diff --git "a/data_multi/ta/2019-43_ta_all_0792.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-43_ta_all_0792.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-43_ta_all_0792.json.gz.jsonl" @@ -0,0 +1,477 @@ +{"url": "http://www.anegun.com/?p=19792", "date_download": "2019-10-18T21:00:38Z", "digest": "sha1:OVJD5XOO2BENLHUUUSHN255PNYPMPYE2", "length": 22541, "nlines": 207, "source_domain": "www.anegun.com", "title": "தே.மு. அரசாங்கம் தந்த அழுத்தத்தால் அக்கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தேன்! ஏர் ஆசியா டோனி பெர்னாண்டஸ் – அநேகன்", "raw_content": "\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nசனிக்கிழமை, அக்டோபர் 19, 2019\nஒரு மாதத்திற்கு ஐபிஎப் கட்சியின் நிகழ்வுகள் ரத்து\n14 ஆண்டுகளில் கடலோர பகுதிகளில் 66 லட்சம் மரங்கள் -டாக்டர் சேவியர் ஜெயக்குமார்\nஆயிரம் கணக்கானவர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்த டத்தோ சம்பந்தனின் உடல் தகனம்\nதமிழ்பள்ளி மாணவர்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்\nமக்கள் மனதில் நிலைத்திருப்பார் செனட்டர் டத்தோ சம்பந்தன்\nசெனட்டர் டத்தோ எம். சம்பந்தனின் மறைவு அதிர்ச்சியை அளிக்கிறது –டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்\nஏழைகளுக்கு உதவ வரும் வெளியூர் சேவகர்களுக்கு விசா கெடுபிடிகள் வேண்டாம் – ஜெகதீப் சிங் டியோ\nசெனட்டர் டத்தோ எம்.சம்பந்தன் காலமானார்\nவிடுதலைப்புலிகளுடன் சம்பந்தப்பட்டதாக கைதானவர்கள்: இலவசமாக களமிறங்கும் மஇகா வழக்கறிஞர்கள்…\nஆதரவற்றோருக்கு குளுகோர் இந்து சங்கப் பேரவையையின் தீபாவளி அன்பளிப்பு\nமுகப்பு > அரசியல் > தே.மு. அரசாங்கம் தந்த அழுத்தத்தால் அக்கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தேன் ஏர் ஆசியா டோனி பெர்னாண்டஸ்\nதே.மு. அரசாங்கம் தந்த அழுத்தத்தால் அக்கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தேன் ஏர் ஆசியா டோனி பெர்னாண்டஸ்\nபெட்டாலிங் ஜெயா, மே 13-\nகடந்த 14ஆவது பொதுத்தேர்தலில் தேசிய முன்னணிக்கும் அப்போதைய பிரதஹ்மர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கும் தாம் ஆதரவளித்ததற்கான காரணத்தை ஏர் ஆசியா குழுமத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டோனி பெர்னாண்டஸ் இப்பொழுது தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் டோனி, அதில் தேசிய முன்னனி அரசாங்கமும் டத்தோஸ்ரீ நஜீப்பும் ஏர் ஆசியா எக்ஸ் தலைவர் பதவியிலிருந்து டான்ஸ்ரீ ரஃபிடா அசிஸை நீக்க வலியுறுத்தியது, பொதுத்தேர்தலுக்கு ஏர் ஆசியா அறிவித்த குறைந்த பயண சலுகைகளை ரத்து செய்ய சொன்னது என அக்கூட்டணி தமக்கு பல்வேறு அழுத்தங்களை அளித்ததாக அவர் கூறினார்.\nஅக்கூட்டணி வழங்கிய அழுத்தத்தின் காரணமாக தேசிய முன்னணியின் பிரச்சாரத்திற்காக வீடியோ காணொளி வெளியிட்டது, ஏர் ஆசியா ��ிமானத்தில் தேசிய முன்னணி மற்றும் நஜீப்பின் படத்தை இடம்பெற செய்தது முதலானவற்றை தாம் மேற்கொள்ள நேரிட்டதாகவும் இதற்காக மலேசியர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அவர் சொன்னார்.\nமலேசியர்களின் கருத்துகளை நான் பகிர்ந்துக்கொள்ள நினைக்கின்றேன். புதிய மலேசியா அனைத்து தரப்பினருக்கும் வாய்ப்பினை வழங்கும் என நம்புகின்றேன். பெரிய அடைவுநிலையை அடையும் வகையில் அனைத்து தரப்பினர்களுக்கும் வாய்ப்பினை வழங்கக்கூடிய புதிய மலேசியாவை நாம் பெற்றிருப்பது என் வாழ்வில் மகிழ்ச்சியான தருணமாக இப்பொழுது உள்ளது.\nஅனைவரும் விமான பயணங்களை மேற்கொள்வதை தாம் உறுதி செய்வதில் அமலாக்க தரப்பினர், அதிகாரிகளிடம் தாம் போராடி வந்த நிலையில் இதற்கு முந்பு பல்வேறு அழுத்தங்களுக்கு தாம் ஆளாகியதாகவும் அக்காணொளியில் கூறியுள்ளார். அரசாங்கத்தின் அனுமதி அனைத்தையும் எதிர்பார்த்து சார்ந்திருக்கக்கூடிய கட்டுப்பாடுகள் நிறைந்த இத்துறையில் தாம் ஒரு விளையாட்டாளர் மட்டுமே கூறிய அவர், விமான போக்குவரத்து நிறுவனத்தை வழிநடத்துவது அவ்வளவு எளிதானது அல்ல என்றும் அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டிய நிலை இருப்பதையும் டோனி கூறினார்.\nரபிடா அரசாங்கத்தை எதிர்த்து வந்ததால் அவரை ஏர் ஆசியா எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கும்படி தேசிய முன்னணி அரசாங்கமும் நஜீப்பும் நெருக்குதல் அளித்தனர். ஆனால், நான் மறுத்து விட்டேன். ரபிடாவின் தாக்கம் மற்றும் அவருக்கான ஆதரவு அதிகரித்த போது எனக்கு வழங்கப்பட்ட அழுத்தங்களும் அதிகரித்தன. பிரதமர்துறை அலுவலகத்திலிருந்து வந்த அழுத்தங்கள் மிக கடுமையாக இருந்து கொண்டு சென்றது. ஆனால், நான் ரபிடாவிடம் இது பற்றி கூறவில்லை. எனது முடிவில் உறுதியாக இருந்தேன்.\nவாக்காளர்கள் தங்களது வீடுகள் இருக்கும் இடங்களுக்கு சென்று வாக்களிக்கும் வகையில் சலுகை விலையில் 120 விமான சேவைகளை அதாவது சுமார் 26,000 வாக்காளர்கள் கொண்டு செல்வதற்கான வாய்ப்பை நாங்கள் வழங்கிய போதும் எனக்கு அழுத்தம் அளிக்கப்பட்டது. குறிப்பாக, எனது நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்யவிருப்பதாக மலேசிய வான்போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது எங்களுக்கு பெரிய ஒரு வலியாகவும் வேதனையாகவும் இருந்தது. இதனால், இறுதி நேரத்தில் தாம் தேசிய முன்னணிக்கும் நஜீப்பிற்கும் ஆதரவளிக்க நேர்ந்ததாகவும் அதற்காக மலேசியர்களிடம் மன்னிப்பை கேட்டுக்கொள்வதாகவும் டோனி பெர்னாண்டஸ் கூறினார்.\nதே.மு. உறுப்பினர்களுக்கு ஹராப்பானில் எளிதில் இடம் வழங்கப்படாது\nபி.கே.ஆரில் இணைந்தார் பத்து தொகுதி பிரபாகரன்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nவாக்காளர்களாக பதிந்துகொள்ளும் ஆர்வம் இளைஞர்களிடையே குறைவாக உள்ளது\nசெப்டம்பர் 1இல் எஸ்எஸ்டி; விரைந்து பதிவு செய்து கொள்வீர்\n8 ஆவது பிரதமராக பதவியேற்க போதுமான ஆதரவைப் பெற்றிருக்கிறேன்- அன்வார் \nநல்லார்க்கினியன் மரபு கவிதை விழா 2 2019 என்பதில், கோ.தனசேகரன்@ பாவலர் கோவதன்\nமலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது தமிழ்ப் பேரவையின் பேரவைக் கதைகள்\nமலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம் : புதிய தலைவரானார் கோபி\n- கெராக்கான் கேள்வி என்பதில், விமலநாதன் முனியாண்டி\nஸம்ரி வினோத் மீது நடவடிக்கை இல்லை சட்டத் துறை அலுவலகத்தின் பதிலால் இந்துக்கள் அதிர்ச்சி என்பதில், எம். மகேந்திரன்\nபொதுத் தேர்தல் 14 (283)\nவளர்தமிழ்மன்றம் நடத்தும் நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி -2\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nபேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nசிறந்த தலைமைத்துவத்திற்கு வயது தடையாக இல்லை நிரூபித்து வருகிறார் பிரதமர் டாக்டர் மகாதீர்\nகோலாலம்பூர் ஜூலை 10- நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதில் வயது ஒரு தடையாக இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். கடந்த ஆண்டு மே மாதம் ஒன்பத\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ���வியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-18T22:18:17Z", "digest": "sha1:SF6YMJXR27MCGNEJRLRUBR3466I6W4LF", "length": 7782, "nlines": 125, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஜியோமி", "raw_content": "\nநாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி\nதிமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ\n7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nவெளியாகிறது ‘ரெட்மி நோட் 6 ப்ரோ’ - விலை, சிறப்பம்சங்கள்\nஅடுத்த வாரம் வருகிறது எம்ஐ 8 : 8 ஜிபி ரேம்..\n இந்த ஸ்மார்ட்போன் உங்களுக்கே.. ஆப்ஷன்ஸ்ல மிரண்டுபோவீங்க\nஎம்ஐ மேக்ஸ் 3: எல்லாமே லேடெஸ்ட் தான்\nகாதலர் தினப் பரிசு: ரெட்மி நோட் 5 மற்றும் 5 ப்ளஸ்\nடிச.7ல் வருகிறது ரெட்மி 5ஏ: விலை, சிறப்பம்சங்கள் என்ன\nபுதிய ரெட்மி ஃபோன் 30ஆம் தேதி வெளியாகிறது\nஜியோமின் Mi MIX 2 வெளியீடு\nவெடித்து சிதறியது ரெட்மி: விள���்கம் அளித்தது ஜியோமி\nகுறைந்த விலையில் ஜியோமி எம்.ஐ.5 அறிமுகம்\nதீப்பிடித்து எரிந்த ரெட்மீ நோட் 4\n‘நம்புங்கள்.. இது உண்மை’: 1 ரூபாய்க்கு ஸ்மார்ட்ஃபோன் விற்பனை\nஜியோமியின் எம்.ஐ.மேக்ஸ்2 இந்தியாவில் அறிமுகம்\nஜியோமி நிறுவனத்தின் புதிய மாடல் - விரைவில் அறிமுகம்\nவிரைவில் வர இருக்கும் ஸ்மார்ட்போன்கள்..\nவெளியாகிறது ‘ரெட்மி நோட் 6 ப்ரோ’ - விலை, சிறப்பம்சங்கள்\nஅடுத்த வாரம் வருகிறது எம்ஐ 8 : 8 ஜிபி ரேம்..\n இந்த ஸ்மார்ட்போன் உங்களுக்கே.. ஆப்ஷன்ஸ்ல மிரண்டுபோவீங்க\nஎம்ஐ மேக்ஸ் 3: எல்லாமே லேடெஸ்ட் தான்\nகாதலர் தினப் பரிசு: ரெட்மி நோட் 5 மற்றும் 5 ப்ளஸ்\nடிச.7ல் வருகிறது ரெட்மி 5ஏ: விலை, சிறப்பம்சங்கள் என்ன\nபுதிய ரெட்மி ஃபோன் 30ஆம் தேதி வெளியாகிறது\nஜியோமின் Mi MIX 2 வெளியீடு\nவெடித்து சிதறியது ரெட்மி: விளக்கம் அளித்தது ஜியோமி\nகுறைந்த விலையில் ஜியோமி எம்.ஐ.5 அறிமுகம்\nதீப்பிடித்து எரிந்த ரெட்மீ நோட் 4\n‘நம்புங்கள்.. இது உண்மை’: 1 ரூபாய்க்கு ஸ்மார்ட்ஃபோன் விற்பனை\nஜியோமியின் எம்.ஐ.மேக்ஸ்2 இந்தியாவில் அறிமுகம்\nஜியோமி நிறுவனத்தின் புதிய மாடல் - விரைவில் அறிமுகம்\nவிரைவில் வர இருக்கும் ஸ்மார்ட்போன்கள்..\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/03/07/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/32206/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-10-18T22:23:07Z", "digest": "sha1:6VQGPXSK7XHM3S5JLVV5AHLZYSATCG52", "length": 12171, "nlines": 207, "source_domain": "www.thinakaran.lk", "title": "தொழில்வாய்ப்புகளுக்கு இசைவான பட்டப்படிப்புகளைக் கொண்ட நாடு | தினகரன்", "raw_content": "\nHome தொழில்வாய்ப்புகளுக்கு இசைவான பட்டப்படிப்புகளைக் கொண்ட நாடு\nதொழில்வாய்ப்புகளுக்கு இசைவான பட்டப்படிப்புகளைக் கொண்ட நாடு\nதொழில்வாய்ப்புகளுக்கு இசைவான பட��டப்படிப்புக்களைக் கொண்ட நாடுகள் தரவரிசையில் இலங்கை,தெற்காசியாவிலே முதன்மை இடத்தைப் பெற்றுள்ளது.\nஉலக வங்கியின் இலங்கைக் கிளையின் தூதுக்குழுவினர் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் பாராளுமன்றத்தில் நேற்று (06) நடைபெற்ற கலந்துரையாடலின்போதே இவ்விடயம் தெரியவந்தது.\nஉலக வங்கியின் உதவியுடன் இலங்கையில் உயர்கல்வித்துறை மேம்பாட்டுக்கான உதவிகள் மற்றும் வாய்ப்புக்கள் தொடர்பாக ஆராயப்பட்ட இக்கலந்துரையாடலில் உலக வங்கியின் தலைமை பொருளியல் நிபுணர் கலாநிதி ஹர்ஷ அதுறுபான, பல்கலைக்கழகங்களின் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டீ சில்வா, அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே, சிலியேட் நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் கே.டீ.எம்.உதங்க ஹேமதிலக மற்றும் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் மன்சூர் ஏ. காதிர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nபொருளாதார மேம்பாட்டுக்கு உதவும் வகையில் பட்டப்படிப்புக்களை வடிவமைத்தல், தொழிற்சந்தைக்கு முகங்கொடுக்கும் வகையில் பட்டதாரிகளை உருவாக்குதல், ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க முயற்சிகளுடன் இணைந்த வகையில் பட்டப்படிப்புகளை வடிவமைத்தல் முதலான முக்கிய விடயங்கள் தொடர்பாக இக்கலந்துரையாடலின்போது கவனம் செலுத்தப்பட்டது.\nமேலும், தனியார் உயர்கல்வி நிறுவனங்களின் தரத்தை அரச பல்கலைக்கழக மட்டத்துக்கு உயர்த்துவதற்கான ஊக்குவிப்புத் திட்டங்கள் தொடர்பாகவும் தனியார் நிறுவனங்களுக்கான உதவித்திட்டங்களை முன்வைத்தல் முதலான விடயங்கள் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டன.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஎம்.ஆர்.சி. பெனாண்டோ மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக நியமனம்\nமேல் நீதிமன்ற நீதிபதி எம்.ஆர்.சி. பெனாண்டோ, மேன்முறையீட்டு நீதிமன்ற...\nபிரிகேடியர் பிரியங்கரவின் வழக்கு; லண்டன் நீதிமன்றம் முன்பாக ஆர்ப்பாட்டம்\nஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தி சைகைஇலங்கையின் ராஜதந்திரியும்...\nமட்டு. தபால் வாக்கு சீட்டு ஆவணங்கள் தபால் திணைக்களத்தில் ஒப்படைப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிக்க 11,522 பேர் தகுதி2019...\nதிவுலபிட்டியவில் 30 கி.கி. ஹெரோயினுடன் மூவர் கைது\nதிவுலபிட்டிய பகுதியில் சுமார் 30 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுட���்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 18.10.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nஜே. ஸ்ரீரங்கா உள்ளிட்ட 6 பேருக்கும் பிணை\nகைது செய்ய உத்தரவிடப்பட்டிருந்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே ஸ்ரீ...\nபொ.ஜ.பெ. – இ.தொ.கா. புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து\nஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கும் இடையில்...\n15 ஆண்டுகளின் பின் கணவருடன் இணைந்தார்\n200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை ரம்யா கிருஷ்ணன்...\nமிருகசீரிடம் பி.ப. 5.40 வரை பின் திருவாதிரை\nபஞ்சமி காலை 07.44வரை பின்னர் ஷஷ்டி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nசிந்தையில் அழகுணர்வைத் தூண்டும் சுவையான இந்தத் தமிழமுதான பாடலை வாசகர்களுடன் பகிர்ந்து அதைப் பற்றி மனம் கவரும் வகையில் எழுதியவருக்குப் பாராட்டுக்கள்.\nகூட்டமைப்பு செய்தவைகளை கூட எமது அமைச்சர்கள் செய்யவில்லை\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/355476.html", "date_download": "2019-10-18T21:40:31Z", "digest": "sha1:TND6FUMACFHQW4VBSSBEHSLA5AZTNNA7", "length": 6560, "nlines": 156, "source_domain": "eluthu.com", "title": "பணமா பிணமா - வாழ்க்கை கவிதை", "raw_content": "\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : கவிதை ரசிகன் (5-Jun-18, 10:54 am)\nசேர்த்தது : கவிஞர் கவிதை ரசிகன்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/k/ropeway-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/2/", "date_download": "2019-10-18T21:42:23Z", "digest": "sha1:7WHQRQEFMNFGY6NJ4OPJFYRAME7J3HC4", "length": 58675, "nlines": 541, "source_domain": "ta.rayhaber.com", "title": "டெலிஃபெரிக் காப்பகம் - பக்கம் 2 / 181 - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபு���ையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[18 / 10 / 2019] அதிக சத்தமில்லாத மூலதனத்திற்கான கையொப்பங்கள்\tஅன்காரா\n[18 / 10 / 2019] அங்காராவில் உள்ள மாணவர்களுக்கு சந்தாதாரர்களுக்கான தள்ளுபடி அட்டை காலம்\tஅன்காரா\n[18 / 10 / 2019] பெலாரஸ் மெட்ரோவுக்கான எஸ்கிசெஹிர் கையொப்பம்\tஎக்ஸ்ஸ்செசிஷர்\n[18 / 10 / 2019] Çanakkaale இன் அதிவேக ரயிலுக்கு பர்சா மட்டுமே நம்பிக்கை\n[18 / 10 / 2019] மெட்ரோபஸ் லைன் அலாரங்கள்\n[18 / 10 / 2019] ரயில் முறையை சாகர்யாவிற்கு கொண்டு வந்து வரலாற்றை செல்ல மேயர் யூஸ் விரும்புகிறார்\tXXX சாகர்யா\n[18 / 10 / 2019] IZTO பிரதிநிதிகள் இஸ்மிரின் தளவாடத் துறையில் அமைச்சர் துர்ஹானின் எதிர்பார்ப்புகளை வழங்கினர்\tஇஸ்மிர்\n[18 / 10 / 2019] ரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\tஅன்காரா\n[18 / 10 / 2019] அய்டன்லே தொழிலதிபர்கள் அமைச்சர் துர்ஹானிடமிருந்து மின்சார தலைப்பாகை விரும்பினர்\tஏழாம் அத்தியாயம்\nHomeதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\nடெனிஸ்லி கேபிள் கார் வேலை நேரம் மாற்றப்பட்டது\n24 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nடெனிஸ்லியில் மிகவும் நெரிசலான இடங்களில் ஒன்றான டெனிஸ்லி டெலிஃபெரிக் மற்றும் பாபாஸ் பீடபூமி ஆகியவை குளிர்கால நேரத்தைப் பயன்படுத்தத் தொடங்கின. டெனிஸ்லியில் வானிலை மெதுவாக குளிர்ந்ததால், நுழைவாயில் மற்றும் வெளியேறும் நேரங்களில் கேபிள் கார் மற்றும் பாபாஸ் பீடபூமி மாற்றப்பட்டன. டெனிஸ்லி கேபிள் கார் [மேலும் ...]\n'கான்டினென்டல் கோப்பை' இஸ்தான்புல்லில் விளையாடியது\n24 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nசர்வதேச ஐஸ் ஹாக்கி கூட்டமைப்பு (IIHF) ஏற்பாடு செய்த ஐரோப்பிய கோப்பை போட்டிகளை இஸ்தான்புல் நடத்தியது. செர்பியாவின் பிரதிநிதி க்ரெவெனா ஸ்வெஸ்டா பெல்கிரேட் ஐ.எம்.எம் ஆதரிக்கும் அமைப்பில் தனது போட்டியாளர்களை விஞ்சி அடுத்த சுற்றை எட்டினார். செப்டம்பர் மாதம் நடந்த 20 போட்டியில் நான்கு அணிகள் பங்கேற்றன [மேலும் ...]\nசபங்கா கேபிள் கார் திட்டத்திற்கு குடிமக்கள் கிளர்ச்சி\n23 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nகேபிள் கார் திட்டத்தில் செயல்படுத்தப்படும் சபாங்காவில் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் விருப்பமான இடங்களின் இயல்பு மற்றும் தனித்துவமான அழகு குடிமக்கள���ன் எதிர்வினையை ஏற்படுத்தியது. 3 ஆயிரம் மரங்களை வெட்டுவதற்கு வழிவகுக்கும் இந்த திட்டம், பூங்கா மற்றும் பூகம்ப சேகரிப்பு பகுதியில் மேற்கொள்ளப்படும். Sözcüஇஸ்மாயிலிலிருந்து [மேலும் ...]\nசாம்சூன் லடிக் அக்தாஸ் ஸ்கை சென்டர் சரியாக இயக்க முடியவில்லை\n23 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nகருங்கடலின் மிகப்பெரிய பெருநகரமான சாம்சூனின் கிரேட்டர் நகராட்சி, சுற்றுலாத் துறையில் குறிப்பிடத்தக்க ஆற்றலைக் கொண்ட லடிக் மாவட்டத்தில் இந்தத் துறைக்கு கூடுதல் முதலீடுகளை செய்ய முடிவு செய்துள்ளது. [மேலும் ...]\nயெடிகுயுலர் ஸ்கை சென்டர் குளிர்காலத்திற்கு தயாராகிறது\n22 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nமேயர் ஹேரெடின் குங்கோர், பெர்டிஸ் அக்கம்பக்கத்தினர் மற்றும் ஸ்கை மையத்திற்கு அணுகலை வழங்கும் யெடிகுயுலார் தமனி மற்றும் விசாரணைகளை மேற்கொண்டனர். கஹ்ரமன்மராஸ் பெருநகர மேயர் ஹேரெட்டின் கோங்கர், பெர்டிஸ் சுற்றுப்புறங்கள் மற்றும் தமனி நிலக்கீல் அணுகலை வழங்கும் யெடிகுயுலர் ஸ்கை மையம் [மேலும் ...]\nORBEL டெண்டர்களில் வெளிப்படையான காலம்\n19 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nநிறுவனங்களின் வழிமுறைகள் வெளிப்படைத்தன்மையின் கொள்கைக்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக ஆர்டு பெருநகர நகராட்சியும் அதன் துணை நிறுவனமான ORBEL நிறுவனமும் தங்கள் டெண்டர்களை இணையதளத்தில் அறிவிக்கின்றன. \"டிரான்ஸ்பரன்சி சிட்டிசன் தேவைகள் நகராட்சியின் நிர்வாகத்தில் வெளிப்படையானதாக இருக்க முக்கியத்துவம் கொடுக்கின்றன என்று ஆர்டு கூறினார். [மேலும் ...]\nÇambaşı பீடபூமியில் 5 ஸ்டார் ஹோட்டல்\n19 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஆர்டு பெருநகர நகராட்சியின் துணை நிறுவனமான ORBEL A.Ş. EK சுற்றுப்பயணத்தின் பட்டியை உயர்த்தும் [மேலும் ...]\nசரகாமா ஸ்கை மையம் குளிர்கால பருவத்திற்கு தயாராகிறது\n18 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nதுருக்கியின் குளிர்காலத்தில் சுற்றுலா மற்றும் 2019-2020 விசாரணைகளும் பிரகாசிக்கும் நட்சத்திரம் மாறியுள்ளது கர்ச் துருக்கியின் அனாதைகள் ஆளுநர், Sarıkamış ஸ்கை மையம் குளிர்காலத்தில் பருவத்தில் தயாராக கண்டறியப்பட்டது. துருக்கியின் அனாதைகள் ஆளுநர், மற்றும் முதல் நடந்து கட்டுமான மட்டுமே துருக்கி Sarıkamış ஸ்கை மையத்தில் [மேலும் ...]\nஐ.எம்.எம் ஆதரவுடன் இஸ்தான்புல்லில் ஐரோப்பிய ஐஸ் ஹாக்கி கூட்டங்கள் நடைபெற ��ள்ளன\n18 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nசர்வதேச ஐஸ் ஹாக்கி கூட்டமைப்பு (IIHF) ஏற்பாடு செய்யும் ஐரோப்பிய கோப்பை (கான்டினென்டல் கோப்பை) ஐஸ் ஹாக்கி போட்டிகளை இஸ்தான்புல் பெருநகர நகராட்சி நடத்துகிறது. போட்டிகள் செப்டம்பர் மாதம் இஸ்தான்புல் பெருநகர நகராட்சி பனி வளையத்தில் 20 இல் தொடங்கும். IIHF ஐரோப்பிய ஐஸ் ஹாக்கி போட்டியின் குழு A. [மேலும் ...]\nரோப்வே வேலை நேரம் புர்சாவில் மாற்றப்பட்டது\n16 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nபர்சா கேபிள் கார் வேலை நேரம் மாற்றப்பட்டது. எச்சரிக்கை இருக்கும் யார் கேபிள் கார் மூலம் துருக்கியின் Uludag மிக முக்கியமான குளிர்காலத்தில் சுற்றுலா மையங்களை மற்றும் இயற்கையின் ஒரு வந்தது. 140 கேபினுடன், 500 ஒரு மணி நேரத்திற்கு ஆயிரக்கணக்கான பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும், 9 மைலேஜ் உலகின் தலைசிறந்ததாகும் [மேலும் ...]\nகெல்டெப் ஸ்கை மையத்தில் ஆளுநர் கோரல் விசாரணை நடத்தினார்\n15 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஆளுநர் ஃபுவாட் குரேல், துணை ஆளுநர் பார்பரோஸ் பரன், மாகாண காவல்துறைத் தலைவர் சிர்ரி டக், மாகாண ஜென்டர்மேரி தளபதி அலி செஃபா யில்மாஸ், மாகாண பொதுச் சபைத் தலைவர் ஹசன் யில்டிரிம், மாகாண சிறப்பு நிர்வாக பொதுச் செயலாளர் நாயகம் மெஹ்மத் உசுன், இளைஞர் மற்றும் விளையாட்டு [மேலும் ...]\n .. போஸ்டெப் கேபிள் கார் பராமரிப்பு\n11 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஓர்டு பெருநகர நகராட்சி துணை நிறுவனம் ORBEL A.Ş. நிறுவனத்தால் இயக்கப்படும் மற்றும் அல்டோனார்ட்டுக்கும் போஸ்டீப்பிற்கும் இடையில் போக்குவரத்தை வழங்கும் “240 இயக்க நேரங்கள்” கவனிக்கப்பட்டு வருகிறது. 16.09.2019 மற்றும் 18.09.2019 தேதிகளுக்கு இடையேயான பராமரிப்பு ஓர்டுவின் முக்கியமான சுற்றுலாப் பகுதிகளில் ஒன்றான போஸ்டெப்பிற்கு [மேலும் ...]\nசாகர்யா ஐ.எம்.ஓ கிளை தலைவர் குர்பினார் 'கேபிள் கார் பிராந்தியத்தை சேதப்படுத்துகிறது'\n11 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nசேம்பர் ஆஃப் சிவில் இன்ஜினியர்ஸ் சாகர்யா கிளையின் தலைவர் ஹஸ்னே கோர்பானர் சபங்கா கோர்க்பனாரில் நடத்த திட்டமிடப்பட்ட ரோப்வே திட்டம் குறித்து எழுத்துப்பூர்வமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார் மற்றும் பிராந்திய மக்களின் எதிர்வினையை ஏற்படுத்தினார். [மேலும் ...]\nஎர்சியஸ் ஸ்கை சென்டர், எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சீசன் கேபிள் கார் டிக்கெட் கட்டணம் அறிவிக்கப்பட்��ுள்ளது\n10 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஸ்கை பருவத்தில் 2019-2020 இன் கய்சேறி Erciyes ஸ்கை மையம் பனிநடைக்கட்டை குளிர்காலம், துருக்கியின் மிக முக்கியமான சுற்றுலா மையங்களை (skipass) கட்டணங்கள் அறிவிக்கப்பட்டன. எர்கீயஸ் அதன் புவியியல் இருப்பிடத்தின் காரணமாக மெர்கெஸி உலகின் மிக மத்திய கயாக் ஸ்கை மையமாகும். துருக்கி dünyanınxnumx / 1 'ஆடம்பர பகுதியாக 3 இருந்து [மேலும் ...]\nநேற்றிரவு கோர்க்பனாரில் ரோப்வே அதிரடி\n06 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nநடவடிக்கையில் அமர்ந்திருக்கும் குடிமக்கள் தொடரும் ரோப்வே திட்டத்தின் பிராந்தியத்தில் சபங்கா கோர்க்பனர் ஹசன்பானா மற்றும் மஹ்முடியே சுற்றுப்புறங்கள் நடைபெறும். [மேலும் ...]\nஎர்சியஸில் ரோப்வே கட்டணத்திற்கு 40 உயர்வு\n05 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nசிஎச்பி உயர் ஒழுக்காற்றுக் குழு உறுப்பினர் கோன்கா யெல்டா ஓர்ஹான், எர்சியஸ் எக்ஸ்என்யூஎம்எக்ஸில் உள்ள குளிர்கால சுற்றுலா மையம் ரோப்வே கட்டணத்தில் ஒரு சதவீதத்தை நெருங்கிவிட்டது, என்றார். ஓர்கான் இந்த உயர்வு பொதுமக்களுக்கு அறிவிக்கப்படவில்லை என்று கூறி, பனிச்சறுக்கு [மேலும் ...]\nபோஸ்டீப்பிற்கான 5 நட்சத்திர திட்டம்\n04 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nபோஸ்டீப்பில் இயற்கைக்கு இசைவாக ஆர்டு பெருநகர நகராட்சியால் கட்டப்பட்ட 'ஃபோர் சீசன்ஸ் டச் தி மேக்ட்ஸ்' திட்டத்தின் இயற்கை டெண்டர் நடைபெற்றது. ஆர்டு பெருநகர நகராட்சி மேயர் மெஹ்மட் ஹில்மி கோலர் கூறுகையில், பிரின்சி 5 நிலைகளைக் கொண்ட இந்த திட்டத்தின் முதல் கட்டம் போஸ்டீப்பின் கவர்ச்சியை அதிகரிக்கும். [மேலும் ...]\nசபங்கா கோர்க்பனாரில் கேபிள் கார் வாட்ச்\n04 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nசபங்கா கோர்க்பனர் ஹசன்பானா சுற்றுப்புறத்தில் உள்ள கிராம மேய்ச்சலுக்கு பயன்படுத்தப்பட வேண்டிய கேபிள் கார் திட்டத்திற்கு எதிராக குடிமக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். சபங்காவின் கோர்க்பனர் சுற்றுப்புறத்தில் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தபோது உள்ளூர் மக்கள் பாதுகாப்புடன் இருந்தனர். [மேலும் ...]\nஎர்சியஸ் மோட்டோ ஃபெஸ்ட் உற்சாகத்துடன் தொடங்குகிறது\n31 / 08 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nடெகிர் பீடபூமியில் உள்ள முகாம் பகுதியில் எர்சியஸ் மோட்டார் சைக்கிள் விழா தொடங்கியது. 3 நாள் ஒரு வண்ணமயமான நிகழ்வாக இருக்கும். Kurtalan எக்ஸ்பிரஸ் டி துருக்கியின் பழமையான அனடோலியன் ராக் இசைக்குழு இங்கே மேடையில் எடுக்கும். கெய்சேரி பெருநகர நகராட்சியின் தலைமையில் [மேலும் ...]\nஎர்சுரம் மற்றும் பான்ஸ்கோ இடையே சுற்றுச்சூழல் சுற்றுலா ஒத்துழைப்பு\n30 / 08 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஏரிஜுரும் பெருநகர நகராட்சி துருக்கி, சுற்றுச்சூழல் மேலாண்மை அணுகுமுறை, இந்த நேரத்தில் சுற்றுலா துறைக்கு தலைமையில் நிறுவனங்கள் இடையே சுற்றுச்சூழல் முதலீடுகள் அவரது உதாரணமாக காட்டப்பட்டுள்ளது. Kış சுற்றுச்சூழல் குளிர்கால சுற்றுலா ஒத்துழைப்பு ஹஸர்லானன் பெருநகர நகராட்சியால் தயாரிக்கப்பட்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் (IPA II) கீழ் நிதியளிக்கப்பட்டது [மேலும் ...]\nஅதிக சத்தமில்லாத மூலதனத்திற்கான கையொப்பங்கள்\nஅங்காராவில் உள்ள மாணவர்களுக்கு சந்தாதாரர்களுக்கான தள்ளுபடி அட்டை காலம்\nகீல் நகர வடிவமைப்பு சாலையின் 90 சதவீதம் முடிந்தது\nபெலாரஸ் மெட்ரோவுக்கான எஸ்கிசெஹிர் கையொப்பம்\nÇanakkaale இன் அதிவேக ரயிலுக்கு பர்சா மட்டுமே நம்பிக்கை\nடெர்பண்ட் ரயில் நிலையம் எப்போது திறக்கப்படும்\nரயில் முறையை சாகர்யாவிற்கு கொண்டு வந்து வரலாற்றை செல்ல மேயர் யூஸ் விரும்புகிறார்\nகொன்யா பெருநகரத்திலிருந்து டிராமில் புத்தக ஆச்சரியம்\nIZTO பிரதிநிதிகள் இஸ்மிரின் தளவாடத் துறையில் அமைச்சர் துர்ஹானின் எதிர்பார்ப்புகளை வழங்கினர்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nஅய்டன்லே தொழிலதிபர்கள் அமைச்சர் துர்ஹானிடமிருந்து மின்சார தலைப்பாகை விரும்பினர்\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nஎஸ்கிசெஹிரில் போக்குவரத்தை தளர்த்துவதற்கான வேலை\nசாம்சூன் இரயில் பாதைகளுக்கு முன்னுரிமை இல்லை, எர்சின்கன்-டிராப்ஸன் சர்ப் அல்ல\nமுனிச்சில் நடந்த ஐகானிக் விருதுகள் விருது வழங்கும் விழாவில் டெக்னூட் முதல் பரிசு பெற்றார்\n2018 இல் அதிக ஆர் & டி செலவழிக்கும் நிறுவனங்கள்\nதுர்க்செல் 25. ஆண்டு கொண்டாட\nஅங்காரா நிலையத்தில் அணிந்திருக்கும் ப்ளூ டை\nடி.சி.டி.டி அய்டன் நிலைய மேலாளர் ஒஸ்மான் கைடர் தனது வாழ்க்கையை இழந்தார்\nRayHaber 18.10.2019 டெண்டர் புல்லட்டின்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nடெரின்ஸில் தற்காலிக பாதை மாற்றம்\nசாகப் சபான்சி தெருவின் முகம் மாற்றப்பட்டது\n«\tஅக்டோபர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nடெண்டர் அறிவிப்பு: பெய்லிகோவா சந்தி கோட்டின் கட்டுமானம்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ 88 + 150 ஓவர் பாஸ் கட்டுமான பணி\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி வரி பிரிவு சமிக்ஞை மற்றும் தொடர்பு அமைப்புகளுக்கான உதிரி பாகங்கள் வழங்கல்\nடெண்டர் அறிவிப்பு: பொறியியல் ஆலோசனை சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி அஃப்யோன்கராஹிசர் தொழிலாளர் தங்குமிட மையம் உணவு உற்பத்தி மற்றும் விநியோக சேவை\nகொள்முதல் அறிவிப்பு: தீயணைப்பு சேவை பெறப்படும் (TÜVASAŞ)\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nஇன்று வரலாற்றில்: 18 அக்டோபர் 1898 Il.Wilhelm மற்றும் அவரது மனைவி ஹோஹென்சொல்லர்ன்…\nவரலாறு இன்று: அக்டோபர் இராணுவத்தில் அக்டோபர் 29 ஆம் தேதி ...\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 ஒட்டோமான் பேரரசு முதல் ரயில்வே ...\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 29 அகிலம்-பொலிடோ ரயில் போக்குவரத்து தாரிக்\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 9 அக்டோபர் மாதம் சுவிங்ராட் உடன் உன்குரோப்ரூ ...\nகான்டினென்டல் சடங்கு முறையில் மிசிசிப்பியில் புதிய டயர் தொழிற்சாலையைத் திறக்கிறது\nடேசியா டஸ்டருக்கான புதிய தலைமுறை பெட்ரோல் என்ஜின்கள்\nவோக்ஸ்வாகன் ஆலைக்கு பல்கேரியாவின் ஊக்கத்தொகை\nஉற்சாகம் பர்சா கிளாசிக் கார் சாம்பியன்ஷிப் துருக்கி வாழ\nபோ���்ஷின் ஃபுல்லி எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் குடும்பத்தின் புதிய உறுப்பினர்: டெய்கான் எக்ஸ்நுமக்ஸ் எஸ்\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\n'வரலாற்று ஹெஜாஸ் ரயில்வே ஆவணங்களுடன் செர் கண்காட்சி ஜோர்டானில் நடைபெற்றது\nரயில்வே குழந்தைகள் குழு கேம்லிக் ரயில் அருங்காட்சியகத்தில் கூடியது\n3. இஸ்மீர் வளைகுடா விழா படகோட்டம் தொடங்குகிறது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nநிரந்தர தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு செய்ய BURULAŞ 5\nİETT இன் டெண்டர் அல்லாத வாகன கொள்முதல் உரிமைகோரல்களுக்கு பதில்\nஅங்காரா மின் உற்பத்தி நிலையம் டி.சி.டி.டியின் எண்ணிக்கை மா��ுகிறது\nகுளிர்கால நிலைமைகளுக்கு EGO பேருந்துகள் பொருத்தமானவை\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nடிரிபிள் ரன்வே ஆபரேஷன் அமெரிக்காவிற்கு வெளியே இஸ்தான்புல் விமான நிலையத்தில் முதல் முறையாக உணரப்படும்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nகெப்ஸ் டாரகா சுரங்கப்பாதை அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டது, ஆனால் ...\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிம��� © Rayhaber | 2011-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-10-18T22:00:02Z", "digest": "sha1:YXR3RVIFMIHPB4YX7UBYXOWDBJUYYHP4", "length": 8235, "nlines": 240, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆதூரியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஆதூரியா என்பது எசுப்பானிய இராச்சியத்தின் ஒரு ஆட்சி பிரிவு ஆகும். இது எசுப்பானிய இராச்சியத்தில் சேர்க்கப்படுவதற்கு முன்பு ஐரோப்பிய மத்திய காலத்தில் ஆதூரியா இராச்சியாமாக இருந்தது. இதன் தலைநகரம் ஒவியேதோ ஆகும். இதன் பரப்பளவு 10,604 சதுர கி.மீ. ஆகும். இதன் மக்கட்தொகை ஏறத்தாழ 1,076,896 ஆகும். இதன் ஆட்சிமொழிகள் எசுப்பானியம் மற்றும் ஆதூரியம் ஆகும்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 07:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_(%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D)", "date_download": "2019-10-18T22:06:59Z", "digest": "sha1:WSTKFCI6LSHDGWFS62GQSMXB2USFLHNX", "length": 69336, "nlines": 319, "source_domain": "ta.wikipedia.org", "title": "எட்டி (மனிதன்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nஎட்டி அல்லது வெறுக்கத்தக்க பனிமனிதன் என்பது புராணங்களில் குறிப்பிட்டுள்ள பிராணி மற்றும் வாலில்லாக் குரங்கு-போன்று மறைந்து வாழும் பிராணியாகும், இது இமாலயப் பிரதேசமான நேபாளம் மற்றும் திபெத் பகுதிகளில் வசிப்பதாக கூறப்படுகிறது. அப்பகுதியில் வாழும் மக்கள்,[1] மேலும் அவர்களின் வரலாறு மற்றும் தொன்மவியலின் மூலம் எட்டி மற்றும் Meh-Teh என்ற பெயர்கள் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் மேற்கத்திய பிரபல கலாச்சாரத்தில் எட்டியை பற்றிய கதைகள் முதல் முகப்பாக வெளிப்பட்டது.\nஅறிவியல் சார்ந்த சமூகத்தில் செவி வழிக்கதையாக உள்ள எட்டி பற்றிய ஆதாரங்கள் குறைவாக கொடுக்கப்பட்டுள்ளது,[2] மறைவிலங்கியலில் உள்ள எஞ்சிய மிகவும் புகழ்பெற்ற உயிரினத்தில் எட்டி ஒன்றாக உள்ளது. வட அமெரிக்காவில் உள்ள பிக்பூட் செவி வழிக்கதையின் இணையான வகையாக எட்டியை கருதலாம்.\n1 சொற்பிறப்பியலும் மாறுபட்ட பெயர்களும்\n2.2 20 ஆம் நூற்றாண்டு\n2.3 21 ஆம் நூற்றாண்டு\n4.5 பல வணிக பூங்கா\nஎட்டி என்ற சொல் Tibetan: གཡའ་དྲེད་, Wylie: g.ya' dred), Tibetan: གཡའ་, Wylie: g.ya' \"பாறைகள்\", \"பாறை இடம்\" மற்றும் (Tibetan: དྲེད་, Wylie: dred) \"கரடி\" என்ற கூட்டு சொற்களில் இருந்து வருவித்துள்ளது.[3][4][5][6][7] பிரணவானந்தா[3] நிலையிலுள்ள \"ti\", \"te\" மற்றும் \"teh\" என்ற சொற்கள் பேசப்பட்டும் சொல்லான 'tre' என்பதிலிருந்து வருவித்தள்ளது (இது \"dred\" என்று உச்சரிக்கப்படுகிறது), திபெத்தியரின் bear, என்ற சொல்லில் உள்ள 'r' கிட்டத்தட்ட செவிக்குப் புலப்படாமல் மெதுவாக உச்சரிக்கப்படுகிறது, இது \"te\" or \"teh\" ஆக்கத்திற்கு பயன்படுகிறது.[3][7][8]\nஇமாலய மக்கள் பயன்படுத்திய மற்ற குறிச்சொற்கள் ஒரே மாதிரியானதாக மொழிபெயர்கப்படவில்லை, ஆனால் இது உள்நாட்டு வனவிலங்கின் முன்னோடி குறிப்பிடப்படுகிறது:\nDzu-teh - 'dzu' \"கால்நடை\" என்று மொழிபெயர்கப்பட்டுள்ளது அதன் முழு அர்த்தம் \"கால்நடை கரடி\" மேலும் இது இமாலயப் பழுப்பு நிற கரடி என்றும் மொழிபெயர்கப்பட்டுள்ளது.[4][7][8][10][11]\nMigoi அல்லது Mi-go (Tibetan: མི་རྒོད་, Wylie: mi rgod) \"காட்டு மனிதன்\" என்று மொழிபெயர்கப்பட்டுள்ளது..[8][11]\nMirka - என்பது \"காட்டு-மனிதனின்\" மற்றொரு பெயர், எனினும் \"ஒருவர் இறப்பதை அல்லது கொல்லப்படுவதை யாரேனும் ஒருவர் பார்த்திருப்பார்கள்\" என்று அப்பகுதி செவி வழிக்கதையில் உள்ளது. இந்த எழுத்துக்கள் பிரான்க் ஸ்மைத்தீ'ஸ் செர்பாஸ் என்பவரின் எழுத்து வடிவிலான அறிக்கையிலிருந்து 1937 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது.[12]\nநேபாளியர்கள் \"காட்டு(வன) மனிதன்\"[சான்று தேவை] என்று பொருள்படும் \"Ban-manche\" அல்லது \"கஞ்சன்சுங்கா'ஸ் அரக்கன்\"[சான்று தேவை] என்று பொருள்படும் \"கஞ்சன்சுங்கா ரச்சியாஸ்\" என்ற வெ���்வேறான பெயர்களை எட்டிக்கு வைத்துள்ளனர்.\n\"வெறுக்கத்தக்க பனிமனிதன்\" என்ற பெயர் 1921 ஆம் ஆண்டு வரை உருவாகவில்லை, அந்த வருடத்தில் ராணுவ படைத்தலைவரான சார்லஸ் ஹோவர்ட்-புரி ஆல்ப்ஸ் அமைப்பு, மற்றும் ராயல் புவியியல் அமைப்புடன் இணைந்து \"எவரெஸ்ட் ரிகோன்னைஸ்சென்ஸ் எக்ஸ்பிடிசன்\"[13][14] என்ற தொடர்வரலாற்றை 1921 ஆம் ஆண்டு மவுண்ட் எவரெஸ்ட் தி ரிகோன்னைஸ்சென்ஸ், என்ற புத்தகத்தில் எழுதினார்.[15] ஹோவர்ட்-புரி \"லஹக்பா-லா\" 21,000 ft (6,400 m) என்ற இடத்தை கடக்கும் போது அங்கு கால் தடத்தை பார்த்ததையும், \"இது ஏறக்குறைய பெரிய சாம்பல் நிற ஓநாயுடையது மற்றும் மென்மையான பனியில் மனிதனுடைய கால் தடத்தை போல இரட்டை தடங்கள் இருக்கும்\" என்று அவர் நம்பியதையும், இந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்கள். மேலும் செர்ப்பா வழிகாட்டிகள் \"பனியில் உள்ள தடங்கள் கண்டிப்பாக காட்டு மனிதனுடையது\" என்று கூறியதையும், அதற்கு அவர்கள் \"metoh-Kangmi\" என்று பெயரிட்டதையும் குறிப்பிட்டுள்ளார்கள்.[15] இதில் \"Metoh\" \"மனித-கரடி\" என்றும், \"Kang-mi\" பனிமனிதன்\" என்றும் மொழிபெயர்கப்பட்டது குறிப்பிடப்பட்டுள்ளது.[3][5][11][16]\nஹோவர்ட்-புரி'ஸ் ஒப்புவித்த \"metoh-kangmi\"[13][15] என்ற சொல்லுக்கும், பில் டில்மன்னின் மவுண்ட் எவரெஸ்ட், 1938 [17] என்ற புத்தகத்தில் அவர் பயன்படுத்திய, திபெத்திய மொழியில்,[18] இல்லாத \"metch\" என்ற சொல்லுக்கும் இடையே குழப்பம் இருந்தது, மேலும் \"kangmi\" என்பது \"வெறுக்கத்தக்க பனிமனிதன்\" என்ற சொல்லுடன் தொடர்புடையது.[5][11][17][19] திபெத்திய மொழியின் மெய்யெழுத்தான \"t-c-h\" இணையாது என்பதால், \"metch\" என்ற சொல் சாத்தியமற்றது அதனால் \"metch\" என்பது தவறான சொல்வழக்கு என்று லண்டன் பல்கலைக்கழகத்தின் (ca. 1956) கிழக்கத்திய மற்றும் ஆப்பிரிக்க ஆய்வுகளின் திபெத்திய மொழி அதிகார பேராசிரியரான டேவிட் ஸ்நேல்க்ரோவ் தெரிவித்து அதை அகற்றினார் என்று ஆதாரங்கள் உள்ளன.[18] \"metch-kangmi\" என்ற சொல் ஒரே மூலப்பொருளில் இருந்து வருவித்ததாக ஆவணம் அறிவுறுத்துகிறது (1921 ஆம் ஆண்டில்).[17] ஆதலால் \"metoh\" என்பதன் சிறு எழுத்து பிழையே \"metch\" என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.\n\"வெறுக்கத்தக்க பனிமனிதன்\" என்ற சொல்லின் தோற்றம் சற்றே அழகானது. \"எவரெஸ்ட் ரிகோன்னைஸ்சென்ஸ் எக்ஸ்பிடிசனில்\" உள்ள சுமை தூக்குபவர்களை நேர்காணல் செய்து டார்ஜிலிங்கில் இருந்து திரும்பிய பின்பு ஹென்றி நேவ்மன��, கொல்கத்தாவில் நெடுங்காலம் ராஜதந்திரியாக பங்களித்து அடைப்பிடத்திற்கு \"கிம்\"[6] என்ற பெயரை பயன்படுத்தினார்.[17][20][21][22] ஒருவேளை கலை உரிமம் அற்றதால், நேவ்மன் \"metoh\" என்ற சொல்லை \"வெறுக்கத்தக்க\" என்பதற்கு பதிலாக, \"அருவருப்புமான\" அல்லது \"அழுக்கான\" என்று தவறாக மொழிபெயர்த்திருக்கலாம் என்றும்,[23] \"நீண்ட காலத்திற்கு பிறகு எழுத்துவடிவில் தி டைம்ஸ் க்கு [நேவ்மன்] எழுதியது: முழு கதையை பார்க்கும் போது மகிழ்ச்சியான படைப்பாக உள்ளது நான் இதை ஒன்று அல்லது இரண்டு செய்தித்தாள்களுக்கு அனுப்பினேன்\", என்றும் பில் டில்மன் என்ற எழுத்தாளர் விவரித்துள்ளார்.[17]\nஎட்டியின் கலையாற்றலான பொருள் விளக்கம்\n1832 ஆம் ஆண்டில், ட்ரீக்கர் B. H. ஹோட்சொன்'ஸ் வட நேபாளத்தில் அவருடைய அனுபவ குறிப்பை பற்றி ஜேம்ஸ் ப்ரின்செப்'ஸ்சின் ஆசியாடிக் சொசைட்டி ஆப் பெங்கால் என்ற இதழில் வெளியிட்டுள்ளார். அவருடைய உள்ளூர் கையேட்டில் அதை பற்றி உயரமான புள்ளிகளுடைய இருகால் உயிரினம், நீனமான கருமையான முடியுடன் சூழப்பட்டிருக்கும், அதை பார்த்தால் அச்சத்தால் தப்பி ஓடத்தோன்றும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதை ஹோட்சொன் ஒரங்குட்டன் (மனிதக் குரங்கு) என்று முடிவு செய்தார்.\n1889 ஆம் ஆண்டு லாரன்ஸ் வாட்டெல்'ஸ்சின் அமாங் தி ஹிமாலயாஸ் என்ற ஆரம்பகால ஆவணத்தில் கால் தடங்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். வாட்டெல் அவருடைய கையேடுகளில், பெரிய வாலில்லாக் குரங்கு போன்ற உயிரினம் தடத்தை விட்டு சென்றது பற்றி விவரித்துள்ளார், இது கரடி மூலம் உருவானது என்று வாட்டெல் நினைத்தார். வாட்டெல் இருகால் மற்றும் வாலில்லாக் குரங்கு போன்ற உயிரினங்கள் பற்றிய கதைகளை கேட்டார், ஆனால் அதை பற்றி எழுதிய போது அவருக்கு நிறைய கேள்விகள் தோன்றின, \"உண்மையான விஷயத்தை ... என்றும் கொடுக்க முடியாது, மிகவும் மேலோட்டமாக புலன் விசாரணை செய்து ஏதோ என்று எப்பொழுதோ முடிவு செய்ததை யாரோ கேள்விப்பட்டிருக்கிறார்\" என்று அவர் கூறினார்.[24]\n20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் அறிக்கைகளின் தொடர்ச்சிகள் அதிகரித்து, மேனாட்டவர் அந்த பகுதியில் வரையறுக்கப்பட்ட அளவுடைய அதிகமான மலைகளை செய்ய தீர்மானித்து முயற்சி செய்த போதும், புதுமையான உயிரனங்களை அல்லது வினோதமான தடங்களை பார்க்கும் போதும் அறிக்கைகளை வெளியிட்டனர்.\n1925 ஆம் ஆண்டில், ராயல் புவியியல் மைய சங்கத்தின் N. A. டோம்பசி, என்ற புகைப்படக்கலைஞர் மற்றும் அதன் உறுப்பினர்கள், சிமு பனியாறு15,000 ft (4,600 m) அருகில் பார்த்த உயிரினங்கள் பற்றி எழுதியிருக்கிறார்கள். டோம்பசி ஒரு நிமிடத்தில் உயிரினங்கள் பற்றி கண்காணித்ததை200 to 300 yd (180 to 270 m), எழுதி இருக்கிறார். அதில் \"நிச்சயமாக, அதன் வெளிப்புற தோற்றம் மனித இனம் போன்று இருக்கும், நிமிர்ந்து நடக்கும் மற்றும் அவ்வப்போது நின்று சில சிறிய ரோடோடெண்ட்ரான் புதர்களை இழுக்கும். இது பனிக்கு எதிராக கருமையான காட்சியளிக்கும், உடைகள் அணிந்திருக்காது,\" என்றும் குறிப்பிட்டுள்ளார். இரண்டு மணி நேரத்திற்கு பிறகு, டோம்பசி மற்றும் அவருடன் இருப்பவர்கள் மலைகளில் இறங்கி உயிரினங்களின் தடங்களை பார்த்து, \"அதன் உருவம் மனிதனை போன்றும், ஆனால் ஆறு முதல் ஏழு இன்ச் நீலமும் நான்கு இன்ச் அகலமும் இருக்கும்[25]... அதன் தடங்கள் சந்தேகமின்றி இருகாலி போன்று இருக்கும்,\" என்று விவரித்துள்ளார்கள்.\nமேற்கத்தியரின் ஆர்வத்தால் 1950 ஆம் ஆண்டில் எட்டி பற்றி நாடகம் வெளிவந்தது. 1951 ஆம் ஆண்டு மவுண்ட் எவரெஸ்ட்டை அளக்கும் முயற்சியில் ஈடுபடும்போது, எரிக் ஷிப்டன் பனியிலும், 6,000 m (20,000 ft) கடல் மட்டத்தின் மேலேயும் உள்ள எண்ணெற்ற பெரிய தடங்களை புகைப்படம் எடுத்தார். அந்த படங்களை கடுமையான மீளாய்வு மற்றும் விவாதத்திற்கு உட்படுத்தினர். சிலர் அதை எட்டிகள் இருப்பதற்கான நல்ல ஆதாரம் என்றும், மற்றவர்கள் சாதாரணமாக உயிரினங்களின் தடங்கள் உருகும் பனியினால் சிதைந்துவிடும் என்றும் வாதாடினார்கள். அதன் காரணமாக எரிக் ஷிப்டனுக்கு நடைமுறை கோமாளி கெட்ட பெயர் உருவானது[26]\n1953 ஆம் ஆண்டில், எட்முன்ட் ஹில்லாரி மற்றும் டென்சிங் நார்கே மவுண்ட் எவரெஸ்டில் பெரிய கால்தடங்களை பார்க்க முடியும் என்று அறிக்கையிட்டனர். அதன் பின்பு ஹில்லாரி எட்டியை பற்றிய அறிக்கைகள் நம்பத்தகாதவை என்று கூறினார். டென்சிங் அவருடைய முதல் சுய சரிதையில் எட்டி என்பது பெரிய வாலில்லாக் குரங்கு, இருப்பினும் தானாகவே அதன் தந்தையை இரு முறைக்கு மேல் அது பார்த்ததில்லை என்று அவர் நம்பியதை கூறியுள்ளார், ஆனால் அவருடைய இரண்டாவது சுய சரிதையில் அது இருப்பதற்கான நம்பிக்கை இல்லை என்று கூறியுள்ளார்.[27]\n1954 ஆம் ஆண்டு டெய்லி மெயிலின் பனிமனித ஆராய���ச்சி பயணத்தின் போது, மலையேறும் கலையின் தலைவரான ஜான் ஏஞ்ஜலோ ஜாக்சன் எவரெஸ்ட் முதல் கஞ்சன்சுங்கா வரையிலான முதல் பயணத்தை தொடங்கினார், அந்த பயணத்தின் போது டெண்போசி கோம்பா என்ற இடத்தில் எட்டியின் அடையால தடத்தை நிழற்படமெடுத்தார்.[28] ஜாக்சன் பனியில் அதிக கால்தடங்களை நிழற்படமெடுத்தார், அதில் அதிகமானவை இனமறியப்படுபவையாக இருந்தது. இருப்பினும், அதிகமான பெரிய கால்தடங்களின் இனமறியப்படாதவையாக இருந்தது. மண்அரிப்பு, காற்று மற்றும் துணிக்கைகள் போன்ற இயல்புத்தன்மையின் காரணமாக பதித்த-இந்த தட்டையான அசல் கால்தடம் அகலமாவது நிகழ்கிறது.\n1954, மார்ச் 19 ஆம் நாள், டெய்லி மெயில் ஒரு கட்டுரையை அச்சிட்டது அதில் எட்டியின் உச்சந்தலையில் இருக்கும் முடி மாதிரியை பண்போசி மோனஸ்டேரி என்ற இடத்தில் ஆராய்ச்சி பயணக்குழு பெற்றது பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. குறைஒளியில் கருப்பு மற்றும் கரும் பழுப்பு நிறமாகவும், சூரிய ஒளியில் சிவப்பு நிறமாகவும் இருக்கும் அந்த முடிகள், மனிதன் மற்றும் ஒப்பு உறுப்பமைப்பில் நிபுணரான பேராசிரியர் பிரெடெரிக் வூட் ஜோன்ஸ்சின்,[29][30] மூலம் ஆராயப்பட்டது. அந்த ஆய்வின் போது, முடியை வெளிறச்செய்து, சிறு பிரிவுகளாக வெட்டி நுண்ணோக்கியால் ஆராயப்பட்டது. அந்த ஆராய்ச்சியில் முடியின் நுண்ணொளிப்படம் எடுக்கப்பட்டு, அதை தெரிந்த விலங்குகளான கரடி மற்றும் ஒரங்குட்டன்களின் முடிகளுடன் ஒப்பிட்டு, அந்த முடிகள் உண்மையாக உச்சந்தலையில் இருந்து எடுக்கப்படவில்லை என்று ஜோன்ஸ் முடிவு செய்தார். சில விலங்குகளின் தலையிலிருந்து முதுகு வரை நீண்டிருக்கும் முடிக்கு வரம்பு இருக்கிறது, நெற்றியின் அடியில் இருந்து தலை மற்றும் கழுத்தின் பின்புறம் முடியும் வரை முடியுள்ள வரம்புடைய விலங்குகள் (பண்ங்போசேயின் \"உச்சந்தலை\") இல்லை என்று அவர் வாதிட்டார். பண்ங்போசே முடிகள் எடுக்கப்பட்ட விலங்கை சரியாக குறிப்பிட்டுச் சுட்டிக்காட்ட இயலாது என்று ஜோன்ஸ் கூறினார். எனினும், அந்த முடிகள் கரடி அல்லது மனிதக் குரங்குடையது அல்ல என்று அவர் நம்பினார். பின்பு அந்த முடிகள் முரடான உரோம குளம்புடைய விலங்குகளின் தோளில் இருந்து கிடைத்தது என்று பரிந்துரைத்தார்.[31]\n1956 ஆம் ஆண்டு தி லாங் வாக் என்ற புத்தகத்தை ஸ்லாவோமிர் ரவிக்ஸ் வெளியிட்டார��, அதில் அவருடன் வேறு சிலரும் 1940 ஆம் ஆண்டு குளிர்காலத்தில் இமயமலையை கடந்த போது, அவர்களுடைய பயனம் இரண்டு இருகாலி விலங்குகளால் சில மணி நேரம் தடைபட்டது பற்றியும், அது அவர்களை ஒன்றும் செய்யாம் பனியில் சுற்றி திரிந்ததை பற்றியும் கூறியுள்ளார். ஆனால் அன்று முதல் இன்று வரை இது கட்டுக்கதை என்று ரவிக்ஸ் தன் அனைத்து குறிப்பிலும் கூறியுள்ளார்.\n1957 ஆம் ஆண்டு தொடக்கத்தில், அமெரிக்க செல்வந்தரான ஆயில்மென் டாம் ஸ்லிக் எட்டி பற்றி ஆய்வு செய்யும் சில அறச்சார்பான இயக்கங்களுக்கு நிதியுதவியளித்தார். 1959 ஆம் ஆண்டுல், ஸ்லிக்கியின் ஆய்வு பயணத்தில் உள்ள ஒருவரின் மூலம் எட்டியின் மலமாக கருதப்படுவது சேரிக்கப்பட்டது; மல பகுப்பாய்வின் போது வகைப்படுத்தப்படாத ஒட்டுண்ணி இருப்பது அறியப்பட்டது. மறைவிலங்கியல் அறிஞரான பெர்னார்ட் ஹாவேல்மான்ஸ், \"ஒவ்வொரு விலங்கும் அதனுடன் தனி ஒட்டுண்ணிகளை கொண்டுள்ளது, இது அந்த ஊட்டுயிர் விலங்குடன் தெரியாத விலங்கு இணையானது என்பதை சுட்டிக்காட்டுகிறது\" என்று எழுதியுள்ளார்.[32]\n1959 ஆம் ஆண்டில், ஆலிவுட் நடிகர் ஜேம்ஸ் ஸ்டுவர்ட், இந்தியாவிற்கு வருகை தந்து, பண்ங்போசே கை என்று அழைக்கப்படும், எட்டியாக கருதப்படுவதின் சிதைவெச்சத்தை கடத்தி, அதை தனது பயணப்பெட்டியில் மறைத்து வைத்துக்கொண்டு இந்தியாவிலிருந்து லண்டனுக்கு பறந்து சென்றார்.[33]\n1960 ஆம் ஆண்டு, ஹில்லாரியின் ஆய்வு பயணத்தில் எட்டி பற்றிய புற ஆதாரங்களை சேகரித்து பகுப்பாய்வு செய்தனர். அவர் எட்டியின் \"உச்சந்தலையாக\" கருதப்படுவதை க்ஹும்ஜுங் துறவிமடத்தில் இருந்து மேற்கு பகுதிக்கு சோதனைகாக அனுப்பிவைத்தார், இந்த உச்சந்தலை சேரா மற்றும் ஆடு தோற்றமுடைய இமாலய ஆண்ட்டிலோப்பின் (மானினத்தின்) தோளில் இருந்து உருவாக்கப்பட்டது என்று அந்த முடிவுகள் தெரிவித்தது. மக்கள் வளர்ச்சி நூல் அறிஞரான மைரா சாக்கலி \"குரங்கை போன்று தோன்றுகிற விலங்கின் உச்சந்தலையிலிருந்து முடி பெறப்பட்டது மற்றும் சேராவிலிருந்து வேறுபட்ட ஒட்டுண்ணி இனங்கள் பெறப்பட்டது\" என்ற இந்த முடிவுகளை ஏற்க மறுத்தார்.[சான்று தேவை]\n1970 ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் மலையேறுபவரான டான் விள்ளன்ஸ் அன்னபூர்னா மலையில் உயிரினங்கள் வாழ்வதற்கு சான்று இருப்பதாக கூறினார்.[34] கூடாரத்தில் இருந்த சாரணர், சில வினேதமான அழுகை சத்தத்தை கேட்டார் அது எட்டிகளை அழைக்கும் செர்ப்பா வழிகாட்டிகளின் குணமென்று கருதினார். அன்று இரவு, அவர் கூடாரத்திற்கு அருகில் கருமையான உருவம் நகர்வதை பார்த்தார். அடுத்த நாள், அவர் பனியில் மனிதனுடைய கால்தடம்கள் போன்று இருப்பதை கவனித்தார், மேலும் அன்று மாலை, இருவிழிக்கருவி மூலம் இருகாலியை பார்த்தார், அதனால் கூடாரத்திற்கு அருகில் வாலில்லாக் குரங்கு போன்ற உயிரினம் 20 நிமிடங்கள் வெளிப்படையாக உணவை தேடி இருக்கும் என்றும் விள்ளன்ஸ் கருதினார்.[மேற்கோள் தேவை]\nபிரபல ஹோக்ஸ் எட்டி பற்றி, ஸ்நொவ் வாக்கர் பிலிம் என்று கூறப்படும் செய்திப் பிரிவு, பாராநார்மல் போர்டேர்லாந்தின் பாராமௌன்ட்'ஸ் UPN ஸ்நோவிலுள்ள, பனி உற்பத்தியாளர்கள் மூலம் மேம்போக்கா உருவாக்கப்பட்டு, 1996 ஆம் ஆண்டு மார்ச் 12 முதல் ஆகஸ்ட் 6 வரை ஒடியாது. நரி வாங்குதல் மற்றும் செய்திப் பிரிவின் பயன் பற்றி அடுத்த நிகழ்ச்சியான தி வேர்ல்ட்'ஸ் கிரேடஸ்ட் ஹோக்ஸஸ் சில் கூறப்பட்டுள்ளது.[35]\n2004 ஆம் ஆண்டில், நேசர் என்ற மதிப்புடைய இதழின் பதிப்பாசிரியரான ஹென்றி கீ, புனைவுக்கு ஏற்ற மற்ற ஆய்வுக்கு எட்டி உதாரணமாக உள்ளதாக குறிப்பிட்டார், ஹோமோ ப்லொரிஸென்ஸிஸ் வாழ்ந்து சமீபத்தில் தான் கண்டறியப்பட்டது, புவிச்சரிதவியலுக்குரிய குறிச்சொற்களில் இருந்து பார்க்கும் போது, அந்த கதைகள் புராணம் சார்ந்த மனித தோற்றமுடைய உயிரினமான எட்டி உண்மையில் உருவாகியுள்ளது... தற்போது, மறைவிலங்கியலின், நம்பத்தகாத உயிரினங்கள் பற்றிய ஆய்வில், அவை குளிரிலிருந்து வந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.\"[36]\n2007 ஆம் ஆண்டு டிசம்பர் ஆரம்பத்தில், அமெரிக்கா தொலைக்காட்சியின் தாக்கல் செய்பவரான ஜோஸ்வா கேட்ஸ்சும் அவரது குழுவும் (உண்மையான சேரிடம்) எட்டி விளக்கத்தை போன்ற தொடரான கால் தடங்கள் நேபாளின் எவரெஸ்ட் பகுதியில் இருப்பதாக கண்டுபிடித்து அறிக்கையிட்டனர்கள்.[37] ஐந்து கால்விரல் உள்ள ஒவ்வொரு கால்தடங்களின் நீளம் அளவெடுக்கப்பட்டு 33 cm (13 in) அதன் மூலம் மொத்த 25 cm (9.8 in) எதிர்ப்பக்கமும் கணக்கிடப்பட்டது. வார்ப்புகள் உருவான தடங்கள் கூடுதல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. ஐடாஹொ மாகாண பல்கலைக்கழகத்திலுள்ள ஜெப்பிரி மேல்ட்ரும் மூலம் கால் தடங்கள் ஆராயப்பட்டு, அதன் உருவக அமைப்பு மிகவும் துல்லியமா�� மனிதனால் உருவாக்கப்பட்டது என்று அவர் கூறினார்.[சான்று தேவை] மேல்ட்ரும் ஒத்த தோற்றமுடைய பெரிய இணை கால்தடங்கள் மற்றொரு பகுதியில் இருப்பதாக தெரிவித்தார்.[சான்று தேவை] கேட்ஸ்' குழு 3-வது பருவகாலம் இறுதியில் பூடான் வந்து, மரத்திலுள்ள முடி மாதிரியை பகுப்பாய்வுக்காக எடுத்தனர். பின்பு இந்த முடி சோதனை செய்யப்பட்டு, தெரியாத உயர் விலங்கினத்திற்குரியது என்று முடிவு செய்ப்பட்டது.\nஐக்கிய இராச்சியத்தின் ஆக்ஸ்போர்டு ப்ரூகெஸ் பல்கலைக்கழகத்திலுள்ள திப்பு மாரக், உயர் விரங்கினங்கின அறிஞரான அண்ணா நேகாரிஸ் மற்றும் நுண் நோக்கி வல்லுநரான ஜோன் வெல்ஸ் ஆகியோர் இந்தியாவின் வடகிழக்கு பகுதியிலுள்ள காரோ ஹில்ஸ்சில் சேகரித்த முடியை பகுப்பாய்வு செய்ததாக 2008 ஆம் ஆண்டு, ஜூலை 25-ல், BBC அறிவித்தது. இதன் தொடக்க சோதனைகள் தெளிவற்றது, மேலும் இந்த முடிகளின் புறத்தோல் அமைப்புக்கும், 1950 ஆம் ஆண்டு இமாலய ஆய்வு பயணத்தின் போது எட்முன்ட் ஹிலாரியால் சேகரித்த மாதிரிக்கும் இடையே ஒற்றுமை இருப்பதாக வாலில்லாக் குரங்கை பாதுகாக்கும் வல்லுநரான அயன் ரெட்மான்ட் BBC-யில் தெரிவித்தார் மற்றும் இயற்கை வரலாறின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அருங்காட்சியகம், டிஎன்ஏ பகுப்பாய்வு அறிவிப்பு திட்டத்திற்கு நன்கொடையாக அளித்தது.[38] இந்த முடி இமாலய கோரலில் இருந்து வந்தது என்று இந்த பகுப்பாய்வு வெளிப்படுத்தியது.[39]\n2008 ஆம் ஆண்டு, அக்டோபர் 20 ஆம் நாள், ஏழு ஜப்பானிய சாகசப்பயணிகளை கொண்ட குழு எட்டி மூலம் உருவாக்கப்பட்ட கால்தடத்தை நிழற்படமெடுத்தனர். 2003 ஆம் ஆண்டு ஆய்வு பயணத்தில் எட்டியை பார்த்ததாகவும் மற்றும் இது திரைப்படத்தில் உயிரினங்கள் கைப்பற்றுவதை தீர்மானிக்கிறது என்றும் இந்த குழு தலைவரான, யோஷிடேறு டகாஹஷி கோரிக்கையிட்டார்.[40]\nஉயர் அட்சரேகையில் வாழும் Chu-Teh, என்ற லேங்கூர் குரங்கு[41], திபெத்திய நீல கரடி, இமயமலை பழுப்புக் கரடி அல்லது Dzu-Teh, என்றும் அறியப்படும் இமாலய சிவப்பு கரடி போன்ற இமாலய வனவிலங்களை எட்டி என்று தவறாக அடையாளங்காட்டி சிலர் விளக்கங்கள் கூறியுள்ளனர். சிலர் எட்டியை உண்மையில் மனித துறவி என்றும் பரிந்துரைத்துள்ளனர்.\nபூட்டானின் நன்றாக பிரசுரித்த ஆய்வு பயண அறிக்கையில், பெறப்பட்ட முடி மாதிரி, பேராசிரியர் ப்ரயன் சைகேஸ் மூலம் டிஎன்ஏ பகுப்பாய��வு செய்த பின்பு, தெரிந்த விலங்குடன் பொருத்த வில்லை என்று கூறப்பட்டுள்ளது.[42] மீடியா வெளிவந்த பின்பு பகுப்பாய்வு முடிந்தது, எனினும், அந்த மாதிரி பழுப்பு நிற கரடி (உர்சுஸ் அர்க்டோஸ் ) மற்றும் ஆசியா கருப்பு கரடி (உர்சுஸ் திபெடனஸ் ) உடையது என்று தெளிவாக தெரிகிறது.[43]\n1986 ஆம் ஆண்டில், தெற்கு டைரோலீன் மலையேறுபவரான ரெனிஹொல்ட் மேஸ்நெர் எட்டியை நேருக்கு நேர் எதிர்கொண்டார். எட்டியை பற்றி மை க்வெஸ்ட் என்ற புத்தகத்தையும் அவர் எழுதியுள்ளார். எட்டி என்பது உண்மையில் ஆபத்தை உண்டாக்கும் இமாலயப் பழுப்பு நிற கரடி (உர்சுஸ் அர்க்டோஸ் இசபெல்லினஸ் ), என்றும் இதனால் நிமிர்ந்தும் அல்லது நான்கு கால்களாளும் நடக்கமுடியும் என்றும் மேஸ்நெர் கருதினார்.[44]\n2003 ஆம் ஆண்டில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மலையேறுபவரான மகொடோ நேபுகாவின் பன்னிரெண்டு வருட மொழியியல் ஆய்வில், உண்மையில் \"மீடி\" என்ற சொல்லில் இருந்தே \"எட்டி\" என்ற சொல் வந்தது என்று ஒப்புக்கொண்டார், அதன் வட்டாரக்கிளை மொழி சொல் \"கரடி\" என்ற முடிவையும் வெளியிட்டார். இயற்கையை கடந்திருக்கும் கரடியை பார்த்து இனஞ்சார்ந்த திபெத்தியர்கள் அச்சம் கொள்வார்கள் மற்றும் வழிபடுவார்கள் என்று நேபுகா கோரிக்கையிட்டார்.[45] நேபுகா'ஸ் கோரிக்கைகள் அநேகமாக உடனடி திறனாய்வுக்கு உட்பட்டுள்ளது, மேலும் அவர் மொழியியல் அசாக்கிரதையால் குற்றவாளியானார். ராஜ் குமார் பாண்டே, என்பவர் எட்டிஸ் மற்றும் மலை பாஷையை ஆராய்ச்சி செய்து, \"இமாலயத்திலுள்ள புதிரான விலங்கு பற்றிய பழிவாங்கும் கதைகள் போதுமானது அல்ல, வார்த்தையிலுள்ள ஒலி இயைபு வெவ்வேறு பொருட்களை சுட்டிக்காட்டுகிறது\" என்று கூறினார்.[46]\nஅழிந்த மிகப் பெரிய வாலில்லாக் குரங்கான கிகண்டோபிதேகஸ் சின் தற்போதைய மாதிரியின் உயிரின அறிக்கையில் சில ஊக்கங்கள் உள்ளன. எனினும், பெதுவாக எட்டி இருகாலியாக விவரிக்கப்பட்டுள்ளது, அதிக அறிவியலறிஞர்கள் கிகண்டோபிதேகஸ் ஸை நாற்கால் விலங்கு, மேலும் அது மிகப் பெரியதாக இருக்கும், குறிப்பாக இருகால் வாலில்லாக்குரங்காக வெளிப்படுவதில்லை (ஒரிபிதேகஸ் மற்றும் உயர்நிலை விலங்குகள் போன்று), தற்போது அழிந்த உயர்விலங்கால் நிமிர்ந்து நடக்க மிகவும் கடினமாக இருக்கும், இது நடைமுறையில் நாற்கால் விலங்கான ஒரங்குட்டனை சார்ந்தது என்றும் நம்பினார்கள்.\nஎட்டி கலாச்சாரத்தின் சின்னமாக விளங்குகிறது, மேலும் இதை பற்றி திரைப்படங்கள், இலக்கியம், இசை மற்றும் நிகழ்பட விளையாட்டுகளும் வெளிவந்துள்ளன.\nதி ஸ்நொ கிரியேசர் (1954), தி அபோமினபிள் ஸ்நோமேன் (1957), மன்ஸ்டேர்ஸ், இனக். (2001), மற்றும் The Mummy: Tomb of the Dragon Emperor (2008) போன்ற கணிசமான திரைப்படங்களே வெளிவந்துள்ளன.\nசில தொலைக்காட்சி நிகழ்ச்சியில் எட்டி முக்கிய கதாபாத்திரமாக நடிக்கிறது, இதில் அமெரிக்கரின் வருடாந்திர கிறிஸ்துமஸ் சிறப்பு ஒலிபரப்பாகும் ருடோல்ப் தி ரெட்-நோஸ்ட் ரேயண்டீர் ; வெவ்வேறான லூனி டுனேஸ் கார்டூன்கள்; தி எலெக்ட்ரிக் கம்பெனியின் ஸ்பைடர்-மேன் கதை; தி அபோமினபிள் ஸ்நோமேனில் உள்ள ரோபோடிக் எட்டி, பிரிட்டிஷ் தொலைக்காட்சித் தொடர்களின் ஆறு-பகுதி தொடரை கொண்ட அறிவியல் புனை கதையான டாக்டர் கூ (இது தி வெப் ஆப் பியர் , தி ஃவைவ் டாக்டர்ஸ் , மற்றும் டாவுண்டைம் மூலம் திருப்பி அனுப்பப்பட்டது); பவர் ரேஞ்சர்ஸ் ஆபரேஷன் ஓவர்டிரைவ்; மற்றும் தி சீக்ரெட் சாட்டர்டேஸ் போன்றவைகளும் அடங்கும்.\nஹேர்ஜ், எழுதிய டின்டின் இன் திபெத் , பிரான்ஸ் நாட்டை சேர்ந்த R. L. ஸ்டினே'ஸ் கூசெபும்ப்ஸ்சின் முப்பத்தி எட்டாவது புத்தகமான, தி அபோமினபிள் ஸ்நோமேன் ஆப் பசடினா , மற்றும் சூஸ் யுவர் ஓன் அட்வெண்சர் தொடரில் உள்ள கேம்புக் போன்ற இலக்கியங்களில் எட்டி பற்றிய குறிப்புக்கள் உள்ளது. பிரபஞ்ச மார்வெல் நகைச்சுவை நிகழ்ச்சியில் அபோமினபிள் ஸ்நோமேன் ஒரு கதாபாத்திரமாகும் மற்றும் பிரபஞ்ச DC நகைச்சுவை நிகழ்ச்சியில் ஸ்நோமேன் ஒரு கதாபத்திரமாகும். இந்தியரின் நகைச்சுவை நிகழ்ச்சியான சூப்பர் கமாண்டோ தருவாவில் எட்டி பங்கு பெற்றது. \"துல்ஹு மைய்தொஸ்\" H.P. லவ்க்ராப்ட் மற்றும் மற்றவைகளில், எ.கா., \"தி விஸ்பர்எர் இன் டார்க்னெஸ்\" என்ற லவ்க்ராப்ட்'ஸ் கதைகளில் கூட Mi-go என்ற பெயர் பயன்படுகிறது.\nஅமெரிக்கரின் ஹீவி மெடல் பேண்ட் ஹை ஆன் பயர் என்ற பாடலிலும், சர்ரௌவ்டட் பை தீவ்ஸில் என்ற இரண்டாவது தொகுப்பிலும் \"தி எட்டி\" என்பது இடம்பெற்றுள்ளது.\nஎட்டியின் நாட்டுப்புறக் கலையையும் மற்றும் 25-அடி-உயரமுடைய ஒலி-அசைவூட்டமான சிறப்பியல்புடைய எட்டியையும் கருப்பொருளாக கொண்ட வால்ட் டிஸ்னி வேல்ட்'ஸின் கவர்ச்சியான எவரெஸ்ட்டில் சவாரி செய்யும் போது காணலாம்.[47] டிஸ்னில��ன்டிலும் அதே மாதிரியான சவாரி உள்ளது அங்கு மட்டேர்ஹோரன் போப்ஸ்லேட்ஸ் என்ற பெயருடன் சிறப்பியல்புடைய மூன்று ஒலி-அசைவூட்டமான வெறுக்கதக்க பனிமனிதனை காணலாம்.\nஎட்டி பல்வேறான நிகழ்பட ஆட்டங்களில் தோன்றுகிறது, இதில் ருனேஸ்காப் , டிப்ளோ II , கபீல'ஸ் டேஞ்சரெஸ் ஹுன்ட்ஸ் 2 , ஜூ டைகூன் , வேல்ட் ஆப் வார்க்ராப்ட் , The Legend of Zelda: Twilight Princess , The Legend of Kyrandia: Hand of Fate , கிங்'ஸ் குஸ்ட் V , டம்ப் ரைடர் 2 , மாப்லிஸ்டோரி , ஸ்கிப்ரீ , Uncharted 2: Among Thieves , பாக்ஸ்நோர , பைனல் ஃபாண்டஸி VI , பைனல் ஃபாண்டஸி XII , Baldur's Gate: Dark Alliance , டின்டின் இன் திபெத் , NBA ஸ்ட்ரீட் , ப்ளான்ட்ஸ் vs. சும்பீஸ் , Castlevania: Dawn of Sorrow , போகிமான் டைமொன்ட் அண்ட் பியர்ல் , டைடன் குஸ்ட் , மற்றும் Carnivores: Ice Age போன்றவைகளும் அடங்கும்.\nBarmanou - ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான்\nBigfoot - வட அமெரிக்கா\nFear liath - ஸ்காட்லான்ட்\nMapinguari - தென் அமெரிக்கா\nOrang Pendek - இந்தோனேசியா\nSkunk ape - அமெரிக்கா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/few-places-of-tamil-nadu-may-get-heavy-rain-today-says-imd/articleshow/70720847.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article2", "date_download": "2019-10-18T22:20:23Z", "digest": "sha1:PO2NERYMSQVQVI4EBO3YQ6J767AOOIAT", "length": 15845, "nlines": 178, "source_domain": "tamil.samayam.com", "title": "tamil nadu weather: Chennai Rains: இங்கெல்லாம் இன்னைக்கு புரட்டி எடுக்கப் போகும் கன மழை- வானிலை மையம் எச்சரிக்கை! - few places of tamil nadu may get heavy rain today says imd | Samayam Tamil", "raw_content": "\nChennai Rains: இங்கெல்லாம் இன்னைக்கு புரட்டி எடுக்கப் போகும் கன மழை- வானிலை மையம் எச்சரிக்கை\nதமிழகத்தில் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் சென்னையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.\nChennai Rains: இங்கெல்லாம் இன்னைக்கு புரட்டி எடுக்கப் போகும் கன மழை- வானிலை மைய...\nதமிழகத்தில் செம மழைக்கு வாய்ப்பு உண்டு\nபொதுமக்கள் உஷாராக இருக்க எச்சரிக்கை\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக மழையின் அளவு குறைந்து காணப்பட்டது. இதையடுத்து மீண்டும் மழை வெளுத்து வாங்கத் தொடங்கியுள்ளது. இதற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தென்மேற்குப் பருவக்காற்றின் தாக்கம் ஆகியவை காரணங்களாக சொல்லப்படுகிறது.\nதலைநகர் சென்னையைப் பொறுத்தவரை, பகல் நேரங்களில் சாரல் மழை விட்டு, விட்டு பெய்து வருகிறது. இந்த சூழலில் இரவு நேரங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇதற்கிடையில் காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதேபோல் தூத்துக்குடி, கோவில்பட்டி, விழுப்புரம், சிவகங்கை, சோழவரம் பகுதிகளில் நேற்று நல்ல மழை பெய்துள்ளது.\nசம்பா சாகுபடி பாசனத்துக்காக கல்லணையில் இருந்து நீர் திறப்பு\nஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட முதல்வர் பழனிச்சாமி உத்தரவு\nஅடேங்கப்பா... ஆவின் பால் விலை அதிரடியாக எகிறியது- அதுவும் அதிர்ச்சி தரும் உயர்வு\nவேலூரில் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் அம்மாவட்டத்தின் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூரில் கடந்த 100 ஆண்டுகால மழைப்பொழிவு சாதனை முறியடிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளப் பக்கம் மூலம் பகிர்ந்து கொண்டுள்ளார்.\nஇந்நிலையில் தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசானது முதல் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nநாமக்கல் பள்ளியில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்\nவரும் திங்கள் கிழமை லீவு: எடப்பாடியே சொல்லிட்டாரு\nபொளக்க போகும் வடகிழக்கு பருவமழை; தேதி குறிச்சு சொன்ன வானிலை மையம்\nChennai Rains: இந்த லிஸ்ட்ல உங்க ஊர் இருக்கா இன்று புரட்டி எடுக்கப் போகும் மிக கனமழை\nலலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கு... இன்று பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் எவ்வளவு தெரியுமா\nமேலும் செய்திகள்:தமிழ்நாடு வானிலை|சென்னை மழை|TN rains|tamil nadu weather|imd|Chennai Rains\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சர���வுக்கு கார...\nமைலாஞ்சி பாடல் லிரிக் வீடியோ வெளியீடு\nலோக்கல் பாய்ஸ்... கிரிக்கெட்.... இளைப்பாறிய ராகுல்\nநாடு கடத்தப்பட்ட 325 இந்தியர்கள்.... மெக்சிகோ அரசு அதிரடி\nபெண் புலியுடன் 2 ஆண் புலிகள் சண்டை: வைரல் வீடியோ\nசாலையில் பற்றி எரிந்த கார்: மதுரையில் பரபரப்பு\nடெல்லியில் மாசு நிறைந்த காற்றால் மூச்சு திணறும் மக்கள்\nகாவல் நிலையத்தில் பாதுகாவலர் மரணம்: டிஜிபி மீது கொலை வழக்கு\nFact Check :புதிய 1,000 ரூபாய் நோட்டுகளை வெளியிடுகிறதா ஆர்பிஐ\nகோவை போலீசாரிடம் வசமாய் சிக்கிய போலி பத்திரிகையாளர்கள்\nபழமையை மாறாமல் புதுமை : பாம்பன் பாலத்தில் மீண்டும் அதிகாரிகள் ஆய்வு\nசிவாஜி இல்லத்தில் கமல்... மாற்றி மாற்றி பாராட்டிக்கொண்ட கமல் பிரபு\n நடுரோட்டில் ஓட ஓட ரவுடி வெட்டிக் கொலை ..\nFact Check :புதிய 1,000 ரூபாய் நோட்டுகளை வெளியிடுகிறதா ஆர்பிஐ\nகோவை போலீசாரிடம் வசமாய் சிக்கிய போலி பத்திரிகையாளர்கள்\nபழமையை மாறாமல் புதுமை : பாம்பன் பாலத்தில் மீண்டும் அதிகாரிகள் ஆய்வு\nலோக்கல் பாய்ஸ்... கிரிக்கெட்.... இளைப்பாறிய ராகுல்\nசிவகார்த்திகேயனின் ஹீரோ இரண்டாவது லுக் போஸ்டர் வெளியீடு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nChennai Rains: இங்கெல்லாம் இன்னைக்கு புரட்டி எடுக்கப் போகும் கன ...\nஅடேங்கப்பா... ஆவின் பால் விலை அதிரடியாக எகிறியது- அதுவும் அதிர்ச...\nஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட முதல்வர் பழனிச்சாமி உத...\nவேகமாக வாகனம் ஓட்டினால் ரூ.1000 அபராதம் அல்லது 6 மாத சிறை தண்டனை...\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் மிகக் கனமழைக்கான வாய்ப்பு; வானிலை ஆ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/news/mobile-phones/oppo-reno-launched-with-in-display-fingerprint-sensor-59043.html", "date_download": "2019-10-18T22:15:37Z", "digest": "sha1:CCTMLU7UUEB24X4RCVFN43L26AJVPFJC", "length": 15210, "nlines": 212, "source_domain": "www.digit.in", "title": "நாம் மிகவும் எதிர் பார்த்த ஒப்போ ரெனோ இண்டிஸ்ப்லே ஸ்க்ரீன் உடன் அறிமுகம். | Digit Tamil", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nநாம் மிகவும் எதிர் பார்த்த ஒப்போ ரெனோ இண்டிஸ்ப்லே ஸ்க்ரீன் உடன் அறிமுகம்.\nஎழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது Apr 10 2019\nOppo நிறுவனம் கடந்த சில நாட்களாக பல லீக் வெளி வந்து கொண்டே இருந்தது, முதலில் புகைப்படம், அதன் பிறகு இதன் சிறப்பம்சம் என பல தகவல் அறிமுக ஆவதற்கு முன்பே லீக் வந்து கொண்டே இருநதது இறுதியாக Oppo நிறுவனம் ரெனோ சீரிஸ் ஸ்மார்ட்போனினை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த போனில் 6.4 இன்ச் ஃபுல்HD பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர் வழங்கப்படுகிறது\nஇந்த இரு ஸ்மார்ட்போன்களிலும் அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், கேம் பூஸ்ட் 2.0, ஆண்ட்ராய்டு பை மற்றும் கலர் ஓ.எஸ். 6 இயங்குதளம் கொண்டிருக்கிறது. மேலும் இதில் போட்டோ எடுக்க 48 எம்.பி. சோனி IMX286 பிரைமரி கேமரா சென்சார் வழங்கப்படுகிறது. இதன் ஸ்டான்டர்டு எடிஷனில் 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா கொண்டிருக்கிறது. இதன் 10x லாஸ்-லெஸ் சூம் வெர்ஷன் 6.6 இன்ச் ஃபுல் HD பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, மிகமெல்லிய பெசல்கள் வழங்கப்பட்டுள்ளன.\nஹை ரேஞ் மாடலில் 13 எம்.பி. பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா, 8 எம்.பி. 120 டிகிரி அல்ட்ரா வைடு லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் வித்தியாசமான பாப்-அப் ரக வடிவமைப்பில் 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கும் Oppo Reno ஸ்மார்ட்போன் 3765 எம்.ஏ.ஹெச். கேமரா மற்றும் VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.\nOppo Reno ஸ்டான்டர்டு எடிஷன் சிறப்பம்சங்கள்:\n- 6.4 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 AMOLED டிஸ்ப்ளே\n- கார்னிங் கொரில்லா கிளாஸ் 6\n- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 710 10 என்.எ.ம் பிராசஸர்\n- அட்ரினோ 616 GPU\n- 6 ஜி.பி. / 8 ஜி.பி. ரேம்\n- 128 ஜி.பி. / 256 ஜி.பி. மெமரி\n- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் கலர் ஓ.எஸ். 6.0\n- டூயல் சிம் ஸ்லாட்\n- 48 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், சோனி IMX586 சென்சார், 0.8um பிக்சல், f/1.7, PDAF, CAF\n- 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4\n- 16 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.0, 79.3° வைடு ஆங்கிள் லென்ஸ்\n- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்\n- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டால்பி அட்மோஸ்\n- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி\n- VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங்\nOppo Reno 10x ஹைப்ரிட் ஆப்டிக்கல் சூம் எடிஷன் சிறப்பம்சங்கள்\n- 6.6 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 AMOLED டிஸ்ப்ளே\n- கார்னிங் கொரில்லா கிளாஸ் 6\n- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 7 என்.எ.ம் பிராசஸர்\n- அட்ரினோ 640 GPU\n- 6 ஜி.��ி. / 8 ஜி.பி. ரேம்\n- 128 ஜி.பி. / 256 ஜி.பி. மெமரி\n- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் கலர் ஓ.எஸ். 6.0\n- டூயல் சிம் ஸ்லாட்\n- 48 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், சோனி IMX586 சென்சார், 0.8um பிக்சல், f/1.7, OIS, Laser AF, PDAF, CAF\n- 13 எம்.பி. பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ், f/3.0\n- 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு லென்ஸ், f/2.2, 10x ஹைப்ரிட் ஆப்டிக்கல் சூம்\n- 16 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்\n- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்\n- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டால்பி அட்மோஸ்\n- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி\n- VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங்\nவிலை மற்றும் விற்பனை தகவல்\nOppo Reno10x சூம் எடிஷன் ஸ்மார்ட்போன் கிரீன் மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 3999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.41,190) என்றும் 6 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை 4499 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.46,345) என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. ஸ்டோரேஜ் மாடல் விலை 4799 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.49,435) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nOppo Reno ஸ்டான்டர்டு எடிஷன் ஸ்மார்ட்போன் கிரீன், பின்க், பர்ப்பிள் மற்றும் பிளாக் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 2999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.30,895) என்றும், 6 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை 3299 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.33,985) என்றும் டாப் எண்ட் மாடலான 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. ஸ்டோரேஜ் மாடல் விலை 3599 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.37,075) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nகுவாட் கேமராவுடன் வரும் ONEPLUS 8 PRO, தகவல் லீக் ஆகியுள்ளது.\nPAYTM இந்த லேப்டாப்களில் அசத்தலான டீல்ஸ் வழங்குகிறது.\nMotorola வின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் நவம்பர் 13 அறிமுகமாகும்.\nVivo Diwali Offer வெறும் ரூ 101 பயன்படுத்தி நீங்கள் ஸ்மார்ட்போன்கள் வாங்கலாம்.\nNOKIA 8.2 5G யில் இருக்கும் SNAPDRAGON 735 என தகவல் வெளியாகியுள்ளது.\nIRCTC டிக்கெட்டில் பயணிகள் பெயர் தவறாக இருந்தால் அது எப்படி சரி செய்வது\nASUS ZenBook லேப்டாப் , 4K OLED டச் ஸ்க்ரீன் டிஸ்பிளேயுடன் அறிமுகம்.\nXIAOMI REDMI 8A ஸ்மார்ட்போன் இப்பொழுது ஆஃப்லைன் கடைகளிலும் கிடைக்கும்.\nRELIANCE JIO பயனர்களுக்கு இப்பொழுது கிடைக்கும் ப்ரீ காலிங், அது எப்படி பெறுவது வாங்க பாக்கலாம்.\nNubia Red Magic 3S ஸ்னாப்ட்ரகன் 855 மற்றும் 12 ஜிபி ரேம் உடன் அறிமுகம்.\nஇந்தியாவின் டிசம்பர் 2017 ஆம் ஆண்டின் Rs5000கீழ் உள்ள சிறந்த Top 10 போன்கள்..\nஇந்தியாவ���ல் 2018 ஆண்டின் சிறந்த கேமரா போன்கள்\nசெப்டம்பர் 2017ஆம் ஆண்டின் Rs 7000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்\nசெப்டம்பர் 2017ஆம் ஆண்டின் Rs6000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்..\nசெப்டம்பர் 2017ஆம் ஆண்டின் Rs8000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்\nஇந்தியாவில் அக்டோபர் 2017 ஆம் ஆண்டின் சிறந்த Xiaomi ஸ்மார்ட்போன்கள்\nஇந்தியாவில் டிசம்பர் 2017 ஆம் ஆண்டின் சிறந்த போன்கள்.\nRs,10000க்கு கீழ் உள்ள சிறந்த லெனோவா போன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-city/colombo-district-kottawa/local-syllabus-grade-3-science/", "date_download": "2019-10-18T21:42:17Z", "digest": "sha1:6E7GRJXS3NO6D33VKCIXFFGVKCH6CJVY", "length": 4880, "nlines": 78, "source_domain": "www.fat.lk", "title": "கொழும்பு மாவட்டத்தில் - கொட்டாவை - உள்ளூர் பாடத்திட்டம் - தரம் 3 : விஞ்ஞானம் - பக்கம் 1", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - நகரங்கள் மூலம் > பிரிவுகளை > விளம்பரங்களை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nகொழும்பு மாவட்டத்தில் - கொட்டாவை\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 3 : விஞ்ஞானம்\nவிஞ்ஞானம் பயிற்சி - தரம் 1 to சா/த - உள்ளூர் பாடத்திட்டம் சிங்களத்தில் மொழிமூலம்\nஇடங்கள்: கொட்டாவை, தலவத்துகொட, மஹரகம, மாலபே\nசர்வதேச மற்றும் உள்ளூர் பாடத்திட்டம் வகுப்புக்களை\nஇடங்கள்: கொடகம, கொட்டாவை, தலவத்துகொட, பன்னிப்பிட்டிய, பலவாட்ட, மீகொடை, ஹோமாகம\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/6969", "date_download": "2019-10-18T23:14:52Z", "digest": "sha1:6S67JP66BRYDZ3NRTQIMUDTESPQARJOZ", "length": 5950, "nlines": 155, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | vijaysethupathi", "raw_content": "\n\"ரெண்டு காரணங்களுக்காக விஜய் சேதுபதி என்னை பிக்பாஸில் கலந்துகொள்ளச் சொன்னார்\" - சேரன் பகிர்ந்த சீக்ரட்\nரஜினிக்கு அடுத்து விஜய்... வைரலாகும் விஜய் சேதுபதியின் அடுத்த மூவ்...\nபிரபல நடிகையுடன் முதன் முதலாக ஜோடி சேரும் விஜய் சேதுபதி...\nதமிழ் மக்களின் எதிர்ப்பையும் மீறி நடிக்கும் விஜய் சேதுபதி\n’யாரையும் காயப��படுத்தமாட்டேன்’ - ஈழத்தமிழர்கள் எதிர்ப்புக்கு விஜய்சேதுபதி விளக்கம்\nசைரா நரசிம்மா ரெட்டி டீஸர் வெளியானது...\nதிருநங்கைகளின் சாதனைக்கு உறுதுணையாக இருந்த விஜய் சேதுபதி\n''விஜய்சேதுபதி அதை வெளிப்படையாக சொல்லுவார்'' - தன்ஷிகா\n\"விஜய் சேதுபதிக்கு என்ன தெரியும்...\" - கொந்தளித்த தமிழிசை\nமெல்போர்னில் சிறந்த நடிகருக்கான விருது வாங்கிய விஜய் சேதுபதி...\nசொன்னதைச் செய்த சூப்பர் ஸ்டார்\nசின்ன நடிகையிடம் சிக்கி சீரழியும் டைரக்டர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/protest/131594-lorry-strike-should-end-the-governments-ramadoss", "date_download": "2019-10-18T20:50:32Z", "digest": "sha1:HIY3IN3E7O5FK2FDJ766T4YQZKBNX22R", "length": 7431, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "``லாரி ஸ்டிரைக்கை அரசுகள் முடிவுக்கு கொண்டுவர வேண்டும்!'' - ராமதாஸ் | \"Lorry Strike should end the governments!\" - Ramadoss", "raw_content": "\n``லாரி ஸ்டிரைக்கை அரசுகள் முடிவுக்கு கொண்டுவர வேண்டும்\n``லாரி ஸ்டிரைக்கை அரசுகள் முடிவுக்கு கொண்டுவர வேண்டும்\n``லாரி ஸ்டிரைக்கை மத்திய, மாநில அரசுகள் உரிய பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்கு கொண்டுவர வேண்டும்'' என பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``லாரிகள் வேலை நிறுத்தத்தால் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், உற்பத்தி நிறுவனங்களுக்குப் பல நூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் போராட்டம் அடுத்த சில நாட்களுக்கு நீடித்தால், அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் விலைகளும் உயருவதைத் தடுக்க முடியாது. இப்படியாக அனைத்துத் தரப்பினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த வேலை நிறுத்தம் நீடிப்பதைவிட, உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரப்படுவதுதான் சரியானதாகும். எனவே, இந்த விஷயத்தில் இனியும் தாமதிக்காமல் மத்திய, மாநில அரசுகள் இணைந்து லாரி உரிமையாளர் சங்கப் பிரதிநிதிகளை அழைத்து பேச்சு நடத்த வேண்டும். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்'' என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேபோல், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனும் லாரி ஸ்டிரைக்கை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெள���யிட்டுள்ள அறிக்கையில், ``மத்திய, மாநில அரசுகள் லாரி உரிமையாளர்களை அழைத்து முறையான பேச்சுவார்த்தையின் மூலம் இதற்கு ஓர் தீர்வுகாண வேண்டும். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்'' என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nகடந்த 12 ஆண்டுகளாகப் பத்திரிகைத் துறையில் பணிபுரிந்து வருகிறேன். 'தினசரி', 'உண்மை', 'பெரியார் பிஞ்சு' ஆகிய நாளிதழ்களில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளேன். தற்போது ஜூனியர் விகடனில் உதவி ஆசிரியராக உள்ளேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-10-18T22:04:02Z", "digest": "sha1:JQRL5HYSISILOUGEVZHK7P54KEFJSD7T", "length": 10231, "nlines": 136, "source_domain": "www.radiotamizha.com", "title": "இலங்கை கிரிக்கெட் அணிக்கு 8000 வரையான இராணுவத்தினர் பாதுகாப்பு...!! « Radiotamizha Fm", "raw_content": "\nஹைதியில் அதிபர் பதவி விலக்கோரி போராட்டம்…\nஎல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் பொதுஜன பெரமுன அமோக வெற்றி..\nமன்னார் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நடைபவனி\nபத்தரமுல்லயிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் பாரிய தீ\nகயிற்றில் அந்தரத்தில் தொங்கியபடி யோகா செய்து உலக சாதனை\nHome / விளையாட்டுச் செய்திகள் / இலங்கை கிரிக்கெட் அணிக்கு 8000 வரையான இராணுவத்தினர் பாதுகாப்பு…\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு 8000 வரையான இராணுவத்தினர் பாதுகாப்பு…\nPosted by: அகமுகிலன் in விளையாட்டுச் செய்திகள் September 30, 2019\nபாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி கராச்சி நகரில் இன்று நடைபெறவுள்ளது.\nஇரண்டு நாடுகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகளை கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் முதலாவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.\nஎனினும், இன்றைய போட்டி மழை காரணமாக தடங்கல் ஏற்படும் சாத்தியம் மிக குறைவாகவே உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nலாகூர் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, சர்வதேச கிரிக்கெட் அணியொன்று நீண்ட போட்டித் தொடருக்காக பாகிஸ்தானை நோக்கி சென்ற முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.\nபாகிஸ்தான் – கராச்சி சர்வதேச மைதானத்தில் 10 வருடங்களின் பின்னரே சர்வதேச போட்டியொன்று நடைபெறுகிறது.\nபாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இலங்கை கிரிக்கெட் அணிக்கு, அரசத் தலைவர் ஒருவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.\nசுமார் 8000 வரையான இராணுவத்தினர் பாதுகாப்பு கடமைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#இலங்கை கிரிக்கெட் அணிக்கு 8000 வரையான இராணுவத்தினர் பாதுகாப்பு\t2019-09-30\nTagged with: #இலங்கை கிரிக்கெட் அணிக்கு 8000 வரையான இராணுவத்தினர் பாதுகாப்பு\nPrevious: நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரம் தொடர்பில் ஜனாதிபதிக்கு சம்பந்தன் கடிதம்\nNext: தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்ப திகதி இன்றுடன் நிறைவு…\nஇங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் அணிகளுக்கு இடையிலான ரக்பி போட்டி இரத்து\nசொந்த மண்ணில் தோல்வியடைந்த பாகிஸ்தான்-64 ஓட்டங்களால் இலங்கை வெற்றி\nமூன்றாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 12/10/2019\nஇன்றைய நாள் எப்படி 11/10/2019\nஇன்றைய நாள் எப்படி 10/10/2019\nகிரிக்கெட் வீரர்களின் முறைகேடுகளைத் தவிர்க்க புதிய நடவடிக்கை\nகிரிக்கெட் வீரர்கள் ஊக்க மருந்துகளை உட்கொள்வது, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவது போன்ற குற்ற செயல்கள் குறித்த விழிப்புணர்வை இந்திய கிரிக்கெட் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kirubai.org/Tamil-Songs/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/51", "date_download": "2019-10-18T20:57:54Z", "digest": "sha1:SB6DOBDVWUYFI5EHLJ2Y437XMYVOWFJM", "length": 3827, "nlines": 67, "source_domain": "kirubai.org", "title": "அன்பில் என்னை பரிசுத்தனாக்க|Anbil Ennai Parisuthanakka- kirubai.org Tamil Christian Portal ::: Songs Main Page (தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்)", "raw_content": "\n1. அன்பில் என்னை பரிசுத்தனாக்க\n2. மரித்தோரில் முதல் எழுந்ததினால்\nசபையாம் உம் சரீரம் சீர் பொருந்திடவே\nஈவாய் அள���த்தீர் அப்போஸ்தலரை – என்\n3. முன்னறிந்தே என்னை அழைத்தீரே\nஉம் சாயலில் நான் வளர – என்\nநீர் இருக்க நாம் சோதரராய்\nஉம் கிருபையின் வார்த்தையை வெளிப்படுத்தி\nஆளுவோம் புது சிருஷ்டியிலே – என்\n5. நன்றியால் என் உள்ளம் நிறைந்திடுதே\nநான் எப்படி பதில் செய்குவேன்\nஉம்மகா நோக்கம் முற்றுமாய் நிறைவேறிட\nஎன்னை தந்தேன் நடத்திடுமே – என்\nதனது மாணவனின் தந்தை அருணாசலம் கிறிஸ்தவராகி, தேவசகாயமானதால் கொண்ட வெறுப்பை, ஆசிரியர் வேலுப்பிள்ளை, மாணவன் (மேலும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/health-lifestyle/health-benefits-of-milk/", "date_download": "2019-10-18T21:13:45Z", "digest": "sha1:ZNUKQ7KSBVW7LYBK6MRF5MWA44T2E2Z7", "length": 6667, "nlines": 81, "source_domain": "tamil.krishijagran.com", "title": "தினமும் பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nதினமும் பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\n1.எலும்புகளின் வலிமைக்கு கால்சியம் மிகவும் முக்கியமானது. இத்தகைய கால்சியம் வயது அதிகரிக்கும் போது குறைய ஆரம்பிக்கும். பாலில் உள்ள கால்சியம் உங்களின் உடலை பராமரிக்கும்.\n2. இரத்தக் கொதிப்பு கட்டுப்பாட்டிற்கும், உடல் பருமன் குறைவதற்கும், இதய நோயிற்கும், புற்றுநோய், நீரிழிவு நோய் உள்ளவர்களும் பாலை தினமும் எடுத்துக் கொள்ளலாம்.\n3. சிறுநீரக கற்கள் இருக்கும் நோயாளிகள் கூட பாலை அருந்தலாம்.\n4. பாலில் வைட்டமின் பி12 உள்ளது. இந்த வைட்டமின் பி 12 நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானது.\n5. தினமும் இரவில் ஒரு கப் பாலில் 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் சில துளிகள் வென்னிலா எசன்ஸ் சேர்த்து குடித்தால் நன்றாக தூக்கம் வரும்\n6. பாலில் பொட்டாசியம் உள்ளது. இதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளும்.\n7. மாதவிடாய் நின்றுவிட்ட பெண்கள் கண்டிப்பாக 500 மி.லி. வரைக்கும் பால் கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும்.\nநீண்ட ஆயுள், ஆரோக்கியதிற்கான உபாயம் என்ன என்று தெரியுமா\nபூச்சி கடி முதல் தொழு நோய் வரை நோய் தீர்க்கும் மாமருந்தாகும்\nஇனி தலை வலி பற்றிய கவலையே வேண்டாம்: சிற்றகத்தி ஓன்று போதும்\nஉடல் கழுவுகளை வெளியேற்ற வல்ல “வாசனைப் புல்” குறித்து தெரியுமா\n உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் புணர்னவா\nசித்தர்கள் அருளிய தினம் ஒரு மூலிகை பற்றி உங்களுக்கு ���ெரியுமா\nகோமியம் மற்றும் சாணம் கொண்டு புதிதாக தொழில் தொடங்குவோர்கு 60% உதவித்தொகை\nநெற்பயிருக்கான இடுபொருள் பை வழங்கும் திட்டம்: வேளாண்மை அமைச்சகம்\nகுறுகிய காலம் மற்றும் மத்திய கால கடன்கள்\nமதுரையில் கோமாரி நோயை தடுக்க சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது\nசிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு ஓர் முக்கிய அறிவுப்பு\nமதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க வேண்டுமா\n இதோ இயற்கை முறையில் இலவச மருந்து\nவியப்பில் ஆழ்த்திய சித்தர்களின் மருத்துவ சாஸ்திரம்\nதன் பிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை.\nமொழி பழையதானாலும், பொருள் எக்காலத்திற்கும் பொருந்தும் என்பதே தமிழின் சிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=160191&cat=33", "date_download": "2019-10-18T22:21:31Z", "digest": "sha1:IBGCBPTIHEYFLM76BVJPV2W73NG2HYRL", "length": 31662, "nlines": 656, "source_domain": "www.dinamalar.com", "title": "இருசக்கர வாகனம், வேன் மோதல் : 3 பேர் பலி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » இருசக்கர வாகனம், வேன் மோதல் : 3 பேர் பலி ஜனவரி 23,2019 00:00 IST\nசம்பவம் » இருசக்கர வாகனம், வேன் மோதல் : 3 பேர் பலி ஜனவரி 23,2019 00:00 IST\nகன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளி சரவணன். இவருடன் 11 ம்வகுப்பு மாணவன் ஜோகில், பாலிடெக்னிக் மாணவன் சாஜுவும், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். மேக்கா மண்டபம் பகுதியில் இருந்து அழகியமண்டபம் வரும் போது பிலாங்காலை என்ற இடத்தில் எதிரே வந்த வேன் மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே மூன்று பேரும் உயிரிழந்தனர். தக்கலை டிஎஸ்பி பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார். பலியானவர்கள் உடல்கள், தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன.\nஅரசு பள்ளி மாடியில் இருந்து குதித்த பள்ளி மாணவி பலி\nகூட்டுறவு கடன்மோசடி : 8 பேர் மீது வழக்கு\nசிலிண்டர் வெடித்து 3 பேர் படுகாயம்\nகாஷ்மீரில் பனிச்சரிவு: 5 பேர் பலி\nபேருந்து, வேன் மோதலில் பலி 2\nஜல்லிக்கட்டு பார்த்த 2 பேர் பலி\nமாடு மீது துப்பாக்கி சூடு 5 பேர் கைது\nஸ்டெர்லைட் ஆலை : முதல்வர் மீது வைகோ சந்தேகம்\nதிமுக ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் வரும் : ஸ்டாலின்\nநிர்வாண படம் எடுத்து மிரட்டல்: 3 பேர் கைது\nஊருக்குள் உலா வந்த யானைகள்\nலாரிகள் மோதல் குடிமகன்களுக்குக் கொண்டாட்டம்\nபுத்தாண்டு கொண்டாட வந்தவர் பலி\nதீர்த்தவாரி மைய மண்டபம் சீரமைப்பு\nதமிழகத்தில் இனி 33 மாவட்டம்\nதி.மலை அரசு மருத்துவமனையில் ரெய்டு\nநள்ளிரவில் பழநிக்கு வந்த ஓ.பி.எஸ்.,\nஅரசு ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை\nதேரில் பவனி வந்த அம்மன்\nகிரிக்கெட் : சி.எம்.எஸ்., வெற்றி\nதங்க கருட வாகனத்தில் மலையப்பசுவாமி\nவிஷவாயு தாக்கி 2பேர் பலி\nலாரி விபத்தில் இறந்த இருவர் மீட்பு\nஒரே இடத்தில் 12 ஜோதிர்லிங்க தரிசனம்\nஅம்மன் மீது சூரியக்கதிர் விழும் அதிசயம்\nஎம்.பி. எம்.எல்.ஏ வீடு மீது குண்டுவீச்சு\nபஞ்சமுக ஹனுமார் வாகனத்தில் கோதண்ட ராமர்\nபுதிய மாவட்டம் உதயம் மக்கள் கொண்டாட்டம்\nகோயில் நில பிரச்சனையில் இருதரப்பினர் மோதல்\nபுதுச்சேரி அரசு பள்ளியின் பவள விழா\nஜெ., டிரைவர் விபத்தில் தான் இறந்தார்.\nஅரசு திட்டத்தைக் கண்டித்து சைக்கிள் பேரணி\nபத்திரப்பதிவுக்கு லஞ்சம் : பொறுப்பாளரிடம் விசாரணை\nதைப்பூசத்தில் நுரைத்து வரும் வேம்பு பால்\nமரத்தில் கார் மோதி 3பேர் பலி\nகிரிக்கெட் : கிருஷ்ணா கல்லூரி சாம்பியன்\nஊழல் ஊழியர்கள் பணியில் சேர்ந்த மர்மம் என்ன\nமூன்று தேங்காய்கள் மீது அமர்ந்த மாணவி சாதனை\nஅதிகாரிகள் மீது புகார் வீடியோ காவலர்கள் இடமாற்றம்\nபிளாஸ்டிக்குக்கு தடை... அரசு பார், தனியாருக்கு ஏலம்...\nகாரில் கஞ்சா கடத்திய 6 பேர் கைது\nசபரிமலையில் 51 பெண்கள் தரிசனம்: கேரள அரசு\nபுளியமரத்தில் மோதிய கார் 4 மாணவர்கள் பலி\nஅதிமுக, பா.ஜ உறவு பாதிக்காது : வைத்திலிங்கம்\nஅரசு பள்ளிகளில் LKG, UKG வகுப்பு தொடங்கியது\nவீடு தேடி வரும் மத்திய அரசின் காப்பீடு அட்டை\nபெரியவர்கள் முன்விரோதம் குழந்தைகள் மீது ஆசிட் வீசிய வி.ஏ.ஓ.,\nஸ்டெர்லைட் திறக்கக் கோரி தற்கொலை : மனைவி மனு\nரூ.1 கோடி நகை கொள்ளை; 16 பேர் கைது\nஒரு தலை காதலில் பெண் மீது ஆசிட் வீசியவன் தற்கொலை\nஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஸ்ட்ரைக் | Makkal Enna Soldranga | Makkal Karuthu\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nலித்வேனியா மாடலை ஏமாற்றிய தமிழக தொழிலாதிபர் - என்ன நடந்தது\nகிருஷ்ணர் பற்றி ��ழிவான பேச்சு; இந்து அமைப்புகள் கண்டன போராட்டம்\nகிண்டி எஸ்டேட்டுக்கு ஜின்பிங் வருவாரா\nஇன்ஸ்பெக்டர் உடலை சுமந்த துணை கமிஷனர்\nசிதம்பரம் 4 Kg எளைச்சிட்டார்; ஜாமின் வேணும்\n'பதில் சொல்; அமெரிக்கா செல்'; தினமலர் வினாடி-வினா\nஒயிலாட்டம் ஆடி அமைச்சர் வேலுமணி ஓட்டு சேகரிப்பு\nதிருடன் என்று கத்தும் திருடன் திமுக தான்\nரஜினியின் அரசியல்: முருகதாஸ் கவலை\nமாவட்ட டேபிள் டென்னிஸ் போட்டி\nஆயிரத்தொரு மாணவர்களின் யோகா சாதனை\nஏழுநாள் கஸ்டடியில் கொள்ளையன் கணேசன்\nகடன் தொல்லையால் ஒரே குடும்பதத்தில் 4 பேர் தற்கொலை\nஅரசு திட்டங்களை திணிக்கக் கூடாது\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசிதம்பரம் 4 Kg எளைச்சிட்டார்; ஜாமின் வேணும்\nராமதாஸ் அரசியலை விட்டு விலகுவாரா\nதிருடன் என்று கத்தும் திருடன் திமுக தான்\nஅரசு திட்டங்களை திணிக்கக் கூடாது\nகிருஷ்ணர் பற்றி இழிவான பேச்சு; இந்து அமைப்புகள் கண்டன போராட்டம்\nகிண்டி எஸ்டேட்டுக்கு ஜின்பிங் வருவாரா\nஒயிலாட்டம் ஆடி அமைச்சர் வேலுமணி ஓட்டு சேகரிப்பு\n'பதில் சொல்; அமெரிக்கா செல்'; தினமலர் வினாடி-வினா\nபிளாக் லிஸ்ட்டில் பாகிஸ்தான்; 4 மாதம் கெடு\n7 பேர் விடுதலை இல்ல; கவர்னர் முடிவு\nஈகோவின் விலை 1 கோடி ரூபாய்\nஆயிரத்தொரு மாணவர்களின் யோகா சாதனை\nடெங்கு கொசு பரப்பியதால் அபராதம், சீல்\nஏழுநாள் கஸ்டடியில் கொள்ளையன் கணேசன்\nநாங்குநேரியில் திமுக, அதிமுக பணமழை\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சாஹி\nஅடுத்த 5 நாட்களுக்கு கனமழை\nமானை விழுங்கிய மலை பாம்பு\nசென்னை டூ யாழ்ப்பாணம் விமான சேவை துவக்கம்\nஇந்த குறையை யாரிடம் சொல்ல\nஉலக உணவு தின கண்காட்சி\nஉதித்சூர்யாவுக்கு ஜாமின் : தந்தைக்கு மறுப்பு\nபொம்மை துப்பாக்கி: போலி ஆபீசர் : முடியல\nதினமலர் பட்டம் சார்பில் வினாடி வினா | Dinamalar pattam quiz competition\nலித்வேனியா மாடலை ஏமாற்றிய தமிழக தொழிலாதிபர் - என்ன நடந்தது\nஇன்ஸ்பெக்டர் உடலை சுமந்த துணை கமிஷனர்\nஇந்து மகா சபா தலைவர் சுட்டுக் கொலை\nகடன் தொல்லையால் ஒரே குடும்பதத்தில் 4 பேர் தற்கொலை\nஎலிகளுக்கு எமன்; விவசாயிக்கு நண்பன் | Rat | Farmer | Ooty | Dinamalar\nஅமர்நாத் ராமகிருஷ்ணன் தொல்லியல் ஆய்வாளர் |keezhadi |keeladi,keeladiunknwonfacts\nதீஞ்ச எண்ணெய் வடை சாப்பிடுறீங்களா\n தோலுரிக்கிறார் பெ.மணியரசன்| Exclusive interview\nமாமல்லபுரம் கடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - அதிபர் ஜின்பி���்\nமாமல்லபுரம்: பாரம்பரிய சின்னங்களை பார்வையிடும் மோடி-ஜின்பிங்\nமாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி வரவேற்பு\nஐ.நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவிவசாய கூலி வேலைக்கு உதவும் இயந்திரங்கள்...\nதெம்மாங்கு பாட்டுடன் சம்பா சாகுபடி விறு விறு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nமாவட்ட டேபிள் டென்னிஸ் போட்டி\nதென்னிந்திய ஜூடோ; கரூர் பள்ளி சாம்பியன்\nகாமராஜ் பல்கலை 2ம் நாள் போட்டிகள்\nஈட்டி எறிதல் : அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்\nமாணவ கிரிக்கெட் வீரர்கள் தேர்வு\nஅரியலூர் மாவட்ட விளையாட்டு போட்டி\nகாமராஜ் பல்கலை தடகள போட்டி\nமண்டல தடகளம் வீரர்கள் உற்சாகம்\nதாருகாவனேஸ்வர உற்சவ சிவபெருமானுக்கு ஆராதனை\nநம்பெருமாள் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம்\nரஜினியின் அரசியல்: முருகதாஸ் கவலை\nOh My கடவுளே டீஸர்\nஇது தமிழ் ஹாலிவுட் படம் | ஆத்மியா\nதள்ளி போகுமா 'பிகில்' ரிலீஸ்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-10-18T20:54:23Z", "digest": "sha1:2XZWAZZIQ6HSKTFXNCAXSUELXGBYQPRC", "length": 26017, "nlines": 163, "source_domain": "www.jeyamohan.in", "title": "சுபாகு", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-8\nசகுனி “நான் கவசங்கள் அணிந்துகொள்ள வேண்டும்… பொழுதாகிறது” என்றார். அஸ்வத்தாமன் கிளம்ப கிருதவர்மன் அந்தப் பாவையை நோக்கியபடி நின்றான். துரியோதனன் அப்பால் ஒரு கல்மேல் அமர அவனுக்கு கால்குறடுகளை அணிவிக்கத் தொடங்கினர் ஏவலர். கிருதவர்மன் திரும்பி துரியோதனனிடம் “நோக்க நோக்க அது நம்மை நோக்குகிறது” என்றான். துரியோதனன் “ஆம்” என்றான். பித்து எழுந்த கண்களுடன் கிருதவர்மன் “அவன் முகம் தெரிகிறது எனக்கு” என்றான். துரியோதனன் நகைத்து “உமது முகம் தெரியத்தொடங்கும் இனி” என்றான். கிருதவர்மன் “சிலைகளைச் செய்யும் …\nTags: கிருதவர்மன், குண்டாசி, சகுனி, சாந்தர், சுபாகு, துச்சாதனன், துரியோதனன், துர்மதன், பலராமர்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-55\nபோர் தொடங்குவதற்கான முரசு ஒலித்ததும் தன்னை அறியாமலேயே “எழுக எழுக” என கையசைத்து அம்புகளைத் தொடுத்தபடி சுபாகு பாண்டவப் படைகளுக்குள் ஊடுருவிச்சென்றான். அவனை எதிர்த்து வந்த பாஞ்சால இளவரசர்களை அம்புகளால் அடித்து பின்னடையச் செய்தான். தன்னியல்பாகவே அது நிகழ்ந்தது. தன் கைகளால் அவன் ஆணைகளை பிறப்பித்துக்கொண்டிருந்தான். அவனைத் தொடர்ந்துவந்த படைவீரகள் இயல்பாக அவன் உடலென ஆகிவிட்டிருந்தனர். அவனே படையென தன்னை எண்ணத் தொடங்கியிருந்தான். போர் மூண்ட சில கணங்களுக்குள் அங்கே அவ்வாறு என்றும் போரிட்டுக்கொண்டிருந்ததே தன் வாழ்வும் …\nTags: குருக்ஷேத்ரம், கூர்மன், சுபாகு, பார்பாரிகன், பீமன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-54\nஅஸ்தினபுரியின் வில்லவர் படையொன்றை தலைமை தாங்கி தேர்த்தட்டில் வில்லுடன் நின்று பாண்டவப் படையை நோக்கிக்கொண்டிருந்தபோது சுபாகு தன்னை அறியாமலேயே விந்தையான ஓர் உளமலர்வை அடைந்தான். சிற்றகவையிலேயே அவன் உள்ளத்தில் இருந்த ஆழ்கனவு அது. படைமுகப்பில் நின்று ஒருகையில் வில்லும் மறுகையில் அம்புமென போர்முகம் செல்வது. தன் ஆணைக்கு ஏற்ப பின்புறம் படையொன்று பெருகி வந்துகொண்டிருப்பது. அது உடல் பெருகி பேருருவம் கொள்வதே தான். ஆனால் ஒருபோதும் அந்த வாய்ப்பு அவனுக்கு அமையவில்லை. கௌரவ நூற்றுவரில் அவனை ஒரு …\nTags: அஸ்வத்தாமன், கர்ணன், குண்டாசி, குருக்ஷேத்ரம், சுபாகு, துச்சகன, துச்சலன், துச்சாதனன், துரியோதனன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-41\nபுலரிச்சங்கொலி எழுந்தபோது கௌரவப் படைகளுக்குள் எந்த அசைவும் ஏற்படவில்லை. சுபாகு தலையில் பாயாலான மழைமூடியை கவிழ்த்துக்கொண்டு காவல்மாடத்தின்மீது சாய்ந்த மழைச்சரடுகளுக்கு சற்றே குனிந்து உடல்கொடுத்து நின்றிருந்தான். புலரிமுரசு அமைந்த பின்னரும் படை அசைவிலாதிருக்கக் கண்டு ஒருகணம் அவன் உளம் துணுக்குற்றது. ஒருநாள் காலையில் அங்குள்ள படைவீரர்கள் அனைவரும் உயிரிழந்திருப்பார்கள் என்று அவனுள் ஒரு எண்ணம் முன்பொருநாள் வந்தது. உண்மையாகவே அது நிகழ்ந்துவிட்டதா பல படையெடுப்புகளில் கொடிய நோய்கள் உருவாகி முழுப் படையும் அழிந்த கதையை அவன் அறிந்திருக்கிறான். …\nTags: அஸ்வத்தாமன், கர்ணன், கிருதவர்மன், குருக��ஷேத்ரம், சுபாகு, துரியோதனன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-37\nசுபாகு துரியோதனனின் குடிலை அடைந்தபோது உள்ளிருந்த மருத்துவ ஏவலன் வெளியே வந்தான். அவன் சுபாகுவைக் கண்டதும் திடுக்கிட்டு நின்று பின் தன் மூச்சை சேர்த்துக்கொண்டு “வணங்குகிறேன், அரசே” என்றான். “மூத்தவர் என்ன செய்கிறார்” என்று சுபாகு கேட்டான். “துயில் கொள்கிறார்” என்றான் ஏவலன். “விழித்தாரா” என்று சுபாகு கேட்டான். “துயில் கொள்கிறார்” என்றான் ஏவலன். “விழித்தாரா எவரையாவது பார்த்தாரா என்று சுபாகு கேட்டான். “’இல்லை. அளவுக்கு மிஞ்சியே அகிபீனாவும் மதுவும் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் நினைவு மீளவே இல்லை” என்று ஏவலன் சொன்னான். சுபாகு “செல்க” என்று சொல்லி கைகாட்டிவிட்டு …\nTags: அஸ்வத்தாமன், கர்ணன், கிருதவர்மன், சல்யர், சுபாகு, துரியோதனன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-36\nஆறாவது களமான குமரியில் அமர்ந்திருந்த சூதரான விசுத்தர் தாழ்ந்த குரலில் அகன்ற தோற்பரப்பு கொண்ட கிணைப்பறையை சுட்டுவிரலால் சுண்டி புலி உறுமுவது போன்ற மெல்லிய ஓசையை எழுப்பி பாடினார். அவருடன் இணைந்துகொண்ட பிற சூதர்களின் குரல்களும் அவ்வாறே உள்ளடங்கி நெஞ்சுக்குள் ஒலிப்பதுபோல் எழுந்தன. வெண்கல்லாக புதனும் பொற்கலத்தில் நீர் வடிவில் நாராயணனும் அச்சொற்களைக் கேட்டு அமர்ந்திருந்தனர். போர்க்களத்தின் காட்சியை விசுத்தர் பாடினார். தோழரே, இந்தக் காட்சியை நான் கண்டேன். இருபுறமும் படைவீரர்கள் தனித்து துயருற்று முகில் நிறைந்த …\nTags: குருக்ஷேத்ரம், சுபாகு, விசுத்தர்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-29\nசுபாகு தன்னிலை உணர்ந்தபோது துச்சாதனனின் இறப்பு விண்ணில் முரசொலித் தொடராக பரவியிருந்தது. அவன் முன்விழிப்பு நிலையில் அந்த முரசொலியை வேறேதோ இறப்பறிவிப்பு என எண்ணினான். மெல்ல மீண்டும் மயக்கத்தில் ஆழ்ந்தபோது “இளைய கௌரவர் வீழ்ந்தார்” என முரசுகள் இயம்புவதை உணர்ந்தான். அவனை நோக்கி ஓடிவந்த குண்டாசி “அறிந்தீர்களா” என முரசுகள் இயம்புவதை உணர்ந்தான். அவனை நோக்கி ஓடிவந்த குண்டாசி “அறிந்தீர்களா மூத்தவர் சுபாகு யானையால் கொல்லப்பட்டார்” என்றான். அவன் தானல்லவா சுபாகு என துணுக்குற்றான். “என்ன சொல்கிறாய் மூத்தவர் சுபாகு யானையால் கொல்லப்பட்டார்” என்ற���ன். அவன் தானல்லவா சுபாகு என துணுக்குற்றான். “என்ன சொல்கிறாய்” என்றான். “யானைமேல் அமர்ந்து கங்கையை நீந்திக்கடக்கும் விளையாட்டு. அனைவரும் இறங்கினர். அவர் …\nTags: அர்ஜுனன், அஸ்வத்தாமன், கர்ணன், கிருதவர்மன், கிருஷ்ணன், குருக்ஷேத்ரம், சகுனி, சல்யர், சுபாகு, திருஷ்டத்யும்னன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-28\nதுச்சகனும் துர்முகனும் வீழ்ந்ததை தொலைவிலிருந்தே சுபாகு கண்டான். “தேரை திருப்புக… மூத்தவரிடம் செல்க” என்று ஆணையிட்டான். அவனுடைய தேர் அணுகிவருந்தோறும் அங்கே நிகழ்ந்திருந்த அழிவு மேலும் துலங்கியபடி வந்தது. பீமனும் மைந்தரும் விசைகொண்டு கௌரவப் படையை தாக்கிக்கொண்டிருந்தார்கள். கௌரவப் படை உளமழிந்து பல துண்டுகளாக சிதறி அவர்களின் அம்புகள் முன் எளிய விலங்குகள் என விழுந்து உயிர்துறந்தது. மேலிருந்து கட்டிய கயிறு அறுந்து ஓவியத்திரைச்சீலை விழுந்து சுருள்வதுபோல ஒரு படைப்பிரிவே அவர்களின் அம்புகளால் விழிமுன் இருந்து மறைவதை …\nTags: குருக்ஷேத்ரம், சர்வதன், சுதசோமன், சுபாகு, துச்சாதனன், துரியோதனன், துர்முகன், பீமன்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-84\nதுரியோதனன் அந்தக் கணத்தை பின்னரும் பலமுறை எண்ணி எண்ணி வியந்தான். மச்சர்களுடன் நிகர் நின்று பொருதிக்கொண்டிருந்தபோது எண்ணம் ஏதும் இன்றி அவன் வில் தாழ்த்தி செயலிழந்தான். உள்ளத்தில் ஒரு சொல் எஞ்சவில்லை. உடலெங்கும் ஒரு விதிர்ப்பு கடந்து சென்றது. வானில் இடியிடிக்கையில் அரண்மனையின் சிற்றறைகளுக்குள் கார்வை முழங்குவது போன்று அவனுள் அலைகொண்டு அடங்கியது. என்ன அது என தன்னுணர்வு கொண்டபோது இடத்தொடை துடிக்கத்தொடங்கியது. அதிர்ந்துகொண்டிருந்த கையில் வில் நடுங்கியது. பற்கள் இறுக கிட்டித்திருந்தன. கண்கள் கலங்கி நீரணிந்திருந்தன. …\nTags: அஸ்வத்தாமன், கிருபர், சுபாகு, துச்சகன், துச்சாதனன், துரியோதனன், நாராயணம்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-71\nதுச்சாதனன் படைகளின் நடுவிலூடாக புரவியில் விரைந்துசென்றான். அவன் விழிகள் இருபக்கமும் துழாவி பதறிக்கொண்டிருந்தன. எதிரில் வந்த படைத்தலைவன் காஞ்சனனிடம் “மைந்தர்கள் எங்கே” என்றான். அதன் பின்னரே தான் பன்மையில் கேட்டுவிட்டிருப்பதை உணர்ந்தான். படைத்தலைவன் குழம்பிய விழிகளுடன் “மைந்தர்கள்…” என்று தடுமாறினான். “என் மைந்தன் எங்கே” என்றான். அதன் பின்னரே தான் பன்மையில் கேட்டுவிட்டிருப்பதை உணர்ந்தான். படைத்தலைவன் குழம்பிய விழிகளுடன் “மைந்தர்கள்…” என்று தடுமாறினான். “என் மைந்தன் எங்கே” என்று உள்ளில் எழுந்த வினா “ஆம், மைந்தர்கள் எங்கே போரிட்டுக்கொண்டிருக்கிறார்கள்” என்று உள்ளில் எழுந்த வினா “ஆம், மைந்தர்கள் எங்கே போரிட்டுக்கொண்டிருக்கிறார்கள்” என்றுதான் வெளியே வந்தது. ஆனால் அதற்குள் காஞ்சனன் புரிந்துகொண்டான். “இளவரசர் துருமசேனர் அங்கே சிறிய தந்தையருடன் போரிட்டுக்கொண்டிருக்கிறார்” என்றான். “உடன் …\nTags: கடோத்கஜன், கர்ணன், குருக்ஷேத்ரம், சல்யர், சுபாகு, துச்சாதனன், துரியோதனன், துருமசேனன், பீமன்\nகருநிலம் - 1 [நமீபியப் பயணம்]\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-20\nபெங்களூரில் இலக்கியச் சந்திப்புக்கள்- கடிதங்கள்\nஇன்று மதுரையில் யுவன் சந்திரசேகர் கருத்தரங்கு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-35\nபொன்னுத்தாய் அம்மாவுக்கு ‘முகம்’ விருது:\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-34\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் ���ிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/10/11085352/1206839/Navarathri-Festival-Meenakshi-Amman-in-rajarajeshwari.vpf", "date_download": "2019-10-18T22:20:41Z", "digest": "sha1:ZMLKQHM7BMHATDDNGI7Q2MFVPJ7K4AHW", "length": 17981, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "நவராத்திரி விழா: ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் காட்சி தந்த மீனாட்சி அம்மன் || Navarathri Festival Meenakshi Amman in rajarajeshwari alankaram", "raw_content": "\nசென்னை 19-10-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநவராத்திரி விழா: ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் காட்சி தந்த மீனாட்சி அம்மன்\nபதிவு: அக்டோபர் 11, 2018 08:53 IST\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்மன் காட்சி அளித்தார்.\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் நவராத்திரி விழாவையொட்டி வரையப்பட்டிருந்த நீர் கோலம் பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்மன் காட்சி அளித்தார்.\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவ விழா நேற்று தொடங்கியது. வருகிற 18-ந் தேதி வரை விழா நடக்கிறது. இதையொட்டி சாமி சன்னதி 2-ம் பிரகாரத்தில் கொலு அலங்காரம் வைக்கப்பட்டுள்ளது. அங்கு சாமியின் திருவிளையாடலை விளக்கும் கதைகள், சிவனின் வடிவங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. அம்மன் சன்னதி 2-ம் பிரகாரத்தில் உள்ள கொலு மண்டபத்தில் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்மன் காட்சி அளித்தார்.\nவிழாவையொட்டி 18-ந் தேதி வரை தினமும் மாலை 6 மணிக்கு மூலஸ்தான சன்னதியில் உள்ள மீனாட்சி அம்மனுக்கு திரை போட்டு அபிஷேகம், அலங்காரம் நடந்து கல்பபூஜை, சகஸ்ரநாம பூஜை போன்ற பூஜைகள் நடைபெறுகிறது. அந்த பூஜை காலங்களில் பக்தர்களின் தேங்காய் உடைத்தல் மற்றும் அர்ச்சனை மூலஸ்தான மீனாட்சி அம்மனுக்கு நடத்தப்படாது. ஆனால் கொலு மண்டபத்தில் எழுந்��ருளும் உற்சவ மீனாட்சி அம்மனுக்கு தேங்காய் உடைப்பு மற்றும் அர்ச்சனைகள் செய்யப்பட்டது.\nநவராத்திரி விழாவையொட்டி தினமும் திருக்கல்யாண மண்டபத்தில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம், வீணை இசை கச்சேரி, கர்நாடக சங்கீதம், தோற்பாவை கூத்து, பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழாவையொட்டி பொற்றாமரை குளம், அம்மன், சாமி சன்னதி, பிரகாரங்கள், கோபுரங்கள் போன்றவை மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.\nகோவிலில் வரையப்பட்டிருந்த நீர்கோலம் பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.\nஇந்த விழாவையொட்டி 18-ந் தேதி வரை மூலவர் மீனாட்சி அம்மனுக்கு அபிஷேகம் செய்யும் நேரம், திரை போடும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி காலை 4.30 மணி முதல் 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், 5 மணியில் இருந்து 7 மணி வரை சாமி தரிசனம். பின்னர் 7 மணியில் இருந்து 8 மணி வரை திரை போட்டு அபிஷேகம் நடைபெறுகிறது. பின்பு 8 மணியில் இருந்து 10 மணி வரை சாமி தரிசனம் செய்யலாம். அதை தொடர்ந்து 10 மணியில் இருந்து 10.45 மணி வரை திரை போடப்படும். பின்பு 10.45 மணியில் இருந்து 12.45 வரை சாமியை தரிசனம் செய்யலாம். மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரை நடை அடைக்கப்படுகிறது.\nபின்பு மாலை 4 மணியில் இருந்து 5.30 மணி வரை தரிசனம் செய்யலாம். 5.30 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை மீனாட்சி அம்மனுக்கு அபிஷேக, அலங்காரம் நடைபெறும். அந்த நேரங்களில் கொலுமண்டபத்தில் உள்ள உற்சவர் மீனாட்சியை தரிசனம் செய்யலாம். பின்பு இரவு 7.30 மணியில் இருந்து 10 மணி வரை அம்மனை தரிசனம் செய்யலாம். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் ஆகியார் செய்து உள்ளனர்.\nமீனாட்சி அம்மன் | அம்மன் | வழிபாடு | நவராத்திரி |\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு\nகல்கி ஆசிரமத்தில் வரி ஏய்ப்பு - ரூ. 93 கோடி பணம், தங்கம் பறிமுதல்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nதமிழகத்தில் 21, 22ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nநாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் மதுரை கிளை\nலாரிகளில் வழங்கும் தண��ணீருக்கான கட்டணத்தை உயர்த்தியது சென்னை குடிநீர் வாரியம்\nநாங்குநேரி தொகுதியில் முறைகேடாக பணம் வைத்திருந்த புகாரில் திமுக எம்எல்ஏ சரவணகுமார் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு\nவெள்ளிக்குதிரையில் வேட்டைக்கு செல்லும் பகவதி அம்மன்\nசபரிமலையில் நடை திறப்பு: கொட்டும் மழையிலும் குவிந்த ஐயப்ப பக்தர்கள்\nதீபாவளி பண்டிகையையொட்டி ஹாசனம்பா கோவில் நடை திறப்பு\nபகவதி அம்மன் கோவிலில் நடக்கும் நிறைபுத்தரிசி பூஜை\nபாணாசுரனை வதம் செய்த பகவதி அம்மன்\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nகைதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிகில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஓடும் பஸ்சில் இருந்து படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண்\nதமிழகத்தில் நீடிக்கும் கனமழை- நிலத்தடி நீர்மட்டம் பெரிய அளவில் உயர வாய்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-10-18T21:06:21Z", "digest": "sha1:MI6DA7A3GZUWY5CNUD5EKSPSOWHWBRLX", "length": 4113, "nlines": 74, "source_domain": "www.techtamil.com", "title": "புதிய போன்கள் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\n​புதிய ஐபோன் 6s, ஐபேட், ஐடிவி இன்று அறிமுகமாகியுள்ளது.\nகார்த்திக்\t Sep 10, 2015\n​இன்று (September - 09- 2015) ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஐ வாட்ச் மூலம் நோயாளிகளின் இதய மற்றும் ரத்த அழுத்த அளவுகளை நோயாளிகள் கையில் உள்ள ஐ வாட்சில் இருந்து உடனடியாக மருத்துவர் கையில் உள்ள ஐ…\nநான் ஏன் ரூ. 16000க்கு அதிகமா போன் வாங்குவதில்லை\nகார்த்திக்\t Jul 23, 2013\nஒரு குட்டிக் கதையோட ஆரம்பிக்குறேன்: ஒரு toothpaste தயாரிக்கும் நிறுவனம் இருந்துசாம். அவுங்களுக்கு ஒரு மாசத்துக்கு ஒரு ஊர்ல ஒரு லட்சம் பற்பசை டப்பாக்கள் தான் விற்பனை ஆகுமாம். முதலாளி விற்பனைய ஒன்றை லட்சமா அந்த ஊர்ல அதிகமாக்க யோசனை…\nவாலிபம் ஒரு ஃபாண்டஸி ட்ரைலர்\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n​கேள்வி & பதில் பகுதி ​\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2018/05-Mai/mdal-m14.shtml", "date_download": "2019-10-18T21:45:56Z", "digest": "sha1:KZDKMMQEMW65B7OATRJJHIOSOVX3JJJD", "length": 30235, "nlines": 51, "source_domain": "www.wsws.org", "title": "பிரான்சின் 1968 மே-ஜூன் பொது வேலைநிறுத்தத்தின் படிப்பினைகள்", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nபிரான்சின் 1968 மே-ஜூன் பொது வேலைநிறுத்தத்தின் படிப்பினைகள்\nபின்வரும் உரை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு நடத்திய 2018 மே தின சர்வதேச இணையவழிப் பேரணியில், 2016 நவம்பரில் ஸ்தாபிக்கப்பட்ட ICFI இன் பிரெஞ்சு பிரிவான சோசலிச சமத்துவக் கட்சியின் (Parti de l’égalité socialiste) தலைவரான அலெக்ஸ் லான்ரியே வழங்கியதாகும்.\nகார்ல் மார்க்சின் இந்த இருநூறாவது பிறந்ததினத்தில், பிரெஞ்சு சோசலிச சமத்துவக் கட்சியின் (PES) சகோதரத்துவ வாழ்த்துக்களை நான் தெரிவிக்கிறேன். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் 1848 புரட்சியின் மீதான குட்டி-முதலாளித்துவ ஜனநாயகவாதிகளது’ காட்டிக்கொடுப்புக்கு எதிரான மார்க்சின் தர்க்கவிவாதம், மற்றும் 1871 பாரிஸ் கம்யூன் படுகொலையை அவர் கண்டனம் செய்தமை ஆகியவை அவருக்கு பிரான்சின் தொழிலாள வர்க்கத்திடம் இருந்தான நிலைத்த புகழை பெற்றிருந்தது. அவர் பிறந்து இருநூறு ஆண்டுகளுக்குப் பிந்தைய காலத்தில், வர்க்கப் போராட்டத்தின் இப்போதைய மேலெழுச்சியானது, உலகெங்கிலுமான தொழிலாளர்கள் அவர் மீது கொள்கின்ற மரியாதையின் காரணத்தால் மேலும் வலுப்படவே இருக்கிறது என்று ஒருவர் உறுதியாக கணித்துச் சொல்ல முடியும்.\nபிரான்சில், ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் சமூக வெட்டுக்களுக்கு எதிராகவும், ட்ரம்ப்புடன் சேர்ந்து கொண்டு சிரியா மீது அவர் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தியதற்கு எதிராகவும் கோபம் பெருகிச் செல்வதன் மத்தியில், தொழிலாளர்கள் இரயில்வே துறையின் தனியார்மயமாக்கத்திற்கு எதிராக வேலைநிறுத்தம் செய்து கொண்டிருக்கின்றனர். பிரான்ஸ் எங்கிலும் மாணவர்கள் பல்கலைக்கழகங்களை ஆக்கிரமித்துப் போர���டிக் கொண்டிருக்கின்றனர். “1968-2018” எனும் சுவரோவியங்கள் பாரிஸ் எங்கிலும் பரவியிருக்கிறது. ஒவ்வொருவருமே 50 ஆண்டுகள் பின்னால் சென்று 1968 மே-ஜூன் பொது வேலைநிறுத்தம் என்ற பிரான்சில் தொழிலாள வர்க்கத்தின் கடைசியான மாபெரும் புரட்சிகர அனுபவத்தைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.\nகடந்து சென்ற இந்த 50 ஆண்டுகள், அது வரவிருக்கும் போராட்டங்களில் தீர்மானகரமானதாக ஆகவிருக்கும் 'பிரான்சில் யார் மார்க்சிஸ்டுகள்’ என்ற கேள்விக்கும் விடையளிப்பதாக இருக்கின்றன. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் அதன் பிரெஞ்சு பிரிவான PESம் மட்டுமே. ICFI மட்டுமே அரசு அதிகாரத்தைக் கையிலெடுப்பதற்கான சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு இயக்கத்திற்கான அவசியத்தை வலியுறுத்தி வருகிறது, அது மட்டுமே ஸ்ராலினிஸ்டுகள், மாவோயிஸ்டுகள் மற்றும் ட்ரொட்ஸ்கிசத்துடன் முறித்துக் கொண்ட அத்தனை குட்டி-முதலாளித்துவக் கட்சிகளுக்கும் எதிராய் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்துக்காய் போராடுகிறது.\nஅவர்களது இன்றைய எதிர்ப் புரட்சிகரப் பாத்திரத்தை புரிந்து கொள்ள வேண்டுமானால், அவர்கள் தமது சொந்த வரலாறு குறித்து என்ன சொல்கிறார்கள் என்பதைப் பாருங்கள். அவர்கள் அனைவருமே 1968 பொது வேலைநிறுத்த காலப்பகுதி ஒரு புரட்சிகர சூழ்நிலை அல்ல என்று கூறுகிறார்கள். எத்தனை பெரிய பொய் 1968 இல், தொழிலாள வர்க்கம் பிரெஞ்சு முதலாளித்துவத்தை அதன் அடித்தளம் வரையில் ஆட்டியது. மாணவர் போராட்டங்கள் மீது இரத்தக்களரியான போலிஸ் ஒடுக்குமுறை நடந்த ஒரு வாரத்தின் பின்னர் 10 மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் பங்குபெற்ற ஒரு பொதுவேலைநிறுத்தம் வெடித்தது. பிரான்ஸ் எங்கிலும் தொழிற்சாலைகளின் மீது செங்கொடிகள் பறந்தன. 1917 இல் ரஷ்யத் தொழிலாளர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரை நூற்றாண்டு காலத்தின் பின்னர், இப்போது 1968 இல் பிரான்சில் தொழிலாள வர்க்கம் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுமா 1968 இல், தொழிலாள வர்க்கம் பிரெஞ்சு முதலாளித்துவத்தை அதன் அடித்தளம் வரையில் ஆட்டியது. மாணவர் போராட்டங்கள் மீது இரத்தக்களரியான போலிஸ் ஒடுக்குமுறை நடந்த ஒரு வாரத்தின் பின்னர் 10 மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் பங்குபெற்ற ஒரு பொதுவேலைநிறுத்தம் வெடித்தது. பிரான்ஸ் எங்கிலும் தொ���ிற்சாலைகளின் மீது செங்கொடிகள் பறந்தன. 1917 இல் ரஷ்யத் தொழிலாளர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரை நூற்றாண்டு காலத்தின் பின்னர், இப்போது 1968 இல் பிரான்சில் தொழிலாள வர்க்கம் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுமா என்ற கேள்வியை பொது வேலைநிறுத்தம் முன்வைத்தது.\nமுதலாளித்துவம் தூக்கிவீசப்படுவதை இரண்டு முக்கியமான காரணிகள் தடுத்துக் கொண்டிருந்தன. முதலாவது, அப்போது தொழிலாளர்கள் மத்தியில் தலைமைக் கட்சியாக இருந்த ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) இன் எதிர்ப்புரட்சிகர பாத்திரம். ஊதிய அதிகரிப்புகளுக்கான பிரதிபலனாக வேலைக்குத் திரும்ப நிர்ப்பந்தித்த PCF, புரட்சிகர சூழ்நிலையைக் காட்டிக்கொடுத்ததன் மூலமாக தொழிலாளர்களை விரக்தியடையச் செய்தது. இரண்டாவது காரணி, இந்த வேலைநிறுத்தம் போருக்குப் பிந்தைய பொருளாதார எழுச்சியின் சமயத்தில் வெடித்தது என்பதாகும். விட்டுக்கொடுப்புகளைச் செய்து கால அவகாசம் பெற்றுக் கொண்டு எதிர்த்தாக்குதலை தயாரித்துக் கொள்கின்ற அளவுக்கு முதலாளித்துவத்திடம் ஆதாரவளங்கள் இருந்தன.\nவெகுமுக்கியமாக அது நடுத்தர வர்க்க, ட்ரொட்ஸ்கிச-விரோத மாணவர் குழுக்கள் —மாவோயிஸ்டுகள் மற்றும் 1953 இல் ICFI உடன் முறித்துக் கொண்டிருந்த போக்கான பப்லோவாதத்துக்கு வென்றெடுக்கப்பட்டிருந்த மாணவர்கள்— மீது தங்கியிருந்தது. முதலாளித்துவ மற்றும் குட்டி-முதலாளித்துவ தட்டுக்களின் மகன்கள், மகள்களை பொறுத்தவரை, ஆர்ப்பாட்டம் செய்வது ஒரு விடயமாக இருந்தது; ஆனால் அவர்கள் கண்முன் விரிந்து கொண்டிருந்த சோசலிசப் புரட்சியின் அபாயத்தைக் கண்டு திகிலில் அவர்கள் மீண்டும் சுருண்டு கொண்டனர். தசாப்தகாலப் போக்கில், அவர்கள் மக்ரோன் மற்றும் போரை பெரிதும் ஆதரிக்கின்ற முதலாளித்துவத்தின் வசதியான ஆதரவாளர்களாக பரிணாம வளர்ச்சியடைந்திருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் 1968 இலான தமது எதிர்ப்புரட்சிகரப் பாத்திரம் குறித்து நிறையவே பெருமையடிக்கின்றனர்.\n1968 பொது வேலைநிறுத்தத்தின் போது, போலிஸ் சிதறிக் கிடக்க நூறாயிரக்கணக்கானோர் பாரிசில் பேரணி நடத்திய சமயத்தில், மாணவர் தலைவர்கள் அதிகமான அளவில் உள்துறை அமைச்சகத்துடன் விவாதங்களைத் திறந்தனர். “யாருக்கும் ஒரு அமைச்சகத்தைக் கைப்பற்றுவதான அல்லது எலிஸே ஜனாதிபதி ம���ளிகைக்கு பேரணி செல்வதான எந்த யோசனையும் இருக்கவில்லை. எங்களிடம் குறைந்தபட்சம் அரசியல் முன்னோக்கும் இருக்கவில்லை” என்று 2017 இல் மக்ரோனை ஆதரித்த மாவோயிசவாதி ஜோன்-பியர் லு டான்ரெக் (Jean-Pierre Le Dantec) கூறினார்.\n1968 மார்ச் 24 அன்றான பேரணியின் போது, தொழிலாளர்கள் ஆயுதங்களைக் கையிலெடுக்க முயற்சிப்பதைத் தடுப்பதற்காக, பப்லோவாத மாணவர்கள், போலிஸ் ஆயுதக்கிடங்குகளை சுற்றிலும் பாதுகாவலர்களை நியமித்தனர். 2009 இல் Nouvel Obs பத்திரிகையிடம் பேசிய அவர்களது தலைவரான அலன் கிறிவின் பின்வருமாறு விளக்கினார்: “எவ்வளவு தூரம் வரை நாங்கள் செல்லக் கூடாது என்பது எங்களுக்குத் தெரிந்திருந்தது.” 1968 இல் பாரிஸ் போலிஸ் தலைவராக இருந்த மொறிஸ் கிறிமோ (Maurice Grimaud) ஐ அவர் பாராட்டினார்: “ஒருபக்கம் அவர் காவற்படையின் தலைவராக இருந்தார்... மறுபக்கத்தில் ஒரு ஜனநாயகப்பட்ட உயரதிகாரியாக, ஒரு இடது-சாரி மனிதராக அவர் இருந்தார்”. கிறிமோ “ஒரு நல்ல மனிதர்” என்று அவர் நிறைவுசெய்தார்.\n1968 இல் மாணவர் தலைவர் சின்னமாக இருந்த டானியல் கோன்-பென்டிட், அதிலிருந்து முன்னேறி பசுமைக் கட்சியின் ஒரு நாடாளுமன்றவாதியாக ஆனார், சென்ற ஆண்டில் அவர் மக்ரோனால் “வெல்லப்பட்ட”தாக அறிவித்தார். வழக்கொழிந்த கம்யூனிசம் (Obsolete Communism) என்ற 1968 ஆம் ஆண்டு புத்தகத்தில் முன்வைக்கப்பட்ட அவரது மார்க்சிச-விரோதம் பிற்போக்குத்தனமானதாகும். மார்க்சிசத்தின் ஜனநாயகரீதியான விமர்சகராக சொல்லப்படுபவர், லிபியாவிலான 2011 நேட்டோ போர் உள்ளிட்ட “மனிதாபிமான” ஏகாதிபத்தியப் போர், மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகளை இல்லாதொழித்த மக்ரோனின் அவசரகாலநிலை ஆகியவற்றின் சிரத்தையான ஆதரவாளராக மாறினார்.\nஇவர்கள் அனைவருமே 1971 இல் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு முதலாளித்துவக் கட்சியும் 1968க்குப் பிந்தைய முதலாளித்துவ வர்க்கத்தின் எதிர்த்தாக்குதலில் மையமான பாத்திரத்தை வகித்ததுமான சோசலிஸ்ட் கட்சியை (Parti socialiste - PS) நோக்கி நோக்குநிலை அமைத்துக் கொண்டிருந்தனர். தசாப்தங்களது போக்கில், PS தொடர்ந்து சிக்கன நடவடிக்கைகளை திணித்தது, தொழிற்துறை வெட்டுகளை செய்தது, வேலைவாய்ப்பின்மையை அதிகரித்தது, அத்துடன் மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் நவ-காலனித்துவப் போர்களை நடத்தியது.\nOCI (The Organisation communiste internationaliste) ஒரு தேசியவாத முன்னோக்கின் அடிப்படையில் 1971 இல் ICFI உடன் முறித்துக் கொண்டது. சோசலிஸ்ட் கட்சிக்குள் தன்னைக் கலைத்துக் கொண்ட அது, 1981 இல் அதிகாரத்திற்கு வந்த PS-PCF கூட்டணியை ஆதரித்தது, அதன் அங்கத்தவர்கள் ஒரேசமயத்தில் OCI மற்றும் PS இரண்டிலும் செயற்பட்டுக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர், லியோனல் ஜோஸ்பன், PS இன் பிரதமரானார்; இன்னொருவர், ஜோன் லூக் மெலோன்சோன், PS இன் ஒரு அமைச்சராக ஆனார், இப்போது அவர் அடிபணியா பிரான்ஸ் (La France Insoumise) அமைப்பின் தலைவராக இருக்கிறார், அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்டாய இராணுவ சேவையை எவ்வாறு மீண்டும் கொண்டுவருவது என்பதைத் திட்டமிடுவதில் மக்ரோனுக்கு உதவிக் கொண்டிருக்கிறார்கள்.\nஆயினும், ட்ரொட்ஸ்கி விளக்கியதைப் போல, வரலாற்றின் விதிகள் அதிகாரத்துவங்களை விடவும் வலிமையானவை. 1968க்கு ஐம்பது ஆண்டுகளுக்கும், சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிசக் கலைப்புக்கு 27 ஆண்டுகளுக்கும் பின்னர், PS, ஐரோப்பாவெங்கிலும் போர் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கான மக்கள்-விரோத சமூக-ஜனநாயகக் கட்சிகளைப் போன்றே, பொறிந்து போய் விட்டிருக்கிறது. PS இன் முன்னாள் பொருளாதார அமைச்சரான மக்ரோன் அதிலிருந்து சென்ற ஆண்டில் இராஜினாமா செய்தார்.\nமக்ரோனின் ஆட்சி எந்த சமூக விட்டுக்கொடுப்புகளையும் செய்யப் போவதில்லை, அல்லது 1968 இல் போல வர்க்கப் போராட்டத்தில் இருந்து ஒரு சீர்திருத்தவாத முடிவு பிறக்கவும் அது அனுமதிக்கப் போவதில்லை. வங்கிகளுக்குள்ளும் போர் எந்திரத்திற்குள்ளும் நூறு பில்லியன்கணக்கான யூரோக்களை அள்ளிக் கொட்ட அவர் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கிறார். ஆயினும், அடிப்படை சமூக உரிமைகளை வெட்டுவதற்கும் ஈரான், ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிரான ஏகாதிபத்தியப் போர் மிரட்டல்களில் இணைந்து கொள்வதற்குமான அவரது திட்டங்கள் வலிமையின் ஒரு அறிகுறியாக இல்லை, மாறாக உலக முதலாளித்துவத்தின் மரண நெருக்கடியின் அறிகுறியாகவே இருக்கின்றன. பிரான்சிலும் சர்வதேச அளவிலும் அரசு அதிகாரத்தைக் கைப்பற்ற முனைகின்ற ஒரு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதைத் தவிர்த்த வேறெந்த வழியும் தொழிலாள வர்க்கத்திற்கு இருக்கப் போவது கிடையாது.\nவரவிருக்கும் வர்க்கப் போராட்டங்களுக்கு ஒரு புரட்சிகர, ட்ரொட்ஸ்கிச தலைமையை வழங்குவதற்காக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு 2016 இல் சோசலிச சமத்துவக் கட்சியை (PES) ஐ பிரான்சில் ஸ்தாபித்தது. 1968க்குப் பிந்தைய தோல்விகளுக்கான பொறுப்பு தொழிலாள வர்க்கத்தின் மீதோ அல்லது மார்க்சிசத்தின் மீதோ இல்லை என PES பிரகடனப்படுத்துகிறது. ட்ரொட்ஸ்கியும் ICFI உம் வலியுறுத்தியதைப் போல, மார்க்சின் தொடர்ச்சியாளர்கள் தாமே என போலியாக முன்நிறுத்திக் கொண்ட அமைப்புகளின் ஏமாற்றுத்தனமே அதற்குப் பொறுப்பாகும். செவ்வியல் மார்க்சிசத்தின் பாரம்பரியங்களுக்கும், தொழிலாள வர்க்கத்திற்கும், அதன் புரட்சிகர முன்னணிப் படையின் கட்சியைக் கட்டியெழுப்புவதற்கும் மீண்டும் திரும்புவதே முன்நோக்கிய ஒரே வழியாகும்.\n1848 புரட்சியை காட்டிக் கொடுத்த குட்டி-முதலாளித்துவ ஜனநாயகவாதிகள் மீது பழம்பெரும் பிரெஞ்சு புரட்சியாளரான ஓகுஸ்ட் புளோங்கி (Auguste Blanqui) கூறிய உலுக்கும் தீர்ப்பையே ஒட்டுமொத்த குட்டி-முதலாளித்துவ, 1968க்குப் பிந்தைய ஸ்தாபகத்திற்கும் எதிராக PES எதிரொலிக்கிறது. 1851 இல் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்சாலும் மேற்கோளிடப்பட்ட அவரது வார்த்தைகள், இன்றைய நாளின் குட்டி-முதலாளித்துவ மார்க்சிச-விரோதிகளுக்கு சாலப் பொருந்துவதாய் இருக்கின்றன:\n“அவர்களில் மிகவும் குற்றப்பொறுப்புடையவர்கள் யாரென்றால்” புளோங்கி கூறினார், “மக்கள் யாரது பண்பட்ட சொல்லாடல்களால் ஏமாற்றப்பட்டு அவர்களில் தமது வாளையும் கவசத்தையும் கண்டார்களோ; யாரை தமது எதிர்காலத்தின் முடிவுகூறுபவர்களாக உற்சாகத்துடன் பிரகடனம் செய்தார்களோ அவர்கள் தான்.... தொழிலாளர்கள் இந்த சாபக்கேடான பெயர்களது பட்டியலை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளட்டும், இவர்களில் ஒருவரும், ஆம், ஒரேயொருவரும் கூட மறுபடியும் ஒரு புரட்சிகர அரசாங்கத்தில் தென்படுவார்களேயானால், அப்போது அவர்கள் ஒரேகுரலில் ’துரோகம்’ என்று கூறி கூச்சலிட்டாக வேண்டும்.”\n1851 இல் பிரெஞ்சு மக்களுக்கு புளோங்கி அப்போது முன்வைத்த அதே மாற்றுக்கே இப்போதும் பிரான்சிலும் மற்றும் ஒவ்வொரு நாட்டிலுமே தொழிலாளர்கள் முகம் கொடுத்திருக்கின்றனர். தொழிலாளர்கள் ஒரு உண்மையான சக்திவாய்ந்த புரட்சிகர இயக்கத்தைக் கட்டியெழுப்புவார்களேயானால், புளோங்கி எழுதினார், “அத்தனை தடைகளும், அத்தனை எதிர்ப்புகளும், அத்தனை சாத்தியமின்மைகளும் காணாமல் போகும். மாறாக பாட்டாளி வர்க்கத்தினர் வீதிகளில் அபத்தமா�� விதத்தில் நடைபோடுவதிலோ, ‘சுதந்திர மரங்களை’ நடுவதிலோ, வழக்கறிஞர்களின் ரீங்காரமிடும் சொல்லாடல்களிலோ மதிமயங்க தங்களை அனுமதிப்பார்களேயானால், புனித நீருடன் தொடங்கி, அதன்பின் அவமதிப்புகளும், இறுதியில் தோட்டாக்களும், எப்போதும் துயரமும் பின்தொடர்வதையே அவர்கள் எதிர்பார்த்தாக வேண்டும். இப்போது மக்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2010/10/blog-post_05.html", "date_download": "2019-10-18T22:04:46Z", "digest": "sha1:REQZOOPQWSMUCDEJDJWDYJH4SUFLGP27", "length": 10485, "nlines": 239, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: பலே லக்ஷ்மன்!!", "raw_content": "\nஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா \"த்ரில்\" வெற்றி பெற்றது. நான்காம் நாள் ஆட்ட முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 55 ரன்கள் எடுத்திருந்தது. முக்கிய வீரர்கள் நான்கு பேரை இழந்ததினால் வெற்றி தொலை தூரத்தில் இருந்தது. ஒரே வெளிச்சம் சச்சின் மட்டுமே. ஐந்தாம் நாள் ஆட்டம் தொடங்கிய சில நேரத்தில் அவரும் அவுட்டாகிவிட, இந்தியா பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டது.\nமுதல் நாள் ஆட்டத்தில் முதுகு வலியால் அவதிப்பட்ட லக்ஷ்மன் தன் வலியையும் பொருட்படுத்தாமல் களம் இறங்கி இந்தியாவிற்கு நம்பிக்கை அளித்தார். எட்டு விக்கெட் இழந்து இன்னும் 92 ரன்கள் தேவை என்ற நிலையில் இஷாந்த் ஷர்மா இவருடன் ஜோடி சேர்ந்து இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டது. மீண்டும் ஒரு முறை ஆஸ்திரேலியாவை கதி கலங்கச் செய்த லக்ஷ்மன் பலே லக்ஷ்மன் தான்\n பயந்துகிட்டே பார்த்தேன். 2 விக்கெட் வச்சு ஜெயிச்சாங்க பாருங்க\n கொல நடுங்க வச்சுட்டாங்க நம்ம பசங்க உண்மையில இஷாந்துக்கு தான் \"மேன் ஆப் தி மேட்ச்\" கொடுத்திருக்கணும்\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nSAW VII - திரை விமர்சனம் (18+)\nஎந்திரன் (The ROBOT)- திரை விமர்சனம்\nஓடக்கார அண்ணாச்சியும், ஆவித் தம்பியும்\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nப்ரீமாரிடல் செக்ஸ் (Premarital Sex) - 18+\nகிறிஸ்டோபர் நோலனும் நலன் குமாரசாமியும்\nஆவி டாக்கீஸ் - உன் சமையல் அறையில்..\nஎன் கூட ஓடி வர்றவுக\nஇந்த கால குழந்தைகள் மிகவும் ஸ்மார்ட் குழந்தைகள்தானா என்ன\nவெள்ளி வீடியோ : மல்லிகை பூச்செடி பூத்தது போல் என் உள்ளமும் பூத்ததடி\nகோபுர வா��லிலே - ஸ்ரீரங்கம் - 2\nகாஃபி வித் கிட்டு – ரசனை – பாசிட்டிவ் செய்தி – தீபாவளி பரிசு – சுவை\nஇந்து தமிழ் திசை மாயாபஜாரில் எனது சிறுவர் கதை.\nகளம் - புத்தக விமர்சனம்\nபண்ணைக்கீரை கடையல் - கிச்சன் கார்னர்\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-10-18T21:27:53Z", "digest": "sha1:7YYZX5DPATVA3UP2GJME4C55TZ4Z2SPO", "length": 28729, "nlines": 199, "source_domain": "ta.wikipedia.org", "title": "கத்தேரி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் ரோஹிணி ரா. பாஜிபாகரே இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nகத்தேரி ஊராட்சி (Katheri Gram Panchayat), தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, சங்ககிரி சட்டமன்றத் தொகுதிக்கும் நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 9221 ஆகும். இவர்களில் பெண்கள் 4475 பேரும் ஆண்கள் 4746 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 8\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 32\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 6\nஊரணிகள் அல்லது குளங்கள் 2\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 45\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 34\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"சங்ககிரி வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவெள்ளாளகுண்டம் · வீராணம் · வலசையூர் · வளையக்காரனூர் · உடையாப்பட்டி · தைலானூர் · சுக்கம்பட்டி · எஸ். என். மங்கலம் · பூவனூர் · பெரியகவுண்டாபுரம் · பள்ளிப்பட்டி · மின்னாம்பள்ளி · மேட்டுப்பட்டி · மாசிநாயக்கன்பட்டி · எம். தாதனூர் · எம். பெருமாபாளையம் · எம். பாலப்பட்டி · குப்பனூர் · குள்ளம்பட்டி · கோராத்துப்பட்டி · கூட்டாத்துப்பட்டி · கருமாபுரம் · காரிப்பட்டி · தாசநாயக்கன்பட்டி · டி. பெருமாபாளையம் · சின்னனூர் · சின்னகவுண்டாபுரம் · அனுப்பூர் · ஆலடிப்பட்டி · அதிகாரிப்பட்டி · ஆச்சாங்குட்டப்பட்டி · ஏ. என். மங்கலம்\nவளையமாதேவி · துலுக்கனூர் · தென்னங்குடிபாளையம் · தாண்டவராயபுரம் · சீலியம்பட்டி · இராமநாயக்கன்பாளையம் · புங்கவாடி · பைத்தூர் · மஞ்சினி · மல்லியகரை · கொத்தாம்பாடி · கூளமேடு · கல்பகனூர் · கல்லாநத்தம் · ஈச்சம்பட்டி · சொக்கநாதபுரம் · அரசநத்தம் · அப்பமசமுத்திரம் · அம்மம்பாளையம் · அக்கிச்செட்டிபாளையம்\nவேம்பனேரி · வெள்ளரிவெள்ளி · பக்கநாடு · நெடுங்குளம் · இருப்பாளி · தாதாபுரம் · சித்தூர் · செட்டிமாங்குறிச்சி · ஆவணிபேரூர் கிழக்கு · ஆடையூர்\nஏற்காடு · வேலூர் · வெள்ளக்கடை · வாழவந்தி · தலைசோலை · செம்மநத்தம் · நாகலூர் · மாரமங்கலம் · மஞ்சகுட்டை\nவெள்ளாளப்பட்டி · வெள்ளக்கல்பட்டி · யு. மாரமங்கலம் · தும்பிபாடி · தொளசம்பட்டி · திண்டமங்கலம் · தேக்கம்பட்டி · தாதியம்பட்டி · சிக்கனம்பட்டி · சிக்கம்பட்டி · செம்மன்கூடல் · செல்லபிள்ளைகுட்டை · சங்கீதபட்டி · சாமிநாய்க்கன்பட்டி · எஸ். செட்டிபட்டி · புளியம்பட்டி · பொட்டிபுரம் · பெரியேரிபட்டி · பாகல்பட்டி · பச்சனம்பட்டி · நாரணம்பாளையம் · நல்லகவுண்டம்பட்டி · முத்துநா���்க்கன்பட்டி · மூங்கில்பாடி · மாங்குப்பை · எம். செட்டிபட்டி · கோட்டமேட்டுப்பட்டி · கோட்டமாரியம்மன்கோயில் · கோட்டகவுண்டம்பட்டி · காமலாபுரம் · கொல்லப்பட்டி · எட்டிகுட்டபட்டி · பல்பாக்கி\nவேப்பிலை · உம்பளிக்கம்பட்டி · செம்மாண்டப்பட்டி · பூசாரிப்பட்டி · பண்ணப்பட்டி · நடுப்பட்டி · மூக்கனூர் · கூக்குட்டப்பட்டி · கொங்குபட்டி · காருவள்ளி · கஞ்சநாய்க்கன்பட்டி · கணவாய்புதூர் · குண்டுக்கல் · தாராபுரம் · தீவட்டிப்பட்டி · டேனிஷ்பேட்டை · பொம்மியம்பட்டி\nஉலிபுரம் · தகரப்புதூர் · பச்சமலை · ஒதியத்தூர் · நாகியம்பட்டி · நடுவலூர் · மண்மலை · கொண்டையம்பள்ளி · கடம்பூர் · ஜங்கமசமுத்திரம் · கூடமலை · ஆணையம்பட்டி · பேளூர் · கிருஷ்ணாபுரம்\nவெள்ளாளபுரம் · தங்காயூர் · சமுத்திரம் · புதுப்பாளையம் · குரும்பப்பட்டி · கோரணம்பட்டி · கோணசமுத்திரம் · கச்சுப்பள்ளி · எருமைப்பட்டி\nசிங்கிரிப்பட்டி · சாம்பள்ளி · பண்ணவாடி · பாலமலை · நவப்பட்டி · மூலக்காடு · லக்கம்பட்டி · கோல்நாய்க்கன்பட்டி · காவேரிபுரம் · கருங்கல்லூர் · கண்ணாமூச்சி · தின்னப்பட்டி · சித்திரப்பட்டிபுதூர் · ஆலமரத்துப்பட்டி\nவீராச்சிப்பாளையம் · வடுகப்பட்டி · சுங்குடிவரதம்பட்டி · சன்னியாசிப்பட்டி அக்ரஹாரம் · புள்ளாகவுண்டம்பட்டி அக்ரஹாரம் · புள்ளாக்கவுண்டம்பட்டி · ஒலக்கசின்னானூர் · மொத்தையனூர் · மோரூர் மேற்கு · மோரூர் கிழக்கு · கோட்டவரதம்பட்டி · கோனேரிபட்டி அக்ரஹாரம் · கோனேரிபட்டி · காவேரிப்பட்டி அக்ரஹாரம் · காவேரிபட்டி · கத்தேரி · ஐவேலி · இருகாலூர் · தேவண்ணகவுண்டனூர் · சின்னாகவுண்டனூர் · அன்னதானப்பட்டி · ஆலத்தூர்\nவட்டமுத்தாம்பட்டி · திருமலைகிரி · சேலத்தாம்பட்டி · சர்க்கார்கொல்லப்பட்டி · சன்னியாசிகுண்டு · மல்லமூப்பம்பட்டி · மஜ்ராகொல்லப்பட்டி · கொண்டப்பநாய்க்கன்பட்டி · இனாம்வேடுகத்தாம்பட்டி · எருமாபாளையம் · தளவாய்பட்டி · செட்டிசாவடி · அய்யம்பெருமாம்பட்டி · ஆண்டிப்பட்டி\nவேப்பநத்தம் · வேப்பம்பூண்டி · வெள்ளையூர் · வரகூர் · வடகுமரை · ஊனத்தூர் · தியாகனூர் · திட்டச்சேரி · தென்குமரை · தலைவாசல் · சித்தேரி · சிறுவாச்சூர் · சாத்தப்பாடி · சார்வாய் புதூர் · சார்வாய் · சதாசிவபுரம் · புத்தூர் · புனல்வாசல் · புளியங்குறிச்சி · பெரியேரி · பட்டுத்துறை · பகடப்பாடி · நாவலூர் · நாவக்குற���ச்சி · மணிவிழுந்தான் · லத்துவாடி · கவர்பனை · காட்டுக்கோட்டை · காமக்காபாளையம் · இலுப்பநத்தம் · கோவிந்தம்பாளையம் · கிழக்கு ராஜாபாளையம் · தேவியாக்குறிச்சி · ஆரத்தி அக்ரஹாரம் · ஆறகளூர்\nடி. கோணகாபாடி · செலவடை · ராமிரெட்டிபட்டி · பாப்பம்பாடி · பனிக்கனூர் · மானத்தாள் · மல்லிக்குட்டை · குருக்குப்பட்டி · கருக்கல்வாடி · எலவம்பட்டி · எடையப்பட்டி · துட்டம்பட்டி · தெசவிளக்கு · அரூர்பட்டி · அரியாம்பட்டி · அமரகுந்தி · அழகுசமுத்திரம்\nவீரக்கல் · தோரமங்கலம் · சூரப்பள்ளி · சாணாரப்பட்டி · பெரியசோரகை · கரிக்காப்பட்டி · கோனூர் · சின்னசோரகை · ஆவடத்தூர்\nவாழகுட்டபட்டி · தும்பல்பட்டி · திப்பம்பட்டி · தம்மநாயக்கன்பட்டி · சந்தியூர் ஆட்டையாம்பட்டி · பெரமனூர் · பாரப்பட்டி · பள்ளிதெருபட்டி · நிலவாரபட்டி · நெய்க்காரப்பட்டி · நாழிக்கல்பட்டி · மூக்குத்திபாளையம் · குரால்நத்தம் · கம்மாளப்பட்டி · கெஜல்நாயக்கன் பட்டி · ஏர்வாடிவாணியம்பாடி · தாசநாய்க்கன்பட்டி · அம்மாபாளையம் · அமானிகொண்டலாம்பட்டி · சந்தியூர்\nமேற்கு ராஜாபாளையம் · வெள்ளாளப்பட்டி · வீரக்கவுண்டனூர் · வைத்தியகவுண்டன்புதூர் · வடுகத்தம்பட்டி · உமையாள்புரம் · தும்பல் · தென்னம்பிள்ளையூர் · தாண்டானுர் · தளவாய்ப்பட்டி · தமையனூர் · செக்கடிப்பட்டி · புத்திரகவுண்டன்பாளையம் · பெரியகிருஷ்ணாபுரம் · பாப்பநாயக்கன்பட்டி · பனமடல் · பழனியாபுரி · பெ. க. மலை மேல்நாடு · பெ. க. மலை கீழ்நாடு · ஒட்டப்பட்டி · ஓலப்பாடி · முத்தாக்கவுண்டனூர் · மேட்டுடையார்பாளையம் · கொட்டவாடி · கல்யாணகிரி · கல்லேரிப்பட்டி · களரம்பட்டி · கோபாலபுரம் · இடையப்பட்டி · சின்னகிருஷ்ணாபுரம் · சி. க. மலை வடக்கு நாடு · சி. க. மலை தெற்கு நாடு · பே. கரடிப்பட்டி · ஆரியபாளையம் · ஏ. கொமாரபாளையம் · ஏ. கரடிப்பட்டி\nவைகுந்தம் · தப்பகுட்டை · நடுவனேரி · மாக். டொனால்டு சவுல்ட்ரி · கன்னந்தேரி · கண்டர்குலமாணிக்கம் · கனககிரி · காளிகவுண்டம்பாளையம் · கூடலூர் · ஏகாபுரம் · ஏஜிஆர். தாழையூர் · அ. புதூர்\nவிருதாசம்பட்டி · வெள்ளார் · தெத்திகிரிபட்டி · சாத்தப்பாடி · பொட்டனேரி · பள்ளிப்பட்டி · ஓலைப்பட்டி · மல்லிகுந்தம் · எம். என். பட்டி · எம். காளிபட்டி · குட்டபட்டி · கொப்பம்பட்டி · கூனாண்டியூர் · புக்கம்பட்டி · பானாபுரம் · அரங்கனூர் · அமரம்\nவிலாரிபாளையம் · வேப���பிலைபட்டி · துக்கியாம்பாளையம் · திருமனூர் · தேக்கல்பட்டி · சோமம்பட்டி · சிங்கிபுரம் · புழுதிகுட்டை · பொன்னாரம்பட்டி · நீர்முல்லிகுட்டை · முத்தம்பட்டி · மன்னார்பாளையம் · மண்ணாய்க்கன்பட்டி · குறிச்சி · குமாரபாளையம் · கோலாத்துகோம்பை · காட்டுவேப்பிலைபட்டி · சின்னமநாய்க்கன்பாளையம் · சந்திரபிள்ளைவலசு · அத்தனூர்பட்டி\nவேம்படிதாளம் · வீரபாண்டி · உத்தமசோழபுரம் · சேனைபாளையம் · ராக்கிபட்டி · ராஜாபாளையம் · புத்தூர் அக்ரஹாரம் · பூலவாரி அக்ரஹாரம் · பெருமாம்பட்டி · பெருமாகவுண்டம்பட்டி · பெரிய சீரகாபாடி · பாப்பாரப்பட்டி · முருங்கபட்டி · மூடுதுறை · மருளையம்பாளையம் · மாரமங்கலத்துப்பட்டி · கீரபாப்பம்பாடி · கல்பாரப்பட்டி · கடத்தூர் அக்ரஹாரம் · இனாம்பைரோஜி · எட்டிமாணிக்கம்பட்டி · சென்னகிரி · ஆரிகவுண்டம்பட்டி · ஆனைகுட்டபட்டி · அக்கரபாளையம்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2015, 17:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-city/kurunegala-district-polgahawela/information-technology-other-basic-computer-skills/", "date_download": "2019-10-18T21:54:56Z", "digest": "sha1:VA44OSMTS6EDT2PV5I2BQEMEPRZ5VVKB", "length": 4040, "nlines": 71, "source_domain": "www.fat.lk", "title": "குருநாகல் மாவட்டத்தில் - பொல்கஹவெல - தகவல் தொடர்பாடல் : பிற : அடிப்படை கணினி திறன்கள் - பக்கம் 1", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - நகரங்கள் மூலம் > பிரிவுகளை > விளம்பரங்களை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nகுருநாகல் மாவட்டத்தில் - பொல்கஹவெல\nதகவல் தொடர்பாடல் : பிற : அடிப்படை கணினி திறன்கள்\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2019/03/06101956/1230883/New-treatments-for-hair-problems.vpf", "date_download": "2019-10-18T22:26:58Z", "digest": "sha1:EF72FGJQ6GTBVGP6M3XSGIGVGRLPCW62", "length": 20122, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "முடி பிரச்சினைகளுக்கு புதிய சிகிச்சைகள் || New treatments for hair problems", "raw_content": "\nசென்னை 19-10-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமுடி பிரச்சினைகளுக்கு புதிய சிகிச்சைகள்\nஇன்றைய அவசர வாழ்க்கை முறையில் பெண்களுக்கு முடி உதிர்தல், பொடுகு, பூச்சி வெட்டு, முடி வளராமை போன்ற பல்வேறு நோய்கள் அதிகமாகி கொண்டே வருகிறது.\nஇன்றைய அவசர வாழ்க்கை முறையில் பெண்களுக்கு முடி உதிர்தல், பொடுகு, பூச்சி வெட்டு, முடி வளராமை போன்ற பல்வேறு நோய்கள் அதிகமாகி கொண்டே வருகிறது.\nஇன்றைய அவசர வாழ்க்கை முறையின் பரிசாக முடி உதிர்தல், பொடுகு, பூச்சி வெட்டு, முடி வளராமை பல்வேறு நோய்களால் நமக்கு என வேண்டிய முடிகள் பாதிக்கப்படுவது அதிகரித்தும் பெண்களுக்கு வேண்டாத இடங்களில் முடி வளர்ச்சி ஏற்பட்டு அழகு சீர்குலைவதும் அதிகமாகி கொண்டே வருவதை காண்கிறோம்.\nஇவை ஏற்படுத்தும் மன உளைச்சல் பாதிக்கப்பட்டவருக்கு மட்டுமே நன்கு புரியும். முடி சம்பந்தபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண யாரை அணுகுவது என்ற தெளிவு நன்கு படித்தவர்கள் மத்தியில் அறவே இல்லை என்றே சொல்லலாம். முடிக்கென்று தனி டாக்டர் கிடையாது. தோல் டாக்டரே முடி சம்பந்தபட்ட அனைத்து சிகிச்சைகளையும் முறையாக படித்து பட்டம் பெற்றவர்.\nதற்போது முறையாக உலகத்தரம் வாய்ந்த யூ.எஸ்.எப்.டி.ஏ. அங்கீகரித்த பக்க விளைவு இல்லாத புதிய மருந்து மாத்திரைகள் முடி பிரச்சினைகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றையெல்லாம் விஞ்ஞான முறைப்படி பயன்படுத்த தோல் டாக்டர்கள் அறிவுரை அவசியம். முக்கியமாக முடி வியாதிகளை சரியாக கண்டுபிடிக்கவும், காரணங் களை ஆராயவும் பயன்படும் அதிநவீன கருவிகளையும் தோல் டாக்டரால் மட்டுமே இயக்க முடியும்.\nஅம்மை, மஞ்சள் காமாலை, டைபாய்டு போன்ற நோய்கள் ஏற்பட்டால் அதற்கு 3 மாதங்கள் கழித்து மிக அதிக அளவில் முடி கொட்டும் வாய்ப்பு உண்டு. இது தானாகவே சரியாகி விடும். பெரும்பாலும் சிகிச்சை தேவையில்லை. இருந்தாலும் தோல் மருத்துவரின் நேரடி ஆலோசனையை பெறுவது நல்லது.\nபரம்பரை வழுக்கைக்கும் இப்போது நல்ல மருந்து மாத்திரைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தும் யூ.எஸ்.எப்.டி.ஏ. என்ற அமெரிக்க அமைப்பின் முறையான அனுமதி பெற்ற, பாதுகாப்பான பக்க ���ிளைவுகள் இல்லாதவை. இவற்றை தோல் டாக்டரின் அறிவுரையின்படி பயன்படுத்தினால் பரம்பரை வழுக்கையை ஆரம்ப நிலையிலேயே தடுத்து விடலாம். இந்த மருந்துகளின் வருகையால் முடி மாற்று அறுவை சிகிச்சையின் தேவை குறைந்து வருகிறது.\nபொடுகு என்று நாம் பொதுவாக குறிப்பிடுவது மருத்துவ அடிப்படையில் பலவகை தலை தோல் வியாதிகளால் ஏற்படும் செதில் உதிர்தலை குறிக்கும். சாதாரண பொடுகு, சொரியாசிஸ், தலை தோல் அலர்ஜி, தலை தோல் வறட்சி போன்ற காரணங்களால் பொடுகு உருவாகலாம். காரணம் தெரியாமல் பொதுவாக ஒரு எண்ணையை தேய்ப்பது பலன் தராது.\nவட்ட வடிவில் திடீரென்று உருவாகும் முடியற்ற இடங்களை புழுவெட்டு என்று குறிப்பிடுகிறோம். தலையிலோ, மீசை தாடியிலோ உருவாகும். சிலருக்கு தலையில் பெரும் பகுதி பாதிக்கப்படலாம். சிறிய அளவிலான புழு வெட்டுக்கள் தானாகவே சரியாக வாய்ப்பு உண்டு. நீங்களாக வெங்காயம் போன்றவற்றை தேய்க்காமல் தோல் மருத்துவரை அணுகி முறைப்படி சிகிச்சை மேற்கொண்டால் பலன் கிடைக்கும்.\nஇளம் பெண்களுக்கு பரம்பரையாக வோ, ஹார்மோன் பிரச்சினைகளாலோ, முகத்தில் தேவையற்ற முடிவளர்ச்சி ஏற் படுகிறது. அவர்கள் தேவையற்ற முடிகளை Waxing அல்லது Threading மூலம் அகற்றினால் சீக்கிரமே மீண்டும் இன்னும் பெரிதாக வளரும். தேவையற்ற முடிகளை நீக்க உலகத்தரம் வாய்ந்த Diode Laser , Long Pulse Nd YAG Laser மற்றும் Triple Wavelength Diode Laser ஆகிய மூன்றையும் சேர்த்து பயன்படுத்தும்போது முடி நீக்கம் விரைவானதாகவும், எளிமை யானதாகவும் ஆகின்றது. இதை முறையாகச் செய்யத் தெரிந்தவர் உங்கள் தோல் மருத்துவர் மட்டுமே. லேசர் முடிநீக்கம் திருநங்கைகளுக்கு இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் ஒரு வரப் பிரசாதம். எங்கள் மருத்துவ மனையில் ஏராளமான திருநங்கைகள் முகத்தில் முடிநீங்கி மகிழ்வுடன் செல்வதை காண்கிறோம். இந்த லேசர் வசதி உள்ள தோல் மருத்துவ மனையை அணுகினால் நிரந்தரத் தீர்வு பெறலாம். பக்க விளைவு சிறிதும் இல்லை.\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு\nகல்கி ஆசிரமத்தில் வரி ஏய்ப்பு - ரூ. 93 கோடி பணம், தங்கம் பறிமுதல்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nதமிழகத்தில் 21, 22ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nநாங்குநேரி இடைத்தேர்தலை ஒ��்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் மதுரை கிளை\nலாரிகளில் வழங்கும் தண்ணீருக்கான கட்டணத்தை உயர்த்தியது சென்னை குடிநீர் வாரியம்\nநாங்குநேரி தொகுதியில் முறைகேடாக பணம் வைத்திருந்த புகாரில் திமுக எம்எல்ஏ சரவணகுமார் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு\nகாய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது...\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nநார்ச்சத்து, புரதம் நிறைந்த மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nகைதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிகில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஓடும் பஸ்சில் இருந்து படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண்\nதமிழகத்தில் நீடிக்கும் கனமழை- நிலத்தடி நீர்மட்டம் பெரிய அளவில் உயர வாய்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/02/28102405/1229967/Minister-Rajendra-balaji-says-Modi-eye-blink-can-finish.vpf", "date_download": "2019-10-18T22:32:35Z", "digest": "sha1:BZ6YRNRAQEX2V5BFIINDL6RWNGUESVLH", "length": 18190, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "மோடி கண் அசைத்தால் 1 மணி நேரத்தில் பாகிஸ்தான் இருக்காது- அமைச்சர் ராஜேந்திரபாலாஜி || Minister Rajendra balaji says Modi eye blink can finish Pakistan in 1 hour", "raw_content": "\nசென்னை 19-10-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமோடி கண் அசைத்தால் 1 மணி நேரத்தில் பாகிஸ்தான் இருக்காது- அமைச்சர் ராஜேந்திரபாலாஜி\nபிரதமர் மோடி கண் அசைத்தால் ஒரு மணி நேரத்தில் பாகிஸ்தான் இருக்காது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். #ADMK #RajendraBalaji #PMModi #Pakistan\nபிரதமர் மோடி கண் அசைத்தால் ஒரு மணி நேரத்தில் பாகிஸ்தான் இருக்காது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். #ADMK #RajendraBalaji #PMModi #Pakistan\nசிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் கிராமத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. விஸ்வநத்தம் முன்ன���ள் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார். அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:-\nஅ.தி.மு.க. என்ற இயக்கம் எங்கள் நாடி நரம்புகளில் கலந்துவிட்ட ஒன்று. அம்மா அறிவித்த அனைத்து திட்டங்களையும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்.\nநடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு அ.தி.மு.க. வெற்றி கூட்டணியை அமைத்துள்ளது. அ.தி. மு.க. அமைத்துள்ளது மங்களகரமான கூட்டணி. தி.மு.க. அமைத்துள்ளது மங்கிப்போன கூட்டணி. தி.மு.க. கூட்டணி உதிர்ந்து போன கூட்டணி. ஒவ்வாத கூட்டணி. ஒன்றுக்கும் ஆகாத கூட்டணி.\nவிருதுநகர் மாவட்டத்தை பல்வேறு துறைகளில் முதல் மாவட்டமாக உருவாக்கி உள்ளோம். தற்போது நாட்டில் போர் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. பயங்கரவாதிகள் நமது நாட்டுக்குள் வந்து தாக்குதல் நடத்துகிறார்கள். 40 வீரர்கள் இறந்ததற்கு தக்க பதிலடியை கொடுத்துள்ளார் பிரதமர் மோடி.\nவீரத்தில் இந்தியர்கள் சளைத்தவர்கள் இல்லை என்று நிரூபிக்கும் வகையில் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து பயங்கரவாதிகளை நமது இந்திய ராணுவம் அழித்திருக்கின்றது. தேசிய பற்றுடைய மோடி மீண்டும் நாட்டின் பிரதமராக வர வேண்டும்.\nஇந்திய இறையாண்மைக்கு வேட்டு வைக்கும் கட்சிகளுக்கு நீங்கள் ஓட்டு போடாதீர்கள். இந்திய இறையாண்மைக்கு உழைக்கின்ற பி.ஜே.பி., அ.தி.மு.க., பா.ம.க. கூட்டணியை ஆதரியுங்கள். இன்றைக்கு மோடியை கண்டு சர்வதேச நாடுகள் பயப்படுகின்றன.\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அலறுகின்றார். மோடி கண் அசைத்தால் ஒரு மணி நேரத்தில் பாகிஸ்தான் இருக்காது. இந்த வி‌ஷயத்தில் அண்ணா தி.மு.க. தொண்டன் மட்டுமல்ல நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் மோடியின் கரத்தை உயர்த்தி பிடிக்க தயாராக இருக்கின்றனர்.\nஅமிர்தசரசில் இருந்து லாகூர் சில கிலோ மீட்டர் தான். ஒரு குண்டு போட்டால் உங்களது ஊரே காலியாகி விடும். நாட்டின் பிரதமராக மோடி தொடர்ந்து இருக்க வேண்டும். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து தமிழக முதலமைச்சராக இருக்க வேண்டும்.\nநாட்டு மக்கள் அண்ணா தி.மு.க. கூட்டணியை ஆதரியுங்கள். எம்.பி. தேர்தல், இடைத்தேர்தல்களில் வாக்காளர்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். மக்கள் நலன் ஒன்றே தாரக மந்திரம் என்ற அடிப்படையில் செயல��படும் இந்த ஆட்சிக்கு பொதுமக்கள் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும்.\nஅதிமுக | அமைச்சர் ராஜேந்திர பாலாஜி | பாஜக | பிரதமர் மோடி | எடப்பாடி பழனிசாமி | திமுக | இம்ரான் கான் | பாமக\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு\nகல்கி ஆசிரமத்தில் வரி ஏய்ப்பு - ரூ. 93 கோடி பணம், தங்கம் பறிமுதல்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nதமிழகத்தில் 21, 22ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nநாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் மதுரை கிளை\nலாரிகளில் வழங்கும் தண்ணீருக்கான கட்டணத்தை உயர்த்தியது சென்னை குடிநீர் வாரியம்\nநாங்குநேரி தொகுதியில் முறைகேடாக பணம் வைத்திருந்த புகாரில் திமுக எம்எல்ஏ சரவணகுமார் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு\nதமிழகத்தில் இன்றும், நாளையும் மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் தகவல்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு - பிரேமலதா விஜயகாந்த்\nமதுரையில் தீபாவளிக்கு முந்தைய இரு நாட்கள் அதிகாலை 2 மணி வரை கடைகளை நடத்த அனுமதி\nதிருவாரூரில் குளக்கரையில் இறந்து கிடந்த மூதாட்டி\nநாகையில் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள் 2 பேர் கைது\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nகைதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிகில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஓடும் பஸ்சில் இருந்து படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண்\nதமிழகத்தில் நீடிக்கும் கனமழை- நிலத்தடி நீர்மட்டம் பெரிய அளவில் உயர வாய்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/dmk-party-person-arrested-attack-cellphone-shop/", "date_download": "2019-10-18T22:58:58Z", "digest": "sha1:WLOIQHMS44Y7HEXYRSQEBUFP3VRNDMAU", "length": 13514, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "செல்போன் கடையில் புகுந்து உரிமையாளரை சரமாரியாக தாக்கிய திமுக பிரமுகர் கைது! | DMK party person arrested for attack on cellphone shop! | nakkheeran", "raw_content": "\nசெல்போன் கடையில் புகுந்து உரிமையாளரை சரமாரியாக தாக்கிய திமுக பிரமுகர் கைது\nதிருவண்ணாமலையை அடுத்த தாணிப்பாடியில் செல்போன் கடையில் புகுந்து அதன் உரிமையாளர் மற்றும் ஊழியர்களை சரமாரியாக தாக்கியதாக திமுக இளைஞர் அணி அமைப்பாளர் உள்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதிருவண்ணாமலை மாவட்டம் தாணிப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் இவர் தாணிப்பாடி பேருந்து நிலையம் அருகே செல்போன் கடை வைத்துள்ளார். இந்த கடைக்கு சில தினங்களுக்கு முன்பு சென்ற தண்டாரம்பட்டு மேற்கு ஒன்றிய திமுக இளைஞர் அணி ஒன்றிய அமைப்பாளர் ரகுபதி, அவரது நண்பர் கணேஷ் இருவரும் நோக்கியா 213 மாடல் செல்போனை பழுது பார்க்க கொடுத்துள்ளனர். இதைத்தடொர்ந்து அந்த செல்போன் திரும்ப வாங்குவதில் கடை உரிமையாளருக்கும் செல்போனை கொடுத்த ரகுபதிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.\nஅதனைத்தொடர்ந்து கடந்த செப்.8 ஆம் தேதி இரவு ரகுபதியும், கணேஷூம் செல்போன் கடைக்கு மீண்டும் சென்று கடை உரிமையாளர் மணிவண்ணனை சரமாரியாக தாக்கியுள்ளனர். அப்போது கடையில் உள்ள ஊழியர் தங்களை பாதுகாத்துக்கொள்ள சேரை எடுத்து அவர்கள் மீது பதில் தாக்குதல் நடத்த முயன்றார். ஆனால் அந்த சேரை பறித்த ரகுபதி அதனை வைத்து மணிகண்டனை பலமாக தாக்கினர். மேலும், கடையையும் அடித்து உடைத்துள்ளனர்.\nஇதில், மணிவண்ணுக்கு தலையில் பலமாக அடிப்பட்டு பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு 5 தையல்கள் போடப்பட்டுள்ளன. இதுகுறித்து மணிவண்ணன் தாணிப்பாடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் கணேஷ், ரகுபதி இருவரின் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செப்.9 ஆம் தேதி இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.\nகடந்த மாதம் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பிரியாணி கடைக்கு தி.மு.க. நிர்வாகியான பாக்சர் யுவராஜ் தலைமையில் வந்த 10-க்கும் மேற்பட்டோர் இலவசமாக பிரியாணி வேண்டும் என கடை ஊழியர்களை சரமாரியாக தாக்கி சென்றனர். இதற்கிடையே, தாக்குத��ில் காயம் அடைந்த ஊழியர்களை மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.\nஇந்த சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்குள் திமுக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் செல்போன் கடையில் அடிதடியில் ஈடுபட்டது திமுகவினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசில்லைரை இல்லயேப்பா...பரவால்ல அப்புறம் வாங்கிக்கிறேன்...இடைத்தேர்தல்அதிர்ச்சி ரிப்போர்ட்\nவன்னியர்கள் கலைஞரை நம்புகிறோம்... அதேபோல அவருடைய மகனையும் நம்புகிறோம்-இராம நாகரத்தினம் பேட்டி\n''முரசொலி பஞ்சமி நிலத்தில் இல்லை'' ஆதாரத்துடன் ராமதாஸுக்கு ஸ்டாலின் சவால்\nநீங்கள் இங்கு வாக்கு கேட்கக்கூடாது...சமாளிக்க முடியாமல் திணறும் அதிமுக\nரூபாய் 450 கோடி ஜிஎஸ்டி வரி மோசடி... ஈரோடு தொழிலதிபர் கைது\nபாசன வாய்கால் தூர்வாரபடாமல் முறைகேடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்\nஇடி தாக்கியதில் கல்லூரி மாணவன் பலி\nதமிழக வேலை தமிழருக்கே... அரசுக்கு எதிராக திரண்ட பட்டதாரி இளைஞர்கள்\n“உலகிற்கு தெரிய வேண்டும்...”- ரஜினி படம் குறித்து நிவேதா தாமஸ் ட்வீட்\nசிம்புவின் நெருங்கிய நண்பர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து...\n\"சில்லற மாதிரி பேசாதீங்க.\"- பிகில் பட விவகாரம் குறித்து கே.பி. செல்வா உருக்கம்\nவிவசாயிகளுக்கு கட்டிடம் கட்டி கொடுத்த விஜய்சேதுபதி...\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\nநகைக் கொள்ளையர்கள் கொடுத்த வாக்குமூலம்.. பதட்டத்தில் தமிழ், தெலுங்கு நடிகைகள்..\nமுகத்தை சர்ஜரி செய்து தமிழக போலீசுக்கு அல்வா கொடுத்த கொள்ளையன் முருகன்\nஅந்த அரசியல்வாதி தான் காரணம்...அந்த நபர் பெயரை வெளியிடும் ஆண்ட்ரியா...அதிர்ச்சியில் சினிமாத்துறை\nசில்லைரை இல்லயேப்பா...பரவால்ல அப்புறம் வாங்கிக்கிறேன்...இடைத்தேர்தல்அதிர்ச்சி ரிப்போர்ட்\nபதில் தெரியாத ஒரு கேள்வி...7 கோடியை இழந்த இன்ஜினியர்\nநீங்கள் இங்கு வாக்கு கேட்கக்கூடாது...சமாளிக்க முடியாமல் திணறும் அதிமுக\nஇடைத்தேர்தல் முடியட்டும் நான் யாருன்னு காட்டுறேன்...15 எம்.எல்.ஏ.க்கள் இருக்காங்க...அதிர்ச்சியில் எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/rahul-darvid-praise-virat-kohli/", "date_download": "2019-10-18T21:04:21Z", "digest": "sha1:K3NGTNJQBKVBANYXQ4DIS4NVCXKBJPAT", "length": 12315, "nlines": 172, "source_domain": "www.sathiyam.tv", "title": "கேப்��ன் கோலியை புகழ்ந்து தள்ளும் டிராவிட் - Sathiyam TV", "raw_content": "\nநான் தான் ’96’ படத்தில் நடித்திருக்க வேண்டியது | Manju Warrier |\nகானாவில் கடும் மழை – 28 பேர் பலியானதாக தகவல் | West Africa\nதவறு செய்யாமலே அவர்கள் தண்டனை அனுபவிக்கிறார்கள் | Vaiko\nபொய்களை சொல்லி ஆட்சிக்கு வர நினைக்கிறார் ஸ்டாலின் | O. Panneer Selvam\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\nநான் தான் ’96’ படத்தில் நடித்திருக்க வேண்டியது | Manju Warrier |\nபாராட்டு மடலின் வாசகங்கள் என்னை கண் கலங்க வைத்தது | Kamal Hassan\nவெறுமனே டூயட் பாடலில் ஆடிவிட்டு செல்ல உடன்பாடில்லை | Rakul Preet Singh\nபுதிய அவதாரம் எடுக்கும் “கோடீஸ்வரி” ராதிகா | Radhika Sarathkumar\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 18 Oct…\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 18 Oct 19…\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | Oct 18 2019 |\nToday Headlines | இன்றைய தலைப்புச் செய்திகள் | 18 Oct 2019\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Sports கேப்டன் கோலியை புகழ்ந்து தள்ளும் டிராவிட்\nகேப்டன் கோலியை புகழ்ந்து தள்ளும் டிராவிட்\nஆஸ்திரேலியா:- ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி அங்கு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.\nஇதுவரை நடந்து முடிந்துள்ள 2 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா,ஆஸ்திரேலியா அணிகள் தலா 1 போட்டியில் வெற்றிபெற்றுள்ளன. மூன்றாவது போட்டி வருகிற டிசம்பர் 26ம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற உள்ளது.\nஇந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை வெகுவாக பாராட்டி உள்ளார் முன்னாள் இந்த��ய வீரரும்,19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியின் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட்.\nஇது குறித்து அவர் கூறியதாவது:- இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி மிகச்சிறந்த வீரர். அனைத்து வகையிலான கிரிக்கெட்டிலும் எப்படி விளையாட வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறார் கோலி.\nசமீபத்தில் பெர்த் மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் முதல் இன்னிங்ஸில் அவரது ஆட்டம் அபாரமாக இருந்தது.\nஅவருக்கு எதிராக பந்து வீசும் போது பந்துவீச்சாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கூறினார் ராகுல் டிராவிட்.\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் – வெளியேறிய பிவி சிந்து | P.V Sindhu\n“எனக்கும் கோபம் வரும்..” கூல் கேப்டன் அதிரடி பேச்சு..\nதங்க ஷூ – புதிய சாதனை படைத்த மெஸ்சி | Messi | Golden Shoe\nஇறுதிச்சுற்றில் போராடி நுழைந்த பெங்கால் வாரியர்ஸ் | Pro Kabadi\nஅவர்களின் கருத்து மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது | Pakistan Cricket Board\nஇறுதிச்சுற்றில் வெள்ளி வென்ற மஞ்சு ராணி | Women’s Boxing Championship\nநான் தான் ’96’ படத்தில் நடித்திருக்க வேண்டியது | Manju Warrier |\nகானாவில் கடும் மழை – 28 பேர் பலியானதாக தகவல் | West Africa\nதவறு செய்யாமலே அவர்கள் தண்டனை அனுபவிக்கிறார்கள் | Vaiko\nபொய்களை சொல்லி ஆட்சிக்கு வர நினைக்கிறார் ஸ்டாலின் | O. Panneer Selvam\nபாராட்டு மடலின் வாசகங்கள் என்னை கண் கலங்க வைத்தது | Kamal Hassan\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 18 Oct...\nதிருட சென்ற இடத்தில் பெண்ணுக்கு முத்தமிட்ட திருடன்..\nதீபாவளியன்று பட்டாசு வெடிக்க நேரம் குறித்த உச்ச நீதிமன்றம்..\nஒருதலைக்காதல்.. 19 வயது மாணவன் தற்கொலை\nசெலவுக்கு பணம் கொடுக்க மறுத்த மனைவி… கணவர் செய்த கொடூர செயல்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nநான் தான் ’96’ படத்தில் நடித்திருக்க வேண்டியது | Manju Warrier |\nகானாவில் கடும் மழை – 28 பேர் பலியானதாக தகவல் | West Africa\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%C2%AD%E0%AE%AF%E0%AF%80%C2%AD%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-18T21:24:10Z", "digest": "sha1:EOLU7PVSRGSSGGJJ5JWOVGIZCRSWQTRD", "length": 5118, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நுரை­யீ­ரல் | Virakesari.lk", "raw_content": "\nவெள்ளிக்கிழமை தொழுகையின் போது குண்டுவெடிப்பு- ஆப்கானில் 62 பேர் பலி\nஇலங்கை தனியார் பேருந்துகள் சங்கத்தின் ஆதரவு கோத்தாபயவுக்கு\nவிளையாட்டுத்துறையில் இடம்பெறும் ஊழல் மோசடிகளுக்கு எதிராக புதிய சட்டமூலம்\nகிரிக்கெட்டை கொழும்பில் மாத்திரமல்லாது ஏனைய மாவட்டங்களிலும் விஸ்தரிக்க வேண்டும்\nசு.க.வின் பொறுப்புக்களிலிருந்து இசுறு தேவப்பிரிய நீக்கம்\nஸ்ரீரங்கா உள்ளிட்ட 6 பேருக்கு பிணையில் விடுதலை\nஜனாதிபதித் தேர்தல் வன்முறை ; 11 பேர் கைது\nபோதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நால்வர் கைது\nஜனாதிபதி, பிரதமரினால் யாழ்ப்பாண சர்வதேச விமானநிலையம் திறப்பு\n9 வயதில் மூக்­கி­னூ­டாக உள்ளே சென்ற பேனா மூடி: 40 ஆண்டுகளாக நுரை­யீ­ரலில் தங்கியிருந்த கொடூரம்\nகடும் வயிற்று வலிக்­குள்­ளான நிலையில் வைத்தியசாலையில் அனு­ம­திக்­கப்­பட்ட பெண்­ணொ­ரு­வரின் நுரை­யீ­ரலில் பேனா மூடி­யொன்ற...\nவிளையாட்டுத்துறையில் இடம்பெறும் ஊழல் மோசடிகளுக்கு எதிராக புதிய சட்டமூலம்\nகிரிக்கெட்டை கொழும்பில் மாத்திரமல்லாது ஏனைய மாவட்டங்களிலும் விஸ்தரிக்க வேண்டும்\nசு.க.வின் பொறுப்புக்களிலிருந்து இசுறு தேவப்பிரிய நீக்கம்\nபுத்தசாசனத்திற்கு முன்னுரிமை வழங்குவதுடன் ஏனைய மதங்களுக்கும் உரிய நிலை - சஜித் உறுதி\nயார் தலைவரானாலும் சிறந்த அணியை 20:20 உலகக் கிண்ணத்துக்கு உருவாக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/147568-weekly-horoscope-from-january-21-to-27", "date_download": "2019-10-18T21:25:49Z", "digest": "sha1:UVUYSKIH5KDW6BNHYCWW4MZBADI7OCFY", "length": 48925, "nlines": 299, "source_domain": "www.vikatan.com", "title": "இந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை | weekly horoscope from January 21 to 27", "raw_content": "\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\nபொருளாதார வசதி நல்லபடியே காணப்படுகிறது. கூடுதல் செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிட முடியும். குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும்போது பொறுமை அவசியம். கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருக்கும் பிரச்னைகள் தீர்ந்து, அந்நியோன்யம் அதிகரிக்கும். வாரப் பிற்பகுதியில் உடல் நலனில் கவனம் தேவை.\nஅலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் அதற்கேற்ற சலுகைகளும் கிடைக்கும் என்பதால் உற்சாகமாகவே காணப்படுவீர்கள்\nவியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் தகுந்த எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். மற்றபடி வியாபாரம் வழக்கம்போலவே காணப்படும்.\nகலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கடின முயற்சிக்குப் பிறகே கிடைக்கும். சக கலைஞர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும்.\nமாணவர்கள் உடல்நலனில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். வெளியிடங்களுக்குச் செல்லும் போது உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியும் நிம்மதியும் தரும் வாரம். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 25, 26, 27\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3, 5\nபரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nகல்லாலின் புடையமர்ந்து நான்மறை ஆறு அங்கம் முதற் கற்ற கேள்வி\nவல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கு அப்பாலாய்\nஎல்லாமாய் அல்லதுமாய் இருந்தனை இருந்தபடி இருந்து காட்டிச்\nசொல்லாமல் சொன்னவரை நினையாமல் நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்.\nகுடும்பத்தில் இதுவரை இருந்து வந்த சிறுசிறு பிரச்னைகள் நீங்கி, மகிழ்ச்சியும் உற்சாகமும் பெருக்கெடுக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் உங்கள் விருப்பப்படி நடந்துகொள்வார்கள். தாயின் தேவைகளைப் பூர்த்தி செய்து, மகிழ்ச்சி அடைவீர்கள். சகோதரர் நீங்கள் கேட்ட உதவியை செய்து தருவார். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும்.\nவேலைக்கு விண்ணப்பம் செய்திருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.\nவியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். லாபம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் பிரச்னை எதுவும் இருக்காது.\nகலைத்துறையினருக்கு வாய்ப்புகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். பணவரவும் கூடுதலாகக் கிடைக்கும். சக கலைஞர்கள் அனுசரணையாக இருப்பார்கள்.\nமாணவர்களுக்கு தேவையற்ற மனக் குழப்பங்கள் உண்டாகும். ஆசிரியரிடமும் பெற்றோரிடமும் மனம் விட்டுப் பேசி தெளிவு பெறுவது அவசியம்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு தேவையற்ற செலவுகள் ஏற்பட்டு மனதை சஞ்சலப் படுத்தும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். சலுகைகளும் கிடைக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 21, 22, 27\nஅதிர்ஷ்ட நிறம்: வெளிர் சிவப்பு\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 5, 8\nபரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nஅல்லல் போம் வல்வினை போம் அன்னைவயிற்றில் பிறந்த\nதொல்லை போம் போகாத் துயரம் போம் - நல்ல\nகுணமதிகமாம் அருணைக் கோபுரத்துள் வீற்றிருக்கும் செல்வக்\nஉடல் ஆரோக்கியம் மேம்படும். தேவையான பணவரவு உண்டு. சிலருக்கு வீண்செலவுகளும் ஏற்படக்கூடும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நீண்டநாளாகச் செல்ல நினைத்த புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சிலருக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.\nஅலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரமும் அதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும். பதவி உயர்வோ அல்லது ஊதிய உயர்வோ கிடைக்கக்கூடும்.\nவியாபாரத்தில் கடையை விரிவுபடுத்துவதற்காக பாடுபடுவீர்கள். அதிக உழைப்பின் காரணமாக அசதியும் சோர்வும் ஏற்பட்டு நீங்கும்.\nகலைத்துறையினர் தங்களுக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்வதுடன் சக கலைஞர்களையும் அனுசரித்து நடந்துகொள்வது அவசியம்.\nமாணவர்களுக்கு பிரச்னை இல்லாத வாரம் இது. படிப்பில் ஆர்வத்துடன் இருப்பீர்கள்.உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.\nகுடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் மிகவும் பொறுமையாக இருக்கவேண்டியது அவசியம். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை சாதகமாக இருக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 23, 24\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3, 7\nபரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nபயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்\nஉயிர் அவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிரும் கலா\nவயிரவி மண்டலி மாலினி சூலி வராகி என்றே\nசெயிர் அவி நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவரே\nபொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். ஆனாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். பிள்ளைகள் வகையில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு சிறிய அளவில் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். கணவன் - மனைவிக் கிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும்.\nஅலுவலகத்தில் நீங்கள் எவ்வளவுதான் உழைத்தாலும் அதற்கேற்ற அங்கீகாரம் கிடைக்காது. பொறுமை���ைக் கடைப்பிடிப்பதுதான் எதிர்காலத்துக்கு நல்லது.\nவியாபாரத்தில் விற்பனையும் லாபமும் திருப்தி தருவதாக இருக்கும். பங்குதாரர்கள் உங்கள் முயற்சிகளுக்கு உதவி செய்வார்கள்.\nகலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பது தள்ளிப்போகும். பண வசதியும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை\nமாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் உண்டாகும். விளையாட்டு போட்டிகளில் வெற்றி கிடைக்கும் என்றாலும், விளையாடும்போது கவனம் தேவை.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும் என்றாலும் போதுமான பணம் இருப்பதால் சிரமம் இருக்காது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக அமையும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 21, 22, 25\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்:5, 7\nவழிபடவேண்டிய தெய்வம்: வேங்கடேச பெருமாள்\nபரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ\nவானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன்\nதேனார் பூஞ்சோலை திருவேங்கடச் சுனையில்\nமீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே\nகுடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும், தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். வாரப் பிற்பகுதியில் நீண்டநாளாகச் சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழும் வாய்ப்பு ஏற்படும். திருமணத்துக்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். நல்ல இடத்தில் வரன் அமைவதற்கு வாய்ப்பு உள்ளது. தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.\nஅலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் தடை, தாமதங்கள் ஏற்படக்கூடும். அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்,\nவியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்கக் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். பணியாளர்க ளால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்றாலும், அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது.\nகலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வருமானம் ஓரளவுக்குதான் இருக்கும். சக கலைஞர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.\nமாணவர்களுக்கு பாடங்களில் ஆர்வம் குறைவதற்கான வாய்ப்பு உண்டு என்பதால், மனதை அலைபாய விடாமல் பாடங்களில் கூடுதல் கவ���ம் செலுத்தவும்.\nகுடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் வாரமாக இருக்கும். அலுவலகம் செல்லும் பெண்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். சலுகைகளும் கிடைக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 23, 24, 27\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்:1, 9\nபரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nவேதத்தை வேதத்தின் சுவைப்பயனை விழுமிய முனிவர் விழுங்கும்\nகோதிலின் கனியை நந்தனார் களிற்றைக் குவலயத்தோர் தொழுதேத்தும்\nஆதியை அமுதை என்னையாளுடை அப்பனை ஒப்பவரில்லா\nமாதர்கள் வாழும் மாடமாமயிலைத் திருவல்லிக்கேணி கண்டேனே\nவருமானத்துக்குக் குறைவிருக்காது. உறவினர்கள் வருகையால் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். கணவன் - மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு மறைந்து, அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் பெருமைப்படும் செய்தி கிடைக்கும். சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். வாரத் தொடக்கத்தில் மேற்கொள்ளும் முயற்சி சாதகமாக முடியும்.\nவேலைக்கு விண்ணப்பித்து இருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். பணியின் காரணமாக சிலர் வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.\nவியாபாரத்தை விரிவுபடுத்தவும், சரக்குகளைக் கொள்முதல் செய்யவும் சிலருக்கு வெளிமாநிலப் பயணம் மேற்கொள்ளவேண்டி வரும். விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும்.\nகலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் கிடைப்பதில் பிரச்னை எதுவும் இல்லை. மூத்த கலைஞர்கள் ஆதரவாக இருப்பார்கள்.\nமாணவர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். ஆசிரியர் பாடம் நடத்தும்போது கூர்ந்து கவனிப்பதில் ஆர்வம் ஏற்படும். ஆசிரியர்களிடம் பாராட்டு பெறும் வாய்ப்பு ஏற்படும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்குத் தேவையான பணம் இருப்பதால் சிரமம் எதுவும் இருக்காது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 21, 22, 25\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்:6, 9\nபரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nநாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த\nகோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு\nதாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்\nதோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.\nபுதிய முயற்சிகள் எதையும் வார ஆரம்பத்திலேயே தொடங்கிவிடுவது நல்லது. நீண்டநாளாக நினைத்த சுபநிகழ்ச்சி நடைபெறுவதற்கான வாய்ப்பு உண்டு. திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். வாரப் பிற்பகுதியில் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சில நன்மைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.\nவேலைக்கு விண்ணப்பித்து இருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். ஏற்கெனவே வேலையில் இருப்பவர்களுக்கு நிர்வாகத்தினரின் ஆதரவு கிடைக்கும்\nபுதிதாக வியாபாரம் தொடங்க விரும்புபவர்கள் இந்த வாரம் தொடங்கலாம். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும்.\nசக கலைஞர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பேச்சில் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. வாய்ப்புகள் எதிர்பார்த்தபடியே கிடைக்கும்.\nமாணவர்கள் உடன் படிக்கும் நண்பர்களுடன் அளவோடு பழகவும். பாடங்களில் தீவிர கவனம் செலுத்தவேண்டியது அவசியம்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு நிம்மதியான வாரம். வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் பணிகளைப் பொறுப்பாகச் செய்வது நல்லது.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 22, 23, 24, 25\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3, 5\nவழிபடவேண்டிய தெய்வம்: யோக நரசிம்மர்\nபரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nமிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்\nபுக்கானைப் புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையை\nதக்கானைக் கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த\nகுடும்பத்தில் உற்சாகமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். பணவரவுக்குக் குறைவிருக்காது. கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். சிலருக்கு எதிர்பாராத பொருள்சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.\nஅலுவலகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. சக ஊழியர்கள் அனுசரணையாக இருப்பார்கள். சிலருக்கு பணியிடத்தில் மாற்றம் ஏற்படக்கூடும்.\nவியாபாரத்தில் புதிய முயற்சிகள் எதுவும் இப்போது வேண்டாம். விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே காணப்படும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.\nகலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதிலும், வருமானத்துக்கும் குறைவிருக்காது. சக கலைஞர்களால் அனுகூலம் உண்டாகும்.\nமாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் குறைந்து காணப்பட வாய்ப்பு உண்டு என்பதால், மனதை ஒருமுகப்படுத்தி பாடங்களைப் படிப்பது அவசியம்.\nகுடும்ப நிர்வாகத்தை கவனித்து வரும் பெண்கள் குடும்ப நிர்வாகத்தில் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சில சலுகைகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 23, 24, 25\nஅதிர்ஷ்டம் தரும் நிறம்: வெண்மை\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2, 6\nபரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nவிழிக்கே அருள் உண்டு அபிராமவல்லிக்கு வேதம் சொன்ன\nவழிக்கே வழிபட நெஞ்சு உண்டு எமக்கு அவ்வழி கிடக்க\nபழிக்கே சுழன்று வெம்பாவங்களே செய்து பாழ் நரகக்\nகுழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு என்ன கூட்டினியே\nபணவரவு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். வீண் செலவுகளும் ஏற்படுவதற்கில்லை. நண்பர்களின் சந்திப்பு ஆதாயம் தருவதாக இருக்கும். தந்தைவழி உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன் - மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.\nஅலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் அதற்கேற்ப சலுகைகளும் கிடைக்கும். அதிகாரி களின் ஆதரவு உற்சாகம் தரும். சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிடவேண்டாம்.\nவியாபாரம் வழக்கம்போலவே காணப்படும். சக வியாபாரிகளுடன் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கி, சுமுகமான உறவு ஏற்படும்.\nகலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கடும் முயற்சியின் பேரிலேயே கிடைக்கும். கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதில் சில தடைகள் ஏற்படும்.\nமாணவர்கள் கடுமையாக உழைத்துப் படித்தால்தான் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும். ஆசிரியர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு வார முற்பகுதியில் மனதில் சிறுசிறு சலனம் ஏற்படக் கூடும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சக பணியாளர்களின் உதவி கிடைக்��ும். நிர்வாகத் தினரின் பாராட்டுகள் மகிழ்ச்சி தரும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 25, 26\nஅதிர்ஷ்டம் தரும் நிறம்: வெண்மை\nசந்திராஷ்டம நாள்கள்: 21, 22\nபரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nதிகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்\nசகட சக்கரத் தாமரை நாயகன்\nஅகட சக்கர விண்மனி யாவுறை\nவிகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவோம்.\nபணவரவு திருப்திகரமாக இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் சாத்தியம் உள்ளது. சகோதர வகையில் இருந்து வந்த கருத்துவேறுபாடுகளும் கசப்பு உணர்வுகளும் மாறி, சுமுகமான உறவு ஏற்படும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவுடன் தேவையான உதவியும் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும்.\nஅலுவலகத்தில் பணிச்சுமை குறைவதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். சக ஊழியர்கள் உங்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள். நிர்வாகத்தினரின் பாராட்டு கிடைக்கும்.\nவியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பழைய கடன்கள் தீரும். பங்குதாரர்களால் தேவையான உதவி கிடைக்கும். ஆனால், பணியாளர்களால் செலவுகள் ஏற்படும்.\nகலைத்துறையினருக்கு போதிய வருமானம் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் கிடைப்பதில் சில தடைகள் ஏற்படும்.\nமாணவர்களுக்குத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். ஆசிரியர் பெற்றோர்களின் பாராட்டுகள் உற்சாகப்படுத்தும்.\nகுடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு உறவினர்கள் வருகை மகிழ்ச்சியுடன் செலவுகளும் தருவதாக இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்கள் வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 21, 22, 27\nஅதிர்ஷ்டம் தரும் நிறம்: பச்சை\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3, 7\nசந்திராஷ்டம நாள்கள்: 23, 24\nபரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nவையம் துரகம் மதகரி மாமகுடம் சிவிகை\nபெய்யும் கனகம் பெருவிலை ஆரம் - பிறை முடித்த\nஐயன் திருமனையாள் அடித் தாமரைக்கு அன்பு முன்பு\nசெய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே\nபண வரவு போதுமான அளவு இருக்கும். செலவுகளும் அளவாகவே இருக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிரமமான நேரங்களில் நண்பர்கள் உதவி செய்வார்கள். பழைய கடன்களைத் தந்து முடிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும்.\nஅலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு இடமாற்றம், பதவி மாற்றம் கிடைக்கும் என்றாலும் அதனால் நன்மையே நடக்கும்.\nவியாபாரத்தில் பங்குதாரர்களுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி இணக்கமான சூழ்நிலை உண்டாகும்.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் வரும் என்றாலும் அதனால் போதிய வருமானம் வருவதற்கில்லை.\nமாணவர்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டிய காலம். சக மாணவர்களிடம் அளவோடு பழகவும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு திருப்திகரமான வாரம். வேலைக்குச் சென்று வரும் பெண்களுக்கு பணிச்சுமையால் சற்று சோர்வு ஏற்படக்கூடும். ஆனால், சலுகைகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 21, 22, 24\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 6, 9\nசந்திராஷ்டம நாள்கள்: 25, 26\nபரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nகாதலாகி கசிந்துருகி கண்ணீர் மல்கி\nஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது\nவேதம் நான்கினும் மெய்பொருள் ஆவது\nகுடும்பத்தில் கணவன் - மனைவிக்கிடையே சிறுசிறு மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும். ஒருவரையொருவர் அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும் வாரம். பணவரவைப் பொறுத்தவரை பிரச்னை எதுவும் இல்லை. உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் சற்று அலைச்சல் ஏற்படும்.\nவேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். மேலதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.\nவியாபாரத்தில் பங்குதாரர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிவு உண்டாகும். பற்று வரவு விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தாலும் அதைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளமுடியாதபடி சில தடைகள் உண்டாகும்.\nமாணவர்களுக்கு நினைவாற்றலும்.பாடங்களில் ஆர்வமும் அதிகரிக்கும். பெற்றோர் உங்கள் தேவைகளை நிறைவேற்றுவார்கள்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மனநிம்மதி தரும் வாரம். வேலைக்குச் சென��று வரும் பெண்களுக்கு பணிச்சுமை குறையும். எதிர்பார்த்த. சலுகைகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 23, 24, 25\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 7, 9\nபரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nஏவரும் துதிக்க நின்ற ஈராறு தோள் போற்றி, காஞ்சி\nமாவடி வைகும் செவ்வேள் மலர்அடி போற்றி, அன்னான்\nசேவலும் மயிலும் போற்றி, திருக்கை வேல் போற்றி போற்றி\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/moviedetails.php?movid=986", "date_download": "2019-10-18T21:48:47Z", "digest": "sha1:OSFD7JCHLG7PLLS7EUXGXPMERXNN2DQS", "length": 2915, "nlines": 48, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nஆர்யாவின் 'மகாமுனி' படத்தின் சென்சார் அப்டேட்\nகார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'கைதி' தீபாவளி வெளியீடு\nதளபதி 64 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nமொத்தத்தில் ’களவாணி 2’ நகைச்சுவை விருந்து\nதளபதி விஜய் நடிக்கும் பிகில் படத்தின் முக்கிய அறிவிப்பு\nரசிகர்களுக்கு விஜய் பிறந்த நாள் விருந்தாக 'தளபதி 63 பர்ஸ்ட் லுக்\nகதிர், சூரி இணைந்து நடிக்கும் திரைப்படம் \"சர்பத்\"\nசிம்பு நடிக்கும் ‘மாநாடு’ அதிரடி அரசியல் படம் - வெங்கட் பிரபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%95%E0%AE%BE.+%E0%AE%95%E0%AF%88%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&si=2", "date_download": "2019-10-18T21:48:16Z", "digest": "sha1:RKIEIBQAZUBB2KPEKXVFU5IE2LW4CIS2", "length": 13172, "nlines": 242, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy கா. கைலாசநாதக் குருக்கள் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- கா. கைலாசநாதக் குருக்கள்\nபேராசிரியர் கா. கைலாசநாத குருக்கள் ஈழத்து சமஸ்கிருத சிந்தனை மரபின் முக்கிய ஆளுமையாகத் திகழ்ந்தவர். பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் சமஸ்கிருதப் பேராசியராகப் பணியாற்றியவர். யாழ் பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியராக்க் கௌரவிக்கப்பட்டவர். வடமொழி இலக்கிய வரலாறு, சைவத் திருக்கோவிலற் கிரியை நெறி [மேலும் படிக்க]\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : கா. கைலாசநாதக் குருக்கள்\nபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வை���்கு...\nஎஸ் சபாரத்தின குருக்கள் - - (1)\nஎஸ் சபாரத்தினகுருக்கள் - - (2)\nஎஸ். சபாரத்தின குருக்கள் - - (2)\nகா. கைலாசநாதக் குருக்கள் - - (1)\nசோமு குருக்கள் - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nதருமை, தையல் கலை, காட்டும் வாழ்க்கை, ரோன்டா பைர்ன், சினிமாவின், என் கண்ணோட்டத்தில், காமத்துப், நீ நதி, காமராஜர் varallar, நிலை, திராவிட இயக்க வரலாற, நளினி, மலையனூர் மாகாளி, நம் நலம், ஜாதக அல\nஜிப்ரானின் காதல் கடிதங்கள் - Jeparnin Kadhal Kadithangal\nசிற்றூராட்சி மற்றும் ஒன்றிய வார்டு உறுப்பினர்களின் உரிமைகளும் கடமைகளும் - Sitrooratchi matrum Ondriya Ward Urupinargalin Urimaigalum Kadamaikalum\nசுபாஷ் சந்திரா - Subash Chandra\nரகசியமாய் ஒரு ரகசியம் பாகம் 1 - Ragasiyamaai Oru Ragasiyam\nமக்களுடன் என் அனுபவங்கள் (குன்னம் தொகுதி எம்.எல்.ஏவின் உணர்வும் பகிர்வும்) -\nநெய் பாயசம் (சிறந்த மலையாள சிறுகதைகள்) -\nஅறிவுக்குப் புலப்படாத அதிசியங்கள் (old book rare) -\nஶ்ரீ ஐயப்ப லகு பாராயணம் -\nவெற்றி பெறச் சிந்தியுங்கள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2019-10-18T20:55:38Z", "digest": "sha1:75TIGECROZ6GTYX2NGXBZYGRXVNSKMNU", "length": 9163, "nlines": 133, "source_domain": "www.radiotamizha.com", "title": "சிலி நாட்டில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம்-மக்கள் பீதி...!! « Radiotamizha Fm", "raw_content": "\nஹைதியில் அதிபர் பதவி விலக்கோரி போராட்டம்…\nஎல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் பொதுஜன பெரமுன அமோக வெற்றி..\nமன்னார் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நடைபவனி\nபத்தரமுல்லயிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் பாரிய தீ\nகயிற்றில் அந்தரத்தில் தொங்கியபடி யோகா செய்து உலக சாதனை\nHome / உலகச் செய்திகள் / சிலி நாட்டில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம்-மக்கள் பீதி…\nசிலி நாட்டில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம்-மக்கள் பீதி…\nPosted by: அகமுகிலன் in உலகச் செய்திகள் October 1, 2019\nசிலி நாட்டில் ஏற்ப���்ட நிலநடுக்கத்தால் மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.\nதென் அமெரிக்க நாடுகளில் ஒன்றானா சிலி நாட்டின் தலைநகர் அருகே அமைந்துள்ள டால்கா நகருக்கு மேற்கே 134 கிலோ மீட்டர் தூரத்தில், பூமியின் அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது.\nஇது ரிக்டர் அளவு கோலில் 6.8 ரிக்டராக பதிவானது. நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. சாலைகள், கட்டிடங்கள் போன்றவற்றில் சிறு சிறு பிளவுகள் ஏற்பட்டன.\nஉயிர்ச்சேதஏதும் இல்லை. சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.கடந்த 2010 ம் ஆண்டில் 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமும், 1960-ம் ஆண்டு 9.5 ரிக்டர் அளவிலான மிகப்பெரிய நிலநடுக்கமும் சிலி நாட்டில் ஏற்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#சிலி நாட்டில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம்\t2019-10-01\nTagged with: #சிலி நாட்டில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம்\nPrevious: 14 கிராம் கேரள கஞ்சா வைத்திருந்த ஒருவர் கைது…\nNext: ஈராக்கில் முதன்முறையாக கலவரத் தடுப்புப் பிரிவில் பெண் காவலர்கள்\nஹைதியில் அதிபர் பதவி விலக்கோரி போராட்டம்…\nகயிற்றில் அந்தரத்தில் தொங்கியபடி யோகா செய்து உலக சாதனை\nகடற்கரை மணலில் பள்ளம்தோண்டி தலையை புதைத்தபடி போராட்டம்..\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 12/10/2019\nஇன்றைய நாள் எப்படி 11/10/2019\nஇன்றைய நாள் எப்படி 10/10/2019\nஇறந்து போன தந்தையின் குரல் பதிவை பச்சை குத்திய மகள்\nஇறந்து போன தந்தையின் குரல் பதிவை பெண் ஒருவர் பச்சை குத்திக் கொண்டுள்ளார். அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் வசிக்கும் யுவெட்டே எனும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2012/11/XXX-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-2013-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-10-18T21:12:45Z", "digest": "sha1:76QNQUPRPL7QMCROZRQLP4R55DECRSAM", "length": 71411, "nlines": 565, "source_domain": "ta.rayhaber.com", "title": "İhale İlanı : 2013 Yılı Nakliye İşleri İçin 4 Adet Şoför Alımı - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[18 / 10 / 2019] அதிக சத்தமில்லாத மூலதனத்திற்கான கையொப்பங்கள்\tஅன்காரா\n[18 / 10 / 2019] அங்காராவில் உள்ள மாணவர்களுக்கு சந்தாதாரர்களுக்கான தள்ளுபடி அட்டை காலம்\tஅன்காரா\n[18 / 10 / 2019] பெலாரஸ் மெட்ரோவுக்கான எஸ்கிசெஹிர் கையொப்பம்\tஎக்ஸ்ஸ்செசிஷர்\n[18 / 10 / 2019] Çanakkaale இன் அதிவேக ரயிலுக்கு பர்சா மட்டுமே நம்பிக்கை\n[18 / 10 / 2019] மெட்ரோபஸ் லைன் அலாரங்கள்\n[18 / 10 / 2019] ரயில் முறையை சாகர்யாவிற்கு கொண்டு வந்து வரலாற்றை செல்ல மேயர் யூஸ் விரும்புகிறார்\tXXX சாகர்யா\n[18 / 10 / 2019] IZTO பிரதிநிதிகள் இஸ்மிரின் தளவாடத் துறையில் அமைச்சர் துர்ஹானின் எதிர்பார்ப்புகளை வழங்கினர்\tஇஸ்மிர்\n[18 / 10 / 2019] ரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\tஅன்காரா\n[18 / 10 / 2019] அய்டன்லே தொழிலதிபர்கள் அமைச்சர் துர்ஹானிடமிருந்து மின்சார தலைப்பாகை விரும்பினர்\tஏழாம் அத்தியாயம்\nHomeஏலம்டெண்டர் அறிவிப்பு: 2013 ஆண்டிற்கான Chauffeurs இன் 4 ரசீது\nடெண்டர் அறிவிப்பு: 2013 ஆண்டிற்கான Chauffeurs இன் 4 ரசீது\n30 / 11 / 2012 லெவந்த் ஓஜென் ஏலம், பொதுத், சேவை ஏலம், ரயில் அமைப்புகளின் அட்டவணை, துருக்கி 0\n2013 ஆண்டு போக்குவரத்து பணிகளுக்காக 4 அலகுகளை வாங்குதல்\n2013 ஆண்டு பொது கொள்முதல் சட்டம் எண் 4734 இன் பிரிவு 19 இன் படி T tenderLOMSAŞ போக்குவரத்து பணிகளுக்கான ஓட்டுனர்களை கொள்முதல் செய்வது திறந்த டெண்டர் நடைமுறை மூலம் வாங்கப்படும். டெண்டர் பற்றிய விரிவான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nடெண்டர் பதிவு எண்: 2012 / 170677\nb) தொலைபேசி மற்றும் தொலைநகல் எண்: 0 222 224 00 00 4435 0 222 225\nப) டெண்டர் ஆவணத்தின் இணைய முகவரியை காணலாம்: https://ekap.kik.gov.tr/EKAP/\nடெண்டர் பொருளின் 2 சேவை\na) தர, வகை மற்றும் அளவு:\nEKAP (எலக்ட்ரானிக் பப்ளிக் எக்ஸ்ப்ளோரமெண்ட் மேடை) இல் உள்ள மென்மையான ஆவணம் உள்ள நிர்வாகக் குறிப்பில், மென்மையான தன்மை, வகை மற்றும் அளவு பற்றிய விரிவான தகவல்கள் காணப்படுகின்றன.\nb) இடம்: எஸ்கிசெஹிர் மாகாணத்திற்கு வெளியேயும் வெளியேயும் TÜLOMSAŞ தளம்\nகேட்ச்) காலம்: தொடங்கும் தேதி XX, வேலை நிறைவு தேதி 01.01.2013\na) இடம்: துலோம்சாஸ் அஹ்மத் கனத்லி கேட். 26490 ESKISEHIR\nஆ) தேதி மற்றும் நேரம்: 06.12.2012 - 14: 00\n4. தகுதி மதிப்பீட்டில் டெண்டர் மற்றும் அவசியமான ஆவணங்கள் மற்றும் நிபந்தனைகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய நிபந்தனைகள்:\n4.1. டெண்டர் போட்டியில் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்:\n4.1.1. சட்டத்தின் தேவைப்படி, வர்த்தக மற்றும் / அல்லது தொழில்சார் சேம்பர் அல்லது தொழிற்கட்சி சேம்பர்;\n4.1.1.1. ஒரு உண்மையான நபரின் விஷயத்தில், அது பதிவு செய்யப்பட்ட சேம்பர் ஆஃப் காமர்ஸ் அல்லது வணிக வியாபாரத்தில் இருந்து வர்த்தக மற்றும் / அல்லது கைத்தொழில் வர்த்தகத்தில் பதிவு செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள ஆவணம் முதல் அறிவிப்பு அல்லது டெண்டர் தேதி வருடத்தில்,\n4.1.1.2. சட்டபூர்வமான நபராக இருப்பின், அது பதிவு செய்யப்பட்ட இடத்தில் வர்த்தக மற்றும் / அல்லது கைத்தொழில்துறை சம்மதத்திலிருந்தே பெற்றுக்கொள்ளப்படும், சம்பந்தப்பட்ட சட்டத்திற்கு இணங்க, சட்ட ஆவணம் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை குறிக்கும் ஆவணம்\n4.1.2. கையொப்பம் பிரகடனம் அல்லது கையொப்பச் சுற்றறிக்கை ஏலத்திற்கு உரித்துடையது என்பதைக் காட்டுகிறது;\n4.1.2.1. உண்மையான நபரின் விஷயத்தில், கையெழுத்து பிரகடனப்படுத்தப்படாத அறிவிப்பு,\n4.1.2.2. ஒரு சட்ட நிறுவனம், அது சட்ட நிறுவனம், அதன் பங்காளிகள் அல்லது அதன் நிறுவனர்கள், மற்றும் மேலாண்மை பொறுப்பான சட்ட நபர் இறுதி நிலையை குறிக்கும். சட்டப்பூர்வ ஆளுமை ஆவணங்களைக் கொண்டு,\n4.1.3. நிர்வாக குறிப்பில் தீர்மானிக்கப்பட்ட ஏட்டின் கடிதம்.\n4.1.4. நிர்வாக குறிப்பீட்டில் வரையறுக்கப்பட்ட தற்காலிக இணைப்பு.\nஒப்பந்தகாரர்களுக்கு பணிக்கு உட்பட்ட அனைத்து அல்லது பகுதிகளுடனும் துணை ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்க முடியாது.\n4.2. பொருளாதார மற்றும் நிதி தகுதி தொடர்பான ஆவணங்கள் மற்றும் இந்த ஆவணங்கள் தாங்க வேண்டியிருக்கும் அடிப்படை:\nபொருளாதார மற்றும் நிதியியல் ஏற்றத்தாழ்வுக்கான அளவுகோல்கள் நிர்வாகத்தால் குறிப்பிடப்படவில்லை.\n4.3. தொழிற்துறை மற்றும் தொழில்நுட்ப திறனுடன் தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் இந்த ஆவணங்கள் தாங்க வேண்டியிருக்கும் அடிப்படை:\nதொழில்முறை மற்றும் தொழில்நுட்ப தகுதிக்கான அளவுகோல்கள் நிர்வாகத்தால் குறிப்பிடப்படவில்லை.\nபொருளாதார அடிப்படையில் மிகவும் சாதகமான முயற்சியை விலை அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.\n6. டெண்டரில் பங்கேற்பாளர்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.\n7. டெண்டர் ஆவணத்தை பார்க்கும் மற்றும் வாங்கும்:\n7.1. டெண்டர் ஆவணத்தை ஒப்பந்த நிறுவனத்தின் முகவரியில் காணலாம் மற்றும் 50 TRY (துருக்கிய லிரா) க்காக TÜLOMSAŞ கொள்முதல் மற்றும் வழங்கல் துறையிலிருந்து வாங்கலாம்.\nடெண்டர் ஆவணத்தை தபால் மூலம் வாங்கவும் முடியும். அஞ்சல் மூலம் ஒரு டெண்டர் ஆவணத்தைப் பெற விரும்புவோர், தபால் செலவுகள் உட்பட 60 TRY (துருக்கிய லிரா) ஆவண விலையை வக்காஃப் பேங்க் எஸ்கிசெஹிர் கிளைக்கு TR80 0001 5001 5800 0207 5535 73 க்கு டெபாசிட் செய்ய கடமைப்பட்டுள்ளனர். டெண்டர் ஆவணத்தை அஞ்சல் மூலம் வாங்க விரும்புவோர் டெண்டர் ஆவணத்திற்கான கட்டண ரசீது மற்றும் டெண்டர் ஆவணத்தை அனுப்ப வேண்டிய டெண்டர் ஆவணத்தின் முகவரி ஆகியவற்றை டெண்டர் தேதிக்கு குறைந்தது ஐந்து நாட்களுக்கு முன்னர் அனுப்ப வேண்டும். டெண்டர் ஆவணம் இரண்டு வணிக நாட்களுக்குள் தபால் மூலம் அறிவிக்கப்பட்ட முகவரிக்கு அனுப்பப்படும். டெண்டர் ஆவணம் அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டால், அஞ்சல் வரவில்லை அல்லது தாமதமாகிவிட்டது அல்லது ஆவணத்தின் பற்றாக்குறைக்கு எங்கள் நிர்வாகம் பொறுப்பேற்க முடியாது. ஆவணம் அனுப்பப்பட்ட தேதி ஆவணம் வாங்கிய தேதியாக கருதப்படும்.\n7.2. டெண்டர் ஆவணத்தை வாங்குபவர் அல்லது EKAP வழியாக e- கையொப்பத்தின் மூலம் அதைப் பதிவிறக்க வேண்டும்.\n8. டெலரின் தேதி மற்றும் நேரம் வரை கையால் TÜLOMSAŞ கொள்முதல் மற்றும் வழங்கல் துறைக்கு ஏலம் அனுப்பலாம் அல்லது பதிவு செய்யப்பட்ட அஞ்சல் மூலம் அதே முகவரிக்கு அனுப்பலாம்.\n9. பங்குதாரர்கள் தங்கள் விலைகளை யூனிட் விலையில் சமர்ப்பிக்க வேண்டும். டெண்டர் விளைவாக டெண்டர் செய்யப்பட்ட யார் டெண்டர், ஒவ்வொரு உருப்படியை அளவு மற்றும் இந்த பொருட்களை முன்மொழியப்பட்டது அலகு விலை பெருக்குவதன் மூலம் கணக்கிடப்பட்ட மொத்த விலை ஒப்பந்தம் கையெழுத்திட வேண்டும்.\nஇந்த டெண்டர், டெண்டர் முழு வேலைக்கு சமர்ப்பிக்க வேண்டும்.\n10. வழங்கப்பட்ட விலையில்% XNUM க்கும் குறைவாக இருக்கக்கூடாது என்பதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட தொகையை டெண்டரெர்ஸ் ஒரு முயற்சியில் பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.\n11. சமர்ப்பிக்கப்பட்ட டெண்டர்களின் செல்லுபடியாகும் காலம் டெண்டர் தேதியிலிருந்து 30 (முப்பது) காலண்டர் நாட்கள் ஆகும்.\n12. ஒப்ப���்தக்காரர் ஒரு கூட்டாளியாக சமர்ப்பிக்க முடியாது.\nஎங்கள் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் டெண்டர்கள் தகவல் நோக்கங்களுக்காகவும் எங்கள் ஆதாரங்கள் அதிகாரப்பூர்வ வர்த்தமானி, டெய்லி செய்தித்தாள்கள், பொது நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்கள் வலைப்பக்கங்களாகவும் இருக்கின்றன.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nபாலியா-இவிரிடி மாநில சாலை காணாமல் பூமி படைப்புகள், கலை கட்டமைப்புகள், பாலம் படைப்புகள் மற்றும் மேற்பார்வை வேலைகள் 26 / 04 / 2014 Earthworks, கட்டமைப்புகள், பாலம் WORKS மற்றும் நடைபாதை பெறுதலுக்கான அறிவிப்பு WORKS பிராந்திய அலுவலகத்தை-14.BÖLG நெடுஞ்சாலைகள் பேல்-İvrindi மாநில நெடுஞ்சாலை மைலேஜ் எண்ணிக்கை BURSA பிற சிறப்பு பட்ஜெட் அமைப்பு ஜெனரல் டைரக்டரேட்: 132 + 100-151 + 355 குறுக்கு மீதமுள்ள பூமியின் படைப்புகள் காணாமல், கலை கட்டமைப்புகள், பாலங்கள் பணிகள் மற்றும் ட்ராக் வேலை வணிகம் கட்டுமான பணி பொது கொள்முதல் சட்டத்தின் விதி படி திறந்த டெண்டர் எண் 4734 19 வழங்கப்படும். டெண்டர் பற்றிய விரிவான தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன. டெண்டர் பதிவு எண்: 2014 / 41965 1-நிர்வாகம் அ) முகவரி: 152 NEIGHBORHOOD க்கு வீடுகள். அன்காரா யோலூ கேட். எண் 286 16330 Duaçınarı Yildirim / BURSA ஆ) தொலைபேசி மற்றும் தொலைநகல் எண்: 2243607000 - 2243607024 இ) ...\nKOBI 2013 இல் தயாரிக்கப்பட்டது | போக்குவரத்து மற்றும் போக்குவரத்து தொழில் நுகர்வோர் SMEs க்கான இஸ்மிர் சந்திப்பு 11 / 12 / 2012 KOBI 2013 இல் தயாரிக்கப்பட்டது | கப்பல் மற்றும் போக்குவரத்த��, தொழில் இஸ்மிர் KOBIAN கப்பல்-போக்குவரத்து கப்பல் மற்றும் போக்குவரத்து IZMIR வியாபார 2013 கப்பல் மற்றும் போக்குவரத்து, தொழில் இஸ்மிர் தயாரிக்கப்பட்டது உள்ள மீட் போக்குவரத்து-கப்பல் தொழில் முனைவர்களுக்கான க்களுக்கு பிணையல்லாத, துருக்கி க்களுக்கு பிணையல்லாத 3-7 ஏப்ரல் 2013 இஸ்மிர் கிரேட் க்கான 8 நினைக்கிறேன் சிறு வணிக துறைக்கான சந்திக்கிறது ஒரு இலக்கு 500 பில்லியன் டாலர்கள் வியாபார 2013 கண்காட்சி பிளேஸ் மற்றும் தேதி நகரத்தில் நிகழ்த்தப்பட்ட: 3-7 ஏப்ரல் 2013 TEPEKULE மாநாடு மற்றும் கண்காட்சி மையம் - IZMIR வியாபார 2013 வர்த்தக முகப்பு அமைப்பாளர் pretest கண்காட்சிகள் MESSETURKEY நகரத்தில் நிகழ்த்தப்பட்ட: ஃபரூக் KOKSAL 0541 547 61 00 தகவல் காட்சிகளுக்கும் @ க்கு messeturkey.co; ...\nமுகுலா பெருநகர மாநகரத்தின் வெற்றிகரமான பெண் டிரைவர் மாதத்தின் ஓட்டுனராக தேர்ந்தெடுக்கப்பட்டார் 24 / 05 / 2017 Mugla பெருநகர நகராட்சி வெற்றிகரமான பெண் டிரைவர் டிரைவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன மாதம் கேப்டன் இருந்தது: முக்லா நகராட்சி வெற்றிகரமான பெண் இயக்கி நகர்ப்புற போக்குவரத்து இயக்கி மாதம் வழிக்கு Turkan கேப்டன் விருதை வென்றார். துருக்கி சேம்பர்ஸ் மற்றும் பங்குச் சந்தைகள் ஒன்றியம் போக்குவரத்து Turkan உள்ள Mugla பெருநகர நகராட்சி வெற்றிகரமான பெண் இயக்கி எடுத்து பயன்படுத்தப்படும் வழிக்கு 40 ஆயிரம் விளையாட்டுகள் 19 ஆயிரம், மூன்று மாதங்களுக்கு கேப்டன்கள் இயக்கி ஏற்பாடு மேடையில் மூலம் கேப்டன் கிளப் ஒரு விருது ஆதரவின் கீழ் வென்றார். முக்லா நகராட்சி ன் Turkan 11, அவர்கள் Mugla உள்ள வாசகத்துடன் குடிமக்களுக்கு ஒரு பாதுகாப்பான மற்றும் வசதியாக பயணம் நகரில் டிரைவர்கள் பணியாற்ற பெண்களில் ஒருவர், நிகழ்வு வெற்றி, காதல் மற்றும் அர்ப்பணிப்பு அனைவருக்கும் தொழில் செய்ய ...\nஹீரோ டிரைவருக்கு மாத விருது வழங்கல் கேப்டன் டிரைவர் 15 / 03 / 2018 கல்வி நன்றி அவர் பணி Hayrettin சஹின், காரணங்களாக் கொசேலி பெருநகர மேயர் ஆபிரகாம் Karaosmanoğlu உட்பட பல மக்கள் மற்றும் நிறுவனங்கள், பெரிதும் பாராட்டப்பட்டது முக்கிய நடத்தையுடன் நடந்து ஒரு குழந்தை உயிர்காக்கும், முதலுதவி பெற்றார். ஆசப் குழந்தையின் உயிரைக் காக்கும் கொசேலி பெருநகர நகராட்சி, இன்க் Ulaşımpark பஸ் டிரைவர் Hayrettin சஹின், ஒரு கேப்டன் கிளப் விருது பணியாற்றிய இருந்து வந்தது. மாதம் கேப்டன் இயக்கி மேயர் இப்ராஹிம் Karaosmanoğlu Hayrettin அதிகாரிகள் ஹாக் ஹோஸ்டிங் ஒரு சம்பளம் போனஸ் உடன் வெகுமதி இது, கேப்டன் கிளப் அரசு சாரா \"இந்த மாதத்து கேப்டன் அமைதிப்படுத்தல்\" பரிசு வழங்கப்பட்டது ஆகும். முதல் உதவி பயிற்சி நன்றி, பணி பள்ளி\nடெண்டர் அறிவிப்பு: பூமி படைப்புகள், கலை கட்டமைப்புகள், மேற்பார்வை மற்றும் பாலம் ஆகியவை மேற்பார்வை வேலைகளுடன் கட்டமைக்கப்படும். 11 / 06 / 2014 பூமியின் வொர்க்ஸ், கலை கட்டமைப்புகள், டிராக் படைப்புகள் வழங்கல் நிர்மாணப் பணிகள் guardrails மற்றும் பாலம் Yaptırılacaktır பிராந்திய நெடுஞ்சாலைகள் Reşadiye SÝVAS பிற சிறப்பு பட்ஜெட் அமைப்பு ஜெனரல் டைரக்டரேட் (HD xnumxbölg) -Gölov கிராஸ்வர்ட் சாலை அலுவலகம்-16.BÖLG (கி.மீ: 7 + 0-000 + 47 கிராஸ்) பூமியில் வொர்க்ஸ், கலை கட்டமைப்புகள், நடைப்பாதை படைப்புகள் (BSK) guardrails மற்றும் நிறைவு கொண்டு பாலத்தின் yapılmasıiş கட்டுமான பணி பொது கொள்முதல் சட்டத்தின் விதி படி திறந்த டெண்டர் எண் 000 4734 வழங்கப்படும். டெண்டர் பற்றிய விரிவான தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன. டெண்டர் பதிவு எண்: 19 / 2014 58393-நிர்வாகம் அ) முகவரி: Kümbet Mah. முஹ்சின் Yazicioglu BOULEVARD எண் 1 39 Sivas க்கான / Sivas க்கான ஆ) தொலைபேசி மற்றும் தொலைநகல் ...\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nதற்போதைய ரயில்வே டெண்டர் அட்டவணை\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nஒவ்வொரு ஆண்டும், அதிவேக ரயில் துறை, வளர்ந்து வரும் துருக்கி ஐரோப்பிய தலைவர். அதிவேக ரயில்களில் இருந்து இந்த வேகத்தை எடுக்கும் ரயில்வேயில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கூடுதலாக, நகரத்தில் போக்குவரத்துக்காக செய்யப்பட்ட முதலீடுகளுடன், உள்நாட்டு உற்பத்தியை பிரகாசிக்கும் எங்கள் பல நிறுவனங்களின் நட்சத்திரங்கள். உள்நாட்டு டிராம், லைட் ரெயில் மற்றும் சுரங்கப்பாதை வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு கூடுதலாக துருக்கிய அதிவேக ட்ரென் தேசிய ரயில் ”உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது என்பது பெருமை. இந்த பெருமைமிக்க அட்டவணையில் இருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர் , Google+ நீங்கள்Tube சென்டர���\nடெண்டர் அறிவிப்பு: டீன்ஸல் என்ஜின் கூலிங் சிஸ்டம் நவீனமயமாக்கல் பென் பென் எஞ்சின் டெஸ்டிங் யூனிட்\nTIROMSAŞ XXX ஆண்டு கார் வாடகை திட்டம்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nஅதிக சத்தமில்லாத மூலதனத்திற்கான கையொப்பங்கள்\nஅங்காராவில் உள்ள மாணவர்களுக்கு சந்தாதாரர்களுக்கான தள்ளுபடி அட்டை காலம்\nகீல் நகர வடிவமைப்பு சாலையின் 90 சதவீதம் முடிந்தது\nபெலாரஸ் மெட்ரோவுக்கான எஸ்கிசெஹிர் கையொப்பம்\nÇanakkaale இன் அதிவேக ரயிலுக்கு பர்சா மட்டுமே நம்பிக்கை\nடெர்பண்ட் ரயில் நிலையம் எப்போது திறக்கப்படும்\nரயில் முறையை சாகர்யாவிற்கு கொண்டு வந்து வரலாற்றை செல்ல மேயர் யூஸ் விரும்புகிறார்\nகொன்யா பெருநகரத்திலிருந்து டிராமில் புத்தக ஆச்சரியம்\nIZTO பிரதிநிதிகள் இஸ்மிரின் தளவாடத் துறையில் அமைச்சர் துர்ஹானின் எதிர்பார்ப்புகளை வழங்கினர்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nஅய்டன்லே தொழிலதிபர்கள் அமைச்சர் துர்ஹானிடமிருந்து மின்சார தலைப்பாகை விரும்பினர்\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nஎஸ்கிசெஹிரில் போக்குவரத்தை தளர்த்துவதற்கான வேலை\nசாம்சூன் இரயில் பாதைகளுக்கு முன்னுரிமை இல்லை, எர்சின்கன்-டிராப்ஸன் சர்ப் அல்ல\nமுனிச்சில் நடந்த ஐகானிக் விருதுகள் விருது வழங்கும் விழாவில் டெக்னூட் முதல் பரிசு பெற்றார்\n2018 இல் அதிக ஆர் & டி செலவழிக்கும் நிறுவனங்கள்\nதுர்க்செல் 25. ஆண்டு கொண்டாட\nஅங்காரா நிலையத்தில் அணிந்திருக்கும் ப்ளூ டை\nடி.சி.டி.டி அய்டன் நிலைய மேலாளர் ஒஸ்மான் கைடர் தனது வாழ்க்கையை இழந்தார்\nRayHaber 18.10.2019 டெண்டர் புல்லட்டின்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nடெரின்ஸில் தற்காலிக பாதை மாற்றம்\nசாகப் சபான்சி தெருவின் முகம் மாற்றப்பட்டது\n«\tஅக்டோபர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nடெண்டர் அறிவிப்பு: பெய்லிகோவா சந்தி கோட்டின் கட்டுமானம்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ 88 + 150 ஓவர் பாஸ் கட்டுமான பணி\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி வரி பிரிவு சமிக்ஞை மற்றும் தொடர்பு அமைப்புகளுக்கான உதிரி பாகங்கள் வழங்கல்\nடெண்டர் அறிவிப்பு: பொறியியல் ஆலோசனை சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி அஃப்யோன்கராஹிசர் தொழிலாளர் தங்குமிட மையம் உணவு உற்பத்தி மற்றும் விநியோக சேவை\nகொள்முதல் அறிவிப்பு: தீயணைப்பு சேவை பெறப்படும் (TÜVASAŞ)\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nபாலியா-இவிரிடி மாநில சாலை காணாமல் பூமி படைப்புகள், கலை கட்டமைப்புகள், பாலம் படைப்புகள் மற்றும் மேற்பார்வை வேலைகள்\nKOBI 2013 இல் தயாரிக்கப்பட்டது | போக்குவரத்து மற்றும் போக்குவரத்து தொழில் நுகர்வோர் SMEs க்கான இஸ்மிர் சந்திப்பு\nமுகுலா பெருநகர மாநகரத்தின் வெற்றிகரமான பெண் டிரைவர் மாதத்தின் ஓட்டுனராக தேர்ந்தெடுக்கப்பட்டார்\nஹீரோ டிரைவருக்கு மாத விருது வழங்கல் கேப்டன் டிரைவர்\nடெண்டர் அறிவித்தல்: அன்காராவிலிருந்து மார்சண்ட்சிஸ் வரை எரிமக் வரை போக்குவரத்து, பராமரிப்பு மற்றும் நிறுவல்\nதுருக்கி-ஈரான் இருவேறுபட்ட வேலை Arina போக்குவரத்து லாஜிஸ்டிக்ஸ்\nடெண்டர் அறிவிப்பு: பூமி படைப்புகள், கலை கட்டமைப்புகள், மேற்பார்வை மற்றும் பாலம் ஆகியவை மேற்பார்வை வேலைகளுடன் கட்டமைக்கப்படும்.\nடெண்டர் அறிவிப்பு: புயல்கள், கலை கட்டமைப்புகள், மேற்பார்வை வேலைகள்\nடெண்டர் அறிவிப்பு: எர்த்வேர்க்ஸ், ஆர்ட் வொர்க்ஸ், சூப்பர்ஸ்ட்ரக்சர் வர்க்ஸ் மற்றும் பல்வேறு படைப்புகள்\nபோக்கு��ரத்து தொழில் சிம்போசியத்தில் குட்இயர்\nஇன்று வரலாற்றில்: 18 அக்டோபர் 1898 Il.Wilhelm மற்றும் அவரது மனைவி ஹோஹென்சொல்லர்ன்…\nவரலாறு இன்று: அக்டோபர் இராணுவத்தில் அக்டோபர் 29 ஆம் தேதி ...\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 ஒட்டோமான் பேரரசு முதல் ரயில்வே ...\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 29 அகிலம்-பொலிடோ ரயில் போக்குவரத்து தாரிக்\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 9 அக்டோபர் மாதம் சுவிங்ராட் உடன் உன்குரோப்ரூ ...\nகான்டினென்டல் சடங்கு முறையில் மிசிசிப்பியில் புதிய டயர் தொழிற்சாலையைத் திறக்கிறது\nடேசியா டஸ்டருக்கான புதிய தலைமுறை பெட்ரோல் என்ஜின்கள்\nவோக்ஸ்வாகன் ஆலைக்கு பல்கேரியாவின் ஊக்கத்தொகை\nஉற்சாகம் பர்சா கிளாசிக் கார் சாம்பியன்ஷிப் துருக்கி வாழ\nபோர்ஷின் ஃபுல்லி எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் குடும்பத்தின் புதிய உறுப்பினர்: டெய்கான் எக்ஸ்நுமக்ஸ் எஸ்\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\n'வரலாற்று ஹெஜாஸ் ரயில்வே ஆவணங்களுடன் செர் கண்காட்சி ஜோர்டானில் நடைபெற்றது\nரயில்வே குழந்தைகள் குழு கேம்லிக் ரயில் அருங்காட்சியகத்தில் கூடியது\n3. இஸ்மீர் வளைகுட��� விழா படகோட்டம் தொடங்குகிறது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nநிரந்தர தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு செய்ய BURULAŞ 5\nİETT இன் டெண்டர் அல்லாத வாகன கொள்முதல் உரிமைகோரல்களுக்கு பதில்\nஅங்காரா மின் உற்பத்தி நிலையம் டி.சி.டி.டியின் எண்ணிக்கை மாறுகிறது\nகுளிர்கால நிலைமைகளுக்கு EGO பேருந்துகள் பொருத்தமானவை\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nடிரிபிள் ரன்வே ஆபரேஷன் அமெரிக்காவிற்கு வெளியே இஸ்தான்புல் விமான நிலையத்தில் முதல் முறையாக உணரப்படும்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\nகெப்ஸ் டாரகா சுரங்கப்பாதை அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டது, ஆனால் ...\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் ��ற்றும் மர்மரே வரைபடம்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/health-lifestyle/medicinal-properties-of-snake-gourd/", "date_download": "2019-10-18T21:30:07Z", "digest": "sha1:5HPTHJK234NXXVINJ3LFU32HUW5Z2MDB", "length": 8285, "nlines": 86, "source_domain": "tamil.krishijagran.com", "title": "மருத்துவ குணங்கள் நிறைந்த புடலங்காய்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nமருத்துவ குணங்கள் நிறைந்த புடலங்காய்\nநமது முன்னோர்களின் காலத்தில் இருந்து ஆரோக்கியமான சத்துக்கள் நிறைந்த காய்கறி வகைகளில் ஒன்றாக புடலங்காய் உள்ளது.\nஇந்த புடலங்காயில் நமது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான விட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, கொழுப்புச்சத்து, புரதச்சத்து போன்றவை ஏராளமாக நிறைந்துள்ளது.\nஎனவே புடலங்காயில் நன்கு முற்றிய புடலங்காய் சாப்பிடுவதை தவிர்த்து, பிஞ்சு அல்லது நடுத்தர முதிர்ச்சி அடைந்த புடலங்காயை சமைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது.\nபுடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் மருத்துவ நன்மைகள்\nநமக்கு ஏற்படும் அஜீரண கோளாறுகளை நீக்கி, நாம் சாப்பிடும் உணவுகளை எளிதில் ஜீரணமாக்குவதுடன், நல்ல பசியையும் தூண்டச் செய்கிறது.\nபுடலங்காயை தினமும் நாம் உணவில் சேர்த்த��� வந்தால், குடல் புண், வயிற்று புண், தொண்டை புண் போன்ற பிரச்சனையில் இருந்து எளிதில் விடுபடச் செய்கிறது.\nபுடலங்காயில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. எனவே புடலங்காயை உணவில் சேர்த்து வந்தால், மலசிக்கல் பிரச்சனைகள் வராது.\nமூல நோய் உள்ளவர்கள், தினமும் புடலங்காயை உணவில் சேர்த்துக் கொண்டு சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும். மேலும் இது நரம்புகளுக்கு புத்துணர்வுகளை அளித்து, ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.\nபெண்களுக்கு உண்டாக்கும் வெள்ளைப்படுதல் பிரச்சனையை குணப்படுத்தி, கருப்பைக் கோளாறுகள் தொடர்பான பிரச்சனைகளியும் சரி செய்கிறது. மேலும் இது கண் பார்வையை அதிகரிக்க செய்கிறது.\nபுடலங்காயில் நீர்சத்துக்கள் அதிகமாக இருப்பதால், நமது உடலில் உள்ள தேவையற்ற உப்பு நீரை, வியர்வை, சிறுநீர் மூலம் வெளியேற்றி, வாத, பித்த, கபங்களால் ஏற்படும் நோய்களை தடுக்கிறது.\nநீண்ட ஆயுள், ஆரோக்கியதிற்கான உபாயம் என்ன என்று தெரியுமா\nபூச்சி கடி முதல் தொழு நோய் வரை நோய் தீர்க்கும் மாமருந்தாகும்\nஇனி தலை வலி பற்றிய கவலையே வேண்டாம்: சிற்றகத்தி ஓன்று போதும்\nஉடல் கழுவுகளை வெளியேற்ற வல்ல “வாசனைப் புல்” குறித்து தெரியுமா\n உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் புணர்னவா\nசித்தர்கள் அருளிய தினம் ஒரு மூலிகை பற்றி உங்களுக்கு தெரியுமா\nகோமியம் மற்றும் சாணம் கொண்டு புதிதாக தொழில் தொடங்குவோர்கு 60% உதவித்தொகை\nநெற்பயிருக்கான இடுபொருள் பை வழங்கும் திட்டம்: வேளாண்மை அமைச்சகம்\nகுறுகிய காலம் மற்றும் மத்திய கால கடன்கள்\nமதுரையில் கோமாரி நோயை தடுக்க சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது\nசிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு ஓர் முக்கிய அறிவுப்பு\nமதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க வேண்டுமா\n இதோ இயற்கை முறையில் இலவச மருந்து\nவியப்பில் ஆழ்த்திய சித்தர்களின் மருத்துவ சாஸ்திரம்\nதன் பிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை.\nமொழி பழையதானாலும், பொருள் எக்காலத்திற்கும் பொருந்தும் என்பதே தமிழின் சிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/the-geographical-index-of-the-indian-state-for-the-emerging-yellow-tree-in-the-erode/", "date_download": "2019-10-18T21:17:46Z", "digest": "sha1:4VXAYNK23RGEZVLA5Q5JMJF6QKJ6RQ2Z", "length": 8960, "nlines": 82, "source_domain": "tamil.krishijagran.com", "title": "ஈரோட்டில் விளையும் மஞ்சளுக்கு ���ந்திய அரசின் புவிசார் குறியீடு", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nஈரோட்டில் விளையும் மஞ்சளுக்கு இந்திய அரசின் புவிசார் குறியீடு\nஈரோட்டில் விளையும் மஞ்சளுக்கு இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் புவிசார் குறியீடு கிடைத்துள்ளதால் விவசாயிகள், வணிகர்கள் மற்றும் அவ்வட்டார மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.\nஇந்திய மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் அதன் புவியில் தன்மைகேற்ப தனித்துவமான சிறப்புகள், அடையாளங்களை அங்கிகரித்து வருகிறது. குறிப்பிட்ட உற்பத்தி பொருள் முறையாக தனித்தன்மை மாறாமல் தயாரிக்கப்படுமேயானால் இந்திய அரசானது \"புவிசார் குறியீடு\" என்னும் அங்கிகாரம் கொடுத்து கவுரவிக்கும்.\nஇன்று உலகளவில் மஞ்சளுக்கான சந்தை தவிர்க்க முடியாத ஒன்றாகியுள்ளன. இந்தியாவில், பல்வேறு இடங்களில் மஞ்சள் விளைவிக்க படுகின்றன. இருப்பினும், மகாராஷ்டிராவில் உள்ள வைகான் மஞ்சள், ஒடிசாவில் உள்ள கந்தமால் மலை மஞ்சள் புவிசார் குறியீடு பெற்றுள்ளன. இந்த வரிசையில் ஈரோடு மஞ்சளும் இப்போது இடம் பெற்றுள்ளன.\nஈரோடு மாவட்டத்தில் சின்ன நாடன் வகை மஞ்சள்தான் பெருமளவில் விளைவிக்கபடுகின்றன. பொதுவாக, இங்கு ஜூன்-ஜூலை மாதங்களில் பயிர் செய்து, ஜனவரி - மார்ச் மாதங்களில் அறுவடை செய்கின்றனர். இங்கு விளைவிக்கும் மஞ்சளில் குர்குமின் என்னும் வேதி பொருள் 2.5% -4.5% உள்ளது. இப்பயிரானது 20° to 37.9 ° வெப்பநிலையிலும், 600 to 800 சென்டிமீட்டர் மழை பொழிவிழும் வளர்கிறது.\nஈரோடு மாவட்டத்தில் மட்டும் ஆயிரக்கணக்கான் விவசாயிகள் மஞ்சள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி, சிவகிரி, பவானி, கோபிசெட்டிபாளையம், அந்தியூர், சென்னம்பட்டி, சத்தியமங்கலம், தளவாடி மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் சில இடங்கள், கோயமுத்தூர் மாவட்டத்தில் சில இடங்களில் இவ்வை மஞ்சள் விளைவிக்க படுகின்றன. உலகளவில் நல்ல விலையும் கிடைக்கும். இனி வரும் காலங்களில் சர்வதேச அளவில் மஞ்சள் ஏற்றுமதி, உற்பத்தியில் ஈரோடு மாவட்டம் தனியிடம் பெறும்.\nஅடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு, வானிலை மையம் அறிவுப்பு\nஎதிர்பார்க்கப்படும் சராசரி மழைப் பொழிவு காண விவரங்கள் வெளியீடு\nஅறுசுவையும் அளவோடு புசித்து, ஆரோக்கியமாய் வாழ இந்நாளில் உறுதி எடுப்போம்\nந���ட்டிலேயே முதல் முறையாக சிறு விமானம் மூலம் பயிா் நிலை ஆய்வு\nஸ்பைசஸ் வாரியம் ஏலக்காய் ஏற்றுமதிக்கு உதவ முன் வருமா\nவடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு, வானிலை ஆய்வு மையம் தகவல்\nகோமியம் மற்றும் சாணம் கொண்டு புதிதாக தொழில் தொடங்குவோர்கு 60% உதவித்தொகை\nநெற்பயிருக்கான இடுபொருள் பை வழங்கும் திட்டம்: வேளாண்மை அமைச்சகம்\nகுறுகிய காலம் மற்றும் மத்திய கால கடன்கள்\nமதுரையில் கோமாரி நோயை தடுக்க சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது\nசிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு ஓர் முக்கிய அறிவுப்பு\nமதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க வேண்டுமா\n இதோ இயற்கை முறையில் இலவச மருந்து\nவியப்பில் ஆழ்த்திய சித்தர்களின் மருத்துவ சாஸ்திரம்\nதன் பிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை.\nமொழி பழையதானாலும், பொருள் எக்காலத்திற்கும் பொருந்தும் என்பதே தமிழின் சிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/vastu-shastra-tips-garden-321931.html", "date_download": "2019-10-18T20:55:50Z", "digest": "sha1:HAXW4QPWBAR76FUCUS33ND6YEVJQTKNV", "length": 21648, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆரோக்கியம் தரும் வீட்டு தோட்டங்கள் - வாஸ்து டிப்ஸ் | Vastu Shastra Tips For Garden - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nExclusive: கெஜ்ரிவால் உலக மகா நடிகர்... அல்கா லம்பா \nம்ஹூம்.. ஜோலி முகத்தை நான் பார்த்தே ஆகணும்.. துணியை அகற்றிய இளைஞர்.. கோழிக்கோட்டில் பரபரப்பு\nஜெகன் மோகனின் அடுத்த அதிரடி.. நோ இன்டர்வியூ.. ஒன்லி மார்க்தான்.. அரசு ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி\nமே.வங்க மார்க்சிஸ்ட் கட்சியில் அதிரடி மாற்றம்: மூத்த தலைவர்கள் பதவி விலகல்- இளைஞர்களுக்கு வாய்ப்பு\nஏகப்பட்ட பாலியல் தொல்லை.. நான் ஒத்துக்கலை.. தண்டித்து விட்டார்.. அண்ணா பல்கலை. டீன் மீது பரபர புகார்\n\"நல்ல செய்தி தாமதம் ஆகாது..\" சன்னி வக்பு வாரிய வக்கீல் உற்சாகம்.. அயோத்தி பிரச்சினையில் சமரசம்\nAranmanai Kili Serial: ஓவியா டிரவுசரை ஜானு போட்டுக்கறதா\nAutomobiles 2020 மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் காரில் அட்டகாசமான மாற்றங்கள்... சோதனை ஓட்ட புகைப்படங்கள் இதோ...\nMovies அசுரனை வளைத்து போட்ட ஸ்டார் விஜய் டிவி… பண்டிகை காலத்தில் இனி பலகாரம்தான்\nFinance மரண அடி வாங்கிய சீனா.. இதுக்கு யார் காரணம் தெரியுமா..\nTechnology விரைவில்: புதிய ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nLifestyle நீங்கள் சர்க்கரை நோயாளியா அப்ப மீந்து போன பழைய சப்பாத்தியை சாப்பிடுங்க...\nSports இருக்கு.. அவருக்கு செம ஆப்பு இருக்கு.. 2016இல் வெடித்த மோதல்.. பழசை மறக்காத தலைவர் கங்குலி\nEducation நெட் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஒத்திவைப்பு- சென்னைப் பல்கலைக்கழகம் \nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆரோக்கியம் தரும் வீட்டு தோட்டங்கள் - வாஸ்து டிப்ஸ்\nசென்னை: வாஸ்து சாஸ்திர முறைப்படி தோட்டம் அமைப்பதன் மூலம் கண்களுக்கு குளிர்ச்சி மற்றும் மனதுக்கு ஆனந்தம் ஏற்படுவதோடு குடும்பம் குதூகலம் அடையும். உடல் மற்றும் உள்ளம் சார்ந்த பல நோய்கள் மலர்கள், செடிகளால் குணமாக்கப்படுகின்றன.\nவாஸ்து சாஸ்திரம் என்பது இயற்கையில் உள்ள நல்ல சக்திகளை நம் பஞ்ச பூதங்களாலான நம் வீடு உட்கிரகித்து நமக்கு இயற்கையாக பெற உதவும். மனிதன் நோயற்ற வாழ்வு வாழவும், மன நிம்மதியுடன் வாழவும் வழிவகை செய்யும் ஒரு பண்டைய கட்டிடடக் கலையே வாஸ்து சாஸ்திரமாகும்.\nவீட்டை இயற்கை சூழல் பின்னணியில் அமைக்கவே பலரும் ஆசைப்படுகிறார்கள். இயற்கை எழில் நிறைந்த பகுதிகளில் இருப்பிடத்தை தேர்ந்தெடுப்பதற்கு பலர் ஆசைப்படுகிறார்கள். பலரோ வீட்டையே பசுமையாக மாற்றிக்கொள்கிறார்கள். வீட்டு தோட்டத்தில், வீட்டை சூழ்ந்திருக்கும் பகுதியில் வளர்க்கும் மரங்கள், செடிகள் பற்றியும் வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடுகிறது.\nவடக்கு, கிழக்கில் சிறு செடிகளும், புதர்களும் (Bushes) இருக்கலாம். வடக்கில் மஞ்சள் வண்ணம், கிழக்கில் இளம் பிங்க் வண்ணம், தெற்கில் சிவப்பு வண்ணம், மேற்கில் நீலம், அடர் வர்ணம் கொண்ட பூக்களை கொடுக்கும் செடிகளைப் பராமரிக்கலாம். வடக்கு, கிழக்குப் பகுதியில் உள்ள செடிகள் வீட்டு ஜன்னல் அடி மட்டத்தை விட தாழ்வாக வளர விட வேண்டும். வடகிழக்கில் வீட்டை உரசியவாறு உள்ள மரம், செடி, கொடிகளால் வீட்டிலுள்ளோருக்கு எலும்பு தேய்வு, எலும்பு முறிவு, நரம்புத் தளர்ச்சி நோய்கள்.\nதோட்டத்தின் வடகிழக்கில் குப்பைகூளம், எரு போன்றவற்றைச் சேர்த்து வைக்கக்கூடாது. இவை நம் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதுடன், குழந்தைகளின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கிவிடும். கனமான மரம் தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் அமைய வேண்டும். தெற்கு, மேற்கு பகுதிகளில் வீட்டு உயரம் வரை வளரக்கூடிய மரங்களை வளர்க்கலாம். கதவுகளுக்கு நேர் எதிரில் மரங்கள் இருக்கக் கூடாது.\nவீடுகளில் மந்தாரை, பவள மல்லி மரங்களை தெற்கு, மேற்கில் வளர்த்தால் முன்னோர்கள் ஆசி கிடைப்பதோடு குழந்தைகள் படிப்பு நன்றாக இருக்கும். வியாபாரிகள் கணக்கு பிசகாமல் நல்ல லாபம் ஏற்படும்; வியாபாரம் பெருகும். பவளமல்லி செடி, ராமர்பாணம் எனப்படும் ஜாதிமல்லி கொடிகளை தெற்கு, மேற்கில் அமைப்பது நல்லது.\nசீந்தில் கொடி வளர்க்க இது இதய சம்பந்தமான நோய்களை வரவிடாமல் தடுப்பதுடன் ஆரோக்கியத்தையும் ஏற்படுத்தும். ஆல், அரசு, புங்க மரம், வேம்பு, வில்வ மரம், புன்னை மரம், கருங்காலி, செம்மரம், சந்தன மரம், பவளமல்லி ஆகியவை வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கலாம். இவற்றில் ஐந்து மரங்கள் சூழ்ந்திருக்கும் கட்டிடத்தை பஞ்சவடி என்பார்கள். இவை தெற்கு, மேற்கு, வடமேற்கில் வளர்க்க அதிக நன்மைகள் கிடைக்கும். வாழை மரம், எலுமிச்சை மரம், மாதுளை மரம், கொய்யா மரங்களையும் வளர்க்க ஆரோக்கியம் பெருகும்.\nதுளசி செடியை மாடத்தில் வைத்தும் வளர்க்கலாம். மண் பரப்பிலும் துளிர்விட செய்யலாம். தொட்டிகளிலும் வளர்க்கலாம். மருத்துவ குணங்களை தன்னகத்தே பெற்ற மூலிகை செடியாக இருப்பதால் கட்டாயம் வீட்டில் துளசியை இடம்பெற செய்ய வேண்டும்.\nவடகிழக்கு சார்ந்து தண்ணீர்த் தொட்டிகள் அமைத்தால் நீர் ஆதாரம் நீடித்து இருக்கும். கிழக்கு, வடக்கு, வடகிழக்கு பகுதிகளில் கிணறுகளை அமைத்தால், வற்றாத நீர்ப்பெருக்கு இருக்கும். சமையல் அறை தென்கிழக்கு அல்லது வடமேற்கு சார்ந்த பகுதியில் இருக்க வேண்டும்.\nமேற்கு, தெற்கு, தென்மேற்கு பாகங்களில் படுக்கை அறை அமையும்படியாக அமைத்தால், அங்கு சென்று ஓய்வெடுக்கும்போது களைப்பு பறந்தோடி உற்சாகம் பிறக்கும். தென்மேற்கு மூலையில் குடும்ப‌த் தலைவர்கள் படுக்கையறை மாஸ்டர் பெட்ரூம் வைக்கலாம்.\nவீடு என்பது சுட்ட செங்கல், மணல், சிமெண்ட், இரும்புக் கம்பிகள், மரம் போன்ற வஸ்துகளால் இணைந்து கட்டப்பட்ட கட்டிடம் மட்டும் அல்ல.\nஅன்பு, பாசம், மகிழ்ச்சி, குடும்ப ஒற்றுமை, பல உயிர்களின் நேசம், பல உணர்வுகள், இறை சக்தியோடு இணைந்து இயங்கும் அற்புத ஆற்றல் வீடு என்பதாகும். வீட்டிற்குள், தோட்டத்தில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் செடிகளை வளர்த்து ஆரோக்கியமாக வாழலாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇன்று வாஸ்து நாள்: வாஸ்து உங்க தோஸ்து ஆக உங்க வீட்டு பாத்ரூம் எந்த திசையில் இருக்கணும் தெரியுமா\nசித்திரையில் வீடு கட்ட வாஸ்து செய்தால் ஆவணியில் குடியேறலாம் - வாஸ்து நாள் சிறப்பு ஹோமம்\nவாஸ்து 2019: வீட்டிற்கு நான்கு திசையிலும் வரும் காற்று நல்லா இருந்தா நோய் பாதிக்காது\nகோடீஸ்வரனாக்கும் மேடு பள்ளங்கள் - வாஸ்து பூஜை நாளில் டிப்ஸ் படிங்க\nவாஸ்து பகவான் நாளை கண்விழிக்கிறார் - வாஸ்து பூஜை செய்வதின் முக்கியத்துவம்\nசெல்வச் செழிப்போடு வாழ வீடு கட்டும் நிலத்தை வாஸ்து பார்த்து வாங்குங்க\nசதானந்தகவுடா மகன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு வீட்டில் வாஸ்து சரியில்லாததுதான் காரணமாமே\nஉலகின் மிக காஸ்ட்லியான காலி வீடு.. அம்பானியை ஆட்டிப்படைக்கும் வாஸ்து\nமுகப்பொலிவை கெடுக்கும் தோல் நோய்கள் - கேதுவிற்கு பரிகாரம் பண்ணுங்க\nசெல்வம் அதிர்ஷ்டம் கிடைக்க 12 ராசிக்காரர்களும் வணங்க வேண்டிய தெய்வங்கள்\nஅக்டோபரில் மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்கு எப்போது சந்திராஷ்டமம்\nஇறைவனுக்கு ஆகாத ஐந்து தீட்டுக்கள்: காமம், கோபம், சுயநலம், கர்வம், பொறாமை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvastu astrology வாஸ்து ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2019/oct/06/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3249486.html", "date_download": "2019-10-18T20:52:21Z", "digest": "sha1:UTTEUSII3DTJKHUJA2WWRT7JPBDPO2DV", "length": 6994, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அடையாளம் தெரியாத மூதாட்டி சடலம் மீட்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nஅடையாளம் தெரியாத மூதாட்டி சடலம் மீட்பு\nBy DIN | Published on : 06th October 2019 11:46 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றின் கரையோரத்தில் உள்ள நெல்லித்துறை பாலத்தின் அடியில் அடையாளம் தெரியாத மூதாட்டி சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.\nமேட்டுப்பாளையம் வன பத்ரகாளி அம்மன் கோயிலின் அருகே நெல்லித்துறை ஆற்றுப்பாலம் உள்ளது. பாலத்தின் அடியில் பவானி ஆற்றின் கரையோரத்தில் அடையாளம் தெரியாத 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி சடலம் கிடப்பதாக மேட்டுப்பாளையம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.\nஇதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸாா் மூதாட்டியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிக்பாஸ் புகழ் நடிகையும், மாடல் அழகியுமான ரைஸா வில்ஸன்\nசென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை\nஅதிமுக 48ஆவது ஆண்டு தொடக்க விழா\nபிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியும், நடிகையுமான சித்து கலக்கல் ஸ்டில்ஸ்\nஇந்த வாரம் (அக்.18 - 24) எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஅருவம் படத்தின் ப்ரோமோ காட்சி\nஎதுவந்தால் என்ன பாடல் லிரிக் வீடியோ\nகொள்ளை லாபம் அள்ளித்தரும் செண்டுமல்லி சாகுபடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/jio/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-4g-%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-15-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2019-10-18T23:00:00Z", "digest": "sha1:QG4OUATIXZYJEUWIYDSYU3DYEME37TLE", "length": 7393, "nlines": 101, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ரிலையன்ஸ் ஜியோ 4G ஆகஸ்ட் 15 முதல் ஆரம்பம் - Gadgets Tamilan", "raw_content": "\nரிலையன்ஸ் ஜியோ 4G ஆகஸ்ட் 15 முதல் ஆரம்பம்\nரிலையன்ஸ் ஜியோ 4G சேவையை வர்த்தகரீதியாக வருகின்ற ஆக்ஸ்ட் 15 சுதந்திர தினத்திலிருந்து தொடங்க திட்டமிட்டுள்ளது. சோதனை ஓட்டத்தில் உள்ள ரிலையன்ஸ் ஜியோ எண்ணற்ற சலுகைகளை வாரி வழங்கி உள்ளது.\nரிலையன்ஸ் சில்லறை வர்த்தக பிரிவின் சார்பில் விற்பனை செய்யப்படும் LYF ஸ்மார்ட்போன்களுடன் மூன்று மாத வரையறையற்ற டேட்டா ,அழைப்புகள் என எராளமான இலவசங்களை வாரி வழங்கியுள்ளது.\nதற்பொழுது 6 மில்லியன் பயணர்களை கொண்டுள்ள ஜியோ நிறுவனம் ரிலையன்ஸ் சிடிஎம்ஏ வாடிக்கையாளர்களையும் தன்னுடன் இணைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளது. சிடிஎம்ஏ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 4.5 மில்லியன் ஆகும்.\n90 நாட்களுக்கு வரையறையற்ற இலவச வீடியோ கால் , எம்எம்எஸ் ,டேட்டா போன்றவற்றுடன் 4500 நிமிட இலவச அழைப்பினை Lyf ஸ்மார்ட்போன்களுடன் பன்டல் சலுகையில் ஜியோ 4G சிம் வாங்கினால் மட்டுமே பெறஇயலும்.\nரிலையன்ஸ் ஜியோ சேவையை பெறுவதற்கு அருகில் உள்ள ரிலையன்ஸ் டிஜிட்டல் ரிடெயில் , LYF ஸ்மார்ட்போன் டீலர்கள் போன்றவற்றுடன் பன்டில் ஆஃபருடன் மட்டுமே பல சலுகைகள் கிடைக்கின்றன.\nமேலும் படிக்க ; ரிலையன்ஸ் ஜியோ பற்றி முழுவிபரம்\nபோக்கிமான் கோ கேம் பற்றி தெரிந்துகொள்ளுங்கள் - டாப் 10\nசாம்சங் மொபைல்களில் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி டேட்டா இலவசமாக பெறுவது எப்படி\nசாம்சங் மொபைல்களில் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி டேட்டா இலவசமாக பெறுவது எப்படி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\nமீண்டும் ஜியோபோன் 49 பிளான் அறிமுகம்.., ஜியோ IUC டாப் அப் கட்டணம் ரூ.1000 வரை வழங்கப்படுகின்றது\nதீபாவளியை முன்னிட்டு ரூ.699க்கு ஜியோபோன் வழங்கும் ஜியோ\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nஇறுதி வாய்ப்பு.., ஏர்செல் பயனாளர்கள் போர்ட் செய்வது எப்படி.\n64MP கேமரா.., ரெட்மி நோட் 8, ரெட்மி நோட் 8 ப்ரோ விலை மற்றும் சிறப்புகள்\nடிஷ் டிவி ஆண்ட்ராய்டு டிவி செட்-டாப் பாக்ஸ் மற்றும் டிஷ் SMRT கிட் அறிமுகம்\nரூ.1300க்கு ஏர்டெல் டிஜிட்டல் டிவி ஹெச்.டி. செட் டாப் பாக்ஸ் பல்வேறு சலுகைகளுடன் அறிமுகம்\nஇறுதி வாய்ப்பு.., ஏர்செல் பயனாளர்கள் போர்ட் செய்வது எப்படி.\n64MP கேமரா.., ரெட்மி நோட் 8, ரெட்மி நோட் 8 ப்ரோ விலை மற்றும் சிறப்புகள்\nடிஷ் டிவி ஆண்ட்ராய்டு டிவி செட்-டாப் பாக்ஸ் மற்றும் டிஷ் SMRT கிட் அறிமுகம்\nரூ.1300க்கு ஏர்டெல் டிஜிட்டல் டிவி ஹெச்.டி. செட் டாப் பாக்ஸ் பல்வேறு சலுகைகளுடன் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/India/14493-sabarimala-tantri-statement.html", "date_download": "2019-10-18T21:54:07Z", "digest": "sha1:VNV3Q2HJQJN3VZXJQNUMKZOJEZADPQ7C", "length": 12920, "nlines": 249, "source_domain": "www.hindutamil.in", "title": "கூடுதலாக 508 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் | கூடுதலாக 508 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்", "raw_content": "சனி, அக்டோபர் 19 2019\nகூடுதலாக 508 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்\nபட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் கூடுதலாக 508 காலியிடங்கள் சேர்க்கப்பட்டிருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.\nஅரசு நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10,726 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் நியமிப்பதற்கான பணிகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.\nஇதற்கான இறுதி தேர்வு பட்டியல் ஜூலை 30-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக் கப்பட்டிருந்தது.\n4 நாட்கள் கடந்துவிட்டதால் தேர்வுப் பட்டியலை தேர்வர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இறுதி தேர்வுப் பட்டியல் எந்த நேரத்திலும் வெளியிடப்படலாம்.\nஇந்த நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 10,726 பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களுடன் புதிதாக 508 காலியிடங்கள் சேர்க்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்-செயலாளர் தண்.வசுந்தராதேவி திங்கள்கிழமை அறிவித் துள்ளார்.\nபட்டதாரி ஆசிரியர் நியமனம்508 காலியிடங்கள் சேர்ப்புஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு\nசாவர்க்கருக்குப் பிறகு கோட்சேவுக்கும் பாரத ரத்னா பரிந்துரை...\nஎங்களுக்கு வரும் நதி நீரை இந்தியா திசைமாற்றினால்...\nஐஎம்எப் கணிப்பு இருக்கட்டும்; இந்தியாதான் வேகமான பொருளாதார வளர்ச்சி...\nபொறியியல் மாணவர்களின் வீழ்ச்சிக்குப் பின்னுள்ள ஆசிரியர்கள் விவகாரம்\nடிசம்பருக்குள் உள்ளாட்சி தேர்தல்: விக்கிரவாண்டி பிரச்சாரத்தில் முதல்வர்...\nவலுக்கும் எதிர்ப்பு: காங்கிரஸ் நிலைப்பாடு மாறுகிறதா; மன்மோகன் சிங் பேச்சு...\nநூற்றாண்டு தொடக்க விழா கம்யூனிஸ்ட் இயக்க கொள்கைகளை...\nகிரிக்கெட் ஊழல்: முன்னாள் தென் ஆப்பிரிக்கா வீரருக்கு 5 ஆண்டுகள் சிறை\nமுக்கிய பிராண்ட்கள் உட்பட பதப்படுத்தப்பட்ட பாலில் கலப்படம், தரமின்மை: மத்திய உணவு பாதுகாப்பு,...\nவடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டு பணிகள் : சென்னை மாநகராட்சி, காவல்துறை ஒருங்கிணைப்புக் கூட்டம்\nகார்த்தியுடன் நட்பு, லோகேஷின் வித்தியாசம், படக்குழுவின் உழைப்பு: 'கைதி' அனுபவம் பகிரும் நரேன்\nவடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டு பணிகள் : சென்னை மாநகராட்சி, காவல்துறை ஒருங்கிணைப்புக் கூட்டம்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள்; சித்தா, ஆயுர்வேத, யுனானி படிப்பில்...\n7 பேர் விடுதலைக்கு ஆளுநர் மறுத்தாரா- முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும்: ஸ்டாலின்...\nநீட் ஆள்மாறாட்டத்தால் காலியான இடங்களுக்கு மாறுதல் கேட்ட தனியார் மருத்துவ மாணவர்கள் மனுக்கள் தள்ளுபடி\nகிரிக்கெட் ஊழல்: முன்னாள் தென் ஆப்பிரிக்கா வீரருக்கு 5 ஆண்டுகள் சிறை\nமுக்கிய பிராண்ட்கள் உட்பட பதப்படுத்தப்பட்ட பாலில் கலப்படம், தரமின்மை: மத்திய உணவு பாதுகாப்பு,...\nவடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டு பணிகள் : சென்னை மாநகராட்சி, காவல்துறை ஒருங்கிணைப்புக் கூட்டம்\nகார்த்தியுடன் நட்பு, லோகேஷின் வித்தியாசம், படக்குழுவின் உழைப்பு: 'கைதி' அனுபவம் பகிரும் நரேன்\nகுறைந்தபட்ச ஊதிய சட்டத்தில் திருத்தம்: அரசு தீவிரம்\nபெண் நீதிபதிக்கு பாலியல் தொந்தரவு: ம.பி. நீதிபதிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/rong-call-rally-alagiri-wait-locked/rong-call-rally-alagiri-wait-locked", "date_download": "2019-10-18T23:05:53Z", "digest": "sha1:UYHJ5VX5TUT75Q6QBPQKTTP4X6M3ZNBK", "length": 10657, "nlines": 184, "source_domain": "www.nakkheeran.in", "title": "ராங் கால் : பேரணி! காத்திருந்த அழகிரி! கதவடைத்த அறிவாலயம்! | Rong Call: Rally! Alagiri Wait! Locked up | nakkheeran", "raw_content": "\nராங் கால் : பேரணி காத்திருந்த அழகிரி\n\"ஹலோ தலைவரே, தி.மு.க. தலைவரா பொறுப்பேற்றுக்கிட்ட மு.க.ஸ்டாலின், \"இன்று புதிதாகப் பிறந்திருக்கிறேன்'னு பேசினார். அதனால், அவரது அணுகுமுறைகளில் அதற்கான அறிகுறி தெரியுதான்னு அரசியல் வட்டாரமே உற்றுப்பார்க்க ஆரம்பிச்சிருக்கு.''’ \"\"முல்லைவேந்தன், கருப்பசாமிப் பாண்டியன் போன்றோரை மறுபடியும் ஸ்டா... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅம்மா... நாங்க என்ன பாவம் செய்தோம் -பிஞ்சுகளைக் கொன்ற கூடா நட்பு\nவாடகை சைக்கிள் தினகரன்... திருட்டு வேட்டி மந்திரி...\n -வைகோ முன் முழங்கிய மாணவர்கள்\nஎன்னையே குற்றவாளியாக்கப் பார்க்கறாங்க -கதறும் வேளாண் மாணவி\n மோடி அரசால் தள்ளாடும் அச்சுத் தொழில்\n - இளையவேள் ராதாரவி (109)\nஎன்கவுன்ட்டர் நாடகத்தில் தமிழன் பலி -நேரில் பார்த்தவரின் பகீர் சாட்சி\nகாடு முழுக்க ஆக்கிரமித்த ஈஷா\nஅம்மா... ந��ங்க என்ன பாவம் செய்தோம் -பிஞ்சுகளைக் கொன்ற கூடா நட்பு\nவாடகை சைக்கிள் தினகரன்... திருட்டு வேட்டி மந்திரி...\n“உலகிற்கு தெரிய வேண்டும்...”- ரஜினி படம் குறித்து நிவேதா தாமஸ் ட்வீட்\nசிம்புவின் நெருங்கிய நண்பர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து...\n\"சில்லற மாதிரி பேசாதீங்க.\"- பிகில் பட விவகாரம் குறித்து கே.பி. செல்வா உருக்கம்\nவிவசாயிகளுக்கு கட்டிடம் கட்டி கொடுத்த விஜய்சேதுபதி...\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\nநகைக் கொள்ளையர்கள் கொடுத்த வாக்குமூலம்.. பதட்டத்தில் தமிழ், தெலுங்கு நடிகைகள்..\nமுகத்தை சர்ஜரி செய்து தமிழக போலீசுக்கு அல்வா கொடுத்த கொள்ளையன் முருகன்\nஅந்த அரசியல்வாதி தான் காரணம்...அந்த நபர் பெயரை வெளியிடும் ஆண்ட்ரியா...அதிர்ச்சியில் சினிமாத்துறை\nசில்லைரை இல்லயேப்பா...பரவால்ல அப்புறம் வாங்கிக்கிறேன்...இடைத்தேர்தல்அதிர்ச்சி ரிப்போர்ட்\nபதில் தெரியாத ஒரு கேள்வி...7 கோடியை இழந்த இன்ஜினியர்\nநீங்கள் இங்கு வாக்கு கேட்கக்கூடாது...சமாளிக்க முடியாமல் திணறும் அதிமுக\nஇடைத்தேர்தல் முடியட்டும் நான் யாருன்னு காட்டுறேன்...15 எம்.எல்.ஏ.க்கள் இருக்காங்க...அதிர்ச்சியில் எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil-auction.com/lk/browse/cat/__468.html", "date_download": "2019-10-18T21:18:20Z", "digest": "sha1:U2GB26D7STLQZJTDXQ2ZADD6CQILD7ZS", "length": 49477, "nlines": 836, "source_domain": "www.tamil-auction.com", "title": "பொ௫ட்களின் வகைகள் > ஆடை-ஆபரனங்கள் > ஆடைகள் > பெண்கள் | Tamil-Auction", "raw_content": "\nஉங்கள் Ideas விற்க (1)\nஉடல்நலம் & அழகு (42)\nவெள்ளி & வெள்ளி தட்டு\nகணினி & வீடியோ விளையாட்டுகள் (1)\nகுழந்தைகள் / Baby (10)\nகை தொலைபேசி ஆபரனங்கள் (32)\nகை தொலைபேசி ஹேன்செட்ஸ் (11)\nதொலைபேசிகள் & பாகங்கள் (1)\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் (3)\nபூனை மரங்கள் மற்றும் தளபாடங்கள் (1)\nத பெல் / மணி\nதானியம் பெட்டிகள் & தவணைகள்\nபாறைகள், உலோகங்கள் & புதைபடிவங்களிலிருந்து\nமந்திரம் & நாவல்டி உருப்படிகள்\nஒரு அறுவடையில் கிடைக்கும் திராட்சை பழங்கள்\nகலை, கட்டிடக்கலை & புகைப்படம் எடுத்தல்\nசமையல், உணவு மற்றும் மது\nவணிக மற்றும் முதலீட்டு (1)\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி (108)\nசிறிய வீட்டு உபகரணங்கள் (7)\nவீடியோ எடிட்டிங் சாதனம் (1)\nகை தொலைபேசி & ஆபரனங்கள்\nவணிகம் & தொழில் (1)\nவணிக திட்டம் & ஆலோசனைகள் (1)\nகார் டயர்கள் & சக்கரங்கள் (2)\nஆடை & ஆபரனங்கள் (4)\nஒரு அறுவடையில் கிடைக்கும் திராட்சை பழங்கள்\nகுழந்தைகள் அணியும் வண்ண தொப்பி குழந்தைகள் & Beanbag டாய்ஸ்\nசிறிய சமையலறை உபகரணங்கள் (66)\nசிறிய வீட்டு உபகரணங்கள் (18)\nபாத்திரம் கழுவும் இயந்திரங்கள் (2)\nதேடல் தகவல்கள் ஆப்பிள் 1984 \"ஆப்பிள்\" மற்றும் \"1984\"\nஎடுத்துக்காட்டாக: \"Apple Lisa\" \"Apple Lisa\" 13 \"13\" என்ற உருப்படி அல்லது உருப்படி ஐடி \"13\"\nஉங்கள் Ideas விற்க (1)\nஉடல்நலம் & அழகு (42)\nகணினி & வீடியோ விளையாட்டுகள் (1)\nகுழந்தைகள் / Baby (10)\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் (3)\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி (108)\nவணிகம் & தொழில் (1)\nபொ௫ட்களின் வகைகள் > ஆடை-ஆபரனங்கள் > ஆடைகள் > பெண்கள்\nஉங்கள் Ideas விற்க 1\nஉடல்நலம் & அழகு 42\nகணினி & வீடியோ விளையாட்டுகள் 1\nகுழந்தைகள் / Baby 10\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் 3\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி 108\nவணிகம் & தொழில் 1\nதேடும் பொ௫ளின் மேலதிக விளக்கங்கள் முடிவடைந்த பொ௫ட்கள்\nஉடனடிக் கொள்முதல்/ஏலத்திலும் ஆரம்பிக்கப்பட்ட பொ௫ட்களைத் தேட \"உடனடிக் கொள்முதல்\" விலையிலுள்ள பொ௫ட்களைத் தேட சீட்டு ஏலம் மட்டும் விளம்பரங்களுக்கு மட்டுமே\nநீங்கள் தேடும் பொ௫ளின் பிரிவை தேர்ந்தெடுக்கவும்: > பெண்கள் அன்பளிப்பு பொருட்களை அனுப்பவும் அலுவலகம் ஆடை-ஆபரனங்கள் இசை இசை-வீடியோ உங்கள் Ideas விற்க உங்கள் படத்தை வாங்க உடல்நலம் & அழகு உணவுவகை ஓவியங்கள் கணினி & வீடியோ விளையாட்டுகள் கணினி மென்பொருள் குழந்தைகள் / Baby கையடக்க தொலைபேசி சிறுவர் விளையாட்டு பொருட்கள் சுற்றுலா செல்லப்பிராணிகள் சேகரிப்பு தொலைக்காட்சி, வீடியோ நகை நாணயங்கள் நாணயங்கள்-முத்திரைகள் நிலைச்சொத்து பழங்கால பொருட்கள் பார்சல் சேவை புத்தகங்கள் மின்னணுவியல் & புகைப்பட க௫வி மொத்த விற்பனை வணிகம் & தொழில் வாகனங்கள் விளையாட்டு விளையாட்டு பொருட்கள் வீட்டில்-தோட்டம் வீட்டு உபகரணங்கள்\nஉங்களுக்கு வி௫ம்பிய விலைக்குள் இ௫ந்து (GBP):\nபொ௫ட்கள் முடியும் காலம்: இன்று நாளை 3 நாட்களில் 5 நாட்களில்\nவிற்பனையாளரின் பயனர் பெயர் மூலம் தேட:\nவர்த்தக மற்றும் சிறிய வணிகம்\nநாடு: Mauritania Montserrat Seychelles ஃபிஜி அங்கியுலா அங்கோலா அஜர்பைஜான் அண்ட்டார்க்ட்டுக்கா கண்டம் அன்டோரா அமெரிக்க சமோவா அமெரிக்கா அயர்லாந்து அரூபா அர்ஜென்டீனா அல்ஜீரியா அல்பேனியா ஆன்டிகுவா மற்றும் பார்புடா ஆப்கானிஸ்தான் ஆர்மீனியா ஆஸ்திரியா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இந்தோனேஷியா இலங்கை இஸ்ரேல் ஈக்வடார் உகாண்டா உக்ரைன் உருகுவே உஸ்பெகிஸ்தான் எகிப்து எக்குவடோரியல் கினி எத்தியோப்பியா எரித்திரியா எல் சால்வடார் எஸ்டோனியா எஸ்டோனியா ஏமன் ஏர்ட் MC டொனால்ட் தீவுகள் ஐக்கிய அரபு குடியரசு ஐஸ்லாந்து ஓமன் கஜகஸ்தான் கத்தார் கனடா கம்போடியா கயானா காங்கோ காங்கோ, ஜனநாயக குடியரசு கானா காம்பியா கினியா கினியா பிசாவு கிரிபட்டி கிரீன்லாந்து கிரீஸ் கிரெனடா கிரேட் பிரிட்டன் கிர்கிஸ்தான் கிறிஸ்துமஸ் தீவு கிழக்கு திமோர் குக் தீவுகள் குரோஷியா குவாதமாலா குவாம் குவைத் கென்யா கொரியா (தென்) கொலம்பியா கேபன் கேப் வேர்டே கேமன் தீவுகள் கேமரூன் கோகோஸ் (கீலிங்) தீவுகள் கோட் டி ஐவரி கோமரோஸ் கோஸ்டா ரிகா க்வாதேலோப் சமோவா (சுயேட்சை) சவுதி அரேபியா சாட் சான் மரீனோ சாம்பியா சாலமன் தீவுகள் சிங்கப்பூர் சியரா லியோன் சிலி சுவிச்சர்லாந்து சூரினாம் செக் குடியரசு செனகல் செயிண்ட் கிட்ஸ் மற்றும் நேவிஸ் செயிண்ட் லூசியா செயின்ட் வின்சென்ட் மற்றும் Gr செயின்ட் ஹெலினா செர்பியா சொமாலியா சைப்ரஸ் ஜப்பான் ஜமைக்கா ஜிப்ரால்டர் ஜிம்பாப்வே ஜெர்மனி ஜோர்ஜியா ஜோர்டான் டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகள டான்சானியா டிரினிடாட் மற்றும் டொபாகோ டுனிசியா டென்மார்க் டொமினிகன் குடியரசு டொமினிகா டோகோ டோக்கெலாவ் டோங்கா தாஜிக்ஸ்தான் தாய்லாந்து திஜிபொதி துருக்கி துர்க்மெனிஸ்தான் துவாலு தென் ஆப்ரிக்கா தெற்கு ஜார்ஜியா மற்றும் தெற்கு தைவான் நமீபியா நவ்ரூ நார்வே நிகராகுவா நியுவே நியூசிலாந்து நெதர்லாந்து நெதர்லாந்து அண்டிலிசு நேபால் நோர்போக் தீவு நைஜர் நைஜீரியா பனாமா பரோயே தீவுகள் பல்கேரியா பஹாமாஸ் பஹ்ரைன் பாக்கிஸ்தான் பாப்புவா புதிய கினியா பாரகுவே பார்படாஸ் பாலவ் பிட்கன் தீவுகள் பின்லாந்து பிரஞ்சு கயானா பிரஞ்சு தென் பகுதிகள் பிரஞ்சு பொலினீசியா பிரான்ஸ் பிரிட்டிஷ் இந்திய பெருங்கடல் ம பிரின்ஸிபி பிரேசில் பிலிப்பைன்ஸ் பீங்கான் புதிய கலிடோனியா புருண்டி புருனே டருஸ்ஸலாம் புர்கினா பாசோ பூட்டான் பெனின் பெரு பெர்முடா பெலாரஸ் பெலிஸ் பெல்ஜியம் பொலிவியா போக்லாந்து தீவுகள் போட்ஸ்வானா போர்த்துக்கல் போலந்து போவெட் தீவு போஸ்னியா மற்றும் ஹெர்ஸ்கோவின மகாவ் மங்கோலியா மடகாஸ்கர் மத்திய ஆபிரிக்க குடியரசு மயோட்டே மறு இணக்கம் மலேஷியா மாசிடோனியா மார்டினிக் மார்ஷல் தீவுகள் மாலத்தீவு மாலாவி மாலி மால்டா மால்டோவா, குடியரசு மிக்குயிலான் மியன்மார் மெக்ஸிக்கோ மொசாம்பிக் மொனாக்கோ மொரிஷியஸ் மொரோக்கோ மேயன் தீவுகள் மேற்கு சஹாரா மைக்குரோனீசிய, கூட்டாட்சி நாட ரஷியன் கூட்டமைப்பு ரிக்கோ ருமேனியா ருவாண்டா லக்சம்பர்க் லாட்வியா லாட்வியா லாவோ மக்கள் ஜனநாயக குடியரசு லிச்சென்ஸ்டீன் லிதுவேனியா லிதுவேனியா லெசோத்தோ லெபனான் லைபீரியா வங்காளம் வடக்கு அயர்லாந்து வடக்கு மரியானா தீவுகள் வனுவாட்டு வர்ஜின் தீவுகள் (பிரிட்டிஷ்) வாலிஸ் மற்றும் ஃப்யுடுனா தீவுக வியத்நாம் வெனிசுலா வெர்ஜின் தீவுகள் (ஐக்கிய அமெரி வேல்ஸ் ஸ்காட்லாந்து ஸ்பெயின் ஸ்லோவாக்கியா ஸ்லோவேனியா ஸ்வாசிலாந்து ஸ்வீடன் ஹங்கேரி ஹாங்காங் ஹாண்டுராஸ் ஹெய்டி ஹோலி சீ (வாடிகன் நகரம் மாநிலம\nஜிப் / அஞ்சல் குறியீடு:\nSuja Fashion world (வல்வெட்டித்துறையில்)\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\n+ 3,65 GBP கப்பல் போக்குவரத்து\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nவரிசை: ஏறு வரிசையில் ஏலங்கள் விரைவாக முடிவுறும் இறங்கு வரிசையில் ஏலங்கள் விரைவாக முடிவுறும் ஏறு வரிசையில் தலைப்பில் இறங்கு வரிசையில் தலைப்பில் விலை ஏறுவரிசை விலை இறங்குகிறது ஏறுவரிசை கடைசியாக அமைக்கப்பட்டுள்ளது கடைசி செட்டு இறங்குகிறது\nஒ௫ பக்கத்தில் எத்தனை பொ௫ட்கள் காண்பிக்கணும்:\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nநல்ல லாபம் தரும் தொழில் கவணத்தை செலுத்தி செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் தொழிலில்###நேர்மையும் அவசியம் வளர்த்துக்கொள்ளுங்கள் நல்ல தரமான தொழிலை செய்தோம் எ���்றால் வியாபாரம்###சிறந்து விளங்கும் எப்போதுமே சந்தைப் படுத்தும் தொழ [மேலும்...]\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nSuja Fashion world (வல்வெட்டித்துறையில்)\nவல்வெட்டித்துறையில் பெண்கள் மட்டும் சிறுவர்களுக்கான ஆடைகளின் பிரமாண்டமான காட்சி அறை SUJA FASHION WORLD குறைந்த விலையில் தரமான ஆடைகளை இங்கே பெற்றுக்கொள்ள முடியும். Nediyakadu Pillayar KovilValvettithurai.07715089490212265734 [மேலும்...]\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\n+ 3,65 GBP கப்பல் போக்குவரத்து\n+ 2,98 GBP கப்பல் போக்குவரத்து\nபதிப்புரிமை © 2012-2019 தமிழ் ஏலம்\n(நேர வலையத்தில்: Dublin, Europe)\n291 பதிவு செய்த பயனர்கள் | 681 இன்று பார்வையிட்ட பயனர்கள் | 14 இப்போது இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் | 625 செயலில் உள்ள பொருட்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinachsudar.com/?p=14160", "date_download": "2019-10-18T20:47:32Z", "digest": "sha1:KWZBV73GRPTTKZDHAAJ6FJ72JKLDPBFV", "length": 7084, "nlines": 91, "source_domain": "www.thinachsudar.com", "title": "எதிர்வரும் 9 இல் வெளியாகிறது மேட்டுக்குடியின் கூப்பாடு குறுந்திரைப்படம். | Thinachsudar", "raw_content": "\nHome ஈழத்து செய்திகள் எதிர்வரும் 9 இல் வெளியாகிறது மேட்டுக்குடியின் கூப்பாடு குறுந்திரைப்படம்.\nஎதிர்வரும் 9 இல் வெளியாகிறது மேட்டுக்குடியின் கூப்பாடு குறுந்திரைப்படம்.\nஈழத்தில் பல குறுந்திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன பல படங்கள் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளன, அந்த வகையில் ஏப்ரல் 9ம் திகதி வெளிவர இருக்கும் மேட்டுக்குடியின் கூப்பாடு எனும் சமூக அக்கறையுடைய குறுந்திரைப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.\nரிஷாந் இயக்கியுள்ள இக் குறும்படத்தில் ரஞ்சித் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர்களாக நிரஞ்சன் மற்றும் டொறின்ஷன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர் மேலும் படத்தொகுப்பினை A One Media மேற்கொண்டுள்ளது.\nஇந்த குறுந்திரைப்படத்தைப்பற்றி இயக்குனர் ரிஷாந் கூறுகையில் இந்த திரைப்படமானது வவுனியாவின் வளர்ச்சியை தடுக்கும் காரணிகளை மையப்பொருளாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது, அத்துடன் மேட்டுக்குடியின் கூப்பாடு வவுனியா மக்கள் அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம் எனவும் கூறியுள்ளார்.\nஅத்துடன் இந்த திரைப்படத்தை உருவாக்க உதவிய நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்ததோடு இந்த திரைப்படத்தை எதிர்வரும் 09-04 2018 அன்று you tube இல் வெளியிட உள்ளதாக���ும் அவர் மேலும் கூறியுள்ளார்.\nமேட்டுக்குடியின் கூப்பாடு வெற்றி பெற thinachsudar.com இன் வாழ்த்துக்கள்.\nமீண்டும் வென்றது ரணிலின் ராஜதந்திரம், வாக்கெடுப்பில் பிரதமர் ரணில் அபார வெற்றி.\nதமிழ்நாட்டில் ஈழத்தமிழர்களுக்கென தனியான பல்கலைக்கழகம் அமைக்கும் கருணாஸ். அடிக்கல் நாட்டும் வடக்கு முதல்வர்\n11 வயது சிறுவனிற்கு கிளிநொச்சியில் விசமிகள் செய்த செயல்-பொலிஸார் வலைவீச்சு\nஇலங்கை முஸ்லீம் மாணவனுக்கு எதிராக அவுஸ்திரேலிய பொலிஸார் சுமத்திய பயங்கரவாத குற்றச்சாட்டுக்கள் மீளப்பெறப்பட்டிருந்தது.\nகொழும்பு வாழ் மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gospelfoto.sk/index.php?/category/27/posted-monthly-list-2012-11&lang=ta_IN", "date_download": "2019-10-18T22:17:22Z", "digest": "sha1:ZY37H5XFYILN7NL3FQVFY3RXHOZW5BYR", "length": 5328, "nlines": 131, "source_domain": "gospelfoto.sk", "title": "Slovenský gospel / VerimPane2008 | Gospelfoto.sk", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nபதிந்த தேதி / 2012 / நவம்பர்\nமுதல் | முந்தைய | 1 2 3 ... 72 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://madhimugam.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A/", "date_download": "2019-10-18T21:47:19Z", "digest": "sha1:FY2JGY54MCFBWSVZZFKNORCHTF5U23FI", "length": 84168, "nlines": 412, "source_domain": "madhimugam.com", "title": "அனுமதியின்றி மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்லக் கூடாது: பள்ளிக்கல்வித்துறை கடும் கட்டுப்பாடுகள் | Madhimugam", "raw_content": "\nமக்களவைத் தேர்தல் நேர்மையான காவலருக்கும், ஊழல்வாதிக்கும் இடையிலான போட்டி பிரதமர் மோடி\nமோடிக்கு எதிராக மாநிலக் கட்சிகள் ஒன்றிணைவோம்: ஆ.இராசா\nசென்னை விமானநிலையத்தில் 40கிலோ தங்கம் பறிமுதல்:வருமான வரிதுறை அதிரடி சோதனை\nநாகை அருகே சரக்கு வேன் கவிழ்ந்த விபத்தில் மூன்று பேர் பலி\nசென்னையில் திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nராமநாதபுரத்தில் 100 % வா���்குப்பதிவுக்கான விழிப்புணர்வு: 3000 பேர் பங்கேற்ற மனிதச் சங்கிலி\nநோபால் விவகாரத்தில் விதிகளை மீறியதால் தோனிக்கு 50 சதவீத அபராதம்\nபாகிஸ்தானின் காய்கறிச் சந்தையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 16 பேர் பலி\nராஜஸ்தான்க்கு எதிரான ஆட்டத்தில் சென்னை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி\nஜெட் ஏர்வேஸ் நிறுவனம், தனது பன்னாட்டு விமான சேவையை, ரத்து செய்திருக்கிறது\nதேர்தல் விதியை மீறியதாக அ.ம.மு.க துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மீது வழக்கு\nசேலம் சென்னை 8 வழி சாலை உயர்நீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசு ஏற்று கொள்ள வேண்டும்:நல்லகண்ணு\nபயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறையை அமல்படுத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nமாசடைந்த 351 நதிகளை தூய்மைப்படுத்த மத்திய கண்காணிப்பு குழு அமைத்தது பசுமை தீர்ப்பாயம்\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி பொன்.மாணிக்கவேல் நியமனம் குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு\nமத்தியில் வலிமையான ஆட்சி அமைய அதிமுகக்கு ஆதரவளிக்க வேண்டும்:எடப்பாடி பழனிசாமி\nபுயல் பாதித்தபோது வராத மோடி, தேர்தலுக்காக தமிழகம் வருகிறார்: மு.க. ஸ்டாலின்\nமக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவில் சுமார் 60 சதவீத வாக்குகள் பதிவு\nதி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி இன்று உரை\nதங்கத்தின் விலை பவுன் ஒன்றுக்கு 128 ரூபாய் குறைந்துள்ளது\nஅறந்தாங்கியில் புதுப்பிக்கப்பட்ட பெரியார் சிலைக்கு திமுக உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்\n12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் ஏப்ரல் 19ல் வெளியாகும்:அரசுதேர்வுத்துறை அறிவிப்பு\nஇராமநாதபுரம் மாவட்ட்த்தைச் சேர்ந்த தேர்தல் பணி ஊழியர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்\nவிக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் இன்று கைது\nஉத்தரபிரதேசம் மாநிலம், ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி வேட்பு மனு தாக்கல்\nராகுலை லேசர் குண்டு மூலம் கொல்ல முயற்சி, காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் பரபரப்பு\nஆந்திராவில் வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு,மறுதேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்திற்கு சந்திரபாபு நாயுடு கடிதம்\nஅறிவியல் உலகின் பல ஆண்டு கனவு திட்டமான கருந்துளையின் முதல் புகைப்படம் வெளியீடு\n341 ஹைட்ரோ கார்பன் கிணறுகள��� அமைக்க அனுமதிக்கோரி வேதாந்தா, ஓ.என்.ஜி.சி நிறுவனங்கள் மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளன\nஅமரவாதி வாக்குச்சாவடியில் சந்திரபாபு நாயுடு, தேர்தலுக்கான வாக்கினை பதிவு செய்தார்\nஆஸ்திரேலியாவில் மே 18-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும்: பிரதமர் ஸ்காட் மாரிசன் அறிவிப்பு\nவேலூர் ஆவின் நிறுவனத்தில் ஒன்றரை லட்சம் லிட்டர் பால் மோசடி\nமுதல்கட்ட தேர்தல் நடைபெறும் 91 தொகுதிகளில் காலை 9 மணி நிலவரப்படி 11சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது\nதமிழிகத்தில் மொத்தம் உள்ள 67,720 வாக்குச்சாவடிகளில் 7,780பதற்றமானவை:சத்யபிரத சாகு\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு\nதனக்கும் சென்னை ரசிகர்களுக்கும் இடையேயான உறவு மிகவும் சிறப்பு வாய்ந்தது: டோனி\nஜாலியன் வாலாபாக் படுகொலை:பிரிட்டன் அரசு வருத்தம்\nகோவை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட காவலர்களுக்கு தபால் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது\nவிஷூ பண்டிகையை முன்னிட்டு சபரிமலை கோவில் நடை திறப்பு\nஏழை மக்களுக்கு, மத்திய, மாநில அரசுகள் சார்ந்த வேலை வழங்கப்படும்:மாயாவதி\nவரும் தேர்தலில் பா.ஜ ஆட்சி முடிவுக்கு வரும்: மம்தா பானர்ஜி\nஜனநாயகத்தை வலுப்படுத்த மக்கள் வாக்களிக்க வேண்டும்: ஆணையர் சுனில் அரோரா வேண்டுகோள்\nதமிழகத்தில் உள்ள ஆறுகள் மற்றும் ஓடைகளில் எத்தனை தடுப்பணைகள் கட்ட முடியுமோ அத்தனை கட்டப்படும்: எடப்பாடி பழனிசாமி\nமோடி, எடிப்பாடி அரசுகளை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nதமிழகத்தில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி நாளை பிரசாரம்\n91 மக்களவை தொகுதிகள், 4 மாநில சட்டசபை தொகுதிகளில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு\nதங்கத்தின் விலை பவுன் ஒன்றுக்கு 8 ரூபாய் அதிகரித்துள்ளது.\nகாட்பாடியில் 11 கோடி ரூபாய் சிக்கிய விவகாரத்தில், கதிர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு\nதேர்தல் முடியும் வரை பி.எம். நரேந்திர மோடி திரைப்படத்துக்கு தடை\nஅ.தி.மு.க. க்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க. மாநில துணை தலைவர் பொங்கலூர் மணிகண்டன் விலகல்\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் ஒருவர் கைது\nஇஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ வெற்றி\nபிரெக்சிட்டை தாமதப்படுத்தும் மசோதாவுக்கு பிரிட்டன் ராணி ஒப்புதல்\nக���ஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் கைது\nபிரதமர் மோடியின் பேச்சு குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு\nமகள் திருமணத்திற்காக 6 மாதம் பரோல் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி மனு\nஅமேதியில் ராகுல் காந்தி இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்தார்\nமெரினாவில் கலைஞருக்கு இடம் ஒதுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி மறுத்துவிட்டார்:மு.க.ஸ்டாலின்\nதிருவள்ளூர் வாகனச் சோதனையில் 175 கிலோ தங்கம் பறிமுதல்\nஜெட் ஏர்வேஸ் தலைமை செயல் அதிகாரிக்கு,விமானிகள் சங்க வழக்கறிஞர் நோட்டீஸ்\nரபேல் போர் விமான வழக்கில், சீராய்வு மனுக்களை ஆய்வு செய்யக்கூடாது: மத்திய அரசு கோரிக்கை: உச்சநீதிமண்றம் மறுப்பு\nகொல்கத்தாக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\nஉலக பயங்கரவாதத்தின் தலைமை அமெரிக்கா ஈரான் அதிபர் ரவுஹானி குற்றச்சாட்டு\nஉடல் நலக்குறைவு காரணமாக குமரி அனந்தன் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்\nதர்மபுரியில் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவோம்: கமலஹாசன்\nவிவசாயிகளை கண்டு கொள்ளாத பிரதமர் மோடி, தேர்தல் வந்தவுடன் விவசாயிகளை பற்றி கவலைப்படுகிறார்: உதயநிதி\nமோடி ராமர் கோவில் கட்டாதது ஏன்\nதமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளுக்கு மே 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும்:ஆணையம் அறிவிப்பு\nமாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில், பா .ஜ.க எம்.எல்.ஏ சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர்\nகாங்கிரஸ் ராகுல் காந்தி வரும் 12ம் தேதி தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்: கே.எஸ். அழகிரி\nசிறு குறு தொழில்களின் நலனுக்காக ஜி.எஸ்.டி.வரி எளிமையாக்கப்பட்டுள்ளது: பிரதமர் மோடி\nஇந்து மதத்திற்கு மட்டுமல்ல, எந்த மதத்திற்கும் திமுக எதிரிஅல்ல;மு.க.ஸ்டாலின்\nஆந்திரா, தெலுங்கான, உத்தரபிரதேசம் மாநிலங்களில் நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு\nதங்கத்தின் விலை பவுன் ஒன்றுக்கு 72 ரூபாய் குறைந்துள்ளது\nநதிகள் இணைக்கப்படும் என்ற பாஜகவின் தேர்தல் அறிக்கை வரவேற்கத்தக்கது: நடிகர் ரஜினிகாந்த்\nகருணாநிதியின் நினைவிடத்திற்கு இடம் கொடுக்காத அதிமுக,அவரதுமறைவையும் கொச்சை படுத்துகின்றனர்: மு.க.ஸ்டாலின்\nவாக்குப்பதிவிற்கு 48 ��ணி நேரம் முன்பு வரை தொலைக்காட்சிகளில் விளம்பரம் வெளியிடலாம்:சத்யபிரதா சாகு\nதமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மே 19-ம் தேதி இடைத்தேர்தல்:தேர்தல் ஆணையம்\nபாஜகவுக்கு நாட்டில் இடம் இல்லை என்பதை வரும் தேர்தலில் மக்கள் உணர்த்த வேண்டும்: கனிமொழி\nதாழம்பூர் கல்லூரியில் தமிழ் கலாச்சாரம் மற்றும் ஆங்கில பயிற்சி:சூடானை சேர்ந்த ஆசிரியர், அதிகாரிகள் கலந்துகொண்டனர்\nபாஜகவுக்கு சாதகமாக கள நிலவரம் இனி மாறும் தமிழிசை சௌந்தரராஜன்\nகாவி அணிந்த பாஜகவினர்,வெள்ளை உடை அணிவதாக; கரு. பழனியப்பன்\nஎடப்பாடி பழனிசாமி நாவடக்கத்துடன் பேச வேண்டும்:திருச்சி சிவா எச்சரிக்கை\nதிருவண்ணாமலை அருகே கர்ப்பிணி உயிரிழந்த்தற்கு தவறான சிகிச்சையே காரணம்:உறவினர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்\nகோவை அருகே கண்டெய்னர் லாரியில் பணம் இருப்பதாகக்கூறி பொது மக்கள் முற்றுகை\nபாலியல் தொல்லை குறித்து புகார் தெரிவிக்க கட்டணமில்லா இலவச தொலைபேசி எண்: உயர்நீதிமன்றம் உத்தரவு\nதங்கத்தின் விலைபவுன் ஒன்றுக்கு 24 ரூபாய் அதிகரித்துள்ளது\nரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு மோடி விதிகளை மீறி சலுகை அளித்துள்ளார்\nதிருவள்ளூர் அருகே 80லட்ச ரூபாய் ரொக்கம் பறிமுதல்\nசென்னை சேப்பாக்கத்தில் சென்னை அணியும் கொல்கத்தா அணியும் மோதுகின்றன\nஈரான் நாட்டின் பாதுகாப்பு படையை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது\nசன்ரைசர்ஸ் ஐதராபாத்யை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் வெற்றி\nபட்டக் காடுகளில் அனுமதியின்றி தீ வைப்பவர்கள் மீது வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்:வனஆர்வலர்கள் கோரிக்கை\nமக்களவைத் தேர்தலில் மதிமுக, விடுதலை சிறுத்தைகள் வெற்றி பெற வேண்டும்: திருமுருகன் காந்தி\nநிஜாமாபாத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களை மட்டுமே பயன்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு\nமுதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது\nஆப்கானிஸ்தானில் 100 தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அரசு வேலைகளுக்கான தேர்வு விண்ணப்ப கட்டணம் ரத்து செய்யப்படும்:ராகுல் காந்தி\nமுதல்வரின் காரை பின்தொடர்ந்து வந்த வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி இருந்த 17 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல்\nமக்களவை தொகுதிகளில் மட்டுமல்ல சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்:பிரேமலதா விஜயகாந்த்\nகோவையில் 1 கோடியே 76 லட்சம் பணம்,துப்பாக்கி உள்ளிட்டவை பறிமுதல்\nவெள்ளை காகிதத்தில் கருப்பு மையால் அச்சிடபட்ட ஜவுளிகடை விளம்பரம்,பாஜக தேர்தல் அறிக்கை: கே எஸ் அழகிரி\nகோவை மக்களவை தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டது\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் பெயர்,சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது\nசென்னை மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் தங்கம் பறிமுதல்\nஉடுமலை அணையில் தவறி விழுந்த தாயும் மகனும் பலி\nமாலத்தீவு தேர்தல்: முன்னாள் அதிபர் முகமது நஷீத் கட்சி வெற்றி\nவிவசாயிகளுக்கு நிதியுதவி திட்டம் விரிவுபடுத்தப்படும்:பாஜக தேர்தல் அறிக்கை\nவிஜய் மல்லையாவின் கோரிக்கையை பிரிட்டன் உயர்நீதிமன்றம் நிராகரித்தது\nவாக்கு இயந்திர ஒப்புகைச்சீட்டில் 5 சதவீதத்தை எண்ண வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nதந்தை பெரியார் சிலையின் தலை சிதைக்கப்பட்டிருப்பதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nமக்களவைத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு\nஇந்தியா பெற்றுள்ள முன்னிலை ஏழுமலையான் அருளால் தொடர வேண்டும்:யோகி ஆதித்யநாத்\nடிக்-டாக் செயலி தடைக்கு எதிரான வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஒவ்வொரு போட்டியிலும் ஏற்படும் தோல்விக்கு நொண்டிசாக்கு சொல்ல முடியாது: விராட் கோலி\nமதுரை சித்திரைத் திருவிழா கோலாகலமாக தொடங்கியது\nகடைகளை அகற்றுவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணை ரத்து:உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅறந்தாங்கியில் தந்தை பெரியார் சிலை உடைப்பு:வைகோ கண்டனம்\nதமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது: சென்னை வானிலை ஆய்வு மையம்\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி\nஅதிமுக தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றியுள்ளது: ஓ. பன்னீர்செல்வம்\nதேர்தல் செலவின சிறப்பார்வையாளர் மதுமகாஜன் திடீர் டெல்லிக்கு பயணம்\nஇந்தியா முழுவதும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு அலை உருவாகியுள்ளது: இந்திய கம்யூனிஸ்ட் சுதாகர் ரெட்டி\nபொள்ளாச்சிய���ல் கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nதங்கத்தின் விலை பவுன் ஒன்றுக்கு 104 ரூபாய் அதிகரித்துள்ளது\nகோவை மாணவி படுகொலை, கோபத்தை ஏற்படுத்துகிறது:கமல்ஹாசன்\nமத்தியில் நிலையான ஆட்சி அமைய தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள்: எடப்பாடி பழனிச்சாமி\nபாகிஸ்தானின் கருத்து: இந்தியா மறுப்பு\nஅனைவருக்கும் கான்கீரிட் வீடுகள் கட்டித் தரப்படும்: உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி\nமத்தியில் அரசு அமைப்பதில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை வகிக்கும்: மம்தா பானர்ஜி\nபாரதிய ஜனதா அதனுடைய வெறுப்பு அரசியலால் தோல்வி அடையும்:மாயாவதி\nமுதன்முறையாக தயாரிக்கப்பட்ட தனுஷ் பீரங்கி: இந்திய ராணுவத்தில் இணைப்பு\nதேர்தலுக்குப் பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்படும்: மு.க.ஸ்டாலின் நம்பிக்கை\nஜம்மு-காஷ்மீர், நெடுஞ்சாலையில் வாரத்தில் இரு நாட்கள் பொது வாகனங்களுக்கு தடை: எதிர்க்கட்சிகள் கண்டனம்\nஇந்தியா மீண்டும் ஒருமுறை தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது: ஷா மெஹ்மூத் குரைஷி\nதமிழிசை, தாமரையை சாக்கடையில் நட்டால் எப்படி மலரும் -கே.எஸ். அழகிரி\nகிறித்துவ வன்னியர்களை எம்பிசி பட்டியலிலும்,கிறித்துவ ஆதிதிராவிடர்களை எஸ்சி பட்டியலிலும் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக முதல்வர் உறுதி\nமேல்மருவத்தூரில் 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு பங்காரு அடிகளார் வழங்கினார்\nதூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு அஞ்சல் வாக்கு பதிவு தொடங்கியது\nமக்களுக்கு வாக்குறுதி அளிக்கும்போது தீவிர ஆலோசனை செய்யப்படும்:கே. எஸ் அழகிரி\nசென்னையில் அகில இந்திய சேவல் கண்காட்சி நடைபெற்றது\nஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய 2 குண்டு வெடிப்பில் 3 பேர் பலி\nஈரோடு மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி ஈரோடு வ.உ.சி பூங்காவில் வாக்கு சேகரித்தார்\nதேர்தல் நாளில் அனைத்து தனியார் நிறுவனங்களும் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும்:சத்ய பிரதா சாஹு\nதிருவண்ணாமலை அருகே 4 ஆயிரம் ஜெலட்டின் குச்சிகள் சிக்கின: தேர்தல் படையினர் அதிரடி சோதனை\nதூத்துக்குடியில் 236 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை,கூடுதல் பாதுகாப்பு ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளது: சந்திப் நந்தூரி\nஇந்தோனேசியாவில் இன்று காலை நிலநடுக்கம்\nபிரதமர் மோடி,ராகுல், தேனியில் பிரசாரம்: தமிழக தேர்தல் களம் விறுவிறுப்பு\nமத்தியப்பிரதேச முதல் அமைச்சரின் அதிகாரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை\nகோவையில் மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் உறவினர் ஒருவர் கைது\nதங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\nபஞ்சாப்க்கு எதிரான ஆட்டத்தில் சென்னை 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nஉலக வங்கியின் புதிய தலைவர் டேவிட் மால்பாஸ்\nபொதுப்பட்டியல் கல்வியை மத்திய பட்டியலுக்கு மாற்ற பாஜக முயற்சி: துணைவேந்தர்கள் குற்றச்சாட்டு\nநூறு சதவிகிதம் வாக்களிப்பது தொடர்பாக பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு\nமத்திய மாநில அரசுகளை வீட்டுக்கு அனுப்பும் தேர்தல் இது: ஆ.இராசா\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமராக்குவோம்: குஷ்பு உறுதி\nமத்திய மாநில ஆட்சிகளை வீட்டுக்கு அனுப்பும் காலம் நெருங்கி விட்டது: கனிமொழி\n மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தமிழகத்தில் இன்று பிரச்சாரம்\nஅதிமுக தமிழகத்திற்கு தேவையான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது:ஓ. பன்னீர்செல்வம்\nராகுல் காந்தி, 6000 ரூபாய் உதவித் திட்டத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளது:மு.க.ஸ்டாலின்\nதங்கம், வெள்ளி விலை நிலவரம்\nஅப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் 10 பேருக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன்\nநடுத்தர மற்றும் சராசரி மக்கள் மீது காங்கிரஸ் அரசு வரிச்சுமையை ஏற்றாது:ப.சிதம்பரம்\nதமிழகத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் ரூ.105 கோடி பணம் பறிமுதல்\nஓ.என்.ஜி.சி குழாயில் உடைப்பு வயலில் கச்சா எண்ணெய் கசீவு\nசத்ருகன் சின்கா பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார்\nபிரதமர் மோடியின் மதம் சார்ந்த தேர்தல் பிரச்சாரம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nயுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற பெண்: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து\nவலிமையான இந்தியாவை உருவாக்க, நாடு முழுவதும் தாமரையை மலர செய்ய வேண்டும் பிரதமர் மோடி\nஇலங்கை ராணுவத்துடன் தமிழர்கள் நட்புணர்வு கொண்டுவுள்ளனர்: சிறிசேனா\nவிவசாயி நாட்டை ஆளலாம் விஷவாயு நாட்டை ஆளலாமா: மு.க.ஸ்டாலின் முதலமைச்சர்\nஜல்லிக்கட்டை மீட்டெடுத்த பெருமை அதிமுக ஆட்சியை சாரும்:முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதிருவள்ளூர் அருகே கடலில�� மாயமான மீனவர் உடல் கரை ஒதுங்கியுள்ளது\nஆம்பூர் அருகே ஏற்பட்ட விபத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உட்பட 3 பேர் பலி\nஅகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேரத்தில் லாபமடைந்தது யார்\nஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி ராமாராவின் மனைவி லட்சுமி பார்வதி மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு\nசைத்ர நவராத்திரி வட மாநிலங்களில் காளி கோவில்களில் மக்கள் வழிபாடு\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் என்று பெயர்மாற்றப்பட்டுள்ளது\nதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போயிருக்கிறார்கள், திமுகவையாராலும் அழிக்க முடியாது: ஸ்டாலின்\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் சென்னையில் காலமானார்\nமுல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்படும் என உறுதி:எடப்பாடி பழனிசாமி\nசேலம்-சென்னை எட்டுவழிச்சாலை திட்டத்தின் வழக்கு: திங்கட்கிழமை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\n360 இளைஞர்களை விடுவிக்க பாகிஸ்தான் முடிவு\nதமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு:சென்னை வானிலை ஆய்வு மையம்\nகோவையில் நர்சிங் கல்லூரிகளுக்கு நடைபெற்ற மாநில அளவிலான தடகள போட்டிகளில் கன்னியாகுமாரி,தஞ்சை மாவட்ட அணிகள் வெற்றி\nசிலம்பொலி செல்லப்பனார் மறைவு வைகோ இரங்கல்\nகோவை அருகே 149 கிலோ தங்க கட்டி பறிமுதல் : பறக்கும்படையினர் அதிரடி சோதனை\n2018-ம் ஆண்டிற்கான யுபிஎஸ்சி நடத்திய சர்வீஸ் தேர்வு இறுதி முடிவுகள் வெளியீ டு\nமோடியால் மீண்டும் பிரதமராக முடியாது, அதற்கான மனமாற்றம் மக்களிடம் வந்து வந்துவிட்டது: கமல்ஹாசன்\nப.ஜ.க தேர்தல் அறிக்கை ஏப்ரல் 8 ஆம் தேதி வெளியாகும் என்றுத் தகவல்\nதமிழகத்திற்கு விரைவில் 150 கம்பெனி ராணுவ வீரர்கள் வர உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.\nபட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க அ.தி.மு.க. துணை நிற்கும்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nமே மாதம் முதல் மாதந்தோறும் செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டம்\nதெங்கு,கன்னட மக்களுக்கு ‘யுகாதி’ வாழ்த்துக்களை முதலமைச்சர் தெரிவித்தார்\nமத்திய, மாநில அரசுகளை அகற்ற வேண்டும் என்ற உறுதியை மக்கள் ஏற்றுள்ளனர்: மு.க.ஸ்டாலின்\nவரதட்சணை விவகாரத்தில் மனைவியை கொலை செய்துவிட்டு தற்கொலை என்று நாடகமாடியவர் கைது\nஎதிர்கால தலைமுறைக்கு பாதுகாப்பான சூழ்நிலை உருவாக்குவது அனைவரது கடமை: ஆவடியில் சர்வதேச கருத்தரங்கம்\nராகுல் காந்தி அமேதி தொகுதியில் வரும் 10-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார்\nஎதிர்கட்சிகளை குறிவைத்து வருமானவரி சோதனை நடத்துகின்றனர்: சந்திரபாபு நாயுடு\nபாஜக அரசின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி\nமக்களவை தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை வரும் 7 ஆம் தேதி வெளியாகிறது\nபிரதமர் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி தேர்தல் ஆணையத்தில் புகார்: காங்கிரஸ் முடிவு\nடெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஏப்ரல் 12ந் தேதி வரை நீட்டிப்பு\nசட்டீஸ்கரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பலி\nநெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்த தமிழக மீனவர்கள் கைது\nதமிழகத்தில் வாக்குக்கு பணம் கொடுப்பதை தடுக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nரோஹிங்கயா அகதிகளை மியான்மருக்கு இந்தியா நாடு கடத்துகிறது என்ற ஐநாவின் குற்றச்சாட்டை இந்தியா மறுத்துள்ளது\nவிடைத்தாள் மாற்றம் முறைகேடுகளில் ஈடுபட்டால் மாணவர்களின் பொறியியல் பட்டம் ரத்து செய்யப்படும்;அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது\nஎத்தியோப்பியா,இந்தோனேசியாவில் நடந்த விமான விபத்துகளில் 346 பேர் உயிரிழந்ததற்கு போயிங் நிறுவன தலைமை அதிகாரி மன்னிப்பு கோரியுள்ளார்\nடெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.\n‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை தாமதப்படுத்த வலியுறுத்தி இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது\nஒவொருவரின் திறனை கண்டறிந்து அதற்கான பணிகள் வழங்கப்படும்; நடிகர் கமல்ஹாசன்\nபண பலத்தைத் தடுக்க தீவிரம் காட்ட வேண்டு தமிழக அதிகாரிகள், அலுவலர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு\nராணுவ பயன்பாட்டிற்காக, 5 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ முடிவு\nவறுமை கோட்டு கீழுள்ளவர்களுக்கு நிதிஉதவி, அதிமுகவின் அறிக்கைக்கு தடை கோரிய வழக்கு; சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி\nதேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் நல்லகண்ணு தெர���வித்துள்ளார்\nதேர்தலுக்கு பின் மத்தியில் கூட்டணி ஆட்சி தான் அமையும் எனத் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்\nசாய்வாலா இப்போது சவுக்கிதார் என்று பிரசாரத்தை மாற்றிக்கொண்டு பிரதமர் மோடி மக்களை முட்டாளாக்கி வருகிறார்; மம்தா பானர்ஜி விமர்சனம்\nகட்சியை விட நாடு தான் முதன்மையானது என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி தெரிவித்துள்ளார்\nசிறுபான்மையினருக்கு எதிரான எந்த முயற்சியையும் அதிமுக இரும்பு கரம் கொண்டு ஒடுக்கும்;முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி\nஜம்மு காஷ்மீர் தேர்தலில் பெரியளவிலான தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டம் ; உளவுத்துறை எச்சரிக்கை \nஒரு கோடி இளைஞர்களுக்கு சாலை பணியாளர்கள் பணி வழங்கப்படும்; திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nஸ்டெர்லைட் போன்ற தொழிற்சாலைகள் வர தூத்துக்குடியில் அனுமதிக்கமாட்டோம் என திரைப்பட நடிகர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்\nகூடலூரில் பட்டபகலில் வாக்காளருக்கு அதிமுகவினர் பரிசு பொருட்கள் வழங்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்\nசென்னை விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம்; சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்\nதிருப்பதியில் இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் இன்று தரிசனம் செய்தார்\nபாகிஸ்தான் விமானம் ஒன்றை பஞ்சாப் மாநிலத்தில் இந்திய எல்லைப் பாதுகாப்ப படையினர் சுட்டு வீழ்த்தினர்\nசெமஸ்டர் தேர்வு முறைகேடு விவகாரத்தில், 132 மாணவர்களின் தேர்வு முடிவுகள் செல்லாது; அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் அறிவிப்பு\nஇந்திய ராணுவம் மோடியின் படை என்று கூறியது குறித்து விளக்கம் கேட்டு உ.பி. முதல்வருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது\nசேலம் அருகே தேர்தல் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் 100 கிலோ தங்கம் சிக்கியுள்ளது\nபுதுச்சேரி அரசை செயல்படவிடாமல் பிரதமர் மோடியும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும் தடுப்பதாக முதலமைச்சர் நாராயணசாமி விமர்சித்துள்ளார்\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி ஆட்சியாளர்களுக்கு சாதகமாக விசாரிக்கிறது; திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nவயநாடு மக்களவை தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேட்பு மனு தாக்���ல்\nஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் ரெப்போ வட்டி விகிதம் பூஜ்யம் புள்ளி இரண்டு, 5சதவீதம் குறைப்பு\nதமிழகத்தில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது;வானிலை ஆய்வு மையம் தகவல்\nமும்பையில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட்ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை அணியை தோற்கடித்தது\nமசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கக் கோரி அமெரிக்க ஐ.நா. சபையில் தாக்கல் செய்துள்ளது\nரயில் மூலம் பணம், பரிசு பொருட்கள் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து ரயில்வே காவல்துறையினர் பயணிகளின் உடமைகளை தீவிர தணிக்கைக்கு உட்படுத்தினர்\nநாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தலை தடுக்கும் வகையில் மத்திய அரசுடன் இணைந்து செயல்படுகிறோம்; அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்\nநன்னிலம் அருகே பல்வேறு கட்சிலிருந்து தொண்டர்கள் விலகி மதிமுக- வில் இணைந்துள்ளனர்\nராகுல் காந்தி இன்று வேட்புமனு தாக்கல் செய்யும் நிலையில் வயநாட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன\nபிரதமர் மோடியும் அவரது தலைமையிலான மத்திய அரசும் காலாவதியாகிவிட்டதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சாடி உள்ளார்\nஅதிமுகவை யாராலும் அழிக்க முடியாது; தமிழக துணை முதலமைச்சர் ஒ. பன்னீர் செல்வம்\nஇந்திய ஜனநாயகத்தை காங்கிரஸ் கட்சி கட்டி காப்பாற்றுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார்\nதன் மீது எந்த வழக்கு போட்டாலும் எந்த நீதிமன்றத்தில் சந்திக்க தயார்; திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nதொடர்ந்து 3 ஆட்டங்களில் வெற்றி பெற்று உற்சாகத்துடன் உள்ள சென்னையின் வெற்றிநடைக்கு தடை போடுமா மும்பை\nஅமெரிக்கா ஃப்ளோரிடா மாநிலத்தில் உள்ள அதிபர் டிரம்ப் வீட்டில் நுழைய முயன்ற சீனப்பெண் கைது\nநமோ டிவியை தொடங்க அனுமதி அளித்தது எப்படி என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் கேள்வி\nடிக் டொக் செயலியை பயன்படுத்த தடை ; உச்சநீதிமன்றம் உத்தரவு\nமதுரை அருகே கொண்டு செல்லப்பட்ட 15 கோடி ரூபாய் மதிப்பிலான 47 கிலோ தங்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்\nஇந்தியாவின் செயற்��ைகோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனை, அனைத்துக் கோணங்களிலும் ஆராய்ந்து நடத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது\nதமிழகத்தில் நடைபெற்று வரும் நல்லாட்சியை சீர்குலைக்க எதிர்கட்சிகள் முயற்சிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்\nஇந்தியாவிற்கு 24 எம் எச் 60 ரக பன்முகத்தன்மை கொண்ட ரோமியோ சீஹாக் ஹெலிகாப்டர்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்\nபாகிஸ்தானுக்கு பொருளாதார அமைப்பு தடை விதிக்க சர்வதே நிதி அமைப்பு முடிவு செய்துள்ளது\nமக்களவைத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 100 சதவீதம் வெற்றிபெறும்; மு.க.ஸ்டாலின்\nபசுமை பட்டாசு என்றால் என்ன என்பது குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nசென்னையில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் இன்று ஆலோசனை மேற்கொண்டார்\nதமிழகத்தில் திமுக அலை வீசுகிறது என்று நடிகர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்\nமத்தியிலும் மாநிலத்திலும் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும்; அம்முக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்\nபியானோ இசை கலைஞர் லிடியன் நாதஸ்வரம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் திருவுருவ படத்திற்கு இசை அஞ்சலி செலுத்தினார்\nமக்கள் ஆசியுடன் மீண்டும் ஆட்சி அமைப்பேன் பீகார் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பெருமிதம்\nதீவிரவாத நடவடிக்கைகளை நிறுத்தினால் பாகிஸ்தானுக்கு உதவ இந்தியா தயார்:மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்\nமுந்தைய கால கட்டத்தில் ஆட்சியில் செய்த சாதனைகளுக்கு நிகரான சாதனைகளை தேர்தலில் வெற்றி பெற்றால் திமுக நிகழ்த்திக் காட்டும்: மு.க.ஸ்டாலின்\nதிரைப்பட இயக்குநர் மகேந்திரன் மறைவு:வைகோ இரங்கல்\nதொழிற்சங்க முன்னோடி எம்.எல்.எப். ஜார்ஜ் மறைவு: வைகோ இரங்கல்\nகிருஷ்ணகிரி மாவட்ட அவைத் தலைவர் வழக்கறிஞர் டி.ஜி.மாதையன் மறைவு: வைகோ இரங்கல்\nமக்களவை தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் இன்று வெளியிடுகிறது\n1460 கோடி மதிப்புள்ள பணம், நகை உள்ளிட்டவை பறிமுதல் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது\nவாழ்நாள் முழுவதும் எளிமைக்கு இலக்கணமாக விளங்கியவர் மகேந்திரன்: மு.க.ஸ்டாலின் புகழாரம்\nபிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்\nதமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அ���ல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது\nசீனாவில் உள்ள வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 24 தீயணைப்பு வீரர்கள் பலியாகினர்\nமதுராந்தகத்தில் காவல்துறையினர் தேர்தல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர்\nபொள்ளாச்சி விவகாரத்தில் குற்றவாளிகளை காப்பற்ற காவல்துறை முயற்சி என நக்கீரன் கோபால் குற்றம் சாட்டியுள்ளார்\nஇந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று சென்னை வருகிறார்\nசென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க திமுக ஆட்சியில் மேம்பாலங்கள் கட்டப்பட்டதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்\nசிகிச்சைக்காக இங்கிலாந்து செல்கிறார் பும்ரா\nபாதிக்கப்பட்டவர் புகார் அளித்தாலே கைது செய்து விசாரிக்கலாம் : உச்சநீதிமன்றம்\nராம்நாத் கோவிந்தின் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து\nடெங்குவைக் கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை குறித்த அறிக்கை அளிக்க வேண்டும் : உயர்நீதிமன்றம்\nதோனியை நீக்கிவிட்டு இளம்வீரருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் : கௌதம் காம்பீர்\nகச்சா எண்ணெய் விலை பன்மடங்கு உயரும் : சவுதி அரேபியா எச்சரிக்கை\nஅனுமதியின்றி மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்லக் கூடாது: பள்ளிக்கல்வித்துறை கடும் கட்டுப்பாடுகள்\nபள்ளி மாணவர்களைச் சுற்றுலா அழைத்துச் செல்ல பள்ளிக் கல்வித்துறை கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது. அரசின் முன் அனுமதியைக் கட்டாயம் பெற வேண்டும் எனவும், சுற்றுலாவின் போது ஏற்படும் உயிரிழப்பிற்குப் பள்ளி தாளாளர் அல்லது முதல்வரே முழுப் பொறுப்பு எனவும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.\nஇது குறித்து தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் கண்ணப்பன் பள்ளி மாணவர்களைச் சுற்றுலா அழைத்துச் செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய முறைகள் குறித்து கூறியுள்ளதாவது:\n”பள்ளி மாணவர்களைச் சுற்றுலா அழைத்துச் செல்வது குறித்து அரசுக் கடிதம் மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரால் விரிவான அறிவுரைகள் வழங்கப்பட்டு கல்வித்துறை அதிகாரிகள் மூலம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டன.\nஏற்கெனவே அறிவுரைகள் வழங்கப்பட்டும், பள்ளி நிர்வாகங்கள் அதனைப் பின்பற்றாமல் உரிய அனுமதியின்றி பள்ளி மாணவர்களைச் சுற்றுலா அழைத்துச் செல்��ும் போது ஏற்படும் கவனக்குறைவினால் விலைமதிப்பில்லாத குழந்தைகளின் உயிரிழப்பு ஏற்படுவதும் நடைபெறுகிறது.\nஇது போன்ற செயல்களுக்கு பள்ளித் தாளாளர் மற்றும் முதல்வரே முழுப் பொறுப்பாவார். மாணவர்களைச் சுற்றுலா அழைத்துச் செல்ல வேண்டுமெனில் நிபந்தனைகளுக்குட்பட்டு துறையின் உரிய முன் அனுமதி பெற்ற பின்னரே அழைத்துச் செல்ல வேண்டும் என ஏற்கெனவே திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇருப்பினும், தற்போது சென்னையிலுள்ள ஈசிஐ மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்களைத் துறையின் எவ்வித முன் அனுமதியும் பெறப்படாமல் மகாராட்டிர மாநிலம் பூனேவிலுள்ள முல்சிஅணைக்கு அழைத்துச் சென்ற போது அதில் துரதிஷ்டவசமாக 8-ம் வகுப்பில் பயின்ற 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இது மிகவும் வருத்தமளிக்கும் நிகழ்வாகும்.\nமுன் அனுமதியின்றி மாணவர்களைச் சுற்றுலா அழைத்து சென்றமைக்கும், மாணவர்களின் விலைமதிப்பில்லாத உயிரிழப்பிற்கும் பள்ளி நிர்வாகமே காரணமாக இருந்துள்ளது. இது போன்ற செயல்கள் இனி வரும் காலங்களில் ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.\n* சுற்றுலா செல்ல உத்தேசித்துள்ள நாளுக்கு 2 மாதங்களுக்கு முன்னதாகவே அதற்கான திட்டமிடல் பணி தொடங்கப்பட வேண்டும். சுற்றுலா செல்லவுள்ள இடம் மற்றும் நாட்கள் குறித்த அட்டவணை பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடத்தி கூட்டத்தில் ஒருமித்த கருத்துடன் திட்டமிடப்பட வேண்டும். சுற்றுலாவின் கால அளவு எக்காரணம் கொண்டும் 4 நாட்களுக்கு மிகக்கூடாது.\n* பருவநிலை மற்றும் வானிலை அறிக்கை ஆகியவற்றைக் கொண்டு சுற்றுலாவிற்கான இடம் தேர்வு செய்யப்பட வேண்டும். சுற்றுலா செல்லவுள்ள நாள், இடம் மற்றும் வாகனம் முடிவு செய்யப்பட்டவுடன் அதுகுறித்து சுற்றுலாவிற்கு வரும் அனைத்துக் குழந்தைகளின் பெற்றோரிடமும் எழுத்து மூலம் தெரிவிக்கப்பட்டு அவர்களின் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.\n* சுற்றுலா செல்லவுள்ள இடம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துக்கூறி அந்த இடங்களில் எவ்வாறு பாதுகாப்பாக நடந்து கொள்ள வேண்டும் என்பதைக் குறித்து வகுப்பு எடுக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் அன்று செல்லவுள்ள இடம், அங்கு எவ்வாறு பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்பதையும், அங்கு எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டால் தற்கொத்துக் கொள்வதற்கான விழிப்புண���்வையும் மாணவர்களுக்கு முன்பே தெரிவிக்க வேண்டும்.\n* சுற்றுலா செல்லவுள்ள இடத்தில் ஏதேனும் பாதுகாப்பு உபகரணங்கள் தேவைப்படின் அதை ஒவ்வொரு மாணவரும் எடுத்துச் செல்வதையும் உறுதி செய்ய வேண்டும்.\n* 10 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் பாதுகாப்பாளராகச் செல்ல வேண்டும். மாணவிகள் சுற்றுலாவில் பங்குபெற்றால் 10 மாணவிகளுக்கு ஒரு பெண் ஆசிரியை வீதம் உடன் செல்ல வேண்டும்.\nஆறு, ஏரி, குளம், குட்டை, அருவி மற்றும் கடல் போன்ற நீர்நிலைப் பகுதிகளுக்கு செல்லக் கூடாது.\n* மக்கள் நெரிசல் அதிகம் உள்ள இடங்களுக்குச் செல்வது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். பேருந்து மூலம் சுற்றுலா செல்லும் போது பேருந்து முறையாகத் தரச்சான்று பெற்ற வாகனமா என்பதையும், போதிய அனுபவமுள்ள ஓட்டுநர் நியமிக்கப்பட்டுள்ளாரா என்பதையும் உறுதி செய்துகொள்ள வேண்டும்.\n* பேருந்து மூலம் செல்லும் போது இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பேருந்துப் பயணம் கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும்.\nசுற்றுலா செல்லும் மாணவர்களுடன் முதலுதவி பயிற்சி பெற்ற ஒரு ஆசிரியர் உடன் செல்ல வேண்டும். முதலுதவிக்குத் தேவையான மருந்துப் பொருட்கள் உடன் கொண்டு செல்லப்பட வேண்டும்.\n* சுற்றுலா சென்ற இடத்தில் எந்தச் சூழ்நிலையிலும் மாணவர்களைத் தனியே செல்லவோ அல்லது ஆசிரியரின் துணையின்றி விளையாடவோ அனுமதிக்கக்கூடாது எனத் திட்டவட்டமாக தெரிவிக்கலாகிறது.\n* சுற்றுலாவின் ஒருபகுதியாக மலையேற்றம் இருப்பின் அதற்கு உரிய வனத்துறை அனுமதியுடன், அதற்கு உரிய வழிகாட்டியுடன் செல்ல வேண்டும். சுற்றுலா நாட்களில் மாணவர்களுடன் செல்லும் ஆசிரியர்கள், பள்ளி முதல்வருக்கு செல்போன் மூலம் அவ்வப்போது சென்றுள்ள இடம், உணவு மற்றும் தங்கும் வசதி குறித்து உடனுக்குடன் தெரிவித்திட வேண்டும்.\n* சுற்றுலாவின் போது சுகாதாரமான உணவை வழங்க வேண்டும். தெருவோரங்களிலும் நடைபாதைகளிலும் விற்கப்படும் சிற்றுண்டிகளை மாணவர்கள் சாப்பிடாமல் இருக்க அறிவுரை வழங்க வேண்டும்.\n* சுற்றுலா நாட்களில் இரவில் தங்கும் இடம் பாதுகாப்பானதாகவும், விலங்குகள், விஷ ஜந்துக்கள் ஆகியவற்றால் பாதிப்பில்லாதவாறும், மருத்துவ வசதி அருகில் உள்ளவாறும் இருக்க வேண்டும்.\n* சுற்றுலா செல்லும் போது பள்ளி நிர்வாகம் மாணவர்களுக்கு அவர்களுடைய பெயர��, பெற்றோர் பெயர், இல்ல முகவரி, பள்ள முகவரி, பெற்றோர் செல்போன் எண், ரத்த வகை போன்ற விவரங்கள் அடங்கிய அடையாள அட்டை வழங்கி அதை மாணவர்கள் அணிந்துள்ளதை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.\n* துறையின் முன் அனுமதியின்றி சுற்றுலா அழைத்துச் செல்லக்கூடாது. சுற்றுலா செல்வதற்கு முன் குறைந்தபட்சம் ஒரு மாதம் முன்னதாகவே அனுமதி வேண்டி துறை அலுவலருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.\n* மருத்துவ சிகிச்சை மேற்கொண்டுவரும் மாணவர் உரிய மருத்துவரின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி சுற்றுலா அழைத்துச் செல்லக் கூடாது.\n* சுற்றுலாவின் நோக்கம் கல்வி சார்பானதாக இருக்க வேண்டும். சுற்றுலா செல்வதால் கற்றல் கற்பித்தல் பணிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக் கூடாது.\n* சுற்றுலா லாப நோக்குடன் இருக்கக் கூடாது.எக்காரணம் கொண்டும் பெற்றோர்களையோ மாணவர்களையோ கண்டிப்பாக சுற்றுலாவிற்கு வர வேண்டும் என்று நிர்பந்தம் செய்யக்கூடாது.\nஇந்த அறிவுரைகளை அனைத்துத் தனியார் உதவி பெறும், சுயநிதி பள்ளிகளும் கடைப்பிடிக்க வேண்டும்.”\nஇவ்வாறு கண்ணப்பன் அதில் தெரிவித்துள்ளார்.\nமோடியின் நடிப்பான சொற்பொழிவு ஏழை மக்களின் பசியை போக்காது: சோனியா காந்தி\nபிகினி புகைப்பட விவகாரம்: தவறான தகவல் வெளியிட வேண்டாம் என நிவேதா பெத்துராஜ் கண்டனம்\nஏப்ரல் 5 – முழு அடைப்புப் போராட்டத்தில் மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி பங்கேற்கும்\nகர்நாடகாவில் பாஜக அலை போல் இல்லாமல் புயலாக ஆட்சியை கைப்பற்றும்: பிரதமர் மோடி நம்பிக்கை\nவர்த்தக நேர துவக்கத்தில் சென்செக்ஸ் 114 புள்ளிகள் உயர்வு\nசிகிச்சைக்காக இங்கிலாந்து செல்கிறார் பும்ரா\nபாதிக்கப்பட்டவர் புகார் அளித்தாலே கைது செய்து விசாரிக்கலாம் : உச்சநீதிமன்றம்\nராம்நாத் கோவிந்தின் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து\n2019 உலக கோப்பை கிரிக்கெட் அட்டவணை வெளியீடு: ஜூன் 16ல் இந்தியா – பாக்., மோதல்\nசளி, இருமலுக்கு இதம் அளிக்கும் தூதுவளை சூப்\nமுகத்தில் மேஜிக் செய்யும் டிராகன் ஃப்ரூட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/education/b95bc1bb4ba8bcdba4bc8b95bb3bcd-baab95bc1ba4bbf/baabb3bcdbb3bbfb95bcdb95bc2b9fbaebcd/ba8bc7bb0-baebc7bb2bbeba3bcdbaebc8bafbc8-b95bb1bcdbb1bc1b95bcdb95bb3bcdbb3bc1baebcd-baebc1bb1bc8b95bb3bcd", "date_download": "2019-10-18T22:01:50Z", "digest": "sha1:CHZ355ZZQQIGVLWVQ7ZMRVQ2M4C22MYP", "length": 22752, "nlines": 214, "source_domain": "ta.vikaspedia.in", "title": "நேர மேலாண்மையை கற்றுக்கொள்ளும் முறைகள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / குழந்தைகள் பகுதி / மாணவர்களின் பகுதி / நேர மேலாண்மையை கற்றுக்கொள்ளும் முறைகள்\nநேர மேலாண்மையை கற்றுக்கொள்ளும் முறைகள்\nநேர மேலாண்மையை கற்றுக்கொள்ளும் முறைகள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nநிகழ்கால உலக குழந்தைகளின் வாழ்க்கை முறையானது, முந்தைய காலத்தைப் போன்றதல்ல. பல்வேறு விதமான புதிய அம்சங்கள் மற்றும் நெருக்கடியான அம்சங்களால், அவர்கள் மனதளவில் அதிக பாரத்துடன் உள்ளனர். பள்ளி செல்வது, வீட்டுப்பாடம், இசைப் பயிற்சி, நீச்சல் பயிற்சி, விளையாட்டு, டியூஷன், பல்வேறு விதமான திறன் போட்டிகள் மற்றும் மத நடவடிக்கைகள் போன்றவை, குழந்தைகளிடம் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. பெற்றோர்களும், தங்கள் அலுவலகங்களில் ஓவர் டைம், அலுவலக நெருக்கடிகள் போன்ற விஷயங்களால் பாதிக்கப்படுகின்றனர். மேலும், பெற்றோருக்கும், குழந்தைகளுக்கும், அலுவலகம் மற்றும் பள்ளி சென்று வருவதற்கான போக்குவரத்து நேரத்தை மேலாண்மை செய்வதும், சவாலான ஒன்றாக திகழ்கிறது.\nஇத்தகைய தினசரி நடவடிக்கைகளை, டென்ஷன் இல்லாமல், இலகுவாக நடத்திச்செல்ல, குடும்பமே இணைந்து, நேர மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.\nஎந்தவொரு குழந்தையும் பிறக்கும்போதே அமைப்பாக்கத் திறனை பெற்றிருப்பதில்லை. பெற்றோர்தான், அந்த திறனை, குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டியுள்ளது.\nஒழுங்குமுறையான பழக்கவழக்கமற்ற மற்றும் குழப்பமான மனநிலைக் கொண்ட பெற்றோருக்கு வழக்கமாக, அதேபோன்ற மனோநிலை கொண்ட குழந்தைகளே இருக்கும். தனது தனிப்பட்ட வேலைகளை முடிப்பதற்கான திட்டங்களை வகுத்து, அத்திட்டத்தை, பிசகாமல் பின்பற்ற வேண்டும். தங்கள் குழந்தை, சிறப்பான நேர மேலாண்மைத் திறனை பெற வேண்டுமானால், பெற்றோரும், அதற்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.\nகுடும்ப அமைப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். குடும்பமாக இணைந்து அமர்ந்து, அடிக்கடி கலந்தாலோசிக்க வேண்டும். அன்றாடம் செய்ய வேண்டிய செயல்கள் குறித்து விவாதிக்கையில், அனைவரின் கருத்துக்களையும் கேட்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் சில பொறுப்புகளை ஒதுக்க வேண்டும். தனக்கு ஒதுக்கப்பட்டதை சிறப்பாக செய்து முடிப்பவருக்கு, பாராட்ட��, பரிசோ தரலாம். தனது கடமையில் பொறுப்பின்றி இருக்கும் குழந்தைக்கு, அதன் பின்விளைவுகளைப் பற்றி எச்சரிக்கை செய்ய வேண்டும்.\nகுடும்பத்தில் ஒவ்வொருவர் செய்ய வேண்டிய வேலைகளுக்கும் ஒரு சார்ட் தயார் செய்து வைத்துக் கொள்ளலாம். சிறிய குழந்தைகளாக இருந்தால், அவர்களுக்கு, படங்களைக் கொடுக்கலாம். இதன்மூலம், அவர்கள் தங்களின் கடமைகளின்பால் கவரப்படுவார்கள்.\nஇவ்வாறு தயாரிக்கப்படும் அனைத்து சார்ட்டுகளும் ஒரே இடத்தில் இருந்தால், குடும்ப உறுப்பினர்கள், அவற்றை எளிதாக பார்த்து, தங்கள் செயல்களை திட்டமிட்டுக்கொள்ள வசதியாக இருக்கும்.\nகுழந்தைகள், நேர மேலாண்மையை சிறப்பாக கடைபிடிக்கத் தேவையான Time Clock, காலண்டர் மற்றும் கைக்கடிகாரம் போன்றவைகளை அவர்களுக்கு வாங்கிக்கொடுக்க வேண்டும். இப்பொருட்கள் புதியனவாகவும் இருக்கலாம் அல்லது ஏற்கனவே பயன்படுத்தப்பட்டதாகவும் இருக்கலாம். ஆனால், அதன் தரம் நன்றாக இருக்க வேண்டும். அதுதான் முக்கியம்.\nநீங்கள், குழந்தையின் செயல்பாட்டைக் குறித்து சொல்லும் கருத்துக்களில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், உங்கள் குழந்தையை, அக்கருத்துக்கள் நேரடியாக பாதிக்கக்கூடும். உங்கள் குழந்தையால், நேர மோலாண்மை பயிற்சியில் மிகவும் சிரமப்படுகிறது என்றால், வேறு ஏதோ பிரச்சினை இருக்கிறது என்று அர்த்தம். அப்போது, கவுன்சிலிங்கோ அல்லது சிகிச்சையோ அதற்கு தேவைப்படலாம். மற்றபடி, இந்த விஷயத்தில், பெற்றோர்தான், குழந்தைகளின் முன்மாதிரிகள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.\nஆதாரம் : தினமலர் – வெற்றி வழிகாட்டி கையேடு\nபக்க மதிப்பீடு (25 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nஇந்திய வரலாற்றின் முக்கிய தேதிகள்\nஉலகின் புதிய அதிகாரப்பூர்வ ஏழு அதிசயங்கள்\nபல்வேறு இந்திய கல்வி நிறுவனங்களில் சேர்க்கை\nகுழந்தைகளுக்கான உணவு உண்ணுதல் முறை\nகுழந்தைக்கு பண்பு நலன்களை கற்பித்தல்\nகுழந்தைகளின் நடவடிக்கைகளை மாற்றும் தந்திரங்கள்\nகுழந்தையின் கற்றல் - ஒரு அற்புத செயல்பாடு\nகுழந்தை எழுதுவது ஒரு அற்புதம்\nகுழந்தை பருவம், வளர் இளம் பருவம்\nகுழந்தைகளின் ஸ்பெல்லிங் திறன் மேம்பட\nபடிக்கும் இடம் எ��்படி இருக்க வேண்டும்\nகுழந்தையின் மூளை, ரகசியக் களஞ்சியம்\nபாதிக்கப்பட்ட குழந்தைகளை மேம்படுத்துவதற்கான விளையாட்டுகள்\nகுழந்தைகள் கற்பதற்கான பயன்மிகு வலைதளங்கள்\nமாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்\nபள்ளிகளின் மாதிரி கால அட்டவணை\nஉடற்கல்வியில் மாணவர்களின் பங்கேற்பும், பயன்களும்\nமதிய உணவு இடைவேளைக்குப் பிந்தைய செயல்பாடுகள்\nமாணவர்களின் கல்வி இடைவெளி வருடம்\nவெளிநாட்டில் படிப்பு – யோசிக்க வேண்டிய செயல்கள்\nமாறிவரும் உலகில் வெற்றியடைவதற்கான முறைகள்\nஎளிமையாக இருந்தால் எதையும் சாதிக்கலாம்\nமாணவர்களின் விருப்பமும் பொறுத்தமான கல்லூரிகளும்\nஇலக்கு நிர்ணயம் - சிந்திக்க வேண்டிய அம்சங்கள்\nநேர மேலாண்மையை கற்றுக்கொள்ளும் முறைகள்\nவிடைத்தாளில் கையெழுத்தை சிறப்பாக பயன்படுத்துதல்\nகுறைந்த மதிப்பெண் பெற்றவருக்கான வாய்ப்புகள்\nதேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை\nபொதுத் தேர்வு - பயம், பதற்றத்தைத் தவிர்ப்பது எப்படி\nபத்தாவது - ப்ளஸ் 2 பொதுத் தேர்வு வெற்றி பெறுவதற்கான வழிகள்\nமனம் விரும்பும் பாடமே வெற்றி\nகல்வி நிறுவனத்தை தேர்வு செய்தல்\nமாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்\nமாணவர்களுக்காக நடமாடும் உளவியல் ஆலோசனை மையம்\nஎழுத்துத்திறன் வளர்ப்பு - முயற்சியும், நோக்கமும்\nஊக்கமும், உற்சாகமும் உயர்வு தரும்\nகற்றல், கற்பித்தலில் - புதிய அணுகுமுறைகள்\nசிறந்த கல்லூரியை தேர்வு செய்ய சில டிப்ஸ்\n60% முதல் 80% வரை மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் என்ன படிக்கலாம்\nபிளஸ் 2-வுக்குப் பிறகு - மொழி படித்தாலும் வழியுண்டு\nபள்ளி மேல்நிலைப் படிப்பை எவ்வாறு தேர்வு செய்யலாம்\nதமிழ் படித்தால் தரணி ஆளலாம்\nபொறியியல் பிரிவுகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி\nபொறியியல் கல்லூரிகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nகுழந்தைக்கு பண்பு நலன்களை கற்பித்தல்\nநவீன அலுவலகம் – ஓர் பார்வை\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Aug 30, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/historical_facts/2500-years-old-tombstone-2/", "date_download": "2019-10-18T21:21:57Z", "digest": "sha1:CWQWEMZPP4ZO45QSHL4FMZ2IITYTIA5E", "length": 10806, "nlines": 113, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » 2,500 ஆண்டுகள் பழமையான 200 கல்படுக்கைகள் கண்டுபிடிப்பு!", "raw_content": "\nOctober 19, 2019 2:51 am You are here:Home வரலாற்று சுவடுகள் 2,500 ஆண்டுகள் பழமையான 200 கல்படுக்கைகள் கண்டுபிடிப்பு\n2,500 ஆண்டுகள் பழமையான 200 கல்படுக்கைகள் கண்டுபிடிப்பு\n2,500 ஆண்டுகள் பழமையான 200 கல்படுக்கைகள் கண்டுபிடிப்பு\nசேலம் மாவட்டம், கொளத்தூரை அடுத்த மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள கத்திரிமலை அடிவாரம் குத்தேரிக்கல்காடு என்ற பகுதியில் ஒரே இடத்தில் 200-க்கும் மேற்பட்ட 2500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கல்படுக்கை, கல்வட்டம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வரலாற்று ஆர்வலர்கள் மேற்கொண்ட ஆய்வில், குத்தேரிக்கல்காடு என்ற ஒரே இடத்தில் 200-க்கும் மேற்பட்ட கல் படுக்கைகள் இருந்தன.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nஇந்தக் கல் படுக்கைகள் கீழே மூன்று புறம் கற்கள் நிறுத்தி வைக்கப்பட்டு மேலே பெரிய வட்ட வடிவமான கல் படுக்க வைக்கப்பட்டுள்ளது. ஒரு புறத்தின் வழியாகக் கல் படுக்கைக்குள்ளே செல்ல முடியும். சில கல்படுக்கைகள் நான்கு புறத்திலும் கற்கள் நிறுத்தப்பட்டு மேலே வட்ட வடிவமான கல் படுக்க வைக்கப்பட்டுள்ளது. கல்படுக்கை அருகே பழங்கால மண் குடங்கள் உடைந்த நிலையில் இருந்தது. பல கல்படுக்கைகள் சிதிலமடைந்து அழிந்து போகும் தறுவாயில் இருக்கிறது.\nஇந்தக் கல்படுக்கைகளைப் அப்பகுதி மக்கள் பாண்டியர் திட்டு என்று அழைப்பதாகவும், பாண்டியர் காலத்தில் நெருப்பு மழை பொழிந்ததாகவும், மக்கள் நெருப்பு மழைக்குப் பயந்து இந்த கல்படுக்கைகளை உருவாக்கியதாகவும் ���ெரிவித்துள்ளனர். இந்தக் கல் படுக்கைகளைத் தமிழக அரசு தொல்லியல் துறை வல்லுநர்களைக் கொண்டு ஆய்வு மேற்கொள்ள வேண்டும்” என்பதே அவர்களின் கோரிக்கை.\nஇதுபற்றி சேலம் அரசு அருங்காட்சியகத்தின் காப்பாட்சியர் முல்லை கூறியதாவது, “புதிய கற்காலத்தைத் தொடர்ந்து வாழ்ந்த மக்கள் இறந்தவர்களைப் புதைக்கும் பழக்கத்தை மேற்கொண்டார்கள். அவர்கள் இறந்தவர்களைப் புதைக்கும்போது பெரிய பெரிய கற்களைப் பயன்படுத்தினார்கள். இவ்வாறு பெரிய பெரிய கற்களைப் பயன்படுத்தி ஈமச் சின்னங்கள் உருவாக்கியதால் இக்காலம் பெருங்கற்காலம் என்று அழைக்கப்படுகிறது.\nகி.மு.800 முதல் கி.பி.300 ஆண்டு வரை பெருங்கற்காலமாக கருதப்படுகிறது. குத்தேரிக்கல்காடு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டவை உயிர் நீர்த்தாரின் ஈமச் சின்னம். இது தமிழ்நாடு முழுவதும் பல பகுதிகளில் இருக்கிறது. அந்தந்தப் பகுதியில் வாழும் மக்கள் வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும்” என்றார்.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுவரும் ரவிச்சந்திரன் பிரதமர் மோடிக்குக் கடிதம்\nவிடுலைப் புலிகள் மீதான தடை நீக்கம் தொடர்பாக 4 நாட்கள் விசாரணை\n36 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை தொடங்கியது\nibram: இந்த கட்டுரையின் ஆசிரியர், தமிழ்வாணன் தனது நூலில் எட்டையாபுரமும் ...\nதமிழ் செல்வன்: உன்கிட்ட ஏதோ ஆதாரம் இ்ருக்குற மாதிரியே பேசுற. எங்க இருக்குற ஆதாரத...\nதமிழ் செல்வன்: ஆதாரம் அதான் மேலயே சொல்லிருக்கேன் ல போய் பாரு போ. நான் ஏன் டா பயந...\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kuraltv.com/search/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-10-18T22:21:31Z", "digest": "sha1:WGOEDRHGS3FYBVHYCNAKP6IZMXEAJIEN", "length": 3541, "nlines": 62, "source_domain": "www.kuraltv.com", "title": "கொலைகாரன் | KURAL TV.COM", "raw_content": "\nவிஜய் ஆண்டனி – அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் “கொலைகாரன்”\nவிஜய் ஆண்டனி – அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் “கொலைகாரன்”\nவிஜய் ஆண்டனி – அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் “கொலைகாரன்”\nஇசையமைப்பாளராக அறிமுகமாகி பின் கதாநாயகனாக உருமாறி பல வெற்றிப்படங்களை கொடுத்த நடிகர் விஜய் ஆண்டனி தற்போது நடிகர்அர்ஜூனுடன் இணைந்து “கொலைக்காரன்” எனும் படத்தில் நடித்து வருகிறார்.\nஇப்படத்தை தியா மூவிஸ் சார்பாக B.ப்ரதீப் தயாரிக்க ஆண்ட்ரியு லூயிஸ் இயக்குகிறார்.\nஆஷிமா நர்வால் கதாநாயகியாக நடிக்க, முக்கிய வேடங்களில் நாசர், சீதா, V.T.V. கணேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.\nதற்போது இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் நடிகர் அர்ஜூன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு முடிவடைந்துள்ளது. அடுத்தக்கட்டபடப்பிடிப்பிற்கான ஆயுத்த வேலைகளில் படக்குழுவினர் இறங்கியுள்ளனர்.\nநடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்:\nKolaikaran Movie Stillsகொலைகாரன்விஜய் ஆண்டனி - அர்ஜுன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/user/prize_winner_nagaichuvai.php", "date_download": "2019-10-18T22:35:53Z", "digest": "sha1:7HCORLUU5LFSWEK3A4JYXCASJUSVSGNP", "length": 7814, "nlines": 284, "source_domain": "eluthu.com", "title": "இதுவரை பரிசு பெற்ற நகைச்சுவைகள்", "raw_content": "\nதொழில்நுட்ப ரீதியாக எழுத்து தளத்தில் நிறைய வேலைப்பாடுகள் மேற்கொள்ள வேண்டி இருப்பதன் காரணத்தினால் எழுத்து கவிதை, சிறுகதை மற்றும் கட்டுரை போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.\nஆயினும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் மட்டும் அவ்வப்போது \"எழுத்து - போட்டிகள்\" பகுதியில் அறிவிக்கப்படும்.\nஇதுவரை பரிசு பெற்ற நகைச்சுவைகள்\nஎழுத்தில் ஒவ்வொரு மாதமும் சிறந்த நகைச்சுவைகள் தேர்ந்தெடுக்கப்படும். இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்ட நகைச்சுவைகள் இதோ.\nஉங்களை பத்தி பத்து விஷயம் சொல்லட்டா\n+நல்ல தங்காள் கதை தெரியுமா\nவிலை வாசி மாத்தி யோசி\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nஅன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி\nஒரு கிராமம் ஒரு தெய்வம்\nமகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ்\nஇந்த நிரல்பலகையை ��ங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2019-10-18T22:23:57Z", "digest": "sha1:OVQHW2RGLTXCODNQUM3P7CGOK6HISUPZ", "length": 6899, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பெருக்கி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபெருக்கி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமின்னணுவியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிரிதடையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலத்திரனியல் கலைச்சொற்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜீனர் டையோடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொட்டிச்சுற்று ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமிகைப்பி (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடி-வகுப்பு மிகைப்பி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாலியம் நைட்ரைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈட்டம் (மின்னணுவியல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:தென்காசி சுப்பிரமணியன்/தமிழின மீட்சி நூல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/தொழினுட்பம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தரவுத்தள அறிக்கைகள்/முக்கிய கட்டு���ைகளின் நிலவரம்/முழுப் பட்டியல் - விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/mdmks-symbol-issue-mp-election-343180.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-18T21:28:11Z", "digest": "sha1:F65WZ33V2S6QG5NPGA55QKK5YD6TIBLD", "length": 18614, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாடாளுமன்றத்தில் மீண்டும் முழங்க போகும் \"சிங்கம்\"... சின்னம் மட்டும்தான் சின்ன வருத்தம்! | MDMKs Symbol Issue in MP Election - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\nஎன்னதான் உண்மைன்னு நினைச்சாலும் பசங்க தன்னோட வேலையை.. அப்டியா\nப. சிதம்பரம் சிறையில் இருக்க காரணமே ஜெயலலிதாவின் ஆன்மாதான்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nThenmozhi BA Serial: ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான் தேனு...\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nFinance குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இருக்கும் பாகிஸ்தான்\nMovies அடியாத்தே... ஸ்வாகதா இசையமைத்து நடித்து பாடிய இசை ஆல்பம் - யூடியூபில் வைரல்\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாடாளுமன்றத்தில் மீண்டும் முழங்க போகும் \"சிங்கம்\"... சின்னம் மட்டும்தான் சின்ன வருத்தம்\nமதிமுகவுக்கு 2 சீட், திருச்சி, ஈரோடு கிடைக்கப் போகுதாம்- வீடியோ\nசென்னை: ஒரு பக்கம் ஏகப்பட்ட சந்தோஷம், மறுபக்கம் சொல்லமுடியாத ��ர்மசங்கடத்தில் உள்ளார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ\nஎப்படியாவது ஸ்டாலினை முதல்வராக்கியே தீருவேன் என்று முழக்கமிட்டு வந்த வைகோவுக்கு கூட்டணி, தொகுதி பங்கீடு சம்பந்தமாக இழுபறி நீடித்து கடைசியில் நேற்றுதான் எல்லாம் கைகூடி வந்தது.\nஇதனால் அதிக மகிழ்ச்சியில் இருக்கிறார் வைகோ இப்போது 22 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வைகோ மாநிலங்களவை எம்பியாக போகிறார். அதுவும் ஸ்டாலினால் இது நடக்கிறது. முன்பு ஒருகாலத்தில் திமுகவில் இருந்தபோதுதான் அவர் எம்பி வாய்ப்பை பெற்றார்.\nபாயிண்ட் பாயிண்ட்டாக பேசி காரசார விவாதத்தில் ஈடுபட்டு \"பார்லிமென்ட் ஆப் டைகர்\" என்று புகழப்பட்டவர்தான் வைகோ. இப்போது மீண்டும் அதே திமுகவால்தான் எம்பியாக உள்ளார் என்பதை நினைத்து தொண்டர்கள் ஏக குஷியில் உள்ளனர். ஆனால் மற்றொரு பக்கம் சின்னம்தான் கேள்வியாக இருக்கிறது. இதே நிலைதான் திருமாவளவனுக்கும். இருவருமே தங்களுக்கென ஒரு கட்சியை வளர்த்து தனித்தனி கொள்கைகள் மற்றும் சின்னம் கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.\nஜெயலலிதா, ரஜினிகாந்த் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்\nஆனால் இந்த முறை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட சொன்னதும், கொஞ்சம் ஷாக்தான் ஆனார்கள். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் கட்சி என்னவாது கட்சி கொள்கைகள் என்னாவது சீட்டு கிடைக்கிறதே என்று போய்விட்டால் இவ்வளவு நாள் கட்சியை வளர்த்து வந்ததன் அர்த்தம் என்ன என்றெல்லாம் யோசிக்க துவங்கி உள்ளனர்.\nஏனென்றால் இப்போது தேர்தலில் வெற்றி பெற்று எம்பியாகவே ஆனாலும் அவர் திமுகவின் எம்பியாகத்தான் இருப்பார். அதுவும் 5 வருஷத்துக்கு இதற்கு நடுவில் எதுவுமே யாராலும் செய்ய முடியாது. இதுதான் இப்போது சிக்கல்.\nதனிப்பட்ட முறையில் இதற்கு கருத்து சொல்ல முடியாது. அதனால் நிர்வாகிகளை கலந்தாலோசித்துதான் வைகோ முடிவு எடுப்பார் என தெரிகிறது. நேற்றுகூட செய்தியாளர்கள், உதயசூரியன் சின்னத்திலேயே மதிமுக போட்டியிடுமா என கேட்டதற்கு, \"போட்டியிடும் சின்னம் குறித்து தற்போது கூற முடியாது\" என்று சொன்னார். ஒருவேளை உதயசூரியன் சின்னத்தில் வைகோ போட்டியிட நேருமா என தெரியவில்லை.\nஆனால் கடந்த 27 வருஷத்துக்கு முன்னால் யாரால், எந்த கட்சியை விட்டு வெளியேறினாரோ, இன்று அதே கட்சியில் சம்பந்தப்பட்டவராலேயே சீட் வாங்கி கொண்டு, உதயசூரியன் சின்னத்திலேயே நிற்க வேண்டி வருகிறதே என்று மதிமுகவினர் புலம்ப ஆரம்பித்துள்ளார்களாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nஷாக்கடிக்கும் கல்கி ஆசிரமம்.. தோண்ட தோண்ட சொத்துக்கள்.. இதுவரை ரூ. 500 கோடி பறிமுதல்\nசில்லறை வணிகர்களை சின்னா பின்னமாக்கி வரும் ஆன்லைன் நிறுவனங்கள்.. மூக்கணாங்கயிறு போடப்படுமா\nமுதல் ஆளாக சடலத்தை தூக்கியது இவர்தான்... இதுதான் மனித நேயம்.. வைரலாகும் புகைப்படம்\nநீ அதுக்கு சரிப்பட்டு வர மாட்டே... ஆமாங்க.. நிஜம்தாங்க.. ஒரு அபாய சங்கு\nஅதக்கூட பொருத்துக்கலாம்.. ஆனா அடுத்து எல்லோரும், ‘அந்த’ ஸ்டேட்டஸ் வைக்க ஆரம்பிச்சுருவாங்களே\nவாலிப வயசும் வாடகை சைக்கிளும்... லவ் லெட்டர் கொடுத்த போஸ்ட்மேனும்.. பின்னே கொஞ்சம் பிட்டும்\nமருத்துவர் ராமதாஸ் பச்சையாகப் புளுகியிருக்கிறார்.. இதோபாருங்க உண்மையை.. ஸ்டாலின் விளக்கம்\nஅரசு சிறப்பு விடுமுறை அறிவிப்பு.. தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது.. ஹைகோர்ட் அதிரடி\nஇதுதான் கடைசி நொடி.. அந்த இளைஞனுக்கு அது சத்தியமாக தெரியாது.. திருந்துங்கப்பா புள்ளைங்களா\nசீமான் பிடிவாதம் பிடிப்பது நல்ல பண்பல்ல... மன்னிப்பு கோர வேண்டும்- தா.பாண்டியன்\n7 பேர் விடுதலை.. ஆளுநரின் முடிவு என்ன... தமிழக அமைச்சரவையின் தீர்மானம் என்னவானது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvaiko mdmk dmk alliance symbol வைகோ மதிமுக திமுக கூட்டணி சின்னம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/yashika-scolded-her-fan-in-abuse-word/articleshow/71151461.cms", "date_download": "2019-10-18T22:15:35Z", "digest": "sha1:SC7HCVSV4EDOPT7NYTZUB7CWES5B5EFY", "length": 14406, "nlines": 160, "source_domain": "tamil.samayam.com", "title": "யாஷிகா: மியா காலிஃபா என்று ட்ரோல் செய்த நபர்: கோபத்தில் பொங்கியெழுந்த யாஷிகா - yashika scolded her fan in abuse word | Samayam Tamil", "raw_content": "\nமியா காலிஃபா என்று ட்ரோல் செய்த நபர்: கோபத்தில் பொங்கியெழுந்த யாஷிகா\nநடிகை யாஷிகா தன்னை மியா காலிஃபாவுடன் ஒப்பிட்டுப் பேசிய நபரை ஆபாசமாகத் திட்டியுள்ளார்.\nமியா காலிஃபா என்று ட்ரோல் செய்த நபர்: கோபத்தில் பொங்கியெழுந்த யாஷிகா\nஇருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த. அதை தொடர்ந்து பிக் பாஸ் இரண்டாவது சீசன்னில் கலந்து கொண்டு மக்கள் மனதில் இடம்பிடித்தார். மாபெரும் வரவேற்பு கிடைத்ததால் அவருக்குப் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அந்த வகையில் தற்போது அவர் இவன் தான் உத்தமன் மற்றும் ராஜபீமா போன்ற படங்களில் நடித்து வருகிறார்.\nபிக் பாஸ் 3: சாண்டி நாமினேட் செய்த நபர் யார் தெரியுமா\nஇது ஒரு பக்கம் இருக்க இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களைத் தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படத்தைக் கண்ட நெட்டிசன் ஒருவர் அவரை,'மியா காலிஃபா போல் இருக்கிறார்' என்று நகைச்சுவையாக கிண்டலடித்துள்ளார்.\nஇதை கண்டு கடுப்பான யாஷிகா அவரை மிகவும் ஆபாசமாகத் திட்டியுள்ளார். மேலும் இதுகுறித்து ஒரு பேட்டியில் கூறியதாவது, 'என்னை அப்படி விமர்சிப்பவர்களை ஆரம்பத்திலிருந்து அதிகம் திட்டினேன். சம்மந்தமே இல்லாத நபருடன் என்னை ஒப்பிட்டுப் பேசுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை' என்று கூறியுள்ளார். இன்ன தான் யாஷிகா இதுபோன்று உருக்கமாகப் பேசினாலும் ரசிகரை இது போன்று பேசியது தவறு என்று நெட்டிசன்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nபிக் பாஸ் முடிந்து முதல் முறையாகச் சந்தித்த கவின்-லொஸ்லியா ஜோடி\nபடு மோசமான ஆடையில் போட்டோ ஷூட் நடத்திய பிக் பாஸ் ஐஸ்வர்யா\nபாவம் தனுஷ், இது என்னய்யா அவர் இப்படி மாட்டிக்கிட்டாரு\nஒரே ட்வீட்டில் கவின் ஆர்மி, மீரா மிதுனுக்கு பதில் அளித்த சேரன்\nஅய்யோ, சுறா, குருவி, புலி எல்லாம் ஞாபகம் வருதே: லைட்டா கவலையில் விஜய் 'பிகில்' ரசிகர்கள்\nமேலும் செய்திகள்:யாஷிகா ஆனந்த்|யாஷிகா|yashika anand|Yashika|bigg boss yashika\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nமைலாஞ்சி பாட���் லிரிக் வீடியோ வெளியீடு\nஅமிதாப் பச்சனுக்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரசிக...\nகுஜராத்தில் உடைந்து விழுந்த பாலம்\nஅச்சோ, விஜய்யின் குட்டிக்கதை காப்பியாமே\nநமக்கு தேவையானதை நாம்தான் அடிச்சு வாங்கணும்: அசுரன் டிரைலர்\nஎனக்கு மியூசிக்கை தவிர வேறு எதுவும் தெரியாது: இசையமைப்பாளர் ...\nபடத்திற்காகவே தன்னை அர்ப்பணித்தவர் ஆர்யா: நடிகை இந்துஜா பெரு...\nசிவகார்த்திகேயனின் ஹீரோ இரண்டாவது லுக் போஸ்டர் வெளியீடு\nThala60: மீண்டும் வி சென்டிமெண்ட்டில் அஜித்: தல 60 படத்தின் டைட்டில் அறிவிப்பு\nஇந்தியன் 2: ஒரு சண்டைக் காட்சியின் பட்ஜெட் மட்டுமே 40 கோடியா\nVijay: பிகில் படத்திற்காக சென்னையின் எஃப்சி அணியுடன் இணைந்த ஏஜிஎஸ்\nவாவ்... தல 60 படத்தின் பெயர் இது தானா\nFact Check :புதிய 1,000 ரூபாய் நோட்டுகளை வெளியிடுகிறதா ஆர்பிஐ\nகோவை போலீசாரிடம் வசமாய் சிக்கிய போலி பத்திரிகையாளர்கள்\nபழமையை மாறாமல் புதுமை : பாம்பன் பாலத்தில் மீண்டும் அதிகாரிகள் ஆய்வு\nலோக்கல் பாய்ஸ்... கிரிக்கெட்.... இளைப்பாறிய ராகுல்\nசிவகார்த்திகேயனின் ஹீரோ இரண்டாவது லுக் போஸ்டர் வெளியீடு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nமியா காலிஃபா என்று ட்ரோல் செய்த நபர்: கோபத்தில் பொங்கியெழுந்த யா...\nஇதெல்லாம் இருக்கட்டும், நாங்க சொன்னது என்னாச்சு\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்...\nபிக் பாஸ் 3: சாண்டி நாமினேட் செய்த நபர் யார் தெரியுமா\nஅப்படி இருந்த 'தல மகளா' இப்படி ஆகிடுச்சு: அசந்து போன ரசிகர்கள்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Chennai/vepery/durable-shoe-company/0IO6CdXm/", "date_download": "2019-10-18T22:03:13Z", "digest": "sha1:Q5K4UXV2GEYRA6UDKV45M4FQZZPOS2ZV", "length": 6078, "nlines": 143, "source_domain": "www.asklaila.com", "title": "ட்யூரெபல் ஷு கம்பனி in வெபெரி, சென்னை | 1 people Reviewed - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\n4.0 1 மதிப்பீடு , 0 கருத்து\n288, புரசவாக்கம் ஹை ரோட்‌, வெபெரி, சென்னை - 600007, Tamil Nadu\nஆபோஜிட்‌ ஹோடல்‌ சில்வர்‌ ஸ்டார்‌\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஏக்ஷன் ஷூஸ், பதா, லிபர்டி\nகேஜுயல் ஷூஸ், ஃபார்மல் ஷூஸ், ஸ்போர்ட்ஸ் ஷூஸ்\nபாதணிகள் கடைகள் ட்யூரெபல் ஷு கம்பனி வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=155627&cat=32", "date_download": "2019-10-18T22:24:18Z", "digest": "sha1:UBPFQHNKS2NJEUNHA3FABTCYYIDSJGDB", "length": 30645, "nlines": 630, "source_domain": "www.dinamalar.com", "title": "இதுக்கு பேர் தான் திடீர் சோதனையா...? | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » இதுக்கு பேர் தான் திடீர் சோதனையா...\nபொது » இதுக்கு பேர் தான் திடீர் சோதனையா...\nஇதுக்கு பேர் தான் திடீர் சோதனையா... வாய்ஸ் ஓவர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி இனிப்பு, கார வகைகளின் விற்பனை சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. பண்டிகை நாட்களில் இனிப்பு தயாரிக்கும் கடையில் பயன்படுத்தப்படும் நெய் மற்றும் கலர் பவுடர்கள், சுவையூட்டிகள் குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொள்வர் அத்தகைய ஆய்வு புதுச்சேரியில் வெள்ளியன்று நடந்தது. இதில் ஹலைட்டான விஷயம் என்னவென்றால், திடீர் சோதனை என கூறிவிட்டு, எந்தக் கடையைச் சோதனை செய்ய உள்ளனர் என ஒரு மணி நேரத்திற்கு முன்பே வாட்ஸ்அப் மூலம் தகவல் பரவி விட்டது. கடைக்காரர்களுக்கு முன்கூட்டியே அறிவித்து விட்டு பின் ஏன் இந்தச் சோதனை எதற்கு என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். சோதனைக்கு பின்னர் பேட்டியளித்த உணவு பாதுகாப்பு அதிகாரி தன்ராஜ், தீபாவளி வரை ஆய்வு தொடரும் என்றும் கலப்படங்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.\n2வது நாளாக தொடரும் ஆய்வு\nபாலியல் தொல்லை நடவடிக்கை எடுக்கப்படும்\nகரன்ட் கட்; அதிகாரி மீது தாக்குதல்\nஸ்டாலின் மீது பாலியல் புகார்கள் அமைச்சர் திடுக் தகவல்\nநின்ற லாரி மீது அரசு பஸ் மோதி 3 பேர் பலி\nபெரிய கோவிலில் சிலைகள் ஆய்வு\nஜெயக்குமார் மீது கிரிமினல் குற்றம்\nசுசி மீது அமலாபால் புகார்\nகாங்., தலைவர் மீது புகார்\nதீபாவளி கூட்டம்; போலீஸ் பாதுகாப்பு\nஅதிகாரிகள் துணையில்லாமல் ஊழல் நடக்காது\nநான் ஏன் வைரமுத்து காலில் விழுந்தேன்\nதியாகராஜர் கோயிலில் மீண்டும் சிலைகள் ஆய்வு\nபரவி பயமுறுத்துது டெங்கு, பன்றி காய்ச்சல்\nபாலியல் சீண்டல்: 5 பேர் கைது\nமுதல்வருக்கும் துணை முதல்வருக்கும் விரல் தான் வேறுபாடு\nபட்டாசு விபத்து: 3 பேர் பலி\nபஸ் மீது கல்லெறிந்த போதை ஆசாமி\nநம்ம போலீஸ் நல்ல போலீஸ் ஏன் தெரியுமா\nசோபியாவை மிரட்டிய தமிழிசை மீது வழக்கு\nமாவட்ட நீதிபதி பஸ் ஸ்டாண்டில் ஆய்வு\nடூவீலர் திருட்டு: 6 பேர் கைது\nகொலை மற்றும் தற்கொலைக்கு தூண்டுவது எது\n'குழந்தைகள் மீது சட்டத்தை புகுத்த முடியுமா'\nதியாகராஜர் கோயிலில் 2ம் கட்ட ஆய்வு\nசி.பி.ஐ.,யில் சண்டை; நம்பர் 2 மீது வழக்கு\nடேங்கர் லாரி மோதி 3 பேர் பலி\nஐம்பொன் சிலைகள் மீட்பு: 5 பேர் கைது\nரூ.3 கோடி மோசடியில் 3 பேர் கைது\nகடலில் விமானம் விழுந்து 189 பேர் பலி\nபோலி பேரீச்சம்பழங்கள் விற்பனை: 3 பேர் கைது\nபழநியில் 18 நாட்களில் ஒரு கோடிக்கு மேல் வசூல்\nஎதற்கு 3000 கோடியில் 182 மீட்டர் சிலை \nமீ … ட்டு … விளம்பரம் தான் : சினேகன்\nகுண்டு வீசி வாலிபர் கொலை : 9 பேர் சரண்\nஎன் மாமா ஏ. ஆர். ரகுமான் தான் எனக்கு எல்லாமே... இசையமைப்பாளர் A. H. காஷிஃப்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nலித்வேனியா மாடலை ஏமாற்றிய தமிழக தொழிலாதிபர் - என்ன நடந்தது\nகிருஷ்ணர் பற்றி இழிவான பேச்சு; இந்து அமைப்புகள் கண்டன போராட்டம்\nகிண்டி எஸ்டேட்டுக்கு ஜின்பிங் வருவாரா\nஇன்ஸ்பெக்டர் உடலை சுமந்த துணை கமிஷனர்\nசிதம்பரம் 4 Kg எளைச்சிட்டார்; ஜாமின் வேணும்\n'பதில் சொல்; அமெரிக்கா செல்'; தினமலர் வினாடி-வினா\nஒயிலாட்டம் ஆடி அமைச்சர் வேலுமணி ஓட்டு சேகரிப்பு\nதிருடன் என்று கத்தும் திருடன் திமுக தான்\nரஜினியின் அரசியல்: முருகதாஸ் கவலை\nமாவட்ட டேபிள் டென்னிஸ் போட்டி\nஆயிரத்தொரு மாணவர்களின் யோகா சாதனை\nஏழுநாள் கஸ்டடியில் கொள்ளையன் கணேசன்\nகடன் தொல்லையால் ஒரே குடும்பதத்தில் 4 பேர் தற்கொலை\nஅரசு திட்டங்களை திணிக்கக் கூடாது\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசிதம்பரம் 4 Kg எளைச்சிட்டார்; ஜாமின் வேணும்\nராமதாஸ் அரசியலை விட்டு விலகுவாரா\nதிருடன் என்று கத்தும் திருடன் திமுக தான்\nஅரசு திட்டங்களை திணிக��கக் கூடாது\nகிருஷ்ணர் பற்றி இழிவான பேச்சு; இந்து அமைப்புகள் கண்டன போராட்டம்\nகிண்டி எஸ்டேட்டுக்கு ஜின்பிங் வருவாரா\nஒயிலாட்டம் ஆடி அமைச்சர் வேலுமணி ஓட்டு சேகரிப்பு\n'பதில் சொல்; அமெரிக்கா செல்'; தினமலர் வினாடி-வினா\nபிளாக் லிஸ்ட்டில் பாகிஸ்தான்; 4 மாதம் கெடு\n7 பேர் விடுதலை இல்ல; கவர்னர் முடிவு\nஈகோவின் விலை 1 கோடி ரூபாய்\nஆயிரத்தொரு மாணவர்களின் யோகா சாதனை\nடெங்கு கொசு பரப்பியதால் அபராதம், சீல்\nஏழுநாள் கஸ்டடியில் கொள்ளையன் கணேசன்\nநாங்குநேரியில் திமுக, அதிமுக பணமழை\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சாஹி\nஅடுத்த 5 நாட்களுக்கு கனமழை\nமானை விழுங்கிய மலை பாம்பு\nசென்னை டூ யாழ்ப்பாணம் விமான சேவை துவக்கம்\nஇந்த குறையை யாரிடம் சொல்ல\nஉலக உணவு தின கண்காட்சி\nஉதித்சூர்யாவுக்கு ஜாமின் : தந்தைக்கு மறுப்பு\nபொம்மை துப்பாக்கி: போலி ஆபீசர் : முடியல\nதினமலர் பட்டம் சார்பில் வினாடி வினா | Dinamalar pattam quiz competition\nலித்வேனியா மாடலை ஏமாற்றிய தமிழக தொழிலாதிபர் - என்ன நடந்தது\nஇன்ஸ்பெக்டர் உடலை சுமந்த துணை கமிஷனர்\nஇந்து மகா சபா தலைவர் சுட்டுக் கொலை\nகடன் தொல்லையால் ஒரே குடும்பதத்தில் 4 பேர் தற்கொலை\nஎலிகளுக்கு எமன்; விவசாயிக்கு நண்பன் | Rat | Farmer | Ooty | Dinamalar\nஅமர்நாத் ராமகிருஷ்ணன் தொல்லியல் ஆய்வாளர் |keezhadi |keeladi,keeladiunknwonfacts\nதீஞ்ச எண்ணெய் வடை சாப்பிடுறீங்களா\n தோலுரிக்கிறார் பெ.மணியரசன்| Exclusive interview\nமாமல்லபுரம் கடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - அதிபர் ஜின்பிங்\nமாமல்லபுரம்: பாரம்பரிய சின்னங்களை பார்வையிடும் மோடி-ஜின்பிங்\nமாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி வரவேற்பு\nஐ.நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவிவசாய கூலி வேலைக்கு உதவும் இயந்திரங்கள்...\nதெம்மாங்கு பாட்டுடன் சம்பா சாகுபடி விறு விறு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nமாவட்ட டேபிள் டென்னிஸ் போட்டி\nதென்னிந்திய ஜூடோ; கரூர் பள்ளி சாம்பியன்\nகாமராஜ் பல்கலை 2ம் நாள் போட்டிகள்\nஈட்டி எறிதல் : அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்\nமாணவ கிரிக்கெட் வீரர்கள் தேர்வு\nஅரியலூர் மாவட்ட விளையாட்டு போட்டி\nகாமராஜ் பல்கலை தடகள போ��்டி\nமண்டல தடகளம் வீரர்கள் உற்சாகம்\nதாருகாவனேஸ்வர உற்சவ சிவபெருமானுக்கு ஆராதனை\nநம்பெருமாள் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம்\nரஜினியின் அரசியல்: முருகதாஸ் கவலை\nOh My கடவுளே டீஸர்\nஇது தமிழ் ஹாலிவுட் படம் | ஆத்மியா\nதள்ளி போகுமா 'பிகில்' ரிலீஸ்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/aug/24/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-3220018.html", "date_download": "2019-10-18T21:07:50Z", "digest": "sha1:KHRUUQKQ3VPVHNDRYXLNJ7IZQ3WMP43X", "length": 7636, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் முளைப்பாரி ஊர்வலம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nவிநாயகர் கோயில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் முளைப்பாரி ஊர்வலம்\nBy DIN | Published on : 24th August 2019 07:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகூத்தாநல்லூர் விநாயகர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி வெள்ளிக்கிழமை புனிதநீர் மற்றும் முளைப்பாரி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.\nகூத்தாநல்லூர் மரக்கடை ராஜகோபாலசுவாமி தோட்டத் தெருவில் தெட்சிண மங்கள விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 25) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி, 22- ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் பூர்வாங்க பூஜைகள் தொடங்கின. வெள்ளிக்கிழமை காலை, மரக்கடை சிவன் கோயிலிலிருந்து புனிதநீர், முளைப்பாரி எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து, மாலையில் முதல்கால யாக பூஜை நடைபெற்றது.\nசனிக்கிழமை இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக பூஜையும், ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் கும்பாபிஷேகமும் நடைபெறவுள்ளது. சிவாச்சாரியார்கள் ஆர்.ஜெகன், முரளி அய்யர், பாபு அய்யர் உள்ளிட்டோர் கும்பாபிஷேகத்தை செய்துவைக்கின்றனர்.\nஇதற்கான ஏற்பாடுகளை ராஜகோபால சுவாமி தோட���டத் தெரு வாசிகள் மற்றும் கிராமத்தினர் செய்துவருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிக்பாஸ் புகழ் நடிகையும், மாடல் அழகியுமான ரைஸா வில்ஸன்\nசென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை\nஅதிமுக 48ஆவது ஆண்டு தொடக்க விழா\nபிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியும், நடிகையுமான சித்து கலக்கல் ஸ்டில்ஸ்\nஇந்த வாரம் (அக்.18 - 24) எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஅருவம் படத்தின் ப்ரோமோ காட்சி\nஎதுவந்தால் என்ன பாடல் லிரிக் வீடியோ\nகொள்ளை லாபம் அள்ளித்தரும் செண்டுமல்லி சாகுபடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/06/20233922/1247380/world-cup-cricket-2019-Australia-win-against-Bangladesh.vpf", "date_download": "2019-10-18T22:29:16Z", "digest": "sha1:BDEWHJIXPE3ULCIU3IVNC5BH5RIQLH2Q", "length": 16958, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "உலக கோப்பை கிரிக்கெட்: வங்காள தேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி || world cup cricket 2019 Australia win against Bangladesh", "raw_content": "\nசென்னை 19-10-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஉலக கோப்பை கிரிக்கெட்: வங்காள தேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி\nநாட்டிங்காம் ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் வங்காளதேச அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா 48 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nநாட்டிங்காம் ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் வங்காளதேச அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா 48 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nஆஸ்திரேலியா - வங்காள தேச அணிகள் இடையேயான உலகக்கோப்பை தொடரின் 26-வது லீக் ஆட்டம் நாட்டிங்காம் ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் பேட்டிங் தேர்வு செய்தார்.\nஅதன்படி பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 381 ரன் எடுத்தது. அதிக பட்சமாக வார்னர் 166 ரன்னும், ஆரோன் பிஞ்ச் (53) கவாஜா (89) ரன்னும் எடுத்தனர்.\nபின்னர் 382 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் வங்காளதேச அணி பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க வீரர்களாக தமிம் இக்பாலும், சவுமியா சர்காரும் ஆடினர். சவுமியா சர்கார் 10 ரன் அடித்திருந்��� நிலையில் ரன் அவுட் ஆகி வெறியேறினார்.\nஅடுத்து வந்த ஷகிப் அல் ஹசன் 41 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். அதைத்தொடர்ந்து வந்த முஷ்பிகுர் ரஹிம் தமிம் இக்பாலுடன் ஜோடி சேர்ந்து ஆடினார். இருவரும் பொறுப்புடன் ஆடி ரன் சேர்த்தனர். தமிம் இக்பால் அரை சதம் அடித்த சிறிது நேரத்தில் அவுட் ஆனார். அவர் 62 ரன் எடுத்தார். அடுத்து வந்த லிட்டான் தாஸ் 20 ரன்னிலும், மக்முதுல்லா 69 ரன்னிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர். இறுதியில் வங்காளதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 333 ரன் மட்டுமே எடுத்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 48 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nஉலக கோப்பை கிரிக்கெட் | ஆஸ்திரேலியா | வங்காளதேசம்\n2019 உலகக்கோப்பை பற்றிய செய்திகள் இதுவரை...\nபவுண்டரி எண்ணிக்கையில் கோப்பையை தட்டி சென்றது இங்கிலாந்து\nஉலகக் கோப்பை இறுதிப்போட்டி: இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டை ஆனது\nராய் அதிரடி ஆட்டம் - ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இங்கிலாந்து\nஜடேஜாவின் போராட்டம் வீண்: 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து வெளியேறியது இந்தியா\nஇந்தியா-நியூசிலாந்து அரைஇறுதி ஆட்டம் மழையால் பாதிப்பு - இன்று தொடர்ந்து நடைபெறும்\nமேலும் 2019 உலகக்கோப்பை பற்றிய செய்திகள்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு\nகல்கி ஆசிரமத்தில் வரி ஏய்ப்பு - ரூ. 93 கோடி பணம், தங்கம் பறிமுதல்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nதமிழகத்தில் 21, 22ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nநாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் மதுரை கிளை\nலாரிகளில் வழங்கும் தண்ணீருக்கான கட்டணத்தை உயர்த்தியது சென்னை குடிநீர் வாரியம்\nநாங்குநேரி தொகுதியில் முறைகேடாக பணம் வைத்திருந்த புகாரில் திமுக எம்எல்ஏ சரவணகுமார் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு\nசுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதி ஆகிறார், எஸ்.ஏ.பாப்டே\nதமிழகத்தில் இன்றும், நாளையும் மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் தகவல்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு - பிரேமலதா விஜயகாந்த்\nமதுரையில் தீப��வளிக்கு முந்தைய இரு நாட்கள் அதிகாலை 2 மணி வரை கடைகளை நடத்த அனுமதி\nஇந்திய வீரர் பலியான விவகாரம்: இந்தியா-வங்கதேச எல்லைப் பாதுகாப்பு படை தலைவர்கள் பேச்சுவார்த்தை\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nகைதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிகில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஓடும் பஸ்சில் இருந்து படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண்\nதமிழகத்தில் நீடிக்கும் கனமழை- நிலத்தடி நீர்மட்டம் பெரிய அளவில் உயர வாய்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://flickstatus.com/tamil/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87.html", "date_download": "2019-10-18T22:09:47Z", "digest": "sha1:JI54EOUNA27GN7IOMNBDS3DU54GV6JGB", "length": 4443, "nlines": 53, "source_domain": "flickstatus.com", "title": "நவம்பரில் வெளியாகிறது 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' - Flickstatus", "raw_content": "\nகல்தா – ஒரு புதுமைப் படைப்பு\nநவம்பரில் வெளியாகிறது ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’\nஇயக்குனர் பா. இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் வெளிவரும் இரண்டாவது தயாரிப்பான ‘ இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தின் இறுதிக்கட்ட பணிகளை முடித்து வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறது.\nதினேஷ், ஆனந்தி நடிப்பில் பா. இரஞ்சித்தின் உதவியாளர் அதியன் ஆதிரை இயக்கியிருக்கும் இந்தப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் டென்மா இசையமைத்திருக்கிறார். கிஷோர் ஒளிப்பதிவு , கலை இயக்குனராக த.இராமலிங்கம் , எடிட்டர் செல்வா, பாடல்கள் , உமாதேவி மற்றும் தனிக்கொடி எழுதியிருக்கிறார்கள். விரைவில் பாடல்கள் வெளியீடு நடைபெற இருக்கிறது.\nநீலம் புரொடக்சன்ஸ் தயாரித்த முதல் படமான பரியேறும் பெருமாள் படத்திற்க்கு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது , இரண்டாவது தாயாரிப��பான குண்டு திரைப்படமும் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாக இருக்கிறது. ஜனரஞ்சகமான கதையமைப்பில் , மக்கள் ரசிக்கும்விதத்தில் உருவாகியிருக்கும் குண்டு திரைப்படத்தில் வட தமிழகத்தின் வாழ்வியலோடு உலக அரசியலோடு இணைத்து படம் பார்ப்பவர்களுக்கு புது அனுபவத்தை தரும் வகையில் படம் அமைந்திருப்பதாக இயக்குனர் கூறுகிறார் இயக்குனர் அதியன் ஆதிரை\n‘ஹவுஸ்ஃபுல் 4’ அக்-25ல் வெளியீடு\nகல்தா – ஒரு புதுமைப் படைப்பு\nவிவசாயிகளுக்கு இருக்கும் பிரச்சனை சர்வதேச பிரச்சனை – இயக்குநர் ஜனநாதன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.com/index.php?option=com_content&view=article&id=662:-13&catid=39:2009-07-02-22-34-59&Itemid=15", "date_download": "2019-10-18T22:05:08Z", "digest": "sha1:BDRF6SUYEJBVQVUHF2VDY2JCZJ6DFFSS", "length": 22102, "nlines": 160, "source_domain": "selvakumaran.com", "title": "நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 13", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 13\nதமிழர் புனர்வாழ்வுக்கழக அலுவலகத்தில் இருந்து வெண்புறா நிலையத்துக்கு வந்தோம். மதிய வேளை நெருங்கிக் கொண்டிருந்தது. வெண்புறா நிலையத்தின் வரவேற்பறையில் இருந்து எங்களது செயற்பாடுகள் பற்றி நானும், ரெஜியும், கொல்கரும் உரையாடிக் கொண்டிருந்தோம்.\nஅந்த வெப்பமான வேளையில் சுந்தரம் எங்களுக்கு குடிப்பதற்கு செவ்விளநீர் தந்து விட்டுப் போனார்.\nஎங்களுக்காக ஒரு இளநீர் கூடமே சுந்தரம் வைத்திருந்தார். வெண்புறா நிறுவனத்தின் இணைப் பொறுப்பாளர் அவர்.\nஇங்கே சுந்தரத்தைப் பற்றி குறிப்பிடுவது நல்லது. சிங்கள இராணுவத்தின் செல் விழுந்து ஒரு காலை இழந்து நிற்கின்றார். இதே நிலைதான் கரிகரனுக்கும். வெண்புறா நிலையத்தில் பணிபுரிபவர்கள் போராட்டத்தில் களம் கண்டவர்கள் அல்லர். அவர்கள் ஒவ்வொருவரிடமும் நிறையக் கதைகள் இருந்தன. தற்செயலாக வரவேற்பறைக்கு வந்த அன்ரனி நாங்கள் கதைப்பதைக் கேட்டு விட்டு „இங்கை சொல்லி விட்டா��் எங்கையெண்டாலும் தேடிப்பிடிச்சுக் கொண்டு வந்து தருவினம் அதை என்னெண்டு சொன்னால் விசாரித்துக் பார்க்கலாம்' என்றார்.\nஎனக்கும் அன்ரனி சொல்வதில் உடன்பாடு இருந்தது. ஆனால் கொல்கர் அதைத் திடமாக மறுத்தான். 'இங்கு அப்படியான பொருட்கள் கிடைப்பதற்கு எவ்வித சாத்தியமும் இல்லை. அதுகள் பைபர் கிளாஸை காயவைத்து மென்மையாக்கும் இரசாயனங்கள். இங்கை மட்டுமல்ல சிங்கப்பூரிலும் கூட அதுகள் கிடைக்க வாய்ப்பில்லை'\n„பைபர் கிளாசிலைதானே இஞ்சை போர்ட் செய்யிறவையள். அவையள் அதைக் காய வைக்கினம்தானே' அன்ரனி விபரம் தெரிந்தவர். இன்னும் என்னுள் நம்பிக்கை வளர்ந்தது.\nஅன்ரனியின் பேச்சை இப்பொழுது கொல்கர் மறுக்கவில்லை. ஒரு வேளை அந்த இரசாயனப் பொருட்கள் வன்னியிலும் இருக்கக் கூடும் என்ற எண்ணம் அவனுக்கு வந்திருக்கலாம்.\n„இஞ்சை எங்கை போர்ட் செய்யினம்\n„அதுக்கு முல்லைத் தீவுக்குத்தான் போக வேணும்'\n„அப்பிடியெண்டால் ஒருக்கால் போய் பார்க்கலாம்' ரெஜியின் பதில் உற்சாகம் தந்தது.\n„முல்லைத் தீவுக்குப் போறது லேசுப்பட்ட பாடில்லை. விசுவமடுப் பாதையை விட மோசம். செல் விழுந்து றோட்டெல்லாம் ஒரே பள்ளமும், மேடுமா இருக்கும். பழக்கப்பட்ட நாங்களே போறதுக்கு கஸ்ரப் படுறனாங்கள். நீங்கள் தாக்குப் பிடிக்க மாட்டீங்கள்' அன்ரனி சொன்ன போது மனதில் ஏறி வந்த நம்பிக்கை கீழே விழுந்து சிதறிப் போனது.\nகொல்கரிடம் நிலைமையை விளக்கினேன். 'மல்போரா டூர் (Marlbora Tore) என்று பாலைவனத்திலேயும், காடுகளுக்குள்ளேயும் போவாங்களே. அதுபோல இதையும் நினைச்சுக் கொள்வோம். போகலாம்' என்றான்.\nஇரண்டு காரணங்களுக்காக எனது மனைவியை முல்லைத்தீவுக்கு அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டி இருந்தது. ஒன்று சீரற்ற பாதையினூடான பயணம். மற்றது மாலையில் தவறாது வரும் ஜனனி.\nமதியஉணவை முடித்துக் கொண்டு ரெஜியும், கொல்கரும், நானும் முல்லைத்தீவுக்குப் புறப்பட்டோம். பயணத்தின் போது ஏன்தான் மதியம் சாப்பிட்டேன் என்று என்னையே நொந்து கொண்டேன்.\nநிலைமையை அவதானித்த அன்ரனி சொன்னார், 'யோசிக்காதையுங்கோ அங்கிள். வெளிக்கிட்டிட்டம் போய் சேரத்தானே வேணும். அங்கை வெண்புறாவிலை கனக்க ஓமோ வோட்டர் வேண்டி வைச்சிருக்கிறன்'\nஒருவாறு முல்லைத்தீவுக் கடற்கரைக்கு வந்து சேர்ந்தோம்.\n'இதுக்கு மேலை என்னாலை அடக்க முடியாது' எ��்று கொல்கர் சொன்னான்.\n'அதோ அந்தத் தென்னைக்குப் பின்னலை போ' என்று அவனுக்குச் சொன்னேன். ஓட்டமும் நடையுமாக தென்னையை நோக்கிப் போனான்.\nஅவன் போகும் வேகத்தைப் பார்த்த ரெஜி, 'ஏன் எதுவும் பிரச்சனையோ' என்று என்னைக் கேட்டார்.\n'பிரச்சினை என்று ஒன்றுமில்லை. அது தென்னைக்கு சிறுநீர் பாய்ச்சும் சின்ன வேலை' என்றேன்.\nஆசுவாசமாக நிம்மதியாக தென்னைக்கு நன்றி சொல்லி விட்டு கொல்கர் எங்களை நோக்கி வந்தான்.\n'யேர்மனியில் இப்படியான வேலைக்கு 50சென்ற்ஸ் கட்டணம் கொடுக்க வேணும். இது ஓப்பின் ரொயிலற் எண்டபடியால் ஒரு யூரோ கட்டணம் என்று கொல்கரிட்டை கேளுங்கோ' என்று ரெஜியின் காதுக்குள் சொன்னேன்.\nசிரித்துக் கொண்டு வந்து நின்றவனிடம் ரெஜி ஒரு யூரோ கட்டணம் கேட்க கொல்கர் சற்றுத் தடுமாறினான். வன்னியில் பணம் தேவைப்படாததால் அவன் பணத்தை தன்னுடன் வைத்திருப்பதில்லை என்று எனக்குத் தெரியும். ரெஜி மீண்டும் மீண்டும் ஒரு யூரோ என்று கேட்க அதற்கு அவன் மிரள அதைப் பார்த்து ரெஜி சிரிக்க, இது தன்னை ஏய்ப்பதற்குத்தான் என்பதை கொல்கர் புரிந்து கொண்டான்.\nஇப்பொழுது படகுகள் செய்யும் இடத்தில் நின்றோம் அவர்கள் தந்த இரசாயனக் கலவையை கலந்து காய வைத்துப் பார்த்து கொல்கர் சொன்னான்.\n'இதுவும் அதை ஒத்த இரசாயனம்தான். ஆனால் இது Fiber Glass ஐக் கடினமாக்குமே தவிர பிளாஸ்ரிக் போன்று மென்மையாக்காது. எங்களுக்குத் தேவையானது மென்மையாக்கும் போருளே' என்றான்.\nஆலை இல்லாத ஊரில் இலுப்பம் பூதானே சர்க்கரையாக இருக்கிறது. 'இதைக் கொண்டு போய் இப்போதைக்கு வேலையைத் தொடங்குவோம். அந்தப் பொருள் வந்தாப்போலை அதனைப் பிறகு பயன்படுத்துவோம்' என்றேன்.\nசும்மா நேரத்தை வீணாக்குவது மட்டுமல்ல ஒருவேளை செயற்கைக் காலைப் பொருத்தும் பணியில் ஒரு சிறு துரும்பையேனும் எடுத்துப் போடாமல் யேர்மனிக்குத் திரும்ப வேண்டிவந்தால், பயணத்தின் முழு நோக்கமும் வீணாகப் போய்விடும் என்ற பயம் எனக்கு இருந்தது.\nஅரை மனதுடன் கொல்கர் 'உனது விருப்பம். ஆனால் அது எங்களது காலாக இருக்காது. கடினமான பொருளாகவே இருக்கும். வேணுமானால் எப்படி எங்களது தொழில் நுட்பத்தில் கால்கள் செய்கிறோம் என்று காட்டுவதற்காக மட்டும் இதைப் பயன் படுத்துவோம்' என்றான்.\nஅவர்கள் மகிழ்ச்சியோடு தங்களிடம் இருந்த இரசாயனப் பொருள்களை தகர டப்ப��க்களில் ஊற்றித் தந்தார்கள். பணம் கொடுத்தோம். வாங்க மறுத்து விட்டார்கள்.\nஅடுத்த நாளும் தமிழ்செல்வன் வந்தார்.\nவெண்புறா நிலையத்தின் பின்புறமாக இருந்த காணிகள் இன்னமும் துப்பரவாக்கப் படாமலலேயே இருந்தன. அதனால் அந்தக் காணிகளில் நுளம்புகள் அமோக விளைச்சல். நுளம்புகள் பகலில் தூங்கி இரவில் அட்டகாசமான ஆட்டங்கள் போட்டுக் கொண்டிருந்தன. இதை எனது மனைவி முதல்நாள் தமிழ்செல்வனுடன் கதைக்கும் பொழுது சொல்லி இருந்தார். இப்பொழுது ஒரு மருந்துக் குடுவையுடன் தமிழ்செல்வன் வந்திருந்தார்.\n„அக்கா இந்த மருந்தை உடம்பிலை பூசினால் நுளம்பு கிட்டவே வராது' என்ற படி எனது மனைவியிடம் மருந்தைக் கொடுத்தார்.\nஆனால் நுளம்பை விட இன்னும் ஒரு பிரச்சனை அங்கே இருந்தது. முதல்நாள் இரவு பூச்சியோ, பூரானோ, தேளோ, கொடுக்கனோ கொல்கரின் காலைக் கடித்துப் பார்த்திருக்கிறது. கால் வீங்கி, முகம் வாடி சோகமாக கொல்கர் நின்றான்.\nஅதைப் பார்த்த தமிழ்செல்வன் „நான் நேற்றே சொன்னனான் ஹொட்டேலிலை போய் தங்குங்கோ என்று' எங்களைச் செல்லமாகக் கடிந்து கொண்டார்.\nஇன்றும் கொல்கர் சொன்னான், தான் வெண்புறா நிலையத்தில் தங்கிக் கொள்ள விரும்புவதாக. „முதலிலை இவரை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போய் காட்டுங்கோ' தமிழ்செல்வன் அன்புக்கட்டளை போட்டார்.\n„நாளைக்கு வைகாசிப் பறுவம். வற்றாப்பளையில் அம்மனுக்குப் பொங்கல். நேரம் இருந்தால் கொல்கருடன் போய் வாருங்கள்' எனவும் தமிழ்செல்வன் சொன்னார்.\nபோகும் போது „எதுக்கும் முதலிலை காலுக்கு மருந்து எடுங்கள்' என்று சொல்லிவிட்டுப் போனார்.\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 1\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 2\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 3\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 4\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 5\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 6\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 7\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 8\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 9\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 10\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 11\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 12\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 13\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 14\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 15\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 16\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 17\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 18\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 19\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 20\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 21\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 22\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 23\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 24\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 25\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 26\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 27\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2014/12/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-10-18T22:01:09Z", "digest": "sha1:FWL5HWNYM2CMMRSWPDXNOTMCY5TWZFOU", "length": 9404, "nlines": 62, "source_domain": "thetamiltalkies.net", "title": "தற்கொலை செய்து கொள்வேன்…ராம்கோபால் வர்மா தரும் அதிர்ச்சி… | Tamil Talkies", "raw_content": "\nதற்கொலை செய்து கொள்வேன்…ராம்கோபால் வர்மா தரும் அதிர்ச்சி…\nசெய்திக்கே செய்தித தருபவர் திரைப்பட இயக்குனர் ராம்கோபால் வர்மா. அடிக்கடி ஏதாவது ஒரு புத்தம் புது செய்திகளை தந்து கொண்டேயிருப்பார். அதுவும் அனையனைத்தும் சர்ச்சைக்குரிய செய்திகளாகவே இருக்கும். கடந்த சில மாதங்களாகவே எதையாவது ஒன்றைச் சொல்லி அவர் செய்திகளில் தவறாமல் இடம் பிடித்து வருகிறார். கடைசியாக ‘டெம்பர்’ படத்தினைப் பற்றி கமெண்ட் அடித்து பரபரப்பாகப் பேசப்பட்டார்.\nசமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் மரணத்தைப் பற்றி அவர் பேசி அதிர்ச்சி ஒன்றை அளித்திருக்கிறார். “நான் படுக்கையில் விழுந்துவிட்டாலோ, அல்லது அடுத்தவர் தயவால்தான் வாழ வேண்டும் என்ற நிலை வந்தாலோ, எந்த யோசனையும் இல்லாமல் தற்கொலை செய்து கொள்வேன். உடல் நலம் குன்றுவதை நான் வெறுக்கிறேன். அடுத்தவர்கள் என்னைப் பார்த்துக் கொள்ளும் நிலையையும் வெறுக்கிறேன்.\nஎன்னுடைய மரணத்தைப் பற்றி எனக்கு முன்பே தெரிந்தாலோ அல்லது இன்னும் சில மாதங்களில் நான் இறந்து விடுவேன் என்ற நிலை வந்தாலோ நான் எங்காவது காணாமல் போய்விடுவேன். தனிமையில்தான் நான் இறப்பேன். என்னுடைய உயிரற்ற உடலை யாரும் பார்ப்பதை நான் விரும்பமாட்டேன். யாருக்கும் அந்த வாய்ப்பையும் கொடுக்க ��ாட்டேன்.\nஎனது உயிரற்ற உடலுக்கு எந்த சக்தியும் இருக்காது. அப்படி சக்தியற்ற எனது உடலை மற்றவர்கள் பார்க்க நான் அனுமதிக்க மாட்டேன். மரணத்திற்குப் பின் நாம் கடவுளிடம் செல்கிறோம் என்று சொன்னால் எதற்காக மரணத்திற்காக அழ வேண்டும். எப்படி ஒரு பிறந்தால் நாம் மகிழ்ச்சியடைகிறோமோ அதே போல் அதற்குச் சமமாக ஒருவரின் மரணத்தின் போதும் மகிழ்ச்சியடைய வேண்டும்.\nஒருவர் இறந்து விட்டால் அவரை நாம் உடல் அதாவது ‘பாடி’ என்றுதான் அழைக்கிறோம். அவரது பெயரைச் சொல்லி அழைப்பதில்லை. மரணத்திற்குப் பின் அவர் எங்கே போனார் என்று யாருமே விளக்குவதில்லை. யாருடைய மரணத்திற்கும் நான் அழுததில்லை. எனது தந்தை இறந்த போது கூட நான் அழவில்லை. அவருடைய எண்ணங்கள் என்னிடம் மாறியதாகவே நான் உணர்கிறேன். ஆகவே, மரணம் என்பது உடலுக்கு மட்டும்தானே தவிர மனிதர்களுக்கு அல்ல,” என மரணத்தைப் பற்றி மிகவும் தத்துவார்த்தமாகச் சொல்லியிருக்கிறார் ராம்கோபால் வர்மா.\nஹிந்தியில் ஹிட் கொடுக்காத டாப் 10 தென்னிந்திய ஸ்டார் ஹீரோக்கள்\nசச்சின் முதல் பேபி டிரைவர் வரை… மிஸ் பண்ணக் கூடாத பாலிவுட், ஹாலிவுட் படங்கள்\n«Next Post ஹாலிவுட் ஷோ: எக்ஸோடஸ் – உயிர் பெறும் பைபிள்\nபி.கே படத்தை மோடி பார்க்க வேண்டும் : அமீர் வேண்டுகோள் Previous Post»\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுரா...\nகடும் சர்ச்சை எதிரொலி- தமிழ், மலையாள பெண்கள் பற்றிய நீயா நான...\nசர்வதேச அளவில் அமீர்கான் படத்தையும் பின்னுக்கு தள்ளிய விஜய்ய...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nபாரதிராஜாவின் கனவுப்படமான குற்றப்பரம்பரை கதை இது தான்\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2017/10/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2019-10-18T21:58:22Z", "digest": "sha1:UDDFNXJSN4ZT6JUQVCUGG7KNYCJHL4PV", "length": 6689, "nlines": 68, "source_domain": "thetamiltalkies.net", "title": "தனுஷ் அவ்வளவு பணம் கொடுத்துச்சு, ஜெயலலிதா அப்போலோக்கு கூப்டாங்க- பரவை முனியம்மா நெகிழ்ச்சி | Tamil Talkies", "raw_content": "\nதனுஷ் அவ்வளவு பணம் கொடுத்துச்சு, ஜெயலலிதா அப்போலோக்கு கூப்டாங்க- பரவை முனியம்மா நெகிழ்ச்சி\nதூள் படத்தில் ஒரே பாடலின் மூலம் பேமஸ் ஆனவர் பரவை முனியம்மா. இவர் சமீபத்தில் மிகவும் உடல்நலம் முடியாமல் இருந்தார்.\nஇதை அறிந்த சிவகார்த்திகேயன் நேரில் சென்று பார்த்து ரூ 10 ஆயிரம் பணம் கொடுத்தாராம், அதை தொடர்ந்து விஷால் ரூ 5 ஆயிரம் கொடுத்தாராம்.\nஆனால், தனுஷ் மட்டும் தான் ரூ 5 லட்சம் பண உதவி செய்தாராம், இதை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.\nமேலும், ஜெயலலிதா மாதம் ரூ 6 ஆயிரம் பணம் கொடுப்பதாக கூறி, இன்று வரை அந்த பணம் வருகின்றதாம், இதுமட்டுமின்றி அப்போலோவில் முடியாமல் இருந்த போது ஜெயலலிதா தன்னை பார்க்க வருமாறு கூறியதாக பரவை முனியம்மா கூறியுள்ளார்.\nமிகவும் மோசமாக, உயிருக்கு போராடும் நிலையில் பழம்பெரும் நடிகை பறவை முனியம்மா – அதிர்ச்சி தகவல்..\nசிவகார்த்திகேயனை வளர்த்து விட்ட மாதிரி இப்போ இவரையும் வளர்த்துவிட துடிக்கிறார் தனுஷ்..அதிர்ச்சியில்\nஇதனால் தான் மாரி:2-வில் இருந்து காஜல் அகர்வால் தூக்கியடிக்கப்பட்டாராம்..\n«Next Post ஆயிரம் முறை கொலை செய்து விட்டீர்கள்: ஜுலி உருக்கம்\nமுதல்வருக்கு நடிகர் விஜய் நேரில் நன்றி..\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுரா...\nகடும் சர்ச்சை எதிரொலி- தமிழ், மலையாள பெண்கள் பற்றிய நீயா நான...\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nசர்வதேச அளவில் அமீர்கான் படத்தையும் பின்னுக்கு தள்ளிய விஜய்ய...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nபாரதிராஜாவின் கனவுப்படமான குற்றப்பரம்பரை கதை இது தான்\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=28931", "date_download": "2019-10-18T22:08:18Z", "digest": "sha1:LLYPID55B5U6UWB4SPCBCJAPZEJL62NS", "length": 6799, "nlines": 91, "source_domain": "www.noolulagam.com", "title": "நாலாயிரம் திவ்யப் பிரபந்தம் (இரண்டு பாகங்கள் கொண்ட 2 புத்தகங்கள்) » Buy tamil book நாலாயிரம் திவ்யப் பிரபந்தம் (இரண்டு பாகங்கள் கொண்ட 2 புத்தகங்கள்) online", "raw_content": "\nநாலாயிரம் திவ்யப் பிரபந்தம் (இரண்டு பாகங்கள் கொண்ட 2 புத்தகங்கள்)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : முனைவர் த. கோவேந்தன்\nபதிப்பகம் : அமராவதி பதிப்பகம் (Amaravathi Pathippagam)\nகுறிஞ்சி மலர் தேவநேயப் பாவாணரின் தமிழ் இலக்கணம்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் நாலாயிரம் திவ்யப் பிரபந்தம் (இரண்டு பாகங்கள் கொண்ட 2 புத்தகங்கள்), முனைவர் த. கோவேந்தன் அவர்களால் எழுதி அமராவதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (முனைவர் த. கோவேந்தன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபன்னிரு ஆழ்வார்கள் அருளிய தமிழ் வேதம் நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் மூலமும் எளிய உரையும் - Panniru Aalwaargal Aruliya Tamil Vedham Naalayirath Dhivya Prabandaham Moolamum Eliya Uraiyum\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nசிவப்பிரகாசர் அருளிய சிவ ஜீவ ஐக்கியம்\nஇறை உயிர் உண்மை பிறவியின் நோக்கம் பிறவாமை\nபரவசமூட்டும் பக்திக் கதைகள் - Paravasamoottum Bakthikkadhaigal\nசுந்தரகாண்டம் புதிய பார்வை - Sundharakandam puthiya paarvai\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-18T20:49:52Z", "digest": "sha1:P2GY2LD4FPZLXWIS2F4ULGNFSBEPNUI5", "length": 9471, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | புதிய கல்வி கொள்கை", "raw_content": "\nநாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி\nதிமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ\n7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nமன்னார் வளைகுடா கடல் பகுதியில் 62 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு\n‘சிறையில் இருந்த மாதத்திற்கும் அரசு மருத்துவருக்கு சம்பளம்’ - புதிய தலைமுறை கள ஆய்வில் அம்பலம்\nசென்னை புறநகர் ரயிலில் விரைவில் புதிய வசதிகள்- சென்னை உயர்நீதிமன்றத்தில் ரயில்வே தகவல்\nஉதவிப் பேராசிரியர் பணி: 2,331 காலியிடங்கள் அறிவிப்பு\nஉலக சாதனையை நோக்கி அஸ்வின் - உற்சாகத்தில் ரசிகர்கள்\nஅடுக்கடுக்கான அசுர சாதனைகள் - ரோகித் ஷர்மா அசத்தல்\nதானாகவே அழியும் வாட்ஸ் அப் மெசேஜ் - புதிய அப்டேட்\nஇந்தியா-தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர்: சாதனையை நோக்கி விராட்\n‘பள்ளிக் கல்வி தரத்தில் சிறந்த மாநிலம் கேரளா’ - ஆய்வு\n‘கோவை மாணவர் ஆள்மாறாட்டம் செய்யவில்லை’ - மருத்துவக் கல்வி இயக்குநரகம்\n‘கோவை மாணவர் ஆள்மாறாட்டம் செய்யவில்லை’ - மருத்துவக் கல்வி இயக்குநரகம்\n370 புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்\n“மாநிலங்கள் விரும்பும் மொழிகளை வைத்துக் கொள்ளலாம்” - மனிதவள அமைச்சகம்\nநான்கு ஆண்டுகளாக சரிந்தது பிடெக், எம்டெக் மாணவர் சேர்க்கை\n“இணையதள பயன்பாடு தனிமனித சுதந்திரம்” - கல்லூரி மாணவி வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு\nமன்னார் வளைகுடா கடல் பகுதியில் 62 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு\n‘சிறையில் இருந்த மாதத்திற்கும் அரசு மருத்துவருக்கு சம்பளம்’ - புதிய தலைமுறை கள ஆய்வில் அம்பலம்\nசென்னை புறநகர் ரயிலில் விரைவில் புதிய வசதிகள்- சென்னை உயர்நீதிமன்றத்தில் ரயில்வே தகவல்\nஉதவிப் பேராசிரியர் பணி: 2,331 காலியிடங்கள் அறிவிப்பு\nஉலக சாதனையை நோக்கி அஸ்வின் - உற்சாகத்தில் ரசிகர்கள்\nஅடுக்கடுக்கான அசுர சாதனைகள் - ரோகித் ஷர்மா அசத்தல்\nதானாகவே அழியும் வாட்ஸ் அப் மெசேஜ் - புதிய அப்டேட்\nஇந்தியா-தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர்: சாதனையை நோக்கி விராட்\n‘பள்ளிக் கல்வி தரத்தில் சிறந்த மாநிலம் கேரளா’ - ஆய்வு\n‘கோவை மாணவர் ஆள்மாறாட்டம் செய்யவில்லை’ - மருத்துவக் கல்வி இயக்குநரகம்\n‘கோவை மாணவர் ஆள்மாறாட்டம் செய்யவில்லை’ - மருத்துவக் கல்வி இ���க்குநரகம்\n370 புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்\n“மாநிலங்கள் விரும்பும் மொழிகளை வைத்துக் கொள்ளலாம்” - மனிதவள அமைச்சகம்\nநான்கு ஆண்டுகளாக சரிந்தது பிடெக், எம்டெக் மாணவர் சேர்க்கை\n“இணையதள பயன்பாடு தனிமனித சுதந்திரம்” - கல்லூரி மாணவி வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/prajan-to-act-with-nayanthara/49135/", "date_download": "2019-10-18T20:52:50Z", "digest": "sha1:AWGG36IWIJYY3NCEZTEN64YDSFFFKASQ", "length": 6617, "nlines": 132, "source_domain": "kalakkalcinema.com", "title": "Prajan to act with Nayanthara : Cinema News, Kollywood , Tamil Cinema", "raw_content": "\nHome Latest News சின்னத்திரை பிரஜனுக்கு அடித்தது ஜாக்பாட் – நயன்தாராவுடன் இணைகிறார்\nசின்னத்திரை பிரஜனுக்கு அடித்தது ஜாக்பாட் – நயன்தாராவுடன் இணைகிறார்\nஇப்படத்தில் வில்லனாக பிரபல சின்னத்திரை நடிகர் பிரஜன் நடிக்கிறார். நீண்ட நாட்களாக ஒரு நல்ல பிரேக்கிற்காக காத்திருக்கும் பிரஜனுக்கு இப்படம் ஒரு நல்ல பிரேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமலையாள நடிகர் நிவின் பாலி பிரேமம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு பரிச்சயமானார்.\nஇன்னும் சொல்லப் போனால் தமிழ் ஹீரோக்களுக்கு இணையாக நிவின் பாலிக்கு அந்த படம் வெளியான சமயம் தமிழ்நாட்டில் மாஸ் உருவாகியிருந்தது.\nஆனால் தமிழில் நிவின் பாலி ஹீரோவாக நடித்த ரிச்சி படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாததால் அவருடைய மார்கெட் இங்கு வீழ்ச்சியை கண்டது.\nஇந்நிலையில் மலையாளத்தில் நிவின் பாலி நடிக்கும் லவ் ஆக்‌ஷன் டிராமா படத்தை தான் அவர் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.\nகாரணம் இப்படத்தில் நயன்தாராவுடன் முதல்முறையாக அவர் ஜோடி சேர்ந்துள்ளார். இதில் என்ன இன்னொரு ஆச்சரியம் என்றால் இப்படத்தில் வில்லனாக பிரபல சின்னத்திரை நடிகர் பிரஜன் நடிக்கிறார்.\nநீண்ட நாட்களாக ஒரு நல்ல பிரேக்கிற்காக காத்திருக்கும் பிரஜனுக்கு இப்படம் ஒரு நல்�� பிரேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleசக நடிகைகளுடன் தோனியை பார்க்க புறப்பட்ட த்ரிஷா – வைரலாகும் புகைப்படம்\nNext articleபக்கா ஃபேமிலி எண்டர்டெயினர்.. சிவகார்த்திகேயன் படம் குறித்த பிரபலத்தின் டிவீட்; வைரலாகும் புகைப்படம்\nஎன்னை வெட்டுனா கூட வெட்டட்டும்.., விஜய் எனக்கு பிடிக்காது – அஜித்துக்கு கோரிக்கை வைக்கும் பாட்டி\nடிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த ‘வலிமை’ – தெறிக்கவிட்ட தல ரசிகர்கள்\nஒரே ஒரு சண்டைக்காட்சிக்கு ரூ.40 கோடி – இந்தியன் 2 அப்டேட்\n96 பட வாய்ப்பை தவற விட்டேன் – மஞ்சு வாரியர் வருத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/will-trust-vote-happen-in-karnataka-today--pv0rlx", "date_download": "2019-10-18T21:05:15Z", "digest": "sha1:OQQP543YWYPM3GWZWEKNWMKKYWGN62I5", "length": 12650, "nlines": 131, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பெப்பே... இன்றும் தண்ணி காட்ட குமாரசாமி முடிவு..? பாஜக அப்செட்!", "raw_content": "\nகர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பெப்பே... இன்றும் தண்ணி காட்ட குமாரசாமி முடிவு..\nகொறடா உத்தரவு தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் விளக்கம் கேட்டு மனு தாக்கல் செய்திருக்கிறோம். உச்ச நீதிமன்றம் உரிய விளக்கம் தந்த பிறகே ஓட்டெடுப்பு குறித்து ஆலோசிப்போம்.\nகர்நாடக சட்டப்பேரவையில் இன்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பில்லை என்று காங்கிரஸ் கட்சியின் அறிவிப்பால் பாஜக படு அப்செட் ஆகியுள்ளது.\nகர்நாடக குமாரசாமி அரசுக்கு ஆதரவு அளித்து வந்த காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏ.க்கள் 15பேரால் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆனால், தனக்கு பெரும்பான்மை இருப்பதாகக் கூறிஅ சட்டப்பேரவையில் குமாரசாமி நம்பிக்கை வாக்குக் கோரும் தீர்மானத்தைக் கொண்டுவந்தார். அந்த தீர்மானத்தின் மீது இரு நாட்கள் விவாதம் நடந்தும் ஓட்டெடுப்பு நடைபெறவில்லை. கர்நாடக ஆளுநர் ஓட்டெடுப்பு நடத்த இருமுறை உத்தரவிட்டும் குமாரசாமி மசியவில்லை. மேலும் ஆளுநர் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் ஒத்தி வைக்கப்பட்ட கர்நாடக சட்டப்பேரவை, இன்று மீண்டும் கூடுகிறது. இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்குமா இல்லையா என்று தெரியாத நிலை இருந்தது. ஆனால், இன்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்காது ���ன்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பிறகு மாநில காங்கிரஸ் தலைவர் திணேஷ் குண்டுராவ் செய்தியாளர்களிடம் பேசினார்.\nஅப்போது அவர் “மாநில சட்டப்பேரவையில் நாளை (இன்று)நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வாய்பப்பில்லை. கொறடா உத்தரவு தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் விளக்கம் கேட்டு மனு தாக்கல் செய்திருக்கிறோம். உச்ச நீதிமன்றம் உரிய விளக்கம் தந்த பிறகே ஓட்டெடுப்பு குறித்து ஆலோசிப்போம்.” என்று தெரிவித்தார்.\nமாநில காங்கிரஸ் தலைவரின் இந்தப் பேட்டியால் கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்காது என்றே தெரிகிறது. இதனால், பாஜக கடும் அதிருப்தி அடைந்துள்ளது. இன்றோடு குமாரசாமி நடையைக் கட்டுவார் என்று எடியூரப்பா கூறியிருந்த நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து பரமபதம் விளையாட்டு நடைபெறுவதால், பாஜக அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. ஏற்கனவே கர்நாடகத்தில் அரசியல் சட்டம் மீறப்படுவதாக கூறி மத்திய அரசுக்கு மாநில ஆளுநர் வஜூவாலா அறிக்கை அனுப்பியுள்ளார். இந்த சூழ்நிலையில் கர்நாடக அரசியலில் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஏற்கனவே கையை சுட்டுக்கிட்டோம், ஜாமீன் கொடுக்காதீங்க: சிதம்பரத்தை திரிசங்கு நிலையில் விட்ட உச்ச நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி... பாமக அதிரடி அறிவிப்பு\nமு.க. ஸ்டாலினை எதிர்த்து தேர்தலில் எடப்பாடி நிற்க வேண்டுமா நானே போதும்... ஸ்டாலினுக்கு ராஜேந்திர பாலாஜி தாறுமாறு பதிலடி\nதிமுகவிடமிருந்து சென்னை அண்ணா அறிவாலயம் மீட்கப்படும் அமைச்சர் ஜெயகுமார் அதிரடி பேச்சு \nகாடுவெட்டி குருவுக்கு என்ன செய்தார் ராமதாஸ் இறந்து போன் குருவின் உடலை கொண்டு செல்லகூட நான் தான் உதவினேன் இறந்து போன் குருவின் உடலை கொண்டு செல்லகூட நான் தான் உதவினேன் \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nசிவகார்த்திகேயனை வீட்டுக்கு அழைத்து... வம்படியா விருது வைத்து அசத்திய வாரிசு நடிகர்..\nஏற்கனவே கையை சுட்டுக்கிட்டோம், ஜாமீன் கொடுக்காதீங்க: சிதம்பரத்தை திரிசங்கு நிலையில் விட்ட உச்ச நீதிமன்றம்\nஇம்ரான் இன்னும் 4 மாசம்தான் உங்களுக்கு டைம்: பாகிஸ்தானை எச்சரித்து நோட்டீஸ் அனுப்பிய தீவிரவாத நிதித்தடுப்பு அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/government-school-with-two-students-in-erode-321901.html", "date_download": "2019-10-18T22:11:21Z", "digest": "sha1:LVJF7DMRPETQZTZG6XA44M5EPZT74ZOA", "length": 17589, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஓரெண்டு ரெண்டு.. ஜஸ்ட் 2 மாணவர்களுடன் செயல்படும் அரசுப் பள்ளி.. ஈரோடு அருகே! | government school with two students in erode - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nநல்லவனும் நானே.. கெட்டவனும் ஆனேன்.. மறக்க முடியாத வீரப்பன்\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\nஎன்னதான் உண்மைன்னு நினைச்சாலும் பசங்க தன்னோட வேலையை.. அப்டியா\nப. சிதம்பரம் சிறையில் இருக்க காரணமே ஜெயலலிதாவின் ஆன்மாதான்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nThenmozhi BA Serial: ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான் தேனு...\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர��� எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nFinance குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இருக்கும் பாகிஸ்தான்\nMovies அடியாத்தே... ஸ்வாகதா இசையமைத்து நடித்து பாடிய இசை ஆல்பம் - யூடியூபில் வைரல்\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஓரெண்டு ரெண்டு.. ஜஸ்ட் 2 மாணவர்களுடன் செயல்படும் அரசுப் பள்ளி.. ஈரோடு அருகே\n2 மாணவர்களுடன் செயல்படும் அரசுப் பள்ளி- வீடியோ\nஈரோடு: இரண்டு மாணவர்களுடன் செயல்படும் துவக்க பள்ளியை மூடுவதாக வந்த தகவலையடுத்து, பள்ளியை மீண்டும் செயல்பட வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.\nஈரோடு மாவட்டம் செண்பகபுதூரில் ஊராட்சி மன்றத்திற்குட்பட்ட நடுப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் சுமார் 800 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.\nநடுப்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தாலும் இந்த பள்ளியில் இரண்டு மாணவர்கள் மட்டுமே கல்வி பயின்று வருகின்றனர்.\nஒரு மாணவி இரண்டாம் வகுப்பும் ஒரு மாணவர் நான்காம் வகுப்பும் படித்து வருகின்றனர். இந்த ஆண்டு புதிதாக ஒரு மாணவர்கூட இந்த பள்ளியில் சேரவில்லை. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வந்தனர். அது படிப்படியாக குறைந்து கடந்த ஆண்டு 5 பேர் படித்த நிலையில் தற்போது மூன்று பேர் ஆறாம் வகுப்பு சென்று விட்டனர்.\nஆங்கில வழி கல்வி இல்லை\nஇதனால் மாணவர்களின் எண்ணிக்கை இரண்டாக குறைந்துள்ளது. இந்த இரண்டு மாணவர்களுக்காக ஒரு ஆசிரியர்,ஒரு சத்துணவு அமைப்பாளர், ஒரு சமயலர் என மூன்று பேர் பணியில் உள்ளனர்.இந்த பள்ளியில் ஆங்கிலவழிக்கல்வி இல்லாததே மாணவர் சேர்க்கை குறைந்துள்ளதாக பொதுமக்கள் ��ருத்து தெரிவிக்கின்றனர்.\nஆங்கில வழிகல்வி கொண்டுவந்தால் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க தயாராக உள்ளதாக தெரிவித்தனர். இந்த பகுதியை சேர்ந்த மாணவ மாணவிகள் அருகில் உள்ள தொட்டம்பாளையம்,சத்தியமங்கலம் போன்ற பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளுக்கு தனியாக வாகனம் ஏற்பாடு செய்து சென்று வருகின்றனர்.\nதமிழகத்தில் குறைவான எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ள பள்ளிகளை தமிழக அரசு மூட நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் பள்ளிகல்விதுறை அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த பள்ளி தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமொட்டை மாடியிலிருந்து குதித்த லாட்ஜ் ஓனர்.. வாக்கிங் வந்தவர் திடீர் தற்கொலை.. ஈரோட்டில் பரபரப்பு\nஉள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராக இருங்கள்... கட்சியினருக்கு புத்துணர்வு ஊட்டும் ஜி.கே.வாசன்\nமேட்டூர் அணையிலிருந்து 60 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு.. காவிரியில் வெள்ள அபாய எச்சரிக்கை..\nபோராட்டத்திற்கு வெற்றி.. ஈரோட்டில் கருணாநிதிக்கு சிலை வைத்த திமுக.. சொன்னபடி செய்த ஸ்டாலின்\nலாவண்யா வெவரம்தான்.. ஆனா, ஸ்ரீதரை நினைச்சா தான் பாவமாயிருக்கு.. பேனர் வச்சு ஊருக்கே சொல்லிட்டாங்களே\nகட்டிப்பிடித்து.. அத்துமீறிய இளம்ஜோடி.. ஈரோடு பஸ் ஸ்டாண்டில் அதிர்ச்சி சம்பவம்\n\"பொண்ணு வேணும்\" விவகாரம்.. இது போலீஸ் ஸ்டேஷனா, புரோக்கர் ஆபீசா.. லாட்ஜ் ஓனர் நிர்மலா ஆவேசம்\nஎனக்கு பொண்ணு வேணும்.. லாட்ஜ் ஓனரிடம் அடம் பிடித்த மாஜி எம்பியின் கணவர்.. வைரல் ஆடியோ\nஅடுத்தடுத்து மாஸ் காட்டி வரும் தோப்பு வெங்கடாச்சலம்.. தொகுதி மக்கள் ஹேப்பி\nஈரோடு அருகே உடைந்த தடுப்பணை மதகு.. பீறிட்டு அடிக்கும் தண்ணீர்.. மக்கள் பீதி\nலுங்கியை மடித்து கட்டி.. நாசூக்காக \"தள்ளி\" கொண்டு போன இளைஞர்.. சிசிடிவி கேமராவில் பரபரப்பு காட்சி\nவிவசாயம் செய்ய விரும்பினேன்.. தலைமை நீதிபதியான அன்று வாழ்த்திய 2 பேர்.. சதாசிவம் நெகிழ்ச்சி\nநடுவானில் காட்சி அளித்த பத்ரகாளி அம்மன்.. சிம்ம வாகனத்தை கண்டு மக்கள் பரவசம்.. ஈரோட்டில் பரபரப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndistricts erode school மாவட்டங்கள் ஈரோடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=34837&ncat=1274&Print=1", "date_download": "2019-10-18T22:31:51Z", "digest": "sha1:67RFBHMCPRQSOJDLEATRCSYLPWMCCDDA", "length": 15918, "nlines": 124, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "இப்படியும் சில மனிதர்கள் | புதுப்பயணம் | NewTrip | tamil weekly supplements\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி புதுப்பயணம் பொது செய்திகள்\nசன்னி வக்பு வாரிய முடிவால் முஸ்லிம் தரப்பினர் அதிர்ச்சி: அயோத்தி வழக்கில் திடீர் திருப்பம் அக்டோபர் 19,2019\nஎன்.ஆர்.சி., ஒருங்கிணைப்பாளர் ம.பி.,க்கு மாற்றம் அக்டோபர் 19,2019\nசுப்ரீம் கோர்ட்டுக்கு புதிய தலைமை நீதிபதி பாப்டே ஓய்வு பெறும் ரஞ்சன் கோகோய் பரிந்துரை அக்டோபர் 19,2019\nஎங்கே தவறு நேர்ந்தது என யோசிக்க வேண்டும்: மன்மோகனுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி அக்டோபர் 19,2019\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 பேர் நாடு திரும்பினர் அக்டோபர் 19,2019\nஏற்காடு' என்றதும் நமக்குள் எழும் பிம்பங்கள் என்னென்ன நெடிதுயர்ந்த மரங்கள், குளிர் காற்று, அழகான ஏரி, மலர் கண்காட்சி உள்ளிட்டவை தானே நெடிதுயர்ந்த மரங்கள், குளிர் காற்று, அழகான ஏரி, மலர் கண்காட்சி உள்ளிட்டவை தானே ஆனால், இவை தவிர்த்து, ஏற்காட்டின் அமைதியான பெருமையாய் நிற்கிறார் சசிகுமார். பெருநகரத்து மனிதர்களின் திறமைகளுக்கு அடுக்கடுக்காய் அங்கீகாரம் கிடைக்கும் நிலையில், மலைவாசியான சசிகுமார், தன் அடுத்தடுத்த உயர்வுக்கு வழி தெரியாமல் தேங்கி நிற்கிறார். தன் திறமைக்குரிய அங்கீகாரமும், அடுத்தகட்ட நகர்வும் கிடைக்காததால், அன்றாட பிழைப்புக்காக ஆட்டோ ஓட்டி வருகிறார்.\nதனக்கு சோறு போடும் ஆட்டோவைத் தவிர்த்து, சசிகுமாருக்கு பிடித்தது பென்சில் மட்டுமே ஆம், தன் பணிகளுக்கிடையில் சின்ன இடைவெளி கிடைத்தாலும், பென்சிலில் ஏதோவொன்றை செதுக்கத் துவங்கி விடுகின்றன அவரது விரல்கள். கடந்த பத்து மாதங்களில் மட்டும், 0.3 மி.மீ., முதல், ஒரு செ.மீ., அளவிலான, 50க்கும் மேற்பட்ட நுண்சிலைகளை, பென்சிலில் செதுக்கி முடித்திருக்கிறார் இந்த, 32 வயது, 'கார்விங்' கலைஞர்.\nநீங்க கவனிக்கப்படாம இருக்கிறதுக்கு என்ன காரணம்\nநிச்சயமா அதிர்ஷ்டம் இல்லை. ஏன்னா, நான் அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பி உட்கார்ந்திருக்கிற ஆள் இல்லை குடும்ப சூழ்நிலை காரணமா, என்னால இதை முழுவீச்சோட பண்ண முடியலை குடும்ப சூழ்நிலை காரணமா, என்னால இதை முழுவீச்சோ��� பண்ண முடியலை ஆனாலும், ஏதாவதொரு அதிசயம் நடந்து, அடுத்த கட்டத்துக்கு போயிட மாட்டோமான்னு, உள்ளுக்குள்ளே நப்பாசை இருக்கு ஆனாலும், ஏதாவதொரு அதிசயம் நடந்து, அடுத்த கட்டத்துக்கு போயிட மாட்டோமான்னு, உள்ளுக்குள்ளே நப்பாசை இருக்கு சசிகுமாருக்கு உடன்பிறந்தவர்கள் மொத்தம் எட்டு பேர். அக்கா மற்றும் நான்கு தங்கைகள் திருமணமாகி வெளியூரில் இருக்க, ஒரு தங்கை, இரு தம்பிகள், பெற்றோர் மற்றும் தன் மனைவி, மகளுடன் ஒரு சிறிய வீட்டில் வசித்து வருகிறார். ஓவியரான இவரது சித்தப்பாவின் திறமைகளை, சிறுவயது முதல் பார்த்து வளர்ந்ததால், இவருக்குள்ளும் ஓவியர் கனவு துளிர் விட்டிருக்கிறது. ஆனால், 'இதெல்லாம் சோறு போடாது' என, அவரது பள்ளி ஆசிரியர் சொன்ன வினாடியிலேயே, அந்த கனவு கருகியும் போயிருக்கிறது.\nஇப்போ, என்னென்ன கனவுகள் இருக்கு\nஇந்த துறையில பல சாதனைகள் பண்ணணும். 'தமிழ்நாடு' சாதனை புத்தகம், 'லிம்கா' சாதனை புத்தகம், 'கின்னஸ்' சாதனை புத்தகங்கள்ல இடம் பிடிக்கணும்னு நிறைய ஆசை பொதுவா, இந்தமாதிரி, 'கார்விங்' பண்றவங்க, 'லென்ஸ்' போட்டுக்கிட்டு தான் செதுக்குவாங்க. ஆனா, நான்\nலென்ஸ் பயன்படுத்த மாட்டேன். 20 ஆயிரம் பென்சில் வரைக்கும் சேர்த்து, அப்துல்கலாம் ஐயாவோட உருவத்தை செதுக்கணும்ங்கிறது என் வாழ்நாள் ஆசை அதுக்காக இப்போ, 750 பென்சில் வரைக்கும் சேர்த்துட்டேன். பத்து மாதங்களுக்கு முன் தான், தன்னால் பென்சிலில், 'கார்விங்' செய்ய முடியும் என கண்டறிந்திருக்கிறார் சசிகுமார். தீவிர பயிற்சியின் ஆரம்பத்தில், நுாற்றுக்கணக்கான பென்சில்கள் வீணாக, மனம் தளராமல் முயன்றிருக்கிறார். இரண்டு வயதாகும் தன் மகளை, ஓவியத் துறையில் ஜொலிக்க வைக்க வேண்டும் என்பதே, ஒரு தந்தையாக இவரது விருப்பம்\nவிலை கொடுக்காம கலை வளராதே...\nஉண்மை தான். நிறைய தியாகங்களை பண்ணிட்டு தான் இருக்கேன். சவாரி இல்லாத நேரங்கள்ல, ஆட்டோ ஸ்டாண்டுல இருந்து தான், பென்சில் சிற்பம் செதுக்குவேன். நண்பர்கள் யார் கூடவும் பேசிக்க மாட்டேன். தீவிரமா வேலை\nபார்த்துட்டு இருக்கிற நேரத்துல சவாரி வந்துட்டா, நண்பர்களோட ஆட்டோவை கை காமிச்சிடுவேன். இது எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டு, யார் தான்\nசும்மா இருப்பாங்க. என் மனைவி கூட, ஆரம்பத்துல கோபப்பட்டாங்க. ஆனா இப்போ, என் ஆர்வத்தையும், நான் செஞ்ச பென்ச��ல் சிற்பங்களையும் பார்த்து சந்தோஷப்படுறாங்க தன் திறமைக்கான சரியான அங்கீகாரம் இல்லையென்ற போதிலும், முழு நம்பிக்கையோடு உழைத்து வரும் சசிகுமார், ஜெயிக்கும் வரை கனவை துரத்திப் பார்ப்பது எனும் முடிவில் உறுதியாக இருக்கிறார். இந்த முடிவு, அவர் மனைவி அவரிடத்தில் கொண்ட நம்பிக்கையில் பிறந்தது\nஒருவேளை, உங்க திறமைக்கு வெளிச்சம் கிடைக்காமலே போயிட்டா...\nஅய்யோ... ரொம்ப பயமா இருக்குதுங்க செதுக்கி வைச்சிருக்கிற பென்சிலும், என் கனவும் கவனிக்கப்படாமலேயே சிதைஞ்சிடுமோன்னு கவலையா இருக்கு. உங்களுக்கு ஒண்ணு தெரியுமா செதுக்கி வைச்சிருக்கிற பென்சிலும், என் கனவும் கவனிக்கப்படாமலேயே சிதைஞ்சிடுமோன்னு கவலையா இருக்கு. உங்களுக்கு ஒண்ணு தெரியுமா ஆரம்பத்துல, சாதாரண ப்ளேடு வைச்சு தான், பென்சிலை செதுக்கிட்டு இருந்தேன். இப்போ தான், இதுக்கான ப்ளேடுளை வாங்கி பயன்படுத்த ஆரம்பிச்சிருக்கேன். ஆசைப்பட்டு நானா கத்துக்கிட்ட கலைங்க இது ஆரம்பத்துல, சாதாரண ப்ளேடு வைச்சு தான், பென்சிலை செதுக்கிட்டு இருந்தேன். இப்போ தான், இதுக்கான ப்ளேடுளை வாங்கி பயன்படுத்த ஆரம்பிச்சிருக்கேன். ஆசைப்பட்டு நானா கத்துக்கிட்ட கலைங்க இது இது என்னை கைவிடாதுன்னு முழுமையா நம்புறேன்.\n'ஆட்டோ ஓட்டுனரின் மகள்' எனும் அடையாளத்தை விட, 'கார்விங் கலைஞனின் மகள்' எனும் அடையாளத்தை, தன் மகளுக்கு கொடுக்க விரும்புவதாகச் சொல்கிறார் சசிகுமார். அதற்காக, தற்சமயம் அவருக்கு தேவைப்படுவது, அவர் பயணிக்க\nவேண்டிய வழியைச் சொல்லும் ஒரு திசைகாட்டி\nநாம்: கலைஞனுக்கு மிகப்பெரும் துயரம்\n‘இப்படியும் சில மனிதர்கள்’ பகுதிக்கு உங்களை வியக்க வைத்த மனிதர்களைப் பற்றி எங்களுக்கு சொல்ல...044–2854 0092, pudhupayanam@dinamalar.in\n» தினமலர் முதல் பக்கம்\n» புதுப்பயணம் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2019/oct/12/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-3252704.html", "date_download": "2019-10-18T22:31:01Z", "digest": "sha1:GGDB4KYZFEE32BOH5DZK7MIQTNTWF63F", "length": 9670, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "உத்தமபாளையத்தில் நீரில் மூழ்கிய மாணவரின் சடலத்தை மீட்க வலியுறுத்தி சாலை மறியல்- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி\nஉத்தமபாளையத்தில் நீரில் மூழ்கிய மாணவரின் சடலத்தை மீட்க வலியுறுத்தி சாலை மறியல்\nBy DIN | Published on : 12th October 2019 09:59 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஉத்தமபாளையத்தில் நீரில் மூழ்கி மாயமான மாணவரின் சடலத்தை மீட்க வலியுறுத்தி முல்லைப் பெரியாறு இரட்டை பாலத்தில் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட உறவினா்கள்.\n12: தேனி மாவட்டம், உத்தமபாளையம் முல்லைப் பெரியாற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவரின் சடலத்தை மீட்க வலியுறுத்தி, அவரது உறவினா்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.\nஉத்தமபாளையம் ஆா்.சி. தெருவைச் சோ்ந்த நிா்மல் மேத்யூ மகன் பிரவீண் (18). இவா், வீரபாண்டி அரசு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில், பிரவீண் தனது நண்பா்களுடன் முல்லைப் பெரியாற்றின் தடுப்பணைப் பகுதியில் குளிக்கச் சென்றுள்ளாா். தற்போது, ஆற்றில் விநாடிக்கு 1,400 கனஅடி தண்ணீா் செல்வதால் வேகம் அதிகமாக இருந்தது.\nஇந்நிலையில் பிரவீண், இவரது நண்பா் தேவாரத்தைச் சோ்ந்த கதிரவன் ஆற்றில் இறங்கியபோது, தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனா்.\nஅப்போது சக நண்பா்கள் கதிரவனை காப்பாற்றினா். நீச்சல் தெரியாத பிரவீண் ஆற்று நீரில் மூழ்கி மாயமானதாகக் கூறப்படுகிறது.\nதகவலின்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற உத்தமபாளையம் தீயணைப்பு மீட்புக் குழுவினா் மற்றும் போலீஸாா் பல மணி நேரம் தேடியும் பிரவீணைக் கண்டுபிடிக்க முடியவில்லை.\nசனிக்கிழமையும் மாணவனின் சடலத்தை தேடும் பணி நடைபெற்றது.\nஇந்நிலையில் மாணவரின் உறவினா்கள் காவல்துறைறயினா் மெத்தனமாக செயல்படுவதாகக் கூறி, போலீஸாரைக் கண்டித்து முல்லைப்பெரியாறு இரட்டை பாலத்தில் அமா்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனா். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாா் தண்ணீரில் முழ்கிய மாணவரை தேடும்பணி தீவிரமாக நடைபெற்று வருதாகக் கூறி, சாலை மறியலில் ஈடுபட்டவா்களை சமாதானம் செய்தனா். அதனைத் தொடா்ந்து சாலை மறியல் செய்தவா்கள் கலைந்து சென்றனா். இந்த மறியலால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிக்பாஸ் புகழ் நடிகையும், மாடல் அழகியுமான ரைஸா வில்ஸன்\nசென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை\nஅதிமுக 48ஆவது ஆண்டு தொடக்க விழா\nபிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியும், நடிகையுமான சித்து கலக்கல் ஸ்டில்ஸ்\nஇந்த வாரம் (அக்.18 - 24) எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஅருவம் படத்தின் ப்ரோமோ காட்சி\nஎதுவந்தால் என்ன பாடல் லிரிக் வீடியோ\nகொள்ளை லாபம் அள்ளித்தரும் செண்டுமல்லி சாகுபடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-city/colombo-district-siddamulla/ol-local-syllabus-grade-10-11-biology/", "date_download": "2019-10-18T20:52:12Z", "digest": "sha1:OAJQHZXYZCKCMJB65I6QT3WC3DZ7CNZ3", "length": 4062, "nlines": 72, "source_domain": "www.fat.lk", "title": "கொழும்பு மாவட்டத்தில் - சித்ஹமுல்லை - O/L : உள்ளூர் பாடத்திட்டம் - தரம் 10/11 : உயிரியல் - பக்கம் 1", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - நகரங்கள் மூலம் > பிரிவுகளை > விளம்பரங்களை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nகொழும்பு மாவட்டத்தில் - சித்ஹமுல்லை\nO/L : உள்ளூர் பாடத்திட்டம் - தரம் 10/11 : உயிரியல்\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Islam/2018/12/04095842/1216322/Islam-Prayer.vpf", "date_download": "2019-10-18T22:29:45Z", "digest": "sha1:2FVGLQAGD7NQVRZNENOKTPRPFZA5AABX", "length": 26846, "nlines": 199, "source_domain": "www.maalaimalar.com", "title": "இறைவன் அனுமதித்ததை விலக்குவதற்கு உரிமையில்லை || Islam Prayer", "raw_content": "\nசென்னை 19-10-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇறைவன் அனுமதித்ததை விலக்குவதற்கு உரிமையில்லை\nநாம் பெறும் படிப்பினை என்னவென்றால் அல்லாஹ் எதனை அனுமதித்தானோ அதை தடை செய்வதற்கோ, அல்லது எதை தடை செய்தானோ அதனை ஏற்றுக் கொள்வதற்கோ எந்த மனிதருக்கும் உரிமையில்லை.\nநாம் பெறும் படிப்பினை என்னவென்றால் அல்லாஹ் எதனை அனுமதித்தானோ அதை தடை செய்வதற்கோ, அல்லது எதை தடை செய்தானோ அதனை ஏற்றுக் கொள்வதற்கோ எந்த மனிதருக்கும் உரிமையில்லை.\nஆதிபிதா ஆதம் (அலை) அவர்களைப் படைத்து அதன்மூலம் உலகில் மனித இனத்தைப் பல்கி பெருகச் செய்தான், அல்லாஹ். ஒவ்வொரு காலகட்டத்திலும் அல்லாஹ் பற்றிய அறிவை அந்த மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்காக அவ்வப்போது அவனுடைய அதிகாரம் பெற்ற தூதுவர்களை அனுப்பி வைத்தான். கிட்டதட்ட ஒரு லட்சத்து 24 ஆயிரம் தூதுவர்களை இறைவன் அனுப்பி வைத்துள்ளான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஉலகின் ஒவ்வொரு பகுதிக்கும், ஒவ்வொரு கூட்டத்தாருக்குமாக ஒரு தூதரை இறைவன் அனுப்பி வைத்தான். ஒவ்வொரு தூதரை அனுப்பும் போதும், அம்மக்களுக்கு அக்கால கட்டத்தில் பொருந்தக்கூடிய நல்வாழ்வியல் தத்துவத்தைப் போதித்து வந்தான். எந்த கட்டளையை எடுத்து செயல்படுத்த வேண்டும், எதனை தடுத்து, விடுத்து வாழ வேண்டும் என்றெல்லாம் கூட ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு வந்தன. அத்தனை நபிமார்களும் ஏதோ ஒரு கூட்டத்திற்காகவோ, ஏதோ ஒரு ஊருக்காகவோ அனுப்பப்பட்டவர்கள்.\nஆது, சமூது, மத்யன் வாசிகள், எகிப்தில் வாழ்ந்த இஸ்ரவேலர்கள் என்று பல கூட்டத்திற்கான நபிமார்கள் வந்தனர். ஆனால் இறுதி நபி முகம்மது (ஸல்) அவர்களை, உலகில் வாழும் அத்தனை மக்களுக்கும் நல்வழியை எடுத்துச் சொல்லும் நபியாக இறைவன் அனுப்பி வைத்தான். ‘முகம்மது நபியை படைக்கவில்லை என்றால், இந்த உலகத்தையே படைத்திருக்க மாட்டேன்’ என்று திருக்குர்ஆனில் ஓர் இடத்தில் இறைவன் குறிப்பிடுகின்றான்.\nஅப்படிப்பட்ட பூரணத்துவம் வாய்ந்த நபிகள் நாயகத்திற்கு திருக்குர்ஆனை இறுதி வேதமாகவும் அருளினான். அதில் சொல்லப்பட்ட அத்தனை கட்டளைகளும் மறுமைநாள் ஏற்படும் வரை எல்லோராலும் பின்பற்றப்பட வேண்டும்.\nஅதே சமயம் நபி பெருமானார் (ஸல்) அவர்கள், தன் சுய விருப்பத்தின் பேரில் சிலவற்றை வேண்டுமென்றோ, சிலவற்றை வேண்டாம் என்றோ ஒதுக்குவதற்கு கூட அவர்களுக்கு உரிமைத் தரப்படவில்லை. அது போன்ற சம்பவம் ஒன்று அண்ணலாரின் வாழ்வில் நடந்��து. அதுபற்றி காண்போம்...\nஅண்ணல் எம்பெருமானார் (ஸல்) அவர்கள் பல சந்தர்ப்பங்களில் பல திருமணங்களை முடித்தார்கள். அதற்கு காரணம் விவாகத்தின் மீதுள்ள விருப்பம் அல்ல. மாறாக, திருமணம் குறித்த சில சட்டதிட்டங்களை வழிமுறைப்படுத்த வேண்டும் என்பதற்காகத் தான். அன்னை ஆயிஷா (ரலி) அவர்களைத் தவிர நபிகளாரின் அத்தனை மனைவிகளும் விதவைகள். சிலர் நபிகள் நாதரை விட அதிக வயதுடையவர்கள்.\nபோர் காலங்களில் ஏற்படும் இழப்புகள், மற்றும் வாழ்க்கைச் சூழலில் ஏற்படும் பிரச்சினைகளால் தனித்து தவித்துக் கொண்டிருக்கும் பெண்களை ஆதரிக்க வேண்டும் என்ற உயர் நோக்கத்தில் தான் அத்தனை திருமணங்களை தன் வாழ்வில் ஏற்றுக்கொண்டார்கள். சட்டங்களைச் சொல்வது மட்டுமல்ல, சட்டங்களை வாழ்வில் ஏற்று வாழ்ந்து காட்டிய ஒரே மார்க்கப் போதகர் நபிகள் நாயகம் மட்டும் தான்.\nதன் வாழ்நாள் முழுவதும் அத்தனை மனைவிகளிடமும் ஒரே மாதிரியாய் அன்பும் பாசமும் கொண்டு அவர்களிடையே நீதி செலுத்தி வாழ்ந்தார்கள். மனைவியர், தனித்தனி வீடுகளில் இருந்தாலும் ஒவ்வொரு நாளை ஒருவருக்காக ஒதுக்கி அவர்களோடு தங்கி அவர்கள் சுக துக்கங்களில் பங்கேற்று வந்தார்கள்.\nஅதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு நாளும் மாலை வேளையில் அஸர் தொழுகைக்குப் பின் ஒவ்வொரு மனைவியரையும் சந்தித்து அவர்களோடு அளாவளாவி அன்றைய தினம் ஏதாவது முக்கிய பிரச்சினை இருந்தால் அதைத்தீர்த்து வைப்பதிலும் ஆர்வம் காட்டி வந்தார்கள்.\nஅதுபோன்று ஒவ்வொரு நாளும் நபிகளார் அன்னை ஜைனப் பின் ஜஹல் (ரலி) அவர்களின் வீட்டிற்குச் செல்லும் போது அவர்களின் உபசரிப்பில் மகிழ்ந்தவர்களாக கொஞ்சம் அதிக நேரம் எடுத்துக் கொள்வார்கள். அது மட்டுமல்லாமல் அவர்கள் வீட்டில் பரிமாறப்படும் தேனை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். இது அன்றாட நிகழ்வாய் நடந்தேறி வந்தது.\nஆனால் இது நபிகளாரின் மற்ற மனைவியரான, ஆயிஷா (ரலி), ஹப்ஸா (ரலி) ஆகியோருக்குப் பிடிக்கவில்லை. எனவே இருவரும் அதை எப்படியாவது தடை செய்து விட வேண்டும் என்ற கருத்தில் ஆலோசனை செய்தனர்.\n“நாயகம் உங்கள் வீட்டிற்கு வரும் போது நீங்கள் நபிகளிடம் ‘உங்கள் வாயிலிருந்து விரும்பத் தகாத மணம் ஒன்று வீசுகிறதே, என்ன சாப்பிட்டீர்கள்’ என்று கேளுங்கள், என் வீட்டிற்கு வரும் போதும் அதே கேள்வியை நான் கேட்கிற���ன். அதனால் அருமை கணவர் நம்மை திருப்திப்படுத்தும் நோக்கில், ஜைனப் (ரலி) வீட்டில் தேன் அருந்துவதை நிறுத்தி விடுவார்கள்” என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர். அதன்படியே நபிகளாரிடம் கேட்கவும் செய்தார்கள். இதையடுத்து நபிகளார் இவ்வாறு கூறினார்கள்: ‘ஹப்ஸாவும் இதையே சொன்னார், ஆயிஷாவே நீங்களும் இதையே சொல்கிறீர்கள். நான் தேனருந்துவதால் உங்களுக்கு இப்படி ஒரு சங்கடம் விளைகிறது என்றால் நான் இனிமேல் தேன் அருந்த மாட்டேன்’ என்று சத்தியம் செய்து விட்டார்கள்.\nநபிபெருமானார் (ஸல்) அவர்கள் தேன் அருந்துவதை நிறுத்தி விட்டால் அனைவரும் அதனையே பின்பற்றுவர். தேனின் அற்புத குணத்தைப் பற்றி அல்லாஹ் சொன்னது அத்தனையும் வீணாகிடுமே. இந்த நிலையில் அதனை மறுத்து அல்லாஹ் உடனே இந்த இறைச்செய்தியை இறக்கினான்.\n நீர் உமது மனைவிகளின் திருப்தியைக் கருதி, அல்லாஹ் உமக்கு ஆகுமாக்கி வைத்ததை எடுத்துக் கொள்வது இல்லை என்று நீர் ஏன் சத்தியம் செய்து அதை ஹராம் என்று விலக்கி கொண்டீர். அல்லாஹ் மிக மன்னிப்பவனும் மகாகிருபையுடையவனும் ஆவான்” (திருக்குர்ஆன் 66:1)\nஅதாவது, ‘நான் ஹலாலாக்கிய தேனை நபிகளார் எப்படி ஹராமாக்கி கொண்டு சத்தியம் செய்ய முடியும். உடனே அந்த சத்தியத்திற்கான பரிகாரம் செய்து சத்தியத்திலிருந்து மீண்டு விடுங்கள்’ என்று இதன் மூலம் நபிகளுக்கு இறைவன் கட்டளையிட்டான். இதையே திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:\n“ஆகவே உங்கள் அந்த சத்தியத்திற்கு நீங்கள் பரிகாரம் கொடுத்து அதை நீக்கிவிடுமாறு நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிடுகிறான். அல்லாஹ் தான் உங்கள் எஜமானன் அவன் அனைவரையும் நன்கறிந்தவனும் ஞானமுடையவனும் ஆவான்.” (திருக்குர்ஆன் 66:2)\nகண்மணி நாயகம் சத்தியத்திலிருந்து மீண்டதும். தன் மனைவிமார்கள் தங்களுக்குள் பேசிக்கொண்ட ரகசியத்தையும் அல்லாஹ் அவர்களுக்கு வெளிப்படுத்திக் காட்டினான்.\nஇதன் மூலம் நாம் பெறும் படிப்பினை என்னவென்றால் அல்லாஹ் எதனை அனுமதித்தானோ அதை தடை செய்வதற்கோ, அல்லது எதை தடை செய்தானோ அதனை ஏற்றுக் கொள்வதற்கோ எந்த மனிதருக்கும் உரிமையில்லை.\nஷரிஅத் சட்டதிட்டங்கள் மிக நுட்பமாக அல்லாஹ்வால் அருள்மறையில் அருளப்பட்டது. அதன் நுணுக்கங்களை ஆழமாக அறிந்து அதன்படி செயலாற்றும் போது வாழ்க்கையில் ��ெற்றி நிச்சயம் உண்டு. மாறு செய்யும் போது மறுமையில் நிச்சயம் தண்டனையுண்டு. இதனை முழுமையாய் உணர்ந்து வாழும் போது தான் ஒருவன் உண்மை முஸ்லிமாக முடியும். அப்படிப்பட்ட நற்பாக்கியத்தை நம் எல்லோருக்கும் அல்லாஹ் அருளி கிருபை செய்வானாக, ஆமின்.\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு\nகல்கி ஆசிரமத்தில் வரி ஏய்ப்பு - ரூ. 93 கோடி பணம், தங்கம் பறிமுதல்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nதமிழகத்தில் 21, 22ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nநாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் மதுரை கிளை\nலாரிகளில் வழங்கும் தண்ணீருக்கான கட்டணத்தை உயர்த்தியது சென்னை குடிநீர் வாரியம்\nநாங்குநேரி தொகுதியில் முறைகேடாக பணம் வைத்திருந்த புகாரில் திமுக எம்எல்ஏ சரவணகுமார் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு\nஅண்டை வீட்டாரிடம் அன்புடன் நடப்போம்\nமஞ்சக்குப்பம் தர்காவில் கந்தூரி விழா: சந்தனகூடு ஊர்வலம் இன்று நடக்கிறது\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nகைதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிகில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஓடும் பஸ்சில் இருந்து படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண்\nதமிழகத்தில் நீடிக்கும் கனமழை- நிலத்தடி நீர்மட்டம் பெரிய அளவில் உயர வாய்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/life/how-protect-our-kids-sexual-abuse-drshalini-explains", "date_download": "2019-10-18T23:11:11Z", "digest": "sha1:PEGEVQOIYFEKMLRLEFLOZ33OJ235YAFB", "length": 15118, "nlines": 167, "source_domain": "www.nakkheeran.in", "title": "துரத்தும் மிருகங்கள்... குழந்தைகளை காப்பது எப்படி...? டாக்டர்.ஷாலினி விளக்குகிறார் | how to protect our kids from sexual abuse dr.shalini explains | nakkheeran", "raw_content": "\nதுரத்தும் மிருகங்கள்... குழந்தைகளை காப்பது எப்படி...\nஇன்னும் ஹாசினி மரணத்தின் வலியும் தஸ்வந்த் மீதான கோபமும் நமக்கு முழுமையாக நீங்கவில்லை. அதற்குள் அடுத்த அதிர்ச்சி... சென்னையில் 12 வயது சிறுமியை 17 பேர் வன்கொடுமை செய்த செய்தி நம்மை வருத்தமும் வேதனையும் கொள்ள வைத்துள்ளது. இத்தகையவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்பது அரசின் கடமை. நாம் நம் குழந்தைகளைப் பாதுகாக்க என்ன செய்யவேண்டும் என்று மனவள நிபுணர் டாக்டர் ஷாலினியிடம் கேட்டோம்...\nசமுதாயத்தில் நல்லவன், தத்துவங்களை பேசுபவன், பக்திமான் என்றெல்லாம் நேர்மறையாகப் பெயர் எடுத்தவர்கள்தான் பெரும்பாலும் குழந்தைகளிடம் தவறாக நடந்துகொள்வதை பார்க்கிறோம். மற்றபடி முரட்டுத்தனமானவர்கள், பொது விஷயங்களில் பங்கு கொள்பவர்கள் தன் கவர்ச்சியால் பலரை கவர முடியும் என நம்பிக்கை இருப்பதால் அவர்கள் அவர்களுக்கு தகுதியான, சரிசமமான பெண்களுடன் உறவில் ஈடுபட முடிகிறது. தனக்கு சரிசமமான பெண்களை கவர முடியாதவர்கள்தான் குழந்தைகளை இலக்காகப் பார்க்கின்றனர். அதனால் 'அனைவரிடமுமே கவனமாகத்தான் இருக்க வேண்டு'மென்று குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும்.\nபெண் குழந்தைகளிடம் எதையெல்லாம் பேச வேண்டும்...\nஇந்த சம்பவத்தில், நடந்த விஷயத்தை பல மாதங்களாக குழந்தை பெற்றோரிடம் கூட சொல்லாமல் இருந்திருக்கிறது. குழந்தையிடம் கை, கால் என்று வெளிப்படையாக அறிமுகப்படுத்துவது போலவே, பேசுவது போலவே அனைத்து உறுப்புகளையும் அறிமுகப்படுத்த வேண்டும், அது குறித்தும் பேச வேண்டும். அது 'டர்ட்டி பார்ட்' என்ற எண்ணத்தை குழந்தைக்கு ஊட்டக்கூடாது. அதனால்தான் குழந்தைகள் அதுகுறித்துப் பேச தயங்குகின்றன. யாராவது தங்களை தவறாக அணுகினாலும் சொல்லத் தயங்குகின்றன. குழந்தைகள் எந்த விஷயத்தைக் குறித்தும் பெற்றோரிடம் பேசுவதற்கான ஸ்பேஸை பெற்றோர் தரவேண்டும். பொதுவாக பெண் குழந்தைகளை நாம், \"உனக்கு என்ன தெரியும் நீ பொண்ணுதான\", என்று பேசுவோம். இதைப் பார்க்கும் குழந்தைகள், பெண் ஏதோ ஒரு போகப் பொருள் என்றோ, தன்னைவிட மதிப்பு குறைந்தது என்றோ நினைத்து விடுகின்றனர். இதனாலும் இது போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன.\nஆண் குழந்தைகளுக்கும் சொல்ல வேண்டும்...\nபொதுவாக பெற்றோர்கள், 'தனது குழந்தை சந்தோசமாக இருக்க வேண்டும். நம் பெற்றோர் நமக்கு அளிக்காததை நாம் நம் பிள்ளைகளுக்கு அளிக்க வேண்டும்' என்று சந்தோசத்திற்கே முக்கியத்துவம் தருகின்றனர். இரண்டாவது, குழந்தைகள் நன்றாகப் படிக்க வேண்டும் என்று அதற்கு முக்கியத்துவம் தருகின்றனர். அடுத்து, குழந்தைகளின் சாதனைகளுக்கு முக்கியத்துவம் தருகின்றனர். ஆனால் இதைத்தவிர அடிப்படையான விஷயங்களான ஒழுக்கம் மற்றும் அறம் சார்ந்த விஷயங்களை சொல்லித்தர மறந்துவிடுகின்றனர். ஒன்று, அதை பள்ளி சொல்லித்தர வேண்டும் என நினைக்கிறோம் அல்லது அது வாழ்க்கைக்கு அவசியமில்லை என்று நினைக்கிறோம். இதுதான் நாம் தொடர்ந்து செய்துவரும் தவறு. அதனால் நாம் குழந்தைகளுக்கு அறத்தை, ஒழுக்கத்தை, பெண்களை மதிப்பதை கற்றுத்தர வேண்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபிறந்த குழந்தையின் சடலத்தை புத்தக பையில் மறைத்து வைத்து சுற்றித்திரிந்த கல்லூரி மாணவி\nதிருவிழா காணவந்த சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்... சீரழித்த இரட்டை சகோதரர்கள்\nசேலம்: பாலியல் வழக்கில் சிக்கிய விசிக பிரமுகருக்கு 7 நாள் போலீஸ் காவல்\nதம்பி மகளை சீரழித்த கொடூரன் இப்படியும் சில மனித மிருகங்கள்\nமுருங்கை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா\nபெண்கள் குங்குமம் வைப்பதற்கு பின்னால் இவ்வளவு நன்மைகளா..\n10 நிமிடத்தில் பளபளப்பாக மாற இதை செய்தால் போதும்..\nமிக்ஸி இருக்கா... 20 நிமிடத்தில் பருப்பு உருண்டை குழம்பு தயார்\n“உலகிற்கு தெரிய வேண்டும்...”- ரஜினி படம் குறித்து நிவேதா தாமஸ் ட்வீட்\nசிம்புவின் நெருங்கிய நண்பர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து...\n\"சில்லற மாதிரி பேசாதீங்க.\"- பிகில் பட விவகாரம் குறித்து கே.பி. செல்வா உருக்கம்\nவிவசாயிகளுக்கு கட்டிடம் கட்டி கொடுத்த விஜய்சேதுபதி...\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\nநகைக் கொள்ளையர்கள் கொடுத்த வாக்குமூலம்.. பதட்டத்தில் தமிழ், தெலுங்கு நடிகைகள்..\nமுகத்தை சர்ஜரி செய்து தமிழக போலீசுக்கு அல்வா கொடுத்த கொள்ளையன் முருகன்\nஅந்த அரசியல்வாதி தான் காரணம்...அந்த நபர் பெயரை வெளியிடும் ஆண்ட்ரியா...அதிர்ச்சியில் சினிமாத்துறை\nசில்லைரை இல்லயேப்பா...பரவால்ல அப்புறம் வாங்கிக்கிறேன்...இடைத்தேர்தல்அதிர்ச்சி ரிப்போர்ட்\nபதில் தெரியாத ஒரு கேள்வி...7 கோடியை இழந்த இன��ஜினியர்\nநீங்கள் இங்கு வாக்கு கேட்கக்கூடாது...சமாளிக்க முடியாமல் திணறும் அதிமுக\nஇடைத்தேர்தல் முடியட்டும் நான் யாருன்னு காட்டுறேன்...15 எம்.எல்.ஏ.க்கள் இருக்காங்க...அதிர்ச்சியில் எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/10-crore-has-been-confiscated-by-flying-squad/", "date_download": "2019-10-18T21:59:52Z", "digest": "sha1:CEHOCSUA5EVNXS6LMDFAUOSABMGE4N4O", "length": 12805, "nlines": 169, "source_domain": "www.sathiyam.tv", "title": "பறிமுதல் செய்யப்பட்ட 10 கோடி, தேர்தல் ஆணையம் அதிரடி - Sathiyam TV", "raw_content": "\nமசூதியில் குண்டுவெடிப்பு – 62 பேர் பலியான சோகம் | Afghanistan\nசீமானின் இந்த கருத்து வரவேற்கத்தக்கதல்ல | Premalatha Vijayakanth\nநான் தான் ’96’ படத்தில் நடித்திருக்க வேண்டியது | Manju Warrier |\nகானாவில் கடும் மழை – 28 பேர் பலியானதாக தகவல் | West Africa\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\nநான் தான் ’96’ படத்தில் நடித்திருக்க வேண்டியது | Manju Warrier |\nபாராட்டு மடலின் வாசகங்கள் என்னை கண் கலங்க வைத்தது | Kamal Hassan\nவெறுமனே டூயட் பாடலில் ஆடிவிட்டு செல்ல உடன்பாடில்லை | Rakul Preet Singh\nபுதிய அவதாரம் எடுக்கும் “கோடீஸ்வரி” ராதிகா | Radhika Sarathkumar\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 18 Oct…\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 18 Oct 19…\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | Oct 18 2019 |\nToday Headlines | இன்றைய தலைப்புச் செய்திகள் | 18 Oct 2019\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu பறிமுதல் செய்யப்பட்ட 10 கோடி, தேர்தல் ஆணையம் அதிரடி\nபறிமுதல் செய்யப்பட்ட 10 கோடி, தேர்தல் ஆணையம் அதிரடி\nபாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் முறைகேடுகளை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் ஆங்காங்கே சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்கும் நோக்கில், மொத்தமாக பணம் கொண்டு செல்வதை தடுக்க தொடர்ந்து வாகன சோதனை நடத்தப்படுகிறது. இதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச்செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கரடிவாவி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று மதியம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு வாகனத்தை சோதனையிட்டபோது அதில், கட்டுக்கட்டாக 10 கோடி ரூபாய் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதுபற்றி அந்த வாகனத்தில் வந்தவர்களிடம் விசாரித்தபோது, அது வங்கிக்கு சொந்தமான பணம் என்றும், போத்தனூரில் இருந்து தூத்துக்குடியில் உள்ள வங்கிக்கு கொண்டு செல்வதாகவும் கூறியுள்ளனர். ஆனால், அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லை. எனவே, பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றினர். வங்கி நிர்வாகிகள் உரிய ஆவணங்களை ஒப்படைத்தால், பணம் திரும்ப ஒப்படைக்கப்படும் என கூறியுள்ளனர்.\nபறிமுதல் செய்யப்பட்ட 10 கோடி\nசீமானின் இந்த கருத்து வரவேற்கத்தக்கதல்ல | Premalatha Vijayakanth\nநான் தான் ’96’ படத்தில் நடித்திருக்க வேண்டியது | Manju Warrier |\nதவறு செய்யாமலே அவர்கள் தண்டனை அனுபவிக்கிறார்கள் | Vaiko\nபொய்களை சொல்லி ஆட்சிக்கு வர நினைக்கிறார் ஸ்டாலின் | O. Panneer Selvam\nபாராட்டு மடலின் வாசகங்கள் என்னை கண் கலங்க வைத்தது | Kamal Hassan\nதீபாவளியன்று பட்டாசு வெடிக்க நேரம் குறித்த உச்ச நீதிமன்றம்..\nமசூதியில் குண்டுவெடிப்பு – 62 பேர் பலியான சோகம் | Afghanistan\nசீமானின் இந்த கருத்து வரவேற்கத்தக்கதல்ல | Premalatha Vijayakanth\nநான் தான் ’96’ படத்தில் நடித்திருக்க வேண்டியது | Manju Warrier |\nகானாவில் கடும் மழை – 28 பேர் பலியானதாக தகவல் | West Africa\nதவறு செய்யாமலே அவர்கள் தண்டனை அனுபவிக்கிறார்கள் | Vaiko\nபொய்களை சொல்லி ஆட்சிக்கு வர நினைக்கிறார் ஸ்டாலின் | O. Panneer Selvam\nபாராட்டு மடலின் வாசகங்கள் என்னை கண் கலங்க வைத்தது | Kamal Hassan\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 18 Oct...\nதிருட சென்ற இடத்தில் பெண்ணுக்கு முத்தமிட்ட திருடன்..\nதீபாவளியன்று பட்டாசு வெடிக்க நேரம் குறித்த உச்ச நீதிமன்றம்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்���ள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nமசூதியில் குண்டுவெடிப்பு – 62 பேர் பலியான சோகம் | Afghanistan\nசீமானின் இந்த கருத்து வரவேற்கத்தக்கதல்ல | Premalatha Vijayakanth\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/raasi-palangal/today-rasi-palan-29-4-2019/", "date_download": "2019-10-18T21:39:34Z", "digest": "sha1:JI6K7FK5MZ6WYQ5QGXVXMU7KDUGFZLU2", "length": 14443, "nlines": 138, "source_domain": "aanmeegam.co.in", "title": "இன்றைய ராசிபலன் 29.04.2019 திங்கட்கிழமை சித்திரை (16) | Today rasi palan - Aanmeegam", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் 29.04.2019 திங்கட்கிழமை சித்திரை (16) | Today rasi palan\nஇன்றைய ராசிபலன் 29.04.2019 திங்கட்கிழமை சித்திரை (16) | Today rasi palan\n*ஸ்ராத்த திதி – தசமி*\n_*சந்திராஷ்டமம் – கடக ராசி*_\n_புனர்பூசம் நான்காம் பாதம் , பூசம் , ஆயில்யம் வரை ._\n_*கடக ராசி* க்கு ஏப்ரல் 28 ந்தேதி மாலை 04:50 மணி முதல் ஏப்ரல் 30 ந்தேதி வரை. பிறகு *சிம்ம ராசி* க்கு சந்திராஷ்டமம்._\n_*சூர்ய உதயம் – 06:03am*_\n_*சூர்ய அஸ்தமனம் – 06:23pm*_\n_*வார சூலை – கிழக்கு , தென்மேற்கு*_\n_*குறிப்பு :- 8 நாழிகைக்கு மேல் ( 09:15am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் தயிர் அல்லது தயிர் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.*_\n*இன்றைய அமிர்தாதி யோகம் -*\n_*இன்று முழுவதும் ஸுப யோகம்*_\nமேஷம்: உங்களின் அணுகு முறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். வியாபாரத்தில் புதுத்தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். திட்டங்கள் நிறைவேறும் நாள்.\nரிஷபம்: மற்றவர்களால் செய்ய முடியாத செயற்கரிய காரியங்களையெல்லாம் முடித்துக் காட்டுவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். திடீர் சந்திப்புகள் நிகழும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். சாதித்துக் காட்டும் நாள்.\nமிதுனம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பம் விலகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப் பார்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.\nகடகம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் வேலைச்சுமையால் பதட்டம் அதிகரிக்கும். யாரையும் தூக��கி எறிந்து பேசாதீர்கள். மற்றவர்களை முழுமையாக நம்பிக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் அவசர முடிவுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.\nசிம்மம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். எதிர்பாராத நன்மைகள் கிட்டும் நாள்.\nகன்னி: பணப்புழக்கம் அதிகரிக்கும். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். அரசால் அனுகூலம் உண்டு. எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வழக்கு சாதகமாகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nவிருச்சிகம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. பணப்பற்றாக் குறையை சமாளிப்பீர்கள். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் புது அனுபவமும் உண்டாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nதுலாம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். புதியவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.\nதனுசு: குடும்பத்தினருடன் உங்களின் நேரத்தை செலவழிப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். வியாபாரத்தில் புதுயுக்திகளை கையாளுவீர்கள். உத்யோ கத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nமகரம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக் குள் இருந்த பிணக்குகள் நீங்கும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.\nகும்பம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத் துங்கள். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள்.\nமீனம்: எளிதில் முடித்துவிடலாம் என நினைத்த காரியங்கள் கூட இழுபறியில் போய் முடியும். சிலர் உங்களை தாழ்த்திப் பேசினாலும் கலங்காதீர்கள். சகோதரங்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோ கத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nஇன்றைய ராசிபலன் 30.04.2019 செவ்வாய்க்கிழமை சித்திரை (17) | Today rasi palan\nஇன்றைய ராசிபலன் 28.04.2019 ஞாயிற்றுக்கிழமை சித்திரை (15) | Today rasi palan\nஇன்றைய ராசிபலன் 17.03.2019 ஞாயிற்றுக்கிழமை பங்குனி (3)...\nஇன்றைய ராசிபலன் 28.04.2019 ஞாயிற்றுக்கிழமை சித்திரை (15) | Today rasi palan\nதத்வமஸி பெயர் விளக்கம் மற்றும் ஐயப்பனின் காயத்ரி...\nகிருஷ்ண ஜெயந்தி பற்றிய 30 தகவல்கள் | Krishna...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/news/suriya-vigneshshivan-nayanthara.html", "date_download": "2019-10-18T21:09:20Z", "digest": "sha1:XQ7ANGB4KA5AWRJHDFISW7QSV3DYOHUM", "length": 4925, "nlines": 79, "source_domain": "www.cinebilla.com", "title": "சிங்கத்தின் புகழ் பாடும் விக்னேஷ் சிவன்..!! | Cinebilla.com", "raw_content": "\nசிங்கத்தின் புகழ் பாடும் விக்னேஷ் சிவன்..\nசிங்கத்தின் புகழ் பாடும் விக்னேஷ் சிவன்..\nநானும் ரெளடிதான் படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் அடுத்ததாக சூர்யாவை வைத்து படம் இயக்கவிருக்கிறார். சூர்யாவின் ‘எஸ்-3’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் இந்த படம் துவங்கப்பட இருக்கிறது.\nஇந்த படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத். இந்த படம் சூர்யாவிற்கு 35-வது படமாக அமையவிருக்கிறது. சூர்யாவிற்காக இந்த கதையை ப்ரத்யேகமாக தயார் செய்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.\nஇதுகுறித்து அவர் கூறியதாவது, ‘ நான் இதற்கு முன் சூர்யாவை நிகழ்ச்சி மேடைகளில் மட்டுமே பார்த்துள்ளேன். அவரிடம் நேரில் சென்று கதை கூறும் போது எனக்கு சிறிது பதட்டமாக இருந்தது. ஆனால், சூர்யாவோ என்னை மிகவும் அன்போடும் பணிவோடும் என்னை வரவேற்றார். படத்தின் முழுக் கதையையும் கேட்ட பின்னர் சிறிது இடத்தில் மாற்றம் செய்ய சொன்னார் சூர்யா. அதற்கேற்றபடி கதையில் சிறிது மாற்றம் செய்துள்ளேன். விரைவில் படப்பிடிப்பு துவங்கப்பட உள்ளது.’ என்றார்.\nசூர்யாவின் ஜோடியாக விக்னேஷ் சிவனின் காதலியான நயன்தாரா நடிப்பார் என கூறப்படுகிறது. கே எஸ் ரவிக்குமார்-சரண்யா பொன்வண்ணன் சூர்யாவின் பெற்றோர்களாக நடிக்கவிருக்கின்றனர்.\nகேன்ஸ் கலக்கும் தமிழ்நாட்டின் காஞ்சிவரம் புடவையுடன் - கங்கனா ரணாவத்\nதளபதி-63ல் விஜய்யின் பெயர் CM மா\n இப்படியுமா விஜய்க்கு ரசிகர்கள் இருக்காங்க\nவிரைவில் நடிகர் சங்க தேர்தல் : ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்\nசொன்னபடிய செய்து காட்டிய நடிகர் ராகவா லாரன்ஸ் \nநடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் மகனா\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9_%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-18T22:24:25Z", "digest": "sha1:LA57RX3ZPGM6G7UP3BX5BBXXSKRIIOL2", "length": 8950, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஓரின இணைவியாதல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஓரினயிணைவியாதல் (Homoassociation) என்பது அமிலம் – காரம் வேதியியலில் ஒரு காரமும் அதனுடைய இணை அமிலமும் ஐதரன் பிணைப்பு மூலமாக கொண்டுள்ள இணைவைக் குறிக்கிறது. இச்சொல்லாட்சியானது ஐயுபிஏசி[1] இன் சொல்லாகும். ஓரின இணைத்தல் என்ற சொல்லாட்சியும் சிலவிடங்களில் பயன்படுத்தப்படுகிறது[2]. ஆனால், இது தெளிவற்றதாக உள்ளது ஏனெனில் கரிம வேதியியலில் ஒன்றுவிட்ட பிணைப்புத் திட்டம் என்றவொரு சொற்பிரயோகமும் வழக்கத்தில் உள்ளது.\nபொதுவாக ஓரினயிணைவியாதலின் விளைவாக ஒரு அமிலத்தின் அமிலத்தன்மை அதனாலேயே அதிகரித்துக்கொள்ளப்படுகிறது. உயர் அடர்த்தி நிலைகளில் இச்செயல்விளைவு வலியுறுத்தப்படுகிறது. அதாவது ஓர் அமிலத்தின் அயனியாக்கல் பண்பானது அதன் அடர்த்தியுடன் நேரியல் சாராமல் வேறுபடுகிறது. ஆதார அமிலத்துடன் அதனுடைய இணை காரம் ஐதரசன் பிணைப்பு வழியாக நிலைப்படுத்திக் கொள்ளும்போது இவ்விளைவு தோன்றுகிறது. நன்கு அறியப்பட்ட உதாரணமாக ஐதரோபுளோரிக் அமிலத்தைக் கூறலாம். குறிப்பாக இவ்வமிலம் அடர்த்தியாக இருக்கும் போதைவிட நீர்த்த நிலையில் வலிமையான அமிலமாக உள்ளது.\nஇரட்டைபுளோரைடு எதிர்மின் அயன��� (HF2−) HF இன் அயனியாக்கலை F−.அயனியை நிலைப்படுத்துவதன் மூலமாக ஊக்குவிக்கிறது. ஐதரோபுளோரிக் அமிலத்தின் அயனியாக்கல் மாறிலியின் பொதுமதிப்பான (10−3.15) அடர்த்தியான HF கரைசலில் குறைக்கப்படுகிறது. நீரிலா கரைசல்களில் பிரிகைவீதம் குறைவாக இருப்பதால் இந்த ஓரினயிணைவியாதல் விளைவு பெரும்பாலும் அதிகமாக நிகழ்கிறது. கார்பாக்சிலிக் அமிலங்களும் பீனால்களும் இப்பண்பை வெளிப்படுத்துகின்றன[3] . உதாரணம்: சோடியம் ஈரசிட்டேட்டு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 17:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-18T22:06:09Z", "digest": "sha1:7WIM75475PR7SGHHVW2KTO7FXGRRVJIL", "length": 13129, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n22:06, 18 அக்டோபர் 2019 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nமுதலாம் முத்துவீரப்ப நாயக்கர்‎; 19:00 0‎ ‎2409:4072:630d:573::5a8:68a5 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசி திருநெல்வேலி‎; 13:08 +201‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎\nசி திருநெல்வேலி‎; 19:02 +3,547‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ *விரிவாக்கம்*\nதிருநெல்வேலி‎; 17:49 -26‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\nசி திருநெல்வேலி‎; 17:47 +1,326‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎\nசி திருநெல்வேலி‎; 17:29 +4,242‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ Update...\nசி திருச்சிராப்பள்ளி‎; 14:27 -35‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ →‎தலைநகராக்க முயற்சி\nதிருச்சிராப்பள்ளி‎; 14:20 +310‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ →‎தலைநகராக்க முயற்சி அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\nதிருச்சிராப்பள்ளி‎; 14:01 +496‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\nசி திருச்சிராப்பள்ளி‎; 12:22 -6‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎\nசி திருச்சிராப்பள்ளி‎; 12:21 +1,527‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎\nமதுரை‎; 12:17 -112‎ ‎157.46.115.139 பேச்சு‎ மாநகராட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆதாரம் இந்திய மாநகராட்சி ஆணையம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசி திருச்சிராப்பள்ளி‎; 10:58 +3,948‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ update ....\nசி தமிழகத்தில் இசுலாமியர் ஆட்சி‎; 07:44 +61‎ ‎Aneesahmedsm பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசி திண்டுக்கல்��; 16:57 +3‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎\nசி சிவகங்கை‎; 16:47 +3‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎\nசி திண்டுக்கல்‎; 15:45 +285‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎\nசி திண்டுக்கல்‎; 15:36 +4,226‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ *விரிவாக்கம்*\nமதுரை நாயக்கர்கள்‎; 15:05 +2,921‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2589837 எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி உடையது. (மின்) அடையாளம்: Undo\nசி திண்டுக்கல்‎; 10:18 +3,542‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎\nசி சேலம்‎; 19:17 -1‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-18T21:10:16Z", "digest": "sha1:4P3LT6M7CYUYMYPIXPVXYY7TGLTI2THR", "length": 37451, "nlines": 343, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"காந்தியம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகாந்தியம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமோகன்தாசு கரம்சந்த் காந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒத்துழையாமை இயக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாந்தி (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅறப் போராட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅனைத்துலக வன்முறையற்ற நாள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாந்தி ஜெயந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாந்தியப் பொருளாதாரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமோகன்தாசு கரம்சந்த் காந்தியின் படுகொலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநுகர்வியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேசிய காந்தி அருங்காட்சியகம், புது டில்லி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாந்தி அமைதிப் பரிசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய விடுதலை இயக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉப்புச் சத்தியாகிரக���் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாரி டேவிஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாபா ஆம்தே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசத்தியாகிரகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபர்தோலி சத்தியாகிரகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாந்தி-இர்வின் ஒப்பந்தம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய வட்டமேசை மாநாடுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாந்தி அருங்காட்சியகம், மதுரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசர்வோதயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகஸ்தூரிபாய் காந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோபாலகிருஷ்ண காந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎஸ். ஏ. டேவிட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதியாகிகள் நாள் (இந்தியா) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாந்தியவாதம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமோகன்தாசு கரம்சந்த் காந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜவகர்லால் நேரு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய தேசிய காங்கிரசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுப்பிரமணிய பாரதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிவேகானந்தர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுபாஷ் சந்திர போஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇராமகிருஷ்ணர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய வரலாற்றுக் காலக்கோடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூலித்தேவன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேலு நாச்சியார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகட்டபொம்மன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒத்துழையாமை இயக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாளையக்காரர் போர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமருதநாயகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவந்தே மாதரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாந்தி (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிப்பு சுல்தான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவ. வே. சுப்பிரமணியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேலூர் சிப்பாய் எழுச்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவ. உ. சிதம்பரம்பிள்ளை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசரோஜினி நாயுடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசித்தரஞ்சன் தாஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாஞ்சிநாதன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅறப் போராட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெள்ளையனே வெளியேறு இயக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅனைத்துலக வன்முறையற்ற நாள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாந்தி ஜெயந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅகில இந்திய முசுலிம் லீக் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதீரன் சின்னமலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகத் சிங் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜலியான்வாலா பாக் படுகொலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅம்பேத்கர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுகம்மது அலி ஜின்னா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியாவின் விடுதலை நாள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவல்லபாய் பட்டேல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇராணி இலட்சுமிபாய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாந்தியப் பொருளாதாரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅன்னி பெசண்ட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரித்தானியாவின் இந்தியப் பேரரசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய ஒன்றியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமோகன்தாசு கரம்சந்த் காந்தியின் படுகொலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇராசாராம் மோகன் ராய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேசிய காந்தி அருங்காட்சியகம், புது டில்லி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலாலா லஜபதி ராய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபால கங்காதர திலகர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாதாபாய் நௌரோஜி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாந்தி அமைதிப் பரிசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅழகு முத்துக்கோன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒண்டிவீரன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரா. கிருஷ்ணசாமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய விடுதலை இயக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகர்சன் பிரபு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:இந்திய விடுதலை இயக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோபால கிருஷ்ண கோகலே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉப்புச் சத்தியாகிரகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆரிய சமாஜம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகான் அப்துல் கப்பார் கான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுதேசி இயக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியாவின் அரசியல் ஒருங்கிணைப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜத்தீந்திர நாத் தாஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுயாட்சிக் கட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிம்லா மாநாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய இடைக்கால அரசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசைமன் குழு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவங்காளப் பிரிவினை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரெளலட் குழு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதில்லி-லாகூர் சதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொட�� சத்தியாகிரகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநேரு அறிக்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய அரசுச் சட்டம், 1919 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவினோபா பாவே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசம்பரண் மற்றும் கேடா சத்தியாகிரகங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசத்தியாகிரகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய அரசுச் சட்டம், 1909 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபர்தோலி சத்தியாகிரகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகதைசொல்லிகள் சந்தை படுகொலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூரத் பிளவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுழு தன்னாட்சி சாற்றல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதி இந்தியன் சோசியாலஜிஸ்ட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிரிப்சின் தூதுக்குழு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாந்தி-இர்வின் ஒப்பந்தம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய வட்டமேசை மாநாடுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய விடுதலைச் சட்டம், 1947 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய அரசுச் சட்டம், 1935 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதயானந்த சரசுவதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஊமைத்துரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிலாபத் இயக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபம்பாய் கலகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐஎன்ஏ வழக்குகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமருது பாண்டியர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅனுசீலன் சமித்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயுகாந்தர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிருப்பாச்சி கோபால் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோபிநாத் பர்தலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅருணா ஆசஃப் அலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅபுல் கலாம் ஆசாத் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுருசோத்தம் தாசு தாண்டன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாண்டாயத் தேவன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெரிய காலாடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநீல் சிலை சத்தியாகிரகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியப் பிரிப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாந்தி அருங்காட்சியகம், மதுரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்து-ஜெர்மானிய சதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியத் தேசிய இராணுவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசர்வோதயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலட்சுமி சாகல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏக்நாத் ராமகிருஷ்ண ரானாடே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகஸ்தூரிபாய் காந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎஸ். என். சோமையாஜுலு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோபாலகிருஷ்ண காந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய கவுன்சில்கள் சட்டம், 1892 ‎ (← இணைப்பு���்கள் | தொகு)\n1946 அமைச்சரவையின் இந்தியாவுக்கான தூதுக்குழு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆங்கிலேய-மைசூர்ப் போர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய கவுன்சில்கள் சட்டம், 1861 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆங்கிலேய-மராட்டியப் போர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆங்கிலேய-சீக்கியப் போர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிளாசி சண்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகர்நாடகப் போர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபக்சார் சண்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏனாமில் வலிய ஆட்சி மாற்றம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரெஞ்சு இந்தியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுடிமைப்பட்ட கால இந்தியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபோர்த்துகேய இந்தியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் புரட்சி இயக்கங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசந்திரசேகர ஆசாத் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுக்தேவ் தபார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராம் பிரசாத் பிசுமில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜார்ஜ் ஜோசப் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:தென்காசி சுப்பிரமணியன்/ராம் பிரசாத் பிசுமில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதியாகிகள் நாள் (இந்தியா) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநவகாளிப் படுகொலைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகதர் கட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராஷ் பிஹாரி போஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுதிராம் போஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎன். ஜி. ராமசாமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாஷ்யம் என்கிற ஆர்யா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிப்பாய்க் கிளர்ச்சி, 1857 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ் இதழ்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதூந்தாஜி வாக் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாடு கடந்த இந்திய அரசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜேம்சு ஓற்றம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇர்வின் பிரபு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆர்ச்சிபால்ட் வேவல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்டர் ஹோப், இரண்டாம் லின்லித்கொ பிரபு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய சுதந்திர லீக் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுவராஜ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாந்தியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதெற்காசிய முஸ்லிம் தேசியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியாவில் சோசலிசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:தென்காசி சுப்பிரமணியன்/முதற்பக்க மாதிரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமதன் மோகன் மாளவியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎன். எம். ஆர். சுப்பராமன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகர்த்தார் சிங் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாந்தி சமிதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிறீரங்கப்பட்டணக் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜம்புத் தீவு பிரகடனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇராசமோகன் காந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிர்சா முண்டா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாந்தியா தோபே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூபேந்திரநாத் தத்தர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:மோகன்தாசு கரம்சந்த் காந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநீலகண்ட பிரம்மச்சாரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரௌலட் சட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிவராம் ராஜகுரு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியாவில் கம்பெனி ஆட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாரன் ஹேஸ்டிங்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜெய் ஹிந்த் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇராமச்சந்திர காந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேவதாஸ் காந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹரிலால் காந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமணிலால் காந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராம்தாஸ் காந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகனு காந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாந்தியின் உண்ணாநிலைப் போராட்டப் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாந்தி பவன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெ. அ. சுந்தரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராஜ்காட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயங் இந்தியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகருப்ப சேர்வை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிகாஜி காமா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமினூ மசானி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅருண் காந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநானா சாகிப் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாகா காலேல்கர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூரியா சென் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுசார் காந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயு. என். தேபர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகாதேவ தேசாய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலீலா காந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகாத்மா காந்தி புதிய வரிசை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹரிஜன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமணிபென் படேல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுறவ���களின் கிளர்ச்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகரம்சந்த் உத்தம்சந்த் காந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுத்லிபாய் காந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉமேஷ் சந்திர பானர்ஜி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுரேந்திரநாத் பானர்ஜி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவில்லியம் வெட்டர்பர்ன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசர்வோதயக் கல்வி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகணேஷ் வாசுதேவ மாவ்லங்கர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅர்த்தநாரீசுவர வர்மா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகாத்மா காந்தி வரிசை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபராக்பூர் கிளர்ச்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபீனிக்ஸ் குடியிருப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎ லெட்டர் டு எ இந்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரகுபதி ராகவ ராஜாராம் (பாடல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுதல்வர் மகாத்மா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடியர் ஃபிரண்ட் இட்லர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாந்தி, மை ஃபாதர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகாத்மா: லைஃப் ஆஃப் காந்தி, 1869–1948 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகாத்மா காந்தி: 20யத் செஞ்சுரி புரொபெட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாந்திகிரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nத மேக்கிங் ஆஃப் த மகாத்மா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nத காந்தி மர்டர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசேவா கிராமம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதர்மகர்த்தா முறை (காந்தியம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருச்செங்கோடு காந்தி ஆசிரமம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎன். எம். ஆர். சுப்பராமன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரபுதாஸ் பட்வாரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாந்தி சமிதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇராசமோகன் காந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆர். காந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபி. கிருஷ்ணப் பிள்ளை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:மோகன்தாசு கரம்சந்த் காந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கலைக்களஞ்சியத் தலைப்புகள்/கலைக்களஞ்சியம்/க ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇராமச்சந்திர காந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசசிபெருமாள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2015 மதுவிலக்கு ஆதரவு போராட்டங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேவதாஸ் காந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹரிலால் காந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமணிலால் காந்தி ‎ (← இணைப்பு���்கள் | தொகு)\nராம்தாஸ் காந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகனு காந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாந்தியின் உண்ணாநிலைப் போராட்டப் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாந்தி பவன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெ. அ. சுந்தரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராஜ்காட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயங் இந்தியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅருண் காந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-10-18T21:21:02Z", "digest": "sha1:UWYNLI6HLMSWDC4DHYOHKUVC3LLHIT66", "length": 8833, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"டிம் சௌத்தி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"டிம் சௌத்தி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nடிம் சௌத்தி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுரளி விஜய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகேந்திரசிங் தோனி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2011 துடுப்பாட்ட உலகக்கிண்ண அணிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுரேஷ் ரைனா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடக் பொலிஞ்சர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் ஏ பிரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅஜின்க்யா ரகானே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:சென்னை சூப்பர் கிங்ஸ் - தற்போதைய அணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடிம் சௌத்தீ (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரவிச்சந்திரன் அசுவின் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2012 இலங்கைப் பிரீமியர் இல��கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2012 ஐசிசி உலக இருபது20 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கைத் துடுப்பாட்ட அணியின் நியூசிலாந்து சுற்றுப்பயணம், 2014-2015 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2015 துடுப்பாட்ட உலகக்கிண்ண புள்ளிவிவரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜோசு ஆசில்வுட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநியூசிலாந்து துடுப்பாட்ட அணியின் ஆத்திரேலிய சுற்றுப் பயணம், 2015 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கைத் துடுப்பாட்ட அணியின் நியூசிலாந்து சுற்றுப்பயணம், 2015-2016 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் நியூசிலாந்து சுற்றுப் பயணம், 2016 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2016 இந்தியன் பிரீமியர் லீக் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2017 ஐசிசி வாகையாளர் கோப்பை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியத் துடுப்பாட்ட அணியின் நியூசிலாந்து சுற்றுப் பயணம், 2018-19 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநஸ்முல் உசைன் சாந்தோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2019 துடுப்பாட்ட உலகக்கிண்ண அணிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபன்னாட்டு இருபது20 ஹாட்ரிக் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநியூசிலாந்து துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப் பயணம், 2019 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-10-18T21:30:09Z", "digest": "sha1:ZZFEZWHTROG6MSK5QOEKPFYEUXYXKDIF", "length": 10625, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிறிய முடிவுகளின் கொடுமை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒரு சூழ்நிலையில் எடுக்கப்படும் சிறு சிறு நல்ல முடிவுகள் ஒட்டுமொத்தமாக பாதகமான விளைவினை உண்டாக்கின் அது சிறிய முடிவுகளின் கொடுமை (Tyranny of small decisions) எனப்படும்.\n”சிறிய முடிவுகளின் கொடுமை” என்னும் தொடர் 1966 இல் ஆல்ஃபிரட் ஈ. கான் என்ற அமெரிக்கப் பொருளியலாளர் எழுதிய கட்டுரையின் தலைப்பாகும். அக்கட்டுரையில் கான் இச்சூழ்நிலையைப் பின்வருமாறு விளக்குகிறார்: தனித் தனியாகப் பார்க்கும் போது அச்சிறு முடிவுகள் அனைத்தும் பொருத்தமானதாகவும் நற்பயன் தருவதாகவும் இருக்கும். ஆனால் அவை தொடர்ச்சியாக எடுக்கப்படும் போது ஒட்டு மொத்த சூழ்நிலைக்கு பாதகமான விளைவினை ஏற்���டுத்தும். சந்தைப் பொருளியலில் இத்தகு சூழ்நிலைகள் பரவலானவை என்று கூறும் கான், இவற்றால் சந்தைத் தோல்வி விளையும் என்று கூறினார்.[1] பின்பு இத்தோற்றப்பாடு பொருளியல் மட்டுமல்லாது சுற்றுச்சூழல் சீர்கேடு,[2] அரசியல்,[3] உடல்நலம் பேணல் போன்ற துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.[4]\nஇத்தகு சூழலுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவது பொதுமங்களின் அவலம். 1968இல் கேரட் ஹார்டின் என்பவரால் இந்த கோட்பாடு விளக்கப்பட்டது. இதில் ஒரு பொது மேய்ச்சல் வெளியில் தங்கள் பசுக்களை மேய்க்கும் மேய்ப்பர்கள் தனித்தனியாக தங்களுக்கு எது சிறந்ததோ அந்த முடிவினையே எடுக்கிறார்கள். தங்கள் பசுக்களை இஷ்டப்படி பொதுவெளியில் மேய விடுகிறார்கள். தங்கள் பசுக்களுக்கு அதிக அளவில் புல் கிடைத்தால் போதுமெனக் கருதுகிறார்கள். ஆனால் குறைந்த பொது வளத்தைப் பங்கு போடுகிறோம் என்பதைக் கருத்தில் கொள்வதில்லை. மேய்ப்பர்கள் அனைவரும் இது போலவே முடிவு செய்து செயல்பட்டால் மேய்ச்சல் வெளி விரைவில் தீர்ந்து போய் அனைத்துப் பசுக்களும் பட்டினி கிடக்கும் நிலை உருவாகுகின்றது. இப்படித் தனியாகப் பார்க்கும் போது சாதகாமாகத் தெரியும் சிறு முடிவுகள் ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போது பாதகமாகிவிடுகின்றன.[5][6]\nதோல்வி நிலை மற்றும் விளைவு பகுப்பாய்வு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 11:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2019-10-18T22:17:45Z", "digest": "sha1:PJFNLUM4ABVZJBMIKTFD7R625DXLZQH2", "length": 7741, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜெரோம் எமிலியானுஸ்பிள்ளை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபேரருட்திரு ஜெரோம் எமிலியானிஸ்பிள்ளை (Rt Rev. Jerome Emilianuspillai, 20 சூலை 1901 – 17 சூலை 1972) இலங்கைத் தமிழ் குருக்களும், ரோமன்-கத்தோலிக்க யாழ்ப்பாண ஆயரும் ஆவார்.\nஎமிலியானுஸ்பிள்ளை இலங்கையின் மேற்கே வென்னப்புவை என்ற ஊரில் பிறந்தார்.[1] இவரது தந்தை வென்னப்புவையில் ஆசிரியராகப் பணியாற்றியவர்.[2] எமிலியானுஸ்பிள்ளை யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரியில் கல்வி கற்றார்.[3]\nஎமிலியானுஸ்பிள்ளை 1929 சூலையில் கத்தோலிக்கக் குருக்களாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.[1] 1950 சூலையில் யாழ்ப்பாண ஆயராக நியமிக்கப்பட்டு 1972 சூலை 17 இல் இறக்கும் வரை பதவியில் இருந்தார்.[1][4] இலங்கையின் முடஹ்லாவது தமிழ் கத்தோலிக்க ஆயர் இவராவார்.[2]\n↑ \"History\". யாழ்ப்பாணம் கத்தோலிக்க மறைமாவட்டம்.\nயாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரி பழைய மாணவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 அக்டோபர் 2015, 08:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9F%E0%AE%BF._%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D._%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-18T22:07:55Z", "digest": "sha1:T3ZHPS54SWLTTARWIR3HFIG6NZRHLNGW", "length": 6565, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:டி. ஆர். இராமச்சந்திரன் நடித்த திரைப்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:டி. ஆர். இராமச்சந்திரன் நடித்த திரைப்படங்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"டி. ஆர். இராமச்சந்திரன் நடித்த திரைப்படங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 39 பக்கங்களில் பின்வரும் 39 பக்கங்களும் உள்ளன.\nஎல்லாம் இன்பமயம் (1955 திரைப்படம்)\nஸ்ரீ வள்ளி (1945 திரைப்படம்)\nநடிகர்கள் வாரியாகத் தமிழ்த் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஆகத்து 2014, 07:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/the-facts-about-dhadha-87-pnsds2", "date_download": "2019-10-18T21:29:27Z", "digest": "sha1:Y64HG3DHKL4A5N6WAGDBJXVF3HUPFYKJ", "length": 11751, "nlines": 138, "source_domain": "tamil.asianetnews.com", "title": "‘பேரழகுல மயங்கி நீங்க காதலித்த பெண் ஒரு திருநங்கை என்று தெரியவந்தால்?...விடை சொல்லும் ‘தாதா 87’", "raw_content": "\n‘பேரழகுல மயங்கி நீங்க காதலித்த பெண் ஒரு திருநங்கை என்று தெரியவந்தால்...விடை ��ொல்லும் ‘தாதா 87’\n‘படம் பார்க்கப்போற நீங்க கற்பனை செய்துகூட பார்க்க முடியாத, ஹீரோயின் சம்பந்தப்பட்ட அதிர்ச்சிகரமான ஒரு சமாச்சாரம் இடைவேளைக்கு அப்புறமா வருது. அது சம்பந்தமா தயவு செய்து உங்க விமர்சனங்கள்ல எழுதவேண்டாம்’ என்று ‘தாதா 87’ பட பிரிவியூவின்போது மீடியாக்காரகளுக்கு அன்பு வேண்டுகோள் வைத்தார் இயக்குநர் விஜய் ஸ்ரீ.ஜி.\n‘படம் பார்க்கப்போற நீங்க கற்பனை செய்துகூட பார்க்க முடியாத, ஹீரோயின் சம்பந்தப்பட்ட அதிர்ச்சிகரமான ஒரு சமாச்சாரம் இடைவேளைக்கு அப்புறமா வருது. அது சம்பந்தமா தயவு செய்து உங்க விமர்சனங்கள்ல எழுதவேண்டாம்’ என்று ‘தாதா 87’ பட பிரிவியூவின்போது மீடியாக்காரகளுக்கு அன்பு வேண்டுகோள் வைத்தார் இயக்குநர் விஜய் ஸ்ரீ.ஜி.\nசின்ன ஆண்டவரோட அண்ணன் பெரிய ஆண்டவர் 87 வயசுல ஒரு இளம்பாட்டியை லவ் பண்ற சமாச்சாரத்தை விட இன்னும் என்ன அதிர்ச்சியை ஒரு டைரக்டரால கொடுத்துட முடியும் என்று சற்று அலட்சியமாக இருந்தால் நீங்கள் க்ளீன் போல்ட். நாயகன் ஆனந்த் பாண்டி, நாயகியாக வரும் பேரழகி ஸ்ரீ பல்லவியை விழுந்து புரண்டு காதலிக்க, மிகுந்த பில்ட் அப்புக்குப்பின் காதலை ஏற்றுக்கொள்ளும் அவர், ஒரு நீண்ட லிப் கிஸ்ஸுக்குப் பின், பாண்டி பாத் ரூமில் பினாயிலால் வாயைக் கழுவிக்கொள்ளும் அளவுக்கு ஒரு உண்மையைச் சொல்லுகிறார். யெஸ் தலைப்பில் சொன்ன அதே சமாச்சாரம் தான்.\nதான் ஒரு பெண் அல்ல திருநங்கை என்று ஸ்ரீபல்லவி சொன்னவுடன் ஆனந்த் பாண்டி அடையும் அதிர்ச்சியை விட பலமடங்கு அதிக அதிர்ச்சிக்கு ஆளாவது படம் பார்க்கும் ரசிகர்கள்தான். ஏற்கனவே சில காட்சிகளுக்கு முன் தனது பழைய காதலியை 87வது வயதில் சந்தித்து ‘வளையோசை கலகலவென’ பாடலை முனுமுனுக்கும் தாத்தா சாருஹாசனின் காதலுக்கே என்ன மாதிரி ரியாக்ட் பண்ணுவது என்று தெரியாமல் ரசிகர்கள் தவியாய்த் தவித்துக்கொண்டிருக்கும் வேளையில், அடுத்த இந்த அதிர்ச்சியை எப்படி தாங்குவது\nஎனிவே தெலுங்கில் ஏற்கனவே மூன்று படங்களில் நடித்து பிரபலாமாகியிருக்கும் ஸ்ரீபல்லவி இப்படி ஒரு பாத்திரத்தில் நடிக்க முன்வந்த துணிச்சலை எவ்வளவு பாராட்டினாலும் தகும். நீங்க நடிச்ச கேரக்டரை பல்லைக்கடிச்சு மறந்துட்டு வி லவ் யூ ஸ்ரீபல்லவி. வெல்கம் டு தமிழ்சினிமா.\nசிவகார்த்திகேயனை வீட்டுக்கு அழை���்து... வம்படியா விருது வைத்து அசத்திய வாரிசு நடிகர்..\nசினிமாவில் காலடி எடுத்து வைத்து 60 ஆண்டுகள் கமலஹாசனுக்கு அன்னை இல்லத்தில் விருந்து வைத்த சிவாஜி குடும்பத்தினர் \nநாம் நேற்றே சொன்னதுபோல் ‘வலிமை’டைட்டிலை உறுதி செய்து அறிவித்த அஜீத்...\nஅடுத்தடுத்த படங்களில் பிஸியாகும் ரஜினி... அரசியலுக்கு முழுக்கு போட முடிவு..\n’நீங்க காதல் படங்களே எடுத்திருக்கக்கூடாது மிஸ்டர் சேரன்’...அட பிக்பாஸ் பஞ்சாயத்துகளை முடிங்கப்பா...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nசிவகார்த்திகேயனை வீட்டுக்கு அழைத்து... வம்படியா விருது வைத்து அசத்திய வாரிசு நடிகர்..\nஏற்கனவே கையை சுட்டுக்கிட்டோம், ஜாமீன் கொடுக்காதீங்க: சிதம்பரத்தை திரிசங்கு நிலையில் விட்ட உச்ச நீதிமன்றம்\nஇம்ரான் இன்னும் 4 மாசம்தான் உங்களுக்கு டைம்: பாகிஸ்தானை எச்சரித்து நோட்டீஸ் அனுப்பிய தீவிரவாத நிதித்தடுப்பு அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.media.gov.lk/media-wall/latest-news/1257-2018-08-08-06-11-14", "date_download": "2019-10-18T22:47:10Z", "digest": "sha1:QOJLANKVYYTIWBYHOSM2EJD3CQFW26D7", "length": 15489, "nlines": 129, "source_domain": "tamil.media.gov.lk", "title": "கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய பிரயோக விஞ்ஞான பீட கட்டிடத்தை ஜனாதிபதி மாணவர்களிடம் கையளித்தார்", "raw_content": "\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய பிரயோக விஞ்ஞான பீட கட்டிடத்தை ஜனாதிபதி மாணவர்களிடம் கையளித்தார்\nபுதன்கிழமை, 08 ஆகஸ்ட் 2018\nகிழக்குப் பல்கலைக்கழத்திற்கு சென்ற ஜனாதிபதி அவர்களை மாணவர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.\nநினைவுப் பலகையை திறந்து வைத்து புதிய பிரயோக விஞ்ஞான பீடக் கட்டிடத்தை மாணவர்களிடம் கையளித்த ஜனாதிபதி அவர்கள், புதிய கேட்போர் கூடத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்விலும் கலந்துகொண்டார்.\nசகல வசதிகளையும் கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பிரயோக விஞ்ஞான பீட கட்டிடத்திற்கான மொத்த செலவு 410 மில்லியன் ரூபாவாகும். அத்துடன் இன்று நிர்மாணப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள கேட்போர் கூடத்திற்கு 784 மில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.\nநாட்டிலுள்ள அரச பல்கலைக்கழகங்களில் நிலவும் விடுதி வசதிகள் உள்ளிட்ட ஏனைய கட்டிடங்களின் பற்றாக்குறைக்கு தீர்வுகாணும் வகையில் சகல பல்கலைக்கழகங்களுக்கும் கட்டிட வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கான திட்டம் 2015ஆம் ஆண்டில் உயர் கல்வியமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டது.\nஇச்செயற்திட்டத்தின் கீழ் சகல பல்கலைக்கழகங்களிலும் 162 கட்டிடங்களை புதிதாக நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், அவற்றின் நிர்மாணப் பணிகள் தற்போது நிறைவடையும் நிலையில் காணப்படுகின்றன. இந்நிர்மாணப் பணிகளுக்காக அரசாங்கம் 88,964 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளதுடன், அதில் 86 சதவீதத்திற்கும் மேற்பட்ட நிதி தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த செயற்திட்டத்தின் கீழ் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதனுடன் இணைந்த பீடங்களுக்கு 84 விடுதிக் கட்டிடங்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அவற்றினூடாக 33,600 மாணவர்கள் தங்குமிட வசதிகளை பெற்றுக்கொள்ளவுள்ளனர். இவற்றுள் 78 விடுதிகளின் நிர்மாணப் பணிகள் தற்போது பூர்த்தியாக்கப்பட்டுள்ளன.\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்களுக்கு வளாகப் பொறுப்பாளர் கலாநிதி வீ. கனகசிங்கம் நினைவுப்பரிசில் வழங்கினார்.\nஎதிர்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன், அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ், கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம, தயாசிறி ஜயசேகர, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா, கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரதி உபவேந்தர் மருத்துவ கலாநிதி கருணாரத்ன உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nஇலங்கை கல்வி மற்றும் ஆராய்ச்சி வலையமைப்பின் 30வது ஆண்டு விழா ஜனாதிபதி தலைமையில்\nஇலங்கை கல்வி மற்றும் ஆராய்ச்சி வலையமைப்பின் (LEARN) 30வது ஆண்டு விழா ஜனாதிபதி கௌரவ…\nஇராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பினாலேயே எதிரிகளின் ஆக்கிரமிப்புகளை வெற்றிகொள்ள முடிந்தது – ஜனாதிபதி\nஅனைத்து சந்தர்ப்பங்களிலும் தாய் நாட்டுக்கெதிராக தொடுக்கப்பட்ட எதிரிகளின்…\n2015 – 2018 அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல், மோசடிகளை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது\n2015 ஜனவரி மாதம் 15 முதல் 2018 டிசம்பர் 31ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் அரச…\nநாட்டை கட்டியெழுப்பும் வேலைதிட்டத்தில் விஞ்ஞான, தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சித் துறைகளின் ஒத்துழைப்பு பெரிதும் தேவை – ஜனாதிபதி\nபல்கலைக்கழகங்களில் இருந்து வெளியாகும் பட்டதாரிகள் தொழில் கேட்டு வீதியில் ஆர்ப்பாட்டம்…\nதொழிநுட்ப கண்டுபிடிப்பாளர் மாணவன் சதுர மதுமாலின் எதிர்கால செயற்பாடுகளுக்கு ஜனாதிபதி நிதியுதவி\nநடக்கும்போது மின்னேற்றப்படும் Walking charger ஐ கண்டுபிடித்த மாணவன் சதுர மதுமாலின்…\nவரலாற்று முக்கியத்துவமிக்க சப்ரகமுவ சமன் தேவாலயத்தின் எசல பெரஹராவை தேசிய விழாவாக பிரகடனப்படுத்தும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\nவரலாற்று முக்கியத்துவமிக்க சப்ரகமுவ சமன் தேவாலயத்தின் எசல பெரஹராவை தேசிய விழாவாக…\nஇலங்கைக்கும் டோகோ அரசாங்கத்திற்குமிடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு தொடர்புகளை விரிவுபடுத்தல் தொடர்பில் கவனம்\nஇலங்கைக்கும் டோகோ அரசாங்கத்திற்குமிடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு தொடர்புகளை…\nநாட்டின் சுதந்திரம், ஜனநாயகத்தை போன்றே நீதித்துறையின் சுயாதீனத்தையும் தான் உறுதிப்படுத்தியிருப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு\nநீதித்துறைக்கு அரசியல் அழுத்தங்கள் மற்றும் தலையீடுகளின்றி சுயாதீனமாகவும் பக்க…\n03.09.2019 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்\n03.09.2019 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்…\n“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் அடுத்த இரு மாதங்களில் 04 மாவட்டங்களில்\nமக்களின் இதுவரை தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கும் அபிவிருத்தி…\nஇல. 163, அசிதிசி மெந்துர, கிருளப்பனை மாவத்தை, பொல்ஹேன்கொட, கொழும்பு 05.\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\n© 2019 மாஸ் மீடியா அமைச்சு.\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/31/exam.html", "date_download": "2019-10-18T21:54:31Z", "digest": "sha1:DGCJTW2QRXWVS753EAXFDIRNNB4JAJ75", "length": 19582, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | plus two results in tn - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nநல்லவனும் நானே.. கெட்டவனும் ஆனேன்.. மறக்க முடியாத வீரப்பன்\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\nஎன்னதான் உண்மைன்னு நினைச்சாலும் பசங்க தன்னோட வேலையை.. அப்டியா\nப. சிதம்பரம் சிறையில் இருக்க காரணமே ஜெயலலிதாவின் ஆன்மாதான்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nThenmozhi BA Serial: ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான் தேனு...\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nFinance குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இருக்கும் பாகிஸ்தான்\nMovies அடியாத்தே... ஸ்வாகதா இசையமைத்து நடித்து பாடிய இசை ஆல்பம் - யூடியூபில் வைரல்\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி ��ி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமொழிப் பாடங்-க-ளில் மாண-வி--கள் மு-த-லி-டம்\nப்ளஸ் டூ தேர்வில் பல பாடங்களில் மாணவர்களை விட மாணவிகளே முதலிடம் பெற்றுள்ளனர். தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, சமஸ்கிருதம்,பிரெஞ்சு ஆகிய மொழிப் பாடங்களில் மாணவிகளே முதலிடம் பெற்றுள்ளனர்.\nமேல்நிலைத் தேர்வு முடிவுகளில் பெற்ற மாணவ மாணவிகள் விவரம் வருமாறு:\nதமிழ்: கைலாசபுரம் பெல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி கலைவாணி என்பவர் 200 க்கு 195 மதிப்பெண் பெற்று முதலிடம்பெற்றுள்ளார். அதே பள்ளியை சேர்ந்த ஹேமா என்ற மாணவி 194 மதிப்பெண் பெண் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.\nமேட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த லாவண்யா என்ற மாணவி 194 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார்.\nஇந்தி: சென்னை மேற்கு சிஐடி நகர் ஆல்பா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி கே.ஜி.ரஞ்சனி 195 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். சென்னைமடிப்பாக்கம் கிங்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் கார்த்திக் 194 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடமும், சென்னை கோபாலபுரம் டிஏவிமெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி பிருந்தா 193 மதிப்பெண் பெற்று மூன்றாவது இடமும் பெற்றுள்ளனர்.\nஆங்கிலம்: வேலூர் சத்துவாச்சாரி எச்சிஎம்எச்எஸ்எஸ் பள்ளி மாணவி பாலாம்பிகை 194 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றார். சென்னை கோபாலபுரம்டிஏவி பள்ளி மாணவி மீரா 192 மதிப்பெண் பெற்று இரண்டாவது இடமும் பெற்றுள்ளனர்.\nமலையாளம்: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அமலா கான்வென்ட் மாணவி திவ்யா 193 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றார்.இம்மாவட்டத்தை சேர்ந்த அருமனை மேல்நிலைப்பள்ளி மாணவி சரிதா 191 மதிப்பெண் பெற்று இரண்டாவது இடமும், மேல்பாளை செயின்ட் மேரிஸ் பள்ளிமாணவி அனுஜா 191 மதிப்பெண் பெற்று மூன்றாவது இடமும் பெற்றனர்.\nதெலுங்கு: சென்னை உள்ளகரம் நியூபிரின்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி ஹரிபிரியா ஹோமந்தூரி 184 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். சென்னைபூக்கடை எஸ்கேபிடி பள்ளி மாணவர் பாஸ்கர் 182 மதிப்பெண் பெற்று இரண்டாவது இடமும் பெற்றுள்ளனர்.\nசமஸ்கிருதம்: சென்னை டிஏவி பள்ளி மாணவி வைஷ்ணவி, ஈரோடு திண்டல் பிவிபி பள்ளி மாணவி செளமியா, அதே பள்ளிய���ச் சேர்ந்த மதுசூதனன் ஆகியோர்200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.\nபிரெஞ்சு: உடுமலைப்பேட்டை ஆர்ஜி மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி கார்த்தியாயினி 198 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றார். சென்னை அண்ணாநகர்எஸ்பிஓஏ பள்ளி மாணவி தீபிகா 198 மதிப்பெண் பெற்று இரண்டாவது இடமும், சென்னை வேலம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர் நளின் பிரதீப் 198மதிப்பெண் பெற்று மூன்றாவது இடமும் பெற்றனர்.\nவேதியியல்: சென்னை கோபாலபுரம் டிஏவி பள்ளி மாணவர் வித்யாசாகர் 200 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றார். உடுமலைப்பேட்டை சீனிவாசாவித்யாலயா பள்ளி மாணவர் ஸ்ரீசக்தி 200 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடமும், சென்னை டிஏவி பள்ளி மாணவர் யோகேஸ்குமார் 200 மதிப்பெண்பெற்று மூன்றாவது இடமும் பெற்றனர்.\nஇயற்பியல்:சென்னை டிஏவி பள்ளி மாணவர் வித்யாசாகர் 200 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றார். உடுமலைப்பேட்டை சீனிவாசர் பள்ளி மாணவிஸ்ரீசக்தி 200 மதிப்பெண் பெற்று இரண்டாவது இடமும் டிஏவி பள்ளி மாணவர் யோகேஸ்குமார் 200 மதிப்பெண் பெற்று மூன்றாவது இடமும் பெற்றனர்.இவர்கள் மூவரும் வேதியியல் பாடத்திலும் முதல் மூன்று இடங்களை பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nஷாக்கடிக்கும் கல்கி ஆசிரமம்.. தோண்ட தோண்ட சொத்துக்கள்.. இதுவரை ரூ. 500 கோடி பறிமுதல்\nசில்லறை வணிகர்களை சின்னா பின்னமாக்கி வரும் ஆன்லைன் நிறுவனங்கள்.. மூக்கணாங்கயிறு போடப்படுமா\nமுதல் ஆளாக சடலத்தை தூக்கியது இவர்தான்... இதுதான் மனித நேயம்.. வைரலாகும் புகைப்படம்\nநீ அதுக்கு சரிப்பட்டு வர மாட்டே... ஆமாங்க.. நிஜம்தாங்க.. ஒரு அபாய சங்கு\nஅதக்கூட பொருத்துக்கலாம்.. ஆனா அடுத்து எல்லோரும், ‘அந்த’ ஸ்டேட்டஸ் வைக்க ஆரம்பிச்சுருவாங்களே\nவாலிப வயசும் வாடகை சைக்கிளும்... லவ் லெட்டர் கொடுத்த போஸ்ட்மேனும்.. பின்னே கொஞ்சம் பிட்டும்\nமருத்துவர் ராமதாஸ் பச்சையாகப் புளுகியிருக்கிறார்.. இதோபாருங்க உண்மையை.. ஸ்டாலின் விளக்கம்\nஅரசு சிறப்பு விடுமுறை அறிவிப்பு.. தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது.. ஹைகோர்ட் அதிரடி\nஇதுதான் கடைசி நொடி.. அந்த இளைஞனுக்கு அது சத்தியமாக தெரியாது.. திருந்துங்கப்பா புள்ளைங்களா\nசீமான் பிடிவாதம் பிடிப்பது நல்ல பண்பல்ல... மன்னிப்பு கோர வேண்டும்- தா.பாண்டியன்\n7 பேர் விடுதலை.. ஆளுநரின் முடிவு என்ன... தமிழக அமைச்சரவையின் தீர்மானம் என்னவானது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/mumbai/jet-airways-has-suspended-all-its-international-flights-346660.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-10-18T21:23:03Z", "digest": "sha1:Q7XEJ4EJUPWKGEPASJ3SIGQ36CWD3VEE", "length": 16163, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிக்கலில் ஜெட் ஏர்வேஸ்.. வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்கள் திடீர் ரத்து.. பயணிகள் அவதி | Jet Airways has suspended all its international flights - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மும்பை செய்தி\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\nஎன்னதான் உண்மைன்னு நினைச்சாலும் பசங்க தன்னோட வேலையை.. அப்டியா\nப. சிதம்பரம் சிறையில் இருக்க காரணமே ஜெயலலிதாவின் ஆன்மாதான்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nThenmozhi BA Serial: ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான் தேனு...\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nFinance குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இருக்கும் பாகிஸ்தான்\nMovies அடியாத்தே... ஸ்வாகதா இசையமைத்து நடித்து பாடிய இசை ஆல்பம் - யூடியூபில் வைரல்\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிக்க���ில் ஜெட் ஏர்வேஸ்.. வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்கள் திடீர் ரத்து.. பயணிகள் அவதி\nமும்பை: வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் பெரும்பாலான விமானங்களை இன்று, மற்றும் நாளை ரத்து செய்துள்ளது ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம்.\nநிதி பிரச்சனையில் சிக்கி தத்தளித்து வருகிறது ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம். இந்த நிலையில் படிப்படியாக தனது விமான சேவை எண்ணிக்கையை அந்த நிறுவனம் குறைத்து வருகிறது.\nகடந்த வாரம் 26 விமானங்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் இந்த வாரம் அது 14 ஆக குறைந்தது. இப்போது ஜெட் ஏர்வேஸ் திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று மற்றும் நாளை இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் பெரும்பாலான விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபெரும்பாலும் பாரிஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் விமான நிலையங்களுக்கு இயக்கவிருந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. உள்நாட்டு விமான சேவையை பொறுத்தளவில் மும்பையில் இருந்து கொல்கத்தா, கொல்கத்தாவில் இருந்து குவஹாத்தி, டேராடூனில் இருந்து கொல்கத்தா செல்லும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.\nதமிழ் நாகரீகம் உறுதியாகிவிட்டதே.. சமஸ்கிருதம் எதற்கு அறிவிப்பாணையை அதிரடியாக ரத்து செய்த ஹைகோர்ட்\nஇந்த இடையூறுக்கு தங்கள் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ள, ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் பயண கட்டணங்கள் முழுமையாக திருப்பி அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமகாராஷ்டிரா தேர்தல்: பாஜக கூட்டணிக்கு 194 இடங்கள்; காங்.- அணிக்கு 86 இடங்கள்- ஏபிபி கருத்து கணிப்பு\nதாத்தா வீர சாவர்க்கரின் சிந்தனைகளை நிறைவேற்றியவர் இந்திரா காந்தி... பேரன் ரஞ்சித் பெருமிதம்\nநிதிச் சிக்கல் ஏற்பட்டால் அவுங்கதான் பொறுப்பு.. வைரலான பாஸ்புக் போட்டோ.. ஹெச்டிஎப்சி வங்கி விளக்கம்\nமகாராஷ்டிராவில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி .. சிவசேனாவை மிரட்டும் அமித்ஷா\n370-ஐ நீக்கியதால் இப்ப காஷ்மீர் அழிஞ்சிடுச்சா.. இழந்துவிட்டோமா.. பிரதமர் மோடி ஆவேசம்\nசரியும் பொருளாதாரம்.. பிரச்சினை என்ன என்பதே அரசுக்கு புரியவில்லை.. களத்துக்கு வந்தார் மன்மோகன் சிங்\nசொகுசு படகு, ரோல்ஸ் ராய்ஸ் காரை விற்று பிஎம்சி கடனை அடைக்கிறோம்.. ரியல் எஸ்டேட் அதிபர்கள் கெஞ்சல்\nடெல்லி பவர்புல் அமைச்சரிடம் இருந்து 9.30மணிக்கு வந்த கால் மாறியது எல்லாம்.. கங்குலியை வச்சு பாஜக\nதாவூத் கூட்டாளியுடன் இணைந்து நில முறைகேடு: தேசியவாத காங். பிரபுல் படேலுக்கு அமலாக்கத்துறை சம்மன்\nவீர் சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது.. மகாராஷ்டிரா பாஜக தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தல்\n28 வயசு பெண்.. 58 வயசு டாக்டர்.. நம்பி போன பெண்ணுக்கு.. மயக்க ஊசி போட்டு.. வீடியோ எடுத்து.. கைது\nபயம்.. எங்கள் பணியை பார்த்து காங். அரண்டு போய்விட்டது.. தேர்தல் பிரச்சாரத்தில் கிண்டல் செய்த மோடி\nசந்தோசம்.. உலக அரங்கில் இந்தியாவிற்கு புதிய இடம் கிடைத்துவிட்டது.. பிரச்சாரத்தில் மோடி பெருமிதம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njet airways plane travel ஜெட் ஏர்வேஸ் விமானம் சுற்றுலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-city/colombo-district-colombo-06/ol-international-syllabus-sports-physical-education/", "date_download": "2019-10-18T21:26:34Z", "digest": "sha1:IWSNJIVNTY7FG67RGZUTA3EZUAY3OSKU", "length": 4144, "nlines": 71, "source_domain": "www.fat.lk", "title": "கொழும்பு மாவட்டத்தில் - கொழும்பு 06 (வெல்லவத்தை) - O/L : சர்வதேச பாடத்திட்டம் : விளையாட்டு / உடல் கல்வி - பக்கம் 1", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - நகரங்கள் மூலம் > பிரிவுகளை > விளம்பரங்களை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nகொழும்பு மாவட்டத்தில் - கொழும்பு 06 (வெல்லவத்தை)\nO/L : சர்வதேச பாடத்திட்டம் : விளையாட்டு / உடல் கல்வி\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/jio/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-18T23:07:16Z", "digest": "sha1:QXTDFGAG4YNZMATQEUG27BEMYZRE4C74", "length": 7977, "nlines": 102, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ஜியோ இலவச சேவை தொடரும் ? ஜூன் 30 , 2017 வரை - Gadgets Tamilan", "raw_content": "\nஜியோ இலவச சேவை தொடரும் \nஇந்திய தொலைதொடர்பு சந்தையை உலுக்கி வரும் ஜியோ நிறுவனம் மார்ச் 31 , 2017 வரை இலவச சேவையை நீட்டித்துள்ள நிலையில் மார்ச் 31க்கு பிறகும் இலவச கால் சேவையை வழங்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகின்றது.\nஜியோ நிறுவனம் வெல்கம் ஆஃபர் என்ற பெயரில் வழங்கி வந்த இலவச சலுகை டிசம்பர் 31, 2016 வரை முடிவடைந்த நிலையில் கூடுதலாக ஹேப்பி நியூ இயர் ஆஃபர் என்ற பெயரில் மார்ச் 31, 2017 வரை வழங்கி உள்ளது. இதே போன்ற மற்றொரு சலுகையை ஜூன் 30 ,2017 வரை வழங்கலாம் என தற்பொழுது வதந்திகள் பரவ தொடங்கியுள்ளது.\nஜூன் 30 வரை இலவச கால் மற்றும் எஸ்எம்எஸ் சேவையை வழங்குவதுடன் டேட்டா பெறுவதற்கு மிக குறைந்த அளவு கட்டணத்தை ஜியோ நிர்ணையம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதாவது மார்ச் 31க்கு பிறகு 4ஜி டேட்டா பெறுவதற்கு மட்டும் ரீசார்ஜ் செய்தால் இலவச கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் கிடைக்கலாம். மேலும் ஜியோ ஆப்ஸ்கள் கட்டண சேவைக்கு மாற வாய்ப்புள்ளது.\nமுன்பு வெளியிடப்பட்ட கட்டண விகிதம் செயல்படுத்தப்படாமல் புதிதாக அதாவது மிக குறைந்த விலையில் ரூ.100 ரீசார்ஜ் செய்தால் அன்லிமிட்டேட் டேட்டாவை மாதம் முழுவதும் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇதுகுறித்தான திட்ட வரைவு டிராய் அமைக்கு வழங்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தாத தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் மார்ச் 31க்கு பிறகும் மிக குறைந்த விலை கட்டணத்திலே ஜியோ 4ஜி சேவை ஜூன் 30 வரை தொடரலாம்.\nவோடோபோன் சூப்பர்நெட் 4ஜி டேட்டா ரூ.250க்கு 4 ஜிபி டேட்டா\nசியோமி ரெட்மி நோட் 4 விற்பனைக்கு வந்தது\nசியோமி ரெட்மி நோட் 4 விற்பனைக்கு வந்தது\nPingback: ஜியோ 4ஜி 10 ஜிபி இலவச டேட்டா வசதியா \nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\nமீண்டும் ஜியோபோன் 49 பிளான் அறிமுகம்.., ஜியோ IUC டாப் அப் கட்டணம் ரூ.1000 வரை வழங்கப்படுகின்றது\nதீபாவளியை முன்னிட்டு ரூ.699க்கு ஜியோபோன் வழங்கும் ஜியோ\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nஇறுதி வாய்ப்பு.., ஏர்செல் பயனாளர்கள் போர்ட் செய்வது எப்படி.\n64MP கேமரா.., ரெட்மி நோட் 8, ரெட்மி நோட் 8 ப்ரோ விலை மற்றும் சிறப்புகள்\nடிஷ் டிவி ஆண்ட்ராய்டு டிவி செட்-டாப் பாக்ஸ் மற்றும் டிஷ் SMRT கிட் அறிமுகம்\nரூ.1300க்கு ஏர்டெல் டிஜிட்டல் டிவி ஹெச்.டி. செட் டாப் பாக்ஸ் பல்வேறு சலுகைகளுடன் அறிமுகம்\nஇறுதி வாய்ப்பு.., ஏர்செல் பயனாளர்கள் போர்ட் செய்வது எப்படி.\n64MP கேமரா.., ரெட்மி நோட் 8, ரெட்மி நோட் 8 ப்ரோ விலை மற்றும் சிறப்புகள்\nடிஷ் டிவி ஆண்ட்ராய்டு டிவி செட்-டாப் பாக்ஸ் மற்றும் டிஷ் SMRT கிட் அறிமுகம்\nரூ.1300க்கு ஏர்டெல் டிஜிட்டல் டிவி ஹெச்.டி. செட் டாப் பாக்ஸ் பல்வேறு சலுகைகளுடன் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/mobiles/%E0%AE%B0%E0%AF%82-6399-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95/", "date_download": "2019-10-18T21:24:56Z", "digest": "sha1:RK6ADTVU2OTSJIBDBTPM77EQWRXGL2PL", "length": 8147, "nlines": 110, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ரூ.6,399 விலையில் இன்டெக்ஸ் அக்வா பவர் 4G ஸ்மார்ட்போன் அறிமுகம் - Gadgets Tamilan", "raw_content": "\nரூ.6,399 விலையில் இன்டெக்ஸ் அக்வா பவர் 4G ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇன்டெக்ஸ் அக்வா ஸ்மார்ட்போன் வரிசையில் புதிதாக இன்டெக்ஸ் அக்வா பவர் 4G ஸ்மார்ட்போன் ரூ.6,399 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.\nஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லா இயங்குதளத்தின் வாயிலாக செயல்படும் அக்வா பவர் 4ஜி மாடலில் 5 இன்ச் ஹெச்டி தொடுதிரையுடன் கூடிய 1.1 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் MT6735P 64 பிட் பிராசஸருடன் இணைந்த 1 ஜிபி ரேம் , 8 ஜிபி இன்ட்ர்னல் சேமிப்பு மற்றும் கூடுலாக 32 ஜிபி வரையிலான சேமிப்பு திறனை மைக்ரோஎஸ்டி கார்டு வழியாக பெறலாம்.\nஅக்வா பவர் 4G ஸ்மார்ட்போனில் 8 மெகாபிக்சல் ரியர் கேமரா எல்இடி பிளாஷ் கேமரா மற்றும் முன்புறத்தில் 2 மெகாபிக்சல் கேமரா பெற்று விளங்குகின்றது. சிறப்பான பேட்டரி பேக்கப் கிடைக்கும் வகையில் 3800 எம்ஏஹெச் பேட்டரியை பெற்றுள்ளது. 4G LTE , VoLTE , 3G HSPA+, WiFi 802.11 b/g/n, பூளூடூத் 4.0 மற்றும் ஜிபிஎஸ் போன்றவற்றின் ஆதரவினை பெறலாம்.\nஇன்டெக்ஸ் அக்வா பவர் 4G நுட்ப விபரங்கள்\nடிஸ்பிளே : 5 இன்ச் ஹெச்டி (1280 x 720) ஐபிஎஸ் டிஸ்பிளே\nஇயங்குதளம் : ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ\nபிராசஸர் :1.1GHz மீடியாடெக் MT6735P 64 பிட் பிராசஸர்\nகேமரா : 8 மெகாபிக்சல் பிளாஷ் கேமரா\nமுன் கேமரா: 2 மெகாபிக்சல் கேமரா\nசிம் ; இரண்டு சிம்\nஇன்டெக்ஸ் அக்வா பவர் 4ஜி ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் விற்பனை செய்யப்பட உள்ளது. இன்டெக்ஸ் மொபைல்களை பார்வையிட கீழுள்ள படத்தை க்ளிக் பன்னுங்க…\nபேஸ்புக் மெசேன்ஜரில் ரகசிய உரையாடல் மற்றும் என்கிர்ப்ஷன்\n110 மில்லியன் ரெட்மி ஸ்மார்ட்போன்கள் விற்பனை சாதனை - சியோமி\n110 மில்லியன் ரெட்மி ஸ்மார்ட்போன்கள் விற்பனை சாதனை - சியோமி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\nமீண்டும் ஜியோபோன் 49 பிளான் அறிமுகம்.., ஜியோ IUC டாப் அப் கட்டணம் ரூ.1000 வரை வழங்கப்படுகின்றது\nதீபாவளியை முன்னிட்டு ரூ.699க்கு ஜியோபோன் வழங்கும் ஜியோ\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nஇறுதி வாய்ப்பு.., ஏர்செல் பயனாளர்கள் போர்ட் செய்வது எப்படி.\n64MP கேமரா.., ரெட்மி நோட் 8, ரெட்மி நோட் 8 ப்ரோ விலை மற்றும் சிறப்புகள்\nடிஷ் டிவி ஆண்ட்ராய்டு டிவி செட்-டாப் பாக்ஸ் மற்றும் டிஷ் SMRT கிட் அறிமுகம்\nரூ.1300க்கு ஏர்டெல் டிஜிட்டல் டிவி ஹெச்.டி. செட் டாப் பாக்ஸ் பல்வேறு சலுகைகளுடன் அறிமுகம்\nஇறுதி வாய்ப்பு.., ஏர்செல் பயனாளர்கள் போர்ட் செய்வது எப்படி.\n64MP கேமரா.., ரெட்மி நோட் 8, ரெட்மி நோட் 8 ப்ரோ விலை மற்றும் சிறப்புகள்\nடிஷ் டிவி ஆண்ட்ராய்டு டிவி செட்-டாப் பாக்ஸ் மற்றும் டிஷ் SMRT கிட் அறிமுகம்\nரூ.1300க்கு ஏர்டெல் டிஜிட்டல் டிவி ஹெச்.டி. செட் டாப் பாக்ஸ் பல்வேறு சலுகைகளுடன் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/tripvac-p37106842", "date_download": "2019-10-18T20:48:02Z", "digest": "sha1:OHAUTX2LJUT5XKOHE6EW3TOIOES5WSV3", "length": 17673, "nlines": 267, "source_domain": "www.myupchar.com", "title": "Tripvac in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Tripvac பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன���ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Tripvac பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Tripvac பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Tripvac பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nகிட்னிக்களின் மீது Tripvac-ன் தாக்கம் என்ன\nஈரலின் மீது Tripvac-ன் தாக்கம் என்ன\nஇதயத்தின் மீது Tripvac-ன் தாக்கம் என்ன\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Tripvac-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Tripvac-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Tripvac எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஉணவு மற்றும் Tripvac உடனான தொடர்பு\nமதுபானம் மற்றும் Tripvac உடனான தொடர்பு\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Tripvac எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Tripvac -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Tripvac -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nTripvac -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Tripvac -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/lifestyle/miscellaneous/131140-everybody-can-smile-but-cannot-laugh", "date_download": "2019-10-18T21:41:30Z", "digest": "sha1:GP6E42EH3DV5WQDMJDMUS6BRWHDEM4AT", "length": 13508, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "புன்னகைக்க எல்லோராலும் முடியும், மனதார சிரிப்ப���ு ஒரு சிலரால் மட்டுமே முடியும்! #Motivation | Everybody can smile but cannot laugh", "raw_content": "\nபுன்னகைக்க எல்லோராலும் முடியும், மனதார சிரிப்பது ஒரு சிலரால் மட்டுமே முடியும்\nசிரிப்பு' என்பது உங்கள் வாழ்வின் வலிமையான ஆயுதம் என்பதை என்றைக்காவது உணர்ந்திருக்கிறீர்களா\nபுன்னகைக்க எல்லோராலும் முடியும், மனதார சிரிப்பது ஒரு சிலரால் மட்டுமே முடியும்\nகோடிக்கணக்கான மக்களில், உங்களின் இறுதி நாள் வரை உங்களுடனே பயணிக்கப்போவது என்னவோ ஒருவர் மட்டுமே. இளமை உள்ள வரை ஓடி ஓடி உழைத்து, சொத்து சேர்த்தும் சேராமலும் வைத்து (லோன் இருக்குமே), இறுதியில் ஓரளவுக்கு வங்கிக்கணக்கில் ஆறு டிஜிட் தொகை இருக்கும் நேரத்தில், அதை அனுபவிக்க முடியாமல் (குழந்தைகள் இருக்கிறார்கள் அல்லவா) ஏங்கும் எத்தனையோ யூத்துகள் இருக்கத்தான் செய்கிறார்கள். பணத்தைச் சேர்த்துவைத்திருக்கும் தோழர்களே, உங்களில் எத்தனை பேர் உங்கள் அன்பென்னும் வங்கியில் குடும்பத்தாரின் பாசத்தையும், நண்பர்களின் நேசத்தையும், உறவினர்களின் ஆசியையும் சேமித்துவைத்திருக்கிறீர்கள்) ஏங்கும் எத்தனையோ யூத்துகள் இருக்கத்தான் செய்கிறார்கள். பணத்தைச் சேர்த்துவைத்திருக்கும் தோழர்களே, உங்களில் எத்தனை பேர் உங்கள் அன்பென்னும் வங்கியில் குடும்பத்தாரின் பாசத்தையும், நண்பர்களின் நேசத்தையும், உறவினர்களின் ஆசியையும் சேமித்துவைத்திருக்கிறீர்கள் இதன் முதலீடு `சிரிப்பு' என்பது உங்களுக்குத் தெரியுமா\nஎல்லோராலும் புன்னகைக்க முடியும். ஆனால், சிரிக்க முடியாது. உங்களால் சிரிக்க முடியுமென்றால், நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். நீங்கள் மனம்விட்டுச் சிரித்து எத்தனை மாதங்கள் ஆகின்றன என்பது உங்கள் நினைவில் இருக்கிறதா சிலருக்கு `ஆண்டுகள்' ஆகியிருந்தாலும் ஆச்சர்யமில்லை சிலருக்கு `ஆண்டுகள்' ஆகியிருந்தாலும் ஆச்சர்யமில்லை ஏற்றத்தாழ்வு நிறைந்ததுதான் வாழ்க்கை. இதைப் புரிந்துகொள்ளாதவர்கள், வாழ்க்கையை மேலும் சிக்கலாக்கிக்கொள்கின்றனர். பலர், பல நேரங்களில் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தத் தெரியாமல், பிரச்னைகளை வளரவிட்டு அதன் தீர்வுக்கான வழி தெரியாமல் விழிக்கிறார்கள். ஆனால், `சிரிப்பு' என்பது உங்கள் வாழ்வின் வலிமையான ஆயுதம் என்பதை என்றைக்காவது உணர்ந்திருக்கிறீர்களா\nவாய்விட்டுச் சிரித்தால் ந��ய் மட்டுமல்ல மற்ற துன்பங்களும் போய்விடும். உங்கள் எதிரியை வீழ்த்த கோபப்பட்டு முறைக்கிறீர்களே, சற்று நிதானமாக நின்று வெற்றியைக் கொண்டாடுபவர்களைப் பார்த்துச் சிரித்துப்பாருங்கள். உங்கள் சிறிய தோல்வி முன், உங்கள் எதிரி வலுவிழந்து காணப்படுவான். யாருக்குத் தெரியும் பிற்காலத்தில் அவர் உங்கள் நண்பராகக்கூட ஆகலாம். உங்களையும் மீறி உங்கள் மனதுக்கு வலு சேர்ப்பது சிரிப்பு மட்டுமே. அப்படிப்பட்ட வலிமையான ஆயுதத்தை, ஏன் நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தக் கூடாது உங்களைச் சுற்றி உள்ளவர்களுக்கு மட்டுமல்ல உங்கள் உடல் நலத்துக்கும் இது மிகவும் நல்லது.\nஎந்த உறவாக இருந்தாலும் பிரச்னைகள் வருவது சகஜமான ஒன்று. பிரச்னை ஏற்படும்போது ஒருவர்மேல் ஒருவர் பழி சொல்லிக்கொள்ளாமல், பிரச்னைக்கான தூண்டுதலைப் பார்த்து சரிசெய்வதில்தான், உங்கள் உறவின் முதிர்ச்சி இருக்கிறது. அப்படிச் செய்யாமல், `உன்னாலதான் எல்லா பிரச்னையும்' என்று அர்த்தமற்ற வாக்குவாதம் செய்வதால் எந்தவிதமான பிரயோஜனமும் கிடையாது. உறவு முக்கியமா, வாக்குவாதத்தில் வெற்றி பெறுவது முக்கியமா எனத் தீர்மானிக்கவேண்டியது நீங்கள்தான்.\nநண்பர்களுடன் சிரித்துப் பேசும் பலர், வீட்டில் உள்ளவர்களிடம் சினம்கொண்ட சிங்கம்போல் கர்ஜிப்பார்கள். வெளியில் சிதறும் அதே சிரிப்பு, வீட்டிலும் சிதறினால் சந்தோஷமான வாழ்வு எளிதில் உங்களுடையதுதானே மனம்விட்டுப் பேசி வாய்விட்டுச் சிரித்துப்பாருங்கள், உங்கள் உறவு மேலும் வலுவாகும். எந்தச் சமயத்திலும் உங்களைக் கைவிடாத உறவுக்கு உங்களின் அணுகுமுறை முக்கியக் காரணம். அதற்கு அங்கே மகிழ்ச்சியான தருணம் அவசியம்.\nதுன்பம் வரும் வேளையிலும் சிரிக்கத் தெரிந்தவன், எத்தனை கடினமான நிலையையும் சமாளிக்கத் தெரிந்தவன். இப்படிச் செய்தால், `பைத்தியக்காரன்' என்று முத்திரை குத்திவிடுவார்கள் என்பது பலரின் மனக்குரல். பிறர் உங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பதை இதுபோன்ற சமயங்களில் எண்ணாதீர்கள். வேதனையைத் தோல்வியடைய செய்வதற்கு உங்களின் சிரிப்பால் மட்டுமே முடியும். அதேசமயம் எந்தக் காலகட்டத்திலும் `எதிர்மறையான' உணர்ச்சிக்கு அடிமையாகிவிடாதீர்கள். அதாவது, உங்களை நீங்களே தாழ்த்திக்கொள்வது, தண்டித்துக்கொள்வது போன்ற தவறுகளைச் செய்யாதீர்கள். அதிகப்படியான கோபம், அழுகை, அழுத்தம் அனைத்தும் ஆபத்து. `நிதானம்' என்பது எல்லா நேரங்களிலும் அவசியம். பெரும்பாலான நேரங்களில் ஆண்களைவிட பெண்களே தங்களைத் தாழ்வாக நினைத்துக்கொள்கிறார்கள். இதுபோன்ற நேரங்களில், பெண்களோடு உறுதுணையாக இருப்பது அவசியம்.\nஇக்கட்டான சூழ்நிலையில் தோள்கொடுத்து, அவர்களை கலகலகலவென சிரிக்கவைத்துப் பாருங்கள், முடிந்தால் கண்களில் நீர் வரும் அளவுக்குச் சிரிக்கவையுங்கள். ஆனால், நடிகர் விஜய் சொல்வதுபோல், `மத்தவங்கள வேதனைப்படுத்துற ஒரு சின்ன ஸ்மைல்கூட தப்புதான்' என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/animals/148068-why-elephants-are-shifted-from-their-lining-places", "date_download": "2019-10-18T20:52:47Z", "digest": "sha1:5WPQ7BVBFF77RJHY5MZIITW7PJ3V3IVI", "length": 20679, "nlines": 117, "source_domain": "www.vikatan.com", "title": "'மிருகத்தனம் என்பது யாதெனில்...!' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும் | Why elephants are shifted from their lining places?", "raw_content": "\n' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்\nகாலம் காலமாக வசித்து வந்த இருப்பிடங்களில் இருந்து விரட்டியடிக்கப்படுகின்றன யானைகள்... இயற்கைக்கு எதிராக மனிதர்கள் காட்டை ஆக்கிரமிப்பது சரியானதுதானா \n' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்\nஒரு ராஜாவை சில அடிமைகள் சேர்ந்து அதன் அரண்மனையில் இருந்து அப்புறப்படுத்தும் காட்சியை நீங்கள் எப்பொழுதாவது பார்த்ததுண்டா தன்னுடைய இடத்தில் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படும் போது அந்த ராஜாவின் மனநிலை எப்படி இருக்கும். அதுவும் அந்த ராஜா யாரையெல்லாம் எந்தத் தீங்கும் விளைவிக்க மாட்டார்கள் என நம்பினாரோ அவர்கள் சூழ்ச்சி செய்து எதிர்கொள்ளும் அதை எப்படி எடுத்துக் கொள்ள முடியும். அது நிச்சயம் அவருக்குச் செய்யும் துரோகம் என்றுதானே நினைக்க முடியும். நேற்றைக்குக் கோவையில் சின்னத்தம்பி என்ற யானையை லாரியில் ஏற்றும் அந்தக் காட்சியைப் பார்த்த போது அப்படித்தான் தோன்றியது. விளை நிலங்களைச் சேதப்படுத்துவதாக கூறி அதன் இருப்பிடத்தில் இருந்து சின்னத்தம்பி என்ற காட்டு ராஜாவை வெளியேற்றியிருக்கிறார்கள் வனத்துறையினர்.\nகோவை தடாகம் பகுதியில் யானைகள் அடிக்கடி ஊருக்குள் வந்து விளை நிலங்களைச் சேதப்ப���ுத்தி விடுவதாக ஒரு தரப்பினரிடையே இருந்து குற்றச்சாட்டு எழுந்தது. அதனைத் தொடர்ந்தே வனத்துறையினர் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறார்கள். இப்படி ஒரு யானை அதன் வாழ்விடத்தில் இருந்து வெளியேற்றப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் விநாயகன் என்ற யானையும் அதே இடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது. சரி இருக்கும் இடத்தை விட்டுத் தூக்கி எறியும் அளவுக்கு அந்த யானைகள் என்ன குற்றம் செய்தன\nயானைகள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் ஏற்றுக் கொள்ளக்கூடியவையா\nவிளைநிலங்களையும், வீடுகளையும் சேதப்படுத்தி விடுகின்றன என்பதுதான் சின்னத்தம்பி மீதும், முன்னர் பிடிபட்ட விநாயகன் மீதும் வைக்கப்பட்ட குற்றச்சாட்டாக இருக்கிறது. ஒரு தரப்பு இந்தக் குற்றச்சாட்டை முன் வைத்தாலும் பலர் இதை மறுக்கவே செய்திருக்கிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்னால் இதே போன்ற ஒரு முயற்சியில் வனத்துறை ஈடுபடலாம் என முயற்சி செய்தபோது ஊர் மக்களிடம் இருந்தே எதிர்ப்பு கிளம்பியது. இந்த யானைக்கு சின்னத்தம்பி எனச் செல்லமாக பெயரிட்டு அழைத்தவர்களும் அவர்கள்தான். சின்னத்தம்பி இதுவரை மனிதர்களைத் தாக்கியதே இல்லை என வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள் அந்த ஊர்க்காரர்கள். அப்படி இருக்கும் போது எதற்காக இப்படி ஒரு திடீர் நடவடிக்கை, யாரைச் சமாதானப் படுத்துவதற்காக யானைகள் அங்கே இருந்து துரத்தப்படுகின்றன... என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன. ஆனால் அதற்கு முன்னால் ஒரு விஷயத்தை யோசித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. இதற்கு முன்பு யானைகளுக்கும் மனிதர்களுக்கும் தொடர்பே இல்லாமல் இருந்ததா என்ன என்று கேட்டால் நிச்சயமாக இல்லை.\nபல நூற்றாண்டு காலப் புரிதல் அது\nஉண்மையில் மேற்குத் தொடர்ச்சி மலையின் ராஜாக்கள் யாரென்று பார்த்தால் அவை யானைகள்தான். மனிதர்களுக்கு அங்கே குடியேறுவதற்கு பல வருடங்களுக்கு முன்னரே அவை அங்கே வசித்து வருகின்றன. முன்பு மலைப்பகுதிகளில் வாழ்ந்த பழங்குடிகளுக்கு அது நன்றாகவே தெரியும். அவர்களுக்கு காட்டைப் பாதுகாக்கும் தெய்வமாகத்தான் யானைகளைப் பார்த்தார்கள், இயற்கையை நேசித்தார்கள். இங்கேதான் என்றில்லை உலகம் முழுவதுமே வாழும் பழங்குடிகள் அப்படித்தான் வாழ்ந்திருக்கிறார்கள். விளை ந��லங்களில் இருக்கும் பயிர்களை வந்து சாப்பிட்டால் கூட ஒரு போதும் அவர்கள் யானைகளைத் துன்புறுத்தியது கிடையாது. 'இயற்கை எடுத்தது போக மீதம் இருப்பது கிடைத்தால் போதும்' என்பதுதான் அவர்களது வேண்டுதலாக இருக்கும். காலம் காலமாக யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே இருந்த புரிதல் அப்படித்தான் இருந்தது.\nஆனால் இன்றைக்கோ மனிதர்களின் குணம் முற்றிலுமாக மாறியிருக்கிறது. இயற்கையை நேசித்தவர்கள் இன்றைக்கு அதன் மீதே குற்றம் சாட்டுகிறார்கள். இயற்கை வளங்கள் அனைத்தும் தனக்கு மட்டுமே சொந்தமாக இருக்க வேண்டும் என்ற தவறான புரிதலால் வந்த தலைக்கனம்தான் இப்பொழுது யானைகளின் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டை வைக்கத் தூண்டியிருக்கிறது. இன்று நான்கு கான்க்ரீட் சுவர்களே மனிதர்களுக்குப் போதுமானதாக இருக்கிறது. ஆனால் யானைகளால் காடுகளை அவ்வளவு சீக்கிரமாக மறக்க முடிவதில்லை. மேலும் அவை மனிதர்களைப் போல வேலி போட்டுக் கொண்டு வாழ்பவை அல்ல. அவற்றுக்குக் காட்டின் ஒவ்வொரு பகுதியும் அத்துப்படி என்பதால் மேற்கு தொடர்ச்சி மலை முழுக்க வலசைச் சென்று திரிபவை.\nஆனால் மனிதர்கள் அவை காடுகளில் சுதந்திரமாக வலம் வருவதைக்கூட தடை செய்கிறார்கள். யானைகளின் வலசைப் பாதைகளை கட்டடங்களும், மின் வேலிகளும் ஆக்கிரமிக்கின்றன. இத்தனை வருடம் காடுகளில் வாழ்ந்த யானைகளுக்கு மின் வேலிகள் முற்றிலும் புதியவை. பாவம் மின் வேலிகளில் எழுதப்பட்டிருக்கும் 'அபாயம்' என்ற வார்த்தைகளைக் கூட படிக்க முடியாத அறிவில்லாத மிருகங்களாகத்தான் யானைகள் இன்றைக்குக் காடுகளில் திரிகின்றன. தண்டவாளங்களையும் அவற்றில் அதிவேகத்தில் வரும் ரயில்களையும் யானைகளால் எதிர்கொள்ளவே முடிவதில்லை. இப்படி முன்னே செல்லும் வழிகள் தடைப்பட்டதால் அவை திசை மாறி ஊருக்குள் வந்து விடுகின்றன. அப்படி வந்தாலும் அவற்றிற்குத் தேவைப்படுவது உணவும், நீரும்தான். கோடி கோடியாக பணம் சம்பாதிக்கும் ஆசையில் யானைகள் ஒரு நாளும் ஊர்ப் பக்கம் ஒதுங்குவது கிடையாது. ஊருக்குள் வரும் யானைகளை வம்புக்கு இழுப்பது மனிதர்கள்தான். அவற்றின் மீது சுடச் சுட தாரை எறிவது தொடங்கி துப்பாக்கியால் சுடுவது வரை அனைத்து விதமான மிருகத்தனத்தையும் யானைகள் மீது காட்டுவார்கள். ஆனால் இறுதியாக யானைகளால் பாதிப்பு ஏற்���டுவதாக வனத்துறையிடம் புகார் அளிப்பார்கள்.\nயானைகள் காட்டை விட்டு ஊருக்குள் புகுந்து விடுவதை மட்டும் முதல் ஆளாக அறிந்து கொள்ளும் வனத்துறை அவை எதற்காக ஊருக்குள் வருகின்றன என்பதைக் கண்டறிந்தாலும் அமைதியாகவே இருந்து விடுகிறது. அப்படியே கண்டுபிடித்தால் குறைந்தபட்சம் அபராதம் விதிப்பார்கள் அல்லது கட்டடங்களை சீல் வைப்பார்கள். ஆனால் இந்த இரண்டு மட்டுமல்ல அதற்கு மேலே என்ன நடந்தாலும் யானைகளுக்கு அதன் பழைய வனம் திரும்பக் கிடைக்கப் போவதில்லை. ஊருக்குள் வரும் யானைகளைச் சமாளிக்க வனத்துறையிடம் சில திட்டங்கள் கைவசம் இருக்கின்றன. ஒன்று யானையை மீண்டும் காட்டிற்குள்ளே துரத்தி விடுவது, இரண்டாவது அதை அப்படியே அப்புறப்படுத்தி வேறொரு காட்டுப் பகுதியில் விட்டு விடுவது. யானைகள் ஒன்றும் தனித்து வாழ்பவை அல்ல. அவை கூட்டமாக வாழும் பண்புடையவை என்பதால் கூட்டத்திலிருந்து ஒரு யானையைப் பிரிக்கும் போது அதனால் அவற்றுக்கு ஏற்படும் பாதிப்புகள் அதிகமாகவே இருக்கும்.\nமூன்றாவது திட்டம் அதைக் கும்கியாக மாற்றி விடுவது. காட்டுக்குள் ராஜாகவாக இருந்த யானை மனிதர்கள் அளிக்கும் ஒரு வேளை உணவுக்காக அடிமையாக வாழ்வதற்குப் பழக்கப்படுத்தப்படும். நேற்றைக்கு சின்னதம்பியைப் பிடிப்பது வனத்துறையினருக்கு அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு சில கும்கி யானைகள் மூலமாக அதை அடக்க முடிந்தது. அதன் பிறகும் லாரியில் ஏற முரண்டு பிடித்திருக்கிறது சின்னத்தம்பி. பின்னர் வலுக்கட்டாயமாக ஏற்ற முயற்சி செய்கையில் அதன் அழகான இரண்டு தந்தங்களும் உடைந்திருக்கின்றன. மேலும் அதன் உடலில் பல பகுதிகளில் காயங்களும் ஏற்பட்டிருக்கின்றன. யானையை வெளியேற்றி விட்டதாக இன்றைக்கு சில மனிதர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கலாம். ஆனால் நாளைக்கு இதே அதிகாரம் யானைகளைப் போல மனிதர்களையும் அந்த இடத்தில் இருந்து வெளியேற்றலாம். அன்றைக்குத்தான் அவர்களுக்குப் புரியும் சின்னத் தம்பியின் வேதனையும்,கோபமும்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/protest/144275-peoples-protest-in-thoothukudi-demand-for-recover-of-temples-land", "date_download": "2019-10-18T21:47:59Z", "digest": "sha1:ABERXWTDJWPS5P2B3AZD34BTNVQWXTHD", "length": 9319, "nlines": 101, "source_domain": "www.vikatan.com", "title": "`கோயில் நிலத்தை மீட்டுத்தாருங்கள்!'- தூத்துக்குடியில் தீர்த்தம் தெளிக்கும் நூதனப் போராட்டம் | peoples protest in thoothukudi demand for recover of temples land", "raw_content": "\n'- தூத்துக்குடியில் தீர்த்தம் தெளிக்கும் நூதனப் போராட்டம்\n'- தூத்துக்குடியில் தீர்த்தம் தெளிக்கும் நூதனப் போராட்டம்\nஅரசால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோயில் நிலத்தை மீட்டுத்தர வலியுறுத்தி தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் நெற்றியில் நாமமிட்டு குடத்திலிருந்து தீர்த்தம் தெளிக்கும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதூத்துக்குடி மாவட்டம், கயாத்தார் தாலுகாவுக்கு உட்பட்ட கிராமம் ஓனமாக்குளம். இந்த கிராமத்தில் 200 ஆண்டுகள் பழைமையான வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் கருட சேவை, வைகுண்ட ஏகாதேசி சொர்க்கவாசல் திறப்பு, புரட்டாசி கருட சேவை ஆகியவை நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்தக் கோயிலுக்குச் சொந்தமான 20 சென்ட் நிலத்தை அரசு கையகப்படுத்தி உள்ளது. கிணறு, நந்தவனம் இருந்த இந்த நிலத்தை மீண்டும் கோயிலுக்கே ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி பாரதிய கிசான் சங்கத்தினர் மற்றும் கிராம மக்கள் நெற்றியில் நாமம் போட்டு, கையில் தீர்த்தக்குளம் ஏந்தி மாவிலையால் தீர்த்தம் தெளித்தபடியே ``ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராம” என கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇது குறித்து அவர்கள் பேசுகையில், ``தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓனமாக்குளம் கிராமத்தில் பழைமையான வரதராஜப் பெருமாள் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில், சித்திரை மாதம் கடைசி சனிக்கிழமை, புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை என வருடத்துக்கு இரண்டு முறை கருட சேவை நடத்தப்படும். அதே போல, மார்கழி திருப்பாவை, வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு ஆகிய திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இக்கோயிலுக்குச் சொந்தமான 20 சென்ட் நிலத்தை அருகில் உள்ள பள்ளியைக் காரணம் காட்டி அரசின் வருவாய்த்துறை ஆக்கிரமித்தது.\nஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் இருந்த கிணறு, நந்தவனம் ஆகியவையும் மூடப்பட்டன. அருகில் உள்ள பிற தனியார் ஆவணங்களில்கூட இந்தக் கோயில் இடங்களை அடையாளம் காட்டி எழுதப்பட்ட வரிகளில்கூட, கோயில் நந்தவனம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, பயன்பாடற்று அரசின் வருவாய்த்து���ையின் ஆக்கிரமிப்பில் இருக்கும் 20 சென்ட் நிலத்தினை மீண்டும் கோயிலுக்கே அளித்திட வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். அரசு விரைவாக நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி நெற்றியில் ராம நாமம் இட்டு தீர்த்தக் குடங்களிலிருந்து தீர்த்தம் தெளித்து ஆர்ப்பாட்டம் நடத்தினோம்” என்றனர். ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ராம கோஷம் போட்டு ஆர்பாட்டம் நடத்திய சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித்திட்டத்தில், 2009-10 ம் ஆண்டின் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் நிருபராகப் பணியில் சேர்ந்தேன். தற்போது தலைமை நிருபராகப் பணிபுரிந்து வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/@@search?SearchableText=%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-18T21:28:22Z", "digest": "sha1:LM2GB3RCZCWFYUOSZE67HOCKN7SG4T47", "length": 10758, "nlines": 153, "source_domain": "ta.vikaspedia.in", "title": "விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nஎப்போதும் மேம்படுத்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பின்னூட்டங்களை அனுப்பவும்\nஉங்கள் அடிப்படைக் காரணங்களை ஒத்துப் போகும் 22 உருப்படிகள்\nஅனைத்தும்/எதுவும் இல்லை -என்பதில் ஒன்றை தேர்வு செய்\nவரிசைப்படுத்து சம்பந்தம் · நாள் (புதியது முதலில்) · அகரவரிசைப்படி\nவேளாண்மையும் விவசாயிகளின் நல்வாழ்வும் பற்றிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள வேளாண்மை / பயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nபொருளாதார முன்னேற்றத்தில் வேளாண்மையின் பங்கு\nபொருளாதார முன்னேற்றத்தில் வேளாண்மையின் பங்கு குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள சமூக நலம் / நிதி சேர்க்கை / பொருளாதாரம்\nதஞ்சாவூர் (Thanjavur) மாவட்டத்தின் வரலாற்றுக் குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள கல்வி / … / தமிழ்நாடு / மாவட்டத்தின் - வரலாற்று சுவடுகள்\nஇந்தியாவில் வேளாண் அறிவியல் - முயற்சிகள் மற்றும் சமூக பங்களிப்பு\nஇந்தியாவில் வேளாண் அறிவியல் - முயற்சிகள் மற்றும் சமூக பங்களிப்பு பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள வேளாண்மை / பயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nகூட்டுறவு வங்கிகள் மற்றும் கிராமப்புற கடன்\nகூட்டுறவு வங்கிகள் மற்றும் கிராமப்புற கடன் குறித்து இங்கே காணலாம்\nஅமைந்துள்ள வேளாண்மை / … / வங்கி மற்றும் கடன் / ஒழுங்குமுறை கூட்டுறவு வங்கிகள்\nஅங்க வேளாண்மை தொழில்நுட்பங்கள் பற்றிய குறிப்புகள் இங்கு விளக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள வேளாண்மை / தொழில்நுட்பங்கள் / அங்கக வேளாண்மை\nமக்கு எரு தொழில்நுட்பம் பற்றிய குறிப்புகள்\nஅமைந்துள்ள வேளாண்மை / … / மக்கு எரு உத்திகள் / பயிர் கழிவுகள்\nஇந்திய தேசிய வருமான கணக்கீட்டு குழு\nஇந்திய தேசிய வருமான கணக்கீட்டு குழு\nஅமைந்துள்ள சமூக நலம் / நிதி சேர்க்கை / பொருளாதாரம்\nGSTல் பதிவு செய்தல் குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள சமூக நலம் / … / வரி சீர்திருத்தங்கள் / GST பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Mar 14, 2014\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=19799", "date_download": "2019-10-18T21:01:00Z", "digest": "sha1:RHCJG43TU27FB6K2GIB7QUXWH3YKVAC3", "length": 18118, "nlines": 203, "source_domain": "www.anegun.com", "title": "பிரதமர் துன் மகாதீருக்கு பிளவுப்படாத ஆதரவை அளிக்கிறேன்! அன்வார் இப்ராஹிம் – அநேகன்", "raw_content": "\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nசனிக்கிழமை, அக்டோபர் 19, 2019\nஒரு மாதத்திற்கு ஐபிஎப் கட்சியின் நிகழ்வுகள் ரத்து\n14 ஆண்டுகளில் கடலோர பகுதிகளில் 66 லட்சம் மரங்கள் -டாக்டர் சேவியர் ஜெயக்குமார்\nஆயிரம் கணக்கானவர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்த டத்தோ சம்பந்தனின் உடல் தகனம்\nதமிழ்பள்ளி மாணவர்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்\nமக்கள் மனதில் நிலைத்திருப்பார் செனட்டர் டத்தோ சம்பந்தன்\nசெ��ட்டர் டத்தோ எம். சம்பந்தனின் மறைவு அதிர்ச்சியை அளிக்கிறது –டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்\nஏழைகளுக்கு உதவ வரும் வெளியூர் சேவகர்களுக்கு விசா கெடுபிடிகள் வேண்டாம் – ஜெகதீப் சிங் டியோ\nசெனட்டர் டத்தோ எம்.சம்பந்தன் காலமானார்\nவிடுதலைப்புலிகளுடன் சம்பந்தப்பட்டதாக கைதானவர்கள்: இலவசமாக களமிறங்கும் மஇகா வழக்கறிஞர்கள்…\nஆதரவற்றோருக்கு குளுகோர் இந்து சங்கப் பேரவையையின் தீபாவளி அன்பளிப்பு\nமுகப்பு > அரசியல் > பிரதமர் துன் மகாதீருக்கு பிளவுப்படாத ஆதரவை அளிக்கிறேன்\nபிரதமர் துன் மகாதீருக்கு பிளவுப்படாத ஆதரவை அளிக்கிறேன்\nபிரதமரும் நம்பிக்கைக் கூட்டணியின் தலைவருமான துன் டாக்டர் மகாதீரின் தலைமைத்துவத்திற்கு தாம் முழுமையான ஆதரவை வழங்குவதாக முன்னாள் எதிர்கட்சி தலைவரும் பி.கே.ஆர். தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.\nஇது குறித்து இன்று அறிக்கை வெளியிட்டிருக்கும் அன்வார், நேற்று மாலையில் தன்னை வந்து துன் மகாதீர் சந்தித்ததாகவும் அவரது வருகைக்கும் தாம் மரியாதை அளிப்பதாகவும் கூறினார். இந்த சந்திப்பில் அவரது தலைமைத்துவத்திற்கு மீண்டும் பிளவுப்படாத ஆதரவை தெரிவித்தேன். மேலும், பேச்சுவார்த்தை முறையில் பி.கே.ஆர். கட்சிக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் வகையில் தலைமைத்துவத்தின் வருத்தம் குறித்து அவரிடம் கூறினேன்.\nதுன் மகாதீரும் அதனை நல்ல முறையில் வரவேற்றதோடு நம்பிக்கைக் கூட்டணியின் தலைவர் மன்றத்தில் முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறியதாக அன்வார் இப்ராஹிம் கூறினார்.\nமேலும், பிரதமராக துன் டாக்டர் மகாதீரும் துணைப்பிரதமராக டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிஸாவும் இருக்கும் நம்பிக்கைக் கூட்டணி தலைமையிலான மத்திய அரசாங்கம் உறுதியாகவும் வலுவாகவும் இருப்பதோடு அதன் கடமையை சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் உறுதி செய்யப்பட வேண்டுமென எனது கருத்தை கெஅடிலான் தலைமைத்துவத்திடம் தெரியபடுத்தினேன்.\nமக்கள் வழங்கிய அதிகாரத்தை ஏற்று எனது சக போராட்ட தலைவர்களும் உடனடியாக நாட்டைக் காப்பாற்றவும் மறுசீரமைப்பு செய்யும் நடவடிக்கைகளிலும் இறங்க வேண்டுமென டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார்.\nபி.கே.ஆரில் இணைந்தார் பத்து தொகுதி பிரபாகரன்\nம.இ.கா.வின் சொத்துடமை மீது விசாரணை வேண்டும் பெர்ஜாம் இளைஞர் கலாசார இயக்கம் போலீஸ் புகார்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nடோட்டன்ஹம் அதிரடியில் வீழ்ந்தது ரியல் மெட்ரிட்\nமலேசியா கடந்து வந்த பாதை 2018…\nநஜீப் குடும்பத்தினருடன் ஜோ லோவுக்கு அணுக்கமான நட்புறவு\nAegan செப்டம்பர் 3, 2019 செப்டம்பர் 3, 2019\nநல்லார்க்கினியன் மரபு கவிதை விழா 2 2019 என்பதில், கோ.தனசேகரன்@ பாவலர் கோவதன்\nமலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது தமிழ்ப் பேரவையின் பேரவைக் கதைகள்\nமலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம் : புதிய தலைவரானார் கோபி\n- கெராக்கான் கேள்வி என்பதில், விமலநாதன் முனியாண்டி\nஸம்ரி வினோத் மீது நடவடிக்கை இல்லை சட்டத் துறை அலுவலகத்தின் பதிலால் இந்துக்கள் அதிர்ச்சி என்பதில், எம். மகேந்திரன்\nபொதுத் தேர்தல் 14 (283)\nவளர்தமிழ்மன்றம் நடத்தும் நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி -2\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nபேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nசிறந்த தலைமைத்துவத்திற்கு வயது தடையாக இல்லை நிரூபித்து வருகிறார் பிரதமர் டாக்டர் மகாதீர்\nகோலாலம்பூர் ஜூலை 10- நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதில் வயது ஒரு தடையாக இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். கடந்த ஆண்டு மே மாதம் ஒன்பத\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=956401", "date_download": "2019-10-18T22:26:50Z", "digest": "sha1:2AIIUIIABE5XFWCKLGL2CXCT2PZYALQL", "length": 11366, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "மாவட்டம் முழுவதும் 20 பேர் கைது எதிரொலி 100 ேபாலி டாக்டர்களை சுற்றி வளைக்க சிறப்பு குழுக்கள் திட்டம் அதிகாரிகள் தகவல் | வேலூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > வேலூர்\nமாவட்டம் முழுவதும் 20 பேர் கைது எதிரொலி 100 ேபாலி டாக்டர்களை சுற்றி வளைக்க சிறப்பு குழுக்கள் திட்டம் அதிகாரிகள் தகவல்\nவேலூர், செப்.10:மாவட்டம் முழுவதும் போலி டாக்டர்கள் 20 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் பட்டியலிடப்பட்ட 100 பேரை பிடிக்க சிறப்பு குழுக்கள் திட்டமிட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.கடந்த ஆண்டு அரக்கோணம் பகுதியில் டெங்கு பாதிக்கப்பட்ட 7 வயது சிறுவனுக்கு போலி டாக்டர் ஒருவர் தவறான சிகிச்சை அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோன்ற சம்பவம் தற்போது நடைபெறக்கூடாது என்பதற்காகவும், போலி டாக்டர்கள் குறித்த புகார்களை தொடர்ந்தும் மாவட்டம் முழுவதும் போலி டாக்டர்களை அடையாளம் கண்டு களையெடுக்க 35 சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டன. இதில் அந்தந்த பகுதிகளின் மருத்துவ அதிகாரிகள், 35 எஸ்ஐக்கள், 35 எஸ்எஸ்ஐக்கள், 35 ஆண் கான்ஸ்டபிள்கள், 35 பெண் கான்ஸ்டபிள்கள் இடம்பெற்றனர். இக்குழுக்கள் மூலம் நேற்று அதிகாலை தொடங்கி இரவு வரை ஒரே நேரத்தில் மாவட்டம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி ரெய்டு நடந்தது. இதில் திருப்பத்தூரில் 6, பரதராமியில் 4, பனப்பாக்கம், நெமிலி, ராணிப்பேட்டை, ஆம்பூர், பேரணாம்பட்டு, சோளிங்கர் ஆகிய இடங்களில் தலா 1, வாணியம்பாடியில் 3 என மொத்தம் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஅதேநேரத்தில், வேலூர், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, ஏலகிரி, வாணியம்பாடி, நாட்றம்பள்ளி, ஆம்பூர், உம்ராபாத், குடியாத்தம், பேரணாம்பட்டு, திருவலம், ஆற்காடு, சோளிங்கர், பாணாவரம், அரக்கோணம் என மாவட்டம் முழுவதும் 100 போலி டாக்டர்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 8, 10, பிளஸ்2 முடித்தவர்கள், டிப்ளமோ இன் பார்மஸி முடித்தவர்கள், பட்டப்படிப்பு, பட்டய படிப்பு என முடித்து விட்டு அலோபதி மருத்துவத்தை முறைகேடாக பயன்படுத்தி வருவது தெரிய வந்தது. இவர்களையும் சுற்றிவளைத்து பிடிக்க சிறப்புக்குழுக்கள் திட்டமிட்டுள்ளன. இக்குழுக்கள் அனேகமாக ஓரிரு வாரங்களில் பட்டியலிடப்பட்ட போலி டாக்டர்கள் அனைவரையும் கைது செய்துவிட முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர் சுகாதாரத்துறை அதிகாரிகள்.\nஇதுகுறித்து மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் யாஸ்மின் கூறுகையில், கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் கிளினிக்குகள் வைத்து பொதுமக்களை ஏமாற்றிய 20 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முறையான மருத்துவம் படிக்காதது, பொதுமக்களை ஏமாற்றி பணம் பறித்தது உட்பட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்துள்ளனர். தற்போது இந்த செய்தி வெளியானதால் பட்டியலிடப்பட்டவர்கள் தலைமறைவாகியுள்ளனர். அதனால் அவர்களை பிடிப்பதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் போலி டாக்டர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் வகையில் வேட்டை தொடரும். மாவட்டத்தில் போலி டாக்டர்கள் இல்லாத நிலையை உருவாக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.\nதிருப்பத்தூர் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 42 பேர் மீது வழக்குப்பதிவு\nஆம்பூர் அருகே சிறுத்தை கடித்து குதறியதில் பசுமாடு, கன்று குட்டி பலி\nசந்திரயான்-2 விக்ரம் லேண்டர் தோல்விக்கு காரணம் என்ன அறிவியல் கண்டுபிடிப்பாளர் கடிதத்திற்கு இஸ்ரோ தலைவர் பதில்\nவேலூர் ஆப்காவில் தமிழகம் உட்பட 5 மாநில சிறைத்துறை அலுவலர்கள் 50 பேருக்கு 9 மாத பயிற்சி\nமாநிலம் முழுவதும் 12 பேர் நியமனம் ஏரி, குளங்கள், ஊரணிகள் அதிரடி கள ஆய்வு\nதிருப்பத்தூர் அருகே குடும்ப தகராறில் பயங்கரம் கிணற்றில் தள்ளி மனைவி கொலை மாடு முட்டி உயிரிழந்ததாக நாடகமாடிய கணவர் சிக்கினார்\nபழங்களின் ராஜா மாம்பழம் வாட்ஸப்பைட்டிஸ் அலர்ட்\n19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nதனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்\nதகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா\nகணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்\n18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaveriurimai.com/2013/08/blog-post_5.html", "date_download": "2019-10-18T22:03:31Z", "digest": "sha1:CMTYWAT4QPRJDPCNC3G62GZACJIDHPD7", "length": 14741, "nlines": 147, "source_domain": "www.kaveriurimai.com", "title": "இந்திய அரசைப் போலவே, உச்சநீதிமன்றமும் தமிழக விவசாயிகளை கைவிட்டது! | காவிரி உரிமை மீட்புக் குழு", "raw_content": "தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மீட்க பல்வேறு உழவர் அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு\nநடுவர் மன்றத் தீர்ப்பு கூறுவது என்ன\nஒரு சொட்டுத் தண்ணீர் கோட்பாடு\nஉச்சநீதிமன்றத்தில் முடங்கிக் கிடக்கும் நீதி\nஇந்திய அரசின் கர்நாடக ஆதரவுச் செயல்பாடுகள்\nபோராட மறுக்கும் பெரிய கட்சிகள்\nநம்பிக்கையூட்டும் காவிரி உரிமை மீட்புக் குழு\n“காவிரிக் குடும்பம்” எனும் இனத்துரோக அமைப்பு\nகங்கை - காவிரி எனும் பித்தலாட்ட சூழ்ச்சித் திட்டம்\nபன்னாட்டு - இந்திய சட்டங்கள் ஏன் இச்சிக்கலில் செயல்படுவதிலலை\nகாவிரி நதிநீர்ப்பங்கீடு - கையேடு\nமைசூர் ஒப்பந்தம் - 1892\nதண்ணீர் தகராறு சட்டம் - 1956\nகாவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு - 2007\nஅரசிதழில் காவிரி இறுதித் தீர்ப்பு - 2013\nஅரசிதழில் காவிரி மேற்பார்வைக்குழு - 2013\nHome » ஊடகச்செய்திகள் » இந்திய அரசைப் போலவே, உச்சநீதிமன்றமும் தமிழக விவசாயிகளை கைவிட்டது\nஇந்திய அரசைப் போலவே, உச்சநீதிமன்றமும் தமிழக விவசாயிகளை கைவிட்டது\nகாவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை 19.02.2013 அன்று தனது அரசிதழில் வெளியிட்ட இந்திய அரசு. அத்தீர்ப்பை செயல்படுத்தும் அதிகாரம் படைத்தகாவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் ஒதுங்கிக் கொண்டது. இந்நிலையில், காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பில் கூறியுள்ளபடிஉடனடியாகக் காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி ஒழுங்கு முறைக் குழுவையும் அமைத்திடுமாறு இந்திய அரசுக்கு ஆணையிட கேட்டுக்கொண்டு தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தது.\nஇவ்வழக்கு விசாரணை பலமுறை நடந்தும், கர்நாடக அரசு எதிப்பு தெரிவித்ததாலும், நடுவண் அரசு நழுவிக் கொண்டதாலும் உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், இடைக்கால ஏற்பாடாக அதிகாரமற்ற மேற்பார்வைக் குழுவை அமைத்தது.\nஇக்குழு நடப்பு சாகுபடி ஆண்டில் கர்நாடக அணைகளில் போதிய தண்ணீர் இருந்த காலத்தில் கூட சூன், சூலை மாதங்களுக்கு உரிய பங்கு நீரை தமிழகத்திற்கு திறந்து விடுமாறு ஆணையிடவில்லை, ஆணையிடும் அதிகாரமும் அதற்கு இல்லை.\nஇந்நிலையில் தென்மேற்குப் பருவமழை கர்நாடக, கேரள காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில்மிக அதிகமாக பெய்து கர்நாடக அணைகள் நிரம்பிவிட்டன. தனது மாநில அணைகள் உடையாமல் பாதுகாக்கப்படவும் தனது மாநில கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுக்காக்கபடவும் தேவைப்பட்ட தற்காப்பு நடவடிக்கையாகக் கர்நாடக அரசு மிகை நீரை தமிழகத்திற்குத் திறந்துவிட்டுள்ளது.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வலியுறுத்தி தமிழ அரசு தொடுத்துள்ள வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது உச்சநீதி மன்றம், இப்போது காவிரிப் படுகையில் நிறைய மழைப்பெய்து தண்ணீர் அதிகமாக உள்ளதால் இந்த வழக்கை அவசரமாக விசாரிக்கத் தேவையில்லை. காவிரி தீர்ப்பாயத்தின் இறுதி தீர்ப்பு பற்றி நிலுவையில் உள்ள அசல் வழக்கு 2014 சனவரி மாதம் விசாரணைக்கு வரவுள்ளது, அப்பொழுது காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து விசாரிக்கலாம் என்று கூறி, தமிழக அரசு தொடுத்த வழக்கை இன்று (05.08.2013) தள்ளுபடி செய்துவிட்டது. உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பு, தமிழகத்தில் உள்ள காவிரிப் பாசன உழவர்களுக்கும், குடிநீருக்குக் காவிரியை நம்பியுள்ள தமிழக மக்களுக்கும் மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.\n1990இல் இருந்து உச்சநீதி மன்றத்தில் காவிரி வழக்குகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அவ்வபோது பல தீர்ப்புகளை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. இவற்றில் எந்தத் தீர்ப்பையும் கர்நாடகம் செயல்படுத்தியது இல்லை. தண்ணீர்ப் பற்றாகுறை காலத்தில் ஒரு முடிவெடுப்பதைவிட, தண்ணீர் நிரம்பியுள்ள இக்காலத்தில் சட்டப்படி ஒரு முடிவெடுத்து அறிவிப்பது எளிதாக இருக்கும். 1970களில் இருந்து தொடர்ந்து வரும் காவிரிச் சிக்கலுக்கு அரசிதழில் வெளியிடப்பட்ட தீர்ப்பாயத்தின் முடிவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டியது உச்சநீதிமன்றத்தின் சட்டப்படியான கடமை.இக்கடமையை உச்சநீதிமன்றம் நிறைவேற்றவில்லை. தமிழக அரசு தொடுத்துள்ள வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளது.\nஏற்கனவே இந்திய அரசு காவிரிப் பிரச்சனையில் நடுநிலையோடு செயல்படாமல் தனது சட்டக் கடமையிலிருந்து தவறி தமிழகத்தை வஞ்சித்து விட்டது.இப்பொழுது உச்சநீதி மன்றமும் இன்றைய பாசனத்திற்கு தண்ணீர் இருக்கிறது என்று கூறி தமிழக அரசு தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்திருப்பது தமிழக உழவர்கள் மீது விழுந்த மற்றும் ஒர் அடியாகும்.\n« முந்தையப் பதிவுகள் அடுத்தப் பதிவுகள் » Home\nகாவிரி உரிமை மீட்புக் குழு\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் கேள்வி\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர்\nகர்நாடகம் மேகத்தாட்டுவில் காவிரியில் புதிய அணைகள் ...\nகாவிரியிலிந்து கிடைக்கும் உபரி நீரையும் தமிழகத்திற...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரிய தமிழக அரசின...\nஇந்திய அரசைப் போலவே, உச்சநீதிமன்றமும் தமிழக விவசாய...\nவடிவமைப்பு : தமிழ்த் தேசிய வரைகலை, சென்னை-78. | Johny Template | Mas Template\nகாப்புரிமை © 2013. காவிரி உரிமை மீட்புக் குழு - All Rights Reserved\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/daily-horoscopes-nov-1/", "date_download": "2019-10-18T22:19:05Z", "digest": "sha1:XD4ZRJ25DH5UHLDLEVM2EPOSDACBRKRS", "length": 6206, "nlines": 99, "source_domain": "chennaionline.com", "title": "இன்றைய ராசிபலன்கள்- நவம்பர் 1, 2018 – Chennaionline", "raw_content": "\nநாங்குநேரில் தொகுதியில் வாக்களர்களுக்கு பணம் கொடுத்த திமுக எம்.எல்.ஏ மீது வழக்கு பதிவு\nஇன்றைய ராசிபலன்கள்- நவம்பர் 1, 2018\nமேஷம்: கடந்த கால நற்செயலுக்கான நற்பலன் தேடி வரும். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும்.\nரிஷபம்: நிர்ப்பந்தத்தின் பேரில் கடன் வாங்க வேண்டாம். இஷ்ட தெய்வ வழிபாடு நிம்மதிக்கு வழிவகுக்கும்.\nமிதுனம்: குடும்பத்தினரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும்.. பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர்.\nகடகம்: தொழில், வியாபாரம�� தொடர்பாக யாரிடமும் சச்சரவு பேச வேண்டாம். லாபம் சுமாராக இருக்கும்.\nசிம்மம்: திறமையை வெளிப்படுத்தி நற்பெயர் காண்பீர்கள். தாமதமான பணி எளிதாக நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் வியத்தகு முன்னேற்றம் பெறும்.\nகன்னி: தொழில், வியாபாரம் அபரிமிதமான முன்னேற்றம் பெறும். ஆதாய பணவரவு கிடைக்கும். பணியாளர்களுக்கு நற்பெயர் உண்டாகும்.\nதுலாம்:. பணியாளர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். பெண்கள் பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வர்.\nவிருச்சிகம்: லாபம் பன்மடங்கு உயரும். பணியாளர்கள் பணிச்சுமையில் இருந்து விடுபடுவர். நண்பரால் உதவி உண்டு.\nதனுசு: உறவினரிடம் அன்பும், ஆதரவும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் தாராள பணவரவு கிடைக்கும்.\nமகரம்:. லாபம் படிப்படியாக உயரும். பணியாளர்கள் நிர்வாகத்தினரின் பாராட்டை பெறுவர். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்.\nகும்பம்: குடும்பத்தினரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையில் இருந்து விடுபடுவர்.\nமீனம்:. வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது. குழந்தைகளின் நற்செயல் ஆறுதல் தரும்.\n← புரோ கபடி லீக் – குஜராத், தெலுங்கு டைடன்ஸ் அணிகள் வெற்றி\nஇன்றைய ராசிபலன்கள்- மே 26, 2019\nஇன்றைய ராசிபலன்கள்- ஏப்ரல் 26, 2019\nஇன்றைய ராசிபலன்கள்- அக்டோபர் 27, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1720_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-18T21:39:59Z", "digest": "sha1:KOIFIY7XKZUEUQPVYPSR7W5QAMOLWMDL", "length": 6396, "nlines": 181, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1720 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 1720 பிறப்புகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1720 இறப்புகள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1720 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 மார்ச் 2017, 20:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/new-app-to-know-the-heart-attack/", "date_download": "2019-10-18T21:20:14Z", "digest": "sha1:2WUXXTLAOCKUVCSSNSBPMML3RRXJRVSK", "length": 7298, "nlines": 78, "source_domain": "tamil.krishijagran.com", "title": "மாரடைப்பை உணர்த்தும் செயலி", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nஒருவருக்கு மாரடைப்பு வந்திருக்கிறதா என்பதை கண்டறிய மருத்துவரும், ஈ.சி.ஜி எனும் இயந்திரமும் தேவை. ஆனால், மாரடைப்பு ஏற்படும்போது இந்த இரு வசதியும் அருகில் இருப்பது கடினம். ஆனால், இப்போது தான் எல்லாரிடமும் மொபைல் இருக்கிறதே அதை வைத்தே ஒருவருக்கு மாரடைப்பு வந்திருக்கிறதா என்று கண்டறிய ஒரு செயலியை உருவாக்கியுள்ளது இன்டெர்மவுன்டெய்ன் ஹெல்த்கேர் என்ற நிறுவனம்.\nஅமெரிக்க இதய நலச் சங்கம் நடத்திய மாநாட்டில், இந்த செயலியின் துல்லியம் குறித்த ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்த மொபைல் செயலியுடன் விரல்களை வைத்து நாடி பார்க்கும் ஒரு சிறிய வில்லை போன்ற கருவியையும் பயன்படுத்த வேண்டும். தனக்கு மாரடைப்பு வந்திருப்பதாக நினைப்பவர், தன் விரல்களை இந்த வில்லையில் வைத்து கொண்டால், அது நாடித் துடிப்பை மொபைலுக்கு அனுப்பும். அதை செயலி, இ.சி.ஜி., இயந்திரம் போலவே வரைபடமாக மாற்றி, இணையத்தின் மூலம் இதய மருத்துவருக்கு அனுப்பும். உடனடியாக நோயாளி மருத்துவமனைக்குச் செல்லலாம். இல்லாவிடில் நிம்மதியாக இருக்கலாம்.\nஇதய வலி உள்ள, 200 பேருக்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த செயலியைப் பயன்படுத்தி துல்லியமாக தாக்குதல் இருப்பதை கண்டறிய முடிந்ததாக ஆய்வாளர்கள் இதய மாநாட்டில் தெரிவித்துள்ளனர்.\nஅடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு, வானிலை மையம் அறிவுப்பு\nஎதிர்பார்க்கப்படும் சராசரி மழைப் பொழிவு காண விவரங்கள் வெளியீடு\nஅறுசுவையும் அளவோடு புசித்து, ஆரோக்கியமாய் வாழ இந்நாளில் உறுதி எடுப்போம்\nநாட்டிலேயே முதல் முறையாக சிறு விமானம் மூலம் பயிா் நிலை ஆய்வு\nஸ்பைசஸ் வாரியம் ஏலக்காய் ஏற்றுமதிக்கு உதவ முன் வருமா\nவடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு, வானிலை ஆய்வு மையம் தகவல்\nகோமியம் மற்றும் சாணம் கொண்டு புதிதாக தொழில் தொடங்குவோர்கு 60% உதவித்தொகை\nநெற்பயிருக்கான இடுபொருள் பை வழங்கும் திட்டம்: வேளாண்மை அமைச்சகம்\nகுறுகிய காலம் மற்றும் மத்திய கால கடன்கள்\nமதுரையில் கோமாரி ந���யை தடுக்க சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது\nசிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு ஓர் முக்கிய அறிவுப்பு\nமதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க வேண்டுமா\n இதோ இயற்கை முறையில் இலவச மருந்து\nவியப்பில் ஆழ்த்திய சித்தர்களின் மருத்துவ சாஸ்திரம்\nதன் பிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை.\nமொழி பழையதானாலும், பொருள் எக்காலத்திற்கும் பொருந்தும் என்பதே தமிழின் சிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/ongc-is-spoiling-tamilnadu-hydro-carbon-plans-313307.html", "date_download": "2019-10-18T22:47:44Z", "digest": "sha1:XOOBAH2VOR2ZP3YIHSIRCPRD64YSYL43", "length": 22367, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஓஎன்ஜிசி மூலம் தமிழகத்தை அழிக்க நாசகாரத் திட்டத்தை செயல்படுத்தும் மத்திய அரசு : வேல்முருகன் | ONGC is spoiling Tamilnadu by Hydro Carbon Plans - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nசிதம்பரத்தை மீண்டும் கைது செய்ய அனுமதி\nதென்னிந்தியாவில் வங்கதேச பயங்கரவாதிகள் அதிக எண்ணிக்கையில் ஊடுருவல்- பகீர் தகவல்\nஎன்னது சாவர்க்கருக்கு பாரத ரத்னாவா அப்ப கோட்சேவுக்கும் கேட்பீங்களா\nசசிகலாவை முன்கூட்டியே விடுவிக்க கர்நாடகா காங்கிரஸ் எதிர்ப்பு\nபேரு துரைப்பாண்டி.. துரத்திய போலீஸ்.. கத்தியால் குத்தி கிழித்து விட்டு ஓட்டம்.. சிக்கினால் இருக்கு\nஅருண் வீட்டுக்கு அடிக்கடி வந்த நிக்கல்சன்.. உருவான உறவு.. கொதித்தெழுந்த கணவர்... 2 கொலை\nநடிகர் சங்க தேர்தலே செல்லாது... சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அதிரடி\nTechnology பட்டையை கிளப்பும் கிளான்ஸ் லாக்ஸ்கிரீன்ஸ் ஆப்.\nMovies \"உலகில் வாழத் தகுதியில்லாதவன் ஆகி விடுவேன்\".. லாஸ்லியா மீதான பாசம் குறித்து சேரன் உருக்கம்\nFinance 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு சில்லறை பணவீக்கம் உயர்வு.. \nAutomobiles அல்ட்ராவைலட் எஃப்-77 எலெக்ட்ரிக் பைக்கின் அறிமுக தேதி வெளியீடு\nLifestyle இரண்டே நாட்களில் வெள்ளையா தெரியணுமா இதோ சில ஆயுர்வேத வழிகள்\nEducation ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nSports சீனிவாசன் சொன்ன ஆள்.. கடைசி நேரத்தில் கங்குலி கொடுத்த ஷாக்.. அன்றிரவு நடந்த திக் திக் ட்ராமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்று��் எப்படி அடைவது\nஓஎன்ஜிசி மூலம் தமிழகத்தை அழிக்க நாசகாரத் திட்டத்தை செயல்படுத்தும் மத்திய அரசு : வேல்முருகன்\nசென்னை : தமிழகத்தின் விவசாய நிலங்களை அழிக்க நாசகாரத் திட்டத்தை ஓஎன்ஜிசி நிறுவனத்தின் மூலம் செயல்படுத்த நினைக்கும் மத்திய அரசின் திட்டத்தை தமிழக மக்களும், தமிழக அரசும் எதிர்க்க வேண்டும் என்று வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.\nதமிழகத்தின் டெல்டா பகுதிகளில் மீண்டும் ஓஎன்ஜிசி நிறுவனம் மூலம் ஹட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.\nஇதுகுறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், தமிழக விவசாய நிலங்களை அழிப்பதற்கான முயற்சி இது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், மத்தியில் மோடியின் பாஜக ஆட்சி ஏற்பட்டதிலிருந்து அது மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து அவற்றை அரசியல் அதிகாரமற்ற உள்ளாட்சி அமைப்பு என்ற நிலைக்கு மாற்றிக்கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டை உள்ளாட்சி அமைப்பு என்ற நிலையில்கூட அல்ல; தமிழ் என்ற ஓர் இன அடையாளமே கூடாது என்று, தனது நலனுக்காக மட்டுமே பயன்படுத்திக்கொள்ளும் நோக்கில் தமிழ்நிலத்தையே அழித்தொழிக்கும் வேலையில் இறங்கியிருக்கிறது. அதற்காக அது செயல்படுத்திவரும் நாசகாரத் திட்டம் இப்போது அம்பலமாகியிருக்கிறது.\nதமிழ்நாட்டின் உயிராதாரமான விவசாய மண்டலமாக இருக்கும் காவிரி பாசனப்பகுதி தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் அதையொட்டிய கடலூர், அரியலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் மீத்தேன், ஷேல், ஹைட்ரோ கார்பன் முதலான நச்சு வேதிப்பொருள்களை எடுப்பதற்கான 700க்கும் மேற்பட்ட கிணறுகளை அமைக்கும் பணிகளை ஓஎன்ஜிசி மூலம் முடுக்கிவிட்டிருக்கிறது மோடி அரசு.\nஇதனால் தமிழ்நிலம் எதற்கும் ஆகாத பாழ்நிலமாக்கப்படும்; அப்போது வாழ்நிலமாக அதைக் கொள்ள முடியாத நிலையில் தமிழினமே ஒட்டுமொத்தமாக இடம்பெயரும்; அப்படியாக தமிழினம் என்ற அடையாளமே இல்லாமல் போகும்; இப்படிக் கணக்குப் போட்டுத்தான் காரியத்தில் இறங்கியிருக்கிறது மோடி அரசு. காவிரி பாசனப் பகுதி மாவட்டங்களை \"பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்\" என்பதற்கு மாறாக அதனை அழித்தொழிக்கும் நாசகாரத் திட்டத்தினை ஓஎன்ஜிசி மூலம் டெல்லி செயல்படுத்திக் கொண்டிருப்பது ஆதாரங்களுடன் இன்று தெரியவந்திருக்கிறது.\nஇது குறித்து காவிரி டெல்டா கண்காணிப்பகம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் பெற்ற தகவல்களிலிருந்து இந்த வஞ்சகத் திட்டம் வெளிப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் 219 கிணறுகள் குறித்த ஆவணங்கள் இருக்கின்றன; ஆனால் கடலூர், அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்களில் தன்வசம் 700 கிணறுகள் இருப்பதாக ஓஎன்ஜிசி சொல்கிறது என்பது மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் பெற்ற தகவல்களிலிருந்து தெரிய வருகிறது.\n71 கிணறுகள் மட்டுமே இயங்கும் நிலையில் இருக்கின்றன; அவற்றிற்கும் செயல்படுவதற்கான சுற்றுசூழல் உரிமம் இல்லை என்கிறது மாசுக் கட்டுப்பாட்டு வாரிய ஆவணம். ஆனால் 183 கிணறுகளில் உற்பத்தி நடப்பதாக ஓஎன்ஜிசி சொல்கிறது; மாசுக் கட்டுப்பாட்டு வாரிய ஆவணங்களின்படி மேலே சொன்ன எந்த கிணற்றுக்கும் இயங்குவதற்கான ஒப்புதல் இல்லை. இப்படி சட்டவிரோதமாகச் செயல்படும் ஓஎன்ஜிசியால் தொடர்ந்து விபத்துகள், நச்சு எண்ணெய் கசிவுகள். அதனால் விளைநிலங்கள் பாழ்பட்டன; நீர்நிலைகள் மாசுபட்டன. பல இடங்களில் எண்ணெய் கொட்டிய எந்த இடத்தையும் மீட்டெடுக்க முடியவில்லை என்கிறது மாசுக் கட்டுப்பாட்டு வாரிய ஆவண அறிக்கை.\nஇதுபோல் பேரழிவு சம்பவங்கள் 2008லிருந்தே நடந்துவருகின்றன என்பதுதான் உண்மை; எந்த அனுமதியும் பெறாமல்தான் ஓஎன்ஜிசி இயங்கிவருகிறது என்பதுடன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதிலளிக்க வேண்டிய பொது அமைப்பாக அது இருந்தும், சுற்றுச்சூழல் உரிமம் உள்ளிட்ட அடிப்படை விவரங்களைக் கேட்டால்கூட, ஏதாவது காரணங்களைக் காட்டி, அதைச் சொல்வதில்லை என்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அறிக்கை கூறுகிறது. ஆக, சட்டவிரோதமாகவே இந்த நாசகாரத் திட்ட தமிழ்நிலத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு தமிழக அரசு முடிவு கட்ட வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட���ரிமோனியில் பதிவு இலவசம்\nமும்பை ஓஎன்ஜிசியில் பயங்கர தீவிபத்து.. 5 பேர் பலி.. 11 பேர் படுகாயம்\nகதிராமங்கலத்தில் மீண்டும் கச்சா எண்ணெய் கசிவு... மக்கள் அச்சம்\nதிருவாரூரில் ஓஎன்ஜிசி குழாய் வெடித்தது.. கச்சா எண்ணெய் பரவியதால் 2 ஏக்கர் பருத்தி வயல் நாசம்\nமக்கள் பிரச்னைகளுக்காக திமுகவுடன் சேர்ந்து போராடவும் தயார்: தினகரன்\nதமிழகத்தை முற்றிலும் பாலைவனமாக்கும் செயல்களில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது : திருமாவளவன்\nஓஎன்ஜிசி பணியை கைவிடுக... நெய்குன்னம் நோக்கி 500 பேர் பேரணி\nகாவிரி டெல்டாவில் இருந்து உடனடியாக ஓ.என்.ஜி.சி நிறுவனம் வெளியேற வேண்டும்: வைகோ\nதிருவாரூர்: ஓஎன்ஜிசி குழாய் உடைந்து வயலில் தேங்கிய கச்சா எண்ணெய் - விவசாயி அதிர்ச்சி\nகமல், ரஜினி இருவருக்கும் தமிழகத்தின் இளைய தலைமுறை தோல்வியை பரிசளிக்கும்: இயக்குநர் கவுதமன்\nஹைட்ரோகார்பனுக்கு எதிராக நெடுவாசலில் ஏப்.12 முதல் மீண்டும் தொடர் போராட்டம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நெடுவாசலில் மீண்டும் மக்கள் போராட்டம்\nதிருவாரூர் அருகே ஒஎன்ஜிசி குழாயில் உடைப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nongc velmurugan rti government cauvery ஓஎன்ஜிசி காவிரி ஆர்டிஐ வேல்முருகன் ஹைட்ரோ கார்பன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/tips-tricks/how-to-enable-dark-mode-on-your-iphone-or-ipad-via-settings-control-centre-and-siri/articleshow/71217076.cms", "date_download": "2019-10-18T21:15:41Z", "digest": "sha1:CWHFZUFIVB6DJAEIAZZXTCEADAJAAI4Y", "length": 17751, "nlines": 165, "source_domain": "tamil.samayam.com", "title": "iphone dark mode: iPhone அல்லது iPad-ல் Dark Mode-ஐ எனேபிள் செய்வது எப்படி? - how to enable dark mode on your iphone or ipad via settings, control centre and siri | Samayam Tamil", "raw_content": "\nடிப்ஸ் & ட்ரிக்ஸ்(tips tricks)\niPhone அல்லது iPad-ல் Dark Mode-ஐ எனேபிள் செய்வது எப்படி\nநேற்று முதல் ஆப்பிள் அதன் புதிய ஐஓஎஸ் 13 அப்டேட்டை இந்தியாவில் உருட்ட தொடங்கி விட்டதால், நாங்களும் உங்களுக்கான ஐபோன் டிப்ஸ் தொகுப்புகளை அடுக்க தொடங்கி விட்டோம்\niPhone அல்லது iPad-ல் Dark Mode-ஐ எனேபிள் செய்வது எப்படி\nநீண்ட காலமாக, டார்க் மோட் வேண்டும் என்கிற கூச்சலானது ஆப்பிள் கோட்டையிலும் ஒலித்து வந்தது. அதற்கு செவி சாய்க்கும் வண்ணம் ஆப்பிள் நிறுவனம் அதன் ஐஓஎஸ் 13 அப்டேட் வழியாக அதன் பயனர்களுக்கு டார்க் மோட் அம்சத்தினை கொண்டு வந்துள்ளது.\nஒருவேளை நீங்கள் ஐஓஎஸ் 13 அப்டேட்டை பெறவில்லை என்றால், அதை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்வது எப்படி என்கிற எங்களது கட்டுரையை படிக்கவும். ஏற்கனவே இன்ஸ்டால் செய்தாகி விட்டது என்றால், அதில் டார்க் மோட் அம்சத்தினை எனேபிள் செய்வது எப்படி என்பதை அறிய தொடர்ந்து படிக்கவும்.\nஐபாட் அல்லது ஐபோனில் டார்க் மோடை எனேபிள் செய்வது மிகவும் எளிதான காரியம் ஆகும். ஒருமுறை நீங்கள் இந்த டார்க் மோடை இயக்கியவுடன், iOS-ல் பயன்படுத்தப்படும் பிரதான ஒளி பின்னணி வண்ணங்கள் ஆனது இருட்டாக மாறும். ஐஓஎஸ் 13 கொண்டு இயங்கும் ஆப்பிள் சாதனங்களுக்கு மட்டுமே இந்த இருண்ட பயன்முறை கிடைக்கிறது என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம்.\nசரி, இதை எவ்வாறு இயக்குவது என்பதை அறிய கீழ் தொகுக்கப்பட்டுள்ள எளிய வழிமுறைகளை பின்பற்றவும். ஐஓஎஸ் 13 கொண்டு இயங்கும் உங்கள் ஆப்பிள் சாதனத்தில் டார்க் மோடை இயக்க இரண்டு எளிய வழிகள் உள்ளன. ஒன்று நீங்கள் செட்டிங்ஸ் வழியாக அதை நிகழ்த்தலாம் அல்லது கண்ட்ரோல் சென்டர் வழியாக அதை இயக்கலாம்.\nஉங்கள் iPhone அல்லது iPad-ல் Settings வழியாக Dark mode-ஐ எனேபிள் செய்வது எப்படி\n01. உங்களின் ஐஓஎஸ் சாதனத்தில் உள்ள Settings-ஐ திறக்கவும்.\n02. கீழே ஸ்க்ரோல் செய்து Display & Brightness என்கிற விருப்பத்தை டேப் செய்யவும்.\n03. அடுத்த ஸ்க்ரீனில், Appearance என்பதின் கீழ் நீங்கள் விருப்பங்களை காண்பீர்கள்: Light மற்றும் Dark.\n04. அதில் Dark என்பதை தேர்வு செய்யவும், அவ்வளவுதான்.\n05. ஒருவேளை குறிப்பிட்ட ஒளிநிலைமைகளுக்கு ஏற்ப Automatic ஆக Dark mode-ற்க்கு மாற வேண்டும் என்றால், அதே பக்கத்தில் உள்ள Automatic எனும் விருப்பத்தை டேப் செய்யவும்.\n06. பின்னர் Options என்பதை கிளிக் செய்ய, Sunset to Sunrise அல்லது custom schedule விருப்பங்கள் அணுக கிடைக்கும். தேவைக்கேற்ப Light அல்லது Dark mode-ஐ எனேபிள் செய்து கொள்ளவும்.\n இத்தனை நாளாய் இது தெரியாம போச்சே\nஉங்கள் iPhone அல்லது iPad-ல் Control Centre வழியாக Dark mode-ஐ எனேபிள் செய்வது எப்படி\n01. உங்கள் ஐஓஎஸ் சாதனத்தில் உள்ள Control Centre-ஐ திறக்கவும். ஹோம் ஸ்க்ரீனில் கீழ் இருந்து மேல் பக்கமாக ஸ்வைப் செய்வதின் வழியாக கூட நீங்கள் இதை திறக்கலாம்.\n02. Brightness indicator ஆனது பெரிதாகும் வரை டேப் செய்து ஹோல்ட் செய்யவும்.\n03. இப்போது கீழேயுள்ள Appearance Dark என்பதை டேப் செய்யவும். பின்னர் அதை வெறுமனே ஆன் செய்யவும், அவ்வளவுதான்\nWhatsApp Fingerprint Lock அம்சத்தை Android மற்றும் iOS-ல் ஆக்டிவேட் செய்வது எப்படி\nஉங்கள் iPhone அல்லது iPad-ல் Siri வழியாக Dark mode-ஐ எனேபிள் செய்வ���ு எப்படி\n01. ஹோம் பொத்தானை லாங் பிரஸ் செய்து அல்லது Hey, Siri என்று கூறி சிரியை எழுப்பவும்.\n02. இப்போது Turn on dark mode என்று கூறவும், அவ்வளவுதான்.\n03. ஒருவேளை நீங்கள் dark mode-ஐ ஆஃப் செய்ய விரும்பினால், வெறுமனே Turn off dark mode என்று கூறவும், அவ்வளவுதான்.\nமேலே கூறப்பட்டுள்ள எளிய முறைகளைப் பின்பற்றுவதன் மூலம், iOS 13 கொண்டு இயங்கும் நீங்கள் உங்களின் ஆப்பிள் சாதனத்தில் டார்க் மோடை செயல்படுத்த அல்லது செயலிழக்கச் செய்ய முடியும்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : டிப்ஸ் & ட்ரிக்ஸ்\nபார்த்த உடனேயே இது Fake App என்று கண்டுபிடிப்பது எப்படி\n இப்படியொரு Gmail தந்திரம் இருப்பது நமக்கு தெரியாமல் போச்சே\nGoogle Maps-ல் மறைமுகமாக சேமிக்கப்படும் தகவல்கள்\nDelete செய்யப்பட்ட (அ) Save செய்யப்படாத Word Document-ஐ Recover செய்வது எப்படி\nGmail Tips: நாளை அனுப்ப வேண்டிய இமெயிலை இன்றே Schedule செய்வது எப்படி\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nமைலாஞ்சி பாடல் லிரிக் வீடியோ வெளியீடு\nலோக்கல் பாய்ஸ்... கிரிக்கெட்.... இளைப்பாறிய ராகுல்\nநாடு கடத்தப்பட்ட 325 இந்தியர்கள்.... மெக்சிகோ அரசு அதிரடி\nபெண் புலியுடன் 2 ஆண் புலிகள் சண்டை: வைரல் வீடியோ\nசாலையில் பற்றி எரிந்த கார்: மதுரையில் பரபரப்பு\nடெல்லியில் மாசு நிறைந்த காற்றால் மூச்சு திணறும் மக்கள்\nகாவல் நிலையத்தில் பாதுகாவலர் மரணம்: டிஜிபி மீது கொலை வழக்கு\nபேட்டரியோ 5000mAh ஆனால் விலையோ வெறும் ரூ.9,200 தான்\n5G ஆதரவு கொண்டு வெளியாகும் முதல் Xiaomi ஸ்மார்ட்போன் இதுதான்\nநோக்கியா 110: இதுவரை வெளியானதுலேயே இதுதான் பெஸ்ட் பீச்சர் போன்; ஏனென்றால்\nவெறித்தனமான கேமிங் பிரியர்கள் மிஸ் பண்ண கூடாத ஒரு ஸ்மார்ட்போன் இது\nOnePlus 7T விமர்சனம்: நம்பி வாங்கலாமா வேண்டாமா\nFact Check :புதிய 1,000 ரூபாய் நோட்டுகளை வெளியிடுகிறதா ஆர்பிஐ\nகோவை போலீசாரிடம் வசமாய் சிக்கிய போலி பத்திரிகையாளர்கள்\nபழமையை மாறாமல் புதுமை : பாம்பன் பாலத்தில் மீண்டும் அதிகாரிகள் ஆய்வு\nலோக்கல் பாய்ஸ்... கிரிக்கெட்.... இளைப்பாறிய ராகுல்\nசிவகார்த்திகேயனின் ஹீரோ இரண்டாவது லுக் போஸ்டர் வெளியீடு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\niPhone அல்லது iPad-ல் Dark Mode-ஐ எனேபிள் செய்வது எப்படி\niPhone வைத்திருக்கும் பாதி பேருக்கு இந்த WhatsApp தந்திரம் தெரிய...\nநம்மில் எத்தனை பேருக்கு இந்த இரண்டு Google Maps \"தந்திரங்களையும்...\n இத்தனை நாளாய் இது ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2282832", "date_download": "2019-10-18T22:14:07Z", "digest": "sha1:3XYJH7TBIMAQELNL5GPVJ5IEIYXT2UBX", "length": 16027, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "யூனியன் பிரதேசங்களில் யாருக்கு வெற்றி?| Dinamalar", "raw_content": "\nசாதனை படைத்த ரிலையன்ஸ்: சந்தை மதிப்பு 9 லட்சம் கோடி ...\nவங்கதேச வீரர்கள் குற்றச்சாட்டுக்கு எல்லை ...\nமாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடி ராகுல் ஜாலி\nசிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் அமிதாப்\nஅக்.31ல் திருச்சியில் காவிரி நதிநீர் குழு கூட்டம்\nசீமான் மீது நடவடிக்கை காங்.,வலியுறுத்தல்\nஊட்டி: கூடலூர் நகராட்சி கமிஷனரை மிரட்டியவர் கைது\nசென்னை பத்திரப்பதிவு அலுவலகத்தில் சோதனை : ஒருவர் கைது\nசைனிக் பள்ளிகளில் பெண் குழந்தைகள்: ராஜ்நாத் அனுமதி 1\nயூனியன் பிரதேசங்களில் யாருக்கு வெற்றி\nபுதுடில்லி, யூனியன் பிரதேசங்களில், தேசிய கட்சிகள், மாநில கட்சிகள், பரவலாக வெற்றி பெற்று உள்ளன.யூனியன் பிரதேசங்களில் ஒன்றான, லட்சத்தீவில், தேசியவாத காங்., கட்சியின், முகமது பைசல் வெற்றி பெற்றுள்ளார். கடந்த தேர்தலிலும், இவர் தான், இங்கு வெற்றி பெற்றார்.டாமன் டையூவில், பா.ஜ.,வின், லாலு பாய் பாகுபாய் படேல், வெற்றி பெற்றுள்ளார். இவரும், இந்த தொகுதியின், 'சிட்டிங்' எம்.பி., என்பது குறிப்பிடத் தக்கது.அந்தமான் நிகோபர் தொகுதியில், காங்கிரசின், குல்தீப் ராய் சர்மா வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியை, பா.ஜ.,விடமிருந்து, காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.சண்டிகரில், பா.ஜ.,வின், கிரண் கெர் வெற்றி பெற்றார். காங்கிரசின், பவன் குமார் பன்சால், தோல்வி அடைந்தார்.தாத்ரா மற்றும் நாகர் ஹவெலி தொகுதியில், சுயேச்சை வேட்பாளர், டெல்கர் மோகன் பாய், முன்னிலையில் உள்ளார்.\nRelated Tags யூனியன் பிரதேசங்களில் யாருக்கு வெற்றி\nஉ.பி.,யில், 'புஸ்' ஆன பிரியங்கா, 'மேஜிக்'\nம��க்கிய கட்சிகள் பெற்ற இடங்கள்\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉ.பி.,யில், 'புஸ்' ஆன பிரியங்கா, 'மேஜிக்'\nமுக்கிய கட்சிகள் பெற்ற இடங்கள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/telecom/bsnl-unveils-two-unlimited-voice-calling-prepaid-plans/", "date_download": "2019-10-18T21:21:10Z", "digest": "sha1:T6KDP6VOPNQO5KRHKD6S42E3NQ4QOEIZ", "length": 8028, "nlines": 101, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "இரண்டு அன்லிமிடெட் காலிங் பிளானை வெளியிட்ட பிஎஸ்என்எல் - Gadgets Tamilan", "raw_content": "\nஇரண்டு அன்லிமிடெட் காலிங் பிளானை வெளியிட்ட பிஎஸ்என்எல்\nஇந்தியாவில் மிக சவாலான துறையாக மாறி வருகின்ற டெலிகாம் பிரிவில் பிஎஸ்என்எல் தனியார் டெலிகாம் நிறுவனங்களை எதிர்கொள்ள மிக கடுமையான திட்டங்களை தொடர்ந்து செயற்படுத்தி வரும் நிலையில் இரண்டு வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்கும் ரூ.99 மற்றும் ரூ.319 ஆகிய திட்டங்களை செயற்படுத்தி உள்ளது.\nசமீபத்தில் பிஎஸ்என்எல் மேக்சிமம் 999 என்ற ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகின்ற திட்டத்தில் வரம்பற்ற அன்லிமிடேட் கால்களை 181 நாட்களுக்கு வழங்குவதுடன் தினமும் 1ஜிபி டேட்டா ஆகியவற்றை வழங்குகின்றது. 182-365 நாள் வரை நிமிடத்திற்கு 60 பைசா கட்டணம் வசூலிக்கப்படும்.\nஇதைத்தவிர பிஎஸ்என்எல் மினிபேக் என்ற பெயரில் ரூ.9 மற்றும் ரூ.16 ஆகிய திட்டங்களில் ஒற்றை நாட்கள் செல்லுபடியாகிற வகையில் 1ஜிபி டேட்டா மற்றும் 2ஜிபி டேட்டா ஆகியவற்றை வழங்க உள்ளது.\nபுதிதாக வெளிப்படுத்தப்பட்டுள்ள ரூ. 99 STV திட்டத்தில் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை வழங்குவதுடன் 26 நாட்கள் வரை செல்லுபடியாகும்.\nமற்றொரு திட்டமான ரூ.319 STV வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை வழங்குவதுடன் 90 நாட்கள் வரை செல்லுபடியாகும். இரு திட்டங்களும் ரோமிங் டெல்லி மற்றும் மும்பை வட்டங்களில் மட்டும் கிடைக்கப் பெறாது என பிஎஸ்என்எல்அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nTags: BSNLBSNL 319 STVBSNL 99 STVடெலிகாம்பிஎஸ்என்எல்வரம்பற்ற அழைப்புகள்\nஒரு நாள் வேலிடிட்டி பெற்ற பிஎஸ்என்எல் மினி பேக் அறிமுகம்\nஅசத்தலான நோக்கியா 7 பிளஸ் மொபைல் படம் வெளியானது – MWC 2018\nஅசத்தலான நோக்கியா 7 பிளஸ் மொபைல் படம் வெளியானது – MWC 2018\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய���\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\nமீண்டும் ஜியோபோன் 49 பிளான் அறிமுகம்.., ஜியோ IUC டாப் அப் கட்டணம் ரூ.1000 வரை வழங்கப்படுகின்றது\nதீபாவளியை முன்னிட்டு ரூ.699க்கு ஜியோபோன் வழங்கும் ஜியோ\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nஇறுதி வாய்ப்பு.., ஏர்செல் பயனாளர்கள் போர்ட் செய்வது எப்படி.\n64MP கேமரா.., ரெட்மி நோட் 8, ரெட்மி நோட் 8 ப்ரோ விலை மற்றும் சிறப்புகள்\nடிஷ் டிவி ஆண்ட்ராய்டு டிவி செட்-டாப் பாக்ஸ் மற்றும் டிஷ் SMRT கிட் அறிமுகம்\nரூ.1300க்கு ஏர்டெல் டிஜிட்டல் டிவி ஹெச்.டி. செட் டாப் பாக்ஸ் பல்வேறு சலுகைகளுடன் அறிமுகம்\nஇறுதி வாய்ப்பு.., ஏர்செல் பயனாளர்கள் போர்ட் செய்வது எப்படி.\n64MP கேமரா.., ரெட்மி நோட் 8, ரெட்மி நோட் 8 ப்ரோ விலை மற்றும் சிறப்புகள்\nடிஷ் டிவி ஆண்ட்ராய்டு டிவி செட்-டாப் பாக்ஸ் மற்றும் டிஷ் SMRT கிட் அறிமுகம்\nரூ.1300க்கு ஏர்டெல் டிஜிட்டல் டிவி ஹெச்.டி. செட் டாப் பாக்ஸ் பல்வேறு சலுகைகளுடன் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2018/02-Feb/asea-f10.shtml", "date_download": "2019-10-18T22:22:36Z", "digest": "sha1:BHHVZDYBYNJZOQI6MQJ6JIWPXWY6FVEG", "length": 22248, "nlines": 51, "source_domain": "www.wsws.org", "title": "ASEAN நாடுகளுடன் இந்தியா உறவுகளை பலப்படுத்துகிறது", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nASEAN நாடுகளுடன் இந்தியா உறவுகளை பலப்படுத்துகிறது\nகடந்த மாதம் இறுதியில், இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடி, புது தில்லியின் புவிசார்-மூலோபாய மற்றும் பொருளாதார உறவுகளை வலுபடுத்தவும், மற்றும் இந்தப் பிராந்தியத்தில் வளர்ந்துவரும் சீனச் செல்வாக்கை எதிர்கொள்ளவும் வகைசெய்யும் ஒரு தெளிவான முயற்சியாக தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கத்தின் (Association of Southeast Asian Nations-ASEAN) அனைத்து 10 உறுப்பு நாடுகளின் தலைவர்களிடம் பேசினார்.\nஜனவரி 26 அன்று, இந்திய குடியரசு தின கொண்டாட்டங்களின் போது, ஒரு நாள் முன்னதாக India-ASEAN நினைவு மாநாட்டில் கலந்துகொண்ட ASEAN தலைவர்கள் முக்கிய விருந்தி��ர்களாக இருந்தனர். அப்போது, வியட்நாம், மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர், மியான்மர், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, புருனே, லாவோஸ் மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளிலிருந்து புது தில்லிக்கு வந்திருந்த ஒவ்வொரு ASEAN நாட்டின் தலைவருடனும் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.\nசீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் இராணுவ-மூலோபாய தாக்குதலில் இந்தியாவை ஒரு முன்னணி நாடாக மாற்றும் முயற்சியின் ஒரு பாகமாக ASEAN நாடுகளுடன் உறவுகளை மேம்படுத்துவதற்கான மோடியின் முயற்சி அமெரிக்காவால் ஊக்கப்படுத்தப்படுகிறது.\nASEAN நாடுகளில் 27 செய்தித்தாள்களில் வெளியிடப்பட்ட ஒரு தலையங்க கட்டுரையில், மோடி இவ்வாறு அறிவித்தார்: “நிலம் மற்றும் கடல் பகுதி சார்ந்த நமது அண்டை நாடுகளான தென்கிழக்கு ஆசியாவும், ASEAN நாடுகளும், கிழக்கு நோக்கி செயல்படும் கொள்கை (Act East Policy) செயல்படுத்தப்பட்ட பின்னர் கடந்த மூன்று ஆண்டுகளாக நமது கிழக்கு நோக்கிய கொள்கையின் உந்துவிசையாக இருந்து வருகின்றன.”\n“பகிர்ந்து கொள்ள வேண்டிய பண்புகள் மற்றும் பொதுவான விதி,” என்ற தலைப்பில் நடைபெற்ற India-ASEAN உச்சி மாநாட்டில் உரையாற்றுகையில், மோடி, “பெருங்கடல்கள் மற்றும் கடல்கள் குறித்த விதிமுறைகள்-அடிப்படையிலான ஒழுங்கின் மூலமாக அடையக்கூடிய சமாதானம் மற்றும் செழிப்பு மீதான ASEAN இன் கருத்தை இந்தியா பகிர்ந்தது என்றும், மேலும், சர்வதேச சட்டத்தை, குறிப்பாக கடல் சட்டத்தின் மீதான ஐக்கிய நாடுகளின் மாநாடு (the United Nations on the Law of the Sea-UNCLOS) என்பதை மதிப்பது இதற்கு முக்கியமானதாகும்” என்றும் தெரிவித்தார்.\n“ஒரு விதிமுறைகள்-அடிப்படையிலான ஒழுங்கு” பற்றிய குறிப்புகள், தென் சீனக் கடல் பிராந்திய பூசல்கள் மீதான வாஷிங்டனின் நிலைப்பாடுகளுடனும், மற்றும் 2016 இல் ஹேக் இல் மத்தியஸ்த்துக்கான நிரந்தர நீதிமன்றத்தில் அமெரிக்க தூண்டுதலினால் பதிவு செய்யப்பட்ட வழக்கின் மீதான தீர்ப்பு சீனாவின் கடல்சார் உரிமை கோரல்களுக்கு எதிராக இருப்பதிலும் பிணைந்துள்ளன. (பார்க்கவும்: “ஹேக் நீதிமன்ற தீர்ப்பு: யுத்தத்தை நோக்கிய ஒரு ஆபத்தான அடி”)\nஉச்சி மாநாட்டின் முடிவில் வெளியிடப்பட்ட ஒரு கூட்டு “தில்லி பிரகடனம்”, “இப்பிராந்தியத்தில், அமைதி, ஸ்திரத்தன்மை, கடல்சார் பாதுகாப்பு மற்றும் அபாயமின்மை, கடல்வழி சுதந்திரம் மற்ற���ம் வான்வழி போக்குவரத்து ஆகியவற்றை பரமரிப்பது மற்றும் மேம்படுத்துவது பற்றிய முக்கியத்துவத்தை” வலியுறுத்தியது. தென் சீனக் கடலில் சீனாவிற்கு எதிரான அதன் இராணுவ ஆத்திரமூட்டல்களை நியாயப்படுத்த அமெரிக்கா “கடல்வழி சுதந்திரம்” மற்றும் “வான்வழி” போக்குவரத்து போன்ற சொற்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்துகிறது.\nபல ASEAN உறுப்பு நாடுகள் பெய்ஜிங்குடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டுள்ள போதிலும், அவற்றில் பல நாடுகள் தென் சீனக் கடலில் சீனாவுடனான பிராந்திய சச்சரவுகளையும் கொண்டுள்ளன. இந்நிலையில் மோடி அரசாங்கம், இப்பிராந்தியத்தில் இந்தியாவின் செல்வாக்கை விஸ்தரிக்கும் நோக்குடன் சீனா மற்றும் ASEAN நாடுகளுக்கு இடையே ஒரு பிளவை ஏற்படுத்த உந்துதலளிக்கும் சூழ்நிலையை சுரண்டுவதற்கு தெளிவாக முயற்சித்து வருகிறது.\nASEAN தலைவர்கள் உடனான அவரது இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் மோடி, இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு மற்றும் சமூக-பொருளாதார அபிவிருத்தி ஆகியவற்றிற்கு அழைப்பு விடுத்தார். மியான்மர் தலைவர் ஆங் சான் சூ கி, வியட்நாமிய பிரதம மந்திரி Nguyen Xuan Phuc மற்றும் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டுரேற்ற ஆகியோர் உடனான தனிப்பட்ட அவரது சந்திப்புகளுக்குப் பின்னர் வெளியிடப்பட்ட ஒரு செய்தி, இந்தியாவுடனான இருதரப்பு உறவுகளின் வளர்ச்சியில் அவர்கள் கொண்டிருக்கும் “திருப்தியை” குறிப்பிடுகிறது.\n“தகவல் பரிமாற்றங்களில் ஒத்துழைப்பையும், தகவல் வழங்கலையும் அதிகரித்தல்” மற்றும் “செயற்கைக்கோள் கண்காணிப்பு மற்றும் டெலிமெட்ரி நிலையத்தின் ஒரு ASEAN-India மையம்” ஆகியவை குறித்து வியட்நாம் பிரதமருடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ராய்ட்டர்ஸ் செய்தியின்படி, சீனா, தென் சீனக் கடல் மற்றும் அந்தப் பிராந்தியத்தின் ஏனைய பகுதிகளையும் உள்ளடக்கிய இந்திய செயற்கை கோள்களின் படங்களை ஹானோய் அணுகுவதற்கு இந்த செயற்கைக்கோள் மையம் வகை செய்யும்.\nஇந்த உச்சி மாநாட்டை மோடி, இந்திய அரசாங்கத்தால் “பயங்கரவாத எதிர்ப்பு பிரச்சாரம்” என்று அழைக்கப்படுவதற்கு ஆதரவாகவும் கூட பயன்படுத்தினார். “தில்லி பிரகடனம்”, ஒரு “உறுதிப்பாட்டிற்கும்” மற்றும் “எல்லை கடந்து பயங்கரவாதத்தை எதிர்ப்பது உட்பட பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவதற்கான பரந்த அணுகுமுறைக்கும்” மீண்டும் வலியுறுத்தல் செய்தது.\n“எல்லை தாண்டிய பயங்கரவாத இயக்கம்” பற்றிய குறிப்பு பாகிஸ்தானுக்கு எதிராக குறி வைக்கப்பட்டது, அது ஜம்மு மற்றும் காஷ்மீரில் இந்திய ஆட்சியை எதிர்த்து போராடும் காஷ்மீர் பிரிவினைவாதக் குழுக்களுக்கு ஆதரவளிக்கிறது என தில்லி வலியுறுத்துகிறது. மோடி அரசாங்கம், பாகிஸ்தானுக்கும், சர்வதேச அளவில் இஸ்லாமாபாத்தின் பிரதான நட்பு நாடாக அதிகரித்தளவில் எழுச்சிபெற்றுவரும் சீனாவுக்கும் ஒரு எச்சரிக்கை விடுக்கும் நோக்கம் கொண்டிருந்தது என்பதில் சந்தேகமே இல்லை.\nஇந்தியா மற்றும் 10 உறுப்பு நாடுகள் இடையே பொருட்கள், சேவைகள் மற்றும் முதலீட்டை உள்ளடக்கி ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டிருந்த ஒரு ஒப்பந்தமான “ASEAN-India சுதந்திர வர்த்தக பகுதியின் செயலூக்கம் மிக்க செயற்பாடு” என்பதன் மூலம் ASEAN-India பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்காக இந்த அறிவிப்பு அழைப்பு விடுத்தது.\nASEAN-India வர்த்தகம் “25 ஆண்டுகளில் 25 மடங்காக வளர்ச்சி கண்டுள்ளது” என மோடி பெருமிதம் கொள்கிறார். இருப்பினும், இந்த பிராந்தியத்தில் சீனாவிற்கு மிகவும் பின்தங்கிய நிலையில்தான் இதுவரை இந்தியா உள்ளது. 2017 இல், ASEAN நாடுகளுடனான சீனாவின் வர்த்தக மதிப்பு 514.8 பில்லியன் டாலராக இருந்ததுடன் ஒப்பிடுகையில், இந்தியாவின் வர்த்தக மதிப்பு மொத்தத்தில் 70 பில்லியன் அமெரிக்க டாலராக மட்டுமே இருந்தது. அதே நேரத்தில், ASEAN நாடுகளுக்கான இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பு 30 பில்லியன் டாலருடன் ஒப்பிடுகையில், சீனாவின் ஏற்றுமதி மதிப்போ 279.1 பில்லியன் டாலராக இருந்தது.\nஇந்திய நிதிய உயரடுக்கின் கவலைக்கு குரல் கொடுக்கும், ஜனவரி 26 அன்று வெளியான Indian Express பத்திரிகை தலையங்கம் இவ்வாறு குறிப்பிட்டது: “ASEAN உடனான இந்திய உறவு, வாக்குறுதிக்கும் செயலாக்கத்திற்கும் இடையிலுள்ள இடைவெளியால் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றது…. இந்தியாவை பொறுத்தவரை, சீனாவுடன் போட்டியிடுவது என்பது பற்றிய கேள்வி அல்ல, அது உண்மையில் சாத்தியமே இல்லை என்பதுதான், ஏனெனில் சீனாவுக்கு புவியியல் ரீதியான அநுகூலம் இருப்பது தான். இந்தியாவின் சொந்த இலக்குகளை சந்திப்பதற்கான உண்மையான சவாலாகத்தான் இது உள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்ப���்டது போல், வர்த்தகத்தில், 2020 க்குள் 200 பில்லியன் டாலர் இலக்கை நெருக்கமாக எட்டுவதற்கு எங்கும் வழியில்லை.\nமேலும் தலையங்கம், “பல வருடங்களுக்கு முற்பட்ட செயல்திட்டமான மியான்மர் வழியாக தாய்லாந்துக்கு முத்தரப்பு நெடுஞ்சாலை அமைப்பது போன்ற ASEAN உடனான இணைப்புத் திட்டங்கள்” குறித்தும் குறை கூறுகிறது. “உச்சி மாநாட்டில் இந்தியாவின் அறிவிக்கப்பட்ட குறிக்கோள்களை எட்டுவதற்கு, அதிகாரத்துவ மற்றும் கொள்கை நிலைமாற்றத்தை சமாளிக்க பிரதமரிடமிருந்து (மோடி) ஒரு தீர்க்கமான உந்துதல் தேவைப்படும்” என்பதுடன் இது நிறைவடைகிறது.\nசீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங், ASEAN தலைவர்கள் உடனான மோடியின் சந்திப்புகள் குறித்து எச்சரிக்கையுடன் பதிலிறுத்தார். ஜனவரி 25 அன்று அவர், “இந்தியா மற்றும் ASEAN நாடுகளுக்கு இடையேயான சாதாரண உறவுகளையும் ஒத்துழைப்பையும் பார்த்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் நேர்மறையான பங்களிப்பை உருவாக்க ஏனையோருடனும் இது வேலை செய்யும் என்று நாங்கள் நம்புகிறோம்” எனத் தெரிவித்தார்.\nசீன அரசாங்கத்தின் Global Times பத்திரிகையில் வெளியான, “இந்தியாவின் புவிசார் அரசியல் மோசடி சீனாவைத் தடுக்கிறது” எனத் தலைப்பிடப்பட்ட ஒரு தலையங்க எதிர்ப்புறக் கட்டுரை இந்தியாவின் போலிப்பகட்டுகளை ஏளனம் செய்தன. ASEAN உடனான இந்திய வர்த்தகத்தை சீன வர்த்தகத்துடன் ஒப்பிடுகையில் அதிலுள்ள ஏற்றத்தாழ்வை சுட்டிக்காட்டி, இவ்வாறு தெரிவித்தது: “இந்திய உயரடுக்கின் சில உறுப்பினர்கள் புவிசார் அரசியல் கொந்தளிப்பில் ஈடுபடுவதை அனுபவிக்கிறார்கள். ஆனால், இந்தியாவின் பரந்த வலிமை மற்றும் இராஜதந்திர அனுபவத்தின் உண்மையை உண்மையிலேயே அவர்களால் அளவிட முடியாது. புவிசார் அரசியல் விளையாட்டில் அவர்கள் கற்றுக்குட்டிகளாக உள்ளனர்.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2015/11/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%86/", "date_download": "2019-10-18T21:37:21Z", "digest": "sha1:7HNU6LK5QVHNXJG76TEW4MZMGOXU4YJY", "length": 8944, "nlines": 67, "source_domain": "thetamiltalkies.net", "title": "சிவகார்த்திகேயனுக்கு நெருக்கடி கொடுப்பது யார் ? | Tamil Talkies", "raw_content": "\nசிவகார்த்திகேயனுக்கு நெருக்கடி கொடுப்பது யார் \n‘ரஜினி முருகன்’ படம் ஆரம்பமானதில் இருந்தே பல நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது. எப்படியோ ஒரு வழியாகப் படம் முடிந்து செப்டம்பர் மாதம் 17ம் தேதி வெளியாகும் என்று அறிவித்தார்கள். ஆனால், அந்த சமயத்தில் ஈராஸ் நிறுவனத்திற்கு ‘ரஜினி முருகன்’ படத்தைத் தயாரித்த திருப்பதி பிரதர்ஸ் பல கோடி ரூபாய் தர வேண்டிய பாக்கிக்காக பட வெளியீடு நின்று போனது. அதன் பின் அந்தப் படம் வெளியாவது எப்போது என்று தெரியாமலே இருந்தது.\nஇதனிடையே, அனைத்துப் பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டு டிசம்பர் 4ம் தேதி படம் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டு மீண்டும் ஒரு பரபரப்பு ஆரம்பமாகிவிட்டது. அந்த பரபரப்பு பட வெளியீட்டில் மட்டுமல்ல, அதற்காக நடைபெற்ற பேச்சு வார்த்தையிலும் இருந்தது என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படத்திற்காக சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம் ஒரே ஒரு கோடி என்கிறார்கள். ஆனால், படம் பிரச்சனையில்லாமல் வெளிவர சிவகார்த்திகேயன் அவர் கையிலிருந்து ஐந்து கோடியைத் தரவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். அப்படித் தரவில்லை என்றால் அடுத்தடுத்து அவருடைய படங்கள் வெளியாவதில் சிக்கல் தருவோம் என்றும் மிரட்டினார்களாம்.\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ வெளிவருதற்கு முன்பு சொன்ன வார்த்தையைக் காப்பாற்றி குறைந்த சம்பளத்தில் நடித்துக் கொடுத்த சிவகார்த்திகேயனுக்கா இந்த நிலைமை என திரையுலகத்திலேயே சிலர் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். பேச்சு வார்த்தை நடத்தியதில் இரண்டு முக்கிய வினியோகஸ்தர்கள்தான் சிவகார்த்திகேயனுக்கு நெருக்கடி கொடுத்தார்ககளாம். ஆனால், அந்த வினியோகஸ்தர்களுக்குப் பின் தங்கமான ஒரு முன்னணி நடிகரும் உள்ளார், அவர் ஆலோசனைப்படிதான் அது நடந்தது என்றும் சொல்கிறார்கள். பெரிய இடம் என்றால் வளர்ந்து வரும் ஒரு நடிகருக்கு இப்படித்தான் நெருக்கடி கொடுப்பார்களோ…\nஅஞ்சே வருஷத்தில் அஜித் ஆக ஆசைப்படும் சிவகார்த்திகேயன்…\nகருப்புபணத்தால் பிரச்சனையில் சிக்கிய நடிகர் சிவகார்த்திகேயன்..\nகரைந்து போன 100 கோடி..\n«Next Post காதலர் தினத்திற்குத் தள்ளிப் போன 'இது நம்ம ஆளு'\nகௌரவ நடிகர் ஆனாரா ஆர்யா \nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுரா...\nகடும் சர்ச்சை எதிரொலி- தமிழ், மலையாள பெண்கள் பற்றிய நீயா நான...\n2.0 படத்தில் சிட்டிக்கு கொடுக்கப்பட்டுள்ள கூடுதல் சக்தி..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nசர்வதேச அளவில் அமீர்கான் படத்தையும் பின்னுக்கு தள்ளிய விஜய்ய...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nபாரதிராஜாவின் கனவுப்படமான குற்றப்பரம்பரை கதை இது தான்\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/tag/tharai-thappattai/", "date_download": "2019-10-18T20:54:24Z", "digest": "sha1:IXTR53F7OPG42MN5JYQQ6N3RTFBQWHBJ", "length": 5525, "nlines": 61, "source_domain": "thetamiltalkies.net", "title": "Tharai Thappattai | Tamil Talkies", "raw_content": "\nதாரை தப்பட்டையில் அணைத்து பாடல்களும் வேஸ்ட் – இந்த கருத்தை கூறியது யார் தெரியுமா\nபிரபல இயக்குனர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், அரசியல்வாதி, சென்சார் போர்டு உறுப்பினர் என பல அவதாரங்களில் இருந்து வரும் கங்கை அமரன் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில்...\nபொங்கல் வெளியீட்டுப் படங்களில் நிகழும் ஆச்சரியம்\nஅடுத்த ஆண்டு ஜனவரியில் வருகிற பொங்கல்நாளில் ஆறேழு படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. சூர்யாவின் 24, விஷாலின் கதகளி, ஜெயம்ரவியின் மிருதன், ஜீவாவின் போக்கிரராஜா, பாலா...\nபரபர படப்பிடிப்பில் 'தாரை தப்பட்டை'\nபாலா இயக்கத்தில் சசிகுமார், வரலட்சுமி மற்றும் பலர் நடிக்கும் ‘தாரை தப்பட்டை’ படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன் தஞ்சாவூரில் ஆரம்பமாகி அங்கேயே தொடர்ந்து நடைபெற்று...\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nகடும் சர்ச்சை எதிரொலி- தமிழ், மலையாள பெண்கள் பற்றிய நீயா நான...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுரா...\n2.0 படத்தில் சிட்டிக்கு கொடுக்கப்பட்டுள்ள கூடுதல் சக்தி..\nசர்வதேச அளவில் அமீர்கான் படத்தையும் பின்னுக்கு தள்ளிய விஜய்ய...\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nபழசை கழட்டி விட்டு புதுசுக்கு பாயும் இந்தியன்-2 என்னான்னு தெ...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\n���ிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nபாரதிராஜாவின் கனவுப்படமான குற்றப்பரம்பரை கதை இது தான்\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=957249", "date_download": "2019-10-18T22:22:19Z", "digest": "sha1:2Z6RBXGJQ2IHR2KLCQQKVFHCW6EUSQ5S", "length": 6628, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "கரூர் காமராஜ் நகர் மெயின் சாலையில் பாதாள சாக்கடை குழி மூடியை சரி செய்யாததால் வாகன ஓட்டிகள் திணறல் | கரூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கரூர்\nகரூர் காமராஜ் நகர் மெயின் சாலையில் பாதாள சாக்கடை குழி மூடியை சரி செய்யாததால் வாகன ஓட்டிகள் திணறல்\nகரூர். செப். 15: பாதாள சாக்கடை குழி மூடியை சரி செய்யாததால் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.கரூர் காமராஜ் நகர் மெயின் சாலையில் பாதாள சாக்கடை பணிக்காக நகராட்சி ஒப்பந்த பணியாளர்கள் குழி தோண்டி வேலை செய்தனர். வேலை முடிந்ததும் அந்த இடத்தில் ஒரு குச்சி நட்டு வைத்து விட்டு போய் விட்டனர். இதனால் பகல் நேரத்திலேயே வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைகின்றனர். இந்த இடத்தில் பேரிகார்டு வைத்து தகவல் பலகை வைக்க வேண்டும். எதையும் செய்யாத நிலை தொடர்கிறது. நகராட்சி அலுவலர்களும் கண்டுகொள்வதில்லை. இரவு நேரத்தில் தெருவில் வரும் வாகன ஓட்டிகள்விழுந்து எழுந்து செல்கின்றனர். உள்ளாட்சித்தேர்தலை நடத்தாததால் நகராட்சி நிர்வாகத்திடம் வைக்கப்படும் கோரிக்கைகள் கேட்பாரற்று கிடக்கிறது என பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.\nகுளித்தலை எழுநூற்றுமங்கலத்தில் தெரு விளக்குகள் எரியாததால் இருளில் தவிக்கும் கிராம மக்கள்\nகாந்தி சாலையில் குடிநீர் குழாய் சீரமைப்பு பணி தோண்டிய பள்ளத்தை மூடாததால் வாகன ஓட்டிகள் கடும் அவதி\nவெள்ளியணை ரயில்வே பாலத்தில் வேகத்தடை இல்லாததால் அடிக்கடி வாகன விபத்து\nதீபாவளிக்கு இனிப்பு செய்திகள் தரும் அஸ்வின்ஸ்\nகலெக்டர் அன்பழகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார் குப்பை கழிவு���ள் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு\nஅரவக்குறிச்சியில் மகான் காயலா பாவா தர்கா 130ம் ஆண்டு சந்தனக்கூடு விழா\nபழங்களின் ராஜா மாம்பழம் வாட்ஸப்பைட்டிஸ் அலர்ட்\n19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nதனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்\nதகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா\nகணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்\n18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2013/06/18.html", "date_download": "2019-10-18T22:02:19Z", "digest": "sha1:WWSDF5BXTYVU6TW3MHCK2FX5U5HVHBS6", "length": 14691, "nlines": 255, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: பலுப்பு (தெலுங்கு) - திரை விமர்சனம் (18+)", "raw_content": "\nபலுப்பு (தெலுங்கு) - திரை விமர்சனம் (18+)\nமாஸ் மஹாராஜா ரவி தேஜாவின் அட்டகாசமான நடிப்பில் வந்திருக்கும் ஒரு முழுமையான என்டர்டெயினர் தான் இந்த பலுப்பு. 'தெனாவெட்டு' என்ற பொருள் தரும் இந்த படத்தில் ரவிதேஜாவுடன் ஸ்ருதி ஹாசன், அஞ்சலி, பிரம்மானந்தம் மற்றும் பிரகாஷ்ராஜ் இனைந்து நடித்துள்ளனர். ஆக்க்ஷன், காதல், காமெடி என எல்லா அம்சங்களும் நிறைந்த இந்த படம் எல்லாரும் பார்க்கக் கூடிய படமென்றாலும் ஒரு சில வன்முறைக் காட்சிகளுக்காய் இது பதினெட்டு வயதிற்கு மேற்பட்டோருக்கு மட்டும்.\nதனக்கு நிச்சயக்கப் பட்ட திருமணத்தை நிறுத்த வேண்டி () தன் மாமாவுடன் (பிரம்மானந்தம்) சேர்ந்து கொண்டு ஸ்ருதி பார்க்கும் பலரையும் விரும்புவதாக விளையாட்டுக்கு சொல்லி ஏமாற்ற, அதில் ரவியின் நண்பன் ஒருவனும் மாட்டிக்கொள்ள ஸ்ருதிக்கு பாடம் புகட்ட வேண்டி அவரை காதலிப்பது போல் நடிக்கிறார் ரவி. ஆனால் ஒரு கட்டத்தில் ஸ்ருதி உண்மையிலேயே ரவியை விரும்ப, அதை மறுத்து அவருக்கு அட்வைஸ் செய்து செல்கிறார். இதற்கிடையில் தன் மகனுக்கு ஸ்ருதியை பெண் பார்க்க பிரகாஷ் ராஜ் செல்ல இதனால் ஸ்ருதியின் திருமணம் நின்று போகிறது.\nரவி ஸ்ருதியின் காதலை ஏற்றுக் கொண்டாரா திருமணம் நின்றுபோன மாப்பிள்ளை எப்படி பழி தீர்த்தான் என்பதே படத்தின் திருப்பம்.\nரவிதேஜா வழக்கம்போல் அசத்தல். அதிலும் இரண்டாம் பாதியில் ரவுடியாக வரும்போது செம்ம மாஸ்.. தமிழில் நமக்கு இது போன்ற ஒரு ஹீரோ இல்லையே என்ற வருத்தம் தோன்றியது. ஸ்ருதி முந்தைய படங்களுக்கு நல்ல தேர்ச்சி. பாவனைகளில், நடனங்களில் நம்மை ஈர்க்கிறார். அஞ்சலி சிறிய வேடமேன்றாலும் நிறைவாய் வந்து போகிறார்.\nதன் மகனுக்கு பெண் பார்க்க வேண்டி பஸ் ஸ்டாண்டில் நிற்கும் பெண்ணிடம் பேஸ்புக் ஐடி கேட்பதில் ஆரம்பித்து, நாசரின் வீட்டில் படு பாந்தமாய் பெண் கேட்பதும் பிரகாஷ்ராஜ் அருமை. பிரம்மானந்தம் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார். அதிலும் கிளைமேக்ஸ் காட்சியில் அவர் செய்யும் சேட்டைகள் அட்டகாசம். தமனின் இசையில் பாடல்கள் ஓகே. மொத்தத்தில் பலுப்பு - தாருமாறு\nதிண்டுக்கல் தனபாலன் June 29, 2013 at 7:19 AM\nவிரைவில் தமிழிலும் வந்து விடும் என்று நினைக்கிறேன்...\nதமிழ்ல வர்றது கொஞ்சம் கஷ்டம்.. முன்னே இது போல ஒரு படம் வந்துச்சு (குருவி) சரியா போகலே..\n அப்ப ஆவியோட ஸ்ட்ராங் ரெகமன்டேஷனோட இதப் பாக்கப் போறேன் நிச்சயம் ஆந்திராவின் காரம் ஏற்றும் மசாலா நெடியையும் தாண்டி மாஸ் படம்னு உங்களை இவ்வளவு ரசிக்க வெச்சிருக்கே\nஒரு முறை ஜாலியா பார்த்துட்டு வரலாம் பாஸ் ஆந்திராவின் காரம், உப்பு, புளி எல்லாம் சரிவிகிதத்துல இருக்கு இந்தப் படத்துல.\nஅதிலும் climax யில் வரும் டேன்ஸ் சூப்பர்.. Pakka entertainer..\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nபலுப்பு (தெலுங்கு) - திரை விமர்சனம் (18+)\nதீயா வேலை செய்யணும் குமாரு.. திரை விமர்சனம்\nசென்னையின் \"மொட்டை\" வெயிலில்.. 2 (பதிவர் சந்திப்பு...\nதில்லுமுல்லு - திரை விமர்சனம்\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்\nAFTER EARTH - திரை விமர்சனம்\nஓடக்கார அண்ணாச்சியும், ஆவித் தம்பியும்\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nப்ரீமாரிடல் செக்ஸ் (Premarital Sex) - 18+\nகிறிஸ்டோபர் நோலனும் நலன் குமாரசாமியும்\nஆவி டாக்கீஸ் - உன் சமையல் அறையில்..\nஎன் கூட ஓடி வர்றவுக\nஇந்த கால குழந்தைகள் மிகவும் ஸ்மார்ட் குழந்தைகள்தானா என்ன\nவெள்ளி வீடியோ : மல்லிகை பூச்செடி பூத்தது போல் என் உள்ளமும் பூத்ததடி\nகோபுர வாசலிலே - ஸ்ரீரங்கம் - 2\nகாஃபி வித் கிட்டு – ரசனை – பாசிட்டிவ் செய்தி – தீபாவளி பரிசு – சுவை\nஇந்து தமிழ் திசை மாயாபஜாரில் எனது சிறுவர் கதை.\nகளம் - புத்தக விமர்சனம்\nபண்ணைக்கீரை கடையல் - கிச்சன் கார்னர்\nதுர்கா மாதா - நோக்கும் போக��கும்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/63532-man-jailed-over-sex-attack-on-mumbai-to-manchester-flight.html", "date_download": "2019-10-18T22:21:51Z", "digest": "sha1:KTEW4YL2UHCJQFNRJ2IZEXJW3REXCDO2", "length": 11390, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விமானத்தில் பாலியல் தொல்லை: இந்திய இளைஞருக்கு இங்கிலாந்தில் சிறை! | Man jailed over sex attack on Mumbai to Manchester flight", "raw_content": "\nநாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி\nதிமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ\n7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nவிமானத்தில் பாலியல் தொல்லை: இந்திய இளைஞருக்கு இங்கிலாந்தில் சிறை\nவிமானத்தில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த இந்திய இளைஞருக்கு இங்கிலாந்தில் சிறை தண்டனை வழங்கப்பட்டது.\nமும்பையை சேர்ந்தவர் ஹர்மன் சிங். வயது 36. இவர் டூரிஸ்ட் விசாவில் இந்தாண்டு தொடக்கத்தில் இங்கிலாந்து சென்றார். மும்பையில் இருந்து இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகருக்கு செல்லும் விமானத்தில் ஏறினார். இவர் இருக்கைக்கு அருகில் 20 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் இருந்தார். அவரிடம் பேச்சுக்கொடுத்தார், சிங். அவரது ஆங்கிலம் சரியாகப் புரியாததால், கண்டுகொள்ளாமல் இருந்தார் அந்த இளம்பெண்.\nசிறிது நேரத்துக்குப் பிறகு விமானத்தில் அக்கம் பக்கத்து பயணிகள் தூங்கிய பிறகு, அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த���ள்ளார் சிங். முத்தம் கொடுக்கவும் முயற்சி செய்துள்ளார். அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண், அங்கிருந்து நகர்ந்து செல்ல முயன்றார்.\nஆனால், அவரை விடாமல் பிடித்துக்கொண்ட, சிங், தொடர்ந்து 15 நிமிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டார். அக்கம் பக்கத்தில் விமானப் பணிப்பெண்களும் இல்லாததால், என்ன செய்வதென்று தவித்த அந்த இளம் பெண், பின் அவரிடமிருந்து தப்பித்து விமானத்தின் பின் பகுதிக்குச் சென்றார். அங்கிருந்த விமானப் பணிப்பெண்ணிடம் நடந்ததை கூறினார். அவர் மூலம் மான்செஸ்டர் விமான நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விமானம் தரையிறங்கியதும் சிங்கை போலீசார் கைது செய்தனர்.\nவிசாரணையில் தான் எதுவும் செய்யவில்லை என்று முதலில் மறுத்த சிங், பின் ஒப்புக்கொண்டார். இது தொடர்பான வழக்கு நடந்து வந்தது. பாலியல் தொல்லையில் ஈடுபட்ட சிங்குக்கு 12 மாத சிறை தண்டனை விதித்து மான்செஸ்டர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இதையடுத்து சிங் சிறையிலடைக்கப்பட்டார்.\n“வயசானாலும் சிங்கம் சிங்கம் தான்” - வெற்றியின் பூரிப்பில் ஹர்பஜன்சிங்\nநாமக்கல் மாவட்டத்தில் 30 குழந்தைகள் விற்பனை : சிபிசிஐடி அதிர்ச்சி தகவல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநடுவானில் ஸ்பைஸ்ஜெட்-டை வழிமறித்த பாக். போர் விமானங்கள்\nசென்னை டூ யாழ்ப்பாணம் : 36 ஆண்டுகளுக்கு பிறகு விமான சேவை தொடங்கியது..\nபருத்தி தோட்டத்தில் விழுந்த பயிற்சி விமானம் - இருவர் உயிரிழப்பு\n“இந்திய விமானத்தை நாமே சுட்டது மிகப் பெரிய தவறு” - தளபதி பதவ்ரியா\nயாழ்ப்பாணத்திலிருந்து திருச்சி, மதுரைக்கு விமானம் - இலங்கை விமானத்துறை அமைச்சகம்\nரகசியமாக சென்னைக்கு திடீரென வந்து சென்ற ஹாலிவுட் இயக்குநரின் சொகுசு விமானம் \n“வானத்தில் இருந்து கடலை பார்த்தோம்” - நிஜமான ஏழை மாணவர்களின் கனவு\n“தனியாக பேசும் அளவிற்கு வயதாகிவிட்டது” - ஷிகர் தவானை கலாய்த்த ரோகித் வீடியோ\nபயணிகளே இல்லாமல் 46 விமானங்களை இயக்கிய பாகிஸ்தான் ஏர்லைன்ஸ்\n‘காப்பி அடிப்பதை தடுக்க மாணவர்களின் தலையில் அட்டைப்பெட்டியா’ - வலுக்கும் எதிர்ப்பு\n“எனக்கு ஊன்றுகோலே போதும்” - மாற்று திறனாளியின் ‘கிளிமாஞ்சாரோ’ பயணம்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தா���் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\n‘காவல் நிலையங்களில் பட்டேல் படம்’ - உள்துறை அமைச்சகம் வலியுறுத்தல்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“வயசானாலும் சிங்கம் சிங்கம் தான்” - வெற்றியின் பூரிப்பில் ஹர்பஜன்சிங்\nநாமக்கல் மாவட்டத்தில் 30 குழந்தைகள் விற்பனை : சிபிசிஐடி அதிர்ச்சி தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/2", "date_download": "2019-10-18T22:20:01Z", "digest": "sha1:SKOYNBRSDC4ZN53VV3YWVRTICDWUMZ2H", "length": 8870, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சீன அரசு", "raw_content": "\nநாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி\nதிமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ\n7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nபிரதமர் மோடி - ஸி ஜின்பிங் இன்றைய பயணத்திட்டம்\nதமிழ் இசைக் கருவிகளுடன் இணைந்து ஒலிக்கும் சீன இசைக் கருவிகள்\nமாமல்லபுர கற்சிற்பங்களில் சீன பயணி யுவான் சுவாங் - காப்பாளர் தகவல்\nதமிழ் கலாசாரத்தை தரமாக மொழிப்பெயர்த்த தமிழர் - யார் இந்த மதுசூதன் \nமாமல்லபுரத்தில் பிரதமர் மோடி- சீன அதிபர் ஜின்பிங் 2 மணி நேரமாக ஆலோசனை..\nபரதம், கதகளி, ராமாயண நாட்டிய நடனம் மகிழ்ச்சியோடு ரசித்த மோடி, ஜின்பிங்\n சீன தாயின் பாசப் போராட்டம் - ஓர் நெகிழ்ச்சியான உலக சினிமா\nசீன அதிபருக்கு சிற்பங்களின் பெருமைகளை விளக்கிய பிரதமர் மோடி\nமோடியை சந்தித்து கை��ுலுக்கினார் சீன அதிபர் ஸி ஜின்பிங்\nமாமல்லபுரம் புறப்பட்டார் ஸி ஜின்பிங்\nசாம்பார் சாதம், வத்தக்குழம்புடன் சீன அதிபருக்கு விருந்தோம்பல் \nமயிலாட்டம்; ஒயிலாட்டம் ; பரத நாட்டியம் : நின்று ரசித்த சீன அதிபர்\nசென்னை வந்தார் சீன அதிபர் ஸி ஜின்பிங்\nசீன அதிபர் வருகை : சென்னையில் 11 திபெத்தியர்கள் கைது\nபிரதமர் மோடி - ஸி ஜின்பிங் இன்றைய பயணத்திட்டம்\nதமிழ் இசைக் கருவிகளுடன் இணைந்து ஒலிக்கும் சீன இசைக் கருவிகள்\nமாமல்லபுர கற்சிற்பங்களில் சீன பயணி யுவான் சுவாங் - காப்பாளர் தகவல்\nதமிழ் கலாசாரத்தை தரமாக மொழிப்பெயர்த்த தமிழர் - யார் இந்த மதுசூதன் \nமாமல்லபுரத்தில் பிரதமர் மோடி- சீன அதிபர் ஜின்பிங் 2 மணி நேரமாக ஆலோசனை..\nபரதம், கதகளி, ராமாயண நாட்டிய நடனம் மகிழ்ச்சியோடு ரசித்த மோடி, ஜின்பிங்\n சீன தாயின் பாசப் போராட்டம் - ஓர் நெகிழ்ச்சியான உலக சினிமா\nசீன அதிபருக்கு சிற்பங்களின் பெருமைகளை விளக்கிய பிரதமர் மோடி\nமோடியை சந்தித்து கைகுலுக்கினார் சீன அதிபர் ஸி ஜின்பிங்\nமாமல்லபுரம் புறப்பட்டார் ஸி ஜின்பிங்\nசாம்பார் சாதம், வத்தக்குழம்புடன் சீன அதிபருக்கு விருந்தோம்பல் \nமயிலாட்டம்; ஒயிலாட்டம் ; பரத நாட்டியம் : நின்று ரசித்த சீன அதிபர்\nசென்னை வந்தார் சீன அதிபர் ஸி ஜின்பிங்\nசீன அதிபர் வருகை : சென்னையில் 11 திபெத்தியர்கள் கைது\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dailythanthi.com/Party/PuthiyaNeedhiKatchi", "date_download": "2019-10-18T21:31:15Z", "digest": "sha1:E5YBPQYB5WSQUZTP6W2ZBW2NCCQVZWHZ", "length": 2327, "nlines": 19, "source_domain": "election.dailythanthi.com", "title": "PuthiyaNeedhiKatchi", "raw_content": "\nகட்சி: புதிய நீதி கட்சி\nபுதிய நீதிக் கட்சி (ஆங்கிலம்: New Justice Party) என்பது தமிழ்நாட்டில் உள்ள ஒரு அரசியல் கட்சி ஆகும். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக முன்னாள் உறுப்பினரான ஏ.சி. சண்முகம் என்பவரால் இக்கட்சி தொடங்கப்பட்டது. ஏ.சி. சண்முகம் என்பவர் நீதிக் கட்சி என்ற அரசியல் கட்சிய��� தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001க்கு முன் தொடங்கினார். பின்னர் செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி 2009 ஆம் ஆண்டு இவர் நீதிக் கட்சி என்பதை புதிய நீதிக் கட்சி என பெயர்மாற்றம் செய்து இதன் தலைவராக பணியாற்றிவருகிறார். தமிழகத்தில் முதலியார் சமூக மக்களின் பிரதிநிதித்துவம் பெறவும், இட ஒதுக்கீடு பெறவும், இம்மக்களின் வாழ்வாதாரம் மேம்படவும் புதிய நீதிக் கட்சி தொடங்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B2%E0%AF%82%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-10-18T21:21:18Z", "digest": "sha1:S3HBSVLVXY7UZCRBAFAXT4O2HRCSWBTT", "length": 12379, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "கூகிள் லூனர் எக்சு பரிசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "கூகிள் லூனர் எக்சு பரிசு\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகூகிள் லூனர் எக்சு பரிசு என்பது ஒரு விண்வெளிப் போட்டி. இது கூகிளின் ஆதரவுடன் எக்சு பரிசு அறக்கட்டளையால் நடாத்தப்படுகிறது. இந்தப் போட்டி 2007 இல் அறிவிக்கப்பட்டது.\nஇந்தப் போட்டியில் அரச சாரா அமைப்புகள் நிலாவுக்கு விண்வெளிம் ஏவி, தரையிறங்கி, நிலாவின் நிலப்பரப்பில் பயணிக்க வேண்டும். அங்கிருந்து பூமிக்கு குறிப்பிட்ட சில நிகழ்ப்படங்களை அனுப்ப வேண்டும். நிலாவில் இறக்கப்படும் தானியங்கி அல்லது மனிதர்கள் குறைந்தது 500 மீட்டர்கள் அங்கு பயணிக்க வேண்டும்.\nமேற் குறிப்பிட்ட போல் வெற்றிகரமாக நிலாவில் ஒரு தானியங்கியை இறக்கி, பயணிக்கும் குழுவுக்கு 20 மில்லியன் டொலர்கள் பரிசு. இது தவிர 5 மில்லியன் இரண்டாம் பரிசும் உண்டு. 5 மில்லியன் மேலதிக பரிசுகளையும், சில இலக்குகளை அடைவதன் மூலம் பெறலாம்.\nஎரிக் ஷ்மிட் · லாரி பேஜ் · சேர்ஜி பிரின்\nதேடுபொறி · கூகிள் வரலாறு · கூகிள் லூனர் எக்சு பரிசு\nகுரோம் · குரோம் நீட்சி · டெஸ்க்டாப் · எர்த் · மார்ஸ் · Gadgets · Goggles · Japanese Input · Pack · பிக்காசா · Picnik · Pinyin · ஆற்றல் அளப்பி · இசுகெச்சப் (கீறு) · எழுத்துப்பெயர்ப்பு · Toolbar · Updater · Urchin\nஇசுகெச்சப் (��ீறு) · புளோகர் · புக்மார்க்சு · டாக்ஸ் · FeedBurner · ஐ-கூகுள் · Jaiku · நோல் · மேப் மேக்கர்‎; · பனோராமியோ · பிக்காசா · Sites (JotSpot) · யூடியூப் · பேஜ் கிறியேட்டர்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூன் 2016, 09:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1424_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-18T22:19:11Z", "digest": "sha1:5XX427RMR53KDKLDMWRWVMZWKK2P456V", "length": 5916, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1424 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 1424 பிறப்புகள்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1424 deaths என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1424 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஏப்ரல் 2017, 18:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/health-lifestyle/chemical-or-natural/", "date_download": "2019-10-18T21:20:04Z", "digest": "sha1:PFCLM6I7B3XIQD7ACTMWKR7NEZZ7DJQL", "length": 7209, "nlines": 76, "source_domain": "tamil.krishijagran.com", "title": "ரசாயனமா அல்லது இயற்கைய", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nநடை முறையில் மக்கள் விஞ்ஞானத்தை நோக்கியே செல்கின்றன எளிதில் முடியக் கூடிய விஷயத்தை விரும்புகின்றன.ஆனால் அனைத்தும் கெடுதலாகவே அமைகிறது.இந்த அவசர உலகில் மக்கள் இயற்கை உணவை மறந்து பாஸ்ட் புட் என்ற நோயைத் தேடிச்செல்கின்றன.இயற்கையான முறையில் மக்கள் கோடைக்காலத்தில் உடல் வெப்பத்தை தணிக்க கம்பு கூல், தர்பூசணி,இளநீர்,ஆகியவற்றை உடலுக்கு சிறந்த முறையில் சத்தாகவும் ஆரோகியமாகவும் அமைகிறது.ஆனால் இன்றைய வாழ்கை முறையில் மக்கள் ரசாயனம் உணவுகளையும் பானங்களையும் தேடிச்செல்கின்றன. எத்தனை வேகமாக பாஸ்ட் புட்டை நோக்கிச் செல்கின்றனரோ அத்தனை பாஸ்ட் நோயை தேடிக்க���ள்கின்றன\n.உணவே மருந்து என்ற காலம் போய் உணவே நோய் என்ற நிலையை மக்கள் உருவாக்கி உள்ளன.அன்றைய காலத்தில் மக்கள் ஆரோக்கியமான உணவை உண்டு நோயில்லாத வாழ்வை வாழ்ந்து வந்தன.ஆனால் இன்றைய நவீன மக்கள் சிறுவயதிலேயே சர்க்கரை நோய்,ரத்தகொதிப்பு,புற்றுநோய், போன்ற நோயிகளை தாங்களாகவே ஏற்படுத்திக்க்கொள்கின்றன..கத்திரிக்கையி,பாகற்காய்,பயிர்,போன்ற சத்தான உணவுகளை மறந்து மக்கள் பர்கர்,நூடுல்ஸ்,கொக்ககோலா,போன்ற நோய் சேர்க்கும் உணவையே பெரிதும் விரும்பி உண்கின்றன.விஞ்ஞானம் வளர வளர மக்கள் நோயையும் வளர்த்துக்கொள்கின்றன.\nநீண்ட ஆயுள், ஆரோக்கியதிற்கான உபாயம் என்ன என்று தெரியுமா\nபூச்சி கடி முதல் தொழு நோய் வரை நோய் தீர்க்கும் மாமருந்தாகும்\nஇனி தலை வலி பற்றிய கவலையே வேண்டாம்: சிற்றகத்தி ஓன்று போதும்\nஉடல் கழுவுகளை வெளியேற்ற வல்ல “வாசனைப் புல்” குறித்து தெரியுமா\n உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் புணர்னவா\nசித்தர்கள் அருளிய தினம் ஒரு மூலிகை பற்றி உங்களுக்கு தெரியுமா\nகோமியம் மற்றும் சாணம் கொண்டு புதிதாக தொழில் தொடங்குவோர்கு 60% உதவித்தொகை\nநெற்பயிருக்கான இடுபொருள் பை வழங்கும் திட்டம்: வேளாண்மை அமைச்சகம்\nகுறுகிய காலம் மற்றும் மத்திய கால கடன்கள்\nமதுரையில் கோமாரி நோயை தடுக்க சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது\nசிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு ஓர் முக்கிய அறிவுப்பு\nமதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க வேண்டுமா\n இதோ இயற்கை முறையில் இலவச மருந்து\nவியப்பில் ஆழ்த்திய சித்தர்களின் மருத்துவ சாஸ்திரம்\nதன் பிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை.\nமொழி பழையதானாலும், பொருள் எக்காலத்திற்கும் பொருந்தும் என்பதே தமிழின் சிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2007/12/03/india-ap-cancels-palaru-dam-inaguration-function.html", "date_download": "2019-10-18T22:31:34Z", "digest": "sha1:HJSFBNVUDSHHFT5BLEQMRRBRPZGONOKH", "length": 14015, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாலாறு அணை: அடிக்கல் நாட்டு விழாவை திடீரென ரத்து செய்த ஆந்திரம் | AP cancels Palaru dam inaguration function - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nநல்லவனும் நானே.. கெட்டவனும் ஆனேன்.. மறக்க முடியாத வீரப்பன்\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\nஎன்னதான் உண்மைன்னு நினைச்சாலும் பசங்க தன்னோட வேலையை.. அப்டியா\nப. சிதம்பரம் சிறையில் இருக்க காரணமே ஜெயலலிதாவின் ஆன்மாதான்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nThenmozhi BA Serial: ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான் தேனு...\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nFinance குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இருக்கும் பாகிஸ்தான்\nMovies அடியாத்தே... ஸ்வாகதா இசையமைத்து நடித்து பாடிய இசை ஆல்பம் - யூடியூபில் வைரல்\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாலாறு அணை: அடிக்கல் நாட்டு விழாவை திடீரென ரத்து செய்த ஆந்திரம்\nகுப்பம் (ஆந்திரா): ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், குப்பம் அருகே பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவை ஆந்திர அரசு ரத்து செய்து விட்டதாக தெரிகிறது.\nசித்தூர் மாவட்டம் குப்பம் அருகே கணேசபுரம் என்ற இடத்தில் பாலாற்றின் குறுக்கே அணை கட்ட ஆந்திர அரசு தீர்மானித்துள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா வருகிற 6ம் தேதி முதல்வர் ராஜசேகர ரெட்டி தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. மதிமுக சார்பில் வேலூரில் உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தப்பட்டது.\nஇந்த நிலையில் அடிக்கல் நாட்டு விழாவை ஆந்திர அரசு ரத்து செய்து விட்டதாக தெரிகிறது. முதல்வர் ராஜசேகர ரெட்டியின் நிகழ்ச்சி நிரலில் அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி இடம் பெறவில்லை.\nதமிழக அரசின் எதிர்ப்பு காரணமாகவே அடிக்கல் நாட்டு விழா ரத்து செய்யப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇலங்கை இந்து ஆலயத்தில் பவுத்த பிக்கு உடல் தகனம்- பாஜக மவுனம் ஏன்\nதிமுக கூட்டணி எம்.பிக்கள் 4 பேரின் பதவிக்கு சிக்கல்.. விளக்கம் கேட்டு சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ்\nகாங். கட்சிக்கு ஆதரவு.. திடீர் என்று நிலைப்பாட்டை மாற்றிய வைகோ.. அதிரடி முடிவு.. என்ன காரணம்\nகடனாளி ஆக்காமல் நீக்கியதற்கு நன்றி...வைகோவை விமர்சித்து போஸ்டர்\nஇந்தியா என்பது இனி ‘இந்திய ஐக்கிய நாடுகள்’ என அழைக்க வேண்டும்- மதிமுக மாநாடு பிரகடனம்\nஇந்தி-சமஸ்கிருத மொழி ஆதிக்கத்திற்கு வழி வகுக்கும் புதிய கல்விக் கொள்கை\nமேகேதாட்டு அணை கட்டும் திட்டத்திற்கு, மத்திய அரசு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்திடுக\nராஜீவ் வழக்கு- 7 தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\nஈழத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்\nவைகோவிற்கு நன்றி.. நீங்கள்தான் எங்கள் போர்வாள்.. மதிமுகவை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின்.. உருக்கம்\nதினமும் போராடுவோம்.. இந்தியாவே ஒரே மாதிரி என்றால் தமிழகம் தனி மாதிரி.. ஸ்டாலின் மாஸ் பேச்சு\nஎனக்கு கட் அவுட் வைக்க எப்போதுமே நான் அனுமதித்ததில்லை.. வைகோ பளீச் பேட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmdmk அரசு விழா அடிக்கல் dam அணை tamilnadu sharing ஆந்திரம் பாலாறு palaru\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Special%20Articles/37869-32.html", "date_download": "2019-10-18T21:56:39Z", "digest": "sha1:YPKHIMNQABMQPRGOSP7K5LLBH4PW2HNR", "length": 12227, "nlines": 254, "source_domain": "www.hindutamil.in", "title": "குறிப்புகள் பலவிதம்: பளிச் முகத்துக்கு எலுமிச்சை | குறிப்புகள் பலவிதம்: பளிச் முகத்துக்கு எலுமிச்சை", "raw_content": "சனி, அக்டோபர் 19 2019\nகுறிப்புகள் பலவிதம்: பளிச் முகத்துக்கு எலுமிச்சை\n* எலுமிச்சை சாறு பிழிந்து ஆவி பிடித்தால் முகம் பொலிவு பெறும்.\n* முளைக் கீரை சாற்றில் முந்திரிப் பருப்பு, மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வந்தால் முகப் பொலிவு உண்டாகும்.\n* கடலை மாவு, தேன், பால், பன்னீர் சேர்த்து முகத்தில் தடவி ஊற வைத்துக் கழுவினால் முகம் பிரகாசமாகும்.\n* வாழைப்பழத்தை மசித்து பால், தேன் சேர்த்து முகத்தில் தடவி வந்தால் முகம் பளிச்சென்று இருக்கும்.\n* கஸ்தூரி மஞ்சள், விரலி மஞ்சள், சோற்றுக் கற்றாழை ஆகியவற்றை அரைத்து முகத்தில் பூச முகம் பொலிவுறும்.\n* எலுமிச்சை சாற்றில் சந்தனக் கட்டையை தேய்த்து முகத்தில் பூச முகம் பளிச்சென்று மாறும்.\n* துளசி இலையை முகத்தில் தேய்க்க முகம் அழகும் பொலிவும் பெறும்.\n* தயிருடன் சிறிதளவு சமையல் சோடா கலந்து முகத்தில் தடவ முகம் மிளிரும்.\n- முத்தூஸ், தொண்டி, ராமநாதபுரம்.\nசாவர்க்கருக்குப் பிறகு கோட்சேவுக்கும் பாரத ரத்னா பரிந்துரை...\nஎங்களுக்கு வரும் நதி நீரை இந்தியா திசைமாற்றினால்...\nஐஎம்எப் கணிப்பு இருக்கட்டும்; இந்தியாதான் வேகமான பொருளாதார வளர்ச்சி...\nபொறியியல் மாணவர்களின் வீழ்ச்சிக்குப் பின்னுள்ள ஆசிரியர்கள் விவகாரம்\nடிசம்பருக்குள் உள்ளாட்சி தேர்தல்: விக்கிரவாண்டி பிரச்சாரத்தில் முதல்வர்...\nவலுக்கும் எதிர்ப்பு: காங்கிரஸ் நிலைப்பாடு மாறுகிறதா; மன்மோகன் சிங் பேச்சு...\nநூற்றாண்டு தொடக்க விழா கம்யூனிஸ்ட் இயக்க கொள்கைகளை...\nகிரிக்கெட் ஊழல்: முன்னாள் தென் ஆப்பிரிக்கா வீரருக்கு 5 ஆண்டுகள் சிறை\nமுக்கிய பிராண்ட்கள் உட்பட பதப்படுத்தப்பட்ட பாலில் கலப்படம், தரமின்மை: மத்திய உணவு பாதுகாப்பு,...\nவடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டு பணிகள் : சென்னை மாநகராட்சி, காவல்துறை ஒருங்கிணைப்புக் கூட்டம்\nகார்த்தியுடன் நட்பு, லோகேஷின் வித்தியாசம், படக்குழுவின் உழைப்பு: 'கைதி' அனுபவம் பகிரும் நரேன்\nடிஜிட்டல் மேடை: காலவெளியில் ஊடாடும் ‘அல்மா’\nபாம்பே வெல்வெட் 05: பொற்காலத்தைத் தொடங்கிவைத்த தங்க மகன்\nஇரண்டு பாதுஷாக்களும் இன்னிசை தான்சேனும் 05: திரையிசையின் விஸ்வரூபம்\nகிரிக்கெட் ஊழல்: முன்னாள் தென் ஆப்பிரிக்கா வீரருக்கு 5 ஆண்டுகள் சிறை\nமுக்கிய பிராண்ட்கள் உட்பட பதப்படுத்தப்பட்ட பாலில் கலப்படம், தரமின்மை: மத்திய உணவு பாதுகாப்பு,...\nவடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டு பணிகள் : சென்னை மாநகராட்சி, காவல்துறை ஒருங்கிணைப்புக் கூட்டம்\nகார்த்தியுடன் நட்பு, லோகேஷின் வித்தியாசம், படக்குழுவின் உழைப்பு: 'கைதி' அனுபவம் பகிரும் நரேன்\nஅம்பானிக்கும் சாமானியருக்கும் அரசு கொள்கை ஒன்றே: மோடி\nகுழந்தைகளைக் கவர்ந்திழுக்கும் சென்னை புத்தகச் சங்கமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/09/26165308/1193971/Samsung-Galaxy-Note-9-buyers-get-Galaxy-Watch-at-discounted.vpf", "date_download": "2019-10-18T22:30:39Z", "digest": "sha1:A53N2AI5GNWUZJOLJ5SXCDIYLKG6ZML6", "length": 16503, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "சாம்சங் ஸ்மார���ட்போன் வாங்குவோருக்கு தள்ளுபடி விலையில் கேலக்ஸி வாட்ச் || Samsung Galaxy Note 9 buyers get Galaxy Watch at discounted rate in India", "raw_content": "\nசென்னை 19-10-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசாம்சங் ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு தள்ளுபடி விலையில் கேலக்ஸி வாட்ச்\nபதிவு: செப்டம்பர் 26, 2018 16:53 IST\nசாம்சங் நிறுவனத்தின் சமீபத்திய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு கேலக்ஸி வாட்ச் சாதனம் தள்ளுபடி விலையில் வழங்கப்படுகிறது. #GalaxyNote9\nசாம்சங் நிறுவனத்தின் சமீபத்திய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு கேலக்ஸி வாட்ச் சாதனம் தள்ளுபடி விலையில் வழங்கப்படுகிறது. #GalaxyNote9\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் இந்தியாவில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.\nஇந்திய சந்தையில் ரூ.67,900 விலையில் கிடைக்கும் கேலக்ஸி நோட் 9 முன்பதிவு துவங்கிய சில வாரங்களில், கியர் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை வெறும் ரூ.4,999 விலையில் வழங்குவதாக அறிவித்தது. சாம்சங் கியர் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் உண்மை விலை ரூ.22,990 ஆகும்.\nஇந்நிலையில், சாம்சங் சமீபத்தில் அறிமுகம் செய்த கேலக்ஸி வாட்ச் (42 எம்.எம்.) மாடலுக்கு குறுகிய கால சலுகையாக ரூ.9,999 விலையில் வழங்குவதாக சாம்சங் அறிவித்துள்ளது. கேலக்ஸி வாட்ச் உண்மை விலை ரூ.24,990 ஆகும். சாம்சங் அறிவித்து இருக்கும் குறுகிய கால சலுகை செப்டம்பர் 26-ம் தேதி துவங்கி அக்டோபர் 20-ம் தேதி வரை செல்லுபடியாகும்.\nசாம்சங் அறிவித்து இருக்கும் குறுகிய கால சலுகை சாம்சங் ஆஃப்லைன் விற்பனை மையத்தில் ஏற்கனவே துவங்கப்பட்டு விட்ட நிலையில், ஆன்லைனில் விரைவில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஏற்கனவே சாம்சங் ரூ.6,000 கேஷ்பேக் மற்றும் வட்டியில்லா மாத தவணை முறை வசதியை தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் கார்டுகளுக்கு வழங்குகிறது.\nஇத்துடன் வட்டியில்லா மாத தவணை முறை வசதியின் கீழ் மாதம் ரூ.7543.80 என்றும், பேடிஎம் மால் தளத்தில் வாங்குவோருக்கு ரூ.6000 கேஷ்பேக் மற்றும் தேர்வு செய்யப்பட்ட பழைய ஸ்மார்ட்போன் மாடல்களை எக்சேன்ஜ் செய்யும் போது ரூ.6,000 கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோ ஸ்மார்ட்போன்\nஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், 12 ஜி.பி. ரேம் கொண்ட நுபியா ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nநான்கு பிரைமரி கேமரா, அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம் கொண்ட ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்\nநான்கு கேமரா கொண்ட ரெட்மி ஸ்மார்ட்போன் ரூ. 9,999 விலையில் அறிமுகம்\nகூகுள் நிறுவனத்தின் பிக்சல் 4 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு\nகல்கி ஆசிரமத்தில் வரி ஏய்ப்பு - ரூ. 93 கோடி பணம், தங்கம் பறிமுதல்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nதமிழகத்தில் 21, 22ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nநாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் மதுரை கிளை\nலாரிகளில் வழங்கும் தண்ணீருக்கான கட்டணத்தை உயர்த்தியது சென்னை குடிநீர் வாரியம்\nநாங்குநேரி தொகுதியில் முறைகேடாக பணம் வைத்திருந்த புகாரில் திமுக எம்எல்ஏ சரவணகுமார் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோ ஸ்மார்ட்போன்\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nஅசுஸ் சென்புக் சீரிஸ் லேப்டாப்கள் இந்தியாவில் அறிமுகம்\nரூ. 1,599 விலையில் நோக்கியா ஃபீச்சர் போன் அறிமுகம்\nஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், 12 ஜி.பி. ரேம் கொண்ட நுபியா ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nகைதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிகில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஓடும் பஸ்சில் இருந்து படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண்\nதமிழகத்தில் நீடிக்கும் கனமழை- நிலத்தடி நீர்மட்டம் பெரிய அளவில் உயர வாய்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://dheivamurasu.org/events/2019-06-15/", "date_download": "2019-10-18T21:20:36Z", "digest": "sha1:FKE6BC5U4YIDUOOWPXFQ3MCVSTCLPAB5", "length": 6509, "nlines": 135, "source_domain": "dheivamurasu.org", "title": "Events for June 15, 2019", "raw_content": "\nதெய்வத்திரு. மு.பெ.சத்தியானந்தம் நினைவு நாள்\nதெய்வத்திரு. மு.பெ.சத்தியானந்தம் அவர்களின் நினைவு நாள். *15-6-2019 காரி (சனி) கிழமை. காலை 9 மணி இடம்: 12/F நியூ காலனி 11-வது தெரு, ஆதம்பாக்கம்* அகத்தியர் தேவராத் திரட்டு முற்றோதல், முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் சொற்பொழிவு.\nபவள விழா – இரும்பெரும் விழா\nமுதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனாரின் பவழ விழா\nமு பெ சத்தியவேல் முருகனாரின் வாழ்க்கைப் பயணம்\nTamizh Archakar Training – தமிழ் அர்ச்சகர் படிப்பு – மாணவர் சேர்க்கை அறிவிப்பு\nஇன்பத்தமிழ் வேதம் நூல் வெளியீட்டு விழா\nதினமும் ஒரு திருமுறைப் பாடல்\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\nதெய்வம் வளர்த்தமிழ் தென்பொதிகை தோன்றுதமிழ்\nஉய்வை உலகினுக்கு ஊட்டுதமிழ் – மெய்யுணர்வில்\nஉய்வை உலகினுக்கு ஊட்டுதமிழ் – மெய்யுணர்வில்\nதமிழ் வழிபாடு – தமிழிசை வளர்ச்சி – தெய்வத்தமிழ் பணி என தொய்வின்றி பணி பல ஆற்றிவரும் தெய்வத்தமிழ் அறக்கட்டளை.\nபவள விழா – இரும்பெரும் விழா\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\n© 2019 தமிழா வழிபடு தமிழில் வழிபடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2019-10-18T21:07:17Z", "digest": "sha1:SZVYMXSH4VZDGGRCBWOK3JITAW46DKMK", "length": 2727, "nlines": 39, "source_domain": "noolaham.org", "title": "ஆளுமை:சந்திரகலா - நூலகம்", "raw_content": "\nசந்திரகலா கண்டி, கட்டுகொஸ்தோட்டையைச் சேர்ந்த திரைப்படக் கலைஞர். இவரது இயற்பெயர் பரீதா தாஜீதீன். இவர் கொட்டாஞ்சேனை நல்லாயன் மகளிர் கல்லூரியில் கல்வி பயின்றார். இவரது முதல் ஈழத்துத் திரைப்படம் 1962 இல் வெளியான டைக்ஸி டிரைவர் ஆகும். இலங்கை வானொலியின் முஸ்லிம் சேவையில் நாடகக் கலைஞராகத் தெரிவு செய்யப்பட்ட இவர், எம். மஸ்தான் இயக்கிய தீவரயோ என்ற சிங்களப் படத்தில் நடனமாடியதன் மூலம் சினிமா உலகிற்குள் நுழைந்தார். தொடர்ந்து மாத்ரு பூமி என்ற சிங்களப் படத்தில் முதன் முதலாக கதாநாயகியாக நடித்தார். இவர் பத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.\nநூலக எண்: 10571 பக்கங்கள் 93-96\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesakkatru.com/?post_type=albums&p=53135", "date_download": "2019-10-18T21:06:42Z", "digest": "sha1:PU2G76NDEPP6KGPI2CLXGALLHGNA2JAC", "length": 3878, "nlines": 72, "source_domain": "thesakkatru.com", "title": "அக்கினிச் சுடர்கள் – தேசக்காற்று", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nபாடலாசிரியர்கள்: ‘மாமனிதர்’ கவிஞர் நாவண்ணன், கவிஞர் புதுவை இரத்தினதுரை, கு.வீரா.\nஇசையமைப்பாளர்கள்: இசைவாணர் கண்ணன், எஸ்.பி.ஈஸ்வரநாதன், இசைப்பிரியன்.\nபாடியவர்கள்: எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், திருமலை சந்திரன், நிறோஜன், சந்திரமோகன், வசீகரன், தவமலர்.\nபாடலின் பின்னணியில்: இசையரசன், மணிமொழி.\nஉருவாக்கம் – வெளியீடு: தர்மேந்திராக் கலையகம், நிதர்சனம், தமிழீழம்.\n“01. முகவுரை” from அக்கினிச் சுடர்கள்.\n“02. மாமலை ஒன்று…” from அக்கினிச் சுடர்கள்.\n“03. ஆழக்கடல் மேலே…” from அக்கினிச் சுடர்கள்.\n“04. தலைவனின் உணர்வுடன்…” from அக்கினிச் சுடர்கள்.\n“05. மழை நீரில் பெரும்…” from அக்கினிச் சுடர்கள்.\n“06. வஞ்சகர் வஞ்சனை…” from அக்கினிச் சுடர்கள்.\n“07. கூவும் குயில்…” from அக்கினிச் சுடர்கள்.\n“08. துயிலும் இல்லம்…” from அக்கினிச் சுடர்கள்.\n“09. சூரிய தேவனின்…” from அக்கினிச் சுடர்கள்.\n“10. முடிவுரை” from அக்கினிச் சுடர்கள்.\nஉங்கள் கருத்தை தெரிவிக்க பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/srilanka_single.php?id=45328&page=2", "date_download": "2019-10-18T21:59:01Z", "digest": "sha1:ULBJOILCH3E7HPYBBJCLTZYUND7MLA4J", "length": 2470, "nlines": 22, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nஇலங்கைத் தமிழர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் சுப்ரமணியன் சுவாமியின் அறிவிப்பு\nஇலங்கைத் தமிழர்கள், கோத்தபாயவை ஜனாதிபதியாக தெரிவு செய்தால் அவருடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு இந்திய அரசியலமைப்பு திருத்த சட்டத்தில் காணப்படும் மாநிலங்களுக்கான அனைத்து அதிகாரங்களையும் இலங்கையில் அமுல்படுத்த தாம் முன்னோடியாக செயற்படுவதாக இந்திய பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவரான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்தார்.\nஎமது செய்தி சேவைக்கு இன்றைய தினம் பிரத்தியேகமாக கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டார். மேலும் கூறுகையில்,\nதமிழ் மக்கள் கோத்தபாயவிற்கே வாக்களிக்க வேண்டும். சிறிய பிரச்சினைகள் ஏதாவது இருந்திருக்கலாம்.\nஆனால் தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்க கூடிய ஆளுமை ���ாஜபக்சர்களுக்கே உள்ளது.\nஎனவே அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு சிறந்த தீர்வினை பெற்றுக் கொள்ள முடியும் என சுட்டிக்காட்டினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D&si=0", "date_download": "2019-10-18T22:05:29Z", "digest": "sha1:SNDIUNRZPPJGE6CPJSMNES7VW2OGRUUH", "length": 14466, "nlines": 256, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » யமன் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- யமன்\nஇந்து பௌத்த மத ஒற்றுமை வேற்றுமை ஆய்வு\nவரலாறுகளை ஆராய்ந்து எழுதுவது, கதைகளை எழுதுவது போல, எளிதான காரியமன்று, ஒவ்வொன்றையும் துருவித் துருவிப் பார்த்துச் சான்று காட்டி ஆதாரத்தோடு எழுதவேண்டும், அன்றியும், எனது மதம் பிறர் மதம் என்று கொள்ளாமல், காய்தல் உவத்தல் இல்லாமல், நடுநின்று செம்பொருள் காண வேண்டும். [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : த. கனகரத்தினம்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஅரேபியா அரேபியர்களுக்கே 'என்னும் புனிதக்கொள்கை ஆரம்பத்தில் உதித்தது அப்துர் ரற்மானின் அஞ்சா நெஞ்சில்,. பழமையிலே ஊறிப்போயிருக்கிற ஒரு நாட்டைப் புதுமையான இந்தக் காலத்தில் நிருவாகம் செய்வதென்பது சுலபமான காரியமன்று. ஆனால் ,இந்தச் சரித்திரத்தின் நாயகனாகிய இப்னுசுஊத்,இது விஷயத்தில் வெற்றி வீரனாக விளங்கினார்.இவர் [மேலும் படிக்க]\nபதிப்பகம் : யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் (Universes e Publishers)\nபாரதியார் கவிதைகள் தேசிய கீதங்கள்\n''பாரதியின் கவிதைகள் எளிமையானவை; அவர் தம் கவிதைகளில் பயிலும் சொற்கள், மக்கள் சாதாரணமாகப் பயன்படுத்தும் சொற்கள்; அவருடைய நடை எளிமை வாய்ந்தது; அவர் கையாளும் சந்தங்கள் மக்கள் பெரும்பாலும் கேட்டுப் பழகிய சந்தங்கள். ஆகவே பாரதியைப் படிப்பதென்பது அத்தனை சிரமமான காரியமன்று,'' [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : எஸ். விஜய பாரதி\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nநா.வானமாமலை, காகபுசு, பொருட், ராகவா, ஹே, பாக்ஸ் புரோ, வழியில், அவதார பு, கோஷாயி, துய்மை, 1988, Sub conscious, jim, Prisoner, அ.ச.ஞானசம்பந்தன்\nகுயில் பாட்டு கண்ணன் பாட்டு -\nநீரிழிவு நீங்க எளிய மருத்துவம் -\nவாழ்க நலமுடன் மருந்தின்றி நோய் தீர்க்கும் மகத்துவம் - Vaazhga Nalamudan\nசஞ்சீவி பர்வதத்தின் சாரல் மூலமும் உரையும் - Sanjeevi Parvathathin Saaral Moolamum uraiyum\nசுஜாதா பதில்கள் இரண்டாம் பாகம் - Sujatha Pathilkal (Irandam Pakam)\nஉறங்கி விழித்த வார்த்தைகள் - Urangi Vilitha Vaarthaigal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3/", "date_download": "2019-10-18T21:04:33Z", "digest": "sha1:DH73WJYP3463NINFRJKEUXDWFZ2BXYDJ", "length": 9669, "nlines": 135, "source_domain": "www.radiotamizha.com", "title": "சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிச் சென்ற நால்வர் கைது...!! « Radiotamizha Fm", "raw_content": "\nஹைதியில் அதிபர் பதவி விலக்கோரி போராட்டம்…\nஎல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் பொதுஜன பெரமுன அமோக வெற்றி..\nமன்னார் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நடைபவனி\nபத்தரமுல்லயிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் பாரிய தீ\nகயிற்றில் அந்தரத்தில் தொங்கியபடி யோகா செய்து உலக சாதனை\nHome / உள்நாட்டு செய்திகள் / சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிச் சென்ற நால்வர் கைது…\nசட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிச் சென்ற நால்வர் கைது…\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் September 23, 2019\nவாழைச்சேனை – கிரான், புலிபாய்ந்தகல் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரங்களின் சாரதிகள் நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nநேற்று மாலை இவர்கள் கைது செய்யப்பட்டடு நான்கு உழவு இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.\nஎமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.\nஎமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.\nஇந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nவாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கை இடம்பெற்று வரும் நிலையில் இதனைத் தடுக்கும் முகமாக பொத்தானை, பொண்டுகள்சேனை, வாகனேரி, ஆத்துச்சேனை, புலியாந்தகல், புணாணை போன்ற பகுதிகளில் சட்டவிரோத ம���ல் அகழ்வில் ஈடுபட்டு வருபவர்கள் கைது செய்யப்பட்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்துள்ளார்.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#சட்டவிரோதமான முறையில் மணல்\t2019-09-23\nTagged with: #சட்டவிரோதமான முறையில் மணல்\nPrevious: 470 கிலோ பீடி இலைகள் மீட்பு…\nNext: அரச ஈட்டு முதலீட்டு வங்கி வேலைவாய்ப்பு வெற்றிடம்\nஎல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் பொதுஜன பெரமுன அமோக வெற்றி..\nமன்னார் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நடைபவனி\nபத்தரமுல்லயிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் பாரிய தீ\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 12/10/2019\nஇன்றைய நாள் எப்படி 11/10/2019\nஇன்றைய நாள் எப்படி 10/10/2019\nவெலிகந்த – அசேலபுர பகுதியில் மூன்று யானைகள் ரயிலுடன் மோதி விபத்து..\nமட்டக்களப்பு மற்றும் கொழும்பிற்கு இடையிலான ரயில் மார்க்கத்தின் அசேலபுர பிரதேசத்தில் மூன்று யானைகள் ரயிலுடன் மோதியுள்ளன. ரயில் என்ஜினில் அகப்பட்டு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakyaa.com/tag/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-10-18T21:00:53Z", "digest": "sha1:H46TWUPE7E5UACOH5DIVKXM22HJTQF67", "length": 41579, "nlines": 173, "source_domain": "ilakyaa.com", "title": "பேட்டரி | இணைய பயணம்", "raw_content": "\nகலைஞர் குறுக்கெழுத்து – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 11 – விடைகள்\nகுறுக்கெழுத்து 10 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 12 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 13 – பொன்னியின் செல்வன் – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 14 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 15 – தேர்தல் விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 18 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 19 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 20 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 21 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 22 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 23 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 24 – விடைகள்\nஇந்தியாவின் மிதக்கும் விண்ணோக்கி ஆய்வகம்\nலேச���் ஒளியில் நடக்கும் கிராஃபின் காகிதங்கள்\nலித்திய உலகம் – பகுதி 2 – பேட்டரி ஏன் சாகிறது\nசென்ற பதிவில் ஒருசில கேள்விகளுடன் முடித்திருந்தோம் (முதல் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்):\nநாளடைவில் பேட்டரி சார்ஜ் ரொம்ப நேரம் நிற்பதில்லையே, ஏன்\nஎப்படி அயனிகள் மட்டும் ஒரு வழியில் அனுமதிக்கப்பட்டு எலெக்ட்ரான்கள் ‘Take Diversion’ செய்யப்படுகின்றன\nபேட்டரி ஏன் சில (பல) நேரங்களில் செத்துப் போக நேர்கிறது\nலித்தியத்தை விட சிறப்பான உலோகங்களைப் பயன்படுத்தி பேட்டரி செய்ய முடியுமா\nஇதற்கான விடைகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.\n1. நாளடைவில் பேட்டரி ‘சார்ஜ் ரொம்ப நேரம் நிற்பதில்லையே, ஏன்\nலித்தியம் பேட்டரியைச் சார்ஜ் செய்யும் போது என்ன நடக்கிறது என்பதை நினைவூட்டிப் பார்க்கலாம்.\nபடம் 1. லித்தியம் பேட்டரியை சார்ஜ் மற்றும் டிஸ்சார்ஜ் செய்யும் போது. நன்றி: RAVPower\nசார்ஜ் செய்யும் போது நேர்மின் தகட்டில் (பாசிட்டிவ் அல்லது cathode) இருக்கும் லித்தியம் அயனிகள் மின்பகுளி (electrolyte) வழியாக எதிர்மின் தகட்டை (நெகட்டிவ் அல்லது anode) அடைகின்றன. பின்னர் நாம் அந்த பேட்டரியைப் பயன்படுத்தும் போது (அதாவது ‘டிஸ்சார்ஜ் செய்யும் போது) இந்த லித்தியம் அயனிகள் தங்கள் கூட்டுக்குத் திரும்பிச் செல்கின்றன. இங்கே ஒரு சிக்கல் இருக்கிறது. அந்தக் கூட்டின் அமைப்பு முன்பு இருந்ததை போலவே இப்போது இல்லை. கொஞ்சம் குருகியோ நெளிந்தோ இருக்கக் கூடும். எல்லா லித்தியம் அயனிகளும் அவற்றின் ஆரம்ப இருப்பிடத்தையோ நிலையையோ அடைய முடிவதில்லை. மேலும், மின்பகுளிக்கும் மின் தகடுகளுக்கும் இடையே நடக்கும் வேதியியல் வினைகளும் மின்தடையை (ரெசிஸ்டன்ஸ்) அதிகப் படுத்தி செயல்திறனைக் குறைக்கின்றன.\nபடம் 2. லித்தியம் அல்லது கார்பன் மின் தகடு மின்பகுளியுடன் வினைபுரிவதால் ஒன்றல்ல இரண்டல்ல, லித்தியம் ஆக்சைடு, ஃளூரைடு, கார்பனேட் என்று பலவிதமான வேதிமப் பொருட்கள் உருவாகின்றன. இவை அனைத்தும் அந்த பேட்டரியில் மின்னோட்டத்தைத் தடுக்கவல்ல ஒரு மென்படலமாய் அமைந்து விடுகின்றன. நன்றி: Journal of The Electrochemical Society, 164 (7) A1703-A1719 (2017)\nஇது போக, இந்த லித்தியப் பயணங்களுக்கான செய்கூலி, சேதாரம் எல்லாம் இருக்கும். ஒரு தடவை சார்ஜ்/டிஸ்சார்ஜ் செய்தாலே இவ்வளவு இழப்பு எனும் போது நாள்தோறும் சார்ஜ் செய்தும், அழைப்புகள், ஃப��ஸ்புக், டிவிட்டர், டிக்டாக், மீம்ஸ், கேம்ஸ் என்று பலவிதங்களில் டிஸ்சார்ஜ் செய்தும் நாம் இந்த லித்திய அயனிகளையும் மின் தகடுகளையும் ஒரு வழி செய்து விடுகிறோம். நாளடைவில் இவை தம் ஆரம்பகால செயல்திறனை இழந்து விடுகின்றன. இத்தகைய இழப்பு தவிர்க்க முடியாதது.\nஇயற்பியல் மொழியில் சொல்ல வேண்டுமானால் இது ஆற்றலின் அழிவின்மை விதி (Law of conservation of energy). அப்படியானால் நமது பேட்டரி இழந்த ஆற்றல் எங்கே என்று நீங்கள் கேட்கலாம். மேற்சொன்ன செய்கூலி சேதாரம் என்பன எல்லாம் வெப்பமாக வெளியேறுகிறது. கைபேசி பேட்டரியில் சூடு வாங்கியவர்கள் இதை மறுக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்.\n2. பேட்டரி ஏன் சில (பல) நேரங்களில் செத்துப் போக நேர்கிறது\nமுதல் கேள்விக்கான விடையிலேயே இதற்கும் விடை இருக்கிறது. சார்ஜ் – டிஸ்சார்ஜ் – சார்ஜ் – டிஸ்சார்ஜ் – சார்ஜ் – டிஸ்சார்ஜ் – என்று பேட்டரியைத் தொடர்ந்து பயன்படுத்தி வரும் போது கொஞ்சம் கொஞ்சமாக லித்தியம் அயனிகள் பயண வேகம் தளர்கிறது. மின் தகடுகள் தமது இயல்பான நிலை குலைந்து, மின்பகுளியின் கைங்கரியதால் மின்சார ஓட்டத்தைத் தடை செய்யும் வகையில் தம்மைக் சுற்றி அடர்ந்த படிமங்களால் சூழப்பட்டு விடுகின்றன. ஒரு கட்டத்தில் இரு தகடுகளுக்கு இடையேயான மின்னோட்டம் முற்றிலுமாக தடைபட்டு விடுகிறது. அதாவது பேட்டரி உயிரிழந்து விடுகிறது.\nசராசரியாக ஒரு மடிக்கணினி அல்லது கைபேசியில் உள்ள லித்தியம் பேட்டரியின் ஆயுள்காலம் 3 ஆண்டுகளில் சுமார் 500 சார்ஜ்-டிஸ்சார்ஜ் சுழற்சிகள் என்று கணிக்கப் படுகிறது. இதற்கு மேலும் அந்த பேட்டரி இயங்குவது நம் பாக்கியம் என்று கருதலாம்.\n3. எப்படி அயனிகள் மட்டும் ஒரு வழியில் அனுமதிக்கப்பட்டு எலெக்ட்ரான்கள் ‘Take Diversion’ செய்யப்படுகின்றன\nபடம் 3. எலெக்ட்ரான்களுக்கும் அயனிகளுக்கும் வேறு வேறு பாதைகள். ©nature.com\nஇது மின்பகுளியின் வேலை. எலக்ட்ரான்களைத் தடுக்கும் வண்ணம் இவை செயல்படுகின்றன. ஒரு கல்லில் இரு மாங்காய் என்பது போல இவை மின்பகுளியாகவும், பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் முனைகள் ஒன்றுடன் ஒன்று உரசிக் கொண்டு குறுஞ்சுற்று (short-circuit) ஆகாமல் தடுக்கும் பாதுகாவலாகவும் இருக்கிறது. எனவே பேட்டரியில் அயனிகள் இந்த வழியில் அனுமதிக்கப் படும் அதே வேளையில் எலெக்ட்ரான்கள் ஒரு புறச்சுற்று (external circuit) மூலமாக பயணிக்கின்றன. எலெக்ட்ரான்கள் ஓட்டமே மின்சாரம் என்பதை அறிவோம். இப்படியாக, எலக்ட்ரான் (நெகட்டிவ்) -அயனி (பாசிட்டிவ்) என்று இரு துருவங்களாக மின்னூட்டம் ஏற்படுகிறது. இது தான் வேதியியலில் அயனி இயல் (ionics) என்ற உட்பிரிவின் அடிப்படை.\n4. லித்தியத்தை விட சிறப்பான உலோகங்களைப் பயன்படுத்தி பேட்டரி செய்ய முடியுமா\nலித்தியம் பேட்டரியின் பெருவெற்றிக்கு இரண்டு முக்கியமான காரணங்கள் உண்டு.\n(அ) லித்தியத்தை விட அதிக மின்னழுத்தம் (voltage) தரும் உலோகம் வேறு இல்லை\nயாமறிந்த உலோகங்களில் லித்தியம் போல் மின்னழுத்தம்\n(ஆ) உலோகங்களில் அடர்த்தி குறைவானது லித்தியம். எனவே குறைந்த எடையில் அதிக ஆற்றல் (Energy density) என்று பார்த்தால் லித்தியம் தான் சாம்பியன்.\nஇருப்பினும் வேறு பல காரணங்களால் இதற்கு மாற்று கண்டுபிடிக்கக் கங்கணம் கட்டிக் கொண்டு ஆராய்ந்து வருகிறோம். இரண்டு தலையாய காரணங்கள்:\n(அ) லித்தியம் எல்லா நாடுகளிலும் கிடைப்பதில்லை. மின்சாரக் கார்கள் உற்பத்தி அதிகமாகும் போது லித்தியம் தட்டுப்பாடு ஏற்படலாம்; விலை ஏறக் கூடும்.\nபடம் 4. லித்தியம் எல்லா நாடுகளிலும் கிடைப்பதில்லை. இன்று எண்ணெய் வளம் மிகுந்த வளைகுடா நாடுகளைப் போல் வருங்காலத்தில் இந்த நாடுகள் தமது லித்திய வளத்தால் ஆதிக்கம் செலுத்தக் கூடும். ©nature.com\n(ஆ) நீர் மற்றும் காற்றுடன் லித்தியம் வினை புரிவதால் நேரடியாக லித்தியதை இன்னமும் பேட்டரியில் பயன்படுத்த முடிவதில்லை. எனவே அதன் மின்தேக்குத் திறனில் பாதியைத் தான் நாம் பெற முடிகிறது.\nஎனவே, பொருளாதார அடிப்படையிலும் உலகில் உள்ள தனிமங்களின் இருப்பளவைக் கருத்தில் கொண்டும் பார்த்தால் சோடியம் சிறந்த மாற்றாக இருக்கும். லித்தியத்தின் 3 வோல்ட் மின் அழுத்தத்துடன் ஒப்பிடுகையில் 2.7 வோல்ட் தரக் கூடியது சோடியம். தவிர, கடல் நீரிலும் பாறைகளிலும் இருந்து சோடியத்தை எளிதாகப் பிரித்து எடுக்கலாம்.\nசோடியத்தைத் தவிர, மெக்னீசியம், கால்சியம் போன்றவற்றைப் பயன்படுத்த ஒருசில ஆராய்ச்சியாளர்கள் முயன்று வருகின்றனர். ஆனால், இந்த முயற்சிகள் எதுவும் இதுவரை லித்தியம் அயனி பேட்டரிகளின் செயல்திறனை முறியடிக்க முடியவில்லை என்பதே உண்மை. இருப்பினும் மனம் தளராமல் தனிம அட்டவணைய அலசி ஆராய்ந்து பல உலோகங்களையும் அவற்றின் கலவைகளையும் ஆராய்ந்து வ���ுகின்றனர். (கவிதைப் பிரியர்கள் தனிம அட்டவணை ஹைக்கூ தொகுப்பிற்கு இங்கே சொடுக்கவும்).\nசுருங்கச் சொன்னால், இப்போதைக்கு லித்தியம் தான் கெத்து.\nலித்தியம் பேட்டரிகள் பற்றி உங்களுக்கு ஏதேனும் கேள்வி இருந்தால் கீழே பின்னூட்டத்திலோ அல்லது vijayshankar.twwi@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பவும். விடையளிக்க முயற்சிக்கிறேன். நன்றி.\nBy vijay • Posted in அறிவியல்\t• குறிச்சொல்லிடப்பட்டது அயனி, அறிவியல், இயற்பியல், தமிழ், பேட்டரி, மின்கலம், மின்சாரம், லித்தியம், லித்தியம்-அயனி\nலித்திய உலகம் 1 – செல்ஃபோன் பேட்டரியும் சில லித்தியம் அயனிகளும்\nவழக்கம் போல் முதலில் ஓரிரு சொற்களின் விளக்கம்:\nலித்தியம்: தனிம அட்டவணையில் (Periodic table of elements) மூன்றாவது இடத்தில் இருக்கும் ஒரு உலோகம். ங, ஞ, ந, ண, ம, ன போல இதுவும் மெல்லினம். அதிலும் மற்ற அனைத்து உலோகங்களைக் காட்டிலும் மிகவும் மெல்லியது. அதற்காக, லித்தியத்தை லேசாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இது வேதியியல் வீரியம் மிக்கது (reactive). இயற்கையில் தூய நிலையில் கிடைக்காது; தாதுக்களில் இருந்து இதனைப் பிரித்தெடுக்க வேண்டும். காற்றில் இருக்கும் ஆக்சிஜன் மற்றும் நைட்ரஜன் வாயுக்களுடன் வினைபுரிந்து விடுவதால் தூய்மை படுத்தப்பட்ட லித்தியம் எப்போதும் மேற்சொன்ன வாயுக்களும் ஈரப்ப்பதமும் இல்லாத சூழலில் சேமிக்கப்படுகிறது. பெரும்பாலும் தூய லித்தியத்தை ஆர்கான் அல்லது ஹீலியம் போன்ற மந்த வாயுக்கள் நிரப்பிய Glove box எனப்படும் பெட்டிகளுக்குள்ளே தான் பயன்படுத்துவார்கள்.\nசரி, இந்த லித்தியம் எதற்குப் பயன்படுகிறது இன்றைய நிலையில் எப்போதும் நம்மை விட்டுப் பிரியாத தோழி அல்லது தோழனைப் போல் நம் பாக்கெட்டுக்குள்ளேயோ கைப்பையிலோ மேசை மீதோ இருக்கிறது. ஆம், நமது செல்பேசிகளிலும் மடிக்கணினிகளிலும் கைக்கணினிகளிலும் உள்ள மின்கலங்கள், அதாவது பேட்டரிகள் (Battery) எல்லாவற்றிலுமே லித்தியம் தான் ஹீரோ. லித்தியம் இல்லையேல் நமது செல்ஃபோன்கள் எல்லாம் செங்கல்களே.\nபடம் 1. லித்தியம்-அயனி மின்கலம்\nஅயனி: அணுக்களில் எலெக்ட்ரான்களும் (-) ப்ரோட்டான்களும் (+) இருப்பதை அறிவோம். இந்தப் ப்ளஸ்ஸிலோ மைனஸிலோ ஏதேனும் ஒன்றிரண்டைக் கழற்றிவிட்டால் என்ன ஆகும் நேர் மின்னோட்டத்துக்கும் எதிர் மின்னோட்டத்துக்குமான சம நிலை குலைந்து போய், மேற்படி அணுவானது ஒரு ‘அயனி’யாக மாறி விடுகிறது. முதல் பாதியில் சாதுவாக இருந்துவிட்டு இடைவேளைக்கு அப்புறம் அதிரடியாக மாறும் கதாநாயகனைப் போல முற்றிலும் மாறுபட்ட தன்மைகளைக் கொண்டு சிலபல அதிசயங்களைச் செய்கிறது.\nசூரியக் குடும்பத்தில் (Solar System) கோள்கள் கதிரவனைச் சுற்றி வருவது போலவே ஒரு அணுவின் கருவைச் சுற்றி எலெக்ட்ரான்கள் வலம் வருகின்றன. அணுக்கருவில் நேர்மின் சுமை (positive charge) கொண்ட ப்ரோட்டான்களும் மின்சுமை எதுவுமற்ற நியூட்ரான்களும் உள்ளன. இந்த நேர் மின்சுமையைச் சம நிலைப்படுத்த ஒரு எதிர் மின்சுமை இருந்தால்தான் அந்த அணு நடு நிலையில் இருக்க முடியும். வேறு வழி தெரியாமல் மேம்பாலத்தையே சுற்றிச் சுற்றி வரும் வாகன ஓட்டிகளைப் போல் வட்டமடிக்கும் எலெக்ட்ரான்கள் தமது எதிர் மின்னோட்டத்தால் இந்த நடுநிலையைக் காத்து அணுவை அணுவளவும் சிதையாமல் வைத்திருக்கின்றன. இந்த நடுநிலையைச் சிதைப்பதிலும் மீண்டும் விதைப்பதிலுமே ஒரு லித்தியம்-அயனி மின்கலத்தின் (lithium-ion battery) செயல்திறன் இருக்கிறது.\nபடம் 2. (இடது) லித்தியம் அணுவில் 3 எலெக்ட்ரான்கள் உள்ளன. (வலது) சமநிலை குலைந்து ஒரு எலெக்ட்ரானை இழந்து Li+ அயனியாக மாறுகிறது.\n அடர்ந்த ஈயமும் இரும்பும் இருக்கும்போது ஈ போன்ற லித்தியத்தில் எவ்வளவு மின்னாற்றலைச் சேமித்துவிட முடியும் முதலில், தன்வசமுள்ள எலெக்ட்ரான்களை இழந்து அயனியாக மாறுகையில் லித்தியம் ஏறத்தாழ 4 வோல்ட் தருகிறது. இதர உலோகங்கள் வெறும் 1.5 வோல்ட் மட்டுமே கொடுக்க முடியும். இதுபோக, லித்தியத்தின் இலகுவான தன்மையும் சாதகமாகி விடுகிறது. ஒரு கிலோ ஈயத்தில் ஒரு மணி நேரத்திற்கு 260 ஆம்பியர் அளவு மின்சாரத்தைச் சேமிக்கலாம். அடர்த்தி குறைந்த லித்தியத்திலோ அதே ஒரு கிலோ எடையில் சுமார் 3860 ஆம்பியர் மின்சாரத்தைச் சேமிக்கலாம். கொள்ளை லாபம் அல்லவா\nசரி, இப்போது பேட்டரிக்கு வருவோம். இதன் உள்ளே அப்படி என்னவெல்லாம் இருக்கிறது அடிப்படையில், ஒரு நேர்மின் ‘தகடு’ (positive electrode), ஒரு எதிர்மின் ‘தகடு’ (negative electrode), பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் இருப்பதால் இந்த இரண்டிற்கும் நடுவே பெண்ணின் தந்தை போல் ஒரு தனிப்படுத்தி காகிதம் (separator). இது இருவரையும் ‘பார்த்தும் பேசிக்கொள்ளவும்’ அனுமதிக்கும்; தப்பு தண்டா செய்ய விடாது. இரண்டு மின்முனைகளையும் பிரித்து விட்டால் மின்ச��ரம் எங்கே இருந்து வரும் அடிப்படையில், ஒரு நேர்மின் ‘தகடு’ (positive electrode), ஒரு எதிர்மின் ‘தகடு’ (negative electrode), பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் இருப்பதால் இந்த இரண்டிற்கும் நடுவே பெண்ணின் தந்தை போல் ஒரு தனிப்படுத்தி காகிதம் (separator). இது இருவரையும் ‘பார்த்தும் பேசிக்கொள்ளவும்’ அனுமதிக்கும்; தப்பு தண்டா செய்ய விடாது. இரண்டு மின்முனைகளையும் பிரித்து விட்டால் மின்சாரம் எங்கே இருந்து வரும் அதற்காகவே ஒரு மின்பகுளி (electrolyte). இது அயனிகளைக் கடத்தும்; எலெக்ட்ரான்களைத் தடுக்கும். இதைப்பற்றி பின்னொரு பதிவில் விரிவாகக் காண்போம்.\nநேர்மின் தகடு பெரும்பாலும் லித்தியம் கோபால்ட் ஆக்சைடு (LiCoO2) என்ற சேர்மத்தால் ஆனது. 1990-களில் Sony நிறுவனத்தால் நடைமுறை பேட்டரிகளில் அறிமுகம் செய்யப்பட்டது முதல் இளையராஜா பாடல்கள் போல் இன்றளவும் ‘நின்று’ கொண்டிருப்பது LCO என்று அழைக்கப்படும் இந்தச் சேர்மம் தான். புதுப்புது சேர்மங்களைச் செய்யும் பொருட்டு எத்தனையோ கோடி பணத்தை இறைத்தும் சிலபல ஜிகினா வேலைகளைச் செய்தும் இதன் மின்வேதிப் பண்புகளை இன்னும் மீற முடியவில்லை என்றே சொல்ல வேண்டும். உங்கள் பேட்டரியை நீங்கள் ரீ-சார்ஜ் செய்யும் போது LiCoO2-இல் இருக்கும் லித்தியம் (Li+) அயனிகள் மின்பகுளி மற்றும் செப்பரேட்டர் வழியாக எதிர்மின் தகட்டினை நோக்கி விரைகின்றன. வழிமறிக்கப்பட்ட எலெக்ட்ரான்கள் நகரத்தின் புறவழிச் சாலை போன்ற ஒரு வெளி மின்சுற்றுப் பாதையில் பயணிக்கின்றன. எலெக்ட்ரான்களின் ஓட்டமே மின்சாரம் அல்லவா இப்படி உருவான மின்சாரத்தையே நீங்கள் பாட்டு கேட்டும் அழைப்புகள் செய்தும் ஃபேஸ்புக் பார்த்தும் கேம்ஸ் விளையாடியும் தீர்க்கிறீர்கள்.\nபடம் 3. சார்ஜ் செய்யும் போது நேர்மின் தகட்டில் (LiCoO2) இருந்து லித்தியம் அயனிகள் கிராஃபைட் படிமங்களை வந்தடைகின்றன. பேட்டரியைப் பயன்படுத்துகையில் (discharge) மீண்டும் நேர்மின் தகட்டிற்குச் சென்றுவிடுகின்றன.\nஎதிர்மின் தகடு லித்தியமாக இருக்கலாம். ஆனால் அது பாதுகாப்பற்றது என்று முன்னுரையில் பார்த்தோம். அப்படியானால் சார்ஜ் செய்யும் போது வந்து கொண்டிருக்கும் லித்தியம் அயனிகளை எப்படி கவர்ந்து மின்சாரத்தைச் சேமித்து வைப்பது இங்கு தான் அறிவியலாளர்களின் மகத்துவம் மிளிர்கிறது. ஒரு ஊரில் நல்ல வேலை கிடைக்கிறது. சொந்�� ஊரிலிருந்து வெகுதூரம். ஆனால் நல்ல சம்பளம். சொந்த வீடு இல்லாவிட்டால் என்ன இங்கு தான் அறிவியலாளர்களின் மகத்துவம் மிளிர்கிறது. ஒரு ஊரில் நல்ல வேலை கிடைக்கிறது. சொந்த ஊரிலிருந்து வெகுதூரம். ஆனால் நல்ல சம்பளம். சொந்த வீடு இல்லாவிட்டால் என்ன இரவில் முடங்கிக் கொள்ள ஒரு இருப்பிடம் தேவை. வாடகை வீடு பிடித்துத் தங்கி, முடிந்த வரைக்கும் மிச்சம் பிடித்து வீட்டுக்குப் பணம் அனுப்புவதில்லையா இரவில் முடங்கிக் கொள்ள ஒரு இருப்பிடம் தேவை. வாடகை வீடு பிடித்துத் தங்கி, முடிந்த வரைக்கும் மிச்சம் பிடித்து வீட்டுக்குப் பணம் அனுப்புவதில்லையா அதுபோலவே, சார்ஜ் செய்யும் போது வரும் லித்தியம் அயனிகள் சற்று இளைப்பாற ஒரு ஏற்பி (host) இருந்தால் போதும். சார்ஜ் முடிந்து அந்த பேட்டரியை நாம் பயன்படுத்தும் போது இந்த லித்தியம் அயனிகளை அப்படியே திருப்பி அனுப்பும் வகையில் இந்த ஏற்பி இருக்க வேண்டும். இதற்கு எங்கே போவது\nஇயற்கையிலேயே இத்தகைய தன்மை உடையது கிராஃபைட் என்ற கரிம படிவம் (இதைப் பற்றிய மேலதிக தகவலுக்கு இத்தளத்தில் ஏற்கனவே வந்த இந்தப் பதிவைப் பார்க்கவும்). மெல்லிய இந்த கிராஃபைட் அடுக்குகளின் ஊடே லித்தியம் அயனிகள் சொகுசாகத் தங்கி விழாவைச் சிறப்பித்த பின் தங்களை இழந்து வெறும் கோபால்ட் ஆக்சைடாகப் (CoO2) பிரிவாறாதிருக்கும் நேர்மின் தகட்டினை நோக்கிப் பாய்கின்றன. LiCoO2 புத்துயிர் பெறுகிறது. இழந்த சொர்க்கம் மீட்கப்படுகிறது. சுபம்.\nஇப்போது சில கேள்விகள் எழலாம்.\nநாளடைவில் பேட்டரி ‘சார்ஜ் ரொம்ப நேரம் நிற்பதில்லையே’, ஏன்\nஎப்படி அயனிகள் மட்டும் ஒரு வழியில் அனுமதிக்கப்பட்டு எலெக்ட்ரான்கள் ‘Take Diversion’ செய்யப்படுகின்றன\nபேட்டரி ஏன் சில (பல) நேரங்களில் செத்துப் போக நேர்கிறது\nலித்தியத்தை விட சிறப்பான உலோகங்களைப் பயன்படுத்தி பேட்டரி செய்ய முடியுமா\nஇந்தக் கேள்விகளுக்கு விடை தேடும் முன் சற்று நாமும் சார்ஜ் செய்து கொள்வோம்.\nBy vijay • Posted in அறிவியல்\t• குறிச்சொல்லிடப்பட்டது அணு, அயனி, அறிவியல், எலெக்ட்ரான், ஏற்பி, கிராஃபைட், சார்ஜ், பேட்டரி, மின்கலம், ரீ-சார்ஜ், லித்தியம், லித்தியம்-அயனி\nதமிழ் குறுக்கெழுத்து 26 – பொன்னியின் செல்வன்\nதுன்பத்துப் பால் – வினையே ஆடவர்க்கு உயிரே – குறுந்தொகை பாடல்\nமூவேந்தரும் ஓரிடத்தில் – புறநானூற்றுப் புதையல் 2\nபனை நுங்கு சீசனும் படை வெல்லும் சோழனும் – புறநானூற்றுப் புதையல் 1\nதுன்பத்துப் பால் – இன்னுமொரு இனிய குறுந்தொகை பாடல்\ncrossword Jeffrey Fox ponniyinn selvan crossword tamil tamil crossword tamil crossword blog tamil crossword puzzle tamil crossword puzzle with answers tamil puzzles tamil word puzzles ஃபேஸ்புக் அயனி அறிவியல் ஆங்கில மோகம் ஆலத்தூர் கிழார் இயற்பியல் இலக்கணம் இலக்கியம் ஈர்ப்பு அலைகள் ஈர்ப்பு விசை கருந்துளை கலாம் கலைஞர் கல்கி காலக்ஸி குறுக்கெழுத்து குறுக்கெழுத்து 24 குறுக்கெழுத்து புதிர் குறுந்தொகை செய்தித்தாள் செல்சியஸ் சோழன் சோழர்கள் ட்விட்டர் தந்தி தனிம அட்டவணை தமிழ் தமிழ் குறுக்கெழுத்து தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி தலைவன் தலைவி தேர்தல் தேர்தல் குறுக்கெழுத்து நான் நாழிகை நியூட்ரினோ நிலா நீ நோபல் பரிசு பசலை படை படைபலம் பால் புதிர் புத்தகம் புத்தக விமர்சனம் புறநானூறு பேட்டரி பேப்பர் பையன் பொன்னியின் செல்வன் போர் மின்கலம் முடி முதல்வர் மோர்ஸ் யாழ்பாணம் ராமன் விளைவு லித்தியம் லித்தியம்-அயனி லேசர் வந்தியத்தேவன் விடைகள் விண்வெளி விஷம் வெப்பநிலை\nதமிழ் குறுக்கெழுத்து 26 - பொன்னியின் செல்வன்\nகுறுக்கெழுத்து 17 - சிறுவர், சிறுமியர் சிறப்பு புதிர்\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் vijay\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் vijay\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் mmuthu\nதமிழ் குறுக்கெழுத்து 13… இல் தமிழ் குறுக்கெழுத்து…\nஇலக்யா குறுக்கெழுத்து 25 இல் vijay\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/health-lifestyle/beauty-tips/", "date_download": "2019-10-18T21:21:07Z", "digest": "sha1:Z5U36NVPFT7LOHOJKLGO5WV4FGRXTORE", "length": 8133, "nlines": 80, "source_domain": "tamil.krishijagran.com", "title": "அழகு குறிப்புகள்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nஉதடுகளில் உள்ள வெடிப்புகளை போக்க:\nபடுப்பதற்கு முன்பு பாலேட்டை சிறிதளவு எடுத்து உதட்டில் தடவ வேண்டும். அப்படியே மறுநாள் காலையில் எழுந்து பார்த்தால் காய்ந்த நிலையில் இருக்கும் பாலேட்டை சிறிதளவு காட்டனில் பன்னீரை நனைத்து துடைக்கவும். பீட்ரூட் காய்களை நறுக்கும்போது அதன் தோலை நாம் நீக்குவோம். அந்த தோலை உதட்டில் தேய்த்தால் நாளடைவில் உதட்டில் உள்ள வெடிப்பு நீங்கி ரோஜா இதழ்கள் போல் நிறம் மாறி உதடுகள் மென்மையாக காணப்படும்.\nவறண்ட சருமத்தை போக்க :\nஅதிகமாய் வறண்டு போன சருமத்துக்கு தேன் கலந்த முக பேக் நல்லது. இரண்டு ஸ்பூன் தேனில் சிறிதளவு முல்தானிமெட்டி பவுடர் போட்டு நன்றாக பேஸ்ட் போல் குழைத்துவிடவும். இந்த கலவையை முகத்தில் தடவி சிறிது நேரம் ஊறவிடுங்கள். படுப்பதற்கு முன்பு வாஸ்லின் அல்லது வெதுவெதுப்பான தேங்காய்ப்பால் எடுத்து முகத்தில் தடவி 15 நிமிடம் மசாஜ் செய்யவும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் வறண்ட சருமம் நீங்கி முகம் மென்மையாக மாறும்.\nகால்களில் உள்ள வெடிப்புகள் நீங்க :\nகாலில் பித்த வெடிப்பு இருந்தால் எலுமிச்சைச் சாறு, சிறிதளவு உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரில் காலை வைத்தால் பித்த வெடிப்பு, கால் வலி நீங்கிவிடும். அல்லது வெதுவெதுப்பான நீரில் தேங்காய்ப்பால் சிறிதளவு, ரோஜா இதழ்கள், ரோஸ் வாட்டர், உப்பு, ஆகியவற்றை கலந்து அதில் கால்களை முழங்கால் வரை விட்டு 15 நிமிடம் ஊறவிடவும். பின்னர் குளிர்ந்த நீர்க்கட்டி (ஐஸ் ஸ்கியூப்) கொண்டு பாதத்திலிருந்து முழங்கால் வரை மசாஜ் செய்யவும். இப்படி தொடர்ந்து செய்வதால் நாளடைவில் வெடிப்பு நீங்கி பூ போன்ற பாதங்களாக மாறும்.\nநீண்ட ஆயுள், ஆரோக்கியதிற்கான உபாயம் என்ன என்று தெரியுமா\nபூச்சி கடி முதல் தொழு நோய் வரை நோய் தீர்க்கும் மாமருந்தாகும்\nஇனி தலை வலி பற்றிய கவலையே வேண்டாம்: சிற்றகத்தி ஓன்று போதும்\nஉடல் கழுவுகளை வெளியேற்ற வல்ல “வாசனைப் புல்” குறித்து தெரியுமா\n உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் புணர்னவா\nசித்தர்கள் அருளிய தினம் ஒரு மூலிகை பற்றி உங்களுக்கு தெரியுமா\nகோமியம் மற்றும் சாணம் கொண்டு புதிதாக தொழில் தொடங்குவோர்கு 60% உதவித்தொகை\nநெற்பயிருக்கான இடுபொருள் பை வழங்கும் திட்டம்: வேளாண்மை அமைச்சகம்\nகுறுகிய காலம் மற்றும் மத்திய கால கடன்கள்\nமதுரையில் கோமாரி நோயை தடுக்க சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது\nசிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு ஓர் முக்கிய அறிவுப்பு\nமதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க வேண்டுமா\n இதோ இயற்கை முறையில் இலவச மருந்து\nவியப்பில் ஆழ்த்திய சித்தர்களின் மருத்துவ சாஸ்திரம்\nதன் பிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை.\nமொழி பழையதானாலும், பொருள் எக்காலத்திற்கும் பொருந்தும் என்பதே தமிழின் சிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/health-lifestyle/jamun-fruit-uses/", "date_download": "2019-10-18T21:25:28Z", "digest": "sha1:2SX3U6LDX4IYNSO7UD6TLXFBZBTRBD3M", "length": 15686, "nlines": 107, "source_domain": "tamil.krishijagran.com", "title": "செரிமானத்தை சீராக்கும் நாவல் பழம்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nசெரிமானத்தை சீராக்கும் நாவல் பழம்\nநாவல்மரத்தின் இலை, பழம், விதை, பட்டை என அனைத்துப் பாகங்களும் மருத்துவ தன்மை உடையவையாக உள்ளன.\nஇரும்பச்சத்து இரத்த சிவப்பணுவிற்குக் காரணமான ஹீமோகுளோபின் உற்பத்திற்கு மிகவும் அவசியமாகும்.\nஇரத்தமே நம் உடலின் எல்லா பாகங்களுக்கும் ஆக்ஸிஜனையும், ஊட்டச்சத்துக்களையும் எடுத்து சென்று சீரான வளர்ச்சிதை மாற்றம் நடைபெறக் காரணமாகிறது.\nநாவல்பழத்தில் உள்ள இரும்புச்சத்து ஹீமோகுளோபின் உற்பத்தினை அதிகரித்து ஆரோக்கியமான இரத்த செல்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. மேலும் ஹீமோகுளோபின் இரத்தத்தை சுத்தகரிக்கிறது. எனவே நாவல்பழத்தினை உண்டு ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்கலாம்.\nஇப்பழமானது குறைந்த அளவு குளுக்கோஸையும், குறைந்த கிளைசெமிக் குறியீட்டினையும் கொண்டுள்ளது. இப்பழத்தினை உண்ணும்போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படுவதோடு தேவையான ஊட்டச்சத்துகளும் கிடைக்கின்றன.\nஇப்பழத்தில் காணப்படும் ஒலினோலிக் அமிலம் சர்க்கரைநோய் எதிர்ப்பு பண்பினைக் கொண்டுள்ளது. இப்பொருள் இன்சுலின் சுரப்பினை அதிகரிப்பதோடு அதனை முறையாக உடல் பயன்படுத்தவும் உதவுகிறது.\nஇதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை சக்தியாக மாற்றப்படுகிறது. மேலும் இப்பழம் இரத்தத்தில் சர்க்கரை மற்றும் லிப்பிடுகளின் செயல்பாட்டினைக் குறைத்து நீரழிவு சிக்கலைச் சரிசெய்கிறது.\nஇப்பழம் மற்றும் விதை, பட்டைகளை முறையாக தொடர்ந்து உண்ணும்போது சர்க்கரை நோய் கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் அதிக தாகம், அதிகப்பசி, அடிக்கடி சிறுநீர் வெளியேற்றம் போன்ற சர்க்கரைநோய் அறிகுறிகள் நிறுத்தப்படுகின்றன.\nஇப்பழத்தினை உண்டு இரண்டாவது வகை நீரழிவு நோயினைக் கட்டுப்படுத்தலாம்.\nஇப்பழமானது ட்ரைடென்போயிட் என்ற பொருளினைக் கொண்டுள்ளது. இப்பொருள் நம் உடலில் கொழுப்பு சேருவதைத் தடுக்கும் பண்பினைக் கொண்டுள்ளது.\nட்ரைடென்போயிட் நம் உடலில் கொலஸ்ட்ரால் உற்பத்தி மற்றும் அதிகரிப்பதை தடை செய்கிறது. எனவே இப்பழமானது இதய நோயால் பாதிப்பட்டவர்களுக்கு இப்பழம் வரபிரசாதமாகும்.\nஇதனால் உயர்இரத்த அழுத்தம், மாரடைப்பு உள்ளிட்ட இதய சம்பந்தமான நோய்கள் நீங்கும்.\nஅல்சர், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட செரிமானம் சம்பந்தமான நோய்களுக்கு நாவலானது சிறந்த தீர்வினை அளிக்கிறது.\nஇப்பழமானது பாக்டீரிய எதிர்ப்பு பண்பினைக் கொண்டுள்ளதால் இப்பழத்தினை உண்ணும்போது செரிமானப் பாதையில் நோய்தொற்று தடுக்கப்படுகிறது. இதனால் குடல்வால் நோய், தீவிர வயிற்றுப்போக்கு ஆகியவை தடைசெய்யப்படுகின்றன.\nஇப்பழத்தில் உள்ள நீர்ச்சத்து, நார்ச்சத்தானது இதனை சிறந்த மலமிக்கியாக செயல்படச் செய்து மலச்சிக்கலுக்கு தீர்வளிக்கிறது.\nஇப்பழத்தினை உண்ணும்போது வாயில் உமிழ்நீரானது நன்கு சுரக்கிறது. இதனால் உணவுப்பொருட்கள் வாயில் சிதைக்கப்பட்டு செரிமானம் எளிதாகுகிறது. எனவே இப்பழத்தினை உண்டால் செரிமான சம்பந்தமான நோய்கள் நீங்கும்.\nகல்லீரல் நமது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி தூய்மையாக்கும் பணியினைச் செய்கிறது. கல்லீரல் நன்றாக இருந்தால்தான் பித்தப்பை சரிவர செயல்பட்டு லிப்டுகளைச் சிதைத்து ஆற்றல் கிடைக்கும்.\nநாவல்பழமானது இரத்தத்தை சுத்தகரிப்பு செய்வதால் கல்லீரலின் ஆரோக்கியம் பேணப்படுகிறது. ஆரோக்கியமான கல்லீரல் செயல்பாட்டால் லிப்டுகள் அதிகமாக சேர்வது தடுக்கப்படுகிறது. இதனால் உடல் பருமன், பெருந்தமனித் தடிப்பு ஆகிய உடல் நலப்பிரச்சினைகள் தடை செய்யப்படுகின்றன.\nநாவல்பழமானது விட்டமின் சி-யினைக் கொண்டுள்ளது. விட்டமின் சி சருமத்திற்கு பொலிவினையும், பளபளப்பினையும் தருகிறது.\nஇப்பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்ட்டுகள் ப்ரீரேடிக்கல்களின் செயல்பாட்டினை தடைசெய்வதோடு கொலாஜன் என்ற புரதத்தினையும் சுரக்கச் செய்கிறது. இப்புரதம் சருமம் சுருக்கம் ஏற்படுவதை தடைசெய்கிறது.\nஇது தோல் மீளுருவாக்கம், தோலின் அமைப்பு ஆகியவற்றை மேம்படுத்துகிறது. வடுக்கள், காயங்கள் ஏற்பட்ட சருமத்தில் இப்பழவிதை பொடியினைத் தடவிவர நாளடைவில் அவை மறைந்து விடும்.\nநாவலில் உள்ள விட்டமின் சி-யானது பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்தினை மேம்படுத்துகிறது. மேலும் இவ்விட்டமின் ஈறுகளில் இரத்த கசிவு ஏற்படுவதை தடுக்கிறது.\nஇப்பழத்தின் பாக்டீரிய எதிர்ப்பு பண்பின் காரணமாக பற்கள் சிதைவுறுவது தடுக்கப்படுகிறது. மேலும் இப்பழம் வாய்துர்நாற்றத்தையும் தடைசெய்கிறது.\nஇப்பழத்தினை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளும்போது புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைகிறது. இப்பழத்தில் உள்ள பாலிஃபீனால்கள் புற்றுசெல்கள் உண்டாவதை தடைசெய்கிறது.\nஇப்பழத்தில் உள்ள ஆந்தோசையனின், ஃப்ளவனாய்டுகள், காலிக் அமிலம் ஆகியவை ப்ரீரேடிக்கல்களின் செயல்பாட்டினை தடைசெய்து புற்றுநோய் உண்டாவதைத் தடுக்கிறது.\nநீண்ட ஆயுள், ஆரோக்கியதிற்கான உபாயம் என்ன என்று தெரியுமா\nபூச்சி கடி முதல் தொழு நோய் வரை நோய் தீர்க்கும் மாமருந்தாகும்\nஇனி தலை வலி பற்றிய கவலையே வேண்டாம்: சிற்றகத்தி ஓன்று போதும்\nஉடல் கழுவுகளை வெளியேற்ற வல்ல “வாசனைப் புல்” குறித்து தெரியுமா\n உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் புணர்னவா\nசித்தர்கள் அருளிய தினம் ஒரு மூலிகை பற்றி உங்களுக்கு தெரியுமா\nகோமியம் மற்றும் சாணம் கொண்டு புதிதாக தொழில் தொடங்குவோர்கு 60% உதவித்தொகை\nநெற்பயிருக்கான இடுபொருள் பை வழங்கும் திட்டம்: வேளாண்மை அமைச்சகம்\nகுறுகிய காலம் மற்றும் மத்திய கால கடன்கள்\nமதுரையில் கோமாரி நோயை தடுக்க சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது\nசிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு ஓர் முக்கிய அறிவுப்பு\nமதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க வேண்டுமா\n இதோ இயற்கை முறையில் இலவச மருந்து\nவியப்பில் ஆழ்த்திய சித்தர்களின் மருத்துவ சாஸ்திரம்\nதன் பிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை.\nமொழி பழையதானாலும், பொருள் எக்காலத்திற்கும் பொருந்தும் என்பதே தமிழின் சிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/dsp-vishnupriya-death-is-suicide-not-murder-says-cbi-319062.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-18T21:42:12Z", "digest": "sha1:YEKJQDQPD4LO75GDFJVE7HZX3TSKX25Q", "length": 18001, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "டிஎஸ்பி விஷ்ணுபிரியா மரணம் தற்கொலைதான், கொலையல்ல.. நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை | DSP Vishnupriya death is a suicide not a murder says, CBI - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nநல்லவனும் நானே.. கெட்டவனும் ஆனேன்.. மறக்க முடியாத வீரப்பன்\nமெக்சிகோவில் இருந்து நாடு க���த்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\nஎன்னதான் உண்மைன்னு நினைச்சாலும் பசங்க தன்னோட வேலையை.. அப்டியா\nப. சிதம்பரம் சிறையில் இருக்க காரணமே ஜெயலலிதாவின் ஆன்மாதான்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nThenmozhi BA Serial: ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான் தேனு...\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nFinance குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இருக்கும் பாகிஸ்தான்\nMovies அடியாத்தே... ஸ்வாகதா இசையமைத்து நடித்து பாடிய இசை ஆல்பம் - யூடியூபில் வைரல்\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடிஎஸ்பி விஷ்ணுபிரியா மரணம் தற்கொலைதான், கொலையல்ல.. நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை\nடிஎஸ்பி விஷ்ணுபிரியா மர்ம மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ அதிகாரிகள் கைவிடுவதாக கூறியுள்ளனர்-வீடியோ\nகோவை: டிஎஸ்பி விஷ்ணுபிரியா மரணம் தற்கொலைதான், கொலையல்ல என்று கோவை நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதனால் டிஎஸ்பி விஷ்ணுபிரியா மர்ம மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ அதிகாரிகள் கைவிடுவதாக கூறியுள்ளனர்.\n2015ஆம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதியன்று திருச்செங்கோடு காவல்துறையினர் குடியிருப்பில் தனது அறையில் தூக்கில் தொங்கியபடி டிஎஸ்பி விஷ்ணுபிரியா சடலமாக மீட்கப்பட்டார்.அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்பட்டது. ஆனால் மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.\nசேலம் கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த விஷ்ணுபிரியா உயரதிகாரிகள் நெருக்கடி காரணமாகவே தற்கொலை செய்து கொண்டார் எனப்பட்டது. ஆனால் டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி தொடர்ந்த வழக்கின் படி விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது.\nஇதைத் தொடர்ந்து, கடலூரில் டிஎஸ்பி விஷ்ணுபிரியாவின் தந்தை ரவியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கடந்த இரண்டு வருடமாக இந்த வழக்கில் விசாரணை நடந்தது. தற்போது இந்த வழக்கு முடிவிற்கு வந்துள்ளது.\nடிஎஸ்பி விஷ்ணுபிரியா மரண வழக்கை சிபிஐ கைவிட்டதாக அறிவித்துள்ளது. டிஎஸ்பி விஷ்ணுபிரியா மரணம் தற்கொலைதான், கொலையல்ல என்று கோவை நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது.\nடிஎஸ்பி விஷ்ணுபிரியா மரணம் தற்கொலையே. அவர் கொலை செய்யப்படுத்தற்கான முகாந்திரம் இல்லை என்று கூறியுள்ளது. இந்த வழக்கில் குற்றவாளிகள் யாருமே இல்லை என்று கோவை நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதனால் வழக்கில் மேல்நடவடிக்கையை கைவிட சிபிஐ முடிவு செய்துள்ளனர்.\nஇதுகுறித்து வழக்கை விசாரித்த நீதிமன்றம் விஷ்ணுபிரியாவின் தந்தை ரவியிடம் கருத்து கேட்க முடிவு செய்துள்ளது. வரும் 9ம் தேதி ரவி ஆஜராகி கருத்து தெரிவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. ரவி இந்த விசாரணையில் ஆஜராவேன் என்று குறிப்பிட்டுள்ளார். சம்மன் வந்து இருப்பதால் ஆஜராவேன் என்றுள்ளார். சிபிஐ அறிக்கையை பார்த்துவிட்டு இதில் முடிவெடுப்பேன் என்றும் கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநெருங்கிய 60வது நாள்.. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு.. சி.பி.ஐ. விசாரணையை கண்காணிப்போம்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\nசென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி தஹில் ரமாணி மீது முறைகேடு புகார்.. சிபிஐ விசாரிக்க உத்தரவு\nப.சிதம்பரம் டுவிட்டரில் கருத்துகளை வெளியிடுவது வழக்கு விசாரணையை பாதிக்கிறது.. சிபிஐ வாதம்\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது சிபிஐ கடும் எதிர்ப்பு- செப்.23க்கு விசாரணை ஒத்திவைப்பு\nகனிமொழி, ஆ. ராசா மீதான 2ஜி வழக்கு: கீழ் கோர்ட்டில் ஆதாரங்களை திடீரென தாக்கல் செய்யும் சிபிஐ\nசாரதா நிதி மோசடி.. சிபிஐ சம்மனை கண்டுகொள்ளாத கொல்கத்தா மாஜி போலீஸ் கமிஷனர்.. அடுத்து கைதுதானா\nஅமலாக்கத்துறை ஆட்டத்தால் ஆடிப் போன ப.சிதம்பரம்.. டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் பரபரப்பு\nசிபிஐ கைதுக்கு எதிராக தாக்கல் செய்த மனுவை திரும்ப பெற்றார் ப.சிதம்பரம்\nதிகார் சிறைக்கு அனுப்புங்க.. காவல் நீட்டிப்பு வேண்டாம்.. சிபிஐ கோரிக்கையை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்\nகாவலில் வைக்க சிபிஐயே விரும்பாத நிலையில் ப.சி.க்கு காவலை நீட்டித்த சுப்ரீம் கோர்ட்\nஇடைக்கால ஜாமீன் இல்லை.. ப.சிதம்பரத்தின் காவலை செப்.5 வரை நீட்டித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncbi vishnupriya cbi enquiry மர்ம மரணம் சிபிஐ விசாரணை விஷ்ணுபிரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/state/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=topiclink", "date_download": "2019-10-18T22:43:09Z", "digest": "sha1:AQKDZZ7AZNVVHPMRJ6ZHTSWLCP7UGOHY", "length": 10091, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "State: Latest State News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n5 மாநிலங்களில் படுதோல்வி எதிரொலி.. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்யும் பாஜக\nசாலைகளை மக்களே பராமரிக்கணுமா.. மாநில அரசுகளுக்கு சுப்ரீம்கோர்ட் சாட்டையடி\nஆந்திராவை போல இரண்டாக பிரிகிறதா கர்நாடகா\nமாநில சுயாட்சியை அடகு வைத்த திமுக எங்களை குறை சொல்வதில் நியாயம் இல்லை : ஜெயக்குமார்\nகர்நாடக சட்டசபைத் தேர்தல் முடிவுகள்:நாடாளுமன்றத் தேர்தலுக்கு மற்ற கட்சிகளுக்கு சொல்லும் பாடம் என்ன\nகாவிரி மேலாண்மை வாரியம் : நாளை வரைவுத் திட்டம் தாக்கல் செய்யப்படுமா \nதென் இந்தியாவிலேயே சிறந்த அரசியல்வாதிகள் கொண்ட மாநிலம் எது 'ஒன்இந்தியாதமிழ்' சர்வே ரிசல்ட் பாருங்க\nகேரள மாநில பழமாகிறது ‘பலாப்பழம்‘ விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதமிழகத்தின் தண்ணீர் தேவையை உணர்ந்து மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஈஸ்வரன்\nபாஜகவுடன் கூட்டணி தொடரும்.. அரசியல் பரபரப்புக்கு பிரேக் விட்ட சந்திரபாபு நாயுடு\nகுவைத்தில் குடியுரிமை புதுப்பிக்கப்படாமல் தமிழர்கள் தவிப்பு: மத்திய, மாநில அரசு உதவ சீமான் கோரிக்கை\nபடுவேகமாக சரியும் பாஜக செல்வாக்கு.. மார்ச், ஏப்ரலில் லோக்சபாவுக்கு திடீர் தேர்தல்\nசெம்மொழி தமிழாய்வு நிறுவன பணியாளர்களை மத்திய அரசு வெளியேற்ற துடிக்கிறது: வேல்முருகன்\nதேர்வ�� விதிகளில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை... டிஎன்பிஎஸ்சி புது விளக்கம்\nமோடியின் ஆட்சியால் சரிந்து போனதே இந்தியப் பொருளாதாரம்.... சீறும் தா.பாண்டியன்\nசீனா, பாக். போல வங்கதேசமும் ஆபத்து தான்... மத்திய அமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆஹிர்\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்\nஅன்று வெங்கய்யா நாயுடு, இன்று ஆளுநர்... எங்கே போனது மாநில சுயாட்சி\nகேரளா, கர்நாடகா, மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் மாநிலங்களுக்கு மோடி பிறந்தநாள் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/2017/08/", "date_download": "2019-10-18T21:42:39Z", "digest": "sha1:TN7U5MWRRHKX5AUL2SEVTYI53ZM7PONO", "length": 99433, "nlines": 1304, "source_domain": "womanissues.wordpress.com", "title": "ஓகஸ்ட் | 2017 | பெண்களின் நிலை", "raw_content": "\nபாலியல் தொல்லைகளுக்கு உட்பட்ட பள்ளி-கல்லூரி மாணவிகள் தற்கொலை முயற்சி செய்வது, தற்கொலை செய்து கொள்வதற்கான காரணங்கள், தடுக்கும் முறைகள் (3)\nபாலியல் தொல்லைகளுக்கு உட்பட்ட பள்ளி–கல்லூரி மாணவிகள் தற்கொலை முயற்சி செய்வது, தற்கொலை செய்து கொள்வதற்கான காரணங்கள், தடுக்கும் முறைகள் (3)\nஏப்ரல்.14 2017 – எம்.எஸ்.சி படிக்கும் மாணவி தற்கொலை ஏன்: ராயபுரம் உசேன் மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் ஜெரோன். இவருக்கு 21 வயதில் ஷைனி சரண்பிரியா என்ற மகள் இருந்தார். ஷைனி சரண்பிரியா சைதாப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி படித்து வந்தார். கடந்த புதன்கிழமை ஷைனி சரண்பிரியா வழக்கம் காலையில் கல்லூரிக்கு சென்று மாலை வீட்டிற்கு திரும்பி வந்தார். வீட்டில் யாருடன் சரியாக பேசாமல் அமைதியாக இருந்ததாகக் கூறப்படுகிறது[1]. பின்னர் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு தனி அறையில் அவர் தூங்க சென்றுவிட்டார்[2]. மறுநாள் காலை விடிந்து நீண்ட நேரமாக அவர் வெளியே வரவில்லை. அசந்து மகள் தூங்கிக் கொண்டிருக்கிறாள் என்று நினைத்த பெற்றோர், கதவை தட்டி பார்த்துள்ளனர். அப்போது ஷைனி கதவைத் திறக்காததால் அதிர்ச்சியடைந்தனர். பயந்து போன அவர்கள், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றனர்[3]. அப்போது, ஷைனி சரண்பிரியா தனது துப்பட்டாவில் தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்து பெற்றோர்கள் கதறி அழுதனர்[4]. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந���து வந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணத்தை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இது முற்றிலும் மர்மமாக இருக்கிறது.\n: சமீபகாலத்தில் பள்ளி-கல்லூரி மாணவிகள் அதிகமாக தற்கொலை செய்யும் போக்கு காணப்படுகிறது. அவற்றில் காணப்படும் காரணங்கள் இவ்வாறு தொகுக்கப்படுகின்றன:\n1. எழ்மை, மற்றவர்கள் போல ஆடை அணிய முடியவில்லை, தாழ்ந்த மனப்பான்மை.\n2. சில பாடங்கள் புரியவில்லை, ஆங்கிலம் வரவில்லை.\n3. அழகாக இல்லை, கருப்பாக இருக்கிறோம், உடலில் ஏதோ குறை / ஊனம் உள்ளது.\n4. பரீட்சையில் அதிக மார்க்குகள் கிடைக்கவில்லை, பெயில் ஆகிவிட்டோம்.\n5. ரேகிங் / சக மாணவிகள் கேலி / தொந்தரவு செய்தல்.\n< style=”text-align: justify;”>6. வயது கோளாறு, மாணவர்களுடன் பேசுவது, நண்பர்களாக்கிக் கொள்வது, இனிமாவுக்கு போதல் போன்றவை.\n8. காதலித்து ஏமாற்றிவிடுதல் [உடலுறவு கொள்ளாத நிலை].\n9. காதலித்து ஏமாற்றிவிடுதல் [உடலுறவு கொண்ட நிலை, கர்ப்பம் உண்டாதல்].\n10. காதலித்து ஏமாற்றிவிடுதல் [உடலுறவு கொண்ட நிலை, கர்ப்பம் உண்டாதல், கர்ப்பம் கலைத்தல், அத்துடன் விட்டுவிடுவது].\n11. உடலுறவு கொண்டு, அனுபவித்து விட்டுவிடுவது என்ற நிலை.\n12. உடலுறவு கொண்டு, அனுபவித்து, படம் / வீடியோ எடுத்து பயமுறுத்துதல், தொடர்ந்து கற்பழித்தல்.\n13. உடலுறவு கொண்டு, அனுபவித்து, படம் / வீடியோ எடுத்து பயமுறுத்துதல்ல் அதை வைத்து மிரட்டி பணம் சம்பாதித்தல்.\nமற்ற பல காரணங்களும் இருக்கின்றன. மனோதத்துவ ரீதியில் அவை ன்னும், பலவிதங்களில் வேலை செய்து, விளைவுகளை ஏற்படுத்தும் நிலையில் இருப்பதால், பொதுவாக அவற்றை பட்டியலிட முடியாது, அலச முடியாது.\nபாலியல் கொடுமைகள் எவ்வாறு ஆரம்பிக்கின்றன, நடக்கின்றன: அதே போல, இவற்றையும் கீழ்கண்டவாறு தொகுக்கலாம்:\nஆண்களின் வக்கிரம், தீய மனப்பாங்கு: தாய்க்குப் பிறந்த ஆண்மகண் தறிகெட்டது:\nஆண்களுக்கு பெண், பெண்ணியத்தின் மீதான மதிப்பு குறைந்தது,\nசகோதரி மற்ற பெண்-உறவுகள் இருந்தும், பெண்மையினை மதிக்காமல் இருக்கும் நிலை.\nசெக்ஸுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும் என்ற கேவலமான மனப்பாங்கு,\nதனது அந்தஸ்த்தைக் காட்டி மிரட்டுவது,\nஇளம் வயது கோளாறை பயன்படுத்திக் கொள்வது,\nபெண்களின் பலவீனம்: இன்றைய சினிமா, ஊடகங்களின் பாதிப்பினால், இளம் பெண்கள், சீக்கிரம் செக்ஸ் சிந்தனைகளை வளர்த்துக் கொள்கிறார்கள். சக-தோழிகளின் சகவாசம் அத்தைய போக்கினால், மற்ற பெண்ளும் பாதிக்கப்படுகிறார்கள்.\nபெற்றோரின் கவனக்குறைவு, பொறுப்பில்லாமை, முதலின: பெற்றோர் இருவரும் வேலை செய்பவர்களாக இருந்தால், மகள் என்ன செய்கிறாள் என்று அறியாமல் இருக்க நிலை ஏற்படும். இது அவள் காதல் போன்ற விவகாரங்களில் னாட்டிக் கொள்ள ஏதுவாகும்.\nபொருளாதார நிலை, ஏழ்மை முதலியன: நல்ல பண வசதி கொண்டவர்கள் மற்றும் ஏழ்மை என்ற இருநிலைகளில் உள்ளவர்களும், இத்தகைய பாலியல் இவ்வகாரங்களில் மாட்டிக் கொள்கின்றனர்.\nஉடலுறவு கொள்வது, அனுபவித்தல் என்ற மாயையில் சிக்குவது: வயது கோளாறு மற்றும் சினிமா மாயைகளில் சிக்கிய சில தலைதறுகள் “வாழ்க்கை அனுபவப்பதற்கே” என்ற ரீதியில் செய்ல்படுவது:\nசினிமா போன்று “பாய் பெரின்டுகளை” வைத்துக் கொள்வது.\nஅங்கு தொட அனுமதிப்பது, காமத்தில் வீழ்வது.\nமானம் மோனது, கற்பிழந்தது, குடும்ப கௌரவம் முதலியவை: பொதுவாக பெண்ணின் விவகாரம் தெரிந்தால் எதிர்காலம் பாதிக்கும் என்ற நிலையிலேயே, பெரும்பாலான இத்தகைய விசயங்கள், வெளிவராமல் மறைக்கவே சம்பந்தப்பட்டவர்கள் விரும்புகிறார்கள். இது பாலியல் குற்றங்கள் புரிந்தவர்களுக்கு உதவுவதாக இருக்கின்றது. சில நேரங்களில் எல்லைகளை மீறும்போது, கசிந்து வெளியே தெரியும் போது, துணிந்து புகார் கொடுக்கும் போது, விசயங்கள் தெரியவருகின்றன.\nபாலியல் தொந்தரவுகள், சதாய்ப்புகள், தடுப்பது எவ்வாறு: இங்கு சில யுக்திகள் உதாரணத்திற்காக எடுத்துக் காட்டப் படுகிறது:\nபெண்கள் தாம் எல்லா நிலைகளிலும் நேரங்களிலும், சந்தர்ப்பங்களிலும், இடங்களிலும் எச்சரிக்கையாக, விழிப்புணர்வோடு இருக்கவேண்டும்.\nபெற்றொர், நிச்சயமாக, இக்காலத்திற்கு ஏற்ற முறையில், மகளுக்கு உரியவற்றை வெட்கப்படாமல், மழுப்பாமல் விவரங்களை தற்காப்பு நிலைகளை அறிவுருத்த வேண்டும், முறைகளை சொல்லிக் கொடுக்க வேண்டும்.\nவீடு-பள்ளி-கல்லூரி-வேலை செய்யும் இடம்………என்று எங்கும் பையன்களை, ஆண்களை குறிப்பிட்ட தூரத்தில் வைக்க வேண்டும்.\nஉறவுகார-நண்பர்-புதியவர் என்ற எந்த பையன்களை, ஆண்களையும் தனியாக பேசுவது, சந்திப்பது, இருப்பது, கூட செல்வது, அருகில் உட்கார்ந்து கொள்வது போன்ற நிலைகளில் கட்டுப்பாடு இர��க்க வேண்டும்.\nபெற்றோர், உற்றோர், மற்றோர் முதலியவர்களை மதிக்க வேண்டும். அவர்களுக்கு தெரியாமல் எதையும் செய்யக் கூடாது.\nஇன்னும் பலவுள்ளன, ஆனால், எல்லாவற்றையும் இங்கு விளக்கமுடியாது.\n[1] தமிழ்.ஒன்.இந்தியா, கல்லூரி மாணவி துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை… மரணத்திற்கு காரணம் என்ன\n[3] தினகரன், கல்லூரி மாணவி தற்கொலை, 2017-04-14@ 00:17:48\nகுறிச்சொற்கள்:உடலின்பம், உடலுறவு, உடல், கற்பழி, கற்பழிப்பது, கற்பழிப்பாளி, கற்பழிப்பு, கற்பு, குழந்தைகள் பாலியல் பலாத்காரம், குழந்தைகள் பாலியல் வன்முறை, சிறுவர்-சிறுமியர் பாலியல், பாலியல், பாலியல் கொடுமை, பாலியல் தொந்தரவு, பாலியல் பலாத்காரம், பாலியல் வழக்கு, வன்புணர்வு பாலியல்\nஅசிங்கமான குரூரங்கள், ஆடையை களைந்து போட்டோ, ஆடையை களைந்து வீடியோ, ஆபாச படம், இளமை, உல்லாசமாக இருப்பது, ஊக்குவிப்பு, ஒப்புதலுடன் உடலுறவு, ஒப்புதலுடன் செக்ஸ், கரு, கருக்கலைப்பு, கர்ப்பம், கற்பழிப்பு, கற்பு, காமத்தீ, காமப் உணர்ச்சி, காமம், குறி, குறி வைப்பது, குழந்தைகள் பாலியல் வன்முறை, கூடா உறவு, கூடா ஒழுக்கம், கொடுமை, சிறுமி, சிறுமி கற்பழிப்பு, சிறுமியிடம் சில்மிஷம், சிற்றின்பம், சில்மிசம், சில்மிஷம், பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபாலியல் தொல்லைகளுக்கு உட்பட்ட பள்ளி-கல்லூரி மாணவிகள் தற்கொலை முயற்சி செய்வது, தற்கொலை செய்து கொள்வது முதலியன – பலாத்காரங்களின் உருவங்கள் (2)\nபாலியல் தொல்லைகளுக்கு உட்பட்ட பள்ளி–கல்லூரி மாணவிகள் தற்கொலை முயற்சி செய்வது, தற்கொலை செய்து கொள்வது முதலியன – பலாத்காரங்களின் உருவங்கள் (2)\nஏப்ரல்.30 2017 – பி.டி.மாஸ்டரின் செக்ஸ் டார்ச்சர் தாங்காமல் மாணவி தற்கொலை முயற்சி: வத்தலகுண்டுவை சேர்ந்த மாணவி நிலக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துள்ளார். இவரிடம், அப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் கார்த்தி என்பவர் மாணவியின் செல்லிடபேசிக்கு ஆபாசமாகப் பேசியும், ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியும் பாலியல் தொந்தரவு கொடுத்தாராம்[1]. இதனால், பாதிப்புக்குள்ளான மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை உறவினர்கள் மீட்டு வத்தலகுண்டு காந்திநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இத்தகவலை அறிந்த விடுதலை சிறுத்தை கட்சியினர��� மாணவியை தற்கொலைக்கு தூண்டிய உடற்கல்வி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வத்தலகுண்டு காளியம்மன்கோவில் அருகே கட்சியின் மாநில துணை செயலர் சக்தி தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்[2]. மறியலில் ஈடுபட்டவர்களிடம் வத்தலகுண்டு காவல் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. பின்னர், மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.\nதார்மீகம், ஒழுக்கம், கட்டுப்பாடு…..போன்றவை இல்லாமல் இருக்கும் போது, எதைப் பற்றியும் கவலைப் படாமல், இரையைத் தேடும் விலங்குகளாக மாறுகிறார்கள்: பி.டி.மாஸ்டர், உடற்பயிற்சி ஆசிரியர், ஸ்போர்ட்ஸ் மாஸ்டர், என்.சி.சி. மாஸ்டர், என்.எ.ஸ்.எஸ்.மாஸ்டர், என்றெல்லாம் இருப்பவர்கள், இக்காலத்தில் வரம்பு மீறி மாணவிகளிடம் நடந்து கொள்கிறார்கள். தட்டிக் கொடுப்பது என்று ஆரம்பித்து தொட்டுப் பேசுவது என்று விளையாடுகிறார்கள். ஃபீல்டு விசிட் பெயரில் அதிகமாகவே மாணவிகளை சதாய்க்கிறார்கள். இதெல்லாம் தான் இவர்களுக்கு பாலியல் ரீதியில் சதாய்ப்பதற்கு உதவி அளிக்கின்றன. தார்மீகம், ஒழுக்கம், கட்டுப்பாடு…..போன்றவை இல்லாமல் இருக்கும் போது, எதைப் பற்றியும் கவலைப் படாமல், இரையைத் தேடும் விலங்கு மாதிரி அலைந்து, வலைவீசி சிக்க வைத்து, பலிகடா ஆக்குகிறார்கள். மானமிழந்த, கற்பிழந்த மாணவிகள் பெற்றோர்களுக்கு சமூகத்திற்கு அஞ்சி தற்கொலை புரிய துணிகிறார்கள். முயற்சி செய்கிறார்கள். உயிரையும் விடுகிறார்கள். எனவே, இத்தகைய, பாலியல் வன்மங்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.\nமார்ச்.31 2017 – பள்ளி தாளாளர் ஆபாசபடம் எடுத்து மிரட்டியது: ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததால் பத்தாம் வகுப்பு மாணவி சென்னையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு முன்பாக மாணவி எழுதிய கடிதத்தின் அடிப்படையில் பள்ளி தாளாளரை கோயம்பேடு போலீசார் கைது செய்து உள்ளனர்[3]. தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பெயர் மணிமாலா. 15வயதாகும் மணிமாலா பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். இவர் சென்னை கோயம்பேடு சேமாத்தம்மன் நகர் 2-வது செக்டர் பகுதியை சேர்ந்தவர் பழனிவேலு. இவரது மனைவி மகேஸ்வரி ஆகியோரின் மகளாவார். தேர்வு விடுமுறையில் வீட்���ில் இருந்த மணிமாலா புதன்கிழமையன்று திடீரென தனது உடலில் தீவைத்துக்கொண்டார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்[4].\nமயக்க மருந்து கொடுத்து, கெடுத்து பள்ளி தாளாளர் ஆபாசபடம் எடுத்தது மற்றும் மிரட்டியது: இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது[5]: கைது செய்யப்பட்டுள்ள சரவணன் தனியார் தொடக்கப் பள்ளி நடத்திவருகிறார். அதன் தாளாளராகவும் உள்ளார். அவருக்கு மனைவி, 12 வயதில் பெண் குழந்தை உள்ளனர். இந்த நிலையில், 10-ம் வகுப்பு தேர்வு சம்பந்தமாக மாணவிக்கு சில ஆலோசனைகள் கூறவேண்டி இருப்பதால், தன் வீட்டுக்கு அனுப்பிவைக்குமாறு, மாணவியின் பெற்றோரிடம் சரவணன் சில மாதங்களுக்கு முன்பு கூறியுள்ளார். இதை நம்பிய பெற்றோர், மாணவியை அவரது வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். வீட்டில் தனியாக இருந்த சரவணன், மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை மாணவிக்கு கொடுத்துள்ளார். மாணவி மயங்கியதும் அவரை பலாத்காரம் செய்துள்ளார். இதை செல்போனிலும் படம் பிடித்துள்ளார். மயக்கம் தெளிந்து எழுந்த மாணவி, நடந்ததை ஊகித்து சரவணனிடம் கேட்டுள்ளார். இங்கு நடந்த அனைத்தையும் செல்போனில் படம்பிடித்து வைத்துள்ளதாக கூறிய சரவணன், இதை யாரிடமாவது சொன்னால் இணையதளத்தில் வெளியிடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார். பயந்துபோன மாணவி இதுபற்றி யாரிடமும் சொல்லவில்லை.\nவீடியோவைக் காட்டி–மிரட்டி, மறுபடி–மறுபடி செக்ஸ்: வீடியோவை காட்டி மிரட்டியே மாணவியிடம் சரவணன் தொடர்ந்து தகாத முறையில் நடந்துள்ளார். இந்த வன்கொடுமை தொடர்ந்ததில், மாணவியின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. மருத்துவமனைக்குச் சென்று காண்பித்ததில், மாணவி கர்ப்பமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இதுபற்றி மகளிடம் கேட்டுள்ளனர். மாணவியும் அழுது கொண்டே, நடந்த சம்பவங்களை தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, ‘என் மகள் வாழ்க்கையை பாழாக்கி விட்டாயே’ என்று சரவணனிடம் சென்று பெற்றோர் கதறியுள்ளனர். ‘தவறு செய்துவிட்டேன். மன்னித்து விடுங்கள்’ என்று சரவணன் கூறியுள்ளார். இதுபற்றி வெளியில் சொன்னாலோ, போலீஸுக்கு சென்றாலோ அவமானம் என்று கருதி, பெற்றோர் அ��ோடு விட்டுவிட்டனர். ஆனால், இதையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சரவணன், அதற்குப் பிறகும் வீடியோவைக் காட்டி மிரட்டி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதில் விரக்தி அடைந்த மாணவி, தன் சாவுக்கு சரவணன்தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தீக்குளித்துள்ளார். பெற்றோர் அதன் பிறகுதான் போலீஸில் புகார் கொடுத்தனர். இதையடுத்து, சரவணன் கைது செய்யப்பட்டார். சம்பவம் குறித்து தெரிந்ததுமே போலீஸில் தெரிவித்திருந்தால், மாணவி தற்கொலையை தடுத்திருக்கலாம். இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது[6].\nகெட்டவர்களை தடுக்க வேண்டும், வேலைக்கு வருபவர்கள் கண்காணிக்கப் பட வேண்டும்: இப்படி ஆசிரியர், தலைமை ஆசிரியர், தாளாளர், ……என்று பள்ளிகள்-பள்ளிகளில் இருக்கும் பாலியல் குற்றவாளிகளை, கேடுகெட்ட மிருகங்களை, காம அரக்கர்களை ஏன் சமூக ஆர்வலர்கள், பெண்ணியப் போராளிகள், மனித உரிமை சூராதி சூரர்கள், என்றிருக்கும் யாரும் எதிர்க்கவில்லை, கண்டிக்கவில்லை, போராட்டம் நடத்தவில்லை, பொங்கியெழவில்லை……என்று தெரியவில்லை. நிர்பயா, ஸ்வாதி போன்ற குரூரக் கொலைகளுக்கு வீரிட்டெழுந்தவர்கள், இப்பொழுது ஏன் அடங்கிக் கிடக்கிறார்கள் என்றும் புரியவில்லை. தொடர்ந்து மாதம்-மாதம் நடந்து கொண்டிருப்பது, சாதாரணமான விசயம் அல்ல. நமது பெண்களை அவ்வாறு விட்டுவிட முடியாது. உடனடியாக யாதாவது செய்தே ஆகவேண்டும். அத்தகையவர்கள் நியமிக்கப் படும்போது, யோக்கியமானவர்களா என்று சரிபார்க்க வேண்டும். ஏனெனில், மிருகங்களை பள்ளி-கல்லூரி-ஹாஸ்டல்களின் வைக்க முடியாது.\n[1] தினமணி, பாலியல் தொல்லை; மாணவி தற்கொலை முயற்சி: நிலக்கோட்டை பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை கோரி மறியல், Published on ஏப்ரல்.30, 2017. 04:11 AM.IST\n[3] தமிழ்.ஒன்.இந்தியா, 10ஆம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை – பலாத்காரம் செய்து மிரட்டிய பள்ளி தாளாளர் கைது, Posted By: Mayura Akilan, Published: Friday, March 31, 2017, 11:15 [IST].\n[5] தமிழ்.இந்து, 10-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை: பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி தாளாளர் கைது, Published : 01 Apr 2017 09:26 IST;, Updated : 16 Jun 2017 14:11 IST.\nகுறிச்சொற்கள்:கற்பழி, கற்பழிப்பது, கற்பழிப்பாளி, கற்பழிப்பு, காதல், குழந்தை, குழந்தைகள் பாலியல் பலாத்காரம், குழந்தைகள் பாலியல் வன்முறை, சமூகம், சிறுவர்-சிறுமியர் பாலியல், பாலியல், ���ாலியல் கொடுமை, பாலியல் தொந்தரவு, பாலியல் பலாத்காரம், பாலியல் வழக்கு, பெண்கள், பெண்ணியம், பேட்டி, வன்புணர்வு பாலியல்\nஅசிங்கமான குரூரங்கள், அந்தரங்கம், ஆடையை களைந்து போட்டோ, ஆடையை களைந்து வீடியோ, இளமை, உடலின்பம், உடலுறவு, உணர்ச்சி, உணர்ச்சியை தூண்டி, உல்லாசமாக இருப்பது, உல்லாசம், ஒப்புதலுடன் செக்ஸ், கட்டிப்பிடி, கர்ப்பம், கற்பழிப்பு, கற்பு, காமக்கொடூரன், காமத்தீ, காமப் உணர்ச்சி, காமம், குழந்தைகள் பாலியல் வன்முறை, குழந்தையை இழந்த தாய், கொக்கோகம், சமூக பிரழ்ச்சி, சமூகக் குரூரம், சமூகக்குரூரம், சம்மதத்துடன் உலலுறவு, சிறார் கற்பழிப்பு, சிறுமி கற்பழிப்பு, செக்ஸ் குற்றம், செக்ஸ் கொடுமை, செக்ஸ் சில்மிஷம், செக்ஸ் தூண்டி, பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபாலியல் தொல்லைகளுக்கு உட்பட்ட பள்ளி-கல்லூரி மாணவிகள் தற்கொலை முயற்சி செய்வது, தற்கொலை செய்து கொள்வது முதலியன (1)\nபாலியல் தொல்லைகளுக்கு உட்பட்ட பள்ளி–கல்லூரி மாணவிகள் தற்கொலை முயற்சி செய்வது, தற்கொலை செய்து கொள்வது முதலியன (1)\nஜூலை.7 2017 –17 வயது மாணவி தற்கொலை – கடவுள் அழைத்தாராம்: வேலூருக்கு அருகில் காகிதபேட்டரை என்ற ஊரில் உள்ள ஒரு மகளிர் ஹாஸ்டலில் தங்கி, தேவநாதன் என்பவரின் மகளான நளினி (வயது 17) நர்ஸிங் டிப்ளோமா படித்து வந்தார். குறிப்பிட்ட நளன்று, எல்லோருக்கும் கல்லூரிக்குப் புறப்பட்டனர். அப்பொழுது, நளினி தான் வர நேரம் ஆகும், தாமதமாக வருகிறேன் என்றாளாம். ஆனால், 10.30 அளவில், ஹாஸ்டல் வார்டன் நாதியா, அவள் தூக்கில் தொங்கியதைக் கண்டு, போலீஸாரிடம் புகார் கொடுத்தார். போலீஸ் வந்து, உடலை சோதனைக்கு அனுப்பி வைத்தது. அவள் அறையில், “கடவுள் என்னை அழைக்கிறார், நான் அவரிடம் செல்கிறேன்”, என்ற கடிதம் இருந்ததை பார்த்தனர்[1]. அதனை தற்கொலை கடிதம் என்று சொல்லப்பட்டது[2].\n“கடவுள் என்னை அழைக்கிறார், நான் அவரிடம் செல்கிறேன்”, என்று பெரியார் மண்ணில் தற்கொலை கடிதம் எழுதி வைத்து சாவார்களா: வேடிக்கை என்னவென்றால், இதைத் தவிர வேறு காரணம் எதுவும் கூறப்படவில்லை, பிரேத பரிசோதனை மற்றும் இதர விவரங்களும் தெரியவில்லை. தமிழ் ஊடகங்கள் இதை வெளியிடவே இல்லை. பொதுவாக, கிருத்துவ கல்வி நிறுவனங்கள், கல்லூரி, பள்ளிகள் என்றால், விசயங்கள் மறாஇக்கப் படுகின்றன. ஊடகக்காரர்களில் பெரும்பாலோர��� கிருத்துவர் மற்றும் கிருத்துவ சார்பு கொண்டவர்களாக இருப்பதால், அத்தகைய இருட்டடிப்பு செய்யப் படுகிறது. “கடவுள் என்னை அழைக்கிறார், நான் அவரிடம் செல்கிறேன்”, என்று பெரியார் மண்ணில் தற்கொலை கடிதம் எழுதி வைத்து சாவார்களா என்று எந்த பகுத்தறிவுவாதி, பெரியார்-தொண்டன் மற்ற எவனும் கேட்கவில்லை, ஏன் கண்டுகொள்ளவில்லை. ஊடக மற்றும் நாத்திக தர்மங்கள் தமிழகத்தில் இவ்வாறுதான் வேலை செய்து கொண்டிருக்கின்றன.\nஜூன்.13 2017 – செக்ஸ் டார்ச்சர் கொடுத்து ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட வழக்கில் ஆசிரியருக்கு தண்டனை: புதுக்கோட்டை கவிநாடு மேற்கு சண்முகா நகரை சேர்ந்தவர் மதிவாணன் (45). ஆலங்குடி அருகே தெற்கு ராயப்பட்டி ஆரம்ப தொடக்க பள்ளியில் தலைமை ஆசிரியராகவும், புதுக்கோட்டை ஊர்க்காவல் படையிலும் பணியாற்றி வந்தார். இவருடன் அதே பகுதி காமராஜபுரம் 25ம் வீதியை சேர்ந்த வீராச்சாமி மனைவி புவனேஸ்வரி (35) ஆசிரியராக வேலைப் பார்த்து வந்தார். புவனேஸ்வரிக்கு, மதிவாணன் பள்ளியிலும் தொலைபேசி மூலமாகவும் அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். ஆசிரியராக இருப்பவர், ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்ற நிலை மறந்த போதே, இவன் மிருகமாகி விட்டான். அந்நிலையிலேயே, இவன் கட்டுப் படுத்தப் பட்டிருக்க வேண்டும். கடந்த 7.5.2015ம் தேதியன்று புவனேஸ்வரி வீட்டில் இருந்துள்ளார். அப்போது மீண்டும் தொலைபேசி மூலம் பேசி பாலியல் தொந்தரவு செய்துள்ளார். தொடர்ந்து பாலியல் டார்ச்சர் செய்ததால் புவனேஸ்வரி மனமுடைந்தார். இதையடுத்து விரக்தியில் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடல் முழுவதும் கருகிய நிலையில் புவனேஸ்வரி கதறினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்[3].\nபாலியல் குற்றத்திற்கு தண்டனை கொடுத்தால், இறந்தவர் நிலை என்ன: இந்த சம்பவம் குறித்து கணேஷ்நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் தலைமை ஆசிரியர் மதிவாணனை அதிரடியாக கைது செய்னர். பின்னர் புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி லியாகத் அலி நேற்று தீர்ப்பளித்தார். தற்கொலைக்கு தூண்டிய குற்றத்திற்காக ம��ிவாணனுக்கு 5 வருட சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராதத்தொகையை கட்டத் தவறினால் மேலும் ஒரு வருட சிறை தண்டனையம் அனுபவிக்க வேண்டும். இது தவிர பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக 2 வருட சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராத தொகையை கட்டத் தவறினால், மேலும் 3 மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். இந்த தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறி இருந்தார்[4]. சிறைதண்டனை அனுபவிப்பதால் அப்பெண்ணின் உயிர் திரும்ப வந்து விடுமா: இந்த சம்பவம் குறித்து கணேஷ்நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் தலைமை ஆசிரியர் மதிவாணனை அதிரடியாக கைது செய்னர். பின்னர் புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி லியாகத் அலி நேற்று தீர்ப்பளித்தார். தற்கொலைக்கு தூண்டிய குற்றத்திற்காக மதிவாணனுக்கு 5 வருட சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராதத்தொகையை கட்டத் தவறினால் மேலும் ஒரு வருட சிறை தண்டனையம் அனுபவிக்க வேண்டும். இது தவிர பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக 2 வருட சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராத தொகையை கட்டத் தவறினால், மேலும் 3 மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். இந்த தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறி இருந்தார்[4]. சிறைதண்டனை அனுபவிப்பதால் அப்பெண்ணின் உயிர் திரும்ப வந்து விடுமா “தற்கொலைக்கு தூண்டிய குற்றத்திற்காக” என்றால், “உயிர் போனதற்கு” எந்த தண்டனையும் இல்லையா “தற்கொலைக்கு தூண்டிய குற்றத்திற்காக” என்றால், “உயிர் போனதற்கு” எந்த தண்டனையும் இல்லையா அதற்கு இழப்பீடு எப்படி கிடைக்கும்\nமே.20 2017 – வாய்பேசாத இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய காப்பக தாளாளருக்கு தண்டனை: கோவை சோமனூர் அடுத்த கோதபாளையம் மற்றும் முருகன்பாளையத்தில் ‘திருப்பூர் காதுகேளாதோர் பள்ளி’ செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிகளின், தாளாளர் முருகசாமி(57). கோதபாளையம் காதுகேளாதோர் பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ளது. இப்பள்ளியில், காது கேட்காத மற்றும் வாய் பேச முடியாத 82 மாணவர்கள், 102 மாணவிகள் என மொத்தம் 184 பேர் படித்து வருகின்றனர். இப்பள்ளியில��, படித்து முடித்தவர்கள் இதே பள்ளியில் பணியாற்றி வருவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், கோதபாளையம் பள்ளியின் முன்னாள் மாணவியும், தற்போது பள்ளியில் நிர்வாக பணிகள் கவனித்து வருபவருமான வாய்பேச இயலாத இளம்பெண் கருமத்தம்பட்டி காவல்நிலையத்தில் தன் கணவருடன் வந்து ஒரு புகார் அளித்தார். அதில், 2012-14 ஆண்டுகளில் கோதபாளையம் காதுகேளாதோர் பள்ளியில் படித்த போது பள்ளியின் தாளாளர் முருகசாமி பல முறை என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். இதில், நான் கர்ப்பமானேன். ஆறு மாத கர்ப்பிணியான என்னை பொள்ளாச்சியில் உள்ள ஒரு வீட்டில் மருத்துவர் ஒருவரின் உதவியுடன் கருகலைப்பு செய்தார். மேலும், தற்போதும் தொடர்ந்து எனக்கு பாலியல் தொல்லை அளித்து வருகிறார் என கூறி இருந்தார்[5]. இந்த புகார் துடியலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி, பள்ளியின் தாளாளர் முருகசாமி மீது பாலியல் குற்றம், பள்ளி மாணவிகளை ஏமாற்றுதல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குபதிந்து கைது செய்தனர்[6]. மேலும், அவருக்கு உதவி செய்த பள்ளியின் துப்புரவு தொழிலாளி சித்ராதேவி (40), பயிற்றுனர்கள் பிரமிளா (28), ரேவதி (30), பாபு (35) ஆகியோரையும் கைது செய்தனர்[7]. இவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்[8].\nஏப்ரல்.20 2017 – பாலியல் தொல்லைக்குட்பட்ட மாணவி தற்கொலை முயற்சி: சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள துட்டம்பட்டி ஊராட்சி செங்கான்வட்டம் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் துட்டம் பட்டி அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த உறவினரான கோவிந்தராஜ் என்ற வாலிபர் மாணவி பள்ளிக்கு செல்லும் போதும், பள்ளி விட்டு வீடு திரும்பும் போதும் அவரை பின் தொடர்ந்து சென்று பாலியல் ரீதியான தொல்லை கொடுத்து வந்தார்[9]. இது குறித்து மாணவி அவரது பெற்றோரிடம் கூறினார். இதனை தொடர்ந்து பெற்றோர் தாரமங்கலம் போலீசாரிடம் புகார் கொடுத்தனர். ஆனால் புகாரின் பேரில் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்த மாணவி வீட்டில் வி‌ஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார்[10]. இது குறித்து தகவல் அறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவியை மீட்டு ஓமலூர் ��ரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாலியல் ரீதியான தொல்லை கொடுத்த வாலிபர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காத நிலையில் 11-ம் வகுப்பு மாணவி வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் ஓமலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n[3] தினகரன், செக்ஸ் டார்ச்சரால் ஆசிரியை தற்கொலை, 2017-06-13@ 21:40:56.\n[5] தமிழ்.முரசு, காதுகேளாதோர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தாளாளர் உள்பட 5 பேருக்கு சிறை, 5/10/2017 3:50:26 PM\n[9] மாலைமலர், ஓமலூர் அருகே பாலியல் தொல்லையால் பள்ளி மாணவி தற்கொலை முயற்சி, பதிவு: ஏப்ரல் 20, 2017 16:56.\nகுறிச்சொற்கள்:கற்பழி, கற்பழிப்பது, கற்பழிப்பாளி, கற்பழிப்பு, கற்பு, குழந்தை கற்பழிப்பு, குழந்தைகள் பாலியல் பலாத்காரம், குழந்தைகள் பாலியல் வன்முறை, சிறுவர்-சிறுமியர் பாலியல், தற்கொலை, பாலியல், பாலியல் கொடுமை, பாலியல் தொந்தரவு, பாலியல் பலாத்காரம், பாலியல் வழக்கு, வன்புணர்வு பாலியல்\nஅசிங்கமான குரூரங்கள், அந்தரங்கம், ஆபாசம், இன்பம், இளமை, உடலின்பம், உடலுறவு, உணர்ச்சி, உல்லாசமாக இருப்பது, உல்லாசம், ஒப்புதலுடன் உடலுறவு, ஒப்புதலுடன் செக்ஸ், கட்டிப்பிடி, கரு, கருக்கலைப்பு, கர்ப்பம், கற்பழிப்பு, கற்பு, குற்றவியல், கூடா ஒழுக்கம், கொக்கோகம், சம்மதத்துடன் உலலுறவு, சம்மதத்துடன் செக்ஸ், சின்ன வீடு, சிறார் கற்பழிப்பு, சிறுமி கற்பழிப்பு, சிற்றின்பம், சீர்கேடு, செக்ஸ் டார்ச்சர், செக்ஸ்-குற்றங்கள், நீதிபதி, பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n« ஜூன் செப் »\nஅச்சம் ஆபாச படம் இச்சை இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள் உடலின்பம் உடலுறவு உல்லாசமாக இருப்பது ஐங்குணங்கள் கற்பழிப்பு கற்பு கலாச்சாரம் காமத்தீ காமம் காமலீலைகள் காமுகன் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் குழந்தைகள் பாலியல் வன்முறை கூடா உறவு சமூகக் குரூரம் சமூகச் சீரழிவுகள் சீரழிவு செக்ஸ் செக்ஸ் கொடுமை தமிழகப்பெண்கள் பகுக்கப்பட���தது பெண்களின் உரிமைகள் பெண்களின் மீதான கொடுமைகள் பெண்களின் மீதான வன்முறை பெண்கொடுமை பெண்ணியம்\n18 வயது நிரம்பாத பெண்\n21 வயது நிரம்பாத ஆண்\nஅனாதை ஆஸ்ரமமா பாலியல் வன்கூடமா\nஆபாச படம் எடுத்து சாமியார்\nஇந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள்\nகணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது\nகுறிப்பிட்ட மதத்திற்கு எதிரான பேச்சு\nசட்டத்தின் முன்பு அனைவரும் சமம்\nதவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம்\nதாய் குழந்தையை கொலை செய்தல்\nதிருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல்\nதிருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல்\nதிருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாக இருக்கும் பெண்\nபாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை\nபெண்களே பெண்களை குறைவாக நினைத்தல்\nபெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம்\nபொய் வழக்கு போடும் சிறை அதிகாரிகள்\nமாணவி-மாணவியர் சேர்ந்து செல்லும் சுற்றுலா\nமாணவியை பைக்கில் அழைத்து வருதல்\nஹிந்து தத்தெடுப்பு மற்றும் பரிபாலன சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-18T20:45:14Z", "digest": "sha1:7LVEBGDATHUOQZR4KD7VZ7B4OKJ7NI4A", "length": 104684, "nlines": 1293, "source_domain": "womanissues.wordpress.com", "title": "பள்ளி மாணவிகள் மாயம் | பெண்களின் நிலை", "raw_content": "\nமலாலா பிரித்தானியப் பள்ளிக்குச் செல்வது என்ன பிரமாதமான விஷயமா\nமலாலா பிரித்தானியப் பள்ளிக்குச் செல்வது என்ன பிரமாதமான விஷயமா மலாலா பிரித்தானியப்பள்ளிக்குச் செல்வது என்ன பிரமாதமான விஷயமா மலாலா பிரித்தானியப்பள்ளிக்குச் செல்வது என்ன பிரமாதமான விஷயமா: மலாலா மறுபடியும் பள்ளிக்க்குச் செல்ல ஆரம்பித்து விட்டாள், என்று ஆங்கிலேய ஊடகங்கள் ஓலமிட[1], அதனை இந்திய ஆங்கில ஊடகங்களே வடிக்கட்டி அமுக்கி வாசித்துள்ள போது, தமிழ் ஊடலங்கள் ஏதோ இந்த செய்தியையும் போடலாமே என்று போட்டிருக்கிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் “இன்டிபென்டென்ட்” என்ற ஆங்கிலேய நாளிதழில் வந்ததை அப்படியே “தி ஹிந்து” போட்டிருக்கிறது. ஆமாம், வழக்கம் போல ஏகப்பட்ட விஷயங்களை மறைத்திருக்கிறார்கள்.\nமலாலா பிரிட்டன் பள்ளியில் சேர்ப்பு\nதினமலர் – ‎5 மணிநேரம் முன்பு‎\nலண்டன்: தலிபான்களால் சுடப்பட்ட, பாகிஸ்தான் சிறுமி மலாலா, பிரிட்டனில் உ���்ள பள்ளியில், தன் படிப்பை தொடர்கிறாள். பெண்கள் கல்வி உரிமை குறித்து இணையதளத்தில் எழுதியதால், …\nமீண்டும் பள்ளிக்கு செல்லத் துவங்கினாள் தாலிபான்களால் …தினகரன்\nபள்ளி சென்ற சிறுமி மலாலா\nதலிபான்கள் மட்டுமல்ல, ஆங்கிலேயர்களும் பெண்களை பள்ளிக்கு அனுப்பாமல்தான் தடுத்திருக்கிறார்கள்: இதுதான் உண்மை. பெண்களை அடக்கி வைத்திருப்பதில், இஸ்லாம் மட்டுமல்ல கிருத்துவமும் பெருத்த பங்கு வகித்துள்ளது. ஆனால், இந்தியாவில் பள்ளிகள் மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வந்துள்ளது. அவற்றிலும் பெண்களும் படித்துள்ளார்கள். பள்ளிகள் மட்டுமல்ல, பல்கலைக்கழகங்களும் இருந்து வந்துள்ளன. தர்மபால் என்பவர், மிகவும் அற்புதமாக விவரங்களை “அழகான மரம்” என்ற தலைப்பில், இந்திய கல்வி பற்றி புத்தகத்தை எழுதியுள்ளார். ஆனால், இவர்கள் தாம், இந்தியர்களை குறைகூறி வருகிறார்கள். விஷயம் தெரியாத, சரித்திரம் அறியாத இக்கால மேனாட்டு அடிவருடிகளும், அப்பொய்யை உண்மையாக பேசி-எழுதி வருகின்றனர்.\nதலிபான்களால் ஏன் பெண்கள் படிப்புத் தடுக்கப் பட்டது: தலிபான்களால் சுடப்பட்ட, பாகிஸ்தான் சிறுமி மலாலா, பிரிட்டனில் உள்ள பள்ளியில், தன் படிப்பை தொடர்கிறாள். மிகவும் அருமை, ஆனால், மற்ற சிறுமிகளின் கதி என்ன: தலிபான்களால் சுடப்பட்ட, பாகிஸ்தான் சிறுமி மலாலா, பிரிட்டனில் உள்ள பள்ளியில், தன் படிப்பை தொடர்கிறாள். மிகவும் அருமை, ஆனால், மற்ற சிறுமிகளின் கதி என்ன அவர்களை யார் படிக்க வைப்பார்கள் அவர்களை யார் படிக்க வைப்பார்கள் ஆப்கானிஸ்தானில் மட்டுமல்லாது, மற்ற இஸ்லாமிய நாடுகளில் ஏன் சிறுமிகள் இவ்வாறான நிலையில் இருக்க வேண்டும். “இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்றால், வட இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் ஏன்”, என்று பகுத்தறிவுவாதிகள் கேள்விகள் கேட்பது உண்டு. இஸ்லாம் பெண்களுக்கு மற்ர எல்லா மதங்களையும் விட மிக அதிகமாக சுதந்திரம், உரிமை எல்லாமே கொடுக்கிறது என்றால், ஏன் இப்படியான நிலை உருவாக்க வேண்டும் ஆப்கானிஸ்தானில் மட்டுமல்லாது, மற்ற இஸ்லாமிய நாடுகளில் ஏன் சிறுமிகள் இவ்வாறான நிலையில் இருக்க வேண்டும். “இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்றால், வட இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் ஏன்”, என்று பகுத்தறிவுவாதிகள் கேள்விகள் கேட்பது உண்டு. இஸ்லாம் பெண்களுக்கு மற்ர எல்லா மதங்களையும் விட மிக அதிகமாக சுதந்திரம், உரிமை எல்லாமே கொடுக்கிறது என்றால், ஏன் இப்படியான நிலை உருவாக்க வேண்டும் பெண்கள் கல்வி உரிமை குறித்து இணையதளத்தில் எழுதியதால், கடந்த ஆண்டு, தலிபான்களால் சுடப்பட்ட, பாகிஸ்தான் பள்ளி மாணவி, மலாலா யூசுப், 15, சிகிச்சைக்காக, பிரிட்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். அங்கு, தலை மற்றும் முகத்தில் ஏற்பட்ட காயங்களுக்காக, அவருக்கு சிசிச்சையளிக்கப்பட்டது. உடல் நலம் தேறிய மலாலா, கடந்த மாதம் “டிஸ்சார்ஜ்’ ஆனாள். தற்போது, பிரிட்டனின், பர்மிங்ஹாம் நகரில் உள்ள “எட்க்பாஸ்டன்’ பெண்கள் உயர்நிலைப்பள்ளியில்[2]‘, சேர்க்கப்பட்டுள்ளாள்[3].\nமலாலா பெருமையாகச் சொல்லிக் கொண்டது[4]: “நான் மறுபடியும் பள்ளிக்கு செல்லவேண்டும் என்ற கனவு பூர்த்தியானது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். உலகிலுள்ள எல்லா சிறுமிகளும் இந்த அடிப்படை சந்தர்ப்பத்தை அடைய வேண்டும் என்று விரும்புகிறேன். மக்களின் நம்பிக்கையால், நான் இப்பொழுது நடக்க முடிகிறது – என்னால் இப்பொழுது ஓடவும் முடியும். பாகிஸ்தானில் உள்ள தோழிகளை பிரிந்தாலும், பிரிட்டனில் புதிய தோழிகள் கிடைப்பர் என நம்புகிறேன்,” என, அவர் தெரிவித்துள்ளாள். பிரிட்டனில் புதிய தோழிகள் கிடைக்கலாம், ஆனால், பாகிஸ்தானில் வாடும் தோழிகளையும் அவள் நினைவில் வைத்திருப்பாள் என்று நம்பலாம். பிரிட்டன் பள்ளியில், மலாலா கல்வியை தொடர்வது குறித்து, முன்னாள் பிரதமரும், ஐ.நா., கல்வி பிரிவின் தூதருமான, கார்டன் பிரவுன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்[5].\nஇங்கிலாந்தில் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்ட கதையே வேறுவிதமாக இருக்கிறது: 1876ல் துவங்கப்பட்ட இப்பள்ளிதான் பிர்மிங்ஹாமில் உள்ள பெண்களுக்கான பள்ளியாம்[6]. அப்படியென்றால், அதற்கு முன்பாக ஏன் சிறுமிகளுக்கு / பெண்களுக்கு தனியான பள்ளி இல்லை என்ற கேள்வி எழுகிறதே ஆமாம், ஜூலை 1757ல் பள்ளி இயக்கம் ஆரம்பித்தபோது, சேரிகளில் இருந்த பைன்கள் தாம் படிக்க வந்தார்களாம். அதுவும் “ஞாயிற்றுக் கிழமைப் பள்ளி” என்பதில் பைபிள் தான் பாடப்புத்தகமாம். 19ம் நூற்றாண்டிற்கு முன்பு மிகக்குறைந்த பள்ளிக்கூடங்களே இங்கிலாந்தில் இருந்தனவாம். அதுவும் பெரும்பாலும் கிருத்துவமத போதனைப் பள்லிகளாக இருந்தனவாம். 1814ம் வருடம் தாம் அத்தகைய முறை குறைக்கப்பட்டது. 1931ல் கூட 12,50,000 பிள்ளைகள் “ஞாயிற்றுக் கிழமைப் பள்ளி”களில் படித்து வந்தனர். இவர்கள் ஜனத்தொகையில் 25% ஆகும், அதாவது 75% பிரித்தானியர்கள் படிப்பறிவு இல்லாதவர்களாக இருந்தனர் ஆமாம், ஜூலை 1757ல் பள்ளி இயக்கம் ஆரம்பித்தபோது, சேரிகளில் இருந்த பைன்கள் தாம் படிக்க வந்தார்களாம். அதுவும் “ஞாயிற்றுக் கிழமைப் பள்ளி” என்பதில் பைபிள் தான் பாடப்புத்தகமாம். 19ம் நூற்றாண்டிற்கு முன்பு மிகக்குறைந்த பள்ளிக்கூடங்களே இங்கிலாந்தில் இருந்தனவாம். அதுவும் பெரும்பாலும் கிருத்துவமத போதனைப் பள்லிகளாக இருந்தனவாம். 1814ம் வருடம் தாம் அத்தகைய முறை குறைக்கப்பட்டது. 1931ல் கூட 12,50,000 பிள்ளைகள் “ஞாயிற்றுக் கிழமைப் பள்ளி”களில் படித்து வந்தனர். இவர்கள் ஜனத்தொகையில் 25% ஆகும், அதாவது 75% பிரித்தானியர்கள் படிப்பறிவு இல்லாதவர்களாக இருந்தனர் 1820ல் தான் சாமுவேல் ஒயில்ட்ஸ்பின் என்பவர் சிறார்பள்ளியை முதலில் ஆரம்பித்தார். இதுதான் ஆங்கில பள்ளியின் முன்னோடி என்றும் சொல்லப்படுகிறது. 1833ல் பாராளுமன்றத்தில் நிதியுதிக்கீடு செய்யப்பட்டு, 1837ல் பொதுப்படிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. 1848ல் முதல் “குவீன்ஸ் காலேஜ்” என்ற பெண்கள் கல்லூரி லண்டனில் ஆரம்பிக்கப்பட்டது.\nகுறிச்சொற்கள்:அச்சம், ஆரிய-திராவிட மாயைகள், உண்மை, ஐங்குணங்கள், ஒழுக்கம், கடமை, கட்டுப்பாடு, கணவன்-மனைவி உறவு முறை, கண்ணியம், கற்பு, கலாச்சாரம், கல்லூரி, கல்லூரி மாணவிகள், குரான், குழந்தை, சமத்துவம், சமம், சரித்திரம், சிறுமி, சுதந்திரம், ஞானம், தமிழச்சி, தூய்மை, படிப்பு, பண்பாடு, பயிர்ப்பு, பள்ளி, பாரம்பரியம், பெண், பெண் கல்வி, பெண்களின் உரிமைகள், பெண்களின் ஐங்குணங்கள், பெண்கள், பெண்ணியம், பைபிள், மலாலா, ளுரிமை, வேதம்\nஆன்மீகம், இச்சை, இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், இந்தியவியல், ஐங்குணங்கள், கலாச்சாரம், கல்லூரி, கல்வி, குரான், குற்றம், சிறார், தண்டனை, தமிழகப்பெண்கள், திராவிடசேய், திராவிடத்தாய், திராவிடநாடு, திராவிடப்பெண், திராவிடம், படிப்பு, பள்ளி மாணவிகள் மாயம், பாலியல், பிராமண, பிராமணன், பிராமணர், பெண் கல்வி, மழலை இல் பதிவிடப்பட்டது | 6 Comments »\nகாதலர்களுடன் வீட்டை விட்டு வெளியேறி இன்ப சுற்றுலா போய் சீரழிந்து நிற்கும் நெல்லை மாணவிகள்\nகாதலர்களுடன் வீட���டை விட்டு வெளியேறி இன்ப சுற்றுலா போய் சீரழிந்து நிற்கும் நெல்லை மாணவிகள்\nசைவம், ஒழுக்கம், கட்டுப்பாடு, பாரம்பரியம்எங்கே: திருநெல்வேலி என்றாலே சைவம், ஒழுக்கம், கட்டுப்பாடு, பாரம்பரியம் என்றேல்லாம் தான் நினைவிற்கு வரும். ஆனால், இன்றோ, அனைத்தும் போய், ஏதோ அமெரிக்காவில் நடக்கும் நிகழ்சிகளைப் போல நடப்பது, என்னவென்று சொல்லக்கூட முடியவில்லை. ஆனால், கிருத்துவர் மிஷினரிகள் 150 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு வந்து கலாச்சாரத்தை சீரழிக்க ஆரம்பித்த பொழுதே[1], சீரழிவுகள் ஆரம்பித்து விட்டன என்றுதான் தோன்றுகிறது. கால்டுவெல் நடத்திய வாழ்க்கையே இதற்குச் சான்றாக உள்ளது[2].\nகிருத்துவமிஷினரிகளின்ஒழுக்கமின்மையின்தாக்கம்[3]: சாணார்கள் என்ற நாடார்களின் மீது குறிவைத்து, ராபர்ட் கால்டுவெல் பாதிரி, தனது விஷத்தைக் கக்கிவிட்டுச் சென்றான்[4]. சாணர்களை இழிவு படுத்தி புத்தகம் எழுதி பிரிவினை ஏற்படுத்தினான். முன்னர், கள்ளர்களை ராமநாதபுரம் சேதுபதி அரசர்களுக்கு எதிராக மாற கிருத்துவ மிஷினரிகள் சதி செய்தன. குடும்பங்களைப் பிரித்தன. இப்படி ஆரம்பித்த சீரழிவு, தென் மாவட்டங்களில் பலவிதமாக வெளிப்பட்டன. முன்பு ஐரோப்பிய கிருத்துவர்கள் என்றால், இப்பொழுது, அமெரிக்கக் கிருத்துவர்களும் சேர்ந்து கொண்டுள்ளார்கள்[5]. கற்பழிப்படு டீ குடிப்பது போன்றது என்ற கொள்கைக் கொண்ட கம்யூனிஸ்டுகள் வழும் கேரளா வேறு மிக அருகில் உள்ளது. போப்பே வெட்கப்பட்டாலும்[6], போக கற்பு திரும்ப வராது\nகோக்கோ கோலா, பிட்ஸா, கென்டக்கி சிக்கன், குடி, கூத்து, இன சுற்றுலா: இன்றைய பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகளில் பார்புலாவே இப்படித்தான் இருக்கிறது. இதற்கு செல்போன், பேஸ்புக் முதலியவை இடையில் தூபம் போட்டுக் கொண்டிருக்கின்றன[7]. போதாகுறைக்கு, ஆபாசமான செக்ஸ் ஜோக்குகள், சினிமா தொகுப்புகள், வீடியோக்கள், சிடி-விற்பனை, புழக்கம் முதலியவை. பெற்றோர்கள் கஷ்டப்பட்டு, சம்பாதித்து, தங்களது மகள்-மகன்களை படிக்க வைத்தால், கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல், அவர்கள் இப்படி கெட்டு சீரழிகிறார்கள். பெரியவர்களுக்கு மதிப்பு, மரியாதை கொடுக்கக் கூடாது என்று ஊடகங்கள் மூலம், தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்யப்படுவது தான் இதற்கு காரணம். பெற்றோர்கள் கஷ்டப்பட்டு, சம்பாதித்து, படிக்க வைக்கின்றனர் ���ன்றால், அது அவர்கள் கடமை, எங்களது லட்சியம் ஜாலியாக இருக்க வேண்டும், என்றுதான், சிலர் மற்றவர்களை கெடுக்கிறார்கள்.\nதிருநெல்வேலி மாவட்டத்தை சீரழிக்கும் கிருத்துவ மிஷினரிகள்: ஏற்கெனவே, கிருத்துவ மிஷினரிகள் அனாதை இல்லம், குழந்தைகள் காப்பகம் என்ற பெயரில், இளம் பெண்கள், சிறுமிகள் முதலியோரை வைத்து செக்ஸ்-டூரிஸம், விபச்சாரம் செய்து வந்தனர் என்று சிலர் சிக்கியுள்ளனர், பலர் சிக்காமல் இருக்கின்றனர். இவர்களுக்கும் கேரளாவில் உள்ளவர்களுக்கும் தொடர்புள்ளது. இந்நிலையில் தான் மாணவர்கள் ஆசை வார்த்தையில் மயங்கி மும்பை வரை சென்று 10 நாட்கள் கழித்து நெல்லை மாணவிகள் 4 பேரை போலீசார் பிடித்தனர். மாணவிகள் மும்பையில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்தப்பட்டார்களா என்பது குறித்து போலீசார் இவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு மருத்துவ பரிசோதனையும் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் கற்பழிக்கப்பட்டுள்ளார்கள் என்ற செய்திகள் எல்லாம் வெளிவந்து கொண்டிருக்கின்றன.\nபடிக்கும் மாணவி எப்படி 50 பவுன்நகைகள் –ஏ.டி.எம்.,கார்டு எடுத்துச் செல்கிறாள்: படிக்கும் போது, படிப்பைத் தவிர்த்து எப்படி காதல், செக்ஸ் என்று அலைகின்றனர்: படிக்கும் போது, படிப்பைத் தவிர்த்து எப்படி காதல், செக்ஸ் என்று அலைகின்றனர் இதற்கு காரணம் என்ன திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவி குஷ்பு 15. (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது தந்தை பாளை பெருமாள்புரம் அன்புநகரை சேர்ந்தவர் ஜெயமணி சென்னையில் கிண்டியில் உள்ள சுகாதாரத்துறை அரசு பணிமனையில் பணிபுரிந்து வருகிறார்[8]. நேற்று குஷ்புவை அவரது அண்ணன் பள்ளிக்கு பைக்கில் கூட்டிச் சென்று பள்ளியில் விட்டார்[9], பிறகு லலிதாவை காணவில்லை என்று தெரியவந்துள்ளது. பள்ளிக்கும் செல்லாமல், வீட்டிற்கும் திரும்பி வராமல்[10] என்று தெரியாமல் இருந்தது. தாய் வளர்ப்பில் உள்ள மாணவி, கடந்த மாதத்தில் ஒரு நாள் பள்ளியில் இருந்து வந்தவள், வீட்டின் பீரோவில் இருந்த 50 பவுன் நகைகள், பாங்க் ஏ.டி.எம்.கார்டு ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தலைமறைவாகி விட்டாள் என்று தெரியவந்துள்ளது. இரவோடு இரவாக அவளது தந்தை, நெல்லை வந்து, பெருமாள்புரம் போலீசில் புகார் செய்தார���. ஏ.டி.எம்.கார்டை பயன்படுத்தி 25 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டதை தெரிந்த பெற்றோர்கள் தமது மகள் விபரீதமாக எங்கோ சிக்கிக்கொண்டதை உணர்ந்தனர்.\nமாணவர்கள்-மாணவிகளுக்கு காதல் செய்வது தான் வேலையா: இன்று சினிமா தாக்கத்தினால், பள்ளி மாணவ-மாணவிகள் காதல் செய்வது, ஓட்டல்களுக்குச் செல்வது, சுற்றுலா போவர்து என்று ஆரம்பித்துள்ளனர். இதே மாதிரித்தான் இம்மாணவிகளும் செய்துள்ளனர். குஷ்பு பயிலும் அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பில் பயிலும் அக்காள், தங்கையையும் காணவில்லை என தெரியவந்தது. அதே பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் ரம்யா 16, (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரையும் காணவில்லை என தெரியவந்தது. ஒரே பள்ளியில் பயிலும் நான்கு மாணவிகள், அதுவும் அனைவருமே 16 வயதுக்குட்பட்டவர்கள் காணாமல் போனதால் பள்ளி வட்டாரத்திலும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் ஒரு மாணவியின் தம்பியும், தனியார் டுட்டோரியலில் பிளஸ் டூ பயிலும் இரு மாணவர்களும் இந்த மாணவிகளுடன் வெளியூர் சென்றிருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.\nபல இடங்களுக்கு சென்றுள்ளது அவர்களின் வக்கிரபுத்தியைக் காட்டுகிறது: பணம்-நகைகளை எதுத்துக் கொண்டு, இஎத வயதிலேயே செக்ஸில் ஈடுபட வேண்டும் என்ற வக்கிரபுத்தியில் தன், இவர்கள் சென்றுள்னர் என்று தெரிகிறது. இல்லையென்றால், அவர்கள் “இந்த தூரத்திற்கு” சென்றிருக்க முடியாது. ஏ.டி.எம்.,கார்டு பயன்படுத்தப்பட்ட இடங்களை கொண்டு விசாரித்தபோது நான்கு மாணவிகள், மூன்று மாணவர்கள் மும்பையில் தங்கியிருப்பது தெரியவந்தது. பெருமாள்புரம் போலீஸ் தனிப்படையினர் மும்பை சென்றனர். அங்கு சென்று ஏழு பேரையும் அடையாளம் கண்டுகொண்டு நெல்லைக்கு அழைத்துவந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மாணவர்களின் தவறான வழிகாட்டுதலில் மாணவிகள் கடத்தப்பட்டிருந்தாலும் போலீசார் கடத்தல் வழக்கு பதிவு செய்யாமல் “காணாமல் போனதாக’ மிஸ்சிங் என வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.\n: இருப்பினும் மாணவிகள் பாலியல் பலத்காரத்தில் ஈடுபடுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது. எனவே மாணவிகளுக்கு நெல்லை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. மாணவிகளை அழைத்துச்சென்ற மாணவர்கள், அவர்களுடன் பாலியல் ரீதியாக பழ���ியிருந்தால் அவர்கள் மீது கடத்தல், கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்ய உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதனால் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகளை வழக்குச் சிக்கலில் இருந்து காப்பாற்ற சிலர் முயற்சிக்கின்றனர்[11].\nதமிழ்நாளிதழ்களின்வர்ணனைகள்: நெல்லையில் மாயமான பள்ளி மாணவிகள் 4 பேர் திருவனந்தபுரம், மும்பையில் ரவுடி கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. நெல்லையை சேர்ந்த 4 மாணவிகள் அங்குள்ள பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ் 1 படித்து வந்தனர். அவர்கள் 4 பேரும் கடந்த 23ஆம் தேதி பள்ளியில் சிறப்பு வகுப்பு உள்ளதாக கூறிவிட்டு சென்றனர். ஆனால் அவர்கள் மாலையில் வீடு திரும்பவில்லை. உறவினர் வீடு மற்றும் பல இடங்களில் தேடியும் மாணவிகள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பெருமாள்புரம் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரித்து வந்த நிலையில் காணாமல் போன மாணவிகளுடன் பிளஸ்1 படிக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு மாணவன் மற்றும் டூட்டோரியலில் படிக்கும் 2 மாணவர்களும் உடன் சென்றது தெரியவந்தது. இவர்களில் ஒரு மாணவி வீட்டில் இருந்த 25 பவுன் நகை மற்றும் 40 ஆயிரத்தை எடுத்து சென்றார். இவர்கள் அனைவரும் கன்னியாகுமரி, திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து ரயிலில் மும்பை சென்றுள்ளனர். பின்னர் புனே சென்றனர். தகவல் அறிந்து தனிப்படை போலீசார் புனே சென்று அவர்களை மீட்டு, நெல்லை குற்றவியல் முதலாம் எண் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் ராமலிங்கம் மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய உத்தரவிட்டார். அதன்படி 4 மாணவிகள் மற்றும் மாணவர்களுக்கு நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை நடந்தது. இதில் 4 மாணவிகளும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.\nதிருவனந்தபுரத்திலிருந்து மும்பைவரை – விவரமானவர்கள் தாம்: திருவனந்தபுரத்திற்கு சென்ற மாணவ, மாணவிகள் அங்கு லாட்ஜ் எடுத்து தங்கியுள்ளனர். இதையறிந்த ரவுடி கும்பல் மாணவிகளை மிரட்டி அவர்களை பலாத்காரம் செய்துள்ளனர்[12]. பின்னர் அவர்கள் மும்பை சென்றபோது அங்கும் ஒரு கும்பல் அவர்களை பலாத்காரம் செய்துள்ள���ு[13]. இதற்கு அவர்களுடன் சென்ற மாணவர்கள் உடந்தையாக இருந்துள்ளனர்[14]. இதில் 2 மாணவிகள் தங்களுக்கு நடந்த கொடுமைகள் குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக லாட்ஜ் மேலாளரை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் புனேயில் உள்ள உறவினர் வீட்டுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. மாணவ, மாணவிகள் 7 பேரும் கோர்ட்டில் மீண்டும் ஆஜர்படுத்தப் படுகின்றனர். மாணவிகள் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபிப்ரவரில் நடந்தது மார்ச்சிலும் நடக்கிறது: கடந்த மாதம் பிப்ரவரியில் கூட, இதே மாதிரி, ராஜேஸ் என்பவன் தூத்துக்க்குடியைச் சேர்ந்த 15 வயது பெண்ணை ஜாலியாக இருக்க காரில் கன்னியாக்குமரிக்கு அழைத்து சென்றான். போகும் வழியில், அவனது நண்பர்கள் என்று இருவர் ஏறிக்கொண்டனர். பிறகு, கன்னியாக்குமரி லாட்ஜில் தூக்கமருந்து கொடுத்து, மூவரும் கற்பழித்துள்ளனர். பிறகு, கேரளாவில் கொத்தார்கரா என்ற இடத்தில் விட்டுவிட்டு மறைந்து விட்டனர்[15]. உதாரணத்திற்கு இது கொடுக்கப்படுகிறது.\nபிரியானி சாப்பிட விட்டை விட்டு ஓடிய மாணவிகள்[16].\nகாதலிக்கிறேன் என்று சொல்லி நண்பர்களுடன் போதை மருந்து கொடுத்து கற்பழித்த மாணவர்கள்[17].\nமாணவியை ஆபாச வீடியோ எடுத்த மாணவர்கள்[18]. இப்படி தொடற்கின்றன.\n[4] இதைப்பற்றிய விவரமாக இடுகைகளை இட்டுள்ளேன். அந்த ஆளை வைத்துக் கொண்டுதான், திமுக அரசியல் வியாபாரம் செய்து கொண்டுள்ளது.\nகுறிச்சொற்கள்:அச்சம், அம்மணம், அல்குல், ஆஹா, இணைதல், இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், இன்ப சுற்றுலா, இன்பம், உடலுறவு, உடல், உறவு, எஞ்சாய், கணவன்-மனைவி உறவு முறை, கனிமொழி, கற்பு, கலவி, கல்லூரி, கல்லூரி மாணவிகள், காமம், கால், கிரக்கம், கிளப். லாட்ஜ், குஷ்பு, கை, கொக்கோகம், கௌரவம், சமூகச் சீரழிவுகள், சுற்றுலா, செக்ஸ், சேர், சேர்தல், ஜாலி, ஜிம்கானா, டூர், தமிழச்சி, தமிழ் பண்பாடு, தமிழ் பெண்ணியம், தமிழ்பெண்களின் கலாச்சாரம், திமுக, திராவிடம், திருமணத்துக்கு முன்பாக பாலுறவு, துரோகம், நம்பிக்கை, படிப்பு, பள்ளி, பாடம், புணை, புணைதல், பெண்களின் ஐங்குணங்கள், பெற்றொர், பொறுப்பு, மயக்கம் போதை, மாணவிகள், மானம் மரியாதை, மார்பகம், ஹா\n18 வயது நிரம்பாத பெண், அகோரம், அக்காள், அனாதை காப்பகம், அம்மணக்கட்டை, அம்மணம், அலங்கோலம், ஆடையை களைந்து போட்டோ, ஆடையை களைந்து வீடியோ, ஆண்குறியை தொடு, ஆபாச படம், இச்சை, இருபாலர், இருபாலார் சேர்ந்து படிப்பது, உடலுறவு, உணர்ச்சியை தூண்டி, உறவு, உல்லாசமாக இருப்பது, எளிதான இலக்கு, ஐங்குணங்கள், கரு, கருக்கலைப்பு, கருத்தடை, கர்ப்பம், கற்பழிப்பு, கற்பு, காதல், காமத்தீ, காமம், காமலீலைகள், காமவெறி பிடித்த காரியம், காரில் விபச்சாரம், குடும்பம், குறி, குறி வைப்பது, குற்றம், கொங்கை, கோரம், கோளாறு, சந்தேகம், சபலம், சமூக பிரழ்ச்சி, சமூகக் குரூரம், சமூகக்குரூரம், சமூகச் சீரழிவுகள், சமூகவியல், சிறுமியிடம் சில்மிஷம், சீரழிவுகள், சுற்றுலா விபச்சாரம், செக்ஸ் சில்மிஷம், செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் தூண்டி, தகாத உறவு, திராவிடப்பெண், திராவிடம், திருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல், நாகரிகம், பள்ளி மாணவிகள் மாயம், பெண், பெண் பித்தன், பெண் பித்து, மாணவிகள், மாணவியிடம் சில்மிஷம், மாணவியை பைக்கில் அழைத்து வருதல், மார்பகங்களை பிடுத்து, மார்பகம், முலை, வக்கிர கலவைகள், வக்கிரம், வன்குற்றம், வன்கொடுமை, வன்புணர்ச்சி, வன்முறை இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\nபக்ரீத் பண்டிகையை கொண்டாடுவதற்காக வீட்டிற்கு சொல்லாமல் மறைந்த மாணவியர்\nபக்ரீத் பண்டிகையை கொண்டாடுவதற்காக வீட்டிற்கு சொல்லாமல் மறைந்த மாணவியர்:\nபக்ரீத் பண்டிகையை கொண்டாடுவதற்காக வீட்டிற்கு சொல்லாமல் மறைந்த மாணவியர்: இந்த காலத்தில் சினிமா, சின்னத்திரை என்றேல்லாம் பார்த்துவிட்டு, மாணவிகள் எடுத்ததற்கு எல்லாம் பார்ட்டிக் கொடு என்று ஆரம்பித்து விடுகின்றனர். இதுபோலத்தான், விஜயா, தேவி, ஜீவிதா பேகம் என்ற மூன்று மாணவியரும் நண்பர்கள். 17-11-2010 அன்று பக்ரீத் பண்டிகை உள்ளதால், அதனை கொண்டாட வேண்டும் என்று தீர்மானித்ததாகத் தெரிகிறது. ஜீவிதா பேகம் தன்னுடைய சித்தியின் வீட்டிற்கு சென்று ஜாலியாக கொண்டாடலாம் என்று சொன்னாள் போலிருக்கிறது. 16-11-2010 அன்று பரீட்சை எழுதி முடித்தனர். பிறகு திட்டமிட்டபடியே மூவரும் பக்ரீத் பண்டிகையை கொண்டாடுவதற்காக வீட்டில் சொல்லிக்கொள்ளாமலேயே திருவல்லிக்கேணிக்குச் சென்றனர். அங்கு ஜீவிதா பேகத்தின் சித்தி வீடு உள்ளது. ஆனால், வீட்டிற்கு சொல்லாமல் வந்ததால், மாணவியரை வீட்டில் அனுமதிக்க ஜீவிதா பேகத்தின் சித்தி ம���ுத்துவிட்டதாக கூறப்படுகிறது.\nதிருவல்லிக்கேணியிலிருந்து திருவள்ளூருக்குச் சென்றது: ஜீவிதா பேகத்தின் சித்தி மாணவியரை விரட்டியடிப்பதற்கு பதிலாக, பக்குவமாக சொல்லி அவர்களது வீடுகளுக்குச் செல்லுமாறு பணித்திருக்கலாம். இல்லை ராத்திரிக்கு அங்கேயே இருக்கச் சொல்லி, அடுத்த நாள் பெற்றொர்களுக்கு அறிவித்து, அனுப்பி வைத்திருக்கலாம். இதனால், என்ன செய்வது என்று திகைத்தவர்கள், அருகில் உள்ள தொலைபேசியில் திருவள்ளூரில் உள்ள தோழி ஒருவளுக்கு போன் செய்து தெரிவித்தபோது, எங்கள் வீட்டில் வேண்டுமானால், வந்து தங்கிக் கொள்ளலாம் என்று சொன்னதால் அவள் வீட்டிற்கு மாணவியர் மூவரும் சென்றனர்.\nமாணவியர் காணாததால் போலீஸிடம் பெற்றோர் புகார்; இதற்கிடையே காலை பள்ளிக்கு சென்ற மாணவியர் இரவு வரை வீடு திரும்பாததால், அதிர்ச்சியடைந்த பெற்றோர், இதுகுறித்து குரோம்பேட்டை போலீசில் புகார் கொடுத்தனர். ஒரு பெண்ணின் தாத்தா ராத்திரி முழுவதும் போலீஸ் ஸ்டேஷனிலேயே கதியென்று உட்கார்ந்திருந்தார்.\nபோலீஸ் விசாரணை: இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் நடத்திய விசாரணையில், மாணவியர் திருவள்ளூர் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் திருவள்ளூர் சென்று மூன்று மாணவியரையும் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதே மாதிரி சென்ற மாதம், நான்கு மாணவிகள் ஓடிப்போயுள்ளனர்.\nமாயமான மூன்று மாணவியர் மீட்பு[1]: குரோம்பேட்டை, அன்னை இந்திரா நகரைச் சேர்ந்தவர் விஜயா (14), தேவி (14). அதே பகுதி, தண்டுமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜீவிதா பேகம் (14) (பெயர்கள் மாற்றப்பட் டுள்ளன). இவர்கள் மூவரும் குரோம்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் பள்ளியில் இடைபருவத் தேர்வை முடித்த மூவரும், சென்னை ஜீவிதா பேகத்தின் சித்தி வீட்டிற்கு பக்ரீத் பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்றனர். வீட்டிற்கு சொல்லாமல் வந்ததால், மாணவியரை வீட்டில் அனுமதிக்க ஜீவிதா பேகத்தின் சித்தி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, திருவள்ளூரில் உள்ள தோழி வீட்டிற்கு மாணவியர் மூவரும் சென்றனர்.\nசென்ற மாதம் மேட்டூரில் காணாமல் போன நான்கு மாணவிகள்: மேட்டூரில் செயின்ட்மேரீஸ் பெண்கள் மேல்நிலைபள்ளி ���ள்ளது. பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் காயத்ரி (13), சுபலட்சுமி (13), பியூலா ஜெனிபர் (13) ஆகிய மூன்று மாணவியரும் கடந்த 8ம் தேதி பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பவில்லை. அதே பள்ளியில் படிக்கும் ப்ளஸ் 2 மாணவி ஜோதி (17) கடந்த 10ம் தேதி பள்ளி ஹாஸ்டலில் இருந்து மாயமாகி விட்டார். அடுத்தடுத்து நான்கு மாணவியர் மாயமானதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் நேற்று முன்தினம் செயின்ட்மேரீஸ் பள்ளியை முற்றுகையிட்டனர். மேட்டூர் போலீஸார் மாயமான மாணவியரை வலைவீசி தேடி வந்தனர். எட்டாம் வகுப்பு மாணவியர் மூவரும் வேளாங்கண்ணியில் மீட்கப்பட்டனர். ப்ளஸ் 2 மாணவி ஜோதி, ஈரோடு மாவட்டம், சின்னபள்ளத்தில் உள்ள ஹாஸ்டலில் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து நேற்று காலை மேட்டூர் போலீஸார் சின்னபள்ளம் சென்று மாணவி ஜோதியை மீட்டு வந்தனர்.\nபாடத்தில் பெயில் என்று ஓடி மறைந்த மாணவிகள்: விசாரணையில், மாணவி காயத்ரி காலாண்டு தேர்வில் நான்கு பாடத்திலும், மற்ற இரு மாணவியர் தலா ஒரு பாடத்திலும் பெயில் ஆகியுள்ளனர். அதனால், ஆசிரியர்கள், பெற்றோர் திட்டியதால் விரக்தியடைந்த மாணவியர் சேலம் சென்று, அங்கிருந்து வேளாங்கண்ணி கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு ஸ்கூல் பேக்குகளை தனியாக ஒரு இடத்தில் வைத்து விட்டு சர்ச் வளாகத்தில் மூன்று மாணவியரும் தூங்கியுள்ளனர். மூன்று ஸ்கூல் பேக் மட்டும் தனியாக இருப்பதை கண்டு சந்தேகம் அடைந்த போலீஸார், பேக்கை சோதனை செய்தபோது, அதில் பள்ளி அடையாள அட்டை மற்றும் ஃபோன் நம்பர் இருந்துள்ளது. ஃபோன் நம்பரை தொடர்பு கொண்டு போலீஸார் பேசிய பின்னர் தான் மூன்று மாணவியரும் வேளாங்கண்ணியில் இருப்பது மேட்டூர் போலீஸாருக்கு தெரியவந்தது. நேற்று காலை மூன்று மாணவியரையும் மேட்டூர் அழைத்து வந்த போலீஸார், அறிவுரை கூறி பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.\nஹாஸ்டலில் தங்கி படிக்க விருப்பம் இல்லை என்ரு ஓடி மறைந்த மாணவி: மாயமான ப்ளஸ் 2 மாணவி ஜோதி ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ஈரோடு மாவட்டம், சின்னபள்ளத்தில் உள்ள பள்ளி ஹாஸ்டலில் தங்கி படித்துள்ளார். அதன் பின் மேட்டூர் செயின்ட்மேரீஸ் பள்ளியில் மாணவி சேர்க்கப்பட்டுள்ளார். ஜோதிக்கு ஹாஸ்டலில் தங்கி படிக்க விருப்பம் இல்லை. வீட்டில் இருந்து தினமும் பள்ளிக்கு செல்வாக பெற்றோரி��ம் கூறியுள்ளார். ஆனால், பெற்றோர் அதை ஏற்று கொள்ளாமல் திட்டியுள்ளனர். முன்கோபம் அதிகமுள்ள மாணவி ஜோதியும் மற்ற மாணவர்களும் அதிகம் பேசுவதில்லை. யாருடனும் கலகலப்பாக பேசாத ஜோதி, தனக்கு தானே அறிவுரை கூறுவது போலவும், விரக்தியிலும் நோட், புக்கில் ஏராளமான கவிதைகளை எழுதியுள்ளார். பெற்றோர் அரவணைப்பும் இல்லாமல், ஹாஸ்டல் மாணவியருடன் சகஜமாக பேச முடியாத மாணவி ஜோதி, கடந்த 10ம் தேதி ஹாஸ்டலை விட்டு மாயமாகி விட்டார். “பெற்றோர் தன்னை திட்டுவதால் அவர்களுடன் செல்ல மாட்டேன்’ என, ஜோதி பிடிவாதம் செய்ததால் கவுன்சிலிங் கொடுக்க போலீஸார் முடிவு செய்துள்ளார்.\n.மாயமான மேட்டூர் பள்ளி மாணவியர் 4 பேர் மீட்பு[2]: மேட்டூர் செயின்ட் மேரீஸ் பள்ளியில் இருந்து அடுத்தடுத்து மாயமான நான்கு மாணவியரையும் நேற்று போலீஸார் மீட்டனர். பள்ளியில் இருந்து மாயமான நான்கு மாணவியரும் நேற்று ஒரே நாளில் போலீஸாரால் மீட்கப்பட்டதால் பெற்றோர் மகிழ்ச்சியடைந்தனர்.\nபெற்றோர்கள், மாணவிகள் செய்யவேண்டியது என்ன இப்படி மாணவியர் இளம் வயதில் பொறுப்பில்லாமல் சிறிய-சிறிய விஷயங்களுக்கு எல்லாம், விட்டைவிட்டு ஓடிப்போய் விடுவது முதலிய காரியங்களைக் கவனிக்கும் போது, அவர்களுக்கு அளவிற்கு அதிகமாக பெற்றொர்கள் செல்லம் கொடுக்கிறார்கள் அல்லது கவனிக்காமலேயே இருந்து வருகிறார்கள் என்ற நிலை வெளிப்படுகிறது. மேலும், அவர்களுக்கு பணம் கொடுப்பதும் தெரிகிறது. அதனால், தைரியமாக, ஒரு இடத்திலிருந்து வேறு இடத்திற்கு செல்கின்றனர். பெற்றோர்களுக்கு அடங்காமல் இருப்பது, சொல்லிக் கொள்ளாமல் வீட்டைவிட்டுச் செல்வது போன்ற காரியங்கள் பெண்களுக்கு நல்லதல்ல. மேலும் படிக்கும் வயதிலேயே, இத்தகைய மனப்பாங்கு வருவது சமூகப்பிறழ்ச்சிகைக் காட்டுகிறது. பெற்றோர்கள் தங்களது பெண்களை மிகவும் ஜாக்கிரதையாக கவனிக்கவேண்டும் என்ற நிலையும் வெளிப்படுகிறது.\n[2] தினமலர், மாயமான மேட்டூர் பள்ளி மாணவியர் 4 பேர் மீட்பு, அக்டோபர் 13, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp\nகுறிச்சொற்கள்:குரோம்பேட்டை, திருவல்லிக்கேணி, திருவள்ளூர், பக்ரீத், பள்ளி மாணவிகள் மாயம், மாணவிகள், மாணவிகள் மாயம், மாணவியர்\nஅடங்கி நடப்பது, குரோபேட்டை, குரோம்பேட்டை, திருவல்லிக்கேணி, திருவள்ளூர், பக்ரீத், பள்ளி மாணவிகள் மாயம், மாணவிகள், மாணவியர��, மோசடி, வீட்டைவிட்டு ஓடுவது இல் பதிவிடப்பட்டது | 7 Comments »\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\nஅச்சம் ஆபாச படம் இச்சை இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள் உடலின்பம் உடலுறவு உல்லாசமாக இருப்பது ஐங்குணங்கள் கற்பழிப்பு கற்பு கலாச்சாரம் காமத்தீ காமம் காமலீலைகள் காமுகன் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் குழந்தைகள் பாலியல் வன்முறை கூடா உறவு சமூகக் குரூரம் சமூகச் சீரழிவுகள் சீரழிவு செக்ஸ் செக்ஸ் கொடுமை தமிழகப்பெண்கள் பகுக்கப்படாதது பெண்களின் உரிமைகள் பெண்களின் மீதான கொடுமைகள் பெண்களின் மீதான வன்முறை பெண்கொடுமை பெண்ணியம்\n18 வயது நிரம்பாத பெண்\n21 வயது நிரம்பாத ஆண்\nஅனாதை ஆஸ்ரமமா பாலியல் வன்கூடமா\nஆபாச படம் எடுத்து சாமியார்\nஇந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள்\nகணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது\nகுறிப்பிட்ட மதத்திற்கு எதிரான பேச்சு\nசட்டத்தின் முன்பு அனைவரும் சமம்\nதவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம்\nதாய் குழந்தையை கொலை செய்தல்\nதிருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல்\nதிருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல்\nதிருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாக இருக்கும் பெண்\nபாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை\nபெண்களே பெண்களை குறைவாக நினைத்தல்\nபெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம்\nபொய் வழக்கு போடும் சிறை அதிகாரிகள்\nமாணவி-மாணவியர் சேர்ந்து செல்லும் சுற்றுலா\nமாணவியை பைக்கில் அழைத்து வருதல்\nஹிந்து தத்தெடுப்பு மற்றும் பரிபாலன சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2238202", "date_download": "2019-10-18T22:30:43Z", "digest": "sha1:NTDK7WSSWJXEZBU5AE6AAUJMH7PRUCDP", "length": 23486, "nlines": 310, "source_domain": "www.dinamalar.com", "title": "28 மாநிலம்; 225 பொதுக்கூட்டம்: மோடியின் ‛மின்னல் திட்டம்| Dinamalar", "raw_content": "\nடில்லி ஏழுமலையான் கோவிலில் ஊழல்\nசாதனை படைத்த ரிலையன்ஸ்: சந்தை மதிப்பு 9 லட்சம் கோடி ...\nவங்கதேச வீரர்கள் குற்றச்சாட்டுக்கு எல்லை ...\nமாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடி ராகுல் ஜாலி\nசிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் அமிதாப்\nஅக்.31ல் திருச்சியில் காவிரி நதிநீர் குழு கூட்டம்\nசீமான் மீது நடவடிக்கை காங்.,வலியுறுத்தல்\nஊட்டி: கூடலூர் நகராட்சி கமிஷனரை மிரட்டியவர் கைது\nசென்னை பத்திரப்பதிவு அலுவலகத்தில் சோதனை : ஒருவர் கைது\nசைனிக் பள்ளிகளில் பெண் குழந்தைகள்: ராஜ்நாத் அனுமதி 1\n28 மாநிலம்; 225 பொதுக்கூட்டம்: மோடியின் ‛மின்னல்' திட்டம்\nவங்கி கணக்கு வைத்துள்ளவர்களுக்கு ரிசர்வ் வங்கி ... 60\nசீமான் வாய் சவடால்: கைதாவாரா\nகார்த்தியின் போலி போட்டோ: நெட்டிசன்கள் காட்டம் 107\nஒரு பிரதமர் தமிழன் ஆனார்\nதலைவர்களின் மனம் கவர்ந்த தமிழர்கள் 37\nபுதுடில்லி: கடைசி கட்ட வாக்குப்பதிவு முடிவதற்குள் நாடு முழுவதும் 28 மாநிலங்களுக்கு ஆயிரக்கணக்கான கி.மீ., பயணம் செய்து 225 பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ள பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.மார்ச் 28 முதல் உ.பி.,யில் இருந்து லோக்சபா தேர்தல் பிரசாரத்தை துவக்குகிறார் மோடி. அதன் பிறகு நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கி.மீ., பயணம் செய்ய அவர் திட்டமிட்டுள்ளார். இதில் 28 மாநிலங்கள், 225 பொதுக்கூட்டங்களும் அடங்கும்.\nபொதுக்கூ்டடங்களில் அந்தந்த பகுதிகளின் மொழிகளில் சில வார்த்தைகளை பேசவும் மோடி எண்ணி உள்ளார். இதற்கான ஒத்திகையும் நடந்து வருகிறது. அநேகமாக அவர் மொத்தம் 45 மொழிகளில் பேசுவார் என்கிறார்கள் அவரது கட்சியினர்.பொதுக்கூட்ட மேடை ஏற்பாடுகள், ஆடியோ ஸ்பீக்கர் சிஸ்டம் போன்றவற்றுக்கு மாநில கட்சியினரை நம்பி மோடி இருப்பதில்லை. இதிலும் தனக்கென்று தனி ஸ்டைலை வைத்திருக்கிறார். பந்தல் அமைக்கும் பொருட்கள், ஸ்பீக்கர்கள் போன்றவற்றுடன் 150 லாரிகள் தயாராக இருக்கின்றன. இவை நாடு முழுவதும் 15 இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.\nஇவை 200 கி.மீ., துாரம் வரை பயணம் செய்து மோடியின் கூட்டத்திற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யும். இந்த லாரிகளில் பணியாற்றுவோர் இந்த விஷயத்தில் பயிற்சி பெற்றவர்கள். 2014 தேர்தலிலும் இவர்கள் மோடிக்காக வேலை செய்தவர்கள். இத\nனால், மாநில பா.ஜ., நிர்வாகிகளுக்கு வேலை எளிதாகி விட்டது.பிரசாரத்திற்காக இந்திய விமானப்படை விமானத்தை மோடி பயன்படுத்த சுப்ரீம் கோர்ட் அனுமதித்துள்ளது. ஏற்கனவே இந்திரா, ராஜிவ் போன்றவர்களை வன்முறைக்கு இழந்துள்ளதால், மோடிக்கு தேர்தல் நடத்தை விதிமுறையில�� இருந்து சுப்ரீம் கோர்ட் விலக்கு அளித்துள்ளது. ஆனால், விமானத்திற்கு ஆகும் செலவை பா.ஜ., ஏற்றுக்கொள்ளும். இதுவே 400 கோடி ரூபாய் வரை ஆகும் என்கிறார்கள்.\nRelated Tags மோடி பயணம் பொதுக்கூட்டம்\nநியூசி.,யில் துப்பாக்கி பயன்படுத்த தடை(22)\nதமிழகத்தில் ரூ.14 கோடி பறிமுதல்(26)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\n225 குல்லா தொப்பி, 225 சட்டை, 225 ஜாக்கெட்டு, 225 மேடை, 225 பொதுக்கூட்டம் - ஒரே பொய்யி..\nஅப்போ இவ்வளவு வருஷமா காங்கிரஸ் சொன்ன பொய்யுரைகளை நம்பித்தான் மக்கள் வோட்டு போட்டார்களா இதென்ன பிதற்றலான வாதம் ஜனநாயகத்தில் யாருக்கும் பிரச்சாரம் செய்யும் உரிமை உண்டு ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என்று உச்சநீதிமன்றமே கூறிவிட்டது ஆனாலும் ராகுல் இன்னமும் நரேந்திர மோதியை ஒவ்வொரு கூட்டத்திலும் வசைபாடுகிறார் எதிர் கட்சிகளின் தேச விரோத செயல்களுக்கு நரேந்திர மோதி அரசு கிடுக்கிப்பிடி போட்டுள்ளதை பொறுக்க முடியாத அனைவரும் கூட்டு சேர்ந்து நரேந்திர மோதியை எதிர்க்கின்றனர் என்பதே இந்த பாராளுமன்றத் தேர்தலின் மூலம் மக்கள் அறிந்துள்ள உண்மை...\nஇம்முறை பாஜக தனிப்பெரும்பான்மையாக 300 இடங்களுக்குமேல் வெல்லும்.\n391.தொகுத்தியை பிஜேபி பீடிக்கும் என்று சொல்கிறார்கள் உண்மைதாநா...\nநேர்மை கட்சி ஊழல் என்றால் என்னவென்றே தெரியா கட்சி இவ்வளவு 28 மாநிலம் 225 பொதுக்கூட்டம் இதற்ற்கு கோடி கணக்கில் ஆகும் பணம் எப்படி ஒருவேளை இவர்கள் காம்ரேடுகள் கிண்டல் செய்வார்களே உண்டி குலுக்கி என்று அதை செய்வார்களோ\nநேர்மையான கட்சி என்றால், நன்கொடை வசூலித்து பொதுக்கூட்டம் நடத்தக் கூடாதா கோடிக்கணக்கில் மக்கள் வரிப்பணத்தை ஆட்டையை போட்டவனெல்லாம் இப்போ மக்கள் பணம் பற்றி பேசுவதாலேயே, நேர்மையாக கட்சி நடத்த வேண்டும் என்று விரும்பும் பாரதீய ஜனதாவை வசைபாடுகிறார்கள்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநியூசி.,யில் துப்பாக்கி பயன்படுத்த தடை\nதமிழகத்தில் ரூ.14 கோடி பறிமுதல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Spirituals/13571-2019-perunkulam.html", "date_download": "2019-10-18T21:50:27Z", "digest": "sha1:3H46Q4FB445VPKGLBPMBT2L2LZW4YUGO", "length": 16365, "nlines": 254, "source_domain": "www.hindutamil.in", "title": "நம் சட்டம்...நம் உரிமை: பேச இயலாதவர்களுக்கு இலவச பேச்சுப் பயிற்சி | நம�� சட்டம்...நம் உரிமை: பேச இயலாதவர்களுக்கு இலவச பேச்சுப் பயிற்சி", "raw_content": "சனி, அக்டோபர் 19 2019\nநம் சட்டம்...நம் உரிமை: பேச இயலாதவர்களுக்கு இலவச பேச்சுப் பயிற்சி\nகாது கேளாத, வாய் பேச இயலாதவர்களுக்கு பேச்சுப் பயிற்சி, காது கேளாதோர் கருவி, அவர்களுக்கான அரசு சிறப்புப் பள்ளி, கல்லூரி, மாற்றுத் திறனாளிகளுக்கு சட்டப்பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் உள்ள ஒதுக்கீடு, தபால் கட்டணச் சலுகை உள்ளிட்டவை குறித்து மாற்றுத் திறனாளிகள் துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்கின்றனர்.\nமுடநீக்குப் பயிற்சிபோல காது கேளாத, வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகளுக்கு பயிற்சி ஏதேனும் அளிக்கப்படுகிறதா\nஆம். மாவட்ட மாற்றுத் திறனாளிகள் துறை அலுவலகத்தில் பேச்சுப் பயிற்சியாளர் ஒருவர் உள்ளார். காது கேளாத, வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகள் பரிசோதனை செய்யப்பட்டு அவர் மூலம் பேச்சுப் பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. பேச்சுத் திறனை அளவிடும் ஆடியோமீட்டர் கருவியும் மாற்றுத் திறனாளிகள் துறை அலுவலகத்தில் உள்ளது. அதன்மூலம் மாற்றுத் திறனாளிகளின் பேச்சுத் திறன் அளவிடப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. பேச்சுப்பயிற்சிக்குக் கால அளவு இல்லை. வயது வரம்பும் கிடையாது. சரியாகப் பேச்சு வரும்வரை பயிற்சி பெறலாம். எந்த வயதினரும் பயிற்சி பெறலாம். காது கேளாதோருக்கான கருவியும் இலவசமாக வழங்கப்படுகிறது.\nகாது கேளாத, வாய் பேச இயலாதவர்களுக்கு சிறப்பு பள்ளி உள்ளதா\nஒரு சில மாவட்டங்கள் நீங்கலாக பெரும்பாலான மாவட்டங்களில் காது கேளாத, வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகளுக்கு தனியாக அரசுப் பள்ளிகள் உள்ளன. அதுபோல தனியார் பள்ளி, கல்லூரிகளும் உள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் காது கேளாத, வாய் பேச இயலாதவர்களுக்கென தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. அந்தந்த மாவட்டத்தில் செயல்படும் மாற்றுத் திறனாளிகள் துறை அலுவலகத்தை அணுகினால் பள்ளி, கல்லூரிகள் குறித்து வழிகாட்டப்படும்.\nசட்டப்பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் மாற்றுத் திறனாளிகளுக்கென தனி ஒதுக்கீடு உள்ளதா\nஆம். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்குவதற்காகவே ஒவ்வொரு சட்டப்பேரவை உறுப்பினரது நிதியிலும் ரூ.5 லட்சம் ஒதுக்கப்படுகிறது. அந்த பணம் முழுவதையும் மாற்றுத் திறனாளிகளுக���கு மட்டுமே வழங்க இயலும். அதில் இருந்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் நேரடியாக வேறு உதவிகள் எதுவும் வழங்க இயலாது. மாற்றுத் திறனாளிகள் துறை மூலமாகவே உதவிகளை வழங்கமுடியும்.\nமாற்றுத் திறனாளிகளுக்கு தபால் கட்டணச் சலுகை உள்ளதா\nஉள்ளது. ஆனால், இந்த சலுகை அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் கிடையாது. பார்வையற்றவர்கள் பிரெய்ல் எழுத்துகளில் அனுப்பும் ‘புக் போஸ்ட்’ (ரெஜிஸ்டர் போஸ்ட்) தபால்களுக்கு கட்டணம் செலுத்தத் தேவையில்லை.\nசாவர்க்கருக்குப் பிறகு கோட்சேவுக்கும் பாரத ரத்னா பரிந்துரை...\nஎங்களுக்கு வரும் நதி நீரை இந்தியா திசைமாற்றினால்...\nஐஎம்எப் கணிப்பு இருக்கட்டும்; இந்தியாதான் வேகமான பொருளாதார வளர்ச்சி...\nபொறியியல் மாணவர்களின் வீழ்ச்சிக்குப் பின்னுள்ள ஆசிரியர்கள் விவகாரம்\nடிசம்பருக்குள் உள்ளாட்சி தேர்தல்: விக்கிரவாண்டி பிரச்சாரத்தில் முதல்வர்...\nவலுக்கும் எதிர்ப்பு: காங்கிரஸ் நிலைப்பாடு மாறுகிறதா; மன்மோகன் சிங் பேச்சு...\nநூற்றாண்டு தொடக்க விழா கம்யூனிஸ்ட் இயக்க கொள்கைகளை...\nகிரிக்கெட் ஊழல்: முன்னாள் தென் ஆப்பிரிக்கா வீரருக்கு 5 ஆண்டுகள் சிறை\nமுக்கிய பிராண்ட்கள் உட்பட பதப்படுத்தப்பட்ட பாலில் கலப்படம், தரமின்மை: மத்திய உணவு பாதுகாப்பு,...\nவடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டு பணிகள் : சென்னை மாநகராட்சி, காவல்துறை ஒருங்கிணைப்புக் கூட்டம்\nகார்த்தியுடன் நட்பு, லோகேஷின் வித்தியாசம், படக்குழுவின் உழைப்பு: 'கைதி' அனுபவம் பகிரும் நரேன்\nகுரலால் நடிக்கும் நாயகிகள் நாங்கள்: டப்பிங் கலைஞர்களின் அனுபவப் பகிர்வு\nஇளைய தலைமுறையினரிடம் தொல்லியலை அறிந்துகொள்ளும் ஆர்வத்தை உருவாக்க வேண்டும்: அக்.19 சர்வதேச தொல்லியல்...\nவிபத்தில் சிக்கிய காளை மாடு; வழிப்போக்கன் செய்த உதவி; உயிர் காத்த ஆபத்பாந்தவர்கள்\nஎங்க புள்ளிங்கோ எல்லாம் பயங்கரம்: கானா புகழ் ஸ்டீபனின் உணர்வுக் குரல்\nமதுபோதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர் பணியிடை நீக்கம்\nநாமக்கல் திமுக மருத்துவ அணி செயலாளர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை\nவறண்டு வானம் பார்த்த பூமியாய் காட்சியளிக்கும் காவிரி: தண்ணீரை விலைக்கு வாங்கும் விவசாயிகள்\nவாகனத்துக்கு பேன்ஸி எண் பெற கட்டணம் எவ்வளவு\nவீடியோ பகிர்வு: அக்‌ஷய் குமார் ஐஸ் பக்கெட் சவால்\nசெயின் பற���ப்பு கொள்ளையர்கள் 3 பேர் சிக்கினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/66358", "date_download": "2019-10-18T20:59:40Z", "digest": "sha1:OJWLF5VRTYCM2C63YAN35V4O22FACN6Z", "length": 10962, "nlines": 111, "source_domain": "www.jeyamohan.in", "title": "அதே மொழி", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 45\nஆளுமை, உரையாடல், வாசகர் கடிதம்\nசுந்தர ராமசாமி – குரல் கேட்டேன். எனக்கும் இதுவே அவரது குரல் முதல் முறை கேட்கிறேன். அவரது குரல் நான் மிக எதிர்பார்த்திருந்த மாதிரி தான் இருந்தது. நான் கிட்டத்தட்ட அது உங்கள் குரலாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். பெரிய ஏமாற்றமில்லை. சிறு மாற்றங்களுடன் அவரது பேசு முறை உங்களது பேசுமுறையோடு மிகவும் ஒத்துப்போகிறது. என்ன, நீங்கள் பேசுவது வேறு விஷயங்கள். :)\nஒருவேளை இது நாகர்கோவிலின், திருவிதாங்கூரின் பொது மொழியாக, அக்ஸண்டாக இருகக்கூடும். ஆனால் அவரது குரலில், பேசும் விதத்தில், கைகள் அசைப்பதில் உங்களை நினைவுபடுத்தும் பாவங்கள் அதிகம். உடல்மொழியும் பிராந்தியம் சார்ந்ததாகவே இருக்கக்கூடும் போலும்.\nஇளமையில் நாம் எவருடன் நெருக்கமாக அடையாளப்படுத்திக்கொள்கிறோமோ அவரது உடல்மொழி நமக்கு வந்துவிடும். அத்துடன் நம் தந்தையின் உடல்மொழியும் இருக்கும்.\nஎன்னைவிட யுவன் சந்திரசேகரின் பேச்சிலும் பாவனைகளிலும் சுரா இன்னமும் துல்லியமாக வெளிப்படுகிறார் என்று தோன்றுகிறது\nஜெயகாந்தன்,சுந்தர ராமசாமி, வாசிப்பு குறித்து…\nகுரு நித்யா வரைந்த ஓவியம்\nபண்பாடு மீண்டும் ஒரு கடிதம்\nTags: அதே மொழி, ஆளுமை, உரையாடல், சுந்தர ராமசாமி, யுவன் சந்திரசேகர், வாசகர் கடிதம்\nஅபி, முரண்களின் நடனம் - வி.என்.சூர்யா\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 4\nஇன்று மதுரையில் யுவன் சந்திரசேகர் கருத்தரங்கு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-35\nபொன்னுத்தாய் அம்மாவுக்கு ‘முகம்’ விருது:\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-34\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-18T21:30:56Z", "digest": "sha1:YP6IASC224KT5CWD3MTSMTZKIB4HVQQD", "length": 18859, "nlines": 126, "source_domain": "www.jeyamohan.in", "title": "காளிகர்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-10\nகாளிகர் நடுங்கிக்கொண்டிருந்தார். கர்ணன் அவர் தோளைப்பற்றி “பெருந்தச்சரே, நான் அங்கநாட்டரசனாகிய கர்ணன்” என்றான். அவர் அவன் நெஞ்சை வருடி “பொற்கவசம்… மணிக்குண்டலங்கள். நான் அவற்றை பார்த்தேன்” என்றார். அவருக்குப் பின்னால் மூச்சிரைக்க ஓடிவந்த மாணவர்கள் “நிலையழிந்துவிட்டார், அரசே…” என்றார்கள். கர்ணன் “தாழ்வில்லை… அவர் சற்றே ஓய்வெடுக்கட்டும்” என்றான். “நீங்கள் தெய்வமைந்தன். கதிரவன் எனக்கு இன்று அதை காட்டித்தந்தான். அரசே, சொல்க அடியவன் ஆற்றவேண்டிய பணி என்ன அடியவன் ஆற்றவேண்டிய பணி என்ன” என்றார் காளிகர். கர்ணன் சொல்லெடுப்பதற்குள் மறித்த காளிகர் “நீங்கள் எவரென்று …\nTags: கர்ணன், காளிகர், சம்பாபுரி, சிவதர், விஜயம், ஹரிதர்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-9\nநீராட்டறையிலிருந்து திரும்புகையில் அங்கநாட்டுப் படைகள் குருக்ஷேத்ரத்தை நோக்கி கிளம்புவதற்கான போர்முரசு மிக அண்மையிலென ஒலிக்கக் கேட்டு கர்ணன் திடுக்கிட்டான். மாளிகைக்கு நேர் கீழே முற்றத்தில் அவ்வோசை எழுவதாகத் தோன்றி அவன் சாளரக்கட்டையைப் பற்றி எட்டிப் பார்த்தான். கீழே இரண்டு தேர்கள் புரவிகள் கட்டப்பட்டு காத்து நின்றிருந்தன. பொறுமையிழந்த புரவிகள் காலுதைத்து உடல்மாற்றிக்கொள்வதனால் தேர்கள் குலுங்கி மணியோசை எழுந்தது. ஏவலர்கள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருக்க சிற்றமைச்சர் பார்த்திபர் கைகளை வீசியபடி ஆணைகளை இட்டுக்கொண்டிருந்தார். அப்பால் இரு ஏவலர் ஏதோ பொருட்களுடன் …\nTags: கர்ணன், காளிகர், சிவதர், விஜயம், ஹரிதர்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 63\n[ 3 ] திருவிடத்தின் காடுகள் மாறா இருள் நிறைந்தவை. மயன் அமைத்த அசுரர் மாளிகையின் பெருந்தூண்களென எழுந்த அடிமரங்களின் மேல் சினந்தெழுந்த கொம்புகள் எனத் திமிறிநின்ற கிளைகள்சூடிய பச்சை இலைத்தழைப்பு பிளவிடாக் கூரைவெளியென மூடியிருக்க நிழல்வரைவாகவும் விழியொளியாகவும் மூச்சொலியாகவும் காலரவமாகவுமே மான்களும் மிளாக்களும் காட்டெருதுகளும் அங்கே அறியப்படலாயின. செம்புக்கலம் சிலம்பும் ஒலியாக வால்துடிக்கும் அணில்களும் சிறுமுழவு மீட்டும் ஒலியாக குவிந்து துள்ளும் குழிமுயல்களும் இரும்புரசும் ஒலியாக காட்டு ஆடுகளும் இருள்மடிப்புகளுக்கு அப்பால் இருப்புணர்த்தின. முதலைத் தோலென்றும் யானைக் …\nTags: அனல்வண்ணன், காளி, காளிகர், சண்டன், சுமந்து, ஜைமினி, திருவிடம், பைலன், வைசம்பாயனன்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 80\n[ 7 ] அஸ்தினபுரியின் அரண்மனை வளாகத்தில் வடமேற்கு மூலையில் கலிங்கச்சிற்பி காளிகர் தலைமையில் நூற்றெட்டு பெருந்தச்சர்கள் தங்கள் ஆயிரம் மாணவர்களோடு நாற்பத்தெட்டு நாட்கள் இரவும் பகலுமென பணிபுரிந்து பன்னிரு படைக்களத்தை அமைத்து முடித்திருந்தனர். ஒன்றன்மேல் ஒன்று கவிழ்ந்த ஏழு குவைமுகடுகளுடன் இமயமலைச்சாரலில் முதிர்ந்த தேவதாரு மரத்தைப் போன்று வடிவு கொண்டிருந்தது அப்பெருங்கூடம். நான்கு பெருமுற்றங்களும் சுற்றிச்செல்லும் இடைநாழிகளும் கொண��டிருந்தது. கிழக்கு முகப்பில் இரு முரசுமேடைகள் எழுந்திருந்தன. பழுதற்ற வட்ட வடிவமாக அதன் உட்புறம் அமைக்கப்பட்டிருந்தது. நூற்றெட்டு …\nTags: அர்ஜுனன், காளிகர், தருமன், பன்னிரு பகடைக்களம், ராஜசூயம், விதுரர்\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 70\nபகுதி ஒன்பது : மயனீர் மாளிகை – 7 உண்டாட்டிலிருந்து கிளம்பி தன் மாளிகைமுகப்பில் தேரிறங்கி மஞ்சத்தறை நோக்கி சென்றபோது ஒவ்வொரு அடிக்கும் தன் உடல் எடை கூடிக்கூடி வந்ததைப்போல் உணர்ந்தான் கர்ணன். ஒவ்வொரு படியிலும் நின்று கைப்பிடியை பற்றிக்கொண்டு தன்னை நிலைப்படுத்திக்கொண்டான். நீண்ட இடைநாழியை கண்டதும் அதன் மறுஎல்லையில் இருந்த தன் அறைவரைக்கும் செல்லமுடியுமா என்று எண்ணி தயங்கினான். இருமுறை குமட்டினான். அவனை தொலைவிலேயே கண்ட சிவதர் சிற்றடிகளுடன் விரைந்து அவனை அணுகி அவனருகே நின்றார். …\nTags: உபநந்த வாசுகி, கர்ணன், காண்டவக்காடு, காளிகர், சத்ரவேள்வி, சிவதர், தட்சகுலம், திரௌபதி, துர்வாசர், ஸ்வேதகவாசுகி\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 61\nபகுதி எட்டு :நூறிதழ் நகர் 5 விழவுகளில் மானுடர் தெய்வங்களாகின்றனர், தெய்வங்கள் மானுடராகின்றனர். இருளும் மிடிமையும் அச்சமும் சிறுமதியும் பின்கடக்க மானுடர் சிறகெழுந்து களியாடுகிறார்கள். உள்நிறைந்த விண்ணிசையை அணைத்து தெய்வங்கள் தங்கள் கால்களை மண்ணில் வைக்கிறார்கள். இந்திரப்பிரஸ்தத்தின் தெருக்களில் தோள்களால் முட்டிமுட்டி அலைக்கழிக்கப்படும் உடலுடன் அலையொழுக்கில் சிறுநெற்று என சென்றுகொண்டிருந்தபோது கர்ணன் அச்சொற்களை நினைவுகூர்ந்தான். அதைச் சொன்ன சூதன் எவன் என எண்ணக்கூடவில்லை. இதோ என் முன் வந்து நின்று நகைததும்பிச்செல்லும் இக்களிமகன் விண்ணிழிந்தவனா மண்ணுயர்ந்தவனா\nTags: இந்திரப்பிரஸ்தம், கர்ணன், காளிகர், சிவதர்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 20\nவெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 16\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-4\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 45\nசுஜாதா விருது -கடிதம் 6\nஇன்று மதுரையில் யுவன் சந்திரசேகர் கருத்தரங்கு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-35\nபொன்னுத்தாய் அம்மாவுக்கு ‘முகம்’ விருது:\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-34\nவெண்முரசு (சென்னை) கலந்���ுரையாடல் – அக்டோபர் 2019\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-10-18T22:30:29Z", "digest": "sha1:KQRA4LZL77WU5DMUH7ARXD4UVQUPZYYB", "length": 15015, "nlines": 144, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: ஸ்நாக்ஸ் - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசத்தான ஸ்நாக்ஸ் பொன்னாங்கண்ணி கீரை சமோசா\nகீரை சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு கீரை வைத்து சமோசா செய்து கொடுக்கலாம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசத்தான சுவையான அரிசி பொரி உப்புமா\nஆயுத பூஜையில் மீந்து போன பொரியை வைத்து சத்தான சுவையான உப்புமா செய்யலாம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nமில்க் பவுடர் தேங்காய் லட்டு\nகுழந்தைகளுக்கு லட்டு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று பால் பவுடர், தேங்காய் சேர்த்து லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகாளானில் தொக்கு, கிரேவி செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று காளான் வைத்து சுவையான முறுக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nராஜஸ்தான், குஜராத்தில் மோஹன்தால் ஸ்வீட் மிகவும் பிரபலம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசத்து நிறைந்த பார்லி கம்பு சுண்டல்\nபார்லி, கம்பில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இந்த இரண்டையும் வைத்து சுவையான சத்தான சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nநாட்டுச் சர்க்கரை அவல் பர்ஃபி\nஅவலில் பர்ஃபி செய்தால் அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nமொறு மொறுப்பான சிகப்பு அவல் பக்கோடா\nஅவல் வைத்து உப்புமா, பாயாசம், புட்டு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசத்து நிறைந்த காராமணி இனிப்பு சுண்டல்\nகாராமணியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. சர்க்கரை நோயாளிகள் சாப்பிட உகந்த காராமணி இனிப்பு சுண்டலை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசூப்பரான ஸ்நாக்ஸ் முப்பருப்பு வடை\nமாலை நேரத்தில் சூடாக சாப்பிட மூன்று வகையான பருப்புகளை வைத்து எப்படி வடை செய்வது என்று விரிவாக பார்க்கலாம்.\nசத்தான ஸ்நாக்ஸ் வேப்பம் பூ வடை\nவேப்பம் பூவில் துவையல், சட்னி, சாதம் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வேப்பம் பூவில் வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசெப்டம்பர் 30, 2019 14:08\nசூப்பரான மீல் மேக்கர் வடை\nஇந்த மீல் மேக்கர் வடையை ஸ்நாக்ஸ் போன்றும் சாப்பிடலாம். சாதத்திற்கு தொட்டுக்கொள்ளவும் செய்யலாம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசெப்டம்பர் 24, 2019 14:10\nஅல்வாவில் பல வெரைட்டிகள் உள்ளது. அதில் ஒன்று தான் பீட்ரூட் அல்வா. இந்த இந்த அல்வாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசெப்டம்பர் 20, 2019 14:06\nசூப்பரான ஸ்நாக்ஸ் பிரெட் சீஸ் பால்\nமாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு இந்த பிரெட் சீஸ் பால் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.\nசெப்டம்பர் 18, 2019 13:09\nகுழந்தைகளுக்கு விருப்பமான பிரெஞ்ச் டோஸ்ட்\nகாலையில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பிரெஞ்ச் டோஸ்ட் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.\nசெப்டம்பர் 11, 2019 14:04\nசூப்பரான ஸ்நாக்ஸ் வேர்க்கடலை லட்டு\nவேர்கடலையில் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு சத்தும், அதிகமான புரதசத்தும் இருக்கின்றது. இன்று வேர்க்கடலையை வைத்து லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசெப்டம்பர் 09, 2019 14:05\nவீட்டிலேயே செய்யலாம் உருளைக்கிழங்கு ஃபிங்கர் சிப்ஸ்\nமாலையில் காபி, டீயுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த உருளைக்கிழங்கு ஃபிங்கர் சிப்ஸ். இன்று இந்த சிப்ஸ் செய்முறையை பார்க்கலாம்.\nசெப்டம்பர் 03, 2019 13:49\nவிநாயகர் சதுர்த்திக்கு பல வகையான கொழுக்கட்டைகள் செய்தாலும் தேங்காய் பூரண கொழுக்கட்டை என்றால் பலரும் விரும்பி சாப்பிடுவது உண்டு. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.\nவீட்டிலேயே செய்யலாம் காரா சேவ்\nமாலைநேரத்தில் டீ, காபியுடன் சாப்பிட அருமையாக இருக்கும் காரா சேவை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசூப்பரான காளான் பன்னீர் வடை\nமாலைநேரத்தில் சூடான காபி, டீயுடன் சாப்பிட காளான் பன்னீர் வடை அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nடி20 உலகக்கோப்பைக்கான சரியான காம்பினேசன் அணியை பெறுவதில்தான் முழுக்கவனம்: விராட் கோலி\nநாளைய போட்டியில் டாஸ் கேட்க டு பிளிசிஸ் வரமாட்டாராம்...\nஇந்தியா - தென்ஆப்பிரிக்கா ராஞ்சி டெஸ்ட்: 1500 டிக்கெட்டுக்கள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளதாம்...\nஇந்தியாவின் வேகப்பந்து வீச்சு,1980 வெஸ்ட் இண்டீஸ் அணியை போல் உள்ளது: பிரையன் லாரா\nஇன்று சென்னை திரும்புகிறார் ரஜினி\nபொன்னியின் செல்வனில் பிரபு...... டிசம்பரில் படப்பிடிப்பு தொடக்கம்\nஇந்திய குத்துச்சண்டை அணி தேர்வை நியாயமான முறையில் நடத்த இளம் வீராங்கனை வலியுறுத்தல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nortamil.no/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-10-18T21:40:40Z", "digest": "sha1:ECHKMVNZUDY5BE5MTIP7G2S2XLZQITST", "length": 18838, "nlines": 164, "source_domain": "nortamil.no", "title": "மரணஅறிவித்தல் – NorTamil", "raw_content": "\nGo To... முகப்புசெய்திகள்/அறிவித்தல்கள் நோர்வே செய்திகள் உலகச் செய்திகள் இலங்கை-இந்தியச் செய்திகள் அறிவித்தல்தகவல்களம்/கருத்துக்களம் கருத்துக்களம் தனிநபர் இணையங்கள்பதிவுகள் வெளியீடுகள் இசைத்தொகுப்புகள் திரைப்படங்கள் சஞ்சிகைகள் நூல்கள் ஒளிஒலிப்பதிவுகள் கலைஞர்கள் எழுத்தாளர்கள் புகைப்படம்/ஒளிப்பதிவு நடன/நாடகக்கலைஞர்கள் திரைத்துறைக்கலைஞர்கள் தையற்கலை/ஒப்பனை ஓவியர்கள் இசைக்கலைஞர்கள் சாதனையாளர்கள் தமிழர் போட்டி நிகழ்வுகள் அரங்கேற்றங்கள் பரதநாட்டியம் வாத்தியம் குரலிசை மரணஅறிவித்தல்இலக்கியம் பத்திகள் கவிதை கட்டுரை சிறுகதை சிறுவர் இலக்கியம்திண்ணை நகைச்சுவை தமிழ்3 வானொலி மருத்துவம் தமிழ் முரசம் வானொலி ஒளிப்பதிவுகள் வர்த்தகநிலையங்கள் Stage showsநிகழ்வு காட்டி\nYou Are Here: Home » திண்ணை » மரணஅறிவித்தல்\nமரணஅறிவித்தல் – செல்வன் கண்ணன் தருண் (30 மார்ச் 2013 – 23 பெப்ரவரி 2015)\nசெல்வன் கண்ணன் தருண் அன்னை மடியில் : 30 மார்ச் 2013 — ஆண்டவன் அடியில் : நோர்வேயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கண்ணன் தருண் அவர்கள் 23-02-2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், யாழ் திருநெல்வேலியைச் சேர்ந்த நாடராஜா கண்ணன் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த சுஜாதினி தம்பதிகளின் அன்பு மகனும், வர்ணியா, வேரோணிக்கா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை விபரம் பின்னர் அறியத்தரப ...\nதுரைச்சாமி பார்வதிதாசன் (தோற்றம் : 3 யூலை 1955 — மறைவு : 20 நவம்பர் 2014)\nயாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்ட துரைச்சாமி பார்வதிதாசன் அவர்கள் 20-11-2014 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற துரைச்சாமி, ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்வராசா, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும், சந்திரவதனி அவர்களின் பாசமிகு கணவரும், பாமினி, சஜீந்தன், திலீபன் ஆகியோரின் அன்புத் தந்தையும், கிருபா, திரின ஆகியோரின் அன்பு மாமனாரும், ஜ ...\nமருதநாயகம் தவராசா பவுன்ராஜ் அவர்கள் காலமானார்.\nஅன்னார், மருதநாயகம் தவராசா விஜயகுமாரி தம்பதிகளின் பாசமிகு மகனும், ஜெயக்குமார் செல்வரஜினா தம்பதிகளின் பாசமிகு மருமகனும், சிந்துஜா அவர்களின் அன்புக் கணவரும், மெலேகா, அஸ்வின் ஆகியோரின் பாசமிகு தந்தையும், கமலக்கண்ணன், அனுஜா, கண்ணன், சர்மிளா, சாம்சன், அஜந்தா, திவ்யா, பிரபு ஆகியோரின் மைத்துனரும், மதன், வதனாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும், லத்திகா, ஜெனிக்கா ஆகியோரின் மாமனாரும், மேக்கினா அவர்களின் சித்தப்பா ...\nதிருமதி மரியதாஸ் ஜோண்சன் கிரிஷாந்தி\nயாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், நோர்வேயை வதிவிடமாகவும் கொண்ட ஜோண்சன் கிரிஷாந்தி அவர்கள் 04-08-2012 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், மனுவல் மார்க்கஸ்(இலங்கை), மார்க்கஸ் ராணி(இலங்கை) தம்பதியினரின் செல்வப் புதல்வியும், பயஸ் மரியதாஸ்(இலங்கை), மரியதாஸ் அன்னம்மா(கறுத்தம்மா – இலங்கை) தம்பதியினரின் மருமகளும், மரியதாஸ் ஜோண்சன் அவர்களின் பாசமிகு மனைவியும், ஜோண் எரிக், யுவாக்கீம் ஆகியோரின் அன்புத் ...\nமண்டைதீவைப் பிறப்பிடமாகவும், நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை செல்வநாயகம் அவர்கள் 18-06-2012 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, சின்னாச்சி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னராசா, வியாலாட்சி(இலங்கை) தம்பதியினரின் அன்பு மருமகனும், ரீர்ராம்மா(நோர்வே) அவர்களின் அன்புக் கணவரும், கரன்சிங்(நோர்வே), மதன்சிங்(நோர்வே), டெலன்சிங்(நோர்வே) ஆகியோரின் அன்புத் தந்த ...\nதிரு. திருமால் கனகசிங்கம் (திருமால்) யாழ்ப்பாணம் கரவெட்டியை பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வில் வசித்துவந்தவருமான திரு. திருமால் கனகசிங்கம் அவர்கள் சனிக்கிழமை 10.12.2011 அன்று காலமானார். அவர் காலஞ்சென்ற கனகசிங்கம் (மாஸ்டர்), மகேஸ்வரி தம்பதிகளின் புதல்வனும், மஞ்சுளாவின் கணவரும், மிதிலா , சகிலா ஆகியோரின் அன்புத் தந்தையும், யோகநாதன், பரமேஸ்வரி தம்பதிகளின் மருமகனும், விஜயகுமாரின் மச்சானும், விஜிதா, வினோகுமா��் ...\nஇராஜதுரை இரவீந்திரன் 28.10.1965 – 13.12.2011\nமரணஅறிவித்தல் திரு இராஜதுரை இரவீந்திரன் அன்னை மடியில் : 28 ஒக்ரோபர் 1965 — ஆண்டவன் அடியில் : 13 டிசெம்பர் 2011 நீர்வேலி மத்தியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo ஐ வதிவிடமாகவும் கொண்ட இராஜதுரை இரவீந்திரன் அவர்கள் 13-12-2011 செவ்வாய்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார். அன்னார், இராஜதுரை, கமலாதேவி அவர்களின் அன்பு மகனும், காலஞ்சென்ற தெய்வேந்திரம், அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், கமலராணி அவர்களின் அன்புக் க ...\nலீலாவதி நித்தியானந்தன் 9.03.1936 – 09.01.2012\nலீலாவதி நித்தியானந்தன் 9.03.1936 - 09.01.2012 அன்னை மடியில் : 9 மார்ச் 1936 — ஆண்டவன் அடியில் : 9 சனவரி 2012 கொழும்பைப் பிறப்பிடமாகவும், நோர்வே ஒஸ்லோவை வதிவிடமாகவும் கொண்ட லீலாவதி நித்தியானந்தன் அவர்கள் 09-01-2012 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம் வடிவேலு, கனகபூரணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லத்துரை நித்தியானந்தன் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற நிரஞ்ச ...\nசெல்லையா இராசலிங்கம் 15.02.1942 — 22.01.2010\nசெல்லையா இராசலிங்கம் 15.02.1942 — 22.01.2010 தாயகத்தில் சண்டிலிப்பாயை பிறப்பிடமாகவும் கிளிநொச்சி திருநகரை வசிப்பிடமாகவும் கொண்ட இராசலிங்கம் செல்லையா அவர்கள் நோர்வே ஒஸ்லோ (OSLO) மண்ணில் கடந்த வெள்ளி அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலம் சென்றவர்களான செல்லையா செல்லாச்சி அவர்களின் அன்பு மகனும் காலம் சென்றவர்களான கந்தையா செல்லம்மா அவர்களின் அன்பு மருமகனும் புஸ்பராணியின் (கிளி ) அன்புக்கணவரும் கனகேஸ்வரி(இந்திய ...\nதிரு.அருளானந்தம் மரியதாஸ்(தாசன்) 17.11.2011 யாழ்ப்பாணம் குருநகர் ஓடக்கரை வீதியை பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வில் வசித்துவந்தவருமான திரு.அருளானந்தம் மரியதாஸ்(தாசன்) அவர்கள் வியாழக்கிழமை 17.11.2011 அன்று காலமானார். அவர் காலஞ்சென்ற அருளானந்தம்(கனகையா), ருக்மணி அருளானந்தம் தம்பதிகளின் மூத்த புதல்வனும், காலஞ் சென்ற திரு.திருமதி.கிருஷ்ணபிள்ளை(திருப்பதி) அவர்களின் அன்பு மருமகனும்,சிறி அக்கா என்று அறியப்பட்ட சிறி ...\nஅதான் சொன்னேனே 5 நிமிசத்தில வாறேன் என்று. எதுக்கு இப்ப அரைமணித்தியாலத்துக்கு ஒருக்கா போன் பண்ணிக்கொண்டு இருக்கீங்க \nகற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்\nநற்றாள் தொழாஅர் எனின்.பொருள் விளக்கம்தன்னைவிட அறிவில் ���ூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றுஇருந்தாலும் அதனால் என்ன பயன்\nஅறத்துப்பால் : கடவுள் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=527894", "date_download": "2019-10-18T22:24:06Z", "digest": "sha1:6TM2TILOTSNZJ7PGN4YECRPGPVPM53UL", "length": 9869, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த ஹவுரா எக்ஸ்பிரசில் 2வது நாளாக 36 கிலோ கஞ்சா பறிமுதல்: ரயில்வே போலீசார் அதிரடி | Arrived at Central Railway Station 36 kg of cannabis seized on Howrah Express Railway Police - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nசென்ட்ரல் ரயில் நிலையம் வந்த ஹவுரா எக்ஸ்பிரசில் 2வது நாளாக 36 கிலோ கஞ்சா பறிமுதல்: ரயில்வே போலீசார் அதிரடி\nசென்னை: ஹவுரா எக்ஸ்பிரசில் இரண்டாவது நாளாக கஞ்சா கடத்திய 3 பேரை சென்ட்ரல் ரயில்வே போலீசார் கைது செய்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று அதிகாலை 4 மணியளவில் மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில் இருந்து ஆந்திர மாநிலம் வழியாக ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. அப்போது அந்த ரயிலில் வந்த பயணிகள் சென்றனர். அந்த ரயில்களில் வந்த 3 பேர் வெளியில் செல்லாமல் நடைமேடை 5ல் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிக் கொண்டிருந்த ரயில்வே போலீசார் அவர்களை அழைத்து விசாரணை செய்துள்ளனர். விசாரணையில் அவர்கள் மூன்று பேரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.\nஇதையடுத்து அவர்களை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று ரயில்வே இன்ஸ்பெக்டர் தாமஸ் ஏசுதாசனிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.விசாரணையில் கஞ்சா பொட்டலங்கள் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் கொண்டு வந்த பேக்கை சோதனை செய்த போது அதில் 36 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ரயில்வே போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து ஆந்திரா மாநிலம், விசாகப்பட���டிணத்தை சேர்ந்த பாண்டி பூர்ண சந்திரா (33), கம்பம், கேம்ப்ரோடு பகுதியை சேர்ந்த வனராஜ் (52), ஒரிசா, ஆனந்தகுரி பகுதியை சேர்ந்த துர்சன் (65) ஆகிய மூன்று பேரையும் ரயில்வே போலீசார் கைது ெசய்து அவர்களிடம் இருந்து 36 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். மேலும், ஆந்திர மாநிலம் வழியாக வரும் ஹவுரா எக்ஸ்பிரசில் தொடர்ந்து இரண்டாவது நாளாக கஞ்சா பொட்டலங்களை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். ஹவுரா எக்ஸ்பிரசில் அடிக்கடி கஞ்சா ெபாட்டலங்கள் கடத்தப்படுவதால் சென்ட்ரல் ரயில்வே போலீசார் மற்றும் ஆர்பிஎப் வீரர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கஞ்சா பொட்டலங்கள் எங்கிருந்து வாங்கி வருகின்றனர் என்றும் ரயில்வே போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.\nசென்ட்ரல் ரயில் நிலையம் கஞ்சா ரயில்வே போலீசார்\nநடுரோட்டில் விபத்து ஏற்படுத்தி காங். எம்எல்ஏ.வை கொல்ல முயன்ற வாலிபர்\nசின்மயானந்தா மீது பலாத்கார புகார் கூறிய சட்டக் கல்லூரி மாணவி எம்எல் படிக்க அனுமதி\nபண மோசடியில் ஈடுபட்டு வெளிநாடு தப்ப முயன்றபோது விமான நிலையத்தில் இருந்து தொழிலதிபர் காரில் கடத்தல்\nநன்னடத்தை உறுதிமொழியை மீறிய ரவுடிக்கு 173 நாள் சிறை\nதிருவல்லிக்கேணி அருகே பண பரிமாற்றம் செய்யும் ஊழியரை தாக்கி 8 லட்சம் கரன்சி வழிப்பறி: 2 பேர் கைது\nஅமெரிக்காவுக்கு கடத்த முயன்ற போதை மாத்திரைகள் பறிமுதல்\nபழங்களின் ராஜா மாம்பழம் வாட்ஸப்பைட்டிஸ் அலர்ட்\n19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nதனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்\nதகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா\nகணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்\n18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2013/09/blog-post_6307.html", "date_download": "2019-10-18T21:58:30Z", "digest": "sha1:7ISTJQQBX7VFSS3RQ2O2TJZXBUPWRXF4", "length": 20596, "nlines": 315, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: ஆவி டாக்கீஸ் - ஓநாயும் ஆட்டுக்குட்டியும்", "raw_content": "\nஆவி டாக்கீஸ் - ஓநாயும் ஆட்டுக்குட்டியும்\nமேஸ்ட்ரோ இளையராஜாவின் மெஸ்மரிசம் செய்யும் இசையி���் பாடல்களே இல்லாத தமிழ்ப் படம் எடுத்ததற்கே இயக்குனர் மிஷ்கினுக்கு பெரிய பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். படத்தின் சில காட்சிகள் உலக சினிமாவின் தழுவல்கள் போல் தோன்றினாலும் தமிழ் சினிமாவுக்கு இது புதுசுதான்.\nஓநாய் (உல்ப்) என்ற பெயரில் அறியப்படுகிற மிஷ்கினை ஆரம்பம் முதலே போலிஸ் தேடுகிறது. இவரைக் கொல்ல இன்னொரு கொலைகார கும்பலும் நார்த் மற்றும் சவுத் மெட்ராஸ் முழுக்க தேடுகிறது. இவரை முதலில் காப்பாற்றும் ஒரு மருத்துவ கல்லூரி மாணவர் பின்னர் அவரும் சேர்ந்து ஓநாயை தாக்குகிறார். போலிஸ் மற்றும் கொலைகார கும்பல் இவரை ஏன் துரத்துகிறது, இவரகளிடமிருந்து ஓநாய் தப்பித்ததா என்பதே கிளைமாக்ஸ்.\nமிஷ்கினின் முந்தைய படமான யுத்தம் செய் போலவே ஆரம்பிக்கும் காட்சியிலிருந்து முடிவு வரை ஒரு சஸ்பென்ஸ் வைத்து கொண்டு சென்றிருப்பது சிறப்பு. ஓநாய் கதாப்பாத்திரத்தில் சில காட்சிகளில் பார்த்திபன் நினைவுக்கு வந்து போனாலும் தான் எடுத்துக் கொண்ட பாத்திரத்தோடு ஒன்றி நடித்திருக்கிறார் மிஷ்கின். மருத்துவ கல்லூரி மாணவராக ஸ்ரீ. (வழக்கு எண் படத்தில் வருவாரே அவரேதான். இதில் அரும்பு மீசை மழித்து குளித்துவிட்டு அழகாய் வந்திருக்கிறார். ) பதறும் காட்சியிலும் சரி, துப்பாக்கி தன் கைக்கு வந்தவுடன் மிஷ்கினை மிரட்டும் போதும் சரி கண்களை உருட்டி உருட்டி படம் காட்டுகிறார். CID ஆக வரும் ஷாஜியின் நடிப்பும் அருமை.\nமிஷ்கினின் சொந்தப் படமான இதில் பின்னணி இசை படத்தை நகர்த்தும் தருணங்கள் ஏராளம். இதுபோன்ற த்ரில்லர் படத்திற்கு தேவையான இசையை அற்புதமாக கொடுத்துள்ளார் இசை ஞானி. முதல் பாதியின் விறுவிறுப்பு பின் பாதியிலும் சற்றும் குறையாமல் ரசிகர்களை ஏமாற்றாமல் வேகமான அதே சமயம் சிக்கல் நிறைந்த திரைக்கதையை நிறைவாய் தந்திருக்கிறார் இயக்குனர் மிஷ்கின்.\nஆவியை டச் செய்த காட்சி/பாடல்\nட்ரெயினிலிருந்து சாதுர்யமாக தப்பிக்கும் காட்சி. கடைசி போராட்டத்தில் காரில் கைகள் கட்டப்பட்ட நிலையில் எதிரியை எதிர் கொள்ளும் யுத்தி. பிளாஷ்பேக்கிற்காக நேரத்தை செலவு செய்து கொல்லாமல் சுருக்கமாக அதே சமயம் வித்தியாசமாக சொன்ன விதம் சூப்பர். அசத்தலான கேமிரா கோணங்கள். சில \"மிஷ்-கிளிஷேக்களை\" மட்டும் தவிர்த்திருக்கலாம் என்பது என் கருத்து. பாடல்கள் ��கைச்சுவை எதுவும் இல்லாததால் எல்லோருக்கும் பிடிப்பது கஷ்டம். இருந்தாலும் நல்ல சினிமா பார்க்க விரும்புவோர் தவறாமல் ஒரு முறை பார்க்கலாம்.\nஅருமை ஆவி.தெளிவானப் பார்வை... ஆம்.. உண்மையிலே ராஜாவின் ராஜ்ஜியம் படம் முழுக்க வியாபித்திருக்கிறது,.\nத்ரில்லர் கதை தொய்வில்லாமல் சென்றதற்கு ராஜா தான் முக்கிய காரணம்.\nஅட...உங்கள் நஸ்ரியா நடிச்ச படத்துக்கு பதிவு போடாம... ‘மிஷ்கினுக்கு’ கை தட்னீங்க..பாருங்க.\nஇதற்கு அடுத்த special பதிவு...\nஹிஹிஹி.. முதல்ல நஸ்ரியா படத்துக்கு தான் எழுதினேன்..பப்ளிஷும் செய்தேன். வலைப்பூவில் முதலில் நஸ்ரியா நடித்த படத்தின் விமர்சனம் வரவேண்டுமென்பதால் இப்படத்தின் பப்ளிஷ் டைமிங்கை ஒரு நிமிடம் முன்னதாக மாற்றி பப்ளிஷ் செய்தேன்.. ஹிஹிஹி..\nஅட... உ.சி.ர.ஸாரும் நலல படம்னு சஜஸ்ட் பண்ணினாரு... இங்க ஆவியும் அவசியம் பாத்துர வேண்டியதுதான். அப்புறம்... உ.சி.ர. ஸார்.. அவசியம் பாத்துர வேண்டியதுதான். அப்புறம்... உ.சி.ர. ஸார்.. நஸ்ரியா படத்துக்கு விமர்சனம் எழுதாட்டா ஆவியோட தலை சுக்குநூறா வெடிச்சுடும்னு ஒரு முனிவர் விட்ட சாபமே இருக்கு... இதுகூடத் தெரியாம அப்பாவியா இருக்கீகளே.... நஸ்ரியா படத்துக்கு விமர்சனம் எழுதாட்டா ஆவியோட தலை சுக்குநூறா வெடிச்சுடும்னு ஒரு முனிவர் விட்ட சாபமே இருக்கு... இதுகூடத் தெரியாம அப்பாவியா இருக்கீகளே....\nஹஹஹா.. சிஷ்யர்களைப் பற்றி நன்கு அறிந்த குருநாதர். தல வெடிக்கறது மட்டுமா மறுபடியும் மனிதன் ஆயிடுவேன்னு சாபம் வேற.. ஹஹஹா..\nநேற்று தியேட்டரில் நஸ்ரியா வந்ததும் ஆ.வியில் அட்ரினல் துடித்தது...\nடிடிஸ் இல்லாமலேயே தியேட்டரில் எதிரொலித்தது.\nகை தட்டல் என்ன...எக்காளம் என்ன...கும்மாளம் என்ன...\n...என கே.பி.எஸ் மாதிரி பாடிக்கொண்டே போகலாம்.\nஆ.விக்கு விசிலடிக்க தெரியாது என்பதை நேற்று கண்டு கொண்டேன்.\nஎன்ன சார்.. கம்பெனி சீக்ரெட்ட வெளிய சொல்லிட்டீங்களே.. நியாயமா\nஇந்தப் படம் சற்று குறைவான காட்சிகளே உள்ளது, திரையில் காண்பது கடினம் என்றே தோன்றுகிறது. இருப்பினும் எனக்கும் மிஸ்கின் படங்களுக்கும் உள்ள வரலாறை தொடர திரையில் காண வேண்டும்\nஅடுத்த வார துவக்கத்தில் அதிக திரைகள் கிடைக்கலாம்.\nமுதலில் பார்க்க நினைத்த படம்... (ரா..ரா.. அப்புறம்...\nரெண்டுமே பாருங்க DD.. நல்லா இருக்கு..\nடிவில போடும்போதாவது பார்க்க டிரை பண்ணுறேன்\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஆவி's கிச்சன் - கோயம்புத்தூர் டிப்ளோமா இன்ஸ்டன்...\nஆவி டாக்கீஸ் - ராஜா ராணி\nஆவி டாக்கீஸ் - ஓநாயும் ஆட்டுக்குட்டியும்\nபயணத்தின் சுவடுகள்-13 (மனதை மயக்கும் மயாமி-3)\nவெற்றி.. வெற்றி.. மாபெரும் வெற்றி\nஉலக சினிமா ரசிகனின் சூழ்ச்சி..\nஆறு மெழுகுவர்த்திகள் - திரை விமர்சனம்\nபயணத்தின் சுவடுகள்-12 (மனதை மயக்கும் மயாமி-2)\nபதிவர் திருவிழாவில் நஸ்ரியாவின் பங்கு-4 ( வடபழனியை...\nமூடர் கூடம்- திரை விமர்சனம்\nபதிவர் திருவிழாவில் நஸ்ரியாவின் பங்கு-3 (ஜோராய் நட...\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் - திரை விமர்சனம்\nபதிவர் திருவிழாவில் நஸ்ரியாவின் பங்கு-2 (பதிவர் பா...\nபதிவர் திருவிழாவில் நஸ்ரியாவின் பங்கு-1 (முன்னேற்ப...\nபயணத்தின் சுவடுகள்-11 (மனதை மயக்கும் மயாமி-1)\nஓடக்கார அண்ணாச்சியும், ஆவித் தம்பியும்\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nப்ரீமாரிடல் செக்ஸ் (Premarital Sex) - 18+\nகிறிஸ்டோபர் நோலனும் நலன் குமாரசாமியும்\nஆவி டாக்கீஸ் - உன் சமையல் அறையில்..\nஎன் கூட ஓடி வர்றவுக\nஇந்த கால குழந்தைகள் மிகவும் ஸ்மார்ட் குழந்தைகள்தானா என்ன\nவெள்ளி வீடியோ : மல்லிகை பூச்செடி பூத்தது போல் என் உள்ளமும் பூத்ததடி\nகோபுர வாசலிலே - ஸ்ரீரங்கம் - 2\nகாஃபி வித் கிட்டு – ரசனை – பாசிட்டிவ் செய்தி – தீபாவளி பரிசு – சுவை\nஇந்து தமிழ் திசை மாயாபஜாரில் எனது சிறுவர் கதை.\nகளம் - புத்தக விமர்சனம்\nபண்ணைக்கீரை கடையல் - கிச்சன் கார்னர்\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2012/07/2.html", "date_download": "2019-10-18T22:12:35Z", "digest": "sha1:TQ2DFZ7WOBDI7HMZTNVF5H4CMUQBZ53W", "length": 14929, "nlines": 270, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: கேரளப்பயணம்-ஆனகட்டி,மஞ்சூர்-2", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nமேகக்கூட்டங்கள் மலைமுகடுகளில் நீந்திச்செல்லும் எழி���்...\nஜூன் மாத மத்தியில் கேரளப் பயணத்தின்போது தமிழக-கேரள எல்லையிலுள்ள ஆனகட்டி மற்றும் மஞ்சூர் அருகில் நான் கண்ட இயற்கை எழிலின் சில துளிகளைக் காமராவில் சிறைப்பிடித்திருக்கிறேன்.\nஇந்தப்பயணத்தில் என்னைக் கட்டிப்போட்டு வைத்திருந்தது...ஓய்வு ஒழிவின்றி வானில் ஊர்ந்து கொண்டும் மலை அடுக்குகளில் தவழ்ந்து கொண்டும் இருந்த மேகங்கள்..... மேகங்கள்....மேகங்கள் மட்டும்தான்.\n’’மஞ்சு துஞ்சும் மலை’’ எனப் படித்ததெல்லாம் கண்ணில் காட்சியான தருணத்தில் திகட்டாத அந்தப் பேரனுபவத்தை எத்தனை நேரம் பார்த்துக் கொண்டு நின்றாலும் கண்ணுக்கும் மனதுக்கும் அலுக்கவில்லை....\n[மரபான பழந்தமிழில் மஞ்சு என்பது மேகம்..மஞ்சூர் என்பதற்கும் பெயர்க்காரணம் அதுவாகவே இருக்கக்கூடும்.]\nவிண்ணில் நிகழும் மேக ஊர்வலம் எதுவரை எங்கே எதை நோக்கி நீண்டு செல்கிறது என அதைத் தொடர்ந்து கொண்டே இருப்பது ஒரு சுகமான பிள்ளை விளையாட்டுத்தான்..ஆனாலும் சொல்லில் விளங்காத..சொல்லுக்கடங்காத புத்துணர்வளிக்கும் பேரானந்தப் பரவசம் அது..\nமுதிராத - முற்றாத இளம் மேகத்தை ’முகில் குழவி’[மேகக்குழந்தை]என்ற அற்புதமான வார்த்தையால் வடித்து வைத்திருக்கிறான் சங்கக் கவிஞன்.கவிதையில் கிடைத்த அதன் தரிசனம்...நேரில் கிடைத்த கிளர்ச்சியில் நெகிழ்ந்து கரைந்து நின்றேன்.....\nகிளைகளுக்கு நடுவே தன்னைப் பொதித்துக் கொண்டிருக்கும் சிறு பறவை....\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அறிவிப்பு , பயணம்-புகைப்படங்கள்\n அதிலும எந்த பலாப்பிஞ்சுகள்......... ஹைய்யோ\n25 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 2:30\nஇயற்கையை நன்கு அனுபவிக்க உகந்த ஊர்.\n25 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 3:15\nஉங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்\nமுகநூல் பயனர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.\n5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.\nஉங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:\n25 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 9:03\nநன்றி துளசி.அந்தப் பிஞ்சுகள் இந்த ஒரு மாதத்துக்குள் கனிந்து பழமாகி வயிற்றுக்குள்....\nநன்றி திரு கந்தசாமி..கட்டாயம் ஒரு முறை சென்று வாருங்கள்.\nவலைஞனுக்கும் நன்றி.வலையகத்தில் இணைத்து விட்டேன்.\n25 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 11:55\nமீனுவின் ஊர் சூப்பர் அம்மா.. பலாப்பழங்களும் மேகக் கூட்டங்களும் உங்கள் மந்தகாசப் புன்னகையும் ஈர்க்கின்றன.:)\n26 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 3:39\nவெண்மஞ்சுக் கூட்டங்கள் கொள்ளை அழகு.\n26 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 6:17\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 34 )\nகுற்றமும் தண்டனையும் ( 14 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nதமிழ் ஸ்டுடியோவின் திரைக்கதைப் பயிற்சி\n’’இரு பேராண்மை செய்த பூசல்..’’\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஹைட்ரா – சுசித்ரா சிறுகதை\nஆட்டத்தின் ஐந்து விதிகள் – இறுதிப் பகுதி\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE&si=0", "date_download": "2019-10-18T21:41:59Z", "digest": "sha1:IPNOKSIZEJR4XFLWSTNBZ3QCEGTZJNYC", "length": 13642, "nlines": 257, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » ப்ரஸன்னா » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- ப்ரஸன்னா\nசூப்பர் ஹிட் சினிமா பாலிவுட் வெற்றிக் கதைகள் - Super Hit Cinema : Bollywood Vetri Kadhaikal\nஇந்திய சினிமாவின் அடையாளம் என்றால் அது இந்தியாவுக்கு வெளியே பாலிவுட்தான். உலகிலேயே அதிக படங்களைத் தயாரிக்கும் பாலிவுட்டுக்கு உலகம் முழுக்க மார்க்கெட் உண்டு. ராஜ் கபூர், அமிதாப் பச்சன், ஏ.ஆர். ரஹ்மான், ஐஸ்வர்யா ராய் போன்ற பல பாலிவுட் கலைஞர்கள் சர்வதேச [மேலும் படிக்க]\nவகை : சினிமா (Cinima)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nபணம் சம்பாதிக்க என்னென்ன வேண்டும் இப்படி ஒரு கேள்வியை எழுப்பினால், வண்டி வண்டியாக ஆலோசனைகள் வந்து குவியும். கணிசமான முதலீடு வேண்டும், வசதி வாய்ப்புகள் வேண்டும��� என்று தொடங்கி ‘வேண்டும் பட்டியல்’ நீண்டுகொண்டே போகும். இந்தப் புத்தகம் உங்களிடம் இருந்து எதிர்பார்ப்பது [மேலும் படிக்க]\nவகை : வர்த்தகம் (Varthagam)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nபதிப்பகம் : தமிழ்ப்புத்தகாலயம் (Tamil Puthakalayam)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nபெண்மையைப் போற்றுவோம், சித்தர்கள் வாழ்க்கை முறை, bavam, மாதேஸ்வரன், AkA, isbn, Thirumbi, Pattathu Yaanai, Chellamuthu kuppusam, nayagi, ஆழ்வார்கள் சுஜாதா, கணையம், லலிதா, tamil story book, palavagai\nதோல் நோய்கள் குணமாகும் -\nகான்ஃபிடன்ஸ் கார்னர் பாகம் 1 - Confidence Corner - Part 1\nஎங்கிருந்தோ ஆசைகள் (பாகம் 2) -\n10 நாட்களில் கணிப்பொறியின் அடிப்படை - 10 Natkalil Kaniporiyin Adippadai\nகம்பனும் திருமங்கை மன்னனும் -\nகாந்தியும் புலிக்கலைஞனும் - Gandhiyum Pulik Kalaignum\nமார்ச்சிய உள்ளொளியில் உலக நிதி மூலதனம் -\nநீங்களும் ஜோதிடர் ஆகலாம் பாகம் 1 -\nசங்கத் தமிழ் (மொழி இலக்கிய வளம்) -\nகண் தெரியாத இசைஞன் -\nஅடடே - 6 (கார்ட்டூன் நகைச்சுவை) - Adade-6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-18T21:33:13Z", "digest": "sha1:H2RHU44RIA3XJBT52RPZCXZBVYH7JQKS", "length": 8627, "nlines": 71, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "குர்தாஸ்பூர் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகுர்தாஸ்பூர் மாவட்டம் (Gurdaspur district), வடமேற்கு இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் 22 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் குர்தாஸ்பூர் ஆகும். மக்கள் தொகை அடிப்படையில் இம்மாவட்டம், பஞ்சாப் மாநிலத்தில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இம்மாவட்டத்தில் ராவி ஆறு மற்றும் பியாஸ் ஆறுகள் பாய்கிறது.\nஇம்மாவட்டத்தின் வடக்கில் பதான்கோட் மாவட்டம், வடகிழக்கில் இமாசலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டம், கிழக்கில் இமாசலப் பிரதேசத்தின் காங்ரா மாவட்டம், தென்கிழக்கில் ஹோசியார்பூர் மாவட்டம், தெற்கில் அமிர்தசரஸ் மாவட்டம், வடமேற்கில் பாகிஸ்தான் எல்லைகளாக உள்ளது.\nஇம்மாவட்டம் குர்தாஸ்பூர், படாலா, தேரா பாபா நானக் என மூன்று வருவாய் வட்டங்களையும்; குர்தாஸ்பூர், கலானௌர், தாரிவால், படாலா, கனுவான், தீனாநகர், பதேகர் சுரியன், தேரா பாபா நானக், ஸ்ரீஹரிகோவிந்தபூர், குவாடியன், தோராங்கிலா என 12 ஊராட்சி ஒன்றியங்களையும்; குர்தாஸ்பூர், தாரிவால், தீனாநகர், படாலா, ஸ்ரீஹரிகோவிந்தபூர், தேரா பாபா நானக், பதேகர் சுரியன், குவாடியன் என எட்டு நகராட்சிகளை கொண்டுள்ளது.\nஇம்மாவட்டம் குர்தாஸ்பூர், தீனாநகர், படாலா, ஸ்ரீஹரிகோவிந்தபூர், பதேகர் சுரியன், தேரா பாபா நானக், குவாடியன் என ஏழு சட்டமன்ற தொகுதிகளையும்; குர்தாஸ்பூர் மக்களவைத் தொகுதியும் கொண்டுள்ளது.\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 2,298,323 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 71.31% மக்களும்; நகரப்புறங்களில் மக்களும் 28.69% வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 9.26% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 1,212,617 ஆண்களும் மற்றும் 1,085,706 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 895 பெண்கள் வீதம் உள்ளனர். 3,551 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 647 மக்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 79.95 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 84.56 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 74.85 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 253,579 ஆக உள்ளது. [1]\nஇம்மாவட்டத்தில் சீக்கிய சமய மக்கள் தொகை 1,002,874 (43.64 %) ஆகவும், இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 1,074,332 (46.74 %) ஆகவும், கிறித்தவ மக்கள் தொகை 176,587 (7.68 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 27,667 (1.20 %) ஆகவும், பௌத்த, சமண சமய மக்கள் தொகை கணிசமாக உள்ளது.\nபஞ்சாப் மாநிலத்தின் ஆட்சி மொழியான பஞ்சாபி மொழியுடன், இந்தி, உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.\nOfficial குர்தாஸ்பூர் மாவட்ட இணையதளம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-18T22:26:46Z", "digest": "sha1:E4Z7S2MG4VBKVWGZ46LZLMU6ZDOSTLZJ", "length": 6578, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஈழப் போராட்டக் காரணங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இலங்கை இனக்கலவரங்கள்‎ (13 பக்.)\n► இலங்கையில் தமிழர்கள் படுகொலைகள்‎ (1 பகு, 49 பக்.)\n\"ஈழப் போராட்டக் காரணங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 21 பக்கங்களில் பின்வரும் 21 பக்கங்களும் உள்ளன.\nஇலங்கை அரசின் சிங்களப் பேரினவாதம்\nஇலங்கை உள்நாட்டுப் போரின் தொடக்கம்\nஇலங்கை கல்வி தரப்படுத்தல் சட்டங்கள்\nஇலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1956\nஇலங்கைக் குடியுரிமைச் சட்டம், 1948\nஇலங்கையில் ஆட்கடத்தல்களும் காணாமல் போதல்களும்\nஇலங்கையில் தமிழர் நில அபகரிப்பு\nயாழ் பொது நூலகம் எரிப்பு, 1981\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சூலை 2013, 13:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/modi-s-image-crisis-makes-bjp-worry-the-grand-party-looks-for-an-alternative-man-350223.html", "date_download": "2019-10-18T22:36:39Z", "digest": "sha1:X5CV4PKTT2VGODMS4M6NCHV2Z6R2A5J4", "length": 22821, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "தெரிந்துதான் நடக்கிறது.. தொடர்ந்து சரியும் மோடியின் இமேஜ்.. புதிய நபரை முன்னிறுத்த பாஜக பிளான்! | Modi's Image Crisis makes BJP worry: The grand party looks for an alternative man - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\nஎன்னதான் உண்மைன்னு நினைச்சாலும் பசங்க தன்னோட வேலையை.. அப்டியா\nப. சிதம்பரம் சிறையில் இருக்க காரணமே ஜெயலலிதாவின் ஆன்மாதான்... முதல்வர் எடப்பாடி பழனிசா��ி\nThenmozhi BA Serial: ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான் தேனு...\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nFinance குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இருக்கும் பாகிஸ்தான்\nMovies அடியாத்தே... ஸ்வாகதா இசையமைத்து நடித்து பாடிய இசை ஆல்பம் - யூடியூபில் வைரல்\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதெரிந்துதான் நடக்கிறது.. தொடர்ந்து சரியும் மோடியின் இமேஜ்.. புதிய நபரை முன்னிறுத்த பாஜக பிளான்\nModi image: தெரிந்துதான் நடக்கிறது.. தொடர்ந்து சரியும் மோடியின் பிம்பம்- வீடியோ\nடெல்லி: பிரதமர் மோடி தொடர் விமர்சனங்களை சந்தித்து வருவதால், பாஜக லோக்சபா தேர்தலுக்கு பின் முக்கிய மாற்றங்களை செய்ய வாய்ப்புள்ளது என்கிறார்கள். இதற்காக பாஜக பெரிய திட்டங்களை வைத்துள்ளதாக தெரிகிறது.\nபொதுவாக இந்திய அரசியலில் கட்சி சார்ந்த ஆதரவே அதிக வெற்றிகளை கொடுத்து இருக்கிறது. எந்த வேட்பாளர் நிற்கிறார் என்பதை பார்க்காமல் தங்கள் கட்சியின் சின்னத்தை மட்டும் பார்த்து வாக்களிக்கும் வாக்காளர்கள் இருக்கிறார்கள்.\nஅதே சமயம் சிலர் கட்சியை பார்க்காமல், கட்சியை வழி நடத்தும் தலைவர்களை மட்டும் பார்த்து வாக்களிப்பார்கள். எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா, மமதா பானர்ஜி போல. அப்படித்தான் மோடியை மட்டும் கவனத்தில் கொண்டு வாக்களிக்கும் மக்களும் இருக்கிறார்கள்.\nபிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட தாதா திடீர் விலகல்\nபிரதமர் மோடி, லோக்சபா தேர்தலில் 2014ல் நிற்கும் முன், மிகப்பெரிய அளவில் வைரலாக்கப்பட்டார். குஜராத் மாடல்தான் அப்போது இந்தியா முழுக்க பேச்சாக இருந்தது. அமெரிக்காவில் ஒபாமாவிற்காக இணையத்தில் பிரச்சாரம் செய்த குழு கூட மோடிக்காக களத்தில் இறங்கி வேலை பார்த்தது. மோடியின் இமேஜ் அப்படித்தான் உருவாக்கபட்டது.\nமோடி புத்திசாலி, மோடி வலுவானவர், மோடி அரசியல் தெரிந்தவர், மோடிக்கு அனுபவம் இருக்கிறது என்று அவருக்கான இமேஜ் பெரிய அளவில் உருவாக்கபட்டது. அதற்கு அப்படியே எதிராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இமேஜ் பப்பு என்று கலாய்க்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மோடியின் இமேஜ் கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து வருகிறது.\nமோடியின் இமேஜ் சரிவிற்கு பின் வரும் உதாரணங்களை கூறலாம்.\n1. மேகங்கள் வழியாக ராணுவ விமானம் செல்லும் போது ரேடாரில் கண்டுபிடிக்க முடியாது. அதனால் மேக மூட்டம் இருந்த மோசமான வானிலையில் இந்திய ராணுவத்தை பாலக்கோட்டில் தாக்குதல் நடத்த சொன்னேன் என்று மோடி பேட்டி ஒன்றில் குறிப்பிட்டார்.\n2. அதற்கு அடுத்த பேட்டியில், 1988ல் நான் டிஜிட்டல் கேமராவும், இ மெயிலும் வைத்து இருந்தேன், என்று குறிப்பிட்டார். அப்போது இந்த இரண்டுமே பயன்பாட்டில் கிடையாது. மோடியின் இந்த இரண்டு பேச்சுகளும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.\n3. அதேபோல் ராஜீவ் காந்தியை ''ஊழல்வாதியாக இறந்தார்'' என்று மோடி குறிப்பிட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஇதனால் மோடியின் இமேஜ் உலக அளவில் பெரிய சரிவை சந்தித்து இருக்கிறது. மோடியின் ''மேகம் - ரேடார்'' பேச்சை பாகிஸ்தானியர்கள் வைத்து கலாய்த்து எடுத்துவிட்டனர். இமெயில் பேச்சை அமெரிக்கா தொடங்கி அனைத்து நாடுகளிலும் கலாய்த்து வருகிறார்கள். உலக அளவில் இந்த இரண்டு பேச்சும் பெரிய சர்ச்சையை சந்தித்துள்ளது.\nபாஜக மோடியின் இமேஜை உருவாக்குவதில் பெரிய அளவில் கவனம் செலுத்தியது. மிக முக்கியமாக உலக அரங்கில் மோடியை வலுவான நபராக காட்டி வந்தது. குறைந்தபட்சம் இணையத்திலாவது மோடி வலுவான நபராக காட்டப்பட்டார். ஆனால் அதில் சரிவு ஏற்பட தொடங்கி உள்ளது. இதை பாஜகவும் வேடிக்கை பார்த்தபடி உள்ளது. பாஜக இதை குறித்து பெரிய அளவில் கவலை படவில்லை என்று பேசிக்கொள்கிறார்கள்.\nஅதாவது மோடியின் இமேஜ் சரிவது பாஜகவிற்கு தெரிந்ததுதான். அதுவும் தேர்தல் நேரத்தில் நல்லதுதான் என்று பாஜகவின் தலைமையில் சிலர் முடிவெடுத்து இருப்பதாக கூறுகிறார்கள். மோடிக்கு பதிலாக வேறு ஒரு நபரை கட்சியில் முன்னிறுத்த இதுவே சரியாக இருக்கும் என்று பாஜக நினைப்பதாக கூறுகிறார்கள்.\nஅதன்படி பாஜக சரிவை சந்திக்கும்பட்சத்தில் அனைத்து குற்றச்சாட்டையும் மோடி மீது ���ோட்டுவிட்டு, கட்சியின் பெயரை காப்பாற்ற கூட பாஜக நினைக்கலாம். மேலும், மோடி மீது புகார்களை போட்டுவிட்டு புதிய நபரை முன்னிறுத்தலாம். இதன் மூலம் புதிய மாநில கட்சிகளை (மோடியை ஏற்காத கட்சிகளை) கூட்டணிக்கு அழைக்கலாம் என்று பாஜக நினைப்பதாக கூறுகிறார்கள்.\nஇப்படி புதிய பிம்பமாக பாஜக அமைச்சர் நிதின் கட்கரி முன்னிறுத்தப்பட கூட வாய்ப்புள்ளது. சாலை திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி இருக்கிறார் என்று நிதின் மீதான பிம்பம் ஏற்கனவே உருவாக்கப்பட்டுவிட்டது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் முழு ஆதரவும் இவருக்கு இருப்பதால், பாஜகவில் விரைவில் பெரிய மாற்றங்கள் நடக்க வாய்ப்புள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nநெருங்கிய 60வது நாள்.. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\n\"நல்ல செய்தி தாமதம் ஆகாது..\" சன்னி வக்பு வாரிய வக்கீல் உற்சாகம்.. அயோத்தி பிரச்சினையில் சமரசம்\nபாரம்பரிய வழக்கறிஞர் குடும்பம்.. நீண்ட சட்ட அனுபவம்.. தலைமை நீதிபதியாகப்போகும் எஸ்.ஏ.போப்டே பின்னணி\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டேவை பரிந்துரை செய்தார் கோகாய்\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நவம்பர் 17ம் தேதி ஓய்வு.. வரலாற்றில் இடம் பெறுகிறார்\nதவிர்க்க முடியாத காரணத்தால் பங்கேற்க மாட்டார்.. சோனியா காந்தியின் தேர்தல் பேரணி திடீர் ரத்து\nExclusive: கெஜ்ரிவால் ஒரு ஏமாற்றுப் பேர்வழி... உலக மகா நடிகர்... அல்கா லம்பா பரபரப்பு பேட்டி\nசிங்கத்துக்கு கிட்ட போய் உட்கார்ந்து.. நேருக்கு நேர் பார்த்து.. பேச்சு நடத்தி.. அதிர வைத்த ரெஹான்\n'தக்காளி' .. பெயரை கேட்டாலே சும்மா அதிருது டெல்லி.. விலை கிடுகிடு உயர்வால் மக்கள் அவதி\nமெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்\nப.சிதம்பரத்தை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப்பிரிவுக்கு கோர்ட் அனுமதி\nசுதந்திரப் போராட்டத்தில் வீர சாவர்க்கரின் தியாகங்கள்தான் எத்தனை... எத்தனை.. அமித்ஷா உருக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/indonesia-tsunami-death-toll-increased-as-1203-346330.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Video", "date_download": "2019-10-18T21:03:32Z", "digest": "sha1:KHF7IOEHU3T4U2BHXEDLVYGFOPJXKX3Q", "length": 9119, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தோனேசியாவில் சுனாமியால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 1200 ஆக உயர்வு-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்தோனேசியாவில் சுனாமியால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 1200 ஆக உயர்வு-வீடியோ\nஇந்தோனேஷியாவில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக உயிரிழந்தோர்\nஎண்ணிக்கை 1,203 ஆக உயர்ந்துள்ளதால் மக்கள் துயரில் ஆழ்ந்துள்ளனர்.\nஇந்தோனேஷியாவின் சுலேவேசியா தீவில் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல்\nஇந்தோனேசியாவில் சுனாமியால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 1200 ஆக உயர்வு-வீடியோ\nஉலகில் அதிவேக, சக்தி வாய்ந்த 10 ஏவுகணைகள் பட்டியல்\nஇறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கதி என்ன.. பதிலளிக்க முடியாமல் திக்கி திணறிய கோத்தபாய-வீடியோ\nRoad Safety World Series | மீண்டும் விளையாடப்போகும் சச்சின், லாரா,சேவாக்\n#GoBackModi டிரெண்ட் செய்தது பாகிஸ்தானா.. உண்மை என்ன\nகால்பந்தாட்டம் மைதானத்திற்கு செல்ல அனுமதி ... ஈரானில் கொண்டாடும் பெண்கள்\nவளைகுடா நாடுகளில் மீண்டும் பதற்றம்- ஈரான் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்-வீடியோ\n3,500 பேருக்கு டெங்கு காய்ச்சல்\nமுரசொலி நிலம் பஞ்சமி நிலமே அல்ல: பச்சையாகப் புளுகியிருக்கிறார் ராமதாஸ்\nநொய்டாவில் பெண் ஒருவரின் அளித்த புகாரால் போலீசார் அதிர்ச்சி \nமோடிக்கு எதிராக வைரலாகும் 3 ஹேஷ்டேக்\nகாஷ்மீர் விஷயத்தில் சீனா நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது-வீடியோ\nசிரியாவில் இருந்து ராணுவம் வாபஸ்.. டிரம்ப் அதிர்ச்சி முடிவு-வீடியோ\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2019/oct/06/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%86%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3249445.html", "date_download": "2019-10-18T22:33:26Z", "digest": "sha1:EH6SCW7CAPLXRQRQD5L7QRLY7LMPXVVC", "length": 8482, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "புதிய கல்விக் கொள்கையை கண்டித்து விசிக ஆா்ப்பாட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nபுதிய கல்விக் கொள்கையை கண்டித்து விசிக ஆா்ப்பாட்டம்\nBy DIN | Published on : 06th October 2019 10:55 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதிய கல்விக்கொள்கையை எதிா்த்து பெண்ணாடத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா்.\nமத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையைக் கண்டித்தும், இக்கொள்கையை திரும்பப்பெற வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் பெண்ணாடத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று பேரணி மற்றும் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில் கடலூா் நாடாளுமன்ற தொகுதி செயலாளா் பா.தாமரைச்செல்வன், மண்டல செயலாளா் சு.திருமாறன், மாநில அமைப்புச் செயலாளா் இளமாறன், முன்னாள் மாவட்ட செயலாளா் தயா. தமிழன்பன், மாவட்ட துணை செயலாளா் வீர.திராவிட மணி, மாநில துணை செயலாளா்கள் ராஜ்குமாா், செல்வ புஷ்பலதா, நீதி வள்ளல், செம்மல் ஆகியோா் சிறப்புரையாற்றினா். ஒன்றிய செயலாளா்கள் ஆனந்தன், வேல்முருகன் சந்தோஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.\nமுன்னதாக, பேரணிக்கு காவல்துறையினா் அனுமதி மறுத்ததால் பரபரப்பான நிலை ஏற்பட்டது. பின்னா் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தீபாசத்யனிடம் பேச்சுவாா்த்தை நடத்திய பின்னா் பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன் பின்னா், முக்கிய வீதிகள் வழியாக பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பெண்ணாடம் நகர செயலாளா் ஆற்றலரசு, தொகுதி துணை செயலாளா் வேந்தன், மாவட்ட நிா்வாகிகள் விடுதலை காசி, வழக்குரைஞா் காா்த்தி, தென்றல், ராச தென்னரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிக்பாஸ் புகழ் நடிகையும், மாடல் அழகியுமான ரைஸா வில்ஸன்\nசென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை\nஅதிமுக 48ஆவது ஆண்டு தொடக்க விழா\nபிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியும், நடிகையுமான சித்து கலக்கல் ஸ்டில்ஸ்\nஇந்த வாரம் (அக்.18 - 24) எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஅருவம் படத்தின் ப்ரோமோ காட்சி\nஎதுவந்தால் என்ன பாடல் லிரிக் வீடியோ\nகொள்ளை லாபம் அள்ளித்தரும் செண்டுமல்லி சாகுபடி\nமுகப்பு | தற்போதைய செய���திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/34327", "date_download": "2019-10-18T21:04:32Z", "digest": "sha1:IS4JAGQ6OSQ4A45PEX5N253WEBO2GZXZ", "length": 36698, "nlines": 121, "source_domain": "www.jeyamohan.in", "title": "வஹாபியம்- கடிதம்", "raw_content": "\n« ஜனநாயகத்தைப் பயன்படுத்தி பாசிசத்தை உருவாக்குதல்– வஹாப்\nகல்பற்றா நாராயணன் கவிதைக்கூடல் »\nகேள்வி பதில், சமூகம், மதம்\nதங்கள் தளத்தில் மனுஷ்ய புத்திரன் குறித்து இஸ்லாமிய அறிஞர் பி.ஜைனுல் ஆபிதீன் எழுதிய கட்டுரைக்குக் கண்டனத்தையும் அவர் சார்ந்திருக்கும் கொள்கை குறித்த விவாதங்களை இன்னொரு கடிதத்தின் வாயிலாகவும் பகிர்ந்திருந்தீர்கள். ஆனால் அந்தப் பிரச்சனையின் முழு வடிவத்தையும் தாங்கள் காணவில்லையோ அல்லது கண்டு கொள்ள விரும்பவில்லையோ என்றுதான் எனக்கு தோன்றுகிறது.\nமாற்றுக் கருத்துள்ள பல்வேறு குழுக்களை அழகிய முறையில் விவாதங்களில் மட்டுமே சந்தித்து கொண்டிருக்கிறது ஜைனுல் ஆபிதீன் தலைமையிலான தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத். இஸ்லாத்தின் உள்ளே மாற்றுக்கருத்துள்ள பல்வேறு குழுக்களையும், பல்வேறு கிறித்தவ நம்பிக்கையுடைய குழுக்களையும், நாத்திகவாதிகளையும் கூட இத்தகைய அறிவுபூர்வமான விவாத மேடைகளில் மட்டுமே சந்தித்துக் கொண்டிருக்கிறது அவருடைய இயக்கம். கடந்த வாரம் கூட இஸ்லாத்தில் மாற்றுக் கருத்துள்ள வேறுபட்ட இஸ்லாமியக் குழு ஒன்றுடன் திருச்சியில் விவாதம் மூன்று நாட்கள் நடந்தது. மேலும் மனுஷ்ய புத்திரன் அவர்களுக்கும் விவாதிக்க வாருங்கள் என்றுதான் அழைப்பு கொடுத்திருக்கிறார். ஜைனுல் ஆபிதீன் அவர்களோடு விவாதம் செய்த மாற்று நம்பிக்கையுள்ள அனைவரும் எத்தகைய இடர்பாடுகளும் இல்லாமல் தான் இருக்கின்றனர்.\nஇந்தப் பிரச்சனை குறித்து பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் கீழ்க்கண்ட கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார். அது குறித்து உங்களின் கருத்து என்ன\nகருத்துச் சுதந்திரம் என்றாலும் அல்லது வேறு எந்த வகைச் சுதந்திரம் என்றாலும் அற்கு எல்லையும் கட்டுப்பாடும் உண்டு. ஒருவரது கருத்தினால் உடல் பொருளுக்கோ அல்லது மானம் மரியாதைக்கோ பங்கம் ஏற்பட்டால், அதற்குப் பெயர் கருத்துச் சுதந்திரம் அல்ல. இதுதான் நல்லது, இதுதான் கெட்டது என்று கூறி அதற்கான வாதங்களை எடுத்துவைத்தால், அது கருத்��ு சுதந்திரம் எனலாம். எதிரியின் கருத்தில் மாறுபட்ட நிலை நமக்கு இருந்தால், அதைக் காரண காரியத்துடன் விளக்கி, நியாயப்படுத்தாமல், அவன் காட்டுமிராண்டி, பிற்போக்காளன், மதவெறியில் சொல்கிறான் என்றெல்லாம் எழுதுவதும் பேசுவதும் ஒருக்காலும் கருத்துச் சுதந்திரம் ஆகாது. அது எழுத்து வன்முறையாகும்.\nதூக்குத் தண்டனை சரியா தவறா என்பதில் சரி என்பவர்களும் தவறு என்பவர்களும் தத்தமது கருத்து சரியானது என்று ஆதாரங்கள் அடிப்படையில் வாதங்களை முன் வைக்கலாம். எதிர்க் கருத்து உடையவர்களின் வாதங்களில் உள்ள பலவீனங்களையும் அதில் உள்ள அறியாமையையும் சுட்டிக்காட்டலாம்.\nதூக்குத் தண்டனையைக் காட்டு மிராண்டிகள்தான் உண்டாக்கினார்கள் என்பதும், மதத்தின் பெயரால் இனவாதக்குழுக்கள் உருவாக்கிக் கொண்டனர் என்றும் எழுதுவதில் எந்தக் கருத்தும் இல்லை. பிறரைத் தக்க காரணமின்றி இழிவுபடுத்துவதுதான் இதில் உள்ளது. ஆனால் நமது நாட்டில் உள்ள எல்லா ஊடகங்களும் இதைத்தான் கருத்துச் சுதந்திரம் என்று வாதிடுகின்றன.\nமனுஷ்ய புத்திரன் என்ற புனைபெயர் கொண்ட மூளையைப் பயன்படுத்தாத ஒருவர் ரிசானா என்பவர் விஷயத்தில் இப்படித்தான் எழுதினார். அவர் தனது வாதத்திற்கு ஏற்கத்தக்க எந்த ஒரு ஆதாரத்தையும் வைக்காமல், இஸ்லாத்தையும், இஸ்லாமியர்களையும், சவூதி அரசையும், இஸ்லாத்தின் குற்றவியல் சட்டங்களையும் இழிவுபடுத்தி எழுதினார். அதைத்தான் எல்லா ஊடகங்களும் கருத்துச் சுதந்திரம் என்றன.\nஇதுதான் கருத்துச் சுதந்திரம் என்பது இவர்களின் நிலை என்றால், நாம் பதிலடியாக மனுஷ்ய புத்திரனுக்கு உறைக்கும் வகையில் சில வார்த்தைகளைப் பயன்படுத்தினோம். பதிலடியாகத்தான் பயன்படுத்தினோம். இது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது என்கிறார்கள். அதாவது எழுத்தாளர் என்று அறியப்பட்டவர் எதைச் சொன்னாலும் கருத்துச் சுதந்திரமாம்; அவர் எழுதியது தவறு என்று சொல்வது கருத்துச் சுதந்திரம் இல்லையாம்.\nஒரு மனிதன் புண்படக்கூடாது என்பதால் நமது விமர்சனத்தை கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது என்று கூச்சல் போடுபவர்கள் 150 கோடி முஸ்லிம்கள் தமது தாய், தந்தையரைவிட மேலாக மதிக்கும் நபிகள் நாயகத்தைக் காட்டுமிராண்டி என்று சித்தரித்தால் நாங்கள் புண்படுவோம், அது எங்களைப் பாதிக்கும��� என்பதை இவர்கள் உணருவதில்லை.\nகேடு கெட்ட முறையில் எழுதி வம்பை ஆரம்பித்து வைத்த நபர் புண்படக்கூடாது, ஆனால் 150 கோடி மக்களை யார் புண்படுத்தினாலும் வாயில் பிளாஸ்திரி போட்டு ஒட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இதுதான் இவர்களின் அகராதியில் கருத்துச் சுதந்திரமாம்.\nவம்புக்கு வந்தவர்களை விட்டுவிட்டு பதிலடி கொடுப்பவர்களைப் பாய்ந்து பிராண்டுகிறார்கள்.\nசிறுபான்மையினர் பற்றி யாரும் எதையும் சொல்லலாம் என்பது கருத்து சுதந்திரம். ஏன் இப்படி சொல்கிறீர்கள் என்று கேள்வி கேட்பது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது. இது எங்கே போய் முடியுமோ என்று நமக்கு அச்சமாக உள்ளது.\nமுழு கட்டுரையும் அவருடைய வலைத்தளத்தில் இருக்கிறது.\nஇது குறித்த கருத்துக்களைத் தங்களிடம் எதிர்பார்க்கிறேன்\nஉங்கள் கடிதத்தைப்போல எனக்குக் கிட்டத்தட்ட இருபது கடிதங்கள் வந்துள்ளன. உங்கள் கடிதத்தைப் பிரதிநிதித்துவம் கருதி வெளியிடுகிறேன். ஜெயலலிதா பற்றிய பகுதியை நீக்கியிருக்கிறேன்.\nதிண்ணை இணையதளத்தில் பல வருடங்களாக இந்த வஹாபியம் – இஸ்லாமியரல்லாதவர் விவாதம் நடந்துவருகிறது. அனைவரும் ஒரே குரலில் பேசி, எவருமே மாற்றுத்தரப்பை சற்றும் கவனிக்காமல் அந்த விவாதங்கள் நீண்டதனால் வாசகர்கள் நடுவே பெரும் சலிப்பை அது உருவாக்கியது. ஆம் இந்த விவாதம் எங்கும் சென்று சேராது. நம்பிக்கைகளுடன் விவாதிப்பதில் பொருளில்லை.\nஅந்தக்காரணத்தினால்தான் ஜெய்னுலாபிதீன் போன்றவர்களிடம் அறிவார்ந்த விவாதத்தில் ஈடுபட முடியாது என நான் நினைக்கிறேன். ஒரு இந்துவேதாந்தி பௌத்தர்களுடன், சமணர்களுடன்,தாவோ மதத்துடன் , ஜென்னுடன் விவாதிக்கலாம். நவீன அறிவியலின் பிரபஞ்சவியலுடனும் பரிணாமவியலுடனும் விவாதிக்கலாம். அத்தகைய விவாதங்கள் நூற்றுக்கணக்கான நூல்களாகக் கிடைக்கின்றன. பிற தரப்புகளுடன் விவாதிக்கமுடியாது\nஏனென்றால் அவற்றின் அடிப்படை என்பது நம்பிக்கை. அதாவது முதலில் இருப்பது உறுதியான மாற்றமுடியாத நம்பிக்கை. நபி மீது, அவர் முன்வைத்த அல்லாஹ் மீது ,அவரில் வெளிப்பட்ட குர் ஆன் மீது உறுதியான முழுமுற்றான நம்பிக்கையில் இருந்தே இஸ்லாம் உருவாகிறது. அவற்றைப்பற்றிய அவநம்பிக்கையை, மறுப்பை இஸ்லாம் மதநிந்தனைக் குற்றமாக மட்டுமே நினைக்கிறது. இந்நிலையில் எதைப்பற்றி விவாதிப்பது\nகுர் ஆன் நபி வழியாக இறக்கப்பட்டது, அல்லா அதைச்செய்தார், நபியே இறுதி இறைத்தூதர் என்பதை ஒரு மேடையில் நிரூபிக்க முடியுமா என்ன விவாதித்தவர்கள் எல்லாம் நீங்கள் காட்டிய நிரூபணங்களை கண்டு தலைவணங்கியா விடைபெற்றார்கள் விவாதித்தவர்கள் எல்லாம் நீங்கள் காட்டிய நிரூபணங்களை கண்டு தலைவணங்கியா விடைபெற்றார்கள் அவர்கள் உங்கள் மத நம்பிக்கை புண்பட்டுவிடக்கூடாதே என்ற எச்சரிக்கையுடன் பேசுவார்கள். நீங்கள் ஒற்றைப்படையாக உங்கள் நம்பிக்கையை சொல்லிக்கொண்டே இருப்பீர்கள். ஒரு கட்டத்தில் விவாதம் முட்டி நின்று விடும்.\nஆக, அந்த விவாதங்கள் எல்லாம் வெறும் மேடை நாடகங்கள் மட்டுமே. நானே ஜெய்னுலாப்தீன் அவர்களின் இரு நிகழ்ச்சிகளில் பார்வையாளராகப் பங்கெடுத்திருக்கிறேன். கேட்கப்படும் வினாக்கள் முன்னரே எழுதிக்கொடுக்கப்படுகின்றன. அந்த வினாக்களில் தேவையானவற்றை ஜெய்னுலாபிதீன் தேர்வு செய்கிறார். அதற்கு வழக்கமான விடைகளைச் சொல்கிறார். இதே நிகழ்ச்சியை இப்படியே சாது செல்லப்பா போன்ற பெந்தேகொஸ்தே பிரச்சாரகர்களும் செய்கிறார்கள்.\nமையத்தில் உள்ளது நம்பிக்கை அல்ல , ஒரு தர்க்கபூர்வ நிலைப்பாடு என்றால் மட்டுமே விவாதம் சாத்தியம். ஆகவே நான் இஸ்லாமியரிடம் மட்டுமல்ல எந்த மதநம்பிக்கையாளரிடமும் அவர்களின் நம்பிக்கை பற்றி எதையும் விவாதிப்பதில்லை.அந்நம்பிக்கைகளை நிராகரிப்பதும் இல்லை. நான் எங்கும் எந்த மதநம்பிக்கையையும் விமர்சனம் செய்து நீங்கள் பார்க்கமுடியாது. அது விவாத விஷயமே அல்ல.\nஇந்தக்கடிதத்திலேயே விவாதத்துக்கு எதிரான உங்கள் நிலைப்பாடு தெளிவாகத் தெரிகிறது. மனுஷ்யபுத்திரன் மிக நிதானமாக, மிக மென்மையாகத்தான் தன் கருத்தைத் தெரிவித்திருந்தார். அதை நீங்கள் எப்படி மதநிந்தனையாக முத்திரை குத்துகிறீர்கள் என்று கவனிக்கிறேன். மதநிந்தனைக்கு ஹதீதுகள் அளிக்கும் தண்டனை எனக்குத்தெரியும்– நான் இருபது வருடங்களுக்கும் மேலாக குரானையும் ஹதீதுகளையும் வாசித்துவருபவன்.\nசென்ற ஐம்பதாண்டுக்காலத்தில் ஈரானிலும் பாகிஸ்தானிலும் அருளாளர்களான சூஃஃபிகள் எவ்வளவுபேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்ற அடிப்படையில் பார்த்தால் உங்கள் கோபத்தை நான் எப்படி ஒரு கருத்தாக மட்டும் எடுத்துக்கொள்ள முடியும் ஒரு விமர்சனக்கருத்து வரும்போது அக்கருத்தைச் சொல்வதற்கான உரிமை அவருக்குண்டு என்றும், அக்கருத்தை மட்டும் தர்க்கபூர்வமாக எடுத்து விவாதிக்கவேண்டும் என்றும் உறுதிகொள்வதே விவாதத்துக்கான வழியாகும்.அது இல்லாதபோது எப்படி விவாதத்துக்கு அழைக்கிறீர்கள்\nஇஸ்லாம் மீதான அவதூறுத் தாக்குதல்கள் இங்கே தொடர்ந்து நிகழ்வதாகவும், இஸ்லாமியத் தரப்பின் பதிலடி மட்டுமே தாக்குதலாகக் கருதப்படுவதாகவும் சொல்கிறீர்கள். நண்பரே, உங்களுக்கு வெளியே பார்க்கும் வழக்கமிருந்தால் கொஞ்சம் கவனியுங்கள். ராமனை,கிருஷ்ணனை ,பிள்ளையாரை, எவ்வளவு நேரடியாகத் தாக்கியிருக்கிறார்கள். எத்தனை நாவல்கள் வந்திருக்கின்றன. எவ்வளவு சினிமாக்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஒரு சொல் நபியைப்பற்றி அப்படி சொல்லப்பட்டிருக்கிறதா இந்துமத நம்பிக்கை பற்றி எவ்வளவு நேரடியான தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன, ஒரு சொல் இஸ்லாம் பற்றி அப்படி சொல்லப்பட்டிருக்கிறதா\nசொல்லப்படவும்கூடாது என்றே நான் நினைக்கிறேன். இந்துமதம் அதன் பன்மைத்தன்மையால் விவாதத்தை வரவேற்கிறது. கீதையே ‘இதை விவாதித்து உன் முடிவுக்கு நீயே வா’ என்றுதான் சொல்கிறது. ‘மேலான உண்மை என்னவென்று நீயும் நானும் சேர்ந்து தேடுவோம்’ என்று குரு சீடனிடம் சொல்லியபடித்தான் இந்து ஞான அரங்குகள் ஆரம்பிக்கவேண்டும். ஆகவே இந்துமதத்தை விமர்சிக்கலாம். விவாதிக்கலாம். இஸ்லாமை விவாதிப்பது மதநம்பிக்கையைப் புண்படுத்துவதாக இஸ்லாமியர்களால் கருதப்படுவதனால் எவ்வகையிலும் அது தவிர்க்கப்படவேண்டும்.\nஇங்குள்ள எண்பதுசதவீதம் பேரும் இஸ்லாமின் நம்பிக்கையையோ நபியின் சொற்களையோ கொஞ்சம்கூட ஏற்காத பிற மத நம்பிக்கையாளர்கள்தான். ஆனால் எவரேனும் எங்கேனும் இஸ்லாமுக்கு எதிராக ஒரு சொல் சொல்லியிருக்கிறார்களா அபூர்வமாக இஸ்லாமியக் கொள்கைகளை அறியாமல் சிலர் நபி படத்தை வரைவது போன்ற சிலவற்றைச் செய்தால் உடனே மனமார மன்னிப்பும் கேட்டுவிடுகிறார்கள். இஸ்லாம் தாக்கப்படுகிறது என்ற பொய்யை ஏன் திரும்பத்திரும்பச் சொல்கிறீர்கள் அபூர்வமாக இஸ்லாமியக் கொள்கைகளை அறியாமல் சிலர் நபி படத்தை வரைவது போன்ற சிலவற்றைச் செய்தால் உடனே மனமார மன்னிப்பும் கேட்டுவிடுகிறார்கள். இஸ்லாம் தாக்கப்படுகிறது என்ற பொய்யை ஏன் திரும்பத்திரும்பச் ���ொல்கிறீர்கள்\nஇங்குள்ளவர்களின் ஐயம் அல்லது அச்சம் இஸ்லாம் மீதல்ல. இஸ்லாமின் பெயரால் நிகழும் அரசியல் அடிப்படைவாதத்தின் வன்முறைகளைப்பற்றி மட்டுமே. அதை ஒவ்வொரு முறையும் இஸ்லாமிய மதத்தில் இருந்து பிரித்துதான் ஒவ்வொருவரும் சொல்லி வருகிறார்கள். அந்த ஐயத்தையும் அச்சத்தையும் களைவதற்குப்பதில் அதுவே இஸ்லாம் மீதான தாக்குதல் என சித்தரிக்கமுயல்கிறீர்கள்.அதற்கு எதிராக இஸ்லாமியர் ஒருங்கிணையவேண்டும் என்கிறீர்கள். அது ஓர் அரசியல் உத்தி.\nஉங்கள் தரப்பைச் சொல்லிவிட்டீர்கள். நான் என் தரப்பையும் சொல்லிவிட்டேன். கடைசியாக மீண்டும் சொல்ல விரும்புவது இதுதான். இஸ்லாம் மீதான மனவிலக்கம் உலகமெங்கும் உருவாகி வருகிறது. இந்தியாவில் அந்த விலக்கத்துக்கு வேகம் கூட்டுவதாக இங்குள்ள இஸ்லாமிய அரசியல் ஆகிவிடக்கூடாது.இந்து அடிப்படைவாதத்திற்கான காரணமாக அது மாறக்கூடாது. அது நம் சந்ததிகளுக்கு நல்லதல்ல. இந்த தேசத்தை சுரண்டவிரும்பும் மேலைநாடுகளின் கருவியாக அந்த மோதல் ஆகிவிடக்கூடும். நம் சகோதரச்சண்டையில் நம் பிள்ளைகள் வாழ்க்கையை இழக்கலாகாது.\nஇஸ்லாம் கடந்த ஆயிரமாண்டுகளாக ஓர் இந்திய மதம். இந்தியப்பண்பாட்டின் அம்சம் அது. அதன் சிந்தனைகளும் கலைகளும் இல்லாமல் இந்தியா இல்லை. தாஜ்மஹாலும், கஜலும், உருது இலக்கியமும், சூஃபி மதமும் எனக்கும் என் மூதாதையரின் சொத்து. இஸ்லாம் என் குழந்தைகளுக்கு நான் சுட்டிக்காட்டிச் செல்லும் மரபு.தூய்மைவாதங்களாலும் அடிப்படைவாதங்களாலும் அதை வன்முறைக் களமாக ஆக்காமலிருப்போம்.\nநம் முன் மகத்தான முன்னுதாரணம் ஒன்று உண்டு. சதக்கத்துல்லா அப்பா அவர்கள். இஸ்லாமைத் தமிழ்ப்பண்பாட்டுடன் உரையாடச்செய்வதில் அவர்தான் முன்னோடி. உமறுப்புலவரைப்போலவே படிக்காசுப்புலவருக்கும் அவர்தான் ஞானகுரு. ராமேஸ்வரம் கோயிலைக்கட்டிய சீதக்காதிக்கு அவர்தான் வழிகாட்டி.தமிழ் இஸ்லாமிய இலக்கியத்தின் முதல் ஊற்றுமுகம் அவர்தான்.\nஅப்பா அவர்களின் நல்விவேகம் இந்த மண்ணில் முந்நூறாண்டுக்காலம் மதநல்லிணக்கத்தை உருவாக்கியிருக்கிறது.இந்த விவாதத்தின் முடிவாக அவரை நினைவிலிருத்தி வணங்குகிறேன்\nதோப்பில் முகமது மீரான், கருத்துச்சுதந்திரம்\nமனுஷ்யபுத்திரன் – வஹாபியம்- கடிதங்கள்\nTags: உமறுப்புலவர், சதக்கத்துல்ல�� அப்பா, ஜைனுல் ஆபிதீன், படிக்காசுப்புலவர், வஹாபியம்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 80\nஅருகர்களின் பாதை - கடிதங்கள்\nஇன்று மதுரையில் யுவன் சந்திரசேகர் கருத்தரங்கு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-35\nபொன்னுத்தாய் அம்மாவுக்கு ‘முகம்’ விருது:\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-34\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2017/07/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F/", "date_download": "2019-10-18T21:04:25Z", "digest": "sha1:YPDICOXXTUH4XGFGR2EIIKRRCL3Z7XW4", "length": 7383, "nlines": 68, "source_domain": "thetamiltalkies.net", "title": "பாடலாசிரியர் சினேகன் வீடு மீது தாக்குதல் | Tamil Talkies", "raw_content": "\nபாடலாசிரியர் சினேகன் வீடு மீது தாக்குதல்\nதமிழ் திரைப்பட பாடலாசிரியர் சினேகன், உயர்திரு 420, யோகி உள்பட சில படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ராஜராஜனின் வாள், கூத்து ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவரது வீடு சென்னை விருகம்பாக்கம் வெங்கடேஸ்வரா நகரில் உள்ளது.\nநேற்று மதியம் சில மர்ம நபர்கள் சினேகன் வீட்டு கேட்டை உடைத்து உள்ளே சென்று வீட்டு கதவை திறக்க முயன்றுள்ளனர். அது முடியாததால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களை அடித்து நொறுக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.\nசத்தம் கேட்டு அக்கம் பக்கத்திலிருந்து பொதுமக்கள் ஓடிவந்தனர். அதற்குள் மர்ம நபர்கள் தப்பிச் சென்று விட்டனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த விருகம்பாக்கம் போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nசினேகன் தற்போது விஜய் டி.வி நடத்தி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு ஒரு பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அந்த பிரிவைச் சேர்ந்த சிலர் இந்த தாக்குதலை நடத்தியிருக்ககூடும் என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஆயிரம் முறை கொலை செய்து விட்டீர்கள்: ஜுலி உருக்கம்\nகவிஞர் சினேகனுக்கு ஜோடியாக நடிக்கவில்லை…\nஅந்த நாய் மட்டும் இல்லா விட்டால் நான்தான் பிக்பாஸ் பட்டம் ஜெயித்திருப்பேன்..\n«Next Post பிளாஷ்பேக்: பாரதிராஜாவின் முதல் ஹீரோயின் ஜெயலலிதா\nவி.ஐ.பி 3ம், 4ம் பாகம் வெளிவரும்: தனுஷ் அறிவிப்பு Previous Post»\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுரா...\nகடும் சர்ச்சை எதிரொலி- தமிழ், மலையாள பெண்கள் பற்றிய நீயா நான...\n2.0 படத்தில் சிட்டிக்கு கொடுக்கப்பட்டுள்ள கூடுதல் சக்தி..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nசர்வதேச அளவில் அமீர்கான் படத்தையும் பின்னுக்கு தள்ளிய விஜய்ய...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிட��் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nபாரதிராஜாவின் கனவுப்படமான குற்றப்பரம்பரை கதை இது தான்\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/news/hari-suriya-si3.html", "date_download": "2019-10-18T21:11:29Z", "digest": "sha1:ON4AUY3DOHHIZYENRUTUSQIQR2MR33WW", "length": 6206, "nlines": 78, "source_domain": "www.cinebilla.com", "title": "இயக்குனரின் ஹரியின் உருக்கமான வேண்டுகோள்... | Cinebilla.com", "raw_content": "\nஇயக்குனரின் ஹரியின் உருக்கமான வேண்டுகோள்...\nஇயக்குனரின் ஹரியின் உருக்கமான வேண்டுகோள்...\nஇயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ’சி 3’. சிங்கம் படத்தின் மூன்றாம் பகுதியாக உருவாகியுள்ள இப்படம் வரும் 9 ஆம் திரைக்கு வர இருக்கிறது. இயக்குனர் ஹரி சமீபத்திய ஒரு பேட்டியில் பேசும் போது, ‘ மக்களை திருப்திபடுத்தவே நாங்கள் படமெடுக்கிறோம். நாங்கள் இஷ்டப்பட்டு வேலை செய்வதை போல தயாரிப்பாளர்கள் இஷ்டப்பட்டும் கஷ்டப்பட்டும் வேலை செய்கின்றனர். ஒரு தயாரிப்பாளருக்கு படம் எடுத்தால் மட்டும் லாபம் கிடைத்துவிடாது. அந்த படம் மக்களை சென்றடைந்து நல்ல வசூல் செய்தால் தான் லாபம் கிடைக்கும். எனவே இந்த படத்தை தயவுசெய்து திரையரங்கில் மட்டும் பாருங்கள்\nஇளைஞர்கள் தற்போது மிகப்பெரிய புரட்சி செய்துள்ளீர்கள். அதேபோல் மீண்டும் ஒரு புரட்சி செய்யும் வகையில் யாராவது இந்த படத்தை வேறு மீடியாக்களில் பார்க்காதீர்கள். அப்படி யாராவது பார்த்தால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள். மேலும் ஒரு படத்தை திரையரங்கில் பார்க்கும்போது கிடைக்கும் அனுபவம் வேறு எதிலும் கிடைக்காது. இதை நான் ஒரு கிரியேட்டராக உணர்ந்து சொல்கிறேன். நகைச்சுவை காட்சியில் சிரிப்பு, சோகக்காட்சியில் கண்கலங்குவது திரையரங்குகளில் படம் பார்க்கும்போது மட்டுமே கிடைக்கும் உணர்வு.\nஅதேபோல் படம் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை தாராளமாக விமர்சனம் செய்யுங்கள். அதற்கு உங்களுக்கு முழு உரிமை உண்டு. நன்றாக இருந்தால் பாராட்டுங்கள், இல்லையே கலாய்த்து விமர்சனம் செய்யுங்கள். இப்போது உங்கள் ஒவ்வொருவரின் கையிலும் மீடியா இருப்பதை இதை நீங்கள் தாராளமாக செய்யலாம். ஆனால் தயவுசெய்து தியேட்டரில் படம் பார்த்துவிட்டு விமர்சனம் செய்யுங்கள் என்பதை என���ு தாழ்மையான வேண்டுகோளாக வைக்கின்றேன்.” என்றார்.\nகேன்ஸ் கலக்கும் தமிழ்நாட்டின் காஞ்சிவரம் புடவையுடன் - கங்கனா ரணாவத்\nதளபதி-63ல் விஜய்யின் பெயர் CM மா\n இப்படியுமா விஜய்க்கு ரசிகர்கள் இருக்காங்க\nவிரைவில் நடிகர் சங்க தேர்தல் : ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்\nசொன்னபடிய செய்து காட்டிய நடிகர் ராகவா லாரன்ஸ் \nநடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் மகனா\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daynewstamil.com/aan-dhevathai-trailer-samuthirakani-ramya-pandian/", "date_download": "2019-10-18T21:15:19Z", "digest": "sha1:X23E5TR5SF66ISLK24FTZQZ7ML4IBAHX", "length": 4660, "nlines": 104, "source_domain": "www.daynewstamil.com", "title": "Aan Dhevathai Trailer Samuthirakani Ramya Pandian", "raw_content": "\nHome Videos சமுத்திரக்கனி நடிப்பில் “ஆண் தேவதை” படத்தின் ட்ரைலர் வெளிவந்தது.\nசமுத்திரக்கனி நடிப்பில் “ஆண் தேவதை” படத்தின் ட்ரைலர் வெளிவந்தது.\nசமுத்திரக்கனி நடிப்பில் “ஆண் தேவதை” படத்தின் ட்ரைலர் வெளிவந்தது. | Aan Dhevathai Trailer Samuthirakani Ramya Pandian\nPrevious article100%காதல் படத்திலிருந்து “ஒரு வானம்” லிரிக் சாங் வெளியானது.\nNext article“96 படத்திலிருந்து “The Life of Ram” வீடியோ பாடல் வெளியானது.\nதனுஷ், சாய் பல்லவி நடிக்கும் “மாரி2” படத்திலிருந்து “ரவுடி பேபி” லிரிக்கல் வீடியோ\nSTR’ன் “வந்தா ராஜாவாதான் வருவேன்” படத்தின் டீஸர்\nசிவகார்த்திகேயனின் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் “கனா” படத்தின் ட்ரைலர் வெளிவந்தது.\n“கஜா” புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு 25 இலட்ச ரூபாய் மதிப்பில் நிவாரணப்பொருட்களை வழங்குகிறார் –...\nபிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் “2பாயிண்ட்0” படத்தின் ட்ரைலர்\n96 படத்திலிருந்து “வசந்த காலங்கள்” வீடியோ பாடல்\nஉங்க ஊர் தலைவன (தளபதி) தேடிப்பிடிங்க….இதுதான் நம்ம சர்கார்\nவிஜய் ஆண்டனியின் “திமிரு புடிச்சவன்” டீஸர்\nதனுஷ், சாய் பல்லவி நடிக்கும் “மாரி2” படத்திலிருந்து “ரவுடி பேபி” லிரிக்கல் வீடியோ\nஊடகங்களில் கசிந்த செய்தி, வருத்தத்தில் அஜித்\nஜோதிகா நடிக்கும் “காற்றின் மொழி” படத்திலிருந்து “ஜிமிக்கி கம்மல்” பாடல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.valikamamwest.ds.gov.lk/index.php/si/about-us-si/staff-si.html", "date_download": "2019-10-18T22:11:24Z", "digest": "sha1:U4MWHQ2RMIETTA5ZZMYVVB5BWLZPEVBE", "length": 15991, "nlines": 298, "source_domain": "www.valikamamwest.ds.gov.lk", "title": "ප්‍රාදේශීය ලේකම් ���ාර්යාලය - චංකානයි - කාර්යය මණ්ඩලය", "raw_content": "\n'பிள்ளைகளின் வெற்றிக்கான நட்பான நாடு' சர்வதேச சிறுவர் தினம் -2019\n''பிள்ளைகளின் வெற்றிக்கான நட்பான நாடு'' என்ற மகுட...\nநாட்டுக்காக ஒன்றினைவோம் செயற்திட்டம் - 2019 மேற்படி செயற்திட்டம் ...\nஒருவருடகால பயிற்சிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள பட்டதாரிப் பயிலுனர்களின் பெயர் விபரங்கள்.( இரண்டாம் கட்டம்)\nதேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சினால் அனுப்பி...\nபோதைஒழிப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டம் - 2019\nபிறப்பு , திருமண , இறப்பு சான்றிதழ்\nஇலங்கையின் எப்பகுதியிலாயினும் பதிவுசெய்யப்பட்ட பிறப்புச்சான்றிதழ் , திருமணச்சான்றிதழ் ...\nஉலக சுற்றாடல் தினம் 2019\nநிலைபேறான வன முகாமைத்துவத்தின் ஊடாக வளி மாசடைவதைக் குறைத்துக்கொள்ளல்....\nஇலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் குடியரசு தினம்\nஇன்று 22.05.2019 இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் குடியரசு...\n2019 முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட வீட்டுத்திட்டப் பயனாளிகளின் பட்டியல்\n2019 முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட வீட்டுத்திட்டப் பயனாளிகளின்...\nஇளைஞர் யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல் , உளஆற்றுப்படுத்தல் என்பவற்றை...\nசிறந்த வீட்டுத் தோட்ட சமுர்த்திப் பயனாளிகள் தெரிவு\nசிறந்த வீட்டுத்தோட்ட செயற்பாட்டினை மேற்கொள்ளும் சமுர்த்திப் பயனாளிகளுக்கான ஊக்குவிப்புக்...\nவலிகாமம் மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பதிவுசெய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான விளையாட்டு விழா 2019\nவலிகாமம் மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பதிவுசெய்யப்பட்ட விளையாட்டுக்...\nபோதைப்பொருள் பாவனையைத் தடுத்தல் என்னும் தொனிப்பொருளில் விசேட விழிப்புணர்வு நிகழ்வு\nபோதைப்பொருள் ஒழிப்பிற்கான ஜனாதிபதி விசேடசெயலணியின் சுற்றறிக்கைக்கு அமைவாக சங்கானைப்...\n'பிள்ளைகளின் வெற்றிக்கான நட்பான நாடு' சர்வதேச சிறுவர் தினம் -2019\n''பிள்ளைகளின் வெற்றிக்கான நட்பான நாடு'' என்ற மகுட...\nநாட்டுக்காக ஒன்றினைவோம் செயற்திட்டம் - 2019 மேற்படி செயற்திட்டம் ...\nஒருவருடகால பயிற்சிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள பட்டதாரிப் பயிலுனர்களின் பெயர் விபரங்கள்.( இரண்டாம் கட்டம்)\nதேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சினால் அனுப்பி...\nபோதைஒழிப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டம் - 2019\nபிறப்பு , திருமண , இறப்பு சான்றிதழ்\nஇலங்கையின் எப்பகுதியிலாயினும் பதிவுசெய்யப்பட்ட பிறப்புச்சான்றிதழ் , திருமணச்சான்றிதழ் ...\nஉலக சுற்றாடல் தினம் 2019\nநிலைபேறான வன முகாமைத்துவத்தின் ஊடாக வளி மாசடைவதைக் குறைத்துக்கொள்ளல்....\nஇலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் குடியரசு தினம்\nஇன்று 22.05.2019 இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் குடியரசு...\n2019 முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட வீட்டுத்திட்டப் பயனாளிகளின் பட்டியல்\n2019 முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட வீட்டுத்திட்டப் பயனாளிகளின்...\nஇளைஞர் யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல் , உளஆற்றுப்படுத்தல் என்பவற்றை...\nசிறந்த வீட்டுத் தோட்ட சமுர்த்திப் பயனாளிகள் தெரிவு\nசிறந்த வீட்டுத்தோட்ட செயற்பாட்டினை மேற்கொள்ளும் சமுர்த்திப் பயனாளிகளுக்கான ஊக்குவிப்புக்...\nவலிகாமம் மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பதிவுசெய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான விளையாட்டு விழா 2019\nவலிகாமம் மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பதிவுசெய்யப்பட்ட விளையாட்டுக்...\nபோதைப்பொருள் பாவனையைத் தடுத்தல் என்னும் தொனிப்பொருளில் விசேட விழிப்புணர்வு நிகழ்வு\nபோதைப்பொருள் ஒழிப்பிற்கான ஜனாதிபதி விசேடசெயலணியின் சுற்றறிக்கைக்கு அமைவாக சங்கானைப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://election.dailythanthi.com/Party/RevolutionarySocialistParty", "date_download": "2019-10-18T20:50:40Z", "digest": "sha1:65XJERJSPKZNFWZA3RNOSBUQ4CEDM3HP", "length": 1588, "nlines": 16, "source_domain": "election.dailythanthi.com", "title": "RevolutionarySocialistParty", "raw_content": "\nகட்சி: புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி\nபுரட்சிகர சோசலிஸ்ட் கட்சி (RSP) இந்தியாவில் ஒரு அரசியல் கட்சி. 1940 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் தேதி இந்த கட்சி நிறுவப்பட்டது, வங்காள விடுதலை இயக்க இயக்கம் அனுஷிலன் சமிதி மற்றும் இந்துஸ்தான் சோசலிச குடியரசுக் கட்சியில் அதன் வேர்களைக் கொண்டுள்ளது. 1999 மற்றும் 2004 ல் நடந்த லோக் சபா தேர்தலில் கட்சி 0.4% வாக்குகளையும், மூன்று இடங்களையும் பெற்றது. இது இடது முன்னணி (திரிபுராவின்) பகுதியாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/vijaysethupathi-super-delux-trailer-pnby85", "date_download": "2019-10-18T21:50:49Z", "digest": "sha1:CKXQZPOVEODWLNQQXC76F5HR7V7RVMUN", "length": 8705, "nlines": 139, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மேல புலி... கீழ பாதாளம்... மலைப்பாம்பு... அங்க ஒரு தேன் கூடு... என்ன ஸ்பீடு... விஜய் சே��ுபதியி 'சூப்பர் டீலக்ஸ்' ட்ரைலர்!", "raw_content": "\nமேல புலி... கீழ பாதாளம்... மலைப்பாம்பு... அங்க ஒரு தேன் கூடு... என்ன ஸ்பீடு... விஜய் சேதுபதியி 'சூப்பர் டீலக்ஸ்' ட்ரைலர்\nவித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் விஜய்சேதுபதி 'ஆரண்ய காண்டம்' படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் திருநங்கையாக நடித்துள்ள திரைப்படம் 'சூப்பர் டீலக்ஸ்'.\nவித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் விஜய்சேதுபதி 'ஆரண்ய காண்டம்' படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் திருநங்கையாக நடித்துள்ள திரைப்படம் 'சூப்பர் டீலக்ஸ்'.\nரசிகர்களின் ஏகப்பட்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் சமந்தா, ரம்யா கிருஷ்ணா, பஹத் பாசில் என பலர் நடித்துள்ளனர். இந்த ட்ரைலரை வைத்து பார்க்கையில் இது ஒரு திரில்லர் படம் என தெரிகிறது.\nதளபதி விஜய்யின் பிகில் படத்தின் கதை அஃபீஸியலாக லீக் ஆகிவிட்டது.. தல அஜித் செம்ம கடுப்பு..\n ஸ்டார்டிங் டூ எண்டிங் ஆக்ஷன்.. அடித்து அனல் பறக்கவிடும் விஷால் அடித்து அனல் பறக்கவிடும் விஷால்\nமிரட்டும் ஜெயலலிதாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்... ரம்யா கிருஷ்ணனின் கணவர் போட்ட சுவாரசிய ட்வீட்...\nஅரும்பு மீசை... ஆக்ரோஷமான முகத்துடன் வெளியான தனுஷின் 'அசுரன்' செகண்ட் லுக்\nமுடிவுக்கு வந்ததா நயன்தாராவின் மார்க்கெட்... ரிலீஸ் ஆகமுடியாமல் தவியாய்த் தவிக்கும் ‘கொலையுதிர்காலம்’...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீ��ியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nசிவகார்த்திகேயனை வீட்டுக்கு அழைத்து... வம்படியா விருது வைத்து அசத்திய வாரிசு நடிகர்..\nஏற்கனவே கையை சுட்டுக்கிட்டோம், ஜாமீன் கொடுக்காதீங்க: சிதம்பரத்தை திரிசங்கு நிலையில் விட்ட உச்ச நீதிமன்றம்\nஇம்ரான் இன்னும் 4 மாசம்தான் உங்களுக்கு டைம்: பாகிஸ்தானை எச்சரித்து நோட்டீஸ் அனுப்பிய தீவிரவாத நிதித்தடுப்பு அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/cauvery-delta-farmers-worried-that-water-level-reduced-will-affect-1-lakh-acres-of-farm-land-311569.html", "date_download": "2019-10-18T21:35:31Z", "digest": "sha1:E3A77OLRG7EBTMBMRQYBULPOFUWW37F2", "length": 17706, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவிரி நீர் குறைப்பால் தமிழகத்தில் 1 லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிக்கும்... விவசாயிகள் கவலை! | Cauvery delta farmers worried that water level reduced will affect 1 lakh acres of farm land - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nநல்லவனும் நானே.. கெட்டவனும் ஆனேன்.. மறக்க முடியாத வீரப்பன்\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\nஎன்னதான் உண்மைன்னு நினைச்சாலும் பசங்க தன்னோட வேலையை.. அப்டியா\nப. சிதம்பரம் சிறையில் இருக்க காரணமே ஜெயலலிதாவின் ஆன்மாதான்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nThenmozhi BA Serial: ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான் தேனு...\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nFinance குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இருக்கும் பாகிஸ்தான்\nMovies அடியாத்தே... ஸ்வாகதா இசையமைத்து நடித்து பாடிய இசை ஆல்பம் - யூடியூபில் வைரல்\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சர��்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாவிரி நீர் குறைப்பால் தமிழகத்தில் 1 லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிக்கும்... விவசாயிகள் கவலை\nதஞ்சாவூர் : காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பான இறுதித் தீர்ப்பில் தமிழகத்திற்கு வழங்கும் நீரின் அளவு 14 டிஎம்சி அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளதால் 1 லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிக்கும என்று காவிரி டெல்டா விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.\nகாவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பான இறுதித்தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு அளித்து வந்த 192 டிஎம்சி நீரின் அளவு 177.25 டிஎம்சியாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள காவிரி டெல்டா விவசாயிகள், ஏற்கனவே காவிரி நீர் பங்கீட்டில் 1991ல் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் 205 டிஎம்சி நீர் தர அறிவிக்கப்பட்டது. இதன் பின்னர் 2007ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பில் இந்த நீரானது 192 டிஎம்சியாக குறைத்தது.\nஇந்நிலையில் இன்றைய தீர்ப்பில் இதுவும் குறைக்கப்பட்டு 177.25 டிஎம்சியாக குறைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் நீரை அதிகரித்துத் தர வேண்டும் என்று நீதிமன்றத்தை தமிழகம் நாடும் நிலையில், படிப்படியாக நீரின் அளவு குறைக்கப்பட்டு தான் வருகிறது. அப்படியானால் ஏற்கனவே அளித்த தீர்ப்புகள் தவறா என்ற கேள்வி எழுகிறது.\nகாவிரி நீர் குறைக்கப்பட்டுக் கொண்டே வருவதால் 24 லட்சம் ஏக்கரில் தமிழகத்தில் நடந்து வந்த விவசாய சாகுபடியானது 16 லட்சமாக குறைந்தது. இது மேலும் 14 டிஎம்சி தற்போது குறைக்கப்பட்டுள்ளதால் மேலும் 1 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் சுருங்கி விடும், தமிழகத்தின் உற்பத்தி பாதிக்கும்.\nஒவ்வொரு முறை காவிரி தீர்ப்பு வரும் போது தமிழகர்களுக்கு கர்நாடகா பாதுகாப்பு தரவில்லை. என்ன அடிப்படையில் காவிரி நீர் தமிழகத்திற்கான பங்கில் குறைக்கப்பட்டுள்ளது என்பது தீர்ப்பு முழுவதையும் பார்த்தாலே தெரியும்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று சொல்வதை வரவேற்கிறோம். ஆனால் இது தொடர்பாக மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை, கர்நாடக அரசும் அதற்கு அனுமதிப்பதில்லை. இப்போது அறிவிக்கப்பட்டுள்ள நீரையாவது கர்நாடகா அளிக்குமா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிருச்சியில் அக்.31-ல் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்- தமிழகத்தில் முதல் முறை\nமேட்டூர் அணைக்கு ஒரு சொட்டு நீர் கூட வராது.. மேகதாது அணை கட்ட அரசு அனுமதிக்க கூடாது.. வைகோ\nஆஹா அட்சய பாத்திரமான காவிரி.. 2-ஆவது முறையாக 120 அடியை எட்டிய மேட்டூர் அணை\nமேட்டூர் அணையிலிருந்து 60 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு.. காவிரியில் வெள்ள அபாய எச்சரிக்கை..\nகொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய 30 பேர்.. விரைந்து வந்து உதவிய மக்கள்.. அனைவரும் அதிரடியாக மீட்பு\nவெள்ள அபாயத்தில் 12 மாவட்டங்கள்.. மீண்டும் கர்நாடகா அணைகளில் இருந்து 64 ஆயிரம் கன அடி நீர் திறப்பு\nஇந்த மாதத்தில் மீண்டும் காவிரி ஒழுங்காற்று குழுவின் கூட்டம் .. நவீன் குமார் தகவல்\nகர்நாடகாவில் செம மழை.. காவிரியில் மீண்டும் பெருக்கெடுக்கும் தண்ணீர்.. நீர்வரத்து அதிகரிப்பு\nஆஹா.. மேட்டூர் அணை நிறையப் போகுது.. அதிகரித்து கொண்டே செல்லும் நீர்வரத்து.. ஜல்சக்தி அலர்ட்\nகடல்போல் காட்சியளிக்கும் மேட்டூர் அணை.. முக்கொம்பில் மணல்திட்டு உடைந்து கொள்ளிடத்தில் பாயும் தண்ணீர்\nமேள, தாளம் முழங்க சம்பா சாகுபடிக்காக திறக்கப்பட்டது கல்லணை.. அமைச்சர்கள் பங்கேற்பு\nமுக்கொம்பை அடைந்தது காவிரி.. விவசாயிகள் மகிழ்ச்சி.. 25,000 கன அடி நீர் திறக்க கோரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncauvery supreme court tamilnadu karnataka pudhucherry kerala verdict காவிரி உச்சநீதிமன்றம் தமிழ்நாடு கர்நாடகா புதுவை கேரளா தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=166268&cat=32", "date_download": "2019-10-18T22:16:45Z", "digest": "sha1:5QAOZYZ7QOLSZSDWJIZ45LSQBC53YNXQ", "length": 31250, "nlines": 622, "source_domain": "www.dinamalar.com", "title": "சூலூரில் ரூ.1 கோடியே 98 லட்சம் பறிமுதல் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » சூலூரில் ரூ.1 கோடியே 98 லட்சம் பறிமுதல் மே 10,2019 15:15 IST\nபொது » சூலூரில் ரூ.1 கோடியே 98 லட்சம் பறிம���தல் மே 10,2019 15:15 IST\nசூலூரை அடுத்த சோளக்காட்டுபாளையத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த வாகனத்தை சோதித்த போது, அதில் ஒரு கோடியே 98 லட்சத்து 6,400 ரூபாய் இருப்பது தெரிய வந்தது. கோவை புலியகுளத்திலிருந்து வாகராயம்பாளையம் ஏ.டி.எம்., மையத்திற்கு கொண்டு செல்வதாக அதில் இருந்தவர் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டு சூலூர் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.\nபறக்கும் படையினர் ரூ.8.40 லட்சம் பறிமுதல்\nபறக்கும் படை பெயரில் 20 லட்சம் கொள்ளை\nதேர்தல் கமிஷனை இயக்கும் மோடி அரசு\nஇடைத்தேர்தல் தொகுதியில் 6 லட்சம் பறிமுதல்\nஇந்தியாவில் 3,278 கோடி ரூபாய் பறிமுதல்\nரூ. 60 லட்சம் போதை பொருட்கள் பறிமுதல்\nபறக்கும் படை வேஸ்ட் - ஜெயக்குமார் கோபம் | ADMK | Jayakumar | Election2019\n998 கிலோ தங்கம் பறிமுதல்\nகள்ளழகரை நனைக்க வந்த வைகை\nஅரசு கொறடாவின் விளக்கத்தில் முரண்பாடு\nதேர்தல் பாதுகாப்பு போலீசார் மோதல்\nஅரசு பள்ளிகளை அழகுபடுத்தும் அகடமி\nஉள்ளாட்சி தேர்தல் நடப்பது கேள்விக்குறி\nஒன்றரை டன் குட்கா பறிமுதல்\n3 டன் பிளாஸ்டிக் பறிமுதல்\nநிதிநிறுவனத்தில் ரூ.46 லட்சம் கொள்ளை\nதேர்தல் ஆணையம் தெளிவா சொல்லிருச்சே\nகர்நாடக அரசு கவிழும் ; எடியூரப்பா\nஸ்டாலின் ஒரு துரோகி விஜயகாந்த் பேச்சு\nஓட்டு போட வந்த பெண் மரணம்\nஒரு வோட்டர் ஐ.டி.தான் இருக்கு; காம்பிர்\nகோமதிக்கு ரூ.15 லட்சம் ஊக்கத் தொகை\nகோமதிக்கு ரூ.10 லட்சம்: அரசு அறிவிப்பு\nஅரசு வீடுகளை உள்வாடகைக்கு விடும் ஊழியர்கள்\nஅரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை கடத்திய பெண்\nஅழிவை நோக்கி 10 லட்சம் உயிரினங்கள்\nமோடிக்காக தேர்தல் விதிமீறல்; விவசாயிகள் புகார்\nதேனிக்கு வந்த திடீர் மின்னணு இயந்திரங்கள்\nதிருட வந்த இடத்தில் தூங்கிய திருடன்\nபோனி புயல் : தேர்தல் நடத்தைவிதி விலக்கு\nவிதி மீறாத பிரதமர் : தேர்தல் கமிஷன்\nபணிச்சுமையால் அரசு பஸ் நடத்துநர் தற்கொலை மிரட்டல்\nஒரு ஜோடி ஷூ தான் இருக்கு: கோமதி மாரிமுத்து\nபூட்டிய கடையில் திடீர் தீ விபத்து ரூ.60 லட்சம் நாசம்\nசானிடைசர் தயாரிப்பு பல லட்சம் லாபம் | Hand Sanitizer | Government Hospital\nதஞ்சாவூர் பாப்பா நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் மருந்து விற்பனையாளர் சிவக்குமார். இவரது இரண்டாவது மகன் கிஷோர் 6ம் வகுப்பு படித்து வந்தான். 2017 ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் அரவிந்த் சிகெரட் பிடித்துக்கொண்டு இருப்பதை பார்த்த கிஷோர் வீட்டில் சொல்லி விடுவேன் என கூறினான். இதில் ஆத்திரமடைந்த அரவிந்த், கிஷோரை கழுத்து நெறித்து கொலை செய்தான். பயத்தில், தனது வீட்டிற்கு பக்கத்தில் காலியாக உள்ள இடத்தில் 3 அடி அழத்திற்கு குழியை தோண்டி கிஷோரை புதைத்தான், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தஞ்சை கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த நிலையில் கொலையாளி அரவிந்த்க்கு ஆயுள் தண்டனையும், 20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பூர்ண ஜெய் ஆனந்த் உத்தரவிட்டார்.\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nலித்வேனியா மாடலை ஏமாற்றிய தமிழக தொழிலாதிபர் - என்ன நடந்தது\nகிருஷ்ணர் பற்றி இழிவான பேச்சு; இந்து அமைப்புகள் கண்டன போராட்டம்\nகிண்டி எஸ்டேட்டுக்கு ஜின்பிங் வருவாரா\nஇன்ஸ்பெக்டர் உடலை சுமந்த துணை கமிஷனர்\nசிதம்பரம் 4 Kg எளைச்சிட்டார்; ஜாமின் வேணும்\n'பதில் சொல்; அமெரிக்கா செல்'; தினமலர் வினாடி-வினா\nஒயிலாட்டம் ஆடி அமைச்சர் வேலுமணி ஓட்டு சேகரிப்பு\nதிருடன் என்று கத்தும் திருடன் திமுக தான்\nரஜினியின் அரசியல்: முருகதாஸ் கவலை\nமாவட்ட டேபிள் டென்னிஸ் போட்டி\nஆயிரத்தொரு மாணவர்களின் யோகா சாதனை\nஏழுநாள் கஸ்டடியில் கொள்ளையன் கணேசன்\nகடன் தொல்லையால் ஒரே குடும்பதத்தில் 4 பேர் தற்கொலை\nஅரசு திட்டங்களை திணிக்கக் கூடாது\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசிதம்பரம் 4 Kg எளைச்சிட்டார்; ஜாமின் வேணும்\nராமதாஸ் அரசியலை விட்டு விலகுவாரா\nதிருடன் என்று கத்தும் திருடன் திமுக தான்\nஅரசு திட்டங்களை திணிக்கக் கூடாது\nகிருஷ்ணர் பற்றி இழிவான பேச்சு; இந்து அமைப்புகள் கண்டன போராட்டம்\nகிண்டி எஸ்டேட்டுக்கு ஜின்பிங் வருவாரா\nஒயிலாட்டம் ஆடி அமைச்சர் வேலுமணி ஓட்டு சேகரிப்பு\n'பதில் சொல்; அமெரிக்கா செல்'; தினமலர் வினாடி-வினா\nபிளாக் லிஸ்ட்டில் பாகிஸ்தான்; 4 மாதம் கெடு\n7 பேர் விடுதலை இல்ல; கவர்னர் முடிவு\n���கோவின் விலை 1 கோடி ரூபாய்\nஆயிரத்தொரு மாணவர்களின் யோகா சாதனை\nடெங்கு கொசு பரப்பியதால் அபராதம், சீல்\nஏழுநாள் கஸ்டடியில் கொள்ளையன் கணேசன்\nநாங்குநேரியில் திமுக, அதிமுக பணமழை\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சாஹி\nஅடுத்த 5 நாட்களுக்கு கனமழை\nமானை விழுங்கிய மலை பாம்பு\nசென்னை டூ யாழ்ப்பாணம் விமான சேவை துவக்கம்\nஇந்த குறையை யாரிடம் சொல்ல\nஉலக உணவு தின கண்காட்சி\nஉதித்சூர்யாவுக்கு ஜாமின் : தந்தைக்கு மறுப்பு\nபொம்மை துப்பாக்கி: போலி ஆபீசர் : முடியல\nதினமலர் பட்டம் சார்பில் வினாடி வினா | Dinamalar pattam quiz competition\nலித்வேனியா மாடலை ஏமாற்றிய தமிழக தொழிலாதிபர் - என்ன நடந்தது\nஇன்ஸ்பெக்டர் உடலை சுமந்த துணை கமிஷனர்\nஇந்து மகா சபா தலைவர் சுட்டுக் கொலை\nகடன் தொல்லையால் ஒரே குடும்பதத்தில் 4 பேர் தற்கொலை\nஎலிகளுக்கு எமன்; விவசாயிக்கு நண்பன் | Rat | Farmer | Ooty | Dinamalar\nஅமர்நாத் ராமகிருஷ்ணன் தொல்லியல் ஆய்வாளர் |keezhadi |keeladi,keeladiunknwonfacts\nதீஞ்ச எண்ணெய் வடை சாப்பிடுறீங்களா\n தோலுரிக்கிறார் பெ.மணியரசன்| Exclusive interview\nமாமல்லபுரம் கடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - அதிபர் ஜின்பிங்\nமாமல்லபுரம்: பாரம்பரிய சின்னங்களை பார்வையிடும் மோடி-ஜின்பிங்\nமாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி வரவேற்பு\nஐ.நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவிவசாய கூலி வேலைக்கு உதவும் இயந்திரங்கள்...\nதெம்மாங்கு பாட்டுடன் சம்பா சாகுபடி விறு விறு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nமாவட்ட டேபிள் டென்னிஸ் போட்டி\nதென்னிந்திய ஜூடோ; கரூர் பள்ளி சாம்பியன்\nகாமராஜ் பல்கலை 2ம் நாள் போட்டிகள்\nஈட்டி எறிதல் : அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்\nமாணவ கிரிக்கெட் வீரர்கள் தேர்வு\nஅரியலூர் மாவட்ட விளையாட்டு போட்டி\nகாமராஜ் பல்கலை தடகள போட்டி\nமண்டல தடகளம் வீரர்கள் உற்சாகம்\nதாருகாவனேஸ்வர உற்சவ சிவபெருமானுக்கு ஆராதனை\nநம்பெருமாள் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம்\nரஜினியின் அரசியல்: முருகதாஸ் கவலை\nOh My கடவுளே டீஸர்\nஇது தமிழ் ஹாலிவுட் படம் | ஆத்மியா\nதள்ளி போகுமா 'பிகில்' ரிலீஸ்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள�� | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/telecom/aircels-new-plan-offers-unlimited-local-std-calls/", "date_download": "2019-10-18T21:20:29Z", "digest": "sha1:DAJ5LVP4W7BJMNZFVJ3NA4FXLYDEYJYV", "length": 7256, "nlines": 99, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ஏர்செல் அன்லிமிடேட் அழைப்புகள் ரூ.23 மட்டுமே - Gadgets Tamilan", "raw_content": "\nஏர்செல் அன்லிமிடேட் அழைப்புகள் ரூ.23 மட்டுமே\nதொலைதொடர்பு நிறுவனங்களுக்கு இடையே அதிகரித்து வரும் மிக கடுமையான போட்டியில் ஏர்செல் நிறுவனம் ரூ.23 கட்டணத்தில் வரம்பற்ற இலவச அழைப்புகளை ஒரு நாளுக்கு வழங்க உள்ளது.\nரூ. 23 கொண்டு ரீசார்ஜ் செய்தால் ஏர்செல் சந்தாதார்கள் லோக்கல் மற்றும் எஸ்டிடி அழைப்புகளை 24 மணி நேரத்துக்கு வரம்பற்ற முறையில் இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் ரூ.348 கொண்டு ரீசார்ஜ் செய்தால் 28 நாட்களுக்கு லோக்கல் மற்றும் எஸ்டிடி அழைப்புகளை 24 மணி நேரத்துக்கு வரம்பற்ற முறையில் இலவசமாக பயன்படுத்த இயலும். கூடுதலாக 3ஜி வாடிக்கையாளர்கள் சுமார் 1.5 ஜிபி இலவச டேட்டா பெறலாம். 4ஜி சேவையை பயன்படுத்துபவர்கள் 500எம்பி வரையிலான இலவச டேட்டாகளை பயன்படுத்தலாம்.\nரிலையன்ஸ் ஜியோ நெருக்கடியால் ஏர்டெல் ,வோடாபோன் ,ஐடியா , பிஎஸ்என்எல் என அனைத்து நிறுவனங்களும் இலவச அழைப்புகளை மேற்கொள்ளும் வகையிலான மாதந்திர திட்டங்களை அறிவித்துள்ளது.\nமேலும் ஏர்செல் நிறுவனம் புதிய வாடிக்கையாளர்களுக்கு 90 நாட்களுக்கு ரூ.148 மதிப்பில் இலவச டேட்டா மற்றும் அழைப்புகளை வழங்குகின்றது.\n2,00,000 முறை பூமியை சுற்றி வந்த போக்கிமான் கோ பிரியர்கள்\nபிஎஸ்என்எல் வழங்கும் மின்னனு பரிவர்த்தனை சலுகை விபரம்\nபிஎஸ்என்எல் வழங்கும் மின்னனு பரிவர்த்தனை சலுகை விபரம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\nமீண்டும் ஜியோபோன் 49 பிளான் அறிமுகம்.., ஜியோ IUC டாப் அப் கட்டணம் ரூ.1000 வரை வழங்கப்படுகின்றது\nதீபாவளியை முன்னிட்டு ரூ.699க்கு ஜியோபோன் வழங்கும் ஜியோ\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – ���ெப்டம்பர் 30 வரை மட்டுமே\nஇறுதி வாய்ப்பு.., ஏர்செல் பயனாளர்கள் போர்ட் செய்வது எப்படி.\n64MP கேமரா.., ரெட்மி நோட் 8, ரெட்மி நோட் 8 ப்ரோ விலை மற்றும் சிறப்புகள்\nடிஷ் டிவி ஆண்ட்ராய்டு டிவி செட்-டாப் பாக்ஸ் மற்றும் டிஷ் SMRT கிட் அறிமுகம்\nரூ.1300க்கு ஏர்டெல் டிஜிட்டல் டிவி ஹெச்.டி. செட் டாப் பாக்ஸ் பல்வேறு சலுகைகளுடன் அறிமுகம்\nஇறுதி வாய்ப்பு.., ஏர்செல் பயனாளர்கள் போர்ட் செய்வது எப்படி.\n64MP கேமரா.., ரெட்மி நோட் 8, ரெட்மி நோட் 8 ப்ரோ விலை மற்றும் சிறப்புகள்\nடிஷ் டிவி ஆண்ட்ராய்டு டிவி செட்-டாப் பாக்ஸ் மற்றும் டிஷ் SMRT கிட் அறிமுகம்\nரூ.1300க்கு ஏர்டெல் டிஜிட்டல் டிவி ஹெச்.டி. செட் டாப் பாக்ஸ் பல்வேறு சலுகைகளுடன் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/kids/144437-2-year-oldcoimbatore-girl-has-900-names-in-mind", "date_download": "2019-10-18T20:50:07Z", "digest": "sha1:FEOGDBWDUI472XYFFTJMC4ICSHIL5F24", "length": 11674, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "900 பெயர்களைக் கூறி அசத்தும் கோவை சிறுமி ஆராத்யா! | 2 year old Coimbatore girl has 900 names in mind", "raw_content": "\n900 பெயர்களைக் கூறி அசத்தும் கோவை சிறுமி ஆராத்யா\n900 பெயர்களைக் கூறி அசத்தும் கோவை சிறுமி ஆராத்யா\nகுழந்தைகள் எதுசெய்தாலும் அழகுதான். ஆனால், ஆராத்யா செய்வது அழகு மட்டுமல்ல, சாதனையாகவும் மாறியுள்ளது. ஆம் இரண்டு வயதான ஆராத்யா தனது நினைவாற்றல் திறனால் ``இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்ல்“ பதிவு செய்துள்ளார் என்பது ஆச்சர்யம்தானே இரண்டு வயதான ஆராத்யா தனது நினைவாற்றல் திறனால் ``இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்ல்“ பதிவு செய்துள்ளார் என்பது ஆச்சர்யம்தானே உலக நாடுகளின் பெயர்கள் தொடங்கி, அந்த நாடுகளின் கொடிகள், இந்திய மாநிலங்கள், வண்ணங்கள், வடிவங்கள், உலக அதிசயங்கள், பறவைகள், பூச்சிகள், கடல் விலங்குகள் என்று 80-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் சுமார் 900 வார்த்தைகள் நினைவில் வைத்து, கேட்கும்போது பிழையில்லாமல் தெளிவாகச் சொல்லுகிறார் கோவை சிறுமி ஆராத்யா. இது மட்டுமல்லாமல் ஆங்கிலத்தில் பாட்டுப் பாடுதல், திசைகள், பருவங்கள், மாதங்கள், இந்தி மொழியில் ஒன்று முதல் 20 வரை எண்களைச் சொல்லுவது என்று இவரின் திறமைகளின் பட்டியல் நீண்டுகொண்டே இருக்கிறது.\nஎல்லோரையும் ஈர்க்கும் ஆராத்யாவின் நினைவாற்றல் திறனைப் பார்ப்பவர்கள் `பெரியவர்களுக்கே சவால் விடுவார் ஆராத்யா' என்று சொல்லத் தயங்குவதே இல்லை. `ஆராத்யா கோவைக்குக் கிடைத்த பெருமை' என்று அக்கம் பக்கம் வீட்டினர் கொஞ்சி வருகின்றனர் இந்தச் செல்லச் சிறுமியை. சூப்பர் ப்ரெயின் சுட்டியின் நினைவாற்றல் திறனைப் பற்றி அவரின் அம்மா இந்துவிடம் பேசினோம்.\n``ஆராத்யாவுக்கு ஒன்றரை வயதிலிருந்தே கதைகள் சொல்ல ஆரம்பிச்சோம். அப்படிச் சொல்லி, நான்கு புத்தகங்களை முடிச்சுட்டோம். ஒருநாள் முதல் கதை புக் எடுத்துக் காட்டினேன். அந்தப் புத்தகத்தில் இருக்கிற படங்களின் பெயர்கள் தவறில்லாமல் சொன்னாள். நன்றாக நினைவில் வைத்துக்கொள்கிறாளே என்று, சின்னச் சின்ன வார்த்தைகளைச் சொல்லிக்கொடுத்தோம். காட்டு விலங்குகள், பழங்கள், எண்கள், காய்கறிகள், நாட்டின் பெயர்கள், கொடிகள் படங்கள் உள்ளிட்டவற்றைக் காட்டினோம். மூன்று நாள்களுக்குப் பிறகு நான் கேட்காமலே அவளாகவே சொன்னாள். நாங்க இதுவரைக்கும் 35 புத்தகங்களிலிருக்கும் வார்த்தைகளைக் கற்றுக்கொடுத்திருக்கோம். அவளும் ஆர்வத்தோடு தெரிந்துகொள்கிறாள். நாங்க காய்கறி மார்க்கெட் போகும்போது, `மா தி இஸ் ஆப்பிள்” என்று ஒவ்வொரு பழங்களின் பெயர்களைச் சொல்லுவா. இந்தியாவில் இருக்கும் மாநிலங்களை நாங்க படங்களாச் சொல்லித்தரல. வடிவங்களாகச் சொல்லிக் கொடுத்தோம். அது அவளின் மனதில் நன்றாகப் பதிந்துவிட்டது. எப்போ கேட்டாலும் அந்த மாநிலத்தின் வடிவத்தை எடுத்து பெயர் சொல்லுவாள். உலக அதிசயங்கள் அனைத்தையும் சொல்லுவா நாங்க இவளுடைய நினைவாற்றல், கவனிக்கிற விதம், உள்வாங்கும் சக்தி ஆகியவற்றைப் பார்த்தவுடனே ஆராத்யாவை உற்சாகப்படுத்த ஆரம்பிச்சிட்டோம். நானும் என் கணவரும் எங்க பாப்பாவுக்குப் பக்க பலமா இருக்க நினைக்கிறோம். அதேநேரம், அவ விரும்பாத எதையும் திணிக்கக் கூடாதுனு உறுதியா இருக்கோம். அவளைச் சாதிக்க வைப்போம். எல்லாமே அவளுடைய விருப்பம்தான். அவ இதுவரைக்கும் கார்ட்டூன்ஸ் பார்த்ததில்லை. சோட்டா பீம், டோரா போன்றவற்றை கார்ட்டூன்கள் புக்ஸ்லதான் பார்த்திருக்கா. நாங்க இதுவரைக்கும் ஆராத்யா முன்னாடி டி..வி போட்டதில்லை. அவளுக்கு புக்ஸ் மட்டும்தான் உலகம். வாரத்தில் நான்கு நாள் வெளிய அழைத்துச் செல்லுவோம். நல்ல விளையாட விடுவோம்\" என்று பெருமையுடன் சொல்லிவந்தவரிடம், குழந்தைகளை சாதனையாளராக மாற்றுவது எப்படியெனக் கேட்டதற்கு,\n``எல��லாக் குழந்தைகளுக்கும் திறமைகள் இருக்குது. அதைப் பெற்றோர்கள் கண்டுபிடிச்சு உற்சாகப்படுத்தினாலே போதும் அவர்கள் நிச்சயம் சாதிப்பாங்க. நாங்க அவளுடைய குழந்தைப் பருவத்தை அவ போக்கிலே விட்டுருக்கோம். அவளுக்கு எதில ஆசையோ அதை செய்யச் சுதந்திரம் கொடுப்போம். இப்ப இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்ல பதிவு செய்ததைப் போல கின்னஸ் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ்க்கு முயற்சிகளைச் செஞ்சுட்டிருக்கோம்\" என்கிறார் ஆராத்யா அம்மா இந்து.\nசாதனைக்குத் தயாராகும் சுட்டி ஆராத்யாவுக்கு ஆயிரம் பூங்கொத்துகள்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/events/mahalaya-amavasya/", "date_download": "2019-10-18T21:36:19Z", "digest": "sha1:GP4GYWYFR6GSPRF3EII4RIKXOMIHK4T4", "length": 10768, "nlines": 104, "source_domain": "aanmeegam.co.in", "title": "மஹாளய அமாவாசை 2017 | mahalaya amavasya timings | mahalaya amavasya tamil", "raw_content": "\nAanmeegam > Events > முன்னோர்களின் ஆசியை பெற மகாளய அமாவாசை | மகாளய அமாவாசை சிறப்புகள்\nமுன்னோர்களின் ஆசியை பெற மகாளய அமாவாசை | மகாளய அமாவாசை சிறப்புகள்\n🙏🏽முன்னோரை ஆராதிப்பதற்கு ஏற்ற மகாளய அமாவாசை\n🌚 புரட்டாசி மாதத்தில் வரும் எல்லா சனிக்கிழமைகளும் பெருமாளுக்கு உகந்தவையாக கொண்டாடப்படுகின்றன. திதிகளில் மிகவும் சிறப்பு பெற்றது, மகத்துவங்கள் கொண்டது அமாவாசை திதி. எல்லா மாதங்களில் வரும் அமாவாசை சிறப்பானதாக இருந்தாலும், புரட்டாசி மாதம் வரும் அமாவாசையை ‘மகாளய அமாவாசை” என்று சிறப்பித்து கூறுவார்கள்.\n🌚 சாதாரண அமாவாசை தினங்களில் மூன்று தலைமுறை முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கப்படும். ஆனால், மகாளயபட்ச அமாவாசை தினத்தில், தாய்வழி மற்றும் தந்தைவழி முன்னோருக்கு மட்டுமின்றி, நம் ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், பங்காளிகள் மற்றும் ஏனைய அனைவருக்கும் இன்றைய தினத்தில் தர்ப்பணம் கொடுப்பதே மகாளய அமாவாசையின் தனி சிறப்பாக திகழ்கிறது.\n🌚 புரட்டாசி மாதம் மகாவிஷ்ணுவுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. புரட்டாசி மாதத்தில் பித்ருக்களான நமது மூதாதையர்களுக்கு திதி கொடுப்பது விசேஷம். நமது மூதாதையர்கள் இறந்து போன தேதி தெரியாதவர்கள், மகாளய பட்சத்தில் தர்ப்பணம் செய்தால் அதை அவர்கள் ஏற்றுக்கொள்வதாக ஐதீகம். இந்நாளில் நம் முன்னோர்களை நினைத்து நாம் செய்கிற பூஜை வழிபாடு, தர்ப்பணம��, அன்னதானம் போன்றவற்றை ஏற்றுக்கொள்வதற்காக அவர்கள் பித்ரு லோகத்தில் இருந்து பூமிக்கு வருவதாக ஐதீகமும், நம்பிக்கையும் உள்ளது.\n🌚 நம்மை பெற்று, வளர்த்து ஆளாக்கி மறைந்த தாய், தந்தையரையும் முன்னோர்களையும் நினைத்து, அவர்கள் செய்த நல்ல காரியங்களையும் நம்மை ஆளாக்குவதற்கு அவர்கள் பட்ட சிரமங்களையும் ஒவ்வொரு அமாவாசையும் நினைவுகூர்ந்து தர்ப்பண சடங்கு நிறைவேற்றுவது மிகவும் புண்ணிய காரியமாக சொல்லப்படுகிறது.\n🌚 மூதாதயரை நினைத்து காகத்திற்கு வீட்டின் தென்மேற்கு பாகத்தில் அல்லது தென் கிழக்கு பாகத்தில் சாதம் வைத்து வழிபட்டால் மிகுந்த நன்மைகள் கிடைக்கும்.\n🌚 நாம் தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் செய்யும் போது ஐந்து பிதுர் தேவதைகளை வரவேற்கின்றோம்.\n1. நம் பித்ருக்கள் (மண்)\n🌚 என பஞ்ச பூத அம்சமாக ஐவரும் ஒரு சேர பூமிக்கு வருவது மகாளய பட்சத்தில் தான் என கருட புராணம் விளக்கமாக கூறுகின்றது.\n🌚 சாதாரண அமாவாசையிலும், நினைவு நாட்களிலும் நாம் தரும் திதி சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும் தருவது. ஆனால் மகாளய பட்சத்தின் வழிபாடும், மகாளய அமாவாசை அன்று நாம் செய்யும் பூஜையும் நம்மீது அக்கறை கொண்டு நமக்கு உதவிய அத்துணை ஆன்மாக்களையும் மகிழ்ச்சி அடையச் செய்கிறது. எனவே அத்தனை பித்ருக்களும் ஆசி வழங்குவது இந்த மகாளய பட்ச விரத நாட்களில் தான்.\n🌚 இவர்கள் ‘காருண்ய பித்ருக்கள்” என்று அழைக்கப்படுகின்றார்கள். எனவே மறைந்த நண்பர்கள், தாய் வழி, தந்தை வழி உறவினர்கள் சித்தப்பா, பெரியப்பா முதல் தங்கள் குடும்பத்திற்கு உதவிய அத்தனை ஆன்மாக்களுக்கும் என வேண்டி மகாளய அமாவாசை நாளில் முதியவர்களுக்கும், ஊனமுற்றவர்களுக்கும் வஸ்திர தானம் செய்து உணவளித்து செலவுக்கு கொஞ்சம் பணமும் கொடுத்து உதவலாம்.\n🌚 மகாளய அமாவாசை தினத்தன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்தால், அது ஆயிரம் மடங்கு புண்ணிய பலன்களைத்தர வல்லது. புண்ணிய மாதமான இந்த புரட்டாசி மகாளய அமாவாசை தினத்தில் முன்னோரை நினைவுகூர்ந்து அவர்களது அருளை பெறுவோம்…\nநவராத்திரி விழா வந்தது எப்படி\nசபரிமலையில் ஜோதி வடிவாக ஐயப்பன் தரும் மகரஜோதி தரிசனம்...\nNaga dosham remedy | போகர் கூறிய நாகதோஷ பரிகாரம்\nஇன்றைய ராசிபலன் 17/1/2018 தை ( 4 ) புதன்கிழமை | Today...\nபெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருக்க காரடையான் நோன்பு...\nஉங்கள் பிறந்த நட்சத்திரத்திற்குரிய கோவில் எது என்று...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=6093", "date_download": "2019-10-18T22:10:27Z", "digest": "sha1:R3PAQ62RZQDTYTOZUS33YCBVN33L4HKY", "length": 19267, "nlines": 204, "source_domain": "www.anegun.com", "title": "நெகிரி செம்பிலான் ம.இ.கா. இளைஞர் பிரிவினரின் தீபாவளிச் சந்தை! – அநேகன்", "raw_content": "\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nசனிக்கிழமை, அக்டோபர் 19, 2019\nஒரு மாதத்திற்கு ஐபிஎப் கட்சியின் நிகழ்வுகள் ரத்து\n14 ஆண்டுகளில் கடலோர பகுதிகளில் 66 லட்சம் மரங்கள் -டாக்டர் சேவியர் ஜெயக்குமார்\nஆயிரம் கணக்கானவர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்த டத்தோ சம்பந்தனின் உடல் தகனம்\nதமிழ்பள்ளி மாணவர்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்\nமக்கள் மனதில் நிலைத்திருப்பார் செனட்டர் டத்தோ சம்பந்தன்\nசெனட்டர் டத்தோ எம். சம்பந்தனின் மறைவு அதிர்ச்சியை அளிக்கிறது –டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்\nஏழைகளுக்கு உதவ வரும் வெளியூர் சேவகர்களுக்கு விசா கெடுபிடிகள் வேண்டாம் – ஜெகதீப் சிங் டியோ\nசெனட்டர் டத்தோ எம்.சம்பந்தன் காலமானார்\nவிடுதலைப்புலிகளுடன் சம்பந்தப்பட்டதாக கைதானவர்கள்: இலவசமாக களமிறங்கும் மஇகா வழக்கறிஞர்கள்…\nஆதரவற்றோருக்கு குளுகோர் இந்து சங்கப் பேரவையையின் தீபாவளி அன்பளிப்பு\nமுகப்பு > சமூகம் > நெகிரி செம்பிலான் ம.இ.கா. இளைஞர் பிரிவினரின் தீபாவளிச் சந்தை\nநெகிரி செம்பிலான் ம.இ.கா. இளைஞர் பிரிவினரின் தீபாவளிச் சந்தை\nம.இ.கா. நெகிரி செம்பிலான் இளைஞர் பிரிவு, சிரம்பான் நகராண்மைக் கழகம், தேசிய முன்னணியின் உறுப்பு கட்சிகளின் துணையுடன் அரசுசாரா இயக்கங்களும் இணைந்து, தீபாவளிச் சந்தை 2017ஐ நடத்தவிருக்கின்றன. இந்த தீபாவளி சந்தை அக்டோபர் 10ஆம் தேதி தொடங்கி, 17ஆம் தேதிவரை சிரம்பான் லிட்டல் இந்தியா ஜாலான் லீ போங் ஹியில் நடைபெறவுள்ளது.\nநெகிரி செம்பிலான் ம.இ.கா. இளைஞர் பகுதியின் மீது நம்பிக்கை வைத்து, இந்த தீபாவளி சந்தையை ஏற்று நடத்துவதற்கு அனுமதி வழங்கியதற்கு மாநில மந்திரிபுசார், சிரம்பான் நகராண்மைக் கழகம் ஆகியவற்றிற்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்வதாக நெகிரி செம்பிலான் மாநில ம.இ.கா. இளைஞர் பிரிவுத் தலைவர் சண்முகம் சுப்ரமணி���ம் கூறினார்.\nஇந்த ஆண்டு தீபாவளிச் சந்தை கடந்த காலத்தை காட்டிலும் சிறப்பான, முக்கியமாக மக்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் சந்தையாக நடைபெறும். அதற்கு நெகிரி செம்பிலான் ம.இ.கா. இளைஞர் பகுதி அனைத்து நிலைகளிலும் சிறப்பாகச் செயல்படுமென அவர் உறுதியளித்தார்.\nஇந்த தீபாவளிச் சந்தையில் 70 கூடாரங்கள் அமைக்கப்படவுள்ளன. இந்த தீபாவளிக் கூடாரங்களை வாடகைக்கு பெறுவதற்கு கடந்த ஆண்டைக் காட்டிலும் குறைவான தொகை மட்டுமே வசூலிக்கப்படுகின்றது. இதில் வெ.500 செலுத்தி இடத்தை பெற்றுக் கொள்ளலாம். முன்பணமாக வெ.50 செலுத்தினால் போதுமானது. இதற்கு வரும் அக்டோபர் 1ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்வது அவசியமாகும்.\nபதிவு செய்தவர்களின் ஆவணங்களை சரிபார்த்த பிறகு அக்டோபர் 1ஆம் தேதி மாலை 6.00 மணிக்கு கடைகளுக்கான குலுக்கல் நடைபெறும். தீபாவளிச் சந்தை என்று மட்டும் இல்லாமல் பலதரப்பட்ட நிகழ்ச்சிகள் இங்கு நடைபெறும். இத்தருணத்தில் மைபிபிபி, ஐபிஎப், மக்கள் சக்தி, நெகிரி செம்பிலான் இந்திய வர்த்தக சபை உட்பட அனைத்து அரசுசாரா இயக்கங்களுக்கும் தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக சண்முகம் குறிப்பிட்டார்.\nதீபாவளிச் சந்தையில் கூடாரங்களைப் பெற விருப்பம் உள்ளவர்கள். நெகிரி செம்பிலான் ம.இ.கா. இளைஞர் பிரிவு அலுவலகம். 5621, Tingkat 1,Jalan Tampin, Taman Bukit Emas, 70450 Senawang என்ற முகவரியில் விண்ணப்ப பாரங்களை பெற்றுக் கொள்ளலாம். மேல் விவரங்களுக்கு 018−37008700 அல்லது 016−2591818 என்ற எண்களைப் பொது மக்கள் தொடர்புக் கொள்ளலாம்.\nஉயர்தர ஸ்கேனர் வாங்கும் அரசின் திட்டத்திற்கு மாட்டா ஆதரவு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nவசதிகுறைந்த 100 பேருக்கு காஜாங், ஸ்ரீ சுப்ரமணியர் ஆலய நிர்வாகம் உதவி\nகோர்ட்டு மலை கணேசர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி\nlingga செப்டம்பர் 2, 2019 செப்டம்பர் 2, 2019\nநல்லார்க்கினியன் மரபு கவிதை விழா 2 2019 என்பதில், கோ.தனசேகரன்@ பாவலர் கோவதன்\nமலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது தமிழ்ப் பேரவையின் பேரவைக் கதைகள்\nமலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம் : புதிய தலைவரானார் கோபி\n- கெராக்கான் கேள்வி என்பதில், விமலநாதன் முனியாண்டி\nஸம்ரி வினோத் மீது நடவடிக்கை இல்லை சட்டத் துறை அலுவலகத்தின் பதிலால் இந்துக்கள் அதிர்���்சி என்பதில், எம். மகேந்திரன்\nபொதுத் தேர்தல் 14 (283)\nவளர்தமிழ்மன்றம் நடத்தும் நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி -2\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nபேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nசிறந்த தலைமைத்துவத்திற்கு வயது தடையாக இல்லை நிரூபித்து வருகிறார் பிரதமர் டாக்டர் மகாதீர்\nகோலாலம்பூர் ஜூலை 10- நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதில் வயது ஒரு தடையாக இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். கடந்த ஆண்டு மே மாதம் ஒன்பத\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/68966-jayam-ravi-press-meet-on-comali-movie.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-18T21:00:05Z", "digest": "sha1:4DCIRA3ZWULTTLEDA5I2224UMY3VEZ3I", "length": 8393, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“இனி என் படங்களில் சமூக கருத்துக்கள் இருக்கும்” - ஜெயம் ரவி | jayam ravi press meet on comali movie", "raw_content": "\nநாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி\nதிமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ\n7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\n“இனி என் படங்களில் சமூக கருத்துக்கள் இருக்கும்” - ஜெயம் ரவி\nதனக்கு நூறு சதவீத சமூகப் பொறுப்பு இருக்கிறது என்று ‘கோமாளி’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் ஜெயம் ரவி பேசியுள்ளார்.\nசினிமா போன்ற மாஸ் மீடியாவில் இருப்பது தனக்கு பலம் என்றும், திரைப்படங்கள் மூலமாக சமூக கருத்துக்களை கமர்ஷியல் கலந்து கூறுகிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.\nமேலும் இனி தான் நடிக்கும் திரைப்படங்களிலும் சமூக கருத்துக்களை பயன்படுத்துவேன் என்று கூறிய ஜெயம்ரவி, தற்போது நடித்துள்ள ‘கோமாளி’ திரைப்படத்திலும் ஒரு சமூக கருத்தை கூறியுள்ளதாக தெரிவித்தார்.\nமுதல் டி20 போட்டி : இந்திய அணிக்கு 96 ரன் இலக்கு\nஆற்றில் அடித்து செல்லப்பட்ட தந்தை, மகன்: தீயாக வந்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசம்பள பாக்கி: நடிகர் ஜெயம் ரவி மேலாளர் மீது புகார்\n‘கோமாளி’ பட டிரெய்லரில் ரஜினி குறித்த காட்சி... ஜெயம் ரவி விளக்கம்..\n“ரஜினி குறித்த காட்சி நீக்கப்படும்” -‘கோமாளி’ படத் தயாரிப்பாளர்\n‘கோமாளி’பட ட்ரெய்லரில் ரஜினி அரசியல் குறித்து சர்ச்சை - கமல் வருத்தம்\nலக்‌ஷ்மன் இயக்கத்தில் விவசாயி ஆகிறார் ஜெயம் ரவி\n“சமூக வலைத்தளங்களில் எல்லாருமே விமர்சகர்கள்தான்” - ஜெயம் ரவி\nஉருவாகிறது மோகன் ராஜா, ஜெயம் ரவி டீமின் 'தனி ஒருவன் 2'\nவாரிசுகளின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்த தமிழ்சினிமா அப்பாக்கள்\nஅக்ஷய் குமார் ‘பேபி’ ரீமேக்கில் ஜெயம் ரவி\n‘காப்பி அடிப்பதை தடுக்க மாணவர்களின் தலையில் அட்டைப்பெட்டியா’ - வலுக்கும் எதிர்ப்பு\n“எனக்கு ஊன்றுகோலே போதும்” - மாற்று திறனாளியின் ‘கிளிமாஞ்சாரோ’ பயணம்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\n‘காவல் நிலையங்களில் பட்டேல் படம்’ - உள்துறை அமைச்சகம் வலியுறுத்தல்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுதல் டி20 போட்டி : இந்திய அணிக்கு 96 ரன் இலக்கு\nஆற்றில் அடித்து செல்லப்பட்ட தந்தை, மகன்: தீயாக வந்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/59781-madurai-high-court-cancel-the-petition-in-against-rs-2000-scheme-of-tn-govt.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-18T20:47:14Z", "digest": "sha1:WL3O63S7FAPSICIWVSSXA3OF6JQWPCU5", "length": 13364, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு எதிரான மனு தள்ளுபடி | Madurai High Court cancel the petition in against Rs 2000 scheme of TN Govt", "raw_content": "\nநாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி\nதிமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ\n7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\n2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு எதிரான மனு தள்ளுபடி\n2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதியுதவி வழங்கும் தமிழக அரசின் திட்டத்தை நிறுத்தி வைக்கக் கோரிய வழக்கை தள்ளு��டி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.\nவறுமையில் வாழும் 60 லட்சம் குடும்பங்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதியாக வழங்கப்படும் என்று கடந்த மாதம் 11-ஆம் தேதி சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். அந்தத் திட்டம் இன்று தொடங்கப்பட்டது. தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதியுதவி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். மாவட்டத்திற்கு ஒருவர் வீதம், 32 பயனாளிகளுக்கு 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.\nஇதனிடையே 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதியுதவி வழங்கும் தமிழக அரசின் நடவடிக்கையை எதிர்த்து மதுரையை சேர்ந்த தினேஷ் பாபு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில் “பாராளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள இந்தச் சூழலில் வாக்காளர்களை கவரும் விதமாக இந்த அறிவிப்பு உள்ளது.\nதமிழக அரசு நிதிநிலை அறிக்கையில் 3 இலட்சம் 97 ஆயிரத்தி 496 கோடி கடனில் உள்ளது என்றும், இதற்கு 29,624 கோடி வட்டியாக செலுத்தப்படும் நிலையில், அரசின் நிதி பற்றாக்குறை 44176 கோடியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதே போல் வருடா வருடம் கடன் சுமை அதிகாரித்து கொண்டே செல்கிறது.\nமேலும் பாராளமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் இந்தச் சிறப்பு நிதி வழங்குவது ஏற்கத்தக்கதல்ல. உண்மையான பயனாளிகளை கணக்கெடுப்பதிலும் சிக்கலும், முறைகேடுகளும் நிகழும். ஆகவே, கணக்கிடுவதிலுள்ள முரண்களைக் களைந்து தேர்தல் முடிந்த பின் உண்மையான பயனாளிகளைக் கண்டறிந்து வழங்க வேண்டும். அதுவரை இந்தத் திட்டத்தை நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டும்\" எனக் கூறியிருந்தார்.\nஇந்த மனு இன்று நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் முறையாக கணக்கெடுக்கப்பட்டுள்ளனர். ஊரக பகுதிகளில் 40 லட்சத்து 70 ஆயிரத்து 881 பேரும், நகர் பகுதிகளில் 11 லட்சத்து 60 ஆயிரத்து 234 பேரும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளதாகவும், இன்று காலை இந்தத் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்ததாகவும் தெரிவித்தார். மேலும், இதே போன்ற கோர��க்கையை முன்வைத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கின் உத்தரவு நகலையும் தாக்கல் செய்தார். இதையடுத்து நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.\n“எந்தத் தொகுதிகள் என்பதை தற்போது கூறமுடியாது” - வைகோ பேட்டி\nநாக்பூர் மைதானத்தில் தோனியின் ஆட்டம் எப்படி இருக்கும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n“அரசின் சிறப்பு விடுமுறை தனியாருக்கு பொருந்தாது”- உயர்நீதிமன்றம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி பரிந்துரை\n“28 ஆண்டுகளில் முதல்முறையாக பரோல் கேட்கிறேன்” - ராபர்ட் பயாஸ் தரப்பு கோரிக்கை\n“பணத்திற்காக அல்லது விளம்பரத்திற்காகத்தான் வழக்கு” - ‘பிகில்’ தரப்பில் வாதம்\n“பொள்ளாச்சி வழக்கை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும்” - தலைமை நீதிபதி அமர்வு\nநீட் ஆள்மாறாட்டம்: ஏன் சிபிஐ விசாரிக்கக்கூடாது \nதமிழக அரசு தீபாவளி போனஸ் அறிவிப்பு... எவ்வளவு தெரியுமா..\n‘காப்பி அடிப்பதை தடுக்க மாணவர்களின் தலையில் அட்டைப்பெட்டியா’ - வலுக்கும் எதிர்ப்பு\n“எனக்கு ஊன்றுகோலே போதும்” - மாற்று திறனாளியின் ‘கிளிமாஞ்சாரோ’ பயணம்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\n‘காவல் நிலையங்களில் பட்டேல் படம்’ - உள்துறை அமைச்சகம் வலியுறுத்தல்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“எந்தத் தொகுதிகள் என்பதை தற்போது கூறமுடியாது” - வைகோ பேட்டி\nநாக்பூர் மைதானத்தில் தோனியின் ஆட்டம் எப்படி இருக்கும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/k/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88/%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/2/", "date_download": "2019-10-18T21:51:17Z", "digest": "sha1:QCMDCAZ73FIVJYWAZ4CJ557RIRSPOFSS", "length": 59467, "nlines": 541, "source_domain": "ta.rayhaber.com", "title": "மெட்ரோபஸ் காப்பகம் - பக்கம் 2 / 42 - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[18 / 10 / 2019] அதிக சத்தமில்லாத மூலதனத்திற்கான கையொப்பங்கள்\tஅன்காரா\n[18 / 10 / 2019] அங்காராவில் உள்ள மாணவர்களுக்கு சந்தாதாரர்களுக்கான தள்ளுபடி அட்டை காலம்\tஅன்காரா\n[18 / 10 / 2019] பெலாரஸ் மெட்ரோவுக்கான எஸ்கிசெஹிர் கையொப்பம்\tஎக்ஸ்ஸ்செசிஷர்\n[18 / 10 / 2019] Çanakkaale இன் அதிவேக ரயிலுக்கு பர்சா மட்டுமே நம்பிக்கை\n[18 / 10 / 2019] மெட்ரோபஸ் லைன் அலாரங்கள்\n[18 / 10 / 2019] ரயில் முறையை சாகர்யாவிற்கு கொண்டு வந்து வரலாற்றை செல்ல மேயர் யூஸ் விரும்புகிறார்\tXXX சாகர்யா\n[18 / 10 / 2019] IZTO பிரதிநிதிகள் இஸ்மிரின் தளவாடத் துறையில் அமைச்சர் துர்ஹானின் எதிர்பார்ப்புகளை வழங்கினர்\tஇஸ்மிர்\n[18 / 10 / 2019] ரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\tஅன்காரா\n[18 / 10 / 2019] அய்டன்லே தொழிலதிபர்கள் அமைச்சர் துர்ஹானிடமிருந்து மின்சார தலைப்பாகை விரும்பினர்\tஏழாம் அத்தியாயம்\nHome: HIGHWAYடயர் வீல் சிஸ்டம்ஸ்Metrobus\nஇஸ்தான்புல் பொது போக்குவரத்து கட்டணம் உயர்வு உள்ளதா\n28 / 08 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஇஸ்தான்புல்லில் பொது போக்குவரத்தை உயர்த்துங்கள் இஸ்தான்புல் பெருநகர மேயர் எக்ரெம் இமாமோக்லு, மெட்ரோ, மெட்ரோபஸ் மற்றும் ஐஇடிடி பொதுப் போக்குவரத்து சேவைகள் அதிகரித்தன இஸ்தான்புல் பெருநகர மேயர் எக்ரெம் இமாமோக்லு, மெட்ரோ, மெட்ரோபஸ் மற்றும் ஐஇடிடி பொதுப் போக்குவரத்து சேவைகள் அதிகரித்தன இஸ்தான்புல் İETT, மெட்ரோ, மெட்ரோபஸ் விலை உயர்வு இஸ்தான்புல் İETT, மெட்ரோ, மெட்ரோபஸ் விலை உயர்வு இஸ்தான்புல்லில் கடைசி நிமிட பொது போக்குவரத்து இஸ்தான்புல்லில் கடைசி நிமிட பொது போக்குவரத்து\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\n24 / 08 / 2019 லெவந்த் ஓஜென் 4\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலையம் பெயர்கள்: இஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் (உண்மையானவை), பெய்லிக்டாஸ் மெட்ரோபஸ், ரயில்வே அமைப்பு, அக்சரே விமான நிலையம், இஸ்தான்புல் பெருநகர நகராட்சி மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் நிறுத்தங்கள், இஸ்தான்புல் மெட்ரோ பாதை திட்டங்கள் [மேலும் ...]\nஅவ்ரோபலர் மெட்ரோபஸ் வாகன தீ வெளியீடுகள் விமானங்களை சீர்குலைத்தன\n31 / 07 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nமெட்ரோபஸ் அவ்கலார் தீ வெளியீடுகள் விமானங்களை சீர்குலைத்தன அவ்கலார்டா, ஒரு மெட்ரோபஸ் இயந்திரத்தின் நிறுத்தத்தில் பயணிகளின் செயலிழப்பு காரணமாக தீ விபத்தில் ஏற்பட்டது. பெய்லிக்டேஸ் மெட்ரோபஸ் வாகனத்தின் திசையில் இயந்திரத்தின் அருகே தீ அவ்கலார் மெட்ரோபஸ் நிறுத்தம் திசையில் ஏற்பட்டது. பயணிகள் தரையிறங்கினர் [மேலும் ...]\nAmmamoğlu: 'எங்களுக்கு புதிய மெட்ரோபஸ் கோடுகள் இருக்கும்'\n30 / 07 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஇஸ்தான்புல் பெருநகர நகராட்சியின் மேயரான எக்ரெம் இமாமோக்லு இன்று கபாடாஸ்-மெசிடியோகோய்-மஹ்முத்பே மெட்ரோவை பார்வையிட்டார். இமாமோக்லு, பயணத்தின் எல்லைக்குள், ரயிலின் சுரங்கப்பாதை கட்டுமானம் மற்றும் ரயிலின் பராமரிப்பு மற்றும் கட்டளை மையம் ஆகியவை ஆராயப்பட்டன. தளத்தில் படைப்புகளைப் பின்பற்றிய பிறகு [மேலும் ...]\n24 / 07 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\n 10 காயம். இஸ்தான்புல்லின் அஸ்கடாரில் உள்ள புர்ஹானியே நிலையத்தில் ஒரு மெட்ரோபஸ் முன் ஒரு மெட்ரோபஸ் விபத்துக்குள்ளானது. பெறப்பட்ட தகவல்களின்படி, சாட்லீமில் இருந்து 10 ஜூலை தியாகிகள் பாலம் வரையிலான ஒரு பெருநகரம், [மேலும் ...]\nஊனமுற்றோர் மற்றும் அதனுடன் ஊனமுற்ற இஸ்தான்புல் அட்டை பற்றிய விளக்கம்\n14 / 07 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nசுகாதார அமைச்சுக்கும் இஸ்தான்புல் பெருநகர நகராட்சிக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட நெறிமுறை காரணமாக, விசா செயல்முறைக்கு முன்னர் “ஊனமுற்றோர்” மற்றும் “உடன் முடக்கப்பட்டவர்கள்” இஸ்தான்புல்கார்டுகள் சுகாதார அமைச்சில் பதிவு செய்யப்பட வேண்டும். சுகாதார அமைச்சகத்திற்கும் இஸ்தான்புல் பெருநகர நகராட்சிக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட நெறிமுறையின் கீழ், [மேலும் ...]\nIETT டிரைவர்களுக்கு புலனுணர்வு செயல்பாடு\n10 / 07 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nசர்வீஸ்-இஸ் யூனியன், ஐ.இ.டி.டி. தொழிற்சங்கத���தின் எழுத்துப்பூர்வ அறிக்கையில், சி.எச்.பி இஸ்தான்புல் துணை [மேலும் ...]\nஇஸ்தான்புல்லின் மெசிடியோகாயில் மெட்ரோபஸ் விபத்து\n06 / 07 / 2019 லெவந்த் ஓஜென் 0\nஇஸ்தான்புல்லில் மெசிடியேகி மற்றும் ஜின்சிர்லிகுயு நிறுத்தங்களுக்கு இடையே ஒரு மெட்ரோபஸ் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், கால் மற்றும் மெட்ரோபஸில் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் பயணிகள் உட்பட எக்ஸ்என்யூஎம்எக்ஸ் மக்கள் காயமடைந்தனர். மெட்ரோபஸ் விமானங்கள் சிறிது நேரம் நிறுத்தப்பட்டன. 1 Mecidiyeköy-Zincirlikuyu நிறுத்தங்களுக்கு இடையிலான மணிநேரங்களில் இந்த விபத்து ஏற்பட்டது [மேலும் ...]\nஇஸ்தான்புல் பெருநகர நகராட்சியின் எஃப்எஸ்எம் அறிக்கை: 'மெட்ரோபஸ் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் குளிர்கால அட்டவணையாக மாறியது'\n02 / 07 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஇஸ்தான்புல் பெருநகரங்களின் பராமரிப்புப் பணிகளின் போது ஃபாத்தி சுல்தான் மெஹ்மத் பாலம் மற்றும் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் ஜூலை தியாகிகள் பாலம் ஆகியவற்றைப் பயன்படுத்தி இஸ்தான்புலைட்டுகளுக்கு வெவ்வேறு மாற்று வழிகளை வழங்குவதற்காக யவூஸ் சுல்தான் செலிம் பாலம் மற்றும் யூரேசியா சுரங்கப்பாதையின் பயன்பாட்டுக் கட்டணத்தைக் குறைக்க இஸ்தான்புல் பெருநகர நகராட்சி போக்குவரத்து அமைச்சகத்திடம் கோரும். [மேலும் ...]\n மெட்ரோபஸ் நிறுத்தங்களில் அடர்த்தி கனவுக்கு திரும்பியது\n29 / 06 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஃபாத்தி சுல்தான் மெஹ்மத் பாலத்தில் போக்குவரத்து அமைச்சினால் தொடங்கப்பட்ட இந்த ஆய்வு, மொத்தம் 52 நாட்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது, இஸ்தான்புல் போக்குவரத்தை முடக்கியது. பொது போக்குவரத்தில் கோடைக்கால கட்டணத்திற்கு ஐ.எம்.எம் மாற்றப்பட்டதால், சோதனையானது இரட்டிப்பாகியுள்ளது. நெடுஞ்சாலையில் இருந்து வெளியேறும் குடிமக்கள் தங்கள் கார்களை விட்டு வெளியேறுகிறார்கள் [மேலும் ...]\nIETT பஸ்கள் மீது மறக்கப்பட்ட பொருட்கள்\n12 / 06 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nIETT பஸ்கள் மீது மறக்கப்பட்ட பொருட்களை பயணிகள் மூலம் ஜூலை 9 ம் தேதி ஏல முறை மூலம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்படும். IETT பேருந்துகள் மீது வியாழக்கிழமை ஜூலை 9 செவ்வாய்க்கிழமை Karaköy நிலையம் கட்டிடத்தில் ஏலத்தில் XX-XXX மணிக்கு ஏலத்தில் [மேலும் ...]\nமெட்ரோபாஸுக்கும் மர்மேருக்கும் உணவு பரிமாறுதல்\n25 / 05 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nZeytinburnu நகராட்சி, iftara அடைய முடியாது குடிமக்கள், Cevizliமெட்ரோபாஸ் நிறுத்தத்தில் திராட்சைத் சூடான சூப் பணியாற்றினார். சூப்கள் மூலம் கடைக்கு வேகமாக திறந்த குடிமக்கள், விண்ணப்பத்துடன் திருப்திகரமாக இருப்பதாக தெரிவித்தனர். சாம்ராஜ்யம் வழங்குவதில் வழங்கப்பட்ட மொத்த பரப்பளவில் விநியோகிப்பதில் உன்னதமான விநியோகம் [மேலும் ...]\nஇஸ்தான்புல்லில் மாணவர் ப்ளூ அட்டை கட்டணம் 40 TL மணிக்கு வந்துசேர்கிறது\n16 / 05 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nIBB சட்டமன்றம், ஏ.கே. பார்ட் குழுமம் வீட்டுத் திட்டங்களில் தண்ணீர் ஏற்றுக் கொள்வதன் மூலம் ஏற்றுக்கொள்வதையும், XXX XXX'1XII'ya பணியிடங்களை குறைப்பதற்கும் ஒப்புதல் அளித்தது. தண்ணீர் மாதாந்திர பணவீக்கம் கூட நீக்கப்பட்டது. மீண்டும் ஏ.கே. கட்சி குழுவின் திட்டத்துடன் [மேலும் ...]\nமெட்ரோபஸ்டில் வெறுப்பூட்டும் துன்புறுத்தல் ஃப்ளாஷ் அபிவிருத்தி\n24 / 04 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nமெட்ரோபஸ் அவிக்லரின் திசையில் ஒரு பெண் தன் கையைச் சுற்றிலும் நின்று கொண்டிருந்த மனிதருடன் சங்கடமாக இருந்தார். நான் மெட்ரோபாஸ் நெரிசலானது என்ற உண்மையின் காரணமாக நிலைமை வேண்டுமென்றே நம்புகிறேன், [மேலும் ...]\n25 / 03 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஇஸ்தான்புல் பெருநகர மாநகரத்தின் முன்னாள் ஜனாதிபதி கதிர் டாப்பாஸின் காலத்தில், நெதர்லாந்தில் இருந்து 2008 பேருந்துகளின் படங்கள் காட்டப்பட்டன. பஸ்ஸில், எட்டு மில்லியனுக்கும் அதிகமான யூரோக்களுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, ஒரு வருடம் கழித்து செயலிழக்கத் தொடங்குகிறது, எடிர்ந்காபி மற்றும் ஹசன்பாஸாவின் காரில் காத்திருக்கிறது. பிரகாசமான இருந்து [மேலும் ...]\nமெட்ரோபஸ் முடக்கப்பட்டதற்கு ஃபிட் முடிந்தது\n22 / 03 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஇஸ்தான்புல்லின் இரு பக்கங்களை சாலையின் வழியாக இணைக்கும் மெட்ரோபஸ் வரிசையின் குறுக்குவழிகளில் 44 பஸ் நிறுத்தப்படுகிறது. ஏப்ரல் மாதத்தில் நிர்மாணிக்கப்படுவதற்கு IMM ஒரு டெண்டர் வைத்திருக்கும் [மேலும் ...]\nமெட்ரோ மற்றும் மெட்ரோபாஸ் நற்செய்தி\n17 / 01 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஇஸ்தான்புல் பெருநகர மாநகரின் மேயர் மற்றும் ஏ.கே. கட்சி Büyükçekmece மேயர் மௌலூட் உசேல் இருவரும் சுரங்கப்பாதை மற்றும் மெட்ரோபாஸை Büyükçekmece க்கு கொண்டு வருவதாக அறிவித்தனர். உசால், பெப்ருவரி மாதம் கபேHalkalı அவர் சுபார்பன் வரி இஸ்தான்புல் பெருநகர மாநகராட்சி (IMM) மற்றும் ஜனாதிபதி திறக்கும் என்று குறிப்பிட்டார் [மேலும் ...]\n20 / 12 / 2018 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nவானிலை குளிர்ந்தது, ஒரு காய்ச்சல் தொற்று உள்ளது. குறிப்பாக, நிபுணர்கள் நெரிசலான இடங்களையும் பொது போக்குவரத்துகளையும் சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால் மெட்ரோபாஸ் போன்ற வாகனங்களில் பிற ஆபத்துக்கள் இருப்பதாக உங்களுக்குத் தெரியுமா மார்பு நோய்கள் சிறப்பு வல்லுநர். டாக்டர் செபாரார் கல்மிக், காசநோய் [மேலும் ...]\nஇஸ்தான்புல் குளிர்காலத்திற்கான ஏற்பாடுகள் OK\n30 / 11 / 2018 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஇஸ்தான்புல் பெருநகர மாநகராட்சி குளிர்கால நிலைமைகளுக்கு எதிரான சூழலில் அதன் தயாரிப்புகளை நிறைவு செய்தது. குளிர்காலத்திற்கான போர் நடவடிக்கைகள் IMM Disaster ஒருங்கிணைப்பு மையம் (AKOM) ஒருங்கிணைந்ததாகும். ஒரு வசதியான குளிர்கால இடைவெளியில் XXX பைன் XXX பணியாளர்கள் மற்றும் ஆயிரம் 7 வாகனங்கள் [மேலும் ...]\nகம்பியில்லா தலைவர் சார்ஜிங் நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்\n24 / 11 / 2018 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nகம்பியில்லா நாற்காலி சார்ஜ் நிலையங்கள் ஊனமுற்ற குடிமக்களுக்கு வாழ்க்கையை எளிதாக்குகின்றன. CK எரிசக்தி Bosphorus எலக்ட்ரிக் பொது மேலாளர் Halit Bakal இஸ்தான்புல் ஐரோப்பிய பக்கத்தில் வைக்கப்படும் கம்பியில்லா சக்கர நாற்காலியில் சார்ஜிங் நிலையங்கள் எண்ணிக்கை அடுத்த ஆண்டு இருக்கும் என்று அறிவிக்கிறது. [மேலும் ...]\nஅதிக சத்தமில்லாத மூலதனத்திற்கான கையொப்பங்கள்\nஅங்காராவில் உள்ள மாணவர்களுக்கு சந்தாதாரர்களுக்கான தள்ளுபடி அட்டை காலம்\nகீல் நகர வடிவமைப்பு சாலையின் 90 சதவீதம் முடிந்தது\nபெலாரஸ் மெட்ரோவுக்கான எஸ்கிசெஹிர் கையொப்பம்\nÇanakkaale இன் அதிவேக ரயிலுக்கு பர்சா மட்டுமே நம்பிக்கை\nடெர்பண்ட் ரயில் நிலையம் எப்போது திறக்கப்படும்\nரயில் முறையை சாகர்யாவிற்கு கொண்டு வந்து வரலாற்றை செல்ல மேயர் யூஸ் விரும்புகிறார்\nகொன்யா பெருநகரத்திலிருந்து டிராமில் புத்தக ஆச்சரியம்\nIZTO பிரதிநிதிகள் இஸ்மிரின் தளவாடத் துறையில் அமைச்சர் துர்ஹானின் எதிர்பார்ப்புகளை வழங்கினர்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nஅய்டன்லே தொழிலதிபர்கள் அமைச்சர் துர்ஹானிடமிருந்து மின்சார தலைப்பாகை விரும்பினர்\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nஎஸ்கிசெஹிரில் போக்குவரத்தை தளர்த்துவதற்கான வேலை\nசாம்சூன் இரயில் பாதைகளுக்கு முன்னுரிமை இல்லை, எர்சின்கன்-டிராப்ஸன் சர்ப் அல்ல\nமுனிச்சில் நடந்த ஐகானிக் விருதுகள் விருது வழங்கும் விழாவில் டெக்னூட் முதல் பரிசு பெற்றார்\n2018 இல் அதிக ஆர் & டி செலவழிக்கும் நிறுவனங்கள்\nதுர்க்செல் 25. ஆண்டு கொண்டாட\nஅங்காரா நிலையத்தில் அணிந்திருக்கும் ப்ளூ டை\nடி.சி.டி.டி அய்டன் நிலைய மேலாளர் ஒஸ்மான் கைடர் தனது வாழ்க்கையை இழந்தார்\nRayHaber 18.10.2019 டெண்டர் புல்லட்டின்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nடெரின்ஸில் தற்காலிக பாதை மாற்றம்\nசாகப் சபான்சி தெருவின் முகம் மாற்றப்பட்டது\n«\tஅக்டோபர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nடெண்டர் அறிவிப்பு: பெய்லிகோவா சந்தி கோட்டின் கட்டுமானம்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ 88 + 150 ஓவர் பாஸ் கட்டுமான பணி\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி வரி பிரிவு சமிக்ஞை மற்றும் தொடர்பு அமைப்புகளுக்கான உதிரி பாகங்கள் வழங்கல்\nடெண்டர் அறிவிப்பு: பொறியியல் ஆலோசனை சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி அஃப்யோன்கராஹிசர் தொழிலாளர் தங்குமிட மையம் உணவு உற்பத்தி மற்றும் விநியோக சேவை\nகொள்முதல் அறிவிப்பு: தீயணைப்பு சேவை பெறப்படும் (TÜVASAŞ)\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nஇன்று வரலாற்றில்: 18 அக்டோபர் 1898 Il.Wilhelm மற்றும் அவரது மனைவி ஹோஹென்சொல்லர்ன்…\nவரலாறு இன்று: அக்டோபர் இராணுவத்தில் அக்டோபர் 29 ஆம் தேதி ...\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 ஒட்டோமான் பேரரசு முதல் ரயில்வே ...\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 29 அகிலம்-பொலிடோ ரயில் போக்குவரத்து தாரிக்\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 9 அக்டோபர் மாதம் சுவிங்ராட் உடன் உன்குரோப்ரூ ...\nகான்டினென்டல் சடங்கு முறையில் மிசிசிப்பியில் புதிய டயர் தொழிற்சாலையைத் திறக்கிறது\nடேசியா டஸ்டருக்கான புதிய தலைமுறை பெட்ரோல் என்ஜின்கள்\nவோக்ஸ்வாகன் ஆலைக்கு பல்கேரியாவின் ஊக்கத்தொகை\nஉற்சாகம் பர்சா கிளாசிக் கார் சாம்பியன்ஷிப் துருக்கி வாழ\nபோர்ஷின் ஃபுல்லி எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் குடும்பத்தின் புதிய உறுப்பினர்: டெய்கான் எக்ஸ்நுமக்ஸ் எஸ்\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\n'வரலாற்று ஹெஜாஸ் ரயில்வே ஆவணங்களுடன் செர் கண்காட்சி ஜோர்டானில் நடைபெற்றது\nரயில்வே குழந்தைகள் குழு கேம்லிக் ரயில் அருங்காட்சியகத்தில் கூடியது\n3. இஸ்மீர் வளைகுடா விழா படகோட்டம் தொடங்குகிறது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nநிரந்தர தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு செய்ய BURULAŞ 5\nİETT இன் டெண்டர் அல்லாத வாகன கொள்முதல் உரிமைகோரல்களுக்கு பதில்\nஅங்காரா மின் உற்பத்தி நிலையம் டி.சி.டி.டியின் எண்ணிக்கை மாறுகிறது\nகுளிர்கால நிலைமைகளுக்கு EGO பேருந்துகள் பொருத்தமானவை\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nடிரிபிள் ரன்வே ஆபரேஷன் அமெரிக்காவிற்கு வெளியே இஸ்தான்புல் விமான நிலையத்தில் முதல் முறையாக உணரப்படும்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\nகெப்ஸ் டாரகா சுரங்கப்பாதை அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டது, ஆனால் ...\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nஅங்காரா மெட்ரோ வரைபடம் மற்றும் அங்கரை ரயில் அமைப்பு\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-18T21:44:40Z", "digest": "sha1:UVK7QSCLLQ3QDWMMS5NZ2G7IYGJOOM3E", "length": 8657, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபேச்சி தமிழக கிராமங்களில் வழிபடும் ஒரு பெண் காவல் தெய்வம். இவரை பேச்சியம்மன் என்றும் அழைக்கின்றனர். தென்மாவட்ட மக்கள் அதிகம் வழிபட்டாலும், தமிழ்நாடு முழுக்க பேச்சிக்கு கோவில்கள் இருக்கின்றன.\nபொங்கல் வைத்து பூசை செய்யப்படுகிறது. பல இடங்களில் சைவ வழிபாடு என்றாலும், சில இடங்கள் ஆடு வெட்டியும் பூசை நடத்துகின்றார்கள்.\nபிறப்பின் போதே பேச்சாற்றல் வராமல் பாதிக்கப்பட்டவர்களும், திக்கி திக்கி பேசுபவர்களும் பேச்சியை வழிபாடு செய்தால் குறை தீரும் என்பது நம்பிக்கை.\n'பேச்சியம்மன்' என்பது 'பே(ய்)ச்சியம்மன்' என்பதின் திரிந்த வடிவமாக கருதப்படுகிறது. சங்க இலக்கியங்களில் பேய் மகளிர் குறித்த பதிவுகள் இருக்கின்றன.\n\"பிணக்கோட்ட களிற்றுக் குழம்பி னிணம்வாய்ப் பெய்த பேய்மகளி ரினையொலி யிமிழ் துணைங்கைச் சீர்ப் பிணை யூப மெழுந்தாட வஞ்சு வந்த போர்க்களம்\" (மதுரைக்காஞ்சி 24 -28)\n\"போரிலே வீழ்ந்த நல்ல தந்தங்களையுடைய யானைப் பிணங்களின் குருதியைக் குடித்து, சிதறிக் கிடந்த குறைதலைப் பிணம் எழுந்து தன்னோடு ஆடும்படி பேய்மகள் துணங்கைக் கூத்தாடுவாள்\" என்று பாடுகிறார் மாங்குடி மருதனார். புறநானூற்றிலும் இவை மிகுதியாகக் காணப்படுகி���து.\n\"பெருமிழலைக் குறும்பர்க்கும் பேயார்க்கு மடியேன்\" என காரைக்கால் அம்மையார் குறித்து திருத்தொண்டர் தொகை போற்றுகிறது.\n\"பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்\" என பாரதியின் பாஞ்சாலி சபதத்தில் திரௌபதை கூறுவதையும் நோக்கலாம். எனவே பேய் மகளிர்க்கும், பிணத்திற்குமான தொடர்பு சங்க காலம் தொட்டு நீடித்து வந்துள்ளது எனவும் கருதுகிறார்கள். [1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஏப்ரல் 2019, 08:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-10-18T22:04:51Z", "digest": "sha1:E4JLQQ5L22S6327X2YTOFVFK4QJFY5NP", "length": 6723, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "வந்தவாசி மக்களவைத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதொகுதி மறு சீரமைப்பு காரணமாக தமிழகத்தில் நீக்கப்பட்ட தொகுதிகளில் ஒன்று வந்தவாசி மக்களவைத் தொகுதி. திருவண்ணாமலை, வந்தவாசி (தனி), போளூர், பெரனமல்லூர், மேல்மலையனூர், செஞ்சி, ஆகியவை இதிலிருந்த சட்டசபை தொகுதிகள்.\n1962: செயராமன் - காங்கிரசு\n1967: விச்வநாதன் - திமுக\n1971: விச்வநாதன் - திமுக\n1977: வேணுகோபால் கவுண்டர் - அதிமுக\n1980: பட்டுசாமி - காங்கிரசு\n1984: பலராமன் - காங்கிரசு\n1989: பலராமன் - காங்கிரசு\n1991: கிருட்டிணசாமி - காங்கிரசு\n1996: பலராமன் - தமாகா\n1998: துரை - பாமக\n1999: துரை - பாமக\n2004: செஞ்சி இராமச்சந்திரன் - மதிமுக\nசெஞ்சி இராமச்சந்திரன் - மதிமுக - 394,903\nஇராசலட்சுமி - அதிமுக - 243,470\nவெற்றி வேறுபாடு 151,433 வாக்குகள்\nமறு சீரமைப்பு காரணமாக நீக்கப்பட்ட தமிழக மக்களவைத் தொகுதிகள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 செப்டம்பர் 2018, 01:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்���ங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/travel-ban-trump-hails-tremendous-supreme-court-ruling-323428.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-18T21:15:24Z", "digest": "sha1:FPFU64EK5EYX2NMSLXWFB5DCKJ2ZVN3L", "length": 16819, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "’பயணத்தடை தொடர்பான தீர்ப்பு டிரம்ப் நிர்வாகத்தின் வெற்றி’ | Travel ban: Trump hails 'tremendous' Supreme Court ruling - Tamil Oneindia .article-image-ad{ display: none!important; }", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nநல்லவனும் நானே.. கெட்டவனும் ஆனேன்.. மறக்க முடியாத வீரப்பன்\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\nஎன்னதான் உண்மைன்னு நினைச்சாலும் பசங்க தன்னோட வேலையை.. அப்டியா\nப. சிதம்பரம் சிறையில் இருக்க காரணமே ஜெயலலிதாவின் ஆன்மாதான்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nThenmozhi BA Serial: ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான் தேனு...\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nFinance குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இருக்கும் பாகிஸ்தான்\nMovies அடியாத்தே... ஸ்வாகதா இசையமைத்து நடித்து பாடிய இசை ஆல்பம் - யூடியூபில் வைரல்\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n’பயணத்தடை தொடர்பான தீர்ப்பு டிரம்ப் நிர்வாகத்தின் வெற்றி’\nபயணத்தடை தொடர்பான தீர்ப்பு டிரம்ப் நிர்வாகத்துக்கான ஆதரவு\nமுஸ்லீம்கள் பெரும்பான்மையினராக உள்ள பல நாடுகள் மீது டிரம்ப் விதித்த பயணத்தடைக்கு ஆதரவாக அமெரிக்க உச்ச நீதிமன்றம் வழங்கிய ���ீர்ப்பை அதிபர் டிரம்ப் பாராட்டியுள்ளார்.\nஇது ஒரு \"மாபெரும் வெற்றி\" என டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு டிரம்ப் நிர்வாகத்தின் வெற்றியாக கருதப்படுகிறது.\nஅந்நாட்டிலுள்ள கீழமை நீதிமன்றங்கள் இந்த பயணத் தடையை அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று கூறியிருந்த நிலையில், அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமையன்று விசாரணைக்கு வந்த வழக்கில் ஐந்தில் நான்கு நீதிபதிகள் டிரம்ப் நிர்வாகத்தின் முடிவுக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளனர்.\nஇந்த பயணத்தடையானது இரான், லிபியா, சோமாலியா, சிரியா மற்றும் யேமனை சேர்ந்த பெரும்பாலானோர் அமெரிக்காவிற்குள் நுழைவதை தடுக்கிறது.\nஉச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, \"நாட்டுக்கும் அரசியலமைப்புக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி\" என டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nசட்ட நிபுணர்களுடன் நடந்த சந்திப்பில், \"நாம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும்; பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என குடியரசுக் கட்சியை சேர்ந்த அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.\n\"இந்த தீர்ப்பு ஊடகங்கள் மற்றும் ஜனநாயகக் கட்சியினரின் எதிர்ப்புகள் தவறு என்பதை காட்டியுள்ளது\" என்றும் அவர் தெரிவித்தார்.\nஉச்சநீதிமன்ற அனுமதியின்படி, டிசம்பர் மாதத்திலிருந்து அமலுக்கு வரவுள்ள இந்த பயணத்தடை அகதிகள் மற்றும் மனித உரிமை அமைப்புகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.\nஉச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியவுடன் டிரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில் இவ்வாறு தெரிவித்தார்.\nஐரோப்பிய ஒன்றிய அழுத்தத்துக்கு அடி பணிந்தது ஹார்லி டேவிட்சன்: டிரம்ப் விமர்சனம்\nபிரான்ஸ் பெண்ணை அமெரிக்க சிறையில் தள்ளிய ஜாகிங்\nஆசிரியர் பகவான் மீது வெளியகரம் மாணவர்கள் அன்பு மழை பொழிவது ஏன்\nஉலகிலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடு இந்தியா\nநியூயார் கிளப்பில் சரமாரி துப்பாக்கிச்சூடு.. 4 பேர் பலி\nVideo: நீ நீயாக இரு.. அப்படியே இரு.. அதில் பெருமை கொள்.. அட ஜாலியா இருங்கப்பா\nநீங்க பேசியது சரியில்லை.. இம்ரான் கானிடம் கொடுத்த விமானத்தை திரும்ப பெற்ற சவுதி\nஅம்மாடியோவ்.. எவ்வளோ பெருசு.. எங்கெங்கும் மணல் திட்டுக்கள்.. அழகழகாக.. வீடியோ\nவகுப்பறையில் அழுத மாணவியின் குழந்தை.. முதுகில் கட்டிக்கொண்டு 3 மணி நேரம் பாடம் நடத்திய பேராசிரியை\nஎங்கெங��கும் மலைகள்.. மக்களோ ரொம்ப கம்மி.. ரம்மியமான கொலராடோ.. மயக்கும் அமெரிக்கா.. வீடியோ\nஎல்லைதான் முக்கியம்.. இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும்.. ஹவுடி மோடி விழாவில் டிரம்ப் பேச்சு\nமோடியின் ஆட்சியின் கீழ் இந்தியா வேகமாக வளர்கிறது.. ஹவுடி மோடி நிகழ்வில் டிரம்ப் பெருமிதம்\nஆப் கி பார் டிரம்ப் சர்க்கார்.. டிரம்பிற்கு தேர்தல் வாசகத்தை பரிசளித்த மோடி.. வியந்த அமெரிக்கா\nடிரம்ப் என் நெருங்கிய நண்பர்.. துடிப்பானவர்.. புகழ்ந்து தள்ளிய மோடி.. ஹவுடி மோடி விழாவில் அதிரடி\nநேரு கனவு கண்ட இந்தியா.. ஹவுடி மோடியில் ஒலித்த குரல்.. ஷாக்கான மோடி.. ரியாக்சனை பாருங்க\nபாலிவுட் சாங்ஸ்.. அரங்கில் அதிர்ந்த மோடி மோடி.. 50,000 பேர் பங்கேற்று அசத்திய ஹவுடி மோடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nusa trump travel ban அமெரிக்கா டிரம்ப் பயணம் தடை\nம்ஹூம்.. ஜோலி முகத்தை நான் பார்த்தே ஆகணும்.. துணியை அகற்றிய இளைஞர்.. கோழிக்கோட்டில் பரபரப்பு\nAranmanai Kili Serial: ஓவியா டிரவுசரை ஜானு போட்டுக்கறதா\nமருத்துவர் ராமதாஸ் பச்சையாகப் புளுகியிருக்கிறார்.. இதோபாருங்க உண்மையை.. ஸ்டாலின் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/ranil-wickramasinghe", "date_download": "2019-10-18T21:10:09Z", "digest": "sha1:AJHLC6VVVR7J25XZUYXF6WRPKHQJUNXY", "length": 9694, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "Ranil Wickramasinghe: Latest Ranil Wickramasinghe News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுண்டுவெடிப்பு குறித்து இந்தியா எச்சரித்தும் அலட்சியமாக இருந்துவிட்டோமே.. பிரதமர் ரணில் வேதனை\nஇலங்கை குண்டு வெடிப்பின் பின்னணியில் யார்\nகுடும்பத்துடன் ஏழுமலையானை தரிசித்தார்... இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே\nதிருப்பதி வந்தார் இலங்கை பிரதமர் ரணில்... உற்சாக வரவேற்பு... நாளை சாமி தரிசனம்\nஇதுக்கு எதுக்கு யூ டர்னாம் போட்டு.. டேபிள ஒடச்சி.. இலங்கை பிரதமராக மீண்டும் ரணில் இன்று பதவியேற்பு\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்படுகிறதா... பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த அரசு\nரணில் கட்சியின் எம்பிகள் 2 பேர் கைது\nநாடாளுமன்றம் கூடும் தேதியை மாற்றியது ஏன்... சிறிசேனாவுக்கு சபாநாயகர் கேள்வி\nரணில் மீண்டும் பிரதமரானால் அதிபராக இருக்க மாட்டேன்... சிறிசேனா தடாலடி\nசீனாவின் டபுள் ஆக்ட்.. விக்கிரமசிங்கே, ராஜபக்சேவுடன் அடுத்தடுத்து தூதர் சந்திப்பு\n4 ஆண்டுகளில் அரசியல் பகையாளியே கூட்டாளியான கதை... அதிர்ச்சியில் இலங்கை மக்கள்\nஉறுதி மிக்க இலங்கையை கட்டியெழுப்புவோம்.. ராஜபக்சே தம்பி மகிழ்ச்சி\nஎன் நண்பன் ராஜபக்சே.. சு.சாமிக்கு பயங்கர சந்தோஷம்\nமெஜாரிட்டியே இல்லாத சிறிசேனா.. விக்கிரமசிங்கேவை நீக்கியது ஏன்..\nஇந்தியா, சீனா உதவியுடன் இலங்கை ராணுவத்தை நவீனமயமாக்குவோம்.... ரணில் விக்ரமசிங்க\nரணில் இந்தியா வருவதால்... 16 தமிழக மீனவர்களை விடுவிக்கிறது இலங்கை\nசிங்கள இனவாதத்தை தூண்டி ஆட்சியில் அமர நினைக்கும் ராஜபக்சே: அர்ஜூன ரணதுங்கா அட்டாக்\nகுருவாயூர் கோவிலில் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே எடைக்கு எடை 'சந்தனக்கட்டை' துலாபாரம்\nஅத்துமீறி நுழையும் யாரையும் சுடும் அதிகாரம் இலங்கை கடற்படைக்கு உள்ளது: பிரதமர் ரனில்\nஇளம் அரசியல்வாதிகளுடன் 'ஹோமோ' உறவு கொண்டார் ரணில்- அதிருப்தியாளர்கள் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/jobs/bank-jobs/rbi-grade-b-officer-2019-notification-out-check-here-for-direct-link-to-apply-online/articleshow/71214302.cms", "date_download": "2019-10-18T21:44:19Z", "digest": "sha1:TH6XN5T43LMXFPIDKF7LGRMMH44OWMG6", "length": 19220, "nlines": 180, "source_domain": "tamil.samayam.com", "title": "RBI Grade B Notification: ரிசர்வ் வங்கியில் கிரேடு ‘பி’ பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு! - rbi grade b officer 2019 notification out check here for direct link to apply online | Samayam Tamil", "raw_content": "\nரிசர்வ் வங்கியில் கிரேடு ‘பி’ பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு\nரிசர்வ் வங்கியில் கிரேடு 'பி' பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பட்டப்படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விபரங்களை இங்கு காணலாம்.\nரிசர்வ் வங்கியில் கிரேடு ‘பி’ பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஆர்.பி.ஐ எனப்படும் இந்திய ரிசர்வ் வங்கியில் தற்போது 199 கிரேடு ‘பி’ பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு யார் யார் விண்ணப்பிக்கலாம், எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பது பற்றிய விபரங்களை இங்கு காணலாம்.\nஇந்தியாவில் வங்கிகளுக்கு எல்லாம் முதன்மையான வங்கியாக ஆர்.பி.ஐ செயல்பட்டு வருகிறது. இந்த ரிசர்வ் வங்கியில் 2019-20ம் ஆண்டிற்கான ‘பி’ கிரேடு பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெனரல், DEPR, DSIM என மொத்தம் மூன்று பிரிவுகளில் 199 பணியிடங்கள் உள்ளது.\nDEPR என்பது பொருளாதார கொள்கை மற்றும் ஆராய்ச்சிக்கான துறையாகும். இதில் 20 பணியிடங்களும், புள்ளியியல் மற்றும் தகவல் மேலாண்மை (DEPR) துறையில் 23 பணியிடங்களும் ஜெனரல் பிரிவில் 156 பணியிடங்களும் நிரப்பப்படுகிறது.\nவிண்ணப்பதாரர்கள் 1 செப்டம்பர் 2019 தேதியின்படி, குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். அதிகபட்சமாக 30 வயதுக்குள்ளாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. எம்.பில் படித்தவர்களுக்கு உச்சவயது 32 என்றும், பி.ஹெச்டி படித்தவர்களுக்கு உச்ச வயது 34 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஜெனரல் பிரிவுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 60 சதவீத மதிப்பெண்களுடன் ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்திருந்தால் போதுமானது. SC/ST, மாற்றுத்திறனாளிகளாக இருந்தால் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது.\nDEPR மற்றும் DSIM ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் துறை சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் முதுநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். எந்ததெந்த துறைகள் இதற்கு பொருத்தமானது என்பது இணையதளத்தில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.\nநபார்டு வங்கியில் உதவியாளர் பணிக்கு வேலைவாய்ப்பு\nதாள் 1, தாள் 2, தாள் 3 என மொத்தம் மூன்று எழுத்துத்தேர்வு நடைபெறும். தேர்வு பாடத்திட்டம் இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில், சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, விருதுநகர், சேலம், நாமக்கல், திருச்சி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படுகிறது.\nபொது, ஓபிசி, பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் 850 ரூபாய் ஆகும். SC/ST, மாற்றுத்திறனாளிகள் 100 ரூபாய் மட்டும் விண்ணப்பக்கட்டணம் செலுத்தினால் போதும்.\nஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கும் நாள்: 21 செப்டம்பர் 2019\nவிண்ணப்பிக்க கடைசி தேதி: 11 அக்டோபர் 2019\nவிண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 11 அக்டோபர் 2019\nஜெனரல்/DEPR/DSIM துறைக்கான தாள் 1 தேர்வு நடைபெறும் நாள்: 9 நவம்பர் 2019\nஜெனரல் துறைக்கு மட்டுமான தாள் 2 தேர்வு தேதி: 1 டிசம்பர் 2019\nDEPR/DSIM துறைக்கான தாள் 2 தேர்வு நடைபெறும் நாள்: 2 டிசம்பர் 2019\nமேற்கண்ட பணியில் சேருவதற்கு விருப்பமும் தகுதியும் திறமையும் உள்ளவர்கள், https://www.rbi.org.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் வழியாக மட்டும் விண்ணப்பிக்கவும். இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : வங்கி\nஎஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு SBI Recruitment 2019\nஆர்.பி.ஐ வங்கியில் வேலை.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\nSBI வங்கியில் புதிய வேலைவாய்ப்பு\nரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்புகள்.. உடனே விண்ணப்பியுங்கள்\nநபார்டு வங்கியில் உதவியாளர் பணிக்கு வேலைவாய்ப்பு\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nமைலாஞ்சி பாடல் லிரிக் வீடியோ வெளியீடு\nலோக்கல் பாய்ஸ்... கிரிக்கெட்.... இளைப்பாறிய ராகுல்\nநாடு கடத்தப்பட்ட 325 இந்தியர்கள்.... மெக்சிகோ அரசு அதிரடி\nபெண் புலியுடன் 2 ஆண் புலிகள் சண்டை: வைரல் வீடியோ\nசாலையில் பற்றி எரிந்த கார்: மதுரையில் பரபரப்பு\nடெல்லியில் மாசு நிறைந்த காற்றால் மூச்சு திணறும் மக்கள்\nகாவல் நிலையத்தில் பாதுகாவலர் மரணம்: டிஜிபி மீது கொலை வழக்கு\n8 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்குத் திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலை.. மாதம..\nMKU Recruitment 2019: காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு..\nஎஸ்.எஸ்.சி ஸ்டெனோகிராபர் பணித் தேர்வுக்கான பாடத்திட்டம்\nTell me about Your self.. ஒரே கேள்வி தான்.. ஆனால் இதுக்கு இப்படி பதில் சொல்லிட்..\nScam Jobs: இமெயிலில் வரும் போலி வேலைவாய்ப்பு செய்திகளை கண்டுபிடிப்பது எப்படி\nFact Check :புதிய 1,000 ரூபாய் நோட்டுகளை வெளியிடுகிறதா ஆர்பிஐ\nகோவை போலீசாரிடம் வசமாய் சிக்கிய போலி பத்திரிகையாளர்கள்\nபழமையை மாறாமல் புதுமை : பாம்பன் பாலத்தில் மீண்டும் அதிகாரிகள் ஆய்வு\nலோக்கல் பாய்ஸ்... கிரிக்கெட்.... இளைப்பாறிய ராகுல்\nசிவகார்த்திகேயனின் ஹீரோ இரண்டாவது லுக் போஸ்டர் வெளியீடு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்��ின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nரிசர்வ் வங்கியில் கிரேடு ‘பி’ பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு\nரெப்கோ வங்கியில் உதவி மேலாளர் பணி.. விண்ணப்பிக்க இன்றே கடைசி\nநபார்டு வங்கியில் உதவியாளர் பணிக்கு வேலைவாய்ப்பு\nSBI வங்கியில் புதிய வேலைவாய்ப்பு\nஈரோடு கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/jio/jio-samsung-galaxy-s8-s8-users-448gb-data-for-eight-months/", "date_download": "2019-10-18T22:54:54Z", "digest": "sha1:DK3E2ZMQW3WNUQUAGMGMOLNZ53B66GZR", "length": 8746, "nlines": 104, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ரூ. 309க்கு 448 ஜிபி வழங்கும் ஜியோ சலுகை யாருக்கு ? - Gadgets Tamilan", "raw_content": "\nரூ. 309க்கு 448 ஜிபி வழங்கும் ஜியோ சலுகை யாருக்கு \nஜியோ 4ஜி சேவையில் அதிரடி டேட்டா சலுகையாக ரூ. 309 ரீசார்ஜில் மாதந்தோறும் டபூள் டேட்டா சலுகையை நேற்று அறிமுகம் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி எஸ்8 மற்றும் கேலக்ஸி எஸ்8+ மாடல்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஜியோ சாம்சங் கேலக்ஸி சலுகைகள்\n8 மாதங்களுக்கு அதாவது ஜனவரி 2018 வரை மாதந்தோறும் டபூள் டேட்டா சலுகையை பெறலாம்.\nசாதாரணமாக ரூ.309 திட்டத்தில் மாதம் 28 ஜிபி வழங்கப்படுகின்றது.\nபிரைம் கட்டணம் செலுத்தி வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த சலுகையை பெற இயலும்.\nரூபாய் 57,900 விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள சாம்சங் கேலக்ஸி எஸ்8 மற்றும் கேலக்ஸி எஸ்8+ ஸ்மார்ட்போன்களுக்கு சாம்சங் மற்றும் ஜியோ இணைந்து அதிரடி டேட்டா சலுகைகளை அடுத்த 8 மாதங்களுக்கு வழங்க உள்ளது.\nப்ளிப்காரட் மற்றும் சாம்சங் ஆன்லைன் ஸ்டோர் வழியாக முன்பதிவு தொடங்கப்பட்டுள்ள நிலையில் வருகின்ற மே 5 முதல் விற்பனைக்கு புதிய கேலக்ஸி எஸ்8 ரக மொபைல்கள் கிடைக்க உள்ளது. கேலக்ஸி எஸ்8 மற்றும் எஸ்8 பிளஸ் மொபைல் பயன்படுத்த உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஜியோ நிறுவனம் ரூபாய் 309 ரீசார்ஜ் செய்தால் சராசரியாக மற்ற வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டா மற்றும் அதன் பிறகு 128Kbps வரம்பற்ற டேட்டா வழங்குகின்றது.\nஇந்நிலையில, எஸ்8 மற்றும் எஸ்8 பிளஸ் மொபைல் பயன்படுத்துவோர்களுக்கு மேலும் 1ஜிபி கூடுதலாக அதாவது தினமும் 2ஜிபி டேட்டா அதாவது மாதம் 56 ஜிபி என 8 மாதங்களுக்கு வழங்கப்பட உள்ள இந்த சலுகையில் 8 மாதங்களுக்கு (56×8) மொத்தமாக 448 ஜிபி டேட்டா கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nசாம்சங் இதற்கு முன்பாக ஜியோ நிறுவனத்துடன் கடந்த ஜூலை முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் 4ஜி ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கியது என்பது குறிப்பிடதக்கதாகும்.\nதங்கம் பதிக்கப்பட்ட ஜியோமி Mi 6 செராமிக் எடிசன்..\nஅமேஸான் ஃபயர் டிவி ஸ்டிக் விலை ரூ.3999\nஅமேஸான் ஃபயர் டிவி ஸ்டிக் விலை ரூ.3999\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\nமீண்டும் ஜியோபோன் 49 பிளான் அறிமுகம்.., ஜியோ IUC டாப் அப் கட்டணம் ரூ.1000 வரை வழங்கப்படுகின்றது\nதீபாவளியை முன்னிட்டு ரூ.699க்கு ஜியோபோன் வழங்கும் ஜியோ\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nஇறுதி வாய்ப்பு.., ஏர்செல் பயனாளர்கள் போர்ட் செய்வது எப்படி.\n64MP கேமரா.., ரெட்மி நோட் 8, ரெட்மி நோட் 8 ப்ரோ விலை மற்றும் சிறப்புகள்\nடிஷ் டிவி ஆண்ட்ராய்டு டிவி செட்-டாப் பாக்ஸ் மற்றும் டிஷ் SMRT கிட் அறிமுகம்\nரூ.1300க்கு ஏர்டெல் டிஜிட்டல் டிவி ஹெச்.டி. செட் டாப் பாக்ஸ் பல்வேறு சலுகைகளுடன் அறிமுகம்\nஇறுதி வாய்ப்பு.., ஏர்செல் பயனாளர்கள் போர்ட் செய்வது எப்படி.\n64MP கேமரா.., ரெட்மி நோட் 8, ரெட்மி நோட் 8 ப்ரோ விலை மற்றும் சிறப்புகள்\nடிஷ் டிவி ஆண்ட்ராய்டு டிவி செட்-டாப் பாக்ஸ் மற்றும் டிஷ் SMRT கிட் அறிமுகம்\nரூ.1300க்கு ஏர்டெல் டிஜிட்டல் டிவி ஹெச்.டி. செட் டாப் பாக்ஸ் பல்வேறு சலுகைகளுடன் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/114234", "date_download": "2019-10-18T20:58:09Z", "digest": "sha1:XGCCXHBVQ44D4I325C6NJ24IF67D52YE", "length": 17615, "nlines": 107, "source_domain": "www.jeyamohan.in", "title": "என்.ராமதுரை -கடிதங்கள்", "raw_content": "\n« ஒரு காஷ்மீர் முற்போக்கு #metoo\n‘நானும்’ இயக்கம், எல்லைகள் »\nஎன் ராமதுரை பற்றிய உங்கள் அஞ்சலிக்குறிப்பை வாசித்தேன். விரிவாகவே நீங்கள் எழுதியிருக்கலாம். நான் ஓர் ஆசிரியன். என் மாணவர்களுக்கு அவருடைய கட்டுரைகளை நகல் எடுத்து வாசிக்கக் கொடுப்பேன். அறிவியலை விந்தை குறையாமல் எளிமையாக அறிமுக���் செய்தவர். அறிவியலுணர்வை ஊட்டுவதற்கு தொடர்ச்சியாக முயற்சி செய்துகொண்டே இருந்தவர். அவருடைய மறைவுக்கு அஞ்சலி\nஎன்.ராமதுரை அவர்களின் அறிவியல்கட்டுரைகளின் வாசகன் நான். அவர் தன் வாழ்க்கை முழுக்கவே இங்குள்ள அறிவியலுக்கு எதிரான மனநிலைகளுடன் போராடிய ஓர் போராளி. அவருடைய கட்டுரைகளைப் பாருங்கள். தமிழர்களுக்கு ‘அற்புதங்கள்’ மீது நம்பிக்கை மிகுதி. பெருமுடா முக்கோணம் பிரமிடுகள் என எவ்வளவோ மூடநம்பிக்கைகள். இங்கே மாற்று மருத்துவம் சித்தமருத்துவம் எல்லாமே மூடநம்பிக்கைகளாகவே உள்ளன. அவர் இந்த மூடநம்பிக்கைகளை எதிர்த்தவர். ஒவ்வொன்றிலும் உள்ள அறிவியல் உண்மையைச் சொல்லி இவர்கள் கொண்டிருந்த அற்புதபரவசாங்களை இல்லாமலாக்கியவர்.\nயோசித்துப்பார்த்தால் ஆச்சரியம். அறிவியலை மதிக்காமல் வாய்க்கு வந்தபடிப் பேசும் பாரிசாலன், ஹீலர் பாஸ்கர் போன்றவர்களுக்கு இங்கே கோடிக்கணக்கில் ரசிகர்கள். அறிவியலை அற்புதமாக, எளிமையாகச் சொன்ன ராமதுரையை சில ஆயிரம்பேர்கூட வாசிக்கவில்லை. அவர் இந்த அற்புதங்களைப்பற்றிய புல்லரிப்புகளை இல்லாமலாக்கி அறிவியல்மனநிலையை உருவாக்கியவர் என்பதுதான் காரணம்.\nஹைட்ரஜன் அணு மிக மிக எடை குறைந்தது ஆகவே மிக மிக ”உணர்ச்சி ”கரமானது . ஆகவேதான் எளிதில் அது தீப் பிடிக்கிறது .ஆக்சிஜன் அணு எது ஒன்று எரிந்தாலும் அதற்க்கான கிரியா ஊக்கி .ஆக்சிஜனின் இறுதி துளி தீரும் போதே எரியும் பொருள் அடங்கும் .\nஇந்த ஹைட்ரஜன் அணு இரண்டு ,இந்த ஆக்சிஜன் அணு ஒன்று , இரண்டும் இணைந்தால் கிடைப்பது தண்ணீர் . நெருப்புக்கு நேரெதிரான வஸ்து . [ஆமாம் இதை எங்கே படித்தேன் ] அறிவியலின் எந்த ஒரு அலகிலும்,அதன் இயல்பிலேயே இந்த வசீகர மர்மமும் இணைந்தே செயல்படுகிறது . இந்தப் புள்ளியியை மையம் கொண்டு இயங்குவது என் ராமதுரை அவர்களின் அறிவியல் எழுத்துக்கள் . நான் அவ்வப்போது சென்று வாசிக்கும் தளம் .\n//வணிக எழுத்துக்குரிய செயற்கையான விளையாட்டுத்தனமோ, இறங்கிவந்து சொல்லும் பாவனைகளோ இல்லாமல், நேரடியான மொழியில் அறிவியலை தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தவர் என்.ராமதுரை. அறிவியல் அதிலுள்ள கருத்துக்களின், பார்வையின் விந்தையாலேயே ஆர்வமூட்டும் வாசிப்பனுபவமாக ஆகமுடியும் என நிரூபித்தவர். தமிழில் அறிவியலை எழுதியவர்களில் அவருக்கே நான் மு��லிடம் அளிப்பேன்.//\nமிக சரியாக அவரது பங்களிப்பை வகுத்து வைத்த வரிகள் இவை. அதற்கு உதாரணம் என கீழ்க்கண்ட அவரது கடலுக்கு அடியில் கொட்டிக் கிடக்கும் உலோக உருண்டைகள் எனும் கட்டுரையை சொல்லலாம் .\nகிட்ட தட்ட இவர் போலவே ,அறிவியல் எழுத்தை இப்போது கையாளும் மற்றவர் ஹாலாஸ்யன் . கடல் விரிவின் சில பகுதிகள் வழியே , ஒளிச்சேர்க்கை நிகழ்த்தி ,வளி மண்டலத்தில் மிகுந்து நிற்கும் கரியமில அணுக்களை குறைக்கும் முயற்சியை ,ஆராய்ச்சி வழியே இந்தியா உட்பட சில நாடுகள் பரிசோதித்து பார்த்திருக்கிறது .அது குறித்த ஹாலாஸ்யன் அவர்களின் கட்டுரை இது\nஎன் ராமதுரை அவர்களின் வழியிலான அறிவியல் எழுத்து முறை தொடரும் என்ற நம்பிக்கையை ஹாலாஸ்யன் அளிக்கிறார் .\nஐயையோ அப்போ சுஜாதா என்றொரு கோஷ்டி கிளம்பி வரக்கூடும் . காலையிலேயே நண்பர் ஒருவர் தொலைபேசி விட்டார் . சுஜாதா வெறியர் .கணிப் பொறியில் அதன் அனைத்து கூறுகளையும் கட்டுடைத்து குடல் ஆபரேஷன் செய்வதில் ஜில்லா கத்திரி . ஆம் அதிலேயே அவர் ஒரு கல்லூரியில் வாத்தியாராக இருக்கிறார் . அவ்வப்போது தொலைபேசுவார் இந்த வருட தீபாவளிக்கு உலகின் செயற்கை அறிவு உதித்துவிடும் என்பார் . இந்த வருட தீபாவளி நெருங்கி விட்டது .\nபுற உலகில் மனநோய் ,மனச்சிக்கல் என்ற ஒன்றே இனி இல்லை .அக உலகில் கணிப்பொறிகள் கனவு காணும் .இந்த இரண்டு நிலைகளும் ஒருமித்து சாத்தியம் ஆகும் போதே செயற்கை அறிவு என்ற ஒன்று சாத்தியம் என்ற எளிய உண்மையை இவருக்கு சொல்லிப் புரிய வைத்து விட முடியாது .காரணம் சுஜாதா இவர்களை ”வளர்த்த ”விதம் அப்படி .\nஅதிலிருந்து விலகி நிற்கும் என் .ராமதுரை போன்றோர் பணி மிக மிக முக்கியமானது . அவரது தளம் தமிழின் சொத்துகளில் ஒன்று .அதை பாதுகாக்கும் விஷயங்கள் எந்த அளவு நடைமுறையில் இருக்கிறது என தெரியவில்லை .அவருக்கு அவரது வாசகர்கள் சார்பாக அஞ்சலிகள் .\nவரலாற்றின் மனசாட்சியை தீண்டும் குரல்\nஇன்று மதுரையில் யுவன் சந்திரசேகர் கருத்தரங்கு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-35\nபொன்னுத்தாய் அம்மாவுக்கு ‘முகம்’ விருது:\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-34\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழை���்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/will-water-get-water-harvest-until-harvest-farmers-nostalgia", "date_download": "2019-10-18T22:58:36Z", "digest": "sha1:HOZYG7IMGI5GFPEWLN5TF7WRJLZDV6NE", "length": 13504, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "அறுவடை முடியும் வரை வீராணத்தில் இருந்து தண்ணீர் கிடைக்குமா? விவசாயிகள் ஏக்கம் | Will the water get water from the harvest until harvest? Farmers nostalgia | nakkheeran", "raw_content": "\nஅறுவடை முடியும் வரை வீராணத்தில் இருந்து தண்ணீர் கிடைக்குமா\nகர்நாட மாநிலத்தில் பெய்த கன மழையால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. பின்னர் அணையில் கடந்த 19-ந்தேதி திறந்து விடப்பட்ட தண்ணீர், கடைமடை பகுதியான கீழணைக்கு வந்தது. அதனைதொடர்ந்து கீழணையில் போதுமான தண்ணீரை வைத்து கொண்டு கொள்ளிடம் மற்றும் வீராணம் ஏரிக்கு திறந்து விட்டுள்ளனர். வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 2200 கன அடி தண்ணீர் கடந்த 26-ந்தேதி முதல் வந்து கொண்டு இருக்கிறது.\nஇதனால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து சனிக்கிழமை( ஆக 4-ந்தேதி) நிலவரப்படி 44 அடியை எட்டியது. தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் வீராணம் ஏரி முழு கொள்ளளவான 47.50 அடியை விரைவில் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏரி நிரம்பி வருவதால் விவசாய பாசனத்துக்காக 34 மதகுகள் வழியாக விரைவில் தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் டெல்டாவின் கடைமடை வரை உள்ள விளைநிலங்கள் பாசனம் பெறும். மேலும் வீராணம் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு சேத்தியாத்தோப்பு அருகேயுள்ள பூதங்குடி நீரேற்று நிலையம் வழியாக. வினாடிக்கு 76 கனஅடி நீர் கொண்டு செல்ல அனைத்து ஏற்பாடுகளையும் சென்னை மெட்ரோ வாட்டர் நிர்வாக அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.\nஇது குறித்து வீராணம் ஏரியின் மூலம் பாசன வசதி பெறும் விவசாயிகள் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் மாதவன் ஆகியோர் பல ஆண்டுகள் கடந்து தமிழகத்தில் மழையே இல்லாத நேரத்தில் வீராணம் ஏரி நிரம்புவது மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தற்போது வரும் நீரை ஏரியின் முழுகொள்ளளவில் தேக்கிவைத்து கொள்ளவேண்டும். தமிழகத்தில் இந்த ஆண்டு மழை இருக்குமா என்று சரியாக சொல்ல முடியவில்லை. எனவே விவசாய தேவைக்கு பிறகு சென்னைக்கு குடிநீர் அனுப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக இந்த பகுதியில் உள்ள பெரும்பாண்மையான நிலங்கள் தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாமல் காய்ந்தே கிடக்கிறது. தற்போது தண்ணீர் வந்துள்ளதையொட்டி விவசாயிகள் கடனை வாங்கி விவசாயம் செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறார்கள். ஆனால், அறுவடை முடியும் வரை வீராணத்தில் இருந்து தண்ணீர் கிடைக்க உத்திரவாதம் கிடைக்குமா என்று ஏங்கித்தவிக்கிறார்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅமைச்சரின் வெளிநாட்டு பயணத்தால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க தாமதம்-விவசாயிகள் குற்றச்சாட்டு\nவீராணம் ஏரியில் நீர் திறக்காவிட்டால் ஷட்டரை உடைத்து தண்ணீரை எடுப்போம்; விவசாயிகள் ஆவேச பேச்சு\nவேகமாக நிரம்ப��வரும் வீராணம் ஏரி... விவசாயிகள் மகிழ்ச்சி\nவீராணம் ஏரியில் முழ்கிய கார் மீட்பு\nரூபாய் 450 கோடி ஜிஎஸ்டி வரி மோசடி... ஈரோடு தொழிலதிபர் கைது\nபாசன வாய்கால் தூர்வாரபடாமல் முறைகேடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்\nஇடி தாக்கியதில் கல்லூரி மாணவன் பலி\nதமிழக வேலை தமிழருக்கே... அரசுக்கு எதிராக திரண்ட பட்டதாரி இளைஞர்கள்\n“உலகிற்கு தெரிய வேண்டும்...”- ரஜினி படம் குறித்து நிவேதா தாமஸ் ட்வீட்\nசிம்புவின் நெருங்கிய நண்பர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து...\n\"சில்லற மாதிரி பேசாதீங்க.\"- பிகில் பட விவகாரம் குறித்து கே.பி. செல்வா உருக்கம்\nவிவசாயிகளுக்கு கட்டிடம் கட்டி கொடுத்த விஜய்சேதுபதி...\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\nநகைக் கொள்ளையர்கள் கொடுத்த வாக்குமூலம்.. பதட்டத்தில் தமிழ், தெலுங்கு நடிகைகள்..\nமுகத்தை சர்ஜரி செய்து தமிழக போலீசுக்கு அல்வா கொடுத்த கொள்ளையன் முருகன்\nஅந்த அரசியல்வாதி தான் காரணம்...அந்த நபர் பெயரை வெளியிடும் ஆண்ட்ரியா...அதிர்ச்சியில் சினிமாத்துறை\nசில்லைரை இல்லயேப்பா...பரவால்ல அப்புறம் வாங்கிக்கிறேன்...இடைத்தேர்தல்அதிர்ச்சி ரிப்போர்ட்\nபதில் தெரியாத ஒரு கேள்வி...7 கோடியை இழந்த இன்ஜினியர்\nநீங்கள் இங்கு வாக்கு கேட்கக்கூடாது...சமாளிக்க முடியாமல் திணறும் அதிமுக\nஇடைத்தேர்தல் முடியட்டும் நான் யாருன்னு காட்டுறேன்...15 எம்.எல்.ஏ.க்கள் இருக்காங்க...அதிர்ச்சியில் எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/torleva-p37087837", "date_download": "2019-10-18T20:50:50Z", "digest": "sha1:4SPCCAVJWXQIUCSR53CJH43WVVS7J4LC", "length": 21579, "nlines": 314, "source_domain": "www.myupchar.com", "title": "Torleva in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Torleva பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறிய��ும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Torleva பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Torleva பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nTorleva-ல் இருந்து மிதமான பக்க விளைவுகளை கர்ப்பிணிப் பெண்கள் சந்திக்க வேண்டியிருக்கும். நீங்கள் அப்படி உணர்ந்தால் உட்கொள்வதை நிறுத்தி விட்டு, மருத்துவரின் அறிவுரையின் பெயரிலேயே தொடங்கவும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Torleva பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீதான Torleva-ன் பக்க்க விளைவுகள் கொஞ்சம் கொஞ்சம் இருக்கும். அதனால் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் அவற்றை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.\nகிட்னிக்களின் மீது Torleva-ன் தாக்கம் என்ன\nTorleva மிக அரிதாக சிறுநீரக-க்கு தீமையை ஏற்படுத்தும்.\nஈரலின் மீது Torleva-ன் தாக்கம் என்ன\nTorleva மிக அரிதாக கல்லீரல்-க்கு தீமையை ஏற்படுத்தும்.\nஇதயத்தின் மீது Torleva-ன் தாக்கம் என்ன\nஉங்கள் இதயம்-க்கு Torleva முற்றிலும் பாதுகாப்பானது.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Torleva-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Torleva-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Torleva எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Torleva உட்கொள்ளுதல் உங்களை அதற்கு அடிமையாக்கும் சான்று எதுவுமில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nTorleva உட்கொண்ட பிறகு நீங்கள் தூக்க கலக்கம் அடையலாம் அல்லது சோர்வடையலாம். அதனால் வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பது நல்லது.\nஆம், Torleva பாதுகாப்பானது ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரைக்கு பிறகு அதனை எடுத்துக் கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஆம், பல நேரங்களில் Torleva எடுத்துக் கொள்வது மனநல கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க உதவும்.\nஉணவு மற்றும் Torleva உடனான தொடர்பு\nஉணவுடன் [Medication] எடுத்துக் கொள்வது பாதுகாப்பானது.\nமதுபானம் மற்றும் Torleva உடனான தொடர்பு\nTorleva-ஐ மதுபானத்துடன் எடுத்துக் கொள்ளும் போது, உங்கள் உடல் மீது பல தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Torleva எடுத்து��் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Torleva -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Torleva -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nTorleva -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Torleva -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/227474-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81/?do=email", "date_download": "2019-10-18T21:48:22Z", "digest": "sha1:SNUGNR5N5ZJ4UBHCIYT2YOSCBOYH45SZ", "length": 12109, "nlines": 147, "source_domain": "yarl.com", "title": "Email this page ( வீர மரணம் அடைந்த முஸ்லீம் போராளி -இப்படியும் ஒரு காலம் எம் மண்ணில் இருந்தது: ) - கருத்துக்களம்", "raw_content": "\nவீர மரணம் அடைந்த முஸ்லீம் போராளி -இப்படியும் ஒரு காலம் எம் மண்ணில் இருந்தது:\nI thought you might be interested in looking at வீர மரணம் அடைந்த முஸ்லீம் போராளி -இப்படியும் ஒரு காலம் எம் மண்ணில் இருந்தது:.\nI thought you might be interested in looking at வீர மரணம் அடைந்த முஸ்லீம் போராளி -இப்படியும் ஒரு காலம் எம் மண்ணில் இருந்தது:.\nதிறக்கப்பட்டது யாழ். விமான நிலையம் – தரையிறங்கியது முதல் விமானம்\nயுத்தத்தை ஆரம்பித்து முடித்தது நானே – சரத்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில்... தமிழுக்கு முதல் இடம்.\nசாத்திரியாரின் கதை என்பதால்....விடியக்காலைமையே ...வாசிக்கத் தொடங்கியாச்சுது ஒரு அருமையான சம்பவங்களின் தொகுப்பு ஒரு அருமையான சம்பவங்களின் தொகுப்பு சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும்...அதிக கலாச்சார வேறுபாடுகளோ அல்லது மரபணுக்கள் சார்ந்த வேறு பாடுகளோ பெரிதாக இல்லை சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும்...அதி�� கலாச்சார வேறுபாடுகளோ அல்லது மரபணுக்கள் சார்ந்த வேறு பாடுகளோ பெரிதாக இல்லை இருந்ததும் இல்லை வெறும் பொருளாதார வேறுபாடு மட்டுமே ..இருந்தது அது கூடப் பிரித்தானியர்களின்....பிரித்தாளும் தந்திரத்தாலும்....போர்த்துக்கேயர்களின் ...மதமாற்றங்களினாலும் ஏற்படுத்தப் பட்டனவே அது கூடப் பிரித்தானியர்களின்....பிரித்தாளும் தந்திரத்தாலும்....போர்த்துக்கேயர்களின் ...மதமாற்றங்களினாலும் ஏற்படுத்தப் பட்டனவே எனது இளமைக்கால கல்லூரி விடுமுறைக் காலங்களையும்...தொழில் வாழ்க்கையையும் சிங்கள மக்களுக்கிடையே செலவழித்திருக்கிறேன் எனது இளமைக்கால கல்லூரி விடுமுறைக் காலங்களையும்...தொழில் வாழ்க்கையையும் சிங்கள மக்களுக்கிடையே செலவழித்திருக்கிறேன் வீடுகளில் உணவைச் சமைத்து....மருத்துவ சாலைகளுக்கு...உணவை எடுத்துச் சென்று கொடுப்பது போன்ற அவர்களது வழக்கங்கள் என்னைக் கவர்ந்திருந்தன வீடுகளில் உணவைச் சமைத்து....மருத்துவ சாலைகளுக்கு...உணவை எடுத்துச் சென்று கொடுப்பது போன்ற அவர்களது வழக்கங்கள் என்னைக் கவர்ந்திருந்தன அதே போல காதலுக்கும்...அன்புக்கும் எந்த விதமான சாதி வேறுபாடுகளோ...பொருளாதார இடைவெளிகளோ...எல்லை போடாத அவர்களது வாழ்க்கை முறையும் என்னைக் கவர்ந்திருந்தது அதே போல காதலுக்கும்...அன்புக்கும் எந்த விதமான சாதி வேறுபாடுகளோ...பொருளாதார இடைவெளிகளோ...எல்லை போடாத அவர்களது வாழ்க்கை முறையும் என்னைக் கவர்ந்திருந்தது எல்லாமே ...அரசியல் வாதிகளின் ...மகாவம்ச மனநிலையால்... அழிந்தும் ...சிதைந்தும் போனது எல்லாமே ...அரசியல் வாதிகளின் ...மகாவம்ச மனநிலையால்... அழிந்தும் ...சிதைந்தும் போனது இந்த இடைவெளியைப் பெருப்பித்து....எமது அரசியல் வாதிகளும் ...தங்களை வளர்த்துக் கொண்டார்கள் இந்த இடைவெளியைப் பெருப்பித்து....எமது அரசியல் வாதிகளும் ...தங்களை வளர்த்துக் கொண்டார்கள் உலகின் மிகவும் அழகிய தீவொன்று மிகவும் அநியாயமாக அழிந்து போனது உலகின் மிகவும் அழகிய தீவொன்று மிகவும் அநியாயமாக அழிந்து போனது எமது அரசியல் வாதிகளும்...அருகில் இந்தியா என்னும் ...கடுதாசித் தேசமும்...இல்லாமல் போயிருந்தால்....இன்றைய சிங்கப்பூரைச் சாப்பிட்டு ஏவறையும் விட்டிருக்க வேண்டிய அழகிய தேசம் எமது அரசியல் வாதிகளும்...அருகில் இந்தியா என்னும் ...கடுதாசித் தேசமும்...இல்லாமல் போயிருந்தால்....இன்றைய சிங்கப்பூரைச் சாப்பிட்டு ஏவறையும் விட்டிருக்க வேண்டிய அழகிய தேசம் கதைக்கு நன்றி...சாத்திரியார் சம்பவ இணைப்புக்களில்....ஓரளவு செயற்கைத் தனம் வெளிப்படினும்...கதையின் கருவை...வெளிப்படுத்துவதில்...வெற்றி கண்டுள்ளீர்கள்\nதிறக்கப்பட்டது யாழ். விமான நிலையம் – தரையிறங்கியது முதல் விமானம்\nஇந்த பதிவு முக புத்தகத்தில் உள்ளூர் நபரால் பதியப்பட்டது என்று நினைக்கின்றேன்\nயுத்தத்தை ஆரம்பித்து முடித்தது நானே – சரத்\nஇவரையே சம் சும் மாவை கும்பல் சனாதிபதியாக ஆக்கவும் நின்றது. சம் சும் மாவை கும்பலின் சாணக்கியம் என்பது தமிழர்களை தலைநிமிரவே விடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக உள்ளது. தம் சுயலாபம் மட்டுமே குறிக்கோள்.\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில்... தமிழுக்கு முதல் இடம்.\nஇதுவே தமிழீழத்தின் விமான நிலையமாக இருந்திருந்தால்.. திறக்கும் போதே உலக தரத்தில் இருந்திருக்கும். தமிழ்.. ஆங்கில மட்டுமே உபயோக மொழியாக இருந்திருக்கும். எல்லாம் காட்டிக்கொடுப்பின் விளைவு... தமிழ் 3ம் இடத்தில் தமிழர் நிலத்தில்.. ஹிந்திய ஆக்கிரமிப்பு.. சிங்களத்தின் பக்கதுணையோடு. 1987 இல் தமிழ் மக்களை சாட்டு வைத்து நிகழ்ந்த ஹிந்திய ஆக்கிரமிப்பு.. இப்போ.. சிங்களத்தின் பக்கமாக மீண்டும் தமிழர் நிலத்தை ஆக்கிரமிக்கிறது. இதில் சிங்களம் தனக்கான ஆதாயத்தை தேடிக் கொள்கிறது. இதற்குள் எம் மக்களுக்கு என்ன ஆதாயம். எல்லாம் அரசியல் சித்து விளையாட்டின் உச்சமாகவே இருக்கும்.\nவீர மரணம் அடைந்த முஸ்லீம் போராளி -இப்படியும் ஒரு காலம் எம் மண்ணில் இருந்தது:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2009/01/blog-post_15.html", "date_download": "2019-10-18T22:20:13Z", "digest": "sha1:HDWVQFAB5ADP3EEWB2F25DMDBPX6ALCY", "length": 22675, "nlines": 295, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: நிதி நெருக்கடியால் லாட்வியாவில் கலகம் வெடித்தது", "raw_content": "\nநிதி நெருக்கடியால் லாட்வியாவில் கலகம் வெடித்தது\nசோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்த லாட்வியாவில், பொருளாதார பிரச்சினை காரணமாக கிளர்ந்தெழுந்த மக்களின் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் கலவரத்தில் முடிந்தது. தலைநகர் ரீகாவில், 13 ஜனவரி அன்று 10000 ற்கும் அதிகமான மக்கள் திரண்டு அரசுக்கெதிரான தமது வெறுப்பை வெளிக்காட்டினர். பெரும்பான்மை மக்களால் வெறுக்கப்படும், ஆளும் வலதுசாரி கட்சியை பதவி விலகக் கோரினர். பேரணியை தடுக்க முயன்ற கலகத்தடுப்பு பொலிஸ் மீது சில நூறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கல்வீசியதால் அங்கே கலகம் வெடித்தது. பொலிஸ் வாகனங்கள், அரச அலுவலகங்கள் என்பன அடித்து நொறுக்கப்பட்டன. ஐரோப்பிய ஒன்றிய, நேட்டோ அலுவலகங்களும் கலகக்காரரின் கல்வீச்சுக்கு தப்பவில்லை. சில வர்த்தக நிலையங்களும் உடைக்கப்பட்டு பொருட்கள் சூறையாடப்பட்டதாக தெரியவருகின்றது. கலவரத்தில் குறைந்தது 40 பேர் காயமடைந்தனர், 125 பேர் கைது செய்யப்பட்டனர்.\nகடந்த வருடம் உலக பொருளாதார நெருக்கடியால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் லாட்வியாவும் ஒன்று. அந்த நாட்டின் இரண்டாவது பெரிய வங்கி நெருக்கடியில் சிக்கியதால், வங்கிகள் கடன் கொடுக்க மறுத்து வருகின்றன. இதனால் கடன்பெற முடியாத விவசாயிகள் அதிகமாக பாதிக்கப்பட்டனர். ஒருகாலத்தில் வேகமாக வளர்ந்து வந்த லாட்விய பொருளாதாரம், கடந்த வருடம் சுருங்க ஆரம்பித்தது. பணவீக்கமும் அதிகரித்தது. அரசு ஐ.எம்.எப். விதிக்கும் உத்தரவுகளுக்கு அடிபணிந்து, பொருளாதார சீர்திருத்தம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இந்த சீர்திருத்தத்தால் பாதிக்கப்பட்ட அடித்தட்டு மக்கள் தான் தற்போது கிளர்ந்தெழுந்து உள்ளனர்.\n1991 ல் சோவியத் ஒன்றியத்தில் இருந்து லாட்வியா சுதந்திரமடைந்த பின்னர், (சோஷலிசத்தை கைவிட்டு விட்டு ஜனநாயகத்திற்கு மாறிய பின்னர்), இடம்பெற்ற மிகப்பெரிய ஆர்ப்பாட்ட பேரணி இதுவாகும். இதே நேரம், அடுத்த நாள் (13 ஜனவரி) பல்கேரியாவிலும் விவசாயிகள், மாணவர்கள், வேலையற்றவர்களின் பேரணி ஒன்று கலவரத்தில் முடிந்தது. ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் மிக வறிய நாடான பல்கேரியாவில், அரசாங்கத்தில் நிலவும் ஊழலையும், ஏழ்மை வாழ்வையும் இனியும் பொறுக்க முடியாது என்ற கட்டத்தில் இம்மக்கள் கிளர்ந்து எழுந்துள்ளனர். கடந்த மாதம் கிரீஸ் மக்கள், இதே காரணங்களுக்காக வாரக்கணக்காக அரச எதிர்ப்பு கலகத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.]\nLabels: கலகம், நிதி நெருக்கடி, லாட்வியா\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே என���ு கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஏன் \"திராவிட மொழிகள்\" என்று சொல்ல வேண்டும்\nஅரசியல் காரணங்களுக்காக திராவிடம் என்ற சொல் இன்றைக்கு பலருக்கு அலர்ஜியாகி விட்டது. திராவிடம் என்பதற்குப் பதிலாக தமிழ் என்ற சொல்லைப் பாவ...\nஅரபு தத்துவஞானி இபுன் கல்டூன் - ஓர் \"இஸ்லாமிய கார்ல் மார்க்ஸ்\"\nஐநூறு வருடங்களுக்கு முன்னர், இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியில் வாழ்ந்த இபுன் கல்டூன் என்ற இஸ்லாமிய தத்துவ ஞானி எழுதி வைத்த குறிப்...\nஇலங்கையில் நடந்த ஈஸ்டர் படுகொலைகளும் ஐ.எஸ்.ஐ.எஸ். ஊடுருவலும்\nஈஸ்டர் நாளான 21-4-2019 அன்று, இல‌ங்கையில் ப‌ல‌ க‌த்தோலிக்க‌ தேவால‌ய‌ங்க‌ளிலும், ஐந்து ந‌ட்சத்திர‌ ஹொட்டேல்க‌ளிலும் ந‌ட‌ந்த‌ தொட‌ர் குண...\nஇலங்கையில் குடியேறிய ஆப்பிரிக்கர்கள் - ஒரு வரலாறு\nஇலங்கையில் பன்னெடுங் காலமாகவே ஆப்பிரிக்கர்கள் குடியேறி வாழ்ந்து வந்துள்ளனர். அவர்கள் காலப்போக்கில் சிங்களவர்களுடனும், தமிழர்களுடனும் ...\n\"தலாய் லாமா\", சமாதானத்திற்காக நோபல் பரிசு பெற்ற கொடுங்கோல் சர்வாதிகாரி. அவரை புத்தரின் அவதாரமாக திபெத்தியர்கள் மட்டும் வணங்கவில்லை...\nபோதி தர்மரை அவமதிக்கும் ஏழாம் அறிவு\nஇயேசு பிறந்த பெத்தலஹெமில், இன்றைக்கு வாழும் மக்கள் எல்லோரும் அரபு மொழி பேசுகின்றனர். அதற்காக \"இயேசு கிறிஸ்து ஒரு அரேபியன்\" என்ற...\nபூர்க்கா அணியும் இஸ்லாமிய‌ ஆண்க‌ள்\nவ‌ட‌ ஆப்பிரிக்காவில், ச‌ஹாரா பாலைவ‌ன‌ப் ப‌குதிக‌ளில் வாழும் துவார‌க் ப‌ழ‌ங்குடியின‌ ம‌க்க‌ள் விநோத‌மான‌ ப‌ழ‌க்க‌ வ‌ழ‌க்க‌ங்க‌ளை கொண்டு...\nஒற்றைப் பனைமரம் திரைப்படம் - ஈழப்போருக்கு பின்னரான போராட்டம்\nபுதியவன் ராசையா இயக்கி நடித்திருக்கும் ஒற்றைப் பனைமரம், நெதர்லாந்தில் சைஸ்ட் (Zeist) எனும் இடத்தில், 5-10-2019 அன்று திரையிடப் பட்டது....\nபெண் ஆணுக்கு கட்டிய தாலி - சுவிஸ் தமிழரின் பண்பாட்டுப் புரட்சி\nபெண் ஆணுக்கு கட்டிய தாலி - சில விளக்கங்கள்: சுவிட்சர்லாந்தில் வாழும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் சமூகத்த்தில் நடந்த ஒரு திருமணத்தில...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nமரணப்பொறிக்குள் இரண்டரை லட்சம் தமிழ் மக்கள் (வீடிய...\nராமேஸ்வரம் அகதிகள் பற்றிய ஆவணப்படம்\nஐஸ்லாந்தில் புரட்சி, ஆட்சியாளர் மிரட்சி\nBBC தடை செய்த காஸா உதவி கோரும் வீடியோ\nகுழந்தைகளை கடத்தும் வெள்ளையின மேலாண்மை\nசர்வதேச விடுதலைப் போர்களின் திருத்தந்தை\nஜிகாத் என்ற விடுதலைப் போராட்டம் (அல் கைதா: 2)\nஅல் கைதா என்ற ஆவி\n\" ஆதாரங்களுடன் ஓர் ஆவணப்படம்\nஒபாமாவிற்கு ஒரு திறந்த மடல்\nஇஸ்ரேலை காக்கும் பைபிள் கனவுகள்\nபொலிவிய அரசு கடவுளை தூக்கி வீசப்போகிறதா\nவளர்ந்த நாட்டில் ஊழல் இல்லையா\nநிதி நெருக்கடியால் லாட்வியாவில் கலகம் வெடித்தது\nவீடியோ சாட்சியம்: \"இஸ்ரேல் முதலில் போர்நிறுத்தத்தை...\nதாய் மொழியில் பேசுவது குற்றம்\nபாலஸ்தீன பிரச்சினை - முழுநீள ஆவணப்படம்\nஇடம்பெயர்ந்த ஈழத்தமிழரை தொடரும் இடர் (வீடியோ)\n\"Bye bye Bush\" காலணிகள் விற்பனைக்கு\n\" - இஸ்ரேல் குற்றச்சா...\nவெறுங்கையால் இராணுவத்துடன் போராடும் பாலஸ்தீன வீரப்...\nஆண்டவரால் ஆசீர்வதிக்கப்பட்ட அரச பயங்கரவாதம்\nஇஸ்ரேலின் இனப்படுகொலையை எதிர்த்து ஆம்ஸ்டர்டாம் ஆர்...\nYou Tube தடை செய்த \"காஸா படுகொலை வீடியோ\"\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: நாம் கருப்பர் நமது மொழி தமிழ் நம் தாயகம் ஆப்பிரிக்கா\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை – 600 002 இந்தியா தொலைபேசி: (+91)44 28412367\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nortamil.no/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-10-18T20:55:12Z", "digest": "sha1:7YVFVEECMIVWOAYZ42BWJEILJE6NP3DT", "length": 19110, "nlines": 164, "source_domain": "nortamil.no", "title": "பத்திகள் – NorTamil", "raw_content": "\nGo To... முகப்புசெய்திகள்/அறிவித்தல்கள் நோர்வே செய்திகள் உலகச் செய்திகள் இலங்கை-இந்தியச் செய்திகள் அறிவித்தல்தகவல்களம்/கருத்துக்களம் கருத்துக்களம் தனிநபர் இணையங்கள்பதிவுகள் வெளியீடுகள் இசைத்தொகுப்புகள் திரைப்படங்கள் சஞ்சிகைகள் நூல்கள் ஒளிஒலிப்பதிவுகள் கலைஞர்கள் எழுத்தாளர்கள் புகைப்படம்/ஒளிப்பதிவு நடன/நாடகக்கலைஞர்கள் திரைத்துறைக்கலைஞர்கள் தையற்கலை/ஒப்பனை ஓவியர்கள் இசைக்கலைஞர்கள் சாதனையாளர்கள் தமிழர் போட்டி நிகழ்வுகள் அரங்கேற்றங்கள் பரதநாட்டியம் வாத்தியம் குரலிசை மரணஅறிவித்தல்இலக்கியம் பத்திகள் கவிதை கட்டுரை சிறுகதை சிறுவர் இலக்கியம்திண்ணை நகைச்சுவை தமிழ்3 வானொலி மருத்துவம் தமிழ் முரசம் வானொலி ஒளிப்பதிவுகள் வர்த்தகநிலையங்கள் Stage showsநிகழ்வு காட்டி\nYou Are Here: Home » இலக்கியம் » பத்திகள்\nகட்டுரை, சிறுகதை ஆகிவற்றில் உள்ளடங்காதவை\nவாழ்க்கை என்பது கலாச்சாரங்களுக்கு அப்பாற்பட்டது – – சஞ்சயன்\nஏப்ரல் மாத ஆக்காட்டி இதழில் வெளியான எனது பத்தி. சில நாட்களாகவே காலநிலையைப் போல மனநிலையும் சற்று இருண்டும், உட்சாகமின்றியும் இருக்கிறது. இன்று காலை விழித்துக்கொண்டபோது வானம் நீலமாகவும், சூரியன் தனது மெதுவெம்மையை பரப்பியபடியும் இருப்பதைக்கண்ட மனம் மகிழ்ச்சியை உணர்ந்து கொண்டிருந்தது. பல நாட்களின் பின், பல மாதங்களி்ன் பின் இந்த மனநிலையை உணர்ந்தேன். மனம் ஒருவித புத்துணர்ச்சியை உணர்ந்துகொண்டிருந்தது. இன்று ...\nபெட்டிசம் பாலசிங்கம் – நாவுக் அரசன், ஒஸ்லோ\nயாழ்பாணத்தில சின்ன வயசில் எங்க���ின் வீட்டுக்கு கொஞ்சம் தள்ளி பெட்டிசம் பாலசிங்கம் இருந்தார் ,அவரை ஏன் காரண இடுகுறிப் பெயராக பெட்டிசம் எண்டு சொல்லுறது எண்டு பெட்டிசம் எழுதுறது எண்டால் என்ன எண்டு விளங்கியவர்களுக்கு தெரியும், பாலசிங்கத்துக்கு அரசாங்கத்தில் கிளறிக்கல் என்ற எழுத்துவேலை செய்யும் வேலை செய்ததால், இலங்கை குடியரசின் நிர்வாக சட்ட திட்டங்கள் தெரியும் , பெட்டிசம் எழுதும் தகுதி அத்தனையும் பெற்றிருந்தவர். ...\nகுறும்பட விழாவும் தொலைபேசித் திருடர்களும் ஒரு போத்தல் Remy Martin ம்\nஐரோப்பிய நாடு ஒன்றில் நடைபெறும் தமிழர்களின் குறும்படவிழா ஒன்றிற்கு என்னை நடுவர்களில் ஒருவராக அழைத்திருக்கிறார்கள். (ஏன் அழைத்தார்கள் என்று நானே குழம்பிப்போயிருக்கிறேன்). எனக்கு தமிழில் ஓரளவு வார்த்தைகள் தெரியும். சிங்களமும் அப்படியே. எனது ஆங்கிலப் புலமை சராசரியானது. நோர்வேஜியப் புலமை சற்று உண்டு. எனவே டெனிஸ், சுவீடிஸ் மொழிகள் சற்று புரியும். மலையாளப் படங்கள் பார்ப்பதால் (அவ்வ்) சில சொற்கள் புரியும். பல புர ...\nஒரு விமர்சனம் உடன்பாடற்றதாக இருக்கலாம். ஆனால் அது தேவையற்றதாக இருக்க முடியாது. மனித உடலி்ல் வலியின் செயற்பாட்டை இது ஒத்திருக்கிறது. அதாவது இது நலமற்ற நிலையின் மீது கவனத்தைக் குவிக்கச் செய்கிறது. என்று விமசனம் பற்றி Winston Churchill கூறுகிறார். (Criticism may not be agreeable, but it is necessary. It fulfils the same function as pain in the human body. It calls attention to an unhealthy state of things. ― ...\nஇரயிலில் நடக்கும் ரகசியங்கள் – சஞ்சயன்\nஇன்று மதியம் பனியும், மழையும் கலந்து கொட்டிக்கொண்டிருந்தன. நனைந்தப‌டியே நிலக்கீழ் தொடருந்து நிலையத்துக்கு வந்துசேர்ந்தேன். உடையெல்லாம் நனைந்திருந்து. தொடரூந்து வந்ததும் ஏறியமர்ந்துகொண்டேன். தொலைபேசியில் இணையத்துடன் தொடர்பு எடுத்து செய்திகளை வாசித்தபோது ”நுவரெலியாவில் கடும் பனி, கடும் குளிர் என்றிருந்தது. மலையில் பனிகொட்டியிருக்கும் படத்தையும் போட்டிருந்தார்கள். குளிர் 5 - 6 பாகையாக இருப்பதால் கடுமையான குளிர ...\nஇது ஏறத்தாள 30 வருங்களுக்கு முன்னான கதை. உலகின் நினைவற்று மனதின் போக்கில் எம்மை மறந்து வாழ்திருந்த காலத்தில் இப்படி எத்தனையே கதைகள் நடைபெற்றிருக்கின்றன. ஆனால் இக் கதை மடடும் இன்னும் பசுமையாய் நினைவில் இருக்கிறது. ஒரு தலை ராகம், பயணங்கள் முடிவதில்லை, கிளிஞ்சல்கள் என காதல் ���டங்களின் வழியாக எங்கள் ஊரிலும் வழிந்தோடிக் கொண்டிருந்தது, காதல். என்னையும் ஒருத்தி பெரும்பாடுபடுத்தினாள். அது வெறொரு கதை. அது பற்றி 60 வய ...\nஎமனின் அழைப்பிதழும் தொலைந்த தோழமையும் – சஞ்சயன்\nநான் உருப்படுவதற்கு அது தான் ஒரே வழி என்று எங்கோயே கற்றுக்கொண்டார் என்றே நினைக்கத் தோன்றுகிறது. கற்றதை என்னில் பிரம்பின் மூலம் பரீட்சித்துப் பார்த்து அடிக்கடி தன் அறிவு சரியானதா என்று தோன்றும் சந்தேகத்தை அவர் தீர்த்துக்கொள்வார். நானும் அவரின் அறிவுப்பசிக்காக அடிக்கடி அடிவாங்குவதும், அம்மாவும், எங்களை வளர்த்த எம்மியும் அப்பாவின் அறிவுப்பசி தீர்ந்ததும் ஆள் மாறி ஆள் எண்ணை பூசிவிடுவதும் அந்தக் காலத்தில் வழக்கம ...\nபுறக்கணிப்பின் கால்கள் புகைபோன்றது – சஞ்சயன்\nஇருவரும் உரையாடிக்கொண்டே இலையுதிர்காலத்து மாலையிருட்டில் நடந்துகொண்டிருந்தோம். மழையும் குளிருமாய் இருந்தது ஒஸ்லோவின் வீதிகள். எங்காவது உட்கார்ந்து தேனிரருந்தியபடியே பேசலாம் என்றபடியே நடந்துகொண்டிருந்தோம் ஒரு ஒதுக்குப்புறத்துத் தேனீர்க்கடையொன்றில் அமர்ந்து தேனீர் தருமாறு கேட்டுவிட்டு உட்கார்ந்து, இருவரும் குளிர் காலத்து உடைகளை களற்றி கதிரையில் வைத்துத்ததும் உடலில் இருந்து பெரும்பாரம் இறங்கியது போலிருந்தது. இ ...\nமாவீரர் வாரத்தில் களியாட்டவிழா – வரலாறு எல்லோரையும் கவனித்துக்கொண்டேயிருக்கிறது – சஞ்சயன்\nபார்க்க: முகப்புத்தகப் பதிவு 23ம் திகதி எழுதிய பதிவுக்கும் இன்றைக்கும் (15.11) இடையிலான காலப்பகுதியில் எனக்குக் கிடைத்த தகவல்கள் சிலவற்றை நான் பகிரவும், எனது சில தனிப்பட்ட கருத்துக்களை பதியவும் விரும்புகிறேன். நோர்வேக்கான இலங்கைத் தூதுவர் சமூகமளித்த, தமிழர்கள் கூடும் பொது இடமொன்றில் இந் நிகழ்வு பற்றிய விளம்பரங்களை இணைக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார். இதன் மூலம் தூதுவராலயத்திற்கும் இந் நிகழ்விற்கும் நெருங்கிய ...\nபெருமைந்தர்களின் பெருந்தன்மைகள் – சஞ்சயன்\n”எம்மை வாழவைத்தவர்கள்” என்னும் புத்தகத்தில் திரு கனகசபாபதி அவர்கள் தன்னைக் கவர்ந்த பாடசாலை அதிபர்களைப் பற்றி எழுதியிருக்கிறார். இவ் பற்றிப் நண்பர் உமைபாலன் அறிவித்த நாளில் இருந்தே எனக்குள் ஒரு பெரும் கேள்வி இருந்து கொண்டே இருந்தது. புத்தகம் தனியே யாழ்ப்பா���த்து அதிபர்களை மட்டுமே உள்ளடக்கியிருக்குமா அல்லது கிழக்குப்பிரதேச அதிபர்களையும் உள்ளடக்கியிருக்குமா அல்லது கிழக்குப்பிரதேச அதிபர்களையும் உள்ளடக்கியிருக்குமா அப்படி இருந்தால் இலங்கை முழுவதும் பலராலும் மிகக் கடு ...\nஅப்பா – பையன் – பேனால எழுதுனேன் அப்பா – ok எவுளோ மார்க் வரும் பையன் – டீச்சர் போடுற மார்க் வரும் அப்பா – \nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி\nபகவன் முதற்றே உலகுபொருள் விளக்கம்எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.\nஅறத்துப்பால் : கடவுள் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2013/03/blog-post_8.html", "date_download": "2019-10-18T22:01:28Z", "digest": "sha1:LF7I75LKJW2TPZBKXGYOL7PBT5VDAOZA", "length": 10789, "nlines": 257, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: தில்லிகை-மார்ச் நிகழ்வு", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nதமிழில் தலித் கவிதைகளும் தன்நிலை போக்குகளும்\nஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் - 20 நி.\nடேனிஷ் கவிதை மொழிபெயர்ப்பு நூல் குறித்து\nசாகித்ய அகாதமி விருது பெற்ற மொழிபெயர்ப்பாளர்- 20 நி.\n- பா.அகிலனின் கவிதை மீதான அனுபவக் குறிப்பு\nஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் - 20 நி.\nஇரண்டாம் சனிக்கிழமை, மாலை சரியாக 3 மணிக்கு\nபாரதி அரங்கம், தில்லித் தமிழ்ச் சங்கம்,\nஇலக்கிய ஆர்வம் கொண்டோர் நண்பர் சூழ வருக\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nநேற்று 17.03.2013 ஞாயிறு 'தினகரன்' செய்தித்தாளின் இணைப்பான 'வசந்தம்' இதழின் ஆறாம் பக்கத்தை பார்க்க நேர்ந்தது.\nஅதில் “இணையத்தைக் கலக்கும் இலக்கியப் பெண்கள்” என்ற தலைப்பில் தங்களின் வலைத்தளம் பற்றி சிறப்பாக எழுதியிருக்கிறார்கள்.\nதங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் அன்பான இனிய நல்வாழ்த்துகளும்.\n18 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 12:07\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 34 )\nகுற்றமும் தண்டனையும் ( 14 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\n’பெரிய கடவுள் காக்க வேண்டும்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஹைட்ரா – சுசித்ரா சிறுகதை\nஆட்டத்தின் ஐந்து விதிகள் – இறுதிப் பகுதி\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/47876-this-bengaluru-student-risked-his-life-to-catch-man-who-stabbed-4-people-on-mg-road.html", "date_download": "2019-10-18T21:07:09Z", "digest": "sha1:OIF2GWFX2LG7EISLO5CA3K2G2W2D3LO6", "length": 19810, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எவ்வளவு தூரம் ஓடினாலும் உன்ன விடமாட்டேன் ! ரத்தம் வழிய திருடனை சேஸ் செய்த இளைஞர் | This Bengaluru student risked his life to catch man who stabbed 4 people on MG Road", "raw_content": "\nநாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி\nதிமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ\n7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nஎவ்வளவு தூரம் ஓடினாலும் உன்ன விடமாட்டேன் ரத்தம் வழிய திருடனை சேஸ் செய்த இளைஞர்\nவடிவேல் காமெடியைப் போல் எல்லா தடைகளையும் தாண்டி தாண்டி தப்பித்து ஓடிய திருடனை இளைஞர் ஒருவர் தன்னுடைய உயிரை பணயம் வைத்து பிடித்த சம்பவம் கர்நாடகாவில் நிகழ்ந்துள்ளது.\nவடிவேலு ஒரு படத்தில் தன்னுடைய மனைவியிடம் திருடனை எப்படி துரத்திச் சென்றேன் என்றும் அதில் இருந்து எப்படி திருடன் தப்பித்துச் சென்றார் என்றும் விவரிப்பார். எல்லாவற்றையும் தாண்டி திருடன் வடிவேலுவிடம் இருந்து தப்பித்து விடுவார். இறுதியில் உங்களுடைய பாய்ச்சலான துாரத்தில் இருந்து தப்பித்துச் சென்ற அ���்தத் திருடன்தான் வீரன் என்று வடிவேலுவிடம் கூறுவார். இந்த காமெடி மிகவும் பிரபலமானது. அந்த காமெடியே இப்படிதான் ஆரம்பிக்கும், ரத்த களறியுடன் நின்று கொண்டிருக்கும் வடிவேல், ‘பஸ்ஸில் இருந்து மாமா கீழே இறங்கிவந்தேன், என்னை இடித்துவிட்டு அருகில் இருந்த பெண்ணின் தங்கச் சங்கிலி பறித்துக் கொண்டு ஒரு திருடன் ஓடினான்’ என்று மனைவியிடம் கூறுவார்.\nஇப்படிதான் கர்நாடகாவைச் சேர்ந்த அந்த இளைஞர் மஞ்சுநாத்திற்கும்(23) நிகழ்ந்துள்ளது. தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து நியூஸ் மினிட் செய்தியிடம் அவர் விளக்கி கூறியுள்ளார். மொபைல் போன் சரிசெய்வதற்காக பெங்களூருவின் எம்.ஜி சாலையில் உள்ள கடைக்கு மஞ்சுநாத் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளார். அப்போது, யாரோ ஒருவர் ஹெல்ப், ஹெல்ப் என்று கத்தும் சத்தம் கேட்டுள்ளது. திரும்பி பார்த்தால் பெண் ஒருவரிடம் திருடன் கத்தியை காட்டி மிரட்டி நெக்லஸை பறித்துக் கொண்டு ஓடுகிறான்.\nஇதுகுறித்து மஞ்சுநாத் கூறுகையில், “ஹெல்ப், ஹெல்ப் என்று சத்தம் கேட்டதை முதலில் நான் ஜோக் என்று தான் நினைத்தேன். தனக்கு அருகில் என்ன நடக்கிறது என்று தெரியாமலே போலீஸ் ஒருவர் போனில் பேசிக் கொண்டிருந்தார். ஆனால், நான் பார்க்கையில் திருடன் ஒருவன் பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவரது நெக்லஸை பறித்துக் கொண்டு ஓடினான். அப்போது எதனையும் யோசிக்கவில்லை. திருடனுக்கு பின்னால் ஓடத் தொடங்கினேன்” என்றார்.\nஅடுத்த 15 நிமிடங்களில் அடுத்தடுத்து நடந்தது தான் மிகவும் சுவாரஸ்யமானது. திருடன் தஷ்தஹீரை துரத்திக் கொண்டு ஓடுகிறார் மஞ்சுநாத். எம்.ஜி சாலையில் இருந்து திருடன் அருகில் உள்ள சர்ச் சாலைக்கு ஓடினான். மஞ்சுநாத்தும் விடாமல் துரத்தினார். திருடனிடம் கத்தி இருந்ததால் யாரை அவனை துரத்தவில்லை. போலீஸ்காரர்களும், ஆட்டோ ரிக்‌ஷா டிரைவர்களும் அவனை பிடிக்க முயற்சித்தார்கள். ஆனால் அதனையெல்லாம் தாண்டி தப்பித்து திருடன் தொடர்ந்து ஓடினான். அங்கிருந்து செயிட்ண்ட் மார்க் சாலையில் திருடன் ஓடினான்.\nஅதனையடுத்து, முகேஷ் என்ற பார் ஊழியர் திருடனை வேகமாக துரத்தியுள்ளார். அப்போது, தன்னிடம் இருந்த கத்தியால் திருடன் தஷ்தஹீர் சுழன்று சுழன்று தாக்குவது போல் சுத்தியுள்ளார். அதில் முகேஷின் கை கத்தியால் கிழிக்கப்பட்டது. பின்னர் திருடன் தொடர்ந்து ஓடினான். திருடன் ஓடி வந்த பாதையில் ஒருவர் சைக்கிளை வீசி அவனை தடுக்க முயன்றார். ஆனால், அதனை தாண்டி திருடன் தொடர்ந்து ஓடினான். இந்த முறை பிரதாப், மகேஷ் என்ற இரண்டு போலீஸ் அவனை துரத்தினார்கள்.\nஆனால், அந்தச் சாலையின் முடிவில் திருடனுக்காக முஞ்சுநாத் இருந்தார். அவருடன் எம்.ஜி சாலை போலீஸ் கான்ஸ்டபிள் நாகேஷ் இருந்தார். இருவரும் சேர்ந்து எப்படியோ திருடன் தஷ்தஹீரை கீழே விழ வைத்துவிட்டனர். ஆனால், இந்த முறை கீழே விழுந்த திருடன் எழுந்து தனது கத்தியை சுழட்டியதில் மஞ்சுநாத்தின் கை மற்றும் வயிற்றில் கிழித்துவிட்டது.\nதிருடன் கத்தியால் கிழித்தது குறித்து மஞ்சுநாத் கூறுகையில், “என்னுடைய சட்டை கிழிந்துவிட்டது. கையிலும் பலத்த காயம் ஏற்பட்டது. முதலில் நான் அதனை உணரவில்லை. அவ்வளவு நேரம் துரத்திக் கொண்டு வந்த நான் அப்பொழுதுதான் பயத்தை உணர்ந்தேன். அதுவரை திருடன் என்னை கத்தியால் தாக்குவான் என்று நினைக்கவில்லை” என்றார்.\nமஞ்சுநாத்தை கத்தியால் கிழித்துவிட்டு அங்கிருந்து திருடன் மீண்டும் ஓடினான். இந்த முறை நீண்ட தூரம் திருடனால் ஓடமுடியவில்லை. அடுத்த 10-20 அடி தூரத்தில் திருடனை துரத்திபிடித்த போலீஸ் கான்ஸ்டபிள் அவனை ஓங்கி குத்தினார். மஞ்சுநாத்தும் திருடனின் கைகளில் குத்தி கத்தியை கீழே விழ வைத்தார். என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொண்ட மக்களும் திருடனை சூழ்ந்துவிட்டனர். போலீசும், பொதுமக்களும் சேர்ந்து திருடன் தஷ்தஹீரை பிடித்தனர்.\nரத்த காயங்களுடன் விரட்டி விரட்டி திருடனை துரத்திய மஞ்சுநாத்திற்கு ஒருவழியாக பலன் கிடைத்து விட்டது. திருடனை போலீஸ் அழைத்துச் சென்றனர். அருகில் உள்ள கடைக்கு சென்ற மஞ்சுநாத் தன் உடலில் வழிந்த ரத்தத்தை துடைத்துக் கொண்டார். அவரை போலீசார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் மஞ்சுநாத்திற்கு 5 தையல்கள் போடப்பட்டன. அன்று இரவு 11 மணிக்கு தான் அவர் வீட்டிற்கு சென்றார்.\nபோனை சரிசெய்வதற்காக தான் எம்.ஜி சாலைக்கு அவர் சென்றிருந்தார். ஆனால், தான் இன்னும் போனை சரிசெய்யவில்லை என்று கூறிய மஞ்சுநாத், திருடனை பிடிப்பதில் போலீசாருக்கு உதவியதில் பெருமை தான் என்று மகிழ்ச்சியாக கூறினார். மஞ்சுநாத் திருடனை விரட்டி ஓடிய அந்த 15 நிமிடங்களும��� நமக்கு வடிவேலு பட காமெடியை எப்படியோ நினைவுக்கு கொண்டு வருகிறது. அதில் வடிவேலுவிடம் இருந்து திருடன் தப்பித்து விடுவான். ஆனால், இளைஞர் மஞ்சுநாத் எப்படியோ இறுதிவரை போராடி திருடனை பிடித்துவிட்டார். அவருக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.\nபெற்றோரின் தவறால் தடையான திருமணம் - புதுமாப்பிள்ளையின் விபரீத முடிவு \nமலை உச்சியிலும் டெலிவரி செய்வோம் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதீபாவளி பண்டிகை: காவல்துறையின் பாதுகாப்பு வளையத்திற்குள் தி.நகர்\nசசிகலாவை சிறையில் சந்தித்த சந்திரலேகா ஆர்.டி.ஐ மூலம் வெளிவந்த உண்மை\n‘காக்கிச்சட்டையில் சேவை செய்தது என் பாக்கியம்’ - நெகிழ்ச்சி பதிவிட்ட அண்ணாமலை\nஒவ்வொரு கி.மீ. இடைவெளியில் கண்டெடுக்கப்பட்ட 4 சடலங்கள் \nஒருவழியாக கைதான கொள்ளையன்: மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்திய போலீசார்..\nவிரைவில் அமேசான் ஆன்லைன் உணவு சேவை \nஓடும் ரயிலில் செல்போனை திருடிய இளைஞர் விரட்டிய பயணி - வீடியோ\nஆன்லைன் முன்பதிவு கட்டாயம்:திருப்பதி போல மாறுகிறதா சபரிமலை \nதிருச்சி நகைக்கொள்ளை வழக்கு - சுரேஷுக்கு 7 நாள் போலீஸ் காவல்\n‘காப்பி அடிப்பதை தடுக்க மாணவர்களின் தலையில் அட்டைப்பெட்டியா’ - வலுக்கும் எதிர்ப்பு\n“எனக்கு ஊன்றுகோலே போதும்” - மாற்று திறனாளியின் ‘கிளிமாஞ்சாரோ’ பயணம்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\n‘காவல் நிலையங்களில் பட்டேல் படம்’ - உள்துறை அமைச்சகம் வலியுறுத்தல்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபெற்றோரின் தவறால் தடையான திருமணம் - புதுமாப்பிள்ளையின் விபரீத முடிவு \nமலை உச்சியிலும் டெலிவரி செய்வோம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinachsudar.com/?p=1569", "date_download": "2019-10-18T20:44:47Z", "digest": "sha1:DO4TVZDQESKPLPC7NZSAAY2VKRDDI32V", "length": 4475, "nlines": 85, "source_domain": "www.thinachsudar.com", "title": "“சிறகை விரி உயரப்பற” கந்தப்பு ஜெயந்தனின் இசையில் மகளிர் தின சிறப்புப் பாடல்.. (காணொளி ) | Thinachsudar", "raw_content": "\nHome காணொளிகள் ஈழவர் பாடல்கள் “சிறகை விரி உயரப்பற” கந்தப்பு ஜெயந்தனின் இசையில் மகளிர் தின சிறப்புப் பாடல்.. (காணொளி )\n“சிறகை விரி உயரப்பற” கந்தப்பு ஜெயந்தனின் இசையில் மகளிர் தின சிறப்புப் பாடல்.. (காணொளி )\nPosted By: Thina Sudaron: March 08, 2017 In: ஈழவர் பாடல்கள், சிறப்புக் காணொளிகள், பிரதான செய்திகள்No Comments\n“ஸ்ரீ சேனா நீ சிரித்தால் நாமும் சிரிக்கும்படியாய் இரு தேனா” -கவியரங்கம்\nபெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தவர் தலைவர் பிரபாகரன்தான்..-நடிகை கஸ்தூரி (காணொளி)\n11 வயது சிறுவனிற்கு கிளிநொச்சியில் விசமிகள் செய்த செயல்-பொலிஸார் வலைவீச்சு\nஇலங்கை முஸ்லீம் மாணவனுக்கு எதிராக அவுஸ்திரேலிய பொலிஸார் சுமத்திய பயங்கரவாத குற்றச்சாட்டுக்கள் மீளப்பெறப்பட்டிருந்தது.\nகொழும்பு வாழ் மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/113074-sa-win-capetown-test-by-72-runs", "date_download": "2019-10-18T20:50:22Z", "digest": "sha1:Q7TNN4RAJ7HY7ZWY63W3Q6VWO27EKWES", "length": 7755, "nlines": 97, "source_domain": "sports.vikatan.com", "title": "இரண்டாவது இன்னிங்ஸிலும் சொதப்பிய இந்திய பேட்ஸ்மேன்கள்! தென்னாப்பிரிக்கா அசத்தல் வெற்றி | SA win Capetown test by 72 runs", "raw_content": "\nஇரண்டாவது இன்னிங்ஸிலும் சொதப்பிய இந்திய பேட்ஸ்மேன்கள்\nஇரண்டாவது இன்னிங்ஸிலும் சொதப்பிய இந்திய பேட்ஸ்மேன்கள்\nகேப்டவுன் டெஸ்டில் தென்னாப்பிரிக்கா அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.\nஇந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி கேப்டவுன் நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. டாஸ்வென்று பேட்டிங் தேர்வு செய்த தென்னாப்பிரிக்க அணி, முதல் இன்னிங்ஸில் 286 ரன்கள் எடுத்தது. இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 209 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 77 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தென்னாப்பிரிக்க அணி தொடங்கியது. இந்திய வேகப்பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சில் தாக்குப்பிடிக்க முடியாத தென்னாப்பிரிக்க அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 130 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம், இந்திய அணிக்கு 208 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.\nவேகப்பந்துவீச்சுக்குச் சாதகமான பிட்சில் 208 ரன்கள் இலக்காகக் கொண்டு களமிறங்கிய இந்திய அணி, தொடக்கம் முதலே திணறியது. காயத்தால் தென்னாப்பிரிக்காவின் ஸ்டெயின் பந்துவீச இயலாத நிலையில், மோர்னே மோர்கல், பிலாண்டர், ரபாடா கூட்டணி இந்திய பேட்ஸ்மேன்களுக்குக் கடும் நெருக்கடி கொடுத்தது. இந்தக் கூட்டணியின் வேகத்தை எதிர்கொள்ள முடியாத இந்திய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். முதல் இன்னிங்ஸைப் போலவே டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இந்தமுறையும் சொதப்பினர். இந்திய அணி 82 ரன்கள் சேர்ப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 8-வது விக்கெட்டுக்குக் கைகோத்த அஷ்வின் - புவனேஷ்வர் குமார் ஜோடி சிறிதுநேரம் தாக்குப்பிடித்தது. இந்த ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 49 ரன்கள் சேர்த்தது. அஷ்வின், 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 42.4 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 135 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் தென்னாப்பிரிக்க அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. தென்னாப்பிரிக்க அணி தரப்பில் வேகப்பந்துவீச்சாளர் பிலாண்டர் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-10-18T21:47:47Z", "digest": "sha1:EUBB4JQNFDB6VRVFLILU2W3LTLFRV4RV", "length": 6615, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "வளர்விகித வரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவளர்விகித வரி அல்லது வளர்வீத வரி (Progressive tax) வருமான வரி விதிக்கும் முறைகளில் ஒன்று. வரி விதிக்கத்தக்கத் தொகை கூடக்கூட வருமான வரி விகிதமும் கூடினால் அம்முறை வளர்விகித வரிவிதிப்பு எனப்படுகிறது.[1][2][3][4][5] இந்த வரிவிதிப்பு முறையில் சராசரி வரிவிகிதம் இறுதிநிலை வரிவிகிதத்தை விடக் குறைவானதாக இருக்கும்.[6][7] வரிகட்டும் ஆற்றல் குறைந்தவர்களின் வரிச்சுமையைக் குறைத்து, அதிக அளவு வரிகட்டக் கூடியவர்களிடம் அதிக வரி வசூலிக்கவே இம்முறை செயலாக்கப்படுகிறது. இவ்வரிவிதிப்பு முறைக்கு நேரெதிர் முறை தேய்வுவிகித வரி எனப்படுகிறது.[5]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மே 2015, 07:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/bjp-mla-pranav-singh-drunken-gun-dance-6-years-suspand-pusbad", "date_download": "2019-10-18T22:14:21Z", "digest": "sha1:JF7OL5WCYB2SYV2BTEAW6L2MYBLMC7F2", "length": 10233, "nlines": 128, "source_domain": "tamil.asianetnews.com", "title": "துப்பாக்கியை கவ்விக்கொண்டு குத்தாட்டம் போட்ட எம்.எல்.ஏ... பாஜக அதிரடி நடவடிக்கை..!", "raw_content": "\nதுப்பாக்கியை கவ்விக்கொண்டு குத்தாட்டம் போட்ட எம்.எல்.ஏ... பாஜக அதிரடி நடவடிக்கை..\nஉத்தரகாண்டில் பாஜக எம்.எல்.ஏ. அறை ஒன்றில் துப்பாக்கிகளை ஏந்திய படி சினிமா பாணியில் நடனமாடியதை தொடர்ந்து அவரை கட்சி தலைமை 6 ஆண்டுகளுக்கு அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.\nஉத்தரகாண்டில் பாஜக எம்.எல்.ஏ. அறை ஒன்றில் துப்பாக்கிகளை ஏந்திய படி சினிமா பாணியில் நடனமாடியதை தொடர்ந்து அவரை கட்சி தலைமை 6 ஆண்டுகளுக்கு அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.\nஉத்தரகாண்ட் மாநிலத்தின் கான்பூர் தொகுதி எம்.எல்.ஏ பிரணவ் சாம்பியன். பல சர்ச்சைகளுக்கு பேர் போனவரான இவர் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்நிலையில், தனது இரு கைகளில் துப்பாக்கியை வைத்து நடனமாடும் பிரணவ், ஒரு கட்டத்திற்கு மேல் வாயில் துப்பாக்கியை கவ்விக்கொண்டு ஆட்டம் போடுகிறார். மேலும், போதையில் அவரது நண்பர்களுடன் பிரணவ் கெட்ட வார்த்தைகளை மிக சரளமாக பேசுகிறார். அதுவும் வீடியோவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.\nஇதனையடுத்து உத்தரகாண்ட் காவல்துறையினர் இந்த வீடியோ குறித்து விசாரித்து வந்தனர். இதனிடையே, கட்சியில் அவரை நீக்க வேண்டும் என கட்சித் தலைமைக்கு அம்மாநில பாஜக தலைவர் பரிந்துரை செய்திருந்தார். மேலும், பிரணவ் மீது ஒழுங்கு நடவடிக்கை காரணமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக கட்சி தலைமை அறிவித்திருந்தது. இந்நிலையில், பாஜக எம்.எம்.ஏ பிரணவ் சிங்கை அக்கட்சி தலைமை 6 ஆண்டுக்கு சஸ்பெண்ட் செய்து அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி இவர் தான் \nமொபைல் எண்ணை மாற்றாமல் சேவை வழங்���ும் நிறுவனத்தை மாற்றும் வசதி நவம்பர் 4 முதல் 10ம் தேதி வரை பயன்படுத்த தடை \nபட்டப்பகலில் இந்து மகாசபை தலைவர் சுட்டுக்கொலை... உத்தர பிரதேசத்தில் பதற்றம்..\nமருமகனை காதலித்து திருமணம் செய்த மாமியார்... அதிர்ச்சியில் மகள்.. ஜோடியாக பாதுகாப்பு கேட்டு நீதிமன்றத்தில் மனு..\nரூ.500 கோடியை ஆட்டையை போட்ட கல்கி சாமியார்... எல்ஐசி ஏஜெண்டின் அதிரவைக்கும் பகீர் பின்னணி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nசிவகார்த்திகேயனை வீட்டுக்கு அழைத்து... வம்படியா விருது வைத்து அசத்திய வாரிசு நடிகர்..\nஏற்கனவே கையை சுட்டுக்கிட்டோம், ஜாமீன் கொடுக்காதீங்க: சிதம்பரத்தை திரிசங்கு நிலையில் விட்ட உச்ச நீதிமன்றம்\nஇம்ரான் இன்னும் 4 மாசம்தான் உங்களுக்கு டைம்: பாகிஸ்தானை எச்சரித்து நோட்டீஸ் அனுப்பிய தீவிரவாத நிதித்தடுப்பு அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/8-lakh-large-farmers-going-to-get-benefit-under-pm-kisan-scheme-extended-two-hectare-cap-was-removed/", "date_download": "2019-10-18T21:42:01Z", "digest": "sha1:7FDDGMN2IGHQXLNATH6TVQP3D2UBH3KK", "length": 9443, "nlines": 115, "source_domain": "tamil.krishijagran.com", "title": "பிரதமர் மோடியின் கிஷன் திட்டத்தின் கீழ் விவசாகிகளின் நிரந்தர வருமானம்: மேலும் 8 லட்சம் விவசாகிகள் பலனடையுள்ளனர்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்கள���ப் பற்றி தொடர்புக்கு\nபிரதமர் மோடியின் கிஷன் திட்டத்தின் கீழ் விவசாகிகளின் நிரந்தர வருமானம்: மேலும் 8 லட்சம் விவசாகிகள் பலனடையுள்ளனர்\nவிவசாகிகளின் நிரந்தர வருமானம் என்பதினை முன்னெடுத்து மேலும் 8 லட்சம் விவசாகிகள் பயன் பெறும் வாயில் மீண்டும் ஒரு திட்டத்தினை மோடி தலைமையிலான அரசு அறிவித்துள்ளது. அதன் படி PM - Kisan திட்டத்தின் கீழ் பெரும் நிலம் வைத்திருப்பவர்களும் பயனடைவர்கள் என அறிவித்துள்ளது.\n25 ஏக்கர் வரை நிலம் வைத்திருப்பவர்களும் இந்த திட்டத்தினால் பலனடைவார்கள். நம் நாட்டில் உள்ள மொத்த விவசாயிகளில் 0.6% பேர் மட்டுமே அதிக அளவிலான நிலம் வைத்திருப்பவர்கள். குறிப்பாக வட மாநிலங்களான குஜராத், ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, பஞ்சாப் ஆகியன ஆகும். தென் மாநிலமான கர்நாடக இதில் அடங்கும்.\nஇம்மாநிலங்களை தொடர்ந்து தெலுங்கானா, அசாம், ஒடிசா, கேரளா, பீகார் , மேற்கு வங்கம், ஹிமாச்சல், உத்தராகண்ட், ஜம்மு ஆகியன வருகிறது. நிலம் வைத்திருக்கும் அனைவரும் இத்திட்டத்தினால் பயன் பெறுவார்கள். ரூ 6000 மூன்று தவணைகளாக கொடுக்கப்படும்.\nPM - Kisan திட்டத்தினால் சிறு விவாசகிகள் முதல் தவணையாக ரூ 2000/ - பெற்று தற்போது இரண்டாம் தவணையினை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். 2 ஏக்கர் மேல் நிலம் வைத்திருப்பவர்களும் முதல் தவணையினை விரைவில் பெற உள்ளனர். அதன் வரிசையில் தற்போது 25 ஏக்கர் மேல் நிலம் வைத்திருப்பவர்களும் பயன் பெறுவார்கள்.\nPM - Kisan திட்டத்தில் விவசாகிகள் அல்லது பிறர் பயன் பெற இயலாது. திட்ட வடிவில் பயன் பெற இயலாதவர்கள்\nஎன அரசு பரிந்துரைத்துள்ளது. தற்போது மாநிலங்கள் உள்ள அரசு அதிகாரிகள் விவசாகிகளின் பெயர் பட்டியலை தயார் செய்து வருகின்றனர்.\nPM - Kisan நிரந்தர வருமானம் விவசாகிகள் 8 லட்சம் விவசாகிகள் 25 ஏக்கர் விதி விலக்கு பிரதமர் மோடி குஜராத் தமிழ் நாடு\nஅடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு, வானிலை மையம் அறிவுப்பு\nஎதிர்பார்க்கப்படும் சராசரி மழைப் பொழிவு காண விவரங்கள் வெளியீடு\nஅறுசுவையும் அளவோடு புசித்து, ஆரோக்கியமாய் வாழ இந்நாளில் உறுதி எடுப்போம்\nநாட்டிலேயே முதல் முறையாக சிறு விமானம் மூலம் பயிா் நிலை ஆய்வு\nஸ்பைசஸ் வாரியம் ஏலக்காய் ஏற்றுமதிக்கு உதவ முன் வருமா\nவடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு, வானிலை ஆய்வு ���ையம் தகவல்\nகோமியம் மற்றும் சாணம் கொண்டு புதிதாக தொழில் தொடங்குவோர்கு 60% உதவித்தொகை\nநெற்பயிருக்கான இடுபொருள் பை வழங்கும் திட்டம்: வேளாண்மை அமைச்சகம்\nகுறுகிய காலம் மற்றும் மத்திய கால கடன்கள்\nமதுரையில் கோமாரி நோயை தடுக்க சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது\nசிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு ஓர் முக்கிய அறிவுப்பு\nமதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க வேண்டுமா\n இதோ இயற்கை முறையில் இலவச மருந்து\nவியப்பில் ஆழ்த்திய சித்தர்களின் மருத்துவ சாஸ்திரம்\nதன் பிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை.\nமொழி பழையதானாலும், பொருள் எக்காலத்திற்கும் பொருந்தும் என்பதே தமிழின் சிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/bengal-burning-is-trending-on-twitter-350490.html", "date_download": "2019-10-18T21:40:03Z", "digest": "sha1:GWGBKLXZAR3D5IW2DM4WJMJBAZW4KC5X", "length": 19967, "nlines": 218, "source_domain": "tamil.oneindia.com", "title": "எரியுது வங்கம்.. டிவிட்டரில் வைரலாகும் மேற்குவங்க வன்முறை! #BengalBurning | Bengal burning is trending on twitter - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nநல்லவனும் நானே.. கெட்டவனும் ஆனேன்.. மறக்க முடியாத வீரப்பன்\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\nஎன்னதான் உண்மைன்னு நினைச்சாலும் பசங்க தன்னோட வேலையை.. அப்டியா\nப. சிதம்பரம் சிறையில் இருக்க காரணமே ஜெயலலிதாவின் ஆன்மாதான்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nThenmozhi BA Serial: ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான் தேனு...\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nFinance குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இருக்கும் பாகிஸ்தான்\nMovies அடியாத்தே... ஸ்வாகதா இசையமைத்து நடித்து பாடிய இசை ஆல்பம் - யூடியூபில் வைரல்\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்ட���பிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎரியுது வங்கம்.. டிவிட்டரில் வைரலாகும் மேற்குவங்க வன்முறை\nLok sabha elections 2019 | மே.வங்கம்: முஸ்லீம் வாக்கு யாருக்கு.. பாஜகவின் வளர்ச்சி எப்படி.. பாஜகவின் வளர்ச்சி எப்படி\nகொல்கத்தா: மேற்குவங்கத்தில் தொடரும் வன்முறை டிவிட்டரில் எரியுது வங்கம் என வைரலாகி வருகிறது.\nவன்முறையை அடுத்து, மேற்கு வங்கத்தில் ஒருநாள் முன்னதாக, இன்று தேர்தல் பிரசாரம் ஓய்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nலோக்சபா தேர்தலில் 7வது மற்றும் கடைசி கட்ட ஓட்டுப்பதிவு மே 19 ஆம் தேதி நடக்க உள்ளது. கொல்கத்தாவில் டம் டம், பாரசாத், பசிர்ஹாட், ஜெய்நகர், மதுராப்பூர், ஜாதவ்பூர், டைமண்ட் ஹார்பர், தெற்கு மற்றும் வடக்கு கொல்கத்தா ஆகிய 9 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடக்கவுள்ளது.\n'முதல்வர்' என பெயர் பொறித்த இருக்கையை ஸ்டாலினுக்கு யாராவது வாங்கி கொடுங்க: சரத்குமார்\nஇந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பா.ஜ தேசிய தலைவர் அமித் ஷா நேற்று முன்தினம் கொல்கத்தாவில் சாலை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, சாலையில் இருந்த திரிணமுல் கட்சியை சேர்ந்த சிலர், பா.ஜ.,வுக்கு எதிராக கோஷமிட்டனர்.\nஇதனால் திரிணமுல் மற்றும் பா.ஜவினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் பலர் கற்களை வீசுவது, வாகனங்களுக்கு தீவைப்பது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டனர்.\nபோலீசார் பலரை கைது செய்தனர். இந்த வன்முறையால் கொல்கத்தாவில் பதற்றம் நிலவியது. இந்நிலையில் கொல்கத்தா வன்முறை டிவிட்டரில் வைரலாகியுள்ளது. எரியுது வங்கம் (Bengal Burning) என கொல்கத்தாவில் நடக்கும் வன்முறை சம்பவங்களை நெட்டிசன்கள் டிவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.\nபாஜக - திரிணாமூல் காங்கிரஸ் மத்தியில் பாஜகதான் அடியாள். கலாச்சாரத்தை சீரழிக்க முயற்சிப்பதோடு கடும் விளைவுகளையும் ஏற்படுத்தியுள்ளது. அக்கா மமதா பானர்ஜி மாநிலத்தை காப்பாற்ற மட்டுமே முயற்சிக்கிறார். மாநிலத்தில் அமைதி திரும்ப வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார் இந்த நெட்டிசன்.\nமேற்குவங்கத்தில் சிபிஐக்கு தடை. பிரதமர் புயல் நிவாரண உதவிகளை செய்ய வந்தால் மமதா எ���்த உதவியையும் எடுத்துக்கொள்ளாமல் உயிரை பணையம் வைக்கிறார். பேச்சு சுதந்திரம் பறிக்கப்படுகிறது. மமதா குறித்து மீம்ஸ் போட்டால் கைது செய்து விடுகிறார்கள். ஊடகங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. மமதா பானர்ஜி அரசியல் தீவிரவாதத்தை செய்து கொண்டிருக்கிறார் இவ்வாறு பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.\nபாஜகவினர் தவறு செய்தால் தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடு இதுதான் என பதிவிட்டிருக்கிறார் இந்த நெட்டிசன்.\nஸ்டெப் 1 - நாங்கள் கொலை செய்வோம், தொங்கவிடுவோம், அச்சுறுத்துவோம், கைது செய்வோம்.\nஸ்டெப் 2 - பிறகு நாங்கள் சாட்சிகளாகவும் அப்பாவியாகவும் நடந்து கொள்வோம்.\nபோலி மதச்சார்பற்ற தலைவர் என மமதாவுக்கு விருதுகள், மமதா ஒரு புனிதர், கடவுள், மோடி ஒரு ஹிட்லர், சர்வாதிகாரி. இப்படி மமதா பானர்ஜிதான் அனைத்துப் பிரச்சனைக்கும் காரணம் என பதிவிட்டிருக்கிறார் இந்த நெட்டிசன்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் west bengal செய்திகள்\nமே.வங்க மார்க்சிஸ்ட் கட்சியில் அதிரடி மாற்றம்: மூத்த தலைவர்கள் பதவி விலகல்- இளைஞர்களுக்கு வாய்ப்பு\nகர்ப்பிணி மனைவி.. ஒரே மகன்.. சரமாரியாக வெட்டி தள்ளிய கும்பல்.. ஆர்எஸ்எஸ் தலைவர் குடும்பமே பலி\nரயிலில் அடிபட்டு தண்டவாளத்தில் ஊர்ந்து சென்ற யானை.. சிகிச்சை பலனின்றி பலி.. வனத்துறை வேதனை\nபயங்கரவாதிகளுடன் தொடர்பு.. கோவையில் மேற்கு வங்க இளைஞரிடம் விசாரணை\nதேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக மம்தா பானர்ஜி பிரம்மாண்ட நடை பயணம்.. ஸ்தம்பித்தது கொல்கத்தா\nஇருப்பது 400 பேரு.. வெறும் 2 டாய்லெட்தானா.. குடிசைப் பகுதிக்கு வந்து ஷாக் ஆன மமதா பானர்ஜி\nமேற்கு வங்கத்தில் திரிணாமுல்- பாஜக இடையே 'துர்கா பூஜை' யுத்தம்\nபெண்ணின் வயிற்றுக்குள் வளையல், மூக்குத்தி, நாணயங்கள் - அதிர்ச்சியடைந்த டாக்டர்கள்\n\\\"பங்களா- பங்களாதேஷை குறிக்கும்\\\".. மேற்கு வங்காள மாநிலத்தின் பெயரை மாற்ற மத்திய அரசு நிராகரிப்பு\nமே.வங்கம்: பாஜக எம்.பி. வீடு மீது நாட்டு வெடிகுண்டுகள் சரமாரி வீச்சு-துப்பாக்கிச் சூடு\nஅம்மாடியோவ் போனஸ்.. ஜெய் வங்கம், 10% இடஒதுக்கீடு.... மமதாவின் அடேங்கப்பா வியூகம்\nநீங்கள் அபாய கட்டத்தை நெருங்கி விட்டீர்கள்.. ஜாக்கிரதை.. பாஜகவிற்கு மமதா கடும் எச்சரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உட��ுக்குடன் பெற\nwest bengal violence மேற்கு வங்கம் வன்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/astrology/daily-rasi-palan/tamil-daily-panchangam-september-21-2019-today-panchangam-details/articleshow/71228314.cms", "date_download": "2019-10-18T21:21:31Z", "digest": "sha1:TM6MKOMZ3PXZ4KA3XUQKAB7BY4PMLVGJ", "length": 16220, "nlines": 215, "source_domain": "tamil.samayam.com", "title": "Today Panchangam Tamil: இன்றைய பஞ்சாங்கம் 21 செப்டம்பர் 2019: புரட்டாசி முதல் சனிக்கிழமைக்கான நல்ல நேரம், ராகு காலம் - tamil daily panchangam september 21 2019 today panchangam details | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய பஞ்சாங்கம் 21 செப்டம்பர் 2019: புரட்டாசி முதல் சனிக்கிழமைக்கான நல்ல நேரம், ராகு காலம்\nஇன்றைய நாள் 2019 செப்டம்பர் 20ம் தேதி எப்படி இருக்கும், இன்றைய நல்ல நேரம் சுப ஹோரைகள், சந்திராஸ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க தகவல்களை இங்கு பார்ப்போம்.\nஇன்றைய பஞ்சாங்கம் 21 செப்டம்பர் 2019: புரட்டாசி முதல் சனிக்கிழமைக்கான நல்ல நேரம...\n21.09.2019 சனிக்கிழமை புரட்டாசி 4\nதிதி :- இன்று மாலை 4.17 வரை சப்தமி பின்னர் அஷ்டமி\nநட்சத்திரம் : இன்று காலை 8.37 வரை ரோகினி பின்னர் மிருகஷீரிஷம்\nயோகம் : அமிர்த, சித்த\nஇன்றைய நல்ல நேரம் காலை : 07:45 - 08:45\nநாளைய நல்ல நேரம் காலை : 04:45 - 05:45\nஇராகு காலம் :- காலை 09:00 - 10:30\nஎமகண்டம் :- மதியம் 01:30 - 03:00\nகுளிகை காலம் :- காலை 06:00 - 07:30\n(குளிகை காலத்தில் செய்யும் விசயம் திரும்பவும் நடைபெறும் என்பதால் செய்யும் காரியங்களை யோசித்து அனுசரித்து செய்யவும்)\nஇன்றைய ராசி பலன்கள் (செப்டம்பர் 21)\nஆபரேசன் ( சிசேரியன் ) செய்து குழந்தை பெற நல்ல நேரம் :- இல்லை\n(குழந்தை பெற்றெடுக்கும் பெண்ணின் இன்றைய சந்திராஷ்டமம், தாராபலன் பார்த்துச் செய்யவும்)\nராசி பலன் சுருக்கம் :\n04 மணி முதல் 05 மணி வரை (நள்ளிரவு 4-5 மணி வரை)\n11 மணி முதல் 12 மணி வரை (காலை 11-12 மணி வரை)\n18 மணி முதல் 19 வரை (மாலை 6- 7 மணி வரை)\n05 மணி முதல் 06 மணி வரை (நள்ளிரவு 5-6 மணி வரை)\n12 மணி முதல் 13 மணி வரை (மதியம் 12-1 மணி வரை)\n19 மணி முதல் 20 வரை (மாலை 7-8 மணி வரை)\n06 மணி முதல் 07 மணி வரை (காலை 6- 7 மணி வரை)\n13 மணி முதல் 14 மணி வரை (மதியம் 1 மணி முதல் 2 மணி வரை)\n20 மணி முதல் 21 மணி வரை (இரவு 8 மணி முதல் 9 மணி வரை)\n00 மணி முதல் 01 மணி வரை (நள்ளிரவு (12-1மணி வரை)\n07 மணி முதல் 08 மணி வரை (காலை 7-8 மணி வரை)\n14 மணி முதல் 15 வரை (மதியம் 2-3 மணி வரை)\n21 மணி முதல் 22 வரை (இரவு 9-10)\n01 மணி முதல் 02 மணி வரை (நள்ளிரவு (1-2மணி வரை)\n08 மணி முதல் 09 மணி வரை (காலை 8-9 மணி வரை)\n15 மணி முதல் 16 வரை (மாலை 3-4 மணி வரை)\n22 மணி முதல் 23 வரை (இரவு 10-11 மணி வரை)\n02 மணி முதல் 03 மணி வரை (நள்ளிரவு 2-3மணி வரை)\n09 மணி முதல் 10 மணி வரை (காலை 9-10 மணி வரை)\n16 மணி முதல் 17 வரை (மாலை 4-5 மணி வரை)\n23 மணி முதல் 24 வரை (இரவு 11-12 மணி வரை)\n03 மணி முதல் 04 மணி வரை (நள்ளிரவு 3-4 மணி வரை)\n10 மணி முதல் 11 மணி வரை (காலை 10-11 மணி வரை)\n17 மணி முதல் 18 வரை (மாலை 5-6 மணி வரை)\nஇன்றைய சாஸ்திர தகவல் :-\nஇன்று புரட்டாசி சனிக்கிழமை. புனிதமும், மகிமையும் வாய்ந்த இந்த தினத்தில் விரதம் இருந்து பெருமாளை வழிபடுவது அவசியம்.\n(தமிழ் காலண்டர்படி சூரிய உதயம் 6 முதல் மறுநாள் 6 மணி வரை ஒருநாள் கணக்கு)\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தின ராசி பலன்\nAshwini Nakshatra: அஸ்வினி நட்சத்திரத்திற்கான குரு பெயர்ச்சி பலன்கள் (2019- 2020)\nGuru Peyarchi 2019: கிருத்திகை நட்சத்திரத்திற்கான குரு பெயர்ச்சி பலன்கள் (2019- 2020)\nஇன்றைய பஞ்சாங்கம் 13 செப்டம்பர் 2019\nBharani Nakshatra: பரணி நட்சத்திரத்திற்கான குரு பெயர்ச்சி பலன்கள் (2019- 2020)\nபிறந்த தேதி, நேரம் தெரியாது, ஜாதகம் இல்லை என்றால் ஜாதக பலன்கள் எப்படி பார்ப்பது\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nமைலாஞ்சி பாடல் லிரிக் வீடியோ வெளியீடு\nலோக்கல் பாய்ஸ்... கிரிக்கெட்.... இளைப்பாறிய ராகுல்\nநாடு கடத்தப்பட்ட 325 இந்தியர்கள்.... மெக்சிகோ அரசு அதிரடி\nபெண் புலியுடன் 2 ஆண் புலிகள் சண்டை: வைரல் வீடியோ\nசாலையில் பற்றி எரிந்த கார்: மதுரையில் பரபரப்பு\nடெல்லியில் மாசு நிறைந்த காற்றால் மூச்சு திணறும் மக்கள்\nகாவல் நிலையத்தில் பாதுகாவலர் மரணம்: டிஜிபி மீது கொலை வழக்கு\nமீனம் ஐப்பசி மாத ராசிபலன்\nAippasi Madha Rasi Palan: கும்பம் ராசிக்கான ஐப்பசி ராசி பலன்\nதனுசு ராசிக்கான ஐப்பசி மாத ராசி பலன் 2019\nNalla Neram: இன்றைய பஞ்சாங்கம் 18 அக்டோபர் 2019\nFact Check :புதிய 1,000 ரூபாய் நோட்டுகளை வெளியிடுகிறதா ஆர்பிஐ\nகோவை போலீசாரிடம் வசமாய் சிக்கிய போலி பத்திரிகையாளர்கள்\nபழமையை மாறாமல் புதுமை : பாம்பன் பாலத்தில் மீண்டும் அதிகாரிகள் ஆய்வு\nலோக்கல் பாய்ஸ்... கிரிக்கெட்.... இளைப்பாறிய ராகுல்\nசிவகார்த்திகேயனின் ஹீரோ இரண்டாவது லுக் போஸ்டர் வெளியீடு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பத���வு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇன்றைய பஞ்சாங்கம் 21 செப்டம்பர் 2019: புரட்டாசி முதல் சனிக்கிழமை...\nஇன்றைய பஞ்சாங்கம் 20 செப்டம்பர் 2019: இன்றைய நல்ல நேரம், சந்திரா...\nஇன்றைய பஞ்சாங்கம் 19 செப்டம்பர்: வியாழக்கிழமை நள்ள நேரம், ராகுகா...\nஇன்றைய பஞ்சாங்கம் 18 செப்டம்பர் 2019...\nஇன்றைய பஞ்சாங்கம் 17 செப்டம்பர் 2019...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=526732", "date_download": "2019-10-18T22:23:26Z", "digest": "sha1:2C4W6YKFN5WBYRFUJFRDVOOOMCXHVOX4", "length": 8449, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "சுற்றுலாத்தலமாக மாறி வரும் பிரதமர் மோடி இளமை காலத்தில் பணிபுரிந்த டீக்கடை | Prime Minister Modi, who has become a tourist destination, served as a teenager - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nசுற்றுலாத்தலமாக மாறி வரும் பிரதமர் மோடி இளமை காலத்தில் பணிபுரிந்த டீக்கடை\nகுஜராத்: பிரதமர் நரேந்திர மோடி இளமை காலத்தில் பணிபுரிந்ததாக கூறப்படும் வாட்நகர் டீக்கடை சுற்றுலாத்தலமாக மாறி வருகிறது. குஜராத் மாநிலத்தின் வாட்நகர் ரயில் நிலையத்தில் உள்ள டீக்கடையில் தனது தந்தைக்கு உதவியாக சிறுவயதில் பணியாற்றியதாக பிரதமர் மோடி தனது பல்வேறு உரைகளில் மேற்கோள் காட்டியுள்ளார். இந்த நிலையில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள மோடியின் ரசிகர்கள் அவர் பணிபுரிந்த டீக்கடையை காண ஆர்வத்துடன் அதிகளவில் வருகின்றனர். இதனால் வாட்நகரை சுற்றுலாத்தலமாக மாற்றும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.\nஅகமதாபாத்தில் இருந்து புகழ்பெற்ற அம்பாஜி கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள வாட்நகர் ரயில்நிலையம் 8 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டு வருகிறது. மேலும் பிரதமர் நரேந்திரமோடி குடும்பத்துக்கு சொந்தமான மரத்திலான டீக்கடையும் கண்ணாடி பெட்டிக்குள் வைத்து பழமை மாறாமல் பராமரிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் குஜராத் வந்த மத்திய சுற்றுலா அமைச்சர் பிரகலாத் பட்டேல், பிரதமர் மோடியின் சொந்த ஊரான வாட்நகரில் ஆய்வு செய்து சுற்றுலாத் தலமாக மாற்றும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளார்.\nரயில் தடமும் விரிவுபடுத்தப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோல் வாராணாசி தொகுதியில் போட்டியிட தனக்கு உந்துசக்தியாக இருந்தது என்று பிரதமர் நரேந்திரமோடி கூறும் ஹடகேஸ்வர் மகாதேவ் கோயில் சிவ பக்தர்களின் சுற்றுலா தேர்வாக உள்ளது. மோடியின் வாரணாசி தொகுதியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலும் புது பொலிவு பெற்றுவருகிறது.\nசுற்றுலாத் தலம் பிரதமர் மோடி டீக்கடை\nஎந்த மருந்தாலும் குணப்படுத்த முடியாத வலியால் துடிக்கும் எதிர்க்கட்சிகள்: அரியானாவில் மோடி பிரசாரம்\nதீபாவளி ஆஸ்தானத்தை முன்னிட்டு திருப்பதியில் 27ம் தேதிஆர்ஜித சேவைகள் ரத்து\nகல்லீரல் பிரச்னை அமிதாப் அட்மிட்\nபயணிகளிடம் தேசபக்தியை வளர்க்க 100 அடி உயரமுள்ள தேசியக்கொடி கம்பம்: 26 ரயில் நிலையங்களில் அமைக்க முடிவு\nகாவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் தமிழகம் உட்பட 4 மாநிலங்கள் நீர் பங்கீடு விவரங்கள் தாக்கல்\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி வருகை: அமெரிக்காவில் நுழைய முயன்றவர்கள்\nபழங்களின் ராஜா மாம்பழம் வாட்ஸப்பைட்டிஸ் அலர்ட்\n19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nதனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்\nதகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா\nகணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்\n18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/oct/11/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3251482.html", "date_download": "2019-10-18T22:36:20Z", "digest": "sha1:6RF4C47KRYJBH2U622LP2B5TLHCAXI5K", "length": 9821, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nவாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு\nBy DIN | Published on : 11th October 2019 12:17 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீ���த்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிக்கிரவாண்டி சட்டப் பேரவை தோ்தலுக்காக விழுப்புரம் அரசு கிடங்கிலிருந்து அனைத்துக் கட்சிப் பிரமுகா்கள் முன்னிலையில் வாக்குப் பதிவு இயந்திரங்களை அனுப்பி வைக்கிறாா் மாவட்ட ஆட்சியா் இல.சுப்பிரமணியன்.\nவிழுப்புரம், அக்.10: விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தோ்தலில் பயன்படுத்த உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் விழுப்புரம் அரசுக் கிடங்கிலிருந்து விக்கிரவாண்டிக்கு வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.\nவிழுப்புரத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு சேமிப்பு கிடங்கை மாவட்ட ஆட்சியா் இல.சுப்பிரமணியன், விக்கிரவாண்டி தொகுதி தோ்தல் பொதுப் பாா்வையாளா் சினுவீரபத்ருடு ஆகியோா் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் அதிகாரிகள் வியாழக்கிழமை திறந்தனா்.\nஅங்கிருந்த 344 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள பெட்டிகளை மாவட்ட ஆட்சியா் சரிபாா்த்து, அவற்றை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் மு.சந்திரசேகா் உள்ளிட்ட அலுவலா்களிடம் வழங்கினாா்.\nஇதையடுத்து, விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள 275 வாக்குச் சாவடிகளுக்குத் தேவையான 344 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 344 மின்னணு வாக்கு எண்ணிக்கை இயந்திரங்கள் மற்றும் 358 வாக்களிப்பதை உறுதி செய்யும் இயந்திரங்கள் ஆகியவை வேனில் பாதுகாப்புடன் விக்கிரவாண்டிக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்குள்ள வட்டாட்சியா் அலுவலக அறையில் இயந்திரங்கள் வைக்கப்பட்டு, அறைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. வருகிற 21-ஆம் தேதி நடைபெறவுள்ள தோ்தலில் இந்த மின்னணு சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.\nவிழுப்புரம் கோட்டாட்சியா் கே.ராஜேந்திரன், தோ்தல் நடத்தும் அலுவலா் மு.சந்திரசேகா், வட்டாட்சியா்கள் (விக்கிரவாண்டி) பி.பாா்த்திபன், (விழுப்புரம்) சி.கணேஷ், தோ்தல் தனி வட்டாட்சியா் வெ.சீனுவாசன் மற்றும் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் உடனிருந்தனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிக்பாஸ் புகழ் நடிக��யும், மாடல் அழகியுமான ரைஸா வில்ஸன்\nசென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை\nஅதிமுக 48ஆவது ஆண்டு தொடக்க விழா\nபிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியும், நடிகையுமான சித்து கலக்கல் ஸ்டில்ஸ்\nஇந்த வாரம் (அக்.18 - 24) எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஅருவம் படத்தின் ப்ரோமோ காட்சி\nஎதுவந்தால் என்ன பாடல் லிரிக் வீடியோ\nகொள்ளை லாபம் அள்ளித்தரும் செண்டுமல்லி சாகுபடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/telecom/%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2019-10-18T21:26:25Z", "digest": "sha1:2UNKEBLRNR5TBA5N2GZOL37DGETPDTHQ", "length": 6802, "nlines": 99, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ஐடியா டேட்டா கார்டுகள் விலை குறைப்பு - Gadgets Tamilan", "raw_content": "\nஐடியா டேட்டா கார்டுகள் விலை குறைப்பு\nஅனைத்து ஐடியா வட்டங்களிலும் டேட்டா கார்டுகள் 2ஜி, 3ஜி, 4ஜி கட்டண விகிதங்கள் அனைத்தும் குறைக்கப்பட்டுள்ளது. கட்டணங்களின் மாறுதல் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றது.\nஐடியா செல்லூலார் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான கட்டண விகதத்தில் இனைய இனைப்பு கிடைக்கும் நோக்கில் இந்திய முழுவதும் கட்டணத்தை குறைத்துள்ளது.\nஇதுகுறித்து ஐடியா தலைமை மார்கெட்டிங் அலுவலர் சசி கூறுகையில் வாடிக்கையாளர்கள் சிறப்பான அனுபவத்தினை பெறும் வகையில் 45 % வரையிலான கூடுதல் டேட்டா சலுகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.\n2ஜி, 3ஜி, 4ஜி கட்டணங்கள் ரூ.8 முதல் ரூ.225 வரையிலான மாறுபட்ட விலைகளில் நிர்னையிக்கப்பட்டுள்ளது. 4ஜி ,3ஜி டேட்டா ரூ.22க்கு 65 எம்பி ஆக இருந்த டேட்டா தற்பொழுது 90MB டேட்டா பெறலாம் மூன்று நாட்களுக்கு மட்டும்.\nஏர்டெல் ஹேப்பி ஹவர்ஸ் சலுகை 50 சதவீத டேட்டா திரும்ப கிடைக்கும்\nசீனாவை வீழ்த்த சதி நடக்கின்றதா அமெரிக்கா, ஜப்பான் கூட்டு முயற்சியா : போக்கிமான் கோ\nசீனாவை வீழ்த்த சதி நடக்கின்றதா அமெரிக்கா, ஜப்பான் கூட்டு முயற்சியா : போக்கிமான் கோ\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\nமீண்டும் ஜியோபோன் 49 பிளான் அறிமுகம்.., ஜியோ IUC டாப் அப் கட்டணம் ரூ.1000 வரை வழங்கப்படுகின்றது\nதீபாவளியை முன்னிட்டு ரூ.699க்கு ஜியோபோன் வழங்கும் ஜியோ\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nஇறுதி வாய்ப்பு.., ஏர்செல் பயனாளர்கள் போர்ட் செய்வது எப்படி.\n64MP கேமரா.., ரெட்மி நோட் 8, ரெட்மி நோட் 8 ப்ரோ விலை மற்றும் சிறப்புகள்\nடிஷ் டிவி ஆண்ட்ராய்டு டிவி செட்-டாப் பாக்ஸ் மற்றும் டிஷ் SMRT கிட் அறிமுகம்\nரூ.1300க்கு ஏர்டெல் டிஜிட்டல் டிவி ஹெச்.டி. செட் டாப் பாக்ஸ் பல்வேறு சலுகைகளுடன் அறிமுகம்\nஇறுதி வாய்ப்பு.., ஏர்செல் பயனாளர்கள் போர்ட் செய்வது எப்படி.\n64MP கேமரா.., ரெட்மி நோட் 8, ரெட்மி நோட் 8 ப்ரோ விலை மற்றும் சிறப்புகள்\nடிஷ் டிவி ஆண்ட்ராய்டு டிவி செட்-டாப் பாக்ஸ் மற்றும் டிஷ் SMRT கிட் அறிமுகம்\nரூ.1300க்கு ஏர்டெல் டிஜிட்டல் டிவி ஹெச்.டி. செட் டாப் பாக்ஸ் பல்வேறு சலுகைகளுடன் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/2236", "date_download": "2019-10-18T23:05:33Z", "digest": "sha1:KEFS6YBKUJ7IDX6VVB5FQHBYJEHBLJCE", "length": 6100, "nlines": 149, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | OPS-EPS", "raw_content": "\nஎன்னை விலைக்கு வாங்கவும் முடியாது... பொதுக்குழுவை கூட்டவும் முடியாது... கே.சி.பழனிசாமி காட்டம்\nஅமெரிக்கா போனா பதவி போய்டுமா ஜெயிக்கப்போவது ஓ.பி.எஸ்.ஸா... ஈ.பி.எஸ்.ஸா... அதிமுகவில் பரபரப்பு...\nடம்மியாகவே வச்சிக்கப் பார்க்கிறார்... OPS - EPS வாக்குவாதம்: அமைதிப்படுத்திய அமித்ஷா\nஅந்த சீட்ல உட்கார்ந்திருந்தா நீங்க ஜெயலலிதாவா தப்புக் கணக்கு போடாதீங்க... ஈ.பி.எஸ்.ஸை எச்சரித்த டெல்லி\nபோஸ்டரை பார்த்து ரசித்த எடப்பாடி... கே.சி.பழனிசாமி\nஈ.பி.எஸ். - ஓ.பி.எஸ். போட்ட முதல் தடை...\nராஜன் செல்லப்பாவை இப்படிப் பேசு என்று... பழனியப்பன்\nகட்டுப்பாடு தேவை: பொது வெளியில் யாரும் பேச வேண்டாம்; ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். தொண்டர்களுக்கு வேண்டுகோள்\nஎட்டப்பனுக்கு படம் போட வேண்டும் என்றால் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். படத்தைதான் போட வேண்டும்: தினகரன்\nசொன்னதைச் செய்த சூப்பர் ஸ்டார்\nசின்ன நடிகையிடம் சிக்கி சீரழியும் டைரக்டர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/36193", "date_download": "2019-10-18T21:32:32Z", "digest": "sha1:AILYSV37UQZTB3NL7EPW7JO4EEWQIWF4", "length": 13719, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "அதிகரித்து வரும் Multiple Sclerosis பாதிப்பு | Virakesari.lk", "raw_content": "\nவெள்ளிக்கிழமை தொழுகையின் போது குண்டுவெடிப்பு- ஆப்கானில் 62 பேர் பலி\nஇலங்கை தனியார் பேருந்துகள் சங்கத்தின் ஆதரவு கோத்தாபயவுக்கு\nவிளையாட்டுத்துறையில் இடம்பெறும் ஊழல் மோசடிகளுக்கு எதிராக புதிய சட்டமூலம்\nகிரிக்கெட்டை கொழும்பில் மாத்திரமல்லாது ஏனைய மாவட்டங்களிலும் விஸ்தரிக்க வேண்டும்\nசு.க.வின் பொறுப்புக்களிலிருந்து இசுறு தேவப்பிரிய நீக்கம்\nஸ்ரீரங்கா உள்ளிட்ட 6 பேருக்கு பிணையில் விடுதலை\nஜனாதிபதித் தேர்தல் வன்முறை ; 11 பேர் கைது\nபோதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நால்வர் கைது\nஜனாதிபதி, பிரதமரினால் யாழ்ப்பாண சர்வதேச விமானநிலையம் திறப்பு\nஅதிகரித்து வரும் Multiple Sclerosis பாதிப்பு\nஅதிகரித்து வரும் Multiple Sclerosis பாதிப்பு\nஎம்முடைய இல்லங்களுக்கு ஆண்டுகொரு முறையாவது வண்ணம் பூசுவோம். அதன் போது பயன்படுத்தப்படும் வரணப்பூச்சி மற்றும் சில கரைப்பான்களை சுவாசிப்பதால் அல்லது சுவாசிக்க நேர்வதால் Multiple Sclerosis என்ற பாதிப்பு ஏற்படுவது ஐம்பது சதவீதம் அதிகரிப்பதாக அண்மையில் மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கிறது.\nMultiple Sclerosis என்பது மூளை மற்றும் முதுகு தண்டுவடத்தில் உள்ள நரம்பு செல்கள் உறைந்துவிடும் நிலை. பொதுவாக சிகரெட் புகைப்பவர்களை விட அவருக்கு அருகில் நின்று அவர்கள் வெளியிடும் புகையை சுவாசிப்பவர்களுக்கும் இத்தகைய பாதிப்பு 30 சதவீதம் அதிகரிப்பதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nவடக்கு ஐரோப்பியே நாடுகள் மற்றும் அமெரிக்காவில் மட்டும் இத்தகைய பாதிப்பு அதிகமாக காணப்பட்ட நிலையில் தற்போது தெற்காசியாவிலும் இத்தகைய பாதிப்பிற்கு ஆளானவர்கள் இருக்கிறார்கள் என்பது கண்டறியப்பட்டிருக்கிறது.\nஇந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மூளை மற்றும் முதுகு தண்டுவடம் முழுமையாக முடக்கப்பட்டுவிடும். இதற்கான சிகிச்சைக்கு அதிக கட்டணம் செலவாகிறது என்பதையும் மனதில் கொள்ளவேண்டும்.\nஉடலிலுள்ள மூட்டுகள் ஒன்றோ அல்லது அதைவிட அதிகமான மூட்டுகளிலோ உணர்வு குறையும். பார்வைத்திறன் பகுதியளவு அல்லது முழுமையாக பாதிக்கப்படும். ஒரு சிலருக்கு பார்ப்பது இரட்டையாகத் தோன்றக்கூடும்.\nகூச்ச உணர்வு அல்லது மயிர் கூச்செறியும் சம்பவங்கள் அடிக்கடி நிகழலாம். நா குழறல், சோர்வு, லேசான மயக்கம், குடல் மற்றும் சிறுநீர் பையின் செயல்பாட்டில் மாற்றம் என ஏதேனும் அறிகுறிகளின் மூலம் இதனை கண்டறியலாம்.\nஇதனை குணப்படுத்துவதற்கான சிகிச்சை இருக்கிறதே தவிர இதனை தடுப்பதற்கான சிகிச்சை இன்றும் ஆய்வு நிலையிலேயே உள்ளது.\nஉடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்வதே இதற்கான சிறந்த மாற்று. சத்தான உணவுகள், உடற்பயிற்சி, நடைபயிற்சி, மனதை இயல்பாக வைத்திருப்பது போன்றவற்றில் கவனம் செலுத்தினால் இதனை தவிர்க்கலாம்.\nஎலும்பு அடர்த்தி குறைவு பாதிப்பை கண்டறியும் நவீன கருவி\nஒஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு அடர்த்தி குறைவு நோய் கடந்த தசாப்தங்களில் மாதவிடாய் நின்ற பெண்களுக்குத் தான் அதிக அளவில் ஏற்படும் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போதைய ஆய்வின்படி வயது வித்தியாசமின்றி ஆண் பெண் இருபாலருக்கும் எலும்பு\n2019-10-18 15:35:22 ஒஸ்டியோபோரோசிஸ் பெண்கள் ஆண்\nமுழங்கையில் ஏற்பட்ட கட்டியை அகற்றி வைத்தியர்கள் சாதனை\nசென்னையில் 30 வயதுடைய இளைஞர் ஒருவரின் முழங்கை மூட்டு நடுவே ஏற்பட்ட கட்டியை அதிநவீன சிகிச்சைகளின் மூலம் சென்னையை சேர்ந்த வைத்தியர்கள் அகற்றி சாதனை செய்திருக்கிறார்கள்.\n2019-10-17 13:01:59 சென்னை வைத்தியர்கள் முழங்கை மூட்டு\nஎடையை குறைக்கும் ‘கலோரி டயட்’\nஉடல் எடை அதிகரிப்பானது ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் மிக முக்கிய காரணியாகும். எடை அதிகரிப்பை குறைப்பதற்காக பலவித டயட் முறைகள் தொடர்ந்து பரிந்துரைக்கப்பட்டு வருகின்றது.\n2019-10-16 13:24:38 உடல் எடை ஆரோக்கியம் எடை அதிகரிப்பு\nரெடிகுலோபதி என்ற பாதிப்புக்குரிய சிகிச்சை\nஇன்றைய திகதியில் மூன்று மாத குழந்தைகள் முதல் முதுமையில் உள்ளவர்கள் வரை அனைவரும் கைபேசி திரை, மடிக்கணினி திரை, கணினி திரை, தொலைக்காட்சி திரை, டிஜிற்றல் திரை என பல திரைகளை கழுத்தை குனிந்துகொண்டு அல்லது கழுத்தை அதன் இயல்பான நிலையில் வைத்து பார்க்காமல் எமக்கு சௌகரியமான நிலையில் வைத்துக்கொண்டு பார்ப்பதால் தண்டுவடமும், கழுத்துப்பகுதியும் பாதிக்கப்படுகிறது.\n2019-10-15 19:05:52 ரெடிகுலோபதி பாதிப்பு சிகிச்சை\n\"விலை­ம­திப்­பற்ற வைரத்தை வீதியில் எறிந்து செல்ல தேவையில்லை\"..: தேவை­யற்ற கர்ப்­பத்தை தவிர்க்க சிறந்த குடும்­பத்­ திட்­ட­மி­டலை கையா­ளுங்கள்\nஒவ்­வொ��ு தம்­ப­தி­யி­னரும் தம் வாழ்­வினை அர்த்­த­மு­டை­ய­தாக உண­ரக்­கூ­டிய ஒரு நொடி தாம் ஈன்றக் குழந்­தையின் முகத்தை பார்க்கும் அந்த கண­மென்றால் அது மிகை­யா­காது.\n2019-10-13 17:03:07 குழந்தை கருத்தடை பெற்றோர்\nவிளையாட்டுத்துறையில் இடம்பெறும் ஊழல் மோசடிகளுக்கு எதிராக புதிய சட்டமூலம்\nகிரிக்கெட்டை கொழும்பில் மாத்திரமல்லாது ஏனைய மாவட்டங்களிலும் விஸ்தரிக்க வேண்டும்\nசு.க.வின் பொறுப்புக்களிலிருந்து இசுறு தேவப்பிரிய நீக்கம்\nபுத்தசாசனத்திற்கு முன்னுரிமை வழங்குவதுடன் ஏனைய மதங்களுக்கும் உரிய நிலை - சஜித் உறுதி\nயார் தலைவரானாலும் சிறந்த அணியை 20:20 உலகக் கிண்ணத்துக்கு உருவாக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2009/02/blog-post_26.html", "date_download": "2019-10-18T22:14:36Z", "digest": "sha1:AMNGXF7UCFHUAV2VGSEJTJ53DQXPRNVD", "length": 81564, "nlines": 400, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: கொலம்பியா: தென் அமெரிக்காவின் வியட்நாம்", "raw_content": "\nகொலம்பியா: தென் அமெரிக்காவின் வியட்நாம்\nஅமெரிக்கக் கண்டத்தைக் 'கண்டுபிடித்த' கிறிஸ்டோபர் கொலம்பஸின் நினைவாக அந்த நாட்டிற்குக் கொலம்பியா எனப் பெயர் சூட்டப்பட்டது. அதன் தலைநகர் போகோட்டாவில் இன்றைய ஜனாதிபதி தனது பதவியேற்பு வைபவத்தை கொண்டாடிக் கொண்டிருந்தார். நாட்டின் தீராத பிரச்சினையான தீவிரவாத இயக்கங்களை ஒழிப்பேன் என புதிய ஜனாதிபதி விழாமேடையில் சூளுரைத்துக் கொண்டிருந்த சமயம் , எங்கிருந்தோ வந்த செல்கள் விழா நடந்த இடத்திற்கு அருகாமையில் விழுந்து வெடித்தன. ஜனாதிபதி தீவிரவாதிகளை ஒழிக்க காடுகளுக்குப் போக முன்னர் அவர்களாகவே தலைநகருக்கு வந்துவிட்டனர்.\nஇது நடந்து ஒரு வருடம் பூர்த்தியாகவில்லை. தலைநகரின் மத்தியில் பணக்காரக் குடும்பங்கள் தமது ஆர்ப்பாட்டமான கொண்டாட்டங்களை நடத்தும் மண்டபம் குண்டுவெடிப்பில் சேதமாகியது. இன்னொரு நகரில் ஒரு வீட்டில் தீவிரவாதிகளின் ரகசியக் கூட்டம் நடைபெறுவதாகத் தகவல் கிடைத்துப்போன பொலிஸ் அதிகாரிகள், அது தமக்கு வைத்த பொறி என்றுணர்வதற்குள் குண்டுவெடித்துக் கொல்லப்பட்டனர். நிலைமையை இன்னும் மோசமாக்குவதாக கொலம்பியப் படைகளுக்கு அலோசனை வழங்கும் அமெரிக்க சி.ஐ.ஏ அதிகாரிகள் இருவர் சென்ற விமானம் இயந்திரக் கோளாறினால் அடர்ந்த காட்டிற்குள் விழுந்து விபத்தில் உயிர் த���்பிய அமெரிக்கர்களை கெரில்லாக்கள் பிடித்துக்கொண்டு போய்விட்டார்கள். தனது பிரஜைகளை மீட்பதற்காக கொலம்பியாமீது படையெடுக்கப்போவதாக அமெரிக்க அரசு மிரட்டி வந்தது.\nகொலம்பியா ஒழுங்காக தேர்தல்கள் நடாத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படும் ஜனநாயக நாடுதான். இருப்பினும் நகரங்களில் மட்டுமே ஜனநாயகத்தைப் பார்க்கக் கூடியதாகவுள்ளது. நாட்டுப்புறங்களில் ஒன்றில் இராணுவத்தின் அல்லது துணைப்படைகளின் ஆட்சி நடக்கும் பிரதேசமாகவிருக்கும் அல்லது கெரில்லா இயக்கங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும். இவற்றைவிட மூன்றாவது சக்தியாக போதைவஸ்துக் கடத்தும் மாபியாக் குழுக்கள் தமக்கென தனிப்படைகளுடன் சிறிது காலம் சில தசாப்தங்களாக அட்டகாசம் புரிந்து வந்தன. அரசபடைகளுடனான மோதலில் இறுதியில் பலம் குறைந்து போன மாபியாக் குழுக்கள் இராணுவத்துடன் உடன்பட்டு துணைப்படையை உருவாக்கினார்கள். இதனால் தற்போது இரண்டு சக்திகள் மட்டுமே களத்தில் உள்ளன\nஇரண்டாவது சக்தியான மார்க்ஸீய கொரில்லாக் குழுக்களின் போராட்டம் நீண்ட வரலாற்றைக் கண்டுள்ளது. தென் அமெரிக்கக் கண்டத்தில் கடந்த 30 ஆண்டு காலமாகத் தோல்வியடையாமல் சளைக்காமல் போரிட்டு வரும் கெரில்லாக்களை கொலம்பியாவில் காணலாம். அவர்களின் வெற்றிக்கு பல காரணங்களிருந்தபோதும் நாட்டில் நிலவும் ஆழமான சமூக ஏற்றத்தாழ்வான ஏழை-பணக்கார வர்க்க வித்தியாசம் மிக முக்கியமான காரணி.\n1946 ல் நாட்டில் எழுந்த குழப்ப நிலையே இன்றைய கெரில்லாக்குழுக்களின் ஆரம்பம். விவசாயிகள் நில உரிமைக்காகப் போராடினர். தொழிற்சங்கங்கள் ஊதிய உயர்வு கேட்டு வேலைநிறுத்தம் செய்தனர். ஆட்சியிலிருந்த கென்சர்வேட்டிவ் கட்சி நிலவுடைமையாளரின் பக்கம் நின்று போராட்டத்தை நசுக்கியது. தொழிற்சங்கத் தலைவர்கள் கொலை செய்யப்பட்டனர். எதிர்க்கட்சியான லிபரல் கட்சியில் இருந்த இடதுசாரிகள் ஆயுதம் ஏந்தினர்.\nலிபரல் கட்சி ஆரம்பத்தில் போராட்டத்திற்கு அதரவளித்தது. இருப்பினும் சந்தர்ப்பவாதப் போக்குடைய அந்தக்கட்சி ஆயுதப் போராட்டத்தை அரசுடன் பேரம் பேசப் பயன்படுத்தியது. இதன் விளைவாக 1970 ல் இருகட்சிகளிடையே உடன்பாடு ஏட்பட்டு தேசிய முன்னணி அமைத்தனர். இடதுசாரிகள் இதனைத் தமக்கிழைத்த துரோகமாகப் பார்த்தனர். தேசிய முன்னணி அரசு தெரிவு செய்யப்பட்ட தேர்தல் தினத்தின் பெயரில் எம்-19 என்ற இயக்கம் உருவாகியது. இந்த இயக்க உறுப்பினர்களில் பலர் நகர்ப்புறப் படித்த இளைஞர்கள். இதைத்தவிர நாட்டுப்புறத்தில் உதிரிகளாக இருந்த கொரில்லாக் குழுக்களை இணைத்து இன்னொரு பலம் வாய்ந்த இயக்கம் உருவானது. \"கொலம்பிய புரட்சிகர இராணுவம்\" (FARC) மிகவும் கட்டுக்கோப்பான மிகப்பெரிய கெரில்லா இயக்கம். இதற்கும் சட்டபூர்வ கொம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையில் நெருங்கிய தொடர்பிருப்பதாக நம்பப்படுகிறது. லிபரல் கட்சியுடன் அதிருப்தியுற்று வெளியேறிய இடதுசாரி லிபரல்கள்தான் கம்யூனிஸ்ட் கட்சியை ஸ்தாபித்தனர்.\nகம்யூனிஸ்ட் கட்சி அந்தக்காலத்தில் சோவியத் சார்புடையதாக இருந்ததால், சீனச்சார்பு மாவோயிஸக் கம்யூனிஸ்ட்டுகள் தமக்கென \"மக்கள் விடுதலைப் படை\" (EPL) என்ற கெரில்லா இயக்கத்தை அமைத்தனர். கொலம்பியாவின் ஆயுதப் போராட்டத்திற்கு கியூபப்புரட்சியும் தனது பங்களிப்பை வழங்கியுள்ளது. கியூபப்புரட்சியரல் கவரப்பட்ட சில கொலம்பியர்கள் ஒன்றிணைந்து 'தேசிய விடுதலை இராணுவம்' (ELN) என்ற கெரில்லா இயக்கத்தை ஸ்தாபித்தனர். இந்த இயக்கத்திற்கு கியூபா பல வழிகளிலும் உதவி வந்தது. ELN ன் தனிச்சிறப்பு, அது மாக்ஸீயத்துடன் 'விடுதலை இறையியலையும்' தனது சித்தாந்தமாக வரித்துக் கொண்டுள்ளது. தேவாலயங்களில் மதப்பிரச்சாரம் செய்து கொண்டிருந்த கத்தோலிக்க மதகுருமார் ஆயுதம் ஏந்தி கெரில்லா இயக்கக் கொமாண்டர்களாக மாறிய அதிசயம் கொலம்பியாவில் நடந்தது. சமுக அநீதிகளுக்கெதிராக ஏழைமக்கள் ஆயுதமேந்திப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை எனக்கூறிய பாதிரியார் கமிலோ தொரஸ் அதனைச் செயலிலும் காட்டி ELN இயக்கத்துடன் இணைத்துக்கொண்டார். ஆயுதப்புரட்சியில் நம்பிக்கையுற்ற பல மதகுருக்கள் அவரின் வழியைப் பின்பற்றினர். புரட்சி, சமூக நீதி பற்றிப்பேசுபவர்கள் நாஸ்திகர்களாக இருக்கத்தேவையில்லை என்பதை முதன்முதலாக கடவுள் நம்பிக்கையுள்ள மக்கள் புரிந்து கொண்டார்கள்.\nஇந்தக் கெரில்லாக்குழுக்களின் தோற்றத்தில் மட்டுமல்ல, அவற்றின் செயற்பாடுகளிலும் வேறுபாடுகள் தெரிகின்றன. தற்போது ஓய்ந்திருக்கும் எம்-19 பல அதிரடி நடவடிக்கைகளுக்குப் பெயர் பெற்றது. ஒருமுறை டொமினிக்கா நாட்டுத் தூதுவராலயத்தைக் கைப்பற்றிப் ��ல நாட்டுத் தூதுவர்களை இரண்டுமாதகாலமாக பயணக்கைதிகளாக வைத்திருந்தனர்.இன்னொருமுறை பால் லொறியைக் கடத்திச் சென்று சேரிவாழ் ஏழைமக்களுக்கு இலவசப் பால் விநியோகம் செய்தனர். ELN பொருளாதார இலக்குகளைக் குறிவைக்கிறது. எண்ணைவிநியோகப் பாதையில் குண்டுவைத்து நாசம் செய்தல், மின்மாற்றிகளை நகர்த்தல் போன்றவற்றின் விளைவாகப் பெற்ரோலிய கூட்டுத்தாபனம் இறுதியில் இயக்கத்திற்கு நிதியுதவி செய்து தன்னைக் காத்துக்கொண்டது. இதுதவிர முக்கிய புள்ளிகளைக் கடத்திச் சென்று பணயக்கைதியாக வைத்திருந்து பணம் கறப்பதையும் ELN தனது நிதி சேகரிப்பு நடவடிக்கையாகக் கருதுகிறது. பணக்காரரிடமிருந்து பணம் கறப்பதற்கு அது(கடத்தல்) சிறந்த வழி என்று நியாயப்படுத்தப்படுகின்றது.\nFARC சிறு கெரில்லாக்குழுவாக ஆரம்பித்த இயக்கம். இன்று பெரிய இராணுவமாக வளர்ந்துள்ளது. இதனால் சிறு இராணுவ முகாம்கள் காவல் நிலையங்கள் ஆகியவற்றைத் தாக்கியழித்து, குறிப்பிடட்ட பிரதேசத்தைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். 1995 க்கும் 1999 க்கும் இடைப்பட்ட காலத்தில் பெரிய இராணுவ முகாம்களும் அடுத்தடுத்து வீழ்ந்தன. அரசபடைகள் பின்வாங்கி ஓடின. இறுதியில் சுவிட்சர்லாந்து அளவிலான பிரதேசத்தை FARC இடம் விட்டுக்கொடுத்துவிட்டு, அரசாங்கம் பேச்சுவார்தை நடாத்தியது. கொலம்பியாவின் மத்திய, தென்பகுதிகளில் பல FARC ன் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களாக அறியப்பட்டுள்ளன. அங்கே பகலில் இராணுவத்தினர் ஆட்சியும் இரவில் FARC ன் ஆட்சியும் நடக்கிறது. கொலம்பியாவின் வடக்குப்பகுதியில் ELN ஆதிக்கம் செலுத்துகிறது. ELN க்கும் FARC க்கும் இடையில் நட்புரீதியான புரிந்துணர்வு இருந்து வருகிறது. இதுவரை இரண்டுக்குமிடையில் எந்த வகையான பகைமுரண்பாடுகளும் வெடிக்கவில்லை.\nFARC ன் 30 வீதமான போராளிகள் பெண்கள். போர்முனைகளில் ஆண்களுக்கு நிகராகச் சண்டையிடுகின்றனர். இராணுவப்பயிற்சியும் சமமாகவே வழங்கப்படுகின்றது. பல பெண்கள் கொமாண்டர் தரத்திற்கு உயர்ந்துள்ளனர். ஆண்-பெண் போராளிகளுக்கிடையிலான திருமண பந்தம் தொடர்பான விதிகள் சிக்கலானவை. இயக்கத்திற்குள் காதலிப்பதற்கும், ஒன்றாகச் சேர்ந்து வாழ்வதற்கும் அனுமதிக்கப்படுகின்றது. சம்பந்தப்பட்டவர் தனது காதலை பகிரங்கப்படுத்தவேண்டும். தொடர்ந்து அவர்களின் விருப்���ப்படி சேர்ந்துவாழ விடப்படுவர். ஆனால் அது நிலையானதல்ல. கடமை அழைக்கும்போது தமது உறவை முறித்துக்கொண்டு களத்திற்குச் செல்ல வேண்டும். இதன் காரணமாக குழந்தை பெற்று வளர்ப்பது தடை செய்யப்பட்டுள்ளது. தனது துணைவி மீது வன்முறை பிரயோகிக்கும், அல்லது வல்லுறவு செய்யும் ஆண்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுகின்றனர்.\nகொலம்பியாவின் அரசியல் அமைப்பை \"இரு கட்சி ஜனநாயக முறை\" என்று அழைக்கின்றனர். இதுவரை ஒன்றில் கென்சர்வேட்டிவ் கட்சி அல்லது லிபரல் கட்சி என்று மாறிமாறி ஆட்சி செய்து வருகின்றன. நாட்டின் உள்நாட்டுப்போர் அடிக்கடி தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்ப்படுகின்றது. ஒவ்வொரு தேர்தலிலும் எதிர்க்கட்சியினர் தாம் ஆட்சிக்கு வந்தால் சமாதானம் கொண்டு வருவோம் என வாக்குறுதி கொடுப்பார்கள். வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பின்னர் சிறிதுகால யுத்த நிறுத்தம் ஏற்பட்டுப் பேச்சுவார்த்தை நடக்கும். பின்னர் ஏதோ ஒரு காரணத்தால் பேச்சுவார்த்தை குழம்பி பழையபடி யுத்தம் நடக்கும். கடந்த முப்பது வருடங்களாக சண்டையும் சமாதானமும் இதே பாணியில் தொடர்கிறது. அரச படைகளின் ஜெனரல்கள் பொதுவாகவே கெரில்லா இயக்கங்களுக்கு அதிக அதிகாரம் கொடுப்பதை எதிர்த்து வருகின்றனர். இந்தக் கடும் போக்காளரின் பின்னால்தான் அமெரிக்க அரசும் நிற்கிறது. கடந்த ஆண்டு \"Plan Colombia\" என்ற பெயரில் அமெரிக்கக் காங்கிரஸ் அனுமதியுடன் பெருமளவு பணம் கொலம்பிய இராணுவத்தை பலப்படுத்தச் செலவிடப்பட்டது. அதிநவீன black Hawk ஹெலிகப்டர்கள், இரவில் பார்க்கும் உளவுவிமானங்கள் என்பன இந்த உதவியில் அடக்கம். மேலும், அமெரிக்கா கொலம்பியப் போரை \"பயங்கரவாத்திற்கெதிரான போர்\" என்றே சொல்லி வருகின்றது.\nபெருமளவு எதிர்பார்ப்புகளுடன் முன்னெடுக்கப்பட்ட கடைசிச் சமாதானப் பேச்சுவார்த்தைகள் (FARC தலைவர் மருலண்டாவும், அன்றைய ஜனாதிபதி பஸ்த்ரானாவும் காட்டுக்குள் சந்தித்துக் கதைத்தனர்) குழம்பிய பின்னர் கெரில்லாக்கள் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை விட்டுவிட்டு காடுகளுக்குள் பின்வாங்கினர். போகும்போது எந்தவொரு அரசாங்க நிர்வாகத்தையும் விட்டுவைக்காமல் அழித்துவிட்டுச்சென்றனர். படைப்பிரிவுகளின் கொமாண்டர்கள் வௌ;வேறு இடங்களில் இருந்தாலும் தமக்கிடையிலான ரேடியோத் தொடர்புகளைக் குறைத்துக்கொண்டனர். புதிய யுக்தியாக கொலம்பியாவில் மட்டுமல்லாது எல்லை கடந்து பிறேசிலிலும் வெனிசுலாவிலும் தமது நடவடிக்கைகளை விரிவுபடுத்தினர். உள்நாட்டில் யுத்த தந்திரத்தை மாற்றிக் கொண்டனர். வழக்கமான இராணுவ முகாம் தாக்குதல்களைவிட்டு, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைக் குண்டு வைத்து தகர்க்கும் வேலைகளைச் செய்கின்றனர். குறுகிய காலத்திற்குள் குறைந்தது 50 பாலங்களாவது தகர்க்கப்பட்டள்ளன.\nஇத்தகைய நடவடிக்கைகளால் அரசாங்கம் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. நாற்பதாயிரம் போர்வீரர்கள் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பாதுகாக்க நியமிக்கப்பட்டுள்ளனர். கெரில்லாக்கள் பெருமளவு வெடிமருந்துப் பொருட்களை இறக்குமதி செய்துள்ளதாக அமெரிக்கக் காங்கிரஸ் அறிக்கை தெரிவிக்கின்றது. இதைவிட அதிர்ச்சியைக் கொடுத்த விடயம், FARC கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் பல வெளிநாட்டவர்களும் காணப்படுவதாக வரும் செய்திகள். மூன்று ஐரிஸ்காரர்கள் இராணுவத்தால் பிடிபட்டபின்புதான், ஐரிஸ் குடியரசு இராணுவ (IRA) உறுப்பினர்கள் கொலம்பியக் கெரில்லாக்களுக்குக் குண்டு வைப்பதில் பயிற்சியளிப்பது தெரியவந்துள்ளது.\nஅரசபடைகளுடன் தொடர்புடைய துணைப்படையான AUC க்கு அமெரிக்க, இஸ்ரேலிய இராணுவ நிபுணர்கள் பயிற்சியளித்து வருகி;ன்றனர். சில வெளிநாட்டுக் கூலிப்படைகளும் தமது சேவையை வழங்கி வருகின்றனர். அரசாங்கத்திற்குக் கட்டுப்படாத துணைப்படைக்கு நிலப்பிரபுக்களும், பெருமுதலாளிகளும் தாராளமான நிதி வழங்கி வருகின்றனர். பெருமளவு மனித உரிமை மீறல்களுக்கு துணைப்படையே பொறுப்பு எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கெரில்லாக்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் கிராம மக்கள் ஆயிரக்கணக்கில் துணைப்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர்.\n\"ஒன்று, இரண்டு, மூன்று... வியட்னாம்களை உருவாக்குவோம்\" என்றார் ஆர்ஜென்தீனப் புரட்சியாளர் சே குவேரா. இரண்டாவது வியட்நாம் கொலம்பியாவில் நிதர்சனமாகி வருகின்றது. நிலைமை இப்படியே போனால் இன்னும் ஐந்து ஆண்டுகளில்கெரில்லாக்கள் நாடு முழுவதையும் பிடித்துவிடுவார்கள் என்று உண்மை நிலையைச் சொல்லியது அமெரிக்கக் காங்கிரஸ் அறிக்கை. என்ன விலை கொடுத்தாகிலும் அதைத் தடுக்க அமெரிக்க அரசு பெரும் பிரயத்தனம் எடுத்து வருகின்றது. பல ஆண்டுகளாகவே \"போதைப் பொருளுக்கெதிரான போர்\" என்ற பெயரில் அமெரிக்க உதவி கொலம்பிய அரசுக்கு அனுப்பப்பட்டு வருகின்றது. இந்தப் போர்வையின் கீழ் நடக்கும் கதையோ வேறு. அமெரிக்காவின் போதைப்பொருள் தடுப்புச் சிறப்புப் படைப்பிரிவு கெரில்லாக்கள் நடமாட்டத்தையும் கண்காணித்தது. அவர்களின் அக்கறை முழுக்க வேறு எங்கோ இருந்ததாக கொலம்பிய அரச அதிகாரிகளே குறைப்பட்டனர். ஹெரோயின் உற்பத்திக்கான கொக்கோச் செடிகளை அழிக்க அனுப்பப்பட்ட விமானங்கள் விசிறிய மருந்து, பிற உணவுப்பயிர்களையும் அழித்துவருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். இதுவரைகாலமும் பின்னால் நின்று உதவிய அமெரிக்க அரசு தற்போது நேரடியாகத் தலையிடப்போவதாகப் பயமுறுத்தி வருகின்றது. வரப்போகும் அமெரிக்க இராணுவத்தை எதிர்பார்த்துக் கொண்டு கொலம்பியப் போராளிகள் காத்திருக்கின்றனர்.\nFARC தொடர்பான வீடியோ ஆவணப்படங்கள்:\nதென் அமெரிக்க ஏழைகளின் விடுதலை போராளிகள் FARC\nஒரு பெண் போராளியின் கதை\nLabels: கெரில்லாக்கள், கொலம்பியா, தென் அமெரிக்கா\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nபின்னூட்டமிட்ட வினயூக்கிக்கும், பெயரில்லா நண்பருக்கும் நன்றிகள். தென் அமெரிக்காவை பற்றி எழுதுவதற்கு இது போல நிறைய விடயங்கள் உள்ளன. தருணம் வரும் போது எஸ்கோபர் பற்றி மட்டுமல்ல, \"அமெரிக்காவின் வாழைப்பழ குடியரசுகள்\" என அறியப்பட்ட மத்திய அமெரிக்க பிரச்சினைகள் பற்றியும் எழுதவிருக்கிறேன். எனது வலைப்பூவை தொடர்ந்து வாசியுங்கள்.\nஇதற்கு சமூகம் கொடுக்கும் அர்த்தம் என்பது பலவகைப்படுகின்றது. ஆண்பெண் உடல்வியாபாரம் என்பதற்கு அப்பால் பயன்படுத்தப்படுகின்றது. இதனை அறியாதவர்களாக நீங்கள் இருக்கமாட்டீர்கள் என்பது என் கருத்து. இருப்பினும் உங்களது சிந்தனை மிக ஆழ்ந்ததாக காட்டுவதற்காக இந்த வாதம் முன்வைக்கப்பட்டிருக்கின்றது என நம்;புகின்றேன்.\nஎடுப்பது துடக்கென்று விலக்கிவிட்டு இரயாகரனின் கூற்றின் படி இந்தியாவின் கைகூலிகளாக இருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்திடம் ஆயுதப���பயிற்சி எடுத்திருந்த வரலாற்றை மறந்துதான் போனாரா… (இவ்வாறு பயிற்சி எடுத்தார்களா எனத் தெரியவில்லை இருப்பினும்) ஒரு விடுதலைப் அமைப்பில் பலவிதமான சக்திகள் இருந்திருக்கின்றது. அவ்வாறே அன்று ஈ.பி.ஆர்.எல்.எவ் இல் பரட்சிகர சக்திகள் இருந்திருக்கின்றனர். இவர்களின் ஒன்றிணைப்பு என்பது அவசியமானதாகும். இவ்வாறான சக்திகள் மத்தியில் தொடர்புகள் உதவிகள் பெறுவதில் என்ன தவறிருக்கின்றது. நீங்கள் பயிற்சியைப் பற்றி கதைக்கப் போய் தோழமை பற்றி கதைப்பதாக நீங்கள் எண்ணத் தேவையில்லை. அன்றைய காலத்தில் பல திசைப் பிரிவுகள் இயக்கத்தினுள் இருந்தன. இவர்களிடையேயான ஒற்றுமை என்பது தலைமைகளின் சுயநலப் போக்கிற்கு அப்பாற்பட்டு இருந்தது. சுயநலமற்றவர்களின் கூடாரமாகவும் இருந்தது. இதனைத் தவிர வரதர்> டக்கிளஸ்> சுரேஸ் போன்றவர்களின் பதவிவெறி குழிபறிப்;பு இவைகளும் இருந்தன. இந்த முரண்பாடுகளுக்கு நடுவே இருந்து நட்புறவு செயற்பாடுகள் உங்களுக்கு துடக்காக இருப்பதில் ஆச்சரியம் இல்லை.\n“சமூக ஏகாதிபத்தியம் என்றும்இமுதலாளித்துவத்தை நோக்கிய சீனா என்றும் அன்று ஒருவருக்கொருவர் முரண்பட்டு கொண்ட பாரம்பரிய இடது சாரிகள் பலரும் இன்று தம்மை சுயவிமர்சனங்களுக்கு உட்படுத்தி வருகிறார்கள். ” இவ்வாறான முரண்பாடுகள் வரலாற்றில் இருந்தது. இதனை அறியாது நீங்கள் இருப்பதுதான் ஆச்சரியமாக இருக்கின்றது. இவ்வாறான முரண்பாடுகளிடையேதான் புலிகளுக்கு ஏகாதிபத்தியம் எம்.ஜி.ஆர் மூலமாக நிதிவழங்க> இந்திய ஆட்சியாளர்கள் மற்றைய இயக்கங்களுக்கு உதவி புரிந்தனர். சமூக ஏகாதிபத்திய வரையறையானது 1990 பிற்பட்ட காலத்தில் உலகப் பிரிப்பதற்கு அந்த வரைவிலக்கணம் அவசியமற்றதாகி விட்டன.\nரயாகரன் நுனிப்புல் மேயவில்லை. அவருக்கு ஆழந்த மார்க்சீய படிப்பு பரீட்சயம் இருக்கின்றது. முடிந்தால் மார்க்சீயம் பிழையானது என்பதை நிரூபியுங்கள்.\nரயாகரன் கதைப்பது மார்க்சீயம் தான் அது ஏன் மற்றவர்களிடம் இருந்து மாறுபடுகின்றது என்றால் மார்க்சீய புரிதல்களை தனிநபர் அபிலாசைகளின் பொருட்டான புரிதலில் அடிப்படையில் இருந்து வந்தவையல்ல. மாறாக மார்க்சீய வரலாற்று பொருள் முதல்வாத> இயங்கியலில் இருந்து புரிந்து கொள்ளப்பட்டதாகும்.\nதம் இருப்பை பேணிக் கொள்ள புலிஆதரவு என்று��்> புலியெதிர்ப்பென்றும் மார்க்சீயம் பேசியவர்கள் குடிகொள்ள ரயாகரன் போன்றவர்கள் தனித்தனி தீவுகளாக இருந்து ஈழத்தில் மார்க்சீயத்தை திரித்துக் கூறுபவர்களுக்கு எதிராக கடந்த 20 வருடங்களாக எழுதிவருகின்றார்.\n“மாக்சிச சித்தாந்தம் என்பதும் ஒரு இயங்கியல் நோக்குடையது.அந்த வகையில் காலம்ää சூழல். இவைகள்தான் எவ்வாறு மாக்சிச சித்தாந்தத்தை பிரயோகிப்பது என்பதை கற்றுத்தர வேண்டும்” … இவற்றை புரிந்து வைத்திருக்கும் நீங்கள் ஈழப் போராட்டவரலாற்றில் நடைபெற்ற எதிர்ப்புரட்சிகரமான நடவடிக்கைகளை சீர்து}க்கிப் பாருங்கள் வேறு எங்கும் செல்ல வேண்டாம். ஈ.பி.ஆர்.எல்.எவ் நடைபெற்ற உட்கட்சிப் போராட்டங்களை எடுத்துப் பாருங்கள். இந்தியாவில் இருக்கின்ற போது நக்சல்பாரி அமைப்புக்களின் வெளியீடுகளை நீங்கள் மறைத்துப் படிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்ததை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். தடைசெய்யும் நிலைக்கு இருந்த போது இந்தியாவின் பக்கம் சார்ந்தீர்கள்எ என்பதை மறந்து விட்டீர்களா\nநீங்கள் ஈ.பி.ஆர்.எல்.எவ் வழிந்தவர்கள் உங்களால் என்ன புரட்சியை சாதிக்க முடிந்தது. ஆனாலும் நீங்கள் கூறும் உலகப்புரட்சி என்ற கருத்தியலுக்கு இங்கு யாரும் எதிரனாவர்கள் என்பது அர்த்தமல்ல.\nநம்பிக்கை கொண்ட நீங்கள் புலிகளிடம் சென்று நாமும் சேர்ந்து போராடுவோம் என்று து}து அனுப்பியிருக்கமாட்டீர்கள்.\nபின்னர் பிக்குணி சுட்டுக் கொல்லப்பட்டதும்>\nபிரேமதாசாவின் அன்பு கிடைத்தது. வரலாறு. நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும். மக்களை நம்பி அல்லவா போராட்டத்தை தொடர்ந்திருக்க வேண்டும். எந்தப் போராட்டமும் எதிரிகளின் தயிவில் நடைபெற முடியாது. எமது பலத்தில் தங்கிநின்றே போராட்டத்தை கொண்டு செல்ல முடியும். இதை\n“அதில் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் பிரதான பாத்திரம் வகித்திருந்தவர் என்பதும் உண்மை. ” தனிநபர் வழிபாடை அன்று எந்த இயக்கத்தவரையும் விடஈ.பி.ஆர்.எல்.எவ் இனர் எதிர்த்துவந்தனர். இவற்றிற்கு நேர் எதிராகத் தான் இன்று டக்கிளஸ் வழிபாடு இருக்கின்றது. இன்று புலிகள் தலைவனுக்கு நிகரான N\nஆயுதப்போராட்டத்தின் ஆரம்ப போராளிகளின் தானும் ஒருவர் என்பதால் இன்று மக்கள் அனுபவித்து வரும் அவலங்களுக்கு தானும் தார்மீகப்பொறுப்பை எடுப்பதாக டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பகிரங்கமாகவே கூறி வருகின்றார். ”\nசரி இது உண்மையாயின் வையுங்கள் பிரச்சனைக்கான தீர்வை\nசில பத்து உறுப்பினர்களைக் கொண்ட ஒரு அதிகார வர்க்கத்திற்காக ஒரு மக்கள் கூட்டம் அழிய வேண்டுமா இவைகள் நீங்கள் படித்த மார்க்சீயப் புத்தகத்தில் இல்லையா இவைகள் நீங்கள் படித்த மார்க்சீயப் புத்தகத்தில் இல்லையா\nபுரட்சி பேசிய ஈ.பி.ஆர்.எல்.எவ் தோழர்கள் தமது உயிருக்காக தப்ப வேண்டிய நிலை இருக்கவில்லையா டேவிட்சன்> ரமே9; போன்றவர்கள் கடத்தப்படவில்லையா\nஈழப்போராட்டத்தின் சிந்தரவதைகளின் பக்கத்தை கொண்டுவந்த கேசவன் புளொட்டின் கொலை வெறிக்கு உள்ளாகவில்லையா\nபுலிகளால் செல்வி> மணியண்ணன்> கேசவன்> ரமணி> விசு> போன்றவர்கள் கொல்லப்படவில்லையா இவ்வாறு இருந்திருந்தால் ரயாவும் மண்ணில் தான் புதைந்திருப்பார். மேலும் தனிமனித பாத்திரம் என்பது ஒரு எல்லைக்குள் தான் மட்டுப்படுத்தப் படுகின்றது. இவைகள் ஒரு மக்கள் சக்திகள் தமது அடக்குமுறையை உணர்கின்ற போது வெளியில் இருந்து கொடுக்கப்படுகின்ற சிந்தனை வடிவமும் முழுநிறைவடைகின்றது. ஆகவே ரயாவெளிநாட்டில் இருப்பதால் உங்கள் துப்பாக்கிகளின் குண்டு மிகுதியாகியிருக்கின்றது.\n“தானும் வெளிநாடொன்றிற்கு வந்து புத்தகங்களை புரட்டிப்பார்த்து விட்டு நிறம் நிறமாக கட்டுரைகள் வரைந்திருக்கலாம். “இவற்றைப் பார்க்கின்ற போது புதுவை ரத்தினம் வெளிநாட்டவர்களைப் து}ற்றியெழுதிய கவிதைதான் நியாபகம் வருகின்றது. பரவாயில்லை அதிகாரத்தில் இருப்பவர்கள் நீங்கள் வெளிநாட்டில் உள்ளவர்களைப் பற்றி இழிவாக கருத்துக் கூற ஜனநாயகம் இடம்கொடுக்கின்றது.\nஇவர்கள் கொண்டிருப்பது அரச சார்பு நிலைப்பாடு என்பதற்கு அப்பால் அரசோடு ஒரு பொது உடன்பாடு என்பதுதான் இதன் அர்த்தம். ”\nசொந்த மக்கள் சாகக் கண்டும் காணாது இருப்பதா\n“குறிப்பிட்ட தமிழ் தலைவர்கள் எவரும் தமிழ் பேசும் மக்களுக்கு அரசியல் தீர்வு வேண்டாம் என்று எப்போதாவது கூறியிருக்கிறார்களா….அல்லது தமிழ் பேசும் மக்களின் அரசியல் தீர்விற்கு குறுக்காக இவர்கள் யாரும் விழுந்து படுத்த வரலாறு உண்டா….அல்லது தமிழ் பேசும் மக்களின் அரசியல் தீர்விற்கு குறுக்காக இவர்கள் யாரும் விழுந்து படுத்த வரலாறு உண்டா\nஅதனைத் தான் நாமும் சொல்��ின்றோம் எதிரி வைக்கின்றான் இல்லை ஏமாற்றுகின்றான் என்று நாம் கருதுகின்றோம். புலியெதிர்ப்பாளர்களாகிய நீங்கள் தீர்வுத் திட்டத்தை வையுங்கள். தீர்வுத் திட்டத்தில் முன்வைத்து உங்களை நிரூபியுங்கள். இன்றைய நிலையில் இதுகூட அவசியமானதுதான். வையுங்கள் தீர்வுத் திட்டத்தை…….\n“யாருடன் பேசி இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டுமோ அவர்களுடன்தான் அவர்கள் பேசி வருகின்றார்கள். ”\n குறிப்பாக ராஜபக்சகுடும்பத்தின் ஆதிக்க முகம் என்பது சந்திரிக்காவின் ஆதிக்க முகத்தை விட மாறுபட்டது. இவர்கள் இன்று ஜனநாயக விழுமியங்களை நசுக்குவதில் ஒப்பிட்ட ரீதியில் கடுமையாக செயற்படும் ஒரு அரசாங்கம். இந்த அரசாங்கத்திடம் இருந்து உங்கள் கிழக்கு சகா கோரிக்கை விடுகின்றார். பொலீஸ்படை வேண்டும்> காணி> வரி விதிப்பு போன்ற உரிமை வேண்டும் எனக் கூறுகின்றார் என்ன நடந்தது. மறுபடியும் பிரித்தாளும் தந்திரம் கருணா எதிர் பிள்ளையான் என்ற நிலைக்கு மாற்றம் கட்டுள்ளது. (இவர்களுக்குள் இருக்கும் உட்பூசல் ஒருபுறமிருக்க) உங்களால் சாத்தியமாகின்றவைகள் ஏன் கிழக்குவிடிவெள்களிகளால் முடியவில்லை. இது என்ன மாயாஜாலம் எனக் கூறுவீர்களா\nயாழில் நடைபெற்ற கொலைகள் இருக்கின்றன .\nதீவுப்பகுதியில் இடம்பெறும் பலவிரோதச் செயல் பற்றி உங்களுக்கு நன்றாகவே தெரியும். நாமும் தீவுப் பகுதி மாத்திரம் அல்ல இலங்கையில் பலபாகங்களில் உள்ள மக்களின் உணர்வலைகளைப் புரிந்துதான் எழுதுகின்றோம். புலியெதிர்ப்பு அணி> புலிகள்> அரசபடை இவைகளுக்கிடையோன உறவு எவ்வாறு இருக்கின்றது என்ற கள நிலையை சரியாக புரிந்து கொண்டுதான் எழுதப்படுகின்றது. மக்களுடன் பேசாதவர்கள் அல்ல. மக்களுடன் அன்றாடம் அவர்களின் அவலநிலையை அறியாது எதனையும் எழுதவில்லை.\n“தயாகத்தில் வாழும் உங்கள் உறவுகளிடம் ஒரு முறை பேசிப்பாருங்கள். அந்த மக்கள் நீங்கள் கற்பனை செய்யும் உலகப்புரட்சிக்காகவா ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள்.. மக்களின் அழிவை போக்கத்தான் யுத்த நிறுத்தத்தைக் கோருகின்றோம்.\n“சோவியத்தில் நடந்த 5 ஆம் ஆண்டு புரட்சியில் இருந்து 17 ஆம் ஆண்டு புரட்சி வரை பாராளுமன்றத்தில் தங்கியிருந்த விளாதிமிர் இலியிச் லெனின் உங்களுக்கு சந்தர்ப்பவாதி.யப்பனை எதிர்த்து போராடுவதற்காக சீனத்து தேசிய ��ுதலாளித்துவ சக்திகளோடு கரம் கொடுத்து நின்ற மாவோ சேதுங் அவர்களும் உங்கள் பார்வையில் சந்தர்ப்பவாதி அதற்காக எமது தேதசத்து சூழலோடு இவைகளை ஒப்பீடு செய்து விட முடியாதது. ” முன்னர் பிரேமதாசாவுடன் குடித்தனம் நடத்திய புலிகள் இதைத்தான் சொன்னார்கள். குடித்தனம் நடத்த வேண்டும் என்றால் நீங்களும் மாவோ> லெனின் என உதாரணம் காட்டலாம்.\nமக்கள் சலுகைக்காக பிச்சை எடுக்க வேண்டுமா\nஒரு அரசாங்கம் மக்களுக்கான பாதுகாப்பு> வேலை> உணவு வழங்குவது அவசியமானதாகும். இவற்றை கொடுக்கத் தகுதியில்லாத நிலையில் இருக்கின்ற போது பிச்சை எடு என்று கூறுவது என்ன நியாயம். அரசாங்கம் என்பதே ஒரு ஒடுக்குமுறைச் நிறுவனம் அது மக்களை அடக்கும் அதனிடம் கேட்டு வாங்குவதால் சில பணக்கட்டுகள் தனிநபர்கள் பக்கம் மாறுகின்றது. இதனை சரியாகத் தெரிந்துதான் கூறுகின்றேன்.\n“புலிகள் உட்பட தமிழ் பேசும் தலைமைகள் ஒரு ஆராக்கியமான சூழலை நோக்கி நகர்த்த முற்பட்டிருந்தார்களா என்பதுதான் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கேள்வி. ”\n நீங்கள் உங்கள் வழியில் போராடி மீளுங்கள்\nஎன்பவை உள்ளடங்கியது. இதை புலிகள் இன்ற ஏற்பது> காலம் பிந்திய ஒருநிலை. இதனால்இ யுத்தத்தை நிறுத்தாது அல்லது தற்காலிமான நிலைக்குள் இவை நிறைவேறியுள்ளது.\nதவறான காலத்தில்> சர்வதேச நெருக்கடிக்குள் இந்த நிலைக்குள் புலிகள் வந்தது என்பதுஇ தவறான கோசத்தினதும்இ அதன் மூலமாக முன்னெடுத்த போராட்டத்தின் ஒரு விளைவாகும். தமக்குத்தாமே விலங்கை போட்டனர்.(hவவி://றறற.வயஅடைஉசைஉடந.நெவ/னைெநஒ.pரி\nதற்காலத்தில் ஏற்பட்டுள்ள சர்வதேச சதி பற்றிய எச்சரிக்கையை உணர்கின்றோம். இதனை மக்களிடத்தில் கூறுகின்றார். ஆனால் சர்வதேச சதியில் எமது உரிமைகள் நசுக்கப்படப் போகின்றது என்பதை நீங்கள் உணரவில்லை. இவைகள் உங்களுக்கும் ரயாகரனுக்கும் உள்ள பெரும் வித்தியாசம்.\nஇந்தக் கோரிக்கைகள் எல்லாம் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஒட்டுவதற்காக அல்ல. அடுத்த கட்டத்திற்கு எவ்வாறு நகர்வது என்பது பற்றிய தேவையில் இருந்து வருகின்றது.\nஒடுக்குபவர்களிடம் இருந்து எமக்கு எதுவும் சும்மா கிடைக்கப் போவதில்லை. எமக்கு வேண்டியது சில சலுகைகள் அல்ல. உரிமை\nஇன்று மக்கள் யாருடனாவது சார்ந்திருக்க வேண்டிய கட்டாய நிலை இந்த பரிதாபகரமான நிலையானத�� ஒன்று அவர்கள் விரும்பி ஏற்றது அல்ல. நிர்ப்பந்தம் அரச அடக்குமுறையாலும்> புலிகளின்> ஏன் உங்களின் அடக்குமுறையாலும் ஏற்பட்டதே. உங்களை பயம் கொள்ளாது இருக்க முடியுமா மக்கள் உங்களைப் பார்த்தும் பயப்படுகின்றார்கள். இதனை நாம் கண்ணால் கண்டோம்.\nமேலும் ரயாகரன் மீது அரசியலுக்கு அப்பாற்பட்டு தனிமனித தாக்குதல்கள் உங்கள் எழுத்துக்களில் தெரிகின்றது. இவைகள் ஏற்றுக் கொள்ள முடியாது. ரயாகரன் நாட்டில் இருந்திருந்தால் உங்கள் துப்பாக்கிக்கு இரையாகியிருப்பார்.\nஒரு அமைப்பு உருவாக்கம் என்பது தனி ரயாகரன் அல்லது எக்ஸ் என்ற நபர்களை தங்கியிருப்பதில்லை. வரலாறு தனது தேவையின் நிமித்தம் உருவாக்கிக் கொள்ளும். வாரும் வந்து அமைப்புக் கட்டும் என ஏளனமாக எழுதுவதன் மூலம் உமது உளவியல் தேவையை பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.\nபுலியெதிர்ப்பணிகளே தீர்வை முன்வையுங்கள். இதுதான் எம்முடைய தீர்வுத் திட்டம் என முன்வைக்கின்றது கூட இன்றைய நிலையில் அவசியமானது.\nவையுங்கள் நாமும் நியாயத்தின் பக்கம் நிற்போம்.\nஎமக்கு வேண்டியது பிச்சை அல்ல உரிமை\nவாழும் உரிமை வேண்டும் எனவே யுத்த நிறுத்தத்தை அறிவி\nஉணவு வேண்டும் நிவாரணம் கொடு\nஎமக்கு தெரிவு செய்யும் உரிமை வேண்டும் புலிகளே ஏகக் கொள்கையை விடு\nதீர்வு வை> பேச்சுவார்த்தைக்கான நிகழ்ச்சி நிரலை தயாரி\nஆயுதங்களை காட்டி எம்மை பயமுறுத்தாதே - முடக்கு ஆயுதங்களை \nஎம்உறவுகளைப் பிரிக்காதே எமது உறவுகளுடன் இணையவிடு\nசிறப்பாக எழுதியிருக்கிறீர்கள் கலையரசன். வாழ்த்துகள்.\nநன்றி,கவின். மீண்டும் இது போன்ற பதிவுகளுடன் சந்திக்கிறேன்.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஏன் \"திராவிட மொழிகள்\" என்று சொல்ல வேண்டும்\nஅரசியல் காரணங்களுக்காக திராவிடம் என்ற சொல் இன்றைக்கு பலருக்கு அலர்ஜியாகி விட்டது. திராவிடம் என்பதற்குப் பதிலாக தமிழ் என்ற சொல்லைப் பாவ...\nஅரபு தத்துவஞானி இபுன் கல்டூன் - ஓர் \"இஸ்லாமிய கார்ல் மார்க்ஸ்\"\nஐநூறு வருடங்களுக்கு முன்னர், இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியில் வாழ்ந்த இபுன் கல்டூன் என்ற இஸ்லாமிய தத்துவ ஞானி எழ��தி வைத்த குறிப்...\nஇலங்கையில் நடந்த ஈஸ்டர் படுகொலைகளும் ஐ.எஸ்.ஐ.எஸ். ஊடுருவலும்\nஈஸ்டர் நாளான 21-4-2019 அன்று, இல‌ங்கையில் ப‌ல‌ க‌த்தோலிக்க‌ தேவால‌ய‌ங்க‌ளிலும், ஐந்து ந‌ட்சத்திர‌ ஹொட்டேல்க‌ளிலும் ந‌ட‌ந்த‌ தொட‌ர் குண...\nஇலங்கையில் குடியேறிய ஆப்பிரிக்கர்கள் - ஒரு வரலாறு\nஇலங்கையில் பன்னெடுங் காலமாகவே ஆப்பிரிக்கர்கள் குடியேறி வாழ்ந்து வந்துள்ளனர். அவர்கள் காலப்போக்கில் சிங்களவர்களுடனும், தமிழர்களுடனும் ...\n\"தலாய் லாமா\", சமாதானத்திற்காக நோபல் பரிசு பெற்ற கொடுங்கோல் சர்வாதிகாரி. அவரை புத்தரின் அவதாரமாக திபெத்தியர்கள் மட்டும் வணங்கவில்லை...\nபோதி தர்மரை அவமதிக்கும் ஏழாம் அறிவு\nஇயேசு பிறந்த பெத்தலஹெமில், இன்றைக்கு வாழும் மக்கள் எல்லோரும் அரபு மொழி பேசுகின்றனர். அதற்காக \"இயேசு கிறிஸ்து ஒரு அரேபியன்\" என்ற...\nபூர்க்கா அணியும் இஸ்லாமிய‌ ஆண்க‌ள்\nவ‌ட‌ ஆப்பிரிக்காவில், ச‌ஹாரா பாலைவ‌ன‌ப் ப‌குதிக‌ளில் வாழும் துவார‌க் ப‌ழ‌ங்குடியின‌ ம‌க்க‌ள் விநோத‌மான‌ ப‌ழ‌க்க‌ வ‌ழ‌க்க‌ங்க‌ளை கொண்டு...\nஒற்றைப் பனைமரம் திரைப்படம் - ஈழப்போருக்கு பின்னரான போராட்டம்\nபுதியவன் ராசையா இயக்கி நடித்திருக்கும் ஒற்றைப் பனைமரம், நெதர்லாந்தில் சைஸ்ட் (Zeist) எனும் இடத்தில், 5-10-2019 அன்று திரையிடப் பட்டது....\nபெண் ஆணுக்கு கட்டிய தாலி - சுவிஸ் தமிழரின் பண்பாட்டுப் புரட்சி\nபெண் ஆணுக்கு கட்டிய தாலி - சில விளக்கங்கள்: சுவிட்சர்லாந்தில் வாழும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் சமூகத்த்தில் நடந்த ஒரு திருமணத்தில...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nகொலம்பியா: தென் அமெரிக்காவின் வியட்நாம்\nதென் அமெரிக்க ஏழைகளின் விடுதலை போராளிகள் FARC\nFBI யின் உள்ளக இரகசியங்கள் (Video Documentary)\nஒரே பார்வையில் நாஸிஸம் & சியோனிஸம்\nஇலங்கையில் சமாதானத்திற்காக ஒரு பாடல் (வீடியோ)\nஇலங்கை அரச பயங்கரவாதம் பற்றிய ஆவணப்படம்\nதுபாய் என்ற கனவுலகம் கானல்நீராகின்றது\nஅமெரிக்காவின் ஜனநாயக அழிப்புப் போர்கள்\nகுண்டுகள் வைப்பது, காவல்துறை நண்பன்\nபுகலிடத்தில் அகதிகளை வேவு பார்க்கும் அரசுகள்\nநிலவுக்கு ஒளித்தாலும் பரதேசத்திலும் பயங்கரவாதி\nஉங்களது பெயர் \"பயங்கரவாதிகள் பட்டியலில்\" இடம்பெற்ற...\n\"நலன்புரி முகாம்\": தமிழ் மக்க��ை தனிமைப்படுத்தும் க...\nபெல்ஜியம்: ஐரோப்பியச் சிறுபான்மையினர் பிரச்சினை\n7/7 லண்டன் குண்டுவெடிப்பு ஒரு உள்வீட்டு சதியா\nபயங்கரவாதிகளிடமிருந்து மீட்பதற்கு பரதேசி தேவன் வரு...\nபொய்களின் மேல் கட்டப்பட்ட பெர்லின் மதில்\nஇஸ்ரேலை நிராகரிக்கும் யூதர்கள் (வீடியோ)\nஜிகாதிகளுக்கு ஆதரவளித்த அமெரிக்க அமைச்சர் (வீடியோ ...\nஹமாஸ் ஏவுகணை ஏவும் செயல்முறை வீடியோ (Inside Story)...\nசவூதி அரேபியா: வறுமையின் நிறம் பச்சை\nசுவீடனில் இஸ்ரேலிய தூதுவர் மீது செருப்பு வீச்சு (வ...\nசிலுவைப் போர்களும், சில்லறைப் பொய்களும்\nசர்வதேசம் காலை வாரிய தமிழீழ தேசியம்\nஸ்டாலினால் வாக்களிக்கப்பட்ட யூத தாயகம்\nமனிதாபிமான நெருக்கடிக்குள் மக்களும் ஊடகங்களும்\nஈரானை தாக்குவதற்கு இஸ்ரேல் திட்டம்\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: நாம் கருப்பர் நமது மொழி தமிழ் நம் தாயகம் ஆப்பிரிக்கா\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை – 600 002 இந்தியா தொலைபேசி: (+91)44 28412367\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=24903", "date_download": "2019-10-18T22:19:23Z", "digest": "sha1:U3BSFYOZYZUEKXZDGIOWDLDZA7H7EWZS", "length": 16185, "nlines": 76, "source_domain": "www.dinakaran.com", "title": "குமரனை கும்பிட குழந்தை கிட்டும்! | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > பரிகாரங்கள்\nகுமரனை கும்பிட குழந்தை கிட்டும்\nவாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பரிகாரமும் சொல்கிறார் திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா\nஎங்களுக்குத் திருமணமாகி ஆறு வருடங்கள் ஆகிறது. இன்னும் குழந்தைப்பேறு கிடைக்கவில்லை. உரிய பரிகாரம் சொல்லுங்கள்.\nஅவிட்டம் நட்சத்திரம், மகர ராசி, மிதுன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது குரு தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. விசாகம் நட்சத்திரம், துலாம் ராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மனைவியின் ஜாதகப்படி தற்போது புதன் தசையில் சந்திர புக்தி நடந்து வருகிறது. உங்கள் மனைவியின் ஜாதகத்தில் புத்ர ஸ்தானம் ஆகிய ஐந்தாம் வீட்டிற்கு அதிபதி சூரியன் நீசம் பெற்ற நிலையில் சஞ்சரிப்பது தோஷம் என்றாலும் லக்னத்தில் அமர்ந்திருக்கும் குரு பகவானின் பார்வை சந்தானப்ராப்திக்கு துணை புரிகிறது. அதே போல உங்கள் ஜாதகத்தில் ஐந்தாம் வீட்டிற்கு அதிபதி ஆகிய சுக்கிரன் நஷ்டத்தை உண்டாக்கும் எட்டாம் வீட்டில் அமர்ந்திருப்பதோடு சூரியனுடன் இணைந்து அஸ்தங்கத தோஷத்தினைப் பெற்றிருப்பது பிள்ளைப்பேற்றினை தாமதமாக்கி வருகிறது.\nஎன்றாலும் ஐந்தாம் வீட்டில் அமர்ந்திருக்கும் குரு நிச்சயமாக வம்சவிருத்திக்கு துணைபுரிவார். குருப்ரீதி செய்வதே உங்கள் இருவர் ஜாதகத்தின்படியும் சிறந்த பரிகாரமாக அமைகிறது. காலதாமதம் செய்யாது முறையான மருத்துவ ஆலோசனையைப் பெற்று உரிய சிகிச்சையினைப் பெற முயற்சியுங்கள். வியாழன் தோறும் விரதமிருந்து குரு பகவானுக்கு வடக்கு முகமாக நெய்விளக்கேற்றி வைத்து வழிபட்டு வாருங்கள். குரு ஸ்தலமாகிய திருச்செந்தூர் சென்று பிள்ளைப்பேறு வேண்டி அங்கப்ரதட்சிணம் செய்து வழிபடுவது உடனடியாக பலனைத் தரும். குமரனை கும்பிட குழந்தை கிட்டும். உங்கள் இருவரின் ஜாதக பலத்தின���படி 22.05.2021க்குள் பிள்ளைப்பேற்றினை அடைந்துவிடுவீர்கள்.\n30 வயதாகும் என் மகன் படித்து நல்ல வேலையில் இருக்கிறார். அவருக்கு வரன் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். எல்லா வரனும் தட்டிக்கொண்டு போகிறது. ஒரு ஜோதிடர் பார்த்து அவருக்கு திருமண தோஷம் இருப்பதாகக் கூறி பரிகாரம் செய்யச் சொன்னார். ஆனால் எங்கள் குடும்ப ஜோதிடர் நவம்பருக்குள் திருமணம் முடிவாகிவிடும், பரிகாரம் செய்கிறேன் என்று யாரிடமும் பணத்தைக் கொடுத்து செலவு செய்யாதீர்கள் என்று கூறுகிறார்.\n பரிகாரம் செய்ய வேண்டுமா, வேண்டாமா\nகுடும்ப ஜோதிடர் என்று ஒருவர் இருக்கும்போது தனியாக மற்றொரு ஜோதிடரிடம் ஜாதகத்தை காண்பிக்க வேண்டியதன் அவசியம் என்ன ‘எத்தத் தின்னா பித்தம் தெளியும்’ என்பது போல நீங்கள் நினைக்கும் செயல் நினைக்கும் நேரத்தில் நடந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்படுவதால் இதுபோன்ற குழப்பங்கள் உண்டாகிறது. மருத்துவமும் சரி, ஜோதிடமும் சரி, தொடர்ந்து ஒரே நபரிடம் பார்த்து வருவது நல்லது. பூரட்டாதி நட்சத்திரம், கும்ப ராசி, கன்னி லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகத்தில் தற்போது சனி தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. உங்கள் குடும்ப ஜோதிடர் கூறியது போல் பிள்ளையின் ஜாதகத்தில் எந்தவிதமான தோஷமும் இல்லை. திருமணத்தைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதியான குரு பத்தாம் வீட்டில் அமர்ந்திருப்பதும், ஏழாம் வீடு சுத்தமாக இருப்பதும் தோஷமற்ற நிலையை தெள்ளத்தெளிவாக உணர்த்துகிறது. இவரது உத்யோகம் சார்ந்த துறையில் பணிபுரியும் பெண்ணாகவே அமைவார். தற்போது நடந்து வரும் தசாபுக்தியின் காலம் திருமணயோகத்தினை வலிமையாக அமைத்துத் தருவதால் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. வியாழக்கிழமையில் குரு பகவானுக்கு விளக்கேற்றி வழிபட்டு வருவதே போதுமானது. வேறு சிறப்பு பரிகாரம் ஏதும் அவசியமில்லை.\n50 வயதாகும் நான் வேலையில்லாமலும், நிம்மதி இல்லாமலும் வாழ்ந்து வருகிறேன். 12 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து ஆகிவிட்டது. என் குழந்தைகள் என்னைப் பார்க்க வருவார்களா, அல்லது அனாதையாக சாவேனா எனக்கு விமோசனமே இல்லையா உங்கள் பதிலில்தான் என் வாழ்வின் மறுபக்கம் உள்ளதாக நம்புகிறேன்.\nஉத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்திருக்க��ம் உங்கள்ஜாதகத்தின்படி தற்போது சூரிய தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. இத்தனை சிரமத்திலும் அடுத்தவர்களின் பேச்சைக் கேட்டு மனைவியின் ஜாதகத்தினால்தான் உங்கள் நிலை இப்படி ஆகிவிட்டது என்று நடந்த தவறை திசை திருப்பப் பார்க்கிறீர்கள். சித்திரை நட்சத்திரம், துலாம் ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மனைவியின் ஜாதகம் பலம் பொருந்தியதே. அவரது ஜாதகம் எந்த விதத்திலும் உங்களை பாதிக்கவில்லை. உங்களுடைய ஜாதகத்தில் பிரச்னையைத் தரும் ஆறாம் பாவகத்தில் இணைந்திருக்கும் செவ்வாய், புதன், சுக்கிரன், சனி ஆகிய கிரஹங்கள் உங்களது நடத்தையில் குறையினை உண்டாக்கி குடும்ப வாழ்விலும் பிரச்னையைத் தந்திருக்கிறது. அடுத்தவர் மீது பழி போடாமல், நீங்கள் செய்த தவறினை உணர்ந்தீர்களேயானால் விமோசனம் என்பது நிச்சயம் உண்டு. தற்போது நடந்து வரும் தசாபுக்தியின் காலத்தில் நிச்சயமாக வேலை என்பது கிடைத்துவிடும். நினைத்த வேலை கிடைக்கவில்லை என்றாலும் கிடைக்கும் வேலைக்குச் செல்லுங்கள். 52வது வயதில் உங்கள் பிள்ளைகளை சந்திப்பீர்கள். பிரதி ஞாயிறு தோறும் அருகிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று அம்பிகையின் சந்நதியில் அபிராமி அந்தாதி பாடல்களைச் சொல்லி வழிபட்டு வாருங்கள். மனக்குழப்பம் அகன்று நிம்மதி காண்பீர்கள்.\nகதிரவன் முன் நிற்கச்செய்யுங்கள் மதி தெளியும்\nபிள்ளையார் அருளால் பிள்ளைப்பேறு கிட்டும்\nஎன்ன சொல்கிறது, என் ஜாதகம்\nபழங்களின் ராஜா மாம்பழம் வாட்ஸப்பைட்டிஸ் அலர்ட்\n19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nதனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்\nதகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா\nகணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்\n18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=501102", "date_download": "2019-10-18T22:18:56Z", "digest": "sha1:R3TKFKO67RW5EUUIQGAX6LO6BE77EP7Z", "length": 8242, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ரோஜர் பெடரரை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறினார் நடால் | Nadal - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ரோஜர் பெடரரை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறினார் நடால்\nபாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் விளையாட, ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால் தகுதி பெற்றார். பரபரப்பான அரை இறுதியில் நடப்பு சாம்பியனும் பிரெஞ்ச் ஓபனில் 11 முறை பட்டம் வென்ற சாதனையாளருமான நடால், பரம எதிரியான சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரை எதிர்கொண்டார். ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்த இந்த போட்டியில், தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடி ஆதிக்கம் செலுத்திய நடால் 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட்களில் அபாரமாக வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இப்போட்டி 2 மணி, 25 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. பிரெஞ்ச் ஓபனில் பெடரருடன் 6 முறை மோதியுள்ள அவர் அனைத்து போட்டியிலும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 5 ஆண்டுகளில் பெடரரை அவர் முதல் முறையாக வீழ்த்தியுள்ளார். நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் (செர்பியா) - டொமினிக் தீம் (ஆஸ்திரியா) இடையே நடைபெறும் 2வது அரை இறுதியில் வெற்றி பெறும் வீரருடன் பைனலில் நடால் மோதுவார்.\nமகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரை இறுதியில் செக் குடியரசின் மார்கெடா வோண்ட்ருசோவா (19 வயது, 38வது ரேங்க்) 7-5, 7-6 (7-2) என்ற நேர் செட்களில் இங்கிலாந்தின் ஜோகன்னா கோன்டாவை (28 வயது, 26வது ரேங்க்) வீழ்த்தி பைனலுக்கு முன்னேறினார். மற்றொரு அரை இறுதியில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்தி (23 வயது, 8வது ரேங்க்) 6-7 (4-7), 6-3, 6-3 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவாவை (17 வயது, 51வது ரேங்க்) வீழ்த்தினார்.\nஇறுதிப் போட்டியில் வோண்ட்ருசோவா - ஆஷ்லி பார்தி மோதுகின்றனர். இருவருமே முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் தொடரின் பைனலுக்கு தகுதி பெற்றுள்ளனர். கலப்பு இரட்டையர் பிரிவு பைனலில் லதிஷா சான் (தைபே) - ஐவன் டோடிக் (குரோஷியா) ஜோடி 6-1, 7-6 (7-5) என்ற நேர் செட்களில் கேப்ரியலா டப்ரோவ்ஸ்கி (கனடா) - மேட் பாவிச் (குரோஷியா) ஜோடியை வீழ்த்தி கோப்பையை முத்தமிட்டது.\n3வது டெஸ்ட் இன்று தொடக்கம் ஒயிட்வாஷ் முனைப்பில் இந்தியா\nபுரோ கபடி பைன���ில் இன்று டெல்லி - பெங்கால் மோதல்\n100 பந்துகள் கிரிக்கெட் நாளை வீரர்கள் ஏலம்\nபழங்களின் ராஜா மாம்பழம் வாட்ஸப்பைட்டிஸ் அலர்ட்\n19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nதனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்\nதகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா\nகணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்\n18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=5788", "date_download": "2019-10-18T21:54:42Z", "digest": "sha1:C7XA54BUOQVJD5BRXOV5QEARGQ4T3HKX", "length": 10289, "nlines": 120, "source_domain": "www.noolulagam.com", "title": "எண்கள் தரும் அதிர்ஷ்டங்கள் » Buy tamil book எண்கள் தரும் அதிர்ஷ்டங்கள் online", "raw_content": "\nவகை : ஜோதிடம் (Jothidam)\nஎழுத்தாளர் : புலியூர்க் கேசிகன் (Puliyur Kesikan)\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nகுறிச்சொற்கள்: ஜோதிடம், ராசிப்பலன், கிரகங்கள், யோகங்கள, பொருத்தம்\nதியானம் செய்முறைகளும் பலன்களும் 1501 சித்த வைத்தியம்\nஇப்புத்தகத்தில் எவ்வாறு தங்கள் பெயரையும், தங்கள் கம்பெனி பெயரையும் அதிர்ஷ்டகரமாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.\nதங்கள் பெயரையும் பெருவிரல் ரேகைக்கு ஏற்றவாறு அதிர்ஷ்டகரமாக அமைத்துக்கொள்ள வேண்டும்.\nஒரு மனிதன் தன் பெயரையும், கம்பெனியின் பெயரையும் அதிர்ஷ்டகரமாக அமைத்துக் கொண்டால் வாழ்க்கையில் சுபிட்சமும், மகிழ்ச்சியும், வெற்றியும் எளிதில் பெறலாம்.\nபிறவி எண்ணுகும் விதி எண்ணுக்கும் ஏற்ற பெயரையும், பெயர் எழுத்துக்களின் எண்ணையும் பொருத்தமாக அமைத்துக் கொண்டு, அதிர்ஷ்டகரமான வாழ்க்கையை வாழ வழிகாட்டும் அறிவியல் நூல்தான் ஜோதிட மேதை அ. கணேசன் எழுதியுள்ள அதிர்ஷ்ட மளிக்கும் அற்புத எண்கள் என்ற இந்த நூல்.\nஇந்த நூல் எண்கள் தரும் அதிர்ஷ்டங்கள், புலியூர்க் கேசிகன் அவர்களால் எழுதி திருமகள் நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆருடம் ஜோதிடம் மருத்துவம் - Aarudam Jothidam Maruthuvam\nகுபேர வாழ்வு தரும் சக்கரங்கள் - Kubera Vaalvu Tharum Sakarangal\nபுலிப்பாணி ஜோதிடம் - Pulipaani Jothidam\nஜோதிடம் கற்றுக் கொள்ளுங்கள் - Jothidam Katru Kollungal\nதாண்டவமாலை தரும் யோக விளக்கம்\nகொடுப்பினையும் தசா புத்திகளும் - Kodupinaiyum Thasa Puthigalum\nஆசிரியரின் (புலியூர்க் கேசிகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசங்க இலக்கிய நூல் வரிசை கலித்தொகை மூலமும் உரையும்\nஎட்டுத்தொகையுள் ஒன்றாகிய பரிபாடல் மூலமும் உரையும்\nகபிலர் செய்தருளிய குறிஞ்சி மூலமும் உரையும்\nமாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் நீத்தல் விண்ணப்பம், திருவெம்பாவை மூலமும் உரையும் - Manikavasagar Aruliya Thiruvasagam Neethal Vinnappam ,Thiruvenbavai Moolamum Uraiyum\nநற்றிணை பாகம் - 1\nஅம்மூவனார் செய்தருளிய நெய்தல் மூலமும் உரையும்\nமற்ற ஜோதிடம் வகை புத்தகங்கள் :\nவாழ்வில் வெற்றிபெற அதிர்ஷ்ட எண்கள்\nஅழகான குழந்தைகளுக்கு அதிர்ஷ்டப் பெயர்கள் - Azhagaana Kuzhandhaigalukku Adhirshta Peyargal\nஅதிர்ஷ்ட இரகசியம் (நீங்களும் வெற்றியுடன் வாழலாம்)\nபுதியமுறை எண்கணிதம் ஜாதக ரீதியாக\nயோகம் தரும் வாஸ்து சாஸ்திரம்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதொண்டை நன்னாட்டின் தேவாரத் திருத்தலங்கள்\nநட்சத்திர ஸ்தலங்களும் வழிபடும் முறைகளும்\nஒரு பெண்ணின் அந்தரங்க குறிப்புகள்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/01/07/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/29857/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9C%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-18T21:21:03Z", "digest": "sha1:M6WXETRZI5ZWMVNZO3MVYWQMRP6SC2ED", "length": 13579, "nlines": 223, "source_domain": "www.thinakaran.lk", "title": "பெற். கூட்டுத்தாபன சம்பவம்; பொதுஜன முன்னணி மாநகர உறுப்பினர் விளக்கமறியலில் | தினகரன்", "raw_content": "\nHome பெற். கூட்டுத்தாபன சம்பவம்; பொதுஜன முன்னணி மாநகர உறுப்பினர் விளக்கமறியலில்\nபெற். கூட்டுத்தாபன சம்பவம்; பொதுஜன முன்னணி மாநகர உறுப்பினர் விளக்கமறியலில்\nதெமட்டகொடை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைமையகத்தில் ஏற்பட்ட அமைதியின்மை சம்பவம் தொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுண கட்சியைச் சேர்ந்த கொழும்பு மாநகரசபை உறுப்பினர் குலதிஸ்ஸ கீகனகே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nநேற்றைய தினம் (06) இரவு, வெல்லம்பிட்டிய, சேதவத்தையிலுள்ள அவரது வீ��்டில் வைத்து, கொழும்பு குற்ற பிரிவினரால் (CCD) அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்றையதினம் (07) சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து அவரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nஅண்மையில் இடம்பெற்ற அரசியல் குழப்ப நிலைக்கு மத்தியில், கடந்த வருடம் xக்டோபர் 28 ஆம் திகதி அப்போதிருந்த பெற்றோலிய வள அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, கடமை நிமித்தமாக தெமட்டகொடை பெற்றோலிய கூட்டுத்தாபன வளாகத்திற்குள் சென்றதை அடுத்து அமைதியற்ற நிலையை தோற்றுவித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nஇச்சந்தர்ப்பத்தில் அமைச்சரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாக தெரிவிக்கப்படும் 34 வயதான பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர் ஒருவர், அமைச்சரின் மெய்காப்பாளரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலியானதோடு, மேலும் இருவர் காயமடைந்திருந்தனர் குறிப்பிடத்தக்கது.\nகுறித்த சம்பவம் இடம்பெற்ற அதே தினத்தில் (28) அமைச்சரின் மெய்ப் பாதுகாப்பாளர் கைது செய்யப்பட்டதோடு, தற்போது வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவருக்கு, எதிர்வரும் ஜனவரி 11 ஆம் திகதிவரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.\nஅதனை அடுத்து அமைச்சரை கைதுசெய்யுமாறு பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்த நிலையில், அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அதற்கு அடுத்த தினம் (29) கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, ரூபா 5 இலட்சம் கொண்ட சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகைதான அர்ஜுன ரணதுங்க பிணையில் விடுவிப்பு (UPDATE)\nபெற். கூட்டுத்தாபன துப்பாக்கிச் சூடு; மூவரில் ஒருவர் பலி (UPDATE)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஶ்ரீ லங்கா பொதுஜன முன்னணி\nஎம்.ஆர்.சி. பெனாண்டோ மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக நியமனம்\nமேல் நீதிமன்ற நீதிபதி எம்.ஆர்.சி. பெனாண்டோ, மேன்முறையீட்டு நீதிமன்ற...\nபிரிகேடியர் பிரியங்கரவின் வழக்கு; லண்டன் நீதிமன்றம் முன்பாக ஆர்ப்பாட்டம்\nஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தி சைகைஇலங்கையின் ராஜதந்திரியும்...\nமட்டு. தபால் வாக்கு சீட்டு ஆவணங்கள் தபால் திணைக்களத்தில் ஒப்ப��ைப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிக்க 11,522 பேர் தகுதி2019...\nதிவுலபிட்டியவில் 30 கி.கி. ஹெரோயினுடன் மூவர் கைது\nதிவுலபிட்டிய பகுதியில் சுமார் 30 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 18.10.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nஜே. ஸ்ரீரங்கா உள்ளிட்ட 6 பேருக்கும் பிணை\nகைது செய்ய உத்தரவிடப்பட்டிருந்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே ஸ்ரீ...\nபொ.ஜ.பெ. – இ.தொ.கா. புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து\nஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கும் இடையில்...\n15 ஆண்டுகளின் பின் கணவருடன் இணைந்தார்\n200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை ரம்யா கிருஷ்ணன்...\nமிருகசீரிடம் பி.ப. 5.40 வரை பின் திருவாதிரை\nபஞ்சமி காலை 07.44வரை பின்னர் ஷஷ்டி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nசிந்தையில் அழகுணர்வைத் தூண்டும் சுவையான இந்தத் தமிழமுதான பாடலை வாசகர்களுடன் பகிர்ந்து அதைப் பற்றி மனம் கவரும் வகையில் எழுதியவருக்குப் பாராட்டுக்கள்.\nகூட்டமைப்பு செய்தவைகளை கூட எமது அமைச்சர்கள் செய்யவில்லை\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-10-18T22:02:22Z", "digest": "sha1:7JBDW22SOEOS6VYU4JMJGOBP3GWHKTLJ", "length": 5323, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "உலகக்கோப்பையை வெல்ல இங்கிலாந்துக்கு சிறப்பான வாய்ப்பு – அலஸ்டைர் குக் கருத்து – Chennaionline", "raw_content": "\nநாங்குநேரில் தொகுதியில் வாக்களர்களுக்கு பணம் கொடுத்த திமுக எம்.எல்.ஏ மீது வழக்கு பதிவு\nஉலகக்கோப்பையை வெல்ல இங்கிலாந்துக்கு சிறப்பான வாய்ப்பு – அலஸ்டைர் குக் கருத்து\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் மே மாதம் 30-ந்தேதி தொடங்குகிறது. இதில் பங்கேற்க உள்ள 10 அணிகளும் தங்களை தயார் படுத்தி வருகின்றன. நியூசிலாந்து அணி முதன்முதலாக தங்களது வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.\nஇங்கிலாந்து அணி கடந்த நான்கு வருடங்களாக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. தற்போது நம்பர் ஒன் அணியாக இருக்கும் இங்கிலாந்து, சொந்த மண்ணில் போட்டி நடப்பதால் முத���்முறையாக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளதாக அலஸ்டைர் குக் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அலஸ்டைர் குக் கூறுகையில் ‘‘இங்கிலாந்து அணி உலகக்கோப்பையை வெல்ல மிகச்சிறந்த வாய்ப்பு உள்ளது. இங்கிலாந்து இதுபோன்ற திருப்தியான வீரர்களை கொண்ட அணியுடன் முதல்முறையாக உலகக்கோப்பைக்கு செல்கிறது. வெளியில் இருந்து பார்க்கும்போது எல்லாமே சிறப்பாக தெரிகிறது. அந்த அணியின் ஒவ்வொரு துறையும் சிறப்பான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.\n← விராட் கோலி, டி வில்லியர்ஸை அவுட் ஆக்கியது என் வாழ்க்கையின் சிறந்த தருனம் – ஷ்ரேயாஸ் கோபால்\nமலேசிய ஓபன் பேட்மிண்டன் – ஸ்ரீகாந்த், சிந்து 2 வது சுற்றுக்கு முன்னேற்றம் →\nகோலியை வித்தியாசமாக கருத மாட்டோம் – ஆஸ்திரேலிய வீரர் கும்மின்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://election.dailythanthi.com/Election2019/statedetail/Lakshadweep", "date_download": "2019-10-18T21:51:37Z", "digest": "sha1:RLQOBEPIWUU7SJR2X5DNJJSUILZLUVHH", "length": 7442, "nlines": 61, "source_domain": "election.dailythanthi.com", "title": "Tamilnadu ByElection Results in Tamil | General Election 2019 Results in Tamil | Election 2019 Results in Tamil - Dailythanthi", "raw_content": "\nதமிழ்நாடு தேர்தல்: ஏப்.18 ஆந்திர மாநிலம் தேர்தல்: ஏப்.11 அருணாசல பிரதேசம் தேர்தல்: ஏப்.11 அசாம் தேர்தல்: ஏப்.11, 18, 23 பீகார் தேர்தல்: ஏப்.11, 18, 23, 29, மே 6, 12, 19 கோவா தேர்தல்: ஏப்.23 குஜராத் தேர்தல்: ஏப்.23 அரியானா மாநிலம் தேர்தல்: மே 12 இமாசல பிரதேசம் தேர்தல்: மே 19 சத்தீஸ்கார் தேர்தல்: ஏப்.11, 18, 23 ஜம்மு-காஷ்மீர் தேர்தல்: ஏப்.11, 18, 23, 29, மே 6 ஜார்கண்ட் தேர்தல்: ஏப்.29 மே 6, 12, 19 கர்நாடகா தேர்தல்: ஏப்.18, 23 கேரளா தேர்தல்: ஏப்.23 மத்தியபிரதேசம் தேர்தல்: ஏப்.29, மே 6, 12, 19 மகாராஷ்டிரா மாநிலம் தேர்தல்: ஏப்.11, 18, 23, 29 மணிப்பூர் தேர்தல்: ஏப்.11, 18 மேகாலயா தேர்தல்: ஏப்.11 மிசோரம் தேர்தல்: ஏப்.11 நாகலாந்து தேர்தல்: ஏப்.11 ஒடிசா தேர்தல்: ஏப்.11, 18, 23, 29 பஞ்சாப் தேர்தல்: மே 19 ராஜஸ்தான் தேர்தல்: ஏப்.29, மே 6 சிக்கிம் தேர்தல்: ஏப்.11 தெலுங்கானா தேர்தல்: ஏப்.11 திரிபுரா தேர்தல்: ஏப்.11, 18 உத்தரபிரதேசம் தேர்தல்: ஏப்.11, 18, 23, 29, மே 6, 12, 19 உத்தரகாண்ட் தேர்தல்: ஏப்.11 மேற்கு வங்காளம் தேர்தல்: ஏப்.11, 18, 23, 29, மே 6, 12, 19 அந்தமான் நிகோபார் தீவுகள் தேர்தல்: ஏப்.11 சண்டிகார் தேர்தல்: மே 19 தாத்ரா மற்றும் நகர் ஹாவேலி தேர்தல்: ஏப்.23 டாமன் டையூ தேர்தல்: ஏப்.23 டெல்லி தேர்தல்: மே 12 லட்சத்தீவுகள் தேர்தல்: ஏப்.11 புதுச்சேரி தேர்தல்: ஏப்.18\nலட்சத்தீவுகள் இந்தியாவிலுள���ள யூனியன் பிரதேசங்களில் ஒன்று. இதன் தலைநகரம் கவரத்தி ஆகும். இது மொத்தம் 30 சதுர கி மீ பரப்பளவு கொண்ட 36 தீவுகளாக அமைந்துள்ளது. கேரளக் கரைக்கு அப்பால் 200 முதல் 300 கிமீ தூரத்தில், அரபிக் கடலில் இது உள்ளது. முக்கிய தீவுகள் கவராட்டி, மினிக்கோய், அமினி என்பனவாகும். 10 மக்கள் வாழும் தீவுகளின் மொத்த மக்கள் தொகை 64,473 ஆகும்.\nலட்சத்தீவுகள் இந்தியாவிலுள்ள யூனியன் பிரதேசங்களில் ஒன்று. இதன் தலைநகரம் கவரத்தி ஆகும். இது மொத்தம் 30 சதுர கி மீ பரப்பளவு கொண்ட 36 தீவுகளாக\nலட்சத்தீவுகள் இந்தியாவிலுள்ள யூனியன் பிரதேசங்களில் ஒன்று. இதன் தலைநகரம் கவரத்தி ஆகும். இது மொத்தம் 30 சதுர கி மீ பரப்பளவு கொண்ட 36 தீவுகளாக அமைந்துள்ளது. கேரளக் கரைக்கு அப்பால் 200 முதல் 300 கிமீ தூரத்தில், அரபிக் கடலில் இது உள்ளது. முக்கிய தீவுகள் கவராட்டி, மினிக்கோய், அமினி என்பனவாகும். 10 மக்கள் வாழும் தீவுகளின் மொத்த மக்கள் தொகை 64,473 ஆகும்.\nமத்திய பிரதேசத்தில் ஆப்கான் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை -பாதுகாப்பு உஷார்\nவேலூர் மக்களவை தேர்தல்: அதிமுக- திமுக இடையே கடும் போட்டி, மீண்டும் அதிமுக 1,423 வாக்குகள் முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 11220 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/368513.html", "date_download": "2019-10-18T21:57:00Z", "digest": "sha1:HXQG7J3SE473NDKYYLVEFYYVQYY56XWH", "length": 12498, "nlines": 164, "source_domain": "eluthu.com", "title": "புனித தீயாடல் - வாழ்க்கை கவிதை", "raw_content": "\nநீரோடையில் நீர் தேங்கி ஓடுவதைப் போல தீக்குழம்பு தகிதிமிடதாவென்று ஓட சங்கீதம் உணர்கிறேன் மௌனமாக.\nகங்கை நதி புனிதமோ இல்லையோ தெரியாது,\nஇந்த தீக்குழம்பு பரவி பாய்ந்தோடும் நதி நிச்சயம் புனிதமானது தான்.\nதன்னில் அகப்பட்ட அனைத்தையும் தானாகவே மாற்றவல்லது இந்தத் தீக்குழம்பு.\nவிறகுகளைப் பொறுக்கி அடுக்கி, தீயிட்டுக் கொளுத்தி தகனம் செய்து படுக்கை விரிப்பாய் விரித்து சாம்பல் படர அதன்மேலே நாமும் நடக்கலாம்,\nஓம் சக்தி அம்மா தாயே மாரியம்மாவென்று தீ மிதிக்கலாம் பூப் போல.\nதிரண்டு வரும் தீக்குழம்பில் குதித���து நீந்திக் கடக்க முடியுமா\nபக்திப் பரவசநிலையில் ஆடிப்பாடும் பக்தர்களின் புவியை விட தகிதகிக்கும் நெருப்பு பிழம்புலகில் புகுந்தே வாழலாம்.\nநெருப்பின் குணம் சுட்டெரித்து சாம்பலாக்குவதொன்று தான்.\nஇந்த மனிதர்களின் குணங்களைப் பார்.\nஎது உண்மையென்று அறிவது கடினம்\nஎன்று சுட்டினால் நம்மை நோக்கியே கூர் அம்புகளாய் வார்த்தைகளைப் பிரயோகிக்கும்.\nஆக திருந்த வேண்டியது நாம் தான்.\nதீக்குழம்பில் குளித்து சாப விமோசனம் பெற்ற ஆன்மாவாய் நம் மனதை நாமே சுத்தம் செய்து அங்கு சுற்றம் விதைக்கும் கோபம், பொறாமை, ஆசையை தீயிலிட்டு கொளுத்தி\nசம்பலாக்கி அந்த சாம்பல் கூட நம் மனதில் தங்காதவாறு விழிப்புநிலை பெறுதல் வேண்டும் நெருப்புப் பந்தாய்.\nநெருப்பை உமிழும் சூரியனின் அன்பையும்,\nதன் ஆதங்கத்தை அடைகாக்கும் எரிமலையின் பொறுமையும் நிச்சயமாக போற்றப்பட வேண்டிய நிலையில்,\nகருகிய பூக்களெல்லாம் உயிர்த்தெழும் என்பது போல் தீக்குழம்பில் மூழ்கிய ஆன்மாவும் தன் நிலை நோக்கிப் பாயும்.\nபாயும் ஆன்மாவைக் கட்டி வைக்க நெருப்பில் எரியாத, கருகாத, உருக்குலையாத உடலிருந்தால் கொண்டு வாருங்கள்,\nகட்டி வைக்கத் தீயில் எரியாத பிணைக்கயிறோடு.\nமாடுகளை கட்டி வைத்து கன்றுகளை பிரித்து வைத்து அனைத்துப் பாலையும் தனக்கென்றுக் களவாடும் மனிதர்களிடம் கருணை உண்டென்று விளம்பரம் செய்தல், உணவில் இடவேண்டிய உப்பிற்குப் பதில் வைரங்களை பொடியாக்கித் தூவி விட்டு உண்ணச் செய்தல் போல மிகவும் கொடூரமானது.\nசார்ந்து வாழும் சமுதாயம் என்று கூட்டம் கூட்டி தலைவனென்று பலரை தேர்ந்தெடுத்து,\nஉங்களுக்காகப் பாடுபடுவேன் என்றிடும் போலி முழக்கங்கள் செய்திடும் அரசியல் நுழையாத அந்த காலமே வசந்த காலம்.\nதலைவனென்றும் தானே பெரியவனென்றும் பலரை அடக்கியாள சிலர் துடிக்கும் ஆணவம் என்னும் குணத்தின் வாசமே அறியாத அந்த காலமே அருள் நிறைந்த காலம்.\nவாழும் வழியை அடைத்துவிட்டு, பலர் வாழ வழியின்றி இறக்கிறார்கள், சாகிறார்கள் என்று அரசியல் பேசிடும் பாசிச, நாசிச கூடாரங்கள் இல்லாத அந்த காலமே இனிமையான காலம்.\nநீங்கள் இன்னும் அறியவில்லை என்றால் அறிந்து கொள்ளுங்கள்.\nஅறிந்து விட்டீர்கள் என்றால் உங்களுக்கான நற்குணத்தோடு வாழத் தொடங்குங்கள் அத்தீக்குழம்பைப் போல.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : அன்புடன் மித்திரன் (18-Dec-18, 10:05 pm)\nசேர்த்தது : அன்புடன் மித்திரன்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-18T21:58:45Z", "digest": "sha1:NKTR243J6OCKWSPEAKY6WL4DT75XRF5L", "length": 6589, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "காரைமகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாரைமகள் (1927-2006) என்பவர் தமிழ்க் கவிஞர், பெண்ணுரிமைச் சிந்தனையாளர், செயற்பாட்டாளர் ஆவார். இவருடைய இயற்பெயர் பிளான்சே சேழான் ஆகும். காரை மகள், தமிழ் மகள் என்ற புனை பெயர்களில் கட்டுரைகளும் கவிதைகளும் எழுதியவர். இந்தியாவில் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்காலில் பிறந்தவர்.\nபாரதியாரின் கவிதைகளில் மிகுந்த ஆர்வமும் ஈடுபாடும் கொண்ட காரைமகள், காரைக்காலில் மாதர் சங்கம் ஒன்றை உருவாக்கி பெண் கல்வி, பெண்ணுரிமை, பெண்களிடையே புதுமை எண்ணங்கள், விழிப்புணர்வு ஆகியவற்றைப் பரப்பினார்.\nஇவர் காரைக்காலில் தம் கணவர் ரோபோ சேழான் ஒத்துழைப்புடன் காரைக் கல்விக் கழகம் என்னும் அமைப்பை நிறுவி இலக்கியச் சொற்பொழிவுகளையும் கட்டுரைப் போட்டிகளையும் நடத்தினார்.\nகவிஞர் சுத்தானந்த பாரதியார், திரு. வி. கலியாணசுந்தரனார் போன்ற தமிழ் அறிஞர்களைக் காரைக் கல்விக் கழகத்தில் அழைத்துப் பேச வைத்தார்.\nகாரை மகள் கவிதைகள் என்னும் ஒரு நூலை காரைமகளின் மகன் காரைமைந்தன் வெளியிட்டுள்ளார்.\nஇலட்சியப் பெண்டிர்- நூல் ஆசிரியர் தாயம்மாள் அறவாணன், தமிழ்க்கோட்டம் வெளியீடு, அமைந்தகரை, சென்னை-600029\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 அக்டோபர் 2016, 15:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-18T21:10:10Z", "digest": "sha1:AKJ4C6WIO6P2DFISLII47GRMMXD7FRNC", "length": 5958, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஆறு உறுப்பு வளையங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 10 துணைப்பகுப்புகளில் பின்வரும் 10 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 4-பிரிடோன்கள்‎ (1 பக்.)\n► ஈரைதரோபிரிடின்கள்‎ (1 பகு)\n► டிரையசீன்கள்‎ (6 பக்.)\n► டையாக்சேன்கள்‎ (3 பக்.)\n► பிப்பெரிடின்கள்‎ (1 பகு, 3 பக்.)\n► பிரிடின்கள்‎ (2 பகு, 10 பக்.)\n► பென்சீன் வழிப்பொருட்கள்‎ (4 பகு, 2 பக்.)\n► மூவாக்சேன்கள்‎ (3 பக்.)\n► வளைய எக்சீன்கள்‎ (2 பக்.)\n► வளையயெக்சேன்கள்‎ (1 பக்.)\n\"ஆறு உறுப்பு வளையங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 6 பக்கங்களில் பின்வரும் 6 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 திசம்பர் 2017, 07:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/144963-tips-to-destroy-american-armyworms-in-corn-fields", "date_download": "2019-10-18T21:02:46Z", "digest": "sha1:WU66O2QXV2RUKLUR7HZRLOCJN6X4UJZQ", "length": 19632, "nlines": 126, "source_domain": "www.vikatan.com", "title": "`படைப்புழுக்களை எளிதாக அழிக்கலாம்!' மக்காச்சோள விவசாயிகளுக்கு வழிகாட்டல் | Tips to Destroy American armyworms in Corn fields", "raw_content": "\n' மக்காச்சோள விவசாயிகளுக்கு வழிகாட்டல்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 26 ஆயிரம் ஹெக்டேர் அளவில் மக்காச் சோளம் பயிரிடப்பட்டுள்ளது. அவற்றில் ஏற்பட்டுள்ள அமெரிக்கன் படைப்புழு தாக்கத்தால் வருடாந்திர விளைச்சலில் 50 சதவீதத்திற்கும் மேல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n' மக்காச்சோள விவசாயிகளுக்கு வழிகாட்டல்\nமக்காச்சோளத்தைத் தாக்கும் அமெரிக்கன் படைப்புழுவால் கலக்கத்தில் இருக்கின்றனர் விவசாயிகள். இதனால் ஏற���படும் பாதிப்புகள் கொஞ்சம் அதிகம்தான் என்றாலும், மிக எளிதாக இதைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம் என நம்பிக்கையளிக்கின்றனர் வேளாண் அறிஞர்கள்.\nஇதுகுறித்து பழனி வட்டாரத்தின் கோம்பைப்பட்டி விவசாயி நாகராஜன் கூறியதாவது, ``எங்கள் பகுதியில் மட்டும் சுமார் 2,000 ஏக்கர் அளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. நான் ஆறு ஏக்கர் பயிர் செய்துள்ளேன். சென்ற வருடம் இதே அளவு நிலப்பரப்பில் 200 மூட்டை மக்காச்சோளம் மகசூல் கிடைத்தது. ஆனால், இவ்வருடம் அமெரிக்கன் படைப்புழுவின் தாக்கம் பெருமளவு உள்ளது. இதனால் பயிர் வளர்ச்சிக்காக முதலீடு செய்த 1 லட்சம் ரூபாயைக் கூட வருவாயாக ஈட்ட இயலாது. எப்போதும் பயன்படுத்துவதை விட இம்முறை உரம் மற்றும் மருந்துகளை அதிகம் பயன்படுத்த வேண்டியதாயிற்று. அதிக வீரியமுள்ள மருந்துகளை உபயோகித்தும் பயனில்லை. பயிரின் மேல் பரப்பில் இருந்த தாய் அந்துப்பூச்சி இறந்தபோதிலும், புழுக்களும் முட்டைகளும் சாகவில்லை. இந்நிலையில் கஜா புயல் மற்றும் பிற தாக்குதல் குறித்து பார்வையிட வந்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அவர்கள் ``பாதிப்புகள் பெரிய அளவில் இல்லை, எனவே இவர்களுக்கு நிவாரணம் தேவைப்படாது \"என்று கூறிச் சென்றது அதிருப்தியையும் வருத்தமும் அளிப்பதாக உள்ளது. பயிர் காப்பீட்டுத் தொகையும் எங்களுக்குச் சரிவர கிடைப்பதில்லை. விவசாயிகளாகிய நாங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலையில் தவிக்கிறோம் என்கிறார்.\nதென் அமெரிக்காவைப் பிறப்பிடமாக கொண்ட இப்புழுவின் தாக்குதல் 2015-ம் ஆண்டு வரை வடதுருவ நாடுகளில் பாதிப்பை உண்டாக்கி வந்தது. பின் ஆப்பிரிக்க நாடுகளின் அனைத்துப் பகுதிகளையும் தாக்கியது. அதைத் தொடர்ந்து இந்தியாவில் கர்நாடகத்தில் இவ்வாண்டு மே மாதம் இதன் பாதிப்பு கண்டறியப்பட்டது. தமிழகத்தில் பெரம்பலூர் பகுதியில் இதன் தாக்கம் முதலில் கண்டறியப்பட்டது. தற்போது கரூர், திருப்பூர், ஈரோடு, கோவை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, தஞ்சை திண்டுக்கல் மாவட்டங்களிலும் பரவி உள்ளது. இதைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து விளக்குகிறார் திண்டுக்கல் வேளாண்துறை இணை இயக்குநர் திரு.வீ.மனோகரன்.\n``தமிழகத்தில் உள்ள மற்ற புழுக்களைக் காட்டிலும் இப்புழு வேறுபட்டது. இது வருங்காலத்தில் பெரிய அளவில் அச்ச��றுத்தலாக அமையக் கூடும் என இந்திய வேளாண்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மக்காச்சோளம் மட்டுமன்றி 80 வகையான பிற பயிர்களையும் பாதிக்கும் வாய்ப்புள்ளது. இது பெரும்பாலும் புல் வகையை விரும்புகிறது. பல்கலைக்கழகங்களில் இப்புழுவைக் கட்டுப்படுத்தும் முறை குறித்து பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகின்றன. இப்புழுக்கள் அந்துப் பூச்சிகளால் உருவாகின்றன. ஒரு தாய் அந்துப்பூச்சி சுமார் ஆயிரம் முட்டைகளை இடக்கூடிய திறன் உடையது. இவை 400 கிலோ மீட்டர் வரை இடம்பெயர வல்லன. ஒரு முறைக்கு 100 முட்டைகள் வரை இடும். முட்டையிலிருந்து இரண்டு மூன்று நாள்களில் பிறக்கும் புழுக்கள், வளர்ந்து சில நாள்களில் கூட்டுப்புழுவாக மாறும். மண்ணை இடமாகக் கொள்ளக் கூடியவை இக்கூட்டுப் புழுக்கள். பின் இவை அந்துப்பூச்சியாக மாறும்.\nமக்காச்சோளம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படும் மாவட்டங்களில் திண்டுக்கல் குறிப்பிடத்தக்கது. இம்மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் இப்புழுவின் தாக்கம் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைக்கு அருகிலும் தாக்கம் அதிகரித்துள்ளது. புழுவின் பெருக்கத்திற்கு முக்கியக் காரணமாக பருவநிலை மாற்றம் அமைந்துள்ளது. இப்பாதிப்பை கட்டுப்படுத்த இயற்கை முறையே சிறந்த தீர்வு. இரசாயன மருந்திற்கான எதிர்ப்புசக்தி இப்புழுவில் கண்டறியப்படவில்லை. மேலும் இவ்வகை புழுக்கள் நம் நாட்டுக்குப் புதுமையானவை என்பதால் அதிக வீரியமுள்ள மருந்துகளைப் பயன்படுத்தும் போது மருந்தின் வீரியத்தை ஏற்று வாழும் தன்மையைப் புழுக்கள் பெற வாய்ப்பு உள்ளது. வீரியம் மிக்க மருந்து தெளித்த பயிர்களை கால்நடைகளுக்குத் தீவனமாக்கும் பொழுது அவை கால்நடைகளின் உடல் நலத்தைப் பாதிக்கும். எனவே பயிர்களில் பாதிப்பு ஏற்பட்ட உடன் வேளாண் துறையினரிடம் ஆலோசனைகளைப் பெற்று செயல்படல் நன்று.\n1. முதலில் விளக்குப்பொறி வைத்து இப்பூச்சியின் நடமாட்டம் குறித்து கண்காணிக்க வேண்டும்.\n2. பூச்சிகள் இருப்பின் இனக்கவர்ச்சி பொறியை, விளக்குப்பொறி இருக்கும் இடத்திற்கு அருகில் வைக்க வேண்டும். இதிலிருக்கும் வாசனைப்பொருள் பூச்சிகளைக் கவர்ந்திழுக்கும் திறன் உடையவை. அது தாய் அந்துப்பூச்சிகளைக் கொல்வதற்கு உதவும்.\n3. இதைத்தொடர்ந்து வேம்பு சார் மருந்துகளான `ஆசாடிரக்டின்' முதலிய இயற்கைசார் மருந்துகளைத் தெளிக்கலாம்.\n4.நொச்சி, தும்பை, வேம்பு முதலிய இயற்கை பூச்சி விரட்டிகளின் சாறுகளைத் தெளிக்கலாம் .\n5. மீண்டும் மீண்டும் ஒரே இரசாயன மருந்தைப் பயன்படுத்தக் கூடாது. மருந்தை செடியின் குருத்துப் பகுதியில் தெளிக்கவேண்டும்.\n6.பயிர்சுழற்சி முறையைப் பின்பற்றுவது அவசியம்.\n7.அடுத்தமுறை விதை விதைக்கும்போது, உழவில் வேப்பம் பிண்ணாக்கு சேர்ப்பதன் மூலம் மண்ணில் தங்கிய கூட்டுப் புழுக்களை அழிக்க முடியும். விதையிலேயே புழு உற்பத்தி ஆகும் வாய்ப்புள்ளது என்ற தவறான கருத்து விவசாயிகள்பால் உள்ளது. அது முற்றிலும் தவறானது.\nஅமெரிக்கன் படைப்புழு தாக்கத்திலிருந்து பயிர்களைப் பாதுகாக்க இயற்கை வேளாண் தொழில்நுட்ப வல்லுநர், மன்னாஏகாம்பரம் கூறும் இயற்கை தீர்வுகள்\n1. மாலைப்பொழுதில் 6.30 to 9.30 வரை விளக்குப்பொறி வைக்கவும். ஏக்கருக்கு சுமார் 4 இடங்களில், அகலமான பாத்திரத்தில் தண்ணீரும் மண்ணெண்ணெய்யும் கலந்து வைத்தால் தாய் அந்துப்பூச்சியின் தாக்குதலைக் குறைக்கலாம்.\n2. படைப்புழு தாக்குதலைக் குறைக்க கலவைப் பொடி தூவுதல் நல்ல பலனைத் தருகிறது.\nஒரு ஏக்கருக்கான அளவுகள் - 25 கிலோ அடுப்புச் சாம்பல், 25 கிலோ ஆட்டுச் சாணம் (நிழலில் உலர்த்தி பின் பொடியாக உடைத்தது), மிளகாய்ப் பொடி 2கிலோ, மஞ்சள் பொடி 2 கிலோ, வசம்புப்பொடி 100கிராம், பெருங்காயம் பொடி 100 கிராம், வேப்பங்கொட்டைப்பொடி 20 கிலோ ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, மறுநாள் காலை பனி இருக்கும் நேரத்தில் தெளிக்க வேண்டும்.\nபசு கோமியம் 15 லிட்டர், அடுப்புச் சாம்பல் 3 கிலோ, வேப்பங்கொட்டை பொடி 3 கிலோ, வீட்டில் அறைக்கு மிளகாய்ப் பொடி 1/2கிலோ, வசம்புப்பொடி 25 கிராம், பெருங்காயம் பொடி 25 கிராம், இஞ்சி 250கிராம், பூண்டு 250 கிராம், வெங்காயம் 1/2 கிலோ, சோற்றுக்கற்றாழை 5 முதல் 7 மடல் (இடித்தது) ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து வைக்கவும்.\nமறுநாள் மாலை நேரம் 1 லிட்டர் கரைசலுடன் 10 லிட்டர் தண்ணீர் கலந்து தெளித்தால் தாய் அந்துப்பூச்சி, படைப்புழு இறப்பெய்தும். பிற பூச்சிகள் மற்றும் புழுக்களுக்கும் இது மருந்தாகும். இதற்குக் கலவை கரைசல் என்று பெயர்.\nமேலும் விவரங்களுக்கு இயற்கை வேளாண் தொழில்நுட்ப வல்லுநர். திரு.ஏகாம்பரம் அவர்களை 9095974287,7200773224 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக���கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D?page=2", "date_download": "2019-10-18T21:23:24Z", "digest": "sha1:4MVR3E3NFHDF6HED7RLR6FSGKK3DOKYD", "length": 9547, "nlines": 118, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பெற்றோல் | Virakesari.lk", "raw_content": "\nவெள்ளிக்கிழமை தொழுகையின் போது குண்டுவெடிப்பு- ஆப்கானில் 62 பேர் பலி\nஇலங்கை தனியார் பேருந்துகள் சங்கத்தின் ஆதரவு கோத்தாபயவுக்கு\nவிளையாட்டுத்துறையில் இடம்பெறும் ஊழல் மோசடிகளுக்கு எதிராக புதிய சட்டமூலம்\nகிரிக்கெட்டை கொழும்பில் மாத்திரமல்லாது ஏனைய மாவட்டங்களிலும் விஸ்தரிக்க வேண்டும்\nசு.க.வின் பொறுப்புக்களிலிருந்து இசுறு தேவப்பிரிய நீக்கம்\nஸ்ரீரங்கா உள்ளிட்ட 6 பேருக்கு பிணையில் விடுதலை\nஜனாதிபதித் தேர்தல் வன்முறை ; 11 பேர் கைது\nபோதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நால்வர் கைது\nஜனாதிபதி, பிரதமரினால் யாழ்ப்பாண சர்வதேச விமானநிலையம் திறப்பு\nபுதிய எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கமைவாக எரிபொருள் விலையேற்றம் நேற்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படுவதாக நிதி அமைச்சு...\nஎரிபொருள் விலை நள்ளிரவு முதல் அதிகரிக்கின்றது \nஎரிபொருள் விலை இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அதிகரிக்கவுள்ளது.\nஅறிமுகமாகிறது புதிய ரக எரிபொருள்\nஅடுத்த வாரம் முதல் புதிய வகை எரிபொருளை அறிமுகப்படுத்தவுள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.\nபெற்றோலின் விலையை அதிகரித்தமைக்கான காரணத்தை வெளியிட்டார் பிரதமர்\nஇலங்கை மின்சார சபையும் ஸ்ரீலங்கன் எயார் நிறுவனமும் பெற்றோலிய கூட்டுதாபனத்திற்கு 70 பில்லியன் ரூபா தொகையை செலுத்த வேண்ட...\n முடிவு ஜனாதிபதி, பிரதமரின் கைகளில் - ரணதுங்க\nஎரிபொருள் விலையை உயர்த்துவதா இல்லையா என்பது தொடர்பான இறுதி முடிவை ஜனாதிபதி மற்றும் பிரதமரே எடுப்பார்கள் என பெற்றோலிய வளங...\nபெற்றோல் விலை தொடர்பில் தீர்மானம் எடுக்கவில்லை : பெற்றோலியக் கூட்டுத்தாபனம்\nபெற்றோல் விலை அதிகரிப்பது தொடர்பில் எதுவித தீர்மானமும் இதுவரை எடுக்கவில்லை என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிக...\nநாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை : அர்ஜுன ரணதுங்க\nநாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகின்றது என்ற பொய் பிரச்சாரம் செய்வது தொடர்பாக குற்றப்புலானாய்வுப் பிரி���ுக்கு பெற்றோல...\nவதந்திகளை பரப்புவோருக்கு பூட்டு போட்ட கூட்டுத்தாபனம்\nநாட்டில் பெற்றோலுக்கு தட்டுப்பாடு நிலவவில்லை,பொய் பிரச்சாரம் செய்வோருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பெ...\nபெற்றோலுக்கு தட்டுப்பாடு நிலவவில்லை : வதந்திகள் குறித்து அச்சமடைய வேண்டியதில்லை\nநாட்டில் பெற்றோலுக்கு தட்டுப்பாடு நிலவவில்லை என இலங்கை பெற்றோலிய மொத்த களஞ்சிய சாலை தெரிவித்துள்ளது.\nபெற்றோல் தட்டுப்பாட்டின் பின்னணியிலுள்ள சூத்திரதாரியை வெளிப்படுத்தவும் ; கம்மன்பில\nநாட்டில் கடந்த சில தினங்களில் பெற்றோல் பற்றாக்குறை பாரிய ஒரு பிரச்சினையாக காணப்பட்டது இப்பிரச்சினை பாரிய ஒரு சதிதிட்டம்...\nவிளையாட்டுத்துறையில் இடம்பெறும் ஊழல் மோசடிகளுக்கு எதிராக புதிய சட்டமூலம்\nகிரிக்கெட்டை கொழும்பில் மாத்திரமல்லாது ஏனைய மாவட்டங்களிலும் விஸ்தரிக்க வேண்டும்\nசு.க.வின் பொறுப்புக்களிலிருந்து இசுறு தேவப்பிரிய நீக்கம்\nபுத்தசாசனத்திற்கு முன்னுரிமை வழங்குவதுடன் ஏனைய மதங்களுக்கும் உரிய நிலை - சஜித் உறுதி\nயார் தலைவரானாலும் சிறந்த அணியை 20:20 உலகக் கிண்ணத்துக்கு உருவாக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daynewstamil.com/category/videos/page/2/", "date_download": "2019-10-18T21:34:00Z", "digest": "sha1:IO6UBMY2Z4WYVIORFGNYT47ZE4NS4SDK", "length": 7523, "nlines": 116, "source_domain": "www.daynewstamil.com", "title": "Tamil Movie Trailer | Latest Tamil Video Songs | Tamil Lyric | Daynewstamil", "raw_content": "\nஜி.வி.பிரகாஷ் நடிக்கும் “வாட்ச்மேன்” படத்தின் டீஸர்\nகார்த்தி, ரகுல் ப்ரீத் சிங்க் நடிக்கும் “தேவ்” படத்தின் டீசெர்\nபிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் “2பாயிண்ட்0” படத்தின் ட்ரைலர்\nபிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் \"2பாயிண்ட்0\" படத்தின் ட்ரைலர் | Director Shankar's Rajinikanth Akshay Kumar 2Point0 Official Trailer https://youtu.be/jrETX2eDhL8\nபாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் குள்ளமாக நடித்துள்ள “ஜீரோ” படத்தின் ட்ரைலர்\nஜோதிகா நடிக்கும் காற்றின் மொழி படத்திலிருந்து “போ உறவே” லிரிக்கல் வீடியோ\n96 படத்திலிருந்து “காதலே காதலே” பாடல் வீடியோ\nஎன் “தல”ய தவிர வேற எவனுக்கும் நான் “தல” வணங்கமாட்டேன்..ஸ்டூடியோ 9 ஆர்.கே.சுரேஷின் “பில்லா பாண்டி” ட்ரைலர்\nஎன் \"தல\"ய தவிர வேற எவனுக்கும் நான் \"தல\" வணங்கமாட்டேன்..ஸ்டூடியோ 9 ஆர்.கே.சுரேஷின் \"ப��ல்லா பாண்டி\" ட்ரைலர் | R.K.Suresh Billa Pandi Official Trailer https://youtu.be/_yuxX_EhFA4\nநான் தனி ஆளு இல்ல..தனி ஒருவன் ஜெயம் ரவியின் அடங்கமறு ட்ரைலர்\nநான் தனி ஆளு இல்ல..தனி ஒருவன் ஜெயம் ரவியின் அடங்கமறு ட்ரைலர் ஜெயம் ரவியின் அடங்கமறு ட்ரைலர்\nகெளதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் நடிப்பில் “தேவராட்டம்” படத்தின் டீசர்\nகெளதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் நடிப்பில் \"தேவராட்டம்\" படத்தின் டீசர் | Gautham Karthik's Devarattam Official Teaser https://youtu.be/FHCNCt7Z19A\nசந்தானம் நடிக்கும் “தில்லுக்கு துட்டு 2” டீஸர்\n“96 படத்திலிருந்து “The Life of Ram” வீடியோ பாடல் வெளியானது.\nஜோதிகா நடிக்கும் காற்றின் மொழி படத்திலிருந்து “போ உறவே” லிரிக்கல் வீடியோ\nசர்கார் படத்திலிருந்து “OMG பொண்ணு” பாடல் வீடியோ\nராஷி கண்ணா லேட்டஸ்ட் போட்டோஸ்\nSTR’ன் “வந்தா ராஜாவாதான் வருவேன்” படத்தின் டீஸர்\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் “வடசென்னை” படத்தின் நியூ ஸ்டில்ஸ்\nஜோதிகா நடிக்கும் காற்றின் மொழி படத்திலிருந்து “போ உறவே” லிரிக்கல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/53820-kanda-shasti-vila-begins-in-tiruchendur.html", "date_download": "2019-10-18T21:49:37Z", "digest": "sha1:QJM66OWKQ6YCHDQIJMW5C5IGSUZZLJVV", "length": 11638, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா தொடங்கியது..! | Kanda Shasti Vila Begins in Tiruchendur", "raw_content": "\nநாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி\nதிமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ\n7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nதிருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா தொடங்கியது..\nதிருச்செந்தூரில் யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி விழா தொடங்கியுள்ளது.\nமுருகனின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடுதான் திருச்செந்தூர். இங்கு வைத்துதான் சூரணை முருகன் வதம் செய்ததாக கூறப்படுகிறது. இந���த நிகழ்வை நினைவுகூறும் விதமாக ஆண்டுதோறும் திருச்செந்தூரில் நடைபெறும் சூரசம்ஹாரம் நிகழ்வு மிகவும் பிரசித்தி பெற்றது. தமிழகம் மட்டுமில்லாமல் பிற மாநிலங்களை சேர்ந்தவர்களும் ஏன் ஒருசில வெளிநாடுகளில் இருந்தும் கூட சூரசம்ஹாரத்தை காண பக்தர்கள் வருவார்கள்.\nகந்த சஷ்டி விழாவின் கடைசி நாளில்தான் சூரசம்ஹாரம் நடைபெறும். இதற்காக மொத்தம் 6 நாட்கள் பக்தர்கள் விரதம் கடைபிடிப்பார்கள். இந்நிலையில் யாகசாலை பூஜையுடன் சந்த சஷ்டி விழா இன்று தொடங்கியுள்ளது. இதனையொட்டி கோயிலின் நடை அதிகாலையிலேயே திறக்கப்பட்டது. பக்தர்கள் கடலில் நீராடி மனம் உருக முருகனை வேண்டி தங்களது விரதத்தை தொடங்கியுள்ளனர். பக்தர்கள் அதிகம் கூடுவார்கள் என்பதால் போலீசார் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.\nகந்த சஷ்டியின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 13-ஆம் தேதி அதாவது செவ்வாய்கிழமை நடைபெற உள்ள நிலையில் இந்த 6 நாட்களும் பக்தர்கள் தங்களது விரதத்தை முறையாக கடைபிடிப்பார்கள். பெரும்பாலான பக்தர்கள் நீர் ஆகாரத்தை மூன்று வேலையும் உணவாக எடுத்துக் கொள்வார்கள். ஒருசிலர் உடல்நிலையை கருத்தில் கொண்டு அதற்கேற்றவாறு விரதத்தை மேற்கொள்வார்கள். சூரணை முருகன் வதம் செய்தவுடன் கடலில் நீராடி தங்களது விரதத்தை பின்னர் முறித்துக் கொள்வார்கள்.\nபொதுவாக திருமணமாகி நீண்ட நாட்கள் குழந்தை இல்லாத பெண்கள் இந்த சஷ்டி நாளில் விரதம் இருந்தால் அவர்கள் விரைவில் கர்ப்பம் அடைந்து குழந்தையை பெற்றெடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அதுமட்டுமில்லால் நினைத்த காரியம் நடைபெறும் என பல வேண்டுதல்களோடு பக்தர்கள் தங்களது விரதத்தை கடைபிடிப்பார்கள்.\nதீபாவளி கொண்டாட்டம்: 5000 டன் குப்பைகள் அகற்றம்\nஉ.பியை அடுத்து குஜராத்திலும் பெயர் மாற்றம்: கர்ணாவதி ஆகிறது அகமதாபாத்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“ ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் இல்லை- திருச்செந்தூர் பங்க் உரிமையாளர்கள் முடிவு\nதிருச்செந்தூர் கோவிலில் போலி மயில் சிலை \nதிருச்செந்தூர் கோயிலில் மாசித் தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\nதிருச்செந்தூர் கோயில் கடைகள் : ஏலம் நடத்த நீதிமன்றம் உத்தரவு\nஅர்ச்சகர்கள் பக்தர்களிடம் பணம் பறிக்கக்கூடாது: உயர்ந���திமன்ற மதுரைக் கிளை உத்தரவு\n‘ எனக்கு ஏன் இன்னும் பொண்ணு பாக்கல’... கடப்பாரையால் தாயை கொன்ற மகன்..\nதிருச்செந்தூர் முருகன் கோவிலில் வேலை: நீங்களும் விண்ணப்பிக்கலாம்\nதிருச்செந்தூர் கோயில் பிரகார மண்டபம் இடிப்பு\nதிருச்செந்தூர் கோயில் விபத்தில் உயிரிழந்தவருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்\n‘காப்பி அடிப்பதை தடுக்க மாணவர்களின் தலையில் அட்டைப்பெட்டியா’ - வலுக்கும் எதிர்ப்பு\n“எனக்கு ஊன்றுகோலே போதும்” - மாற்று திறனாளியின் ‘கிளிமாஞ்சாரோ’ பயணம்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\n‘காவல் நிலையங்களில் பட்டேல் படம்’ - உள்துறை அமைச்சகம் வலியுறுத்தல்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதீபாவளி கொண்டாட்டம்: 5000 டன் குப்பைகள் அகற்றம்\nஉ.பியை அடுத்து குஜராத்திலும் பெயர் மாற்றம்: கர்ணாவதி ஆகிறது அகமதாபாத்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/06/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87/", "date_download": "2019-10-18T22:32:23Z", "digest": "sha1:V5EG7QFHTHQRYZAO4UI6GKRMM34VXDI7", "length": 12653, "nlines": 63, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "சர்க்கரையை நோயை வீட்டிலேயே குணப்படுத்த உதவும் சில வீட்டு சிகிச்சைகள் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nசர்க்கரையை நோயை வீட்டிலேயே குணப்படுத்த உதவும் சில வீட்டு சிகிச்சைகள்\nஇந்த உலகத்தில் வாழும் கோடிக்கணக்கானோர் ஒன்று தங்கள் இரத்தத்தில் குறைந்த அளவிலான சர்க்கரையுடன் வாழ்கின்றனர் அல்லது அதிக அளவிலான சர்க்கரையுடன் வாழ்கின்றனர்.\nசர்க்கரை நோயாளிகளுக்கான சர்க்கரை குறைவாக உள்ள 12 ருசியான உணவுகள் சர்க்கரை நோயாளிகள் அன்றாடமும் உடல்நல பிரச்சனைகளோடு போராட வேண்டி வருகிறது. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தாமல் விட்டாலோ அல்லது கவனிக்காமல் விட்டாலோ கண் தெரியாமை, சிறுநீரக நோய், இரத்த குழாய் பாதிப்பு, தொற்று, இதய நோய், நரம்பு பாதிப்பு, அதிக இரத்த கொதிப்பு, வாதம், மூட்டு ஊனம் மற்றும் கோமா போன்றவைகள் ஏற்படும்.\nநீரிழிவு நோயின் தாக்கத்தைத் தடுக்கும் காய்கறிகள் உங்களுக்காக, உங்கள் சர்க்கரை நோய்க்காக நாங்கள் சில வீட்டு சிகிச்சைகளைப் பற்றி கூறுகிறோம். உடல் எடை மற்றும் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாடுகளுக்கான உணவு சிகிச்சைகளும் இதில் அடக்கம்.\nசமைக்கப்படாத இயற்கை உணவு அனைத்து வகையான நோய்களுக்கும் சிறந்த மருந்தாக விளங்குவது சமைக்கப்படாத இயற்கை உணவு தான். இந்த உணவுகளில் அவைகளுக்கென சொந்த என்ஸைம்கள் உள்ளது. இவைகள் ரசாயனத்துடன் நீர்க்கப்படுவதில்லை. முளைத்த பயறு, பழங்கள், பழச்சாறுகள், நட்ஸ் போன்றவைகளை அப்படியே பச்சையாக உண்ணலாம். நார்ச்சத்து அதிகமாக உள்ள உணவுகளை உண்ணும் போது நம் உடலில் சர்க்கரை மெதுவாக உறிஞ்சப்படுகிறது.\nஇதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவும் சமநிலையுடன் விளங்கும். இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை நிலை நிறுத்தும் வேலையை திறம்பட செய்யும் கரைகின்ற வகையிலான நார்ச்சத்து.\nஆப்பிள், ஆப்ரிகாட், பீட்ரூட், பெர்ரி, கேரட், சிட்ரஸ் பழங்கள், முள்ளங்கி வகை கிழங்கு போன்ற சில பழங்கள் மற்றும் காய்கறிகளில் கரைகின்ற நார்ச்சத்து வளமையாக உள்ளது. சர்க்கரை நோய் உள்ள பலரும் அவதிப்பட்டு வரும் எல்.டி.எல். கொலஸ்ட்ரால் உயர்வை குறைக்கவும் கூட கரைகின்ற நார்ச்சத்து உதவுகிறது.\nமுழுமையான உணவு காய்கறிகள் மற்றும் பழங்கள் அடங்கிய உணவுகளில் வைட்டமின் சி போன்ற ஆன்டி-ஆக்சிடன்ட்கள் வளமையாக உள்ளது. தமனி சுவர்கள் நச்சு அடையாமல் இருக்கவும், பாதிப்படையாமல் இருக்கவும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் தடுக்கும். அப்படி இல்லாத பட்சத்தில் அடைப்பு ஏற்பட்டு இதய நோய் உண்டாகிவிடும்.\nஉடற்பயிற்சி மருந்து மாத்திரை இல்லாமல் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவுகிறது உடற்பயிற்சி. இந்த நோயின் தீவிரத்தை இது குறைக்கும். அதனால் நீண்ட கால சிக்கலையும் குறைக்கும். உடற்பயிற்சிக்கு தேவையான ஆற்றல் உடல் எடையை குறைக்க உதவும். இதனால் உடல் பருமன் பிரச்சனையும் ந���ங்கும். உடற்பயிற்சி என்பது இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கும்.\nஇதனால் டைப் 2 வகை சர்க்கரை நோய்க்கு மூல காரணமாக விளங்குவதை இது கையாளும். மேலும் சீரான முறையில் உடற்பயிற்சி செய்து வந்தால் கொலஸ்ட்ரால் அளவும், இரத்த கொதிப்பும் கூட குறையும். தினமும் சிறிது நேரம் உடற்பயிற்சி செய்தால் கூட நல்ல பயன் கிடைக்கும்.\nதியானம் தியானம் செய்வதால் நம் உடலில் உள்ள இன்சுலின் எதிர்ப்பு குறையும். கார்டிசோல், அட்ரினாலின் மற்றும் நோராட்ரினலின் போன்ற சில மன அழுத்த ஹார்மோன்கள் இன்சுலின் மற்றும் குளுக்கோஸ் அளவுகளின் உற்பத்தியை தீவிரப்படுத்தும்.\nட்ரான்ஸ்சென்டென்ட்டல் தியான முறை மூலமாக நரம்பியல் ஹார்மோன்களை குறைத்தால், இரத்தத்தில் உள்ள இன்சுலின் மற்றும் க்ளுகோஸின் அளவு சமநிலையுடன் விளங்கும். மெட்டபாலிக் சிண்ட்ரோம் மற்றும் சர்க்கரை நோயை நடுநிலையாக்க இது உதவும்.\nதுளசி இலை இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க துளசி இலை உதவுகிறது. துளசி இலையில் விஷத்தன்மையுள்ள அழுத்தத்தை போக்கும் ஆற்றல்மிக்க ஆன்டி-ஆக்சிடன்ட்கள் உள்ளது. இந்த அழுத்தம் தான் சர்க்கரை நோயில் பல சிக்கல்களை உண்டாக்குகிறது.\nகிரீன் டீ கிரீன் டீ என்பது புளிப்புச்சத்து ஏறாத வகையாகும். அதனால் அதில் பாலிஃபீனால் அளவு அதிகமாக இருக்கும். இதனால் திடமான ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் ஹைபோக்ளைசெமிக் தாக்கங்கள் இருக்கும். இரத்தத்தில் சர்க்கரை கட்டுப்பாடான அளவில் வெளியேற பாலிஃபீனால் உதவும்.\nமுருங்கைக்காய் இலைகள் இந்த இலைகளில் உள்ள நார்ச்சத்து தெவிட்டான நிலையை அதிகரித்து உணவு உடைபடுவதை குறைக்கச் செய்யும்.\nபாகற்காய் இரத்தத்தில் உள்ள சர்க்கரையை குறைக்க உதவும் பையோ ரசாயனமான இன்சுலின்-பாலிபெப்டைட் இந்த செடியில் உள்ளது. பாகற்காயை குழம்பில் மற்றும் சூப்களில் பயன்படுத்தலாம்.\nநாவல் பழ விதை நாவல் பழ விதைகளில் உள்ள க்ளுகோசைட், ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றுவதை தடுக்கும். இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும். மேலும் இன்சுலின் உயர்வை கட்டுப்பாட்டில் வைக்கும். மேலும் இதயத்தை பாதுகாக்கும் குணங்களையும் இந்த பழம் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2019-10-18T21:51:46Z", "digest": "sha1:QMPW2WCJVBIQWMPLWLTWYYV23XMHF57R", "length": 5051, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "ரஜினிகாந்தின் ‘பேட்ட’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்! – Chennaionline", "raw_content": "\nநாங்குநேரில் தொகுதியில் வாக்களர்களுக்கு பணம் கொடுத்த திமுக எம்.எல்.ஏ மீது வழக்கு பதிவு\nரஜினிகாந்தின் ‘பேட்ட’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்\nரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ படம் பொங்கல் தினத்தன்று வெளியாகவிருக்கும் நிலையில், பேட்ட படத்தின் தணிக்கைக் குழு சான்றிதழை படக்குழு வெளியிட்டுள்ளது.\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. படத்தில் ரஜினிகாந்துடன் விஜய்சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக், நடிகைகள் சிம்ரன், திரிஷா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.\nசமீபத்தில் வெளியாகிய பாடல் மற்றும் டீசருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், படத்தின் டிரைலர் புத்தாண்டை முன்னிட்டு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.\nசன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். நாட்டையே உலுக்கும் ஆணவ கொலைகளை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.\n← மேற்கு தொடர்ச்சி மலைகளில் அனல் மின் திட்டங்களுக்கு அனுமதி இல்லை – மத்திய அமைச்சர் அறிவிப்பு\nஅஜித்தை கலாய்த்த யோகி பாபு\nநயன்தாராவை புகழும் விக்னேஷ் சிவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/isl-football-match-delhi-goa/", "date_download": "2019-10-18T22:11:25Z", "digest": "sha1:Y4DKPIK4VTIJJ3EWF4CAYWORYWFVDSD2", "length": 4560, "nlines": 89, "source_domain": "chennaionline.com", "title": "ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி – டெல்லியை வீழ்த்து 4வது வெற்றியை ருசித்த கோவா – Chennaionline", "raw_content": "\nநாங்குநேரில் தொகுதியில் வாக்களர்களுக்கு பணம் கொடுத்த திமுக எம்.எல்.ஏ மீது வழக்கு பதிவு\nஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி – டெல்லியை வீழ்த்து 4வது வெற்றியை ருசித்த கோவா\n5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு கோவா நேரு ஸ்டேடியத்தில் அரங்கேறிய 31-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா அணி 3-2 என்ற கோல் கணக்கில் டெல்லி டைனமோசை தோற்கடித்தது. ஒரு கட்டத்தில் கோவா அணி 1-2 என்ற கோல் கணக்கில் பின்தங்கி இருந்த நிலையில் பிரான்டன் பெர்னாண்டஸ் (82-வது நிமிடம்), எடு பெடியா (89-வது நிமிடம்) ஆகியோர் கோல் போட்டு அந்த அணிக்கு வெற்றியை தேடித்தந்தனர்.\nகோவா அணி 4 வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வி என்று 13 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. டெல்லி அணிக்கு இது 4-வது தோல்வியாகும். இன்றைய ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி)- மும்பை சிட்டி (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.\n← புரோ கபடி லீக் – அரியானாவை வீழ்த்தி டெல்லி வெற்றி\nஉலக கோப்பை ஆக்கி – இந்திய அணி அறிவிப்பு →\n”வெல்கம் டு த குரூப்” – மிதாலிராஜ் நீக்கம் குறித்து கங்குலி கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/375651.html", "date_download": "2019-10-18T21:25:40Z", "digest": "sha1:ZRGIDUJFZZSLP3SEEBDU5IDAEHWNQM2N", "length": 5994, "nlines": 128, "source_domain": "eluthu.com", "title": "என் பேனா - ஏனைய கவிதைகள்", "raw_content": "\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : வருண் மகிழன் (11-Apr-19, 7:59 pm)\nசேர்த்தது : வருண் மகிழன்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/health-lifestyle/kolam-a-south-indian-culture/", "date_download": "2019-10-18T22:07:28Z", "digest": "sha1:3WO4UGNR3R7OBUWQBCEWPVZTEWXCH544", "length": 9751, "nlines": 77, "source_domain": "tamil.krishijagran.com", "title": "கோலம் நமது கலாச்சாரம்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nசூரியன் உதிப்பதற்கும் முன்னபே வாசல் பெருக்கி தண்ணீர் தெளித்து கோலம் போடுவது நமது கலை மற்றும் பண்பாடு ஆகும். வாசலில் கோலம் போடுவதால் வீட்டிற்கு ஓர் அழகு சேர்கிறது. பெண்கள் கோலம் போடுவதால் அவர்களின் ��ண்பு நலனும், பொறுமைத்திறனும், வெளிப்படுகிறது. வீட்டிற்கு வந்தவர்களுக்கு விருந்தோம்பல் அளித்து அவர்களை நன்கு கவனித்துக்கொள்வதால் அவளின் பண்பு வெளிப்படுகிறது. எத்தனை பொறுமை கொண்டவள் என்பது வெளிப்படுகிறது. அதைப்போலவே வாசலில் கோலம் போடுவதால் அவள் திறமை வெளிப்படுகிறது. கோலம் போட்ட வீட்டை பார்த்தாலே தனி ஒரு ஈர்ப்பு உண்டாகிறது. அருசி மாவில் கோலம் போடுவதால் அது எறும்புகளுக்கு உணவாக மாறுகிறது. பண்டிகை நாட்களில் பலமணிநேரம் எடுத்து அழகாக வண்ண கோலங்கள் போடுவர்.\nமேலும் கோலம் போடுவதால் பெண்களுக்கு நல்ல உடல் பயிற்சி ஏற்படுகிறது. குனிந்து நிமிர்ந்து கோலம் போடுவதால் நரம்பு பலம் பெறுகிறது, இடுப்பு எலும்புக்கு நல்ல வலிமை தருகிறது. மேலும் கோலம் போடுவதால் நியாபகத் திறன் அதிகரிக்கும். அழகான கோலம் போட்டிருக்கும் வீட்டை கோவில் போல் நினைப்பார்கள். வீட்டிற்கு நன்மை சேரும், மங்களம் உண்டாகும் வீட்டிற்கு லட்சுமி தேவி வருவாள் என்று நம் வீட்டு பெரியவர்கள் கூறுவார்கள். வீட்டில் மங்களகரமான நிகழ்வு நடக்கையில் கோலத்தை வைத்தே விருந்தினரை அசத்தி விடுவார்கள். மேலும் கோலத்தின் நடுவில் மஞ்சள் அல்லது சாணம் பிடித்து அதன் மேல் பூசணி பூ வைப்பதால் கோலத்திற்கு இன்னும் அழகு சேர்க்கும்.\nநமது பாரம்பரியமான கோலம் போடும் கலையை இன்று பெண்கள் சிறிது சிறிதாக மறந்து விட்டார்கள். இன்றையா பெண்கள் அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் நிலையில் வீட்டு வாசலில் ஸ்டிக்கர் கோலம் ஒட்டி வைத்துக்கொள்கின்றன. மேலும் விழா நாட்களில் கோலம் போடு அச்சுகள் கொண்டு வாசலை அலங்கரித்து கொள்கின்றன. இத்தகைய வேளையில் பெண்களுக்கு குனிந்து நிமிர்வதற்கான சூழலே ஏற்படுவதில்லை. நவீனம் நவீனம் என்று இன்று நம் பெண்கள் பலவிதமான பாரம்பரிய கலைகளை மறந்து வருகின்றன. கோலம் நமது பண்டைய கலாசாரத்தை வெளிப்படுத்தும் ஒரு மங்களகரமான நிகழ்வு. வீட்டில் நன்மை பெறுக வாசலில் அழகான கோலம் இடுவது மிகச்சிறந்தது. மேலும் அந்த வீட்டின் பெண்ணின் குடும்பத்திறனையும் வெளிப்படுத்துகிறது. நம் கலாச்சாரத்தை மறக்காமல் இத்தனை அழகான கலையை மீண்டும் கடைபிடிக்க வேண்டும்.\nநீண்ட ஆயுள், ஆரோக்கியதிற்கான உபாயம் என்ன என்று தெரியுமா\nபூச்சி கடி முதல் தொழு நோய் வரை நோய் தீர்��்கும் மாமருந்தாகும்\nஇனி தலை வலி பற்றிய கவலையே வேண்டாம்: சிற்றகத்தி ஓன்று போதும்\nஉடல் கழுவுகளை வெளியேற்ற வல்ல “வாசனைப் புல்” குறித்து தெரியுமா\n உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் புணர்னவா\nசித்தர்கள் அருளிய தினம் ஒரு மூலிகை பற்றி உங்களுக்கு தெரியுமா\nகோமியம் மற்றும் சாணம் கொண்டு புதிதாக தொழில் தொடங்குவோர்கு 60% உதவித்தொகை\nநெற்பயிருக்கான இடுபொருள் பை வழங்கும் திட்டம்: வேளாண்மை அமைச்சகம்\nகுறுகிய காலம் மற்றும் மத்திய கால கடன்கள்\nமதுரையில் கோமாரி நோயை தடுக்க சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது\nசிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு ஓர் முக்கிய அறிவுப்பு\nமதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க வேண்டுமா\n இதோ இயற்கை முறையில் இலவச மருந்து\nவியப்பில் ஆழ்த்திய சித்தர்களின் மருத்துவ சாஸ்திரம்\nதன் பிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை.\nமொழி பழையதானாலும், பொருள் எக்காலத்திற்கும் பொருந்தும் என்பதே தமிழின் சிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2010/07/02/", "date_download": "2019-10-18T22:10:06Z", "digest": "sha1:FM5HLGMDTMZ7XUSXGRZYTZV66NQN4DXA", "length": 11187, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of July 02, 2010: Daily and Latest News archives sitemap of July 02, 2010 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2010 07 02\nஎன்எல்சி தொழிலாளர் ஸ்டிரைக்கால் மின்சாரப் பற்றாக்குறை வராது-மின் வாரியம்\nதனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணம் உயர வாய்ப்பு\nஇந்த ஆண்டின் நிதி பற்றாக்குறை ரூ.3.81 லட்சம் கோடி\nதிருப்பதி-கிருஷ்ணதேவராயர் தந்த நகைகள் எங்கே\nதுபாயில் கல்வியில் சிற‌ந்து விளங்கும் த‌மிழ் இளைஞ‌ருக்கு விருது\nஆபாச வீடியோவை வெளியிட்ட லெனினைக் கைது செய்யக் கோரி நித்தியானந்தா வழக்கு\nநாடு முழுவதும் ரூ.3க்கு அரிசி, கோதுமை: புதிய உணவு கொள்கை-அமலாக்க சோனியா தீவிரம்\nமும்பை: 13 வயது மாணவி பலாத்காரம்-தமிழக டியூசன் ஆசிரியர் கைது\nடெல்லி: இந்திய கம்யூ தலைவர் ராஜாவின் காரை திருடி விற்க முயற்சி\nஆந்திரா அருகே வங்க கடலில் புயல் சின்னம்\nமலேசியாவில் கே.பி. மூலம் நிதி திரட்ட இலங்கை முயற்சி\nஇலங்கை போர் குற்றம்: ஐ.நா. குழுவுக்கு ருத்திரகுமாரன் வரவேற்பு\nவிசாரிக்கச் சொன்னாலே விஷத்தை ���க்குகிறாரே ஜெயலலிதா-கருணாநிதி கண்டனம்\nதிருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பெண் படுகொலை-நகைகள் கொள்ளை\nஎன்னுடன் இருக்கும் 4 எம்.பிக்களுக்கு என்ன வேலை\nஎன்எல்சி ஸ்டிரைக்கை முடிவுக்குக் கொண்டு மத்திய அரசுக்கு கருணாநிதி கோரிக்கை\n'பந்த்': வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை-அரசு\nகடையநல்லூரில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி பலி\nஈழத் தமிழ் அகதிகளுக்கு கல்வி மறுக்கும் அரசாணையை ரத்து செய்ய சீமான் கோரிக்கை\nபாலியல் புகார்: கொடைக்கானல் பள்ளி தாளாளர் சரண்-முதல்வர் கைது\nகோவை, நாமக்கல்லில் பிளாட்டினம் படிவங்கள்-ஆய்வு செய்ய முடிவு\nவகுப்புக்குள் வர தடை விதிக்கப்பட்டதால் பி.இ மாணவன் தற்கொலை\nகணவரைக் கைவிட்டு விட்டு காதலனுடன் பாமக எம்.எல்.ஏவின் தம்பி மகள் ஓட்டம்\nபெட்ரோல் விலை: பாஜக, அதிமுக ஆட்சியில் உயரவில்லையா\nதிமுக மா.செ சொத்துக்களும் புதிய பஸ் நிலையமும்-ஜெ\nரேஷன் பொருட்கள் கேட்டு 75 வயது மூதாட்டி உண்ணாவிரதம்\n'பாரத் பந்த்': சென்னையில் பஸ்கள் ஓடும்-போலீஸ் கமிஷ்னர்\nமாணவர்கள் தாக்குதல்-செனை மின்சார ரயில் டிரைவர்கள் போராட்டம்\nபுழல் சிறைக்கு விருப்பத்தி்ன் பேரி்ல் நளினி மாற்றம்: ஏடிஜிபி ஷ்யாம் சுந்தர்\nதனியார் பொறியியல் கல்லூரிகளில் வருமான வரித்துறையினர் ரெய்ட்-பங்காரு அடிகளாரிடம் விசாரணை\nநிபுணர் குழுவை அமைத்தது சரியே-இலங்கைக்கு பான் கி மூன் பதிலடி\nகருணாநிதி, ஸ்டாலின், டிஜிபிக்கு மிரட்டல்: நெல்லையில் இருவர் கைது\nபாக். தர்ஹாவில் 2 மனித குண்டு தாக்குதல்-42 பேர் பலி\nபோலீஸ் காவலில் இறந்தவரின் மனைவிக்கு ரூ.2 கோடி நஷ்ட ஈடு: கோலாலம்பூர் கோர்ட் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/dubai/dubai-kabaddi-competition-on-behalf-dmdk-339114.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-10-18T21:01:06Z", "digest": "sha1:N3P62O6RNNZ3UWSOLV55RPYTNWTXIY4S", "length": 14481, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "துபாயில் தேமுதிக சார்பில் கபடி போட்டி.. முதல் பரிசை தட்டிச் சென்றது கிங் பாய்ஸ் அணி | Dubai Kabaddi Competition on behalf of DMDK - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ��ுபாய் செய்தி\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\nஎன்னதான் உண்மைன்னு நினைச்சாலும் பசங்க தன்னோட வேலையை.. அப்டியா\nப. சிதம்பரம் சிறையில் இருக்க காரணமே ஜெயலலிதாவின் ஆன்மாதான்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nThenmozhi BA Serial: ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான் தேனு...\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nFinance குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இருக்கும் பாகிஸ்தான்\nMovies அடியாத்தே... ஸ்வாகதா இசையமைத்து நடித்து பாடிய இசை ஆல்பம் - யூடியூபில் வைரல்\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதுபாயில் தேமுதிக சார்பில் கபடி போட்டி.. முதல் பரிசை தட்டிச் சென்றது கிங் பாய்ஸ் அணி\nதுபாய்: துபாயில் தமிழர் திருநாளான பொங்கலை முன்னிட்டு தேமுதிக சார்பில் கபடி போட்டி நடைபெற்றது.\nஅமீரக பிரிவு துபாய் தேமுதிக சார்பாக ரம்லா மால் அருகே உள்ள முதலீட்டு பூங்காவில் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஅமீரக தேமுதிக துனைச் செயலாளர் நெல்லை ஆர்.தவசி முருகன் கபடி போட்டியை துவக்கி வைத்தார். எஸ்.காரல்மார்ஸ் தலைமையில் பரிசு அளிப்பு விழா நடைபெற்றது.\nஅமீரக அவைத்தலைவர் காமல், அமீரக பொருளாளர் சதீஸ்குமார் மற்றும் துனைச் செயலாளர்கள் அம்ஜத்அலி, கே.மாரிமுத்து சகிலன் மற்றும் முகமது ரபீக், ஹனிபா, சந்தகுமார் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.\nவிறுவிறுப்பாக நடந்த போட்டியின் இறுதியில், துபாய் கிங் பாய்ஸ் அணி முதல் பரிசை தட்டிச் சென்றது. யுனிவேசன் பாய்ஸ் அணி இரண்டாவது பரிசு பெற்றது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதுபாய் விமானத்தில் வந்த 3 பேர்.. 23 துப்பாக்கிகளுடன் ���ந்ததால் பரபரப்பு.. யாருக்காக கொண்டு வரப்பட்டன\nஇந்த பொறப்புதான் நல்லா ருசிச்சி சாப்பிட.. துபாயில் 2 மாம்பழங்களை திருடிய இந்தியருக்கு ஷாக் தண்டனை\nமுதல்வர் பழனிச்சாமியின் 10 நாள் வெளிநாட்டு பயண விவரம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n“நீங்கள் சுலைமான் இஷா தானே..” ரசிகர்கள் டார்ச்சர்.. சேக்ரட் கேம்ஸ் 2வால் தூக்கத்தை தொலைத்த இந்தியர்\nவேலையில்லை.. விரக்தியில் ஊருக்கு வந்தவருக்கு ஜாக்பாட்.. துபாய் லாட்டரியில் விழுந்தது ரூ.28 கோடி\nகரன்சிகளை சிதற விட்டு போஸ்.. துபாய் இளைஞரின் அல்பத்தனம்.. கைது செய்த போலீஸ்\nதீவிரவாத செயலுக்கு சதி.. துபாயில் சிக்கிய 14 தமிழர்கள்.. எந்தெந்த ஊரைச் சேர்ந்தவர்கள்\nவயதான தாய் சொல்ல முடியாத அளவிற்கு சித்ரவதை செய்து கொலை.. துபாயில் இந்தியர் மனைவியுடன் கைது\nதுபாயில் பள்ளி வாகனத்தில் தூங்கிய 6வயது இந்திய சிறுவன் மரணம்\nஇலங்கையில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் சம்பவம்... தேடப்பட்ட 5 பேர் துபாயில் கைது\nஜெய்ப்பூர் விமான நிலையத்தில் திக்.. திக் .. டயர் வெடித்த நிலையிலும் பத்திரமாக தரையிறங்கிய விமானம்\nதுபாய் பீச்சில் பிலிப்பைன்ஸ் பெண்ணிடம் சில்மிசம்... தொடையை தடவிய நபரை தூக்கிய போலீஸ்\nதுபாயில் சாலை விபத்து... 12 இந்தியர்கள் உட்பட 17 பேர் பலி... பெயர்கள் வெளியீடு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndubai pongal dmdk துபாய் பொங்கல் கபடி தேமுதிக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/news/now-you-can-easily-share-your-whatsapp-status-updates-to-facebook-stories-heres-how/articleshow/71230564.cms", "date_download": "2019-10-18T22:11:47Z", "digest": "sha1:EHEMBVJ5BPCRQENMOH6KQYCOUM6ZMYCO", "length": 18189, "nlines": 164, "source_domain": "tamil.samayam.com", "title": "whatsapp new feature: WhatsApp To Facebook: சத்தமின்றி வாட்ஸ்ஆப்பில் இணைக்கப்பட்டுள்ள ஒரு புதிய அம்சம்! - now you can easily share your whatsapp status updates to facebook stories here's how | Samayam Tamil", "raw_content": "\nWhatsApp To Facebook: சத்தமின்றி வாட்ஸ்ஆப்பில் இணைக்கப்பட்டுள்ள ஒரு புதிய அம்சம்\nஇந்த அம்சம் வாட்ஸ்ஆப் மற்றும் பேஸ்புக் பயனர்களின் \"ஒரு பெரிய வேலையை\" குறைத்துள்ளது என்றே கூறலாம்.\nWhatsApp To Facebook: சத்தமின்றி வாட்ஸ்ஆப்பில் இணைக்கப்பட்டுள்ள ஒரு புதிய அம்சம...\nநம்மில் பலருக்கும், வாட்ஸ்ஆப்பில் பகிரும் ஸ்டேட்டஸை பேஸ்புக்கிலும், பேஸ்புக்கில் பகிரும் போஸ்டை இன்ஸ்டாகிராமிலும் (மறுபடியும்) இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படத்தை வாட்ஸ்ஆப்பிலும் பகிரும் பழக��கம் உள்ளது.\nஇந்த பழக்கத்திற்கு \"முரட்டுத்தீனி\" போடும் முனைப்பின் கீழ், வாட்ஸ்ஆப்பின் தாய் நிறுவனமான பேஸ்புக் ஒரு அட்டகாசமான அம்சத்தினை சத்தம் போடாமல் வாட்ஸ்ஆப்பில் இணைத்துள்ளது.\nபாரபட்சமின்றி \"இருவருக்குமே\" அணுக கிடைக்கிறது\nஅதுவும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே அல்லது ஐபோன் பயனர்களுக்கு மட்டுமே என்று இல்லாமால் இரண்டு பயனர்களுக்குமே உருட்டி உள்ளது. அதென்ன அம்சம் அதன் பயன் என்ன என்பதை பற்றி விரிவாக அறிய தொடர்ந்து படிக்கவும்.\nWhatsApp Fingerprint Lock அம்சத்தை Android மற்றும் iOS-ல் ஆக்டிவேட் செய்வது எப்படி\nவாட்ஸ்ஆப்பில் பகிரப்படும் ஒரு ஸ்டேட்டஸை, பேஸ்புக் ஸ்டோரியாகவும் பகிர்ந்துகொள்ளும் ஒரு புதிய அம்சத்தினை வாட்ஸ்ஆப் உருட்டி உள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த அம்சத்தை, வாட்ஸ்ஆப் தற்போது மெல்ல மெல்ல வெளியிடத் தொடங்கி உள்ளதாக தெரிகிறது.\nஆரம்பத்தில் இது சோதனைக்கு உட்பட்டது என்றும், பயனர்களுக்கு அணுக கிடைக்கவில்லை என்றும் கூறப்பட்டது. தற்போது ஒருவழியாக இது பயனர்களின் கைகளுக்கு வந்து சேர்ந்துள்ளது.\nGoogle Play WARNING: இந்த 2 ஆப்ஸ்களையும் உடனே UNINSTALL செய்யவும்\nஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனுக்கான வாட்ஸ்ஆப்பின் சமீபத்திய பதிப்பிலும், ஆண்ட்ராய்டின் முந்தைய ஸ்டாண்டர்ட் மற்றும் பீட்டா பதிப்புகளிலும் இந்த புதிய அம்சத்தை காண முடிகிறது.\nஎந்தெந்த பதிப்பின் கீழ் அணுக கிடைக்கிறது\nடிவிட்டர் வழியாக பல பயனர்கள் தங்கள் வாட்ஸ்ஆப் பயன்பாட்டில் இந்த புதிய அம்சத்தின் வருகையை உறுதி செய்துள்ளனர். அதாவது ஆண்ட்ராய்டு வெர்ஷன் 2.19.258 பதிப்பிலும், ஐபோன் வெர்ஷன் 2.19.92 பதிப்பிலும் இந்த புதிய அம்சம் அணுக கிடைப்பதாக தெரிவித்து உள்ளனர்.\nஇந்த வெர்ஷன்கள் ஆப் ஸ்டோரில் தயாராக இருக்கிறதா\n இந்த இரண்டு சமீபத்திய பதிப்புகளும் தற்போது அந்தந்த ஆப் ஸ்டோர்ஸ் மூலம் பதிவிறக்கம் செய்யக் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தவிர முந்தைய ஸ்டாண்டர்ட் ஆண்ட்ராய்டு பதிப்பு (v2.19.244) மற்றும் தற்போதைய பீட்டா (v2.19.262) பாதிப்பு ஆகியவற்றிலும் இது காணப்பட்டுள்ளது.\nஇந்த புதிய அம்சத்தை பற்றி விவரிக்கும் புதுப்பிக்கப்பட்ட கேள்விகளுக்கான பக்கமானது வாட்ஸ்ஆப் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது, இது வரும் நாட்களில் அனைத்து பயனர்களுக்கும் அறிமுகமா���ும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\niPhone வைத்திருக்கும் பாதி பேருக்கு இந்த WhatsApp தந்திரம் தெரியாது\nவாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸை பேஸ்புக் ஸ்டோரியாக பகிர்வது எப்படி\nவாட்ஸ்ஆப்பில் நீங்கள் பதிவிட்ட ஸ்டேட்டஸை மிகவும் எளிதாக பேஸ்புக் ஸ்டோரியாக பகிரலாம். நீங்கள் ஒரு வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் அப்டேட்டை நிகழ்த்தியதுமே Status Tab-ன் கீழ் Share to Facebook Story எனும் ஒரு பொத்தான் தோன்றும், அதை வெறுமனே கிளிக் செய்தால் போதும், உங்கள் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் ஆனது பேஸ்புக் ஸ்டோரியாக பகிரப்படும்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : டெக் நியூஸ்\nAirtel Digital TV: அதிரடி விலைக்குறைப்பு; Tata Sky-ஐ தூக்கி சாப்பிட்ட ஏர்டெல்\n இந்த குறிப்பிட்ட பிளான் மீது கூடுதலாக 1.5 ஜிபி டேட்டா\nசிலருக்கு மட்டும் தொடர்ந்து இலவச அழைப்புகள் கிடைக்கும்; உண்மையை போட்டுடைத்த ஜியோ\n ரூ.26,990 க்கு ஒரு புதிய ஐபோன் அறிமுகமாகிறது; எப்போது\nRedmi Diwali Offer: யாருமே எதிர்பார்க்காத 2 ரெட்மி ஸ்மார்ட்போன்கள் மீது அதிரடி விலைகுறைப்பு\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nமைலாஞ்சி பாடல் லிரிக் வீடியோ வெளியீடு\nலோக்கல் பாய்ஸ்... கிரிக்கெட்.... இளைப்பாறிய ராகுல்\nநாடு கடத்தப்பட்ட 325 இந்தியர்கள்.... மெக்சிகோ அரசு அதிரடி\nபெண் புலியுடன் 2 ஆண் புலிகள் சண்டை: வைரல் வீடியோ\nசாலையில் பற்றி எரிந்த கார்: மதுரையில் பரபரப்பு\nடெல்லியில் மாசு நிறைந்த காற்றால் மூச்சு திணறும் மக்கள்\nகாவல் நிலையத்தில் பாதுகாவலர் மரணம்: டிஜிபி மீது கொலை வழக்கு\nபேட்டரியோ 5000mAh ஆனால் விலையோ வெறும் ரூ.9,200 தான்\n5G ஆதரவு கொண்டு வெளியாகும் முதல் Xiaomi ஸ்மார்ட்போன் இதுதான்\nநோக்கியா 110: இதுவரை வெளியானதுலேயே இதுதான் பெஸ்ட் பீச்சர் போன்; ஏனென்றால்\nவெறித்தனமான கேமிங் பிரியர்கள் மிஸ் பண்ண கூடாத ஒரு ஸ்மார்ட்போன் இது\nOnePlus 7T விமர்சனம்: நம்பி வாங்கலாமா வேண்டாமா\nFact Check :புதிய 1,000 ரூபாய் நோட்டுகளை வெளியிடுகிறதா ஆர்பிஐ\nகோவை போலீசாரிடம் வசமாய் சிக்கிய போலி பத்திரிகையாளர்கள்\nபழமையை மாறாமல் புதுமை : பாம்பன் பாலத்தில் மீண்டும் அதிகாரிகள் ஆய்வு\nலோக்கல் பாய்ஸ்... கிரிக்கெட்.... இளைப்பாறிய ராகுல்\nசிவகார்த்திகேயனின் ஹீரோ இரண்டாவது லுக் போஸ்டர் வெளியீடு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nWhatsApp To Facebook: சத்தமின்றி வாட்ஸ்ஆப்பில் இணைக்கப்பட்டுள்ள ...\nGoogle Play WARNING: இந்த 2 ஆப்ஸ்களையும் உடனே UNINSTALL செய்யவும...\nSamsung Update: ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டை பெறும் சாம்சங் ஸ்மார்ட்...\nFlipkart Diwali Sale: ரெட்மி கே20 ப்ரோ & நோட் 7எஸ் மீது \"வேற லெ...\nசியோமியின் \"சூப்பர் பட்ஜெட்\" தீபாவளி பரிசு ரெடி; செப். 25 வரை கா...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Iquique", "date_download": "2019-10-18T22:30:27Z", "digest": "sha1:RUWAXYAPMYP2KOX4ULVV4EFBGZNG2OMB", "length": 5061, "nlines": 109, "source_domain": "time.is", "title": "Iquique, சிலி இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nIquique, சிலி இன் தற்பாதைய நேரம்\nவெள்ளி, ஐப்பசி 18, 2019, கிழமை 42\nசூரியன்: ↑ 07:08 ↓ 19:44 (12ம 36நி) மேலதிக தகவல்\nIquique பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nIquique இன் நேரத்தை நிலையாக்கு\nIquique சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 12ம 36நி\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: -20.22. தீர்க்கரேகை: -70.14\nIquique இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nசிலி இன் 25 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 51 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2019 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/category/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-10-18T22:20:12Z", "digest": "sha1:TGQGGOHJYEV7ORVSTC44TABB6QWZQUUX", "length": 143932, "nlines": 1381, "source_domain": "womanissues.wordpress.com", "title": "ராகுல் | பெண்களின் நிலை", "raw_content": "\nதிவாரி திருமணம், திக் விஜய் கூடாத உறவு, சிங்வி செக்ஸ், கேரள காங்கிரசாரின் செக்ஸ் லீலைகள் – இப்படி சிக்கியுள்ள சோனியா காங்கிரஸ்\nதிவாரி திருமணம், திக்விஜய் கூடாதஉறவு, சிங்வி செக்ஸ், கேரளகாங்கிரசாரின் செக்ஸ் லீலைகள் – இப்படி சிக்கியுள���ள சோனியா காங்கிரஸ்\nகாங்கிரஸ், செக்ஸ், பாரம்பரியம்: ஆரம்பத்திலிருந்தே காங்கிரசுக்கும் செக்ஸுக்கும் தேவையில்லாத தொடர்புகள் இருந்து தான் வந்தன. நேரு மாமா அதில் அதிகமாக மாட்டிக் கொண்டுள்ளார். காங்கிரஸ்காரர்கள் இதில் ஏன் அதிகமாக மாட்டிக் கொள்கிறார்கள் என்று 2009லேயே அலசப்பட்டது[1]. பதவி, பணம், வசதி முதலியவையெல்லாம் இருந்தால், ராஜா மட்டுமல்ல, இக்கால அரசியல்வாதிகளும், ஜாஜபோகம் அனுபவிக்க ஆசைப்படத்தான் செய்வார்கள். 2004-2014 பத்தாண்டு சோனியா ஆட்சி ஊழல் ஆட்சிக்கு மட்டுமல்ல, செக்ஸ் ஊழலுக்கும் பெயர் போனது, பலருக்குத் தெரியாது. ஏப்ரல் 2012ல் சோனியா விசுவாசியான அபிஷேக்சிங்வியின் செக்ஸ் வீடியோ வெளிவந்தது[2].\nகாங்கிரஸின் செய்தி தொடர்பாளர் என்ற அந்தஸ்த்தில் இவர் ஏஹோ காந்தியின் மறுவுருவம் போன்று பேசி வருவார். ஆனால், இவரது சேம்பர் செக்ஸ் இவரது முகமூடியைக் கிழித்து விட்டது. ஏப்ரல் 16, 2013 அன்று ராகுல் கேரளாவிற்குச் சென்றபோது, அவருக்குமுன்னாலேயேதொண்டர்கள்அடித்துக்கொண்டதுடன், தலைவர்களின் செக்ஸ் விவகாரங்களை வெளிப்படுத்தினர்[3].\nகேரள காங்கிரஸ்காரகளின் செக்ஸ் லீலைகள் எல்லைகளைக் கடந்தன: சோனியா காங்கிரஸ் செக்யூலரிஸம் பேசினாலும், கேரளாவில் கம்யூனலிஸம் தான், அது முஸ்லிம் கட்சி, கிருத்துவக்கட்சி எதுவானாலும் சரி. கிருத்துவக்கட்சியின் தலைவர் பி.சி.ஜார்ஜ் சாதாரணமாக அசிங்கமாக, ஆபாசமாக, பாலியல் பாஷைப் பேசிவருபவர்[4] என்று பல செய்திகள் வந்தன[5]. வயலார் ரவி என்ற அமைச்சரும் இதில் சளைத்தர் அல்ல[6]. இதற்கான வீடியோ ஆதாரங்கள் “யூ டியூப்”பில் உள்ளன. கேரள அரசியல்வாதிகள் செக்ஸ் விஷயத்தில் மாட்டிக்கொள்வதும் சகஜமானதுதான்[7]. “ஐஸ்கிரீம் பார்லர் செக்ஸ்” என்ற வழக்கு மிகவும் பிரசித்தம்[8], ஏனெனில், இதில் பல கேரள புள்ளிகள் சிக்கினர். டிசம்பர் 11, 2011ல்கூட, பி.கே. குன்னாஜக்குட்டி என்ற IUML அமைச்சர் போலீஸாரால் விசாரிக்கப் பட்டுள்ளார்[9]. இப்பொழுது 2013ல், அச்சுதானந்தன், “ஐஸ்கிரீம் பார்லர் செக்ஸ்” விஷத்தைப் பற்றிய ஒரு டைரி கிடைத்துள்ளது என்றும், அதில் குட்டி எவ்வாறு சம்பந்தப்பட்டுள்ளார் என்ற ஆதாரங்கள் உள்ளதாக கூறியுள்ளார்[10]. ஆகஸ்ட் 2013ல் ராகுலுக்கு திருமணம் ஆயிற்றா, இல்லையா என்றெல்லாம் செய்திகள்வந்தன[11]. வழக்கம்போல பெண்களுடன் தொடர்பு என்று செய்திகளும், புகைப்படங்களும் வெளிவந்தன[12]. நவம்பர் 2013ல் பீதாம்பர் குரூப் ஸ்வேதாமேனனிடம் மாட்டிக் கொண்டார்[13].\nஜனவரி 2014ல் சசி தரூர் விவகாரம், அவரது மணவாழ்க்கை மீறிய பந்தங்களை எடுத்துக் காட்டியது. அவர் மறுத்தாலும், மனைவி சுனந்தா புஷ்கரே எடுத்துக் காட்டி, பொறுக்கமுடியாமல் “தற்கொலை” செய்து கொண்டாள்[14].மார்ச் 20914ல் கேரள உமன் சாண்டியின் சூரிவொளி மின்சாரம் ஊழலும் பற்பல செக்ஸ் தொடர்புகளை எடுத்துக் காட்டின[15]. இனி சமீபத்தைய திவாரியின் செக்ஸுக்கு வருவோம்.\nநீதிமன்றம் மூலம் மாட்டிக் கொண்ட என்.டி. திவாரி (ஏப்ரல் 2014): காங்கிரஸ் கட்சியின் மூத்ததலைவரும், ஆந்திர முன்னாள் கவர்னருமான என்.டி. திவாரி தான் தன் தந்தை என்று ரோகித்சேகர் (வயது 34) என்பவர் கடந்த 2008ம் ஆண்டு பரபரப்பான குற்றச்சாட்டை கூறினார்[16]. தனது தாயாரான உஜ்வலா மற்றும் திவாரிக்கும் பிறந்த மகன் என்று குறிப்பிட்டார் மகன். ஆனால், உஜ்வாலாவுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்றும், ரோகித் தனது மகன் இல்லை என்றும் பல ஆண்டுகளாக திவாரி கூறிவந்தார். இதையடுத்து, தன்னை திவாரியின் மகன் என்று அறிவிக்கக் கோரி டெல்லி உயர்நீதி மன்றத்தில் ரோகித் 2007ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்[17]. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், என்.டி.திவாரியிடம் மரபணுசோதனை நடத்த உத்தரவிட்டது. இதற்கும் திவாரி முதலில் மறுத்தார், பிறகு “சேம்பில்” எடுக்கப்பட்டது. மரபணுசோதனையில் ரோகித் சேகருக்கு தந்தை திவாரி தான் என தெரிய வந்தது[18]. வழக்கை விசாரித்த நீதிமன்றம், திவாரி தான் ரோஹித் சேகரின் தந்தை என்று கடந்த மாதம் 22ஆம் தேதி தீர்ப்பளித்தது. இந்த பரிசோதனை முடிவை ஏற்க மறுத்த திவாரி, தன் மீது அவதூறாக பழிபோடுவதாக ரோகித் சேகரை குற்றம் சாட்டினார். பின்னர் வழக்கு தொடுத்த ரோகித் சேகருடன் கோர்ட்டுக்கு வெளியே சமரசம் செய்து கொள்ள விரும்பினார். 6 வருட சட்ட போராட்டத்திற்குப் பிறகு ரோகித் சேகரை தன் மகனாக ஏற்றுக் கொண்டதையடுத்து உறவுப் பிரச்சினை முடிவுக்கு வந்தது[19].\nதிருமணம் செய்து கொண்ட திவாரி (மே 2014): உத்தரபிரதேசத்தில் 3 முறை முதல்வராக இருந்தவர் என்.டி. திவாரி. ஜார்கண்ட் மாநில முதல்வராகவும் ஒருமுறை இருந்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் விசுவாசமான தலைவர். 2007 – 2009ம் ஆண்டுகளில் ஆந்திர மாநில ஆளுநரா�� இருந்தபோது, இளம்பெண்களுடன் நிர்வாணமாக இருந்த வீடியோ காட்சிகள் வெளியானதால் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவருக்கு வயது 89. இவருக்கும் உஜ்வாலா சர்மா என்ற பெண்ணுக்கும் இளமைகாலத்தில் இருந்த நெருங்கிய உறவுகாரணமாக, . ரோகித் சேகர் என்ற மகன் பிறந்தார்[20]. 89 வயதான திவாரி, லக்னெள நகரில் உள்ள தனது இல்லத்தில் உஜ்வலாவை புதன்கிழமை (14-05-2014) திருமணம் செய்துகொண்டார்[21]. 88வது வயதில் திவாரி இரண்டாவது திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது[22].\nமகிழ்ச்சியில் உஜ்வலா– மனைவி: இந்நிலையில், திவாரியின் வீடு முன்பாக இம்மாத தொடக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட உஜ்வலா, பின்னர் வீட்டுக்குள் அனுமதிக்கப் பட்டார். அதன் பிறகு, அந்த வீட்டிலேயே தங்கியிருந்த உஜ்வலாவுக்கும் திவாரிக்கும் புதன்கிழமை திருமணம் நடைபெற்றது. “எங்கள் உறவுக்கு சமூக அந்தஸ்து கொடுக்க அவர் விரும்பினார். அதனால், என்னை திருமணம் செய்துகொண்டார். இதனால், நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். சட்ட நடைமுறைகளை முடித்த பின்னர் அனைவரையும் அழைப்போம்” என்று நிருபர்களிடம் தெரிவித்தார் சர்மா.திருமணம் குறித்து செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை (15-05-2014) உஜ்வலா கூறுகையில், “பாரம்பரிய முறைப்படி எங்கள் திருமணம் நடைபெற்றது. எங்கள் உறவுக்கு சமூகமதிப்பு கொடுக்க வேண்டும் என்று திவாரி விரும்பினார். இன்னும் சில சட்ட நடைமுறைகள் உள்ளன. அவை முடிந்த பிறகு அனைவரையும் விருந்துக்கு அழைப்போம்’ என்றார்.\nஉபியின் தலைவர்கள் புறக்கணித்தனர்: திவாரிக்கு நெருங்கிய தலைவர்கள் பலர் உள்ளனர். சமீபத்தில் தேர்தலின் போதுகூட, ரீடா பகுகுணா போன்ற காங்கிரஸ்காரர்கள் அவரிடம் சென்று ஆசிபெற்றனர். ஆனால், திருமணத்திற்கு அவர்கள் வரவில்லை. முல்லாயம் சிங் யாதவ் மற்றும் இப்பொழுதைய முதன்மந்திரி அகிலேஷ் யாதவ் முதலியோரும் கண்டுகொள்ளவில்லை[23]. இவ்விழா அவரது வீட்டு விழா போன்றே அமைந்து விட்டது[24]. இருப்பினும் பீஹார் பிஜேபி தலைவரான சுசில்குமார் மோடி, இப்பொழுது திவாரி அடுத்தது திக் என்று டுவிட்டரில் கிண்டலடித்துள்ளார்[25].\nதனது 88 வயதில் திவாரி இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இனி அடுத்தது திக் விஜய் சிங்; அதற்குப் பிறகு மற்றும் பல காங்கிரஸ்காரர்கள் அவர்களை பின்ப��்றுவார்கள், என்று நாஜுக்காக சொல்லியிருக்கிறார். சில பொது மக்கள் வேறுமாதிரி கிண்டலடித்துள்ளனர். “ஆஹா, நல்ல விசயம்தான். இந்த வயதில் திவாரி திருமணம் செய்து கொண்டுள்ளார், ஆனால், பிரச்சினை என்னவென்றால் கிட்னி வேலை செய்யாமல் இருக்கும் நிலைதான்”, என்று கம்பா என்பவர் நக்கலடித்துள்ளார்[26].\nகாங்கிரஸ்காரர்கள் இப்படி நாறும் வேளையில் தான், காங்கிரஸ் பெண்மணிகள் சேர்ந்து கொண்டு, மோடியை தாக்கினர்\nதமது கட்சியில் மேலிருந்து, கீழுள்ள தலைவர்கள் எல்லாம் இப்படி வெளிப்படையாக சிக்கியுள்ள நிலையில், அவர்களுக்கு புத்தி சொல்லாமல், ஒழுங்காக நடந்து கொள்ள அறிவுரை சொல்லாமல், இந்த பெண்மணிகள் ஊடகங்களுக்கு பேட்டியையும் கொடுத்தார்கள். ஆனால், காங்கிரஸ் செக்ஸ் விவகாரங்களைப் பற்றி, ஊடக விற்பன்னர்களும் கேட்கவில்லை\n[2]வேதபிரகாஷ், நித்யானந்தாவும், அபிஷேக்சிங்வியும்: செக்ஸ்வீடியோகுற்றங்கள், பரிசோதனைகள், நீதிமன்றங்கள் (1), http://secularsim.wordpress.com/2012/04/24/alleged-sex-cds-judicial-action-differs-in-nityananda-and-singvi/\n[16]ஒன்இந்தியா,88 வயதில் 2வதுதிருமணம்செய்தகாங்கிரஸ்தலைவர்என்.டி. திவாரி, Posted by: Siva Updated: Thursday, May 15, 2014, 16:48 [IST]\n[17]தினகரன், தனதுமனைவிஇல்லைஎன்றுகூறிவந்த 67 வயதுபெண்ணைமணந்தார்திவாரி, May 15, 2014.\n[19] மாலைமலர், ரோகித்சேகரின்தாயாரைதிருமணம்செய்தார்என்.டி.திவாரி, பதிவுசெய்தநாள் : வியாழக்கிழமை, மே 15, 5:02 PM IST\nகுறிச்சொற்கள்:குஞ்சாலங்குட்டி, குட்டி, கேரள, சிங்வி, சூரிய நெல்லி, செக்ஸ், திவாரி, ஸ்வேதா மேனன்\nஅரசியல், அரசியல் கட்சியினர், அரசியல்-சினிமா-விபசாரம், ஆபாசம், ஆளுங்கட்சி, ஆளுங்கட்சியினர், உறவு, உல்லாசமாக இருப்பது, ஏ. கே. ஹரிதாஸ், ஐஸ்கிரீம் செக்ஸ், கர்ப்பம், கற்பு, கலவி, குரியன், குருப் லெனின், கூடல், கூடா உறவு, கூடா நட்பு, சசி தரூர், சிங்வி செக்ஸ், சிற்றின்பம், சிவ் மேனன், சுஜித் மேனன், சுனந்தா, சுனந்தா புஷ்கர், சூரியநெல்லி, செக்ஸ், செக்ஸ் ஊடகம், செக்ஸ் கொடுமை, செக்ஸ் சில்மிஷம், செக்ஸ் தூண்டி, செக்ஸ் விளையாட்டு, சோனியா, சோமா, சோமா சௌத்ரி, சோலார் செக்ஸ், ஜோசப், தரார், தருண் தேஜ்பால், தரூர், தாத்தா, திவாரி, நடிகை, பரிசோதனை, பெண் பித்தன், பெண் பித்து, பெண்கள் பாலியல் உறவு, பெண்டாட்டி, பெண்ணின்பம், பெண்மை, மறுமணம், ராகுல், ராஜஸ்தான், ராத்திரி, ராஹுல், வன்புணர்ச்சி, விதவை இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் போது, தூஷண பிரச்சாரம், அவதூறு சித்தரிப்புகள், கேவலமான விமர்சனங்கள் ஏன் (ஆசாராம் பாபு பிரச்சினை தொடர்கிறது)\nசட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் போது, தூஷண பிரச்சாரம், அவதூறு சித்தரிப்புகள், கேவலமான விமர்சனங்கள் ஏன் (ஆசாராம் பாபு பிரச்சினை தொடர்கிறது)\nசெய்தியாளர்களை சந்தித்த சாமியார் ஆசாராம் கூறியதாவது: 29-08-2013 அன்று ஊடகக் காரர்களிடம் பேசும் போது[1], ஆசாரம் பாபுவும், “என் மீது வேண்டுமென்றே பழி சுமத்தப் படுகிறது. இத்தகைய பிரச்சாரங்கள் கடந்த நான்கரை ஆண்டுகளாக நடந்து வருகின்றன[2]. அஹமதாபாதில் இரண்டு குழந்தைகளை பலிகொடுத்தே என்று கூட பிரச்சாரம் செய்யப்பட்டது[3]. குறிப்பாக ஊடகங்களில் அத்தகைய பொய்-பிரசாரம் நடந்து வருகிறது. ஆனால், எதுவும் நடக்கவில்லை. இது அரசியல் சதியாகும். நான் குற்றவாளி என்று யாராவது நிரூபித்தால் ரூ.5 லட்சம் பரிசு கொடுப்பேன்[4]. இவ்விசயத்திலும், அவளது தந்தை என்னிடத்தில் தீட்சைப் பெற்றுள்ளார். அதனால், அவள் எனக்கு மகள் போலாவாள். பிறகு எப்படி பலாத்காரம் நடக்கும். அந்த சிறுமி யாரின் தூண்டுதலின் மீதாகத்தான் புகார் கொடுத்துள்ளாள்”, என்றும் அறிவித்துள்ளார்[5]. தொடர்ந்து, “என்னை கைது செய்து சிறைக்கு அனுப்பினால், நான் உண்ணாவிரதம் இருப்பேன். சிறை உணவை நான் தொட மாட்டேன். என்னை கொல்லும் சதித்திட்டத்தின் ஒரு அங்கமாக, சிறை உணவு இருக்கும் என, நான் கருதுகிறேன். எனக்கு எந்த கட்சியினரும் ஆதரவாக இல்லை. என்னை காப்பாற்ற யாரும்முயற்சிக்கவில்லை”, இவ்வாறு, சாமியார் ஆசாராம் கூறினார்.\nகுற்றச்சாட்டை மறுக்கும் காங்கிரஸ்: காங்கிரஸை மறைமுகமாக குற்றம் சாட்டியதால்[6], இதை, காங்கிரஸ் மறுத்துள்ளது. முகமது ஷகீல் ஆசாராம் இதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று சொல்லியுள்ளார். ரேணுகா சௌத்ரியோ, காங்கிரஸுக்கு என்ன வேறு வேலையில்லையா என்று பொரிந்து தள்ளியுள்ளார். இதற்கிடையே ஆசாராம் மீதான பாலியல் பலாத்கார வழக்கை சுப்ரீம் கோர்ட் மேற்பார்வையில், சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் சென்னையிலிருந்து செய்யப்பட்டு உள்ளது. உண்மையிலேயே, இந்த சென்னைக்காரருக்கு அதிக “உஷார்தனம்” இருக்கிறது போலும் தமிழகத்திலேயே ஏகப்பட்ட பாலியல் சட்டமீறல்கள், அசிங்��ங்கள், ஆபாசங்கள் செய்திகளாக, புகைப்படங்களுடன் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், அதையெல்லாம் விடுத்து, ராஜஸ்தானில் நடந்த விவகாரத்தில் மனு போட்டுள்ளார். பாராட்ட வேண்டிய விஷயம் தான். சேலையூரில் ஒரு பாதிரி தன்னை பலாத்காரம் செய்துள்ளார் என்றும் போலீஷ் கமிசனரிடம் இரண்டு நாட்கள் முன்னர் புகார் கொடுத்துள்ளார். அதையும் இவர் கவனித்தால் நல்லது\nபிஜேபியின் நிலைப்பாடு: பிஜேபி இனிமேல் அந்த சாமியாரை ஆதரித்து எதுவும் பேசவேண்டாம் என்று வலியுருத்தப்பட்டுள்ளது. முன்னர் உமா பாரதி மற்றும் பிரபாத் ஜா என்ற பிஜேபி தலைவர்கள் அவரை ஆதரித்துப் பேசியுள்ளனர்[7]. உமா பாரதி, “ஆசாராம் பாபு குற்றமற்றவர், அவர் சோனியா, ராகுல் முதலியோரை தொடர்ந்து விமர்சித்து வருவதால்தான், அவர் மீது இத்தகைய புகார் கொடுக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இது ஒரு அரசியல் சதியாகும்”, என்றும் டுவிட்டரில் தெரிவித்திருந்தார்[8]. “குருக்கள், சாமியார்கள் எல்லோரும் ஓழுக்கமாக இருக்க வேண்டும். ஏனெனில் அவர்களது நடத்தை சமூகத்தைப் பாதிக்கிறது”, என்று மோடி கூறியிருக்கிறார். குஜராத்தில் இந்த சாமியாருக்கு அதிக பக்தர்கள் என்பதால், காங்கிரஸ் மறைமுகமாக தொந்தரவு செய்யலாம் என்று தெரிகிறது. மத்தியபிரதேசத்தை ஏற்கெனவே மிரட்டி வருகிறது.\nஆசிரமத்தின் பெண் சமரசத்திற்கு வந்தார் – வரவில்லை: இதற்குள் ஆசிரமத்தைச் சேர்ந்த பூஜா பென் என்ற பெண் சீடை ஒருத்தி, சிறுமியின் தாயாரிடத்தில் வந்து, புகாரை வாபஸ் வாங்க்கிக் கொள்ள வேண்டிக் கொண்டதாக செய்திகள் வந்துள்ளன. ஆனால், ஆசிரமத்தை தொடர்பு கொண்டு விசாரித்தபோது, தமக்கு அவ்வாறு ஒன்றும் தெரியாது என்று சொல்லப்பட்டது[9]. அவர்களது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மகள் கூறியதாக, தந்தை கூறியது, “அவரது அறைக்குச் சென்றதும், அவர் சட்டையைக் கழட்டினார். தன்னைத் தொடச் சொன்னார். நான் மறுத்தேன். பிறகு அவர் என்னை தொட்டுப் பார்த்தார். அப்பொழுது சத்தம் போடாதே என்று மிரட்டினார்”, என்று அச்சிறுமி சொன்னதாக “இந்தியா டுடே” செய்தி வெளியிட்டுள்ளது[10]. இப்பொழுது பெற்றோர்கள், “வெளியே துப்பாக்கி ஏந்திய வீரர்கள் இருக்கிறார்கள், அவர்கள் உன்னை சுட்டுக் கொன்று விடுவார்கள்”, என்று மிரட்டியதாகக் கூறுகிறார்கள்[11].\nபோலீஸார்முரண் பாடாகக் கூறுவது: கற்பழிக்கவில்லை, அவ்வாறு முயற்சியும் செய்யவில்லை: தில்லி போலீஸார் தவறாக வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்று ஜோத்பூர் போலிஸ் கூறுகின்றது[12]. முன்பு, கிரிக்கெட் செக்ஸ்-சூதாட்டம் விசயத்தில் கூட தில்லி-மும்பை போலீஸார் இவ்வாறு முரண்பாடாக பேட்டிக்களை கொடுத்தன, ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. இப்பொழுது, ஆசாராம் பிரச்சினையிலிருந்து தப்பிப்பாரா என்று தெரியவில்லை[13]. இருப்பினும் ஊடகங்கள் “கற்பழிப்புப் புகார்” என்றுதான் தலைப்பிட்டு செய்திகளை அள்ளி வீசிக்கொண்டிருக்கின்றன. ஜோத்பூருக்கு வரவில்லை என்றால், நாங்கள் மத்தியபிரதேசத்திற்குச் ட்சென்று கைது செய்வோம், அங்கு சென்று விசாரணை செய்வோம் என்றெல்லாம் கூட போலீஸார் அறிக்கைகள் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். டுவிட்டரில் கூட போட்டதாக செய்திகள் வந்துள்ளன. இதெல்லாம், முன்பு தமிழக போலீஸார் கல்கி சாமியாரிடம் நடந்து கொண்டதை போலுள்ளது. அப்பொழுது கல்கி சாமியார் ஆந்திராவில் உள்ள ஆசிரமத்தில் உட்கார்ந்து கொண்டார். தமிழக போலீஸார் அங்கு சென்று கைது செய்வோம் என்று முனைந்தபோது, சந்திரபாபு நாயுடு தலையிட்டு தடுத்தார். அதாவது, எல்லைக்கள் சட்டக் கட்டுப்பாடுகளை மீறி அவ்வாறு செய்யும் பொழுது, சட்டங்களை மீறுவதாகிறது. ராஜஸ்தான் போலீஸார், அவ்வாறு செய்வதானால், அதற்கேற்ற முறையில் அனுமதி பெற்றுதான் செய்ய வேண்டியிருக்கும்.\n“இந்தியாடுடே”வின் முரண்பட்ட செய்திகள்: “இந்தியா டுடே”வின் ஒரு செய்தியின் படி, மருத்துவ பரிசோதனை அவள் கற்பழிக்கப் பட்டாள் என்று காட்டவில்லை என்று ஒரு போலீஸ் அதிகாரி எடுத்துக் காட்டியுள்ளார், என்றுள்ளது. இன்னொரு செய்தியின் படி, அவள் கற்பழிக்கப் பட்டாள் என்றுள்ளது[14]. படிப்பவர்களுக்கு என்ன தெரிவிக்க வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியாமல் இல்லை. இருப்பினும், இப்படி குழப்பி வருவது ஏன் என்று தெரியவில்லை. “ஹெட்லைன்ஸ் டுடே” மற்றும் “இந்தியா டுடே” அளவிற்கு அதிகமாகவே, செய்திகளைத் தருகிறோம் என்பதைவிட, பிரச்சாரம் செய்கிறோம் என்பது போல வேலை செய்து கொண்டிருக்கின்றன. ஆசாராமின் வக்கீலைக் கூப்பிட்டு பேட்டி காண்பிக்கிறார்கள். அவர் கேட்கிறார், “வெறும் அபிடேவிட் (affidavit) மீது வைத்து தானே செய்திகளை போடுகிறீர்கள், குற்றச்சாட்டுகள் வைக்கப் படுகின்றன, ஆனால், இதுவரை எதையும் நிரூபிக்கப்படவில்லையே”, என்று, ஆனால், ஊடக வல்லுனர்கள் திரும்ப-திரும்ப கேட்டதையே கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்படியென்றால், தைரியமாக போலீசிடம் வந்து சரண்டர் ஆகவேண்டியதுதானா, ஏன் ஓடி ஒளிகிறார் என்று கேட்கின்றனர்.\n“ஹெட்லைன்ஸ் டுடே” மற்றும் “இந்தியா டுடே” ஊடகங்களின் பிரச்சாரம்: இந்தியாவில் எத்தனையோ புகார்கள் கொடுக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு சுப்பிரமணிய சுவாமி, முந்தைய மத்திய சட்ட அமைச்சர், சோனியாவின் மீது ஏகப்பட்ட புகார்கள் கொடுத்துள்ளார், வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன; ஆனால், எல்லாமே கிடப்பில் கிடக்கின்றன. யாரும் சோனியா ஏன் ஆஜராகவில்லை, போலீஸார் ஏன் அவரை கைது செய்யவில்லை என்று கேட்கவில்லை, கேட்பதில்லை. ஆனால், இந்த சாமியார் விசயத்தில் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று தான் வியப்பாக இருக்கிறது. “ஹெட்லைன்ஸ் டுடே” மற்றும் “இந்தியா டுடே” இப்பொழுதைய கிராபிக் வித்தையை, இந்திய சந்நியாசிகளை அவதுறாக சித்தரிக்கப் பயன்படுத்திக் கொண்டுள்ளது. அந்நிய ஊடககள் தாம், இந்திய-விரோதமாக அல்லது உந்திய சமூகத்தை கேவலப்படுத்த அவ்வாறு செய்கின்றன என்றால், இந்திய ஊடகங்களான இவையே அதிகமாக செய்துள்ளன. வழக்குகள் நடந்து கொண்டிருக்கும் போது, தீர்ப்புகள் வராத நிலையில், அவர்கள் எல்லோரும் குற்றவாளிகள், தண்டனையாளிகள் என்பது போல விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அதாவது, கொடுக்கப்போகும் தீர்ப்புகளையும் மிஞ்சி, இவர்களே, மிகப்பெரிய நீதிபதிகளாகி விட்டனர், தீர்ப்புகளையும் வழங்கி விட்டனர். ஆனால், மற்ற விவகாரங்களில் அவ்வாறு ஏன் செய்யவில்லை என்பது தான், சாதாரண இந்தியர்களுக்கு எழ்கின்ற சந்தேகம்.\nஆசாராம் பாபு மற்றும் ஆசிரமத்தின் அதிகாரிகளின் மீது சாட்டப் பட்டுள்ள குற்றங்கள்: ஆசாராம் பாபுவின் மீது இந்திய குற்றச்சட்டப் பிரிவுகள் 376, 342, 506 and 509 மற்றும் சிற்றுவர்-சிறுமிகளை பாலியல் குற்றங்களினின்று தடுப்பு சட்டத்தின் பிரிவுகள் 23 and 26ன் கீழ் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆசாராம் பாபுவின் மீது சம்மன் மற்றும் சிந்த்வாரா குருகுலத்தின் மானேஜர் (மத்தியப் பிரதேசம்) மற்றும் (சம்பவத்தின் போது ஜோத்பூரில் ஆகஸ்ட் 15 அன்று இருந்ததாகச் சொல்லப்படும்) ஹாஸ���டல் வார்டன், குருகுலத்தின் காப்பாளார் முதலிய ஆசிரமத்தின் அதிகாரிகளுக்கும் நோட்டீசுகள் அனுப்பப்பட்டுள்ளன[15]. எனவே சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கலாம், குற்றம் நிரூபிக்கப்பட்டால், தண்டனை கொடுக்கலாம். அவரே ஒப்புக் கொண்டபடி, தூக்கில் கூட போடலாம்\n[4] சில ஊடகங்கள் ரூ.50 லட்சங்கள் என்று குறிப்பிடுகின்றன.\nகுறிச்சொற்கள்:அச்ரம், அஷ்ரம், அஸ்ரம், கற்பழிப்பு, காங்கிரஸ், சோனியா, தந்திரம், புகார், மந்திரம், மோடி, ராகுல்\nஅச்ரம், அஷ்ரம், அஸ்ரம், ஆசிரமம், இந்தூர், கைது, சோனியா, ஜோத்பூர், புகார், மோடி, ராகுல் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசோனியாவும், ராகுலும் தான் காரணம் – மதமாற்றம் செய்பவர்களை ஆதரிக்கிறார்கள் – இது குற்றம் சாட்டப்ட்டுள்ளவரின் குற்றச்சாட்டு (ஆசாராம் பாபு பிரச்சினை தொடர்கிறது)\nசோனியாவும், ராகுலும் தான் காரணம் – மதமாற்றம் செய்பவர்களை ஆதரிக்கிறார்கள் – இது குற்றம் சாட்டப்ட்டுள்ளவரின் குற்றச்சாட்டு (ஆசாராம் பாபு பிரச்சினை தொடர்கிறது)\nமேடம் மற்றும் அவரது மகன் தான் காரணம் என்று என்னிடம் சொல்கிறார்கள்: ஆசாராம் இந்தியில் சொன்னது, “’मुझे लोग बताते हैं कि मैडम के इशारे से और उनके सुपुत्र के इशारे से यह सब हो रहा है उनको जो करना है करने दीजिए'”, என்பதுதான். “மேடம் மற்றும் அவரது மகன் ஆணையின் மூலம் தான் இவையெல்லாம் நடந்து வருகின்றன என்று மக்கள் என்னிடம் சொல்கிறார்கள். அவர்கள் என்ன செய்கிறார்களோ செய்யட்டும்”, என்றுதான் பொருள் கொள்ள வேண்டும், இருப்பினும் ஆங்கில ஊடகங்கள் வேறுவிதமாக வெளியிட்டிருக்கிறார்கள். ஏற்கெனவே அரசியல், இவ்விசயத்தில் கலந்துவிட்டப் பிறகு, பெரிதாவதில் ஒன்றும் வியப்பில்லை. என் மீதான வழக்கு மற்றும் விசாரணைகளுக்கு, ஒரு குறிப்பிட்டக் கட்சியின் தலைவியும், அவரது மகனும் தான் காரணம் என்று சொல்கிறார்கள்”, என்று ஆசாராம் பாபு குறிப்பிட்டபோது[1], “அப்பொழுது நீங்கள் காங்கிரஸ் தலைவர் சோனியாவும், அவர் மகன் ராகுலும் தான் காரணம் என்கிறீர்களா,’ ஏன்று ஓரு நிருபர் கேட்டதற்கு[2], “நான் அவ்வாறு சொல்லவில்லை, கேள்வி கேட்டதால், எனக்கு அவ்வாறு அறிவிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டேன். எந்த கட்சியின் ஆதரவு எனக்குக் கிடையாது”, என்றும் குறிப்பிட்டார்[3]. ஆனால், ஊடகங்கள் நேரிடையாகவும்[4], மறைமுகமாகவும் கா���்கிரஸ் தலைவர் சோனியாவும், அவர் மகன் ராகுலும் தான் காரணம்,” என, சர்ச்சைக்குரிய ஆசாராம் சாமியார் (வயது72) தெரிவித்துள்ளார்[5] என்று செய்திகளை வெளியிட்டுள்ளன.\nமதமாற்றத்தை சோனியா ஆதரிக்கிறார் – என்றுசொன்னதால்பிரச்சினையா: மதமாற்றத்தை சோனியா ஆதரிக்கிறார் என்ற ரீதியில் சொன்னதால், அதனை திசைத் திருப்ப ஊடகங்கள் பார்க்கின்றன என்று தெரிகிறது. “நான்கரை ஆண்டுகளாக மதமாற்றம் நடந்து வருகிறது. அதனை இந்த அரசு ஆதரித்து வருகிறது”, என்றும் கூறியுள்ளார்[6]. இப்படி கிருத்துவ மிஷனரிகளின் மதமாற்றத்தைப் பற்றிக் குறிப்பிட்டவுடன், ஊடகங்கள், அவரது பழங்காலக் கதையை எடுத்து சொல்ல ஆரம்பித்துள்ளன. எப்படி சாராயம் விற்று வந்தவர், சாமியார் ஆனார் என்ற தகவல்களைக் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். இதிலிருந்து ஊடகங்கள் சோனியாவிற்கு ஆதரவாக செயல்படுகின்றன என்று தெரிகிறது. ஏற்கெனவே, மும்பை குண்டுவெடிப்பு விசயத்தில், ஒரு அமெரிக்கப் பாதிரி அமுக்கமாக அமெரிக்காவிற்கு அனுப்ப உதவி செய்யப்பட்டுள்ளது. ஓசூரில் சிக்கிக் கொண்ட இன்னொரு பெரிய பாதிரி, கைது செய்யப்பட்டாலும், விடுவிக்கப் பட்டு, நாடுகடத்தப் பட்டார். ஆனால், அந்த ஆள் தான் “பெரிய ஆள்” என்பதனைக் காட்டிக் கொள்ள சோனியாவிடம் சென்று ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டு அல்லது கொடுத்து ஜாலியாக பெண்டாட்டியுடன் சென்றுள்ளார். இத்தகைய காரியங்களால் தான், சாதாரண மக்களுக்கு சோனியாவின் மீது சந்தேகம் எழுகிறது. அதுமட்டுமல்லாது, சர்ச்சுகளே வெளிப்படையாக, “நம்ப தலைவி வந்து விட்டார், இனி இந்தியாவில் கிருஸ்துவின் ராஜ்யம் தான்”, என்று ஆர்பாட்டமாக ஜெபிக்கிறேன் என்று போஸ்டர் ஒட்டுகிறார்கள். கிறிஸ்தவ மிஷினரிகளுக்கு சலுகைகள் வழங்கப்படுகின்றன. இவற்றில் எந்தவித மாற்றமும் இல்லை. சொல்லப்போனால் கடந்த 10 ஆண்டுகளில் அதிகமாகவே இருந்துள்ளன. இங்கு ஆசாராம் பாபு, “வேலன்டைன் டே / காதலர்கள் தினம்” போன்ற மேனாட்டு, கிருத்துவ சார்புள்ள கொண்டாட்டங்களை எதிர்த்துப் பேசியுள்ளார் என்று குறிப்பிடத்தக்கது.\nபிஜு ஜார்ஜ் ஜோசப் மிரட்டுகிறாரா”: சம்பவம், ராஜஸ்தானின் ஜோத்பூர் நகரில் உள்ள சாமியாரின் ஆசிரமத்தில் நடந்தது என, தெரிவிக்கப்பட்டதால், அந்த வழக்கு, ஜோத்பூருக்கு மாற்றப்பட்டது. “30ம் தேதிக்குள் விசாரணைக்கு ஆஜரா��� வேண்டும்’ என, சாமியாருக்கு, “சம்மன்’ அளிக்கப்பட்டு உள்ளது[7]. “ஜோத்பூர் போலீஸ் ஸ்டேஷனில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்; மீறினால், அவர் கைது செய்யப்படுவார்,” என, ஜோத்பூர் போலீஸ் கமிஷனர், பிஜு ஜார்ஜ் ஜோசப் தெரிவித்து உள்ளார். இதற்கிடையே, ஜோத்பூருக்கு வரவில்லை என்றால், போபாலுக்கு / இந்தூருக்கு வந்து விசாரணை செய்வோம் என்றும் ஜோத்பூர் போலீஸார் மிரட்டிப் பார்க்கின்றனர். ஆனால், தான் அங்கு வரமுடியாது என்று சொல்லிவிட்டார். அவரது மகனும் அதற்கு விளக்கம் கொடுத்து விட்டார். உடம்பு சரியாகவில்லை என்று காரணத்தைக் காட்டி, விமான பிரயாணம் செய்யமுடியாது என்று அவரது மகன் சொல்லிவிட்டார். ஆனால், “ஏராளமான ஆன்மிக நிகழ்ச்சிகள் இருப்பதால், செப்., 19ம் தேதி வரை என்னால் ஆஜராக முடியாது’ என, சாமியார் தெரிவித்து வருகிறார். இதுகுறித்து, ஜோத்பூர் போலீஸ் கமிஷனர், பிஜு ஜார்ஜ் ஜோசப்பிடம் கேட்ட போது, “30ம் தேதி வரை பார்ப்போம்; அவர் ஆஜராகவில்லை என்றால், 31ம் தேதி அவரை கைது செய்து, ஜோத்பூர் கொண்டு வருவோம்,” என்றார். ஜோசப்பின் முந்தைய பேச்சுகளைப் பற்றி இங்கே பார்க்கவும்[8].\nநிதிஷ் குமார் கட்சியின் தலையீடு ஏன்: இதற்கிடையே, இம்மாதம், 26ம் தேதி, லோக்சபாவில் நடைபெற்ற விவாதத்தின் போது, “சாமியார் ஆசாராம் பாபு மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, ஐக்கிய ஜனதா தளம் தலைவர், சரத் யாதவ் பேசியிருந்தார். அப்போது, சர்ச்சைக்குரிய சில வார்த்தைகளை அவர் பயன்படுத்தியிருந்தார். அந்த வார்த்தைகளை வாபஸ் பெற வேண்டும் எனக் கோரி, டில்லியில் உள்ள சரத் யாதவின் வீட்டுக்கு, சாமியாரின் உதவியாளர்கள் சிலர் நேற்று சென்றனர். அவர்களுடன் பேசிய சரத் யாதவ், பின், நிருபர்களிடம் கூறும்போது, “முதலில், சாமியாரை போலீசில் சரணடைய சொல்லி, அவரின் உதவியாளர்களை அனுப்பி வைத்துள்ளேன்,” என்றார். சரத் யாதவை, சாமியாரின் ஆதரவாளர்கள் சந்தித்த விவகாரத்தை, லோக்சபாவில் நேற்று திடீரென எழுப்பிய, ஐக்கிய ஜனதா தளம் கட்சி, எம்.பி.,க்கள் ரகளையில் ஈடுபட்டனர். இதுகுறித்து எதுவும் அறியாத, பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர், கமல்நாத் மற்றும் சபாநாயகர் மீரா குமார், சபையை அமைதியாக நடத்த ஒத்துழைக்குமாறு பல முறை வேண்டி கேட்டுக் கொண்டனர். நிச்சயமாக இப்பிரச்சினை அரசியலாக்கப் படுகிறது[9].\nஅ���்நிய ஊடகங்களின் பிரச்சாரம்: எதிர்பார்த்தபடியே, அந்நிய ஊடகங்களுக்கு குஷியாகி விட்டது. ஆமாம், ஒரு இந்திய பிடோபைல் (Pedophile) கிடைத்து விட்டார் இதுவரையிலும் கிருத்துவ பிடோபைல்கள் பற்றிதான் அதிகமான செய்திகள் வந்து கொண்டிருந்தன. அதிலும் அனைத்துலக ஓடி ஒளிந்த, ஓடி ஒளியும், இந்தியாவில் வந்து சொகுசாக வாழ்ந்து கொண்டிருக்கும் கிருத்துவ பிடோபைகளின் விவகாரங்கள் அதிகமாக இருந்தும், அவற்றை ஊடகங்கள் ஒன்றும் கண்டு கொள்ளவில்லை. 35 வருடங்களாக சென்னையில் சொகுசாக வாழ்ந்த வில் ஹியூம் என்ற ஆளைத்தான் பிடித்து சிறையில் அடைத்துள்ளனர். மற்ற ஆஸ்திரேலிய, இங்கிலாந்து வகையறாக்கள் எங்கள் நாடுகளிலியே நாங்கள் வழக்குகளை நடத்திக் கொள்கிறோம் என்று சாமர்த்தியமாக அழைத்துச் சென்று விட்டன. ஆனால், ஆசாராம் பாபுவின் மீது மந்திரம்-தந்திரம்-ஏவு-வித்தைகள் செய்கிறார், சூன்யம்-பில்லி வைக்கிறார் என்றெல்லாம் எழுதுகிறார்கள். இந்திய ரேபிஸ்ட் ஓடி ஒளிகிறார், இந்திய ரேபிஸ்ட்டை ஏன் இன்றும் கைது செய்யப்படவில்லை என்றெல்லாம் தலைப்பீடு செய்திகளை வெளியிட்டுள்ளார்கள். இவயெல்லாம் இந்திய ஊடகங்களிலிருந்து தான் எடுத்தாளப்பட்டுள்ளன. கருணா மதன் என்று “கல்ப்-நியூஸில்” அவ்வாறு எழுதப்பட்டுள்ளது[10]. நியூ யார்க் டைம்ஸில் (New York Times) ஒரு பிளாக் வெளியிடப்படுகிறது. உடனே அதனை காப்பி எடுத்து மற்ற பிளாக்குகளில் போட்டு பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டார்கள்[11]. ஏற்கெனவே அப்பட்டமாக இந்திய சாதுக்களுக்கு எதிராக தூஷணம் செய்யும் பிளாக்குகள் அதிகமாகவே உள்ளன[12]. மறைந்த சாய்பாபாவிலிருந்து சங்கராச்சாரியார் வரை குறிப்பிட்டு தூஷித்து வருகின்றன[13]. அவற்றை இங்கு சேர்க்கவில்லை.\nசரத் யாதவ் போன்றோரின் திடீர் அக்கரையும், அரசியலும்: பீகார் கட்சிக்காரர்கள் ஏன் அடுத்த மாநிலப் பிரச்சினைகளில் தலையிடுகிறார்கள் என்று தெரியவில்லை. அத்தகைய விழிப்புணர்வு, அக்கரை முதலியவை இருந்தால், அத்தகைய சிறுமியர்-சிறுவர் பாலியல் பிரச்சினைகள், சட்டமீறல்கள், குற்றங்கள் முதலியவை இந்தியாவில் எங்கு ஏற்ப்பட்டிருந்தாலும், இதே மாதிரி ஆட்களை அனுப்பியிருக்க வேண்டும். ஆனால், சரத் யாதவிற்கு இப்பொழுதுதான், இந்த நல்லெண்னங்களோ, புத்திசாலித்தனமோ வந்துள்ளது. பிஜேபி கூட்டு உடைந்த பிறகு, இவர�� கொஞ்சம் அதிகமாகத்தான் அலட்டிக் கொள்கிறார். காங்கிரஸுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என்ற நிலையில், இன்னொரு “லல்லு” மாதிரி நடந்து கொள்கிறார் போலும் போலீஸார் கூட வேகமாக செயல்படுவது போல உள்ளது. ஊடகங்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். மற்ற செய்திகளை எல்லாம் மறக்க வைத்து விட்டார்கள். கரியப்பிய ஊழல் கோப்புகள் காணாதது கூட மறக்கடிக்க வைப்பார்கள் போலும் போலீஸார் கூட வேகமாக செயல்படுவது போல உள்ளது. ஊடகங்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். மற்ற செய்திகளை எல்லாம் மறக்க வைத்து விட்டார்கள். கரியப்பிய ஊழல் கோப்புகள் காணாதது கூட மறக்கடிக்க வைப்பார்கள் போலும் டாலர் உயர்கிறது என்ற ஆபத்தையும் மறைத்து விட்டார்கள்.\nகுறிச்சொற்கள்:அச்ரம், அஷ்ரம், அஸ்ரம், ஆசாராம், ஆஷாராம், ஆஸாராம், சோனியா, ராகுல்\nஅச்ரம், அஷ்ரம், அஸ்ரம், ஆசாராம், ஆஷாராம், ஆஸாராம், சோனியா, ராகுல் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஅஷ்ரம் பாபு ஆசிரமத்தில் போலீஸ் விசாரணை – சாமியார் மறுப்பு, பெண் பேய் பிடித்திருப்பதாக பெற்றோரிடத்தில் ஒப்படைப்பு, ஆதரவாளர்கள் எதிர்ப்பு\nஅஷ்ரம் பாபு ஆசிரமத்தில் போலீஸ் விசாரணை – சாமியார் மறுப்பு, பெண் பேய் பிடித்திருப்பதாக பெற்றோரிடத்தில் ஒப்படைப்பு, ஆதரவாளர்கள் எதிர்ப்பு\nபல மாநிலங்களில் புகார்: சாமியார் அஸ்ராம் பாபு மீது செக்ஸ் குற்றச்சாட்டு… போலீஸ் வழக்கு பதிவு[1], மைனர் பெண் மானபங்க புகார்- சாமியார் அசரம் பாபு மீது பாலியல் குற்ற வழக்கு பதிவு[2], என்று செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. குஜராத்தின் ஆமதாபாத் அருகே, ஆசிரமம் நடத்தி வரும் ஆசாராம் பாபு, லட்சக்கணக்கில் சீடர்கள் கொண்டவர். அஷ்ரம் பாபு வட இந்தியாவில் இருக்கும் பல மதகுருக்களில் ஒருவர்[3]. இருப்பினும் சமீபத்தில் இவர் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்:\nகொலை செய்து விட்டதாக புகார்.\nஇப்படி பாலியல் பலாத்காரம், மர்மக் கொலைகள் போன்ற பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளவர். அசரம் பாபு மீது குஜராத் போலீசார் – அதாவது மோடி அரசாங்க போலீஸார் என்ற் சொல்வதில்லை – ஏற்கனவே கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர் மீது குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் நில அபகரிப்பு குற்றச்சாட்டும் உள்ளது. இப்படி பல மாவட்டங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதால், வழக்குகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆன���ல், ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ், காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ், பிஜேபி என்று ஆட்சியில் கட்சிகள் உள்ளதால், நிச்சயமாக அரசியல் நோக்கம் இதில் உள்ளது தெரிகிறது. முதலில் ராஜஸ்தான் அரசாங்கம் தாமதப்படுத்துகிறது என்று குற்றஞ்சாட்டினர்.\nசாமியார்ஆசாராம்பாபுமீதுபாலியல்பலாத்காரபுகார்: சர்ச்சைக்குரிய ஆசாராம் பாபு, 72, சாமியார் மீது, இளம் பெண் ஒருவர், பாலியல் பலாத்கார வழக்கு தொடர்ந்துள்ளார்[4]. இவரின் ஆசிரமத்திற்கு, நாட்டின் பல பகுதிகளில் கிளைகள் உள்ளன. மத்திய டில்லியில் உள்ள, கமலா மார்க்கெட் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற, பெயர் குறிப்பிடப்படாத இளம்பெண் ஒருவர், சாமியார் ஆசாராம் பாபு, தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக, புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில், பலாத்கார சம்பவம், ராஜஸ்தானின் ஜோத்பூர் நகரில் உள்ள, ஆசாராம் ஆசிரமத்தில் நடந்ததாக அப்பெண் கூறியதால், வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரிக்குமாறு, ராஜஸ்தான் போலீசாரை கேட்டுக் கொண்டுள்ளனர். புகாரையும் அங்கு அனுப்பி விட்டனர்.\nபள்ளியில் இருந்து ஆசிரமம் சென்றது ஏன்: இந்த மாதம் – ஆகஸ்ட் 2013 – ஆரம்பத்தில், அப்பெண் படிக்கும் பள்ளியிலிருந்து, அவள் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், அவசரமாக ஆபரேஷன் செய்யவேண்டும் என்றும் மத்தியபிரதேசத்தில் உள்ள சிந்த்வாராவில் உள்ள குருகுலத்தில் இருந்து செய்தி வந்ததாகவும், உடனே பெற்றோர் அங்கு சென்று பார்த்தபோது, நன்றாக இருந்ததாகவும் போலீஸார் சொல்கின்றனர். சாமியார் சொல்லிகொடுத்த மந்திரம் ஜெபித்ததால், நலமடைந்ததாகவும், இருப்பினும் கெட்ட ஆவிகளளவளைப் பிடித்திருப்பதால் அவற்றை விரட்ட ஜோத்பூருக்குச் செல்லவேண்டும் என்றனர். இவ்வாறு என்று ஹாஸ்டலில் உள்ளவர்கள் சொன்னதாக போலீஸார் சொல்கின்றனர்[5] பிறகு, உத்தரப் பிரதேசம் ஷாஜகான்பூரை சேர்ந்த அவர், சாமியார் அசரம் பாபுவிடம் ஆசி பெறுவதற்காக, தனது 15 வயது மகளுடன் 13-08-2013 அன்று ஜோத்பூர் சென்றுள்ளார். தனது மகளுக்கு பேய் பிடித்திருப்பதாக சொல்லி அவரிடம் சென்று முறையிட்டுள்ளார். 15-08-2013 அன்று அதற்கான சடங்குகளை செய்கிறேன் என்று ஆசாராம் பாபு சொல்லியிருந்தார். கிரியைகள் செய்யும் போது, நீங்கள் இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்று சொன்னாலும், அந்த பெண்ணின் குடும்பம் அங்கே���ே தங்கி இருந்தது.\nசடங்குகள் முடிந்து பெண்ணுடன் பெற்றோர் திரும்பிச் சென்றது, புகார் கொடுத்தது: 17-08-2-13 அன்று ஊருக்குத் திரும்பிய பிறகு, அப்பெண், அசரம் தன்னை பாபு மானபங்கம் செய்ததாக மைனர் பெண், தனது தந்தையிடம் கூறியுள்ளார். இது குறித்து மைனர் பெண் 22-08-2013 மாலை புகார் அளித்தார். இவ்வாறு ஏன் தாமதமாக கொடுக்க வேண்டும் என்று ஆசிரமம் தரப்பினர் கேட்கின்றனர். அசரம் பாபு மீது டெல்லியில் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஜோத்பூருக்கு மாற்றப்பட்டுள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். ஜோத்பூரிலும், அவர் மீது புகார் பதிவு செய்யப்பட்டது என்பது முன்னரே குறிப்பிடப்பட்டது. “ஜுரிடிக்ஸன்” – போலீஸ் கட்டுப்பாட்டில் வரும் இடம் – என்ற பிரச்சினை இதிலும் வரும் போலிருக்கிறது.\nபோலீஸார் விசாரணை செய்தது: பிறகு போலீஸார், அசிரமத்திற்குச் சென்று அங்குள்ளவர்களிடம் விசாரித்துள்ளனர். ஆஸ்ரம் பாபுவைப் பொறுத்த வரையிலும், இதனை மறுத்துள்ளார்[6]. அவரது சீடர்களும் இது வேண்டுமென்றே, அவர் மீது அபவாதத்தை ஏற்படுத்த கொடுக்கப்பட்ட புகார் என்று கூறி ஆர்பாட்டம் செய்துள்ளனர். இந்த புகார் வேண்டுமென்றே கொடுக்கப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார்[7]. மேலும் குறிப்பிட்ட நாளன்று அவர் இங்கிருந்தாரா இல்லையா என்பதில், முரண்பட்ட பதில்கள் வந்துள்ளன[8]. பிஜு ஜார்ஜ் ஜோசப் என்ற போலீஸ் கமிஷனர் நேரில் சென்று விசாரித்துள்ளார்[9]. மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் குறிபிட்டார். இதற்குள் தில்லியில் உள்ள கமலா மார்க்கெட் போலீஸ் ஸ்டேஷன் எதிரில் சுமார் 500 ஆதரவாளர்கள், புகாரை வாபஸ் வாங்கவேண்டும் என்று ஆர்பாட்டம் செய்தனர்[10]. பிறகு அவர்கள் ஜந்தர்-மந்தர் நோக்கி சென்றனர்[11]. இவர்கள் இப்படி ஆர்பாட்டம் செய்வது வினோதமாக இருந்தது. புகார் ஜோத்பூருக்குச் சென்ற பிறகு, தில்லியில் எதற்கு ஆர்பாட்டம்\nசமீபத்தையசர்ச்சை: டெல்லி மாணவி பலாத்கார சம்பவம் பற்றி கருத்து தெரிவித்த அசரம் பாபு, ‘‘பலாத்காரம் செய்ய வந்தவர்களை சகோதரன் என அழைத்திருந்தால், மாணவி தப்பியிருக்கலாம்’’ என்றார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. பிப்ரவரி 14ம் தேதியை, பெற்றோர்களை மதிக்கும் மத்ரி புத்ரி பூஜன் திவஸ் ஆக கொண்டாட வேண்டும் என உ.பி., அரசுக்கு சர்ச்சை சாமியார் ஆஷாராம் பாபு வேண்டுகோள் விடுத்துள்ளார்[12]. டில்லி பாலியல் பலாத்கார சம்பவத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணின் மீது குற்றம் சாட்டி சர்ச்சையை ஏற்படுத்தியவர் ஆஷாராம் பாபு. இந்நிலையில், நிருபர்களிடம் பேசிய ஆஷாராம், மேற்கத்திய கலாச்சாரத்தின் காரணமாக பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு பதிலாக, அந்த நாளை பெற்றோர்களை மதிக்கவும், அவர்களுக்கு சேவை செய்யும் தினமாக (மத்ரி புத்ரி பூஜன் திவஸ்) அறிவிக்க வேண்டும் என உ.பி., முதல்வர் அகிலேஷை கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த 2012ம் ஆண்டு முதல் பிப்ரவரி 14ம் தேதி மத்ரி புத்ரி பூஜன் திவஸ் ஆக கொண்டாடப்படும் என சட்டீஸ்கர் அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதெல்லாம் சரி, புகார் வரும்படி, நடந்து கொள்வது, சாமியாருக்கு அழகல்லவே\nகுறிச்சொற்கள்:அச்ரம் பாபு, அஷ்ரம் பாபு, அஸ்ரம் பாபு, ஆஷாராம் பாபு, ஆஸராம் பாபு, கற்பழிப்பு, காங்கிரஸ், குஜராத், கெலாட், சட்டம், சிந்த்வாரா, சிறுமி, சோனியா, ஜோத்பூர், பாலியல், பிஜேபி, புகார், மத்திய பிரதேசம், மோடி, ராகுல், ராஜஸ்தான், வழக்கு\nஅஷ்ரம் பாபு, அஸ்ரம் பாபு, ஆசாராம் பாபு, ஆஷாராம் பாபு, ஆஸாராம் பாபு, கற்பழிப்பு, காங்கிரஸ், குஜராத், சிந்த்வாரா, சோனியா, ஜோத்பூர், பிஜேபி, புகார், மத்தியப் பிரதேசம், மோடி, ராகுல், ராஜஸ்தான், ரேணுகா சௌத்ரி, வழக்கு இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nஅனைவரும் விரும்பத்தக்க 100 சதவீதம் செக்ஸியான பெண் – திக்விஜய்சிங் வர்ணனை\nஅனைவரும் விரும்பத்தக்க 100 சதவீதம் செக்ஸியான பெண் – திக்விஜய்சிங் வர்ணனை\nसौ टका टंच माल – சௌ டகா டஞ்ச் மால்[1]: மத்திய பிரதேச மாநிலம் மாண்ட்கார் பாராளுமன்ற தொகுதியில் நடந்த விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங், அந்த தொகுதி எம்.பி.யான மீனாட்சி நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். மீனாட்சி நடராஜன் கடந்த தேர்தலில் பிஜேபியை வென்று எம்.பி ஆனார். ராகுலின் முக்கியமான குழுக்களில் உறுப்பினர். ராகுலுக்கு வேண்டியவர்[2]. விழாவில் பேசிய திக் விஜய்சிங் தனது பேச்சின் இடையே திடீர் என்று பெண் எம்.பி.யை வர்ணித்தார். முதலில் அவர் பேசுகையில், “இந்த தொகுதி எம்.பி.யான மீனாட்சி நடராஜன் கடினமான உழைப்பாளி, காந்தியவாதி, நேர்மையானவர், தொகுதி மக்களுக்காக இங்கும் அங்கும் ஓடி உழைப்பவர். ஆனால் நான் சமயத்துக்கு த���்க படி நடந்து கொள்ளும் அரசியல் வாதி”, எனக் கூறினார். இறுதியில் திடீர் என்று ‘‘அவர் அனைவரும் விரும்பத்தக்க 100 சதவீதம் செக்ஸியான பெண்’’ [सौ टका टंच माल[3] = sau taka tunch maal] என்று வர்ணித்தார்[4]. இதனால் விழாவில் பரபரப்பு ஏற்பட்டது[5]. ஊடகங்கள் இதனை பெரிது படுத்தியது எனலாம்.\nசலசலத்த செய்தி அடங்கிவிட்டது: திக்விஜய்சிங் எப்பொழுதுமே அடாவடித் தனமான பேசக்கூடியவர் தாம். பொதுவாக பிஜேபி, சங்கப் பரிவார் பற்றி வாய்க்கு வந்ததெல்லாம் பேசுவார். கேட்டால் எல்லாவற்றிற்கும் தன்னிடம் ஆதாரம் உள்ளது என்பார். இது போல் அடிக்கடி பேசி சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறார். ஆனால், காங்கிரஸ் கண்டு கொள்ளாது. தற்போது அவரது பேச்சுக்கு பாரதீய ஜனதா மற்றும் பெண்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அவர் மீது காங்கிரஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெண்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. திக்விஜய்சிங்குக்கு மனநலம் பாதிக்கப்பட்டு விட்டது. எனவே அவரை மனநல பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் என்று பாரதீய ஜனதா கூறியுள்ளது. திக்விஜய்சிங் எப்போதும் இப்படித்தான் பேசுவார். அவரை நாங்கள் பொருட்படுத்தவில்லை என்று பாரதீய ஜனதா செய்தி தொடர்பாளர் மீனாட்சி லெகி கூறினார். ரேணுகா சௌத்ரி என்ற, சோனியாவுடன் நடனம் ஆடிய அம்மையாரும், இதைப் பற்றியெல்லாம் ஒன்று நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றார்.\nஎப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு: ஹிந்தியில் வார்த்தைகளை பலவிதமாக உபயோகப் படுத்தலாம், புரிந்து கொள்ளலாம். நடைமுறையில், சினிமா தாக்கத்தால், பல வார்த்தைகள் இரண்டு பொருள்களுடன் பிரோகிக்கப்படும் நிலை வந்து விட்டது. சில நல்ல வார்த்தைகள் கூட உபயோகிக்க பயமாக இருக்கிறது. ஏனெனில், சாதாரணமான வார்த்தைகளுக்கு அசிங்கமான, ஆபாசமான அர்த்தத்தை ஏற்றிச் சொல்லப்பட்டு, பிரயோகப்படுத்தப் பட்டு வருவதால், அவ்வார்த்தையை உபயோகப்படுத்த தயக்கமாகவும் இருக்கிறது. இல்லை, பொது இடங்களில் வார்த்தையை உபயோகித்தால் தவறாக நினைத்துக் கொள்வார்களோ என்ற நிலையும் வந்து விட்டது. இருப்பினும், வள்ளுவர் சொல்வதை ஏற்றுக் கொள்வது நல்லது:\n“எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்\nதிக்விஜய் சிங் கொடுத்த விளக்கம்: இங்கு திக்விஜய் சிங் சொல்லியிருப்பதால் தான் விஷயம் விவகாரமாகி இருக்கிறது. கேட்டால் எல்லாவற்றிற்கும் தன்னிடம் ஆதாரம் உள்ளது என்று, யாதாவது சொல்லிவிடுவாரோ என்று ஊடகங்கள் எதிர்பார்க்கின்றன போலும். . இதற்கிடையே திக்விஜய் சிங் பெண் எம்.பி.யை அப்படி வர்ணிக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார். பெண் எம்.பி.யை ‘‘சுத்த தங்கம்’’ என்று தான் சொன்னேன். ஆனால் டெலிவிஷன் செய்தியில் தவறான அர்த்தத்தில் சொல்லி விட்டார்கள் என்று விளக்கம் அளித்துள்ளார்.\nமீனாட்சி நடராஜன் எந்த எதிர்ப்பும் தெரிவிக்க வில்லை: திக்விஜய்சிங் பேச்சுக்கு மீனாட்சி நடராஜன் எந்த எதிர்ப்பும் தெரிவிக்க வில்லை. அவர் கூறும் போது, ‘‘திக்விஜய் சிங்கின் பேச்சை தவறான கண்ணோட்டத்தில் பார்க்க கூடாது. அவர் எனது பணியை வரவேற்று பாராட்டினார். ஆனால் கொடூர புத்தி கொண்டவர்கள் தான் அவரது பேச்சை திரித்து கூறுகிறார்கள். அந்த விழாவில் 15 ஆயிரம் பேர் கூடி இருந்தனர். அவர்கள் சரியான கண்ணோட்டத்தில் தான் பேச்சை கேட்டார்கள்’’ என்றார்[6].\n[1] மெட்ராஸ் பாசை அல்லது சினிமா பாசையில் “பிகரு”, “பார்ட்டி” என்பது போன்ற வார்த்தை.\n[2] போர்ப்ஸ் பத்திரிக்கையின் படி, அவருடைய பின்னணியில் பலத்துடன் இருப்பவர்களில் இவரும் ஒருவர் ஆவர்.\nகுறிச்சொற்கள்:அரசியல், அழகு, இளமை, ஈர்ப்பு, கவர்ச்சி, காங்கிரஸ், கிண்டல், செக்ஸி, செக்ஸ், சொக்கத் தங்கம், சோனியா, ஜோக், தங்கம், நக்கல், நையாண்டி, பூரிப்பு, மீனாக்ஷி, மீனாட்சி, ராகுல், ராஹுல்\nஅழகு, ஆபாசம், இளமை, ஈர்ப்பு, கவர்ச்சி, கிண்டல், செக்ஸி, செக்ஸ், சொக்கத் தங்கம், தங்கம், துடிப்பு, நக்கல், நடராஜன், பூரிப்பு, பெண், பேச்சு, மங்கை, மீனாக்ஷி, மீனாட்சி, ராகுல், ராஹுல் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\nஅச்சம் ஆபாச படம் இச்சை இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள் உடலின்பம் உடலுறவு உல்லாசமாக இருப்பது ஐங்குணங்கள் கற்பழிப்பு கற்பு கலாச்சாரம் காமத்தீ காமம் காமலீலைகள் காமுகன் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் குழந்தைகள் பால��யல் வன்முறை கூடா உறவு சமூகக் குரூரம் சமூகச் சீரழிவுகள் சீரழிவு செக்ஸ் செக்ஸ் கொடுமை தமிழகப்பெண்கள் பகுக்கப்படாதது பெண்களின் உரிமைகள் பெண்களின் மீதான கொடுமைகள் பெண்களின் மீதான வன்முறை பெண்கொடுமை பெண்ணியம்\n18 வயது நிரம்பாத பெண்\n21 வயது நிரம்பாத ஆண்\nஅனாதை ஆஸ்ரமமா பாலியல் வன்கூடமா\nஆபாச படம் எடுத்து சாமியார்\nஇந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள்\nகணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது\nகுறிப்பிட்ட மதத்திற்கு எதிரான பேச்சு\nசட்டத்தின் முன்பு அனைவரும் சமம்\nதவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம்\nதாய் குழந்தையை கொலை செய்தல்\nதிருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல்\nதிருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல்\nதிருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாக இருக்கும் பெண்\nபாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை\nபெண்களே பெண்களை குறைவாக நினைத்தல்\nபெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம்\nபொய் வழக்கு போடும் சிறை அதிகாரிகள்\nமாணவி-மாணவியர் சேர்ந்து செல்லும் சுற்றுலா\nமாணவியை பைக்கில் அழைத்து வருதல்\nஹிந்து தத்தெடுப்பு மற்றும் பரிபாலன சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=159400&cat=32", "date_download": "2019-10-18T22:35:08Z", "digest": "sha1:XOXJTGZY4P2WCI62Z2ZUIEEKRTHD7PV7", "length": 28334, "nlines": 608, "source_domain": "www.dinamalar.com", "title": "அரசின் ஸ்டெர்லைட் போராட்டம் தொடருமாம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » அரசின் ஸ்டெர்லைட் போராட்டம் தொடருமாம் ஜனவரி 09,2019 00:00 IST\nபொது » அரசின் ஸ்டெர்லைட் போராட்டம் தொடருமாம் ஜனவரி 09,2019 00:00 IST\nஉச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் நீதிபதிகள் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க வேண்டும் என, உத்தரவிடவில்லை. ஆலையை நிரந்தரமாக மூடுவது தொடர்பான அரசின் சட்டப் போராட்டம் தொடரும் என, துாத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்துாரி தெரிவித்தா\nஸ்டெர்லைட் திறக்க கோர்ட் பச்சைக்கொடி\nஸ்டெர்லைட் ஆலை மேல்முறையீடு : கலெக்டர்\nஸ்டெர்லைட் ஆலையை அரசு திறக்காது : செல்லூர் ராஜு\nபொன்ரா ஊழலை விசாரிக்க வேண்டும்\nகடனுக்கு அவகாசம் கொடுத்த கலெக்டர்\nபனையை காக்க சட்டம் வேண்டும்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் நாடகமாடும் அரசு\nஸ்டெர்லைட் போராட்டத்தில் போலி போராளிகள்\nபாடை கட்டி வி���சாயிகள் போராட்டம்\nகலெக்டர் அலுவலக கேட் மூடல்\nகலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்\nவதந்தியால் கலெக்டர் அலுவலகம் ஸ்தம்பிப்பு\nஅங்கன்வாடி செல்லும் கலெக்டர் மகள்\nபா.ஜ., போராட்டம் : பேருந்துகள் நிறுத்தம்\nஅரசின் அணுகுமுறை சரியில்லை : கமல்\nஸ்டெர்லைட் வழக்கு வேதாந்தா கேவியட் மனு\nகுமரி கலெக்டர் மீது அவமதிப்பு வழக்கு\nமக்கள் போராட வேண்டும் : ஜெயராமன்\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் 5 அம்ச திட்டம்\nஅனுமதியின்றி புத்தர் சிலை: அகற்றியதால் போராட்டம்\n2 மாநில அரசும் பேசி முடிவெடுக்க வேண்டும்\nஸ்டெர்லைட் தீர்ப்பு : போராட்டக்காரர்களுக்கு சம்மட்டி அடி\nபோராட்டத்தை தூண்டினால் நடவடிக்கை : சந்தீப் நந்தூரி\nஉச்சநீதிமன்ற தீர்ப்பை மாநில அரசுகள் ஏற்க வேண்டும்\nதமிழக கட்சிகள் கர்நாடக கிளைகளை கலைக்க வேண்டும்\nபுதுக்கோட்டை இன்னும் சீராகலை : திமுக போராட்டம்\nலாக்கர் திறக்க முடியாததால் ஆவணங்களை எரித்த கொள்ளையர்கள்\nவீடு தேடி வரும் மத்திய அரசின் காப்பீடு அட்டை\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nலித்வேனியா மாடலை ஏமாற்றிய தமிழக தொழிலாதிபர் - என்ன நடந்தது\nகிருஷ்ணர் பற்றி இழிவான பேச்சு; இந்து அமைப்புகள் கண்டன போராட்டம்\nகிண்டி எஸ்டேட்டுக்கு ஜின்பிங் வருவாரா\nஇன்ஸ்பெக்டர் உடலை சுமந்த துணை கமிஷனர்\nசிதம்பரம் 4 Kg எளைச்சிட்டார்; ஜாமின் வேணும்\n'பதில் சொல்; அமெரிக்கா செல்'; தினமலர் வினாடி-வினா\nஒயிலாட்டம் ஆடி அமைச்சர் வேலுமணி ஓட்டு சேகரிப்பு\nதிருடன் என்று கத்தும் திருடன் திமுக தான்\nரஜினியின் அரசியல்: முருகதாஸ் கவலை\nமாவட்ட டேபிள் டென்னிஸ் போட்டி\nஆயிரத்தொரு மாணவர்களின் யோகா சாதனை\nஏழுநாள் கஸ்டடியில் கொள்ளையன் கணேசன்\nகடன் தொல்லையால் ஒரே குடும்பதத்தில் 4 பேர் தற்கொலை\nஅரசு திட்டங்களை திணிக்கக் கூடாது\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசிதம்பரம் 4 Kg எளைச்சிட்டார்; ஜாமின் வேணும்\nராமதாஸ் அரசியலை விட்டு விலகுவாரா\nதிருடன் என்று கத்தும் திருடன் திமுக தான்\nஅரசு திட்டங்களை திணிக்கக் கூடாது\nகிருஷ்ணர் பற்றி இழிவான பேச்சு; இந்த�� அமைப்புகள் கண்டன போராட்டம்\nகிண்டி எஸ்டேட்டுக்கு ஜின்பிங் வருவாரா\nஒயிலாட்டம் ஆடி அமைச்சர் வேலுமணி ஓட்டு சேகரிப்பு\n'பதில் சொல்; அமெரிக்கா செல்'; தினமலர் வினாடி-வினா\nபிளாக் லிஸ்ட்டில் பாகிஸ்தான்; 4 மாதம் கெடு\n7 பேர் விடுதலை இல்ல; கவர்னர் முடிவு\nஈகோவின் விலை 1 கோடி ரூபாய்\nஆயிரத்தொரு மாணவர்களின் யோகா சாதனை\nடெங்கு கொசு பரப்பியதால் அபராதம், சீல்\nஏழுநாள் கஸ்டடியில் கொள்ளையன் கணேசன்\nநாங்குநேரியில் திமுக, அதிமுக பணமழை\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சாஹி\nஅடுத்த 5 நாட்களுக்கு கனமழை\nமானை விழுங்கிய மலை பாம்பு\nசென்னை டூ யாழ்ப்பாணம் விமான சேவை துவக்கம்\nஇந்த குறையை யாரிடம் சொல்ல\nஉலக உணவு தின கண்காட்சி\nஉதித்சூர்யாவுக்கு ஜாமின் : தந்தைக்கு மறுப்பு\nபொம்மை துப்பாக்கி: போலி ஆபீசர் : முடியல\nதினமலர் பட்டம் சார்பில் வினாடி வினா | Dinamalar pattam quiz competition\nலித்வேனியா மாடலை ஏமாற்றிய தமிழக தொழிலாதிபர் - என்ன நடந்தது\nஇன்ஸ்பெக்டர் உடலை சுமந்த துணை கமிஷனர்\nஇந்து மகா சபா தலைவர் சுட்டுக் கொலை\nகடன் தொல்லையால் ஒரே குடும்பதத்தில் 4 பேர் தற்கொலை\nஎலிகளுக்கு எமன்; விவசாயிக்கு நண்பன் | Rat | Farmer | Ooty | Dinamalar\nஅமர்நாத் ராமகிருஷ்ணன் தொல்லியல் ஆய்வாளர் |keezhadi |keeladi,keeladiunknwonfacts\nதீஞ்ச எண்ணெய் வடை சாப்பிடுறீங்களா\n தோலுரிக்கிறார் பெ.மணியரசன்| Exclusive interview\nமாமல்லபுரம் கடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - அதிபர் ஜின்பிங்\nமாமல்லபுரம்: பாரம்பரிய சின்னங்களை பார்வையிடும் மோடி-ஜின்பிங்\nமாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி வரவேற்பு\nஐ.நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவிவசாய கூலி வேலைக்கு உதவும் இயந்திரங்கள்...\nதெம்மாங்கு பாட்டுடன் சம்பா சாகுபடி விறு விறு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nமாவட்ட டேபிள் டென்னிஸ் போட்டி\nதென்னிந்திய ஜூடோ; கரூர் பள்ளி சாம்பியன்\nகாமராஜ் பல்கலை 2ம் நாள் போட்டிகள்\nஈட்டி எறிதல் : அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்\nமாணவ கிரிக்கெட் வீரர்கள் தேர்வு\nஅரியலூர் மாவட்ட விளையாட்டு போட்டி\nகாமராஜ் பல்கலை தடகள போட்டி\nமண்டல தடகளம் வீரர்கள் உற்சாகம்\nதாருகாவனேஸ்வர உற்சவ சிவபெருமானுக்கு ஆராதனை\nநம்பெருமாள் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம்\nரஜினியின் அரசியல்: முருகதாஸ் கவலை\nOh My கடவுளே டீஸர்\nஇது தமிழ் ஹாலிவுட் படம் | ஆத்மியா\nதள்ளி போகுமா 'பிகில்' ரிலீஸ்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/60332-foreign-money-and-gold-seized-at-trichy-airport.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-10-18T22:31:54Z", "digest": "sha1:DEMCVSJI6QWFF3MPDSFEUYHMCUOBNFAA", "length": 9866, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு பணம், தங்கம் பறிமுதல்! | Foreign money and gold seized at Trichy airport", "raw_content": "\n‘நாளை மாலை 6 மணியுடன் வெளியேற வேண்டும்’\nஇந்து மகா சபா தலைவர் மீது துப்பாக்கிச்சூடு\nஅயோத்தியா வழக்கு குறித்து ரஞ்சன் கோகாய் குழு ஆய்வு\nநாளை முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்\nநம் நாட்டின் பண்டைய சரித்திரத்தை நம் சொந்த கண்ணோட்டத்துடன் புதிதாக எழுத வேண்டும்: அமித் ஷா பிரகடனம்\nதிருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு பணம், தங்கம் பறிமுதல்\nதிருச்சி விமான நிலையத்தில் ரூ.16 லட்சம் மதிப்புடைய தங்க நகை மற்றும் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nதிருச்சி விமான நிலையத்தில் இருந்து கோலாலம்பூர் செல்ல இருந்த மலிண்டோ விமான பயணிகளை வான் நுண்ணறிவுப்பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.\nஅப்போது, ராமநாதபுரத்தை சேர்ந்த சையது அபுதாஹிர் என்பவர் ரூ.1.75 லட்சம் இந்திய மதிப்புடைய 2 ஆயிரம் பவுண்ட் வெளிநாட்டு பணத்தை மறைத்து எடுத்து செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் இது தொடர்பாக அபுதாஹிரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதனிடையே, சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது, திருவாரூரைச் சேர்ந்த ஜமீனா பேகம் என்பவர் மறைத்து எடுத்து வந்த ரூ.16 லட்சம் மதிப்புடைய 499 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபாஜகவுக்கு தேச ���க்தியெல்லாம் கிடையாது - டி.ஆர்.எஸ். கட்சி விலாசல்\nஇரட்டை இலையை தோற்கடிக்க யாரும் பிறக்கவில்லை: தம்பிதுரை\nஓட்டு போட்டால், ஓட்டல்களில் தள்ளுபடி...\nபுதுச்சேரியில் ஏப்.15 முதல் மீன்பிடிக்க தடை: மீன்வளத்துறை\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதிருச்சி விமான நிலையத்தில் ரூ.29 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்\nதிருச்சி விமான நிலையத்தில் ரூ.30.90 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nதிருச்சி விமானநிலையத்தில் 199 கிராம் தங்கம் பறிமுதல்\nதிருச்சி: துபாயில் இருந்து கடத்திவரப்பட்ட 1.433 கிலோ தங்கம் பறிமுதல்\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nநாளை முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்\nப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nஅக்டோபர் 21,22ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு; மீனவர்களுக்கு எச்சரிக்கை\n‘அரசின் சிறப்பு விடுமுறை தனியாருக்கு கிடையாது’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithayasaaral.blogspot.com/2011/07/", "date_download": "2019-10-18T21:08:02Z", "digest": "sha1:DBU5CENPQAEOZ734Y373HINAMENYD4NB", "length": 36575, "nlines": 539, "source_domain": "ithayasaaral.blogspot.com", "title": "\"இதயச்சாரல்..!\": July 2011", "raw_content": "\nஒழுக ஒழுகும் ஒழுக்கு நீங்க\nஒழுகுதல் ஒழுங்கு ஒழுங்காய் ஒழுக\nஒழுகிப் பழகும் உருகும் உயிர்\nஒழுகும் அழகு உணர்வார் யார்..\nஒழுக்க நெறி ஓங்கும் இடம்\nஒழுகும் ஒழுக்கில் விரியும் உலகம்\nஒப்பிலா தொரு ஒழுக்க விதி\nஉவப்புடன் தந்தான் ஊருக்கு ஒருமுனி.\nஒழுக்கில் ஒருகுடியாய் உருவாகி ஒழுக\nபழக மறந்த பழங்��ுடி நாம்.\nஒழுக்கம் விழுப்பம் தரலாம் விழுந்தவன்\nஎழலாம் எழாமலும் தொழலாம் தொழுதவன்\nஒழுங்கை ஊர்ப் பேசும் ஒழுங்கு.\nமனதில் மலர்ந்த புனிதம் அது\nஉழலும் உயிர்களின் புல்லாங்குழல் அது.\nஎல்லோர்க்கும் பொதுவாம் ஒழுக்க நெறி\nஒழுகிப் பாருங்கள் ஒழுக்கம் புரியும்.\nஇழுக்கிலா ஒழுக்கே உயர்வு புரி.\nஅழுக்கிலா மனம் ஆடை கலையலாம்.\nஎன் மனக் காயங்கள் ஆற்று.\nகுளிர்ச்சியில் என் மனம் நனை.\nஉயிரால் ஒரு ஓலை எழுதுகிறேன்.\nஒரு நிலவு ஒளியை கசிகிறது\nஒரு நிலவு நினைவைப் பிழிகிறது.\nகனிந்த மனதின் கந்தர்வ உணர்ச்சிகள்\nநிலவின் இருளுக்கு ஒளி வீசுகிறது...\nஈர ஆடைக்குள் இன்னொரு நிலவு.\nதொப்புள் கொடி வழியே ஒருத்தி\nநீளும் குழலில் மூளும் மோகம்\nஇருளை ஒளியும் ஒளியை இருளும்\nசுகிக்கத் தூண்டும் சோம பானம்..\nமுழுவதும் தேன் ததும்பும் நிலா\nபருவ நிலவின் குவளை மலர்\nகட்டுண்டு கிடக்குதடி என் காதல்..\nநிலவை கருவாக்கும் முயற்சியில் நீ.\nஉன்னைக் கவிதையாக்கும் முயற்சியில் நான்.\nமன்னவன் உன்னைச் சுமந்த மடியிருக்கு\nமுகம் புதைக்க மெத்தென மாரிருக்கு\nஅகம் முழுக்க அன்பு சுனையிருக்கு\nதனங்களைத் தடவிப் பார்க்கும் தங்கமே..\nஆழகுப் பொருளாக அல்லவோ ஆகிவிட்டது..\nஆவி சுமந்தவள் மருகி உருகுகிறேன்.\nஅமுதப் பால் சுரக்கா மார்பில்\nஅலையும் உன் கரங்களின் மென்மை\nகாம்புகள் தேடும் இதழ்களைக் கலைகிறேன்\nமுள்ளாய் மார்பில் குத்துவதாய் குறுகுகிறேன்.\nதிறந்துக் கிடக்கும் மேனியில் வறண்டு\nகிடக்கும் பாலகம் பாலகா உனக்குதவாது.\nபரிதவிக்கிறேன் பெற்ற வயிற்றில் பசித்தீ\nஇரத்தம் வந்தாலும் தர சம்மதம்...\nமலரினும் மென்மையாய் கைககளில் கிடக்கும்\n,- உன்னை வாங்கி கொண்டவளால்\nதாங்கிக் கொள்ள முடியா வலி\nதணியாத பசியில் தவிக்கும் உயிரே...\nவறண்டு கிடக்கும் முகமாய் வாழ்க்கை\nஇருண்டு கிடக்கும் விழிகளில் தொலைதூர\nவெளிச்சப் புள்ளிகளை மறைக்கிறது நிசம்..\nவெடித்த இதழ்களில் விதி விளையாடுகிறது..\nவிலைக்கு கேட்கிறார்கள் இரக்கமுள்ள மனிதர்கள்\nஉன்னை விற்றால் ஒருநாள் துன்பம்\nஎன்னை விற்றால் ஒவ்வொருநாளும் துன்பம்\nமுழுகாமல் இருந்த பெற்றதாலோ என்னவோ\nபாழும் பாசமுனை முழுகச் சம்மதிக்கவில்லை.\nதேகத்தைக் கல்லாக்கி மனதை முள்ளாக்கி\nவிடியும் வரை விலைக்கு விருந்தாகிறேன்.\nவரும்படிக்கு பஞ்சமில்லை வற���மைக்கு பாவமில்லை\nஎன்னைத் தாயாக்கிய எங்கள் குலக்கொழுந்தே...\nஆலகாலம் அடக்கிய சிவனாய் அடக்குகிறேன்\nவிழும் விந்தினை விதியை நொந்தபடி...\nஎனக்கு வந்து பிறந்தாய்,- உனக்கே\nஎன்னை விற்கிறேன் இன்னொரு கருவுக்கு\nஎதை விற்பேன் என் இன்னுயிரே..\nகருப்பை நிரப்பியவர்களால் நம் இரைப்பை\nநிறைகிறது,- சொல்ல முடியா சோகத்தை\nவெல்ல முடியா வேதனையால் வெல்ல\nமுயன்று முடியாமலே வேதனையில் மடிகிறேன்.\nஇரைப்பைகளில் பருக்கைகள் இட்டு நிரப்ப\nகருப்பையை காட்ட சொல்கிறது உலகம்.\nதெருவோர நாய்கள் திண்ணையில் தூங்குகிறது.\nதெருப்பொறுக்கி நாய்கள் என்னைத் தின்கிறது.\nசிவமாவது சைவமாவது பிணம் தின்னும்\nஊரில் பணம் ஒன்றே வாழ்க்கை\nபிழைக்க வழி செய்வோம் இல்லை\nபிணமாவோம் ஊராரின் பசிக்கு முன்னால்...\nஅவள் அவளாக அவளின் அவளை\nஅவளுக்கு காட்டிச் சிரிக்கும் அவளை\nஅவள் அறியாது அவளற்ற அவளாக\nஅவள் இருக்க அவளுக்குள் அவளாய்\nஇவன் இருக்கும் இரகசியம் எவரறிவார்..\nஇவன் அவளாய் இவனுக்குள் அவளாய்\nஇவனின் இவனாய் இவனை புரிந்த\nஇவனைப் புரியும் அவளின் அவள்\nஅவளும் இவனும் அவனும் இவளுமாய்\nஆனபின் ஆணென்ன பெண்ணென்ன அறிவாயோ..\nஅறிவாய் திருவாய் அன்பாய் ஆர்ந்த\nஅற்புதம் அறிந்த அவனும் அவளும்\nஉண்டு இல்லையில் உருண்டு எழுந்து\nநன்று தீதில் நனைந் தெழுந்து\nஅன்றிலும் இன்றிலும் ஆழ்ந் தெழுந்து\nஒன்றில் ஒன்றாய் ஒன்றிக் கிடக்கும்\nஉன்னத வினாடிகளில் ஓர்ந்துக் கிடக்கும்\nகாலம் ஓய்வெடுத்தப் படி,- உள்ளுள்\nஉறங்கும் உண்மை விழித்தெழும் இன்மை\nஇம்மை நீக்கி உண்மை ஊட்டுவிக்கும்\nஅவனும் அவளும் அறிந்த உண்மை\nஅவனால் அவளும் அவளால் அவனும்\nஅவனையும் அவளையும் அவ்வவ்வாறு அறிந்த\nஆன்மத் தேடலின் அவசியம் புரிந்தது.\nஆதவன் ஆடை களைந்து நடக்கிறான்\nஅந்த நந்தவனம் உடல் சிலிர்க்கிறது\nமலர்களின் மடியில் பனித்தேன் பருகுகிறான்\nஇலைகளில் வழிகிறது செடிகளின் வெட்கம்..\nஆதவன் மோகம் அறிந்த மேகம்\nமலர்களை மறைத்து மதிலென நிற்க\n\"இதென்ன இடைஞ்சல்\" என மருகும்\nமலர்களின் முகம் பார்க்கும் மேகம்\nஆதவன் தீண்ட கருகிப் போவாய்\nஇத்தனை அழகும் \"பாழாகும் பாவம்\"\nமெலிதானக் கருணை மூச்செரியும் கார்மேகம்\n\"அதற்குதானே பிறந்தோம் ஆதவனை வரச்சொல்\"...\nகட்டளையிடும் மலர்களின் காதலில் உடைகிறது\nமேகத்தின் கருணை,- சூழும் ஆதவன்\nமோக��் சுட்டெரிக்க இதழ் பிரித்து\nஇதழ் பிரித்து மெல்ல மெல்ல\nசுவையென சுவைக்கும் தணியாத தாகம்\nமலர்களின் மேனியில் அடங்கும் ஆசை\nஒடுங்கும் இதழில் நடுங்கும் தேகம்\nவதங்கி அழிந்துதிரும் அந்தியில் ஆதவனோடு\nஒருநாள் வாழ்க்கைக்கு ஒத்திகை நடத்தும்\nஒவ்வொருப் பூவும் செத்து மடியும்\nமறுபடி மறுபடி பிரசவிக்கும் செடிதான்\nமலர்களின் மாறாக் காதல் அறியும்\nமகள்களின் துயரம் அன்னையை சாரும்\nமகரந்த சேர்க்கைக்கு ஆதவன் வேண்டாம்\nஅழும் அன்னையின் குரல் கேளாமல்\nமலர்களின் தழுவல்கள் மறுபடியும் ஆதவனோடு...\nஇழப்பது இன்பமென பாடம் புகட்டும்\nமலர்கள் மனிதனுக்கு அளிப்பது இன்பமென\nஅறிவு புகட்டும் ஆதவன்,- எதுவும் புரியாமல்\nமரங்களை வெட்டும் மனித இனம்.\nபூமித்தாயின் மடியில் தமிழாய் மலர்கிறேன்\nசொல்வனம் இதழ் 208: நீலப்பறவை - சார்லஸ் புக்கோவ்ஸ்கி (12)\nஇந்த கால குழந்தைகள் மிகவும் ஸ்மார்ட் குழந்தைகள்தானா என்ன\nமனசு பேசுகிறது : ஆயிஷாவைத் தேடி சந்திப்பும் இரு சினிமாவும்\nஒற்றைப் பனைமரம் திரைப்படம் - ஈழப்போருக்கு பின்னரான போராட்டம்\nஇப்படி யாரெல்லாம் பல்பு வாங்கியிருக்கீங்க....\nஆட்டிஸம்-----பேச ஆரம்பித்தல் (autism poem #1\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nவிஸ்வாசம் - திரை விமர்சனம்\nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nபாப்பா பாப்பா கதை கேளு\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nஇணையம் வெல்வோம் - 23\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஆளில்லாத விமானம் ..அற்புத சாதனை ..\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nஅருந்ததி ராய் உயிர்மைக்கு செய்தது என்ன\nஎனதினிய தமிழா, உனை இதயத்தமிழால் வரவேற்கிறேன். கண்டங்கள் தோறும் பரவிக் கிடக்கும் நம் தமிழ் இனத்தை இணைத்து வைக்கும் ஒரே பாலம் \"தமிழ்\". தமிழர்களே...ஒன்றானோம். தமிழ் உலகம் உருவாகட்டும். ”வாழ்க தமிழ், வெல்க தமிழர்”.\nபதிவுலக நண்பர்களுக்கும், அன்பர்களுக்கும் வணக்கம். நீண்ட நாட்களுக்கு முன் பதிவுலகத்தின் முன் நான் வைத்த வினாவுக்கு யாரிடமிருந்தும் ...\n\" ( சுபாஷ் சந்திர போஸ் )\n வரலாற்றை புரட்டிப் போட்ட புயலே... இந்திய இளைஞர்களின் எழுச்சியே... இந்தியாவுக்கு இராணுவம் அமைத்த தளபதியே...\nகண்ணியமான கனவுகள் யாவும் நிறைவேறிட எண்ணிய எண்ணங்கள் ஈடேற்றித் தர குவளையும் குதூகளிக்க உள்ளத்தில் இன்பமும் இல்லத்தில் சுகமும் இனிதே தங்கி...\nஅரியும் சிவனும் விரும்பி அரும்பிய ஆரமுதே... அழகே.. முல்லையும் நாணும் புன்னகை பூம்பெழிலே..\nநேசித்த தேசத்தின் மானம் மண் படாதிருக்க சுவாசித்த சுவாசத்தை வன்கொடுமைக்கு பரிசாக்கி யாசிக்க கூடாத கூட்டத்தின் பிரம்படி வாங்கி யோசிக்க வைத்...\nஅலைய அலைய அலை யடிக்குது வலைய வலைய வாருங்கடி வளையல் சத்தம் வானம் பிளக்கணும் குலுங்கி குலுங்கி ஆடுங்கடி பாட்டனும் பாட்டியும் கூடிக் க...\nகடல்கன்னி உலர்த்தும் தாவணி தலைப்பு நீண்டு நெளிந்து காற்றில் அலையும் குழலொத்த வடிவத்தில் துகள்களைத் தூவி மணலென மலர்த்தி வைத்த மகரந்தங்கள்...\nஇறுகி கிடக்கும் மொட்டின் முனைத்தொட்டு இதமாய் தழுவி இதழ் விரிக்கும் சுகமடி.. பனியின் காதலுக்கு பல்லிளிக்கும் மலரின் மகரந்தத் துகள்களில...\n(நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், வெகுளி, பெருமிதம், உவகை, அமைதி) இணையிலா இன்பம் கூட்டும் இன்முகம் இதழ் பிரிக்க நெகிழும் நெஞ்சம்...\nஎனதன்பு நெஞ்சங்களுக்கு இனிய வணக்கம். என் அன்புத் தம்பி தினேஷ்குமார் (கலியுகம் வலைப்பூ) அவர்களுக்கு திருமணம் வருகிற ஏப்ரல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2009/06/blog-post_17.html", "date_download": "2019-10-18T22:21:07Z", "digest": "sha1:W6V3CFCIINV7JQUA6UC3MOZMAQZYEL3W", "length": 29592, "nlines": 297, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: \"முஸ்லிம்களை வெளியேற்றுவோம்!\" - ஐரோப்பிய தொலைக்காட்சியில் பேரினவாத வெறி", "raw_content": "\n\" - ஐரோப்பிய தொலைக்காட்சியில் பேரினவாத வெறி\n\"லட்சக்கணக்கான கிரிமினல் முஸ்லிம்களை ஐரோப்பாவில் இருந்து வெளியேற்ற வேண்டும். அவர்களின் பிரஜாவுரிமை பறிமுதல் செய்யப்பட வேண்டும். முஸ்லிம் நாடுகளில் இருந்து குடியேற வருபவர்களை தடை செய்ய வேண்டும்.\" - டென்மார்க் தொலைக்காட்சியில் தீவிர வலதுசாரி வில்டர்சின் நேர்��ாணல்\nகடந்த ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்திற்கான தேர்தலில், தீவிர வலதுசாரிக் கட்சிகள் பல முதன்முறையாக வென்று, ஆசனங்களைப் பெற்றுள்ளனர். தேர்தல் முடிவுகளை அறிவித்த ஊடகங்கள், ஐரோப்பாவில் தீவிர வலதுசாரி அலை பரவுவது போலவும், பெருமளவு மக்கள் இனவெறிக் கட்சிகளுக்கு வாக்களித்தது போலவும் பிரமையை தோற்றுவித்துள்ளன. வேற்றினத்தவருக்கு எதிராக இனவாதம் பேசும் கட்சிகள் கணிசமான வாக்குப் பலத்தில் ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு தெரிவானது உண்மை தான். ஆனால் இவை ஒப்பீட்டளவில் மிகக் குறைவான ஆசனங்களையே பெற்றுள்ளன.\nநெதர்லாந்தில் முஸ்லிம் விரோத வில்டர்சின் கட்சி நான்கு ஆசனங்களையும், பிரித்தானியாவில் குடிவரவாளர்/அகதிகளுக்கு எதிரான BNP இரு ஆசனங்களையும் பெற்றமை குறிப்பிடத்தக்க வெற்றி தான். புதிய அங்கத்துவ நாடுகளான ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, ருமேனியா போன்ற நாடுகளிலும் வேற்றினத்தவரை சகித்துக் கொள்ளாத கட்சிகள் தலா ஒரு ஆசனத்தை தன்னிலும் பெற்றுள்ளன. இதே நேரம் ஜெர்மனி, பிரான்ஸ், போலந்து, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் தீவிர வலதுசாரிகள் தோல்வியுற்றுள்ளன.\nதீவிர வலதுசாரிக் கட்சிகளின் வெற்றிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த ஐரோப்பிய ஊடகங்கள், தீவிர இடதுசாரிக் கட்சிகளின் வெற்றியை இருட்டடிப்பு செய்ததன் மர்மம் என்ன அயர்லாந்தில் (திரொஸ்கிச) உழைப்பாளர் கட்சி இரு ஆசனங்களையும், செக் குடியரசில் (மார்க்சிச லெனினிச) கம்யூனிஸ்ட் கட்சி நான்கு ஆசனங்களையும் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர்களும் இருக்கிறார்கள் என்பதை பிற ஐரோப்பிய மக்கள் அறியக் கூடாது என்பதில் ஊடகங்கள் அவதானமாக நடந்து கொள்கின்றன.\nநெதர்லாந்தில் முஸ்லிம் விரோத பேச்சுகளால் சர்ச்சைக்குரிய அரசியல்வாதியாக, தீய வழியில் பிரபலமடைந்துள்ள வில்டர்சின் வெற்றியை அடுத்து, பரவலான ஊடக அங்கீகாரத்தை பெற்றுள்ளார். தேர்தல் முடிவுகள் வெளிவந்த அன்றிரவே, ஐரோப்பிய ஊடகங்களில் \"வில்டர்ஸ் புராணம்\" களை கட்டியது. டென் மார்க் தொலைக்காட்சி ஒன்று வில்டர்சை அழைத்து செவ்வி கண்டது. வில்டர்ஸ் இந்த நேர்காணலில், ஐரோப்பாவில் இஸ்லாமிய சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பை அப்பட்டமாக வெளிப்படுத்தி உள்ளார். \"ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருபது மில்லியன் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். 2025 ம் ஆண்டளவில் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகி விடும். அப்போது ஐரோப்பாவில் மூன்றில் ஒருவர் முஸ்லீமாக இருப்பர்.\" என்று பூச்சாண்டி காட்டுகின்றார். \"முஸ்லிம்கள் ஐரோப்பிய கலாச்சாரத்தை ஏற்க மறுப்பதாகவும், ஷரியா சட்டத்தை நடைமுறைப்படுத்த விரும்புவதாகவும், ஜிஹாத் ஆதரவாக இருப்பதாகவும்...\" இவ்வாறு முஸ்லிம்களை வெளியேற்ற வேண்டிய காரணங்களை அடுக்கிக் கொண்டே போகின்றார்.\nஇதுவரை காலமும் நவ-நாசிச, பாசிச கட்சிகளே, மேற்குறிப்பிட்ட பொய்யான தரவுகளை பரப்புரை செய்து வந்தன. தற்போதெல்லாம் வில்டர்ஸ் போன்ற பாசிஸ்ட்கள் \"வெகுஜன அரசியல்வாதிகள்\" என்ற போர்வையில் இனவெறி நஞ்சை கக்குகின்றனர். வில்டர்ஸ் பயன்படுத்தும் சொற்பிரயோகங்கள் பல நவீன பாசிச அகராதியில் இடம்பெறத்தக்கவை. முஸ்லிம்கள் ஐரோப்பாவை \"காலனிப்படுத்துவதாக\", காலனியத்திற்கு புதிய விளக்கம் கொடுப்பார். தன்னை எதிர்க்கும் வெளிநாட்டவரை \"இனவெறியர்கள்\" என்றழைப்பார். வீதியில் ரவுடித்தனம் செய்யும் வேலையற்ற பொறுக்கிகளுக்கு \"தெருப் பயங்கரவாதிகள்\" என நாமம் சூட்டியுள்ளார்.\nகுறிப்பாக மொரோக்கோ குடிவரவாளர் சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் குற்றச் செயல்களில் ஈடுபடுவது உண்மை தான். இருப்பினும் அப்படிப்பட்டவர்கள் ஒரு சிறிய தொகையினர் தான். பெரும்பான்மை மொரோக்கோ சமூகத்தினர் தாமுண்டு, தமது வேலையுண்டு என்று அமைதியாக வாழ்பவர்கள். ஒரு சில கிரிமினல் இளைஞர்களை உதாரணமாகக் காட்டி, முஸ்லிம்கள் அனைவரையும் கிரிமினல்களாக காட்டும் வில்டர்சின் செயல் வன்மையாக கண்டிக்கப்படவேண்டும். தற்போது \"முஸ்லிம்களை மட்டும் தானே வெளியேற்றுவார்கள்.\" என்று பிற சிறுபான்மை சமூகத்தினர் அலட்சியமாக இருந்தால், அவர்களுக்கும் அந்த நிலை வர அதிக காலம் எடுக்காது. கிரிமினல் செயல்களில் ஈடுபடுவோர், புலம்பெயர்ந்த நாட்டில் குறுந்தேசியவாதம் பேசுவோர் பிற சமூகங்களிலும் உள்ளனர். அவர்களுக்கும் இது ஓர் எச்சரிக்கை.\nஐரோப்பிய நாடுகளில் குடியேறி வாழும் அரபு நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்களிடையே இஸ்லாமிய அடிப்படைவாத அரசியல் செல்வாக்கு அதிகரித்து வருகின்றது. ஐரோப்பிய பேரினவாதிகள் அதனை தமக்கு சாதகமாக மாற்றிக் கொள்கின்றனர். தீவிரவாத முஸ்லிம்களால் மொத்த ஐரோப்பிய சமூகத்திற்கும் ஆபத்து என்று பயமுறுத்துவதன் மூலம், பெரும்பான்மை ஆதரவை திரட்டிக் கொள்கின்றனர். அரபு-முஸ்லிம்களல்லாத பிற சமூகங்களான துருக்கியர், குர்தியர், பஞ்சாபியர், தமிழர் மத்தியில் குறுந்தேசியவாத அரசியல் செல்வாக்கு அதிகம். தற்போது இவர்களின் தேசிய இன அரசியல், ஐரோப்பிய பேரினவாதத்திற்கு எதிரானதல்ல போன்று தோன்றலாம். ஆனால் ஐரோப்பா முழுவதும், ஒரே கலாச்சார மேலாதிக்கத்தின் கீழ் கொண்டுவரத் திட்டமிடும் பேரினவாதத்தின் பாதையில் இவையெல்லாம் தடைக்கற்களாக தெரிகின்றன.\nவில்டர்ஸ் பற்றிய மேலதிக தகவல்களை எனது முன்னைய பதிவுகளில் வாசிக்கலாம்.\n- இஸ்லாமிய எதிர்ப்பு காய்ச்சல் பரவுகின்றது\n- சுதந்திரம் கேட்கிறது நிறவாதம்\nடென் மார்க் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வில்டேர்சின் நேர்காணல் வீடியோ (in English):\nLabels: ஐரோப்பிய முஸ்லிம்கள், வில்டர்ஸ்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅண்ணே, நான் பதிவுலகத்துக்கு புதுசு ...\nஉங்க பதிவு அழகு, தமிழர்ஸில் வோட்டும் போட்டாச்சு\nஅப்படியே நம்ம பதிவுக்கும் வந்து பார்த்து விட்டு \nஓட்ட மறக்கமா தமிழர்ஸில் குத்திட்டு போங்க உங்களுக்கு புண்ணியமா போகும்\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஏன் \"திராவிட மொழிகள்\" என்று சொல்ல வேண்டும்\nஅரசியல் காரணங்களுக்காக திராவிடம் என்ற சொல் இன்றைக்கு பலருக்கு அலர்ஜியாகி விட்டது. திராவிடம் என்பதற்குப் பதிலாக தமிழ் என்ற சொல்லைப் பாவ...\nஅரபு தத்துவஞானி இபுன் கல்டூன் - ஓர் \"இஸ்லாமிய கார்ல் மார்க்ஸ்\"\nஐநூறு வருடங்களுக்கு முன்னர், இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியில் வாழ்ந்த இபுன் கல்டூன் என்ற இஸ்லாமிய தத்துவ ஞானி எழுதி வைத்த குறிப்...\nஇலங்கையில் நடந்த ஈஸ்டர் படுகொலைகளும் ஐ.எஸ்.ஐ.எஸ். ஊடுருவலும்\nஈஸ்டர் நாளான 21-4-2019 அன்று, இல‌ங்கையில் ப‌ல‌ க‌த்தோலிக்க‌ தேவால‌ய‌ங்க‌ளிலும், ஐந்து ந‌ட்சத்திர‌ ஹொட்டேல்க‌ளிலும் ந‌ட‌ந்த‌ தொட‌ர் குண...\nஇலங்கையில் குடியேறிய ஆப்பிரிக்கர்கள் - ஒரு வரலாறு\nஇலங்கையில் பன்னெடுங் காலமாகவே ஆப்பிரிக்கர்கள் குடியேறி வாழ்ந்து வந்துள்ளனர். அவர்கள் காலப்போக்கில் சிங்களவர்களுடனும், தமிழர்களுடனும் ...\n\"தலாய் லாமா\", சமாதானத்திற்காக நோபல் பரிசு பெற்ற கொடுங்கோல் சர்வாதிகாரி. அவரை புத்தரின் அவதாரமாக திபெத்தியர்கள் மட்டும் வணங்கவில்லை...\nபோதி தர்மரை அவமதிக்கும் ஏழாம் அறிவு\nஇயேசு பிறந்த பெத்தலஹெமில், இன்றைக்கு வாழும் மக்கள் எல்லோரும் அரபு மொழி பேசுகின்றனர். அதற்காக \"இயேசு கிறிஸ்து ஒரு அரேபியன்\" என்ற...\nபூர்க்கா அணியும் இஸ்லாமிய‌ ஆண்க‌ள்\nவ‌ட‌ ஆப்பிரிக்காவில், ச‌ஹாரா பாலைவ‌ன‌ப் ப‌குதிக‌ளில் வாழும் துவார‌க் ப‌ழ‌ங்குடியின‌ ம‌க்க‌ள் விநோத‌மான‌ ப‌ழ‌க்க‌ வ‌ழ‌க்க‌ங்க‌ளை கொண்டு...\nஒற்றைப் பனைமரம் திரைப்படம் - ஈழப்போருக்கு பின்னரான போராட்டம்\nபுதியவன் ராசையா இயக்கி நடித்திருக்கும் ஒற்றைப் பனைமரம், நெதர்லாந்தில் சைஸ்ட் (Zeist) எனும் இடத்தில், 5-10-2019 அன்று திரையிடப் பட்டது....\nபெண் ஆணுக்கு கட்டிய தாலி - சுவிஸ் தமிழரின் பண்பாட்டுப் புரட்சி\nபெண் ஆணுக்கு கட்டிய தாலி - சில விளக்கங்கள்: சுவிட்சர்லாந்தில் வாழும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் சமூகத்த்தில் நடந்த ஒரு திருமணத்தில...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nஇந்தியாவில் கொந்தளிக்கும் உள்நாட்டுப் போர்\nஆப்கான் ஆக்கிரமிப்பின் அவலம் - நேரடி ரிப்போர்ட்\nஇலங்கையில் காணாமற் போதல்: தடுப்பது எப்படி\nஇலங்கை இனப்பிரச்சினையின் பரிணாமம் - BBC வரலாற்று ...\n\" - ஐரோப்பிய தொலைக்கா...\nஈரான் தேர்தல்: \"எல்லா வாக்கும் இறைவனுக்கே\nதமிழீழ விடலைகளின் தறுதலைக் கூட்டணி\nஈரானில் பகிரங்க தூக்குத் தண்டனை காட்சிகள்\nஈழத்தின் கடிதத் தலைப்பு விடுதலை அமைப்புகள்\nதுருக்கி/குர்து மக்களின் ஈழத்தமிழர் ஆதரவு அறிக்கை\nதுருக்கியில் தொடரும் \"ஈழப் போர்\"\nநாடு கடத்தப்படும் நாதியற்ற தமிழீழம்\nகறுப்பினப் பேரழகியின் கிறிஸ்தவ சாம்ராஜ்யம்\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வ���குஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: நாம் கருப்பர் நமது மொழி தமிழ் நம் தாயகம் ஆப்பிரிக்கா\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை – 600 002 இந்தியா தொலைபேசி: (+91)44 28412367\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3060:2008-08-24-14-21-01&catid=178:2008-08-19-19-42-43&Itemid=112", "date_download": "2019-10-18T21:12:49Z", "digest": "sha1:MLXLVMZJW4TX45ZTYJ2WBOVEID4NYO7X", "length": 5027, "nlines": 105, "source_domain": "tamilcircle.net", "title": "தமிழ்க் காதல்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack சமூகவியலாளர்கள் தமிழ்க் காதல்\nகமலம் அடுக்கிய செவ்விதழால் - மலர்க்\nகமழ்தரு தென்றல் சிலர் சிலிர்ப்பால்- கருங்\nதன் வசம் ஆக்கிவிட்டாள ஒருநாள். 1\nசோலை அணங்கொடு திண்ணையிலெ - நான்\nசேலை நிகர்த்த விழிய --------------\nஎங்கள் வாழ்வ திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும்\nமங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள். ஆண்மைச்\nசிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம் செய் முழங்கு சங்கே. (எங்)\nதீராதிதீரரென் று\\ தூது சங்கே\nபொங்கும் தமிழர்க் கின்னல் விளைத்தால்\nசங்காரம் நிஜமெனச் சங்கே முழங்கு. (எங்)\nகங்கையைப் போல் காவிரிபோல் கருத்துக்கள்\nவெங்குறுதி தனிற் கமழ்fந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம். (எங்) 2\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/kalyana-veedu/140960", "date_download": "2019-10-18T22:37:29Z", "digest": "sha1:QDIZTBHBGIXWWOKSKVHJXYDYGHHJX45G", "length": 5220, "nlines": 53, "source_domain": "thiraimix.com", "title": "Kalyana veedu - 08-06-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nலொட்டரியில் வென்ற அனைத்து பணத்தையும் மகளுக்காக செலவு செய்த பெற்றோர்\nஅரச குடும்பத்தில் ராணி அதிகம் நம்புவது யாரை தெரியுமா\nமெக்சிக்கோவில் இடம்பெற்ற கடும் மோதல்; எரியுண்ட நிலையில் உடல்கள்\nகுடிசை கூட இல்லாத இளைஞர் கனடாவில் தீவுக்கே சொந்தகாரர் ஆனது எப்படி\nகருணா - மஹிந்த இணைவால் வெடித்தது புதிய சிக்கல்\nபிரபல நடிகை ராதிகா சரத்குமாரின் திடீர் முடிவு.. சீரியலைவிட்டுவிட்டு டிவி தொகுப்பாளினியாக மாறிய சோகம்...\nசனி பெயர்ச்சி 2020 : இந்த மூன்று ராசியையும் சனி குறி வைத்திருக்கிறார் யாருக்கு விபரீத ராஜயோகம் தெரியுமா\nடிவி நிகழ்ச்சியில் பாடகிக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்த போட்டியாளர்.. அதிர்ச்சி வீடியோ\nமுன்னணி குழந்தை நட்சத்திரம் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் சினிமா துறையினர்\nமுன்னணி குழந்தை நட்சத்திரம் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் சினிமா துறையினர்\nபிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்து பயந்து போய் வேண்டாம் என ஒதுக்கிய நடிகை கடைசியாக 4 வருடங்களுக்கு பிறகு சொன்ன உண்மை\nமுக்கிய நிகழ்ச்சிக்காக கடுமையான ரிஸ்க், மாஸ் காட்டிய பிக்பாஸ் தர்ஷன்\nமுகென் பாடல் பாட, பாய்ஸ் டீம் நடனம் ஆட, ரசிகர்கள் இடையில் லாஸ்லியா சிக்க- பிக்பாஸ் கொண்டாட்ட வீடியோக்கள் லீக்\nஇறந்தவரின் சடலத்தை வைத்து கொண்டு விழுந்து விழுந்து சிரித்த உறவினர்கள் இறுதிச் சடங்கில் நடந்த விசித்திரம் இறுதிச் சடங்கில் நடந்த விசித்திரம்\nபிரிந்து சென்ற ஈழத்து பெண் லொஸ்லியாவின் முகத்தினை கூட திரும்பி பார்க்காத கவின் லொஸ்லியாவின் முகத்தினை கூட திரும்பி பார்க்காத கவின்\nதல பாடலுக்கு வெறித்தனமாக நடனமாடி அசத்திய ஈழத்து தர்ஷன்.. வாயடைத்துபோன ரசிகர்கள்.. கசிந்தது வீடியோ..\nகொழுப்பை கரைத்து எடையை குறைக்க ... 5 ஆயிரம் வருடமாக பயன்படுத்திய பொருள் இதுதான்\nதல60 படத்தின் தலைப்பு வலிமை.. படத்தை பற்றிய முக்கிய விவரங்கள்\nகருப்பா அசிங்கமா இருக்கும் பகுதி வெள்ளையாக வேண்டுமா இதை மட்டும் செய்து பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/52143-dmk-leader-mk-stalin-sends-strong-message-to-his-workers-throw-letter.html", "date_download": "2019-10-18T20:58:31Z", "digest": "sha1:TQGL3GXBFH6UXIVZ7NURWXE6P4B6HAKV", "length": 12346, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“ஊழல்களை அக்குவேறு ஆணிவேராக அம்பலப்படுத்துவோம்” - ஸ்டாலின் | Dmk leader MK Stalin sends strong message to his workers throw letter", "raw_content": "\nநாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி\nதிமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ\n7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\n“ஊழல்களை அக்குவேறு ஆணிவேராக அம்பலப்படுத்துவோம்” - ஸ்டாலின்\nபொதுக்கூட்டம் வாயிலாக மக்களிடம் சென்று, அரசின் முறைகேடுகள் குறித்து சொல்லி, ஆட்சி மாற்றத்தை உருவாக்குவோம் எனத் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.\nஸ்டாலின் தமது கடிதத்தில், “மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி செய்பவர்கள் இந்திய நாட்டையும் அதன் அங்கமான தமிழ்நாட்டையும் கலவரக் காடாக்கி, மதம் – கலாச்சாரம் - இனம் – மொழி - அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தி, அமைதியைக் குலைத்து; வளர்ச்சியைப் பின்னடையச் செய்து, கஜானாவைக் கொள்ளையடித்து அனைத்து மக்களையும் பட்டப்பகலிலும் ஏமாற்றும் பம்மாத்துப் போக்கைக் கடைப்பிடித்து வருகிறார்கள்.\nதமிழ்நாட்டில் நடைபெற்று வருவது ஆட்சியல்ல; வெறும் காட்சி; அதுவும் பொம்மலாட்டக் காட்சி; ஏழாண்டுகளாக தமிழ்நாடு அல்லல்களை அனுபவித்து வருகிற அழிவின் நீட்சி. அதனைக் கண்டித்துதான் உத்தமர் காந்தியடிகளின் பிறந்தநாளான அக்டோபர் 2ந் தேதிக்கு அடுத்த இரு நாட்களில் அதாவது, அக்டோபர் 3, 4 தேதிகளில் தமிழ்நாட்டில் 120 இடங்களில் கழகத்தின் சார்பில் ஊழல் அரசை உலகுக்குத் தோலுரித்துக் காட்டும் கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன.\nதமிழகத்தின் 120 இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களுக்காக கழக நிர்வாகிகளும் உடன்பிறப்புகளும் ஓடியாடி வேலை செய்து வருவதை உடனுக்குடன் அறிகிறேன். ஒரு பொதுக்கூட்டத்தை இன்னொரு பொதுக்கூட்டம் வெல்ல வேண்டும் என்கிற ஆரோக்கியமான ஆக்கபூர்வமான போட்டி மனப்பான்மையுடன் கழகத்தினர் பணியாற்றும் நிலையில், எந்த இடத்திலும் சுணக்கம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.\nகழகத்தினருடன் பொதுமக்களும் பெருமளவில் பங்கேற்கும் வகையில் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் சிறக்கட்டும் மக்களிடம் செல்வோம் மறைக்கப்படும் ஊழல்களை அக்குவேறு ஆணிவேராக அம்பலப்படுத்துவோம் தமிழ்நாடு சீரழிந்து கிடப்பதை எடுத்துரைப்போம். மேடையில் ஒலிக்கின்ற ஒவ்வொரு சொல்லும் ஜனநாயகக் களத்திற்கான ஆயுதங்களாகட்டும் தமிழ்நாடு சீரழிந்து கிடப்பதை எடுத்துரைப்போம். மேடையில் ஒலிக்கின்ற ஒவ்வொரு சொல்லும் ஜனநாயகக் களத்திற்கான ஆயுதங்களாகட்டும் அந்த ஆயுதத்தை, அறவழிக்களத்தில் கையிலேந்தி ஆட்சி மாற்றத்தை உருவாக்குவோம் அந்த ஆயுதத்தை, அறவழிக்களத்தில் கையிலேந்தி ஆட்சி மாற்றத்தை உருவாக்குவோம்\nமருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n“தமிழ்க் கையெழுத்திற்காக ஒரு பாடல்” - ஜி.வி.பிரகாஷ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘வடக்கூரான்’ கேரக்டர் உங்களுக்குப் பொருந்தும் - ஸ்டாலினை விமர்சித்த ஜெயக்குமார்\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஅதிமுக 48ஆவது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர், ஜெ. சிலைக்கு பழனிசாமி, ஓபிஎஸ் மரியாதை\n“பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் நன்றி” - ஸ்டாலினுக்கு தனுஷ் பதில்\n‘அசுரன்’ படம் மட்டுமல்ல பாடம் - ஸ்டாலின் பாராட்டு\n“என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்” - சீமான் காட்டம்\n“சசிகலாவுக்கு கட்சியில் தலைமைப் பொறுப்பு” - ராஜேந்திர பாலாஜி விளக்கம்\n“ஜெயலலிதா இருக்கும்வரை அடிபணிந்து போனதில்லை.. இன்றோ..”- பரப்புரையில் ஸ்டாலின் பேச்சு..\nஉலக முதலீட்டாளர் மாநாடு மூலம் வேலைக்கு சேர்ந்த ஒருவரை காட்ட முடியுமா\n‘காப்பி அடிப்பதை தடுக்க மாணவர்களின் தலையில் அட்டைப்பெட்டியா’ - வலுக்கும் எதிர்ப்பு\n“எனக்கு ஊன்றுகோலே போதும்” - மாற்று திறனாளியின் ‘கிளிமாஞ்சாரோ’ பயணம்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\n‘காவல் நிலையங்களில் பட்டேல் படம்’ - உள்துறை அமைச்சகம் வலியுறுத்தல்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n“தமிழ்க் கையெழுத்திற்காக ஒரு பாடல்” - ஜி.வி.பிரகாஷ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/20241-security-tightened-in-chennai.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-18T22:14:40Z", "digest": "sha1:26XKYEOV7PY44SKRCRXMZPI5BX6OXUIF", "length": 8471, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சென்னையில் 15,000 போலீசார் குவிப்பு | Security tightened in chennai", "raw_content": "\nநாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி\nதிமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ\n7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nசென்னையில் 15,000 போலீசார் குவிப்பு\nபோக்குவரத்து தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த அறிவிப்பை தொடர்ந்து சென்னையில் 15 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nபேருந்துகளை சேதப்படுத்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்���ப்படும் என சென்னை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சட்டம் ஓழுங்கிற்கு பாதிப்பை ஏற்படுத்வோர் கைது செய்யப்படுவார்கள் என்றும் காவல்துறை கூறியுள்ளது. இதேபோல் மற்ற மாவட்டங்களில் உள்ள பணிமனைகள் மற்றும் பேருந்து நிலையங்களில் பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nவடகொரியாவுக்கு எதிராக வலுவான பொருளாதார தடை: உலக நாடுகளுக்கு அமெரிக்கா அழைப்பு\nபோக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்... சிறப்பு ரயில்கள் அறிவிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதீபாவளி பண்டிகை: காவல்துறையின் பாதுகாப்பு வளையத்திற்குள் தி.நகர்\nசென்னையில் மெட்ரோ லாரிகளில் வாங்கும் நீரின் விலை உயர்வு\n“அரசின் சிறப்பு விடுமுறை தனியாருக்கு பொருந்தாது”- உயர்நீதிமன்றம்\nசென்னை, மதுரை, கோவையில் பரவலாக மழை \n14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்\nசென்னை மின்சார ரயிலில் பயணம் செய்பவர்களின் கவனத்திற்கு...\nசென்னையில் வெளுத்து வாங்கிய மழை.. சாலைகளில் தேங்கிய மழை நீர்..\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\nகல்கி பகவான் ஆசிரமங்களில் வருமான வரித்துறையினர் சோதனை\n‘காப்பி அடிப்பதை தடுக்க மாணவர்களின் தலையில் அட்டைப்பெட்டியா’ - வலுக்கும் எதிர்ப்பு\n“எனக்கு ஊன்றுகோலே போதும்” - மாற்று திறனாளியின் ‘கிளிமாஞ்சாரோ’ பயணம்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\n‘காவல் நிலையங்களில் பட்டேல் படம்’ - உள்துறை அமைச்சகம் வலியுறுத்தல்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவடகொரியாவுக்கு எதிராக வலுவான பொருளாதார தடை: உலக நாடுகளுக்கு அமெரிக்கா அழைப்பு\nபோக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்... சிறப்பு ரயில்கள் அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valikamamwest.ds.gov.lk/index.php/si/downloads-si.html", "date_download": "2019-10-18T22:06:29Z", "digest": "sha1:HUGFFI6YXAJPY4MCVDJNAQWXNAI35NRX", "length": 14369, "nlines": 254, "source_domain": "www.valikamamwest.ds.gov.lk", "title": "ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලය - චංකානයි - බාගත කිරීම්", "raw_content": "\n'பிள்ளைகளின் வெற்றிக்கான நட்பான நாடு' சர்வதேச சிறுவர் தினம் -2019\n''பிள்ளைகளின் வெற்றிக்கான நட்பான நாடு'' என்ற மகுட...\nநாட்டுக்காக ஒன்றினைவோம் செயற்திட்டம் - 2019 மேற்படி செயற்திட்டம் ...\nஒருவருடகால பயிற்சிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள பட்டதாரிப் பயிலுனர்களின் பெயர் விபரங்கள்.( இரண்டாம் கட்டம்)\nதேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சினால் அனுப்பி...\nபோதைஒழிப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டம் - 2019\nபிறப்பு , திருமண , இறப்பு சான்றிதழ்\nஇலங்கையின் எப்பகுதியிலாயினும் பதிவுசெய்யப்பட்ட பிறப்புச்சான்றிதழ் , திருமணச்சான்றிதழ் ...\nஉலக சுற்றாடல் தினம் 2019\nநிலைபேறான வன முகாமைத்துவத்தின் ஊடாக வளி மாசடைவதைக் குறைத்துக்கொள்ளல்....\nஇலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் குடியரசு தினம்\nஇன்று 22.05.2019 இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் குடியரசு...\n2019 முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட வீட்டுத்திட்டப் பயனாளிகளின் பட்டியல்\n2019 முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட வீட்டுத்திட்டப் பயனாளிகளின்...\nஇளைஞர் யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல் , உளஆற்றுப்படுத்தல் என்பவற்றை...\nசிறந்த வீட்டுத் தோட்ட சமுர்த்திப் பயனாளிகள் தெரிவு\nசிறந்த வீட்டுத்தோட்ட செயற்பாட்டினை மேற்கொள்ளும் சமுர்த்திப் பயனாளிகளுக்கான ஊக்குவிப்புக்...\nவலிகாமம் மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பதிவுசெய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான விளையாட்டு விழா 2019\nவலிகாமம் மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பதிவுசெய்யப்பட்ட விளையாட்டுக்...\nபோதைப்பொருள் பாவனையைத் தடுத்தல் என்னும் தொனிப்பொருளில் விசேட விழிப்புணர்வு நிகழ்வு\nபோதைப்பொருள் ஒழிப்பிற்கான ஜனாதிபதி விசேடசெயலணியின் சுற்றறிக்கைக்கு அமைவாக சங்கானைப்...\n'பிள்ளைகளின் வெற்றிக்கான நட்பான நாடு' சர்வதேச சிறுவர் தினம் -2019\n''பிள்ளைகளின் வெற்றிக்கான நட்பான நாடு'' என்ற மகுட...\nநாட்டுக்காக ஒன்றினைவோம் செயற்திட்டம் - 2019 மேற்படி செயற்திட்டம் ...\nஒருவருடகால பயிற்சிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள பட்டதாரிப் பயிலுனர்களின் பெயர் விபரங்கள்.( இரண்டாம் கட்டம்)\nதேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சினால் அனுப்பி...\nபோதைஒழிப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டம் - 2019\nபிறப்பு , திருமண , இறப்பு சான்றிதழ்\nஇலங்கையின் எப்பகுதியிலாயினும் பதிவுசெய்யப்பட்ட பிறப்புச்சான்றிதழ் , திருமணச்சான்றிதழ் ...\nஉலக சுற்றாடல் தினம் 2019\nநிலைபேறான வன முகாமைத்துவத்தின் ஊடாக வளி மாசடைவதைக் குறைத்துக்கொள்ளல்....\nஇலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் குடியரசு தினம்\nஇன்று 22.05.2019 இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் குடியரசு...\n2019 முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட வீட்டுத்திட்டப் பயனாளிகளின் பட்டியல்\n2019 முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட வீட்டுத்திட்டப் பயனாளிகளின்...\nஇளைஞர் யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல் , உளஆற்றுப்படுத்தல் என்பவற்றை...\nசிறந்த வீட்டுத் தோட்ட சமுர்த்திப் பயனாளிகள் தெரிவு\nசிறந்த வீட்டுத்தோட்ட செயற்பாட்டினை மேற்கொள்ளும் சமுர்த்திப் பயனாளிகளுக்கான ஊக்குவிப்புக்...\nவலிகாமம் மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பதிவுசெய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான விளையாட்டு விழா 2019\nவலிகாமம் மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பதிவுசெய்யப்பட்ட விளையாட்டுக்...\nபோதைப்பொருள் பாவனையைத் தடுத்தல் என்னும் தொனிப்பொருளில் விசேட விழிப்புணர்வு நிகழ்வு\nபோதைப்பொருள் ஒழிப்பிற்கான ஜனாதிபதி விசேடசெயலணியின் சுற்றறிக்கைக்கு அமைவாக சங்கானைப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/america-warning-pakisrtan-pnkjad", "date_download": "2019-10-18T21:29:02Z", "digest": "sha1:FB5RJU2WHJYW3LVNF6E2PRDGSMCJNRJB", "length": 10517, "nlines": 131, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தீவிரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா ?-முடியாதா ? பாகிஸ்தானுக்கு மிரட்டல் விடுத்த அமெரிக்கா !!", "raw_content": "\nதீவிரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா -முடியாதா பாகிஸ்தானுக்கு மிரட்டல் விடுத்த அமெரிக்கா \nபாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ எச்சரித்துள்ளார்.\nபுல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்கும் நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டது.\nநேற்று அதிகாலை இந்திய விமானப்படை விமானங்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் ஊடுருவி பயங்கரவாதிகளின் முகாமை குறிவைத்து சரமாரியாக குண்டுகளை வீசின. இதில் பயங்கரவாத முகாம் அழிக்கப்பட்டது.\nஇந்த பதிலடி தாக்குதலுக்கு பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nஅதில் இந்திய விமானப்படையினர், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் மீது நடத்திய தாக்குதலையடுத்து, இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடன் பேசினேன். அப்போது, பிராந்திய பாதுகாப்பு மற்றும் நாட்டின் அமைதியை பராமரிப்பது தொடர்பாக அவரிடம் எடுத்துரைத்தேன்.\nஇதேபோல் பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் குரேஷியிடம் பேசினேன். அவரிடம், பாகிஸ்தானில் உள்ள அனைத்து பயங்கரவாத அமைப்புகள் மீதும் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தேன்.\nஇரு நாடுகளும் ராணுவ நடவடிக்கையை தவிர்த்துவிட்டு, நேரடியாக பேச்சுவாத்தை நடத்தி இந்த விவகாரத்தில் சுமூகமான தீர்வை கொண்டு வர வேண்டும் என இரு நாடுகளின் அமைச்சர்களிடமும் வலியுறுத்தி உள்ளேன் என தெரிவித்தார்..\nசிறுமிகளின் ஆபாசத்தை ரசிக்கும் 500 சேக்கோ கொடூரன்கள்... பிரத்யேக வாட்ஸ்ஆப் குழு வைத்திருந்த பயங்கரம்..\nட்ரம்ப் அனுப்பிய மிரட்டல் கடிதம்... குப்பைத் தொட்டியில் வீசிய அதிபர்... குப்பைத் தொட்டியில் வீசிய அதிபர்... அந்த தில்லான நாடு எது தெரியுமா..\n சீனாவுடன் சேர்ந்து சீன் காட்டுகிறது... கொதிக்கும் டிரம்ப்..\n எல்லைதாண்டி அதிநவீன ஹெலிகாப்டர்களை அனுப்பிவைத்தது இந்தியா..\nபயங்கர அதிர்ச்சி, இந்தியாவுக்கே வரிவிதித்த பாகிஸ்தான்.. தூதர் மூலம் சொல்லி அனுப்பியது..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசிங்கத்த��டன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nரங்கசாமியுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nஅடடா.. தங்கம் விலை குறைந்து விட்டது..\nகாடுவெட்டி குருவுக்கு என்ன செய்தார் ராமதாஸ் இறந்து போன் குருவின் உடலை கொண்டு செல்லகூட நான் தான் உதவினேன் இறந்து போன் குருவின் உடலை கொண்டு செல்லகூட நான் தான் உதவினேன் \nஎத்தனை பேருக்கு தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/13/kerala.html", "date_download": "2019-10-18T21:42:49Z", "digest": "sha1:MG4IFFGEKJIWU7K65M7HWLYBEQ3BCVNX", "length": 16576, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "போலீஸ் உடையில் திருட வந்த 8 பேர் கைது | coimbatore police arrests 8 keralites and recovers weapons - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nநல்லவனும் நானே.. கெட்டவனும் ஆனேன்.. மறக்க முடியாத வீரப்பன்\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\nஎன்னதான் உண்மைன்னு நினைச்சாலும் பசங்க தன்னோட வேலையை.. அப்டியா\nப. சிதம்பரம் சிறையில் இருக்க காரணமே ஜெயலலிதாவின் ஆன்மாதான்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nThenmozhi BA Serial: ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான் தேனு...\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nFinance குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இருக்கும் பாகிஸ்தான்\nMovies அடியாத்தே... ஸ்வாகதா இசையமைத்து நடித்து பாடிய இசை ஆல்பம் - யூடியூபில் வைரல்\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோலீஸ் உடையில் திருட வந்த 8 பேர் கைது\nமத்திய ரிசர்வ் போலீஸ் உடையில் கொள்ளையடிக்க வந்த 8 கேரள நபர்களை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.இவர்களிடமிருந்து செல்போன் உட்பட பயங்கர ஆயு தங்களைக் கைப்பற்றினர்.\nகோயம்பத்தூர் மாவட்டம் கேரள எல்லையில் அமைந்துள்ளதால், கேரளாவிற்கும் தமிழகத்திற்கும் வர்த்தக தளமாகவிளங்குகிறது. இரண்டு மாநிலங்களுக்கும் இடையே உள்ள இந்த தொழில் நகரத்தில் நகை வியாபாரம் உட்பட இயந்திரபாகங்கள் விற்பனையும் நடந்து வருகிறது.\nஇந்நிலையில், தங்க நகை வியாபாரிகள் எடுத்துச் செல்லும் பல லட்சம் பணத்தை கொள்ளையடிக்க கேரளாவைச் சேர்ந்த சிலவாலிபர்கள் திட்டமிட்டனர். இந்த திட்டம் குறித்து கோயம்பத்தூர் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.\nஇதன்படி கேரளாவில் இருந்து ஒரு கார் சிவப்பு சுழல் விளக்குப் பொருத்தப்பட்டு பேரூர் நோக்கி வருவதாகப் போலீசாருக்குத்தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து, பேரூர் பைபாஸ் ரோட்டில் போலீசார் தயாராக நின்றிருந்தனர். அப்போது ஒரு கார்மற்றும் அதனைத் தொடர்ந்து ஒரு மாருதிக் கார் ஆகியவை வந்தன.\nஒரு காரில் சிவப்பு சுழல் விளக்குப் பொருத்தப்பட்டிருந்தது. இந்த காரில் பயணம் செய்த அனைவரும் சி.ஆர்.பி.எப் போலீஸாரின்உடையில் இருந்தனர். போலீசார் இவர்களிடம் விசாரணை செய்தபோது சந்தேகத்திற்கிடமான வகையில் பதிலளித்தனர்.மலையாளத்தில் புரியாத வகையில் பதில் கூறியுள்ளனர். இதனால் பேரூர் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது.\nகார் முழுவதும் சோதனையிட்டனர். அப்போது காரில் இரும்புக் கம்பிகள், மிளகாய் பொடி ஆகியவை இருந்தன. தகவல்தொடர்பிற்காக செல்போனும் இருந்தது. போலீஸார் அவர்���ளிடம் நடத்திய விசாரணையில், மில்டன் (20), கே.கே உன்னிக்கிருஷ்ணன் (27), டி.என் பிஜு (29), எம்.எம்.முகமது, டி.எஸ் சாஜூ, டி. பி விஜயன், சங்கரன் குட்டி ((48), பைசூ ஆகிய 8 பேரும்கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்தது.\nபோலீஸ் உடையில் கொள்ளையடிக்கும் பயங்கரக் கொள்ளையர்கள் எனவும் தெரிந்தது. போலீசார் இவர்களைக் கைது செய்துஇரண்டு கார்களையும் பறிமுதல் செய்தனர்.\n8 பேரையும் பிடித்த போலீசாருக்கு கோவை கமிஷனர் ராதாகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிருச்சியில் அக்.31-ல் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்- தமிழகத்தில் முதல் முறை\nஷாக்கடிக்கும் கல்கி ஆசிரமம்.. தோண்ட தோண்ட சொத்துக்கள்.. இதுவரை ரூ. 500 கோடி பறிமுதல்\nதமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 12%-ல் இருந்து 17% ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் உங்கள் ஊரில் பெய்த மழை நிலவரம்.. ராமநாதபுரத்தில் 2வது நாளாக செஞ்சூரி அடித்த மழை\nதோண்ட தோண்ட பணம்.. வெளிநாடுகளில் சொத்து.. பக்தர்கள் நன்கொடை சூறை.. சிக்கலில் கல்கி சாமியார் மகன்\nநடிகர் சங்க தேர்தலே செல்லாது... சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அதிரடி\nநோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜியின் ஆராய்ச்சி நிறுவனத்தை அன்றே அடையாளம் காட்டிய ஜெயலலிதா\n2 தொகுதிகளின் கள நிலவரம்... கோபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nஆடிட்டோரியத்தில் பதுக்கப்பட்ட ரூ.30 கோடி பணம்.. நீட் பயிற்சி மைய மோசடியால் மிரண்ட வருமான வரித்துறை\nதமிழக பாஜக தலைவராகப் போவது ஜிகே வாசனா ஏர்போர்ட்டில் மோடி வெளிப்படுத்தியது சிக்னலா\nதமிழகம், புதுச்சேரி, கர்நாடகாவில் கன மழை பெய்யும்.. இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nமதுரை, அரியலூர் கலெக்டர் உட்பட பல ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/kolkata-police-registers-case-domestic-violence-against-shami-313825.html", "date_download": "2019-10-18T22:02:39Z", "digest": "sha1:J25R7IYTM3MZXYTV3RT74NRVIWTI7FCB", "length": 16158, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "மனைவி புகாரையடுத்து முகமது ஷமி மீது வழக்கு பதிவு.. ஜாமீன் கிடைப்பது கஷ்டம் | Kolkata Police registers case of domestic violence against Shami - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nநல்லவனும் நானே.. கெட்டவனும் ஆனேன்.. மறக்க முடியாத வீரப்பன்\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\nஎன்னதான் உண்மைன்னு நினைச்சாலும் பசங்க தன்னோட வேலையை.. அப்டியா\nப. சிதம்பரம் சிறையில் இருக்க காரணமே ஜெயலலிதாவின் ஆன்மாதான்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nThenmozhi BA Serial: ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான் தேனு...\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nFinance குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இருக்கும் பாகிஸ்தான்\nMovies அடியாத்தே... ஸ்வாகதா இசையமைத்து நடித்து பாடிய இசை ஆல்பம் - யூடியூபில் வைரல்\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமனைவி புகாரையடுத்து முகமது ஷமி மீது வழக்கு பதிவு.. ஜாமீன் கிடைப்பது கஷ்டம்\nகொல்கத்தா: முகமது ஷமி மீது அவரது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். பெயிலில் வர முடியாத வகையில் அவர் மீது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.\nமுதலில் ஷமி பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதாக கூறினார். முகமது ஷமி தன்னை பலமுறை அவமானப்படுத்தி இருப்பதாக இவர் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்.\nதன்னை கொல்ல முயன்றதாக கூறினார். இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஷமி மறுத்துள்ளார். மனைவிக்கு மனநலம் சரியில்லை என்றுள்ளார்.\nஷமி பெண்களுடன் தொடர்பில் இருப்பதாக அவரது மனைவி கூறினார். ஷமி செய்த ஆபாசமான சாட்களை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். மேலும் அவர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் அவர் புகார் அளித்து இருந்தார்.\nஷமி குறித்து அவரது கொல்கத்தா குற்ற பிரிவு ஜாயிண்ட் கம��ஷ்னர் பிரவின் திரிப்பதியிடன் புகார் அளித்தார். கணவன் எப்படி எல்லாம் கொடுமைப்படுத்தினார் என்று கடிதமாக எழுதி கொடுத்துள்ளார். அதை வைத்து தற்போது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.\nஷமியின் மீது தற்போது பிரிவு 307 கொலை முயற்சி) 498 எ (மனைவியை கொடுமைப்படுத்துதல்), 506 (கிரிமினல் குற்றம்), 328 (விஷம் கொடுத்து, தாக்குதல்), 34 (பலருடன் சேர்ந்து கொலை முயற்சி செய்தல்), 376 (வன்புணர்வு) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.\nஅவர் மீது மட்டுமில்லாமல் அவரது குடும்பத்தினர் மீது ஷமி மனைவி புகார் அளித்து இருக்கிறார். ஆனால் எல்லோர் மீதும் வழக்கு பதியப்படவில்லை. ஷமியின் தம்பி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் ஷமி 10 வருடம் கூட ஜெயிலில் கூட இருக்க நேரிடும் என கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் mohammed shami செய்திகள்\n15 நாள்தான் காலக்கெடு.. முகமது ஷமிக்கு பிடிவாரண்ட்.. கைதாக வாய்ப்பு.. கொல்கத்தா போலீஸ் அதிரடி\nகாங்கிரஸ் கட்சியில் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஷமியின் மனைவி\nஅடப்பாவமே.. மனைவியால் உயிருக்கு ஆபத்து.. துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு கேட்கிறார் முகமது ஷமி\nஹசின் ஜகான் புகார் எதிரொலி.. முகமது ஷமிக்கு சம்மன் அனுப்பியது கொல்கத்தா போலீஸ்\nஇந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி சென்ற கார் விபத்து.. தலையில் காயம்\nசூதாட்ட புகாரில் ஷமியை மட்டுமல்ல எல்லா வீரர்களையும் விசாரிக்க வேண்டும்.. கொல்கத்தா போலீஸ் அதிரடி\nஷமிக்கும் தனக்கும் என்ன தொடர்பு.. சூதாட்ட கும்பலை சேர்ந்த அலீஷ்பா பரபரப்பு பேட்டி\nகுழந்தைகள் இருப்பதை மறைத்துவிட்டுத்தான் திருமணம் செய்தார்.. மனைவி மீது புகார் வைக்கும் ஷமி\nஎன் பின்னாடி வராதீங்க.. செய்தியாளர்களிடம் சண்டையிட்டு கேமராவை உடைத்த ஷமியின் மனைவி\nபாகிஸ்தான் பெண்ணிடம் பணம் வாங்கியது அம்பலம்.. வைரலான ஷமி - ஹசின் ஜகான் போன் உரையாடல்\nஷமி 3 வருடமாக சூதாட்டம் செய்தார்.. என்னிடம் ஆதாரம் இருக்கிறது.. மனைவி பரபரப்பு புகார்\nமனைவி புகார் எதிரொலி.. பிசிசிஐ வீரர்கள் காண்டிராக்ட் லிஸ்ட்டிலிருந்து ஷமி டிஸ்மிஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmohammed shami girl facebook bcci cricket முகமது ஷமி பெண்கள் கிரிக்கெட் பேஸ்புக் பிசிசிஐ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/discontinuation-of-additional-incentives-of-scientists-central-government-terror-decision/articleshow/71069735.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article3", "date_download": "2019-10-18T21:24:36Z", "digest": "sha1:QOKZL7XYXYHCORBBQD3N35ITQIQT6SHQ", "length": 18013, "nlines": 176, "source_domain": "tamil.samayam.com", "title": "isro: பறிக்கப்பட்ட இஸ்ரோ விஞ்ஞானிகளின் சலுகை... மத்திய அரசு அதிரடி - discontinuation of additional incentives of scientists : central government terror decision | Samayam Tamil", "raw_content": "\nபறிக்கப்பட்ட இஸ்ரோ விஞ்ஞானிகளின் சலுகை... மத்திய அரசு அதிரடி\nவிண்வெளி ஆய்வு துறையில் பணியாற்றிவரும் இந்திய விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு, பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த கூடுதல் ஊக்கத்தொகை இனி வழங்கப்படமாட்டாது என மத்திய அரசு அண்மையில் அதிரடியாக அறிவித்துள்ளது.\nபறிக்கப்பட்ட இஸ்ரோ விஞ்ஞானிகளின் சலுகை... மத்திய அரசு அதிரடி\nநிலவின் தென்துருவத்தில் கடந்த 7 -ஆம் தேதி அதிகாலை தரையிறக்கப்பட்ட சந்திரயான் -2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், பெங்களூருவில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) தரைக் கட்டுப்பாட்டு மையத்துடனான தனது தொடர்பை கடைசி நிமிடத்தில் இழந்தது.\nசந்திரயான் - 2 விண்கலத்தின் ஆர்பிட்டர் மூலம், நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்கியுள்ள இடத்தை, தங்களின் அசாத்திய திறமையால் இஸ்ரோ விஞ்ஞானிகள் 24 மணிநேரத்துக்குள் கண்டுபிடித்தனர். விக்ரம் லேண்டரிலிருந்து மீண்டும் சமிக்ஞைகளை பெற, அல்லும் பகலும் அவர்கள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில், விண்வெளி துறையில் பணிபுரியும் இஸ்ரோ விஞ்ஞானிகள், பொறியாளர்களுக்கு பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த ஊக்கத்தொகையை நிறுத்த வகை செய்யும் உத்தரவை, மத்திய நிதியமைச்சகம் அண்மையில் பிறப்பித்துள்ளது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.\nஅதாவது இஸ்ரோவில் பல நிலைகளில் பணிபுரியும் விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் பதவி உயர்வு பெறும்போது, ஆண்டுதோறும் அடிப்படை ஊதியத்தை கணக்கீட்டு, அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுவது வழக்கம்.\nவிஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில், இந்த ஊக்கத்தொகையுடன் , கூடுதலாக இரண்டு ஊக்கத்தொகைகளும் வழங்கப்படும் என கடந்த 1999 ஆம் ஆண்டு பிப்ரவரி 3-ஆம் தேதி மத்திய அரசு ஆணை பிறப்பித்தது.\nஅத்துடன் இந்த கூடுதல் ஊக்கத்தொகை கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் முன் தேதியிட்டு வழங்��ப்படும் எனவும் மத்திய அரசு அப்போது தெரிவித்திருந்தது.\nகடந்த 20 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த இந்த ஊக்கத்தொகை இனி வழங்கப்படமாட்டாது என, கடந்த ஜூன் மாதம், மத்திய நிதியமைச்சகம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. கடந்த ஜூலை 1 -ஆம் தேதி முதல் இந்த அறிவிப்பு அமலுக்கும் வந்துள்ளது.\nவிண்வெளி துறையில் இந்தியாவை உலகின் நம்பர் ஒன் நாடாக உயர்த்த, நம் விஞ்ஞானிகள் பகலிரவு பாராமல் உழைத்து வருகின்றனர். தன்னிகரற்ற அவர்களின் உழைப்பை உண்மையிலேயே பெருமைப்படுத்தும் விதமாக, அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கூடுதல் ஊக்கத்தொகை சலுகை மீண்டும் வழங்கப்பட வேண்டும் என்பது சமூகத்தின் பலதரப்பினரின் கருத்தாக உள்ளது.\nகிரிக்கெட் வீரர்கள், சினிமா நட்சத்திரங்களுக்கும் தான் கோடிக்கணக்கில் சம்பளம் தரப்படுகிறது. இருந்தாலும் அவர்களுக்கு விருதுகள், ஊக்கத்தொகைகளை மத்திய, மாநில அரசுகள் வழங்கதானே செய்கின்றன\nஅப்படியிருக்கும்போது விளையாட்டு வீரர்கள் , சினிமா நட்சத்திரங்களை விட முக்கியமான, போற்றுதலுக்குரிய நம் விஞ்ஞானிகள், பொறியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கத்தொகையை நிறுத்தியுள்ளது எந்த வகையில் நியாயம் என சமூக ஆர்வலர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : இந்தியா\nகிறுகிறுக்க வைக்கும் டிக்கெட்; ரயில்வே சட்டத்தை தூக்கி சாப்பிட்ட முதல் தனியார் ரயில்\nஅயோத்தி வழக்கில் இருந்து வெளியேற சன்னி வக்பு வாரியம் விதித்த அந்த மூன்று நிபந்தனைகள் \nகூட்டுறவு வங்கியில் ரூ. 90 லட்சம் டெபாசிட் செய்து ஏமாந்தவருக்கு மாரடைப்பு\nமாட்டை விட்டுட்டு பெண்களை பாருங்க: மோடிக்கு அழகி அட்வைஸ்\nஅரசுப் பள்ளியில் படிக்கும் மாவட்ட ஆட்சியரின் மகள்....ஆச்சர்யத்தில் மக்கள் \nமேலும் செய்திகள்:மத்திய நிதியமைச்சகம்|கூடுதல் ஊக்கத்தொகை|Scientist|isro|engineers\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nமைலாஞ்சி பாடல் லிரிக் வீடியோ வெளியீடு\nலோக்கல் பாய்ஸ்... கிரிக்கெட்.... இளைப்பாறிய ராகுல்\nநாடு கடத்தப்பட்ட 325 இந்தியர்கள்.... மெக்சிகோ அரசு அதிரடி\nபெண் புலியுடன் 2 ஆண் புலிகள் சண்டை: வைரல் வீடியோ\nசாலையில் பற்றி எரிந்த கார்: மதுரையில் பரபரப்பு\nடெல்லியில் மாசு நிறைந்த காற்றால் மூச்சு திணறும் மக்கள்\nகாவல் நிலையத்தில் பாதுகாவலர் மரணம்: டிஜிபி மீது கொலை வழக்கு\nFact Check :புதிய 1,000 ரூபாய் நோட்டுகளை வெளியிடுகிறதா ஆர்பிஐ\nகோவை போலீசாரிடம் வசமாய் சிக்கிய போலி பத்திரிகையாளர்கள்\nபழமையை மாறாமல் புதுமை : பாம்பன் பாலத்தில் மீண்டும் அதிகாரிகள் ஆய்வு\nசிவாஜி இல்லத்தில் கமல்... மாற்றி மாற்றி பாராட்டிக்கொண்ட கமல் பிரபு\n நடுரோட்டில் ஓட ஓட ரவுடி வெட்டிக் கொலை ..\nFact Check :புதிய 1,000 ரூபாய் நோட்டுகளை வெளியிடுகிறதா ஆர்பிஐ\nகோவை போலீசாரிடம் வசமாய் சிக்கிய போலி பத்திரிகையாளர்கள்\nபழமையை மாறாமல் புதுமை : பாம்பன் பாலத்தில் மீண்டும் அதிகாரிகள் ஆய்வு\nலோக்கல் பாய்ஸ்... கிரிக்கெட்.... இளைப்பாறிய ராகுல்\nசிவகார்த்திகேயனின் ஹீரோ இரண்டாவது லுக் போஸ்டர் வெளியீடு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nபறிக்கப்பட்ட இஸ்ரோ விஞ்ஞானிகளின் சலுகை... மத்திய அரசு அதிரடி...\n கடைசி ஆசையை நிறைவேற்றிய போலிஸ்...\nகாங்கிரஸுக்கு குட்பை சொன்ன பிரபல நடிகை\n20 வருடத்திற்கு முன் நான் தற்கொலை செய்திருப்பேன்..\nஆட்சிக்கு வந்து 100 நாட்கள் ஆச்சு; இன்னும் துணை சபாநாயகர் பதவி க...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/telecom/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2019-10-18T21:26:06Z", "digest": "sha1:R4QBYHLQ6SWKZSQ2CEECGVVZV6AJYERX", "length": 6243, "nlines": 99, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "உலகின் மிக வேகமான பொது வைஃபை சேவை அறிமுகம் : துபாய் - Gadgets Tamilan", "raw_content": "\nஉலகின் மிக வேகமான பொது வைஃபை சேவை அறிமுகம் : துபாய்\nஉலகிலேயே மிக வேகமாக 100 Mbps வேகத்தில் பொது வைஃபை இணைப்பை துபாய் சர்வதேச விமான நிலையம் அறிமுகப்படுத்தியுள்ளது.\nதுபாய் சர்வதேச விமான (Dubai International -DXB) நிலையத்தில் வழங்கப்பட்டுள்ள இந்த வை-ஃபை சேவை மற்ற அரபு நகரங்களில் இல்லங்களுக்கு வழங்கப்படுவதை விட 10 மடங்கு கூடுதலான வேகமாகும். இந்த வை-ப�� சேவை வாவ்-ஃபை ( Aptly called WOW-Fi) என அழைக்கப்படுகின்றது.\nசர்வதேச அளவில் மிக முக்கியமான விமான தளங்களில் ஒன்றான துபாய் நிலையில் தினமும் லட்சகணக்கான மக்கள் பொது வை-ஃபை சேவையை இலவசமாக வழங்கி வருகின்றது.\nதற்பொழுது தினசரி இந்த நிலையத்தில் 100000 மக்கள் இலவச வைஃ-பைவ சேவையை பயன்படுத்தி வருகின்றனராம்.\nசியோமி ரெட்மி 4A விற்பனைக்கு வந்தது #Redmi4A\nசியோமி ரெட்மி 4ஏ பற்றி தெரிந்துகொள்ளுங்கள்\nசியோமி ரெட்மி 4ஏ பற்றி தெரிந்துகொள்ளுங்கள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\nமீண்டும் ஜியோபோன் 49 பிளான் அறிமுகம்.., ஜியோ IUC டாப் அப் கட்டணம் ரூ.1000 வரை வழங்கப்படுகின்றது\nதீபாவளியை முன்னிட்டு ரூ.699க்கு ஜியோபோன் வழங்கும் ஜியோ\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nஇறுதி வாய்ப்பு.., ஏர்செல் பயனாளர்கள் போர்ட் செய்வது எப்படி.\n64MP கேமரா.., ரெட்மி நோட் 8, ரெட்மி நோட் 8 ப்ரோ விலை மற்றும் சிறப்புகள்\nடிஷ் டிவி ஆண்ட்ராய்டு டிவி செட்-டாப் பாக்ஸ் மற்றும் டிஷ் SMRT கிட் அறிமுகம்\nரூ.1300க்கு ஏர்டெல் டிஜிட்டல் டிவி ஹெச்.டி. செட் டாப் பாக்ஸ் பல்வேறு சலுகைகளுடன் அறிமுகம்\nஇறுதி வாய்ப்பு.., ஏர்செல் பயனாளர்கள் போர்ட் செய்வது எப்படி.\n64MP கேமரா.., ரெட்மி நோட் 8, ரெட்மி நோட் 8 ப்ரோ விலை மற்றும் சிறப்புகள்\nடிஷ் டிவி ஆண்ட்ராய்டு டிவி செட்-டாப் பாக்ஸ் மற்றும் டிஷ் SMRT கிட் அறிமுகம்\nரூ.1300க்கு ஏர்டெல் டிஜிட்டல் டிவி ஹெச்.டி. செட் டாப் பாக்ஸ் பல்வேறு சலுகைகளுடன் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Timeline/Kalasuvadugal/2019/04/26012000/1238776/Tanzania-Separate-Country.vpf", "date_download": "2019-10-18T22:25:14Z", "digest": "sha1:Z263URNSBS53GDLKTU2CVQFXELO73VP6", "length": 7137, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tanzania Separate Country", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதான்சானியா தேசிய நாள்: ஏப்ரல் 26, 1964\n1996 இல் அரசு அலுவலகங்கள் அனைத்தும் தாருஸ்ஸலாமில் இருந்து டொடோமாவுக்கு மாற்றப்பட்டு அது அரசியல் தலைநகராக்கப்பட்டது.\nதன்சானியா கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளாக வடக்கே கென்யா, உகாண்டா ஆகியனவும், மேற்கே ருவாண்டா, புருண்டி, கொங்கோ மக்களாட்சிக் குடியரசும், தெற்கே சாம்பியா, மலாவி, மொசாம்பிக் ஆகியனவும் அமைந்துள்ளன. இந்தியப் பெருங்கடல் இதன் கிழக்கே உள்ளது.\nஇதன் முக்கிய பகுதியான தங்கனிக்கா, மற்றும் கிழக்குக் கரையோரத்தில் உள்ள சன்சிபார் தீவுகளின் பெயர்களை இணைத்து இந்நாட்டுக்கு தன்சானியா எனப் பெயர் வைக்கப்பட்டது. தங்கனீக்கா சன்சிபாருடன் 1964 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் இணைந்து தங்கனீக்கா, சன்சிபார் ஐக்கியக் குடியரசு என முதலில் பெயர் வைக்கப்பட்டு பின்னர் அதே ஆண்டில் தன்சானியா எனப் பெயர் மாற்றம் பெற்றது.\n1996 இல் அரசு அலுவலகங்கள் அனைத்தும் தாருஸ்ஸலாமில் இருந்து டொடோமாவுக்கு மாற்றப்பட்டு அது அரசியல் தலைநகராக்கப்பட்டது. தாருஸ்ஸலாம் வணிகத் தலைநகராக உள்ளது.\nமேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்\n* 1564 - ஆங்கில எழுத்தாளர் வில்லியம் ஜேக்ஸ்பியர் பிறந்த தினம்\n* 1865 - அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கனை கொலை செய்த ஜோன் பூத் என்பவனை கூட்டணிப் படைகள் சுட்டுக் கொன்றனர்.\n* 1962 - நாசாவின் ரேஞ்சர் 4 ஆளில்லா விண்கலம் சந்திரனில் மோதியது.\n* 1981 - மட்டக்களப்பில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த 16 தமிழர்கள் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.\n* 1986 - உக்ரைனில் செர்னோபில் அணுமின் உலையில் பெரும் விபத்து ஏற்பட்டது. உலகின் மிகப்பெரும் அணுவுலை விபத்து இதுவாகும்.\n* 1994 - ஜப்பானில் சீன விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 264 பேர் கொல்லப்பட்டனர்.\nதாமஸ் ஆல்வா எடிசன் இறந்த தினம் - அக். 18-1931\nஅமெரிக்கா அலாஸ்கா மாநிலத்தை ரஷ்யாவிடம் இருந்து வாங்கிய நாள் - அக். 18 -1867\nஉலக வறுமை ஒழிப்பு நாள் - அக். 17, 1992\nஉலக உணவு நாள் - அக்.16 1979\nவீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட தினம் - அக். 16- 1799\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/sterlite-protesters-have-met-with-chief-minister/", "date_download": "2019-10-18T21:50:23Z", "digest": "sha1:NTHQ6333TKHOORMVGEBZHAVIDAXH4PIJ", "length": 13030, "nlines": 170, "source_domain": "www.sathiyam.tv", "title": "ஸ்டெர்லைட் விவகாரம் – 2 மனுக்கள் ஒன்றாக சேர்த்து நாளை மறுநாள் விசாரணை - Sathiyam TV", "raw_content": "\nசீமானின் இந்த கருத்து வரவேற்கத்தக்கதல்ல | Premalatha Vijayakanth\nநான் தான் ’96’ படத்தில் நடித்திருக்க வேண்டியது | Manju Warrier |\nகானாவில் கடும் மழை – 28 பேர் பலியானதாக தகவல் | West Africa\nதவறு செய்யாமலே அவர்கள் தண்டனை அனுபவிக்கிறார்கள் | Vaiko\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\nநான் தான் ’96’ படத்தில் நடித்திருக்க வேண்டியது | Manju Warrier |\nபாராட்டு மடலின் வாசகங்கள் என்னை கண் கலங்க வைத்தது | Kamal Hassan\nவெறுமனே டூயட் பாடலில் ஆடிவிட்டு செல்ல உடன்பாடில்லை | Rakul Preet Singh\nபுதிய அவதாரம் எடுக்கும் “கோடீஸ்வரி” ராதிகா | Radhika Sarathkumar\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 18 Oct…\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 18 Oct 19…\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | Oct 18 2019 |\nToday Headlines | இன்றைய தலைப்புச் செய்திகள் | 18 Oct 2019\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News ஸ்டெர்லைட் விவகாரம் – 2 மனுக்கள் ஒன்றாக சேர்த்து நாளை மறுநாள் விசாரணை\nஸ்டெர்லைட் விவகாரம் – 2 மனுக்கள் ஒன்றாக சேர்த்து நாளை மறுநாள் விசாரணை\nஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நாளை மறுதினம் விசாரணைக்கு வரும் நிலையில், ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழுவினர் முதலமைச்சரை சந்தித்து பேசியுள்ளனர்.\nஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற100-வது நாள் போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு சீல் வைத்தது. இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் தொடர்ந்த வழக்கில் ஆலைய மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளி���்தது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.\nஇதனிடையே ஜனவரி 21ஆம் தேதி வரை ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான எந்த நடவடிக்கையையும் எடுக்கக் கூடாது என்ற உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவை ரத்து செய்யக்கோரி ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.\nஇந்நிலையில் தமிழக அரசு மற்றும் ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் மேல்முறையீட்டு மனுக்கள் ஒன்றாக சேர்த்து வரும் 8 ஆம் தேதி விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனிடையே ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழுவினர் தமிழக முதலமைச்சர் பழனிசாமியை சென்னையில் சந்தித்து பேசியுள்ளனர்.\nசீமானின் இந்த கருத்து வரவேற்கத்தக்கதல்ல | Premalatha Vijayakanth\nநான் தான் ’96’ படத்தில் நடித்திருக்க வேண்டியது | Manju Warrier |\nதவறு செய்யாமலே அவர்கள் தண்டனை அனுபவிக்கிறார்கள் | Vaiko\nபொய்களை சொல்லி ஆட்சிக்கு வர நினைக்கிறார் ஸ்டாலின் | O. Panneer Selvam\nபாராட்டு மடலின் வாசகங்கள் என்னை கண் கலங்க வைத்தது | Kamal Hassan\nசீமானின் இந்த கருத்து வரவேற்கத்தக்கதல்ல | Premalatha Vijayakanth\nநான் தான் ’96’ படத்தில் நடித்திருக்க வேண்டியது | Manju Warrier |\nகானாவில் கடும் மழை – 28 பேர் பலியானதாக தகவல் | West Africa\nதவறு செய்யாமலே அவர்கள் தண்டனை அனுபவிக்கிறார்கள் | Vaiko\nபொய்களை சொல்லி ஆட்சிக்கு வர நினைக்கிறார் ஸ்டாலின் | O. Panneer Selvam\nபாராட்டு மடலின் வாசகங்கள் என்னை கண் கலங்க வைத்தது | Kamal Hassan\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 18 Oct...\nதிருட சென்ற இடத்தில் பெண்ணுக்கு முத்தமிட்ட திருடன்..\nதீபாவளியன்று பட்டாசு வெடிக்க நேரம் குறித்த உச்ச நீதிமன்றம்..\nஒருதலைக்காதல்.. 19 வயது மாணவன் தற்கொலை\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nசீமானின் இந்த கருத்து வரவேற்கத்தக்கதல்ல | Premalatha Vijayakanth\nநான் தான் ’96’ படத்தில் நடித்திருக்க வேண்டியது | Manju Warrier |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/151520-un-rights-chief-warns-india-over-divisive-policies-harassment-of-muslims", "date_download": "2019-10-18T21:08:34Z", "digest": "sha1:WP66V4U45PD3NKN74QR45OS7G3X74U43", "length": 6354, "nlines": 103, "source_domain": "www.vikatan.com", "title": "சிறுபான்மையினர் மீதான தாக்குதலால் இந்தியாவுக்குச் சரிவுதான் - ஐ.நா மனித உரிமைகள் தலைவர் மிச்செல் | U.N. rights chief warns India over divisive policies harassment of Muslims", "raw_content": "\nசிறுபான்மையினர் மீதான தாக்குதலால் இந்தியாவுக்குச் சரிவுதான் - ஐ.நா மனித உரிமைகள் தலைவர் மிச்செல்\nசிறுபான்மையினர் மீதான தாக்குதலால் இந்தியாவுக்குச் சரிவுதான் - ஐ.நா மனித உரிமைகள் தலைவர் மிச்செல்\n``இந்தியாவில், சிறுபான்மையினர், தலித்துகள், ஆதிவாசிகள் ஆகியோர் மீது குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்களைப் பற்றியும், புறக்கணிப்பைப் பற்றியும் அதிகமான தகவல்களைப் பெற்றுவருகிறோம். இந்தக் கொடுமைகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதைக் காண்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறார் ஐ.நா மனித உரிமைகள் தலைவர் மிச்செல் பேச்லெட்.\nஜெனிவாவில் இன்று நடக்கும் ஐ.நா மனித உரிமை சந்திப்பில் பேசிய அதன் தலைவர் மிச்செல் பேச்லெட், பிரிவினைவாத கொள்கைகள் பொருளாதார வளர்ச்சியைக் குறைத்துவிடும் எனவும் ஏற்கெனவே ஒடுக்கப்பட்ட சமூகங்களை இன்னும் ஒடுக்குவதும், ஒதுக்குவதும் மேலும் சரிவையே உண்டாக்கும்” என இந்தியச் சமூகத்தை எச்சரித்திருக்கிறார்.\nஜம்மு காஷ்மீரின் புல்வாமாவின் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்திருக்கும் அவர், இரு நாட்டு அதிகாரிகளும் இந்தத் தாக்குதலுக்குக் கிடைக்க வேண்டிய நீதிக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். ``இருநாடுகளுக்கு இடையில் இனியும் ஏற்படுத்தப்படும் பதற்றம், இன்னும் பாதுகாப்பற்றதன்மையை ஏற்படுத்தும். அணு ஆயுதங்களை வைத்திருக்கும் இரு நாடுகளுக்கும் இது நல்லதல்ல” என்று தெரிவித்திருக்கிறார் மிச்செல்.\nதேசிய மனித உரிமை ஆணையம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D?page=11", "date_download": "2019-10-18T21:23:03Z", "digest": "sha1:3BDSLEBHTXNQG3GRQXX5IXEYGP53AY6G", "length": 9687, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பேஸ்புக் | Virakesari.lk", "raw_content": "\nவெள்ளிக்கிழமை தொழுகையின் போது குண்டுவெடிப்பு- ஆப்கானில் 62 பேர் பலி\nஇலங்கை தனியார் பேருந்துகள் சங்கத்தின் ஆதரவு கோத்தாபயவுக்கு\nவிளையாட்டுத்துறையில் இடம்பெறும் ஊழல் மோசடிகளுக்கு எதிராக புதிய சட்டமூலம்\nகிரிக்கெட்டை கொழும்பில் மாத்திரமல்லாது ஏனைய மாவட்டங்களிலும் விஸ்தரிக்க வேண்டும்\nசு.க.வி���் பொறுப்புக்களிலிருந்து இசுறு தேவப்பிரிய நீக்கம்\nஸ்ரீரங்கா உள்ளிட்ட 6 பேருக்கு பிணையில் விடுதலை\nஜனாதிபதித் தேர்தல் வன்முறை ; 11 பேர் கைது\nபோதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நால்வர் கைது\nஜனாதிபதி, பிரதமரினால் யாழ்ப்பாண சர்வதேச விமானநிலையம் திறப்பு\nவெடித்துச் சிதறியது ஸ்பேஸ்.எக்ஸ் ; பேஸ்புக் செய்மதியும் அழிவுற்றது\nஅமெரிக்க ஸ்பேஸ்.எக்ஸ் கம்பனியால் பரீட்சார்த்தமாக ஏவப்படவிருந்த ஏவுகணையொன்று வெடித்துச் சிதறியதில் பல மைல் தொலைவு வரையுள்...\nஇந்தியாவில்,புனேயில் வங்கி ஊழியரொருவர் வெளியிட்ட புகைப்படம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.\nபேயை கண்ட பராட்டா சூரி: வீடியோ எடுத்து பேஸ்புக்கில் தரவேற்றம் ( காணொளி இணைப்பு)\nதென்னிந்திய தமிழ் திரைப்படநடிகர் பராட்டா சூரி தனது காரில் வீதியால் சென்றுகொண்டிருக்கும் போது நிஜமான அமானுஷ்யத்தை (பேய்)...\nஇராணுவ வீரருடன் தேரரின் லீலை\nபேஸ்புக்கின் ஊடாக அறிமுகமாகிய இராணுவ வீரரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தேரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமாணவனின் பாலியல் அரட்டை : பேஸ்புக்கில் வைரலாகும் பதிவு\nசமூக வலைதளங்களை இளைஞர்களும், மாணவர்களும் தவறான, அதாவது பாலியல் ரீதியான விஷயங்களுக்காக பயன்படுத்துகிறார்கள் என பரவலாக பேச...\nமனைவியை அக்காவாக்கி வேறு பெண்களுடன் பலாத்காரம் ; பொலிஸிடம் சிக்கிய ஜோடி\nபேஸ்புக்கில் வலைவீசிய பெண்களை கோவிலுக்கு அழைத்து தனது மனைவியை அக்காவென அறிமுகப்படுத்தி, பின்னர் பெண்ணின் விருப்பத்துடன்...\nஆளில்லா விமானம் மூலம் கிராமங்களுக்கு இணையவசதியினை வழங்க திட்டமிடும் பேஸ்புக்\nமுழுவதும் சூரிய மின்சக்தியில் இயங்கும் ட்ரோன் என்றழைக்கப்படும் ஆளில்லா விமானம் மூலம், வானிலிருந்து இணையதள வசதிகளை ஒளிக்க...\nபுதிய அவதாரத்தில் டோனி (படம் இணைப்பு )\nஇந்திய கிரிக்கெட் அணித் தலைவரும் விக்கெட்காப்பாளருமான மகேந்திர சிங் டோனி தனது புதிய அவதாரத்தை தனது மகளுடன் இணைந்து உத்தி...\nபிரித்தானிய புதிய பிரதமர் ஆபாச நடிகையாக மாறிய விபரீதம்\nபுதிய பிரதமராக பொறுப்பேற்கவுள்ள தெரசா மே (Theresa May) வின் பெயரும், பிரிட்டன் நாட்டின் பிரபல மாடலும், ஆபாசப் படங்களில்...\nஇளம்பெண்ணை பலாத்காரம் செய்த வீடியோவை பேஸ்புக்கில் வெளிட��ட இருவர் கைது\nஉத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 17 வயது பெண்ணை கூட்டாக சேர்ந்து பலாத்காரம் செய்த வீடியோவை பேஸ்புக்கில் வெளிட்டவர்களில் இருவர...\nவிளையாட்டுத்துறையில் இடம்பெறும் ஊழல் மோசடிகளுக்கு எதிராக புதிய சட்டமூலம்\nகிரிக்கெட்டை கொழும்பில் மாத்திரமல்லாது ஏனைய மாவட்டங்களிலும் விஸ்தரிக்க வேண்டும்\nசு.க.வின் பொறுப்புக்களிலிருந்து இசுறு தேவப்பிரிய நீக்கம்\nபுத்தசாசனத்திற்கு முன்னுரிமை வழங்குவதுடன் ஏனைய மதங்களுக்கும் உரிய நிலை - சஜித் உறுதி\nயார் தலைவரானாலும் சிறந்த அணியை 20:20 உலகக் கிண்ணத்துக்கு உருவாக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithayasaaral.blogspot.com/2009/10/", "date_download": "2019-10-18T21:52:03Z", "digest": "sha1:RPLJU6PCBM4YWHHMA4DEMPUSSQXOEZOO", "length": 30888, "nlines": 515, "source_domain": "ithayasaaral.blogspot.com", "title": "\"இதயச்சாரல்..!\": October 2009", "raw_content": "\nஎன்னை கனவு காண செய்தாய் …\nகனவிலும் நீயே காட்சித் தந்தாய்.\nஎன்னை பாடச் சொன்னாய் …\nநான் பாடும் பாடலானாய் …\nஎன் பாட்டிற்கு பதமானாய் .\nநான் பாடும் கருப்பொருளும் …\nவிளக்கம் காண முடியா வார்த்தை.\nவிளங்கி விட்டது இப்போது .\nஎன் நிழலாய் சிரிக்கிறாய் …\nஎன் அசைவுகளை – உன்\nஉன் சிந்தனையே நான்தானே …\nஎன் இரவுகளின் உறவானாய் …\nஎன் பகல்களின் பலமானாய் …\nஎனக்குள் வெட்கம் என்னைத் தின்ன …\nநினைவுகளை திரட்ட முயல ...\nமனசாட்சியாய் மாறி எனைக் கொன்றாய் \nஎன் நினைவுகளை நீ படம் காட்ட\nஎன் எண்ணங்களையும் ஊடறுத்து ..\nஏன் என்று கேட்டால் …\nஉன் வெற்றியே நான் என்றாய் …\nஎன் சிந்தனை குதியாட்டம் போடுகிறது .\nகர்வம் கையில் எடுக்கிறேன் .\nஎன் கர்வம் பிடித்தாய் .\nஎன் கர்வம் மிதித்தாய் …\nகட்டுண்டுபோனது என் கர்வம் .\nஎனை முழுவதும் ஏந்திக் கொண்டாய் …\nவெற்றியின் வெளிச்சப் புள்ளிகள் என்னுள் ..\nகாதல் கண்டு கொண்டேன் .\nஒரே ஒரு பார்வை .\nசகலமும் என் காலடியில் போட்டுவிட்டு\nஎன்னைவென்று உன்னை மீட்டெடுத்தாய் …\nஎனக்குள் இருந்த நீ …\nஉனக்குள் இருந்த நான் …\nஅதனதன் பகுதி விகுதிகளை …\nமுழுமை பெற்ற நிலையில் …\nஎன் உயிருக்கு முன்னால் …\nஇந்த பிரபஞ்சம் புள்ளியாகிறது .\n* அழகு + அவள் = கண்ணீர் \nஒவ்வொரு கண்ணீர் துளியும் …\nஉன் துயரம் சொல்கிறது ..\nதுடைக்கத் துடைக்கத் தொடரும் …\nவிழிகளில் நிழலாடும் கனவுகள் ..\nவிம்மி புடைத்த நாசிகளுக்கு அருகில் ...\nவிழுந்து கொண்��ிருக்கும் ‘நயாகரா ’..\nஅழுது பழுத்த கன்னங்கள் ..\nகண்ணீர் அழுந்த பதித்த உன் எண்ணங்கள் \nவழிந்தோடும் விழி நீரின் வழித்தடம் வழியே…\nநீ வாழ்ந்த வாழ்க்கைத் தடம் தெரிகிறது \nஉகுத்து கொண்டிருக்கும் கண்ணீர் வழியே ..\nஊடறுத்து முந்தி தெறிக்கும் ...\nசுவாசத் திணறலுக்கு மத்தியில் … உன்\nவாச திணறல் தெரிகிறது …\nகாலம் தன் கால்தடம் பதித்த\nகால வெள்ளம் ஏற்படுத்திய கரைகளை …உன்\nகண்ணீர் வெள்ளத்தால் கழுவுகிறாய் …\nகரங்களால் நீ துடைத்தெறிவது …\nஇறந்த காலம் சேமித்து வைத்த\nநீ காட்டும் முயற்சி புரிகிறது \n'கண்ணாடி முன் நின்று கொண்டு …\n“பிம்பம் காட்டாதே ”..என்பது போல் ’…\nநினைப்புக்குள் நிம்மதி என்பது …\n\"தனி ஈழ 'தமிழ்' போர்தான்\" …\nநிசம் தட்டி நிற்கின்றன .\nமனம் அடிக்கடி அலைபாய்கிறது .\nமனதை சரிய வைப்பதும் …\nநிலையை சரி செய்யும் முன்பே\nஅடுத்தடுத்து … அடுக்கடுக்காய் …\nவானில் வர்ணம் காட்டி வளைந்து\nபருப்பொருள் எடை குறையுமாம் …\nஉதிரம் உறைய வைத்து விட்டு\nமின்னல் தாக்கிய மரமாய் ..\nஉன் எண்ணம் தாக்கிய நான்\nதொலைந்து போகிறேன் நான் .\nபூமித்தாயின் மடியில் தமிழாய் மலர்கிறேன்\n* அழகு + அவள் = கண்ணீர் \nசொல்வனம் இதழ் 208: நீலப்பறவை - சார்லஸ் புக்கோவ்ஸ்கி (12)\nஇந்த கால குழந்தைகள் மிகவும் ஸ்மார்ட் குழந்தைகள்தானா என்ன\nமனசு பேசுகிறது : ஆயிஷாவைத் தேடி சந்திப்பும் இரு சினிமாவும்\nஒற்றைப் பனைமரம் திரைப்படம் - ஈழப்போருக்கு பின்னரான போராட்டம்\nஇப்படி யாரெல்லாம் பல்பு வாங்கியிருக்கீங்க....\nஆட்டிஸம்-----பேச ஆரம்பித்தல் (autism poem #1\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nவிஸ்வாசம் - திரை விமர்சனம்\nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nபாப்பா பாப்பா கதை கேளு\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nஇணையம் வெல்வோம் - 23\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஆளில்லாத விமானம் ..அற்புத சாதனை ..\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நே��ம் சரியில்லையாம்....\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nஅருந்ததி ராய் உயிர்மைக்கு செய்தது என்ன\nஎனதினிய தமிழா, உனை இதயத்தமிழால் வரவேற்கிறேன். கண்டங்கள் தோறும் பரவிக் கிடக்கும் நம் தமிழ் இனத்தை இணைத்து வைக்கும் ஒரே பாலம் \"தமிழ்\". தமிழர்களே...ஒன்றானோம். தமிழ் உலகம் உருவாகட்டும். ”வாழ்க தமிழ், வெல்க தமிழர்”.\nபதிவுலக நண்பர்களுக்கும், அன்பர்களுக்கும் வணக்கம். நீண்ட நாட்களுக்கு முன் பதிவுலகத்தின் முன் நான் வைத்த வினாவுக்கு யாரிடமிருந்தும் ...\n\" ( சுபாஷ் சந்திர போஸ் )\n வரலாற்றை புரட்டிப் போட்ட புயலே... இந்திய இளைஞர்களின் எழுச்சியே... இந்தியாவுக்கு இராணுவம் அமைத்த தளபதியே...\nகண்ணியமான கனவுகள் யாவும் நிறைவேறிட எண்ணிய எண்ணங்கள் ஈடேற்றித் தர குவளையும் குதூகளிக்க உள்ளத்தில் இன்பமும் இல்லத்தில் சுகமும் இனிதே தங்கி...\nஅரியும் சிவனும் விரும்பி அரும்பிய ஆரமுதே... அழகே.. முல்லையும் நாணும் புன்னகை பூம்பெழிலே..\nநேசித்த தேசத்தின் மானம் மண் படாதிருக்க சுவாசித்த சுவாசத்தை வன்கொடுமைக்கு பரிசாக்கி யாசிக்க கூடாத கூட்டத்தின் பிரம்படி வாங்கி யோசிக்க வைத்...\nஅலைய அலைய அலை யடிக்குது வலைய வலைய வாருங்கடி வளையல் சத்தம் வானம் பிளக்கணும் குலுங்கி குலுங்கி ஆடுங்கடி பாட்டனும் பாட்டியும் கூடிக் க...\nகடல்கன்னி உலர்த்தும் தாவணி தலைப்பு நீண்டு நெளிந்து காற்றில் அலையும் குழலொத்த வடிவத்தில் துகள்களைத் தூவி மணலென மலர்த்தி வைத்த மகரந்தங்கள்...\nஇறுகி கிடக்கும் மொட்டின் முனைத்தொட்டு இதமாய் தழுவி இதழ் விரிக்கும் சுகமடி.. பனியின் காதலுக்கு பல்லிளிக்கும் மலரின் மகரந்தத் துகள்களில...\n(நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், வெகுளி, பெருமிதம், உவகை, அமைதி) இணையிலா இன்பம் கூட்டும் இன்முகம் இதழ் பிரிக்க நெகிழும் நெஞ்சம்...\nஎனதன்பு நெஞ்சங்களுக்கு இனிய வணக்கம். என் அன்புத் தம்பி தினேஷ்குமார் (கலியுகம் வலைப்பூ) அவர்களுக்கு திருமணம் வருகிற ஏப்ரல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/srilanka_single.php?id=44679", "date_download": "2019-10-18T20:51:19Z", "digest": "sha1:HM7BZKQZY73QFIDH2LHRU64CPUV562HW", "length": 3118, "nlines": 22, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nகொழும்புக்கு கொண்டு வரப்பட்ட மர்மப்பொருள் ஆபத்து குறித்து பொலிஸார் விசாரணை\nஅம்பா���ையில் இருந்து கொழும்பு நோக்கி கொண்டு செல்லப்பட்ட அமோனியா குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nதனியார் பேருந்தின் பின் பக்கத்தில் இருந்து கிடைத்த 150 கிலோ கிராம் அமோனியா யாருக்காக கொண்டு செல்லப்பட்டது என்பது தொடர்பில் தீவிர விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nநேற்று இரவு இரத்தினபுரி நகரத்தில் வாகனங்களை சோதனையிடும் போது அம்பாறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பேருந்தில் 150 கிலோ கிராம் நிறையுடைய இந்த அமோனியா பொதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஅதன் உரிமையாளர் பயணிகளுக்கு இடையில் இல்லாமையினாலும், பேருந்தின் மேலதிக பொருட்கள் வைக்கும் பகுதியில் இது கண்டுபிடிக்கப்பட்டமையினாலும் சாரதி மற்றும் நடத்துனர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும் இது குறித்து தாம் எதனையும் அறிந்திருக்கவில்லை என சாரதி மற்றும் நடத்துனர் தெரிவித்துள்ளனர்.\nஅம்பாறையில் இருந்து இந்த அமோனியா தொகை யாருக்கு எதற்காக அனுப்பப்பட்டது என்ற விடயங்களை அறிந்து கொண்டால் ஆபத்தான செயல்களுக்கான திட்டங்கள் உள்ளதா என கண்டுபிடிக்க முடியும் என பொலிஸார் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaveriurimai.com/2015/09/dothersnetdownloadsoutjpg.html", "date_download": "2019-10-18T22:12:29Z", "digest": "sha1:TLQADOE7BL576HDPETRNJ54ULEIF2NPD", "length": 25137, "nlines": 180, "source_domain": "www.kaveriurimai.com", "title": "காவிரி நீர்: சம்பா சாகுபடிக்கும் ஆபத்து - தமிழக முதலமைச்சர் அலட்சியமின்றி அவசர நடவடிக்கையில் இறங்க வேண்டும் - தோழர் பெ. மணியரசன் அறிக்கை! | காவிரி உரிமை மீட்புக் குழு", "raw_content": "தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மீட்க பல்வேறு உழவர் அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு\nநடுவர் மன்றத் தீர்ப்பு கூறுவது என்ன\nஒரு சொட்டுத் தண்ணீர் கோட்பாடு\nஉச்சநீதிமன்றத்தில் முடங்கிக் கிடக்கும் நீதி\nஇந்திய அரசின் கர்நாடக ஆதரவுச் செயல்பாடுகள்\nபோராட மறுக்கும் பெரிய கட்சிகள்\nநம்பிக்கையூட்டும் காவிரி உரிமை மீட்புக் குழு\n“காவிரிக் குடும்பம்” எனும் இனத்துரோக அமைப்பு\nகங்கை - காவிரி எனும் பித்தலாட்ட சூழ்ச்சித் திட்டம்\nபன்னாட்டு - இந்திய சட்டங்கள் ஏன் இச்சிக்கலில் செயல்படுவதிலலை\nகாவிரி நதிநீர்ப்பங்கீடு - கையேடு\nமைசூர் ஒப்பந்தம் - 1892\nதண்ணீர் தகராற�� சட்டம் - 1956\nகாவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு - 2007\nஅரசிதழில் காவிரி இறுதித் தீர்ப்பு - 2013\nஅரசிதழில் காவிரி மேற்பார்வைக்குழு - 2013\nHome » அறிக்கை , காவிரி உரிமை மீட்புக் குழு , செய்திகள் , பெ. மணியரசன் » காவிரி நீர்: சம்பா சாகுபடிக்கும் ஆபத்து - தமிழக முதலமைச்சர் அலட்சியமின்றி அவசர நடவடிக்கையில் இறங்க வேண்டும் - தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி நீர்: சம்பா சாகுபடிக்கும் ஆபத்து - தமிழக முதலமைச்சர் அலட்சியமின்றி அவசர நடவடிக்கையில் இறங்க வேண்டும் - தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nஅவசர நடவடிக்கையில் இறங்க வேண்டும்\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர்\nதோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகர்நாடக அரசின் தலைமைச் செயலாளர் கவுசிக் முகர்ஜி தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளருக்கு 14.09.2015 அன்று எழுதிய கடிதத்தில், கிருஷ்ண ராஜ சாகர் உள்ளிட்ட காவிரி கர்நாடக அணைகளில் கிட்டத்தட்ட முற்றிலுமாக தண்ணீர் இருப்பு இல்லாத நிலை உள்ளதாகவும், எனவே காவிரித் தீர்ப்பாயத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய எஞ்சியுள்ள தண்ணீரைத் தர முடியாது என்றும் கூறியுள்ளார். அத்துடன் பருவமழை பொய்த்துவிட்டதாகவும் அதனால் காவிரிக்குத் தண்ணீர் வரத்து இல்லை என்றும் கூறியுள்ளார்.\nஇதே கூற்றை 10 நாட்களுக்கு முன்பு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறினார். கடந்த 10.09.2015 அன்று மைசூரில் செய்தியாளர்களிடம், பா.ஜ.க.வைச் சேர்ந்த நடுவண் அரசின் சட்ட அமைச்சர் சதானந்த கவுடா இதே கூற்றைச் சொன்னார்.\nகாவிரி வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகத்திற்காக வாதாடும் வழக்கறிஞர் பாலி நாரிமன் அவர்களுடன் கலந்து பேசி இப்பொழுது தலைமைச் செயலாளர் மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக தமிழ்நாடு அரசுக்குக் கர்நாடகம் தெரிவித்துள்ளது.\nசட்டப்படி தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய உரிமை நீரை கர்நாடக அரசு திறந்துவிட ஆணையிடுமாறு வேண்டுகோள் வைத்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தை நாடினால் அங்கு உச்ச நீதிமன்ற நகர்வுகளை முடக்கிப்போடும் உத்தியோடு கர்நாடக அரசு இந்தக் கடிதத்தை அனுப்பி உள்ளது.\nகர்நாடகத்தில் மழைப் பொய்த்ததால் மண்டியா மாவட்டத்தில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுவது தவறானது. வேளாண் விளைபொருட்களின் கட்டுப்படியாகாத ���ிலை, கடன் தொல்லை போன்ற காரணங்கள்தான் விவசாயிகள் தற்கொலைக்குக் காரணம் என்று அங்குள்ள விவசாய சங்கங்களே கூறுகின்றன.\nஇந்திய அரசின் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளபடி இவ்வாண்டு, சூன் 1 முதல் ஆகஸ்ட்டு 31 வரை காவிரி உற்பத்தி மாவட்டமான குடகில் வழக்கமான சராசரி (Normal) மழை பெய்துள்ளது; அடுத்த காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளான மைசூரு, மண்டியா மாவட்டங்களில் இவ்வாண்டு வழக்கத்தைவிட அதிகமாகவே (Excess) மழை பெய்துள்ளது. (ஆதாரம்: http://www.imdbangalore.gov.in/monsoon.pdf)\n10.09.2015 நிலவரப்படி கிருஷ்ணராஜ சாகர் அணையில் மொத்த உயரமான 124 அடியில் 106 அடி அளவிற்கு நீர் இருப்பு இருந்தது. கபினி அணையின் மொத்த உயரம் கடல் மட்டத்திலிருந்து 2,284 அடி. இதில் 2,276.41 அடி உயரத்திற்கு தண்ணீர் இருப்பு இருந்தது. ஏமாவதி அணையின் மொத்த உயரம் 2,922 அடி. அதில், 2901.5 அடி உயரத்திற்கு தண்ணீர் இருப்பு இருந்தது.\nமற்றும் ஏரங்கி, அர்க்காவதி அணைகளிலும் கர்நாடக அரசு திட்டமிட்டு கட்டமைத்துள்ள ஏராளமான ஏரிகள் மற்றும் குளங்களிலும் தண்ணீர் கணிசமாக தேக்கப்பட்டுள்ளது. இவற்றை எல்லாம் கணக்கில் கொண்டால் 80 டி.எம்.சி.க்கு மேல் கர்நாடகத்தின் காவிரி நீர்த் தேக்கங்களில் தண்ணீர் இருப்பு உள்ளது. (ஆதாரம்: நடுவண் நீர் ஆணையம், http://www.cwc.nic.in). இந்த 80 டி.எம்.சி.யில் தமிழகத்திற்குரிய பங்கு நீரை திறந்துவிட வேண்டியது சட்டப்படியான கட்டாயக் கடமையாகும்.\nகர்நாடக அரசு அம்மாநில நீர்த்தேக்கங்களில் உள்ள உண்மையான நீர் இருப்பை மறைத்துக் கொண்டு பொத்தாம் பொதுவில் நீர் இருப்பு இல்லை என்றும் பருவமழை பொய்த்துவிட்டது என்றும் தவறானத் தகவல்களைக் கூறுகின்றது.\nஇந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திருந்தால், அந்த மேலாண்மை வாரியத்திற்கு கர்நாடக அணைகளிலிருந்து தண்ணீர் திறந்துவிடும் அதிகாரம் வந்திருக்கும். அது நடுநிலையோடு செயல்பட்டிருக்கும். தமிழ்நாட்டிற்கு உரிய நீதி நிலைநாட்டப்பட்டிருக்கும். இவ்வாறெல்லாம் காவிரிச் சிக்கலில் தமிழ்நாடு சட்டப்படியான உரிமையை நிலைநாட்டிவிடக் கூடாது என்ற மறைமுகத் திட்டத்துடன் இந்திய அரசு, உச்ச நீதிமன்றம் ஆணையிட்டும் கூட மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்துவிட்டது.\nகர்நாடக பாசன அமைச்சர் எம்.பி. பாட்டீல், முதலமைச்சர் சித்தரமையா, நடுவண் சட்ட அமைச்சர் சதானந்த கவுடா ஆகியோரின் காவிரி நீர் இருப்பு பற்றிய தவறான தகவல்களுக்கும், காவிரி நீர் தர முடியாது என்ற அவர்களின் ஆணவப் பேச்சுகளுக்கும் உரிய பதிலை உடனுக்குடன் கூறி தமிழ்நாட்டின் உரிமைக்கு வாதாடாமல் தமிழ்நாடு முதலமைச்சர் அலட்சியமாக இருந்துவிட்டார்.\nதமிழ்நாடு பொதுப்பணித்துறையின் பொறியாளர்கள் குழுவை கர்நாடக அணைகளுக்கு அனுப்பி, அவற்றின் நீர் இருப்பின் நிலையை மக்களுக்கும் நடுவண் அரசுக்கும் விளக்கி இருக்கலாம். தமிழ்நாடு முதலமைச்சரின் செயலற்றத்தன்மை காரணமாக கர்நாடக அரசு துணிச்சல் பெற்று அதிகாரப்பூர்வ கடிதத்தின் மூலம் கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லை என்று உண்மைக்குப் புறம்பான தகவலையும் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தர முடியாது என்ற சட்ட விரோத முடிவையும் அறிவித்துள்ளது.\nடெல்டா மாவட்டங்களில் 16 இலட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி நடைபெற வேண்டும். குறுவையை இழந்து வறுமையைச் சுமந்து தத்தளித்துக் கொண்டிருக்கும் டெல்டா விவசாயிகள் ஒரு போக சம்பா சாகுபடியாவது செய்து தங்கள் துயரங்களைப் போக்கலாம் என்று சாகுபடி வேலைகளைத் தொடங்கி உள்ளார்கள்.\nமேட்டூர் அணையில் நீர் குறைந்து கொண்டே வந்ததால் கடந்த செப்டம்பர் 1 முதல் ஐந்து நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் திறந்துவிடும் முறைப் பாசனத்தை தமிழ்நாடு பொதுப்பணித்துறை செயல்படுத்தி வருகிறது. இதனால் கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் செல்லாமல் உழவர்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். மையப் பகுதிகளிலும் போதிய அளவு தண்ணீரின்றி சாகுபடி பாதிப்புக்குள்ளாகி வருகிறது.\nஇந்நிலையில் செப்டம்பர் 1-லிருந்து கர்நாடக அரசு தண்ணீர் தருவதை நிறுத்திக் கொண்டதால், இப்பொழுது என்ன செய்வதென்று தமிழக உழவர்கள் கதிகலங்கிப் போய் நெஞ்சில் நெருப்பைக் கட்டிக் கொண்டு வேதனையில் துடிக்கின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் சாவகாசமாக செப்டம்பர் மாதம் பிரதமருக்கு எழுதியக் கடிதத்தில், கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு சூலை மற்றும் ஆகஸ்ட்டு மாதம் தர வேண்டிய தண்ணீரைத் தரவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். சூலை மாதம் தர மறுத்த தண்ணீரைக் கேட்டு சூலை மாதத்திலேயே கர்நாடக முதல்வருக்கு தமிழ்நாட்டு முதல்வர் கடிதம் எழுதியிருக்க வேண்டும் அல்லது நேரில் சென்று கர்நாடக முதல்வரைச் சந்தித்து தண்ணீர் கேட்டிருக்க வேண்டும்.\nசூலை, ஆகஸ்ட்ட��� மாதங்களில் அலட்சியமாக இருந்துவிட்டு செப்டம்பர் தொடக்கத்தில் பிரதமருக்கு கடிதம் எழுதி கடமை முடிந்துவிட்டதுபோல், ஓய்ந்துவிட்ட தமிழ்நாடு முதலமைச்சரின் செயலற்ற தன்மைதான் காவிரிச் சிக்கலில் மேலும் மேலும் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட கர்நாடக அரதை தூண்டுகிறதோ என்ற எண்ணம் பரவலாக உழவர்களிடம் உள்ளது.\nடெல்டா விவசாயிகள் குறுவை சாகுபடியை மறந்துவிடும் நிலைக்கு கொண்டுவந்து வெற்றிபெற்ற கர்நாடகம், சம்பா சாகுபடியையும் அவர்கள் மறந்துவிட வேண்டும் என்ற முனைப்போடு செயல்படுகிறது.\nஅபாயத்தின் உச்சத்தில் டெல்டா சாகுபடி உள்ளது. நெருக்கடியின் தீவிரத்தை இப்போதாவது தமிழ்நாடு முதல்வர் உணர்ந்து கொண்டு அனைத்துக்கட்சிக் குழுவினருடன் கர்நாடகம் சென்று அம்மாநில முதல்வரைச் சந்தித்தும், தில்லி சென்று பிரதமரைச் சந்தித்தும் கர்நாடக அணைகளிலுள்ள நீரின் தமிழ்நாட்டுப் பங்கைப் பெற தீவிர முயற்சிகளில் இறங்க வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.\nகாவிரி உரிமை மீட்புக் குழு\nகாவிரி உரிமை மீட்புக் குழு\nதலைப்புகள் : அறிக்கை, காவிரி உரிமை மீட்புக் குழு, செய்திகள், பெ. மணியரசன்\n« முந்தையப் பதிவுகள் அடுத்தப் பதிவுகள் » Home\nகாவிரி உரிமை மீட்புக் குழு\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் கேள்வி\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர்\nநாகூர் இந்திய அரசு பெட்ரோலிய ஆலை முற்றுகையில் ஆயிர...\nசெப் - 28 - நாகூர் – பனங்குடி இந்திய அரசு பெட்ரோல...\nகாவிரி நீர்: சம்பா சாகுபடிக்கும் ஆபத்து - தமிழக மு...\nவடிவமைப்பு : தமிழ்த் தேசிய வரைகலை, சென்னை-78. | Johny Template | Mas Template\nகாப்புரிமை © 2013. காவிரி உரிமை மீட்புக் குழு - All Rights Reserved\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2013/12/rajini.html", "date_download": "2019-10-18T22:01:58Z", "digest": "sha1:XHCL7ZAVHLTYNYKRWD3KSTV3HBVNDQZG", "length": 30076, "nlines": 408, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: ஆவி டாக்கீஸ் - ரஜினி எனும் நடிகன்..!", "raw_content": "\nஆவி டாக்கீஸ் - ரஜினி எனும் நடிகன்..\nகமலின் தீவிர பக்தனான நான் சினிமாவின் ஆராதகன் என்பதால் ரஜினி படங்களும் பார்ப்பதுண்டு. ஒரே பார்முலாவில் ஒரு படத்திற்கும் இன்னொரு படத்திற்கும் ஆறேழு வித்தியாசங்கள் தவிர கிட்டத்தட்ட அதே சாயலில் இருக்கும் அவர் படங்கள். சிகை அலங���காரத்தில் கூட பெரிய வித்தியாசம் இருக்காது. படு வேகமான தமிழ் உச்சரிப்பு சிறுவனாக இருக்கும்போது சில வசனங்களை புரிந்து கொள்வதில் பல முறை சிரமப்பட்டிருக்கிறேன். சமகால நடிகரான கமலுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது தான் நடிக்கும் படங்களில் எந்த ஒரு பரிட்சார்த்த முயற்சிகளும் எடுக்கத் தயங்குபவர். இதுதான் ரஜினியை பற்றி நான் புரிந்து வைத்திருந்த விஷயங்கள்.\nகொஞ்சம் சினிமாவின் வட்டத்தை பெரிது படுத்திய காலத்தில் எண்பதுகளின் படங்களை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது எனக்கு. முதலில் \"நல்லவனுக்கு நல்லவன்\" என்ற படத்தை பார்த்த போது அதில் ஒரு திருடனாக, நல்ல கணவனாக, திருந்தி நல்லவனாக, ஒரு தொழிலாளியாக, பின் அந்த தொழிற்சாலைக்கு முதலாளியாக, ஒரு பெண் குழந்தைக்கு தந்தையாக நடித்திருப்பார். அதில் வரும் \" சிட்டுக்கு சின்ன சிட்டுக்கு\" பாடலில் ஓரிரு கண்ணீர் துளிகள் நம் கண்ணில் நம்மையும் அறியாமல் எட்டிப் பார்க்கும். அந்தப் படத்தில் தான் நான் முதலில் ரஜினி என்ற நடிகனைப் பார்த்தேன்.. அவ்வளவு நேர்த்தியாக அந்த கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார்.\nபின்னர் \"முள்ளும் மலரும்\" எனும் படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு அண்ணன் தங்கைக்கு இடையே உள்ள பாசம். காளி என்பவன் தன்னுடைய கர்வத்தை, தன்மானத்தை சற்றும் விட்டுக் கொடுக்காமல் ஊரையே எதிர்த்து நிற்கும் நடிப்பில் சத்தியமாக வேறு எந்த நடிகரும் இவ்வளவு அழகாக செய்திருக்க முடியுமா என்பது சந்தேகமே. அதிலும் கடைசி காட்சியில் ஊரார் சொல்வதை கேட்காமல் தங்கை அண்ணனின் பக்கம் வந்து நிற்கும் போது ஒரு பெருமிதப் பார்வையோடு ஊராரை கேலி பேசும் இடத்தில் அசத்தல். கையிழந்த சோகமும் தெரியக்கூடாது. தலைக்கனமும் கர்வமும் ஒருசேர கலந்த அதே சமயம் பாசமுள்ள அண்ணன் என்ற அந்த எல்லாவற்றையும் சரிவிகிதத்தில் கொடுத்திருப்பார்.\nசமீபத்தில் \"அவள் அப்படித்தான்\" என்ற படத்துல பெண்கள் என்றால் வெறும் போகப் பொருள் மட்டும் தான் என்று நினைக்கும் ஒரு கேரக்டர். அதில் அவர் கமலிடம் பேசும்போதெல்லாம் பெண்களை அவ்வளவு தரக் குறைவாக பேசுவார். கமலின் கதாப்பாத்திரம் எவ்வளவு நல்லவனாக சித்தரிக்கப் பட்டிருக்குமோ அவ்வளவு எதிர்மறையான கதாப்பாத்திரம் இவருக்கு.. மனிதர் கொஞ்சமும் இமேஜ் என்பதை பார்க்காமல��� நடித்திருப்பார். அதில் ஸ்ரீப்ரியா ஒரு சமயம் தாளிடப்பட்ட அறைக்குள் ரஜினியை அவமானப் படுத்துவது போல் ஒரு காட்சி இருக்கும். இன்றைய தலைமுறை நடிகர்கள் யாரும் சத்தியமாக அப்படி ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்க துணிவார்களா என்பது சந்தேகமே.\nஇவையல்லாமல் \"நினைத்தாலே இனிக்கும்\" படத்தில் காமெடியனாக பல பல்புகளை வாங்குவார். இரு ஹீரோ சப்ஜெக்ட் என்றாலே இருவருக்கும் சரிசமமாக பங்களிப்பு இருக்க வேண்டும் என்று கண்டிஷன் போட்டு நடிக்கும் இன்றைய நடிகர்கள் எங்கே, கமல் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் வில்லனாக, ஜோக்கராக எல்லாம் நடித்திருப்பார். இவை வளரும் சமயத்தில் என்றாலும், ஹீரோ அந்தஸ்திற்கு வந்த பின்னும் அந்த கர்வம் துளியும் இல்லாமல் சில படங்களில் நடித்திருப்பார். இதை எல்லாம் பார்த்த பிறகு தான் ரஜினி என்னும் நல்ல நடிகனை தமிழ் சினிமா எவ்வளவு வீணடித்திருக்கிறது என்பதை உணர்ந்தேன். \"வெறும் பஞ்ச் டயலாக்குகளும், ஸ்டைலும்\" கொடுத்து அவரின் நல்ல நடிப்பை தேடி எடுக்காமல் விட்டுவிட்டது இயக்குனரின் குற்றமா.. இல்லை தன் திறமையை வெளிப்படுத்தும் நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்காதது சூப்பர் ஸ்டாரின் குற்றமா.. எது எப்படியோ இன்று சிறு குழந்தைகளுக்கும் பிடிக்கும் நடிகராகவும், உலகெங்கும் பிரபலமாக உள்ள நடிகராகவும் இருக்கும் ரஜினி ஒரு நல்ல மனிதர் என்பதும் எல்லோரும் அறிந்ததே.. அவருடைய பிறந்த நாளான இன்று அவரை வாழ்த்துவதில் பல கோடி ரசிகர்களுடன் நானும் சேர்ந்து கொள்கிறேன்\nரஜினி செய்யும் பல ஸ்டைல்களை மற்றவர்கள் செய்தால் கேவலமாக இருக்கும். ஆனால் ரஜுனி செய்தால் ரசிக்கலாம்\nஉண்மைதான் ராஜா.. ஆனா வெறும் ஸ்டைல் காலத்தால் மறக்கப்படும்.. அதோடு சேர்ந்த அவருடைய நடிப்பினால் தான் இன்னும் எத்தனை வருடங்கள் சென்றாலும் மக்கள் மனதில் அவர் சூப்பர் ஸ்டாராகவே இருப்பார்\nஇந்த (நல்ல நடிகர்)ஆதங்கம் எனக்கும் உண்டுபதிவர் செங்கோவி கூட அண்மையில்,'முள்ளும் மலரும்' விமர்சனத்தில்,சிலாகித்திருப்பார்பதிவர் செங்கோவி கூட அண்மையில்,'முள்ளும் மலரும்' விமர்சனத்தில்,சிலாகித்திருப்பார்எப்படியோ,சூப்பர் ஸ்டார் ஆக இன்று வரை பரிணமிக்கிறார்,ரஜனிஎப்படியோ,சூப்பர் ஸ்டார் ஆக இன்று வரை பரிணமிக்கிறார்,ரஜனிஉங்கள் தளம் மூலம் என் வாழ்த்துக்களும்\nசெங்கோவியின் பதிவை நானும் படித்தேன்.. நன்றி..\nநடிகர் ரஜினி நடித்த படங்களைப் பற்றிய\nஎண்ண ஓட்டத்தையும் குறிப்பிட்டது அழகு.\nஅவரின் சிறந்த படங்களை இங்கே\nஅந்த வரிசையில் எனக்குப் பிடித்தது\nநான் எப்போதோ பார்த்தது.. மீண்டும் பார்க்கிறேன்..\nஇன்று தலைவனின் பிறந்த நாள் சிறப்பு பதிவு அருமை வாழ்த்துக்கள்\nஅலசல் அருமை, ஆறில் இருந்து அறுபது. மூன்று முகம் சேர்த்து இருக்கலாம். ஶ்ரீ தேவியுடன் நடித்த படங்களிலும் அவரின் நடிப்பு சிறப்பாக. இருக்கும்\nமூன்று முகம் கொஞ்சம் மசாலா இருப்பது போல் எனக்கு தோன்றியது.. ஆ..அ.. வரை பார்த்துவிட்டு சொல்கிறேன்..\n வசீகரமான நடிகர், அவர் செய்யும் ஸ்டைல்,டான்ஸ் எல்லாம் மற்றவர்கள் செய்யும்போது காமெடியாக இருக்கும் ,ரஜினி செய்யும் போது செமயா இருக்கும் \" அவன் கண்ணுக்குள்ளே காந்தம் உண்டு உண்மை தானடா \" \" அவன் கண்ணுக்குள்ளே காந்தம் உண்டு உண்மை தானடா \" ஹேப்பி பர்த்டே தலைவா :)\nரஜினி பற்றிய நல்லதொரு அலசல் அண்ணா...\nஆறிலிருந்து அறுபது வரை, பாட்ஷா - இப்படி பல படங்கள் ரஜினி அவர்களால் மட்டுமே முடியும்... சிறப்பாகவும் இருக்கும்...\nஅம்பாளடியாள் வலைத்தளம் December 12, 2013 at 12:16 PM\nரஜனி அங்கிள் நான் இங்க இருக்கிறன் இங்க .எங்கம்மா இருக்கிற ..சுவிசில் இப்போது தான் விடிந்துள்ளது இனிமேல் தான் ஆக்கமே வெளியிடவுள்ளேன் :)))அதற்கு முன்னர் எங்கள் ஆவிச் சகோதரர் என் அபிமான நடிகர் ரஜனியை வாழ்த்தி எழுதிய இந்த\nஆக்கத்தினைக் கடந்து செல்ல முடியவில்லை .சகோதரா மிக்க நன்றி பகிர்வுக்கும்\nவாழ்த்திற்கும் .நானும் தங்களுடன் சேர்ந்து இம் மாபெரும் கலைஞனை வாழ்த்துவதில்\n சூப்பர் ஸ்டாருக்கு ஒரு ஓ\nரஜினியை நடிகராக விட, எளிமையான மனிதராக ரொம்பப் பிடிக்கும். போலித்தனம் இல்லாத மனிதன்.\nஆமா ஸ்ரீராம் சார்.. பொது மேடைகள்ல கூட போலியா விக்கு கூட வச்சுக்க மாட்டார்\nரஜினி கமலைப்போல தேர்ந்தெடுத்து நடித்து இருந்தால் சிலருக்கு மட்டுமே பிடித்து இருக்கும் அவரது சினிமா என்பது பொழுது போக்காக மாறிவிட்டதால் பலதரப்பட்ட ரசிகர்களையும் பெற்று உள்ளார். கமல் ரசிகரான உங்களுக்கும் ரஜினியை பிடிக்கிறது மற்றவர்களுக்கும் பிடிக்கிறது அவரது சினிமா என்பது பொழுது போக்காக மாறிவிட்டதால் பலதரப்பட்ட ரசிகர்களையும் பெற்று உள்ளார். கமல் ரசிகரான உங்களுக்கும் ரஜின���யை பிடிக்கிறது மற்றவர்களுக்கும் பிடிக்கிறது\n\\\\கமலின் தீவிர பக்தனான நான் சினிமாவின் ஆராதகன் என்பதால் ரஜினி படங்களும் பார்ப்பதுண்டு.\\\\கமல் ரசிகனா இருந்தா ரஜினி படம் பார்ப்பதே குத்தமா\n\\\\மனிதர் கொஞ்சமும் இமேஜ் என்பதை பார்க்காமல் நடித்திருப்பார். அதில் ஸ்ரீப்ரியா ஒரு சமயம் தாளிடப்பட்ட அறைக்குள் ரஜினியை அவமானப் படுத்துவது போல் ஒரு காட்சி இருக்கும். இன்றைய தலைமுறை நடிகர்கள் யாரும் சத்தியமாக அப்படி ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்க துணிவார்களா என்பது சந்தேகமே.\\\\ ரஜினி வந்த சமயத்தில் கமல் பிரபல நடிகர். அந்த சமயத்தில் ரஜினிக்கு பட வாயிப்பு கிடைப்பதே பெரிசு. கிடைச்ச ரோலை பண்ணியிருக்கார். அவ்வளவு தான்.........\nஇல்லங்க.. இது ரஜினியுடைய முப்பத்தி அஞ்சோ ஆறாவதோ படம்.. இந்த படம் வரும்போது அவர் ஹீரோவாவும் பண்ணிக்கிட்டு இருந்திருக்கார்\nஉண்மை தான் ஆவி..நல்ல நடிகர்..மாஸ் ஹீரோவாகவே வீணடித்து விட்டார்கள்.\nஅமோல் பாலேகர் நடித்த தில்லுமுல்லு [ஹிந்தி] பார்த்த பிறகு தான் தமிழ் பார்த்தேன். ஆனாலும் ஏனோ ரஜினியை அந்த பாத்திரத்தில் மிகவும் ரசித்தேன்.\nபல படங்கள் பிடித்தவை..... நல்ல அலசல் ஆவி.\nஅவருக்கு என் சார்பிலும் பிறந்த நாள் வாழ்த்துகள்....\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஇந்த வருடம்: திரும்பிப் பார்க்கிறேன்..\nஆவி's கிச்சன் - இப்படித்தான் வைக்கணும் சுடு தண்ணி\nஆவி டாக்கீஸ் - ஜில்லா (Music)\nஆவி's டாப் 10 மூவீஸ் - 2013\nஆவி டாக்கீஸ் - தூம் 3 (ஹிந்தி)\nஆவி டாக்கீஸ் - வீரம் (Music)\nஆவி டாக்கீஸ் - என்றென்றும் புன்னகை\nஆவி டாக்கீஸ் - பிரியாணி\nஆவி டாக்கீஸ் - நிமிர்ந்து நில் (Music)\nஉலக சினிமாவும் உப்புமா ரசிகனும்\nஆவி டாக்கீஸ் - இவன் வேற மாதிரி..\nஆவி டாக்கீஸ் - ரஜினி எனும் நடிகன்..\nஆவி டாக்கீஸ் - கல்யாண சமையல் சாதம்\nஆவி டாக்கீஸ் - விடியும் முன்\nஆவி டாக்கீஸ் - மதயானைக் கூட்டம் (Music)\nஓடக்கார அண்ணாச்சியும், ஆவித் தம்பியும்\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nப்ரீமாரிடல் செக்ஸ் (Premarital Sex) - 18+\nகிறிஸ்டோபர் நோலனும் நலன் குமாரசாமியும்\nஆவி டாக்கீஸ் - உன் சமையல் அறையில்..\nஎன் கூட ஓடி வர்றவுக\nஇந்த கால குழந்தைகள் மிகவும் ஸ்மார்ட் குழந்தைகள்தானா என்ன\nவெள்ளி வீடியோ : மல்லிகை பூச்செடி பூத்தது போல் என் உள்ளமும் பூத்ததடி\nகோபுர வாசலிலே - ஸ்���ீரங்கம் - 2\nகாஃபி வித் கிட்டு – ரசனை – பாசிட்டிவ் செய்தி – தீபாவளி பரிசு – சுவை\nஇந்து தமிழ் திசை மாயாபஜாரில் எனது சிறுவர் கதை.\nகளம் - புத்தக விமர்சனம்\nபண்ணைக்கீரை கடையல் - கிச்சன் கார்னர்\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF&si=0", "date_download": "2019-10-18T22:05:46Z", "digest": "sha1:X37VKRI6RQVZVAVXURCV7BO3KHN3CWKI", "length": 19967, "nlines": 328, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » சேதுப்பி » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- சேதுப்பி\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nவீரவேல் முருகனுக்கு உரியது; வல் வில் இராமனுக்கு உரியது. முன்னாள் அறந்திறம்பிய அவுணரை அழித்தது முருகன் வேல்; இரக்கமற்ற அரக்கரை அறுத்தது இராமன் வில். ஆதலால் 'வேலுண்டு வினையில்லை; வில்லுண்டு பயமில்லை' என்றிருப்பர் நல்லோர். கொடியவரை அழித்து, அடியவரை ஆதரிக்கும் வேலின் [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : ரா.பி. சேதுப்பிளை\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)\n'தமிழர் வீரம்' என்னும் நல்லூரைத் தொகுதி வரப்பெற்றேன்; படித்து உவகையுற்றேன். இவ் வினிய உரைச் செய்யுள் எழுதிய புலவர், சென்னைப் பல்கலைக் கழகத் தலைவராம் திரு.ரா.பி. சேதுப்பிள்ளை அவர்கள். 'சொல்லின் செல்வர்'' என வளமலி புலமை இளந்தமிழுலகு பாராட்டும் இப் பேராசிரியர் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : ரா.பி. சேதுபிள்ளை (Ra.Pee. Sethupillai)\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)\nஎழுத்தாளர் : ரா.பி. சேதுப்பிள்ளை (Ra. Be Sethupillai)\nபதிப்பகம் : சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)\nதமிழ் இன்பம் - Tamil Inbam\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : ரா.பி. சேதுப்பிள்ளை (Ra. Be Sethupillai)\nபதிப்பகம் : ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)\nவாழ்வு சுவை மிகுந்தது. ஒவ்வொருவர் வாழ்விலும் ஒவ்வொரு விதமான சுவாரசியங்கள். பல்வேறு நிலைகளில் பலரது வாழ்வு பட்டியலிடப்பட்டு வந்தி���ுக்கிறது. அரசியல், விஞ்ஞானம், ஆட்சி பீடம், விளையாட்டு, தொழிற்துறை என எத்தனையோ சாதனையாளர்களின் வாழ்வில் நடந்த சம்பவங்கள் அல்லது அவர்களின் வாழ்க்கை [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nவள்ளுவன் எனும் சாதி தமிழகத்தின் மிகப் பழமையான சாதிகளுள் ஒன்று. போகர் சித்தர் தனது போகர் ஏழாயிரம் என்ற நூலில் அவர் வாழ்ந்த காலத்தில் தமிழகத்தில் இருந்த சாதிகளின் பெயர்களை பட்டியலிட்டு உள்ளார். அச்சாதிகளில் வள்ளுவன் சாதியையும் குறிப்பிட்டிருக்கிறார். திருக்குறளை இயற்றிய [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : ரா.பி. சேதுப்பிள்ளை (Ra. Be Sethupillai)\nபதிப்பகம் : சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : ரா.பி. சேதுப்பிள்ளை (Ra. Be Sethupillai)\nபதிப்பகம் : சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)\nஎழுத்தாளர் : ரா.பி. சேதுப்பிள்ளை (Ra. Be Sethupillai)\nபதிப்பகம் : சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)\nஎழுத்தாளர் : ரா.பி. சேதுப்பிள்ளை (Ra. Be Sethupillai)\nபதிப்பகம் : சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)\nதமிழகத்தின் கடல் மாட்சியையும்,கலை மாட்சியையும் ஒருவாறு விளக்கிக் காட்டும் நோக்கத்துடன் எழுந்தது இந்நூல். இதில் அடங்கிய இருபத்தொரு கட்டுரைகளுள் முதல் மூன்று கட்டுரைகளும் இலங்கை வானொலி நிலையப் பேச்சுகள். இக்கட்டுரைகளையும்,பேச்சுகளையும் இந்நூலில் சேர்த்துக்கொள்வதற்கு இசைவு தந்த நிலையங்களுக்கும், இவற்றைத் திரட்டி நூல் [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : ரா.பி. சேதுப்பிள்ளை (Ra. Be Sethupillai)\nபதிப்பகம் : சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nசி. சுப்பிரமணியம், குமார செல்வா, பட்டத்து யானையின் பவனி, பொய்த் தேவு, the Ramayana, Nigazh, கா. அய்யப்பன், arul nool, பதினெண் சித்தர் வரலாறு, உனக்குள், தமிழ்நாட்டு, தமிழ் கவிதை வளர்ச்சி, பொது அறிவு, குணமாக்கும், பணியிடத்தில்\nபாபுஜியின் மரணம் - Papujiyin Maranam\nமௌனம் (பாபாஜியின் சரிதை) -\nதமிழியல் கல்வி குறித்த உரையாடல் -\nதிருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம் மூலமும் உரையும் மூன்றாம் பகுதி -\nகாந்தியைக் கொன்றவர்கள் - Gandhiyai Kondravargal\nநகுலன் வீட்டில் யாருமில்லை - NAkulan Viddil Yarumillai\nஉலகப் புகழ்பெற்ற பீர்பால் கதைகள் - Ulaga Pugalpetra Birbal Kathaigal\nமண்புழு என்னும் உழவன் வளர்ப்பும் தொழில்நுட்பமும், பயன்களும் -\nபறவைகள் அறிமுகக் கையேடு (படங்களுடன்) - Paravaikal:Arimugak Kaiyedu\nயதார்த்த வாழ்க்கைக்கு ஒரு கையேடு - Yatharththa Vaazhkaikku Oru Kaiyadu\nகலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் - Kalvaanar N.S.Kriishnan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-05102019/", "date_download": "2019-10-18T20:47:26Z", "digest": "sha1:ONL6ZPKOZ7EXKVFYUJTHMBBFBVLNBGTZ", "length": 13167, "nlines": 141, "source_domain": "www.radiotamizha.com", "title": "இன்றைய நாள் எப்படி 05/10/2019 « Radiotamizha Fm", "raw_content": "\nஹைதியில் அதிபர் பதவி விலக்கோரி போராட்டம்…\nஎல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் பொதுஜன பெரமுன அமோக வெற்றி..\nமன்னார் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நடைபவனி\nபத்தரமுல்லயிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் பாரிய தீ\nகயிற்றில் அந்தரத்தில் தொங்கியபடி யோகா செய்து உலக சாதனை\nHome / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 05/10/2019\nஇன்றைய நாள் எப்படி 05/10/2019\nPosted by: அகமுகிலன் in ஆன்மீகம், இன்றைய நாள் எப்படி, ஜோதிடம் October 5, 2019\nமேஷம் : எதிர் கால நலனில் அக்கறை கொள்வீர்கள். புதிய திட்டங்கள் உருவாகும். தொழில், வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். பிறர் பார்வையில் அதிக பணம் செலவு செய்ய வேண்டாம். தாயின் அன்பு, ஆசி மனதில் நம்பிக்கை தரும்.\nரிஷபம் : உங்களின் நற்செயலை சிலர் பரிகாசம் செய்வர். தொழில், வியாபாரத்தில் ஓரளவு வளர்ச்சி உருவாகும். சேமிப்பு பணத்தை செலவுக்கு பயன்படுத்துவீர்கள். தகுதி மீறிய வாக்குறுதி எவருக்கும் தர வேண்டாம்.\nமிதுனம் : இஷ்ட தெய்வ அனுகிரகத்தால் முக்கியமான செயல் நிறைவேறும். அக்கம் பக்கத்தவர் அன்பு பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகும். ஆதாய பணவரவு கிடைக்கும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கி தருவீர்கள்.\nகடகம்: குடும்ப உறுப்பினர் ஆதரவாக செயல்படுவர். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி திருப்திகரமான முன்னேற���றம் பெறும். தாராள அளவில் பணவரவு கிடைக்கும். வெகுநாள் வாங்க நினைத்த பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.\nசிம்மம் : உங்களை சிலர் குறை சொல்ல காத்திருப்பர். தொழில், வியாபாரத்தில் உள்ள நிலுவைப் பணி கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேறும். அளவான பணவரவு கிடைக்கும். இசை பாடலை ரசிப்பதால் மனதில் புத்துணர்வு பிறக்கும்.\nகன்னி : உங்கள் உடல் நலத்தில் அக்கறை வேண்டும். செயல் நிறைவேறுவதில் தாமதம் இருக்கும். தொழில், வியாபாரம் சீர்பெற நண்பரால் உதவி உண்டு. பணவரவு குறைந்த அளவில் கிடைக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.\nதுலாம்: நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். திட்டமிட்ட செயல் நிறைவேறி பெருமிதம் கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் புதிய சாதனை உருவாகும். தாராள பணவரவில் சேமிப்பு கூடும். பணியாளர்களுக்கு சலுகை வந்து சேரும்.\nவிருச்சிகம்: தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்படலாம். உங்களின் நல்ல குணம் மாறாமல் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். பணவரவு அத்தியாவசிய செலவுகளுக்கு பயன்படும். வளர்ப்பு பிராணிகளிடம் விலகுவது நல்லது.\nதனுசு: விலகிய உறவினர் சொந்தம் பாராட்டுவர். பெருந்தன்மையுடன் பழகுவீர்கள். தொழில், வியாபாரத்தில் இருக்கிற குறுக்கீடு விலகும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.\nமகரம் : உங்கள் செயல்களில் நிதானம் வேண்டும். சக தொழில், வியாபாரம் சார்ந்தவரிடம் சச்சரவு பேச வேண்டாம். சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். ஒவ்வாத உணவு உண்ண கூடாது. வெளியூர் பயணத்தில் மாறுதல் செய்வீர்கள்.\nகும்பம் : இளமை கால நண்பரை சந்திப்பீர்கள். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் பணி புரிவீர்கள். பணபரிவர்த்தனை முன்னேற்றம் பெறும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள்.\nமீனம் : உங்களின் நல்ல கருத்து வரவேற்பு பெறும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற சுறுசுறுப்பாக பணிபுரிவீர்கள். நிலுவை பணம் கிடைக்கும். வாகன பயணம் இனிதாக அமையும். குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி கூடும்.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\nPrevious: 6.6 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது….\nNext: பழைய வாகனங்களின் உதிரிகளைக் கொண்டு வாகனம் உருவாக்கிய யாழ் மாணவன்\nஇன்றைய நாள் எப்படி 12/10/2019\nஇன்றைய நாள் எப்படி 11/10/2019\nஇன்றைய நாள் எப்படி 10/10/2019\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 12/10/2019\nஇன்றைய நாள் எப்படி 11/10/2019\nஇன்றைய நாள் எப்படி 10/10/2019\nஇன்றைய நாள் எப்படி 09/10/2019\n விகாரி வருடம், புரட்டாசி மாதம் 22ம் தேதி, ஸபர் 9ம் தேதி, 9.10.19 புதன்கிழமை, வளர்பிறை, ஏகாதசி திதி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalcreations.blogspot.com/2014_02_09_archive.html", "date_download": "2019-10-18T21:10:14Z", "digest": "sha1:VNKZM4HALDWF7UNDI7BHYZQTJALG3SQA", "length": 8692, "nlines": 188, "source_domain": "engalcreations.blogspot.com", "title": "நம்ம ஏரியா !: 2/9/14 - 2/16/14", "raw_content": "\nஎங்கள் Blog வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை & கலக்கல்கள்\nஞாயிறு, 9 பிப்ரவரி, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nஇது நம்ம ஏரியா 'செயல் ஆசிரியர்கள்' மின்னஞ்சல்கள்\nஉங்கள் படைப்புகள், பாடல் பதிவுகள், கேள்விகளுக்கான பதில்கள், பதில்களுக்கான கேள்விகள் - விவரம் அறிய ஆர்வக் கேள்விகள், எதுவாக இருந்தாலும், நீங்கள் அனுப்பவேண்டிய மெயில் விலாசம்:\nஇங்கு புதிய பதிவுகளை பெறலாம்\nமயில் வரைவது, மிகவும் எளிது முதலில், ஒரு வெள்ளைத் தாளில், நடுவில், இந்த மாதிரி வரைந்து கொள்ளுங்கள் : அதற்குப...\n*அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி *நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட...\nஇங்கே வரையப்பட்டுள்ள படத்தைப் பாருங்கள். ஆரம்பிக்கும்பொழுது லைட் கலரில் ஒரு செவ்வகம் வரைந்துகொள்ளுங்கள். பிறகு, ஆங்காங்கே அளவோடு சில கோடுக...\nவிதி வலியது – நெல்லைத்தமிழன்.\nஅன்புடன் நெல்லைத் தமிழன். வாசகர்களே.. கதை ‘கொடுக்கப்பட்ட வரிகளுக்காக’ பின்னப்பட்டது. கதையைப் படிக்கும்போது உங்களுக்கு நடந்த...\nபாசுமதி (தொடர்ச்சி) - ரேவதி நரசிம்ஹன்\nபாசுமதி (தொடர்ச்சி) ரேவதி நரசிம்ஹன்\nஆகாயத்தில் ஆரம்பம்..- வல்லிசிம்ஹன் -\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன்\nகொடுக்கப்பட்ட \"எண்ணெய் அன்பு\" - ஐந்தாம் கரு வுக்கு இரண்டாம் கதை.\nமயில் படம் :: வரைந்தவர் ஆத்மாராமன் ராமன்.\nஉங்கள் வலைப்பதிவை கண்டேன் வித்தியாசமாக உள்ளது.மயில் படம் வரைவது எப்படி என்று பார்த்தேன் .நான் வரைந்த மயிலின் படம் உங்களுக்கு...\nஎதையும் மாற்றும் காதல் - பானுமதி வெங்கடேஸ்வரன்\nகுற்றம் பார்க்கில் .... நெல்லைத் தமிழன்\nஅன்புடன் நெல்லைத் தமிழன் கண்டிஷனல் கருவுக்கு கதை போட தெரியுமா சர்ச்சில் சொல்லியிருக்கிறார். ஒரு கூட்டத்தில் 2 மணி நேரம் பேச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://support.mozilla.org/ta/questions/firefox?filter=solved&tagged=firefox-accounts&show=done", "date_download": "2019-10-18T22:19:20Z", "digest": "sha1:7AQJQZ75YILQKQCPL4RKM2UNOJR3FBMC", "length": 4661, "nlines": 106, "source_domain": "support.mozilla.org", "title": "பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம் | மொசில்லா ஆதரவு", "raw_content": "\nஅனைத்து தலைப்புகள் புத்தகக்குறிகள் மற்றும் கீற்றுகள் அடிப்படை உலாவல் Import settings from other browsers Video, audio and interactive settings குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் காட்சி மற்றும் தோற்றம் ஒத்திசை மற்றும் சேமி துணை நிரல்களை நிர்வகி அரட்டை மற்றும் பகிர்\nகவனம் தேவை Responded முடிந்தது அனைத்து கேள்விகள்\nasked by sgk11 7 மாதங்களுக்கு முன்பு\nanswered by FredMcD 7 மாதங்களுக்கு முன்பு\nasked by ali35000 8 மாதங்களுக்கு முன்பு\nபீட்டா, நைட்‌லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-18T21:29:03Z", "digest": "sha1:SACBWAIF2H5FYXAFRQ7VWJK5WPFBGZHJ", "length": 4056, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தேசிய மக்கள் பேராயம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசீன மக்கள் குடியரசின் அரசமைப்பு\nதேசிய மக்கள் பேராய நிலைக் குழு\nசீன சனாதிபதி - கூ சிங்தாவ்\nசீன மக்கள் குடியரசின் அரச மன்றம்\nமா சே துங் - மாசேதுங் கோட்பாடு\nடங் சியாவுபிங் - டங் சியாவுபிங் கோட்பாடு\nகூ சிங்தாவ் - அறிவியல் வளர்ச்சியல் கருத்துரு\nதேசிய மக்கள் பேராயம் என்பது சீனாவின் உயர் அதிகாரம் பெற்ற சட்டமன்றம் ஆகும். இதர பல நாடுகள் போல் அல்லாது இதுவே சீனாவின் ஒரே சட்டமன்றம். இதன் உறுப்பினர்கள் பெரும்பான்மையாக சீனப் பொதுவுடமைக் கட்சியினால் தீர்மானிக்கப்படுகிறார்கள்.\nஇந்த உறுப்பினர்கள் பல் நிலை தேர்தல் முறையால் தேர்தெடுக்கப்படுகிறார்கள். மாகாண மக்கள் பேராயங்களால் இவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். மாகாண பேராய உறுப்பினர்கள் மேலும் கீழ் நிலை பேராயங்களால் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஊர்களின் பேராய உறுப்பினர்கள் நேரடியாக தேர்வு செய்யப்படுகிறார்கள்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-18T20:55:01Z", "digest": "sha1:C27XNDNOY652O5E7JVJXFSG3QA2W23BC", "length": 15848, "nlines": 120, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வேகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகதி இங்கு வழிமாற்றப்படுகிறது. இதற்கு இணையான திசையன் கணியம் பற்றி அறிய திசைவேகம் கட்டுரையைப் பார்க்க.\nவேகம் அல்லது கதி (speed) என்பது இயக்க வீதம் அல்லது இடமாற்ற வீதம் எனலாம். இதைப் பொதுவாக ஓரலகு நேரத்தில் (t) சென்ற தூரம் (d) என வரையறுக்கலாம். வேகம், தூரம் / நேரம் என்னும் அலகில் அளக்கப்படும் ஒரு திசையிலிக் கணியம் (scalar quantity) ஆகும். கதிக்கு இணையான திசையன் (vector) கணியம் திசைவேகம் (velocity) ஆகும். வேகமும், திசைவேகமும் ஒரே அலகில் அளக்கப்பட்டாலும், திசைவேகத்துக்கு உள்ள திசை என்னும் கூறு வேகத்துக்கு இல்லை. எனவே கதி அல்லது வேகம் என்பது திசைவேகத்தின் எண்மதிப்பு எனலாம்.\nவேகம் என்பது ஒரு பொருள் குறிப்பிட்ட தூரம் ஒன்றை கடக்கும் வீதம் எனலாம். மிக விரைவாகச் செல்லும் ஒரு பொருள் அதிக வேகத்தைக் கொண்டிருக்கும். இது நீண்ட தூரத்தை குறைந்த நேரத்தில் கடக்கும். அதே வேளையில், மெதுவான வேகத்தில் செல்லும் ஒரு பொருள் அதே அளவு நேரத்தில் குறைந்த தூரத்தையே கடக்கும்.\nSI அலகு: மீ / செ\nகணிதக் குறியீட்டில் இது பின்வருமாறு எழுதப்படும்.\nஇங்கே v என்பது வேகத்தைக் குறிக்கும்.\nஆற்றல் அல்லது தகவல் பயணிக்கக்கூடிய மிக உயர்ந்த வேகம் சிறப்புச்சார்புக்கோட்பாட்டின் படி வெற்றிடத்தில் ஒளியின் வேகமாகிய c = 299,792,458 மீற்றர்/செக்கன், இது அண்ணளவில் ஒரு மணித்தியாலத்திற்கு 1079 மில்லியன் கிலோமீற்றர்கள் (671,000,000 mph) ஆகும். ஆனால் சடப்பொருட்கள் அவ்வேகத்தை அடைய முடியாது ஏனெனில் அவ்வேகத்தை அடைய முடிவிலி அளவிலான ஆற்றல் தேவைப்படும்.\nதமிழில் வேகம் என்பது பாம்புகடித்தபின், பாம்பின் விடம் இரத்தத்தில் கலந்து உடம்பிற் பரவும் ஒரு ஓட்டத்தைக் குறிக��கவும் பயன்பட்டது.[1]\nஇத்தாலிய இயற்பியலாளரான கலிலியோ கலிலி முதன்முதலில் வேகத்தை கணித்தமைக்காக கூறப்படுகிறார், அவர் அடைத்த தூரத்தை அதற்கு எடுத்த நேரத்தை கருத்தில் கொண்டதன் மூலம் வேகத்தை அளந்தார், கலிலியோ வேகத்தை ஓரலகு நேரத்தில் அடைத்த தூரம் என்பதாக வரையறுத்தார்.\nஇங்கு v வேகம், d தூரம், t நேரம்.\nகணிதக்குறியீடுகளில் வேகம் v திசைவேகம் v இன் பருமனாக வரையறுக்கப்படுகிறது, அதாவது r எனும் அமைவினது நேரம் குறித்தான வகைக்கொழு ஆகும்:\ns என்பது நேரம் t வரை பயணம் செய்த பாதையின் நீளமாக இருப்பின் வேகம் என்பது s இன் நேரங்குறித்த வகைக்கொழுவிற்கு சமனாக இருக்கும்:\nஓர் குறித்த கணத்திலான பொருளின் வேகம் கணநேர வேகம் எனப்படும், அதாவது ஓர் காரின் வேகத்தை விரைவுமானியை கொண்டு அளவிடுவதன் மூலம் யாதேனும் கணநேரத்திலான வண்டியின் வேகத்தை அளவிடலாம், இது அவ்வண்டியின் கணநேர வேகம் ஆகும்.[2]\nஓர் குறித்த நேர இடைவெளியில் பயணம் செய்த தூரத்தை அந்நேர இடைவெளியால் வகுக்கும் போது பெறப்படுவது சராசரி வேகம் ஆகும்.\nஉதாரணமாக, ஒரு வண்டி 1 மணி நேரத்தில் 80 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது எனில் அதன் சராசரி வேகம் மணிக்கு 80 கிலோமீட்டர் தொலைவு ஆகும்.அதே வண்டி 4 மணி நேரம் பயணம் செய்து 320 கிலோமீட்டர் தூரம் கடந்தால் அதன் சராசரி வேகம் ஒரு மணி நேரத்திற்கு 80 கிலோமீட்டர் ஆகும்.[2]\nஇச்சமன்பாட்டை பயன்படுத்தி சராசரி வேகத்தை கணக்கிடலாம்.அதேபோல் சராசரி வேகம் தெரிந்தால் பயணம் செய்த தொலைவை கண்டுபிடிக்கலாம்.\nவட்டப்பாதையில் இயங்கும் பொருளின் நேர்கோட்டு வேகம் தொடலி வேகம் எனப்படும்[3], ஏனெனில் பொருளின் இயக்கத்திசை எப்போதும் வட்டத்தின் தொடலிவழியே இருக்கும். கோணவேகம் எனப்படுவது ஓரலகு நேரத்தில் அச்சுப்பற்றி சுழன்ற கோணம் ஆகும், தொடலி வேகமும் கோணவேகமும் ஒன்றுடனொன்று தொடர்புடையவை அச்சிலிருந்து ஓர் குறித்த தூரத்தில் தொடலி வேகம் கோணவேகத்திற்கு நேர்விகித சமனாக இருக்கும், அதேவேளை தொடலி வேகத்தில் ஏற்படும் அதிகரிப்பானது அச்சிலிருந்தான தூரத்திற்கு நேர்விகித சமனாக இருக்கும், எனவே சமன்பாட்டு வடிவில்\nஇங்கு v தொடலி வேகம், ω (ஒமெகா) கோணவேகம்.\nமுறையான அலகுகளைக் கொண்டு மேலுள்ள சமன்பாட்டை எழுதினால் பின்வரும் வடிவத்திற்கு ஒருங்கும்:\nசக்கரம், வட்டு போன்ற வட��டவடிவ பொருட்களின் பகுதிகளிலும் ω ஒன்றாக இருக்கும் போது தொடுவரை வேகம் R ஐ பொருத்து மாறும்.(இதுவே கிரகங்களின் சுழற்சி வேக மாறுபாட்டிற்கு காரணம் ஆகும்).\nமீட்டர்/செக்கன் (மீ செ−1 அல்லது மீ/செ), SI அலகில்\nநொட் (கடல் மைல்கள்/மணி, kn அல்லது kt)\nமாக் எண் (பரிமாணமில்லாதது, வேகம்/ஒலியின் விரைவு)\nவேகத்தின் பொதுவான அலகுகளிற்கிடையேயான அலகுமாற்றம்\nதிசையின் அலகு வெக்டர் அலகு ஆகும். ஏனெனில் வேகத்திற்கு திசை உண்டு.\nகண்டப்பெயர்ச்சியின் தோராயமான விகிதம் 0.00000001 0.00000003 0.00000004 0.00000002 4 cm/year.இடத்தை பொருத்து மாறுபடும்\nநத்தையின் விரைவு 0.001 0.003 0.004 0.002 ஒரு நிமிடத்திற்கு ஒரு மில்லிமீட்டர்\nதுடிப்பான ஒரு இளைஞனின் நடை 1.7 5.5 6.1 3.8 ஒரு நிமிடத்திற்கு 5.5 அடி\nஒரு சாலையில் மிதிவண்டி செலுத்துபவர் 4.4 14.4 16 10 ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.\nஸ்பிரின்ட் ரன்னர் 10 32.8 36 22 சராசரியாக 100 அடிகள்.\nசாலை மிதிவண்டி ஓட்டுனர் 12.5 41.0 45 28 சமதளத்தில் வேறுபடும்\nபுறநகரில் வண்டியின் வேகம் 13.8 45.3 50 30\nகிராமபுர வாகன வேகம் 24.6 80.66 88.5 56\nபிரிட்டிஸ் நாட்டின் வாகன வேகம் 26.8 88 96.56 60\nசிம்ப்சொன் சூறாவளியின் வேகம் 33 108 119 74\nஃப்ரென்சின் வாகன வேக அளவு 36.1 118 130 81\nமனிதனால் அதிகபடியாக ஓட்டக்கூடிய சைக்கிளின் வேகம் 37.02 121.5 133.2 82.8 [5]\nநிலத்தில் ஓட்டக்கூடிய அதிகபட்ச வேகம் 341.1 1119.1 1227.98 763\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2014/02/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-1-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9/", "date_download": "2019-10-18T20:53:25Z", "digest": "sha1:DYDK3QTX2AHWMGL2GJCSBUTW5FXPQGN4", "length": 61088, "nlines": 521, "source_domain": "ta.rayhaber.com", "title": "Snowboard 1. Etap Yarışları başladı - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[18 / 10 / 2019] மெட்ரோபஸ் லைன் அலாரங்கள்\n[18 / 10 / 2019] ரயில் முறையை சாகர்யாவிற்கு கொண்டு வந்து வரலாற்றை செல்ல மேயர் யூஸ் விரும்புகிறார்\tXXX சாகர்யா\n[18 / 10 / 2019] IZTO பிரதிநிதிகள் இஸ்மிரின் தளவாடத் துறையில் அமைச்சர் துர்ஹானின் எதிர்பார்ப்புகளை வழங்கினர்\tஇஸ்மிர்\n[18 / 10 / 2019] ரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\tஅன்காரா\n[18 / 10 / 2019] அய்டன்லே தொழிலதிபர்கள் அமைச்சர் துர்ஹானிடமிருந்து மின்சார தலைப்பாகை விரும்பினர்\tஏழாம் அத்தியாயம்\n[18 / 10 / 2019] சாம்சூன் இரயில் பாதைகளுக்கு முன்னுரிமை இல்லை, எர்சின்கன்-டிராப்ஸன் சர்ப் அல்ல\tட்ராப்சன் XX\n[18 / 10 / 2019] 2018 இல் அதிக ஆர் & டி செலவழிக்கும் நிறுவனங்கள்\tஅன்காரா\n[18 / 10 / 2019] அங்காரா நிலையத்தில் அணிந்திருக்கும் ப்ளூ டை\tஅன்காரா\n[18 / 10 / 2019] டி.சி.டி.டி அய்டன் நிலைய மேலாளர் ஒஸ்மான் கைடர் தனது வாழ்க்கையை இழந்தார்\tஏழாம் அத்தியாயம்\nHomeதுருக்கிகிழக்கு அனட்டோலியா பிராந்தியம்எக்ஸ்ஸல் எக்ஸ்யூம்ஸ்னோபோர்டு 1. மேடை பந்தயங்கள் தொடங்கப்பட்டன\nஸ்னோபோர்டு 1. மேடை பந்தயங்கள் தொடங்கப்பட்டன\n22 / 02 / 2014 லெவந்த் ஓஜென் எக்ஸ்ஸல் எக்ஸ்யூம், கிழக்கு அனட்டோலியா பிராந்தியம், பொதுத், தலைக்கு மேலே இயங்கும் ஊர்தி ஸ்னோபோர்டு 1. பந்தயங்களுக்கான நிலை தொடங்கியது yorumlar kapalı\nஸ்னோபோர்டு 1. மேடை இனங்கள் தொடங்கியது: பனிச்சறுக்கு \"ஸ்னோபோர்டு 1 கூட்டமைப்பு ஏற்பாடு துருக்கி. மேடை பந்தயங்கள் ”தொடங்கியது.\nபாலண்டெக்கன் ஸ்கை மையத்தில் நடைபெற்ற பந்தயங்களில் 15 மாகாணத்தைச் சேர்ந்த 199 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். பெரியவர்கள், இளைஞர்கள், குழந்தைகள் மற்றும் சிறார்களின் பிரிவுகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போட்டிகளில், விளையாட்டு வீரர்கள் தரவரிசை பெற சிரமப்படுகிறார்கள்.\nபனிச்சறுக்கு பிரச்சினைகள் இல்லாத ஸ்கை ரிசார்ட்டில் வெவ்வேறு நகரங்களில் இருந்து வரும் ஆண்கள் மற்றும் பெண்கள் விளையாட்டு வீரர்கள் முதல் நாளில் “பெரிய ஸ்லாலோம்” கிளையில் போட்டியிடுகின்றனர்.\nஸ்கை மாகாண பிரதிநிதி Nevzat Bayraktar, ஏஏ நிருபர் ஒரு அறிக்கையில் கூறினார், துருக்கி பனிச்சறுக்கு போட்டிகள், ஸ்கை கூட்டமைப்பின் கோல் இனம் ஒன்று தொடங்கியதை கூறினார், துருக்கி Ski சேம்பியன்ஷிப் இனம் பிறகு நடைபெறும் என்று கூறினார்.\nபெரிய ஸ்லாலோம் பந்தயங்கள் இன்று நிறைவடையும் என்று பேயராக்டர் கூறினார், var பந்தயங்களில் மிகுந்த ஆர்வம் உள்ளது. நாளை நாம் ஸ்லாலோம் பந்தயங்களை செய்வோம். நாங்கள் போட்டியாளர்கள் துருக்கி சாம்பியன்ஷிப் பங்கேற்க வேண்டும் அடையாளம் காணும் போட்டிகள் முடிவுகள் படி, \"என்று அவர் கூறினார்.\nகூறியதாவது துருக்கியின் பதிலாக பனி பற்றாக்குறை Bayraktar பல, \"என���ே, பெரும்பாலான மாகாணங்களில் மாகாண சாம்பியன்ஷிப் வரலாற்றில் செய்வதற்கான நேரம் இருந்தன. அதனால்தான் மேடை பந்தயங்கள் இவ்வளவு நீளமாக இருந்தன. இதுவரை 1. மற்றும் 2. மேடை பந்தயங்கள் முடிவுக்கு வர வேண்டியிருந்தது. பலண்டெக்கனில் போட்டிகள் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன ”.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nஸ்னோபோர்டு 1. மேடை பந்தயங்கள் இரண்டாவது நாளில் தொடங்கியது 24 / 02 / 2014 ஸ்னோபோர்டு 1. இரண்டாம் நாள் மேடை பந்தயங்கள் தொடங்கின: பாலண்டோகன் ஸ்கை மையத்தில் நடைபெறும் போட்டிகளின் இரண்டாவது நாளில் ஸ்லாலோம் பந்தயங்கள் நடத்தப்படுகின்றன. போட்டியில் கலந்து 15 199 மாகாண வீரர்கள், இழுத்தது சாம்பியன்ஷிப் பங்கேற்க துருக்கி போராடுவேன். துருக்கி ஸ்கை கூட்டமைப்பு ஏரிஜுரும் பிரதிநிதி Nevzat Bayraktar, ஏஏ நிருபர் ஒரு அறிக்கையில் கூறினார், அவர்கள் இன்று ஒயிட் வாட்டர் நீர்ச்சறுக்கு இனம் செய்து சொன்னார்கள் என்று இனம் தீவிர ஆர்வம். Bayraktar வானிலை, மிகவும் நன்றாக இருக்கிறது என்று விளக்கினார் \"போட்டி முடிந்த பிறகு பதக்கம் விழா திருத்தவும் ரேசிங் நன்கு போகிறது., வெற்றி தடகள வீரர்களுக்கான விருதுகளை கொடுக்கும் ஸ்கை துருக்கி போன்ற முக்கியமான இருந்து பெறப்பட்டது.,\" என்று அவர் கூறினார். வெப்பநிலை பருவகால விதிமுறைகளுக்கு மேல் இருப்பதால், அவ்வப்போது தடங்களில் மென்மையாக்குதல் yumuş\nஆல்பைன் பனிச்சறுக்கு 2nt நிலை 25 / 02 / 2013 துருக்கி ஸ்கை கூட்டமைப்பு, அ���்பைன் பெரியவர்கள் மற்றும் கய்சேறி tamamlandı.val செரிஃப் Yilmaz, இளைஞர்களைப் xnumx.etap ரேசிங்கால் ஏற்பாடு ஒரு பெரிய பெண் இறுதியில் ஒரு பெரிய மனிதர் மணிக்கு பந்தய 2 நாட்கள் 14 மாகாணங்களில் xnumx ன் பெண் மொத்த 26 தடகள பங்களிப்பில் Erciyes ஸ்கை மையம் தொடர்ந்து முதல் 95, இளம் ஆண்கள் மற்றும் இளம் பெண்களுக்கான முதல் xnumx'y விளையாட்டு வீரர்கள் நுழையும் போது, 3 மார்ச் நடைபெற இருக்கிறது துருக்கி சாம்பியன்ஷிப் பங்கேற்க உரிமை வென்றார். முதல் நாள் ஸ்லாலோம், பெரிய ஸ்லாலமின் இரண்டாவது நாள் மற்றும் சூப்பர் ஜி போட்டிகளுக்கான கடைசி நாள், பந்தயங்களில் எடுக்கப்பட்ட எல்லா நடவடிக்கைகளும் கவர்னர் செரிஃப் யில்மாஸ், எர்சியஸ் சுற்றுலா மாஸ்டர் பிளான்,\nFies ஸ்னோபோர்டு ஐரோப்பிய கோப்பை போட்டி 16 / 02 / 2015 எஃப்ஐஎஸ் ஸ்னோபோர்டு ஐரோப்பிய கோப்பை போட்டி: எஃப்ஐஎஸ் ஸ்னோபோர்டு ஐரோப்பிய கோப்பை \"போட்டி கய்சேறி பெருநகர நகராட்சியும், துருக்கி ஸ்கை கூட்டமைப்பு ஏற்பாடு\" மேக்சிமம் உச்ச Erciyes விழா எஃப்ஐஎஸ் ஸ்னோபோர்டு ஐரோப்பிய கோப்பை \"நடைபெற்றது\" \"போட்டி, Erciyes ஸ்கை மையத்தில் தொடங்கியது எஃப்ஐஎஸ் ஸ்னோபோர்டு ஐரோப்பிய கோப்பை.\" போட்டி கய்சேறி பெருநகர நகராட்சியும், துருக்கி பனிச்சறுக்கு கூட்டமைப்பு ஏற்பாடு \"மேக்சிமம் உச்ச Erciyes விழா\" நடைபெற்றது \"எஃப்ஐஎஸ் ஸ்னோபோர்டு ஐரோப்பிய கோப்பை\" போட்டி, Erciyes ஸ்கை மையத்தில் தொடங்கியது. துருக்கி ஸ்கை கூட்டமைப்பு முயற்சியால் மற்றும் துருக்கி, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஸ்லோவேனியா, நெதர்லாந்து, சுவிச்சர்லாந்து, அமெரிக்கா மற்றும் துருக்கி இரண்டு நாள் \"எஃப்ஐஎஸ் ஸ்னோபோர்டு ஐரோப்பிய கோப்பை\" போட்டி கால்களால் நடந்த முதல் முறையாக துருக்கி ...\nஎர்சியஸ் உலக ஸ்னோபோர்ப் கோப்பை போட்டியில் ரஷ்யர்கள் போட்டியிடுகின்றனர் 25 / 02 / 2016 விளையாட்டு வீரர்கள் மற்றும் பெண்கள் ரஷியன் தேசிய அணி ஸ்கை 22 பிரதிநிதிகள் பங்கேற்புடன் சனிக்கிழமை நடைபெறும் ஸ்னோபோர்டு உலக கோப்பை உள்ள மவுண்ட் Erciyes: Erciyes ரஷ்யர்கள் ஸ்னோபோர்டு உலக கோப்பையில் போட்டியிட்ட வேண்டும். Erciyes A.Ş. தலைவர் முரத் Cahit Cıngı, நேரடி ஒளிபரப்பு 1 பில்லியன் மக்களால் கண்காணிக்கப்பட வேண்டும் ஏற்பாடுகளை உலகில் ஸ்னோபோர்டு உலக கோப்பை ஸ்கை இனம் முடிந்தவுடன் கூறினார். Cıngı, ச��ம்பியன்ஷிப் 50 மனிதன், 40 பெண்கள் இழுத்தது பங்கேற்பு Cıngı ரஷ்யா 22 நாடுகளுக்கிடையில் மிகவும் நெரிசலான கேரவன் 22 விளையாட்டு வீரர்கள் என்று கூறி, \"ஸ்போர்ட்ஸ் நட்பு, அமைதி மற்றும் மீண்டும் முன் தோன்றி அவர்களுக்கு சகோதரத்துவம். இந்த பருவத்தில் ஸ்லோவேனியா மற்றும் இத்தாலி செய்யப்பட்ட ...\nபெரிய ஸ்லாலோம் பந்தயங்கள் தொடங்கியது 19 / 03 / 2013 பெரிய ஸ்லாலோம் பந்தயங்கள் தொடங்கியது பெரிய ஸ்லாலோம் பந்தயங்கள் சரகாமா மாவட்டத்தில் உள்ள பேராக்டெப் ஸ்கை மையத்தில் நடைபெற்ற \"FIS Sarıkamış Cup\" இல் தொடங்கியது. துருக்கிய தேசிய அணி வீரர்கள் பெண்கள் மற்றும் ஆண்கள் பந்தயங்களில் முதல் மூன்று இடங்களைப் பெற்றனர். கார்ஸ் ஸ்கை பிரதிநிதி அலி கோகாக் ஒரு அறிக்கையில், சாரகாமே கோப்பை பந்தயங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட 3- நாள் சர்வதேச ஸ்கை கூட்டமைப்பு (FIS) 8 நாட்டைச் சேர்ந்த 60 விளையாட்டு வீரர்களின் பங்கேற்புடன் தொடர்ந்தது, என்றார். சரகாமா கோப்பை ஒரு அழகான சூழலில் தயாரிக்கப்பட்டது என்று கூறி, கோசக் கூறினார், 'இங்கே முக்கியமான விஷயம் என்னவென்றால், எங்கள் விளையாட்டு வீரர்களை வெளியில் இருந்து எந்த பிரச்சனையும் இல்லாமல் மகிழ்விப்பதும், பந்தயங்களை முடிப்பதும் ஆகும். துருக்கிய தேசிய அணியாக எங்களுக்கு நல்ல முடிவுகள் கிடைத்தன என்று நான் நினைக்கிறேன் ...\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nதற்போதைய ரயில்வே டெண்டர் அட்டவணை\nடெண்டர் அறிவிப்பு: பெய்லிகோவா சந்தி கோட்டின் கட்டுமானம்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nஒவ்வொரு ஆண்டும், அதிவேக ரயில் துறை, வளர்ந்து வரும் துருக்கி ஐரோப்பிய தலைவர். அதிவேக ரயில்களில் இருந்து இந்த வேகத்தை எடுக்கும் ரயில்வேயில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கூடுதலாக, நகரத்தில் போக்குவரத்துக்காக செய்யப்பட்ட முதலீடுகளுடன், உள்நாட்டு உற்பத்தியை பிரகாசிக்கும் எங்கள் பல நிறுவனங்களின் நட்சத்திரங்கள். உள்நாட்டு டிராம், லைட் ரெயில் மற்றும் சுரங்கப்பாதை வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு கூடுதலாக துருக்கிய அதிவேக ட்ரென் தேசிய ரயில் ”உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது என்பது பெ���ுமை. இந்த பெருமைமிக்க அட்டவணையில் இருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர் , Google+ நீங்கள்Tube சென்டர்\nNecati சாஹின்: நாம் ஏக்கம் டிராம் நீக்க வேண்டும்\nடிராப்சன் திட்டங்கள் அன்காரா நடவடிக்கைகளில் அறிமுகப்படுத்தப்படுகின்றன\nரயில் முறையை சாகர்யாவிற்கு கொண்டு வந்து வரலாற்றை செல்ல மேயர் யூஸ் விரும்புகிறார்\nகொன்யா பெருநகரத்திலிருந்து டிராமில் புத்தக ஆச்சரியம்\nIZTO பிரதிநிதிகள் இஸ்மிரின் தளவாடத் துறையில் அமைச்சர் துர்ஹானின் எதிர்பார்ப்புகளை வழங்கினர்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nஅய்டன்லே தொழிலதிபர்கள் அமைச்சர் துர்ஹானிடமிருந்து மின்சார தலைப்பாகை விரும்பினர்\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nஎஸ்கிசெஹிரில் போக்குவரத்தை தளர்த்துவதற்கான வேலை\nசாம்சூன் இரயில் பாதைகளுக்கு முன்னுரிமை இல்லை, எர்சின்கன்-டிராப்ஸன் சர்ப் அல்ல\nமுனிச்சில் நடந்த ஐகானிக் விருதுகள் விருது வழங்கும் விழாவில் டெக்னூட் முதல் பரிசு பெற்றார்\n2018 இல் அதிக ஆர் & டி செலவழிக்கும் நிறுவனங்கள்\nதுர்க்செல் 25. ஆண்டு கொண்டாட\nஅங்காரா நிலையத்தில் அணிந்திருக்கும் ப்ளூ டை\nடி.சி.டி.டி அய்டன் நிலைய மேலாளர் ஒஸ்மான் கைடர் தனது வாழ்க்கையை இழந்தார்\nRayHaber 18.10.2019 டெண்டர் புல்லட்டின்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nடெரின்ஸில் தற்காலிக பாதை மாற்றம்\nசாகப் சபான்சி தெருவின் முகம் மாற்றப்பட்டது\nஅகாரே டிராம், எக்ஸ்என்யூஎம்எக்ஸ் ஒரு வாரத்தில் எல்லா நேர சாதனையையும் முறியடிக்கிறது\nகுடியரசு தினத்தன்று இஸ்தான்புல்லில் இலவச பொது போக்குவரத்து\nஇஸ்மீர் பொது போக்குவரத்து உயர்வு, மாணவர் டிக்கெட் தள்ளுபடி வருகிறது\nஇன்று வரலாற்றில்: 18 அக்டோபர் 1898 Il.Wilhelm மற்றும் அவரது மனைவி ஹோஹென்சொல்லர்ன்…\nகஹ்ரமன்மாரா புத்தக கண்காட்சி பஸ் அட்டவணை அறிவிக்கப்பட்டது\nகான்கிரீட் சாலைகளுடன் எஸ்கிசெஹிர் தொடர்ந்து ஒரு முன்மாதிரி வைக்கிறார்\n«\tஅக்டோபர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nடெண்டர் அறிவிப்பு: பெய்லிகோவா சந்தி கோட்டின் கட்டுமானம்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nடெண்டர் அறிவிப்பு: பெய்லிகோவா சந்தி கோட்டின் கட்டுமானம்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ 88 + 150 ஓவர் பாஸ் கட்டுமான பணி\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி வரி பிரிவு சமிக்ஞை மற்றும் தொடர்பு அமைப்புகளுக்கான உதிரி பாகங்கள் வழங்கல்\nடெண்டர் அறிவிப்பு: பொறியியல் ஆலோசனை சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி அஃப்யோன்கராஹிசர் தொழிலாளர் தங்குமிட மையம் உணவு உற்பத்தி மற்றும் விநியோக சேவை\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nஸ்னோபோர்டு 1. மேடை பந்தயங்கள் இரண்டாவது நாளில் தொடங்கியது\nஆல்பைன் பனிச்சறுக்கு 2nt நிலை\nFies ஸ்னோபோர்டு ஐரோப்பிய கோப்பை போட்டி\nஎர்சியஸ் உலக ஸ்னோபோர்ப் கோப்பை போட்டியில் ரஷ்யர்கள் போட்டியிடுகின்றனர்\nபெரிய ஸ்லாலோம் பந்தயங்கள் தொடங்கியது\nதுருக்கி சாம்பியன்ஷிப் ஸ்கை இனங்கள் Davraz தொடங்கியது\nMammut Tahtalı ரன் ஸ்கை இனங்கள் தொடங்கப்பட்டது\nஎட்டாப் எட்டாப் கபாடஸ்-மஹ்முத்பே மெட்ரோ வரியில் எண்கள்\nடிராப்சன் லைட் ரயில் லைக் லைன் இஎப் கட்டம்\nகவுனி புல்வரர் நிலை கட்டம் தொடங்குகிறது\nஇன்று வரலாற்றில்: 18 அக்டோபர் 1898 Il.Wilhelm மற்றும் அவரது மனைவி ஹோஹென்சொல்லர்ன்…\nவரலாறு இன்று: அக்டோபர் இராணுவத்தில் அக்டோபர் 29 ஆம் தேதி ...\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 ஒட்டோமான் பேரரசு முதல் ரயில்வே ...\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 29 அகிலம்-பொலிடோ ரயில் போக்குவரத்து தாரிக்\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 9 அக்டோபர் மாதம் சுவிங்ராட் உடன் உன்குரோப்ரூ ...\nவோக்ஸ்வாகன் ஆலைக்கு பல்கேரியாவின் ஊக்கத்தொகை\nஉற்சாகம் பர்சா கிளாசிக் கார் சாம்பியன்ஷிப் துருக்கி வாழ\nபோர்ஷின் ஃபுல்லி எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் குடும்பத்தின் புதிய உறுப்பினர்: டெய்கான் எக்ஸ்நுமக்ஸ் எஸ்\nஆஃப்ரோட் உற்சாகம் அடபசாரிக்கு நகர்கிறது\nவோக்ஸ்வாகன் தொழிற்சாலை துருக்கி மீதான தீர்மானம் ஒத்திவைப்பு\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\n'வரலாற்று ஹெஜாஸ் ரயில்வே ஆவணங்களுடன் செர் கண்காட்சி ஜோர்டானில் நடைபெற்றது\nரயில்வே குழந்தைகள் குழு கேம்லிக் ரயில் அருங்காட்சியகத்தில் கூடியது\n3. இஸ்மீர் வளைகுடா விழா படகோட்டம் தொடங்குகிறது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உ���ுவாக்கப்படும்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nநிரந்தர தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு செய்ய BURULAŞ 5\nİETT இன் டெண்டர் அல்லாத வாகன கொள்முதல் உரிமைகோரல்களுக்கு பதில்\nஅங்காரா மின் உற்பத்தி நிலையம் டி.சி.டி.டியின் எண்ணிக்கை மாறுகிறது\nகுளிர்கால நிலைமைகளுக்கு EGO பேருந்துகள் பொருத்தமானவை\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nடிரிபிள் ரன்வே ஆபரேஷன் அமெரிக்காவிற்கு வெளியே இஸ்தான்புல் விமான நிலையத்தில் முதல் முறையாக உணரப்படும்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\nகெப்ஸ் டாரகா சுரங்கப்பாதை அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டது, ஆனால் ...\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nஅங்காரா மெட்ரோ வரைபடம் மற்றும் அங்கரை ரயில் அமைப்பு\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொ��்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-10-18T22:05:29Z", "digest": "sha1:KU3T7CXE5QHILIHHRHYJSD64G4KEVS3F", "length": 11951, "nlines": 182, "source_domain": "ta.wikipedia.org", "title": "குங்கும் பாக்யா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதோராயமாக 20-24 (ஒருநாள் நிகழ்ச்சி)\nஏப்ரல் 15, 2014 – ஒளிபரப்பில்\nகுங்கும் பாக்யா என்பது இந்தி மொழித் தொலைகாட்சித் தொடர் ஆகும். இந்தத் தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்றது. இந்த தொடரில் கதாநாயகனாக ஷபீர் அலுவாலியா மற்றும் கதாநாயகியாக ஸ்ரிதி ஜா நடிக்கின்றார்கள். இந்தத் தொடர் எழுதிய சென்ஸ் அண்ட் சென்சிபிலிடி என்ற நாவலை அடிப்படையாக வைத்து முஸம்மில் தேசாய் மற்றும் சரத் ​​யாதவ் இயக்க, பாலாஜி டெலிபிலிம்ஸ் ஏக்தா கபூர் தயாரித்துள்ளார்.\nஇந்த தொடர் தமிழ் மொழியில் இனிய இரு மலர்கள் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்றது.\n2.1 ஜீ ரிஷ்தே விருதுகள்\n2.2 இந்தியன் டெலிவிஷன் அகடமி விருதுகள்\n2.3 இந்தியன் டெல்லி விருதுகள்\n2.4 பிக் ஸ்டார் என்டர்டெயின்மெண்ட் விருதுகள்\nஸ்ரிதி ஜா- பிரக்யா அபிஷேக் மேஹ்ரா\nஷப்பிர் அலுவாலியா- அபிஷேக் மேஹ்ரா\nவின் ரானா- பிரபா கண்ணா\nஷிகா சிங்- ஆலியா மேஹ்ரா\nலீலா ஜுமானி- தனு மேஹ்தா\nதல்ஜீத் சௌந்த்- அபியின் பாட்டி\nசுப்ரியா ஷுக்லா- சரளா அரோரா\nம்ரூனல் தாகூர்- அம்மு அரோரா (இறப்பு)\n2014 பிடித்த குடும்பம் குங்கும் பாக்யா வெற்றி\n2014 பிடித்த மகள் ஸ்ரிதி ஜா வெற்றி\n2015 பிடித்த பிரபலமான முகம் (ஆண்) ஷப்பிர் அலுவாலியா வெற்றி\n2015 பிடித்த கணவன்-மனைவி ஷப்பிர் அலுவாலியா-ஸ்ரிதி ஜா வெற்றி\n2015 பிடித்த குடும்பம் குங்கும் பாக்யா வெற்றி\n2015 பிடித்த கதை அனில் நக்பல் வெற்றி\n2016 பிடித்த மருமகள் ஸ்ரிதி ஜா வெற்றி\n2016 பிடித்த ஜோடி ஷப்பிர் அலுவாலியா-ஸ்ரிதி ஜா வெற்றி\n2016 பிடித்த தொடர் பாலாஜி டெலிபிலிம்ஸ் வெற்றி\n2016 பிடித்த கதாபாத்திரம் (ஆண்) ஷப்பிர் அலுவாலியா வெற்றி\n2016 பிடித்த கதாபாத்திரம் (பெண்) ஸ்ரிதி ஜா வெற்றி\n2016 பிடித்த இரண்டாம் மனைவி லீனா ஜுமானி வெற்றி\nஇந்தியன் டெலிவிஷன் அகடமி விருதுகள்[தொகு]\n2016 சிறந்த நட்சத்திர நடிகர் ஷப்பிர் அலுவாலியா வெற்றி\n2015 சிறந்த ஜோடி ஷப்பிர் அலுவாலியா-ஸ்ரிதி ஜா வெற்றி\n2015 சிறந்த நடிகை ஸ்ரிதி ஜா வெற்றி\nபிக் ஸ்டார் என்டர்டெயின்மெண்ட் விருதுகள்[தொகு]\n2015 சிறந்த பொழுதுபோக்கு தொடர் ஏக்தா கபூர், ஷோபா கபூர் வெற்றி\nஜீ தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nஐஎம்டிபி தளத்தில் குங்கும் பாக்யா பக்கம்\n2010ஆம் ஆண்டுகளில் இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2014 இல் தொடங்கிய இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 ஆகத்து 2019, 17:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/admk-allaince-candidate-list-ready-poahu0", "date_download": "2019-10-18T21:00:37Z", "digest": "sha1:SQUS4KXWRJ3435FF52DKFDTKHVXLCATF", "length": 12167, "nlines": 135, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அதிமுக கூட்டணியில் யார் ? யாருக்கு ? எந்தெந்த தொகுதிகள் ? வெளியான புதிய தகவல் !!", "raw_content": "\nஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சி எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகிறது என்பது குறித்த உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.\nநாடு முழுவதும் 17 ஆவது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் மே மாதம் 19 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளன. இதற்கான அறிவிப்பை கடந்த ஞாயிற்றுக் கிழமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.\nதமிழகத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. அத்துடன் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இ��ைத் தேர்தலும் நடைபெறவுள்ளது.\nதமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மெகா கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக, என்.ஆர்.காங்கிரஸ், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டணியில் தமாகா இன்று இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த கூட்டணியில் பாஜக 5, பாமக 7, தேமுதிக 4. புதிய நீதி கட்சி 1, புதிய தமிழகம் 1, என்.ஆர்.காங்கிரஸ் 1, தமாகா 1 மற்றும் மீதமுள்ள 20 தொகுதிகளில் அதிமுக போட்டியிட உள்ளது. இந்நிலையில் எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறித்த உத்தேசப் பட்டியல் வெளியாகியுள்ளது.\nஅதன்படி வட சென்னை, தென் சென்னை, காஞ்சிபுரம் , திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, பொள்ளாச்சி, திண்டுக்கல், கரூர், பெரம்பலூர் சிதம்பரம், நாகை, தஞ்சாவூர். மதுரை, தேனி, விருதுநக்ர், திருநெல்வேலி ஆகிய 20 தொகுதிகளில் அதிமுக போட்டியிட உள்ளது.\nமத்திய சென்னை, )ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம்இ தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கடலூர் ஆணிக 7 தொகுதிகளில் பாமக போட்டியிட உள்ளது.\nகோவை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 5 தொகுதிளில் பாஜக போட்டியிட உள்ளது.\nகிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருச்சி திருவள்ளூர் ஆகிய 4 தொகுதிகளில் தேமுதிகவும், மணிலாடுதுறையில் தமாகவும், தென்காசியில் புதிய தமிழகமும், வேலூரில் புதிய நீதி கட்சியும் போட்டியிட உள்ளன.\nஎன்.ஆர்.காங்கிரஸ் கட்சி புதுச்சேரி தொகுதியில் களமிறங்க உள்ளது. அதே நேரத்தில் கடைசி நேரத்தில் அதாவது இறுதிப் பட்டியல் வெளியிடம் முன்வு இந்தப் பட்டியலில் ஒரு சில மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பர்க்கப்படுகிறது.\nஇந்தப்பட்டியலை இன்று மாலை அல்லது நாளை காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிடுவார் என தெரிகிறது.\nஏற்கனவே கையை சுட்டுக்கிட்டோம், ஜாமீன் கொடுக்காதீங்க: சிதம்பரத்தை திரிசங்கு நிலையில் விட்ட உச்ச நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி... பாமக அதிரடி அறிவிப்பு\nமு.க. ஸ்டாலினை எதிர்த்து தேர்தலில் எடப்பாடி நிற்க வேண்டுமா நானே போதும்... ஸ்டாலினுக்கு ராஜேந்திர பாலாஜி தாறுமாறு பதிலடி\nதிமுகவிடமிருந்து சென்னை அண்ணா அறிவாலயம் மீட்கப்படும் அமைச்சர் ஜெயகுமார் அதிரடி பேச்சு \nகாடுவ��ட்டி குருவுக்கு என்ன செய்தார் ராமதாஸ் இறந்து போன் குருவின் உடலை கொண்டு செல்லகூட நான் தான் உதவினேன் இறந்து போன் குருவின் உடலை கொண்டு செல்லகூட நான் தான் உதவினேன் \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nசிவகார்த்திகேயனை வீட்டுக்கு அழைத்து... வம்படியா விருது வைத்து அசத்திய வாரிசு நடிகர்..\nஏற்கனவே கையை சுட்டுக்கிட்டோம், ஜாமீன் கொடுக்காதீங்க: சிதம்பரத்தை திரிசங்கு நிலையில் விட்ட உச்ச நீதிமன்றம்\nஇம்ரான் இன்னும் 4 மாசம்தான் உங்களுக்கு டைம்: பாகிஸ்தானை எச்சரித்து நோட்டீஸ் அனுப்பிய தீவிரவாத நிதித்தடுப்பு அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/10/21/vaiko.html", "date_download": "2019-10-18T21:33:08Z", "digest": "sha1:YP3CC4QS2F7KOSEJXDYDBKKECMQNCWRQ", "length": 14914, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "தன்ராஜ் பிள்ளையை மீண்டும் ஹாக்கி அணியில் சேர்க்க வைகோ கோரிக்கை | Vaiko supports Dhanraj pillai - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nநல்லவனும் நானே.. கெட்டவனும் ஆனேன்.. மறக்க முடியாத வீரப்பன்\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்த��்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\nஎன்னதான் உண்மைன்னு நினைச்சாலும் பசங்க தன்னோட வேலையை.. அப்டியா\nப. சிதம்பரம் சிறையில் இருக்க காரணமே ஜெயலலிதாவின் ஆன்மாதான்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nThenmozhi BA Serial: ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான் தேனு...\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nFinance குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இருக்கும் பாகிஸ்தான்\nMovies அடியாத்தே... ஸ்வாகதா இசையமைத்து நடித்து பாடிய இசை ஆல்பம் - யூடியூபில் வைரல்\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதன்ராஜ் பிள்ளையை மீண்டும் ஹாக்கி அணியில் சேர்க்க வைகோ கோரிக்கை\nஇந்திய ஹாக்கி அணியில் தன்ராஜ் பிள்ளையை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர்வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇந்திய ஹாக்கி அணியிலிருந்து கேப்டன் தன்ராஜ் பிள்ளை உள்ளிட்ட முன்னணி வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.ஹாக்கி அணியின் மேலாளருக்கும் பிள்ளைக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு வைகோ பெரும் வருத்தம் தெரிவித்துள்ளார். வேலூர் சிறையிலிருந்து இந்திய ஹாக்கி சங்கத்திற்கு இதுதொடர்பாக வைகோ கடிதம் அனுப்பியுள்ளார்.\nஅதில், நாட்டுக்காகவும், கடுமையாகவும் விளையாடி வெற்றிக்காகப் பாடுபடக் கூடிய வீரர் தன்ராஜ் பிள்ளை.அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டது ஹாக்கி ரசிகர்களுக்கு, குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த ஹாக்கி ரசிகர்களுக்குபெரும் வருத்தம் தந்துள்ளது.\nஎனவே தன்ராஜ் பிள்ளை போன்ற உண்மையான விளையாட்டு வீரர்களை மீண்டும் அணியில் சேர்க்க வேண்டும்என்று இந்திய ஹாக்கி சங்கத்திற்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார் வை���ோ.\nதன்ராஜ் பிள்ளை, தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nஷாக்கடிக்கும் கல்கி ஆசிரமம்.. தோண்ட தோண்ட சொத்துக்கள்.. இதுவரை ரூ. 500 கோடி பறிமுதல்\nசில்லறை வணிகர்களை சின்னா பின்னமாக்கி வரும் ஆன்லைன் நிறுவனங்கள்.. மூக்கணாங்கயிறு போடப்படுமா\nமுதல் ஆளாக சடலத்தை தூக்கியது இவர்தான்... இதுதான் மனித நேயம்.. வைரலாகும் புகைப்படம்\nநீ அதுக்கு சரிப்பட்டு வர மாட்டே... ஆமாங்க.. நிஜம்தாங்க.. ஒரு அபாய சங்கு\nஅதக்கூட பொருத்துக்கலாம்.. ஆனா அடுத்து எல்லோரும், ‘அந்த’ ஸ்டேட்டஸ் வைக்க ஆரம்பிச்சுருவாங்களே\nவாலிப வயசும் வாடகை சைக்கிளும்... லவ் லெட்டர் கொடுத்த போஸ்ட்மேனும்.. பின்னே கொஞ்சம் பிட்டும்\nமருத்துவர் ராமதாஸ் பச்சையாகப் புளுகியிருக்கிறார்.. இதோபாருங்க உண்மையை.. ஸ்டாலின் விளக்கம்\nஅரசு சிறப்பு விடுமுறை அறிவிப்பு.. தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது.. ஹைகோர்ட் அதிரடி\nஇதுதான் கடைசி நொடி.. அந்த இளைஞனுக்கு அது சத்தியமாக தெரியாது.. திருந்துங்கப்பா புள்ளைங்களா\nசீமான் பிடிவாதம் பிடிப்பது நல்ல பண்பல்ல... மன்னிப்பு கோர வேண்டும்- தா.பாண்டியன்\n7 பேர் விடுதலை.. ஆளுநரின் முடிவு என்ன... தமிழக அமைச்சரவையின் தீர்மானம் என்னவானது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-10-18T22:45:53Z", "digest": "sha1:A53NBHESX5BTCN7WTHYBA4J3SEMQ2GZS", "length": 10493, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "சித்தராமையா: Latest சித்தராமையா News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாந்தியுடன் மோடியை ஒப்பிட்டு பேசுவதா.. டிரம்புக்கு கொஞ்சம் கூட ஞானமே இல்லை.. சித்தராமையா\nநாட்டாமை செய்ய சித்தராமையா யார்...\nபாஜக சீன்லயே இல்லை.. சித்தராமையா, குமாரசாமி பயங்கர மோதல்.. பரபரப்பில் கர்நாடக அரசியல்\nஇதெல்லாம் \"பாசக்கார பளார்\"... உதவியாளர் கன்னத்தில் விட்ட விவகார���்தில் சித்தராமையா விளக்கம்\nபாஜகவுக்கு அழைத்தனர்.. அவர் போகவில்லை.. இதுதான் டிகே சிவகுமார் கைதானதன் பின்னணி- சித்தராமையா\nஒரு பெரிய மனிதர் பண்ணும் வேலையா இது.. வீடியோவில் வசமாக சிக்கிய சித்தராமையா\nசோனியா காந்தி கூறினால் மட்டுமே இனி பெங்களூரில் காங்கிரஸுடன் கூட்டணி.. தேவகௌடா\nகர்நாடகத்தில் ஜேடிஎஸ்- காங்கிரஸ் அரசு கவிழ்ந்ததற்கு நான் காரணமல்ல.. தேவகௌடாகாருதான்.. சித்தராமையா\nஆட்சி அமைத்தும் சிக்கல்.. அமைச்சரவையை தேர்வு செய்ய முடியாமல் திணறும் எடியூரப்பா.. நெருக்கடி\nகர்நாடகாவில் புது திருப்பம்.. 14 முன்னாள் எம்எல்ஏக்களும் கட்சியிலிருந்து நீக்கம்.. காங்கிரஸ் அதிரடி\nஎடியூரப்பா தாக்கல் செய்த நம்பிக்கை தீர்மானம், சட்ட விரோதமானது.. சட்டசபையில் சித்தராமையா விளாசல்\nநாடு முழுவதும் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் இது ஒரு எச்சரிக்கை.. சித்தராமையா தடாலடி\nநாளை பெரும்பான்மையை நிரூபிக்கும் எடியூரப்பா.. செக் வைக்க முக்கிய கூட்டம் போடும் காங்கிரஸ்\nசபாநாயகர் இனியும் எதுவும் செய்ய கூடாது.. செக் வைக்க முடிவெடுத்த பாஜக.. களமிறங்கிய எடியூரப்பா\nஅவர் மீது மட்டும் ஏன் நடவடிக்கை இல்லை.. பிஎஸ்பி எம்எல்ஏவை நீக்காத சபாநாயகர்.. ஏதேனும் திட்டமோ\nபாஜக என்ன செய்துவிடும்.. அனைத்தையும் எதிர்கொள்ள தயார்.. கர்நாடக சபாநாயகர் சவால்\nநாளை சட்டசபை கூடும்.. எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.. சபாநாயகர் அடுத்த அதிரடி\nமேலும் 14 அதிருப்தி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்.. மொத்தம் 17 பேர்.. கர்நாடக சபாநாயகர் அதிரடி\nஇன்னும் ஆட்சி பொறுப்பேற்கவேயில்லை.. அதற்குள் இவ்வளவு அலப்பறையா\nஒரே ஒரு வீடியோகால்தான் காரணம்.. எடியூரப்பா ஆட்சி அமைக்க அமித் ஷா ஓகே சொன்னது எப்படி தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/other-sports/amit-panghal-beats-saken-bibossinov-to-reach-world-boxing-championships-final/articleshow/71219091.cms", "date_download": "2019-10-18T21:32:46Z", "digest": "sha1:DH6OHVUZT4NYILX7HOR24HNJC7L34HAP", "length": 14261, "nlines": 157, "source_domain": "tamil.samayam.com", "title": "World Boxing Championships 2019: Manish Kaushik : உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: ஃபைனலில் அமித் பன்ஹால்! - amit panghal beats saken bibossinov to reach world boxing championships final | Samayam Tamil", "raw_content": "\nManish Kaushik : உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: ஃபைனலில் அமித் பன்ஹால்\nபுதுடெல்லி: உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் அமித் பன்ஹால் ஃபைனலுக்கு தகுதி பெற்றார். இதன் மூலம் இத்தொடரின் ஃபைனல் வரை முன்னேறிய முதல் வீரர் என்ற வரலாறு படைத்தார்.\nManish Kaushik : உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: ஃபைனலில் அமித் பன்ஹால்\nரஷ்யாவில் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதன் 52 கிலோ சாம்பியன்ஷிப் அரையிறுதியில் இந்தியாவின் அமித் பன்ஹால், கஜகஸ்தானின் சாகன் பிபோசினோவை எதிர்கொண்டார்.\nஇதில் துவக்கம் முதல் அமித் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். துவக்கம் முதல் இருவரும் புள்ளிகள் பெற ஆக்ரோஷமாக மோதிக்கொண்டனர். ஆனால் அமித்தின் கை கொஞ்சம் ஓங்கியிருந்தது.\nபின் பரபரப்பாக துவங்கிய இரண்டாவது பாதியில் இருவரும் துவக்கத்தில் சிறப்பாக தடுத்து ஆடினர். ஆனாப் போக போக அமித் ஆக்ரோஷமாக அடிக்க துவங்க, சாகனால் மீண்டும் எழுச்சி பெற முடியவில்லை.\nஇதையடுத்து அமித் 3-2 என்ற புள்ளிக்கணக்கில் கஜகஸ்தானின் சகானை வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறினார். இதன் மூலம் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் ஃபைனலுக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற வரலாறு படைத்தார் அமித்.\nஇதே போல 63 கிலோ பிரிவில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீரர் மணீஷ் கவுசிக், க்யூபாவின் ஆண்டி கோமஸ் க்ரூஸ் இடம் 0-5 என அரையிறுதியில் தோல்வியடைந்து, வெண்கலப்பதக்கம் கைப்பற்றினார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : மற்ற விளையாட்டுகள்\nIndia vs Bangladesh: திக்... திக்... பல்ஸை எகிற வச்ச செம்ம மேட்ச்...: இந்தியா, வங்கதேச போட்டி ‘டிரா’..\nஉலக சாம்பியனான 14 வயது பிரக்ஞானானந்தா\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சிந்து...\nயப்பா... இவன் மனுஷனே இல்ல....: மாரத்தானில் மறக்க முடியாத மிரட்டலான வரலாறு படைச்ச அபூர்வ வீரர்...\nஃபைனலில் மஞ்சு ராணி ஏமாற்றம் ...: வெள்ளி வென்று ஆறுதல்\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nமைலாஞ்சி பாடல் லிரிக் வீடியோ வெளியீடு\nலோக்கல் பாய்ஸ்... கிரிக்கெட்.... இளைப்பாறிய ராகுல்\nநாடு கடத்தப்பட்ட 325 இந்தியர்கள்.... மெக்சிகோ ���ரசு அதிரடி\nபெண் புலியுடன் 2 ஆண் புலிகள் சண்டை: வைரல் வீடியோ\nசாலையில் பற்றி எரிந்த கார்: மதுரையில் பரபரப்பு\nடெல்லியில் மாசு நிறைந்த காற்றால் மூச்சு திணறும் மக்கள்\nகாவல் நிலையத்தில் பாதுகாவலர் மரணம்: டிஜிபி மீது கொலை வழக்கு\nKuldeep Yadav : குல்தீப் திடீர் காயம்... இந்திய அணியில் இணைந்த இன்னோரு ஸ்பின்னர்..\nதயவு செஞ்சு எனக்கு பதிலா யாரையாவது அனுப்புங்க..: கதறும் தென் ஆப்ரிக்க கேப்டன்\nMS Dhoni: விரைவில் ஓய்வை அறிவிக்கிறாரா ‘தல’ தோனி.... : ஜார்கண்ட் சங்கம் சிறப்பு ..\nஇப்ப என்னத்த அவர் கிழிச்சாரு....: ரவி சாஸ்திரி குறித்து கங்குலி சொன்ன பதில்\nSarfaraz Ahmed: சர்ப்ராஜை துரத்திவிட்ட பாக்., : அசார் அலி, பாபர் அசாம் கேப்டனாக ..\nFact Check :புதிய 1,000 ரூபாய் நோட்டுகளை வெளியிடுகிறதா ஆர்பிஐ\nகோவை போலீசாரிடம் வசமாய் சிக்கிய போலி பத்திரிகையாளர்கள்\nபழமையை மாறாமல் புதுமை : பாம்பன் பாலத்தில் மீண்டும் அதிகாரிகள் ஆய்வு\nலோக்கல் பாய்ஸ்... கிரிக்கெட்.... இளைப்பாறிய ராகுல்\nசிவகார்த்திகேயனின் ஹீரோ இரண்டாவது லுக் போஸ்டர் வெளியீடு\n# கபடி செய்தி 2019\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nManish Kaushik : உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: ஃபைனலில் அமித்...\nGeorgina Rodriguez : ‘சிறந்த கோல் விட... கேர்ள் பிரண்ட் உடன் செ...\nஎன்னாடா... பித்தலாட்டம் இது... பாயிண்ட் ஒன்னு தான்... ஆனா அவர் த...\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: இந்திய வீரர் சுஷில் குமார் ஏமாற்றம்\nஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற பஜ்ரங் பூனியா, ரவி தாஹியா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/category/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2019-10-18T20:45:56Z", "digest": "sha1:NYJQGQBJWGZ6ZBIKX434UR5JX3MCZLHF", "length": 86342, "nlines": 1278, "source_domain": "womanissues.wordpress.com", "title": "அபிராமி | பெண்களின் நிலை", "raw_content": "\nதிராவிட தமிழச்சி மற்றும் தமிழச்சன்களின் காதல், காமம், கொக்கோக ஓடல், கூடல் விளையாட்டுகள் அபிராமி விவகாரம், ஊடகங்களின் ஊக்குவிக்கும் செய்திகள் [4]\nதிராவிட தமிழச்சி மற்றும் தமிழச்சன்களின் காதல், காமம், கொக்கோக ஓடல், கூடல் விளையாட்டுகள் அபிராமி விவகாரம், ஊடகங்களின் ஊக்குவிக்கும் செய்திகள் [4]\nசகஜமாக இருக்கும் அபிராமி[1]: இந்த நிலையில் ஜெயிலில் உள்ள அபிராமி நேற்று முன்தினம் இரவு தற்கொலைக்கு முயன்றதாக தகவல் பரவியது. இதுகுறித்து புழல் சிறைத்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, ஜெயிலில் அபிராமி தற்கொலைக்கு முயற்சி எதுவும் செய்யவில்லை. இது வதந்தி தான் என்பது தெரியவந்தது. இதுபற்றி அதிகாரி மேலும் கூறுகையில் ‘புழல் ஜெயில் குறித்து அடிக்கடி வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. அதேபோன்று தான் தற்போது அபிராமி ஜெயிலில் தற்கொலைக்கு முயன்றதாக வதந்தி பரவியுள்ளது. ஆனால் அப்படி ஒரு சம்பவமும் ஜெயிலில் நடக்கவில்லை. ஜெயிலில் இருக்கும் அபிராமி தற்போது சக பெண் கைதிகளுடன் சகஜமாக பேசி இயல்பாக இருந்து வருகிறார். அவருக்கு ஜெயிலில் எந்த பிரச்சினையும் இல்லை. அவர் சாதாரணமாகவே இருந்து வருகிறார்’ என்றார்[2].\nசமூக உளவியர், மனோதத்துவ நிபுணர் போன்ற போர்வையில், நிலையில் சிலர் கருத்துக் கூறுவது படு வேடிக்கையாக இருக்கிறது[3]. ஏனெனில், உண்மையிலேயே அத்தகைய விவகாரங்களில் ஆழ்ந்து ஆராயும் விற்பன்னர்களாக இருந்தால், அத்தகைய உணர்வுகள் எப்பட், ஏன், எவ்வாறு வருகின்றன என்று மூலங்களை அலசி வெளிப்படுத்து இருக்க வேண்டும். ஏதோ பொதுப்படையாக சொல்வது எல்லாம், “எக்ஸ்பர்ட் ஒபினியன்” என்று சொல்ல முடியாது. “ஃபுல் மேக்-அப்- டப்ஸ்மேஷில் கலக்கிய குன்றத்தூர் அபிராமி– வீடியோ” என்று செய்திகளை வெளியிடும்[4] ஊடகங்களின் வக்கிரத்தையும், அத்தகைய ஷோக்களை வெளிப்பரப்பும் சன் போன்ற டிவி செனல்களும் காரணமாவதை எடுத்துக் காட்ட வேண்டும்.. மியூசிக்கலி மற்றும் பேஸ்புக் போன்ற அப்ளிகேஷன்களினால் தான் தன் வாழ்க்கையே நாசமாகிவிட்டதாக சக கைதிகளிடம் அபிராமி புலம்பி வருகிறார்[5]. ஆக, அபிராமி பற்ற்றிய ஆராய்ச்சி அதிகமாகவே இருக்கிறது. நக்கீரன் போன்ற பத்திரிக்கைகள் இதை விட்டு விடுமா என்ன இதோ அவர்களும் கிளம்பி விட்டார்கள்.\nநக்கீரனின் அபிராமி பற்றிய ஆராய்ச்சி[6]: நிராகரித்த கள்ளக்காதலனை பழிவாங்க காதலனின் குழந்தையையே கடத்தி படுகொலை செய்த பூவரசி,… கணவனிடம் கள்ளக்காதலை போட்டுக்கொடுத்ததால் கள்ளக்காதலனை வைத்தே தனது குழந்தையை படுகொலைசெய்து பழிதீர்த்த எம்.ஜி.ஆர். நகர் மஞ்சுளா… ஆகியோரின் கொடூரங்களுக்குப் பிறகு ஒட்டுமொத்த தமிழகத்தையும் விவாதமாக்கியிருக்கிறது கள்ளக்காதலனுக்காக இரண்டு குழந்தைகளை பாலில் விஷம் கொடுத்து படுகொலை செய்த குன்றத்தூர் அபிராமியின் கொடூர படுகொலை சம்பவம். குழந்தைகள் பாதுகாப்பில் ஈடுபடும் “ஹோப் இண்டியா” அமைப்பின் நிறுவனத்தலைவர் சத்யபாபு நம்மிடம்[7], “திருமணமானாலும்கூட வேறொரு துணையை வைத்துக்கொள்வதற்கான உரிமை இருந்தாலும் அதைவிட மிக மிக முக்கியமானது, குழந்தைகளுக்கான வாழ்வுரிமை என்பதை பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும். சிறுமி யாசினியை கொடூரமான முறையில் படுகொலை செய்த யஷ்வந்தை யாருமே நியாயப்படுத்தவில்லை. அயனாவரம் சிறுமி பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டாள் என்ற புகாரில்கூட அனைவரும் குற்றம்சாட்டப்பட்ட வர்களுக்கு எதிராகத்தான் இருந்தார்கள். ஆனால், பெண்கள் கொலை செய்வதை மட்டும் பெண்ணுரிமை பாயிண்ட் ஆஃப் வியூவில் நியாயப்படுத்துவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. கொலை… ஆண் செய்தாலும் பெண் செய்தாலும் குற்றம் குற்றம்தான்.\nகள்ளக்காதலால் குழந்தைகள் பாதிக்கப் படுகின்றன – அதிசய கண்டுபிடிப்பு[8]: கள்ளக்காதல்களால் பெரும்பாலும் கொலை செய்யப்படுவதும்; பாதிக்கப்படுவதும் குழந்தைகளாகத்தான் இருக்கிறார்கள். காரணம், அவர்கள்தான் தங்களது தொடர்புகளுக்கு மிகவும் இடையூறாக இருப்பதாக கள்ளக்காதலர்கள் நினைக்கிறார்கள். பூவரசியாகட்டும், எம்.ஜி.ஆர். நகர் மஞ்சுளாவாகட்டும், குன்றத்தூர் அபிராமியாக இருக்கட்டும் யாருமே பழிவாங்க தங்களது கணவன்களையோ கள்ளக்காதலன்களையோ கொலை செய்யவில்லை. காரணம், கணவன்களை கொலை செய்துவிட்டால் பொருளாதார பிரச்சனை ஏற்படும். கள்ளக்காதலன்களை கொலை செய்துவிட்டால் தொடர்பை தொடரமுடியாது. மேலும், கள்ளக்காதல் வைத்திருக்கும் ஆணோ பெண்ணோ ஒன்றோடு நின்றுவிடுவதில்லை. கணவன் மனைவிக்குள் இருக்கும் நம்பகத்தன்மையும் ஒப்பந்தமும் கள்ளக்காதலர்களுக்குள் இருப்பதில்லை. அதனால், இன்னொரு கம்ஃபோர்டபுளான துணை கிடைக்கும்வரை ஆசை தீர பழகிக்கொள்வார்கள். அதைவிட பெட்டராக கிடைத்தால் பிரிந்துவிடுவார்கள். பிரிந்தால் பிரச்சனையாகிவிடும் என்பதால், ஒரே நேரத்தில் பலரிடமும் பழகுபவர்களும் இருக்கிறார்கள்[9].\nகுழந்தைகள் இடையூறு என்று கொலைசெய்யப் படுகிறார்களாம்[10]: அப்படிப்பட்ட சூழலில்தான் வீட்டிலிருக்கும் குழந்தைகள் தங்களுக்கு இடையூறாக இருப்பதாக நினைக்கிறார்கள். குழந்தைகள் உள்ளிட்ட குடும்ப அமைப்பா, கள்ளக்காதலன் கொடுக்கும் அன்பா என்ற கேள்வி வரும்போது… இரண்டாவது ஆப்ஷனை தேர்ந்தெடுக்கிறவர்கள்தான் குழந்தைகளை கொலை செய்யும் அளவுக்கு போய்விடுகிறார்கள். இதற்காக, ஆண்கள் எல்லாம் கள்ளக்காதலுக்காக குழந்தைகளை கொலை செய்யவில்லை என்று சொல்லமாட்டேன். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு குழந்தைகளால் வரும் இடையூறுகள் எல்லாம் வெளியில் செல்லும் ஆண்களுக்கு இருப்பதில்லை என்பதால்தான் ஆண்கள் கள்ளக்காதலுக்காக குழந்தைகளை கொலை செய்வதில்லை. வீட்டைவிட்டு ஓடிவருகிற குழந்தைகளை விசாரித்தால் பெரும்பாலும் பெற்றோர்களின் தவறான செயல்பாடுகள்தான் காரணங்களாக இருக்கின்றன. ஆனால், குழந்தைக்கு எதிராக இருக்கும் பெற்றோர்களிடமே அப்பிள்ளைகளை அனுப்பக்கூடிய சூழல்தான் உள்ளது. சமூகப் பாதுகாப்புத் துறையானது குழந்தைகளுக்கான தண்டனைத் துறையாக இல்லாமல் உண்மையான பாதுகாப்புத்துறையாக மாறவேண்டும்”’’என்கிறார் அவர்[11].\nகுழந்தைகளுக்கான ‘தோழமை’ அமைப்பின் தேவநேயன் விடும் கதை[12]: குழந்தைகளுக்கான ‘தோழமை’ அமைப்பின் தேவநேயனோ, “18 வயதிலேயே அபிராமிக்கு திருமணம் செய்திருக்கிறார்கள். பாலியல் புரிதலற்ற வயதில் திருமணம் செய்து கொடுத்ததால்தான் குழந்தையையே பலி வாங்கிவிட்டார். பாலியல் பிரச்சனை என்பது புதிரும் அல்ல. புனிதமும் அல்ல. ஆனால், தங்களுக்கு இடையூறாக இருப்பதாக குழந்தைகளை கொன்றுவிட்டுத்தான் அந்த சந்தோஷத்தை பெறவேண்டுமா என்பதை யோசிக்கவேண்டும்” என்கிறார் அழுத்தமாக. குழந்தைகளை கொன்றுவிட்டு கோயம்பேட்டிற்குச் சென்று டூவீலரை பார்க் பண்ணும்போது சி.சி.டி.வி. கேமராவில் சிக்கிய அபிராமியை, கள்ளக்காதலன் சுந்தரத்தை வைத்தே நாகர்கோயிலில் மடக்கிய குன்றத்தூர் போலீஸ் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டிடம் ஆஜர்படுத்தியுள்ளது. கணவனுக்கு துரோகம் செய்தாளா இல்லையா என்பதற்கு அபிராமி ஆயிரம் ஆயிரம் காரணங்களைச்சொல்லி தன்மேல் இரக்கத்தையும் தனக்கான சட்டரீதியான நியாயத்தையும் பெற முயற்சிக்கலாம். ஆனால், தனக்கு பாலூட்டிய தாய்தானே என்ற நம்பிக்கையோடு அவள் கொடுத்த பாலை வாங்கிக்குடித்த குழந்தைகளுக்கு செய்த நம்பிக்கை துரோகத்தை என்றைக்குமே நியாயப்படுத்த முடியாது. மன்னிக்கவும் முடியாது. “”அம்மா… நாங்கள் என்ன பாவம் செய்தோம்” என அந்த பிஞ்சுகளின் குரல் காலம் முழுவதும் அபிராமியை தண்டித்துக் கொண்டே இருக்கும்[13].\n[1] தினத்தந்தி, கள்ளக்காதலுக்காக 2 குழந்தைகளை கொன்ற அபிராமி ஜெயிலில் தற்கொலைக்கு முயன்றாரா\n[6] நக்கீரன், கணவன் மனைவிக்குள் இருப்பது, கூடாநட்பில் இருப்பதில்லை…, மனோ சௌந்தர், மணிகண்டன், Published on 11/09/2018 (10:00) | Edited on 11/09/2018 (11:18)\n[8] நக்கீரன், கணவன் மனைவிக்குள் இருப்பது, கூடாநட்பில் இருப்பதில்லை…, மனோ சௌந்தர், மணிகண்டன், Published on 11/09/2018 (10:00) | Edited on 11/09/2018 (11:18)\n[10] நக்கீரன், கணவன் மனைவிக்குள் இருப்பது, கூடாநட்பில் இருப்பதில்லை…, மனோ சௌந்தர், மணிகண்டன், Published on 11/09/2018 (10:00) | Edited on 11/09/2018 (11:18).\n[12] நக்கீரன், கணவன் மனைவிக்குள் இருப்பது, கூடாநட்பில் இருப்பதில்லை…, மனோ சௌந்தர், மணிகண்டன், Published on 11/09/2018 (10:00) | Edited on 11/09/2018 (11:18)\nகுறிச்சொற்கள்:அபிராமி, குன்றத்தூர், குன்றத்தூர் அபிராமி, குழந்தை கொலை, சுந்தரம், செக்ஸ், செக்ஸ் வலை, செக்ஸ் வலையில் சிக்க, செக்ஸ் வலையில் சிக்க வைத்தது, செக்ஸ் விளையாட்டு, பிரியாணி, பிரியாணி அபிராமி, பிரியாணி காதல், பிரியாணி சுந்தரம், பிரியாணி செக்ஸ், பிரியாணி மோகம்\nஅபிராமி, அபிராமி செக்ஸ், ஆடம்பரம், இணக்கத்துடன் செக்ஸ், இணைதளம், இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், இன்பம், இலக்கு, இளமை, உடலின்பம், உடலுறவு, உணர்ச்சி, உணர்ச்சியை தூண்டி, உல்லாசமாக இருப்பது, உல்லாசம், ஊக்குவிப்பு, எளிதான இலக்கு, ஒப்புதலுடன் உடலுறவு, ஒப்புதலுடன் செக்ஸ், கணவனை ஏமாற்றும் மனைவி, கணவனைக் கொல்லும் மனைவியர், கணவன்-மனைவி உறவு முறை, கணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது, கண்டித்தும் திருந்தவில்லை, கற்பு, களவு, கள்ளக்காதலி, காதலி, காதல், காமக் கொடூரன், காமக்கிழத்தி, காமத்தீ, காமப் உணர்ச்சி, காமம், காமலீலைகள், காமவெறி பிடித்த காரியம், காமுகன், குன்றத்தூர், குழந்தை கொலை, கூடா உறவு, கூடா ஒழுக்கம், கொக்கோகம், செக்ஸ் விளையாட்டு, செக்ஸ்-குற்றங்கள், சோரம், தாம்பத்தியம், தாய் குழந்தையை கொலை செய்தல், தார்மீகத்தைப் புறக்கணித்தல், திராவிடத்தாய், திராவிடப்பெண், தூண்டுதல், தூண்டும் செக்ஸ், பகுக்கப்படாதது, பிரியாணி செக்ஸ், பிரியாணி மோகம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதிராவிட தமிழச்சி மற்றும் தமிழச்சன்களின் காதல், காமம், கொக்கோக ஓடல், கூடல் விளையாட்டுகள்\nதிராவ��ட தமிழச்சி மற்றும் தமிழச்சன்களின் காதல், காமம், கொக்கோக ஓடல், கூடல் விளையாட்டுகள்\nகாதலித்து மணந்த பெண், இன்னொருவனை காதலித்தது: சென்னையை அடுத்த குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 30). அவரது மனைவி அபிராமி (29). இந்த தம்பதிகளுக்கு அஜய் (7), கார்னிகா (3) என்ற குழந்தைகள் இருந்தனர். அபிராமி அந்த பகுதியில் உள்ள பிரியாணி கடைக்கு பிரியாணி வாங்க சென்றபோது, அங்கு பணியாற்றிய சுந்தரம் (28) என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. அதாவது,, இக்காலப் பெண்கள் ஒழுங்காக சமைத்தால், வெளியே உணவு வாங்க வேண்டும் என்ற தேவையே ஏற்படாது. சரி, அப்படியே, பார்சல் வாங்கினோமா வந்தோமா ஏன்று பெண்ண்கள் இருக்க வேண்டும். அதையும் மீறி, பேச்சு வைத்துக் கொண்டு, போனில் உரையாடல்-உறவாடல் வைத்துக் கொண்டது, அப்பெண்ணின் அடங்காப் பிடாரித்தனம் தான். ஆக அத்தகைய உறவை வளர்த்து, கள்ளக்காதலர்களாக மாறிய இவர்கள் தங்களது கள்ளக்காதலுக்கும் தாங்கள் தனிக்குடித்தனம் செல்வதற்கும் குழந்தைகள் இடையூறாக இருப்பதாக கருதினர். இதைத்தொடர்ந்து அபிராமி கடந்த ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி கள்ளக்காதல் விவகாரத்தில் தனது இரண்டு குழந்தைகளையும் கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஅபிராமியே போலீஸிடம் கொடுத்த விவரங்கள் – ஏன் கொலை செய்தேன்[1]: திருமணத்துக்கு பின்னர் அபிராமி வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டார். விஜயும் ஓட்டல் வேலையை விட்டு விட்டார். வங்கி ஒன்றில் கமி‌ஷன் அடிப்படைதோசம் முதலியன. யில் வேலை செய்து வந்தார். ஆக கணவன் கஷ்டப் பட்டு வேலை செய்யும் வேலையில், குழந்தைகளை பார்த்துக் கொள்ள கடமையிலிருந்து வழுவிய அபிராமி, மற்ற விசயங்களில் நேரத்தை செலவிட ஆரம்பித்தாள். அதுதான், செல்போனில் கிடைக்கும் மாய சந்தோசம் முதலியன. ஆரம்பத்தில் சந்தோ‌ஷமாக இருந்த அபிராமியின் வாழ்க்கை ஆடம்பர எண்ணம் காரணமாக திசைமாறியது. இதனால் முதல் காதல் கசக்க தொடங்கியது. இதன் பின்னர் கடந்த இரண்டு மாதங்களாக பிரியாணி கடை ஊழியரான சுந்தரத்துடன் அபிராமி பழக தொடங்கினார். கணவர், வேலை விஷயமாக வெளியில் செல்லும் நேரங்களில் அபிராமியின் வீட்டுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். இதனால் இரண்டு பேருக்கும் இடையே நெருக்கம் அதிகமானது. பலமுறை உல்லாச மாக இருந்துள்ளனர். இதன் பின்னர் சுந்தரம் இல்லாமல் இனி, வாழவே முடியாது என்கிற மனநிலைக்கு அபிராமி தள்ளப்பட்டார்.\nவீட்டிற்கு கள்ளக்காதலன் வந்து செபன்ற விவகாரம் தெரிய வந்தது: வீட்டிற்கு வரும் நிலை எப்படி ஏற்பட்டிருக்க முடியும் என்பது திகைப்பாக இருக்கிறது. வந்து போவது, பக்கத்தில் இருப்பவருக்குத் தெரிந்திருக்கும். இதன்பிறகு இந்த சுந்தரத்துடனான கள்ளக்காதல் விவகாரம் வெடிக்க தொடங்கியது. இதனால் கணவர் விஜயுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இது, சுந்தரத்தின் மீதான ஆசையை அபிராமியிடம் மனதில் கூடுதலாகவே ஏற்படுத்தியது. இதுபற்றி சுந்தரத்திடம் கூறிய அபிராமி, “நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது,” என்று கூறியுள்ளார். அதாவது, சுந்தரம், அவளை அந்த அளவுக்கு மயக்கி வைத்திருக்கிறான் என்றும் தெரிகிறது. இதன் பின்னர்தான் இருவரும் சேர்ந்து குழந்தைகளை கொலை செய்ய சதி திட்டம் தீட்டி உள்ளனர். இதன்படி பாலில் வி‌ஷம் கலந்து கொடுத்து குழந்தைகளை மட்டுமின்றி, கணவர் விஜயையும் சேர்த்தே தீர்த்துக் கட்ட அபிராமி திட்டம் போட்டார். சுந்தரத்துடனான கள்ளக்காதலால் ஏற்பட்ட காமம் கண்ணை மறைக்கவே, குழந்தைகளை கொல்லும் மனநிலைக்கு தள்ளப்பட்டு விட்டதாக அபிராமி போலீசிடம் தெரிவித்துள்ளார்[2].\nவேலை பளு காரணமாக வீட்டுகு வராததால் உயிர் தப்பித்த தந்தை: ஆகஸ்ட் 30, 2018 அன்றே கார்னிகா இறந்திருக்கக் கூடும். மாத இறுதி என்பதால், தனியார் வங்கியில் வேலை செய்த விஜய், 31ம் தேதி, வேலை பளு காரணமாக, அங்கேயே தங்கி விட்டதால், தப்பித்தார்[3]. 01-9-2018, சனிக்கிழமை காலையில் வந்தபோது, குழந்தைகள் வாயில் நுரை தள்ளி இறந்து கிடப்பதை கண்டு போலீஸில் புகார் கொடுத்தார். சுந்தரத்துடன் பழகி வந்தது, விஜயுக்குத் தெரியும் என்பதால், ஒரு வாரத்திற்கு முன்பு கண்டித்திருக்கிறார்[4]. இருவரும் சேர்ந்து, விஜய் மற்றும் குழந்தைகளை கொல்ல திட்டம் போட்டதும் தெரிந்தது[5]. அதுமட்டுமல்லாது, கள்ளக் காதலுடன் மகிர்ந்து கொண்ட வீடியோக்களும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது[6]. கள்ளக்காதல் கண்ணை மறைத்த நிலையில், இரண்டு குழந்தைகளையும் பாலில் வி‌ஷம் கலந்து கொடுத்து கொலை செய்த அபிராமி நாகர்கோவிலுக்கு தப்பிச் சென்றாள். அங்கிருந்து கேரளாவுக்குத் தப்பிச்செல்ல திட்டம்ம் போட்டதும் தெரிய வந்தது[7]. தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென���று அபிராமியை கைது செய்து, பாஜிஸ்ட்ரேட்டின் முன்பு ஆஜர் படுத்தினர். அக்டோபர் 26 வரை ரிமாண்டில் வைக்க உத்தரவு இட்டார்.\nஊடகக் காரர்களின் தற்கொலை புரளி–புரட்டு செய்திகள்: புழல் சிறையில் கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக அடைக்கப்பட்டுள்ள அபிராமி மிகுந்த மன உளைச்சலில் உள்ளார். அபிராமியை அவரது உறவினர்கள் யாரும் சென்று பார்க்கவில்லை. இதனால் சிறை துறை அதிகாரிகளிடம் அழுது புலம்பிய அபிராமி, தனது நிலையை எண்ணி வருந்தியுள்ளார். அதே நேரத்தில் ஜாமீனில் எடுக்கவும் யாரும் முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. இது பற்றியும் அவர் வருத்தப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் அபிராமி சரியாக சாப்பிடாமல் இருந்ததாகவும், மயங்கி விழுந்ததாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் அபிராமியை உறவினர்கள் அனைவரும் கைவிட்டுள்ளனர்[8]. இதன் மூலம் அவர் ஆதரவின்றி நிர்கதியாக நிற்கிறார் என்றெல்லாம் மாலைமலர் போன்ற நாளிதழ்களே செய்தி வெயியிட்டது வேடிக்கையாக இருந்தது[9]. குரூரக் கொலையாளியைப் பற்றி இவ்வாறு ஆதரவாக செய்தி வெளியிடுவது, தமிழ் ஊடகங்களின் வக்கிரத்தையே பிரதிபலிக்கிறது. மேலும், அத்தகைய நிருபர்கள், செய்தியாளர் முதலிய சித்தாந்தத்தையும் வெளிப்பபடுத்துகிறது.\nபிரச்சினையை ஒழுங்காக அலச வேண்டும்: அபிராமியின் சமூக பிறழ்சி, சீரழிந்த நிலை, குடும்பத்தை கெடுத்த கேடுகெட்டத் தனம், கீழ்கண்டவற்றால், நன்றாக நிரூபிக்கப் படுகின்றன:\nவீட்டில் ஒழுங்காக வேலை செய்வதில்லை,\nகஷ்டப்பட்டு உழைக்கும் புருஷனுக்கு விசுவாசமாக இல்லை,\nபெற்ற அருமையான குழந்தைகளை கவனிப்பதில்லை,\nசமைக்காமல், ஓட்டலிலிருந்து பிரியாணி வாங்கி சாப்பிடுகிறாள்,\nபேஸ்புக்-மியூசிகல் போன்றவற்றில் வெட்டியாக நேரத்தை செலவழிக்கிறாள், மேக்கப் போட்டு, வீடியோ எடுத்து, அப்-லோட் பண்ண்ணுகிறாள்.\nகள்ளதொடர்பு வைத்துக் கொண்டு, அவனை வீட்டிற்கே கூட்டி வந்து இன்பம் துய்க்கிறாள்.\nபுருஷன், குழந்தைகளை கொல்ல கள்ளக் காதலுடன் திட்டம் போடுகிறாள்ள்.\nஅதன் படியே, குழந்தைகளை கொல்கிறாள். தப்பி ஓடுகிறாள். சிம் கார்டை மாற்றுகிறாள்.\nபிறகென்ன, காமம் கண்ணை மறைத்தது என்பதெல்லாம்\nஇதனால், இப்பொழுது, முக்கியமான விசயம் என்னவென்றால், அபிராமி போன்ற பெண்கள் உருவாகுவதைத் தடுப்ப��ு எப்படி என்பதே ஆகும். ஏற்கெனவே மேனாட்டு உபகாணங்கள் பெண்களைத் தாக்கி அடிமையாக்கி வருகின்ற நேரத்தில், 70 ஆண்டு திராவிட-நாத்திக சித்தாந்தங்களும், மக்களிடையே தார்மீகத்தை ஏளனமாக்கி விட்டது. திராவிட கடவுள் மறுப்பு-எதிர்ப்பு முறைகள் மக்களை கெடுத்து விட்டது, இரண்டும் சேர்ந்த நிலையில் தான் பெண்கள் இந்த அளவுக்கு கெட்டு சீரழிந்து வருகிறார்கள். எனவே, இந்த மூலத்தை அறிந்து, உள்ள வியாதியை குணப்படுத்தாமல், விபச்சாரத்தை போற்றுவது, முதலியவற்றில் இறங்கினால், விளைவு இன்னும் மோசமாகி விடும்.\n[1] மாலைமலர், காமம் கண்ணை மறைத்ததால் குழந்தைகளை கொன்ற அபிராமி– பரபரப்பான தகவல்கள், பதிவு: செப்டம்பர். 03, 2018 12:10\n[8] மாலைமலர், கள்ளக்காதலில் குழந்தைகள் கொலை– புழல் சிறையில் கதறி அழும் அபிராமி, பதிவு: செப்டம்பர் 26, 2018 12:09.\nகுறிச்சொற்கள்:அபிராமி, ஏமாற்று வேலை, கணவன்-மனைவி உறவு முறை, குன்றத்தூர், குழந்தை கொலை, கொக்கோகம், சுந்தரம், செக்ஸ், செக்ஸ் வலை, செக்ஸ் வலையில் சிக்க, செக்ஸ் வலையில் சிக்க வைத்தது, செக்ஸ் விளையாட்டு, சோரம், தாய் குழந்தையை கொலை, பாலியல், பிரியாணி, பிரியாணி காதல்\nஅசிங்கமான குரூரங்கள், அபிராமி, ஆடம்பரம், இச்சை, இணக்கத்துடன் செக்ஸ், இணைதளம், இன்பம், இலக்கு, இளமை, உடலின்பம், உடலுறவு, உணர்ச்சி, உணர்ச்சியை தூண்டி, உறவு, உல்லாசமாக இருப்பது, உல்லாசம், ஊக்குவிப்பு, ஊடக செக்ஸ், ஒப்புதலுடன் உடலுறவு, ஒப்புதலுடன் செக்ஸ், ஒழுக்கம், கணவனை ஏமாற்றும் மனைவி, கணவனைக் கொல்லும் மனைவியர், கணவன்-மனைவி உறவு முறை, கணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது, கண்டித்தும் திருந்தவில்லை, கற்பு, கலவி, கலாச்சாரம், களவு, கள்ளக்காதலி, காதலன், காதலி, காதல், காமக் கொடூரன், காமக்கிழத்தி, காமக்கொடூரன், காமத்தீ, காமப் உணர்ச்சி, காமம், காமலீலைகள், காமவெறி பிடித்த காரியம், கிளர்ச்சி, குழந்தை கொலை, கூடா உறவு, கூடா ஒழுக்கம், கொக்கோகம், கொடுமையான ஆபாசங்கள், சமூகக் குரூரம், சமூகக்குரூரம், சமூகம், சம்மதத்துடன் உலலுறவு, சம்மதத்துடன் செக்ஸ், சீரழிவு, சீர்கேடு, செக்ஸ், செக்ஸ் தூண்டி, தாம்பத்தியம், தாய், தாய் குழந்தையை கொலை செய்தல், திராவிடசேய், திராவிடத்தாய், திராவிடப்பெண், தூண்டுதல், தூண்டும் செக்ஸ், பகுக்கப்படாதது, பிரியாணி, பிரியாணி காதல், பிரியாணி காமம் இல் பதிவிடப��பட்டது | Leave a Comment »\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\nஅச்சம் ஆபாச படம் இச்சை இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள் உடலின்பம் உடலுறவு உல்லாசமாக இருப்பது ஐங்குணங்கள் கற்பழிப்பு கற்பு கலாச்சாரம் காமத்தீ காமம் காமலீலைகள் காமுகன் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் குழந்தைகள் பாலியல் வன்முறை கூடா உறவு சமூகக் குரூரம் சமூகச் சீரழிவுகள் சீரழிவு செக்ஸ் செக்ஸ் கொடுமை தமிழகப்பெண்கள் பகுக்கப்படாதது பெண்களின் உரிமைகள் பெண்களின் மீதான கொடுமைகள் பெண்களின் மீதான வன்முறை பெண்கொடுமை பெண்ணியம்\n18 வயது நிரம்பாத பெண்\n21 வயது நிரம்பாத ஆண்\nஅனாதை ஆஸ்ரமமா பாலியல் வன்கூடமா\nஆபாச படம் எடுத்து சாமியார்\nஇந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள்\nகணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது\nகுறிப்பிட்ட மதத்திற்கு எதிரான பேச்சு\nசட்டத்தின் முன்பு அனைவரும் சமம்\nதவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம்\nதாய் குழந்தையை கொலை செய்தல்\nதிருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல்\nதிருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல்\nதிருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாக இருக்கும் பெண்\nபாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை\nபெண்களே பெண்களை குறைவாக நினைத்தல்\nபெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம்\nபொய் வழக்கு போடும் சிறை அதிகாரிகள்\nமாணவி-மாணவியர் சேர்ந்து செல்லும் சுற்றுலா\nமாணவியை பைக்கில் அழைத்து வருதல்\nஹிந்து தத்தெடுப்பு மற்றும் பரிபாலன சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Spirituals/11376-tharppanam.html", "date_download": "2019-10-18T21:58:47Z", "digest": "sha1:34BO2D2I4LGXF73EPVBMTDWGXCJ754DL", "length": 14015, "nlines": 248, "source_domain": "www.hindutamil.in", "title": "புதிய கல்விக் கொள்கை உருவாக்க மத்திய அரசு திட்டம்: ஸ்மிருதி இரானி | புதிய கல்விக் கொள்கை உருவாக்க மத்திய அரசு திட்டம்: ஸ்மிருதி இரானி", "raw_content": "சனி, அக்டோபர் 19 2019\nபுதிய கல்விக் கொள்கை உருவாக்க மத்திய அரசு திட்டம்: ஸ்மிருதி இரானி\nஎதிர்கால சவால்களைச் சந்திக்கும் வகையிலும் நமது கல்வி நிறு��னங்களின் தரமின்மை, ஆராய்ச்சி வசதிகள், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் போதிய வசதிகள் இல்லாத நிலையை கருத்தில் கொண்டும் மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை உருவாக்க திட்டமிட்டுள்ளது என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி மாநிலங்கள் அவையில் தெரிவித்துள்ளார்.\nகல்வி குறித்த தேசியக் கொள்கை 1986-ல் மத்திய அரசு சில திருத்தங்களை செய்து 1992 ஆம் ஆண்டு செயல்படுத்தியது. அனைத்து மாணவர்களும் சாதி, மத, இன, பாலினம், இருப்பிடம் போன்ற வேறுபாடுகள் ஏதும் இன்றி அனைவருக்கும் தரமான கல்வியை வழங்குவதை இந்த கொள்கை வகை செய்கிறது.\nபொதுவான கல்வி அமைப்பை இந்த தேசியக் கல்விக் கொள்கை கொண்டு வந்தது. இதன்படி 10+2+3 கல்வி முறை நாடு முழுவதும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இருப்பினும் கடந்த 20 ஆண்டுகளில் இந்த கல்வி முறை நினைவுச் சின்ன மாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது.\nஉரிமை அடிப்படையிலான ஆரம்பக் கல்வி, நாடு முழுவதும் ஒரே மாதிரியான நடு நிலைக் கல்வியை விரிவுப்படுத்துவது, உயர் நிலை கல்வியை மாற்றி அமைப்பது போன்ற சில காரணிகளின் மூலம் புதிய கண்டுபிடிப்புகளுக்கான சூழல், தொழில் திறன் மேம்பாடு பெருகிவரும் புதிய தொழில்நுட்பங்கள், உலகளவிலான அதிவிரைவு பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் இவை எந்த மாற்றத்தையும் புதிதாக ஏற்படுத்த வில்லை என்று மத்திய அமைச்சர் இரானி தெரிவித்துள்ளார்.\nசாவர்க்கருக்குப் பிறகு கோட்சேவுக்கும் பாரத ரத்னா பரிந்துரை...\nஎங்களுக்கு வரும் நதி நீரை இந்தியா திசைமாற்றினால்...\nஐஎம்எப் கணிப்பு இருக்கட்டும்; இந்தியாதான் வேகமான பொருளாதார வளர்ச்சி...\nபொறியியல் மாணவர்களின் வீழ்ச்சிக்குப் பின்னுள்ள ஆசிரியர்கள் விவகாரம்\nடிசம்பருக்குள் உள்ளாட்சி தேர்தல்: விக்கிரவாண்டி பிரச்சாரத்தில் முதல்வர்...\nவலுக்கும் எதிர்ப்பு: காங்கிரஸ் நிலைப்பாடு மாறுகிறதா; மன்மோகன் சிங் பேச்சு...\nநூற்றாண்டு தொடக்க விழா கம்யூனிஸ்ட் இயக்க கொள்கைகளை...\nகிரிக்கெட் ஊழல்: முன்னாள் தென் ஆப்பிரிக்கா வீரருக்கு 5 ஆண்டுகள் சிறை\nமுக்கிய பிராண்ட்கள் உட்பட பதப்படுத்தப்பட்ட பாலில் கலப்படம், தரமின்மை: மத்திய உணவு பாதுகாப்பு,...\nவடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டு பணிகள் : சென்னை மாநகராட்சி, காவல்துறை ஒருங்கிணைப்புக் கூட்டம்\nகார்த்தியுடன் நட்பு, லோகேஷின் வித்தியாசம், படக்குழுவின் உழைப்பு: 'கைதி' அனுபவம் பகிரும் நரேன்\nமுக்கிய பிராண்ட்கள் உட்பட பதப்படுத்தப்பட்ட பாலில் கலப்படம், தரமின்மை: மத்திய உணவு பாதுகாப்பு,...\nஉங்கள் ஆட்சியில் உங்களைச் சுற்றி ஊழல்கள் வெடித்தன மன்மோகன் சிங்: பியூஷ் கோயல்...\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்\nஅயோத்தி வழக்கு: சார்பு இல்லாமல் செய்தி வெளியிட ஊடகங்களுக்கு அறிவுறுத்தல்\nகிரிக்கெட் ஊழல்: முன்னாள் தென் ஆப்பிரிக்கா வீரருக்கு 5 ஆண்டுகள் சிறை\nமுக்கிய பிராண்ட்கள் உட்பட பதப்படுத்தப்பட்ட பாலில் கலப்படம், தரமின்மை: மத்திய உணவு பாதுகாப்பு,...\nவடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டு பணிகள் : சென்னை மாநகராட்சி, காவல்துறை ஒருங்கிணைப்புக் கூட்டம்\nகார்த்தியுடன் நட்பு, லோகேஷின் வித்தியாசம், படக்குழுவின் உழைப்பு: 'கைதி' அனுபவம் பகிரும் நரேன்\nரசிகர்களின் விருப்பம் நிறைவேறியிருக்கிறது: சரவணன் செந்தில்\nகிளர்ச்சியாளர்கள்- பழங்குடியினர் மோதல்: பிலிப்பின்ஸில் 18 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/61704-interim-ban-for-arumugasamy-commission.html", "date_download": "2019-10-18T22:28:42Z", "digest": "sha1:G4WEN5M27LIZJQNP74AYFFYLF6MIO52U", "length": 11261, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு தடை! - உச்ச நீதிமன்றம் அதிரடி | Interim ban for Arumugasamy commission", "raw_content": "\n‘நாளை மாலை 6 மணியுடன் வெளியேற வேண்டும்’\nஇந்து மகா சபா தலைவர் மீது துப்பாக்கிச்சூடு\nஅயோத்தியா வழக்கு குறித்து ரஞ்சன் கோகாய் குழு ஆய்வு\nநாளை முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்\nநம் நாட்டின் பண்டைய சரித்திரத்தை நம் சொந்த கண்ணோட்டத்துடன் புதிதாக எழுத வேண்டும்: அமித் ஷா பிரகடனம்\nஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு தடை - உச்ச நீதிமன்றம் அதிரடி\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை செய்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு இடைக்காலத்தடை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், ஆறுமுகசாமி ஆணையம் விசாரிப்பதற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.\nஅந்த மனுவில், ஆறுமுகசாமி ஆணையை ரத்து செய்துவிட்டு அதற்கு பதிலாக, தமிழக அரசு சாராத 21 மருத்துவர்கள் கொண்ட ஒரு குழுவை விசாரணைக்காக நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.\nமேலும், அப்போலோ தரப்பு மருத்துவர்களை அடிக்கடி விசாரணைக்கு வரச்சொல்லி வற்புத்துகின்றனர் என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.\nஇந்த வழக்கில், ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி, அப்பல்லோ தரப்பு வழக்கறிஞரின் கோரிக்கையை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.\nதொடர்ந்து வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்ததுடன், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு இடைக்காலத்தடை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.\nமேலும், மருத்துவர்கள் அடங்கிய விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என்ற அப்போலோவின் கோரிக்கை குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவாக்கு எண்ணும் மையத்தில் அத்துமீறி நுழைந்த வட்டாட்சியரை எதிர்த்து சி.பி.எம்., வேட்பாளர் முறையீடு\nஇலங்கை குண்டுவெடிப்பில் தொடர்புடைய மதகுரு ஜக்ரன் ஹசிம் உயிரிழப்பு\nராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை: 4,500 பிறப்புச் சான்றிதழ்கள் ஆய்வு செய்ய குழு அமைப்பு\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஎனக்கும் ஜெயலலிதாவுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன: பிரபல நடிகை\nஜெயலலிதாவாக கங்கனா ராவத் நடிக்க எதிர்ப்பு: என்ன காரணம் தெரியுமா\nஜெ.வெப் சீரீஸ் இ��க்குநருக்கு எதிராக வழக்கு தொடர்வோம்: தீபக்\nஜெயலலிதாவாக நடிக்கிறார் ராஜமாதா :எதில் தெரியுமா\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nநாளை முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்\nப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nஅக்டோபர் 21,22ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு; மீனவர்களுக்கு எச்சரிக்கை\n‘அரசின் சிறப்பு விடுமுறை தனியாருக்கு கிடையாது’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D?page=12", "date_download": "2019-10-18T21:21:30Z", "digest": "sha1:UTTBGNXTOAPLNXATSRVQHJ4M5N4C73X7", "length": 10060, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பேஸ்புக் | Virakesari.lk", "raw_content": "\nவெள்ளிக்கிழமை தொழுகையின் போது குண்டுவெடிப்பு- ஆப்கானில் 62 பேர் பலி\nஇலங்கை தனியார் பேருந்துகள் சங்கத்தின் ஆதரவு கோத்தாபயவுக்கு\nவிளையாட்டுத்துறையில் இடம்பெறும் ஊழல் மோசடிகளுக்கு எதிராக புதிய சட்டமூலம்\nகிரிக்கெட்டை கொழும்பில் மாத்திரமல்லாது ஏனைய மாவட்டங்களிலும் விஸ்தரிக்க வேண்டும்\nசு.க.வின் பொறுப்புக்களிலிருந்து இசுறு தேவப்பிரிய நீக்கம்\nஸ்ரீரங்கா உள்ளிட்ட 6 பேருக்கு பிணையில் விடுதலை\nஜனாதிபதித் தேர்தல் வன்முறை ; 11 பேர் கைது\nபோதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நால்வர் கைது\nஜனாதிபதி, பிரதமரினால் யாழ்ப்பாண சர்வதேச விமானநிலையம் திறப்பு\nதீபிகா படுகோனிற்கு மன அழுத்த நோயா \nநடிகை தீபிகா படுகோன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்த போது என்ன செய்தார்\n“நான் சிங்கள பௌத்தன் ” ; நபரொருவரை அச்சுறுத்திய சுஜீவவின் சகோதரர் (காணொளி இணைப்பு)\nபாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவின் சகோதரர் கொழும்பிலுள்ள உணவு விடுதியொன்றில் மற்றுமொறு நபருடன் காரசாரமான வாக்குவ...\nஅமெரிக்க பொலிஸாரால் கறுப்பினத்தவர் சுட்டுக்கொலை ; உயிர் பிரியும் நேரத்தில் வீடியோ எடுத்த தோழி ( காணொளி இணைப்பு )\nஅமெரிக்க பொலிஸார���ல் சுடப்பட்ட கறுப்பினத்தவரின் உயிர் பிரியும் நேரத்தில் வீடியோ எடுத்த அவரின் தோழி அதனை பேஸ்புக்கில் பதிவ...\nஎந்த மொழியாயினும் நமக்கு தெரிந்த மொழியில் படிக்கலாம்\nஉலக அளவில் மிக அதிகமான மக்களால் பயன்படுத்தப்படும் சமூக வலைதளமாகிய பேஸ்புக் புதிய மாற்றத்தினை மேற்கொள்ளவுள்ளது. உலகின் பல...\nமிருகங்களை வேட்டையாடி சமூகவலைத்தளத்தில் வெளியிட்டவர்கள் கைது.\nகாட்டு மிருகங்களை வேட்டையாடி புகைப்படங்களை பேஸ்புக் சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட சந்தேக நபர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள...\n பேஸ்புக்கில் நோட்டிபிகேஷன் வந்தால் கவனம்\nபேஸ்புக்கில் உங்கள் நண்பர்களிடமிருந்து நோட்டிபிகேஷன் வந்தால் அது வைரஸாகவும் இருக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்ற...\nநிர்வாணமாக வேலை செய்யும் பெலாரஸ் நாட்டு மக்கள்.\nகிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பெலாரஸ் நாட்டு மக்கள் தங்கள் அதிபரின் கட்டளைக்கேற்ப நிர்வாணமாக வேலை செய்த புகைப்படங்கள...\n பேஸ்புக்கில் புகைப்படங்கள் பதிவேற்றுவது கவனம்\nஆபாசமாக உருமாற்றம் (morphing) செய்யப்பட்ட புகைப்படத்தினை பேஸ்புக்கில் மர்ம நபர் வெளியிட்டதால் மனமுடைந்த இளம் பெண் தூக்கி...\nஇலங்கை அரசியல்வாதிகளில் பேஸ்புக்கில் புதிய சாதனைப் படைத்த ஜனாதிபதி..\nஇலங்கை அரசியல்வாதிகளில் பேஸ்புக்கில் 10 இலட்சம் லைக்ஸை பெற்ற முதலாது அரசில்வாதி என்ற பெருமையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிச...\nஅமெரிக்காவில் பேஸ்புக் நேரடி ஒளிபரப்பில் தோன்றியவாறு தற்கொலை செய்துகொண்ட நபர் (வீடியோ இணைப்பு)\nஅமெரிக்க சிக்காகோ மாநிலத்தை சேர்ந்த நபரொருவர், பேஸ்புக் காணொளி புகைப்படக்கருவி முன்னிலையில் தன்னைத் தானே சுட்டு தற்கொலை...\nவிளையாட்டுத்துறையில் இடம்பெறும் ஊழல் மோசடிகளுக்கு எதிராக புதிய சட்டமூலம்\nகிரிக்கெட்டை கொழும்பில் மாத்திரமல்லாது ஏனைய மாவட்டங்களிலும் விஸ்தரிக்க வேண்டும்\nசு.க.வின் பொறுப்புக்களிலிருந்து இசுறு தேவப்பிரிய நீக்கம்\nபுத்தசாசனத்திற்கு முன்னுரிமை வழங்குவதுடன் ஏனைய மதங்களுக்கும் உரிய நிலை - சஜித் உறுதி\nயார் தலைவரானாலும் சிறந்த அணியை 20:20 உலகக் கிண்ணத்துக்கு உருவாக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2017/07/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-10-18T21:41:29Z", "digest": "sha1:APFK5QUXW5LAPOZ7GUPOT2DZJTRBB4E3", "length": 7929, "nlines": 68, "source_domain": "thetamiltalkies.net", "title": "ஹாலிவுட் படத்தை முடித்த தனுஷ் | Tamil Talkies", "raw_content": "\nஹாலிவுட் படத்தை முடித்த தனுஷ்\n‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான தனுஷ் இத்தனை வருடங்களில் யாரும் எதிர்பார்க்காத ஒரு இடத்தை அடைந்திருக்கிறார். இந்த முகமெல்லாம் ஹீரோவோ என்று கேள்வி கேட்ட பலருக்கு தன்னுடைய கடுமையான உழைப்பால் திறமையான நடிப்பால் பல படங்களில் பதிலடி கொடுத்திருக்கிறார். ‘ஆடுகளம்’ படத்தின் மூலம் தேசிய விருதையும் பெற்றார்.\nஹிந்தித் திரையுலகத்திலும் ‘ராஞ்சனா’ படத்தின் மூலம் வசூல் சாதனை படைத்தார். தொடர்ந்து இன்றைய இளம் ஹீரோக்களுக்கு கிடைக்காத ஒரு வாய்ப்பாக அமிதாப் பச்சனுடனும் சேர்ந்து நடித்தார். இப்போது ‘தி எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆப் த பாகிர்’ ஹாலிவுட் படத்திலும் நடித்து முடித்துவிட்டார். இதுவும் இன்றைய இளம் ஹீரோக்களுக்குக் கிடைக்காத ஒரு வாய்ப்புதான்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது பற்றி தனுஷ் “முடிவடைந்துவிட்டது, ஃபாகிரின் பயணம் முடிவடைந்தது. நிச்சயமாகவே எக்ஸ்ட்ரார்டினரிதான். என்னுடைய மொத்த குழுவினருக்கும் என்னுடைய அன்பும் நன்றியும். உங்கள் அனைவரையும் மிஸ் செய்கிறேன், அடுத்த நிறுத்தம் வீடு தான்” என்று கூறியிருக்கிறார். இப்படம் வெளிவந்ததும் தனுஷ் ஹாலிவுட் வரையிலும் பேசப்படுவார் என எதிர்பார்க்கலாம்.\nதனுஷ் நாயகனாக நடித்துள்ள ‘வேலையில்லா பட்டதாரி 2′ அடுத்த வாரம் வெளியாக உள்ளது.\nதனுஷ் அவ்வளவு பணம் கொடுத்துச்சு, ஜெயலலிதா அப்போலோக்கு கூப்டாங்க- பரவை முனியம்மா நெகிழ்ச்சி\nசிவகார்த்திகேயனை வளர்த்து விட்ட மாதிரி இப்போ இவரையும் வளர்த்துவிட துடிக்கிறார் தனுஷ்..அதிர்ச்சியில்\nஇதனால் தான் மாரி:2-வில் இருந்து காஜல் அகர்வால் தூக்கியடிக்கப்பட்டாராம்..\n«Next Post டெங்குவை கவனி… அரசுக்கு கமல் குட்டு\nவரலட்சுமியே வருங்கால மனைவி… – உறுதி செய்த விஷால்… Previous Post»\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுரா...\nகடும் சர்ச்சை எதிரொலி- தமிழ், மலையாள பெண்கள் பற்றிய நீயா நான...\n2.0 படத்தில் சிட்டிக்கு கொடுக்கப்பட்டுள்ள கூடுதல் சக்தி..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nசர்வதேச அளவில் அமீர்கான் படத்தையும் பின்னுக்கு தள்ளிய விஜய்ய...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nபாரதிராஜாவின் கனவுப்படமான குற்றப்பரம்பரை கதை இது தான்\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=27818", "date_download": "2019-10-18T21:05:07Z", "digest": "sha1:L6VFZUTPCJXLCCFUX3GKAHW6SWPHQLR2", "length": 21133, "nlines": 205, "source_domain": "www.anegun.com", "title": "கிறிஸ்துமஸ் நாளில் ஈகையை போற்றுவோம்! – டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் – அநேகன்", "raw_content": "\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nசனிக்கிழமை, அக்டோபர் 19, 2019\nஒரு மாதத்திற்கு ஐபிஎப் கட்சியின் நிகழ்வுகள் ரத்து\n14 ஆண்டுகளில் கடலோர பகுதிகளில் 66 லட்சம் மரங்கள் -டாக்டர் சேவியர் ஜெயக்குமார்\nஆயிரம் கணக்கானவர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்த டத்தோ சம்பந்தனின் உடல் தகனம்\nதமிழ்பள்ளி மாணவர்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்\nமக்கள் மனதில் நிலைத்திருப்பார் செனட்டர் டத்தோ சம்பந்தன்\nசெனட்டர் டத்தோ எம். சம்பந்தனின் மறைவு அதிர்ச்சியை அளிக்கிறது –டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்\nஏழைகளுக்கு உதவ வரும் வெளியூர் சேவகர்களுக்கு விசா கெடுபிடிகள் வேண்டாம் – ஜெகதீப் சிங் டியோ\nசெனட்டர் டத்தோ எம்.சம்பந்தன் காலமானார்\nவிடுதலைப்புலிகளுடன் சம்பந்தப்பட்டதாக கைதானவர்கள்: இலவசமாக களமிறங்கும் மஇகா வழக்கறிஞர்கள்…\nஆதரவற்றோருக்கு குளுகோர் இந்து சங்கப் பேரவையையின் தீபாவளி அன்பளிப்பு\nமுகப்பு > சமூகம் > கிறிஸ்துமஸ் நாளில் ஈகையை போற்றுவோம்\nகிறிஸ்துமஸ் நாளில் ஈகையை போற்றுவோம்\nஇன பாகுபாடின்றி அனைவரும் சமமே என்ற கோட்பாட்டில் வாழும் மலேசியர்களாகிய நாம் ஒவ்வோர் ஆண்டும் மகிழ்ச்சி வெள்ளத்தில் திழைப்பது பண்டிகைக் காலங்களில் தான். அவ்வளவில் சிறு பிள்ளைகள் கூட பெரிதும் எதிர்பார்க்கும் பண்டிகைகளில் ஒன்றானது இறைமகன் யேசு பிறான் பிறந்த கிறிஸ்துமஸ் பண்டிகையாகும்.\nஇந்த நன்நாளில், நம் மனம் மகிழ்வது போல், இயேசு பாலன் பிறப்பின் உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக என வானவர்கள் இயேசு பாலகனுக்கு வாழ்த்துப் பகிர்ந்தனர் என்பது வரலாற்று உண்மையாகும். இறைமகன் பிறப்பை அறிவிக்கும் விதமாய் டிசம்பர் முதல் தேதியே வீடுகளில் நட்சத்திரம் தொங்கவிட்டு இது கிறிஸ்துமஸ் மாதம் என்று அறிவிக்கும் நாம் வீட்டைச் சுத்தம் செய்வதைப் போலவே நம் மனதில் உள்ள தீய எண்ணங்களை அகற்றிட வேண்டிய தருணம் இது.\nநம் மனமே கடவுள் வாழும் ஆலயமாகும். ஆதலால் அம்மனமே இறைமகன் பிறக்கும் மனத்தொழுவம் என்பதால் தூய்மைப்படுத்துதல் நமது கடமையாகும். அப்படியிருக்கையில் ஒவ்வொரு வருடமும் நம்மைத் தூய்மைப் படுத்திக்கொள்ள கிறிஸ்து தன் பிறப்பின் மூலம் வாய்ப்பு அளிக்கிறார் என்பதை அனைவரும் மறந்துவிடக்கூடாது என ம.இ.கா.வின் தேசிய தலைவரும் மேலவை தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் வெளியிட்ட கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில் வலியுறுத்தினார்.\nஎளிமையின் அடையாளமாய் பிறந்த யேசு பொறுமையின் சிகராமாய் விளங்கியதும் நமக்கு நன்னெறிகளை கற்றுத் தரும் பாடமாகும். ஆதலால் இப்பெருநாளில் பழமையின் வேர்கள் மறைந்து, புதுமைதுளிர்கள் துலிர்க்க வேண்டும்.\nவன்முறைகள் என்ற காரிருள் விடைபெற்று, நன்முறைகள் என்ற ஆதவன் வரவேற்கப்பட வேண்டும். மேலும் தன்னம்பிக்கை எனும் தீபஒளி, நம் அனைவரது மனங்களிலும் ஒளிர வேண்டும். சிறப்பு மிகு இயேசு பாலன் பிறப்பானது முரண்பட்ட சமூகத்தை முறைப்படுத்த நிகழ்ந்த நிகழ்வு, சமதர்மம், சமூக மாற்றம், சமூக விடியல், புதிய போக்குகள் போன்ற முன்னேற்றச் சிந்தனைகளை உள்ளடக்கிய விழுமியங்களைக் கொண்டது. ஆண்டவனின் பிள்ளைகளாகிய நாம் அன்புடனும், சகோதரத்துவ உணர்வுடனும் இயேசுபிரானின் உயரிய நெறியைப் பின்பற்ற வேண்டும்.\nபகைவரிடத்திலும் அன்பு காட்டி வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையுடன் வாழ இந்த இனிய நாளில் உறுதியேற்போம். அன்பால் உலகை ஆட்கொண்ட தேவகுமாரனாகிய இயேசுபிரான் பிறந்த இந்த நாளில் உலகில் அன்பும், அமைதியும் தழைத்தோங்கி மக்கள் அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும். ஒருவர் மற்றவரிடத்தில் அன்பு செலுத்துவதில் இருந்து அவர் என்னுடைய சீடர் என்பதை எல்லோரும் எளிதில் புரிந்து கொள்வார்கள் என்பதே வேதவாக்கு.\nஇந்த வாக்கை இந்த நன்னாள���ல் அனைவரும் கடைப்பிடித்து அமைதி நிலவவும், போட்டி பொறாமைகள் அகலவும் முனைப்புக் காட்டுவோம். ஆகவே கிறிஸ்துமஸ் கொண்டாடும் அனைத்து கிறிஸ்துவ அன்பர்களுக்கு எனது மனமார்ந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள் என விக்னேஸ்வரன் தெரிவித்துக் கொண்டார்.\nகள்ள சிகரெட்டுகளை விற்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை\nலுக்காகூவை ஒப்பந்தம் செய்ய ஜுவென்டெஸ் முயற்சி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nதமிழ்ப்பள்ளி மாணவர்களை அரவணைக்கும் மைபிபிபி கப்பாளா பத்தாஸ் தொகுதி\nகல்வி கற்பதற்கு வறுமை தடையாக இருக்கக் கூடாது\nகுழந்தைகளை இழந்த குன்றத்தூர் ரசிகருக்கு ரஜினி ஆறுதல்\naran செப்டம்பர் 6, 2018\nநல்லார்க்கினியன் மரபு கவிதை விழா 2 2019 என்பதில், கோ.தனசேகரன்@ பாவலர் கோவதன்\nமலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது தமிழ்ப் பேரவையின் பேரவைக் கதைகள்\nமலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம் : புதிய தலைவரானார் கோபி\n- கெராக்கான் கேள்வி என்பதில், விமலநாதன் முனியாண்டி\nஸம்ரி வினோத் மீது நடவடிக்கை இல்லை சட்டத் துறை அலுவலகத்தின் பதிலால் இந்துக்கள் அதிர்ச்சி என்பதில், எம். மகேந்திரன்\nபொதுத் தேர்தல் 14 (283)\nவளர்தமிழ்மன்றம் நடத்தும் நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி -2\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nபேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nசிறந்த தலைமைத்துவத்திற்கு வயது தடையாக இல்லை நிரூபித்து வருகிறார் பிரதமர் டாக்டர் மகாதீர்\nகோலாலம்பூர் ஜூலை 10- நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதில் வயது ஒரு தடையாக இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். கடந்த ஆண்டு மே மாதம் ஒன்பத\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaveriurimai.com/2018/06/blog-post_1.html", "date_download": "2019-10-18T22:06:45Z", "digest": "sha1:LYAEPZ6WSMCNZDOWUDYQVW3V2UTQQSRU", "length": 16740, "nlines": 156, "source_domain": "www.kaveriurimai.com", "title": "காவிரி ஆணையத்திற்கு தற்காலிகத் தலைவர் யு.பி. சிங்: தமிழ்நாட்டிற்கு எதிரான மோடி அரசின் வஞ்சகம் தொடர்கிறது! தோழர் பெ. மணியரசன் அறிக்கை! | காவிரி உரிமை மீட்புக் குழு", "raw_content": "தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மீட்க பல்வேறு உழவர் அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு\nநடுவர் மன்றத் தீர்ப்பு கூறுவது என்ன\nஒரு சொட்டுத் தண்ணீர் கோட்பாடு\nஉச்சநீதிமன்றத்தில் முடங்கிக் கிடக்கும் நீதி\nஇந்திய அரசின் கர்நாடக ஆதரவுச் செயல்பாடுகள்\nபோராட மறுக்கும் பெரிய கட்சிகள்\nநம்பிக்கையூட்டும் காவிரி உரிமை மீட்புக் குழு\n“காவிரிக் குடும்பம்” எனும் இனத்துரோக அமைப்பு\nகங்கை - காவிரி எனும் பித்தலாட்ட சூழ்ச்சித் திட்டம்\nபன்னாட்டு - இந்திய சட்டங்கள் ஏன் இச்சிக்கலில் செயல்படுவதிலலை\nகாவிரி நதிநீர்ப்பங்கீடு - கையேடு\nமைசூர் ஒப்பந்தம் - 1892\nதண்ணீர் தகராறு சட்டம் - 1956\nகாவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு - 2007\nஅரசிதழில் காவிரி இறுதித் தீர்ப்பு - 2013\nஅரசிதழில் காவிரி மேற்பார்வைக்குழு - 2013\nHome » அறிக்கை , காவிரி உரிமை மீட்புக் குழு , செய்திகள் , ��ெ. மணியரசன் » காவிரி ஆணையத்திற்கு தற்காலிகத் தலைவர் யு.பி. சிங்: தமிழ்நாட்டிற்கு எதிரான மோடி அரசின் வஞ்சகம் தொடர்கிறது தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி ஆணையத்திற்கு தற்காலிகத் தலைவர் யு.பி. சிங்: தமிழ்நாட்டிற்கு எதிரான மோடி அரசின் வஞ்சகம் தொடர்கிறது தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி ஆணையத்திற்கு தற்காலிகத் தலைவர் யு.பி. சிங்: தமிழ்நாட்டிற்கு எதிரான மோடி அரசின் வஞ்சகம் தொடர்கிறது காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நடுவண் நீர்வளத்துறையின் செயலாளர் யு.பி. சிங்கை தற்காலிகத் தலைவராக நடுவண் நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அமர்த்தியிருக்கிறார் என்று செய்தி வந்துள்ளது. யு.பி. சிங் நான்கு மாநிலங்களுக்கும் உரிய பிரதிநிதிகளுடையப் பெயரைத் தருமாறு அந்தந்த மாநில அரசுக்குக் கடிதம் அனுப்பப்போவதாகக் கூறப்படுகிறது. இந்த ஏற்பாடு என்பது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறிய செயலாகும்\nகாவிரி மேலாண்மை ஆணையத்திற்குத் தற்காலிகத் தலைவர் நியமித்துக் கொள்வதற்கான அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் இந்திய அரசுக்கு வழங்கவில்லை. தனி அதிகாரத்துடன் கூடிய முழுநேரத் தலைவர் ஒருவரை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அமர்த்த வேண்டுமென்று கூறியதுடன், அவருக்குரிய தகுதிகளையும் உச்ச நீதிமன்றம் வரையறுத்துள்ளது.\nஇப்பொழுது யு.பி. சிங் நடுவண் நீர்வளத்துறையின் முழுநேர அதிகாரியாவார். ஒரு கூடுதல் பொறுப்பாக காவிரி மேலாண்மை வாரியத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பணி நியமனம், காவிரி மேலாண்மை ஆணையத்தை தன்னதிகாரம் இல்லாத நடுவண் நீர்வளத் துறையின் ஒரு துணைக் குழுவாக (Sub committee) ஆக்குவதாகும்\nநடுவண் நீர்வளத்துறையின் கட்டளைகளை ஏற்கெனவே பல தடவை கர்நாடக அரசு செயல்படுத்த மறுத்துள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பையே செயல்படுத்த மறுக்கும் கர்நாடகம், நடுவண் நீர் வளத்துறைத் துணைக் குழுவின் ஆணையையா செயல்படுத்தும்\nஅடுத்து, விரைவில் நிரந்தரத் தலைவர் அமர்த்தப்படுவார் என்று நீர்வளத்துறை சொல்கிறது. விரைவில் என்றால் எத்தனை நாளில் சில நாட்களில் நிரந்தரத் தலைவர் அமர்த்தப்படுவார் எனில், அதற்குள் தற்காலிகத் தலைவர் ஏன் தேவைப்பட்டார்\nஉச்ச நீதிமன்றம் 16.02.2018 அன���று வழங்கிய தீர்ப்பில், ஆறு வார காலத்திற்குள் காவிரி செயல் திட்டத்தை உருவாக்கி அறிவிக்குமாறு நடுவண் அரசுக்குக் கட்டளையிட்டிருந்தது. அதைச் செயல்படுத்தாமல், திட்டமிட்டு காலங்கடத்தி, கடைசி நேரத்தில் 29.03.2018 அன்று அந்த செயல் திட்டம் பற்றியும், மற்ற விவரங்கள் பற்றியும் உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் கேட்கப் போவதாகவும் அதற்குக் கால அவகாசம் 3 மாதங்கள் வேண்டுமென்றும் கோரியதுதான், நிதின் கட்கரி தலைமையிலுள்ள நடுவண் நீர்வளத்துறை அதன்பிறகும், காலம் தள்ளித்தள்ளி மே 18 வரை இழுத்தடித்தவர் நீர்வளத்துறைச் செயலாளர் யு.பி. சிங்\nஇவர் நடுநிலை தவறியவர் என்பது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை இவர் அணுகிய விதத்திலிருந்து தெரிய வந்தது. எனவே, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டிய கட்டாயம் இருந்தும், அதையும் அதிகாரமில்லாமல் அமைத்து தமிழ்நாட்டிற்கு எதிராக இனப்பாகுபாடு காட்டும் அநீதியை மோடி அரசு தொடர்கிறது என்பதற்கான அடையாளம்தான், நீர்வளத்துறைச் செயலாளர் யு.பி. சிங்கை காவிரி மேலாண்மை ஆணையத்திற்குத் தற்காலிகத் தலைவராக அமர்த்தியிருப்பது\nசட்டக்கடமையை நிறைவேற்ற மறுத்து தமிழ்நாட்டிற்கு எதிராக பாகுபாடு காட்டும் மோடி அரசின் வஞ்சகத்தைக் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.\nதமிழ்நாடு அரசு இந்தத் தற்காலிக பணி அமர்த்தத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது.\nமோடி அரசு யு.பி. சிங் நியமனத்தை உடனடியாகத் திரும்பப் பெற்று, தகுதியும் தன்னதிகாரமும் உள்ள முழுநேரத் தலைவரை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அமர்த்த வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன். மீண்டும் தமிழர்களை வஞ்சிக்கும் தந்திரத்தில், மோடி அரசு இறங்கினால் நீதி கேட்டு ஒட்டுமொத்தத் தமிழ் மக்களும் வீதிக்கு வந்து போராட வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்.\nகாவிரி உரிமை மீட்புக் குழு\nதலைப்புகள் : அறிக்கை, காவிரி உரிமை மீட்புக் குழு, செய்திகள், பெ. மணியரசன்\n« முந்தையப் பதிவுகள் அடுத்தப் பதிவுகள் » Home\nகாவிரி உரிமை மீட்புக் குழு\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் கேள்வி\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர்\nகாவிரி மீட்பு வெற்றி விழாவா வெற்று விழாவா\nகர்நாடகத்தின் ஊதுகுழலாக தமிழ்நாடு முதலமைச்சர் பேசு...\nகாவிரித் தீர்ப்பு மூன்றாவது முறையாக அரசிதழில்\nகாவிரி ஆணையத்திற்கு தற்காலிகத் தலைவர் யு.பி. சிங்:...\nவடிவமைப்பு : தமிழ்த் தேசிய வரைகலை, சென்னை-78. | Johny Template | Mas Template\nகாப்புரிமை © 2013. காவிரி உரிமை மீட்புக் குழு - All Rights Reserved\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-18T22:09:56Z", "digest": "sha1:4SRV3PPYL44P2WKNJQ4SDSQU6PN2EQJA", "length": 9351, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கல்லூரி மாணவர்கள்", "raw_content": "\nநாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி\nதிமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ\n7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\n‘காப்பி அடிப்பதை தடுக்க மாணவர்களின் தலையில் அட்டைப்பெட்டியா’ - வலுக்கும் எதிர்ப்பு\nபல்கலைக் கழகம், கல்லூரிகளில் செல்போனுக்கு தடை - உ.பி முதல்வர் ஆதித்யநாத்\n“மாணவர்கள் ஏன் இன்னும் அரசியலில் ஈடுபடாமல் இருக்கிறீர்கள்\n“தெருவில் நடக்க முடியாது என அச்சுறுத்தல் வருகிறது” - பிளேடால் கீறப்பட்ட மாணவனின் தாயார்..\nவிளையாட்டாக போடப்பட்ட சண்டை... மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு\nசக மாணவரை கத்தியால் வெட்டும் சட்டக்கல்லூரி மாணவர் - வீடியோ\nபள்ளிக் குழந்தைகளுக்கு கதர் ஆடை - மத்திய அரசு திட்டம்\nதீபாவளிக்கு முந்தைய நாள் பள்ளிகளுக்கு விடுமுறை - மாணவர்கள் மகிழ்ச்சி\nகல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது\nயூ டியூப் வீடியோ பார்த்து ஏடிஎம் கொள்ளை முயற்சி - 2 மாணவர்கள் கைது\nயூ டியூப் வீடியோ பார்த்து ஏடிஎம் கொள்ளை முயற்சி - 2 மாணவர்கள் கைது\nஉதவிப் பேராசிரியர் பணி: 2,331 காலியிடங்கள் அறிவிப்பு\nதெலங்கானாவில் தமி���் ஒலிக்கிறது: ஆளுநர் தமிழிசை பேச்சு\nஇ-சிகரெட் தடையை அமல்படுத்த கோரி-மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம்\nகல்லூரிப் பேருந்து மோதி 5 மாணவிகள் படுகாயம்\n‘காப்பி அடிப்பதை தடுக்க மாணவர்களின் தலையில் அட்டைப்பெட்டியா’ - வலுக்கும் எதிர்ப்பு\nபல்கலைக் கழகம், கல்லூரிகளில் செல்போனுக்கு தடை - உ.பி முதல்வர் ஆதித்யநாத்\n“மாணவர்கள் ஏன் இன்னும் அரசியலில் ஈடுபடாமல் இருக்கிறீர்கள்\n“தெருவில் நடக்க முடியாது என அச்சுறுத்தல் வருகிறது” - பிளேடால் கீறப்பட்ட மாணவனின் தாயார்..\nவிளையாட்டாக போடப்பட்ட சண்டை... மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு\nசக மாணவரை கத்தியால் வெட்டும் சட்டக்கல்லூரி மாணவர் - வீடியோ\nபள்ளிக் குழந்தைகளுக்கு கதர் ஆடை - மத்திய அரசு திட்டம்\nதீபாவளிக்கு முந்தைய நாள் பள்ளிகளுக்கு விடுமுறை - மாணவர்கள் மகிழ்ச்சி\nகல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது\nயூ டியூப் வீடியோ பார்த்து ஏடிஎம் கொள்ளை முயற்சி - 2 மாணவர்கள் கைது\nயூ டியூப் வீடியோ பார்த்து ஏடிஎம் கொள்ளை முயற்சி - 2 மாணவர்கள் கைது\nஉதவிப் பேராசிரியர் பணி: 2,331 காலியிடங்கள் அறிவிப்பு\nதெலங்கானாவில் தமிழ் ஒலிக்கிறது: ஆளுநர் தமிழிசை பேச்சு\nஇ-சிகரெட் தடையை அமல்படுத்த கோரி-மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம்\nகல்லூரிப் பேருந்து மோதி 5 மாணவிகள் படுகாயம்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/en-anbu-thangaikku-28-08-15-vijay-tv-serial-online/", "date_download": "2019-10-18T22:29:38Z", "digest": "sha1:6HYRSM4E43SIKMPMITTN4IA24HKIY2D3", "length": 3248, "nlines": 51, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "En Anbu Thangaikku 28-08-15 Vijay Tv Serial Online | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nரன்வீர் தான் மருத்துவமனையிலிருந்து குழந்தையை எடுத்து வந்ததைப் பற்றி அனைவரிடமும் ��ூறுகிறான். அவனுடைய செய்கைக்காக அவனது பெற்றோர் மன்னிப்பு கேட்கிறார்கள். ரன்வீருடைய பெற்றோர் அவனை சமாதானம் செய்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2015/05/22125637/Vindhai-Movie-Review.vpf", "date_download": "2019-10-18T21:36:47Z", "digest": "sha1:IAVY25DAFGYGBY5J7M2VY54XINR43KQA", "length": 12998, "nlines": 100, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Vindhai Movie Review || விந்தை", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமுழுக்க போலீஸ் நிலையத்திலேயே படமாக்கியிருக்கும் படம் ‘விந்தை’.\nபடம் ஆரம்பத்தில் நாயகி மனிஷாவும், நாயகன் மகேந்திரனும் ஓடிவந்து ஒரு லாரியில் ஏறி தப்பித்து சென்னைக்கு வருகிறார்கள். மறுநாள் காலையில் பார்த்தால், அவர்களை போலீஸ், அழைத்து வந்து ஸ்டேஷனில் காவல் வைக்கிறது.\nதிருமணக் கோலத்தில் இருக்கும் நாயகியை பார்க்கும் போலீஸ் அதிகாரியான மகாநதி சங்கர், அவர்கள் இருவரும் காதலர்கள் என்றும், திருமணத்தை நிறுத்திவிட்டு இருவரும் தப்பித்து ஓடி வந்திருக்கிறார்கள் என்று நினைத்து, அவர்களை போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விசாரிக்கிறார்.\nஆனால், போலீஸ் நிலையத்தில் இவர்களை சரியாக விசாரிக்காமல் நேரம் கடத்துகின்றனர். மேலும் போலீஸ் நிலையத்திற்கு வரும் விவாகரத்து கேஸ், நாய் காணாமல் போன கேஸ் உள்ளிட்ட பல கேஸ்களை மட்டுமே விசாரித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், மகேந்திரன் போலீசிடம் சென்று எங்களை விட்டுவிடும் படியும், நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை, தங்களுக்கு என்ன பிரச்சனை நாங்கள் எதற்காக ஓடி வந்துதோம் என்று கூற முயற்சிக்கிறார். ஆனால், போலீசாரோ அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்வதில்லை.\nமாறாக, எல்லாம் எங்களுக்கு தெரியும், உங்களை மாதிரி எத்தனை காதல் ஜோடியை பார்த்திருப்பேன். உங்கள் பெற்றோர்கள் உங்களை எவ்வளவு கஷ்டப்பட்டு வளத்திருப்பார்கள் என்று அறிவுரைகளை கூறி மகேந்திரன் மற்றும் மனிஷாவை பேச விடாமல் செய்கிறார்கள்.\nஇறுதியில், மகேந்திரன் மற்றும் மனிஷா இருவரும் யார் எதற்காக இவர்கள் ஓடி வந்தார்கள் எதற்காக இவர்கள் ஓடி வந்தார்கள் இந்த ஜோடி ஒன்று சேர்ந்ததா இந்த ஜோடி ஒன்று சேர்ந்ததா என்பதை முழுக்க முழுக்க போலீஸ் நிலையத்திலேயே படமாக்கி சொல்லியிருக்கிறார்கள்.\nபடத்தில் நாயகனாக நடித்திருக்கும் மகேந்திரனுக்கு பெரிதாக வேலையே இல்லை. குழந்தை நட்சத்திரமாக மற்ற படங்களில் ஒரு சில காட்சிகளில் வருவது போல் இந்த படத்திலும் வந்து செல்கிறார். கடைசி 15 நிமிடம் மட்டுமே இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மற்ற நேரத்தில் முழு நேரமும் போலீஸ் ஸ்டேஷன் பெஞ்சிலேயேதான் உட்கார்ந்திருக்கிறார்.\nநாயகி மனிஷா ஜித், மகேந்திரனைவிட சிறிதளவே நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை அவர் திறமையாக செய்திருக்கிறார். தமிழ் புலவராக வரும் எம்.எஸ்.பாஸ்கர் காமெடியால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.\nமனோபாலா, மகாநதி சங்கர், முத்துக்காளை உள்ளிட்ட பலர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். நகைச்சுவையை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கும் இயக்குனர் லாரா, படத்தில் காமெடி என்னும் பெயரில் நிறைய காட்சிகளை சொதப்பியிருக்கிறார். ஒரு சில காட்சிகள் பார்ப்பதற்கு சிரிப்பு வந்தாலும், பல காட்சிகள் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.\nதிறமையான நடிகர்களை கையில் வைத்துக் கொண்டு அவர்களை கையாள தெரியாமல் கோட்டைவிட்டிருக்கிறார் இயக்குனர். போலீஸ் நிலையத்திலேயே படம் நகர்வதால் படம் சற்று போரடிக்கிறது. போலீஸ் நிலையத்தில் நடைபெறும் காட்சிகளை வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார். அந்த காட்சிகள் சுவாரஸ்யம் இல்லாமலேயே செல்கிறது. பல காட்சிகள் திரைக்கதைக்காக வேண்டும் என்றே திணித்தது போல் உள்ளது.\nவில்லியம்ஸ் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசையும் பரவாயில்லை. போலீஸ் நிலையத்திலேயே காட்சிகள் இருப்பதால் ஒளிப்பதிவாளர் ரத்தீஷ் கண்ணாவிற்கு அதிகம் வேலையில்லை.\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு\nகல்கி ஆசிரமத்தில் வரி ஏய்ப்பு - ரூ. 93 கோடி பணம், தங்கம் பறிமுதல்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nதமிழகத்தில் 21, 22ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nநாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் மதுரை கிளை\nலாரிகளில் வழங்கும் தண்ணீருக்கான கட்டணத்தை உயர்த்தியது சென்னை குடிநீர் வாரியம்\nநாங்குநேரி தொகுதியில் முறைகேடாக பணம் வைத்திருந்த புகாரில் திமுக எம்எல்ஏ சரவணகுமார் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு\nமர்ம நபரால் கடத்தப்படும் பெண்ணை காப்பாற்றும் ���ாயகன் - காவியன் விமர்சனம்\nசிறுவனுக்கும் நாய்க்கும் இடையிலான பாசப்பிணைப்பு- பெளவ் பெளவ் விமர்சனம்\nஓய்வு பெற நினைக்கும் வில் ஸ்மித்துக்கு வரும் சோதனை - ஜெமினி மேன் விமர்சனம்\nவீடு வாங்க வருபவர்களை விரட்டும் பேய்கள் - பெட்ரோமாக்ஸ் விமர்சனம்\nதவறு செய்து பிரச்சனையில் சிக்கும் காதலர்கள் - பப்பி விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dailythanthi.com/Delhi/constituencydetail/ChandniChowk", "date_download": "2019-10-18T21:04:30Z", "digest": "sha1:OKS3IR7555TMBD24GAQ4PSRECDGOQPUV", "length": 8216, "nlines": 65, "source_domain": "election.dailythanthi.com", "title": "சாந்தினி சவுக்", "raw_content": "\nசாந்தினி சவுக் ஷாஜகான் மகள் இளவரசி ஜெகன்னரா பேகத்தின் திட்டப்படி, செங்கோட்டை எதிரே உள்ள பகுதியில் நிலவு ஒளி சதுக்கம் எனப் பொருள் படி, சாந்தினி சவுக் எனும் பெரிய வணிக வளாகத்தை கிபி 1650ல் நிறுவினார். டெல்லி செங்கோட்டை இப்பகுதியில் தான் அமைந்துள்ளது. 2019 ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள் முக்கிய வேட்பாளர்கள் பெயர் மற்றும் பெற்ற வாக்குகள்: ஹர்ஷ் வர்தன் - 519055 (பா.ஜ.க) (வெற்றி) ஜெய் பிரகாஷ் அகர்வால் -290910(காங்கிரஸ்) பங்கஜ் குப்தா -144551(ஆம் ஆத்மி கட்சி) ஷாஹித்அலி -9026(பகுஜன் சமாஜ் கட்சி) அணில்குமார் -1436(ராஷ்ட்ரிய ராஷ்ட்ராவாடி கட்சி) ஜுகல் கிஷொர் -268(சுயேட்சை) ஃபர்ஹ டிபா -241(சுயேட்சை) முன்னா லால் -393(சுயேட்சை)\tரவிகுமார் -299(சுயேட்சை) நோட்டா -5133\tமொத்தம் பதிவான வாக்குகள் -980390\nசாந்தினி சவுக் ஷாஜகான் மகள் இளவரசி ஜெகன்னரா பேகத்தின் திட்டப்படி, செங்கோட்டை எதிரே உள்ள பகுதியில் நிலவு ஒளி சதுக்கம் எனப் பொருள் படி, சாந்தினி சவுக்\nசாந்தினி சவுக் ஷாஜகான் மகள் இளவரசி ஜெகன்னரா பேகத்தின் திட்டப்படி, செங்கோட்டை எதிரே உள்ள பகுதியில் நிலவு ஒளி சதுக்கம் எனப் பொருள் படி, சாந்தினி சவுக் எனும் பெரிய வணிக வளாகத்தை கிபி 1650ல் நிறுவினார். டெல்லி செங்கோட்டை இப்பகுதியில் தான் அமைந்துள்ளது. 2019 ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள் முக்கிய வேட்பாளர்கள் பெயர் மற்றும் பெற்ற வாக்குகள்: ஹர்ஷ் வர்தன் - 519055 (பா.ஜ.க) (வெற்றி) ஜெய் பிரகாஷ் அகர்வால் -290910(காங்கிரஸ்) பங்கஜ் குப்தா -144551(ஆம் ஆத்மி கட்சி) ஷாஹித்அலி -9026(பகுஜன் சமாஜ் கட்சி) அணில்குமார் -1436(ராஷ்ட்ரிய ராஷ்ட்ராவாடி கட்சி) ஜுகல் கிஷொர் -268(சுயேட்சை) ஃபர்ஹ டிபா -241(சுயேட்சை) முன்னா லால் -393(சுயேட்சை)\tரவிகுமார் -299(சுயேட்சை) நோட்டா -5133\tமொத்தம் பதிவான வாக்குகள் -980390\nமத்திய பிரதேசத்தில் ஆப்கான் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை -பாதுகாப்பு உஷார்\nவேலூர் மக்களவை தேர்தல்: அதிமுக- திமுக இடையே கடும் போட்டி, மீண்டும் அதிமுக 1,423 வாக்குகள் முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 11220 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2012/10/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE/", "date_download": "2019-10-18T21:20:02Z", "digest": "sha1:MMCD3X6CUT2R4IYKNNCLCQ6BJKLJCXLZ", "length": 66859, "nlines": 531, "source_domain": "ta.rayhaber.com", "title": "İstanbul'da Raylı Sistem Taşımacılığı ve Mevcut Raylı Sistem Ağı - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[15 / 10 / 2019] ரயில் தொழில் நிகழ்ச்சி 14-16 ஏப்ரல் 2020 அன்று எஸ்கிசெஹரில் நடைபெறும்\tஎக்ஸ்ஸ்செசிஷர்\n[15 / 10 / 2019] டிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\tஇஸ்தான்புல்\n[15 / 10 / 2019] டி.சி.டி.டியின் அங்காரா தாவர எண் மாறுகிறது\tஅன்காரா\n[15 / 10 / 2019] கெப்ஸ் டாரகா சுரங்கப்பாதை அமைச்சுக்கு மாற்றப்பட்டது, ஆனால் அமா\tகோகோயெய் XX\n[15 / 10 / 2019] சாகர்யா டிராம் திட்டத்தில் சமீபத்திய நிலைமை என்ன\n[15 / 10 / 2019] சாம்சனில் பொது போக்குவரத்து\tசம்சுங்\n[15 / 10 / 2019] அங்காரா மெட்ரோ நிலையங்களில் எஸ்கலேட்டர்கள் வேலை செய்யவில்லை\tஅன்காரா\n[15 / 10 / 2019] BALOSB பலகேசீர் மட்டுமல்ல, பிராந்தியத்தையும் உருவாக்கும்\tXXx Balikesir\n[15 / 10 / 2019] Gebze பயண அட்டைகள் அலுவலகம் புதிய இடத்திற்கு நகர்கிறது\tகோகோயெய் XX\n[15 / 10 / 2019] ஐ.எம்.எம் முதல் போக்குவரத்து வரை கல்வி 5 பொருள் பூகம்ப திட்டம்\tஇஸ்தான்புல்\nHomeதுருக்கிமர்மரா பிராந்தியம்���ஸ்தான்புல்இஸ்தான்புல் மற்றும் தற்போதைய ரயில் சிஸ்டம் நெட்வொர்க்கில் ரயில் போக்குவரத்து\nஇஸ்தான்புல் மற்றும் தற்போதைய ரயில் சிஸ்டம் நெட்வொர்க்கில் ரயில் போக்குவரத்து\n02 / 10 / 2012 லெவந்த் ஓஜென் இஸ்தான்புல், உலக, புகையிரத, பொதுத், தலைப்பு, மெட்ரோ, துருக்கி, டிராம் 0\nஇஸ்தான்புல்லில் பல மையங்கள் மற்றும் வேறுபட்ட குடியேற்ற அமைப்பு மற்றும் விரைவான வளர்ச்சி மற்றும் மாற்றத்திற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்ற உண்மையை கருத்தில் கொண்டு, தற்போதுள்ள இரயில் அமைப்பு தேவைக்கு தேவையான அளவிற்கு பதிலளிக்கவில்லை.\nஇஸ்தான்புல் பெருநகர நகராட்சி பல்வேறு தீர்வுகளை உருவாக்குகிறது, இது போக்குவரத்து சிக்கல்களை அகற்ற ரயில் அமைப்புகளை உருவாக்க உதவும்.\nஇஸ்தான்புல் மெட்ரோ என்பது இஸ்தான்புல் போக்குவரத்து இன்க் செயல்படும் முன்னணி வரிகளில் ஒன்றாகும். ஷிஹானுக்கும் அடாடர்க் ஓட்டோ சனாயிக்கும் இடையில் சேவை செய்யும் மெட்ரோ பாதை 15,65 கி.மீ. 10 நிலையம் 12 பயணிகளுக்கு (நான்கு மடங்கு தொடர்) சேவை செய்கிறது மற்றும் 231.163 பயணிகளுக்கு தினமும் சேவை செய்கிறது.\nபோக்குவரத்து இன்க். நிறுவனம் செயல்பாட்டு சேவைகளை வழங்கும் மற்றொரு வரியான அக்சரே-ஓட்டோகர்-விமான நிலைய ஒளி சுரங்கப்பாதை, ஒரு நாளைக்கு சுமார் 252.289 பயணிகளைக் கொண்டு செல்கிறது, நகர்ப்புற போக்குவரத்தின் அடர்த்தியைக் குறைத்து, அக்ஸாரே-விமான நிலையத்திற்கு இடையிலான 18 நிலையத்தை நிமிடத்திற்கு 31 ஆகக் குறைக்கிறது.\nமொத்தம் 14 கிமீ நீளம் கொண்ட ஒரு நாளைக்கு 215.484 பயணிகளுக்கு சேவை செய்யும் கபாடாஸ் மற்றும் ஜெய்டின்பர்னு இடையேயான தெரு டிராம், குறிப்பாக வரலாற்று தீபகற்பத்தில் வேகமான மற்றும் வசதியான போக்குவரத்தை வழங்குகிறது. ஜெய்டின்பர்னு-பாஸ்கலரை பாஸ்கலார் வரை நீட்டித்ததன் மூலம், இந்த பாதை இஸ்தான்புல் மெட்ரோவுடன் கபாடாஸ் தக்ஸிம் ஃபினிகுலர் கோடு மூலம் ஜெய்டின்பர்னு மற்றும் அக்சரே நிலையங்களில் உள்ள லைட் மெட்ரோவிற்கும் “நகர்ப்புற ரயில் அமைப்புகளில் முழு ஒருங்கிணைப்புக்கும் இணைக்கப்பட்டது.\nHabibler-Topkapı டிராம் வரி ஒரு நாளைக்கு சுமார் 15 பயணிகளுக்கு 22 கிமீ வரி நீளம் மற்றும் 60.000 நிலையத்துடன் சேவை செய்கிறது.\n2009 ஆண்டு பயணிகள் திருப்தி கணக்கெடுப்பு\nஇஸ்தான்புல் போக்குவரத்து இன்க். மே மாதம�� கணக்கெடுப்பு ஆய்வின் முடிவுகளின்படி இஸ்தான்புல் அளவிலான ரயில் அமைப்பு நெட்வொர்க் வரைபடம், எக்ஸ்என்யூஎம்எக்ஸ் லோட்டி கேபிள் கார் வரி, மொத்த எக்ஸ்என்யூஎம்எக்ஸ் பயணிகள் நேருக்கு நேர் நேர்காணல் முறை, பயணிகளின் போக்குவரத்து சேவைகளின் ஒட்டுமொத்த திருப்தி நிலை எக்ஸ்என்யூஎம்எக்ஸ்% என தீர்மானிக்கப்பட்டது. பயணத்தின் காலம், திருப்புமுனைகளின் பணி நிலை, பாதுகாப்பு மற்றும் கட்டண அதிகாரிகளின் அணுகுமுறை மற்றும் நடத்தை, வாகனத்தில் உள்ள தகவல் சேவைகள் மற்றும் நிலையங்களின் விளக்குகள் ஆகியவை மிகவும் திருப்திகரமான ஐந்து சேவை அளவுகோல்கள்.\n2009 பயணிகள் திருப்தி கணக்கெடுப்பின்படி, M1 Aksaray- விமான நிலைய மெட்ரோ, M2 Taksim-4.Levent Metro, T1 Zeytinburnu- Kabataş Tram, T2 Güngören-Bağcılar Tram, F1 வாகனம் போக்குவரத்திற்குள் நுழைவதைத் தடுக்கிறது என்பது தீர்மானிக்கப்பட்டது.\nரயில் அமைப்புகளின் பராமரிப்பு மற்றும் பழுது\nஎல்.ஆர்.டி வரியில் ஒலி மற்றும் அதிர்வு தடுப்பு தனிமைப்படுத்தல், எல்.ஆர்.டி, சுரங்கப்பாதை மற்றும் டிராம் கோடுகள், வரி மற்றும் எரிசக்தி அமைப்புகள் ஆகியவற்றில் ரயில் அரைத்தல் மற்றும் மறு விவரக்குறிப்பு பணிகள், அனைத்து அவ்வப்போது பராமரிப்பு, சுரங்கப்பாதை மற்றும் சேவையில் இருக்கும் டிராம் வாகனங்களின் பழுது மற்றும் ஆய்வு பணிகள். கூடுதலாக, தற்போதுள்ள கோடுகள் மற்றும் எரிசக்தி அமைப்புகளின் பராமரிப்பு, மாற்றம் மற்றும் திருத்த பணிகள் ஆண்டு முழுவதும் தொடர்கின்றன.\nஇணைப்புகள்: தற்போதுள்ள ரயில் அமைப்பு நெட்வொர்க், கோடுகள், திறன், பொது ரயில் அமைப்பு பணிகள் மற்றும் பல. விவரங்களுக்கு கேலரியைப் பார்க்கவும்…\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலி���் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nரயில்வே போக்குவரத்து ஒர்க்ஷாப் (ஐரோப்பிய ஒன்றிய திட்டம் எல்லைக்குள் துருக்கியில் உள்ளிணைப்பு போக்குவரத்து பலப்படுத்தல்) 19 / 09 / 2013 துருக்கி ஐரோப்பிய ஒன்றிய திட்ட நோக்கம் ரயில் போக்குவரத்து பட்டறை உள்ளிணைப்பு போக்குவரத்து வலுப்படுத்தும்: கடல்வழி போக்குவரத்து அமைச்சகம் மற்றும் போக்குவரத்து கம்யூனிகேஷன்ஸ் அமைச்சின் \"ஸ்பெயின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்ட துருக்கி டிவின்னிங் திட்ட 2 உள்ள உள்ளிணைப்பு போக்குவரத்து வலுப்படுத்தும். தணிக்கை சூழலில் Intermodal போக்குவரத்து சட்டம் தயாரித்தல் Iştir, ஒரு பயிற்சி பட்டறை ரயில்வே போக்குவரத்து மீது நடைபெற்றது ஜூன் மாதம் ஜூன் 25 ம் தேதி. திட்டத்தின் 18. சரக்கு போக்குவரத்து உள்ள இடைச்செருகலாக ஒரு வரைவு சட்டம் முன்மொழிவு உருவாக்க உள்ளது. ஸ்பானிஷ் நிர்வாகத்திடம் இருந்து துருக்கிய இரயில் துறையின் வல்லுநர்கள், பேச்சாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். பணிமனையில், துருக்கி ஒன்றாக மிகவும் பொருத்தமான நடவடிக்கைகளை intermodality செயலூக்கம் கொடுக்கும் முடியும் ரயில், அமல்படுத்தப்படும் ...\nடெண்டர் அறிவிப்பு: ஏற்கனவே இருக்கும் ரயில்வே படகுகள் மற்றும் புதிய வரியை இணைக்கும் வரியை இணைப்பது 07 / 07 / 2014 TCDD ஆபரேஷன் 7. நீங்கள் ஏலத்தில் கட்டுரை 1- வணிகம் உரிமையாளர் தகவல் நிர்வாகத் துறையில் 1.1 தொடர்பான டெண்டர் மற்றும் பிரச்சினைகள் புதிய FERS உட்பட்டு இணைக்கும் போதும் கூட இருக்கும் கோடுகளை நீக்குவதற்கான இரயில்வே FERS தற்போதைய வரி பிராந்திய இயக்குநரகம். வணிக உரிமையாளர்; a) பெயர்: TCDD Enterprise 7. பிராந்திய பணிப்பாளர் AFYONKARAHİSAR பி) முகவரி: அலிசிட்டினாயா மஹ. GAR / ஆப்யொன்கரஹிஸார் இ) தொலைபேசி எண்: 0 272 2137621 / 301 ஈ) தொலைநகல் எண்: 0 272 2141943 உ) மின்னஞ்சல் முகவரி: www.tcdd.gov.tr ​​மூலம் (tcddihalekomisyonuafyon@mynet.co நான்) ஊ) தொடர்புடைய ஊழியர்கள் பெயர் மற்றும் குடும்ப / தலைப்பு : Yildiray BASOL - 7. பிராந்திய சாலை மேலாளர் 1.2. இந்த ஏலத்தில் மேலே உள்ள முகவரியும் முகவரிகளும் உள்ளன\nரயில் அமைப்பு நிகழ்வுகள்: கனரக போக்குவரத்துடன் IHHA 2013 திறன் மேம்பாட்டு மாநாடு - பு���ு தில்லி 02 / 01 / 2013 IHHA 2013 நியூ டெல்லியில் நடைபெறும் XXX / 04 / 02 மற்றும் 2013 / 06 / XX. 02. IHH மாநாடு ரயில் ஆராய்ச்சியாளர்கள், பயிற்சியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் 2013, மற்றும் சந்தித்து அறிவு மற்றும் அனுபவம் பகிர்ந்து கொள்ள நாடு முழுவதும் தொழில் தலைவர்கள் ஒரு சிறந்த மன்றத்தில் இருக்கும் உலக சம்பாதிக்க. நிகழ்வு குறித்த கூடுதல் தகவலுக்கு, தயவுசெய்து கிளிக் செய்க: Raillynews\nஒருங்கிணைந்த போக்குவரத்து மற்றும் ரயில் மற்றும் ஆபத்தான பொருட்கள் போக்குவரத்து கருத்தரங்கு 05 / 06 / 2014 ரயில் கருத்தரங்கு மூலம் ஆபத்தான பொருட்கள் இணைந்த போக்குவரத்து மற்றும் போக்குவரத்து: இணைந்த போக்குவரத்து மற்றும் ரயில் கருத்தரங்கு மூலம் ஆபத்தான சரக்குகளை போக்குவரத்து ஜூன் 21 2014 மாதம் இஸ்தான்புல்லில் நடைபெறும். இரயில்வே போக்குவரத்து துறையில் முதல் மற்றும் ஒரே அரசு சாரா நிறுவனமாக இருக்கும் இரயில்வே போக்குவரத்து போக்குவரத்து சங்கத்தின் (டி.டி.டி) இரண்டாம் பயிற்சி கருத்தரங்கு \"இணைந்த போக்குவரத்து மற்றும் ரயில் மூலம் ஆபத்தான சரக்குகளை போக்குவரத்து\" தொடர், இந்த பயிற்சி ரயில் உருவாக்கும் ரயில் துறையில் பங்கேற்பாளர்கள் கொண்டுசெல்லும் கூறுகள் மற்றும் அவர்கள் ஒரு படி மேலே வேலை அமைப்புக்கள் மனநல மற்றும் செயல்பாட்டு அளவு அறிவாற்றல் லாபங்கள் வழங்கும் எந்த. இந்த ஆண்டு நாங்கள் முதல் டிடி உருவாவோம்\nடி.டி.டி. ஒருங்கிணைந்த போக்குவரத்து மற்றும் ரயில்வே மற்றும் ஆபத்தான சரக்கு போக்குவரத்து கருத்தரங்கு நடைபெற்றது 29 / 06 / 2014 ரயில் கருத்தரங்கு மூலம் டிடீடி இணைந்த போக்குவரத்து மற்றும் டேஞ்சரஸ் பொருட்கள் போக்குவரத்து ஹெலட்: ரயில் சரக்கு சங்கம் (டிடீடி) 's \"என்ற மேலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் வேட்பாளர்கள் அகாடமி,\" 2014 ஜூன் 21 Byotell மீது 2014 பயிற்சி காலம் கீழ் கல்வி மற்றொன்று இஸ்தான்புல் நடைபெற்றது. \"இணைந்த போக்குவரத்து மற்றும் டேஞ்சரஸ் சரக்குகளை ரயில் போக்குவரத்து\" கருத்தரங்கில் துறை வட்டி மற்றும் பங்கேற்பு வலுவானதாக இருந்தது. ஆபத்தான பொருட்கள் நெறிமுறைகளின் UDHB இணைந்த போக்குவரத்து மற்றும் எக்ஸிகியூட்டிவ் துணைத் தலைவர் Izzet உள்ள கருத்தரங்கில் \"ஆபத்தான சரக்குகளை போக்குவரத்து\" முதல் வழங்கல் ஒளி செய்தார். பின்னர், சரக்கு போக்குவரத்து இ���க்கத்தில் ஒருங்கிணைப்பாளர் வாங்குதல் மற்றும் டிடீடி செயலாளர் ஜெனரல் ஜான் Bersl புரட்சி \"அபாயகரமான பதார்த்தச் லாஜிஸ்டிக்ஸ்\", UDHB ஆபத்தான பொருட்கள் மற்றும் ஒருங்கிணைந்த ...\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nதற்போதைய ரயில்வே டெண்டர் அட்டவணை\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி İzmir போர்ட் க்வே மற்றும் பேக்ஃபில் நிரப்புதல்\nடெண்டர் அறிவிப்பு: மின்மயமாக்கல் மற்றும் சமிக்ஞை முறைமைக்கு பேயந்தர், டயர் மற்றும் எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் சுரங்கப்பாதை\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா-யெனிஸ் நிலையங்களுக்கு இடையில் 37 சுரங்கப்பாதையை வலுப்படுத்துதல்\nஒவ்வொரு ஆண்டும், அதிவேக ரயில் துறை, வளர்ந்து வரும் துருக்கி ஐரோப்பிய தலைவர். அதிவேக ரயில்களில் இருந்து இந்த வேகத்தை எடுக்கும் ரயில்வேயில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கூடுதலாக, நகரத்தில் போக்குவரத்துக்காக செய்யப்பட்ட முதலீடுகளுடன், உள்நாட்டு உற்பத்தியை பிரகாசிக்கும் எங்கள் பல நிறுவனங்களின் நட்சத்திரங்கள். உள்நாட்டு டிராம், லைட் ரெயில் மற்றும் சுரங்கப்பாதை வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு கூடுதலாக துருக்கிய அதிவேக ட்ரென் தேசிய ரயில் ”உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது என்பது பெருமை. இந்த பெருமைமிக்க அட்டவணையில் இருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர் , Google+ நீங்கள்Tube சென்டர்\nகாசியான்டெப் டிராம் 3. ஆபிரகாம் வரி டெண்டர் விரைவில் நடைபெறும்\nஅமைச்சர் Yıldırım: tren நான் எங்கே எல்லோரும் வேகமாக tren பயிற்சி வேண்டும்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 ஒட்டோமான் பேரரசு முதல் ரயில்வே ...\nரயில் தொழில் நிகழ்ச்சி 14-16 ஏப்ரல் 2020 அன்று எஸ்கிசெஹரில் நடைபெறும்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nஉலுகாலா மற்றும் யெனிஸ் நிலையங்களுக்கு இடையில் 1 சுரங்கப்பாதையை பலப்படுத்துதல்\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nடி.சி.டி.டியின் அங்காரா தாவர எண் மாறுகிறது\nபோஸ்டெப்பிலிருந்து விமானங்கள் மறுதொடக்கம் செய்யப்பட்டன\nவோனா பார்க் பார்க்கிங் கிடைக்கிறது\nயெனிகென்ட் யாசிடெர் சாலை ஒரு கான்கிரீட் சாலையாக மாறி வருகிறது\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nகெப்ஸ் டாரகா சுரங்கப்பாதை அமைச்சுக்கு மாற்றப்பட்டது, ஆனால் அமா\nசாகர்யா டிராம் திட்டத்தில் சமீபத்திய நிலைமை என்ன\nஅங்காரா மெட்ரோ நிலையங்களில் எஸ்கலேட்டர்கள் வேலை செய்யவில்லை\nBALOSB பலகேசீர் மட்டுமல்ல, பிராந்தியத்தையும் உருவாக்கும்\nடெரின்ஸ் Çenesuyu சந்திப்பில் போக்குவரத்து பாதுகாப்பு அதிகரித்துள்ளது\nGebze பயண அட்டைகள் அலுவலகம் புதிய இடத்திற்கு நகர்கிறது\nSME பதிவு, 115 ஆயிரம் 848 உறுப்பினர்கள்\nஇஸ்மிட் பே மாசுபாடு 10 கப்பல் 10 மில்லியன் TL அபராதம்\nஐ.எம்.எம் முதல் போக்குவரத்து வரை கல்வி 5 பொருள் பூகம்ப திட்டம்\nகிளாசிஸ் 30. அதன் வயதைக் கொண்டாடியது\nபோலந்து ரயில் பாதை நவீனமயமாக்கலுக்கான மாபெரும் படி\nமெட்ரோ தோல்விகள், மெட்ரோபஸ் விபத்துக்கள் இமாமோக்லு நயவஞ்சக நாசவேலைக்கு எதிராக\nசில்க் ரோட்டின் முதல் சரக்கு ரயில் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் நவம்பரில் மர்மரை கடந்து செல்லும்\nஜகார்த்தா சுரபயா ரயில்வே தொடங்கப்பட்டது\n«\tஅக்டோபர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி İzmir போர்ட் க்வே மற்றும் பேக்ஃபில் நிரப்புதல்\nடெண்டர் அறிவிப்பு: மின்மயமாக்கல் மற்றும் சமிக்ஞை முறைமைக்கு பேயந்தர், டயர் மற்றும் எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் சுரங்கப்பாதை\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா-யெனிஸ் நிலையங்களுக்கு இடையில் 37 சுரங்கப்பாதையை வலுப்படுத்துதல்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி İzmir போர்ட் க்வே மற்றும் பேக்ஃபில் நிரப்புதல்\nடெண்டர் அறிவிப்பு: மின்மயமாக்கல் மற்றும் சமிக்ஞை முறைமைக்கு பேயந்தர், டயர் மற்றும் எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் சுரங்கப்பாதை\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா-யெனிஸ் நிலையங்களுக்கு இடையில் 37 சுரங்கப்பாதையை வலுப்படுத்துதல்\nடெண்டர் அறிவிப்பு: ஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் + எக்ஸ்என்யூஎம்எக்ஸ் - எக்ஸ்என்யூஎம்எக்ஸ் + எக்ஸ்என்எம்எக்ஸ் சாய்வு ஏற்பாடு\nகொள்முதல் அறிவிப்பு: டிசிடிடி துப்புரவு சேவைகள் கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: ஊழியர்கள் சேவை\nகொள்முதல் அறிவிப்பு: நீட் நிலையம் மற்றும் போரான் நிலைய பகுதியில் 1 மற்றும் 2 சாலைகளுக்கு இடையில் குறைந்த தளத்தை உருவாக்��ுதல்\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nடெண்டர் அறிவிப்பு: பெய்லிகோவா சந்தி கோட்டின் கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nஉலுகாலா மற்றும் யெனிஸ் நிலையங்களுக்கு இடையில் 1 சுரங்கப்பாதையை பலப்படுத்துதல்\nதுராக்-புகாக் நிலையங்களுக்கு இடையில் நிலச்சரிவை மேம்படுத்துதல் டெண்டர் முடிவு\nநிலையங்களுக்கான குழு வகை கட்டுமான சுவர்\nகெய்சேரியிலிருந்து டிராம் ஸ்டேஷன் டர்ன்ஸ்டைல் ​​விளம்பர பகுதி டெண்டர் டெண்டர்\nடெண்டர் அறிவிப்பு: ஏற்கனவே இருக்கும் ரயில்வே படகுகள் மற்றும் புதிய வரியை இணைக்கும் வரியை இணைப்பது\nரயில்வே போக்குவரத்து ஒர்க்ஷாப் (ஐரோப்பிய ஒன்றிய திட்டம் எல்லைக்குள் துருக்கியில் உள்ளிணைப்பு போக்குவரத்து பலப்படுத்தல்)\nரயில் அமைப்பு நிகழ்வுகள்: கனரக போக்குவரத்துடன் IHHA 2013 திறன் மேம்பாட்டு மாநாடு - புது தில்லி\nஒருங்கிணைந்த போக்குவரத்து மற்றும் ரயில் மற்றும் ஆபத்தான பொருட்கள் போக்குவரத்து கருத்தரங்கு\nடி.டி.டி. ஒருங்கிணைந்த போக்குவரத்து மற்றும் ரயில்வே மற்றும் ஆபத்தான சரக்கு போக்குவரத்து கருத்தரங்கு நடைபெற்றது\nரயில் போக்குவரத்து சங்கத்தின் புதிய உறுப்பினர் TCDD TaDmacılık A.Ş.\nTCDD 1. இடம் அரிஃபியே - பாமுகோவா எக்ஸ்என்யூஎம்எக்ஸ். கி.மீ / மணி வேகத்திற்கு ஏற்ப தற்போதுள்ள வரியின் மின்மயமாக்கல் கட்டுமானம் மற்றும் மறுவாழ்வுக்கான டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்களின் ஏலம் குறித்து வரி திட்டம் 2 மிகக் குறைவு…\nமின் வெகுஜன போக்குவரத்து கவனம் செலுத்த வேண்டும்\nலைட் ரெயில் சிஸ்டம் தயாரித்தல் அட்டாபரிலி ரயில் லைட் தயாரிப்பு (Photo Gallery)\nஇஸ்தான்புல் தற்போதைய ரயில் சிஸ்டம் மேம்பாட்டு திட்டத்தின் முன் தேர்தல் பயன்பாடுகளை சேகரித்தது\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 ஒட்டோமான் பேரரசு முதல் ரயில்வே ...\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 29 அகிலம்-பொலிடோ ரயில் போக்குவரத்து தாரிக்\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 9 அக்டோபர் மாதம் சுவிங்ராட் உடன் உன்குரோப்ரூ ...\nஇன்று வரலாற்றில்: 13 அக்டோபர் 2017 OMSAN\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் XXX கடல் மார்க்கெட் வங்கி ஹால்க் ஷிஃப்டார்ட் தாரி\nஐரோப்பிய ஏரோபாட்டிக் சாம்பியன்ஷிப் மூச்சடைப்பு\nஉள்நாட்டு கடன் சிறப்பு வாகன கட��் தொகுப்புகளில் புதிய நிறுவன ஒத்துழைப்பு\nபுதிய பி.எம்.டபிள்யூ எம்.எக்ஸ்.என்.எம்.எக்ஸ்-க்கு 'பைரெல்லி பி ஜீரோ' டயர்கள்\nகாற்று மாசுபாட்டிற்கான புதுமையான தீர்வுகள்\nபுதிய பிஎம்டபிள்யூ தொடர் 1 துருக்கியில் விற்பனைக்கு வைக்கப்பட்டது\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\n'வரலாற்று ஹெஜாஸ் ரயில்வே ஆவணங்களுடன் செர் கண்காட்சி ஜோர்டானில் நடைபெற்றது\nரயில்வே குழந்தைகள் குழு கேம்லிக் ரயில் அருங்காட்சியகத்தில் கூடியது\n3. இஸ்மீர் வளைகுடா விழா படகோட்டம் தொடங்குகிறது\nமகன் கடைசி நீராவி தரிஹி கண்காட்சி வரலாற்று அல்சான்காக் நிலையத்தில் நடைபெற்றது\nTCDD இன் 163. அஃபியோன்கராஹிசரில் ஜாய் உடன் ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nடி.சி.டி.டியின் அங்காரா தாவர எண் மாறுகிறது\nகுளிர்கால நிலைமைகளுக்கு EGO பேருந்துகள் பொருத்தமானவை\nவிழிப்புணர்வை ஏற்படுத்த ஐ.இ.டி.டி தனது இடங்களை புதுப்பித்து வருகிறது\nIETT மகளிர் இயக்கி விண்ணப்ப காலக்கெடு அக்டோபர் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது\nபெண் பஸ் டிரைவர்களை வாங்க EGO\nகூடுதல் 20 மில்லியன் TL மூலதன அதிகரிப்பு SAMULAŞ கமிஷன் நிறைவேற்றியது\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nÇavuşlu பாலம் கட்டிகள் வைக்கப்பட்டுள்ளன\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nடிரிபிள் ரன்வே ஆபரேஷன் அமெரிக்காவிற்கு வெளியே இஸ்தான்புல் விமான நிலையத்தில் முதல் முறையாக உணரப்படும்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2019/10/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D-%E2%80%8B%E2%80%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/15-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-10-18T21:11:07Z", "digest": "sha1:2JSLHHMGKUAYOCZGBRFMSVSVMCQ2TDS4", "length": 55527, "nlines": 501, "source_domain": "ta.rayhaber.com", "title": "டிராம் ஸ்டேஷன் டர்ன்ஸ்டைல் ​​விளம்பர இட டெண்டர் நிறுவனம் வென்றது - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[18 / 10 / 2019] அதிக சத்தமில்லாத மூலதனத்திற்கான கையொப்பங்கள்\tஅன்காரா\n[18 / 10 / 2019] அங்காராவில் உள்ள மாணவர்களுக்கு சந்தாதாரர்களுக்கான தள்ளுபடி அட்டை காலம்\tஅன்காரா\n[18 / 10 / 2019] பெலாரஸ் மெட்ரோவுக்கான எஸ்கிசெஹிர் கையொப்பம்\tஎக்ஸ்ஸ்செசிஷர்\n[18 / 10 / 2019] Çanakkaale இன் அதிவேக ரயிலுக்கு பர்சா மட்டுமே நம்பிக்கை\n[18 / 10 / 2019] மெட்ரோபஸ் லைன் அலாரங்கள்\n[18 / 10 / 2019] ரயில் முறையை சாகர்யாவிற்கு கொண்டு வந்து வரலாற்றை செல்ல மேயர் யூஸ் விரும்புகிறார்\tXXX சாகர்யா\n[18 / 10 / 2019] IZTO பிரதிநிதிகள் இஸ்மிரின் தளவாடத் துறையில் அமைச்சர் துர்ஹானின் எதிர்பார்ப்புகளை வழங்கினர்\tஇஸ்மிர்\n[18 / 10 / 2019] ரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\tஅன்காரா\n[18 / 10 / 2019] அய்டன்லே தொழிலதிபர்கள் அமைச்சர் துர்ஹானிடமிருந்து மின்சார தலைப்பாகை ��ிரும்பினர்\tஏழாம் அத்தியாயம்\nHomeஊடகம்டிராம் ஸ்டேஷன் டர்ன்ஸ்டைல் ​​விளம்பர விண்வெளி டெண்டர் நிறுவனத்தை வென்றது\nடிராம் ஸ்டேஷன் டர்ன்ஸ்டைல் ​​விளம்பர விண்வெளி டெண்டர் நிறுவனத்தை வென்றது\nடிராம் ஸ்டேஷன் டர்ன்ஸ்டைல் ​​விளம்பர விண்வெளி டெண்டர் நிறுவனத்தை வென்றது\nடிராம் ஸ்டேஷன் டர்ன்ஸ்டைல் ​​விளம்பர விண்வெளி டெண்டர் நிறுவனத்தை வென்றது\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nகெய்சேரியிலிருந்து டிராம் ஸ்டேஷன் டர்ன்ஸ்டைல் ​​விளம்பர பகுதி டெண்டர் டெண்டர் 08 / 10 / 2019 6 ஆண்டிற்கான ரயில் அமைப்பு பாதையில் கேடனரி கம்பங்கள் மற்றும் டர்ன்ஸ்டைல்கள் மற்றும் பேருந்துகள் மற்றும் டிராம் வாகனங்களில் விளம்பரப் பகுதிகளை வாடகைக்கு எடுப்பதற்காக கெய்சேரி பெருநகர நகராட்சியால் ஒரு டெண்டர் நடைபெற்றது. 6 ஆண்டிற்கான ரயில் அமைப்பு பாதையில் கேடனரி கம்பங்கள் மற்றும் டர்ன்ஸ்டைல்கள் மற்றும் பேருந்துகள் மற்றும் டிராம் வாகனங்களில் விளம்பரப் பகுதிகளை வாடகைக்கு எடுப்பதற்காக கெய்சேரி பெருநகர நகராட்சியால் ஒரு டெண்டர் நடைபெற்றது. டெண்டரில் ஏழு நிறுவனங்கள் பங்கேற்றன. பெருநகர நகராட்சியின் துணை பொதுச் செயலாளர் அஹ்மத் டாரெண்டெலியோலு தலைமையில், ரயில் வாகனங்கள் குறித்த எக்ஸ்என்யூஎம்எக்ஸ் விளம்பர பலகைகள், பேருந்துகளில் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் விளம்பர பலகைகள், ரயில் பாதைகள் மற்றும் டிராம் நிலையங்களில் கேடனரி கம்பங்களில் எக்ஸ்��ன்யூஎம்எக்ஸ் விளம்பர பலகைகள்\nErciyes உச்சி மார்க்கத்தில் Kayserili மலையேறுபவர்கள் 03 / 02 / 2015 கய்சேறி Erciyes ஏறுபவர்கள் உச்சி மாநாடு பாதை: கய்சேறி Erciyes யாத்ரீகர்கள் ஏறுபவர்கள் xnumx.geleneksel நோக்கம் குளிர்கால மவுண்ட் Erciyes ஸ்கை மையம் ஏறும் அடைந்தது நடக்க. கடுமையான பனி மற்றும் வகை போதிலும், XXX தடகள உச்சிமாநாட்டை அடைய முடிந்தது. XSIX.Traditional Hacilar Erciyes குளிர்காலம் ஏறும் நடைபெற்ற Kayseri மலையேறுதல் மாகாண பிரதிநிதித்துவம் 5 செயல்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. தெற்கில் உள்ள இளைஞர் சேவைகள் மற்றும் விளையாட்டுத்துறை மாகாண பணிச்சட்டத்தின் ஸ்கை ஹவுஸில் ஏறுபவர்கள் கூட்டம் கூடினர். 55 கிமீ / மணி நேரத்தில் காற்று இருந்த போதிலும் மணிநேர உயர்வு.\nKayseri குடிமக்கள் வாடகை டிராம்கள் பதிலளிக்கின்றன 13 / 10 / 2015 கேசெரிரிலிருந்து குடிமக்கள் வாடகை டிராமாக்களுக்கு விடையிறுப்பு: டிராம் போக்குவரத்தை விடுவிப்பதற்காக காஸியென்டெப் பெருநகர மாநகரிலிருந்து வாடகைக்கு எடுக்கப்பட்ட பழைய வாகனங்கள் பின்தொடர்ந்தன. குடிமக்கள், பயணத்தின் காலம் நேர்மறையாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இரயில் அமைப்பில் அடர்த்தி குறைக்க, பெருநகர மாநகராட்சி 1972 ஆண்டு புத்தகத்திற்கான காசியண்டெப் பெருநகர மாநகரத்திலிருந்து 8 மாடல் 2 ரயில் அமைப்பு வாகனம் வாடகைக்கு வந்தது. தராஸ் பல்கலைக்கழகத்தில் சேவை செய்யத் தொடங்கியது - தலாஸ் கோடு. இருப்பினும், இந்த டிராம்கள் குடிமக்களிடமிருந்து எதிர்விளைவுகள் பெறுகின்றன. குடிமகன் என்ன சொல்கிறார் அய்ல் டோல்கா ஆத்ஸ்லி, டிராம் குறுகியதாக இருப்பதாக ஒரு பல்கலைக்கழக மாணவர் கூறினார்; \"டிரம்ஸ் நிறைய சத்தம். பயணம் போது, ​​வாகனம் குறுகிய மற்றும் நெரிசலானது. Fatih Fatih Özdemir, Erciyes பல்கலைக்கழகத்தில் படிக்கும் ...\nஐரோப்பிய ரன்னர்ஸ் மீது கேசெரி ரெயில்ட்ரால் தயாரிக்கப்பட்டது 22 / 11 / 2012 ரெயில்தூர் போகி தயாரிக்கிறது. இப்போது ரெயில்தூரின் 1.500 போகி ஐரோப்பாவின் நங்கூரங்களில் சுழன்று கொண்டிருக்கிறது. தனக்குத் தேவையான சிஸ்டர்ன் வேகன்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடமிருந்து சந்திப்பு பெற முடியாத ஹாலிஸ் துர்கட், ரயில்வே துறையில் தன்னைக் கண்டார். எண்ணெய் போக்குவரத்தை மேற்கொள்ளும்போது தனக்குத் தேவையான சிஸ்டர்ன் வேகனை உற்பத்தி செய்ய நிறுவனத்தைக் கண்டுபிடிக்க முடியாததா���் ரயில்வே துறையில் நுழைந்த ஹாலிஸ் துர்கட், ரெயில்தூர் என்ற தனது நிறுவனத்துடன் போகி தயாரிப்பாளராக ஆனார். இப்போது demirağ திருப்பு ஐரோப்பாவில் துருக்கி முதல் ஏற்றுமதி மேற்கொள்கிறது இது 1.500 போகி போகி Railtur. அந்த நேரத்தில் முழு திறனில் பணிபுரியும் வேகன் உற்பத்தியாளர்களிடமிருந்து தங்கள் சொந்த போக்குவரத்து நிறுவனங்களின் வேகன் தேவைகளுக்கு அவர்களால் பதிலளிக்க முடியவில்லை; தங்கள் சொந்த சிஸ்டர்ன் வேகன் உற்பத்தியின் தேவைகளைப் பூர்த்தி செய்ய…\nசெகாபர்க் - பஸ் ஸ்டேஷன் டிராம் லைன் திட்ட ஒப்பந்தம் 12 டிராம் வாகனங்கள் வாங்குவதற்கான டெண்டரை வென்ற நிறுவனத்துடன் கையெழுத்தானது 15 / 10 / 2015 கொசேலி பெருநகர நகராட்சி Sekapark - பேருந்து நிலையம் டிராம் வரி திட்ட 12 மொத்த உட்கொள்ளும் டெண்டர் கொசேலி பெருநகர நகராட்சி ரெயில்வேயின் கிளை வென்ற நிறுவனம் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் tramcars, \"Sekapark - டிராம் லைன் என்ற பேருந்து நிலையம் ப்ரேக் 12 அளவு டிராம் கொள்முதல்கள்\" கொள்முதல் தொடர்பான புதிய முன்னேற்றங்கள் பதிவு செய்யப்பட்டது. இன்வெஸ்ட்மென்ட்ஸ் மேகஸின் மூலம் கிடைத்த தகவலின் படி; ஒப்பந்தம் 61.105.000 இல் 02 இல் Durmazlar Makina உடன் கையொப்பமிடப்பட்டது, இது 2015 TL இன் தோராயமான செலவுடன் டெண்டர் பெற்றது. இது தெரிந்தவுடன், ஹைடுண்டிய ரோட்டம் மென்மையான ஒரு கடிதத்தை வழங்கினார். குறிப்பு: முதலீடுகள் 19.740.000 / XXX அக்டோபர் XX (EE)\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nஅதிக சத்தமில்லாத மூலதனத்திற்கான கையொப்பங்கள்\nஅங்காராவில் உள்ள மாணவர்களுக்கு சந்தாதாரர்களுக்கான தள்ளுபடி அட்டை காலம்\nகீல் நகர வடிவமைப்பு சாலையின் 90 சதவீதம் முடிந்தது\nபெலாரஸ் மெட்ரோவுக்கான எஸ்கிசெஹிர் கையொப்பம்\nÇanakkaale இன் அதிவேக ரயிலுக்கு பர்சா மட்டுமே நம்பிக்கை\nடெர்பண்ட் ரயில் நிலையம் எப்போது திறக்கப்படும்\nரயில் முறையை சாகர்யாவிற்கு கொண்டு வந்து வரலாற்றை செல்ல மேயர் யூஸ் விரும்புகிறார்\nகொன்யா பெருநகரத்திலிருந்து டிராமில் புத்தக ஆச்சரியம்\nIZTO பிரதிநிதிகள் இஸ்மிரின் தளவாடத் துறையில் அமைச்சர் துர்ஹானின் எதிர்பார்ப்புகளை வழங்கினர்\nரயில்வே துறை���ில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nஅய்டன்லே தொழிலதிபர்கள் அமைச்சர் துர்ஹானிடமிருந்து மின்சார தலைப்பாகை விரும்பினர்\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nஎஸ்கிசெஹிரில் போக்குவரத்தை தளர்த்துவதற்கான வேலை\nசாம்சூன் இரயில் பாதைகளுக்கு முன்னுரிமை இல்லை, எர்சின்கன்-டிராப்ஸன் சர்ப் அல்ல\nமுனிச்சில் நடந்த ஐகானிக் விருதுகள் விருது வழங்கும் விழாவில் டெக்னூட் முதல் பரிசு பெற்றார்\n2018 இல் அதிக ஆர் & டி செலவழிக்கும் நிறுவனங்கள்\nதுர்க்செல் 25. ஆண்டு கொண்டாட\nஅங்காரா நிலையத்தில் அணிந்திருக்கும் ப்ளூ டை\nடி.சி.டி.டி அய்டன் நிலைய மேலாளர் ஒஸ்மான் கைடர் தனது வாழ்க்கையை இழந்தார்\nRayHaber 18.10.2019 டெண்டர் புல்லட்டின்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nடெரின்ஸில் தற்காலிக பாதை மாற்றம்\nசாகப் சபான்சி தெருவின் முகம் மாற்றப்பட்டது\n«\tஅக்டோபர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nடெண்டர் அறிவிப்பு: பெய்லிகோவா சந்தி கோட்டின் கட்டுமானம்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ 88 + 150 ஓவர் பாஸ் கட்டுமான பணி\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி வரி பிரிவு சமிக்ஞை மற்றும் தொடர்பு அமைப்புகளுக்கான உதிரி பாகங்கள் வழங்கல்\nடெண்டர் அறிவிப்பு: பொறியியல் ஆலோசனை சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி அஃப்யோன்கராஹிசர் தொழிலாளர் தங்குமிட மையம் உணவு உற்பத்தி மற்றும் விநியோக சேவை\nகொள்முதல் அறிவிப்பு: தீயணைப்பு சேவை பெறப்படும் (TÜVASAŞ)\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.��ீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nகெய்சேரியிலிருந்து டிராம் ஸ்டேஷன் டர்ன்ஸ்டைல் ​​விளம்பர பகுதி டெண்டர் டெண்டர்\nErciyes உச்சி மார்க்கத்தில் Kayserili மலையேறுபவர்கள்\nKayseri குடிமக்கள் வாடகை டிராம்கள் பதிலளிக்கின்றன\nஐரோப்பிய ரன்னர்ஸ் மீது கேசெரி ரெயில்ட்ரால் தயாரிக்கப்பட்டது\nசெகாபர்க் - பஸ் ஸ்டேஷன் டிராம் லைன் திட்ட ஒப்பந்தம் 12 டிராம் வாகனங்கள் வாங்குவதற்கான டெண்டரை வென்ற நிறுவனத்துடன் கையெழுத்தானது\nBURULAŞ டிராம் வரி திட்டம் டெண்டர் வென்ற நிறுவனம் அறிவிக்கப்பட்டது\nஆரம்ப மற்றும் பயன்பாட்டுத் திட்டங்களை தயாரிப்பதற்கான டெண்டர் பெற்ற நிறுவனத்துடன் கையொப்பமிடப்பட்ட Sekapark-Otogar Tramway Line Project ஒப்பந்தம்\nசெகாபர்க் - ஓட்டோகர் டிராம் லைன் திட்டம் பூர்வாங்க மற்றும் விண்ணப்பத் திட்டங்கள் திருத்த டெண்டர் ஒப்பந்தம் நிறுவனத்துடன் கையெழுத்தானது\nKocaeli டிராம் கார் வாங்குதல் டெண்டர் நிறுவனம் விவரத்தை கொடுத்தது\nடெண்டர் அறிவிப்பு: ரயில் சிஸ்டம் வரிசையில் பணம் மற்றும் நாணயம் மறுப்பு\nஇன்று வரலாற்றில்: 18 அக்டோபர் 1898 Il.Wilhelm மற்றும் அவரது மனைவி ஹோஹென்சொல்லர்ன்…\nவரலாறு இன்று: அக்டோபர் இராணுவத்தில் அக்டோபர் 29 ஆம் தேதி ...\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 ஒட்டோமான் பேரரசு முதல் ரயில்வே ...\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 29 அகிலம்-பொலிடோ ரயில் போக்குவரத்து தாரிக்\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 9 அக்டோபர் மாதம் சுவிங்ராட் உடன் உன்குரோப்ரூ ...\nகான்டினென்டல் சடங்கு முறையில் மிசிசிப்பியில் புதிய டயர் தொழிற்சாலையைத் திறக்கிறது\nடேசியா டஸ்டருக்கான புதிய தலைமுறை பெட்ரோல் என்ஜின்கள்\nவோக்ஸ்வாகன் ஆலைக்கு பல்கேரியாவின் ஊக்கத்தொகை\nஉற்சாகம் பர்சா கிளாசிக் கார் சாம்பியன்ஷிப் துருக்கி வாழ\nபோர்ஷின் ஃபுல்லி எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் குடும்பத்தின் புதிய உறுப்பினர்: டெய்கான் எக்ஸ்நுமக்ஸ் எஸ்\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கா�� டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\n'வரலாற்று ஹெஜாஸ் ரயில்வே ஆவணங்களுடன் செர் கண்காட்சி ஜோர்டானில் நடைபெற்றது\nரயில்வே குழந்தைகள் குழு கேம்லிக் ரயில் அருங்காட்சியகத்தில் கூடியது\n3. இஸ்மீர் வளைகுடா விழா படகோட்டம் தொடங்குகிறது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nநிரந்தர தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு செய்ய BURULAŞ 5\nİETT இன் டெண்டர் அல்லாத வாகன கொள்முதல் உரிமைகோரல்களுக்கு பதில்\nஅங்காரா மின் உற்பத்தி நிலையம் டி.சி.டி.டியின் எண்ணிக்கை மாறுகிறது\nகுளிர்கால நிலைமைகளுக்கு EGO பேருந்துகள் பொருத்தமானவை\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்க��ன்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nடிரிபிள் ரன்வே ஆபரேஷன் அமெரிக்காவிற்கு வெளியே இஸ்தான்புல் விமான நிலையத்தில் முதல் முறையாக உணரப்படும்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\nகெப்ஸ் டாரகா சுரங்கப்பாதை அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டது, ஆனால் ...\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/takvim/ihale-ilani-malatya-diyarbakir-hatti-km-493277-karayolu-altgecidi-yapilmasi/", "date_download": "2019-10-18T20:55:58Z", "digest": "sha1:2OCHJI4PMFRRI3PPCVWB6UL4LN3AZ6KW", "length": 82521, "nlines": 594, "source_domain": "ta.rayhaber.com", "title": "İhale İlanı : Malatya Diyarbakır Hattı Km: 493+277 Karayolu Altgeçidi Yapılması - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[17 / 10 / 2019] சாம்சூன் சிவாஸ் ரயில்வே விரைவில் சேவையில் சேர்க்கப்பட வேண்டும்\tசம்சுங்\n[17 / 10 / 2019] வோக்ஸ்வாகன் ஆலைக்கு பல்கேரியாவின் ஊக்கத்தொகை\tபல்கேரியா\n[17 / 10 / 2019] கடல் உலகம் மற்றும் கேபிள் கார் 12 வயது வரை இலவசம்\tஅன்காரா\n[17 / 10 / 2019] Ammamoğlu: 'ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலையங்களுக்கான டெண்டரை ரத்துசெய்து IMM க்கு இடங்களைக் கொடுங்கள்'\tஇஸ்தான்புல்\n[17 / 10 / 2019] அனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\tஎக்ஸ்\n[17 / 10 / 2019] IZBAN நிலையங்கள் சிறிய WC\tஇஸ்மிர்\n[16 / 10 / 2019] பி.டி.கே வழியாக ஐரோப்பாவை அடையும் முதல் சரக்கு ரயில் சிவாஸ் வழியாக செல்லும்\tசிங்கங்கள்\n[16 / 10 / 2019] இங்கே பார்க் டிரைவர்கள் பயிற்சி பெறுகிறார்கள்\tகோகோயெய் XX\n[16 / 10 / 2019] அமைச்சர் துர்ஹான்: 'தடை இல்லாத போக்குவரத்து'க்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுக்கிறோம்\tஅன்காரா\nகொள்முதல் அறிவிப்பு: மலாத்ய தியர்பாகிர் வரி கி.மீ: 493 + 277 நெடுஞ்சாலைகள்\n« டெண்டர் அறிவிப்பு: Osmaniye கேரேஜ் முன் பாதசாரி ஓவர் பாஸ் கட்டுமான\nடெண்டர் அறிவிப்பு: மனிசா பாண்டிரமா லைன் கி.மீ: 9 + XX - XX XX XX XXII வால் ஸ்ட்ரீட் சேனல் மற்றும் Culvert »\nமலையாத்ய தியர்பாகிர் வரி கி.மீ: 493 + 277 நெடுஞ்சாலை அண்டபாஸ் கட்டுமானம்\nதுருக்கிய மாநில இரயில்வே நிர்வாகம் (TCDD) XENX இன் பொது இயக்குநர். பிராந்திய வாங்கிய பணிப்பாளர்\nமாலத்திய டையைர்பேகிர் வரி கே.எம்: பொது கொள்முதல் சட்டம் படி திறந்த நடைமுறை எண் 493 277 கட்டுரை வழங்கப்படும் என்ன கட்டுமான பணி 4734 19 + ரோடு சுரங்கப்பாலம். டெண்டர் குறித்த விரிவான தகவல்களை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.\nடெண்டர் பதிவு எண்: 2018 / 412634\nப) தொலைபேசி மற்றும் தொலைநகல் எண்: 4222124800 - 4222124816\nப) டெண்டர் ஆவணத்தின் இணைய முகவரியை காணலாம்: https://ekap.kik.gov.tr/EKAP/\na) தர, வகை மற்றும் அளவு:\nஎஃகு நிறமுடையது stıı வழங்கல் மற்றும் தொழிலாளர் வலியுறுத்துகின்ற 5400 ���ன், - - 000 மீ ஒவ்வொரு வகை விரிவாக்கம் மூட்டுகளில் வழங்கல் மற்றும் வைப்பது 3, 30 இரும்பு கான்கிரீட் C1097,790 mxnumx\nEKAP இல் உள்ள டெண்டர் ஆவணத்தில் குறிப்பிடப்பட்ட நிர்வாக விவரக்குறிப்பில் இருந்து விரிவான தகவல்களைப் பெறலாம்.\nc) துவக்கத் திகதி: ஒப்பந்தத்தின் கையொப்பத்தின் தேதியிலிருந்து 7 நாட்களுக்குள்\nவேலை இடம் விநியோகம் ஆரம்பிக்கும்.\nd) பணியின் கால அளவு: விநியோகத்தின் தேதியிலிருந்து 270 (இருநூறு எழுபது) காலண்டர் நாட்கள்.\nஆ) தேதி மற்றும் நேரம்: 02.10.2018 - 09: 30\nநாங்கள் அதற்கு பதிலாக அசல் ஆவணங்கள் இடையே அசல் கேள்விமனு ஆவணங்கள் ஆவணங்கள் வேறுபாடுகள் அசல் ஆவணம் அதிகாரப்பூர்வ கெஜட், தினசரி செய்தித்தாள்கள், பொதுநிறுவனங்கள் மற்றும் அமைப்புக்கள் இணைய பக்கங்களில் geçerlidir.kaynak என்பதை geçmez.yayınlan மட்டும் கொள்முதல் அறிவிப்பு தகவல்கள் நோக்கங்கள் வெளியிட்டுள்ளன எங்கள் தளத்தில் பதிவு.\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nகொள்முதல் அறிவிப்பு: தியர்பாகர்-குர்தலான் லைன் நெடுஞ்சாலை அண்டர்பாஸ் கட்டுமானம் 22 / 08 / 2019 KM4 + 616 துருக்கிய மாநில ரயில்வேயின் பொது இயக்குநரகம் (TCDD) 5 இல் உள்ள டயர்பாகர்-குர்தலான் கோடு (தியர்பாகர் கார்-உலாம் இஸ்டுக்கு இடையில்) சாலை அண்டர்பாஸ். DIYARBAKIR-KURTALAN LINE (DIYARBAKIR GAR-ULAM STATION க்கு இடையில்) KM4 + 616 இல் ஹைவே சப்ஸ்டேஷனை நிர்மாணித்தல் பொது கொள்முதல் சட்டம் எண் 4734 இன் பிரிவு 19 இன் படி கட்டுமானப் பணிகள் வழங்கப்படும். டெண்டர் பற்றிய விரிவான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. டெண்டர் பதிவு எண்: 2019 / 398781 1-a) ஒப்பந்த நிறுவனத்தின் முகவரி: GAZİ MAHALLESİ MEDENİYYET CAD. இல்லை: 10 / 2 44080 YEŞİLTEPE / YEŞİLYURT / MALATYA b) தொலைபேசி மற்றும் தொலைநகல் எண்: 4222124800 - 4222124816 c) மின்னஞ்சல் முகவரி: 5bolgemalzeme@tcdd.gov.tr ​​ç) டெண்டர்…\nகொள்முதல் அறிவிப்பு: Yolçatı-Tatvan Line Km: 24 + 680 நெடுஞ்சாலை அண்டர்பாஸ் 25 / 09 / 2017 Yolçatı-Tatvan வரி கி.மீ: இல் 24 680 + சாப்பிடுவேன் கட்டமைப்புகள் சாலை சுரங்கப்பாலம் டிசி ஜெனரல் டைரக்டரேட் மாநில ரயில் நிர்வாகம் (TCDD) 5. மண்டலத்திற்கான மேனேஜ்மெண்ட் Yolçatı-TATVAN வரி கே.எம்: கட்டுரை 24 படி திறந்த செயல்முறை மூலமாக என்ன பொது கொள்முதல் சட்ட எண் 680 கட்டுமான பணி வழங்கப்படும் + 4734 19 நெடுஞ்சாலை சுரங்கப்பாலம். டெண்டர் குறித்த விரிவான தகவல்களை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. டெண்டர் பதிவு எண்: 2017 / 443718 1-நிர்வாகம் அ) முகவரி: ÖZALPER NEIGHBORHOOD க்கு நிலையப் Caddesi இல்லை: 1 YEŞİLYURT மாலத்திய 44080 YEŞİLYURT / மாலத்திய ஆ) தொலைபேசி மற்றும் தொலைநகல் எண்: 4222124800 - 4222124820 இ) மின்னஞ்சல் முகவரி: xnumxbolgeinsaatihale@tcdd.gov.t ஈ) இணைய முகவரியில் டெண்டர் ஆவணம் காணலாம்: https://ekap.kik.gov.tr/ekap/ 5-டெண்டர் ...\nடெண்டர் அறிவிப்பு: Fevzipaşa-Diyarbakır Line (KM: 252 + XX) மீது கடையின் கட்டுமானம் 28 / 12 / 2015 Fevzipaşa-டையைர்பேகிர் வரி சாலை மேம்பாலம் அரச ரயில் நிர்வாகம் டிசி ஜெனரல் டைரக்டரேட் (TCDD) 5 செய்யப்பட்டது. பகுதி மேனேஜ்மெண்ட் உண்மையான சொத்து FEVZİPAŞA-டையைர்பேகிர் வரி கே.எம்: பொது கொள்முதல் சட்டம் படி திறந்த நடைமுறை எண் 252 290 கட்டுரை வழங்கப்படும் என்ன கட்டுமான வேலை + 4734 19 நெடுஞ்சாலை மேம்பாலம். டெண்டர் பற்றிய விரிவான தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன. டெண்டர் பதிவு எண்: 2015 / 180045 1-நிர்வாகம் அ) முகவரி: INÖNÜ NEIGHBORHOOD க்கு நிலையப் தெரு 44070 மாலத்திய மெர்கெஸ் / மாலத்திய ஆ) தொலைபேசி மற்றும் தொலைநகல் எண்: 4222124800 - 4222124820 இ) மின்னஞ்சல் முகவரி: xnumxbolgeinsaatihale@tcdd.gov.t மூன்றாக இருக்கிறது) டெண்டர் ஆவணம் இணைய முகவரிகளில் காணலாம்: https://ekap.kik.gov.tr/ekap/ 5-டெண்டர் கட்டுமான பணியின் பொருள் ...\nடெண்டர் அறிவிப்பு: Fevzipaşa-Diyarbakır Line (KM: 254 + XX) மீது கடையின் கட்டுமானம் 28 / 12 / 2015 Fevzipaşa-டையைர்பேகிர் வரி சாலை மேம்பாலம் அரச ரயில் நிர்வாகம் டிசி ஜெனரல் டைரக்டரேட் (TCDD) 5 செய்யப்பட்டது. பகுதி மேனேஜ்மெண்ட் உண்மையான சொத்து FEVZİPAŞA-டையைர்பேகிர் வரி கே.எம்: பொது கொள்முதல் சட்டம் படி திறந்த நடைமுறை எண் 254 565 கட்டுரை வழங்கப்படும் என்ன கட்டுமான வேலை + 4734 19 நெடுஞ்சாலை மேம்பாலம். டெண்டர் பற்றிய விரிவான தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன. டெண்டர் பதிவு எண்: 2015 / 179982 1-நிர்வாகம் அ) முகவரி: INÖNÜ NEIGHBORHOOD க்கு நிலையப் தெரு 44070 மாலத்திய மெர்கெஸ் / மாலத்திய ஆ) தொலைபேசி மற்றும் தொலைநகல் எண்: 4222124800 - 4222124820 இ) மின்னஞ்சல் முகவரி: xnumxbolgeinsaatihale@tcdd.gov.t மூன்றாக இருக்கிறது) டெண்டர் ஆவணம் இணைய முகவரிகளில் காணலாம்: https://ekap.kik.gov.tr/ekap/ 5-டெண்டர் கட்டுமான பணியின் பொருள் ...\nகொள்முதல் அறிவிப்பு: Fevzipaşa-Diyarbakır line Km: 252 + 290 நெடுஞ்சாலை ஓவர் பாஸ் வழங்கல் 18 / 04 / 2017 Fevzipaşa - Diyarbakır வரி கி.மீ: 252 + 290 நெடுஞ்சாலை மேல்நிலை விநியோகம் மாநில ரயில்வேயின் TC பொது நிர்வகிப்பு (TCDD). பிராந்திய கொள்முதல் மற்றும் பக் கட்டுப்பாட்டு இயக்குனர் FEVZIPASA-DIYARBAKIR LINE KM: 5 + 252'S HIGHWAY SUPPLIER கட்டுமான வேலைகள் பொது நிர்மாணம் சட்டத்தின் இலக்கம் XXX இன் படி ஒப்பந்தம் செய்யப்படும். ட���ண்டர் பற்றிய விரிவான தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன. டெலிவரி பதிவு எண்: 290 / 4734 X-A) ஒப்பந்த கம்பனியின் முகவரி: Yesiltepe Gazi Mahallesi Medeniyet Caddesi No: 19 / 2017 யெஸ்லிஹையர்ட் மால்ட்டியா மடாலயா தலைமை அலுவலகம் / மாலத்தியா B) தொலைபேசி மற்றும் தொலைநகல் எண்: 172174 - 1 T .gov.tr ​​ç) டெண்டர் ஆவணத்தைப் பார்வையிடக்கூடிய இணைய முகவரி: https: //ekap.kik.gov.tr/EKAP/ Tender of X-Subject-Subject ...\n+ Google Calendar+ ICal க்கு ஏற்றுமதி செய்யுங்கள்\nநெடுஞ்சாலை அண்டபாஸ் கட்டுமானம், மலேசியா-தியர்பாகர் கோடு, TCDD 5. பிராந்திய வாங்கிய பணிப்பாளர்\nTCDD மலேசியா XX. பிராந்திய இயக்குநரகம்\nமாலத்திய, மாலத்திய 44180 Türkiye\nடெண்டர் அறிவிப்பு: பெய்லிகோவா சந்தி கோட்டின் கட்டுமானம்\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ 88 + 150 ஓவர் பாஸ் கட்டுமான பணி\nடெண்டர் அறிவிப்பு: இர்மாக் சோங்குல்டக் கோட்டில் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் தக்கவைக்கும் சுவர் மற்றும் வடிகால் சேனலின் கட்டுமானம்\nஒரு ரயில்வே டெண்டர் விளைவாக தேட\n« டெண்டர் அறிவிப்பு: Osmaniye கேரேஜ் முன் பாதசாரி ஓவர் பாஸ் கட்டுமான\nடெண்டர் அறிவிப்பு: மனிசா பாண்டிரமா லைன் கி.மீ: 9 + XX - XX XX XX XXII வால் ஸ்ட்ரீட் சேனல் மற்றும் Culvert »\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nகொள்முதல் அறிவிப்பு: தியர்பாகர்-குர்தலான் லைன் நெடுஞ்சாலை அண்டர்பாஸ் கட்டுமானம் 22 / 08 / 2019 KM4 + 616 துருக்கிய மாநில ரயில்வேயின் பொது இயக்குநரகம் (TCDD) 5 இல் உள்ள டயர்பாகர்-குர்தலான் கோடு (தியர்பாகர் கார்-உலாம் இஸ்டுக்கு இடையில்) சாலை அண்டர்பாஸ். DIYARBAKIR-KURTALAN LINE (DIYARBAKIR GAR-ULAM STATION க்கு இடையில்) KM4 + 616 இல் ஹைவே சப்ஸ்டேஷனை நிர்மாணித்தல் பொது கொள்முதல் சட்டம் எண் 4734 இன் பிரிவு 19 இன் படி கட்டுமானப் பணிகள் வழங்கப்படும். டெண்டர் பற்றிய விரிவான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. டெண்டர் பதிவு எண்: 2019 / 398781 1-a) ஒப்பந்த நிறுவனத்தின் முகவரி: GAZİ MAHALLESİ MEDENİYYET CAD. இல்லை: 10 / 2 44080 YEŞİLTEPE / YEŞİLYURT / MALATYA b) தொலைபேசி மற்றும் தொலைநகல் எண்: 4222124800 - 4222124816 c) மின்னஞ்சல் முகவரி: 5bolgemalzeme@tcdd.gov.tr ​​ç) டெண்டர்…\nகொள்முதல் அறிவிப்பு: Yolçatı-Tatvan Line Km: 24 + 680 நெடுஞ்சாலை அண்டர்பாஸ் 25 / 09 / 2017 Yolçatı-Tatvan வரி கி.மீ: இல் 24 680 + சாப்பிடுவேன் கட்டமைப்புகள் சாலை சுரங்கப்பாலம் டிசி ஜெனரல் டைரக்டரேட் மாநில ரயில் நிர்வாகம் (TCDD) 5. மண்டலத்திற்கான மேனேஜ்மெண்ட் Yolçatı-TATVAN வரி கே.எம்: கட்டுரை 24 படி திறந்த செயல்முறை மூலமாக என்ன பொது கொள்முதல் சட்ட எண் 680 கட்டுமான பணி வழங்கப்படும் + 4734 19 நெடுஞ்சாலை சுரங்கப்பாலம். டெண்டர் குறித்த விரிவான தகவல்களை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. டெண்டர் பதிவு எண்: 2017 / 443718 1-நிர்வாகம் அ) முகவரி: ÖZALPER NEIGHBORHOOD க்கு நிலையப் Caddesi இல்லை: 1 YEŞİLYURT மாலத்திய 44080 YEŞİLYURT / மாலத்திய ஆ) தொலைபேசி மற்றும் தொலைநகல் எண்: 4222124800 - 4222124820 இ) மின்னஞ்சல் முகவரி: xnumxbolgeinsaatihale@tcdd.gov.t ஈ) இணைய முகவரியில் டெண்டர் ஆவணம் காணலாம்: https://ekap.kik.gov.tr/ekap/ 5-டெண்டர் ...\nடெண்டர் அறிவிப்பு: Fevzipaşa-Diyarbakır Line (KM: 252 + XX) மீது கடையின் கட்டுமானம் 28 / 12 / 2015 Fevzipaşa-டையைர்பேகிர் வரி சாலை மேம்பாலம் அரச ரயில் நிர்வாகம் டிசி ஜெனரல் டைரக்டரேட் (TCDD) 5 செய்யப்பட்டது. பகுதி மேனேஜ்மெண்ட் உண்மையான சொத்து FEVZİPAŞA-டையைர்பேகிர் வரி கே.எம்: பொது கொள்முதல் சட்டம் படி திறந்த நடைமுறை எண் 252 290 கட்டுரை வழங்கப்படும் என்ன கட்டுமான வேலை + 4734 19 நெடுஞ்சாலை மேம்பாலம். டெண்டர் பற்றிய விரிவான தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன. டெண்டர் பதிவு எண்: 2015 / 180045 1-நிர்வாகம் அ) முகவரி: INÖNÜ NEIGHBORHOOD க்கு நிலையப் தெரு 44070 மாலத்திய மெர்கெஸ் / மாலத்திய ஆ) தொலைபேசி மற்றும் தொலைநகல் எண்: 4222124800 - 4222124820 இ) மின்னஞ்சல் முகவரி: xnumxbolgeinsaatihale@tcdd.gov.t மூன்றாக இருக்கிறது) டெண்டர் ஆவணம் இணைய முகவரிகளில் காணலாம்: https://ekap.kik.gov.tr/ekap/ 5-டெண்டர் கட்டுமான பணியின் பொருள் ...\nடெண்டர் அறிவிப்பு: Fevzipaşa-Diyarbakır Line (KM: 254 + XX) மீது கடையின் கட்டுமானம் 28 / 12 / 2015 Fevzipaşa-டையைர்பேகிர் வரி சாலை மேம்பாலம் அரச ரயில் நிர்வாகம் டிசி ஜெனரல் டைரக்டரேட் (TCDD) 5 செய்யப்பட்டது. பகுதி ம��னேஜ்மெண்ட் உண்மையான சொத்து FEVZİPAŞA-டையைர்பேகிர் வரி கே.எம்: பொது கொள்முதல் சட்டம் படி திறந்த நடைமுறை எண் 254 565 கட்டுரை வழங்கப்படும் என்ன கட்டுமான வேலை + 4734 19 நெடுஞ்சாலை மேம்பாலம். டெண்டர் பற்றிய விரிவான தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன. டெண்டர் பதிவு எண்: 2015 / 179982 1-நிர்வாகம் அ) முகவரி: INÖNÜ NEIGHBORHOOD க்கு நிலையப் தெரு 44070 மாலத்திய மெர்கெஸ் / மாலத்திய ஆ) தொலைபேசி மற்றும் தொலைநகல் எண்: 4222124800 - 4222124820 இ) மின்னஞ்சல் முகவரி: xnumxbolgeinsaatihale@tcdd.gov.t மூன்றாக இருக்கிறது) டெண்டர் ஆவணம் இணைய முகவரிகளில் காணலாம்: https://ekap.kik.gov.tr/ekap/ 5-டெண்டர் கட்டுமான பணியின் பொருள் ...\nகொள்முதல் அறிவிப்பு: Fevzipaşa-Diyarbakır line Km: 252 + 290 நெடுஞ்சாலை ஓவர் பாஸ் வழங்கல் 18 / 04 / 2017 Fevzipaşa - Diyarbakır வரி கி.மீ: 252 + 290 நெடுஞ்சாலை மேல்நிலை விநியோகம் மாநில ரயில்வேயின் TC பொது நிர்வகிப்பு (TCDD). பிராந்திய கொள்முதல் மற்றும் பக் கட்டுப்பாட்டு இயக்குனர் FEVZIPASA-DIYARBAKIR LINE KM: 5 + 252'S HIGHWAY SUPPLIER கட்டுமான வேலைகள் பொது நிர்மாணம் சட்டத்தின் இலக்கம் XXX இன் படி ஒப்பந்தம் செய்யப்படும். டெண்டர் பற்றிய விரிவான தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன. டெலிவரி பதிவு எண்: 290 / 4734 X-A) ஒப்பந்த கம்பனியின் முகவரி: Yesiltepe Gazi Mahallesi Medeniyet Caddesi No: 19 / 2017 யெஸ்லிஹையர்ட் மால்ட்டியா மடாலயா தலைமை அலுவலகம் / மாலத்தியா B) தொலைபேசி மற்றும் தொலைநகல் எண்: 172174 - 1 T .gov.tr ​​ç) டெண்டர் ஆவணத்தைப் பார்வையிடக்கூடிய இணைய முகவரி: https: //ekap.kik.gov.tr/EKAP/ Tender of X-Subject-Subject ...\nஒவ்வொரு ஆண்டும், அதிவேக ரயில் துறை, வளர்ந்து வரும் துருக்கி ஐரோப்பிய தலைவர். அதிவேக ரயில்களில் இருந்து இந்த வேகத்தை எடுக்கும் ரயில்வேயில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கூடுதலாக, நகரத்தில் போக்குவரத்துக்காக செய்யப்பட்ட முதலீடுகளுடன், உள்நாட்டு உற்பத்தியை பிரகாசிக்கும் எங்கள் பல நிறுவனங்களின் நட்சத்திரங்கள். உள்நாட்டு டிராம், லைட் ரெயில் மற்றும் சுரங்கப்பாதை வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு கூடுதலாக துருக்கிய அதிவேக ட்ரென் தேசிய ரயில் ”உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது என்பது பெருமை. இந்த பெருமைமிக்க அட்டவணையில் இருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர் , Google+ நீங்கள்Tube சென்டர்\nஒவ்வொரு ஆண்டும், அதிவேக ரயில் துறை, வளர்ந்து வரும் துருக்கி ஐரோப்பிய தலைவர். அதிவேக ரயில்களில் இருந்த��� இந்த வேகத்தை எடுக்கும் ரயில்வேயில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கூடுதலாக, நகரத்தில் போக்குவரத்துக்காக செய்யப்பட்ட முதலீடுகளுடன், உள்நாட்டு உற்பத்தியை பிரகாசிக்கும் எங்கள் பல நிறுவனங்களின் நட்சத்திரங்கள். உள்நாட்டு டிராம், லைட் ரெயில் மற்றும் சுரங்கப்பாதை வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு கூடுதலாக துருக்கிய அதிவேக ட்ரென் தேசிய ரயில் ”உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது என்பது பெருமை. இந்த பெருமைமிக்க அட்டவணையில் இருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர் , Google+ நீங்கள்Tube சென்டர்\nஒவ்வொரு ஆண்டும், அதிவேக ரயில் துறை, வளர்ந்து வரும் துருக்கி ஐரோப்பிய தலைவர். அதிவேக ரயில்களில் இருந்து இந்த வேகத்தை எடுக்கும் ரயில்வேயில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கூடுதலாக, நகரத்தில் போக்குவரத்துக்காக செய்யப்பட்ட முதலீடுகளுடன், உள்நாட்டு உற்பத்தியை பிரகாசிக்கும் எங்கள் பல நிறுவனங்களின் நட்சத்திரங்கள். உள்நாட்டு டிராம், லைட் ரெயில் மற்றும் சுரங்கப்பாதை வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு கூடுதலாக துருக்கிய அதிவேக ட்ரென் தேசிய ரயில் ”உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது என்பது பெருமை. இந்த பெருமைமிக்க அட்டவணையில் இருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர் , Google+ நீங்கள்Tube சென்டர்\nஒவ்வொரு ஆண்டும், அதிவேக ரயில் துறை, வளர்ந்து வரும் துருக்கி ஐரோப்பிய தலைவர். அதிவேக ரயில்களில் இருந்து இந்த வேகத்தை எடுக்கும் ரயில்வேயில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கூடுதலாக, நகரத்தில் போக்குவரத்துக்காக செய்யப்பட்ட முதலீடுகளுடன், உள்நாட்டு உற்பத்தியை பிரகாசிக்கும் எங்கள் பல நிறுவனங்களின் நட்சத்திரங்கள். உள்நாட்டு டிராம், லைட் ரெயில் மற்றும் சுரங்கப்பாதை வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு கூடுதலாக துருக்கிய அதிவேக ட்ரென் தேசிய ரயில் ”உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது என்பது பெருமை. இந்த பெருமைமிக்க அட்டவணையில் இருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர் , Google+ நீங்கள்Tube சென்டர்\nஒவ்வொரு ஆண்டும், அதிவேக ரயில் துறை, வளர்ந்த�� வரும் துருக்கி ஐரோப்பிய தலைவர். அதிவேக ரயில்களில் இருந்து இந்த வேகத்தை எடுக்கும் ரயில்வேயில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கூடுதலாக, நகரத்தில் போக்குவரத்துக்காக செய்யப்பட்ட முதலீடுகளுடன், உள்நாட்டு உற்பத்தியை பிரகாசிக்கும் எங்கள் பல நிறுவனங்களின் நட்சத்திரங்கள். உள்நாட்டு டிராம், லைட் ரெயில் மற்றும் சுரங்கப்பாதை வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு கூடுதலாக துருக்கிய அதிவேக ட்ரென் தேசிய ரயில் ”உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது என்பது பெருமை. இந்த பெருமைமிக்க அட்டவணையில் இருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர் , Google+ நீங்கள்Tube சென்டர்\nஒவ்வொரு ஆண்டும், அதிவேக ரயில் துறை, வளர்ந்து வரும் துருக்கி ஐரோப்பிய தலைவர். அதிவேக ரயில்களில் இருந்து இந்த வேகத்தை எடுக்கும் ரயில்வேயில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கூடுதலாக, நகரத்தில் போக்குவரத்துக்காக செய்யப்பட்ட முதலீடுகளுடன், உள்நாட்டு உற்பத்தியை பிரகாசிக்கும் எங்கள் பல நிறுவனங்களின் நட்சத்திரங்கள். உள்நாட்டு டிராம், லைட் ரெயில் மற்றும் சுரங்கப்பாதை வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு கூடுதலாக துருக்கிய அதிவேக ட்ரென் தேசிய ரயில் ”உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது என்பது பெருமை. இந்த பெருமைமிக்க அட்டவணையில் இருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர் , Google+ நீங்கள்Tube சென்டர்\nஒவ்வொரு ஆண்டும், அதிவேக ரயில் துறை, வளர்ந்து வரும் துருக்கி ஐரோப்பிய தலைவர். அதிவேக ரயில்களில் இருந்து இந்த வேகத்தை எடுக்கும் ரயில்வேயில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கூடுதலாக, நகரத்தில் போக்குவரத்துக்காக செய்யப்பட்ட முதலீடுகளுடன், உள்நாட்டு உற்பத்தியை பிரகாசிக்கும் எங்கள் பல நிறுவனங்களின் நட்சத்திரங்கள். உள்நாட்டு டிராம், லைட் ரெயில் மற்றும் சுரங்கப்பாதை வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு கூடுதலாக துருக்கிய அதிவேக ட்ரென் தேசிய ரயில் ”உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது என்பது பெருமை. இந்த பெருமைமிக்க அட்டவணையில் இருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர் , Google+ நீங்கள்Tube சென்டர்\nஒவ்வொரு ஆண்டும், அதிவேக ரயில் துறை, வளர்ந்து வரும் துருக்கி ஐரோப்பிய தலைவர். அதிவேக ரயில்களில் இருந்து இந்த வேகத்தை எடுக்கும் ரயில்வேயில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கூடுதலாக, நகரத்தில் போக்குவரத்துக்காக செய்யப்பட்ட முதலீடுகளுடன், உள்நாட்டு உற்பத்தியை பிரகாசிக்கும் எங்கள் பல நிறுவனங்களின் நட்சத்திரங்கள். உள்நாட்டு டிராம், லைட் ரெயில் மற்றும் சுரங்கப்பாதை வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு கூடுதலாக துருக்கிய அதிவேக ட்ரென் தேசிய ரயில் ”உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது என்பது பெருமை. இந்த பெருமைமிக்க அட்டவணையில் இருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர் , Google+ நீங்கள்Tube சென்டர்\nஇன்று வரலாற்றில்: 18 அக்டோபர் 1898 Il.Wilhelm மற்றும் அவரது மனைவி ஹோஹென்சொல்லர்ன்…\nகஹ்ரமன்மாரா புத்தக கண்காட்சி பஸ் அட்டவணை அறிவிக்கப்பட்டது\nகான்கிரீட் சாலைகளுடன் எஸ்கிசெஹிர் தொடர்ந்து ஒரு முன்மாதிரி வைக்கிறார்\nசாம்சூன் சிவாஸ் ரயில்வே விரைவில் சேவையில் சேர்க்கப்பட வேண்டும்\nஅலன்யாவில் பிரேக் இன்டர்சேஞ்சிற்கான ஏற்பாடு\nவோக்ஸ்வாகன் ஆலைக்கு பல்கேரியாவின் ஊக்கத்தொகை\nமூலதன போக்குவரத்திற்கு மற்றொரு மாற்று பாதை\nமுலாவில் சாலை பணிகள் 2450 கி.மீ.\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nÇanakkale க்கு அதிவேக நற்செய்தி\nகடல் உலகம் மற்றும் கேபிள் கார் 12 வயது வரை இலவசம்\nRayHaber 17.10.2019 டெண்டர் புல்லட்டின்\nYOLDER மேலாண்மை அங்காராவில் பார்வையிட்டது\nAmmamoğlu: 'ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலையங்களுக்கான டெண்டரை ரத்துசெய்து IMM க்கு இடங்களைக் கொடுங்கள்'\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nIZBAN நிலையங்கள் சிறிய WC\nஇல்காஸ் மவுண்டன் ஸ்கை மையம் புதிய சீசனுக்கு தயாராகி வருகிறது\n2019 இல் ISAF மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் ..\nவரலாறு இன்று: அக்டோபர் இராணுவத்தில் அக்டோபர் 29 ஆம் தேதி ...\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nபி.டி.கே வழியா�� ஐரோப்பாவை அடையும் முதல் சரக்கு ரயில் சிவாஸ் வழியாக செல்லும்\nசீசர், சாலை போக்குவரத்து பாதுகாப்பு மேலாண்மை அமைப்பு திறப்பு கூட்டத்தில் கலந்து கொண்டது\nபர்சா யில்டிரிமில் நிலக்கீல் நடைபாதை வேலை செய்கிறது\n«\tஅக்டோபர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nடெண்டர் அறிவிப்பு: பெய்லிகோவா சந்தி கோட்டின் கட்டுமானம்\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nடெண்டர் அறிவிப்பு: பெய்லிகோவா சந்தி கோட்டின் கட்டுமானம்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ 88 + 150 ஓவர் பாஸ் கட்டுமான பணி\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி வரி பிரிவு சமிக்ஞை மற்றும் தொடர்பு அமைப்புகளுக்கான உதிரி பாகங்கள் வழங்கல்\nடெண்டர் அறிவிப்பு: பொறியியல் ஆலோசனை சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nகொள்முதல் அறிவிப்பு: தியர்பாகர்-குர்தலான் லைன் நெடுஞ்சாலை அண்டர்பாஸ் கட்டுமானம்\nகொள்முதல் அறிவிப்பு: Yolçatı-Tatvan Line Km: 24 + 680 நெடுஞ்சாலை அண்டர்பாஸ்\nடெண்டர் அறிவிப்பு: Fevzipaşa-Diyarbakır Line (KM: 252 + XX) மீது கடையின் கட்டுமானம்\nடெண்டர் அறிவிப்பு: Fevzipaşa-Diyarbakır Line (KM: 254 + XX) மீது கடையின் கட்டுமானம்\nகொள்முதல் அறிவிப்பு: Fevzipaşa-Diyarbakır line Km: 252 + 290 நெடுஞ்சாலை ஓவர் பாஸ் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: மலேசியா-செடிங்கய கோட்டையில் ஒரு நெடுஞ்சாலை மேலோட்டம்\nடெண்டர் அறிவிப்பு: மாலத்தியா-தியர்பாகர் பாலங்களின் Fevzipaşa-Diyarbakır பராமரிப்பு பராமரிப்பு பழுதுபார்க்கும்\nகொள்முதல் அறிவிப்பு: ரயில்வேயின் கீழ் பாதசாரி அண்டர்பாஸ் கட்டுமானம் (7Region Directorate Tavsanli District Km: 58 + 712,73)\nடெண்டர் அறிவிப்பு: யெனிஃபாகலே நிலைய பாதசாரி அண்டர்பாஸ் இயற்கையை ரசித்தல் பணிகள்\nஇன்று வரலாற்றில்: 18 அக்டோபர் 1898 Il.Wilhelm மற்றும் அவரது மனைவி ஹோஹென்சொல்லர்ன்…\nவரலாறு இன்று: அக்டோபர் இராணுவத்தில் அக்டோபர் 29 ஆம் தேதி ...\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 ஒட்டோமான் பேரரசு முதல் ரயில்வே ...\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 29 அகிலம்-பொலிடோ ரயில் போக்குவரத்து தாரிக்\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 9 அக்டோபர் மாதம் சுவிங்ராட் உடன் உன்குரோப்ரூ ...\nவோக்ஸ்வாகன் ஆலைக்கு பல்கேரியாவின் ஊக்கத்தொகை\nஉற்சாகம் பர்சா கிளாசிக் கார் சாம்பியன்ஷிப் துருக்கி வாழ\nபோர்ஷின் ஃபுல்லி எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் குடும்பத்தின் புதிய உறுப்பினர்: டெய்கான் எக்ஸ்நுமக்ஸ் எஸ்\nஆஃப்ரோட் உற்சாகம் அடபசாரிக்கு நகர்கிறது\nவோக்ஸ்வாகன் தொழிற்சாலை துருக்கி மீதான தீர்மானம் ஒத்திவைப்பு\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\n'வரலாற்று ஹெஜாஸ் ரயில்வே ஆவணங்களுடன் செர் கண்காட்சி ஜோர்டானில் நடைபெற்றது\nரயில்வே குழந்தைகள் குழு கேம்லிக் ரயில் அருங்காட்சியகத்தில் கூ���ியது\n3. இஸ்மீர் வளைகுடா விழா படகோட்டம் தொடங்குகிறது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nநிரந்தர தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு செய்ய BURULAŞ 5\nİETT இன் டெண்டர் அல்லாத வாகன கொள்முதல் உரிமைகோரல்களுக்கு பதில்\nஅங்காரா மின் உற்பத்தி நிலையம் டி.சி.டி.டியின் எண்ணிக்கை மாறுகிறது\nகுளிர்கால நிலைமைகளுக்கு EGO பேருந்துகள் பொருத்தமானவை\nவிழிப்புணர்வை ஏற்படுத்த ஐ.இ.டி.டி தனது இடங்களை புதுப்பித்து வருகிறது\nIETT மகளிர் இயக்கி விண்ணப்ப காலக்கெடு அக்டோபர் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nÇavuşlu பாலம் கட்டிகள் வைக்கப்பட்டுள்ளன\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nடிரிபிள் ரன்வே ஆபரேஷன் அமெரிக்காவிற்கு வெளியே இஸ்தான்புல் விமான நிலையத்தில் முதல் முறையாக உணரப்படும்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nகெப்ஸ் டாரகா சுரங்கப்பாதை அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டது, ஆனால் ...\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nஅங்காரா மெட்ரோ வரைபடம் மற்றும் அங்கரை ரய���ல் அமைப்பு\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2162591&Print=1", "date_download": "2019-10-18T22:30:13Z", "digest": "sha1:EJIVORYHPFPDI34PKNLTDUDYDCS5C3PJ", "length": 11356, "nlines": 205, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| அரசு செயலர்களுடன் ஆலோசனை Dinamalar\nதினமலர் முதல் பக்கம் மாவட்டம் பொது செய்தி\nபுதுச்சேரி:அரசு செயலர்களுடன், முதல்வர் நாராயணசாமி நேற்று ஆலோசனை நடத்தினார்.பட்ஜெட்டில் துறை வாரியாக ஒதுக்கப்பட்ட தொகை எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக, அரசு செயலர்கள், துறை தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் பங்கேற்ற கூட்டம், முதல்வர் நாராயணசாமி தலைமையில், கடந்த 3ம் தேதி, தலைமைச் செயலகத்தில் நடந்தது.இதன் தொடர்ச்சியாக, தலைமைச் செயலர் மற்றும் அரசு செயலர்கள் பங்கேற்க கூட்டம், சட்டசபை வளாகத்தில் உள்ள கேபினட் அறையில் நேற்று நடந்தது. முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், அமைச்சர்கள் நமச்சிவாயம், ஷாஜகான், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, கமலக்கண்ணன் கலந்து கொண்டனர்.துறைவாரியான செயல்பாடுகள் குறித்து கூட்டத்த��ல் விவாதிக்கப்பட்டது. திட்டங்களை விரைவுப்படுத்துமாறும், பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகையை செலவிடுவதில் வேகம் காட்டுமாறும் முதல்வர் அறிவுறுத்தினார்.அதிகாரிகளுக்கு அர்ச்சனை முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்தை, போட்டோ, வீடியோ எடுப்பதற்காக, பத்திரிகையாளர்கள் சென்றனர். கூட்டத்தில், காரசாரமாக விவாதம் நடந்ததால், போட்டோகிராபர்களுக்கும், வீடியோகிராபர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.இதுகுறித்து விசாரித்தபோது, அதிகாரிகள் சிலரை, முதல்வர் கடுமையாக சாடியதால் கதவு மூடப்பட்டதும், போட்டோகிராபர்கள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டதும் தெரிய வந்தது.\nமேலும் புதுச்சேரி செய்திகள் :\n1. ஆசிரியரிடம் செயின் பறிப்பு வாலிபர் போலீசில் ஒப்படைப்பு\n2. ஹயக்ரீவர் கோவிலில் திருத்தேர் உற்சவம்\n3. ஏழு ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை மாவட்ட தேர்தல் அதிகாரி அருண் தகவல்\n4. தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி; மாசுகட்டுப்பாட்டு வாரியம் தகவல்\n5. முதல்வரின் வெற்று வாக்குறுதிகளை நம்பாதீர்கள்;வையாபுரி மணிகண்டன் வேண்டுகோள்\n» புதுச்சேரி முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2262933&Print=1", "date_download": "2019-10-18T22:14:26Z", "digest": "sha1:QNMED76WLKN7QG6OBKOG474JYJUZEFLY", "length": 7381, "nlines": 80, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "எனக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் தர சர்வதேச போலீசுக்கு இந்தியா நெருக்கடி| Dinamalar\n'எனக்கு 'ரெட் கார்னர் நோட்டீஸ்' தர சர்வதேச போலீசுக்கு இந்தியா நெருக்கடி'\nமும்பை ''எனக்கு, 'ரெட் கார்னர் நோட்டீஸ்' தருமாறு, 'இன்டர்போல்' எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பிற்கு, இந்தியா நெருக்கடி கொடுக்கிறது,'' என, மத போதகனான, ஜாகிர் நாயக் தெரிவித்துள்ளான்.ஜாகிர் நாயக் மீது, வெவ்வேறு மதத்தினர் இடையே, மோதலை ஏற்படுத்தும் விதத்தில் பிரசாரம் மேற்கொண்டது, இளைஞர்களை, மூளைச் சலவை செய்து, பயங்கரவாத செயல்களுக்கு துாண்டியதுஉள்ளிட்ட குற்றச்சாட்டுகள் உள்ளன.\nஇதையடுத்து, நாயக்கின், இஸ்லாமிய ஆய்வு நிறுவனத்தை, மத்திய அரசு, 2016ல், தடை செய்தது. உடனே, தான் எந்த நேரத்திலும் கைதாக���ாம் என்பதை அறிந்த நாயக், திடீரென தலைமறைவானான். இதையடுத்து, இவனை, தேடப்படும் குற்றவாளியாக, தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம், 2017, ஜூனில் அறிவித்தது. அத்துடன், மும்பை நீதிமன்றத்தில், அவன் மீது, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.தற்போது, மலேஷியாவில் பதுங்கியுள்ள, ஜாகிர் நாயக், நேற்று ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளான். அதன் விபரம்:கடந்த, ஒன்றரை ஆண்டுகாலமாக, எனக்கு, 'ரெட் கார்னர் நோட்டீஸ்' கொடுக்குமாறு, இன்டர்போல் அமைப்பிற்கு, இந்தியா நெருக்கடி கொடுத்து வருகிறது.\nஇது தொடர்பாக, மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை, ஒரு பத்திரிகை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே ஒரு முறை கொடுத்த ரெட் கார்னர் நோட்டீசை, இன்டர்போல் ரத்து செய்துஉள்ளது.நான், சில நாடுகளிடம் விசாரித்ததில், எனக்கு இதுவரை ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்படவில்லை என்பது உறுதியானது. அதனால், எனக்கு ரெட் கார்னர் நோட்டிஸ் கொடுப்பதன் மூலம், எந்த நாட்டில் இருந்தாலும் கைது செய்து, இந்தியாவிற்கு கொண்டு வரத் துடிக்கும், மத்திய அரசின் நெருக்கடிக்கு, இன்டர்போல் பணியாது என, நம்புகிறேன்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.\nநாமக்கல்: குழந்தைகள் விற்பனை சம்பவத்தில் செவிலியர் கைது\nதிருக்கழுக்குன்றத்தில் 40 சவரன் கொள்ளை\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B7%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-18T22:25:56Z", "digest": "sha1:YMURPUC6V2CWHYPAERQC6QVZNRZNUSKM", "length": 12300, "nlines": 99, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஷண்முகவேல்", "raw_content": "\nகலையை கையாளுதல் பற்றி …\nAndy Warhol – Marilyn Monroe Banksy’s appropriation of Andy Warhol’s appropriation of a Marilyn Monroe photograph. ஜெ, வேதா நாயக் குறித்த உங்கள் குறிப்பை படித்தேன். அவர் உபயோகப்படுத்தி இருக்கும் பெரும்பாலான புகைப்படங்கள் மற்றும் ஒவியங்கள் அவருடையது அல்ல. அவற்றின் உண்மையான படைப்பாளிகளின் பெயர்கள் எங்கும் குறிப்பிடப் படவில்லை. இந்த படங்கள் அவருடையது என்று அவர் எங்கும் குறிப்பிடவில்லையெனினும், வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அவர் எடுத்ததாகவோ, வரைந்ததாகவோதான் தோன்றும். அந்தக் கடிதத்தை எழுதிய வாசகர் …\nTags: ஒவியங்கள், கலையை கையாளுதல் பற்றி ..., வேதா நாயக், ஷண்முகவேல்\nஜெ, சிலநிமிடங்களுக்கு முன்புதான் வெய்யோன் பக்கத்தைத் திறந்தேன். வாசிக்கவில்லை. இன்ப அதிர்ச்சி என்பார்களே அதுதான். ஷண்முகவேல் நான் தமிழகத்தில் வழிபடும் ஓவியக்கலைஞர் என்றால் அவர்தான். வெண்முரசுக்குமுன் அவர் யாரென்றே தெரியாது. வெண்முரசை கண்முன் நிறுத்தினார். அவர் வரைவதை நிறுத்தியபோதும்கூட அவரது கோடுகள் வண்ணங்கள் வழியாகவே நான் வெண்முரசை வாசித்துக் கொண்டிருந்தேன். என்ன ஒரு அபாரமான கற்பனை. என்ன ஒரு வண்ணக்கலவை. நினைக்க நினைக்க நெஞ்சு விம்முகிறது. அதுவும் தினம்தோறும். நீங்கள் எழுதுவதுகூட பெரியவிஷயமில்லை, அவர் வரைவதுதான் …\nTags: வெண்முரசு ஓவியம், ஷண்முகவேல்\nவாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை\nஅன்புள்ள ஜெ, மழைப்பாடலில் ஓவியங்கள் மேலும் மேலும் அழகும் நுட்பங்களும் கொண்டவையாக மாறி வருகின்றன. சமீபத்தில் எந்த ஒரு தொடருக்கும் இவ்வளவு அழகான ஓவியங்களை நான் கண்டதில்லை. பல ஆயிரம் ரூபாய் செலவில் வணிக இதழ்கள் வெளியிடும் ஓவியங்கள் கூட இதில் பாதிக்குக்கூட இல்லை. விரிவாக்கிப்பார்க்கும்போது படங்களில் உள்ள நுட்பமான தகவல்கள் பிரமிக்கச்செய்கின்றன. உங்கள் வார்த்தைகள் அஸ்தினாபுரியையும் மார்த்திகாவதியையும் கனவிலே நிலைநாட்டுகின்றன என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதைப்போலவே ஓவியங்களும் செய்கின்றன. சிலசமயம் ஓவியம் உங்களை தாண்டிச்சென்றுவிடுகிறது …\nTags: அஸ்தினாபுரி, கங்கை, காந்தாரம், மழைப்பாடலின் ஓவியங்கள், மார்த்திகாவதி, யமுனை, ஷண்முகவேல்\nகீதை உரை: கடிதங்கள் 7\nவெண்முரசு புதுவை கூடுகை - ஜுன் 2019\nஈரோடு விவாதப்பயிற்சிப் பட்டறை - புகைப்படங்கள்- அய்யலு ஆர் குமாரன்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 34\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-41\nஇன்று மதுரையில் யுவன் சந்திரசேகர் கருத்தரங்கு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-35\nபொன்னுத்தாய் அம்மாவுக்கு ‘முகம்’ விருது:\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-34\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/54358-pm-inaugurates-netaji-subhas-museum-at-red-fort.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-18T22:22:44Z", "digest": "sha1:GFTQH7EKW3ELDWV3GND5LNPWAFHQOS4Z", "length": 11347, "nlines": 143, "source_domain": "www.newstm.in", "title": "டெல்லியில் நேதாஜி அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி! | PM inaugurates Netaji Subhas museum at Red Fort", "raw_content": "\n‘நாளை மாலை 6 மணியுடன் வெளியேற வேண்டும்’\nஇந்து மகா சபா தலைவர் மீது துப்பாக்கிச்சூடு\nஅயோத்தியா வழக்கு குறித்து ரஞ்சன் கோகாய் குழு ஆய்வு\nநாளை முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்\nநம் நாட்டின் பண்டைய சரித்திரத்தை நம் சொந்த கண்ணோட்டத்துடன் புதிதாக எழுத வேண்டும்: அமித் ஷா பிரகடனம்\nடெல்லியில் நேதாஜி அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி\nசுதந்திர போராட்ட வீரர் நேதாஜி ��ுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று டெல்லியில் செங்கோட்டையில் நேதாஜி அருங்காட்சியகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 123வது பிறந்தநாள் இன்று இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி, நேதாஜி குறித்து இன்று நினைவு கூர்ந்துள்ளார்.\nபிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், \"இந்நாளில் நான் நேதாஜி அவர்களுக்கு தலை வணங்குகிறேன். மன உறுதியோடு, கண்ணியத்துடன் இந்நாட்டு சுதந்திரத்தில் அவர் முக்கிய பங்காற்றியுள்ளார். அவருடைய கொள்கைகளை பூர்த்தி செய்யவும், ஒரு வலுவான இந்தியாவை உருவாக்கவும் நாங்கள் உழைப்போம்\" என்று குறிப்பிட்டுள்ளார்.\nதொடர்ந்து, பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் நேதாஜி அருங்காட்சியகத்தை இன்று திறந்து வைத்துள்ளார். இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த அருங்காட்சியகத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை வரலாறு மற்றும் இந்திய ராணுவம் குறித்த ஓவியங்கள், புகைப்படங்கள் இடமபெற்றுள்ளன.\nஅதன் தொடர்ச்சியாக, ஜாலியன் வாலாபாக் மற்றும் முதலாம் உலகப்போர் குறித்த அருங்காட்சியகம், 1857ம் ஆண்டு போர் குறித்த அருங்காட்சியகம் என மேலும் இரண்டு அருங்காட்சியகங்கள் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளன.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவடமாநிலங்களில் கடும் பனிமூட்டம்- ரயில் சேவை பாதிப்பு\nஇந்தியாவிடம் சுருண்டது: 157 ரன்களில் நியூசிலாந்து அணி ஆல்அவுட்\nகுஜராத்தில் ஒட்டகப் பால் விற்பனை\nகாங்கிரஸை கழற்றிவிட தயாராகும் லாலு கட்சி\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மாற்று கருத்து உள்ளவர்களுக்கு காலம் பதிலளிக்கும் - மோடி அதிரடி\nபூனே நகரில் 12 ���ணி நேரம் விதிக்கப்பட்ட போக்குவரத்து கட்டுபாடுகள்\nஇரண்டு தீபாவளிகள் கொண்டாடப்போகும் பிரதமர் மோடி\nஹரியானாவின் அன்பு தான் என்னை இங்கே வரவைத்தது - பிரதமர் மோடி\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nநாளை முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்\nப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nஅக்டோபர் 21,22ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு; மீனவர்களுக்கு எச்சரிக்கை\n‘அரசின் சிறப்பு விடுமுறை தனியாருக்கு கிடையாது’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/74_179785/20190701121121.html", "date_download": "2019-10-18T21:34:53Z", "digest": "sha1:QGL6VRG4KFFVLYVZ3TOL4XQNDTRHZMOI", "length": 6833, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "தர்பார் படத்தின் ஓப்பனிங் பாடலை பாடிய எஸ்.பி.பி.", "raw_content": "தர்பார் படத்தின் ஓப்பனிங் பாடலை பாடிய எஸ்.பி.பி.\nசனி 19, அக்டோபர் 2019\n» சினிமா » செய்திகள்\nதர்பார் படத்தின் ஓப்பனிங் பாடலை பாடிய எஸ்.பி.பி.\nரஜினிகாந்த் நடித்து வரும் ‘தர்பார்’ படத்தின் ஓப்பனிங் பாடலை தான் பாடியுள்ளதாக எஸ்.பி.பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.\n‘பேட்ட’ படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘தர்பார்’ படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்த படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். ரஜினியுடன் பிரதீக் பாபர், தலீப் தாஹில், ஜதின் சர்னா, யோகி பாபு, நிவேதா தாமஸ் ஆகியோர் நடிக்கின்றனர்.\nசந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். எடிட்டிங் ஸ்ரீகர் பிரசாத். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ஓப்பனிங் பாடலை தான் பாடியுள்ளதாக எஸ்.பி.பாலசுப்ரமணியம் சமீபத்தில் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் தெரிவித்தார். இப்பாடல் நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும் என அவர் கூறியுள்ளார். அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதர்பார் தீம் இசை நவம்பர் 7ல் வெளியீடு: அனிருத் தகவல்\nதமிழ் படங்களில் அறிமுகமாகும் ஹர்பஜன், இர்ஃபான் பதான்\nசிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படம் : சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nமதுவுக்கு அடிமையாக இருந்தேன்: சுருதிஹாசன் பேட்டி\nசிரஞ்சீவியின் படத்திற்கு ஆளுநர் தமிழிசை பாராட்டு\nமணிரத்னம் மீதான தேசதுரோக வழக்கினை திரும்பப்பெற வேண்டும் : பாரதிராஜா\nவிஜய் நடிக்கும் பிகில் படத்தின் டிரைலர் அக்.12-ல் ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=526209", "date_download": "2019-10-18T22:17:07Z", "digest": "sha1:2RPD2VTUHFN4SB5BUVQ5EFGDNYRHUKQV", "length": 5724, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "பஞ்ஜா லூகா சேலஞ்சர் டென்னிஸ் பைனலில் சுமித் நாகல் | Banja Luca, Challenger Tennis, Biennale, Sumit Nagel - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nபஞ்ஜா லூகா சேலஞ்சர் டென்னிஸ் பைனலில் சுமித் நாகல்\nசரயேவோ: பஞ்ஜா லூகா சேலஞ்சர் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் விளையாட, இந்தியாவின் சுமித் நாகல் தகுதி பெற்றார். போஸ்னியாவில் நடைபெற்று வரும் இந்த தொடரின் அரை இறுதியில் ஸ்லோவகியா வீரர் பிலிப் ஹோரன்ஸ்கியுடன் நேற்று மோதிய சுமித் நாகல் 7-6, 6-2 என்ற நேர் செட்களில் வென்று பைனலுக்கு முன்னேறினார். இறுதிப் போட்டியில் அவர் நெதர்லாந்தின் டாலான் கிரீக்ஸ்பூருடன் மோதுகிறார். உலக தரவரிசையில் நாகல் 174வது இடத்திலும், டாலான் 187வது இடத்திலும் உள்ளனர். சமீபத்தில் நடந்த யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ம��தல் சுற்றில் நட்சத்திர வீரர் ரோஜர் பெடரருடன் மோதிய நாகல் சிறப்பாக விளையாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.\nபஞ்ஜா லூகா சேலஞ்சர் டென்னிஸ் பைனலில் சுமித் நாகல்\n3வது டெஸ்ட் இன்று தொடக்கம் ஒயிட்வாஷ் முனைப்பில் இந்தியா\nபுரோ கபடி பைனலில் இன்று டெல்லி - பெங்கால் மோதல்\n100 பந்துகள் கிரிக்கெட் நாளை வீரர்கள் ஏலம்\nபழங்களின் ராஜா மாம்பழம் வாட்ஸப்பைட்டிஸ் அலர்ட்\n19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nதனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்\nதகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா\nகணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்\n18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2013/03/blog-post_7.html", "date_download": "2019-10-18T22:16:11Z", "digest": "sha1:ILFNNR6ZL5CVULUWSTCLFJQHMYZ2NFJW", "length": 13668, "nlines": 326, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: பெண், ஆணுக்கு சரிநிகரல்ல!!", "raw_content": "\nகாணென்று பாரதி தெற்றாய் செப்பினானோ \nஅன்னையாய், அன்பில் சிறந்த பெண்கள்\nபல துறையிலும் அசத்திடும் பெண்கள்\nபிள்ளைகளைப் பேணி, பகலில் பணி செய்து,\nஇரவில் இல்லத்தின் ஒளிவிளக்காகும் பெண்கள்\nதந்தை, கணவன், தோழன், தமையன்\nஒவ்வோர் ஆணுக்கும் தோள் கொடுக்கும் பெண்கள்\nஆணுக்கு சரிநிகரல்ல, அதனினும் மேலன்றோ,\nஓ... மகளிர் தின சிறப்பு கவிதையா..\nஸ்கூல் பையன்- ஆமா நண்பா..\nகவியாழி கண்ணதாசன் - வருகைக்கு நன்றி\nதெற்றாய் அப்படின்னா என்ன மச்சி...\nதிண்டுக்கல் தனபாலன் March 8, 2013 at 9:54 AM\nமகளிர் தின கவிதை... முயற்சிக்கு வாழ்த்துக்கள்..\nஇப்படி புகழ்ந்து புகழ்ந்தே அவங்ககிட்ட வேலையை வாங்கறீங்களே நியாயமா....\nஜீவா- தெற்றாய் னா தவறாய் ன்னு அர்த்தம்..\nஎழில் மேடம் - என்னங்க பண்றது ஆண்களும் பொழைச்சு போகணுமே..\nவலைச்சரம் மூலம் வந்திருக்கிறேன் . அறிமுகப்படுத்திய பூமகளுக்கும் , அறிமுகப்படுத்தப்பட்ட உங்களுக்கும் வாழ்த்துக்கள் .\nநிச்சயம் புரிஞ்சது அக்கா.. :) இப்போ ஹேப்பியா\nஅடப்பாவிங்களா நா இந்தப் பதிவையே இப்பதானே பார்க்குறேன் ... எம் பேருல எவன்யா பின்னூட்டம் போட்டது .... \nஉலகத்துல ஒரே பேரோட ஒன்பதா��ிரம் பேர் இருப்பாங்களாம்.. நல்லா பாருப்பா, அதே வேற ஜீவன் சுப்பு.. அவருடைய பேரில் ஜீவனுக்கும் சுப்புவுக்கும் கேப் இல்லை கவனிச்சீங்களா.. (இல்ல பயபுள்ள முன்னாடி யூஸ் பண்ணின FAKE ஐடி யா இருக்குமோ (இல்ல பயபுள்ள முன்னாடி யூஸ் பண்ணின FAKE ஐடி யா இருக்குமோ\nயோவ் எம்பெருல எனக்கு தெரியாம கமென்ட் போட்டது யாருய்யா \nதிரும்ப திரும்ப கேட்டாலும் ஒரே பதில்தான்..\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nசென்னையில் ஒரு நாள் - திரை விமர்சனம்\nபரதேசி - திரை விமர்சனம்\nTALAASH (Hindi) - திரை விமர்சனம்\nPEPSI-IPL 2013 - ஒரு கண்ணோட்டம்\n9ன்பதுல சனி.. ச்சே குரு - திரை விமர்சனம்\nநான்காம் பிறை (3D)- திரை விமர்சனம்\nவீரத்தை காட்ட மறந்த வீரு\nபயணத்தின் சுவடுகள்-10 (SIX FLAGS தீம் பார்க் )\nஓடக்கார அண்ணாச்சியும், ஆவித் தம்பியும்\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nப்ரீமாரிடல் செக்ஸ் (Premarital Sex) - 18+\nகிறிஸ்டோபர் நோலனும் நலன் குமாரசாமியும்\nஆவி டாக்கீஸ் - உன் சமையல் அறையில்..\nஎன் கூட ஓடி வர்றவுக\nஇந்த கால குழந்தைகள் மிகவும் ஸ்மார்ட் குழந்தைகள்தானா என்ன\nவெள்ளி வீடியோ : மல்லிகை பூச்செடி பூத்தது போல் என் உள்ளமும் பூத்ததடி\nகோபுர வாசலிலே - ஸ்ரீரங்கம் - 2\nகாஃபி வித் கிட்டு – ரசனை – பாசிட்டிவ் செய்தி – தீபாவளி பரிசு – சுவை\nஇந்து தமிழ் திசை மாயாபஜாரில் எனது சிறுவர் கதை.\nகளம் - புத்தக விமர்சனம்\nபண்ணைக்கீரை கடையல் - கிச்சன் கார்னர்\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/para-asina-games-3-golds-india/", "date_download": "2019-10-18T22:09:13Z", "digest": "sha1:SBXU7INKNNVU54XM6QMUXCG35GNWY2WP", "length": 7566, "nlines": 93, "source_domain": "chennaionline.com", "title": "பாரா ஆசிய விளையாட்டு – ஒரே நாளில் 3 தங்கப்பதக்கம் வென்ற இந்தியா – Chennaionline", "raw_content": "\nநாங்குநேரில் தொகுதியில் வாக்களர்களுக்கு பணம் கொடுத்த திமுக எம்.எல்.ஏ மீது வழக்கு பதிவு\nபாரா ஆசிய விளையாட்டு – ஒ��ே நாளில் 3 தங்கப்பதக்கம் வென்ற இந்தியா\n2-வது பாரா ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகர்தாவில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று நடந்த ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்திய வீரர் சந்தீப் சவுத்ரி 3-வது முயற்சியில் 60.01 மீட்டர் தூரம் எறிந்து புதிய உலக சாதனை படைத்ததுடன் தங்கப்பதக்கம் வென்றார். இலங்கை வீரர் சமிந்தா சம்பத் ஹெட்டி (59.32 மீட்டர்) வெள்ளிப்பதக்கமும், ஈரான் வீரர் ஒமிதி அலி (58.97 மீட்டர்) வெண்கலப்பதக்கமும் பெற்றனர். தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் சந்தீப் சவுத்ரி கால் அளவில் குறைபாடு கொண்டவர் ஆவார்.\nபதக்கம் வென்ற சந்தீப் சவுத்ரி அளித்த பேட்டியில், ‘பெரிய போட்டியில் உலக சாதனையுடன் முதல் பதக்கத்தை வென்று இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த புகழ் அனைத்தும் எனது பயிற்சியாளரையே சாரும். இந்த முறை போட்டிக்காக அதிக அளவில் தயாரானேன். வெளிநாட்டில் பயிற்சி மேற்கொண்டது எனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது’ என்று தெரிவித்தார்.\nபெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை ராஜூ ரக்‌ஷிதா 5 நிமிடம் 40.64 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். ராஜூ ரக்‌ஷிதா குறைவான கண்பார்வை கொண்டவர் ஆவார்.\nநீச்சல் போட்டியில் ஆண்களுக்கான 50 மீட்டர் பட்டர்பிளை பந்தயத்தில் இந்திய வீரர் ஜாதவ் சுயாஷ் நாராயண் 32.72 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். பெங்களூருவை சேர்ந்த ஜாதவ் சுபாஷ் நாராயண் 2 கைகளையும் பாதி இழந்தவர். நீச்சலுக்கு கை மிகவும் அவசியம் என்றாலும், அதனையும் சமாளித்து அவர் சாதித்து காட்டி இருக்கிறார். நேற்று ஒரே நாளில் இந்தியா 3 தங்கப்பதக்கம் உள்பட 11 பதக்கங்களை வென்றது.\nபெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை ராதா வெங்கடேசும், ஈட்டி எறிதலில் இந்திய வீராங்கனை ரம்யா சண்முகமும் வெள்ளிப்பதக்கம் வென்றனர்.\nநேற்றைய போட்டிகள் முடிவில் இந்தியா 3 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலப்பதக்கம் வென்று பதக்கப்பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. சீனா 35 தங்கம், 14 வெள்ளி, 17 வெண்கலப்பதக்கத்துடன் முதலிடத்தில் இருக்கிறது.\n← காதலரை மணக்கும் சாய்னா நோவால்\nபுரோ கபடி – உபி யோதாவிடம் தோல்வியடைந்த தமிழ் தலைவாஸ் →\nரிஷப் பந்த் தனது ஆட்டத்தை மாற்ற வேண்டும் – ரவிசாஸ்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kirubai.org/Tamil-Songs/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%89%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87/85", "date_download": "2019-10-18T22:07:03Z", "digest": "sha1:565EUMPKY5GKW5Q6Q4DEWXHFHFL4VIM3", "length": 4318, "nlines": 69, "source_domain": "kirubai.org", "title": "அடைக்கலமே உமதடிமை நானே |Adaikkalamae Umathadimai Naanae- kirubai.org Tamil Christian Portal ::: Songs Main Page (தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்)", "raw_content": "\nஆ, அடைக்கலமே உமதடிமை நானே\nகர்த்தர் நீர் செய்த நன்மைகளையே\nநித்தம் நித்தம் நான் நினைப்பேனே\n1. அளவற்ற அன்பினால் அணைப்பவரே\nமாசில்லாத நேசரே மகிமைப் பிரதாபா\nபாசத்தால் உம் பாதம் பற்றிடுவேனே\n2. கர்த்தரே உம் செய்கைகள் பெரியவைகளே\nசுத்தரே உம் செயல்கள் மகத்துவமானதே\nநித்தியரே உம் நியாயங்கள் என்றும் நிற்குமே\n3. என்னை என்றும் போதித்து நடத்துபவரே\nகண்ணை வைத்து ஆலோசனை சொல்லுபவரே\nநம்பி வந்தோனைக் கிருபை சூழ்ந்துக்கொள்ளுதே\n4. கரம் பற்றி நடத்தும் கர்த்தர் நீரல்லோ\nஅழுகையைக் களிப்பாக மாற்றி விட்டீரே\n5. பாவங்களைப் பாராதென்னைப் பற்றிக் கொண்டீரே\nசாபங்களை நீக்கி சுத்த உள்ளம் தந்தீரே\nஇரட்சண்யத்தின் சந்தோஷத்தை திரும்பத் தந்தீரே\nஉற்சாக ஆவி என்னைத் தாங்கச் செய்தீரே\nதனது மாணவனின் தந்தை அருணாசலம் கிறிஸ்தவராகி, தேவசகாயமானதால் கொண்ட வெறுப்பை, ஆசிரியர் வேலுப்பிள்ளை, மாணவன் (மேலும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/this-bjp-mla-just-made-shocking-remarks-about-jawaharlal-nehru/videoshow/71181531.cms", "date_download": "2019-10-18T21:19:34Z", "digest": "sha1:PNEUML5Z4KK6R62YBXKFWO6MQQ2LZWU7", "length": 8518, "nlines": 136, "source_domain": "tamil.samayam.com", "title": "ஜவஹர்லால் நேரு குடும்பமே இச்சையை விரும்பக்கூடியது- பாஜக எம்எல்ஏ பேச்சு! | this bjp mla just made shocking remarks about jawaharlal nehru - Samayam Tamil", "raw_content": "\nஅமிதாப் பச்சனுக்கு நேரில் பிறந்தந..\nகுஜராத்தில் உடைந்து விழுந்த பாலம்\nஅச்சோ, விஜய்யின் குட்டிக்கதை காப்..\nநமக்கு தேவையானதை நாம்தான் அடிச்சு..\nஎனக்கு மியூசிக்கை தவிர வேறு எதுவு..\nஜவஹர்லால் நேரு குடும்பமே இச்சையை விரும்பக்கூடியது- பாஜக எம்எல்ஏ பேச்சு\nஉத்தர பிரதேச மாநிலம், முசாஃபர்நகரிலுள்ள கதெளலி தொகுதியின் எம்எல்ஏ விக்ரம் சிங் சைனி. இவர், உலக நாடுகளின் தலைவர்களுடன் மோடி எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு, பாரத மாதாவைதான் மோடி பார்ப்பார், அவர் நேரு அல்ல, மோடி என்று பதிவிட்டிருந்தார���. இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், ஜவஹர்லால் நேரு பெண் பித்தர். அவர் பிரிட்டிஷார் உதவியுடன் நாட்டை பிரித்து விட்டார். அவரது குடும்பமே இச்சையை விரும்பக்கூடியது. ராஜீவ் காந்தியும் இத்தாலியில் திருமணம் செய்து கொண்டார் என கடுமையாக பேசினார். அவரது இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வெறித்தனமா இருக்கும்: பிகில் டிரைலர்\nOld Song : மலரே குறிஞ்சி மலரே..\nOld Tamil Songs - ஏதோ ஏதோ ஒரு மயக்கம்\nமலரென்ற முகம் இன்று சிரிக்கட்டும்...\nஅசுரன் படத்தில் சில வசனங்களை நீக்கிய பின்னணி\nSivaji : பாலூட்டி வளர்த்த கிளி.. பழம் கொடுத்து பார்த்த கிளி\nTMS hits : அம்மாடி... பொன்னுக்கு தங்க மனசு\nஜப்பான் நாட்டை புரட்டிப் போட்ட ஹகிபிஸ் சூறாவளி\nதமிழக வாழ்வுரிமைக் கட்சி சாதிக்கட்சியா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2011/11/18.html", "date_download": "2019-10-18T21:02:54Z", "digest": "sha1:SRBDOZ4TD56EYPOCJFTLVZXOH2QWNMFQ", "length": 19301, "nlines": 195, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: உங்களுக்கு எத்தனை மனைவி..? ஜோசியம் சொல்கிறது 18+", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\n ஜோசியம் சொல்கிறது-நல்ல நேரம் சதீஷ்குமார்\n(ஃபேஸ்புக்,டிவிட்டர்,கூகிள் பஷ் -ல் என்னை கலாய்ப்பவர்கள் பதிவை முழுமையாக படித்துவிடவும்.)\nஜோதிடம் எத்தனையோ ரகசியங்களை சொல்கிறது.வெறும் ராசிபலன் படிப்பது மட்டுமே ஜோசியம் என நினைப்பவர்கள்,மேற்க்கொண்டு படிக்க வேண்டாம்.ஜோதிடத்தின் மீது நம்பிக்கையும்,ஆர்வமும் இருப்பவர்கள் தொடரவும்.\n’’தன்னூரல் நின்றுவிட்டால் தாமிரமும் தங்கமாகும்.\nபெண்போகம் நீக்கிவிட்டால் தங்கத்திற்கினை அங்கமாகும்.’’\nகளத்திர ஸ்தானம் எனப்படும் லக்கினத்தில் இருந்து 7ஆம் இடத்தில் எத்தனை கிரகங்கள் நிற்கிறதோ,களத்திரகாரகன் எத்தனை கிரகங்களுடன் சேர்ந்திருக்கிறதோ அத்தனை,களத்திர ஸ்தானத்தை எத்தனை கிரகம் பார்வை யிடுகிறதோ அத்தனை மனைவி/கணவன் என ஜோதிடம் மூல நூல்கள் சொல்கிறது.\n7 ஆம் அதிபதியாக வருகிற கிரகம் 6,8,12 ல் இருந்து எத்தனை பேர் பார��க்கிறார்களோ அத்தனை களத்திரம்.\n7 ஆம் அதிபதி 11 ல் இருந்து எத்தனை கிரகங்களோடு சம்பந்தம் பெறுகிறதோ அத்தனை களத்திரம்.\nமூன்று தேவர்களும்,முப்பத்து முக்கோடி தேவர்க்லளும்,நாற்பத்தி எண்ணாயிரம் ரிஷிமார்களும் பூமாரி பொழிய,அம்மி மிதித்து,அருந்ததி பார்த்து,உற்றார் உறவினர் நண்பர்கள் முன்னிலையில் தாலிக்கயிறு கட்டும் சடங்கால் வருவதா..\nஇல்லை.காதல் திருமணம் என்ற பெயரில் மனமொத்த இருவர் மாலை கூட மாற்றாமல் வாழ்வது கூட இல்லறம் என்கிற கணக்கில் வந்துவிடும்.அப்படி என்றால் அப்படி இப்படி பழக்கவழக்கத்தால் வரும் உறவு கூட களத்திரம் கணக்கில் வந்துவிடுமா.\nநிச்சயமாக.எத்தனை ஆண்/பெண் தொடர்பு ஒருவருக்கு உண்டாகும் என்பதுதான் கணக்கு.அது குடும்பம் நடத்துவது பற்றியோ,குழந்தை பெற்றுக்கொள்வதை பற்றியோ கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை.என்ன குழந்தை பாக்யம் பற்றி நான் எழுதியது குழப்பம் தருகிறதா..அது இனப்பெருக்கம் எனப்படும் இனப்பெருக்க உறுப்பின் பலம் மற்றும் பாக்கிய ஸ்தானம் கணக்கில் சேரும்.இது களத்திர ஸ்தான ஆராய்ச்சி மட்டுமே.\nஇதென்ன இப்படி சொல்றீங்க.அப்படி பார்த்தா பல ஜாதகருக்கு பல தார அமைப்பு இருக்குமே.. எனக்கேட்டால் உண்மை. நண்பர்கள்,கூட்டு தொழில் என பல விசயங்கள் இந்த 7ஆம் பாவம் அடிப்படையில் ஜோதிடத்தில் பார்க்கப்படுவதால் ஜாதகரின் காம எண்ணத்தை தூண்டும் கிரக சேர்க்கைகளான சுக்கிரன் -சந்திரன்,சுக்கிரன் -ராகு,சுக்கிரன் -சனி,சுக்கிரன் -செவ்வாய் அமைப்பை வைத்து இதை கண்டறிதல் வேண்டும்.\nஇரண்டாம் பாவமாகிய பேச்சு ,கண் பார்வை என சொல்லப்படும் லக்கினத்தில் இரண்டாம் இடமாகிய கட்டத்தில் இந்த கிரக சேர்க்கை இருப்பின் ,சுக ஸ்தானமாகிய 4 ஆம் இடத்திலோ,7 ஆம் இடத்திலோ இந்த அமைப்பு இருப்பின் களத்திர காரகனும் பல பாவ கிரகங்களும் சேர்ந்திருப்பின் பார்ட்டி மன்மத கலைக்கு வித்தகன் என்பதில் சந்தேகமில்லை.ஆணாய் இருப்பின் வீரிய ஸ்தானம் எனும் 3 ஆமிடமும் வலு அடைய வேண்டும்.அங்கு சனி பார்வை மற்றும் சூரியன் இருக்க கூடாது.3ஆம் அதிபதி கெட்டிருக்ககூடாது.\nகோயில் கும்பாபிசேகம் முஹூர்த்தம் முதல்..மாடு கன்னு போட்ட நல்ல நேரம் முதல்,விவசாயத்தில் எந்த நாளில் நடவு நட்டால் அதிக மகசூல் என்பது முதல்.. ஹோமோ செக்ஸ்,சுய இன்பம் வரை பற்றியெல்லாம் ஜோதிடத்��ில் இருக்கு.அதை எழுதினா சர்ச்சை வரும்.எதுக்கு வம்பு.கோயில் சிறபங்களில் எத்தனையோ அந்த மாதிரி சிற்பங்களை பார்த்துருப்பீங்க.மிருகங்களுடன் உறவு கொண்டவனை பத்தி சொல்லி நடுங்க வைத்த ஜோசியர் எல்லாம் இருக்காங்க.இன்னும் பல அதிர்ச்சிகரமான பல உண்மைகளை பழைய ஜோதிட நூல்களில் இருக்கு.அந்த கால மன்னர்கள் கையாண்ட ஜோதிட பரிகாரங்கள் பல அதிர்ச்சி தரும்படிதான் இருக்கு.இன்னும் கைரேகை மூலமா பொண்டாட்டி எத்தனை உனக்கு தெரியுமா என கேட்டு பார்க்க வந்தவர்களை வெட்கப்பட வைத்து சொல்லும் கிராமத்து ஜோசியர்கள் அதிகம்.\nஇரண்டாம் மனைவி என்பது ஜாதகத்தில் 11 ஆம் இடத்தை கொண்டு பலன் சொல்கிறோம்.மனைவியுடன் ஒற்றுமை என்பதை 7 ஆம் அதிபதி வைத்து பலன் சொல்கிறோம்.7 ஆம் அதிபதி தனித்து இருந்தால் ஒரே மனைவி.வேறு பெண்களை நினைத்தாலும் அவர்களுடன் சேர்ந்து வாழ இயலாது.இரண்டாம் இடத்தில் விவகாரமான கிரகங்கள் இருந்தால் ஜாதகனுக்கு காம எண்ணங்கள் அதிகம்.காம சேட்டையும் அதிகம்.பேச்சு காமத்தை பற்றி அதிகம் இருக்கும்.ஆனா செயலில் அதாவது பெண் தொடர்பு நிரந்தரமாக எதுவும் இருக்காது.காதல்,காமம்,ஆபாசம் எல்லாம் ஜாதகத்தில் கிரகங்கள் கூட்டு சேர்க்கையால் உண்டாவது.இதை ஜாதகத்தை பார்த்தவுடன் கண்டறியலாம்.ஜாதக கட்டத்தில் அவ்வளவு விசயம் இருக்கு.\nபுலிப்பாணி ஜோதிடம் 300;மந்திரவாதி ஜாதகம்\nஜெயலலிதா நம்பும் நியூமராலஜி -ஜோதிடம்\nதமிழ் பொண்ணுங்க விரும்பும் ஜோதிடம்\nதொந்தியை கரைக்க..குழந்தை கொழு கொழுவென பிறக்க..\nரகசிய உறவு பற்றி சொல்லும் ஜோசியம்\nசனி பகவான் பவர் ;மிரண்டுபோன நாசா\nஜோதிடம் கற்போருக்கு சில குறிப்புகள்\nஜாதகத்தில் செவ்வாய் பொது பலன்கள் -ஜோதிடம்\nஜாதகத்தில் செவ்வாய் இருக்குமிடம் பொது பலன்கள்\nதிருநள்ளாறு சனிப் பெயர்ச்சி எப்போது..\nஜாதகத்தில் சந்திரன் - பொது பலன்கள் -ஜோதிடம்; பாகம்...\nஎம்.ஜி.ஆர் -கருணாநிதி உண்மை கதை\nஇன்று சனி பெயர்ச்சி ..புதிய மாற்றங்கள் நடக்குமா..\nகுழந்தை ஜாதகம் பெற்றோரை பாதிக்குமா..\nஜோதிடம்;ஜாதகத்தில் சந்திரன் பொது பலன்கள் astrology...\nதிருநள்ளாறு சனிபகவான் வரலாறு tirunallar temple his...\nஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2012 மகரம் future\nசெவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2012-அரசியல் தலைவர்களுக...\nஜாதக அலங்காரம் சொல்லும் அஷ்டலட்சுமி யோகம்\nசனி பெயர்ச்சி 2011-2014 வித்திய��சமான பரிகாரங்கள்\n2019 முதல் 2020 வரை குரு பெயர்ச்சி பலன்கள் நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விகாரி ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019 துலாம் சுக்கிரனி...\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் m.g.r horoscope\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் - ஒரு விளக்கம் எம்.ஜி.ஆர் ஜாதகம் ஒரு விளக்கம்...இது என் ஜோதிட கணிப்பும் , கருத்தும் மட்டுமே...மறைந்தவர் ஜாதக ...\nரிசபம் ராசி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு என்ன தொழில் அமையும்..\nரிஷப லக்கினம் ரிஷப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதி சுக்கிரன் ஆகிறார் . சுக்கிரன் லக்கினத்திற்க...\nஜாதகப்படி திருமணம் செய்து கொள்ளாமல் போகும் கிரக காரணங்கள்;ஜோதிடம்\nதிருமணம் செய்து கொள்ளாமல் போகும் கிரக காரணங்கள் ஒருவருக்கு தன்னுடைய வாழ்வில் திருமணம் நடக்காமல் போவதற்கும் ஜாதகத்தில் இரண்டாம் ப...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nமேசம் ராசி லக்னத்தாருக்கு என்ன தொழில் அமையும்..\nமேஷ லக்கினம் முதல் லக்னமும் முக்கிய லக்கினமாகும் . இந்த லக்கினத்தில் பிறந்தவர்கள் தொழில்ரீதியாக சாதனை செய்கிறார்கள் . இஅந்த லக்கினக்காரகளு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Politics/7816-stalin-slams-edapadi-palanisamy.html", "date_download": "2019-10-18T21:57:42Z", "digest": "sha1:VI7IZ3AG33YQVMWP7YIL3UHJCE6O5ESX", "length": 18348, "nlines": 260, "source_domain": "www.hindutamil.in", "title": "கருப்புப் பணத்தை பதுக்கியுள்ள இந்தியர்கள் பட்டியல் தர சுவிஸ் தயார்: இந்திய அரசுடன் ஒத்துழைக்க முடிவு | கருப்புப் பணத்தை பதுக்கியுள்ள இந்தியர்கள் பட்டியல் தர சுவிஸ் தயார்: இந்திய அரசுடன் ஒத்துழைக்க முடிவு", "raw_content": "சனி, அக்டோபர் 19 2019\nகருப்புப் பணத்தை பதுக்கியுள்ள இந்தியர்கள் பட்டியல் தர சுவிஸ் தயார்: இந்திய அரசுடன் ஒத்துழைக்க முடிவு\nசுவிட்சர்லாந்து வங்கிகளில் கருப்புப் பணத்தை பதுக்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் இந்தியர்களின் பட்டியலை அந்த நாட்டு அரசு தயார் செய்து வருகிறது. அந்த பட்டியல் இந்திய அரசிடம் தரப்படும் என்று சுவிட்சர்லாந்து அரசின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.\nரூ.120 லட்சம் கோடி ��ருப்புப் பணம்\nவெளிநாடுகளில் சுமார் ரூ.120 லட்சம் கோடி கருப்புப் பணம் பதுக்கப்பட்டிருப்பதாக அசோசேம் அமைப்பு அண்மையில் சுட்டிக்காட்டியது.\nஅந்த கருப்புப் பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது. இதுதொடர்பாக மத்திய அரசு சார்பில் சுவிட்சர்லாந்து அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.\nஇதன் விளைவாக சுவிட்சர்லாந்து வங்கிகளில் கருப்புப் பணத்தை பதுக்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் இந்தியர்கள் குறித்து அந்த நாட்டு அரசு இப்போது ஆய்வு செய்து வருகிறது.\nஇதுகுறித்து அந்நாட்டின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியபோது, அறக்கட்டளைகள், நிறுவனங்கள் பெயரில் முதலீடு செய்யப்பட்டுள்ள இந்தியர்களின் பணம் குறித்து ஆய்வு செய்து வருகிறோம், இந்த ஆய்வின்போது சொந்த நாட்டில் வரி ஏய்ப்பு செய்து சுவிஸ் வங்கிகளில் பணம் முதலீடு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் குறித்து பட்டியல் தயாரித்து வருகிறோம். அந்த பட்டியல் இந்திய அரசிடம் தரப்படும் என்றார்.\nஇந்தியா - சுவிட்சர்லாந்து இடையே கையெழுத்தாகியுள்ள ஒப்பந்தத்தின்படி எந்தத் தகவலையும் பகிரங்கமாக வெளியிட முடியாது. இந்த விவகாரத்தில் ரகசியம் காக்கப்படும் என்று அவர் விளக்கம் அளித்தார்.\nஇந்தியாவில் பதவியேற்றுள்ள புதிய அரசோடு இணைந்து பணியாற்ற சுவிட்சர்லாந்து அரசு தயாராக உள்ளது. குறிப்பாக கருப்புப் பணம் மீட்பு தொடர்பாக இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு சுவிட்சர்லாந்து அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றும் அவர் உறுதி அளித்தார்.\nரூ.14,000 கோடி கருப்புப் பணமா\nசுவிட்சர்லாந்தின் மத்திய வங்கியான சுவிஸ் நேஷனல் பேங்க் அண்மையில் வெளியிட்ட புள்ளிவிவரத்தில், சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் ரூ.14,000 கோடியாக அதிகரித்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து சுவிஸ் அதிகாரியிடம் கேட்டபோது, இந்தப் பணம் நிச்சயமாக கருப்புப் பணமாக இருக்க முடியாது, ஏனென்றால் அந்தப் பணத்தை முதலீடு செய்துள்ளவர்கள் தங்களை இந்தியர்கள் என்று பகிரங்கமாக அறிவித்துள்ளனர் என்றார்.\nசுவிஸ் வங்கிகளில் கருப்புப் பணத்தை பதுக்கியுள்ளவர்களை கண்டுபிடிக்க சுவிட்சர்லாந்து அரசுடன் 36 நாடுகள் ஒப்பந்தம் செய்துள்ளன. அதில் இந்தியாவும் அடங்கும். அதன்படி கடந்த 3 ஆண்டுகளில் வரி ஏய்ப்பு செய்து சுவிஸ் வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள பணம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.\nசுவிஸ் வங்கிகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தோர் பணத்தைக் கொட்டி வைத்துள்ளனர். அந்த வரிசையில் பிரிட்டன் முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா, மேற்கிந்திய தீவுகள், ஜெர்மனி ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இந்தியா 58-வது இடத்தில் உள்ளது.\n2012-ம் ஆண்டில் இந்தியா 70-வது இடத்தில் இருந்தது. இப்போது 58-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. சீனா 30-வது இடத்திலும் பாகிஸ்தான் 74-வது இடத்திலும் உள்ளன.\nசுவிஸ் வங்கிகறுப்புப் பணம்மத்திய அரசுகறுப்பு பணம் பட்டியல்இந்தியர்கள் பட்டியல்\nசாவர்க்கருக்குப் பிறகு கோட்சேவுக்கும் பாரத ரத்னா பரிந்துரை...\nஎங்களுக்கு வரும் நதி நீரை இந்தியா திசைமாற்றினால்...\nஐஎம்எப் கணிப்பு இருக்கட்டும்; இந்தியாதான் வேகமான பொருளாதார வளர்ச்சி...\nபொறியியல் மாணவர்களின் வீழ்ச்சிக்குப் பின்னுள்ள ஆசிரியர்கள் விவகாரம்\nடிசம்பருக்குள் உள்ளாட்சி தேர்தல்: விக்கிரவாண்டி பிரச்சாரத்தில் முதல்வர்...\nவலுக்கும் எதிர்ப்பு: காங்கிரஸ் நிலைப்பாடு மாறுகிறதா; மன்மோகன் சிங் பேச்சு...\nநூற்றாண்டு தொடக்க விழா கம்யூனிஸ்ட் இயக்க கொள்கைகளை...\nகிரிக்கெட் ஊழல்: முன்னாள் தென் ஆப்பிரிக்கா வீரருக்கு 5 ஆண்டுகள் சிறை\nமுக்கிய பிராண்ட்கள் உட்பட பதப்படுத்தப்பட்ட பாலில் கலப்படம், தரமின்மை: மத்திய உணவு பாதுகாப்பு,...\nவடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டு பணிகள் : சென்னை மாநகராட்சி, காவல்துறை ஒருங்கிணைப்புக் கூட்டம்\nகார்த்தியுடன் நட்பு, லோகேஷின் வித்தியாசம், படக்குழுவின் உழைப்பு: 'கைதி' அனுபவம் பகிரும் நரேன்\nசிரியாவில் துருக்கி போர் குற்றம் புரிந்துள்ளது: ஆம்னெஸ்டி\nவரலாறு படைத்த உலகின் முதல் மகளிர் விண்வெளி நடைக்குழு: நாசா பெருமிதம்\nஆப்கன் மசூதியில் குண்டுவெடிப்பு: 18 பேர் பலி\nதலிபான்களுக்கு உதவிய முக்கிய நபர் கொல்லப்பட்டார்: ஆப்கன் பாதுகாப்புப் படை\nகிரிக்கெட் ஊழல்: முன்னாள் தென் ஆப்பிரிக்கா வீரருக்கு 5 ஆண்டுகள் சிறை\nமுக்கிய பிராண்ட்கள் உட்பட பதப்படுத்தப்பட்ட பாலில் கலப்படம், தரமின்மை: மத்திய உணவு பாதுகாப்பு,...\nவடக���ழக்கு பருவமழை முன்னேற்பாட்டு பணிகள் : சென்னை மாநகராட்சி, காவல்துறை ஒருங்கிணைப்புக் கூட்டம்\nகார்த்தியுடன் நட்பு, லோகேஷின் வித்தியாசம், படக்குழுவின் உழைப்பு: 'கைதி' அனுபவம் பகிரும் நரேன்\nமுல்லைப் பெரியாறு: மேற்பார்வை குழு அமைக்க பிரதமரிடம் ஜெயலலிதா வலியுறுத்தல்\nமின்னல், மழையால் மின் தடை: இருளில் தவித்த சென்னை மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/61355-sri-lankan-blasts-incident-aiadmk-condemnation.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-18T22:20:50Z", "digest": "sha1:56N2NLL46Z3FKLAEGLTGFWHYPXUUG5CO", "length": 8363, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம்: அதிமுக கண்டனம் | Sri Lankan blasts incident: AIADMK condemnation", "raw_content": "\n‘நாளை மாலை 6 மணியுடன் வெளியேற வேண்டும்’\nஇந்து மகா சபா தலைவர் மீது துப்பாக்கிச்சூடு\nஅயோத்தியா வழக்கு குறித்து ரஞ்சன் கோகாய் குழு ஆய்வு\nநாளை முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்\nநம் நாட்டின் பண்டைய சரித்திரத்தை நம் சொந்த கண்ணோட்டத்துடன் புதிதாக எழுத வேண்டும்: அமித் ஷா பிரகடனம்\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவம்: அதிமுக கண்டனம்\nஇலங்கையில் இன்று நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டாக வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், \"தேவாலயங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. தாக்குதலில் உயிரிழந்த நூற்றுக்கணக்கான சகோதர, சகோதரிகளுக்கு இறைவன் நித்திய இளைப்பாறுதலை வழங்க பிரார்த்திக்கிறோம். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இந்த துயரத்தை தாங்கும் சக்தியை இறைவன் அருள வேண்டி நிற்கிறோம். காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அனைவரும் விரைவில் பூரண நலமடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்\" என்று குறிப்பிட்டுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇலங்கையில் அவசர நிலை- ஊரடங்கு உத்தரவு அமல்\nஇலங்கையில் 8 -ஆவது முறையாக குண்டுவெடித்தது: மக்கள் அச்சம்\nதொடர் குண்டுவெடிப்பு: இலங்கையில் அவசர நிலை பிரகடனம்\nஇலங்கையில் 7வது முறை குண்டுவெடிப்பு\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் ���ேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nநாளை முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்\nப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nஅக்டோபர் 21,22ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு; மீனவர்களுக்கு எச்சரிக்கை\n‘அரசின் சிறப்பு விடுமுறை தனியாருக்கு கிடையாது’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/149032-chennai-police-investigates-sandhiya-murder-case", "date_download": "2019-10-18T21:59:48Z", "digest": "sha1:7A563SIENQRMY6HY4HOV7SNZOJL7OK6J", "length": 12323, "nlines": 107, "source_domain": "www.vikatan.com", "title": "சந்தியா சென்னை வந்தது ஏன்? - போலீஸ் வெளியிட்ட புதிய தகவல் | Chennai police investigates sandhiya murder case", "raw_content": "\nசந்தியா சென்னை வந்தது ஏன் - போலீஸ் வெளியிட்ட புதிய தகவல்\nசந்தியா சென்னை வந்தது ஏன் - போலீஸ் வெளியிட்ட புதிய தகவல்\nபெருங்குடி குப்பைக்கிடங்கில் கிடந்த கை, கால்கள், தூத்துக்குடியைச் சேர்ந்த சந்தியா என்ற பெண்ணின் உடலில் இருந்து வெட்டப்பட்டவை என்பதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். சந்தியா, சினிமா மோகத்தில் சென்னை வந்த சமயத்தில், அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.\nசென்னை பெருங்குடி குப்பைக்கிடங்கில், கடந்த 21-ம் தேதி, பெண்ணின் இரண்டு கால்கள், ஒரு கை கிடந்தன. இதுகுறித்து விசாரிக்க இணை கமிஷனர் மகேஸ்வரி, துணை கமிஷனர் முத்துசாமி, உதவி கமிஷனர் கெங்கைராஜ் மேற்பார்வையில் பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆல்பின்ராஜ், தலைமையில் உதவி ஆய்வாளர்கள் திருநாவுக்கரசு, கண்ணன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திரன், ரவி, தலைமை காவலர்கள் பாஸ்கர், ராஜேஷ், கோபால், கலைச்செல்வன் மற்றும் காவலர் செல்வராஜ் ஆகியோர��� கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார், காணாமல்போன பெண்களின் பட்டியலைச் சேகரித்து விசாரித்தனர். கர்நாடகா, ஆந்திராவுக்கும் சென்று தனிப்படை போலீஸார் விசாரித்தனர்.\nசென்னையில் குப்பைகளை ஏற்றிவந்த லாரி டிரைவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அடுத்து, கையில் குத்தப்பட்டிருந்த பச்சை குறித்தும் பச்சைகுத்துபவர்கள், திருநங்கைககள் ஆகியோரிடமும் விசாரணை நடந்தது. சம்பவ இடத்தில் கை, கால்கள் வைத்திருந்த அரிசிப் பை குறித்தும் செங்குன்றம், தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, சிவகாசி ஆகிய இடங்களில் விசாரணையை போலீஸார் மேற்கொண்டனர். ஆனால், எந்தவித துப்பும் துலங்கப்படவில்லை. கைரேகை மூலம் பெண்ணின் ஆதார் பதிவை கண்டறியலாம் என போலீஸார் கருதினர். ஆனால், அதிலும் தகவல் கிடைக்கவில்லை. இதையடுத்து, போலீஸார் குப்பைக் கிடங்கிலிருந்து கண்டெடுக்கப்பட்ட கை, கால்கள் ஆகியவற்றின் போட்டோவை துண்டுப் பிரசுரமாக வெளியிட்டனர்.\nஅதைப் பார்த்த தூத்துக்குடியைச் சேர்ந்த சிலர், தனிப்படை போலீஸாருக்கு கை, கால்கள் குறித்து முக்கியத் தகவல் ஒன்றைத் தெரிவித்தனர். அதன்அடிப்படையில் விசாரித்தபோதுதான், குப்பைக்கிடங்கில் வீசப்பட்ட கை, கால்கள், சந்தியாவின் உடலில் இருந்து துண்டிக்கப்பட்டவை என்ற தகவல் கிடைத்தது. தொடர்ந்து, அவரின் விவரங்களை போலீஸார் சேகரித்தனர். அப்போது, அவரின் கணவர் பாலகிருஷ்ணன், சினிமா இயக்குநராக உள்ளார். சென்னை ஜாபர்கான்பேட்டையில் குடியிருக்கும் தகவல் கிடைத்தது. மேலும் சந்தியா, சினிமா மோகத்தில் தூத்துக்குடியிலிருந்து சென்னை வந்த தகவலும் தெரியவந்தது. அதன்பிறகு, அவர் குறித்த தகவல்கள் உறவினர்களுக்குத் தெரியவில்லை. அதுதொடர்பாக போலீஸ் நிலையத்தில் எந்தப் புகாரும் கொடுக்கப்படவில்லை.\nஇந்த நிலையில்தான் சந்தியாவை அவரின் கணவர் பாலகிருஷ்ணன் கொலைசெய்து குப்பைத்தொட்டியில் வீசியது தெரியவந்தது. இதனால், பாலகிருஷ்ணனை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.\nஇதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சினிமா மோகத்தில் தூத்துக்குடியிலிருந்து சென்னை வந்துள்ளார் சந்தியா. கணவரும் மனைவியும் தனித்தனியாக வசித்துவந்துள்ளனர். அப்போது, சந்தியாவின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த பாலகிருஷ்ணன், அவரைக் க��லைசெய்துள்ளார். மறுநாள், அவரின் உடலைத் துண்டு துண்டாக வெட்டியுள்ளார். பிளாஸ்டிக் மற்றும் அரிசி கோணிப்பைகளில் உடலை வைத்து பார்சல் கட்டியுள்ளார். இரவு நேரத்தில், எம்.ஜி.ஆர்.நகரில் வைக்கப்பட்ட குப்பைத்தொட்டிகளில் வீசிவிட்டுச் சென்றுள்ளார். அதன்பிறகு பாலகிருஷ்ணன், சினிமா தயாரிக்கும் பணிகளில் வழக்கம்போல ஈடுபட்டுவந்துள்ளார். சந்தியாவின் உறவினர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், பாலகிருஷ்ணனிடம் சந்தியாகுறித்து விசாரித்தோம். அப்போது, அவர் எங்களிடம் நாடகமாடினார். எங்களின் விசாரணையில் கொலைசெய்த தகவலை ஒப்புக்கொண்டார். அதன்பிறகு, அவரைக் கைதுசெய்துள்ளோம். சந்தியாவுக்கு 12-ம் வகுப்பு படிக்கும் மகனும், 5-ம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர். பாலகிருஷ்ணன் கொடுத்த தகவலின் அடிப்படையில், சந்தியாவின் மற்ற உடல் பாகங்களைத் தேடிவருகிறோம்\" என்றனர்.\nபெண்ணின் கை, கால்களை மட்டுமே வைத்து அவரை அடையாளம் கண்ட பள்ளிக்கரணை போலீஸாரை சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டியுள்ளார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/events/simma-rasi-guru-peyarchi-palangal-2018/", "date_download": "2019-10-18T21:39:28Z", "digest": "sha1:4QF6UWYKQRCX5RB5NKV4PEBP3U46ZDZE", "length": 20865, "nlines": 142, "source_domain": "aanmeegam.co.in", "title": "Simma rasi guru peyarchi palangal 2018 | சிம்மம் குருப்பெயர்ச்சி", "raw_content": "\nஇந்த குருமாற்றம் அவ்வப்போது ஏமாற்றங்களையும், இடமாற்றங்களையும் தந்தாலும் கடின உழைப்பால் முன்னேற வைப்பதாக அமையும்..\nவியாழக்கிழமைகள் தோறும் குரு பகவானையும், தட்சிணாமூர்த்தியையும் கொண்டைக்கடலை மாலை சாற்றி, மஞ்சள் நிற பூக்கள் சமர்ப்பித்து, நெய் தீபங்கள் ஏற்றி வழிபடுவது குரு பகவானின் அருளை பெற்று தரும். ஏழை மாணவர்களுக்கு புத்தகங்கள், ஆடைகள், போன்றவற்றை தானமளிப்பது குரு பகவானின் முழுமையான அருளை பெற்று தரும் சிறந்த பரிகாரமாகும். தினமும் விநாய பெருமானையும் வழிபட்டு வர தடை தாமதங்கள் விலகும்.\nகிருஷ்ணகிரி மாவட்டம், கல்லுக்குறிக்கை எனும் ஊரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீகாலபைரவரை அஷ்டமி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்க நன்மைகள் அதிகரிக்கும்.\nபோற்றுதலுக்கும், தூற்றுதலுக்கும் அஞ்சாத நீங்கள், யாருக்காகவும் தன் கொள்கைகளை மாற்றிக் கொள��ளாதவர்கள். முன் வைத்த காலைப் பின் வைக்காமல் முன்னேறும் குணமுடைய நீங்கள் திடீரென்று முடிவெடுத்து எதிரிகளை திக்குமுக்காடச் செய்துவிடுவீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 3ம் வீட்டில் அமர்ந்து கொண்டு உங்களின் புதிய முயற்சிகளை முடக்கி வைத்தாரே எந்த ஒரு வேலைகளையும் முதல் கட்டத்திலேயே முடிக்க முடியாமல் அலைக்கழித்தாரே எந்த ஒரு வேலைகளையும் முதல் கட்டத்திலேயே முடிக்க முடியாமல் அலைக்கழித்தாரே எதை செய்தாலும் அதில் ஒரு தயக்கத்தையும், தடுமாற்றத்தையும் ஏற்படுத்தினாரே எதை செய்தாலும் அதில் ஒரு தயக்கத்தையும், தடுமாற்றத்தையும் ஏற்படுத்தினாரே தந்தையாருக்கு மருத்துவச் செலவுகளையும், அவருடன் கருத்து மோதல்களையும் ஏற்படுத்திய குருபகவான் 04.10.2018 முதல் 28.10.2019 ராசிக்கு 4ம் வீட்டில் அமர்வதால் சந்தர்ப்ப, சூழ்நிலையறிந்து செயல்படும் சாமர்த்தியத்தை கற்றுக் கொள்வீர்கள். உங்களின் பலம் எது, பலவீனம் எது என்பதை தெரிந்து கொள்வது நல்லது.\nகணவன்-மனைவிக்குள் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்வார்கள். உன் சொந்தம், என் சொந்தம் என்று மோதிக் கொள்ளாமல் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. உணர்ச்சி வசப்படாமல் அறிவுபூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். வீடு கட்ட அரசாங்க அனுமதி தாமதமாக கிடைக்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகளும் அதிகமாகும். தாயாருக்கு சின்னச் ச்சின்ன அறுவை சிகிச்சை, மூட்டு வலி, முதுகு தண்டில் வலி வந்து போகும். வீடு, மனை வாங்கும் போது தாய் பத்திரம், வில்லங்க சான்றிதழ்களையெல்லாம் சரி பார்த்து வாங்குவது நல்லது. கூடாப்பழக்க வழக்கங்கள் இலவசமாக தொற்ற வாய்ப்பிருக்கிறது. நல்லவர்களின் நட்பை வளர்த்துக் கொள்ளுங்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். போக்குவரத்து விதிகளை மீறி வாகனத்தை இயக்க வேண்டாம். சின்னச் சின்ன அபராதம் செலுத்த வேண்டி வரும். பூர்வீக சொத்துப் பிரச்னையில் நேரத்தை வீணடிக்காதீர்கள்.\nகுரு உங்கள் ராசிக்கு 8ம் வீட்டை பார்ப்பதால் அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். பயணங்களால் பயனுண்டு. மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் வரும். குரு உங்கள் உத்யோகஸ்தானத்தை பார்ப்பதால் சிலருக்கு புது வேலை கிடைக்கும். சம்பள பாக்கி கைக்கு வரும். குரு 12ம் வீட்டை பார்ப்பதால் புகழ் பெற்ற புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். வீட்டில் கூடுதல் அறை கட்டுவீர்கள்.\n04.10.2018 முதல் 20.10.2018 வரை உங்களின் பூர்வ புண்யாதிபதியும்அஷ்டமாதிபதியுமான குருபகவான் தன் சாரமான விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால் குலதெய்வக் கோயிலை புதுப்பிக்க உதவுவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு அயல்நாடு சென்று படிக்கும் வாய்ப்பு வரும். பூர்வீக சொத்து கைக்கு வரும். வாகனத்தை மாற்றுவீர்கள். 21.10.2018 முதல் 19.12.2018 வரை உங்களின் சஷ்டமசப்தமாதிபதியான சனி பகவானின் அனுஷம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் பிறர் மீது நம்பிக்கையின்மை, அசதி, சோர்வு, சுபச் செலவுகள் வந்து போகும். திடீரென்று அறிமுகமாகுபவரை நம்பி வீட்டிற்குள் அழைத்து வர வேண்டாம். மறதியால் விலை உயர்ந்த பொருட்களை இழக்க நேரிடும்.\nவேலைச்சுமையால் மனைவி கோபப்படுவார். பழைய கசப்பான சம்பவங்களை மனைவியிடம் விவாதிக்காதீர்கள். அவரின் ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள். 20.12.2018 முதல் 12.03.2019 மற்றும் 09.08.2019 முதல் 27.10.2019 வரை தனாதிபதியும் லாபாதிபதியான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் மனஅழுத்தம், டென்ஷன் அதிகரிக்கும். சில சமயங்களில் தனிமைப்படுத்தப் பட்டதைப் போல் உணர்வீர்கள். பணப்பற்றாக்குறையால் வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சி செய்வார்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் வழக்கறிஞரை மாற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகும். வாகனத்தை இயக்கும் போது அலைபேசியை தவிர்ப்பது நல்லது.\nகுருபகவானின் அதிசார வக்ர சஞ்சாரம்\n13.3.2019 முதல் 18.5.2019 வரை குருபகவான் அதிசாரத்தில் ராசிக்கு 5ம் வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் பணவரவு உண்டு. செல்வாக்கு அதிகரிக்கும். மகளுக்கு திருமணம் கூடி வரும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் சாதகமாகும். மகனுக்கு இருந்த கூடாபழக்க வழக்கங்கள் நீங்கும்.\n10.04.2019 முதல் 18.5.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் மற்றும் 19.05.2019 முதல் 08.08.2019 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் திடீர் திருப்பம் உண்டாகும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம��� சம்பந்தப்பட்ட முயற்சிகள் பலிதமாகும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். சிலர் வீடு மாற வேண்டுமென்று நினைப்பீர்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். புது பதவி, பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சிலர் வீட்டில் கூடுதலாக அறை அல்லது தளம் அமைப்பீர்கள்.\nவியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருந்தபடி இருக்கும். சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்வது அவசியம். தொழில் ரகசியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டாம். விளம்பர யுக்திகளைக் கையாள்வதன் மூலம் வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்கலாம். கடையை வேறு இடத்துக்கு மாற்றவேண்டிய சூழ்நிலை ஏற்படும். வாடிக்கையாளர்களின் அதிருப்தியை எதிர்கொள்ள நேரிடும். பங்குதாரர்களுடன் மோதல் போக்கு விலகும். நம்பிக்கைக்கு உரிய பங்குதாரர் விலக நேரிடும்.\nஅலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தபடி இருக்கும். உயரதிகாரிகள் பாரபட்சமாக நடந்து கொள்வார்கள். கஷ்டப்பட்டு உழைத்தாலும் அங்கீகாரமோ பாராட்டோ கிடைக்கும் என்று சொல்வதற்கில்லை. அடிக்கடி இடமாற்றம் ஏற்படும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.\nபாடங்களில் ஆரம்பத்திலிருந்தே கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். எதிர்பார்த்த பாடப்பிரிவில், விரும்பிய கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்க அதிகப்படியாக செலவு செய்யவேண்டி வரும்.\nஉங்கள் கற்பனைத் திறன் வளரும். ஆனால், உங்களின் படைப்புகளுக்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவார்கள். மூத்த கலைஞர்களின் ஆதரவால் முன்னேறுவீர்கள்.\n5/11/2019 அன்று நடைபெறும் குருப்பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nஇன்றைய ராசிபலன் 06.04.2019 சனிக்கிழமை பங்குனி (23) |...\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 23.08.2019...\nகார்த்திகை தீப திருநாள் வழிபடும் முறைகள் மற்றும்...\nதிருப்பதி கோவிலில் தினசரி நடக்கும் வியக்க வைக்கும்...\nசிவன் உடல் முழுதும் சாம்பலை பூசியிருக்கும் காரணம்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dheivamurasu.org/tag/tarun-vijay-on-tamil/", "date_download": "2019-10-18T21:42:44Z", "digest": "sha1:7BXTTX7CH3IN5PGCRN3TSD3WQODTPVGR", "length": 5844, "nlines": 115, "source_domain": "dheivamurasu.org", "title": "Tarun vijay on tamil", "raw_content": "\nபவள விழா – இரும்பெரும் விழா\nமுதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனாரின் பவழ விழா\nமு பெ சத்தியவேல் முருகனாரின் வாழ்க்கைப் பயணம்\nTamizh Archakar Training – தமிழ் அர்ச்சகர் படிப்பு – மாணவர் சேர்க்கை அறிவிப்பு\nஇன்பத்தமிழ் வேதம் நூல் வெளியீட்டு விழா\nதினமும் ஒரு திருமுறைப் பாடல்\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\nதெய்வம் வளர்த்தமிழ் தென்பொதிகை தோன்றுதமிழ்\nஉய்வை உலகினுக்கு ஊட்டுதமிழ் – மெய்யுணர்வில்\nஉய்வை உலகினுக்கு ஊட்டுதமிழ் – மெய்யுணர்வில்\nதமிழ் வழிபாடு – தமிழிசை வளர்ச்சி – தெய்வத்தமிழ் பணி என தொய்வின்றி பணி பல ஆற்றிவரும் தெய்வத்தமிழ் அறக்கட்டளை.\nபவள விழா – இரும்பெரும் விழா\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\n© 2019 தமிழா வழிபடு தமிழில் வழிபடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2017/07/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2019-10-18T20:57:05Z", "digest": "sha1:IJTF3K5YXUJ7TNWZUGOQJ65L7NF7T42V", "length": 8600, "nlines": 71, "source_domain": "thetamiltalkies.net", "title": "இந்தியாவில் மணிரத்னம் போன்று ஒரு இயக்குநரில்லை: மாதவன் புகழாரம் | Tamil Talkies", "raw_content": "\nஇந்தியாவில் மணிரத்னம் போன்று ஒரு இயக்குநரில்லை: மாதவன் புகழாரம்\nஇந்தியாவில் மணிரத்னம் போன்று ஒரு இயக்குநரில்லை என்று நடிகர் மாதவன் புகழாரம் சூட்டியுள்ளார்.\nபுஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விக்ரம் வேதா’ படத்தில் மாதவன் – விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ளார்கள். ஜிஎஸ்டி வரித் தொடர்பாக குழப்பங்கள் நீடித்து வருவதால், ஜூலை 7-ம் தேதி வெளியீடாக இருந்த ‘விக்ரம் வேதா’ தள்ளி வைக்கப்பட்டுள்ளது.\n‘விக்ரம் வேதா’ படத்தை விளம்பரப்படுத்த மாதவன் அளித்துள்ள பேட்டியில் மணிரத்னத்துக்கு அவருக்கும் இடையேயான நட்பைப் பற்றி தெரிவித்துள்ளார். அதில் மாதவன் கூறியிருப்பதாவது:\nஅவரோடு பல படங்கள் செய்துவிட்டேன். அனைவருமே அவரை மணி என்று தான் அழைப்பார்கள். என்னால் அப்படி அழைக்க முடியவில்லை. நான் யோசிக்கும் போது கூட மணியிடம் என்ன சொல்லலாம் என்று யோசிக்க மாட்டேன். மணி சாரிடம் என்ன சொல்லலாம் என்று தான் யோசிப்பேன்.\nஅவர் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. அவரோடு படம் செய்யும் போது நான் மாணவனாக மாறிவிடுவேன். அதை மாற்றினால் நான் மாதவனாக தெரிவதில்லை. கமல் சார், மணி சார், அமிதாப் சார், மற்றும் ஷாருக்கான் போன்றவர்களோடு பணிபுரியும் போது நான் அடுத்த கதாபாத்திரங்கள் வேண்டுமானால் அவர்களின் நிலைக்கு இருக்கலாமே ஒழிய, ஒரு மாதவனாக அப்படியல்ல.\nஅதே வேளையில், இந்தியாவில் மணிரத்னம் போன்று ஒரு இயக்குநரில்லை. ஏனென்றால் அவர் மட்டுமே பல்வேறு களங்களில் படம் இயக்கியுள்ளார். ‘மெளன ராகம்’, ‘அலைபாயுதே’, ‘அக்னி நட்சத்திரம்’, ‘அஞ்சலி’, ‘தளபதி’, ‘ரோஜா’, ‘திருடா திருடா’ உள்ளிட்ட அனைத்து படங்களுமே வெவ்வேறு களங்களில் இயக்கியிருக்கிறார்.\nமணிரத்னம் இயக்கும் அடுத்த படம் அதிகாரபூர்வ அறிவிப்பு\nசிம்புவை இயக்கும் மணிரத்னம்… அய்யோ… பாவம்…\nமும்பை வெள்ளத்தில் சிக்கி தவித்த மாதவன் (வீடியோ உள்ளே)\n«Next Post தமிழக இரட்டை வரி குறித்து பாலிவுட் தயாரிப்பாளர் வருத்தம்\n‘துப்பறிவாளன்’ அப்டேட்: இடைவேளைக்குப் பிறகு பாடல்களே கிடையாது Previous Post»\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுரா...\nகடும் சர்ச்சை எதிரொலி- தமிழ், மலையாள பெண்கள் பற்றிய நீயா நான...\n2.0 படத்தில் சிட்டிக்கு கொடுக்கப்பட்டுள்ள கூடுதல் சக்தி..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nசர்வதேச அளவில் அமீர்கான் படத்தையும் பின்னுக்கு தள்ளிய விஜய்ய...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nபாரதிராஜாவின் கனவுப்படமான குற்றப்பரம்பரை கதை இது தான்\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/63_179887/20190703124850.html", "date_download": "2019-10-18T22:23:23Z", "digest": "sha1:3J4XBREMYZLM6ZWCQ7727ZLWFD3BZALD", "length": 7519, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "சிக்ஸரால் தாக்கப்பட்ட ரசிகைக்கு தொப்பி வழங்கிய ரோஹித் ஷர்மா", "raw_content": "சிக்ஸரால் தாக்கப்பட்ட ரசிகைக்கு தொப்பி வழங்கிய ரோஹித் ஷர்மா\nசனி 19, அக்டோபர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nசிக்ஸரால் தாக்கப்பட்ட ரசிகைக்கு தொப்பி வழங்கிய ரோஹித் ஷர்மா\nவ���்கதேசத்திற்கு எதிரான போட்டியின்போது தனது சிக்ஸரால் தாக்கப்பட்ட ரசிகைக்கு ஆட்டோகிராஃபுடன் கூடிய தொப்பி வழங்கினார் ரோகித் சர்மா.\n2019 உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இந்தியா, வங்கதேசம் அணிகள் செவ்வாய்கிழமை மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இப்போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டன் ஹிட்மேன் ரோஹித் ஷர்மா அபாரமாக ஆடி சதம் விளாசினார். 92 பந்துகளில் 7 பவுண்டரி, 5 இமாலய சிக்ஸர்களுடன் 104 ரன்களைக் குவித்தார்.\nபோட்டியின் போது ரோஹித் ஷர்மா பறக்கவிட்ட ஒரு சிக்ஸர் மைதானத்தில் இருந்த தீவிர இந்திய கிரிக்கெட் ரசிகையான மீனா என்பவர் மீது விழுந்தது. இந்நிலையில், போட்டி முடந்த பின்னர் அந்த ரசிகையை சந்தித்து நலம் விசாரித்த ரோஹித் ஷர்மா, அவருக்கு ஆட்டோகிராஃப் உடன் கூடிய தொப்பியை வழங்கி உற்சாகப்படுத்தினார். முன்னதாக, உலக கிரிக்கெட் கொண்டாடிய 87 வயது மூத்த ரசிகையான சாருலதா படேலை போட்டி முடிந்த பின்னர் கேப்டன் விராட் கோலி மற்றும் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா ஆகியோர் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றது குறிப்பிடத்தக்கது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபாகிஸ்தான் அணியிலிருந்து கேப்டன் சர்ஃபராஸ் நீக்கம்\nஇளம்வயதில் இரட்டை சதம் : மும்பை வீரா் உலக சாதனை\nசூப்பர் ஓவர் முறையில் மாற்றம்: டெண்டுல்கர் வரவேற்பு\nதமிழனாய் வாழ்வது பெருமை: விமர்சனத்துக்குப் மிதாலி ராஜ் பதிலடி\nபிசிசிஐ தலைவராக கங்குலி போட்டியின்றி தேர்வு: ‍ அமித்ஷாவின் மகன் செயலாளர் ஆனார்\nஇந்தியாவை சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினம் : தென் ஆப்பிரிக்காவின் தோல்யால் டுபிளெசி விரக்தி\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது இந்திய அணி : புதிய வரலாறு படைத்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kuraltv.com/search/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-10-18T22:27:18Z", "digest": "sha1:OIJOLYBPRCXX6EWU36CFXUO3E325HCCK", "length": 40371, "nlines": 109, "source_domain": "www.kuraltv.com", "title": "விவேக் | KURAL TV.COM", "raw_content": "\n30 லட்சம் மாணவர்களுக்கு டிக்கெட்டில் சிறப்பு சலுகை – எழுமின் தயாரிப்பாளர் அறிவிப்பு\n30 லட்சம் மாணவர்களுக்கு டிக்கெட்டில் சிறப்பு சலுகை – எழுமின் தயாரிப்பாளர் அறிவிப்பு\nஒரு படம் தயாரிப்பாளருக்கும் கதாநாயகனுக்கும் எதைத் தந்தது என்பதை விட அந்தப்படம் சமூகத்திற்கு என்ன தந்தது என்பது தான் முக்கியம். இதைக் கவனத்தில் கொண்டு உருவாகி இருக்கும் படம் தான் ‘எழுமின்’. வையம் மீடியாஸ் நிறுவனம் சார்பில் வி.பி.விஜி தயாரித்து இயக்கி இருக்கும் இப்படத்திற்கு தோள் கொடுத்திருக்கிறார் நடிகர் விவேக். மேலும் தேவயானி, அழகம்பெருமாள், பிரேம் போன்ற நடிகர்களோடு சிறுவர் சிறுமிகளும் இப்படத்தின் பாகமாக இருக்கிறார்கள். அக்டோபர் 18ம் தேதி வெள்ளித்திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.\nஇதில் நடிகர் விவேக், இயக்குனர் வி.பி.விஜி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, கணேஷ் சந்திரசேகர், நடிகர் ரிஷி, ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஷ்வரன், கலை இயக்குனர் ராம், சிறுவர்கள் பிரவீன், ஸ்ரீஜித், வினித், சுகேஷ், கிர்த்திகா, தீபிகா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.\nநடிகர் விவேக் பேசும்போது, ‘அக்டோபர் 18-ம் தேதி என்றதும் எல்லோர் முகத்திலும் ஒரு பரவசம் தெரிந்தது. ஏனென்றால் அன்று புரட்டாசி முடிகிறது. எழுமின் அன்று தான் ரிலீஸ். இந்தப்படத்தைப் பற்றி ஏற்கெனவே நிறைய பேசிவிட்டோம். இன்னைக்கு ஹீரோவை காட்டிலும் வில்லனுக்கு நிறைய பேர் கிடைக்கிறது. அதுபோல் இப்படத்தின் வில்லன் ரிஷிக்கும் பேர் கிடைக்கும். ஒவ்வொரு படத்திற்கும் வணிகம் லாபம் என பல நோக்கம் இருக்கும். இந்தப்படத்தில் மாணவர்களுக்கு ஒரு நல்ல விஷயத்தை கொண்டு சேர்க்க வேண்டும் என்று நினைத்தார்கள். அதைச் செய்து இருக்கிறார்கள். இந்தப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருமான விஜி, டெக்னாலஜி விஷயங்களை மிக வேகமாக கற்றுக்கொள்ளும் திறன் உள்ளவர். இந்தப்படத்தின் உண்மையான ஹீரோ யார் என்றால் இந்த படத்தில் நடித்த மாணவர்கள் தா��். அவர்களோடு நான் நடித்திருப்பது மகிழ்ச்சி. மேலும் இப்படத்தில் மிக முக்கியமானவர்கள் இசை அமைப்பாளர் கணேஷ் சந்திரசேகர், ஸ்டண்ட் மாஸ்டர் கேமராமேன் இவர்கள் தான். பின்னணி இசைக்காக மட்டும் ஸ்ரீகாந்த் தேவாவை அணுகினோம். அவர் பெரிய மனதோடு சம்மதித்தார்.\n18-ம் தேதி ‘வடசென்னை’, ‘சண்டக்கோழி’ என இரண்டு பெரிய படங்கள் வருகிறது. இவர்களோடு நாங்களும் வருகிறோம். இந்தப்படத்தை பார்க்க மாணவர்கள் வரவேண்டும். அப்படி தியேட்டருக்கு வரும் மாணவர்களுக்கு தயாரிப்பாளர் எதாவது சலுகை அளிக்க வேண்டும்” என்ற கோரிக்கையோடு பேசி முடித்தார்.\nஅதன்பின் இயக்குனரும் தயாரிப்பாளருமான வி.பி.விஜி பேசும்போது, ‘விவேக் சாரின் கோரிக்கையை நான் ஏற்றுக் கொள்கிறேன். மாணவர்கள் இப்படத்தை பார்ப்பதற்காக சலுகை வழங்க இருக்கிறோம். அதாவது 30 லட்சம் மாணவர்கள் தியேட்டரில் படம் பார்ப்பதற்கு டிக்கெட் விலையில் ரூ.15 தள்ளுபடி செய்ய இருக்கிறோம். நாங்கள் தரும் டோக்கனை வைத்து தியேட்டரில் மாணவர்கள் கொடுத்தால், அவர்களுக்கு டிக்கெட் விலையில் ரூ.15 தள்ளுபடி செய்து கொடுக்கப்படும்’ என்றார்.\nமேலும் ஒரு படம் இயக்க வேண்டும். அது பெற்றோர்களுக்கான படமாக இருக்க வேண்டும், மாணவர்களுக்கான படமாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். இந்தப்படத்தில் பெரிய தூண் விவேக் சார். மற்றும் தேவயானி, அழகம்பெருமாள், பிரேம், மற்றும் ஆறு மாணவர்கள் நடித்து இருக்கிறார்கள். மாணவர்கள் வெறும் படிப்பை மட்டும் கற்றுக் கொண்டால் போதாது என்று நினைத்தேன். அதுதான் உண்மையும் கூட. இந்தப் படத்திற்காக நான் நிறைய பேருக்கு நன்றி சொல்ல வேண்டும். எக்சிகியூட்டிவ் புரொடியூசர் மற்றும் கேமராமேன் இசை அமைப்பாளர், முக்கியமாக ஸ்டண்ட் மாஸ்டர் அனைவரின் உழைப்பும் அபாரமானது. இன்னும் படத்தைப் பற்றி நிறைய பேச வேண்டும். ஆனால் நான் பேசாமல் படம் பேசினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்’ என்றார்.\nவிழாவில் கலந்துக் கொண்ட இசையமைப்பாளர் கணேஷ் சந்திரசேகர், பின்னணி இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, நடிகர் ரிஷி, ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஷ்வரன், கலை இயக்குனர் ராம் ஆகியோர் பேசினார்கள்.\nவையம் மீடியாஸ் பெருமையுடன் வழங்கும் எழுமின்\nவையம் மீடியாஸ் பெருமையுடன் வழங்கும் எழுமின்\nசமீபத்தில் வெளிவந்த உரு படத்���ின் தயாரிப்பாளர் V.P.விஜி, ‘எழுமின்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.\nதற்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை சுற்றியே ‘எழுமின்’ படத்தின் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.\nவிஷ்வநாதனின் மகன் அர்ஜூனும் ஐந்து சிறுவர்களும் நெருக்கமான நண்பர்களாக இருக்கிறார்கள். சிறுவர்கள் ஒன்றாக அகாடமியில் கராத்தே, குங்ஃபூ, பாக்ஸிங் மற்றும் சிலம்பம் போன்ற தற்காப்பு கலைகளை பயில்கிறார்கள். வசதியில்லாத இந்த ஐந்து சிறுவர்களுக்கு அவர்களது பெற்றோர்களே தடையாக இருக்கையில், விஷ்வநாதனும் அவரது மனைவியும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். விஷ்வநாதனாக விவேக்கும் அவரது மனைவியாக தேவயானியும் நடித்திருக்கிறார்கள்.\nஇந்த ஐந்து சிறுவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் தடைகளும், வேறு சில எதிர்பாராத சூழ்நிலைகளையும் தாண்டி சிறுவர்கள் எப்படி சாதிக்கிறார்கள் என்பது புதிய கோணத்தில் சொல்லப்பட்டிருக்கும் திரைப்படம் எழுமின்.\nஐந்து சிறுவர்களும் படத்தில் இடம்பெற்ற கடுமையான சண்டை காட்சிகளில் தத்ரூபமாக நடித்திருக்கிறார்கள்.\nஇவர்கள் நிஜ வாழ்விலும் மாநில மற்றும் தேசிய அளவில் நடந்த போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\n‘சின்னக் கலைவாணர்’ விவேக், தேவயானி, ப்ரவீன், ஸ்ரீஜித், வினித், சுகேஷ், கிருத்திகா, தீபிகா, அழகம் பெருமாள், பிரேம்\nஒளிப்பதிவு : கோபி ஜெகதீஸ்வரன்\nபடத்தொகுப்பு : கார்த்திக் ராம்\nஇசை : கணேஷ் சந்திரசேகர்\nபாடல்கள் : பா. விஜய், மோகன் ராஜ், தமிழணங்கு\nசண்டைப்பயிற்சி : ‘மிராக்கிள்’ மைக்கேல் ராஜ்\nகதை, திரைக்கதை, வசனம், இயக்கம்\nஎழுமின்சின்னக் கலைவாணர் விவேக்தீபிகாதேவயானிவிவேக்வையம் மீடியாஸ்\nவேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகம் வெற்றி – பத்திரிக்கையாளர் சந்திப்பு\nவேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகம் வெற்றி – பத்திரிக்கையாளர் சந்திப்பு\nகலைப்புலி எஸ் தானு அவர்களின் வி.கிரியேஷன்ஸ் மற்றும் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் சேர்ந்து தயாரித்து, சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான படம் வேலையில்லா பட்டதாரி – 2.\nவேலையில்லா பட்டதாரி படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் ���ாகமாக வெளியாகியுள்ள இந்த படத்தில் தனுஷ், கஜோல்,அமலா பால், சமுத்திரக்கனி மற்றும் விவேக் நடித்துள்ளனர். கடந்த 11 ஆம் தேதி வெளியான இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வசூல் சாதனை படைத்து வருகிறது. மேலும் இந்த படத்தின் ஹிந்தி மற்றும் தெலுங்கு வெர்ஷன்கள் இம்மாதம் 18 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇன்று இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் நடிகர் தனுஷ், விவேக், இயக்குனர் சௌந்தர்யா ரஜினிகாந்துடன் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தானு அவர்களும் கலந்து கொண்டார்.\nபடத்தின் கதாநாயகன் தனுஷ் பேசிய போது,\n” படத்தின் கதையை இயக்குனரிடம் கொடுக்கும் பொழுதே வி.ஐ.பி-யின் முதல் பாகம் அளவிற்கு இருக்காது என்பதை சொல்லியே தான் கொடுத்தேன். இருப்பினும் படத்தின் இந்த மிகப்பெரிய வெற்றி மிகுந்த சந்தோஷத்தை தருகிறது. படத்திலிருக்கும் ஸ்ட்ராங்க் ஆன கதையே படம் வெற்றி பெற காரணம். பாஸிட்டிவிட்டிக்கு என்றைக்குமே ஒரு எனர்ஜி இருக்கும், அதுதான் இந்தப் படத்தில் ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. ஒரு தாய் இல்லாத வீட்டில் ஒரு தந்தை தாயகவும் மகனுக்கு நல்ல தோழனாகவும் இருக்க வேண்டும், அதே போல படத்தின் இறுதியில் வில்லியாக வரும் பெண் தோற்பது தான் வழக்கமான கிளைமாக்ஸ், ஆனால் அப்படி இருக்கக் கூடாது ஆண், பெண் இருவருமே சமம் என்று கருத்தினை வலியுறுத்திதான் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. வி.ஐ.பி-2 படத்திற்கு வட இந்தியாவில் 1600 தியேட்டர்கள் புக் ஆகியுள்ளது. கண்டிப்பாக ஹிந்தியிலும் நல்ல வெற்றி பெறும் என்று நம்புகிறேன். வி.ஐ.பி-3 ஆம் பாகமும் கண்டிப்பாக உருவாகும், கண்டிப்பாக அந்தப் படம் இதை விட நல்ல வரவேற்பை பெறும்,”என்று கூறினார்.\n“தானு சாரிடம் ஒரு இன்டியூஷன் இருக்கிறது. ஏனெனில் வளர்ந்து வருகின்ற கதாநாயகனாக இருந்த ரஜினிகாந்த் அவர்களை அப்போதே அவர் சூப்பர்ஸ்டார் என்று இனம் கண்டவர். இப்போது அவருடைய ஆசிர்வாதமான கரங்கள் தனுஷிற்கு கிடைத்துள்ளது. மேலும் டாப் 10 ஹீரோக்களில் தனுஷ் அவர்கள் இருப்பது பெருமையாக உள்ளது. வைரமுத்து அவர்கள் ஒரு பாடலில் சொன்னது போல் “சிங்கத்தின் பாலாக இருந்தால் அதை தங்க கிண்ணத்தில் வைத்து கொடுக்க வேண்டும்”, அதே போல் தனுஷ் சிங்கத்தின் பால், தானு ஒரு தங்கக் கிண்ணம்.” என்று கூறினார். இறுதியாக பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்கும் நிறுவனங்களுக்கு, நீங்கள் எடுக்கும் படங்களில் வெற்றியடையும் படங்களின் வியாபரத்தின் ஒரு சிறு பகுதியை கிராமப்புற பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையில் செலவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.\n“எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, படம் வெற்றியடைந்துள்ளது. தானு சாருக்கு நன்றி, என்னை மகள் போல் பார்த்துக்கொண்டார். பொதுவாகவே சீக்வல் படங்கள் எடுப்பதில் பெரிய சவால் இருக்கும் அதைத் தாண்டி நான் இயக்கிய படம் வெற்றி அடைந்திருப்பது பெரிய மகிழ்ச்சி. தானு சார் பாக்ஸ் ஆபிஸ் விவரம் பற்றி சொன்னது எனக்கு நான் இயக்கிய படமா என்று ஆச்சரியமாக இருந்தது. வாய்ப்பு கிடைத்தால் வி.ஜ.பி-3 ஆம் பாக்த்தையும் இயக்குவேன். ”\nதயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தானு அவர்கள்,\n“இந்த நாளிது, இனிய நாளிது. வி.ஐ.பி படம் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் இருந்து அழைத்த நண்பர் டாப் 10 ஹீரோ லிஸ்ட்டில் வி.ஐ.பி-2 படத்தின் மூலமாக தனுஷூம் இடம் பிடித்துள்ளார் என்று கூறினார்.வி.ஐ.பி-2 தமிழ் நாட்டில் மட்டுமில்லாமல் வெளிநாட்டிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.” என்று அவர் கூறினார். பின் வெளிநாட்டிலும், தமிழ் நாட்டிலும் (மாவட்ட வாரியாக) வி.ஐ.பி படத்தின் வசூல் பற்றிய புள்ளி விவரங்களை கூறினார். இந்தப் படத்தின் வெற்றிக்கு மிகவும் பலமாக இருந்த நடிகர் தனுஷ்,இயக்குனர் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் விவேக் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.\nVIP2VIP2 Success Meetகலைப்புலி எஸ் தானுசௌந்தர்யா ரஜினிகாந்த்தனுஷ்விவேக்வேலையில்லா பட்டதாரிவேலையில்லா பட்டதாரி - 2\nமீசைய முறுக்கு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா\nமீசைய முறுக்கு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா\nஅவ்னி மூவிஸ் சுந்தர் .c வழங்கும் ” மீசைய முறுக்கு ” இப்படத்தை ஹிப்ஹாப் தமிழா ஆதி கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார். மீசைய முறுக்கு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் சுந்தர்.c ,\nஇப்படத்தில் கதாநாயகனாக நடித்து , இசையமைத்து , கதை – திரைக்கதை – வசனம் – பாடல்களை எழுதி இயக்கும் ஹிப்ஹாப் தமிழா , நாயக���கள் ஆத்மீகா , மனிஷா , நடிகர் விக்னேஷ் காந்த் , ஒளிப்பதிவாளர் யு.கே. செந்தில் குமார் , ஒளிப்பதிவாளர் கீர்த்தி வாசன் , படத்தொகுப்பாளர் பென்னி ஆலிவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nவிழாவில் தயாரிப்பாளர் சுந்தர்.C பேசியது :-\n” கிளப்புல மப்புல ” பாடல் வெளியான நேரத்தில் நான் ஹிப்ஹாப் தமிழா ஆதியை சந்தித்தேன் அவர் ஏதோ பணக்கார குடும்பத்தை சேர்ந்தர்வர் என்று நினைத்திருந்தேன். ஆனால் பழைய ஜீன்ஸ் , டீ- ஷார்ட் போட்டுக்கொண்டு என்னை சந்திக்க வந்தார் ஆதி. ஆம்பள படத்தில் ஒரு பாடலுக்கு இசையமைக்க வேண்டும் என்று கூறினேன். முதலில் ஆம்பள படத்தில் 5 பாடல்களுக்கு 5 இசையமைப்பாளர்களை நியமிக்கலாம் என்று இருந்தேன். ஆதி இசையமைத்த ” பழகிக்கலாம் ” பாடலை கேட்டேன் நன்றாக இருந்தது. அதன் பின் ஆதி நான் தான் அனைத்து பாடல்களுக்கும் இசையமைப்பேன் என்று என்னிடம் கூறினார். நானும் அவரிடம் சரி என்றேன். அவர் சொன்னது போலவே ஆம்பள படத்தின் அனைத்து பாடல்களும் வெற்றி பெற்றது. அதன் பின் ஆம்பள படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஆதியை நான் கதாநாயகனாக அறிமுகம் செய்ய உள்ளேன் என்று கூறினேன். சொன்னது இன்று நிறைவேறிவிட்டது ஆதி இன்று கதாநாயகனாக , இயக்குநராக அறிமுகமாகிறார். மீசைய முறுக்கு ஹிப்ஹாப் தமிழா ஆதியின் பையோ- கிராபி திரைப்படம் போல் இருக்கும்.\nகொஞ்சம் கற்பனை கதை , நிறைய உண்மை கதை இது தான் மீசைய முறுக்கு திரைப்படம். ஆதி இந்த கதையை என்னிடம் கூறியதும் எனக்கு இந்த கதை மிகவும் பிடித்திருந்தது. ஆதியை மிகப்பெரிய அளவில் நான் லாஞ் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் ஆதி தன்னோடு மியூசிக் வீடியோவில் பயணித்த அதே டீமோடு பயணிக்க வேண்டும் என்று என்னிடம் கேட்டார் , அவர் சொன்னது போலவே இந்த குழு சிறப்பாக பணியாற்றி நல்ல படத்தை எடுத்துள்ளது. யூடியூப் ஸ்டார்ஸ் பலர் இந்த படத்தின் மூலமாக அறிமுகமாகி உள்ளார்கள். படத்தில் எனக்கு சாராவின் நடிப்பு மிகவும் பிடித்திருந்தது. நான் சாராவின் ரசிகன். பாடல்கள் , படமென்று அனைத்தும் சிறப்பாக வந்துள்ளது. வருகிற\nஜூலை 21 ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தை அனைவரும் திரையரங்கில் கண்டு ரசிக்க வேண்டும் கூறினார் தயாரிப்பாளர் சுந்தர் C .\nவிழாவில் ஹிப்ஹாப் தமிழா ஆதி பேசியது :-\nஇண்டிபெண்டண்ட் மியூசிக்கில் ஆரம்பித்து, திரை��்பட இசையமைப்பாளராகி , தற்போது ஹீரோ மற்றும் இயக்குநராக மீசைய முறுக்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளேன். இதற்கு காரணமாக இருந்த தயாரிப்பாளர் சுந்தர்.C அவர்களுக்கு தான் நன்றி கூறவேண்டும்.நான் கதாநாயகனாக அறிமுகமாகும் இந்த படத்தை மிகப்பெரிய தொழில்நுட்ப கலைஞர்களை கொண்டு தயாரிக்க வேண்டும் சுந்தர்.C சார் என்னிடம் கூறினார். ஆனால் எனக்கு என்னுடன் பல ஆண்டுகளாக இனைந்து பயணிக்கும் குழுவோடு நான் இந்த படத்தில் இனைந்து பணியாற்ற விரும்புகிறேன் என்று கூறியவுடன் அதுவும் நன்றாக தான் இருக்கும் என்று உடனே ஒப்புக்கொண்டார் சுந்தர்.c சார்.\nஇந்த படத்தில் கண்டிப்பாக நடிக்க வேண்டும் நான் சுந்தர்.C சாரிடம் கேட்ட நடிகர் விவேக் சார் தான். விவேக் சார் தான் அப்பா கதாபாத்திரத்தில்நடிக்க வேண்டும் என்று நான் நினைத்தது போலவே அவரும் நடித்தார். அவருடைய கதாபாத்திரம் மிகச்சிறப்பாக இருக்கும். ஏற்கனவே பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. என்னை போல் யூடியூப் மூலம் புகழ் பெற்ற பலர் இப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார்கள். குறும்படம் எடுத்து பலர் டீமாக சினிமாவுக்கு வந்தார்களோ அதே போல் இப்போது யூடியூப் மூலம் சென்சேஷன் ஆன நாங்கள் சினிமாவுக்கு வந்துள்ளோம். எங்களை போல் இன்னும் பலர் வருவார்கள் அதற்க்கு மீசைய முறுக்கு மிகப்பெரிய அளவில் ஊக்கம் அளிக்கும் ஒன்றாக இருக்கும் என்றார் ஹிப்ஹாப் தமிழா ஆதி.\nஇசைஇசை வெளியீட்டு விழாசுந்தர்.Cமீசைய முறுக்குவிவேக்ஹிப்ஹாப் தமிழாஹிப்ஹாப் தமிழா ஆதி\nநான் நடித்து விரைவில் வெளியாகவுள்ள முப்பரிமானம் சாந்தனு பாக்யராஜ்\nநான் நடித்து விரைவில் வெளியாகவுள்ள முப்பரிமானம் சாந்தனு பாக்யராஜ்\nநான் நடிகனாக அறிமுகமான நாள் முதல் இன்று வரை ஆதரவளித்து, எனக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளித்து வரும் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.\nநான் நடித்து விரைவில் வெளியாகவுள்ள முப்பரிமானம் படத்தில் இடம்பெற்ற “Lets Go Party” நேற்று வெளியானது.\nசக்கரக்கட்டி படத்தில் இடம்பெற்ற “டாக்ஸி டாக்ஸி” என்ற பாடலின் மூலம் எனக்கு அடையாளம் அளித்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹமான் அவர்களால் “Lets Go Party” பாடல் வெளியானது மிகவும் பெருமைக்குறிய விஷயமாக கருதும் அதே வேளையில் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.\nமேலும் இப்பாடலில் நடித்த நடிகர்கள் ஜாக்கி ஷாரோப், பிரபு, பார்த்திபன், பாண்டியராஜன், விவேக், ரம்யா கிருஷ்ணன், ராதிகா, ஆர்யா, விஜய் ஆண்டனி, சூரி, வெங்கட்பிரபு, பிரேம்ஜி, வித்தார்த், ஆரி, ப்ரித்திவி, கலையரசன், அசோக் செல்வன், ஜனனி ஐயர், ஐஸ்வர்யா ராஜேஷ், மோட்டை ராஜேந்திரன், பிரசன்னா, கிருஷ், சங்கிதா, பாபி சிம்ஹா, மற்றும் எனது குடும்பத்தாரான எனது தாய் பூர்ணிமா பாக்யராஜ், தந்தை k.பாக்யராஜ் எனது மனைவி கீர்த்தி ஆகியோருக்கு எனது இதயம் கனிந்த நன்றியை முப்பரிமானம் படக்குழுவின் சார்பாக தெரிவித்து கொள்கிறேன்.\n27 நடிகர்கள் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இந்த பாடல் 3 நாட்களில் படமாக்கப்பட்டது. இரு மாதிரிகளாக படம்பிடிக்கப்பட்ட இப்பாடலின் ஒரு பதிப்பு தற்போது வெளியாகிவுள்ளது. இப்பாடலின் முழுவடிவம் திரைப்படத்தில் இடம்பெறும்.\nஇத்தருணத்தில் “Lets Go Party” பாடலுக்காக மிகவும் சிறந்த முறையில் நடன பயிற்சி அளித்த பிருந்தா மாஸ்டருக்கும், மேலும் இப்பாடல் சிறப்பாக அமைய மிகவும் கடினமாக செயல்ப்பட்ட இப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவு ராசாமதி, கலை இயக்குனர் மாயபாண்டி, இயக்குனர் அதிரூபன், தயாரிப்பாளர் விசு, குமார் மற்றும் படத்தின் நடிகர் நடிகையரருக்கு எனது நன்றிகள்.\n“Lets Go Party” பாடல் வெளியான தருணம் முதல் இப்பாடலை மிகப்பெரும் வெற்றிப்பாடலாக உருமாற்றிய பத்திரிகை ஊடக நண்பர்கள் மற்றும் அனைத்து தர ரசிகர்களுக்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்\nஉங்கள் ஆதரவை என்றும் நாடும்,\nLets Go Partyஇசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்சாந்தனுசாந்தனு பாக்யராஜ்ஜி.வி.பிரகாஷ்பார்த்திபன்பிரேம்ஜிவிஜய் ஆண்டனிவிவேக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2016/08/blog-post.html", "date_download": "2019-10-18T20:45:42Z", "digest": "sha1:T4QSIQCVSRQALHAVG4GXR3E3MGG4GFPB", "length": 11790, "nlines": 250, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: தஸ்தயெவ்ஸ்கி எனும் மனிதன்- ஒருகடிதம்", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nதஸ்தயெவ்ஸ்கி எனும் மனிதன்- ஒருகடிதம்\nநினைவாக நிறுவப்பட்டுள்ள அவரது உருவச்சிலையுடன்\nஉங்களின் அசடன், குற்றமும் தண்டனையும், தஸ்தயெவ்ஸ்கி சிறுகதைகள் மூன்றையும் படித்தேன்.\nமுரட்டு சூதாடியையும், கிறுஸ்துவான அசடனையும் ஒரு சேர மரணத்தின் விளிம்பினில் இருந்து தரிசித்துக் கொண்டிருக்கிறேன். மனிதக் கீழ்மைகளின் அடி ஆழத்தைத் தோண்டி ஆன்மாவைக் கண்டடையும் பெரும் பிரவாகத்தில் அடித்து செல்கிறார்.\nவார்த்தைகளில் என்னால் நுட்பமாக விளக்க இயலவில்லை.\nஇந்த சிறந்த தமிழ் மொழிப்பெயர்ப்புகளுக்கு நன்றி அம்மா\nஅவரின் மற்ற படைப்புகளையும் நீங்கள் தமிழில் கொண்டு வர வேண்டும்.\nஇப்படிப்பட்ட எதிர்வினைகளே என்னை இயங்கவைத்துக்கொண்டிருப்பதால் நன்றிசொல்ல மேலும் வார்த்தைகள் இல்லை.\nஇப்போதுதான் தஸ்தயெவ்ஸ்கி மண்ணை தரிசிக்கும் தீராத ஆசையுடன் ரஷ்யாசென்று மீண்டிருக்கிறேன்...\nவிரைவில் கீழுலகின் குறிப்புக்களும் [NOTES FROM THE UNDERGROUND]\nஇரட்டையர்-[THE DOUBLE] என்றநாவலும் என் பெயர்ப்பில் அடுத்த புத்தகக்கண்காட்சியில் உங்களுக்குக்கிடைக்கும்.\nஅதற்கேற்ற உடல் மனநலம் வாய்க்க மட்டும் எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.\nஅசடன், குற்றமும் தண்டனையும், ஆகியவற்றையும் நற்றிணை பதிப்பகத்தார் மிகவிரைவில் அடுத்த செம்பதிப்பாகக் கொண்டு வருகிறார்கள்\nஉங்கள் ஊக்க மொழிகள் என் உயிர்தீயை ஓங்கச்செய்யும் என்னும் நம்பிக்கையுடன்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: எதிர்வினைகள் , தஸ்தயெவ்ஸ்கி , படங்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 34 )\nகுற்றமும் தண்டனையும் ( 14 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nதஸ்தயெவ்ஸ்கி எனும் மனிதன்- ஒருகடிதம்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஹைட்ரா – சுசித்ரா சிறுகதை\nஆட்டத்தின் ஐந்து விதிகள் – இறுதிப் பகுதி\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakyaa.com/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-10-18T21:22:51Z", "digest": "sha1:3DD3QISDKZHJ4YPKWYFDPB7M336XE6RB", "length": 38420, "nlines": 194, "source_domain": "ilakyaa.com", "title": "பொன்னியின் செல்வன் | இணைய பயணம்", "raw_content": "\nகலைஞர் குறுக்கெழுத்து – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 11 – விடைகள்\nகுறுக்கெழுத்து 10 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 12 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 13 – பொன்னியின் செல்வன் – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 14 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 15 – தேர்தல் விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 18 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 19 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 20 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 21 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 22 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 23 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 24 – விடைகள்\nஇந்தியாவின் மிதக்கும் விண்ணோக்கி ஆய்வகம்\nலேசர் ஒளியில் நடக்கும் கிராஃபின் காகிதங்கள்\nTag Archives: பொன்னியின் செல்வன்\nதமிழ் குறுக்கெழுத்து 26 – பொன்னியின் செல்வன்\nதமிழில் வரலாற்றுப் புதினங்கள் பல இருக்கலாம். அவற்றுள் ஒரு புதினமே வரலாறு படைத்திருக்கிறது என்றால் அது அமரர் கல்கி வடித்த பொன்னியின் செல்வன் மட்டுமே. விற்பனையில் ஆகட்டும், வாசகர் வரவேற்பில் ஆகட்டும், எழுத்து நடை, கதைக்களம், என்று எல்லாவற்றிலுமே பொன்னியின் செல்வன் தான் சூப்பர் ஸ்டார். 1950-களில் வெளிவந்த இந்த நெடுந்தொடர் இன்றும் (2019) பேசப்படுவதும் போற்றப்படுவதும் இதற்கு சாட்சி. கதைமாந்தர் ஒவ்வொருவரும் சாகா வரம் பெற்று விட்டனர். புதிர்கள் நிறைந்த பொன்னியின் செல்வனை வைத்து ஒரு குறுக்கெழுத்துப் புதிர் செய்தால் ‘நேயர்களுக்கு’ பிடிக்காமல் போகுமா என்ன\nஏற்கனவே நான் அமைத்திருந்த ஒரு புதிரை இங்கே காணலாம்.\nசென்ற முறையைவிட சற்று எளிதாகவே அமைத்திருக்கிறேன். இதுவரை பொன்னியின் செல்வன் படிக்காதவர்கள் ஆழ்வார்க்கடியான் போல நண்பர்களிடமும் கூகுளிடமும் ஒட்டுக்கேட்டு விடைகளைக் கண்டுபிடிக்கலாம். விடைகளைக் கண்டுபிடித்து விட்டு ஊமையரசி போல் இருந்து விடாமல் வந்தியத்தேவனிடம் ஒரு மின்னோலையை vijayshankar.twwi@gmail.com என்ற முகவரிக்கு அல்லது இந்தப் புதிரின் கீழே பின்னூட்டத்தில் கொடுத்தனுப்புங்கள்.\nஉள் நிரப்பும் கட்டங்களைச் சோதனை முறையில் சேர்த்திருக்கிறேன். ��ரியான எழுத்தை உள்ளிட்டால் கட்டம் பச்சை நிறத்திற்கு மாறும். தவறான உள்ளீடு கட்டத்தைச் சிவப்பாக்கி விடும். உள்ளிட்ட எழுத்தை அழிப்பதற்கு கட்டத்தில் இரண்டு முறை சொடுக்கி பின்பு delete செய்யவும்.\n’ என்பவர்கள் கீழே வழக்கம் போன்ற கட்டங்களைப் பார்த்தோ பிரதி எடுத்தோ விடைகள் அளிக்கலாம்.\n1. திருமேனியில் 64 போர்க் காயங்கள் கொண்டவர் (8)\n3. வந்தியத்தேவன் மனதில் சோழ இளவரசியை அமரச் செய் (4)\n5. அருள்மொழியும் தியாகமும், ஆழ்வார்க்கடியானும் ஆபத்தும், வந்தியத்தேவனும் விளையாட்டுத் துணிச்சலும், குந்தவையும் வானதியும், அதேபோல் வானதியும் _________ (6)\n7. வந்தியத்தேவனின் முகத்துக்குப் பூங்குழலியின் உவமை; ரவிதாசனின் ரகசிய ஒலி (3)\n8. தனது பாட்டனாரின் தந்தை நினைவாகக் குந்தவை நடத்தி வந்த மருத்துவமனை (6)\n9. ஒரு வகையில் செம்பியன் மாதேவி அருள்மொழிவர்மனுக்கு இந்த உறவுமுறை (3)\n12. வந்தியத்தேவனுக்கு கிடைத்த ‘மாய மோதிரத்தில்’ இருந்த முத்திரை (2, 5)\n17. சக்கரவர்த்தியைச் சந்தித்த வந்தியத்தேவன் அவருக்கும் ராஜ்ஜியத்துக்கும் ஆபத்து என்பதை இவ்வாறு கத்தினான் (4)\n18. பிணி நீக்குபவர் மைந்தன் (5)\n20. பழுவேட்டரையரின் இயற்பெயர் (4, 4)\n21. சிவனைப் பற்றி திருமலை அவதூறாகப் பேசியதால் இவர் அடைந்த கோபம் தணிய ஆங்கில வெண்ணெய் தான் சரி (4)\n22. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலில் இங்கே தான் எல்லாம் தொடங்குகிறது, ஆடித் திருநாளன்று (2, 4, 2)\n2. மேலே புலி, அடியில் கிரீடம். கிரீடத்துக்கு அடியில் ஒரு பலிபீடம், கழுத்து அறுபட்ட ஒரு தலை, ஒரு பெரிய பலிக் கத்தி. இவற்றை செந்நிறத்திலான தங்கள் கொடியில் கொண்டவர்கள் இவர்கள் (8)\n3. குந்தவையின் ஆஸ்தான சோதிடர் இருந்த ஊர் (4)\n4. கடும் காவலையும் மீறி ஆதித்தனின் ஓலையை அரசரிடம் தர வந்தியத்தேவன் துணிந்து நுழைந்த இடம் (3, 3)\n6. வந்தியத்தேவன் வாளை விழுங்கி, பின்னர் அவனை அசடுவழியச் செய்த போலி விலங்கு (3)\n10. திகிலையும் வியப்பையும் தந்து வந்தியத்தேவன்-கந்தமாறன் நட்பை அதல பாதாளத்துக்குத் தள்ளிய இடம் (4)\n11. அருள்மொழிவர்மன் இலங்கையில் ஏற்ற மாறுவேடம் (6)\n13. என்னதான் மாமிசம் உண்ணாதவனாக இருந்தாலும் ஆழ்வார்க்கடியானுக்கு இது மட்டும் பிடிப்பதில்லை (3)\n14. கொள்ளிடம் அருகே அரச மரத்தடியில் மீன் சமிக்ஜை செய்து காட்டியவன் (7)\n15. ஆழ்வார்க்கடியான் என்கிற திருமலை மீது நம்பிக்கை வைத்���ு (3)\n16. காலாமுகர்களின் முன்னோர்கள் (7)\n19. நோயாளியாகவும் ஒருவித கைதியாகவும் படுத்திருக்கும் அழகிய ____ சோழர் (4)\n7. திருமலையப்பன் இவருக்கு அடியான் (4)\nBy vijay • Posted in இலக்கியம், குறுக்கெழுத்து\t• குறிச்சொல்லிடப்பட்டது கல்கி, தமிழ், தமிழ் குறுக்கெழுத்து, பொன்னியின் செல்வன், வந்தியத்தேவன், crossword, ponniyinn selvan crossword, tamil crossword, tamil crossword puzzle\nபொன்னியின் செல்வன் – தனிம(னித) அட்டவணை\nதனிமங்களை அவற்றின் குணங்களுக்கேற்ப வரிசைப்படுத்திய ‘தனிம அட்டவணை’ (Periodic Table of Elements) ஒன்றை நம்மில் பலரும் பார்த்திருப்போம். அதைப் பொன்னியின் செல்வன் கதை மாந்தரின் தன்மைக்கேற்ப மாற்றினால் யார் யார் எந்தெந்த இடத்தைப் பிடிப்பார்கள் என்று மல்லாக்கப் படுத்து யோசித்ததன் விளைவு இது. என் எண்ணப்படி முதலில் 10 கதைமாந்தர்களை இந்த கட்டங்களில் திணித்திருக்கிறேன். உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்கள்.\nபொன்னியின் செல்வன் – தனிம(னித) அட்டவணை\n1. வல்லவரையன் ஹைட்ரோஜன் வந்தியத்தேவன்: ‘நம் கதையின் நாயகன்’ என்று பல இடங்களில் கல்கி குறிப்பிடுவது வந்தியத்தேவனைத் தான். அருள்மொழிவர்மனை அல்ல. ஹைட்ரோஜன் வாயுவைப் போலவே துறுதுறுவென்றும் வீரியத்துடனும் பல சாகசங்களைப் புரிகிறான். நிலவறை உள்ளிட்ட மர்மங்கள் நிறைந்த இடங்களுக்கும் துணிந்து (அல்லது சூழ்நிலையால்) சென்று உண்மைகளை அறிந்து நிலைமைக்கு ஏற்றவாறு செயல்படுகிறான். கதையின் நாயகன் என்பதாலும் ஹைட்ரோஜன் போல சுறுசுறுப்பானவன் என்பதாலும் இந்த முதலிடம் வந்தியத்தேவனுக்குத்தான் சாலப் பொருந்தும் அல்லவா\n2. திருமலை என்கிற ஆழ்வார்க்கடியான்: ஹீலியம் ஒரு மெல்லிய வாயு. திரவ நிலையில் தன் சுற்றுப்புறத்தைக் குளுமையாக மாற்றக்கூடியது (-269 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையிலேயே கொதித்து விடுவதால்). அறிவியல் கருவிகளில் கசிவு (Leak) இருக்கிறதா என்று சோதிக்க ஹீலியத்தையே பயன்படுத்துகின்றனர் – சிறு துவாரங்களிலும் எளிதில் இது புகக்கூடியது என்பதால். இப்போது ஆழ்வார்க்கடியானின் செயல்பாடுகளை நினைவு படுத்திப் பாருங்கள். அவன் நிச்சயம் ஹீலியம் தான் அல்லவா காற்று புகாத இடங்களிலும் நுழைந்து விடுபவன். ரகசிய ஆலோசனைக் கூட்டம் எங்கு நடைபெற்றாலும் சாகசம் பல புரிந்து அங்கு வந்து சேரும் வந்தியத்தேவனுக்கும் முன்னமேயே அங்கு எப்படித்தான் இவன் நிற்பான��� காற்று புகாத இடங்களிலும் நுழைந்து விடுபவன். ரகசிய ஆலோசனைக் கூட்டம் எங்கு நடைபெற்றாலும் சாகசம் பல புரிந்து அங்கு வந்து சேரும் வந்தியத்தேவனுக்கும் முன்னமேயே அங்கு எப்படித்தான் இவன் நிற்பானோ அது அவன் வணங்கும் திருமாலுக்குத்தான் வெளிச்சம். வந்தியத்தேவன் கிளர்ச்சியுறும் போதெல்லாம் அவனை விவேகமாய் செயல்பட வைத்து அவனைக் ‘கூலாக’ இருக்க வைப்பதால் இவன் ஹீலியம்.\n3. வானதி – லித்தியம்: மிகவும் உணர்ச்சிவயப்படக் கூடியவள். அருகே குந்தவை இல்லையேல் எளிதில் துவண்டு விடுவாள். தொட்டதற்கெல்லாம் மயங்கி விழுந்து விடுவாள் (அருள்மொழிவர்மனை மயக்கி விட்டாள் என்பது வேறு விசயம்). லித்தியமும் இவளைப் போலத்தான். எளிதில் காற்றுடன் வினைபுரிந்து லித்தியம் ஆக்சைடாக மாறி, கருத்துப்போய் துவண்டு விடும் தன்மையது. ஆனால் ராஜராஜன் என்ற பேட்டரியில் லித்தியம் மிக மிக முக்கியம் (லித்தியம் பேட்டரிகளைப் பற்றி இங்கே பார்க்கவும்).\n6. பொன்னியின் கார்பன் செல்வன்: மாறுவேட மன்னன்; கரிம வேதியியலில் கார்பன் போல இந்த கதையின் வேதியியலுக்கு இன்றியமையாதவன். கரியாகவும் வைரமாகவும் கிராஃபைட்டாகவும் தனிம புறவேற்றுரு (allotropes) பலவும் கொண்ட கார்பனைப் போலவே யானைப்பாகனாகவும் ஈழத்திலிருந்து வந்த வியாபாரியாகவும் இளவரசனாகவும் பின்னர் தியாக சிகரமாகவும் வலம் வருகிறான். புவியில் கார்பன் சுழற்சியால் (carbon cycle) மொத்த கார்பன் அளவு மாறாதிருப்பது போல் கதையெங்கும் நிறைந்து நிற்கிறான். தன்னுடன் பழகும் எவரையும் எளிதில் வசீகரித்து விடுகிறான், ஏறத்தாழ எல்லா தனிமங்களுடனும் பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் கார்பனைப் போலவே. டீசல், பெட்ரோல் முதலிய பெட்ரோலியப் பொருட்கள், நெகிழி, இழைகள் என்று நாம் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களிலும் உள்ள நீர்க்கரிமங்கள் (hydrocarbons) போல பொன்னியின் கார்பன் செல்வனும் ஹைட்ரோஜன் வந்த்தியத்தேவனும் சேர்ந்து பல நன்மைகளயும் சாகசங்களையும் புரிகின்றனர்.\n22. டைட்டானியம் பூங்குழலி: உறுதியானவள்; ஆணவமற்றவள் – எஃகைப் போன்ற உறுதி இருப்பினும் அடர்த்தி குறைந்த டைட்டானியம் போல. இவளைச் சமுத்திரக் குமாரி என்கிறார் கல்கி. கடல் நீரின் உப்புத் தன்மையால் கப்பலின் வெளிப்புறம் அரிக்கப் படாமல் இருக்க டைட்டானியம் பயன்படுவதில் வியப���பொன்றும் இல்லை அல்லவா சூரியனின் புற ஊதா கதிர்களிலிருந்து டைட்டானியம் ஆக்சைடு நம் சருமத்தைக் காப்பது போல் அருள்மொழிவர்மனைக் கடலிலிருந்து காப்பாற்றி சூடாமணி விஹாரத்தில் சேர்க்கிறாள். டைட்டானியப் பெண் தான்.\n25,26. பழுவேட்டரையர்கள்: உதாரண சகோதரர்கள். சின்னவர் மாங்கனீஸ்; பெரியவர் இரும்பு.அதனால் இணைபிரியாதவர்கள். காந்தமும் இரும்பும் போல.\n79. குந்தவை தங்கப் பிராட்டி: Noble metal என்பதற்கேற்ப தங்கமான குணமுடையவள். சுந்தர சோழரின் உடல் இயலாமையிலும் ஆதித்த கரிகாலனின் நிலையில்லாமையிலும் அருள்மொழிவர்மனின் தயக்கத்திலும், அரச நடவடிக்கைகளின் மீது பழுவேட்டரையர்களின் உறுதியான பிடியிலும், நந்தினியின் சூழ்ச்சிகளிலும் நாட்டை நிலை குலையாது நடத்திச் செல்ல பல செயல்களப் புரிகிறாள். நல்லவர்களை முற்றிலும் நம்புகிறாள். தன்னை நம்புபவர்களிடம் 24 கேரட் தூய்மையான அன்பைப் பொழிகிறாள். சரியான நபர்களிடம் சரியான வேலையைக் கொடுத்து காரியங்களைச் சாதிக்கிறாள். அசல் சோழ ரத்தம்.\n80. ஆதித்த பாதரச கரிகாலன்: எளிதில் கணிக்க முடியாத, கணப்பொழுதில் மன நிலை மாறுகின்ற நபர்களை ஆங்கிலத்தில் mercurial என்கிறார்கள். இது ஆதித்த கரிகாலனை விட யாருக்கும் கண்டிப்பாகப் பொருந்தாது. புரோமின் தவிர திரவ நிலையில் இருக்கும் தனிமம் பாதரசம் (mercury) தான். இதில் வியப்பு என்னவெனில் ஒரு உலோகம் இயல்பான வெப்ப நிலையில் திரவ நிலையில் இருப்பது தான். பாதரசம் விஷத்தன்மை கொண்டது. வார்த்தைகளால் தன்னிடம் பரிவாகப் பேசுபவர்களிடமும் விஷ அம்புகளை வீசும் ஆதித்தனும் ஒரு வகையில் அப்படித்தான். பாதரசம் தங்கத்தையும் கரைத்து விடும். அதனால் தானோ என்னவோ குந்தவை அருள்மொழிவர்மனிடம் காட்டிய பாசத்தை இவனிடம் காட்டவில்லை.\n92. யுரேனியம் நந்தினி: இயற்கையில் 99% யுரேனியம்-238, 1% யுரேனியம்-235. இவளோ 99% அழகு; 1% சூழ்ச்சி. அந்த 1% யுரேனியம்-235 தான் இயற்கையில் அணு பிளவுறும் தன்மை கொண்டது. அதே போல் தன் அழகாலும் நளினத்தாலும் பிறரை ஆட்கொண்டு (வந்தியத்தேவனே பல இடங்களில் வாய் பிளக்கிறான்) தன் 1% சூழ்ச்சி வலையில் விழச் செய்கிறாள். தன்னையே பிளந்து கொண்டு பேராற்றலை வெளியிடும் யுரேனியம் அணுவைப் போல் இவளும் வயது முதிர்ந்த பழுவேட்டரையரை மணந்து சோழ தேசத்தைப் பழிதீர்க்கப் பல அரசியல் பிளவுகளை அரங்கேற்றுகி��ாள். இத்தனை ஆண்டுகள் கழிந்தும் தமிழ் படிக்கும் உலகெங்கும் உலா வரும் இவளது கதிர்வீச்சு இல்லையெனில் பொன்னியின் செல்வன் என்றோ தன் பொலிவை இழந்திருக்கும்.\nஉங்கள் கருத்துக்களைச் சொல்ல கீழே உள்ள பின்னூட்டத்தில் (Comments) எழுதவும். அல்லது vijayshankar.twwi@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.\nBy vijay • Posted in இலக்கியம், உளறல்\t• குறிச்சொல்லிடப்பட்டது தனிம அட்டவணை, தமிழ், பொன்னியின் செல்வன், வேதியியல்\nதமிழ் குறுக்கெழுத்து 13 – பொன்னியின் செல்வன்\nதமிழில் ஈடு இணையற்ற வரலாற்றுப் புதினம் அமரர் கல்கி செதுக்கிய பொன்னியின் செல்வன். வரலாற்றுத் தகவல்கள், மறக்க முடியாத கதை மாந்தர், திகில் திருப்பங்கள் என்று ஒரு நெடுந்தொடர் கதைக்குத் தேவையான எல்லா இயல்புகளும் அமைந்த இந்தக் காவியத்தைப் படித்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்பது என் கருத்து. Themed crossword செய்ய வேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை. பொன்னியின் செல்வனில் இல்லாத புதிர்களா கதையைப் படித்தவர்களுக்கு ஒருசில சுவாரசியமான நிகழ்வுகளை நினைவுகூர ஒரு வாய்ப்பு. இதுவரை பொன்னியின் செல்வன் படிக்காதவர்கள் ஆழ்வார்க்கடியான் போல கூகுள் முழுவதும் ஒற்றறிந்து விடைகளைக் கண்டுபிடிக்கலாம். சோழர்களின் வேகத்துடன் விரைவாக விடைகளை நிரப்புங்கள். விடைகளைக் கண்டுபிடித்து விட்டு ஊமையரசி போல் இருந்து விடாமல் வந்தியத்தேவனிடம் ஒரு மின்னோலையை vijayshankar.twwi@gmail.com என்ற முகவரிக்கு அல்லது இந்தப் புதிரின் கீழே பின்னூட்டத்தில் கொடுத்தனுப்புங்கள்.\n1. கட்டையுமாய் குட்டையுமாய் வைரம் பாய்ந்த திருமேனியும் கையில் குண்டாந்தடியும் கொண்டவன் (9)\n5. குந்தவையும் வந்தியத்தேவனும் முதன்முறை சந்தித்த ஊர் (4)\n7. நம்பியின் இயற்பெயர் (4)\n8. கலங்கரை விளக்கத்தில் தீபமேற்றுபவர் (8)\n10. சம்புவரையர் மாளிகையில் வந்தியத்தேவன் கண்ட ஆடல்-பாடல் (7)\n11. வந்தியத்தேவனைப் பலமுறை காப்பாற்றிய, சிலமுறை சிக்க வைத்த பழுவூர் முத்திரை (2)\n13. குந்தவை மற்றும் வானதியைக் காப்பாற்ற இதன் மீது வந்தியத்தேவன் வெட்டியாக வேலெறிய வேண்டியதாயிற்று (3)\n14. வந்தியத்தேவனை ஈழத்துக்கு அழைத்துச் செல்லப் பூங்குழலி செய்த எம்.ஜி.ஆர். வேலை (5)\n17. (வலமிருந்து இடம்) சுரங்கப் பாதையில் சென்ற வந்தியத்தேவன் கண்டுபிடித்த செல்வக் களஞ்சியம் திரும்பியிருக்கிறது (4)\n18. திருக்கோவலூர் மலையமானும் ஆதித்த கரிகாலனும் மனம்விட்டுப் பேசிப் பிரிந்து சென்ற அழகிய இடம் (8)\n1. பொன்னியின் செல்வன் காவியம் தொடங்கிடும் நன்னாள் (7)\n2. அருள்மொழிவர்மனைத் தன் வசப்படுத்திய கொடும்பாளூர் இளவரசியின் சுய நினைவின்மை (3,5)\n3. ஈழத்தில் சீன யாத்திரீகர்களுடன் வந்த யாகப்பானையின் இரண்டாம் கடைசி மறைய, கலைந்தது ராஜராஜனின் கோலம் (6)\n4. பழுவூர் இளையராணி குறுகிட வருவதோ மகாதேவரின் வாகனம் (3)\n6. பல்லக்கில் பவனி வரும் பேரழகி (4)\n9. வந்தியத்தேவனுக்கு நிகழவிருக்கும் ஆபத்தை மணிமேகலை முன்கூட்டியே உணர்ந்த விதம் (3)\n10. ராஜராஜனின் தமக்கையை இங்கே அமர வை (4)\n12. வந்தியத்தேவன் பூங்குழலியைச் சந்திக்கும் இடம் (5)\n15. பகைவர்க்கு எமனாம் பொன்னியின் செல்வன் (3)\n16. வந்தியத்தேவனின் விலாவில் பாய்ந்த ஆயுதம் (3)\nBy vijay • Posted in இலக்கியம், குறுக்கெழுத்து\t• குறிச்சொல்லிடப்பட்டது கல்கி, தமிழ், தமிழ் குறுக்கெழுத்து, பொன்னியின் செல்வன், வந்தியத்தேவன், crossword, ponniyinn selvan crossword, tamil crossword, tamil crossword puzzle\nதமிழ் குறுக்கெழுத்து 26 – பொன்னியின் செல்வன்\nதுன்பத்துப் பால் – வினையே ஆடவர்க்கு உயிரே – குறுந்தொகை பாடல்\nமூவேந்தரும் ஓரிடத்தில் – புறநானூற்றுப் புதையல் 2\nபனை நுங்கு சீசனும் படை வெல்லும் சோழனும் – புறநானூற்றுப் புதையல் 1\nதுன்பத்துப் பால் – இன்னுமொரு இனிய குறுந்தொகை பாடல்\ncrossword Jeffrey Fox ponniyinn selvan crossword tamil tamil crossword tamil crossword blog tamil crossword puzzle tamil crossword puzzle with answers tamil puzzles tamil word puzzles ஃபேஸ்புக் அயனி அறிவியல் ஆங்கில மோகம் ஆலத்தூர் கிழார் இயற்பியல் இலக்கணம் இலக்கியம் ஈர்ப்பு அலைகள் ஈர்ப்பு விசை கருந்துளை கலாம் கலைஞர் கல்கி காலக்ஸி குறுக்கெழுத்து குறுக்கெழுத்து 24 குறுக்கெழுத்து புதிர் குறுந்தொகை செய்தித்தாள் செல்சியஸ் சோழன் சோழர்கள் ட்விட்டர் தந்தி தனிம அட்டவணை தமிழ் தமிழ் குறுக்கெழுத்து தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி தலைவன் தலைவி தேர்தல் தேர்தல் குறுக்கெழுத்து நான் நாழிகை நியூட்ரினோ நிலா நீ நோபல் பரிசு பசலை படை படைபலம் பால் புதிர் புத்தகம் புத்தக விமர்சனம் புறநானூறு பேட்டரி பேப்பர் பையன் பொன்னியின் செல்வன் போர் மின்கலம் முடி முதல்வர் மோர்ஸ் யாழ்பாணம் ராமன் விளைவு லித்தியம் லித்தியம்-அயனி லேசர் வந்தியத்தேவன் விடைகள் விண்வெளி விஷம் வெப்பநிலை\nதமிழ் குறுக்கெழுத்து 26 - பொன்னியின் செல்வன்\nகுறுக்கெழுத்து 17 - சிறுவர், சிறுமியர் சிறப்பு புதிர்\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் vijay\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் vijay\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் mmuthu\nதமிழ் குறுக்கெழுத்து 13… இல் தமிழ் குறுக்கெழுத்து…\nஇலக்யா குறுக்கெழுத்து 25 இல் vijay\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/01/26/anna.html", "date_download": "2019-10-18T21:03:58Z", "digest": "sha1:K2Q6OTI5VEMSOSVVVCBNX6OWGZMYPHQW", "length": 18374, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் எளிமையான குடியரசு தினம் | Republic day celebrations in low key in TN - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nநல்லவனும் நானே.. கெட்டவனும் ஆனேன்.. மறக்க முடியாத வீரப்பன்\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\nஎன்னதான் உண்மைன்னு நினைச்சாலும் பசங்க தன்னோட வேலையை.. அப்டியா\nப. சிதம்பரம் சிறையில் இருக்க காரணமே ஜெயலலிதாவின் ஆன்மாதான்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nThenmozhi BA Serial: ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான் தேனு...\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nFinance குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இருக்கும் பாகிஸ்தான்\nMovies அடியாத்தே... ஸ்வாகதா இசையமைத்து நடித்து பாடிய இசை ஆல்பம் - யூடியூபில் வைரல்\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகத்தில் எளிமையான குடியரசு தினம்\nசுனாமி சோகத்தில் இருந்து இன்னும் வெளியேறாத தமிழகத்தில் இன்று நாட்டின் 56வது குடியரசு தின விழா மிக எளிமையாகக்கொண்டாடப்பட்டது.\nசென்னை மெரீனா கடற்கரையில் காந்தி சிலை அருகே ஆளுனர் சுர்ஜித் சிங் பர்ன��லா தேசியக் கொடியேற்றி வைத்து முப்படையினர்,காவல்துறையினர், என்.சி.சி., சாரணர் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.\nவிழாவில் முதல்வர் ஜெயலலிதா அண்ணா வீர பதக்கம், காந்தி விருது, கோட்டை அமீர் விருது ஆகியவற்றை வழங்கினார்.\nதிருட்டு மணல் கடத்தலைத் தடுக்க முயன்றபோது லாரி ஏற்றிக் கொல்லப்பட்ட 3 தாசில்தார்களுக்கும் வீர தீரச் செயலுக்கான அண்ணா வீரப்பதக்கங்கள் வழங்கப்பட்டன. கொல்லப்பட்ட தாசில்தார்களின் குடும்பத்தினரிடம் அண்ணா தங்கப் பதக்கம், ரூ. 10,000 ரொக்கப் பரிசுஆகியவற்றை ஜெயலலிதா வழங்கினார்.\nகாஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் துணைத் தாசில்தாராகப் பணியாற்றி, மணல் திருட்டைத் தடுக்க முயன்று லாரி ஏற்றிக்கொல்லப்பட்ட ஏ.ஆர். வெங்கடேசன், ஸ்ரீபெரும்புதூர் தாசில்தாராக இருந்து கடந்த 2003ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13ம் தேதி மணல்திருட்டைத் தடுக்க முயன்று லாரி ஏற்றிக் கொல்லப்பட்ட ஜி.புண்ணியகோட்டி, காஞ்சிபுரம் வட்ட வருவாய் ஆய்வாளராகப் பணியாற்றிமணல் திருட்டை தடுக்க முயன்று லாரி ஏற்றிக் கொல்லப்பட்ட ஆர்.சண்முகசுந்தரம் ஆகியோரின் குடும்பத்தினர் இவற்றைப் பெற்றுக்கொண்டனர்.\nஅதே போல திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி தாசில்தாராகப் பணியாற்றி மணல் திருட்டைத் தடுக்க முயன்று லாரி ஏறியதால், இருகால்களும் நசுக்கப்பட்டு, சக்கர நாற்காலியுடன் பணியாற்றி வரும் நடராஜனுக்கும் அண்ணா வீரப் பதக்கத்தை ஜெயலலிதா வழங்கினார்.\nமத நல்லிணக்கத்துக்கான கோட்டை அமீர் விருது பழனியைச் சேர்ந்த ஷாகுல் ஹமீதுக்கு வழங்கப்பட்டது.\nகள்ளச் சாராயத்தை ஒழித்த செங்கை கிழக்கு மாவட்ட கூடுதல் எஸ்பி செந்தில்குமாரி, விழுப்புரம் கூடுதல் எஸ்பி லட்சுமி, கோவை டிஎஸ்பிநந்தகுமார், உளவுப் பிரிவு இன்ஸ்பெக்டர் சுசில்குமார் ஆகியோருக்கு மகாத்மா காந்தி விருது வழங்கப்பட்டது.\nசுனாமி சோகத்தையொட்டி, இந்த ஆண்டு தமிழகம் முழுவதுமே குடியரசு தின விழா மிகவும் எளிமையாக நடத்தப்படுவதுகுறிப்பிடத்தக்கது. வழக்கமாக நடக்கும் கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. வழக்கமாக நடக்கும் கலை நிகழ்ச்சிகள்அனைத்தும் ரத்து செய்யப்பட்டுவிட்டன.\nஜெயலலிதா, ஆளுநர் பங்கேற்ற விழா 20 நிமிடங்களில் முடிக்கப்பட்டது. இதே போல மாநிலம் முழுவதும் நடந்த எளிமையானவிழாக்களில் மாவட்டத் தலைநகர்களில் ஆட்சித் தலைவர்கள் தேசியக் கொடியேற்றி வைத்தனர்.\nகுடியரசு தின விழாவையொட்டி தமிழகம் முழுவதுமே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nஷாக்கடிக்கும் கல்கி ஆசிரமம்.. தோண்ட தோண்ட சொத்துக்கள்.. இதுவரை ரூ. 500 கோடி பறிமுதல்\nசில்லறை வணிகர்களை சின்னா பின்னமாக்கி வரும் ஆன்லைன் நிறுவனங்கள்.. மூக்கணாங்கயிறு போடப்படுமா\nமுதல் ஆளாக சடலத்தை தூக்கியது இவர்தான்... இதுதான் மனித நேயம்.. வைரலாகும் புகைப்படம்\nநீ அதுக்கு சரிப்பட்டு வர மாட்டே... ஆமாங்க.. நிஜம்தாங்க.. ஒரு அபாய சங்கு\nஅதக்கூட பொருத்துக்கலாம்.. ஆனா அடுத்து எல்லோரும், ‘அந்த’ ஸ்டேட்டஸ் வைக்க ஆரம்பிச்சுருவாங்களே\nவாலிப வயசும் வாடகை சைக்கிளும்... லவ் லெட்டர் கொடுத்த போஸ்ட்மேனும்.. பின்னே கொஞ்சம் பிட்டும்\nமருத்துவர் ராமதாஸ் பச்சையாகப் புளுகியிருக்கிறார்.. இதோபாருங்க உண்மையை.. ஸ்டாலின் விளக்கம்\nஅரசு சிறப்பு விடுமுறை அறிவிப்பு.. தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது.. ஹைகோர்ட் அதிரடி\nஇதுதான் கடைசி நொடி.. அந்த இளைஞனுக்கு அது சத்தியமாக தெரியாது.. திருந்துங்கப்பா புள்ளைங்களா\nசீமான் பிடிவாதம் பிடிப்பது நல்ல பண்பல்ல... மன்னிப்பு கோர வேண்டும்- தா.பாண்டியன்\n7 பேர் விடுதலை.. ஆளுநரின் முடிவு என்ன... தமிழக அமைச்சரவையின் தீர்மானம் என்னவானது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-18T21:19:33Z", "digest": "sha1:4TN6J24XMVILX2HQO5WY3ZQXDYSP6Q4V", "length": 10082, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "சந்தேகம்: Latest சந்தேகம் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n சிவ சேனா போடும் புது குண்டு\nதமிழகத்தை தொடர்ந்து கர்நாடகாவிலும் பயங்கரம்.. குழந்தை கடத்த வந்தவர் என இன்ஜினியர் அடித்துக்கொலை\nஇணை செயலாளர்கள் அறிவிப்பில் பாஜகவின் செயல்பாடு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது: ப.சிதம்பரம்\nயாருடைய குரலாக ரஜினி பேசுகிறார்.. அதிமுகவா, பாஜகவா.. ஸ்டாலின் விளாசல்\nகளியக்காவிளை அருகே கணவனை கொல்ல முயன்ற மனைவி.. பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைப்பு\nகும்பகோணத்தில் கியாஸ் சிலிண்டரை தலையில் போட்டு மனைவி கொலை: கணவன் போலீசில் சரண்\nஅடப்பாவிகளா.. குழந்தை கடத்தல்காரர் என நினைத்து மன நலம் பாதிக்கப்பட்டவர் அடித்துக் கொலை\nகுழந்தை கடத்தும் கும்பல் என சந்தேகம்.. குலதெய்வ கோவிலுக்கு வந்தவர்கள் மீது தாக்குதல்.. மூதாட்டி பலி\nநடத்தையில் சந்தேகம்.. தூங்கிக்கொண்டிருந்த 8 மாத குழந்தையை மனைவியோடு எரித்துக்கொன்ற கணவன்\nஒரு வேளை தீபா இல்லாத நேரமா பார்த்து போலி அதிகாரியை மாதவனே வரசொல்லியிருப்பாரோ\nகோவில்களில் மட்டுமே தொடரும் தீ விபத்து... அரசியல் ஆதாயத்துக்காக விஷமிகள் சதி\nகால்கூட தெரியாமல் நடந்த அந்த இரும்பு மனுஷியா இப்படி ஒரு வீடியோவை எடுக்க அனுமதித்திருப்பார்\nகேரள மருத்துவமனையில் அடையாளம் காண முடியாத நிலையில் 40 உடல்கள்.. கன்னியாகுமரி மீனவர்களா என சந்தேகம்\nதேவாலயத்திற்கு செல்கிறார்.. ராகுல்காந்தி இந்துவா கிறிஸ்தவரா\nதாக்கல் செய்த கணக்குகளில் சந்தேகம்.. 30,000 பேருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்\nஜிஎஸ்டி வரி என்றால் என்ன நுகர்வோருக்கு லாபமா\nஜெயலலிதா காவிரி விவகாரம் குறித்து ஆலோசித்த போது நோய் தொற்று ஏற்படவில்லையா\nஜெ.வின் மர்ம மரணம்... எத்தனை எத்தனை மர்மங்கள்.. எங்கே போயின விடைகள் \nஜெயலலிதா அறையில் சிசிடிவி இல்லை எனக் கூறுவது நம்புபடியாக இல்லை.. ராமதாஸ் சந்தேகம்\nநடத்தையில் சந்தேகம்... மனைவி காதுகளை துண்டித்த கணவன்... ஆப்கனில் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-10-18T21:14:28Z", "digest": "sha1:6AAD3L5WAFZ3F2ZORPPKREPAQ7K2SM4G", "length": 13341, "nlines": 99, "source_domain": "www.jeyamohan.in", "title": "இந்து ஞானமரபு", "raw_content": "\nTag Archive: இந்து ஞானமரபு\nஜெயமோகன், நீங்கள் ‘அன்னியநிதி’ பற்றிய கட்டுரைகள் எழுதியிருப்பதை வாசித்தேன். அப்பட்டமான கேள்வி. உங்களுக்கும் இந்துத்துவ அமைப்புகளுக்கும் என்ன தொடர்பு நீங்கள் அவர்களிடம் நிதி பெற்றிருக்கிறீர்களா நீங்கள் அவர்களிடம் நிதி பெற்றிருக்கிறீர்களா இல்லை என்று சொ��்லமுடியுமா சாம் மனோகர் அன்புள்ள சாம், ஜெயமோகன்.இன்னுக்கு நல்வரவு. என் அரசியல் என்ன என்று முன்பும் விரிவாகவே எழுதிவிட்டேன். நான் என் ஆரம்பகாலத்து இந்துத்துவ இயக்கத் தொடர்புகள் பற்றி எப்போதுமே விரிவாகச் சொல்லியிருக்கிறேன். ஆம், நான் இளமையில் இந்துத்துவ இயக்கங்களில் உறுப்பினராக இருந்தேன். …\nTags: இந்து ஞானமரபு, இந்துத்வா, காந்தி, நாராயண குரு, நித்ய சைதன்ய யதி\nஆன்மீகம், கலாச்சாரம், கேள்வி பதில், தத்துவம், மதம்\nஅன்புக்குரிய ஜெயமோகன் அண்ணாவிற்கு, வணக்கம். எனது குடும்பத்தில் அனைவருமே கடவுள் பக்தி உடையவர்கள். நான் மட்டும் எனது பதின்பருவத்தில் இருந்து ஒரு பின்பற்றும் இந்துவாக (Practicing Hindu) இல்லாமல் இருந்துவருகிறேன். சிறுவயதிலேயே படிக்கக்கிடைத்த ஈவேரா பெரியாரின் கருத்துக்கள் இதில் கணிசமாக தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடும் என்ற போதிலும் இதற்கு முக்கியகாரணம் எனது தர்க்க புத்திதான். ஆயினும் மூர்க்கத்தனமாக இறைவழிபாட்டை ஒதுக்கியவனும் கிடையாது. எவராவது திருநீற்றை தந்தால் பூசிக்கொள்வதும் உண்டு. உறவினர்கள் நண்பர்கள் கோயிலுக்கு அழைத்தால் சென்று கும்பிடுவதும் …\nTags: இந்து ஞானமரபு, இந்து மதம், உருவ வழிபாடு, ஓரான் பாமுக், கடவுள் நம்பிக்கை, சைவம், ஜெயகாந்தன், நாராயண குரு, பிரம்மசமாஜம், ராஜா ராம்மோகன் ராய், ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர்\nபகவத் கீதை தேசியப்புனித நூலா\nபகவத்கீதையை இந்தியாவின் தேசியப்புனித நூலாக அறிவிக்கவிருப்பதாக மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியிருப்பதை நாளிதழ்ச்செய்திகளில் வாசிக்க நேர்ந்தது. இந்துத்துவ அரசியல் என்பது இந்துப் பண்பாட்டு மரபில் இருந்து உடனடி அரசியலுக்குண்டான சில கருவிகளை மட்டும் எடுத்துக்கொள்வது, அதன்பொருட்டு ஒட்டுமொத்தப்பண்பாட்டுவெளியையே குறுக்கிச் சிறுமைப்படுத்துவது என்றநிலையிலேயே உள்ளது. இதைச்செய்பவர்கள் எவரும் இந்துமரபில் போதியஅறிவுகொண்டவர்களோ ஒட்டுமொத்த இந்துப்பண்பாடு பற்றிய புரிதல் கொண்டவர்களோ அல்ல. வெறும் தெருச்சண்டை அரசியல்வாதிகள். அல்லது மேடையில் உளறும் அசடுகள். இந்த அறிவிப்பும் அந்த வகையைச் சேர்ந்ததே பகவத்கீதை …\nTags: அம்பேத்கர், இந்து ஞானமரபு, இந்துத்துவ அரசியல், காந்தி, சுஷ்மா ஸ்வராஜ், நேரு, பகவத் கீதை தேசியப்புனித நூலா, பக்���ி, பட்டேல், லோகியா, வேதாந்தம், வைணவம்\nபுகோகா மீண்டும் இரு கடிதங்கள்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–55\nபழங்கள் - இளம் விதவைகளுக்கு இலவசம்- நதன் இங்கிலான்டர்\nகுகைகளின் வழியே - 10\nஇன்று மதுரையில் யுவன் சந்திரசேகர் கருத்தரங்கு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-35\nபொன்னுத்தாய் அம்மாவுக்கு ‘முகம்’ விருது:\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-34\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/no-chance-karnataka-legistive-assembly-election/", "date_download": "2019-10-18T21:20:09Z", "digest": "sha1:NRWDACBJ7JUNSPCHFJ4V5O5BWB44OIYB", "length": 13079, "nlines": 169, "source_domain": "www.sathiyam.tv", "title": "கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தலா? - தேவகவுடாவின் கருத்திற்கு குமாரசாமி விளக்கம் - Sathiyam TV", "raw_content": "\nசீமானின் இந்த கருத்து வரவேற்கத்தக்கதல்ல | Premalatha Vijayakanth\nநான் தான் ’96’ படத்தில் நடித்திருக்க வேண்டியது | Manju Warrier |\nகானாவில் கடும் மழை – 28 பேர் பலியானதாக தகவல் | West Africa\nதவறு செய்யாமலே அவர்கள் தண்டனை அனுபவிக்கிறார்கள் | Vaiko\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\nநான் தான் ’96’ படத்தில் நடித்திருக்க வேண்டியது | Manju Warrier |\nபாராட்டு மடலின் வாசகங்கள் என்னை கண் கலங்க வைத்தது | Kamal Hassan\nவெறுமனே டூயட் பாடலில் ஆடிவிட்டு செல்ல உடன்பாடில்லை | Rakul Preet Singh\nபுதிய அவதாரம் எடுக்கும் “கோடீஸ்வரி” ராதிகா | Radhika Sarathkumar\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 18 Oct…\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 18 Oct 19…\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | Oct 18 2019 |\nToday Headlines | இன்றைய தலைப்புச் செய்திகள் | 18 Oct 2019\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தலா – தேவகவுடாவின் கருத்திற்கு குமாரசாமி விளக்கம்\nகர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தலா – தேவகவுடாவின் கருத்திற்கு குமாரசாமி விளக்கம்\nகர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் என்ற தேவகவுடாவின் கருத்திற்கு என்று முதல்-மந்திரி குமாரசாமி பதிலளித்துள்ளார்.\nகர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வரும் என்று தேவேகவுடா கூறினார். இது கர்நாடக அரசியலில் ��ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முதல்-மந்திரி குமாரசாமி பதிலளித்துள்ளார். சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று அவர் கூறினார்.\nஇதுகுறித்து அவர் யாதகிரியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nகர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வராது. அதற்கு வாய்ப்பே இல்லை. இந்த கூட்டணி அரசு 5 ஆண்டுகளை பூர்த்தி செய்யும். நானே முதல்-மந்திரியாக இருப்பேன். இந்த அரசு பாதுகாப்பாக உள்ளது. கூட்டணி அரசை கவிழ்க்கும் எதிர்க்கட்சியின் முயற்சி தோல்வி அடைந்துவிட்டது.\nசட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வரும் என்று தேவேகவுடா எந்த அர்த்தத்தில் கூறினார் என்பது எனக்கு தெரியாது. அதுபற்றி நான் கருத்து கூற மாட்டேன். உள்ளாட்சி தேர்தல் வரவுள்ளது. அதை மனதில் கொண்டு தேவேகவுடா அவ்வாறு கூறியிருப்பார். தேவேகவுடாவின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.\nதிருட சென்ற இடத்தில் பெண்ணுக்கு முத்தமிட்ட திருடன்..\nசெலவுக்கு பணம் கொடுக்க மறுத்த மனைவி… கணவர் செய்த கொடூர செயல்\nகடந்த 100 ஆண்டுகளில் மழையின் அளவுகளை பற்றிய ஒரு பார்வை..\nபிரபல நடிகர் முடி வெட்டியதால் கொலை மிரட்டல்\nசிங்கம் இருந்த கூண்டுக்குள் இளைஞர்.. சிங்கத்திடம் பேசச் சென்றேன்\nகர்ப்பமடைந்த தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி..\nசீமானின் இந்த கருத்து வரவேற்கத்தக்கதல்ல | Premalatha Vijayakanth\nநான் தான் ’96’ படத்தில் நடித்திருக்க வேண்டியது | Manju Warrier |\nகானாவில் கடும் மழை – 28 பேர் பலியானதாக தகவல் | West Africa\nதவறு செய்யாமலே அவர்கள் தண்டனை அனுபவிக்கிறார்கள் | Vaiko\nபொய்களை சொல்லி ஆட்சிக்கு வர நினைக்கிறார் ஸ்டாலின் | O. Panneer Selvam\nபாராட்டு மடலின் வாசகங்கள் என்னை கண் கலங்க வைத்தது | Kamal Hassan\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 18 Oct...\nதிருட சென்ற இடத்தில் பெண்ணுக்கு முத்தமிட்ட திருடன்..\nதீபாவளியன்று பட்டாசு வெடிக்க நேரம் குறித்த உச்ச நீதிமன்றம்..\nஒருதலைக்காதல்.. 19 வயது மாணவன் தற்கொலை\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nசீமானின் இந்த கருத்து வரவேற்கத்தக்கதல்ல | Premalatha Vijayakanth\nநான் தான் ’96’ படத்தில் நடித்திருக்க வேண்டியது | Manju Warrier |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tutorials/gimp-tutorial/layer-effects-plugin-for-gimp/", "date_download": "2019-10-18T20:52:25Z", "digest": "sha1:ZKRAYPJD7IURZYYRJZEC4QHE6RNE7AIL", "length": 6565, "nlines": 116, "source_domain": "www.techtamil.com", "title": "Layer effects plugin for Gimp – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nநாம் இதற்கு முன் gimp இலவச மென்பொருள் தொடர்பான சில பதிவுகளை பார்த்தோம். ஒருவேளை பார்க்காவிடில் இந்த தொடர்பிற்கு செல்லவும் Click Here. இந்த மென்பொருளை இன்னும் மெருகேத்த இப்பொழுது Script-Fu என்ற Plugin ஒன்றை நாம் உபயோகப்படுத்த போகிறோம். இதன் மூலம் Photoshop ல் நாம் உபயோகப்படுத்தும் லேயர் எபக்ட்ஸ்(Layer effects) ஐ நாம் கிம்ப்ல் (Gimp) உட்புகுத்த முடியும்.\n1. பின்வரும் தொடர்பில் இருக்கும் பைலை(File) ஐ பதிவிறக்கம் (Downlad) செய்யவும். Script Fu plugin\n2. பதிவிறக்கம் செய்த zip பைலை Extract செய்து layerfx.scm என்ற பைலை எடுத்துக் கொள்ளவும்.\n3. ஒரு வேளை நீங்கள் உங்கள் கிம்ப் (Gimp) மென்பொருளை C drive ல் நிறுவி (install) இருந்தால் நீங்கள் பதிவிறக்கம் செய்த Layerfx.scm என்ற பைலை (File) பின்வரும் போல்டரில்(Folder) சென்று சேமிக்கவும்\n4. இப்பொழுது Gimp மென்பொருளை இயக்கவும் , அதில் Filters என்ற மெனுவிற்கு அருகில் Script-Fu என்ற மெனு இருக்கும். இதை உபயோகப்படுத்தி மேலே குறிப்பிட்ட Effects ஐ நீங்கள் உபயோகப்படுத்தலாம்.. ஏதேனும் சந்தேகம் இருந்தால் தெரிவிக்கவும்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nஉங்களுடைய இமெயிலை ஜீமெயிலை schedule செய்வது எப்படி \nகூகுளின் மொழிபெயர்ப்பு சேவை இப்போது தமிழ் மற்றும் மேலும் 4 மொழிகளில்\nGimp, Photoshopற்கு இணையான இலவச சாப்ட்வேர்\nவாலிபம் ஒரு ஃபாண்டஸி ட்ரைலர்\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n​கேள்வி & பதில் பகுதி ​\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.standardcoldpressedoil.com/hub/wood-pressed-oil-making/", "date_download": "2019-10-18T21:03:38Z", "digest": "sha1:QENZ4MQBCYW5EOOSKQOAAPQUDHKUUDOQ", "length": 8774, "nlines": 56, "source_domain": "www.standardcoldpressedoil.com", "title": "மரச்செக்கு எண்ணெய் எப்படி கிடைக்கிறது?", "raw_content": "\nமரச்செக்கு எண்ணெய் எப்படி கிடைக்கிறது\nஎள் அல்லது தேங்காயயைத்தான் செக்கில் போட்டு அரைத்துப் பிழிந்து அதில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயைத்தான் மரச்செக்கு எண்ணெய் ���ன்பார்கள்.\nநம்முடைய முன்னோர்களில் ஆரம்பித்து உடல்நலனில் அக்கறைகொள்ளும் பலரும் தேர்ந்தெடுத்தது என்னவோ மரச்செக்கு எண்ணெயைத்தான்.\nகால மாற்றத்துக்கு ஏற்ப, தற்போது செக்கை மின்சார உதவியோடு இயக்குகிறார்கள். தற்போது மரச்செக்கு எண்ணெய் மீதான நம்பிக்கை திரும்பிக்கொண்டிருக்கிறது.\nகிறிஸ்டல் கிளியர் ஆயில், வேக்ஸ் கலக்காத ஆயில் என்கிற மாயாஜால வார்த்தைகள் எல்லாம் தற்போதுதான் பிரபலமாகிக் கொண்டிருக்கின்றன.\nபதினஞ்சு வருசத்துக்கு முன்னாடியெல்லாம் மாடு வெச்சுதான் செக்கு இருந்தது.\nதிடீர்னு ஒருநாள் செக்கு எண்ணெய் உடம்புக்கு நல்லது இல்லைன்னும், அதிக விலையா இருக்குதுன்னும்னு பேச்சு வந்து மரச்செக்கு எண்ணெய் தொழில் நொடிய ஆரம்பிச்சது.\nஒருகட்டத்துல சுத்தமா உற்பத்தியே நின்னு போச்சு. வேற வேற தொழிலுக்கு மாறினோம். இப்ப மறுபடியும் செக்கு எண்ணெய் மேல உள்ள நம்பிக்கை வளர ஆரம்பிச்சு எங்களை நோக்கி மக்கள் வர ஆரம்பிச்சிருக்காங்க.\nஎள்ளை நல்ல தரம் பார்த்து வாங்கிட்டு வந்து வெயிலில் காய வெச்சு அரைப்போம். 100 கிலோ எள்ளு அரைக்க 10 மணி நேரம் ஆகிடும்.\n10 கிலோ எள்ளுக்கு ஒரு கிலோ நாட்டு வெல்லம் சேர்த்துக்குவோம். அப்பத்தான் எண்ணெய் நல்லா பிரிஞ்சு வரும். நாள்பட்டாலும் சிக்கு வாடை அடிக்காம நல்லபடியா இருக்கும்.\n100 கிலோ எள்ளுக்கு 40 லிட்டர் நல்லெண்ணெயும், 58 கிலோ புண்ணாக்கும் கிடைக்கும்.\nசிலர், கருப்பட்டி போட்டு ஆட்டிய நல்லெண்ணெய்தான் வேணும்னு குறிப்பா கேப்பாங்க. அவங்களுக்கு இதே மாதிரி அளவுல 100 கிலோவுக்கு 10 கிலோ பனங்கருப்பட்டி போட்டு ஆட்டித்தருவோம். எள்ளுப்புண்ணாக்கு 40-50 ரூபாய்க்கு விற்கிறது.\nதேங்காயை 3 வாரம் காயவெச்சு கொப்பரைத் தேங்காயாக மாத்துவோம். 100 கிலோ கொப்பரைத் தேங்காயை 6 மணி நேரத்தில் ஆட்டிடலாம்.\n30 கிலோ தேங்காய்க்கு 1 கிலோ வெல்லம் கணக்கு வெச்சுப்போம். எலுமிச்சம்பழம் 100 கிலோவுக்கு 8 பழம் சேர்க்கணும். அப்பத்தான் தேங்காய் எண்ணெய் சீக்கிரமா கெட்டுப்போகாது. நல்ல வாசனையாகவும் இருக்கும்.\nநிலக்கடலையை அதன் ஓட்டோட வாங்கி வந்து காய வைப்போம். அதுக்கப்புறம் அதன் ஓட்டைப் பிரிச்சு கடலையை மட்டும் காய வைச்சு ஆட்டி கிடைக்கிறது கடலை எண்ணெய்.\nகடலையை 8 மணி நேரத்தில் 100 கிலோ வரைக்கும் ஆட்டி எடுத்தா 40 லிட்டர் எண்ணெயும், 59 கிலோ புண்ணாக்கும் கிடைக்கும்.\nபொதுவா செக்குல ஆட்டுற எண்ணெயில் அந்த தானியங்களுக்கே உரிய வாசனை அரைச்சு கிடைக்கிற எண்ணெயிலேயும் கிடைக்கும்”.\n« இனி எல்லாம் இயற்கையே\nஉங்கள் சமையல் அறையில் எந்த எண்ணெய் இருக்கு\nசெம்பு பாத்திரத்துக்கு இவ்வளவு செல்வாக்கா\nஇன்றைய தண்ணீர் பற்றாக்குறை காரணத்தால் பலர் வெளியில் தண்ணீர் பாட்டில்கள் பயன்படுத்துகின்றார்கள். மேலும் வீடுகளில் இருந்து சிலர் பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் கொண்டு செல்கிறார்கள். ஆனால் இதனால் கேன்சர் நோய் உண்டாகும் என்பதை...\nமாட்டு சாணம்: வியக்க வைக்கும் மருத்துவ பயன்கள்\nமாட்டு சாணம்: வியக்க வைக்கும் மருத்துவ பயன்கள்\nஎள்ளு மிட்டாய்: வியக்க வைக்கும் மருத்துவ பயன்கள்\nஎள்ளு மிட்டாய்: வியக்க வைக்கும் மருத்துவ பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.youtube.com/watch/?v=kqLUlZpky4E", "date_download": "2019-10-18T22:29:54Z", "digest": "sha1:BUE4ADN567PJG4VMHAGJU2RSW27WDWZF", "length": 6454, "nlines": 139, "source_domain": "www.youtube.com", "title": "விக்ரம் லேண்டர் பற்றி ISRO தயார் செய்துள்ள புதிய அறிக்கை | Vikram lander | Chandrayaan 2 | Bioscope - YouTube", "raw_content": "\nவிக்ரம் லேண்டர் பற்றி ISRO தயார் செய்துள்ள புதிய அறிக்கை | Vikram lander | Chandrayaan 2 | Bioscope\nவிக்ரம் லேண்டரின் தற்போதைய நிலை என்ன விக்ரம் லேண்டர் குறித்து இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ள தகவல் என்ன விக்ரம் லேண்டர் குறித்து இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ள தகவல் என்ன இப்படி விக்ரம் லேண்டர் குறித்த சில முக்கிய விடயங்களை இந்த பதிவில் பார்ப்போம்.\nசீன பெருஞ்சுவருக்கே சவால் விடும் இந்திய பெருஞ்சுவரை தெரியுமா \nசெவ்வாய் கிரகத்தில் வினோத சப்தம்\nநிலவில் ஆம்ஸ்ரோங் சுட்டவடை- நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவு பயணம் பொய் இதோ நிருபணம் moon landing conspiracy - Duration: 12:52. K tamil pedia 229,996 views\nசந்திராயன் 2 விக்ரம் லேண்டர் இருக்குமிடத்தில் கண்டபிடிக்கபட்ட பயங்கர ஆபத்து\nமோடி ஜின்பிங் சந்திப்பில் நேற்று நடந்தது என்ன\nவிக்ரம் லேண்டருக்கு என்னாச்சு பரபரப்பு அறிக்கையை வெளியிடும் இஸ்ரோ - Duration: 1:51. INFO WORLD 6,482 views\nவிக்ரம் லேண்டர் குறித்து இஸ்ரோ-வின் புதிய தகவல்..\nபல லட்சம் ஆண்டுகளாய் உயிரோடு வாழ்ந்த 6 இராமாயண கதாபாத்திரங்கள் | Mahabharatham | Bioscope - Duration: 6:10. Bioscope 90,799 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/raasi-palangal/today-rasi-palan-17-4-2019/", "date_download": "2019-10-18T21:32:36Z", "digest": "sha1:7JR5PD557J22MRVWWZDOPWN6NIOF3SOI", "length": 15037, "nlines": 161, "source_domain": "aanmeegam.co.in", "title": "இன்றைய ராசிபலன் 17.04.2019 புதன்கிழமை சித்திரை (4) | Today rasi palan - Aanmeegam", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் 17.04.2019 புதன்கிழமை சித்திரை (4) | Today rasi palan\nஇன்றைய ராசிபலன் 17.04.2019 புதன்கிழமை சித்திரை (4) | Today rasi palan\nமேஷம்: சமயோஜிதமாகவும், சாதுர்யமாகவும் பேசி சாதிப்பீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரம் தழைக்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். திடீர்யோகம் கிட்டும் நாள்.\nரிஷபம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.\nமிதுனம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாயாருக்கு அசதி, சோர்வு வந்துப் போகும். பழைய கடனைத்தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.\nஉத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். உழைப்பால் உயரும் நாள்.\nகடகம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். அதிகாரப்பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். நினைத்ததை முடிக்கும் நாள்.\nசிம்மம்: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்த சச்சரவு நீங்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்\nதில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.\nகன்னி: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். குடும்பத்தினர் சிலர் உங்களைப் புரிந்துக் கொள்ளாமல் நடந்துக் கொள்வார்கள். மறதியால் விலை உயர்ந்தப் பொருட்களை இழக்க நேரிடும். தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். வியாப���ரத்தில் அவசர முடிவுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்கவேண்டி வரும். சிக்கனம் தேவைப்படும் நாள்.\nதுலாம்: மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். பிள்ளைகளிடம் பரிவாகப் பேசுங்கள். அரசு காரியங்கள் இழுபறியாகும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் விவாதம் வேண்டாமே. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nவிருச்சிகம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள்.\nதனுசு: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியையோசிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். மனதிற்கு இதமானசெய்தி வரும். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். சாதிக்கும் நாள்.\nமகரம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் பழைய பாக்கி\nகள் வசூலாகும். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். உற்சாகமான நாள்.\nகும்பம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். அநாவசியமாக அடுத்தவர்கள் விவகாரத்தில் தலையிட வேண்டாம். யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்யாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் மறைமுக அவமானம் ஏற்படக்கூடும். விட்டுக்கொடுத்துப் போக வேண்டிய நாள்.\nமீனம்: உங்கள் பலம் பல வீனத்தை உணர்வீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்\nகையாளர்களாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்…\nமாதம் ~சித்திரை (மேஷ மாஸம்)\nஸூர்ய உதயம் ~06:07 am\nத்ரயோதஶி 9:13 pm வரை பின் சதுர்தஶி\nஉத்ரம் (உத்தர ஃபல்குனீ) 10:28 pm வரை பின் ஹஸ்தம் (ஹஸ்தா)\nத்ருவம் 05:14 pm வரை பின் வ்யாகாதம்\nகௌலவம் 10:19 am வரை பின் தைதிலை\nஶ்ரார்த்த திதி ~ மேஷ ஶுக்ல த்ரயோதஶி\nஅம்ருதாதி யோகம் ~ ஸித்தம் & அம்ருதம்\nஇன்றைய ராசிபலன் 20.04.2019 சனிக்கிழமை சித்திரை (7) | Today rasi palan\nஇன்றைய ராசிபலன் 16.04.2019 செவ்வாய்க்கிழமை சித்திரை (3) | Today rasi palan\nஇன்றைய ராசிபலன் 19/2/2019 மாசி ( 7) செவ்வாய்க்கிழமை |...\nசகல யோகமும் கொடுக்கும் சஷ்டி விரதம் | Sashti Viratham\nஇடரினும் தளரினும் பாடல் வரிகள்\nஇன்றைய ராசிபலன் 19/2/2018, மாசி (7) திங்கள்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 16.04.2019 செவ்வாய்க்கிழமை சித்திரை (3) | Today rasi palan\nPooja Room vastu | நமது வீட்டு பூஜை அறையில் பின்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siva.forumta.net/f1-forum", "date_download": "2019-10-18T20:51:56Z", "digest": "sha1:54MRRE4IHGLWNWNYX3XMWD6M7MPYRBZS", "length": 4293, "nlines": 95, "source_domain": "siva.forumta.net", "title": "உறுப்பினர் அறிமுகம்", "raw_content": "\n» கார் கவிழ்ந்து எம்.எல்.ஏ., காயம்\n» வேகமாக இடம் பெறும் சர்ச் இஞ்சின் பிங்\n» வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்\n» ஒ‌வ்வொ‌ரு சரும‌த்‌தி‌ற்கு ஒ‌வ்வொரு வகை\n» 1330 திருக்குறளும் ஆடியோ வடிவில் உரையுடன் தரவிறக்க\n» குருவாயூர் கோவிலில் 194 ஜோடிகளுக்கு திருமணம்\n» இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் : ஆஸ்திரேலியா வெற்றி\n» டெஸ்ட் போஸ்டிங் பி siva\n» மதுரை பல்கலையில் ரேடியோ துவக்கம்\n» தினம் ஒரு திருக்குறள்\nஷிவானிஸ்ரீ சிவகுமார் :: வரவேற்பறை :: உறுப்பினர் அறிமுகம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--ஆலோசனைகள்| |--தமிழ்| |--இலக்கியங்கள்| |--கட்டுரைகள்| |--தகவல் மலர்| |--செய்திகள்| |--பொதுஅறிவு| |--விளையாட்டு| |--தொழில்நுட்பம்| |--அறிவியல்| |--மருத்துவம்| |--வணிக மலர்| |--வணிகத் தகவல்கள்| |--வேலைவாய்ப்புகள்| |--வெள்ளி மலர் |--ஆன்மீகம் |--வழிபாடு |--கவிதைகள் |--சமையல் குறிப்புகள் |--அழகுக் குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=505141", "date_download": "2019-10-18T22:26:40Z", "digest": "sha1:ZBI5GL34UG6RLHDYADJBD547JKFWZGGD", "length": 7387, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "கோவையில் ஆனைக்கட்டி அருகே ஜம்புகண்டிபுதூரில் பைக் மோதி கர்ப்பிணி பெண் உயிரிழப்பு | Woman, casualty, accident - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nகோவையில் ஆனைக்கட்டி அருகே ஜம்புகண்டிபுதூரில் பைக் மோதி கர்ப்பிணி பெண் உயிரிழப்பு\nகோவை: கோவையில் ஆனைக்கட்டி அருகே ஜம்புகண்டிபுதூரில் பைக் மோதி கர்ப்பிணி பெண் உயிரிழந்தார். விபத்து ஏற்படுத்திய இளைஞர்கள் குடிபோதையில் பைக் ஓட்டிச்சென்றதாக அப்பகுதி மக்கள் புகார் கூறியுள்ளனர்.இந்த விபத்தில் தாய் சோபனா உயிரிழந்தார். மகள் கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல் செய்து வருகின்றனர்.\nசென்னை அயனாவரத்தில் இளம்பெண் பலாத்காரம்: 2 பேர் கைது\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த 7 மதுபான கடைகளுக்கு அதிகாரிகள் சீல்\nதிருப்பூர் நொய்யலாற்றில் வெள்ளப்பெருக்கு - தரைப்பாலம் நீரில் மூழ்கியது\nஅண்ணாநகர் டவர் கிளப்புக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை மீட்க உத்தரவு\nவேலூர் சிறையில் முருகனிடம் ஆண்ட்ராய்டு போன் பறிமுதல்\nவிக்கிரவாண்டி தொகுதியில் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையிலுள்ள திருநாவுக்கரசுவின் ஜாமீன் மனு தள்ளுபடி\nதிண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மிதமான மழை\nசேலம் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது\nபிரதமர் மோடிக்கு பொருளாதாரத்தை பற்றி எதுவும் தெரியாது: ராகுல்காந்தி பிரச்சாரம்\nஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளை சுகாதார முறையில் பராமரிக்க கோரி வழக்கு : தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nகாவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 19வது கூட்டம் அக்.31ம் தேதி திருச்சியில் நடைபெற உள்ளது\n7 பேர் விடுதலை குறித்த முடிவை ஆளுநர், முதல்வரிடம் தெரிவித்ததாக நாளிதழில் செய்தி : முதல்வர் விளக்கம் தருமாறு ஸ்டாலின் ட்வீட்\nசென்னை விமான நிலையத்தில் ரூ 1.7 கோடி மதிப்பிலான 2.5 கிலோ தங்கம் பறிமுதல்\nபழங்களின் ராஜா மாம்பழம் வாட்ஸப்பைட்டிஸ் அலர்ட்\n19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nதனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்\nதகவல் தொடர்பு தொழி��்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா\nகணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்\n18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=19658", "date_download": "2019-10-18T21:47:10Z", "digest": "sha1:GJMXYLDEWWPPYRE56FC75K2DSWUORYWE", "length": 8152, "nlines": 99, "source_domain": "www.noolulagam.com", "title": "வார்த்தையின் ரஸவாதம் » Buy tamil book வார்த்தையின் ரஸவாதம் online", "raw_content": "\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nபதிப்பகம் : உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)\nஇது பிரம்மராஜனின் கவிதை குறித்த கட்டுரைகளின் முழுமையான முதல் தொகுப்பு. மீட்சியிலிருந்து சமீபகாலம் வரை எழுதியவை. இவை கவிதை-கவிதையியலை அதன் அர்த்த பரிமாணங்களோடும், பல-தள சாத்தியங்களோடும் மொழியின் எல்லையை விரிவு-விரைவுபடுத்தும் முயற்சியின் ஓர் அலகு. மற்றொரு வகையில் கவிதையைத் தீர்த்துக்கட்டும் மொழி-ஊதாரிகளிடமிருந்து தப்பி வருவதற்கான வழியும்கூட, கழிவு அல்லது உபயோகமற்ற வஸ்துகள் புவிப்பரப்பு முழுவதும் மனிதமயத்தில் நிறைந்து வரும் வேளையில் எதிரானவற்றிலிருந்து சொல்லடுக்கை வார்த்தை வகைமையைத் தேர்ந்து கொள்ள அழைப்புவிடுக்கும் கட்டுரைகள்.\nஇந்த நூல் வார்த்தையின் ரஸவாதம், பிரம்மராஜன் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பிரம்மராஜன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஜென் மயில் - Jenmayil\nதேர்ந்தெடுத்த கவிதைகள் - Therntheduththa Kavithaikal\nஆத்மாநாம் படைப்புகள் - Athman-Am Padaippukal\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nஅர்த்தமுள்ள இந்துமதம் - Arthamulla Iindu Matham\nசமூகப் போராளி சுவாமி விவேகானந்தர் - Samuka Porali Swami Vivekanandar\nவிஞ்ஞானிகளின் வாழ்வினிலே தாமஸ் ஆல்வா எடிசன்\nகருத்தும் எழுத்தும் - Karuthum Ezhuththum\nஸ்ரீசந்திரசேகர் சரஸ்வதி சுவாமிகள் செந்தமிழ் பெருமை - Srichandrasekar Saraswathi Swamigal Senthamizh Perumai\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஎழுத்தும் வாழ்க்கையும் - Ezuththum Vazkkaiyum\nதெய்வங்கள் எழுக - Theyvangkal Ezuka\nமஞ்சு அக்காவின் மூன்று முகங்கள் - Manju Akkavin Mondru Mugangal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/68378-bjp-national-secretary-h-raja-said-allegations-about-on-director-p-rajanith.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-18T20:46:36Z", "digest": "sha1:7BROSCT3BH7KVTO6IJEB6F4FWTEHTF6W", "length": 11087, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“ரஞ்சித் நோக்கமே சாதிக் கலவரத்தை தூண்டுவது தான்” - ஹெச்.ராஜா குற்றச்சாட்டு | BJP National secretary H Raja said allegations about on Director P.Rajanith", "raw_content": "\nநாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி\nதிமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ\n7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\n“ரஞ்சித் நோக்கமே சாதிக் கலவரத்தை தூண்டுவது தான்” - ஹெச்.ராஜா குற்றச்சாட்டு\nஇயக்குநர் பா.ரஞ்சித்தின் நோக்கமே இந்து சமுதாயத்தில் ஜாதிக் கலவரத்தை தூண்டுவது தான் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் எழுந்தருளியுள்ள அத்தி வரதரை ஹெச்.ராஜா தனது குடும்பத்தினருடன் தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “ராஜராஜசோழன் தற்போது உயிரோடு இருந்திருந்தால் பா.ரஞ்சித் எந்த ஒரு கருத்தும் கூறியிருக்க மாட்டார். சரித்திர ஆதாரங்களோடு ராஜராஜ சோழன் காலத்தில் தனி உடமை, நிலவுடைமை என்பது கிடையாது. ராஜராஜ சோழன் காலத்தில் தீண்டாச்சேரி என்கின்ற ஒன்று இருந்தது. தீண்டாமை என்பது சமண மதம் வந்த பிறகுதான் உருவானது. சமண மதத்தில் தண்டனை என்பது கிடையாது. அதனால் கொலை செய்பவர்கள், பாலியல் வன்கொடுமை செய்தவர்கள், உயிரை கொன்று உண்பவர்கள் போன்றவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருந்தார்கள்.\nஇந்து சமுதாயத்தில் எப்போதும் தீண்டாமை என்பது இருந்தது கிடையாது. எனவே ராஜராஜ சோழன் காலத்தில் தீண்டாமை என்பது இருந்திருக்க வாய்ப்பே கிடையாது. இது திட்டமிட்டு செய்யப்பட்ட கிறிஸ்தவ மதமாற்ற சக்திகளுடைய சதி தான். இயக்குனர் ரஞ்சித் இந்து கிடையாது. நான் ஆதாரங்களோடு சில விஷயங்களை சமர்ப்பித்தால் சிலருக்கு கோபம் வருகிறது. பா.ரஞ்சித், வைரமுத்து போன்றவர்களுடைய நோக்கமே இந்து சமுதாயத்தில் சண்டையை மூட்டி, அதில் ஜாதி கலவரத்தை தூண்டிவிட்டு, அதன் மூலம் மத மாற்றம் செய்ய வேண்டும் என்பது தான். எனவே ரஞ்சித்தின் செயலானது, மதமாற்றத்தின் ஒரு பகுதியாகும்” என்று குற்றம்சாட்டினார்.\nவரதட்சணை கொடுமையால் இளம் பெண் தீக்குளித்து தற்கொலை முயற்சி\nராயப்பேட்டையில் பைக்கை அடித்து தூக்கிய கார் - சிசிடிவி காட்சி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nராஜிவ் கொலை குறித்த சீமானின் பேச்சு ஏற்க தக்கதல்ல - பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம்\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\nமகாராஷ்டிரா தேர்தலில் களத்தில் பேசும் பெயரான சாவர்க்கர்...\nமகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தல் - கடந்தகால நிலவரம் என்ன\nஒற்றுமை யாத்திரையில் பாஜகவினர் வேட்டி, சட்டை அணிய அறிவுறுத்தல்\n“என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்” - சீமான் காட்டம்\nகாங்கிரஸ் எம்பி கே.சி.ராமமூர்த்தி ராஜினாமா - பாஜகவில் இணைகிறாரா\n“சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்தப்படும்”- பாஜக தேர்தல் அறிக்கை\nமாணவிக்கு பாலியல் வன்கொடுமை - பாஜக பிரமுகர் கைது\n‘காப்பி அடிப்பதை தடுக்க மாணவர்களின் தலையில் அட்டைப்பெட்டியா’ - வலுக்கும் எதிர்ப்பு\n“எனக்கு ஊன்றுகோலே போதும்” - மாற்று திறனாளியின் ‘கிளிமாஞ்சாரோ’ பயணம்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\n‘காவல் நிலையங்களில் பட்டேல் படம்’ - உள்துறை அமைச்சகம் வலியுறுத்தல்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவரதட்சணை கொடுமையால் இளம் பெண் தீக்குளித்து தற்கொலை முயற்சி\nராயப்பேட்டையில் பைக்கை அடித்து தூக்கிய கார் - சிசிடிவி காட்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2019/01/blog-post_22.html", "date_download": "2019-10-18T22:02:21Z", "digest": "sha1:PNJNYLNJLXVXNRQ3FMRHPNUJA7BXWX6Y", "length": 27823, "nlines": 211, "source_domain": "www.thuyavali.com", "title": "மனிதர்களில் சிறந்தவர் மனைவியிடம் சிறந்தவரே.! | தூய வழி", "raw_content": "\nமனிதர்களில் சிறந்தவர் மனைவியிடம் சிறந்தவரே.\nஇறை நம்பிக்கை கொண்டவர்களில் முழுமையான இறை நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரே உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ{ஹரைரா (ரலி), நூல்: திர்மிதி எண்: 1082)\nஒருவர் ஊருக்கு நல்லவராகி விடலாம். ஆனால் வீட்டுக்கு நல்லவரானால் தான் அவர் அல்லாஹ்விடம் நல்லவராவார் என்ற உயரிய பண்பை நபி (ஸல்) அவர்கள் நமக்கு எடுத்துக் காட்டுகிறார்கள். இன்று நாம் தொழுகை, நோன்பு, ஹஜ், ஜகாத் போன்றவற்றைச் செய்து முழுமையான முஃமின்களாக ஆகி விடலாம் என்று நம்பிக்கை கொண்டிருக்கின்றோம். இந்த வணக்கங்களில் நாம் சரியாக இருந்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் மனைவியிடம் அக்னிப் பிழம்பாக ஆதிக்க எஜமானனாக வாழ்ந்து கொண்டிருந்தால் நாம் முழுமையான முஃமினாக ஆகி விட முடியாது என்பதை மேற்கண்ட ஹதீஸ் விளக்குகிறது.\nஇன்று நம்மிடம் இது போன்ற வாழ்க்கை இன்னும் மலரவில்லை. நாம் இந்த நாட்டில் வாழும் பிற மத சமுதாய கலாச்சாரப் பிடியிலிருந்து விடுபட வில்லை. கணவன் சாப்பிட்ட பிறகு தான் மனைவி சாப்பிட வேண்டும் கணவன் உறங்கும் போது மனைவி எழுப்பக் கூடாது கணவன் உறங்கும் போது மனைவி எழுப்பக் கூடாது ஆனால் மனைவியைக் கணவன் எப்போது வேண்டுமானாலும் எழுப்பி வேலை வாங்கிக் கொள்ளலாம் என்ற மாற்று மதக் கலாச்சாரம் நம்மிடம் வேரூன்றிக் கிடக்கின்றது. ஆனால் அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் இந்தக் கலாச்சாரத்தை உடைத்தெறிகின்றார்கள்.\n எங்களில் ஒருவர் தன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமை என்ன என்று நான் கேட்ட போது, 'நீ சாப்பிடும் போது அவளுக்கு சாப்பிடக் கொடுக்க வேண்டும். நீ உடை உடுத்தும் போது அவளுக்கும் உடை கொடுக்க வேண்டும். முகத்தில் அடிக்கக் கூடாது. அவளை நீ மனம் நோகச் செய்யக் கூடாது. வீட்டிற்குள்ளேயே தவிர (வேறு இடங்களில் அவள் மீது) வெறுப்பைக் காட்டக் கூடாது' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: முஆவியா பின் ஹைதா (ரலி) நூல்: அபூதாவூத் 1830)\nநாம் சாப்பிடும் போது நம்முடன் நமது மனைவியை சாப்பிடச் செய்ய வேண்டும் என்று இங்கு நபி ஸல் அவர்கள் கட்டளையிடுகிறார்கள். கணவன் சாப்பிட்ட எச்சிலைத் தான் மனைவி சாப்பிட வேண்டும் என்ற பழக்கத்தை எச்சில் தொட்டியில் தூக்கி எறிகின்றார்கள். நமக்கு ஆடை எடுத்தால் மனைவிக்கும் சேர்த்து ஆடை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடுகின்றார்கள். அத்துடன் மட்டும் நபி ஸல் அவர்கள் நிற்கவில்லை. உனது மனைவிக்கு நீ ஊட்டி விடு. அதற்குக் கூலியும் கிடைக்கும் என்று கூறுவதைப் பார்க்கிறோம்.\n'அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காக கூலி வழங்கப்படுவீர். உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் ஒரு கவள உணவு உட்பட' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸஅது பின் அபீவக்காஸ் (ரலி) நூல்: புகாரி 56)\nமனைவியை அடிக்க வேண்டிய சில கட்டங்கள் வாழ்க்கையில் வரும். இது போன்ற கட்டங்களில் கன்னத்தில், முகத்தில் அறைந்து விடக் கூடாது என்ற நல்ல பண்பை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தருகின்றார்கள். அதனால் மனைவியை அடிப்பதற்கு இந்த ஹதீஸ் ஏகபோக உரிமை அளித்துள்ளது என்று எடுத்துக் கொள்ளக் கூடாது.\n'நீங்கள் உங்கள் மனைவியரை அடிமையை அடிப்பது போல் அடிக்க வேண்டாம். பிறகு அதே நாளின் இறுதியில் அவளுடனேயே உறவு கொள்வீர்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின ஸம்ஆ (ரலி), நூல்: புஹாரி 4942, 5204)\nமனைவியை அடித்து விட்டு அவள் பக்கத்தில் போய் படுப்பதற்கு வெட்கப்பட வேண்டாமா என்ற இந்த ஹதீஸ் கேட்கின்றது. அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் தமது மனைவிமார்களை அடித்ததில்லை என்பதை இங்கு நாம் உணர வேண்டும். அடுத்ததாக 'பொது இடங்களில் வைத்து மனைவி மீது வெறுப்பை நெருப்பாக அள்ளித் தட்டி விடாதே' என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடுகின்றார்கள்.\nஇன்று நம்மில் பலர் மனைவியருக்கு சுய மரியாதை என்ற ஒன்று கிடையாது என்று முடிவு செய்து விட்டார்கள். அதனால் தான் பலர் முன்னிலையில், பொது இடங்களில் திட்டித் தீர்த்து வ���டுகின்றார்கள். நிச்சயமாக இது ஒரு நல்ல பண்பல்ல இத்தீய பண்பை ஒரு முஸ்லிம் அறுத்து எறிந்து விட வேண்டும்.\nமனைவி உறங்கும் போது அவளது உறக்கத்திற்கு இம்மியளவு கூட மதிப்பு கொடுப்பது கிடையாது. பகலில் மாடாய் உழைத்து விட்டு, இரவில் அயாந்து உறங்கும் போது கொஞ்சம் உறங்கட்டுமே என்று உறங்க விடுவது கிடையாது. வேலைக்காரியை எழுப்புவது போல் அலட்சியக் குரலில் முதலில் எழுப்பிப் பார்ப்பது, அதில் அவள் விழிக்கவில்லை என்றால் கழுதையைப் போன்று காட்டுக் கத்தல் கத்துவது, அதற்கும் சரிப்படவில்லை என்றால் காலால் எட்டி உதைப்பது போன்ற செயல்களால் மனைவியை மிருகத்தை விடக் கேவலமாக டத்தும் காட்டுமிராண்டித்தனம் நம்மிடம் சர்வ சாதாரணமாகத் தொடர்கின்றது. இதோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கையைப் பாருங்கள்\nஒரு முறை நபி (ஸல்) அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த தமது மனைவி ஆயிஷா (ரலி) அருகில் வந்து படுக்கின்றார்கள். ஆயிஷா (ரலி) உறங்குகின்றார்கள் என்றெண்ணி அவர்களிடம் சொல்லாமல் (ஜன்னத்துல்) பகீஃக்கு செல்கின்றார்கள். உறங்குவது போல் காட்டிக் கொண்ட அயிஷா (ரலி) எழுந்து நபி (ஸல்) அவர்களை பகீஃ வரை பின் தொடர்ந்து சென்று பார்த்து விட்டு, அவர்களுக்கு முன்னரே ஓட்டமெடுத்து வீட்டுக்கு வந்து சேர்கின்றார்கள்.\nமூச்சிறைப்பின் காரணமாக ஆயிஷா (ரலி) அவர்களின் உடல் ஏறி இறங்குவதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் விசாரிக்கின்றார்கள். அதற்கு ஆயிஷா (ரலி) ஒன்றுமில்லை என்று கூறியதும், நீயாக சொல்லப் போகின்றாயா அல்லது அல்லாஹ் எனக்கு அறிவிக்கட்டுமா அல்லது அல்லாஹ் எனக்கு அறிவிக்கட்டுமா என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். உடனே ஆயிஷா (ரலி) நடந்த நிகழ்வைக் கூறுகிறார்கள். 'பகீஃ க்கு சென்று பாவமன்னிப்பு தேடுமாறு அல்லாஹ் கட்டளையிட்டதாக ஜிப்ரயீல் வந்து என்னிடம் கூறினார்கள். அதற்காக நான் புறப்பட்டேன். அப்போது நீ உறங்குகின்றாய் என்றெண்ணினேன். உன்னை எழுப்புவதற்கு சங்கடப்பட்டேன். அதன் மூலம் நீ வெறுப்படைவதை அஞ்சினேன்' என்று தாம் சொல்லாமல் சென்றதற்கான காரணத்தை நபி (ஸல்) அவர்கள் தமது மனைவியிடம் தெரிவிக்கின்றார்கள். (ஹதீஸ் சுருக்கம்) நூல்: முஸ்லிம் 1619)\nஇங்கு நபி ஸல் அவர்கள் தமது மனைவியருகே வந்து படுக்கும் போதும் எழுப்பவில்லை. அதற்கு பிறகு வெளியே செல்லும் போதும் எழுப்பவில்லை. காரணம் மனைவியின் தூக்கம் கலைந்து விடக் கூடாது என்பது தான். ஆனால் நம் நாட்டிலோ 'பின் தூங்கி முன் எழுவாள் பத்தினி' என்று பதிகம் பாடிக் கொண்டிருக்கின்றார்கள். தமது ஆணாதிக்கத்தை நிலை நாட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்த நடைமுறை அன்றைய தினம் மட்டும் கடைபிடித்த அபூர்வ நடவடிக்கை அல்ல அது அவர்களின் அன்றாட வாடிக்கையாக இருந்தது என்பதைப் பின்வரும் ஹதீஸ் உணர்த்துகின்றது.\nநபி (ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுவார்கள். உட்கார்ந்த நிலையில் ஓதுவார்கள். ஓத வேண்டியதில் முப்பது அல்லது நாற்பது வசனங்கள் எஞ்சியிருக்கும் போது எழுந்து நின்று அதை ஓதி விட்டு ருகூவுச் செய்வார்கள். பின்னர் ஸஜ்தாச் செய்வார்கள். இரண்டாம் ரக்அத்திலும் இது போலவே செய்வார்கள். தொழுது முடித்ததும் நான் விழித்துக் கொண்டிருந்தால் என்னுடன் பேசிக் கொண்டிருப்பார்கள். நான் உறங்கி விட்டால் அவர்களும் படுத்து விடுவார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புஹாரி 1119)\nமனைவியின் ரசனைக்கு மதிப்பளித்த மாநபி ஒரு பெருநாளின் போது சூடான் நாட்டவர்கள் போர்க் கருவிகளையும் கேடங்களையும் வைத்து விளையாடினார்கள். நபி (ஸல்) அவர்கள் தாமாகவோ அல்லது நான் கேட்டுக் கொண்டதற்காகவோ, 'நீ பார்க்க ஆசைப்படுகின்றாயா' என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அவர்கள் என்னைத் தமக்குப் பின்புறமாக என் கன்னம் அவர்களின் கன்னத்தில் படுமாறு நிற்க வைத்தனர். (பிறகு அவர்களை நோக்கி), 'அர்பிதாவின் மக்களே' என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அவர்கள் என்னைத் தமக்குப் பின்புறமாக என் கன்னம் அவர்களின் கன்னத்தில் படுமாறு நிற்க வைத்தனர். (பிறகு அவர்களை நோக்கி), 'அர்பிதாவின் மக்களே விளையாட்டைத் தொடருங்கள்' என்று கூறினார்கள். நான் பார்த்து சலித்த போது, 'உனக்குப் போதுமா விளையாட்டைத் தொடருங்கள்' என்று கூறினார்கள். நான் பார்த்து சலித்த போது, 'உனக்குப் போதுமா' என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். 'அப்படியானால் செல்' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புஹாரி, எண்: 950)\nஇங்கு மனைவியின் ரசனைக்கு மதிப்பளித்த ஒரு மாபெரும் தலைவரை நாம் காண்கின்றோம். மனைவியெனில் படுக்கையில் பாலுணர்வை பகிர்வதற்குரிய ஒரு சதைப் பிண்டம் பகல் வேளையில் நம் வீட்டில் அனைத்துப் பணிகளையும் செய்வதற்குரிய மானுட இயந்திரம் பகல் வேளையில் நம் வீட்டில் அனைத்துப் பணிகளையும் செய்வதற்குரிய மானுட இயந்திரம் இவளிடம் என்ன பேச்சு வேண்டியிருக்கின்றது இவளிடம் என்ன பேச்சு வேண்டியிருக்கின்றது இவளிடம் பேசுகின்ற நேரத்தில் நான்கு தஸ்பீஹ்களைச் சொன்னால் நன்மைகள் கிடைக்கும் என்று நாம் எண்ணிகின்றோம். நன்மையல்லாத காரியத்தையா நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்திருப்பார்கள் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.\nமனைவியின் உணவு, உடை அவர்களுக்குரிய சுயமரியாதை போன்ற விஷயங்களையும் அவர்களது ரசனை உணர்வுகளையும் மதிப்போமாக மாநபி வழியில் நடை போடுவோமாக\nமௌலவி அலி அக்பர் உமரி\nஉடலுறவின் போது ஜின்களின் உணவு.\nமனிதனின் சந்தோஷத்திற்கும், இளைப்பாறுதலிற்கும், இனவிருத்திக்கும் \"உடலுறவு\" இன்றியமையாதது. மனித உடலுறவில் காஃபிருக்கும், முஸ்ல...\nசூனியத்தை விழுங்கிய அதிசயப் பாம்பு [திருக்குர்ஆன் கூறும் கதைகள்]\nஎகிப்தை பிர்அவ்ன் எனும் மன்னன் ஆண்டு வந்தான். அவன் ஒரு கொடுங்கோலன். அவனிடம் மூஸா நபி சென்று பிரச்சாரம் செய்தார். தான் அல்லாஹ்வின் தூத...\nமுஹம்மத் இப்னு ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்: எலியை நீங்கள் கொல்ல விரும்பினால் -அதனைக் கொல்வது விரும்பத்தக்கதாகும்- அத...\nஇஸ்லாத்தில் திருமண வயதெல்லை என்ன.\nஇலங்கை முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பான சர்ச்சையுடன் முஸ்லிம் ஒருவரின் குறிப்பாக முஸ்லிம் பெண்ணின் திருமண வயதெல்லை தொடர்பான சர்ச்சையும் ...\nசகவாழ்வும் தவிற்கப்பட வேண்டியவரம்பு மீறல்களும்\nசகவாழ்வு என்ற பெயரில் பயத்தின் காரணமாக மிகப்பெரும் அநீதமான இணைவைப்புக்குத் துணை போகும் காரியங்களை முஸ்லிம் தலைமைகள் உட்பட செய்து கொண்...\nகல்முனையில் கொடியேற்றம் உறுவான உண்மை வரலாறு\nவருடாவருடம் எந்த ஷாகூல் ஹமீது ஆண்டவர் பெயரால் இவ்விழா கொண்டாடப்படுகின்றதோ அவருக்கு ஒரு கப்ர் இந்த கடற்கரை பள்ளிவாசலுக்குள் அமைக்கப்படிரு...\nகாதலர் தினம் உருவான உண்மை வரலாறு.\n யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில...\nஅல்லாஹ்வின் பண்புகளை புரிந்து கொள்வதில் ஏற்பட்ட வழ...\nஜனாஸாவை குளிப்பாட்டி கபனிடுவது பற்றிய செயல் முறை வ...\nஸுபித்துவத்தின் பெயரால் ஏமாற்ற படும் முஸ்லிம்கள்\nதொழுகை நேரத்தை அடைந்தும் தொழாமலே மாதவிலக்கு ஏற்பட்...\nஅச்சநேரத் தொழுகை [பிக்ஹுல் இஸ்லாம்]\nமனிதர்களில் சிறந்தவர் மனைவியிடம் சிறந்தவரே.\nமாற்று மதத்தவர்களுக்கு இஸ்லாம் கொடுக்கும் கண்ணியம...\nஇஸ்மாயில் நபியும்… ஆடும்… [திருக்குர்ஆன் கூறும் கத...\nசூனியத்தை விழுங்கிய அதிசயப் பாம்பு [திருக்குர்ஆன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/topic/vikram", "date_download": "2019-10-18T21:44:37Z", "digest": "sha1:F3VECO2UFITRLWPCUAV2OLPDR63MU6DB", "length": 20948, "nlines": 190, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "vikram News in Tamil - vikram Latest news on maalaimalar.com", "raw_content": "\nவிக்ரம் 58வது படத்தின் கதாநாயகி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்க இருக்கும் ‘விக்ரம் 58’ படத்தின் கதாநாயகி யார் என்பது பற்றி படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.\nவிக்ரம் படத்தில் இணைந்த பிரபல கிரிக்கெட் வீரர்\nஅஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகும் ‘விக்ரம் 58’ படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் நடிப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.\nசீனப்பொருட்களின் விற்பனை சந்தையாக இந்தியா மாறி விடக்கூடாது - விக்கிரமராஜா\nசீனப் பொருட்களின் விற்பனை சந்தையாக இந்தியா மாறி விடக்கூடாது என்று விக்கிரமராஜா தெரிவித்தார்.\nதுருவ் விக்ரம் மீது ஈர்ப்பு - பிரியா வாரியர்\nஒரு அடார் லவ் படத்தின் மூலம் மிகவும் பிரபலமான நடிகை பிரியா வாரியர், துருவ் விக்ரம் மீது ஈர்ப்பு இருப்பதாக கூறியிருக்கிறார்.\nசெப்டம்பர் 30, 2019 19:15\nமாணவர்கள் மத்தியில் பாட்டுப்பாடி அசத்திய துருவ் விக்ரம்\nநடிகர் விக்ரமின் மகனும் ஆதித்ய வர்மா படத்தின் நாயகனுமான துருவ் விக்ரம் கல்லூரி மாணவர்கள் மத்தியில் பாட்டு பாடி அசத்தி இருக்கிறார்.\nசெப்டம்பர் 27, 2019 18:38\nலேண்டர் விழுந்த இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை - நாசா அறிவிப்பு\nநிலவின் மேற்பரப்பில் லேண்டர் விழுந்த இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்று நாசா விஞ்ஞானிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.\nசெப்டம்பர் 27, 2019 12:23\nகோமாளி பட இயக்குனருடன் இணைந்த விக்ரம்\nநடிகர் விக்ரம் அடுத்ததாக கோமாளி பட இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வ���ளியாகியுள்ளது.\nசெப்டம்பர் 25, 2019 15:01\nவிக்ரம் லேண்டரின் ஆயுள் இன்று முடிகிறது - மீண்டும் தொடர்பு ஏற்படுத்தும் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை\nவிக்ரம் லேண்டரின் ஆயுள் இன்று முடிகிறது. அதனுடன் தொடர்பு ஏற்படுத்தும் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.\nசெப்டம்பர் 20, 2019 03:36\nவிக்ரம் லேண்டரின் ஆயுட்காலம் நாளையுடன் முடிகிறது - இதுவரை எந்த தகவலும் இல்லை\nநிலவின் மேற்பரப்பில் விழுந்துள்ள விக்ரம் லேண்டரின் 14 நாட்கள் ஆயுட்காலம் நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில் இதுவரை லேண்டருக்கும் கட்டுப்பாட்டு மையத்துக்கும் எந்த தொடர்பையும் ஏற்படுத்த இயலவில்லை என இஸ்ரோ தெரிவித்துள்ளது.\nசெப்டம்பர் 19, 2019 10:50\nஇந்தியாவின் விக்ரம் லேண்டரை பார்த்தீர்களா விண்வெளி வீரரிடம் கேள்வி கேட்ட ஹாலிவுட் நடிகர்\nநிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பி வைத்த விக்ரம் லேண்டர் குறித்து ஹாலிவுட் நடிகர் பிராட் பிட், விண்வெளி வீரர் நிக் ஹேக் கேள்வி எழுப்பினார்.\nசெப்டம்பர் 19, 2019 02:33\nரிஷப் பந்த் ‘பயமின்மை - கவனக்குறைவு’ வித்தியாசத்தை புரிந்து கொள்வது அவசியம்: பயிற்சியாளர் ரதோர்\nரிஷப் பந்த் பயமில்லாத ஆட்டம் - கவனக்குறைவு ஆகியவற்றிற்கு இடையிலான வித்தியாசத்தை புரிந்து கொள்வது அவசியம் என பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரதோர் தெரிவித்துள்ளார்.\nசெப்டம்பர் 18, 2019 19:57\nவிக்ரம் லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்தும் வாய்ப்பு மங்குகிறது - இஸ்ரோ மூத்த அதிகாரி தகவல்\nவிக்ரம் லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்தும் வாய்ப்பு படிப்படியாக கடினமாகி வருவதாக இஸ்ரோ மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.\nசெப்டம்பர் 14, 2019 07:14\nசந்திரயான் 2 லேண்டரை தொடர்பு கொள்ள நாசா விஞ்ஞானிகள் முயற்சி - காரணம் என்ன\nசந்திரயான் 2 லேண்டரை நோக்கி ரேடியோ அலைகள் அனுப்பப்பட்டுள்ளன. அதை பெற்றுக்கொண்டு லேண்டர் ஓரிரு நாட்களில் பதில் அளிக்கும் என்று நாசா விஞ்ஞானிகள் எதிர்பார்க்கிறார்கள்.\nசெப்டம்பர் 12, 2019 13:30\nவிக்ரம் லேண்டரின் ஆன்டெனாவை மாற்றி அமைக்க விஞ்ஞானிகள் முயற்சி\nதகவல் தொடர்பை மீட்டெடுக்க விக்ரம் லேண்டரின் ஆன்டெனாக்களை மாற்றி அமைக்க விஞ்ஞானிகள் முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nசெப்டம்பர் 11, 2019 08:37\nநிலவில் உடையாமல் சாய்ந்து கிடக்கும் ‘விக்ரம் லேண்டர்’ - இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்\nதரை இறங்கும்போது நிலவில் விழுந்த ‘விக்ரம் லேண்டர்’ உடையாமல் சாய்ந்து கிடப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.\nசெப்டம்பர் 10, 2019 08:30\nசந்திரயான் 2 ஆர்பிட்டரை நிலவின் அருகே கொண்டு செல்ல இஸ்ரோ முயற்சி\nவிக்ரம் லேண்டரை துல்லியமாக படம் பிடிக்கும் முயற்சியாக ஆர்பிட்டரின் சுற்றுவட்டப்பாதை தொலைவை குறைக்க இஸ்ரோ ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.\nசெப்டம்பர் 09, 2019 09:25\nஆர்பிட்டர் உதவியால் லேண்டர் இருக்கும் இடம் உறுதியாக கண்டுபிடிக்கப்படும் - இஸ்ரோ சிவன்\nஆர்பிட்டர் உதவியால் லேண்டர் இருக்கும் இடம் உறுதியாக கண்டுபிடிக்கப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.\nசெப்டம்பர் 08, 2019 12:03\n14 நாட்களுக்குள் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சிப்போம்: சிவன்\nசந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டன் அடுத்த 14 நாட்களுக்குள் தொடர்பை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.\nசெப்டம்பர் 07, 2019 22:14\nஇஸ்ரோ மையத்தில் இன்று மோடி நாட்டு மக்களுக்கு உரை\nஇஸ்ரோ மையத்தில் இன்று காலை 8 மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.\nசெப்டம்பர் 07, 2019 07:00\nவிஞ்ஞானிகளுக்கு நம்பிக்கையூட்டிய பிரதமர் மோடி\nவிக்ரம் லேண்டரில் இருந்து தகவல் வராத நிலையில் உங்களுடன் நான் இருக்கிறேன் முன்னேறிச் செல்லுங்கள் என இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி நம்பிக்கையூட்டினார்.\nசெப்டம்பர் 07, 2019 03:18\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன் திருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை உலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி ‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள் பெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா போலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nடி20 உலகக்கோப்பைக்கான சரியான காம்பினேசன் அணியை பெறுவதில்தான் முழுக்கவனம்: விராட் கோலி\nநாளைய போட்டியில் டாஸ் கேட்க டு பிளிசிஸ் வரமாட்டாராம்...\nஇந்தியா - தென்ஆப்பிரிக்கா ராஞ்சி டெஸ்ட்: 1500 டிக்கெட்டுக்கள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளதாம்...\nஇந்தியாவின் வேகப்பந்து வீச்சு,1980 வெஸ்ட் இண்டீஸ் அணியை போல் உள்ளது: பிரையன் லாரா\nஇன்று சென்னை திரும்புகிறார் ரஜினி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://commonmannews.in/2019/06/19/jais-emergence-as-super-hero-jeevan/", "date_download": "2019-10-18T22:47:04Z", "digest": "sha1:R3OZAIX4UAES4MEBNNFXRVNXHF2IGIZ7", "length": 15674, "nlines": 125, "source_domain": "commonmannews.in", "title": "Jai’s emergence as ‘Super Hero’ Jeevan - CommonManNews", "raw_content": "\nசூப்பர் ஹீரோ ஜீவனாக மாறிய ஜெய்\n‘பிரேக்கிங் நியூஸ்’ என்ற சொல் திரையில் பளிச்சிடும்போதே, என்ன செய்தி என்பதை பார்க்க எல்லோரும் ஒரு நிமிடம் நின்று கவனித்து விட்டு தான் செல்கிறார்கள் என்பது வெளிப்படையானது. இதற்கு எந்த பகுதி, மொழி என்றெல்லாம் பொருட்படுத்தாமல் அனைவரையும் ஈர்க்கும் சக்தி உள்ளது. அதன்படி, ஜெய் நடிப்பில் அடுத்து வரவிருக்கும் படமும் இந்த சூழலுக்கு உட்பட்டது. அந்த படம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு விஷயமுமே தலைப்பு செய்தியாக மாறி விடுகிறது.\nஜெய், பானு ஸ்ரீ, தேவ் கில் மற்றும் ராகுல் தேவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வரும் “பிரேக்கிங் நியூஸ்” படப்பிடிப்பு அதிக வேகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் ஹைலைட்டான ‘சூப்பர் ஹீரோ ஃபேண்டஸி’ படம் என்பதை படக்குழு உறுதிப்படுத்தினாலும், படத்தின் கதை என்னவென்று தெரிந்துகொள்ள அனைவரும் ஆர்வமாக இருக்கிறார்கள்.\nபடத்தின் இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன் இது குறித்து கூறும்போது, “இந்த படம் ஜீவன் என்ற ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த, சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு இளைஞனை பற்றிய கதை. தொழில் மற்றும் குடும்பத்தினருடனான தனிப்பட்ட வாழ்க்கை மிகச்சரியாக போய்க் கொண்டிருக்கும் நேரத்தில், அநீதிக்கு எதிராகத் தூண்டப்படும் அவரது நன்மை செய்யும் குணம் அவரை பிரச்சினையில் ஆழ்த்துகிறது. அவரை மிகவும் நேசிக்கும் அவரது மனைவி ஹரிபிரியா (பானு ஸ்ரீ) அவரை தன்னால் முடிந்த அளவுக்கு மாற்றுகிறார். ஆனால் அவரது மாறாத தன்மையால் அவரிடமிருந்து விலகுகிறார். அவரது சகாக்கள் மற்றும் நண்பர்கள் அவரது அன்னிய இயல்புக்காக அவரை கைவிடும்போது அவர் மேலும் தனிமையாகிறார். தனிமையால் சிதைந்துபோன அவர், “கடவுள்” தனக்கு வேறு சில திட்டங்களை வைத்திருப்பதை அறியாமல் எந்தவித நோக்கமுமின்றி அலைந்து திரிகிறார். விண்வெளியிலஇருந்து ஒரு விண்கல் பூமியை தாக்கும் போது, ஒரு சிறு துகள் அவரது உடலில் துளைக்கும்போது எல்லாம் மாறி விடுகிறது. அவரது உயிரணுக்களில் விவரிக்க முடியாத வேதியியல் எதிர்வினைகள் நடந்து, அவரது திசுக்கள் பிறழ்ந்து, மூளையில் நியூட்ரான்கள் வினைபுரிவதால், அவர் ஒரு வெல்ல முடியாத சூப்பர் ஹீரோவாக மாறுகிறார். இப்போது தென்னிந்தியாவை பேரழிவிற்கு உட்படுத்த ஒரு மோசமான திட்டத்தை கொண்டு வருவதன் மூலம், வளமான நிலங்களை அழித்து, அதன் மூலம் மக்களையும், வாழ்வாதாரங்களையும் அழிக்க திட்டமிடும் மிகவும் ஆபத்தான வில்லன்களான பூரி மற்றும் உராஜ் ஆகியோர் நுழைகிறார்கள். இந்த இரட்டையர்களை அரசாங்கத்தால் கூட தடுத்து நிறுத்த முடியாது, அவர்களை விட சக்தி வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். சாதாரண மனிதனாக இருந்து சூப்பர் ஹீரோவாக மாறிய ஜீவன், அவர்களின் திட்டங்களை முறியடிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார் என்பதாக கதை பயணிக்கிறது” என்றார்.\nஒரு திரைப்படம் படப்பிடிப்பில் இருக்கும்போதே அதன் கதையை ஒரு இயக்குனர் வெளியே சொல்கிறார் என்று வியப்பாக இருக்கிறதா அவரிடம் இது பற்றி கேட்டால், “இங்கு மறைக்க எதுவும் இல்லை, சூப்பர் ஹீரோ கதைகள் உருவான காலத்தில் இருந்தே இந்த வடிவத்தை அடிப்படையாக கொண்டவை தான். நாங்கள் படத்தை தொழில்நுட்ப ரீதியிலும், கதை சொல்லலிலும் சுவாரஸ்யாக சொல்ல திட்டமிட்டிருக்கிறோம். நாங்கள் நினைத்தபடியே உருவாகி வருகிறது. ஆரம்பத்தில் இருந்து எங்களுக்கு முழு ஆதரவுடன் செயல்படும் தயாரிப்பாளர் திருக்கடல் உதயம் சாரையே எல்லா பாராட்டுக்களும் சேரும்” என்றார்.\nமுன்பே சொன்னபடி, பிரேக்கிங் நியூஸ் படத்தை ஒரு விசுவல் ட்ரீட்டாக கொடுக்கும் நோக்கத்தில் மொத்த படக்குழுவும் கடினமாக உழைத்து வருகிறது. வி.தினேஷ் குமார் மேற்பார்வையில் 450 சிஜி கலைஞர்கள் இரவு பகல் பாராமல் உழைத்து வருகின்றனர். ஜானி லால் ஒளிப்பதிவில், ஆண்டனி படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தை நாகர்கோவில் திருக்கடல் உதயம் மிக பிரமாண்டமாக தயாரிக்கிறார்.\nPrevious articleஇயக்குனர் சுசீந்திரனின் “ஏஞ்சலினா”\nSJ சூர்யா வின் #SJ சூர்யா15 படத்தின் படப்படிப்பு துவக்கம் \nதமிழின் பெருமை சொல்லும் “ழ” பாடல் \nகே.ஜி.எப் ஹீரோ யஷ் நடிக்கும் சூர்யவம்சி..\nமுழு நீள நகைச்சுவை திரைப்படத்தில் நடிக்கும் அஞ்���லி\nஇந்தியாவில் முதல் முறையாக இசை ஆர்வலர்களுக்காக ஒரு புதிய முயற்சி – “வயலின் பத்மா...\nSJ சூர்யா வின் #SJ சூர்யா15 படத்தின் படப்படிப்பு துவக்கம் \nஜி.வி.பிரகாஷுடன் இணைந்த முன்னணி இயக்குநர்\nடிக்கிலோனா என்ற டைட்டிலுக்கு கிடைத்த அமேசிங் ரெஸ்பான்ஸ்\n20 வருடங்களுக்குப் பிறகு டிஸ்னியின் தி லயன் கிங் படத்துக்கு பின்னணி குரல் கொடுக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2018/01/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-18T21:59:23Z", "digest": "sha1:A2SXQ2LTFCTFRZX56WJSPFZ25VGSGNBN", "length": 67772, "nlines": 530, "source_domain": "ta.rayhaber.com", "title": "‘Tour Of Mersin’ İle Dünya Mersin’i Pedallayacak - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[17 / 10 / 2019] சாம்சூன் சிவாஸ் ரயில்வே விரைவில் சேவையில் சேர்க்கப்பட வேண்டும்\tசம்சுங்\n[17 / 10 / 2019] வோக்ஸ்வாகன் ஆலைக்கு பல்கேரியாவின் ஊக்கத்தொகை\tபல்கேரியா\n[17 / 10 / 2019] கடல் உலகம் மற்றும் கேபிள் கார் 12 வயது வரை இலவசம்\tஅன்காரா\n[17 / 10 / 2019] Ammamoğlu: 'ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலையங்களுக்கான டெண்டரை ரத்துசெய்து IMM க்கு இடங்களைக் கொடுங்கள்'\tஇஸ்தான்புல்\n[17 / 10 / 2019] அனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\tஎக்ஸ்\n[17 / 10 / 2019] IZBAN நிலையங்கள் சிறிய WC\tஇஸ்மிர்\n[16 / 10 / 2019] பி.டி.கே வழியாக ஐரோப்பாவை அடையும் முதல் சரக்கு ரயில் சிவாஸ் வழியாக செல்லும்\tசிங்கங்கள்\n[16 / 10 / 2019] இங்கே பார்க் டிரைவர்கள் பயிற்சி பெறுகிறார்கள்\tகோகோயெய் XX\n[16 / 10 / 2019] அமைச்சர் துர்ஹான்: 'தடை இல்லாத போக்குவரத்து'க்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுக்கிறோம்\tஅன்காரா\nHomeபுகையிரதபெர்டல் மெர்சின் உலகத்துடன் 'மெர்ஸின் சுற்றுப்பயணமானது'\nபெர்டல் மெர்சின் உலகத்துடன் 'மெர்ஸின் சுற்றுப்பயணமானது'\n18 / 01 / 2018 லெவந்த் ஓஜென் புகையிரத, பொதுத், டயர் வீல் சிஸ்டம்ஸ், துருக்கி 0\nமெர்சின் பெருநகர நகராட்சியால் ஏற்பாடு செய்யப்படும் சர்வதேச சைக்கிள் சுற்றுப்பயணத்தின் டூர் ஆஃப் மெர்சின் ஏற்பாடுகள் இந்த ஆண்டு நடைபெறும். டூர் ஆஃப் மெர்சின் முதல் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.\nமெர்சின் பெருநகர நகராட்சி விளையாட்டு வசதிகளில் நடைபெற்ற செயற்குழு கூட்டம் மெர்சின் பெருநகர நகராட்சியின் துணை பொதுச்செயலாளர் ஹசன் கோக்பலின் தலைமையில் நடைபெற்றது, இந்த கூட்டத்தை மெர்சின் இளைஞர் சேவைகள் மற்றும் விளையாட்டு கிளை மேலாளர் அலி ஒஸ்மான் பெபெக், மாகாண தேசிய கல்வி கிளை மேலாளர் பெஹ்சாட் பாதுகாப்பு பாதுகாப்பு பாதுகாப்பு நிர்வாகிகள் பிரதி Remzi Ozer, மண்டல துணை ஜனாதிபதி அலி Adalioglu இன் துருக்கி விளையாட்டு எழுத்தாளர்களின் சங்கம், தான்தான் TRT செய்திப் பணிப்பாளர் ஹசன் ரகசியமானது, சங்கத்தின் அனைத்து மெர்சின் தலைவர்களாக Bolat கவுரவ தலைவர் மெர்சின் மிதிவண்டி சங்கம் ஜனாதிபதி எக்ஸ்ப்ளோரர் அஹ்மத் ஷலி Ozen மாவட்ட நகராட்சி அதிகாரிகள் சேர்ந்தார்.\nEmnemli நகரத்தை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கியமான அமைப்பு ”\nகூட்டத்தில் பேசிய மெர்சின் பெருநகர நகராட்சியின் துணை பொதுச்செயலாளர் ஹசன் கோக்பெல், கிபி உங்களுக்குத் தெரியும், இந்த ஆண்டு நாங்கள் டூர் ஆப் மெர்சின் 4 ஐ உருவாக்குவோம். 19-22 நாங்கள் ஏப்ரல் மாதத்திற்கு இடையில் 4 கட்டத்தை நிகழ்த்துவோம். இந்த பிரச்சினையில் எங்களுடன் எங்கள் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு அமைப்பின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணியாகும். கடந்த சில ஆண்டுகளில் இதை விட அதிகமாக பார்த்தோம். டூர் ஆப் மெர்சினுக்காக நான் இதைச் சொல்கிறேன், ஆனால் மற்ற சர்வதேச நிகழ்வுகளிலும் இந்த பங்குதாரர் ஒற்றுமைக்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்தோம். ஜெனெல்டே\nடூர் ஆஃப் மெர்சின் பற்றி அவர்கள் அக்கறை காட்டுவதாகக் கூறி, துணை பொதுச்செயலாளர் கோக்பெல், imiz பத்தாயிரம் ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட ஒரு மாகாணம் எங்களிடம் உள்ளது. எங்கள் மாகாணத்தில் அனைத்து நாகரிகங்களின் தடயங்களும் உள்ளன. சைக்கிள் பயணம் என்பது அனமூர் முதல் Çamlıyayla வரையிலான கட்டங்களை உள்ளடக்கிய ஒரு அமைப்பாகும். எனவே, பதவி உயர்வு அடிப்படையில் இது ஒரு முக்கியமான அமைப்பு மற்றும் நாங்கள் எங்கள் அழகுகளைக் காட்டலாம். மெர்சின் பெருநகர நகராட்சியாக, எங்கள் பெருநகர மேயர் புர்ஹானெட்டின் கோகாமாஸின் அறிவுறுத்தலின் படி, சர்வதேச நிகழ்வுகளைத் தவிர வேறு தேசிய நிகழ்வுகளிலும் நாங்கள் செய்கிறோம், ஆனால் சர்வதேச நிகழ்வுகளில் எங்களுக்காக தனித்து நிற்கும் 3 நிகழ்வுகள் உள்ளன, அவ���்றில் ஒன்று டூர் ஆஃப் மெர்சின் சர்வதேச சைக்கிள் பயணம். 19-22 ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் இந்த சர்வதேச நிகழ்வைப் பற்றி நான் கவலைப்படுகிறேன், மேலும் நான் பெற்ற தகவல்களால் 13 இல் எங்கள் மாவட்டத்தை ஈர்க்கும் ஒரு நிகழ்வாக இது இருக்கும். எனவே, இந்த நிகழ்வுக்கு எங்கள் மாவட்ட நகராட்சிகள் பங்களிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் ”.\n13 என்பது ஒரு சர்வதேச நிகழ்வாகும், இது மாவட்டத்தையும் குறிக்கிறது\n4 கட்டமாக ஏற்பாடு செய்யப்படும் பந்தயங்களின் முதல் கட்டம் சுமார் 130 கிலோமீட்டர்களைக் கொண்ட அனமூர்-கோல்னர் / யான்லே மற்றும் 2 நிலை அய்டான்சாக்-கோல்னர்-மட்-சிலிஃப்கே-எர்டெம்லி-மெஜிட்லி-பாம்பியோபோலிஸ், XNUMYX கிலோமீட்டர் டொரோஸ்லர்-மெர்சின் Özgecan அஸ்லான் அமைதி சதுக்கம் சுமார் 200 கி.மீ ஆகும், கடைசி கட்டம் gezgecan Aslan அமைதி சதுக்கம்- Çavak-nsnsu-Arena-Adnan Menderes.\nமெர்சின் ஊக்குவிக்கவும், டூர் மெர்சின் 2015 ஆகியவற்றில் சர்வதேச நிகழ்வுகள் 7 அணி 61 வீரர்கள், 2016 அணி 9 அணி 72 விளையாட்டு வீரர்கள் 2017 குழுவில் அவர் பங்காற்றினார் இல் 11, 83 உள்ள 12 விளையாட்டு வீரர்கள் பங்களிக்கும், இவை 96 விளையாட்டு வீரர்கள் துருக்கி உள்ளிட்ட, இந்த ஆண்டு பங்கேற்க வேண்டும்.\nடூர் ஆஃப் மெர்சினிலிருந்து 10 ஆயிரம் யூரோ விருது\n19-22 4 ஏப்ரல் இணைந்து மெர்சின் பெருநகர நகராட்சியும், துருக்கி சைக்கிள் ஓட்டுதல் கூட்டமைப்பு நடைபெற்ற வேண்டிய மெர்சின் கவர்னர் அலுவலகத்தின் தற்போதைய ஆதரவின் கீழ். சர்வதேச சைக்கிள் டூர் 'டூர் ஆஃப் மெர்சின்' 4 நிலை வடிவத்தில் நடைபெறும், மேலும் இந்த ஆண்டு போட்டியாளர்களுக்கு 10 ஆயிரம் யூரோ பரிசு வழங்கப்படும்.\nடூர் ஆஃப் மெர்சின் பந்தயங்கள் சைக்கிள் ஓட்டுதலின் விழிப்புணர்வையும் பரவலையும் நோக்கமாகக் கொண்டுள்ளன, நகரத்தின் புவியியல், இயற்கை மற்றும் கலாச்சார அழகுகளை சைக்கிள் ஓட்டுவதன் மூலம் உலகிற்கு அறிமுகப்படுத்துதல், சிறந்த பந்தயங்களுடன் உலக பந்தய வகுப்பில் உயர்ந்த இடத்தைப் பெறுவது மற்றும் நகரத்தின் விளையாட்டு சுற்றுலா பிராண்ட் மதிப்புக்கு பங்களிப்பு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பங்களிப்பு மற்றும் அங்கீகாரத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.\nடூர் ஆஃப் மெர்சின் கெளரவ வாரிய உறுப்பினர்கள் மெர்சின் கவர்னர் அலி இஹ்சன் சு, மெர்சின் மேயர் புர்ஹானெட்டின் கோகாமாஸ், மெர்சின் பல்கலைக்கழகத்தின் ரெக்டர். டாக்டர் அஹ்மத் Çamsarı, Çağ பல்கலைக்கழகத்தின் ரெக்டர் டாக்டர் Ünal Ay, டொரோஸ் பல்கலைக்கழகம் டாக்டர் இது Yüksel Özdemir ஐக் கொண்டுள்ளது.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\n'மெர்சின் டூர்ஸ்' ஆர்வமுள்ளவர்கள் மெர்சினில் முகாமிடுவார்கள் 28 / 11 / 2018 Mersin பெருநகர நகராட்சி வெற்றிகரமாக ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட, 'Mersin புகழ் எல்லைகளுக்கு அப்பால் Mersin சுற்றுப்பயணம், வெளிநாடுகளில் சைக்கிள் ஓட்டுதல் குழுக்கள் முகாம் விரும்பப்படுகிறது ஒரு நகரம் மாறிவிட்டது. Mersin பெருநகர மாநகராட்சி மெட்ரோபொலிட்டன் நகராட்சி, விளையாட்டு நடவடிக்கைகள் பழங்கள் எடுக்க தொடங்கியது என்பதை உறுதி செய்யும் படிகளில் ஒரு விளையாட்டு செய்ய வழி. மெர்ஸின் சுற்றுப்பயணத்திற்கு நன்றி, நகரத்தை அறிந்த சைக்கிள் குழுக்கள் ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் மெர்சினுக்கு வரும். இந்த வருடம் ஜூலை 21 முதல் ஏப்ரல் 9 மற்றும் UCI (சர்வதேச சைக்கிள் ஓட்டுதல் கூட்டமைப்பு) கால்பந்து 'மெர்ஸின் சுற்றுப்பயணம்' சர்வதேச மெர்சின் சைக்கிள் ஓட்டுதல் சுற்றுப்பயணம் ஸ்லோவேனியா, ஜெர்மனி,\nமெர்ஸின் மிக நீண்ட மற்றும் மிக சவாலான நிலைப்பாடு நிறைவடைந்தது 27 / 04 / 2019 இந்த ஆண்டு மெர்சின் பெருநகர நகராட்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட 'டூர் ஆஃப் மெர்சின் சர்வதேச சைக்கிள் சுற்றுப்பயணத்தின்' 5 கிலோமீட்டரின் மிக நீண்ட பாடநெறி 192 ஆகும். நிலை முடிந்தது. 2. மேடையில�� வெற்றி பெற்றவர் ஜெர்மனி-பைக் எய்ட் சார்பு அணியின் ஆரோன் க்ரோசர். துருக்கி மெர்சின் பெருநகர நகராட்சியும், சைக்கிள் ஓட்டுதல் கூட்டமைப்பின் ஆதரவின் கீழ் மெர்சின் ஆளுநர் அலுவலகம் ஒத்துழைப்பு 2 நடைபெற்றது. டூர் ஆஃப் மெர்சின் சர்வதேச சைக்கிள் ஓட்டுதல் டூர் 5. மேடையில் இருந்து மேடை தொடங்கியது. சுற்றுப்பயணத்தின் மிக நீண்ட மற்றும் மிகவும் சவாலான பாடநெறி 2 ஆகும். மேடையில், மட், கோல்னர், சிலிஃப்கே, எர்டெம்லி மற்றும் மெசிட்லி ஆகியோர் 2 மாவட்ட போட்டியாளர்களால் பெடல் செய்யப்பட்டனர். 5. மேடையின் பொது வகைப்பாட்டின் வெற்றியாளர், ஜெர்மனி-…\nMersin சுற்று மூன்றாவது நாள் பின்னால் தடகள வீரர்கள் 28 / 04 / 2019 மெர்சின் சுற்றுப்பயணத்தில். இந்த நாள் உற்சாகத்தை தர்சுஸில் ஆரம்பித்து Çamlıyayla இல் முடித்தார். இந்த ஆண்டு Mersin பெருநகர மாநகராட்சி 3. மெர்சின் சுற்றுப்பயணத்தின் மூன்றாவது நாளில், ஜேர்மனியின் பைக் ஏட் அணியின் பீட்டர் கொங்கிங் முதலிடத்தை வென்றதுடன், மஞ்சள் ஜெர்ஸியின் உரிமையாளராகவும் ஆனார். விருதுகளை விழா Çamlıyayla தர்சுவில் ஆளுநர் Ünal Yüksel, தர்சுவுக்குப் மேயர் Haluk வாலென்ஸ், Çamlıyayla ஆளுநர் Orçun Cuneyt கடினமான, Çamlıyayla மாவட்ட ஜென்டாமிரி தளபதி மூத்த சார்ஜென்ட் செல்கக் ஒஸ்டிமிர், கிராமத்தில் தலைவர்களாக இன் Çamlıyayla மேயர் இஸ்மாயில் Tepebağl நடைபெற்றது அது பல குடிமக்கள் கலந்து கொண்டனர். Mersin International Cycling Tour Mersin bisiklet இல் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள்\nஆண்டாலியா சுற்றுப்பயணம் கவுண்டவுன் துவங்குகிறது 30 / 01 / 2019 ஆழ்கடல் மற்றும் காற்று மாசுபாடு போன்ற எதிர்மறையான விளைவுகளை உருவாக்காத சைக்கிள் மிகவும் ஆரோக்கியமான வழிமுறையாகும் என்று விழிப்புணர்வை பரப்புவதற்கு முயற்சிப்பதாக Antalya பெருநகர மேயர் மென்டெரஸ் டூரல் தெரிவித்தார். ஜனாதிபதி Türel அவர் அக்ரா கிராண்ட் ஃபோன்டோ ஆண்டாலியா சைக்கிள் சைக்கிள் ரேஸ் கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறினார், இந்த ஆண்டு இரண்டாவது முறையாக நடைபெறும், இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் சைக்கிள் ஓட்டுதல் காதல் மிகவும் முக்கியம். இந்த ஆண்டு xnumx. அக்ரா லிருந்துஆண்தலிய பெருநகர மேயர் மென்டெரெஸ் Turel பேசும் வெளியீட்டு கிராண்ட் Fondo ஆண்தலிய சைக்கிள் ஓட்டுதல் பந்தயம் நடைபெறும் இது, இந்த ஆண்டு 2 நாட்டின் 21 அணி மற்றும் 27 விளையாட்டு ��ீரர்கள் ஆண்தலிய நகரம் டூர் பதவி உயர்வு வழங்கப்படும் முக்கியமான பங்களிப்புகளை போராட வேண்டும் என்று கூறினார். ...\nMersin உற்சாகத்தை சுற்றுப்பயணம் தொடங்குகிறது 20 / 04 / 2019 Mersin பெருநகர மாநகராட்சி இந்த ஆண்டு நடைபெறும் Mersin சர்வதேச சைக்கிள் சைக்கிள் டூயின் செய்தியாளர் மாநாட்டில், Mersin பெருநகர மேயர் வாகப் சீக்கர் பங்குபெற்றது. ஜனாதிபதி சீசர் அனைத்து சக நாட்டு மக்களையும் ஏப்ரல் மாதம் தொடங்கி, நாள் முழுவதும் தொடரும் மெர்ஸின் சர்வதேச சைக்கிள் சைக்கிள் டூரின் உற்சாகத்தில் பங்கேற்க அழைத்தார். மெர்சின் பெருநகர நகராட்சி மேயர் Vahap தேர்வு, துணை ஆளுநர் அப்துல்லா சஹின் உள்ள பல்நோக்கு ஹால் கூட்டத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மற்றும் கண்காட்சி அரண்மனை செய்தியாளர் கூட்டத்தில் மாகாண பிரதி காவல்துறை தலைவர் மெஹ்மெட் Diyaad நீங்கள் Ozer, மத்திய தரைக்கடல் துணை மேயர் மெஹ்மெட் Yalcin Çomoğlu, மெர்சின் இளைஞர் மற்றும் விளையாட்டு மாகாண இயக்குநரகம் ...\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nதற்போதைய ரயில்வே டெண்டர் அட்டவணை\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nடெண்டர் அறிவிப்பு: பெய்லிகோவா சந்தி கோட்டின் கட்டுமானம்\nஒவ்வொரு ஆண்டும், அதிவேக ரயில் துறை, வளர்ந்து வரும் துருக்கி ஐரோப்பிய தலைவர். அதிவேக ரயில்களில் இருந்து இந்த வேகத்தை எடுக்கும் ரயில்வேயில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கூடுதலாக, நகரத்தில் போக்குவரத்துக்காக செய்யப்பட்ட முதலீடுகளுடன், உள்நாட்டு உற்பத்தியை பிரகாசிக்கும் எங்கள் பல நிறுவனங்களின் நட்சத்திரங்கள். உள்நாட்டு டிராம், லைட் ரெயில் மற்றும் சுரங்கப்பாதை வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு கூடுதலாக துருக்கிய அதிவேக ட்ரென் தேசிய ரயில் ”உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது என்பது பெருமை. இந்த பெருமைமிக்க அட்டவணையில் இருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர் , Google+ நீங்கள்Tube சென்டர்\nஜனாதிபதி டானுபிலிருந்து நல்ல செய்தி அங்காராவிற்கான போக்குவரத்தை ரிலாக்ஸ் செய்யும்\nஅதிகாரப்பூர்வ வர்த்தமானியில் ரயில்வே வாகனங்களை பதிவு செய்தல் மற்றும் பதிவு செய்வதற்கான ஒழுங்குமுறைக்கான திருத்தங்கள்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇ��்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nகஹ்ரமன்மாரா புத்தக கண்காட்சி பஸ் அட்டவணை அறிவிக்கப்பட்டது\nகான்கிரீட் சாலைகளுடன் எஸ்கிசெஹிர் தொடர்ந்து ஒரு முன்மாதிரி வைக்கிறார்\nசாம்சூன் சிவாஸ் ரயில்வே விரைவில் சேவையில் சேர்க்கப்பட வேண்டும்\nஅலன்யாவில் பிரேக் இன்டர்சேஞ்சிற்கான ஏற்பாடு\nவோக்ஸ்வாகன் ஆலைக்கு பல்கேரியாவின் ஊக்கத்தொகை\nமூலதன போக்குவரத்திற்கு மற்றொரு மாற்று பாதை\nமுலாவில் சாலை பணிகள் 2450 கி.மீ.\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nÇanakkale க்கு அதிவேக நற்செய்தி\nகடல் உலகம் மற்றும் கேபிள் கார் 12 வயது வரை இலவசம்\nRayHaber 17.10.2019 டெண்டர் புல்லட்டின்\nYOLDER மேலாண்மை அங்காராவில் பார்வையிட்டது\nAmmamoğlu: 'ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலையங்களுக்கான டெண்டரை ரத்துசெய்து IMM க்கு இடங்களைக் கொடுங்கள்'\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nIZBAN நிலையங்கள் சிறிய WC\nஇல்காஸ் மவுண்டன் ஸ்கை மையம் புதிய சீசனுக்கு தயாராகி வருகிறது\n2019 இல் ISAF மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் ..\nவரலாறு இன்று: அக்டோபர் இராணுவத்தில் அக்டோபர் 29 ஆம் தேதி ...\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nபி.டி.கே வழியாக ஐரோப்பாவை அடையும் முதல் சரக்கு ரயில் சிவாஸ் வழியாக செல்லும்\nசீசர், சாலை போக்குவரத்து பாதுகாப்பு மேலாண்மை அமைப்பு திறப்பு கூட்டத்தில் கலந்து கொண்டது\nபர்சா யில்டிரிமில் நிலக்கீல் நடைபாதை வேலை செய்கிறது\n400 டன் நிலக்கீல் இஸ்மிட் மெரினாவிற்கு நடைபாதை\n«\tஅக்டோபர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: ஊழியர்கள் சேவை\nகொள்முதல் அறிவிப்பு: நீட் நிலையம் மற்றும் போரான் நிலைய பகுதியில் 1 மற்றும் 2 சாலைகளுக்கு இடையில் குறைந்த தளத்தை உருவாக்குதல்\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nடெண்டர் அறிவிப்பு: பெய்லிகோவா சந்தி கோட்டின் கட்டுமானம்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்���ான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ 88 + 150 ஓவர் பாஸ் கட்டுமான பணி\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி வரி பிரிவு சமிக்ஞை மற்றும் தொடர்பு அமைப்புகளுக்கான உதிரி பாகங்கள் வழங்கல்\nடெண்டர் அறிவிப்பு: பொறியியல் ஆலோசனை சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\n'மெர்சின் டூர்ஸ்' ஆர்வமுள்ளவர்கள் மெர்சினில் முகாமிடுவார்கள்\nமெர்ஸின் மிக நீண்ட மற்றும் மிக சவாலான நிலைப்பாடு நிறைவடைந்தது\nMersin சுற்று மூன்றாவது நாள் பின்னால் தடகள வீரர்கள்\nஆண்டாலியா சுற்றுப்பயணம் கவுண்டவுன் துவங்குகிறது\nMersin உற்சாகத்தை சுற்றுப்பயணம் தொடங்குகிறது\nமெர்சின் சுற்றுப்பயணத்தில் பிரானிஸ்லாவ் சமோலாவ் முதல் கட்டத்தை வென்றார்\nMersin ல், ஒரு இளம் பயணிகள் ஒரு ரயில் முன் குதித்தனர் மற்றும் தற்கொலை\nமெர்சினில் உள்ள மாணவர்கள் ப்ளூ ஹோப் ரயில் திட்டத்துடன் அதானாவைச் சந்தித்தார்\nMersin அவசரமாக ரயில் அமைப்பு தேவைப்படுகிறது\nவரலாறு இன்று: அக்டோபர் இராணுவத்தில் அக்டோபர் 29 ஆம் தேதி ...\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 ஒட்டோமான் பேரரசு முதல் ரயில்வே ...\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 29 அகிலம்-பொலிடோ ரயில் போக்குவரத்து தாரிக்\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 9 அக்டோபர் மாதம் சுவிங்ராட் உடன் உன்குரோப்ரூ ...\nஇன்று வரலாற்றில்: 13 அக்டோபர் 2017 OMSAN\nஉற்சாகம் பர்சா கிளாசிக் கார் சாம்பியன்ஷிப் துருக்கி வாழ\nபோர்ஷின் ஃபுல்லி எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் குடும்பத்தின் புதிய உறுப்பினர்: டெய்கான் எக்ஸ்நுமக்ஸ் எஸ்\nஆஃப்ரோட் உற்சாகம் அடபசாரிக்கு நகர்கிறது\nவோக்ஸ்வாகன் தொழிற்சாலை துருக்கி மீதான தீர்மானம் ஒத்த���வைப்பு\nகொன்யாவில் நடந்த வாடிக்கையாளர் நிகழ்வில் டீசி தொலைநோக்கி ஏற்றிகள் முழு தரத்தைப் பெறுகின்றன\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\n'வரலாற்று ஹெஜாஸ் ரயில்வே ஆவணங்களுடன் செர் கண்காட்சி ஜோர்டானில் நடைபெற்றது\nரயில்வே குழந்தைகள் குழு கேம்லிக் ரயில் அருங்காட்சியகத்தில் கூடியது\n3. இஸ்மீர் வளைகுடா விழா படகோட்டம் தொடங்குகிறது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nநிரந்தர தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு செய்ய BURULAŞ 5\nİETT இன் டெண்டர் அல்லாத வாகன கொள்முதல் உரிமைகோரல்களுக்கு பதில்\nஅங்காரா மின் உற்பத்தி நிலையம் டி.சி.டி.டியின் எண்ணிக்கை மாறுகிறது\nகுளிர்கால நிலைமைகளுக்கு EGO பேருந்துகள் பொருத்தமானவை\nவிழிப்புணர்வை ஏற்படுத்த ஐ.இ.டி.டி தனது இடங்களை புதுப்பித்து ���ருகிறது\nIETT மகளிர் இயக்கி விண்ணப்ப காலக்கெடு அக்டோபர் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nÇavuşlu பாலம் கட்டிகள் வைக்கப்பட்டுள்ளன\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nடிரிபிள் ரன்வே ஆபரேஷன் அமெரிக்காவிற்கு வெளியே இஸ்தான்புல் விமான நிலையத்தில் முதல் முறையாக உணரப்படும்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nகெப்ஸ் டாரகா சுரங்கப்பாதை அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டது, ஆனால் ...\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2259521", "date_download": "2019-10-18T22:14:31Z", "digest": "sha1:AXI6PMZ65JMNXIQQNZKAGACTJ7RRLLNT", "length": 19356, "nlines": 302, "source_domain": "www.dinamalar.com", "title": "| சாலையில் படமெடுத்த நல்ல பாம்பு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் சம்பவம் செய்தி\nசாலையில் படமெடுத்த நல்ல பாம்பு\nசன்னி வக்பு வாரிய முடிவால் முஸ்லிம் தரப்பினர் அதிர்ச்சி: அயோத்தி வழக்கில் திடீர் திருப்பம் அக்டோபர் 19,2019\nஎன்.ஆர்.சி., ஒருங்கிணைப்பாளர் ம.பி.,க்கு மாற்றம் அக்டோபர் 19,2019\nசுப்ரீம் கோர்ட்டுக்கு புதிய தலைமை நீதிபதி பாப்டே ஓய்வு பெறும் ரஞ்சன் கோகோய் பரிந்துரை அக்டோபர் 19,2019\nஎங்கே தவறு நேர்ந்தது என யோசிக்க வேண்டும்: மன்மோகனுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி அக்டோபர் 19,2019\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 பேர் நாடு திரும்பினர் அக்டோபர் 19,2019\nகருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய\nசெங்குன்றம் : சாலையில் படமெடுத்து ஆடிய நல்ல பாம்பிற்கு, கற்பூரம் ஏற்றி, மக்கள் வழிபட்டனர்.மாதவரம், பொன்னியம்மன் மேடு, ஜி.என்.டி., சாலை சந்திப்பில், நேற்று காலை, 7:00 மணிக்கு, 7 அடி நீள நல்ல பாம்பு, சாலையில் ஊர்ந்து சென்றது.வாகனங்களின் இரைச்சலால், சாலையின் நடுவே, திடீரென தலையை துாக்கி, படமெடுத்து ஆடியது.இதை காண, பொதுமக்கள் அங்கு திரண்டனர்.\nசிலர், பெண் தெய்வமான நாகம்மாள் வந்து விட்டதாகக் கூறி, கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். இதனால், ஒரு மணி நேரம், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்த போலீசார், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி, வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n1. வண்டலுார் மரப் பூங்காவிற்கு போகலாமா\n1. 100வது வணிக வாகன டீலர் மையம் துவக்கம்\n2. 'மழைநீரை சேகரிக்கும் ஒரே அமைப்பு மரங்கள் தான்'\n3. அண்ணாசாலையில் போக்குவரத்து மாற்றம்\n4. 'பாஸ்போர்ட்' சிறப்பு முகாம்\n5. சர்வதேச வாலிபால் முகாம்\n1. கம்பங்கள் இருக்கு விளக்குகள் இல்லை\n2. பாழடைந்த கட்டடத்தில் அரசு மகளிர் காப்பகம்\n3. குடி தண்ணீர் கிணறு குப்பை தொட்டியான அவலம்\n1. சென்னையில், 'ரெய்டு' ரூ.6 லட்சம் சிக்கியது\n2. தொழிலதிபரை கடத்திய மூவர் கைது\n3. அரைகுறையாக மூடப்பட்ட பள்ளத்தால் பெயின்டர் பலி\n4. விதிமீறி குடியிருப்பு போலீசார் விசாரணை\n5. 5 சவரன் பறிப்பு\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nநானே பட்டைய கிளப்பி அடிக்கிற சூடு தாங்காம வெளியில வந்து தார் ரோட்ல மாட்டிகிட்டோமேன்னு முழிச்சிகிட்டு இருந்தா மட சாம்பிராணி மக்க பய சூடத்தை வேற ஏத்தி இவனுங்க வேற எனக்கே புதுசா படம் காமிக்கிறாய்ங்கே..... பூஸ்ஸ்ஸ்\nஎலியை விரட்டி வந்திருக்கும் மனிதர்களைக் கண்டவுடன் மிரண்டு போய்விட்டது\nமுன்னாலே நான் படம் எடுத்து ஆடினா பாம்படிக்கு காசு கிடைக்கும். எனக்கும் இருக்குற இடத்திலேயே எலி கிடைக்கும். அது அந்த காலம். ஆகாவே நான் தெருவுக்கு வந்துதானே ஆகணும்.ஆனா நாந்தான் யாரையுமே கடிக்கலையே , சும்மா ஒரு செல்பி அவ்ளோதான்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்��ள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/02/20151413/1228679/Ross-Taylor-became-New-Zealand-highest-scorer-in-one.vpf", "date_download": "2019-10-18T22:14:00Z", "digest": "sha1:BTJORTNHG3BHPTSN7SAXCCUEMG3WG2DE", "length": 14522, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "அதிக ரன்கள் குவித்த நியூசிலாந்து வீரர்: ஸ்டீபன் பிளெமிங்கை முந்தினார் ராஸ் டெய்லர் || Ross Taylor became New Zealand highest scorer in one day internationals", "raw_content": "\nசென்னை 19-10-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅதிக ரன்கள் குவித்த நியூசிலாந்து வீரர்: ஸ்டீபன் பிளெமிங்கை முந்தினார் ராஸ் டெய்லர்\nமாற்றம்: பிப்ரவரி 20, 2019 15:30 IST\nஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் ஸ்டீபன் பிளெமிங்கை முந்தி முதல் இடம் பிடித்தார் ராஸ் டெய்லர். #NZvBAN\nஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் ஸ்டீபன் பிளெமிங்கை முந்தி முதல் இடம் பிடித்தார் ராஸ் டெய்லர். #NZvBAN\nநியூசிலாந்து - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி டுனெடினில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 330 ரன்கள் குவித்தது. அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ராஸ் டெய்லர் 69 ரன்கள் சே���்த்தார்.\nஇந்த 69 ரன்கள் மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 8026 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்த நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.\nஇதற்கு முன் ஸ்டீபன் பிளெமிங் 8007 ரன்கள் குவித்து முதல் இடத்தில் இருந்தார். தற்போது ராஸ் டெய்லர் முதல் இடத்தை பிடித்துள்ளார். நாதன் ஆஸ்ட்லே 7090 ரன்களுடன் 3-வது இடத்திலும், மார்ட்டின் கப்தில் 6440 ரன்களுடன் 4-வது இடத்திலும், பிராண்டன் மெக்கல்லம் 6083 ரன்களுடன் ஐந்தாவது இடத்திலும், கேன் வில்லியம்சன் 5554 ரன்களுடன் 6-வது இடத்திலும் உள்ளனர்.\nராஸ் டெய்லர் | ஸ்டீபன் பிளெமிங் | ஒருநாள் கிரிக்கெட்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு\nகல்கி ஆசிரமத்தில் வரி ஏய்ப்பு - ரூ. 93 கோடி பணம், தங்கம் பறிமுதல்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nதமிழகத்தில் 21, 22ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nநாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் மதுரை கிளை\nலாரிகளில் வழங்கும் தண்ணீருக்கான கட்டணத்தை உயர்த்தியது சென்னை குடிநீர் வாரியம்\nநாங்குநேரி தொகுதியில் முறைகேடாக பணம் வைத்திருந்த புகாரில் திமுக எம்எல்ஏ சரவணகுமார் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு\nசுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதி ஆகிறார், எஸ்.ஏ.பாப்டே\nதமிழகத்தில் இன்றும், நாளையும் மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் தகவல்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு - பிரேமலதா விஜயகாந்த்\nமதுரையில் தீபாவளிக்கு முந்தைய இரு நாட்கள் அதிகாலை 2 மணி வரை கடைகளை நடத்த அனுமதி\nஇந்திய வீரர் பலியான விவகாரம்: இந்தியா-வங்கதேச எல்லைப் பாதுகாப்பு படை தலைவர்கள் பேச்சுவார்த்தை\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nகைதி படத்தின் ரி��ீஸ் தேதி அறிவிப்பு\nபிகில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஓடும் பஸ்சில் இருந்து படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண்\nதமிழகத்தில் நீடிக்கும் கனமழை- நிலத்தடி நீர்மட்டம் பெரிய அளவில் உயர வாய்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/7662", "date_download": "2019-10-18T22:51:54Z", "digest": "sha1:TCNPBQELKFJ2IPKFJFUJJGNYSPYAQ7TL", "length": 5758, "nlines": 149, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | super deluxe", "raw_content": "\nஇந்திய சினிமா என்பது இந்தி சினிமா மட்டுமல்ல... இந்திய ஆஸ்கர் அரசியல்...\nஇந்தியில் ரீமேக் செய்யப்படும் சூப்பர் டீலக்ஸ்...\n\"தியாகராஜன் குமாரராஜன் - குட் பாய்\" ராசுக்குட்டி அஸ்வந்த் சிறப்பு பேட்டி\nவைரலாகும் ஹர்பஜனின் சூப்பர் டீலக்ஸ் ட்வீட்...\nகைதட்டலுக்கு பலிகடா ஆக்கி விட்டீர்களே..- சூப்பர் டீலக்ஸ் குறித்து திருநங்கை செயற்பாட்டாளர்\nமொழிப்பற்றையும், ஜாதி வெறியையும் ஒன்றாய் பார்க்கிறதா சூப்பர் டீலக்ஸ்\nவிஜய் சேதுபதி கூலர்ஸுடன் சுற்றும் காரணம்\n‘சூப்பர் டீலக்ஸ்’ ப்ரோமோவை எடிட் செய்த பிரபல இயக்குனர்\nவிஜய் சேதுபதி படத்துக்கு 'A'\n'பாம்பாவது பள்ளமாவது புலியாவது...' வெளியானது சூப்பர் டீலக்ஸ் ட்ரைலர்\nசொன்னதைச் செய்த சூப்பர் ஸ்டார்\nசின்ன நடிகையிடம் சிக்கி சீரழியும் டைரக்டர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/levipil-p37087834", "date_download": "2019-10-18T21:56:15Z", "digest": "sha1:G2CTTVGAI5S4ZV2Z2WK64QEOCDDROWAB", "length": 21278, "nlines": 312, "source_domain": "www.myupchar.com", "title": "Levipil in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Levipil பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Levipil பயன்பட��த்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Levipil பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nLevipil-ல் இருந்து மிதமான பக்க விளைவுகளை கர்ப்பிணிப் பெண்கள் சந்திக்க வேண்டியிருக்கும். நீங்கள் அப்படி உணர்ந்தால் உட்கொள்வதை நிறுத்தி விட்டு, மருத்துவரின் அறிவுரையின் பெயரிலேயே தொடங்கவும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Levipil பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீதான Levipil-ன் பக்க விளைவுகள் குறைவாக இருக்கும்.\nகிட்னிக்களின் மீது Levipil-ன் தாக்கம் என்ன\nLevipil மிக அரிதாக சிறுநீரக-க்கு தீமையை ஏற்படுத்தும்.\nஈரலின் மீது Levipil-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீதான Levipil-ன் பக்க விளைவுகள் தொடர்பான பிரச்சனைகள் மிக குறைவாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதயத்தின் மீது Levipil-ன் தாக்கம் என்ன\nஇதயம் மீது Levipil எந்தவொரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Levipil-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Levipil-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Levipil எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Levipil-க்கு நீங்கள் அடிமையாக மாட்டீர்கள்.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nLevipil-ஐ உட்கொண்ட பிறகு, வாகனம் ஓட்டக்கூடாது அல்லது கனரக இயந்திரத்தை இயக்க கூடாது. Levipil உங்களுக்கு மயக்கத்தை ஏற்படுத்துவதால் அது ஆபத்தை ஏற்படுத்தலாம்.\nஆம், ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரையின் படி மட்டுமே நீங்கள் Levipil-ஐ உட்கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஆம், இந்த Levipil மனநல கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்கும்.\nஉணவு மற்றும் Levipil உடனான தொடர்பு\nஉணவுடன் சேர்த்து Levipil உட்கொள்ளுதல் எந்தவொரு பிரச்சனையையும் உண்டாக்காது.\nமதுபானம் மற்றும் Levipil உடனான தொடர்பு\nLevipil உடன் மதுபானம் பருகுவது ஆபத்தாய் முடியலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Levipil எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Levipil -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்��ளவு Levipil -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nLevipil -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Levipil -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamil-auction.com/lk/browse/cat/__466.html", "date_download": "2019-10-18T21:18:37Z", "digest": "sha1:XD46WD7OCKYOIGLFW2APR7YRPH2CJ6B6", "length": 49990, "nlines": 849, "source_domain": "www.tamil-auction.com", "title": "பொ௫ட்களின் வகைகள் > மின்னணுவியல் & புகைப்பட க௫வி > ஆபரனங்கள் | Tamil-Auction", "raw_content": "\nஉங்கள் Ideas விற்க (1)\nஉடல்நலம் & அழகு (42)\nவெள்ளி & வெள்ளி தட்டு\nகணினி & வீடியோ விளையாட்டுகள் (1)\nகுழந்தைகள் / Baby (10)\nகை தொலைபேசி ஆபரனங்கள் (32)\nகை தொலைபேசி ஹேன்செட்ஸ் (11)\nதொலைபேசிகள் & பாகங்கள் (1)\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் (3)\nபூனை மரங்கள் மற்றும் தளபாடங்கள் (1)\nத பெல் / மணி\nதானியம் பெட்டிகள் & தவணைகள்\nபாறைகள், உலோகங்கள் & புதைபடிவங்களிலிருந்து\nமந்திரம் & நாவல்டி உருப்படிகள்\nஒரு அறுவடையில் கிடைக்கும் திராட்சை பழங்கள்\nகலை, கட்டிடக்கலை & புகைப்படம் எடுத்தல்\nசமையல், உணவு மற்றும் மது\nவணிக மற்றும் முதலீட்டு (1)\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி (108)\nசிறிய வீட்டு உபகரணங்கள் (7)\nவீடியோ எடிட்டிங் சாதனம் (1)\nகை தொலைபேசி & ஆபரனங்கள்\nவணிகம் & தொழில் (1)\nவணிக திட்டம் & ஆலோசனைகள் (1)\nகார் டயர்கள் & சக்கரங்கள் (2)\nஆடை & ஆபரனங்கள் (4)\nஒரு அறுவடையில் கிடைக்கும் திராட்சை பழங்கள்\nகுழந்தைகள் அணியும் வண்ண தொப்பி குழந்தைகள் & Beanbag டாய்ஸ்\nசிறிய சமையலறை உபகரணங்கள் (66)\nசிறிய வீட்டு உபகரணங்கள் (18)\nபாத்திரம் கழுவும் இயந்திரங்கள் (2)\nதேடல் தகவல்கள் ஆப்பிள் 1984 \"ஆப்பிள்\" மற்றும் \"1984\"\nஎடுத்துக்காட்டாக: \"Apple Lisa\" \"Apple Lisa\" 13 \"13\" என்ற உருப்படி அல்லது உருப்படி ஐடி \"13\"\nஉங்கள் Ideas விற்க (1)\nஉடல்நலம் & அழகு (42)\nகணினி & வீடியோ விளையாட்டுகள் (1)\nகுழந்தைகள் / Baby (10)\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் (3)\nமின்னணுவிய��் & புகைப்பட க௫வி (108)\nவணிகம் & தொழில் (1)\nபொ௫ட்களின் வகைகள் > மின்னணுவியல் & புகைப்பட க௫வி > ஆபரனங்கள்\nஉங்கள் Ideas விற்க 1\nஉடல்நலம் & அழகு 42\nகணினி & வீடியோ விளையாட்டுகள் 1\nகுழந்தைகள் / Baby 10\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் 3\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி 108\nவீடியோ எடிட்டிங் சாதனம் 1\nவணிகம் & தொழில் 1\nதேடும் பொ௫ளின் மேலதிக விளக்கங்கள் முடிவடைந்த பொ௫ட்கள்\nஉடனடிக் கொள்முதல்/ஏலத்திலும் ஆரம்பிக்கப்பட்ட பொ௫ட்களைத் தேட \"உடனடிக் கொள்முதல்\" விலையிலுள்ள பொ௫ட்களைத் தேட சீட்டு ஏலம் மட்டும் விளம்பரங்களுக்கு மட்டுமே\nநீங்கள் தேடும் பொ௫ளின் பிரிவை தேர்ந்தெடுக்கவும்: > ஆபரனங்கள் அன்பளிப்பு பொருட்களை அனுப்பவும் அலுவலகம் ஆடை-ஆபரனங்கள் இசை இசை-வீடியோ உங்கள் Ideas விற்க உங்கள் படத்தை வாங்க உடல்நலம் & அழகு உணவுவகை ஓவியங்கள் கணினி & வீடியோ விளையாட்டுகள் கணினி மென்பொருள் குழந்தைகள் / Baby கையடக்க தொலைபேசி சிறுவர் விளையாட்டு பொருட்கள் சுற்றுலா செல்லப்பிராணிகள் சேகரிப்பு தொலைக்காட்சி, வீடியோ நகை நாணயங்கள் நாணயங்கள்-முத்திரைகள் நிலைச்சொத்து பழங்கால பொருட்கள் பார்சல் சேவை புத்தகங்கள் மின்னணுவியல் & புகைப்பட க௫வி மொத்த விற்பனை வணிகம் & தொழில் வாகனங்கள் விளையாட்டு விளையாட்டு பொருட்கள் வீட்டில்-தோட்டம் வீட்டு உபகரணங்கள்\nஉங்களுக்கு வி௫ம்பிய விலைக்குள் இ௫ந்து (GBP):\nபொ௫ட்கள் முடியும் காலம்: இன்று நாளை 3 நாட்களில் 5 நாட்களில்\nவிற்பனையாளரின் பயனர் பெயர் மூலம் தேட:\nவர்த்தக மற்றும் சிறிய வணிகம்\nநாடு: Mauritania Montserrat Seychelles ஃபிஜி அங்கியுலா அங்கோலா அஜர்பைஜான் அண்ட்டார்க்ட்டுக்கா கண்டம் அன்டோரா அமெரிக்க சமோவா அமெரிக்கா அயர்லாந்து அரூபா அர்ஜென்டீனா அல்ஜீரியா அல்பேனியா ஆன்டிகுவா மற்றும் பார்புடா ஆப்கானிஸ்தான் ஆர்மீனியா ஆஸ்திரியா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இந்தோனேஷியா இலங்கை இஸ்ரேல் ஈக்வடார் உகாண்டா உக்ரைன் உருகுவே உஸ்பெகிஸ்தான் எகிப்து எக்குவடோரியல் கினி எத்தியோப்பியா எரித்திரியா எல் சால்வடார் எஸ்டோனியா எஸ்டோனியா ஏமன் ஏர்ட் MC டொனால்ட் தீவுகள் ஐக்கிய அரபு குடியரசு ஐஸ்லாந்து ஓமன் கஜகஸ்தான் கத்தார் கனடா கம்போடியா கயானா காங்கோ காங்கோ, ஜனநாயக குடியரசு கானா காம்பியா கினியா கினியா பிசாவு கிரிபட்டி கிரீன்லாந்து கிரீ���் கிரெனடா கிரேட் பிரிட்டன் கிர்கிஸ்தான் கிறிஸ்துமஸ் தீவு கிழக்கு திமோர் குக் தீவுகள் குரோஷியா குவாதமாலா குவாம் குவைத் கென்யா கொரியா (தென்) கொலம்பியா கேபன் கேப் வேர்டே கேமன் தீவுகள் கேமரூன் கோகோஸ் (கீலிங்) தீவுகள் கோட் டி ஐவரி கோமரோஸ் கோஸ்டா ரிகா க்வாதேலோப் சமோவா (சுயேட்சை) சவுதி அரேபியா சாட் சான் மரீனோ சாம்பியா சாலமன் தீவுகள் சிங்கப்பூர் சியரா லியோன் சிலி சுவிச்சர்லாந்து சூரினாம் செக் குடியரசு செனகல் செயிண்ட் கிட்ஸ் மற்றும் நேவிஸ் செயிண்ட் லூசியா செயின்ட் வின்சென்ட் மற்றும் Gr செயின்ட் ஹெலினா செர்பியா சொமாலியா சைப்ரஸ் ஜப்பான் ஜமைக்கா ஜிப்ரால்டர் ஜிம்பாப்வே ஜெர்மனி ஜோர்ஜியா ஜோர்டான் டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகள டான்சானியா டிரினிடாட் மற்றும் டொபாகோ டுனிசியா டென்மார்க் டொமினிகன் குடியரசு டொமினிகா டோகோ டோக்கெலாவ் டோங்கா தாஜிக்ஸ்தான் தாய்லாந்து திஜிபொதி துருக்கி துர்க்மெனிஸ்தான் துவாலு தென் ஆப்ரிக்கா தெற்கு ஜார்ஜியா மற்றும் தெற்கு தைவான் நமீபியா நவ்ரூ நார்வே நிகராகுவா நியுவே நியூசிலாந்து நெதர்லாந்து நெதர்லாந்து அண்டிலிசு நேபால் நோர்போக் தீவு நைஜர் நைஜீரியா பனாமா பரோயே தீவுகள் பல்கேரியா பஹாமாஸ் பஹ்ரைன் பாக்கிஸ்தான் பாப்புவா புதிய கினியா பாரகுவே பார்படாஸ் பாலவ் பிட்கன் தீவுகள் பின்லாந்து பிரஞ்சு கயானா பிரஞ்சு தென் பகுதிகள் பிரஞ்சு பொலினீசியா பிரான்ஸ் பிரிட்டிஷ் இந்திய பெருங்கடல் ம பிரின்ஸிபி பிரேசில் பிலிப்பைன்ஸ் பீங்கான் புதிய கலிடோனியா புருண்டி புருனே டருஸ்ஸலாம் புர்கினா பாசோ பூட்டான் பெனின் பெரு பெர்முடா பெலாரஸ் பெலிஸ் பெல்ஜியம் பொலிவியா போக்லாந்து தீவுகள் போட்ஸ்வானா போர்த்துக்கல் போலந்து போவெட் தீவு போஸ்னியா மற்றும் ஹெர்ஸ்கோவின மகாவ் மங்கோலியா மடகாஸ்கர் மத்திய ஆபிரிக்க குடியரசு மயோட்டே மறு இணக்கம் மலேஷியா மாசிடோனியா மார்டினிக் மார்ஷல் தீவுகள் மாலத்தீவு மாலாவி மாலி மால்டா மால்டோவா, குடியரசு மிக்குயிலான் மியன்மார் மெக்ஸிக்கோ மொசாம்பிக் மொனாக்கோ மொரிஷியஸ் மொரோக்கோ மேயன் தீவுகள் மேற்கு சஹாரா மைக்குரோனீசிய, கூட்டாட்சி நாட ரஷியன் கூட்டமைப்பு ரிக்கோ ருமேனியா ருவாண்டா லக்சம்பர்க் ��ாட்வியா லாட்வியா லாவோ மக்கள் ஜனநாயக குடியரசு லிச்சென்ஸ்டீன் லிதுவேனியா லிதுவேனியா லெசோத்தோ லெபனான் லைபீரியா வங்காளம் வடக்கு அயர்லாந்து வடக்கு மரியானா தீவுகள் வனுவாட்டு வர்ஜின் தீவுகள் (பிரிட்டிஷ்) வாலிஸ் மற்றும் ஃப்யுடுனா தீவுக வியத்நாம் வெனிசுலா வெர்ஜின் தீவுகள் (ஐக்கிய அமெரி வேல்ஸ் ஸ்காட்லாந்து ஸ்பெயின் ஸ்லோவாக்கியா ஸ்லோவேனியா ஸ்வாசிலாந்து ஸ்வீடன் ஹங்கேரி ஹாங்காங் ஹாண்டுராஸ் ஹெய்டி ஹோலி சீ (வாடிகன் நகரம் மாநிலம\nஜிப் / அஞ்சல் குறியீடு:\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\n+ 1,99 GBP கப்பல் போக்குவரத்து\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nவரிசை: ஏறு வரிசையில் ஏலங்கள் விரைவாக முடிவுறும் இறங்கு வரிசையில் ஏலங்கள் விரைவாக முடிவுறும் ஏறு வரிசையில் தலைப்பில் இறங்கு வரிசையில் தலைப்பில் விலை ஏறுவரிசை விலை இறங்குகிறது ஏறுவரிசை கடைசியாக அமைக்கப்பட்டுள்ளது கடைசி செட்டு இறங்குகிறது\nஒ௫ பக்கத்தில் எத்தனை பொ௫ட்கள் காண்பிக்கணும்:\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\n+ 4,99 GBP கப்பல் போக்குவரத்து\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nபதிப்புரிமை © 2012-2019 தமிழ் ஏலம்\n(நேர வலையத்தில்: Dublin, Europe)\n291 பதிவு செய்த பயனர்கள் | 681 இன்று பார்வையிட்ட பயனர்கள் | 14 இப்போது இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் | 625 செயலில் உள்ள பொருட்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/medicine/148337-devotees-got-sick-near-pudukkottai", "date_download": "2019-10-18T22:05:44Z", "digest": "sha1:SBWFN7DLVRWF22JKNJFGYI4ROAM6EOV7", "length": 7557, "nlines": 104, "source_domain": "www.vikatan.com", "title": "பழனி சென்று திரும்பிய புதுக்கோட்டை பக்தர்களுக்கு வாந்தி மயக்கம் - மருத்துவமனையில் அனுமதி! | Devotees got sick near pudukkottai", "raw_content": "\nபழனி சென்று திரும்பிய புதுக்கோட்டை பக்தர்களுக்கு வாந்தி மயக்கம் - மருத்துவமனையில் அனுமதி\nபழனி சென்று திரும்பிய புதுக்கோட்டை பக்தர்களுக்கு வாந்தி மயக்கம் - மருத்துவமனையில் அனுமதி\nபழனிக்குப் பாதயாத்திரை சென்றுவிட்டு வீடு திரும்பிய அன்னவாசலைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு வரும் வழியில் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. மதியநல்லூர்,அன்னவாசல் மருத்துவமனைகள் மற்றும் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.\nபுதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே ஆரியூரைச் சேர்ந்த முருகர் பக்தர்கள் 50க்கும் மேற்பட்டோர் குழுவாக கடந்த 26ம் தேதி பழனிக்கு பாதயாத்திரை சென்றனர். பாதயாத்திரை சென்று சுவாமி தரிசனம் செய்து விட்டு வீடு திரும்பினர்.பாதயாத்திரை குழுவாக செல்லும் பெரும்பாலான பக்தர்கள் ஆங்காங்கே சமைத்து சாப்பிடுவது வழக்கம். இதேபோல், ஆங்காங்கே பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெறும். இந்த நிலையில், சேர்ந்து சமைத்த உணவைச் சாப்பிட்டு விட்டு சொந்த ஊரான ஆரியூருக்கு கிளம்பி வந்தனர். வரும் வழியில் பலருக்கும் உணவு செரிக்காமல் வயிற்றுக் கோளாறு ஏற்பட்டு வாந்தி மயக்கம் ஏற்பட்டு உள்ளது. உடனே அவர்களை அருகே இருந்த மதியநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்.\nமதியநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தைத் தொடர்ந்து அருண்குமார் (21) சுப்பிரமணி (45) பாலமுருகன் (35) பழனியப்ன் (29) வீரமணி (25) தேவி (40) ரம்யா (24) லெட்சுமி (21) உள்ளிட்டோர் அன்னவாசல் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிலர் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், தனியார் மருத்துவ மனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சாப்பிட்ட உணவில் ஏதோ நச்சுத்தன்மை இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அனைவருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அன்னவாசல் காவல்துறை விசாரிக்கின்றனர். இந்த சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/blogs/lyrics/108-ayyappan-saranam-tamil/", "date_download": "2019-10-18T21:39:22Z", "digest": "sha1:XPIAEDUIT27ALWUIHVYNH72GEPG5RWL3", "length": 14090, "nlines": 202, "source_domain": "aanmeegam.co.in", "title": "108 Ayyappan Saranam | 108 Saranam in Tamil | 108 Saranam Ayyappa", "raw_content": "\n108 ஐயப்ப சரண கோஷம்\n1. சுவாமியே சரணம் ஐயப்பா\n2. ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா\n3. கன்னிமூல கணபதி பகவானே சரணம் ஐயப்பா\n4. சக்தி வடிவேலன் (ஆறுமுகன்) சோதரனே சரணம் ஐயப்பா\n5. மாளிகைப்புரத்து மஞ்ச மாதாவே சரணம் ஐயப்பா\n6. வாவர் சுவாமியே சரணம் ஐயப்பா\n7. கருப்பண்ண சுவாமியே சரணம் ஐயப்பா\n8. பெரிய கடுத்த சுவாமியே சரணம் ஐயப்பா\n9. சிறிய கடுத்த சுவாமியே சரணம் ஐயப்பா\n10. வனதேவத மாறே சரணம் ஐயப்பா\n11. துர்கா பகவதி மாறே சரணம் ஐயப்பா\n12. அச்சன் கோவில் அரசே சரணம் ஐயப்பா\n13. அனாத ரக்ஷகனே சரணம் ஐயப்பா\n14. அன்ன தானப் பிரபுவே சரணம் ஐயப்பா\n15. அச்சம் தவிர்ப்பவனே சரணம் ஐயப்பா\n16. அம்பலத்து அரசனே சரணம் ஐயப்பா\n17. அபாய தாயகனே சரணம் ஐயப்பா\n18. அஹந்தை அழிப்பவனே சரணம் ஐயப்பா\n19. அஷ்டசித்தி தாயகனே சரணம் ஐயப்பா\n20. அண்டினோரை ஆதரிக்கும் தெய்வமே சரணம் ஐயப்பா\n21. அழுதையின் வாசனே சரணம் ஐயப்பா\n22. ஆரியங்காவு அய்யாவே சரணம் ஐயப்பா\n23. ஆபத் பாந்தவனே சரணம் ஐயப்பா\n24. ஆனந்த ஜ்யோதியே சரணம் ஐயப்பா\n25. ஆத்ம ஸ்வரூபியே சரணம் ஐயப்பா\n26. ஆனைமுகன் தம்பியே சரணம் ஐயப்பா\n27. இருமுடி ப்ரியனே சரணம் ஐயப்பா\n28. இன்னலைத் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா\n29. ஹேக பர சுக தாயகனே சரணம் ஐயப்பா\n30. இருதய கமல வாசனே சரணம் ஐயப்பா\n31. ஈடில்லா இன்பம் அளிப்பவனே சரணம் ஐயப்பா\n32. உமையவள் பாலகனே சரணம் ஐயப்பா\n33. ஊமைக்கு அருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா\n34. ஊழ்வினை அகற்றுவோனே சரணம் ஐயப்பா\n35. ஊக்கம் அளிப்பவனே சரணம் ஐயப்பா\n36. எங்கும் நிறைந்தோனே சரணம் ஐயப்பா\n37. எண்ணில்லா ரூபனே சரணம் ஐயப்பா\n38. என் குல தெய்வமே சரணம் ஐயப்பா\n39. என் குரு நாதனே சரணம் ஐயப்பா\n40. எருமேலி வாழும் கிராத -சாஸ்தாவே சரணம் ஐயப்பா\n41. எங்கும் நிறைந்த நாத பிரம்மமே சரணம் ஐயப்பா\n42. எல்லோர்க்கும் அருள் புரிபவனே சரணம் ஐயப்பா\n43. ஏற்றுமாநூரப்பன் மகனே சரணம் ஐயப்பா\n44. ஏகாந்த வாசியே சரணம் ஐயப்பா\n45. ஏழைக்கருள் புரியும் ஈசனே சரணம் ஐயப்பா\n46. ஐந்துமலை வாசனே சரணம் ஐயப்பா\n47. ஐயங்கள் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா\n48. ஒப்பில்லா மாணிக்கமே சரணம் ஐயப்பா\n49. ஓம்கார பரப்ரம்மமே சரணம் ஐயப்பா\n50. கலியுக வரதனே சரணம் ஐயப்பா\n51. கண்கண்ட தெய்வமே சரணம் ஐயப்பா\n52. கம்பன்குடிக்கு உடைய நாதனே சரணம் ஐயப்பா\n53. கருணா சமுத்��மே சரணம் ஐயப்பா\n54. கற்பூர ஜ்யோதியே சரணம் ஐயப்பா\n55. சபரி கிரி வாசனே சரணம் ஐயப்பா\n56. சத்ரு சம்ஹார மூர்த்தியே சரணம் ஐயப்பா\n57. சரணாகத ரக்ஷகனே சரணம் ஐயப்பா\n58. சரண கோஷ ப்ரியனே சரணம் ஐயப்பா\n59. சபரிக்கு அருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா\n60. ஷாம்புகுமாரனே … சரணம் ஐயப்பா\n61. சத்ய ஸ்வரூபனே சரணம் ஐயப்பா\n62. சங்கடம் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா\n63. சஞ்சலம் அழிப்பவனே சரணம் ஐயப்பா\n64. ஷண்முக சோதரனே சரணம் ஐயப்பா\n65. தன்வந்தரி மூர்த்தியே சரணம் ஐயப்பா\n66. நம்பினோரை காக்கும் தெய்வமே சரணம் ஐயப்பா\n67. நர்த்தன ப்ரியனே சரணம் ஐயப்பா\n68. பந்தள ராஜகுமாரனே சரணம் ஐயப்பா\n69. பம்பை பாலகனே சரணம் ஐயப்பா\n70. பரசுராம பூஜிதனே சரணம் ஐயப்பா\n71. பக்த ஜன ரக்ஷகனே சரணம் ஐயப்பா\n72. பக்த வத்சலனே சரணம் ஐயப்பா\n73. பரமசிவன் புத்திரனே சரணம் ஐயப்பா\n74. பம்பா வாசனே சரணம் ஐயப்பா\n75. பரம தயாளனே சரணம் ஐயப்பா\n76. மணிகண்ட பொருளே சரணம் ஐயப்பா\n77. மகர ஜ்யோதியே சரணம் ஐயப்பா\n78. வைக்கத்து அப்பன் மகனே சரணம் ஐயப்பா\n79. கானக வாசனே சரணம் ஐயப்பா\n80. குளத்து புழை பாலகனே சரணம் ஐயப்பா\n81. குருவாயூரப்பன் மகனே சரணம் ஐயப்பா\n82. கைவல்ய பாத தாயகனே சரணம் ஐயப்பா\n83. ஜாதி மத பேதம் இல்லாதவனே சரணம் ஐயப்பா\n84. சிவசக்தி ஐக்ய ஸ்வரூபனே சரணம் ஐயப்பா\n85. சேவிப்போற்கு ஆனந்த மூர்த்தியே சரணம் ஐயப்பா\n86. துஷ்டர் பயம் நீக்குவோனே சரணம் ஐயப்பா\n87. தேவாதி தேவனே சரணம் ஐயப்பா\n88. தேவர்கள் துயரம் தீர்த்தவனே சரணம் ஐயப்பா\n89. தேவேந்திர பூஜிதனே சரணம் ஐயப்பா\n90. நாராயணன் மைந்தனே சரணம் ஐயப்பா\n91. நெய் அபிஷேக ப்ரியனே சரணம் ஐயப்பா\n92. பிரணவ ஸ்வரூபனே சரணம் ஐயப்பா\n93. பாப சம்ஹார மூர்த்தியே சரணம் ஐயப்பா\n94. பாயாசன்ன ப்ரியனே சரணம் ஐயப்பா\n95. வன்புலி வாகனனே சரணம் ஐயப்பா\n96. வரப்ரதாயகனே சரணம் ஐயப்பா\n97. பாகவ தோத்மனே சரணம் ஐயப்பா\n98. பொன்னம்பல வாசனே சரணம் ஐயப்பா\n99. மோகினி சுதனே சரணம் ஐயப்பா\n100. மோகன ரூபனே சரணம் ஐயப்பா\n101. வில்லன் வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா\n102. வீரமணி கண்டனே சரணம் ஐயப்பா\n103. சத்குரு நாதனே சரணம் ஐயப்பா\n104. சர்வ ரோகநிவாரகனே .. சரணம் ஐயப்பா\n105. சச்சிதானந்த சொருபியே சரணம் ஐயப்பா\n106. சர்வா பீஷ்ட தாயகனே சரணம் ஐயப்பா\n107. சாச்வாதபதம் அளிப்பவனே சரணம் ஐயப்பா\n108. பதினெட்டாம் படிக்குடைய நாதனே சரணம் ஐயப்பா\nநாங்கள் அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த சகல ���ுற்றங்களையும் பொறுத்து காத்து ரட்சித்து அருள வேண்டும், ஓம் ஸ்ரீ சத்யமான பொண்ணு பதினெட்டாம் படிமேல் வாழும், ஓம் ஸ்ரீ ஹரிஹர சுதன் கலியுகவரதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப சுவாமியே சரணம் ஐயப்பா\nலோக வீரம் மஹா பூஜ்யம் பாடல் வரிகள்\nசக்தி வாய்ந்த ஐயப்பன் ஸ்வாமியின் அனைத்து ஸ்லோகங்கள்\nஐயப்பன் ஸுப்ரபாதம் பாடல் வரிகள் | Ayyappan suprabhatham lyrics\nதீராத கஷ்டங்கள் தீர்க்கும் லட்சுமி நரசிம்மர் மந்திரம் | Lakshmi narasimha mantra\nஇன்று 29/6/2019 கூர்ம ஜெயந்தி ” திருமால் வழிபாடு...\nஇன்றைய ராசிபலன் 09.04.2019 செவ்வாய்க்கிழமை பங்குனி...\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 11.9.2019...\nசாஸ்தாவுக்கு மூன்று விரதங்கள் | Sastha vratham\nகந்தர் அலங்காரம் பாடல் வரிகள் | Kandhar Alangaram...\nநவக்கிரகங்களால் ஏற்படும் இன்னல்கள் நீங்க வேண்டுமா\nவிநாயகர் அகவல் பாடல் வரிகள் | Vinayagar Agaval...\nதீராத கஷ்டங்கள் தீர்க்கும் லட்சுமி நரசிம்மர் மந்திரம் | Lakshmi narasimha mantra\nBad Dreams Remedies | கெட்ட கனவுகளும் அதற்கான...\nஇறந்த பிறகு நம் உயிர் எங்கே செல்லும்\nஆடி அமாவாசை விரதமும் அதன் சிறப்பும் | Aadi Amavasai...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siva.forumta.net/f2-forum", "date_download": "2019-10-18T20:52:06Z", "digest": "sha1:MQ4LWN64CQK6MB7VQGODXKOBFXZBDIHU", "length": 4110, "nlines": 90, "source_domain": "siva.forumta.net", "title": "இலக்கியங்கள்", "raw_content": "\n» கார் கவிழ்ந்து எம்.எல்.ஏ., காயம்\n» வேகமாக இடம் பெறும் சர்ச் இஞ்சின் பிங்\n» வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்\n» ஒ‌வ்வொ‌ரு சரும‌த்‌தி‌ற்கு ஒ‌வ்வொரு வகை\n» 1330 திருக்குறளும் ஆடியோ வடிவில் உரையுடன் தரவிறக்க\n» குருவாயூர் கோவிலில் 194 ஜோடிகளுக்கு திருமணம்\n» இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் : ஆஸ்திரேலியா வெற்றி\n» டெஸ்ட் போஸ்டிங் பி siva\n» மதுரை பல்கலையில் ரேடியோ துவக்கம்\n» தினம் ஒரு திருக்குறள்\nஷிவானிஸ்ரீ சிவகுமார் :: தமிழ் :: இலக்கியங்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--ஆலோசனைகள்| |--தமிழ்| |--இலக்கியங்கள்| |--கட்டுரைகள்| |--தகவல் மலர்| |--செய்திகள்| |--பொதுஅறிவு| |--விளையாட்டு| |--தொழில்நுட்பம்| |--அறிவியல்| |--மருத்துவம்| |--வணிக மலர்| |--வணிகத் தகவல்கள்| |--வேலைவாய்ப்புகள்| |--வெள்ளி மலர் |--ஆன்மீகம் |--வழிபாடு |--கவிதைகள் |--சமையல் குறிப்புகள் |--அழகுக் குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.thinachsudar.com/", "date_download": "2019-10-18T21:05:05Z", "digest": "sha1:LHCIUPOSUGV3WIVHIOPAKEWLFZRSY5XQ", "length": 28912, "nlines": 371, "source_domain": "www.thinachsudar.com", "title": "Thinachsudar | News", "raw_content": "\n11 வயது சிறுவனிற்கு கிளிநொச்சியில் விசமிகள் செய்த செயல்-பொலிஸார் வலைவீச்சு\nஇலங்கை முஸ்லீம் மாணவனுக்கு எதிராக அவுஸ்திரேலிய பொலிஸார் சுமத்திய பயங்கரவாத குற்றச்சாட்டுக்கள் மீளப்பெறப்பட்டிருந்தது.\nகொழும்பு வாழ் மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு….\nவவுனியாவில் இரு குழுக்களுக்கிடையே பலத்த மோதல்: மூவர் வைத்தியசாலையில்\nஇலங்கை சுற்றுலாத்துறை மீண்டும் தற்பொழுது படிப்படியாக வழமைக்கு..\n75 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ஐஸ் ரக போதை பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஏறாவூரில் இருந்து கொழும்பு சென்ற பேருந்து கோர விபத்துக்குள்ளானது..\nவவுனியா சைவப்பிரகாசா மாணவியின் சாதனை…\nவவுனியா சைவப்பிரகாசா மாணவியின் சாதனை…\n10 வயது பாடசாலை மாணவிக்கு வடமராட்சியில் நடந்த சோகம்\nயாழ் சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியில்\nபிரபல ஜோதிடர் கூறியது இலங்கையின் 2020 இன் ஜனாதிபதி யார்\nயாழ் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் சேவை தொடர்பான முழுமையான விபரங்கள்..\nதந்தி டி.வியிலிருந்து விலகினார் ரங்கராஜ் பாண்டே. காரணம் இதுதானாம்\nசபரிமலை ஐயப்ப ஆலயத்தின் பாரம்பரியத்தை சிதைக்கும் பெண்ணின் உண்மை முகம்\nரத்த வெள்ளத்தில் பூட்டிய வீட்டுக்குள் கிடந்த குழந்தை – தூக்கில் பெற்றோர்..\nபாதுகாவலரால் சுடப்பட்ட நீதிபதியின் மகன் உயிரிழப்பு\nஇலங்கை குடும்பத்தின் பரிதாப நிலை\nவெளிநாட்டில் வாழும் 810 இலங்கையர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nலண்டன் தமிழர்களே கவனம்.. இதோ வருகிறது பெரும் ஆபத்து இதனை கண்டால்..\nசவப்பெட்டிக்குள் வைக்கப்பட்ட தாயின் உடலை ஏக்கத்துடன் பார்த்த மகன்: மனதைக் கரைக்கும் படங்கள்..\nபலம் வாய்ந்த பாகிஸ்தானை சொந்த மண்ணில் தோற்கடித்த இலங்கை அணி…\nவவு.கலைமகள் சனசமூக நிலையம் நடாத்தும் புதுவருட விளையாட்டுக்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்.\nவவுனியாவில் ஒரு இலட்சம் ரூபா பணப்பரிசினை வென்றது ஜங்ஸ்ரார்.\nரோகித் சர்மாவிற்கு முத்தம் கொடுத்த நபர்..\nஈழத்து தாயின் இன்றைய நிலையை உணர்த்தும் சுபாஷ்கரனின் “நடைப் பிணங்கள்” குறும்படம் .\nவவுனியா அன்பகத்தில் றொக்ஸிகாவிற்கு நடந்தது என்��� சிறப்பு நேர்காணல் (தேடலும் தீர்வும் )\nபூந்தோட்டம் நரசிங்கர் ஆலயம் நோக்கி வவுனியா நகரூடாக வலம் வந்த காவடிகள் ….\nவவுனியாவில் இடம்பெற்று வரும் “தினச்சுடர் கிண்ணம்” – 2017 ஆரம்ப நிகழ்வு (காணொளி )\nவவுனியாவில் இடம்பெற்று வரும் “தினச்சுடர் கிண்ணம்” – 2017 ஆரம்ப நிகழ்வு (காணொளி )\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை ;நீரில் மூழ்கும் அபாய கட்டத்தில் இலங்கை பாராளுமன்றம்\n“மாட்டுக்கு மட்டுமல்ல ஊசி உன் மனைவிக்கும் தயாராகிக்கொண்டு இருக்கிறது ” உணர்ச்சிக் கவிதை .\nஇன்று முள்ளிவாய்க்கால் மண்ணில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வின் தொகுப்பு (காணொளி)\nஉறவுகளை நினைந்து உருகும் உள்ளங்களுக்காக முள்ளிவாய்க்கால் நினைவுப்பாடல்.. “வழி தேடும் விழிகள்” (காணொளி)\nமுள்ளிவாய்க்கால் நினைவுகளுடன் ஒரு குறும்படம், குழந்தைகளிடம் என்ன சொல்லப்போகிறோம்\nவடக்கு ஆளுநரின் வழிநடத்தலில் ‘வடக்கின் குரலிசை’ பிரமாண்ட குரல் தேடல்..\nஈழத்தில் ஜதார்த்தக் களத்திலிருந்து “வா தமிழா” காணொளிப் பாடலின் முதற்பார்வை..\nரசிகர்களின் பேராதரவை பெற்றுவரும் மிதுனாவின் “பஜாரிப் பெட்டை” (காணொளி)\nஈழத்து கலைஞர்களின் உருவாக்கத்தில் உருவான “தின்னவேலி குட்டி”பாடல்\nஎஸ்.ஜி சாந்தன் இறுதியாக பாடிய பாடல்..”உங்கள் பிறந்த நாளை எங்கள் குழந்தையோடு” …\n“சிறகை விரி உயரப்பற” கந்தப்பு ஜெயந்தனின் இசையில் மகளிர் தின சிறப்புப் பாடல்.. (காணொளி )\nஈழத்திலிருந்து மாமனிதர் சாந்தன் அவர்களுக்கு பாடப்பட்ட அஞ்சலிப் பாடல் (காணொளி)\nமாமனிதர் சாந்தன் அவர்களுக்காக கனடாவில் பாடப்பட்ட மனதை உருக்கும் நினைவுப்பாடல் (காணொளி )\nஈழத்திலிருந்து கந்தப்பு ஜெயந்தனின் இசையில் “தாலாட்டு பாட தாயிங்கு இல்லை”..\nஈழத்திலிருந்து ஜல்லிக்கட்டு ஆதரவுப் பாடல் …\n“இங்கு கலகத்தை ஏற்ப்படுத்த வேண்டாம்” கேப்பாபுலவு போராட்ட மக்களை எச்சரித்த பா. உ. சுமந்திரன்.\n பொங்கி எழுந்த மாணவர்கள் (காணொளிகள் )\nகேப்பாப்பிலவு மக்கள் போராட்டத்தில் தினச்சுடர் நேரடி ஆய்வு (காணொளி)\nஉண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் உடல்நிலை மோசமடைகின்றது. (காணொளி)\nஈழ போராட்டத்தை கடுமையாக சாடிய துக்ளக் சோவை பாராட்டும் ரஜினிகாந்த் .\nதலைவர் மீண்டும் வருவார்-வல்வெட்டித்துறையில் அமைச்சர்\nமது பாவனையால் சீரழியும் வாழ்க்கையை விளக்���ும் .. “குற்றம்”\nகனகபுர துயிலுமில்லத்தில் நடந்தது என்ன \nமுள்ளிவாக்கால் சென்று வந்த கவிப்பேரசு வைர முத்துவின் குமுறல்\nஉலகிலேயே தமிழின் உறைவிடமாக மிளிரப்போகும் யாழ்ப்பாணம்\nஇலங்கையில் ஆயுதப்போராட்டம் வெடிக்க காரணம் என்ன \nவெள்ளையர்களே வியந்து பார்க்கும் தமிழர்களின் பாரம்பரிய கலை…\nகாத்தவராயன் சிந்துநடை கூத்து ..\nவவுணதீவு பிரதேச செயலகத்தில் பாரம்பரிய முறையில் இடம்பெற்ற பொங்கல் விழா..\nபண்டார வன்னியன் வரலாற்று நாடகம் ..\nபண்டார வன்னியனின் வரலாறு பாகம் 02\nபூமியில் மறைந்துள்ள நிலக்கீழ் நகரங்கள்\nஒக்டோபர் 11: முதன்முறையாக நாசா 3 விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பியது\nமுப்பது மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர் புதைபடிவம் கண்டுபிடிப்பு\n40 ஆண்டுகளுக்கு பிறகு மத்தியத் தரைக்கடல் பகுதியில் தென்பட்ட வெள்ளை சுறா\nசூப்பர் கம்ப்யூட்டர்கள் தரவரிசை: சீனாவை மீண்டும் முந்தியது அமெரிக்கா.\n99 மில்லியன் ஆண்டுகளாக மரப் பிசினில் சிக்கியிருந்த தவளைகளின் படிமங்கள்\nகாற்றிலுள்ள மாசை கண்டறியும் கருவியை கண்டுபிடித்து தமிழகத்தின் திருச்சியை சேர்ந்த மாணவர்கள் சாதனை\nசந்திரனில் தொலைத் தொடர்பு கோபுரம் அமைக்கும் முயற்சியில், ஜேர்மன் நிறுவனம்..\nவென்ஸ் ரக மகிழுந்து தயாரிக்கும் பொறிமுறை ..\nஉலகிலேயே மிகப் பெரிய விமானம் ஒன்று உருவாகும் காட்சி ..\nவங்கி வேலையை விட்டு சுயதொழில் செய்து சாதித்த இலங்கை பெண்ணின் வெற்றிக் கதை\nவெளிநாட்டில் வாழும் 810 இலங்கையர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nமட்டக்களப்பு பல்கலைக்கழகம் மீது குற்றம் சுத்தியவர்களை விடப்போவதில்லை\n12 வயதில் கிராண்ட்மாஸ்டரான சென்னை சிறுவன் : யார் இந்த பிரக்ஞானந்தா\nகனடாவில் சட்ட பூர்வமானது கஞ்சா பயன்பாடு\nநடமாடும் சேவையில் இன நல்லுறவைக்கட்டியெழுப்ப தென்னங்கன்றுகள் வழங்கிவைப்பு\nஇலங்கையின் யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் போலீசார் நடத்திய துப்பாகி சூட்டில் இளைஞர் ஒருவர் பலி.\nவவுனியா நகர்ப்பகுதியில் டெங்கு நோய் தாக்கம் தீவிரம்.\nவவுனியாவிலுள்ள உணவகத்தில் தீ விபத்து.\nநள்ளிரவு முதல் திடீரென எகிறிய சமையல் எரிவாயுவின் விலை\nவடக்கு ஆளுநரின் வழிநடத்தலில் ‘வடக்கின் குரலிசை’ பிரமாண்ட குரல் தேடல்..\nசிரேஸ்ட ஊடகவியலாளர் பொ. மாணிக்கவாசகம் அவர்களின் ‘��ால அதிர்வுகள்’ நூல் வெளியீட்டு விழா..\nசிறப்பாக இடம்பெற்ற வாணி அருணோதயா பாடசாலையின் சிறுவர் மற்றும் ஆசிரியர் தினம்.\nவவுனியாவில் பிரதி அமைச்சர் மஸ்தானுக்கு வரவேற்பு.\nநடமாடும் சேவையில் இன நல்லுறவைக்கட்டியெழுப்ப தென்னங்கன்றுகள் வழங்கிவைப்பு\nபௌத்தத்திற்கு முதலிடம் கொடுத்துள்ள த.தே.கூட்டமைப்பு\nஆளுமைகளைக் காணுதல் – அனுபவங்களைப் பகிர்தல் – ஆற்றல்களை கொண்டாடுதல் – க.மோகனதாசன்.\nவவுனியாவிலிருந்து., நல்லைக்கந்தன் திருத்தலத்திற்கான, வேல் தாங்கிய பாத யாத்திரை..\nமயிலிட்டி துறைமுகத்தில் அமெரிக்க தூதுவர்\nஆடி அமாவாசையை முன்னிட்டு செட்டிகுளத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்ட அதிசய ஆலயம்\nஉலகிலேயே தமிழின் உறைவிடமாக மிளிரப்போகும் யாழ்ப்பாணம்\nமஹா சிவராத்திரி விழா நேரலை , சிவராத்திரியின் மகிமைகளுடன் எம்.எம்.ரதன்\nமட்டக்களப்பு களுதாவளை சுயம்பு லிங்கப்பிள்ளையார் ஆலயம்..\nயாழ்ப்பாணம், தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயம் ..\nபண்டார வன்னியனின் வரலாறு பாகம் 02\nபூமியில் மறைந்துள்ள நிலக்கீழ் நகரங்கள்\nதண்ணீரில் மிதந்து உலக சாதனை படைத்த தமிழ் சிறுவன்.\nஈழத்து நாடக ஆளுமைகளுள் போற்றப்பட வேண்டியவர் பாலேந்தரா – தியாகராஜா சிறிரஞ்சினி.\nவவுனியா வடக்கு வலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற முழுநிலா கலை விழா..(காணொளி)\nசிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் புலம்பெயர் தமிழ் கலைஞர்களின் நகைச்சுவை.. (காணொளி)\nஉங்களது வாழ்நாளில் இப்படியொரு இசையையும் நடனத்தையும் பாத்திருக்க மாட்டீர்கள் ..\nஈழத்து படைப்பாளி புவிகரன் இயக்கிய “பார்வை ஒன்றே போதும்” குறும் படத்தின் முன்னோட்டம் ..\n“உன்னை காணாது நான் இன்று” .. சிறுமியின் கண்கவர் நடனம் …\nஅனைவரையும் கவர்ந்த இனிய வாழ்வு இல்ல பார்வையற்ற சிறுமி தமிழினியின் பாடல்…\nமெரினாவில் அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்த அதிசய பெண்..\nதமிழக தொலைக்காட்சியில் சாதனை படைக்கப்போகும் ஈழத்து சிறுமி ..\nஈழத்தில் ஜதார்த்தக் களத்திலிருந்து “வா தமிழா” காணொளிப் பாடலின் முதற்பார்வை..\nபுதிய கட்சி தொடங்கி கூட்டணி அமைத்து தேர்தலில் குதிக்கும் வடக்கு முதல்வர்\nஎதிர்வரும் 9 இல் வெளியாகிறது மேட்டுக்குடியின் கூப்பாடு குறுந்திரைப்படம்.\nஈழத்து தாயின் இன்றைய நிலையை உணர்த்தும் சுபாஷ்கரனின் “நடைப் பிணங்கள்�� குறும்படம் .\n பிரமாண்ட வரவேற்பை பெற்றுள்ள பிரபாகரன் திரைப்படம்.\nஈழத்து நாடக ஆளுமைகளுள் போற்றப்பட வேண்டியவர் பாலேந்தரா – தியாகராஜா சிறிரஞ்சினி.\nஇலங்கையை சேர்ந்த நடிகை மிதுனா ‘ஓவியா’ என்ற திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகின்றார்.\n91 வினாடிகளில் நாளைய உலகத்தை நமக்கு உணர்த்திய ஈழத்து புவிகரனின் “தேடல்” குறும்படம் .\nடைட்டில் வின்னரை விட ஆயிரம் மடங்கு அதிர்ஷ்டசாலியாக மாறிய தர்ஷன்\nவிஜய் தொடர்பில் பிரபல நடிகர் கூறிய நெகிழ்ச்சி வார்த்தைகள்\n மீம் போடுபவர்களுக்கு பதிலடி கொடுத்த பிக்பாஸ் யாஷிகா..\nபிரபலத்தை மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கவைத்துவிட்டு இப்போது அப்படியே பின்வாங்கிய சின்மயி..\nசர்கார் படம் குறித்து புது சர்ச்சை\nஎழுதி யாரோ கொடுத்தார்கள்.. அதைத்தான் விஜய் பேசினார்: நடிகை கூறும் தகவல்\nகதிருக்கு புகழாரம் சூட்டிய தளபதி விஜய்..\nநான் முதலமைச்சரானால்…: இசை வெளியீட்டு விழாவில் விஜய் கூறியது என்ன\nஉண்மையாவே இது நடிகை சிம்ரன் தானா\nமின்சாரம் தாக்கி- அறுவர் உயிரிழந்த சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2019/09/blog-post.html", "date_download": "2019-10-18T21:41:18Z", "digest": "sha1:MHCSD4HPCTKLOMV76XPCNZSSU3MZQIES", "length": 28546, "nlines": 219, "source_domain": "www.thuyavali.com", "title": "ஏழைகளின் கண்ணீர் கூரிய வாளுக்கு ஒப்பாகும் | தூய வழி", "raw_content": "\nஏழைகளின் கண்ணீர் கூரிய வாளுக்கு ஒப்பாகும்\nஐம்பெரும் கடமைகளில் ஜக்காத் ஏழைகளின் நலனுக்காக ஏகன் அல்லாஹ் ஏவிய முக்கியக் கடமை. ஈந்துவந்து இன்பம் காண்பதே ஈமான்கொண்டோரின் சீமான்தனம் என்ற சீரியக் கருத்தை வல்ல நாயனின் அருள்மறையும் அகிலத்தின் அருட்கொடையாய் அவனியில் அவதரித்த நம் அண்ணல் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அழகிய நடைமுறையும் நமத்கெல்லாம் கற்பித்துத்தருகின்றன.\nஅந்த ஏழையின் பசியை எல்லோரும் அறிந்து கொள்ளத்தான் உணவின் தேவைகளை உணர்ந்து கொள்ளத்தான் புனித ரமலான் நோன்பையும் இறைவனும் நம்மீது கடமையாக்கியிருக்கிறான். ஏழைகளை ஏறெடுத்தும் பார்க்காதவர்கள் எம்மைச் சார்ந்தோர் அல்ல என்பதை உணர்த்தவே அல்லாஹூத்தஆலா மூமின்களின் முக்கிய இலக்கணப்பண்பாக இப்படிக்கூறுகிறான்:\nதொழுகையைக் கடைப் பிடியுங்கள்; ஜகாத்தையும் (ஒழுங்காகக்) கொடுத்து வாருங்கள்; ருகூஃ செய்வோரோடு சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள். (அல்குர்ஆன்2:43)\nஎனவே தான் புனித ரமலான் மாதமே ஏழைகளுடனும்-ஏழைகளுக்கு ஈந்துண்டு வாழ்வதுடனும் இணைந்திருக்கிறது அத்துடன் புனித ரமலான் முடிந்து வரும் பெருநாளுக்கு ஈதுல் பித்ர்- ஈகைத்திருநாள் என்று பெயரும் வந்துள்ளது. நாம் ரமலான் முழுவதும் நோன்பிருந்து அந்த பெருநாளை மகிழ்வுடன் கொண்டாடிடவும் எல்லா ஏழை எளியவர்களும் அன்று இல்லாமை இல்லாமல் இனிது உண்டு உடுத்து மனநிறைவோடு மகிழ்ந்திடவும்தான் அந்தத் திருநாளில் பித்ராவும் கடமையானது. ஆனால் ஜக்காத்தும் பித்ராவும் இன்று ஏழை எளியவர் எவருக்கும் சென்று சேராமல், யார் யாருக்கெல்லாமோ எதற்கெதற்கெல்லாமோ மார்க்கத்தின் பெயரால் எங்கோ எதற்காகவோ அள்ளிக் கொட்டப்பட்டு- பட்டினியார் பாவங்கள் பங்கிடப்பட்டும் தட்டிப் பறிக்கப்பட்டும் வருவதுதான் பரிதாபமானது.\nஜக்காத் எப்போது எப்படி யாருக்குக் கொடுப்பது என்பது பற்றி மார்க்க அறிஞர்கள் அவரவர் கருத்துக்களை அவ்வப்போது கூறிவந்தாலும்- முப்பது வருடங்களுக்கு முன்னால் எல்லா ஊர்களிலும் ஜக்காத் நாள் என்பதை பொதுவாக ரமலான் மாதம் 27- என்று அன்றைய தினத்தின் ஏற்றத்தை எண்ணிப்பார்த்து செல்வந்தர்கள அன்றைய தினத்தை வழக்கமாக்கி; வறியோர்க்கெல்லாம் வாரிவாரி வழங்கிவந்தார்கள். அன்றைய தினத்தில் எல்லா ஊர்களின் தெருக்களிலும் ஏழை எளியவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து வசதிபடைத்தவர்கள் அளிக்கும் ஜக்காத்தை மனதாரப் பெற்று மகிழ்ந்து வந்தனர்.\nஏழைகள் பலர் தமது ஊர்களிலும் செல்வந்தர்கள் இருந்தாலும் அவர்களிடம் சென்றுகேட்டுப்பெறுவதை நாணத்தால் விரும்பாமல். பக்கத்து ஊர்களுக்கு பஸ்களில் அல்லது நடைப்பயணமாகச் சென்று அன்றையதினம் ஜக்காத்தை போதுமான அளவுக்குப் பெற்று இன்முகத்துடன் தமது ஊர்களுக்குத் திரும்பி புனித ஈதுல்பித்ர் அன்று புத்தாடைகள் அணிந்து- அழகிய உணவும் சமைத்து உண்டு மகிழ்ந்து அந்த பெருநாட்களைக் மகிழ்வுடன் கொண்டாடியும் வந்தார்கள்.\nபல செல்வந்தர்கள் பணமும் அத்துடன் பெண்களுக்கு புதிய சேலைகளும் ஆண்களுக்கு சட்டை வேட்டிகள் என்று மனமுவந்து வழங்கிவந்ததை நாமும்தான் கண்டிருக்கிறோம். ஆனால் இப்பொழுது ரமலான் 27-அன்றும் பிறநாட்களிலும் அத்தகைய ஏழைகளின் கூட்டத்தை எங்குமேக் ��ாணமுடிவதில்லை. வறியவர் எவருமின்றி எம்சமுதாயம் வளம் பெற்றுவிட்டதோ என்று நாமும் எண்ணும்போது.... ஏழைகள் பலரின் பரிதாபக்குரல்கள் நம்காதுகளில்- பெரியவீடு பங்களாக்களில் எல்லா வசதிவாய்ப்போடு வாழ்ந்தாலும் தமது வீட்டுநடைக்கு தேடிவந்து ஜக்காத் கேட்கும் ஏழைக்கு இப்போதெல்லாம் கிடைப்பதோ ஏமாற்றமும் அவமானங்களுமே.\nபல செல்வந்தர்கள் ரமலான் மாதம் முழுவதும் இந்த ஏழைகளுக்குப் பயந்து வீடுகளைப் பூட்டிவிட்டு வெளிவூர்களுக்குச் சென்று விடுதலும் நடைமுறையாகி நடக்கிறது. இன்னும் பல வீடுகளில் உள்ளே ஆட்கள் இருந்தாலும் வெளியிலே பூட்டுக்கள்- முற்றங்களில் தடுப்புக்கள் வளாகத்தின் உள்ளே வந்துவிடாமல் காவலர்கள்- இல்லையெனில் கோபக் குரல்கள் வீடுகளில் உள்ளிருந்து, நாங்கள் யாருக்கும் ஜக்காத் கொடுப்பதில்லை- ஏற்கனவே கொடுக்க வேண்டியவர்களுக்குக் கொடுத்துவிட்டோம்- வேறு வீடுகளில் போய்கேளுங்கள் என்று. சிலர் வீடுகளில் வறுமையோடு வந்தவர்களுக்கு வசைபாடுதலும்கூட- வெறுமையாக வெறுப்பாகக்கூறி விரட்டியும் விடுவதுதான் வேதனையான உண்மை.\n''ஏழைகளின் கண்ணீர் கூரிய வாளுக்கு ஒப்பாகும்'' ((நபிமொழி)\nதூய இஸ்லாம் என்றுபேசும் துணிச்சல்கார வேஷதாரிகள்- தங்களுக்கு மட்டும்- தங்கள் மர்கஸ்களின்; மடங்களின் தஃவாபணிக்காக தந்துவிடுதலே தர்மம் என்னும் தவறான அறிவுரையால் தடம்மாறும் பல தனவந்தர்கள்- ஏழைகள் வரியை இப்படி ஏய்ப்பவர்களுக்குக் கொடுத்துவிட்டு ஏழைகளுக்கு ஏச்சையும் பேச்சையுமே பதிலாக அள்ளிக் கொடுத்து, ஏழைகளின் உள்ளக் குமுறல்களையே வகையாக வாங்கிக் கட்டிக்கொள்கிறார்கள் என்பதே எதார்த்தமான உண்மை. ஏழைவரி என்பதும் எளியவருக்கு ஈந்துண்டு வாழ்தல் என்பதும் நம் நன்மையின் கனத்தை அளவிடும் எடைகற்கள் என்பதையும் அதுதான் சுவனத்திற்கே படிக்கற்கள் என்பதையும் ஏனோ இவர்கள் எல்லோருமே எளிதாக மறந்துவிடுகிறார்கள்.\nஜக்காத்தைப்பற்றி கட்டளையிடும் அருள்மறையில் அல்லாஹுத்தஆலா அதை யாருக்குக் கொடுக்கவேண்டும் என்று சொல்லும்போது:\n(ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்ப��ர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன் (அல்குர்ஆன் 9:60)\nஆகவே, உறவினர்களுக்கு அவர்கள் பாத்தியதையைக் கொடுத்து வருவீராக. அவ்வாறே ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (அவரவர்க்குரியதை கொடுத்து வருவீராக எவர்கள் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை நாடுகிறார்களோ அவர்களுக்கு இது மிக்க நன்மையுடையதாகும்; அவர்கள்தாம் (அவ்வாறு கொடுத்து வருபவர் தாம்) வெற்றியாளர்களாவார்கள். (அல்குர்ஆன் 30:38)\nஅவர்களுடைய செல்வத்தில் இரப்போருக்கும், வசதியற்றோருக்கும் பாத்தியதை உண்டு. (அல்குர்ஆன் 51:19)\nஅல்லாஹ்வுக்கு அழகான கடனாகக் கடன் கொடுப்பவர் யார் அவருக்கு அவன் அதை இரட்டிப்பாக்குகின்றான், மேலும், அவருக்குக் கண்ணியமான நற்கூலியும் உண்டு. (அல்குர்ஆன் 57:11)\nஇவர்களுக்குக் கொடுத்திட வேண்டிய ஏழைவரியாம் ஜக்காத்தை இறைக்கட்டளைக்கு மாற்றமாக எந்தெந்த மடங்களுக்கோ மர்கஸ்களுக்கோ கொடுப்பது நிச்சயம் இறைஅங்கீகாரத்தைப் பெற்றுத்தராது. ஏழைகளின் குமுறல்கள்பல எம்காதுகளிலும் பலமுறை எதிரொலித்தே உள்ளன. ஏழையின் கண்ணீர் ஏகன் அல்லாஹ்விடத்தில் வணக்கங்களைவிடவும் கனமானது என்பதுதான் இஸ்லாத்தின் எச்சரிக்கை. இணைப்பிலுள்ள கவிதையும் இதையேத்தான் இயம்புகிறது. இறைக்கட்டளைப்படி அவனால் சொல்லப்பட்டவர்களுக்கு முதலில் கொடுத்துப்போக எஞ்சியதை தமது கொள்கைக் கூட்டத்தாருக்கு கொடுத்துவிடுவதை யாரும் குறைகூறமாட்டர்கள்.\n'எவர் ஒரு முஃமினின் இவ்வுலக கஷ்டமொன்றை நீக்கி வைக்கின்றாரோ அல்லாஹ் அவரை விட்டும் மறுமையின் கஷ்டமொன்றை நீக்கி வைப்பான். எவர் கஷ்டத்தில் இருக்கும் ஒருவருக்கு உதவுகின்றாரோ அல்லாஹ் அவருக்கு உலகிலும் மறுமையிலும் கஷ்டங்களை நீக்கி வைத்து உதவுவான். மேலும், எவர் (ஆடை கொடுத்தோ அல்லது குறைகளை மறைத்தோ) ஒரு முஸ்லிமின் மானத்தை மறைக்கின்றாரோ அல்லாஹ் அவரது மானத்தை ஈருலகிலும் மறைப்பான். ஒரு அடியான் தனது சகோதரனுக்கு உதவியாக இருக்கும் காலமெல்லாம் அல்லாஹ் அவனுக்கு உதவியாக இருக்கின்றான்' (நபிமொழி)\nஜக்காத் ஏழை-எளியவருக்கு மட்டுமே உரியது. பைத்துல்மால் அமைத்து அதிலிருந்து ஏழைகளுக்கு முறையாகக் கொடுத்திடலாம் என��றால் யார்யார் ஏழைகள் ஏந்த நிலையில் என்று எல்லோருக்கும் கெரிந்துவிடுவதில்லை. தன்னைச்சார்ந்தோர் அண்டைவீட்டார்- வறியவராய் வாழும் தனது உறவுகள் இவைபற்றிய அறிதல்கள் தனிப்பட்ட ஒவ்வொரு மனிதனுக்கு மட்டுமே தெரியும் உண்மைகள். முதலில் இவர்களுக்கு உதவுவோம்-பிறரை உதவிடத் தூண்டுவோம்.\nஇன்னும் நமக்கு அள்ளிக் கொடுத்திட ஆசையிருந்தால் நமது சதகாத் தொகைகளால் பைத்துல்மால்களின் பணப்பெட்டிகளையும் நிரப்புவோம். அதற்காக... என்றுமே ஏழைகளை ஏறெடுத்துப் பார்ப்பதை நிறுத்திடாமல்- வீடுதேடி வந்து உதவிக்கேட்போரை விரட்டிட எண்ணாமல் நம்வீட்டு வாசல்களை-வளாகங்களையும் அவர்களுக்காக வாரி வழங்கிட அல்லாஹூத்தஆலாவின் அருள்வேண்டி திறந்தே வைத்திடுவோம். அவ்வாறு செய்யும்போதுதான் ஏழையும் சிரிப்பான் அங்கு இறைவனும் இருப்பான். எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்- எங்கும் இல்லாதார் இல்லாத நிலைவேண்டும் என்பதே இஸ்லாம்.\nஉடலுறவின் போது ஜின்களின் உணவு.\nமனிதனின் சந்தோஷத்திற்கும், இளைப்பாறுதலிற்கும், இனவிருத்திக்கும் \"உடலுறவு\" இன்றியமையாதது. மனித உடலுறவில் காஃபிருக்கும், முஸ்ல...\nசூனியத்தை விழுங்கிய அதிசயப் பாம்பு [திருக்குர்ஆன் கூறும் கதைகள்]\nஎகிப்தை பிர்அவ்ன் எனும் மன்னன் ஆண்டு வந்தான். அவன் ஒரு கொடுங்கோலன். அவனிடம் மூஸா நபி சென்று பிரச்சாரம் செய்தார். தான் அல்லாஹ்வின் தூத...\nமுஹம்மத் இப்னு ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்: எலியை நீங்கள் கொல்ல விரும்பினால் -அதனைக் கொல்வது விரும்பத்தக்கதாகும்- அத...\nஇஸ்லாத்தில் திருமண வயதெல்லை என்ன.\nஇலங்கை முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பான சர்ச்சையுடன் முஸ்லிம் ஒருவரின் குறிப்பாக முஸ்லிம் பெண்ணின் திருமண வயதெல்லை தொடர்பான சர்ச்சையும் ...\nசகவாழ்வும் தவிற்கப்பட வேண்டியவரம்பு மீறல்களும்\nசகவாழ்வு என்ற பெயரில் பயத்தின் காரணமாக மிகப்பெரும் அநீதமான இணைவைப்புக்குத் துணை போகும் காரியங்களை முஸ்லிம் தலைமைகள் உட்பட செய்து கொண்...\nகல்முனையில் கொடியேற்றம் உறுவான உண்மை வரலாறு\nவருடாவருடம் எந்த ஷாகூல் ஹமீது ஆண்டவர் பெயரால் இவ்விழா கொண்டாடப்படுகின்றதோ அவருக்கு ஒரு கப்ர் இந்த கடற்கரை பள்ளிவாசலுக்குள் அமைக்கப்படிரு...\nகாதலர் தினம் உருவான உண்மை வரலாறு.\n யூதர்களையும், கிறிஸ்தவ��்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில...\nதனிநபர் வழிபாட்டை இட்டுச் செல்லும் கண்மூடித்தனமான ...\nஅல் குர்ஆனும் போதை வஸ்த்துகளுக்கெதிரான எச்சரிக்கைய...\nதஹிய்யதுல் மஸ்ஜித்” கடமையான தொழுகையா.\nஅல்லாஹ்வுடன் அடியான் நடந்துகொள்ளும் ஒழுங்கு [ஹதீஸ்...\nஏழைகளின் கண்ணீர் கூரிய வாளுக்கு ஒப்பாகும்\nநிர்வாண கோல ஆடை அணியும் பெண் அல்லாஹ்வின் கோபத்தி...\nபெண்களின் குழப்பங்களும் – சோதனைகளும்.\nமாற்று மதத்தவர்களுடனான திருமணங்களும் இஸ்லாமிய திரு...\nதுஆக்களும், துஆ கேட்கும் ஒழுங்கு முறைகளும் Abdul H...\nஉள்ஹிய்யாவின் சட்டங்களும் அதன் ஒழுங்குகளும் Ibrahi...\nசர்வதேச முஸ்லிங்களின் ஒற்றுமைக்கு வழிகாட்டும் அறபா...\nமறுமை நாளில் அல்லாஹ்வை பார்ப்பது Kovai S.Ayyoob\nஅப்பாவியான பிறமத்த்தவர்களை கொலை செய்வதற்கு அல்குர்...\nதௌஹீத் என்பது பயங்கரவாதத்தின் அடையாளமா.\nஆஷுரா நோன்பின் நிபந்தனைகளும் சிந்தனைகளும்.\nமுஹர்ர மாதத்தில் நபிவழியும் புதுவழியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakyaa.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-2/", "date_download": "2019-10-18T20:51:53Z", "digest": "sha1:QPZ7W2BNBCREISUJMOIOWIVTRRHUMBPV", "length": 8111, "nlines": 101, "source_domain": "ilakyaa.com", "title": "குறுக்கெழுத்துப் புதிர் 19 – விடைகள் | இணைய பயணம்", "raw_content": "\nகலைஞர் குறுக்கெழுத்து – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 11 – விடைகள்\nகுறுக்கெழுத்து 10 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 12 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 13 – பொன்னியின் செல்வன் – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 14 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 15 – தேர்தல் விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 18 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 19 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 20 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 21 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 22 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 23 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 24 – விடைகள்\nஇந்தியாவின் மிதக்கும் விண்ணோக்கி ஆய்வகம்\nலேசர் ஒளியில் நடக்கும் கிராஃபின் காகிதங்கள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 19 – விடைகள்\nஇலக்யா குறுக்கெழுத்துப் புதிர் 19-க்கு சரியான விடைக���ை அனுப்பியவர்கள்:\nஇருவருக்கும் வாழ்த்துகள். விடைகள் இதோ:\nதமிழ் குறுக்கெழுத்து 26 – பொன்னியின் செல்வன்\nதுன்பத்துப் பால் – வினையே ஆடவர்க்கு உயிரே – குறுந்தொகை பாடல்\nமூவேந்தரும் ஓரிடத்தில் – புறநானூற்றுப் புதையல் 2\nபனை நுங்கு சீசனும் படை வெல்லும் சோழனும் – புறநானூற்றுப் புதையல் 1\nதுன்பத்துப் பால் – இன்னுமொரு இனிய குறுந்தொகை பாடல்\ncrossword Jeffrey Fox ponniyinn selvan crossword tamil tamil crossword tamil crossword blog tamil crossword puzzle tamil crossword puzzle with answers tamil puzzles tamil word puzzles ஃபேஸ்புக் அயனி அறிவியல் ஆங்கில மோகம் ஆலத்தூர் கிழார் இயற்பியல் இலக்கணம் இலக்கியம் ஈர்ப்பு அலைகள் ஈர்ப்பு விசை கருந்துளை கலாம் கலைஞர் கல்கி காலக்ஸி குறுக்கெழுத்து குறுக்கெழுத்து 24 குறுக்கெழுத்து புதிர் குறுந்தொகை செய்தித்தாள் செல்சியஸ் சோழன் சோழர்கள் ட்விட்டர் தந்தி தனிம அட்டவணை தமிழ் தமிழ் குறுக்கெழுத்து தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி தலைவன் தலைவி தேர்தல் தேர்தல் குறுக்கெழுத்து நான் நாழிகை நியூட்ரினோ நிலா நீ நோபல் பரிசு பசலை படை படைபலம் பால் புதிர் புத்தகம் புத்தக விமர்சனம் புறநானூறு பேட்டரி பேப்பர் பையன் பொன்னியின் செல்வன் போர் மின்கலம் முடி முதல்வர் மோர்ஸ் யாழ்பாணம் ராமன் விளைவு லித்தியம் லித்தியம்-அயனி லேசர் வந்தியத்தேவன் விடைகள் விண்வெளி விஷம் வெப்பநிலை\nதமிழ் குறுக்கெழுத்து 26 - பொன்னியின் செல்வன்\nகுறுக்கெழுத்து 17 - சிறுவர், சிறுமியர் சிறப்பு புதிர்\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் vijay\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் vijay\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் mmuthu\nதமிழ் குறுக்கெழுத்து 13… இல் தமிழ் குறுக்கெழுத்து…\nஇலக்யா குறுக்கெழுத்து 25 இல் vijay\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8B", "date_download": "2019-10-18T22:28:30Z", "digest": "sha1:35RRGFIKGIXERM7VUIUGSPNX55CVYAVP", "length": 8700, "nlines": 164, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:நாட்டுத் தகவல் குராசோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது நாட்டுத் தகவல் குராசோ வார்ப்புருவிற்கான தகவல்களை மையப்படுத்தும் வார்ப்புரு மட்டுமே நேரடியாக கட்டுரைகளில் பயன்படுத்துவதை தவிர்க்கவும். இது வார்ப்புரு:Country showdata (தொகு • பேச்சு • இணைப���புகள் • வரலாறு) என்பதை பயன்படுத்தி தானியங்கியாக உருவாக்கப்பட்டதாகும்.\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் குராசோ உள்ளகத் தகவல் சேமிப்பிற்காக உருவாக்கப்பட்ட ஒரு வார்ப்புருவாகும். இது கட்டுரைகளில் நேரடியாக பயன்படுத்துவதற்கு வடிவமைக்கப்படவில்லை.இதன் தகவல்களை வார்ப்புரு:flagicon, வார்ப்புரு:நாட்டுக்கொடி போன்றவற்றைப் பயன்படுத்தி கட்டுரைகளில் இணைக்கவும்.\nஏதாயினும் தகவல்கள் இற்றைப்படுத்தப்படவில்லையாயின் இதை அழுத்தி purge செய்யவும்.\nalias குராசோ விக்கிபீடியா கட்டுரை பெயர் (குராசோ) {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nபெயர் விகுதியுடன் {{{பெயர் விகுதியுடன்}}} பெயர் விகுதியுடன் கொடுக்கப்படல் வேண்டும், உதாரணமாக இலங்கையின், தென்னாபிரிக்காவின் {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nசுருக்கமான பெயர் சுருக்கமான பெயர் {{நாட்டுக்கொடி}} கட்டாயமற்றது\nகொடியின் பெயர் Flag of Curaçao.svg நாட்டுக் கொடியின் பெயர்(இடது புறம் பார்க்க) {{flagicon}}, {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} கட்டாயம்\nஇந்த வார்ப்புருவை வழிமாற்றுப் பெயர்கள் கொண்டும் பயன்படுத்தலாம்:\nCUR (பார்) குராசோ குராசோ\nCuracao (பார்) குராசோ குராசோ\nஅனைத்து நாட்டுத் தகவல் வார்ப்புருக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2011, 06:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2012/05/2012-2013_18.html", "date_download": "2019-10-18T22:12:08Z", "digest": "sha1:TWYCCJ6HWI5ICV4QTNN7DOWJJAYPAZAH", "length": 11054, "nlines": 167, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: குருப்பெயர்ச்சி பலன்கள் 2012-2013 மகரம் ராசிபலன்", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nகுருப்பெயர்ச்சி பலன்கள் 2012-2013 மகரம் ராசிபலன்\nகுருப்பெயர்ச்சி பலன்கள் 2012-2013 மகரம் ராசிபலன்\nஉத்திராடம்,திருவோணம்,அவிட்டம் நட்சத்திரங்களை சர்ந்த அன்புள்ளமும்,கடும் உழைப்பும் கொண்ட மகரம் ராசி அன்பர்களே....உங்கள் ராசிக்கு குரு 17.5.2012 முதல் பஞ்சம ஸ்தானம் எனும் வெற்றி ஸ்தனமாகிய ஐந்தாம் இடத்துக்கு மாறுகிறார்..இது அருமையான குருபலம் ஆகும்..குருபலம் இருந்தால் பணபலம்..மனபலம் அல்லவ...எனவே இனி உங்களுக்கு வெற்றிமேல் வெற்றிதான்....\nஇதுவரை தடைபட்டு வந்த காரியங்கள் அனைத்தும் தடைகளை தகர்ந்து நீங்கள் நினைத்தது போல நடக்கும்..சுபகாரியம்,திருமணம் மகிழ்ச்சியாக எண்ணியதுபோல நடக்கும்...\nதொழிலில் இருந்துவந்த மந்த நிலை அகன்று சுறுசுறுப்பு அடையும்..புதிய தொழில் வாய்ப்புகள் கூடி வரும்..பணம் பல வழிகளிலும் வந்து சேரும்..உறவு,நட்புகளில் இருந்துவந்த கசப்புகள் நீங்கி சந்தோசமும்,குதூகலமும் குடிகொள்ளும்...\nஉங்கள் ராசியை குருபார்ப்பதால் முகத்தில் தெளிவு பிறக்கும்...இனி சிரித்த முகத்துடன் வலம் வருவீர்கள்..மனதில் இருந்துவந்த குழப்பமெல்லம் அகலும்..வண்டி வாகனம்,சொத்துக்கள்,நிலம்,நகைகள் வாங்கும் யோகமும் வந்து சேர்கிறது..பெரிய மனிதர்களின் தொடர்பும் அதன்மூலம் பல நல்ல விசயங்களும் சாதித்துக் கொள்வீர்கள்....சனியும் சாதகமாக அமைந்து குருவும் பலம் பெற்றுவிட்டதால் இந்த வருடம் உங்களுக்கு மறக்க முடியாத ஆண்டாக வெற்றிகரமான ஆண்டாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை....\nஅன்னதானம்,பெரியோர்களுக்கு உதவி,செய்து குருவுக்கு நன்றி செலுத்துங்கள்\nகுரு பெயர்ச்சி பலன்கள் எந்த ராசிக்கு அதிக லாபம்\nகுருபெயர்ச்சி பலன்கள் 2012 -2013; மீனம் ராசிபலன்\nகுருபெயர்ச்சி பலன்கள் 2012-2013;கும்பம் ராசிபலன்\nகுருப்பெயர்ச்சி பலன்கள் 2012-2013 மகரம் ராசிபலன்\nகுருபெயர்ச்சி பலன் 2012 ;தனுசு ராசிபலன்\nகுருப்பெயர்ச்சி பலன்கள் 2012-2013 ;விருச்சிகம் ராச...\nகுருப்பெயர்ச்சி ராசிபலன் 2012-2013;துலாம் ராசி\nகுருப்பெயர்ச்சி ராசிபலன் 2012-2013 ;கன்னி ராசிக்கு...\nகுருப் பெயர்ச்சி பலன்கள் 2012-2013 சிம்மம் ராசிக்க...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2012 -2013;கடகம் ராசிக்கு எ...\n2019 முதல் 2020 வரை குரு பெயர்ச்சி பலன்கள் நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விகாரி ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019 துலாம் சுக்கிரனி...\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் m.g.r horoscope\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் - ஒரு விளக்கம் எம்.ஜி.ஆர் ஜாதகம் ஒரு விளக்கம்...இது என் ஜோதிட கணிப்பும் , கருத்தும் மட்டுமே...மறைந்தவர் ஜாதக ...\nரிசபம் ராசி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு என்ன தொழில் அமையும்..\nரிஷப லக்கினம் ரிஷப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதி சுக்கிரன் ஆகிறார் . சுக்கிரன் லக்கினத்திற்க...\nஜாதகப்படி திருமணம் செய்து கொள்ளாமல் போகும் கிரக காரணங்கள்;ஜோதிடம்\nதிருமணம் செய்து கொள்ளாமல் போகும் கிரக காரணங்கள் ஒருவருக்கு தன்னுடைய வாழ்வில் திருமணம் நடக்காமல் போவதற்கும் ஜாதகத்தில் இரண்டாம் ப...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nமேசம் ராசி லக்னத்தாருக்கு என்ன தொழில் அமையும்..\nமேஷ லக்கினம் முதல் லக்னமும் முக்கிய லக்கினமாகும் . இந்த லக்கினத்தில் பிறந்தவர்கள் தொழில்ரீதியாக சாதனை செய்கிறார்கள் . இஅந்த லக்கினக்காரகளு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/karnataka-assembly-floor-test-governor-vajubhai-vala-announced-cm-hd-kumarasamy", "date_download": "2019-10-18T22:49:46Z", "digest": "sha1:2EDIOFNB3IV6EROYTR34IHVDHTPGFHT3", "length": 12078, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "நம்பிக்கை வாக்கெடுப்பு: இன்றே நடத்த சபாநாயகருக்கு ஆளுநர் அறிவுரை! | KARNATAKA ASSEMBLY FLOOR TEST GOVERNOR VAJUBHAI VALA ANNOUNCED CM HD KUMARASAMY SHOCKING | nakkheeran", "raw_content": "\nநம்பிக்கை வாக்கெடுப்பு: இன்றே நடத்த சபாநாயகருக்கு ஆளுநர் அறிவுரை\nகர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதத்தில் கர்நாடகா மாநில நீர்வளத்துறை அமைச்சர் சிவகுமார், காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களை, பாஜக கடத்தி விட்டதாக குற்றஞ்சாட்டினார். இதற்கு முன்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ ஸ்ரீமந்த் பாட்டீல் மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் சிவகுமார் சட்டப்பேரவையில் தகவல் தெரிவித்தார். மேலும் இது தொடர்பான புகைப்படத்தையும் வெளியிட்டார்.\nஅதனைத் தொடர்ந்து ஸ்ரீமந்த் பாட்டீல் எம்.எல்.ஏ மும்பையில் உள்ள ஜார்ஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இந்நிலையில் கர்நாடகா சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் மீது அனைத்து கட்சி தலைவர்களும் பேசி வருவதால், நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nமேலும் ஆட்சியை காப்பாற்றும் முயற்சியில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் தலைவர்கள் ஈடுபட்டுள்ளன. அதே சமயம் பாஜக எம்.எல்.ஏக்களை ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து, நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த சபாநா���கர் திட்டமிட்டு கால தாமதம் செய்வதாக ஆளுநரிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துங்கள் என ஆளுநர் வஜூபாய் வாலா, சபாநாயகர் ரமேஷ்குமாருக்கு வேண்டுகோள் விடுத்தார். அவை நிகழ்வுகளை கண்காணிக்க ஆளுநரின் செயலர் கர்நாடக சட்டப்பேரவைக்கு வருகை. கர்நாடக சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றால், முதல்வர் குமாரசாமி அரசு கவிழும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபுதிய மாவட்டத்துக்கான தனி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பொறுப்பேற்பு\nசெய்தியாளர்கள் சந்திப்பை ரத்து செய்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nஅசாம் மற்றும் இமாச்சலில் நிலநடுக்கம்\nதீபாவளி பண்டிகை- அரசு பேருந்து முன்பதிவு தொடங்கியது\nசைனிக் பள்ளிகளில் பெண் குழந்தைகளை சேர்க்க ஒப்புதல்\nபட்டப்பகலில் கொடூரமாக கொல்லப்பட்ட இந்து மகாசபை தலைவர்...\nவலியால் குதிக்கிறது... காங்கிரஸ் கட்சியை கிண்டல் செய்த பிரதமர் மோடி...\nடிக் டாக் மோகத்தால் தலைகீழாக குதித்த இளைஞர் பலி - வைரலாகும் வீடியோ\n“உலகிற்கு தெரிய வேண்டும்...”- ரஜினி படம் குறித்து நிவேதா தாமஸ் ட்வீட்\nசிம்புவின் நெருங்கிய நண்பர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து...\n\"சில்லற மாதிரி பேசாதீங்க.\"- பிகில் பட விவகாரம் குறித்து கே.பி. செல்வா உருக்கம்\nவிவசாயிகளுக்கு கட்டிடம் கட்டி கொடுத்த விஜய்சேதுபதி...\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\nநகைக் கொள்ளையர்கள் கொடுத்த வாக்குமூலம்.. பதட்டத்தில் தமிழ், தெலுங்கு நடிகைகள்..\nமுகத்தை சர்ஜரி செய்து தமிழக போலீசுக்கு அல்வா கொடுத்த கொள்ளையன் முருகன்\nஅந்த அரசியல்வாதி தான் காரணம்...அந்த நபர் பெயரை வெளியிடும் ஆண்ட்ரியா...அதிர்ச்சியில் சினிமாத்துறை\nசில்லைரை இல்லயேப்பா...பரவால்ல அப்புறம் வாங்கிக்கிறேன்...இடைத்தேர்தல்அதிர்ச்சி ரிப்போர்ட்\nபதில் தெரியாத ஒரு கேள்வி...7 கோடியை இழந்த இன்ஜினியர்\nநீங்கள் இங்கு வாக்கு கேட்கக்கூடாது...சமாளிக்க முடியாமல் திணறும் அதிமுக\nஇடைத்தேர்தல் முடியட்டும் நான் யாருன்னு காட்டுறேன்...15 எம்.எல்.ஏ.க்கள் இருக்காங்க...அதிர்ச்சியில் எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D-12-%E0%AE%86%E0%AE%A3/", "date_download": "2019-10-18T21:08:29Z", "digest": "sha1:MYJVRHGSM7UR4PGDDQI7WPJIJEU4TCUQ", "length": 12375, "nlines": 139, "source_domain": "www.radiotamizha.com", "title": "ஹீரோ மலிங்கா, மேத்யூஸ்: 12 ஆண்டு வரலாற்றை தக்கவைத்த இலங்கை: இங்கிலாந்துக்கு பேரதிர்ச்சித் தோல்வி; அரையிறுதி செல்லுமா? « Radiotamizha Fm", "raw_content": "\nஹைதியில் அதிபர் பதவி விலக்கோரி போராட்டம்…\nஎல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் பொதுஜன பெரமுன அமோக வெற்றி..\nமன்னார் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நடைபவனி\nபத்தரமுல்லயிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் பாரிய தீ\nகயிற்றில் அந்தரத்தில் தொங்கியபடி யோகா செய்து உலக சாதனை\nHome / விளையாட்டுச் செய்திகள் / ஹீரோ மலிங்கா, மேத்யூஸ்: 12 ஆண்டு வரலாற்றை தக்கவைத்த இலங்கை: இங்கிலாந்துக்கு பேரதிர்ச்சித் தோல்வி; அரையிறுதி செல்லுமா\nஹீரோ மலிங்கா, மேத்யூஸ்: 12 ஆண்டு வரலாற்றை தக்கவைத்த இலங்கை: இங்கிலாந்துக்கு பேரதிர்ச்சித் தோல்வி; அரையிறுதி செல்லுமா\nPosted by: இனியவன் in விளையாட்டுச் செய்திகள் June 22, 2019\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக் கிண்ணம் போட்டியில் இலங்கை அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.\nஉலகக் கிண்ணம் தொடரில் இங்கிலாந்து – இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி லீட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெற்றது.\nஇந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 232 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.\nஅந்த அணியில் மேத்யூஸ் 85 ஓட்டங்கள் எடுத்து அசத்தினார். பெர்னாண்டோ 49, மெண்டீஸ் 46 ஓட்டங்கள் எடுத்தனர். ஆர்ச்சர், உட் தலா 3 விக்கெட் சாய்த்தனர்.\nஇதனையடுத்து, 233 ஓட்டங்கள் என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் பேரிஸ்டோவ் மலிங்கா பந்துவீச்சில் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.\nவின்ஸையும் 14 ஓட்டங்களில் வெளியேற்றினார் மலிங்கா. சற்று நேரம் தாக்குப்பிடித்த மோர்கன் 21 ஓட்டங்களில் உடானா பந்துவீச்சில் கேட்ச் ஆனார்.\nஅரைசதம் அடித்து விளையாடிய ரூட்டை 57 ஓட்டங்களில் சாய்த்தார் மலிங்கா. அத்துடன், பட்லரையும் 10 ஓட்டங்களில் ஆட்டமிழக்க செய்தார். இங்கிலாந்து அணி 35 ஓவர்கள் முடிவில், 5 விக்கெட் இழப்புக்கு 151 ஓட்டங்களள் எடுத்தது.\nஅந்த அணி 15 ஓவர்களுக்கு 82 ஓட்டங்கள் எடுக்க வேண்டியிருந்தது. ஸ்டோக்ஸ் ஒரு புறம் அதிரடியாக விளையாட மறுபுற��் விக்கெட் சரிவு தொடர்ந்தது.\nமொயின் அலி 16, வோக்ஸ் 2, ரஷித் அலி 1, ஆர்ச்சர் 3 என அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தனர். 186 ஓட்டங்களுக்கு இங்கிலாந்து 9 விக்கெடை இழந்தது.\nஅப்போது, 44 பந்துகளில் 47 ஓட்டங்கள் எடுக்க வேண்டியிருந்தது. அதனால், இலங்கை எளிதில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால், ஸ்டோக்ஸ் தன்னுடைய அதிரடியை தொடர்ந்தார். இருப்பினும், 47வது ஓவரின் கடைசி பந்தில் உட் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். இலங்கை அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nமலிங்கா 4 விக்கெட் எடுத்தார். டி சில்வா 3 விக்கெட் எடுத்தார். உடானா இரண்டு விக்கெட் சாய்த்தார். மலிங்கா ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.\n6 போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணிக்கு இது இரண்டாவது வெற்றி ஆகும். அதேபோல், 6 போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து அணிக்கு இது இரண்டாவது தோல்வி ஆகும்.\nPrevious: கொழும்பின் சில பகுதிகளில் 15 மணித்தியால நீர் வெட்டு\nNext: முரளிதரன், மெக்ராத் சாதனையை முறியடித்த வேகப்புயல் மலிங்கா\nஇங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் அணிகளுக்கு இடையிலான ரக்பி போட்டி இரத்து\nசொந்த மண்ணில் தோல்வியடைந்த பாகிஸ்தான்-64 ஓட்டங்களால் இலங்கை வெற்றி\nமூன்றாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 12/10/2019\nஇன்றைய நாள் எப்படி 11/10/2019\nஇன்றைய நாள் எப்படி 10/10/2019\nகிரிக்கெட் வீரர்களின் முறைகேடுகளைத் தவிர்க்க புதிய நடவடிக்கை\nகிரிக்கெட் வீரர்கள் ஊக்க மருந்துகளை உட்கொள்வது, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவது போன்ற குற்ற செயல்கள் குறித்த விழிப்புணர்வை இந்திய கிரிக்கெட் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thisisblythe.com/ta/blythe-doll-accessories-shop/", "date_download": "2019-10-18T20:51:41Z", "digest": "sha1:YTBTZFMOQOGX6A7U2EPBT74VXPIPPENB", "length": 14106, "nlines": 261, "source_domain": "www.thisisblythe.com", "title": "இலவச உலகளாவிய கப்பல் மூலம் Blythe டால் ஆபரனங்கள் ஆன்லைன் ஷாப்பிங்", "raw_content": "பார்த்தபடி ஃபோர்ப்ஸ், ��ிபிசி & பாதுகாவலர் | இலவச கப்பல் போக்குவரத்து\nதனிப்பயன் பிளைத் டால்ஸ் (OOAK) 👩‍🎨\nபிரீமியம் பிளைத் டால்ஸ் (புதியது\nபிளைத் டால்ஸ் (வழக்கமான) 👩🏼‍🦰\nசிறந்த விற்பனையாளர் Blythes 🔥\nப்ளைட் டால் காம்போஸ் 🎎\nபிளைட் டால் உடைகள் 👚\nப்ளைட் டால் ஷூஸ் 👠\nப்ளைட் டால் அசெஸரிஸ் 👜\nப்ளைட் டால் நிற்கும் 📍\nப்ளைட் டால் ஐஸ்ஸ் 👁️\nப்ளைட் டால் ஹேர் 👩🏼🦰\nஉங்கள் சொந்த Blythe Build உருவாக்க\nகருவிகள் & பொருட்கள் 🧰\nBlythe Doll: மேஜை நாற்காலிகள்\nபார்த்தபடி ஃபோர்ப்ஸ், பிபிசி & பாதுகாவலர் | இலவச கப்பல் போக்குவரத்து\nஆஸ்திரேலிய டாலர் (ஆஸ்திரேலிய டாலர்)\nகனடிய டாலர் (CA, $)\nஹாங்காங் டாலர் (HK $)\nநியூசிலாந்து டாலர் (NZ $)\nதென் கொரிய வான் (₩)\nஸ்வீடிஷ் க்ரோனா (SEK உள்ளது)\nசுவிஸ் பிராங்க் (சுவிஸ் ஃப்ராங்க்)\nநாங்கள் உலகளவில் கப்பல் செய்கிறோம். இப்போது வாங்க\n3000 + Blythe தயாரிப்புகள்\nசிறந்த விற்பனையாளர் Blythes (7)\nப்ளைட் டால் காம்போஸ் (28)\nதனிப்பயன் பிளைத் பொம்மை (205)\nமிடி ப்ளைட் டால்ஸ் (79)\nநியோ ப்லித் டால்ஸ் (1,494)\nகருப்பு முடி பிளைத் (138)\nநீல முடி பிளைத் (86)\nபிரவுன் ஹேர் பிளைத் (202)\nவண்ணமயமான ஹேர் பிளைத் (298)\nபச்சை முடி பிளைத் (69)\nசாம்பல் முடி பிளைத் (68)\nஆரஞ்சு ஹேர் பிளைத் (34)\nபிங்க் ஹேர் பிளைத் (179)\nஊதா முடி பிளைத் (119)\nசிவப்பு முடி பிளைத் (88)\nவெள்ளை முடி பிளைத் (26)\nமஞ்சள் முடி ப்ளைத் (237)\nபெட்டி ப்ளைட் டால்ஸ் (4)\nபிரீமியம் பிளைத் டால்ஸ் (343)\nபிளைத் டால் பாகங்கள் (71)\nபிளைத் டால் உடல் (8)\nபிளைட் டால் உடைகள் (374)\nமிடி பிளைத் ஆடைகள் (25)\nநியோ பிளைத் ஆடைகள் (347)\nபெட்டிட் பிளைத் ஆடைகள் (2)\nப்ளைட் டால் ஐஸ் (10)\nபிளைத் டால் ஃபேஸ்ப்ளேட்டுகள் (10)\nபிளைட் டால் ஹேர் (2)\nபிளைத் டால் ஹெட் (14)\nப்ளைட் டால் ஷூஸ் (39)\nமிடி பிளைத் ஷூஸ் (10)\nநியோ பிளைத் ஷூஸ் (32)\nப்ளைட் டால் ஸ்டண்ட் (5)\nதனிப்பயன் பிளைத்துகள் விற்கப்பட்டன (964)\nகருவிகள் & பொருட்கள் (7)\nவரிசை: புகழ்புதியகுறைந்த விலைவிலை, குறைந்த அளவுதள்ளுபடி\nநியோ ப்லித் டால் ஹேண்ட்ஸ்\nநியோ பிளைத் டால் ஆர்.பி.எல் ஸ்கால்ப் டோம் துளைகளுடன் 6 வண்ணங்களை மீண்டும் மாற்றுகிறது\n5 விருப்பங்களை மறுதொடக்கம் செய்வதற்கான நியோ பிளைத் டால் 12-Pcs RBL உச்சந்தலையில் டோம்\nநியோ ப்ளட் டால் கண்ணாடி Eyechips\nப்ளைட் டால் Eyechip வடிவங்கள் & கருவிகள் முழுமையான கிட்\nBlythe டால் Eyechip வடிவங்கள் Eyechips கருவிகள் தன்விருப்ப கிட்\nநியோ ப்லித் டால் ஸ்டாக்கிங்\nநியோ ப்லித் டால்ஸ் ஐசிகிப்ஸ்\nப்ளைட் டால் என்ற விருப்பத்திற்கான பிளாஸ்டிக் கண் சிப்ஸ்\nநியோ Blythe டால் உள்ளாடைகளை\nநியோ ப்லித் டெல் டென்னிஸ் காப்\nநியோ ப்லித் டால் பள்ளி பேக்\nப்ளைட் டால் ஹேண்ட்பேக் பர்ஸ் பிங்க் வெள்ளை\nநியோ ப்லித் டால் கண்ணாடிகள் 1pc\nநியோ ப்ளைத் டால் கண் பார்வை\nநியோ ப்லித் டால் வெள்ளை சாக்ஸ் லேஸ் உடன்\nநியோ ப்லித் டால் வ்ரெத் கார்லாண்ட் லீ அனாமத்\nநியோ பிளைத் டால் பிங்க் சிவப்பு வண்ணமயமான பைக்\nநியோ ப்லித் டால் ஸ்லீப்பிங் பேக்\nநியோ ப்லித் டால் லீஸ் பட்டு ஸ்டாண்டிங்ஸ்\nசெயல்பாடுகள்: எக்ஸ்எம்என் தாம்சன் ஏவ், அலமேடா, CA 2704, அமெரிக்கா\nமார்கெட்டிங்: 302-XIX ஹாரோ ஸ்ட், வான்கூவர், கி.மு. V1629G 6G1, CAN\nஉங்களது ஆணையை பின் தொடருங்கள்\n© பதிப்புரிமை 2019. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nப்ளைத். உலகின் # 1 Blythe தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர் முதல். எங்கள் தேடவும் தயாரிப்புகள் இப்பொழுது.\nகப்பல் மற்றும் கணக்கிடுதலில் கணக்கிடப்பட்ட வரிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-18T20:49:42Z", "digest": "sha1:GWL7CLMI2QOH56KN235WZUC2ALQW6V5M", "length": 9651, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மசோதா", "raw_content": "\nநாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி\nதிமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ\n7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nபணிந்தது ஹாங்காங்: கைதிகளை நாடு கடத்தும் மசோதா வாபஸ்\nநீட் மசோதாக்களை மீண்டும் நிறைவேற்ற சட்டமன்ற சிறப்புக் கூட்டம் : ஸ்டாலின்\nநீட் விலக்கு மசோதா தொடர்பாக மத்திய அரசுக்கு 11 கடிதங்கள் அனுப்பியுள்ளோம் : தமிழக அரசு\nகாஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா : குடியரசுத் தலைவர் ஒப்புதல்\nஜம்���ு-காஷ்மீர், லடாக் மக்களுக்கு புதிய விடியல் காத்திருக்கிறது - பிரதமர் மோடி\nகாஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மக்களவையில் நிறைவேறியது..\nகாஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா - ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ\nவிவாதத்திற்கு முன்பே மசோதாவை குடியரசுத்தலைவருக்கு அனுப்பியது ஏன் - மக்களவையில் டி.ஆர். பாலு\nகாஷ்மீர் மறு சீரமைப்பு மசோதா மக்களவையில் தாக்கல் - காரசார விவாதம்\nகாஷ்மீர் மசோதா.. காங்கிரஸ் நிலைப்பாட்டிற்கு எதிரான கருத்தில் ஜனார்த்தன் திவேதி..\nகாஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவின் முக்கிய அம்சங்கள்..\nகாஷ்மீர் பிரிப்பு மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்\n''முக்கிய மசோதாக்கள்... அதிக நாட்கள்'' - கவனம் பெறும் நாடாளுமன்ற பட்ஜெட் தொடர்\nபுதிய மசோதாவுக்கு எதிர்ப்பு: ஹாங்காங் மக்கள் மீண்டும் போராட்டம்\nமாநிலங்களவையில் நிறைவேறியது சட்டவிரோத தடுப்புச் சட்டத் திருத்த மசோதா\nபணிந்தது ஹாங்காங்: கைதிகளை நாடு கடத்தும் மசோதா வாபஸ்\nநீட் மசோதாக்களை மீண்டும் நிறைவேற்ற சட்டமன்ற சிறப்புக் கூட்டம் : ஸ்டாலின்\nநீட் விலக்கு மசோதா தொடர்பாக மத்திய அரசுக்கு 11 கடிதங்கள் அனுப்பியுள்ளோம் : தமிழக அரசு\nகாஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா : குடியரசுத் தலைவர் ஒப்புதல்\nஜம்மு-காஷ்மீர், லடாக் மக்களுக்கு புதிய விடியல் காத்திருக்கிறது - பிரதமர் மோடி\nகாஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மக்களவையில் நிறைவேறியது..\nகாஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா - ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ\nவிவாதத்திற்கு முன்பே மசோதாவை குடியரசுத்தலைவருக்கு அனுப்பியது ஏன் - மக்களவையில் டி.ஆர். பாலு\nகாஷ்மீர் மறு சீரமைப்பு மசோதா மக்களவையில் தாக்கல் - காரசார விவாதம்\nகாஷ்மீர் மசோதா.. காங்கிரஸ் நிலைப்பாட்டிற்கு எதிரான கருத்தில் ஜனார்த்தன் திவேதி..\nகாஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவின் முக்கிய அம்சங்கள்..\nகாஷ்மீர் பிரிப்பு மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்\n''முக்கிய மசோதாக்கள்... அதிக நாட்கள்'' - கவனம் பெறும் நாடாளுமன்ற பட்ஜெட் தொடர்\nபுதிய மசோதாவுக்கு எதிர்ப்பு: ஹாங்காங் மக்கள் மீண்டும் போராட்டம்\nமாநிலங்களவையில் நிறைவேறியது சட்டவிரோத தடுப்புச் சட்டத் திருத்த மசோதா\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்க��� கேட்ட சத்ய பிரதா சாஹு\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valikamamwest.ds.gov.lk/index.php/en/land-administration.html", "date_download": "2019-10-18T21:32:06Z", "digest": "sha1:HX6GPSDWLIJLGQGNKCOTN53ZN5QAH2MM", "length": 11329, "nlines": 261, "source_domain": "www.valikamamwest.ds.gov.lk", "title": "Divisional Secretariat - Chankanai - Land Administration", "raw_content": "\n'பிள்ளைகளின் வெற்றிக்கான நட்பான நாடு' சர்வதேச சிறுவர் தினம் -2019\n''பிள்ளைகளின் வெற்றிக்கான நட்பான நாடு'' என்ற மகுட...\nநாட்டுக்காக ஒன்றினைவோம் செயற்திட்டம் - 2019 மேற்படி செயற்திட்டம் ...\nஒருவருடகால பயிற்சிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள பட்டதாரிப் பயிலுனர்களின் பெயர் விபரங்கள்.( இரண்டாம் கட்டம்)\nதேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சினால் அனுப்பி...\nபோதைஒழிப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டம் - 2019\nபிறப்பு , திருமண , இறப்பு சான்றிதழ்\nஇலங்கையின் எப்பகுதியிலாயினும் பதிவுசெய்யப்பட்ட பிறப்புச்சான்றிதழ் , திருமணச்சான்றிதழ் ...\nஉலக சுற்றாடல் தினம் 2019\nநிலைபேறான வன முகாமைத்துவத்தின் ஊடாக வளி மாசடைவதைக் குறைத்துக்கொள்ளல்....\nஇலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் குடியரசு தினம்\nஇன்று 22.05.2019 இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் குடியரசு...\n2019 முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட வீட்டுத்திட்டப் பயனாளிகளின் பட்டியல்\n2019 முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட வீட்டுத்திட்டப் பயனாளிகளின்...\nஇளைஞர் யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல் , உளஆற்றுப்படுத்தல் என்பவற்றை...\nசிறந்த வீட்டுத் தோட்ட சமுர்த்திப் பயனாளிகள் தெரிவு\nசிறந்த வீட்டுத்தோட்ட செயற்பாட்டினை மேற்கொள்ளும் சமுர்த்திப் பயனாளிகளுக்கான ஊக்குவிப்புக்...\nவலிகாமம் மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பதிவுசெய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான விளையாட்டு விழா 2019\nவலிகாமம் மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பதிவுசெய்யப்பட்ட விளையாட்டுக்...\nபோதைப்பொருள் பாவனையைத் தடுத்தல் என்னும் தொனிப்பொருளில் விசேட விழிப்புணர்வு நிகழ்வு\nபோதைப்பொருள் ஒழிப்பிற்கான ஜனாதிபதி விசேடசெயலணியின் சுற்றறிக்கைக்கு அமைவாக சங்கானைப்...\n'பிள்ளைகளின் வெற்றிக்கான நட்பான நாடு' சர்வதேச சிறுவர் தினம் -2019\n''பிள்ளைகளின் வெற்றிக்கான நட்பான நாடு'' என்ற மகுட...\nநாட்டுக்காக ஒன்றினைவோம் செயற்திட்டம் - 2019 மேற்படி செயற்திட்டம் ...\nஒருவருடகால பயிற்சிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள பட்டதாரிப் பயிலுனர்களின் பெயர் விபரங்கள்.( இரண்டாம் கட்டம்)\nதேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சினால் அனுப்பி...\nபோதைஒழிப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டம் - 2019\nபிறப்பு , திருமண , இறப்பு சான்றிதழ்\nஇலங்கையின் எப்பகுதியிலாயினும் பதிவுசெய்யப்பட்ட பிறப்புச்சான்றிதழ் , திருமணச்சான்றிதழ் ...\nஉலக சுற்றாடல் தினம் 2019\nநிலைபேறான வன முகாமைத்துவத்தின் ஊடாக வளி மாசடைவதைக் குறைத்துக்கொள்ளல்....\nஇலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் குடியரசு தினம்\nஇன்று 22.05.2019 இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் குடியரசு...\n2019 முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட வீட்டுத்திட்டப் பயனாளிகளின் பட்டியல்\n2019 முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட வீட்டுத்திட்டப் பயனாளிகளின்...\nஇளைஞர் யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல் , உளஆற்றுப்படுத்தல் என்பவற்றை...\nசிறந்த வீட்டுத் தோட்ட சமுர்த்திப் பயனாளிகள் தெரிவு\nசிறந்த வீட்டுத்தோட்ட செயற்பாட்டினை மேற்கொள்ளும் சமுர்த்திப் பயனாளிகளுக்கான ஊக்குவிப்புக்...\nவலிகாமம் மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பதிவுசெய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான விளையாட்டு விழா 2019\nவலிகாமம் மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பதிவுசெய்யப்பட்ட விளையாட்டுக்...\nபோதைப்பொருள் பாவனையைத் தடுத்தல் என்னும் தொனிப்பொருளில் விசேட விழிப்புணர்வு நிகழ்வு\nபோதைப்பொருள் ஒழிப்பிற்கான ஜனாதிபதி விசேடசெயலணியின் சுற்றறிக்கைக்கு அமைவாக சங்கானைப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2019/07/blog-post_15.html", "date_download": "2019-10-18T22:39:55Z", "digest": "sha1:NA4MBYZP2TPYPROXIVVH3PTB5F7A7B75", "length": 39669, "nlines": 258, "source_domain": "www.thuyavali.com", "title": "யார் பாரம்பரிய முஸ்லிம்கள்.? | தூய வழி", "raw_content": "\nஇன்று இலங்கையில் முஸ்லிம்களுக்கு பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் “ நீயா நாநா நிகழ்ச்சி போல நாங்கள் தான் பரம்பரை முஸ்லிம்கள் மற்றவர்கள் எல்லாம் முஸ்லிம்கள் கிடையாது அவர்களை தடை செய்ய வேண்டும் என்று ஒரு சாரார் பகிரங்கமாக மகஜரை அதிகாரிகளிடம் கையளித்து சந்தோசம் அடைந்து வருகிறார்கள். \nதப்லீக் ஜமாஅத், தவ்ஹீத் ஜமாஅத், ஜமாத்தே இஸ்லாமி ஆகிய இந்த மூன்று அமைப்புகளையும் தடை செய்ய வேண்டும் என்றும், இன்னும் ஒரு சிலர் தவ்ஹீத் ஜமாஅத்தையும், வஹாபிகளையும் தடை செய்ய வேண்டும் என்றும், இன்னும் ஒரு சிலர் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை வஹாபி சபை அதை தடை செய்ய வேண்டும் என்றும், இன்னும் ஒரு சிலர் இவர்கள் சவூதியை பின் பற்றுகிறார்கள், எனவே தடை செய்ய வேண்டும் என்றும், முஸ்லிம் அல்லாத உயர் அதிகாரிகளிடமும், ஒரு சில அந்நிய மத குருமார்களிடமும் போட்டுக் கொடுத்து, எங்களை ஒன்றும் செய்து விடாதீர்கள் என்று உயிர் பிச்சை கேட்பது போல அறிக்கைகளை வெளியிட்டுள்ளார்கள்.\n“ஆடு நனையுது என்று ஓநாய் அழுத கதையாக இவர்களின் கதை உள்ளது. \nஇலங்கையில் ஏற்பட்ட இந்த பிரச்சினையின் மூலம் யார் உண்மையான முனாபிக்குகள் ( நயவஞ்சகர்கள்) என்பதை அல்லாஹ் உலகத்திற்கு தெளிவாக எடுத்து காட்டி விட்டான். அல்ஹம்து லில்லாஹ் \nஒரு சிலர் இந்த பிரச்சினையை தனக்கு சாதகமாக பயன் படுத்தி எந்த குற்றமும் செய்யாத பிறரை, பழி வாங்கும் எண்ணத்தில் பாதுகாப்பு அதிகாரிகளிடம் போட்டுக் கொடுத்து, நாங்கள் தான் முனாபிக்குள் என்று நிரூபித்து கொண்டார்கள்.\nநபியவர்கள் உயிரோடு இருந்த போது நாங்களும் முஸ்லிம்கள் என்று சில நயவஞ்கர்கள் தன்னை இஸ்லாம் என்ற ஆடையால் மறைத்து இருந்தனர்.\nஅதை நபியவர்களுக்கு அல்லாஹ் காட்டி கொடுத்திருந்தான். அதனால் தான் அபூ ஹூதைபா (ரலி) அவர்களிடம் சில முனாபிக்குகளுடைய பெயர் பட்டியலை நபியவர்கள் கொடுத்து வைத்திருந்தார்கள்.\nஆனால் . நபி (ஸல்)அவர்கள் மரணித்த சமயம் சிலர் இஸ்லாத்தை விட்டு (முர்தத்துகளாக) வெளியேறினார்கள். உண்மையான முனாபிக்குகளை ஸஹாபாக்களுக்கு அல்லாஹ் காட்டிக் கொடுத்தான். அதை தான் இலங்கையிலும் இப்போது அல்லாஹ் காட்டி கொடுத்து விட்டான்.\n“அமைச்சர் இடம் இந்த மகஜரை கையளித்த தரீக்கா சகோதரர்கள், நாங்கள் தான் பாரம்பரிய முஸ்லிம்கள் என்று எந்த அடிப்படையில் சொல்கிறார்கள் \nபொதுவாக தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக நாங்கள் மட்டும் தான் சுன்னத் வல் ஜமாஅத் என்று கூறிக் கொண்டு வந்தார்கள், இப்போது பாரம் பரிய முஸ்லிம்கள் என்றும் கூறுகிறார்கள். தரீக்கா என்ற அமைப்பிற்குள் பல தரீ��்கா பிரிவினர்கள் இருக்கிறார்கள். அவர்களே அவர்களை மாறி, மாறி தவறாக விமர்சனம் செய்து கொள்வார்கள். ஆனால் அனைவரும் நாங்கள் தான் சுன்னத் வல்ஜமாஅத் என்றும் சொல்லிக் கொள்வார்கள், அதே போல ஏனைய ஜமாஅத்தார்களும் நாங்கள் தான் சுன்னத் வல்ஜமாஅத் என்றும் சொல்லிக் கொள்வார்கள்.\nஎனவே உண்மையான பாரம்பரிய முஸ்லிம்கள், மற்றும் உண்மையான சுன்னத் வல் ஜமாஅத்தார்கள் யார் என்பதை தெளிவுப்படுத்துவதோடு, இந்த இரண்டு பெயர்கள் இருந்தால் தான் சரியான முஸ்லிம்கள். இல்லாவிட்டால் அவர்கள் முஸ்லிம்கள் கிடையாது என்ற தவறான சிந்தனையை இந்த தொடர் தலைப்பின் மூலம் தெளிவுப் படுத்த உள்ளேன். இன்ஷா அல்லாஹ்\nபொதுவாக ஒவ்வொரு சாராரும் தங்களுக்கு என்று ஒவ்வொரு பெயரை வைத்துள்ளனர். அதாவது தப்லீக் ஜமாஅத்தினர், தவ்ஹீத் ஜமாஅத்தினர், ஜமாஅத்தே இஸ்லாமியனர், இன்ன, இன்ன தரீக்காவாதியினர் என்று வைத்துக் கொண்டு நாங்கள் தான் சரி மற்றவர்கள் பிழை என்று குற்றம் சாட்டி சண்டைப்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஇங்கு பெயர்கள் முக்கியமல்ல, செயல்பாடுகள் (அமல்கள்) தான் முக்கியமாகும் என்பதை தெளிவாக புரிந்துக் கொள்ள வேண்டும். மறுமை விசாரணையின் போது தப்லீக் ஜமாஅத்தினர் எல்லாம் இந்த பக்கமாக நில்லுங்கள், தவ்ஹீத் ஜமாஅத்தினர் எல்லாம் அந்த பக்கம் நில்லுங்கள். ஜமாஅத்தே இஸ்லாமியர்கள் எல்லாம் இந்த பக்கம் நில்லுங்கள், இன்ன, இன்ன தரீக்காவாதிகள் எல்லாம் அந்த, அந்த பக்கம் நில்லுங்கள் என்று இறைவன் சொல்லப் போவது கிடையாது.\nநல்லவர்கள், கெட்டவர்கள் என்று இரண்டு அணியினர் பிரிக்கப் படுவார்கள். நல்லவர்கள் அணியில், யாரெல்லாம் நபியவர்கள் காட்டித் தந்த அமல்களை செய்தார்களோ அவர்கள் இருப்பார்கள்.\nஉலகத்தில் தாங்களாகவே வைத்த அந்த, அந்த பெயர்களை வைத்து யாருக்கும் சுவர்க்கம் கிடைக்காது. ஜமாஅத்தின் பெயர் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மார்கத்தை சரியாக நடைமுறைப்படுத்தி இருந்தால் மறுமையில் வெற்றி பெற முடியும் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.\nஜமாஅத் பெயர்களைப் பொருத்தவரை உலகத்திற்கு ஓர் அடையாளமே தவிர மறுமைக்கான வெற்றியின் அடையாளம் கிடையாது.\nஅது போல பாரம்பரிய முஸ்லிகள், மற்றும் சுன்னத்வல் ஜமாஅத் முஸ்லிகள் என்று பெயர் போட்டால் மட்டும் தான் முஸ்லிம்கள், இல்ல�� விட்டால் அவர்கள் முஸ்லிம்கள் அல்ல என்று நினைப்பதும் தவறாகும்.\nஅதே நேரம் இந்த பாரம்பரிய முஸ்லிகள், மற்றும் சுன்னத்வல் ஜமாஅத் முஸ்லிகள் என்ற பெயருக்கு யார் பொருத்தமானவர்கள் என்பதை நபியவர்களின் சுன்னாக்களை ஹதீஸ் கிதாபுகளில் இருந்து எடுத்துக் காட்டும் போது அதிமானவர்கள் தெளிவாக விளங்கி தங்களை சீர் படுத்திக் கொள்ள உதவியாக இருக்கும்.\nதப்லீக் ஜமாஅத், தவ்ஹீத் ஜமாஅத், மற்றும் ஜமாஅத்தே இஸ்லாமி, இந்த மூன்று ஜமாஅத்துகளைப் பற்றியும் சுருக்கமாக சில செய்திகளை முதலில் விளங்கிக் கொள்வோம்.\nதவ்ஹீத் என்றால் இறைவனான அல்லாஹ் ஒருவன் மட்டுமாகும், அவனைத் தவிர வேறு யாரையும் இறைவனாக வணங்கக் கூடாது. சகல வணக்க வழிபாடுகளும் அல்லாஹ்வுக்கு மட்டும் செலுத்த வேண்டும். இணை என்ற அல்லாஹ்வால் மன்னிக்கப்படாத எந்த பாவத்தையும் செய்து விடக் கூடாது. இப்படி அல்லாஹ்வுக்கு மட்டும் சகல காரியங்களையும் செய்து, அல்லாஹ்வை ஓர்மை படுத்துவதே தவ்ஹீதாகும்.\nஎனவே அல்லாஹ்வை ஏற்ற எந்த நாட்டு முஸ்லிமாக இருந்தாலும் அவர் இந்த தவ்ஹீத் கொள்கையை அடிப்படையாக ஏற்றுக் கொள்ள தான் வேண்டும். நான் தவ்ஹீத் இல்லை என்றால் அல்லாஹ்வை மறுத்ததாக அமைந்து விடும்.\nதவ்ஹீத் என்ற வார்த்தை யாருக்கும் சொந்தம் கிடையாது. அனைவருக்கும் பொது உடமையாகும்.\nஅடுத்ததாக தப்லீக் என்றால் எத்தி வைத்தல். அதாவது நபி (ஸல்) அவர்கள் சுமார் இருபத்தி மூன்று ஆண்டுகள் வஹியின் ஊடாக மக்களுக்கு மார்க்கத்தை எத்தி வைத்தார்கள். இது தான் தப்லீக்காகும்.\nநான் தப்லீக் இல்லை என்றால் நபியை மறுத்ததாக போய் விடும்.\nஎனவே அல்லாஹ்வை ஏற்ற எந்த நாட்டு முஸ்லிமாக இருந்தாலும் அவர் தப்லீக் என்ற பணியை அடிப்படையாக ஏற்றுக் கொள்ள தான் வேண்டும்.\nஅது போல ஜமாத்தே இஸ்லாமி என்றால் இஸ்லாமிய கூட்டமைப்பாகும்.\nமுஸ்லிம்கள் எப்போதும் கூட்டமைப்பாகவே இருக்க வேண்டும். பிரிந்து இருக்க கூடாது என்று இஸ்லாம் பல இடங்களில் வலிறுருத்தி கூறுகிறது.\nநான் ஜமாஅத்தே இஸ்லாமில் இல்லை என்றால், இஸ்லாத்திற்கு மாற்றமான அமைப்பில் இருப்பதாக அமைந்து விடும்.\nஎனவே அல்லாஹ்வை ஏற்ற எந்த நாட்டு முஸ்லிமாக இருந்தாலும் அவர் ஜமாஅத்தே இஸ்லாம் என்ற கூட்டமைப்பின் அடிப்படையை ஏற்றுக் கொள்ள தான் வேண்டும்.\nஎனவே அல்லாஹ்வை ஏற்ற எந்த ���ாட்டு முஸ்லிமாக இருந்தாலும் இந்த மூன்று அம்சங்களும் ஒவ்வொரு தனி மனிதனிடத்திலும் இருக்க வேண்டும்.\nஇங்கு முக்கியமாக கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால் தப்லீக் என்றால் நாமாக சில விசயங்களை அமைத்துக் கொண்டு அதை மட்டும் தான் செயல் படுத்த வேண்டும் என்பது தப்லீக்கல்ல,\nமாறாக நபி (ஸல்) அவர்கள் வஹி செய்தி மூலமாக எத்தி வைத்த செய்திகளை கூட்டல், குறைத்தலின்றி பிறருக்கு எத்தி வைப்பதாகும்.\nஅது போல இஸ்லாமிய கூட்டமைப்பு என்றால், நாமாக நமக்கு தோதுவாக ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்திக் கொண்டு இது தான் இஸ்லாமிய கூட்டமைப்பு என்று சொல்ல முடியாது.\nமாறாக நபியவர்கள் கூட்டமைப்பிற்காக எப்படி வழி காட்டினார்களோ, அப்படி அமைப்பதாகும்.\nதவ்ஹீத் என்ற உடன் ஒவ்வொருவரும் பிழையான கருத்தை கொடுத்து, இவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தம் கிடையாது என்ற தப்பான கருத்தை திணித்து வருகிறார்கள்.\nஆனால் தவ்ஹீத் தான் நபியவர்களிடம் இருந்து உலகத்திற்கு வந்த உண்மையான அடிப்படை கொள்கையாகும்.\nஅதை எடுத்து மக்களுக்கு சொல்பவர்கள் தங்களை தவ்ஹீத்வாதிகள் என்று பெயர் வைத்துள்ளனர்.\nதவ்ஹீத்வாதிகளை வெறுக்க வைப்பதற்காக இவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை,இவர்கள் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்று சில கயவர்கள் குளிர் காய்ந்து கொண்டு, இவர்கள் சவூதி கொள்கையை பின் பற்றுகிறார்கள், அப்துல் வஹாபுடைய கொள்கையை பின் பற்றுகிறார்கள். என்று மார்க்க அறிவின்றி சொல்லித்திரியக் கூடிய அவல நிலையை நாம் கண்டு வருகிறோம்.\nஇருந்தாலும் இறைவனுடைய ஜோதியை ஊதி அணைக்க முடியாது என்றடிப்படையில் இந்த சத்திய மார்க்கம் எழுச்சிப் பெற்று, மேலெந்து வருகிறது.\n“சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது அசத்தியம் அழிந்தே தீரும் என்ற குர்ஆன் வசனத்தின் அடிப்படையில், யார் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நபியவர்கள் காட்டித் தந்த இந்த அடிப்படை கொள்கையை யாராலும் அழிக்க முடியாது.\nமார்க்கம் என்ற பெயரில் இடையில் வந்த அத்தனை தவறான கொள்கைகளும் வந்த வழியிலேயே சருகுகளாக திரும்பி சென்று விடும். அல்லாஹ் திருப்பி விடுவான்.\nசவூதியை பின் பற்றும் தவ்ஹீத்வாதிகள்…\nஇறால் தனது தலையில் அசுத்தத்தை வைத்துக் கொண்டு இருப்பதைப் போல, தவ்ஹீத்வாதிகளின் மீது குற்��ம் சுமத்துவோர் தன்னிடத்தில் பிழையான கொள்கையை வைத்துக் கொண்டு, பல குற்றச் சாட்டுகளை வேண்டும் என்று திணிக்கிறார்கள்.\nஅவற்றில் ஒன்று தான் இவர்கள் சவூதியை பின் பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டாகும். உண்மையில் எந்த தவ்ஹீத்வாதியும் சவூதியையோ, வேறு எந்த நாட்டையோ பின்பற்றுவது கிடையாது. குர்ஆனையும், ஹதீஸையும் தான் பின்பற்றுகிறார்கள் என்பது உலகம் கண்ட உண்மையாகும்.\nஇவர்கள் வேண்டும் என்று அபாண்டமாக தவ்ஹீத்வாதிகளின் மீது பொய் சொல்லி, பொய் சொல்லியே தனது பிழையான கொள்கையில் இருந்தவர்களை இழந்து கொண்டிருக்கிறார்கள்.\nஇவர்களுக்கு ஏற்பட்ட பாரிய சரிவை தாங்கிக் கொள்ள முடியாததினால் தான், இப்படி பல குற்றச் சாட்டுகளின் மூலம் குமுறிக் கொண்டு இருக்கிறார்கள்.\nதனக்கு தானே இவர்கள் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.\nஉலகில் உள்ள எந்த தவ்ஹீத்வாதியும் ஒரு அமலை செய்யும் போது அதற்கு ஆதாரமாக சவூதி என்றோ, அல்லது வேறு நாட்டையோ காட்டுவது கிடையாது.\nஇன்னும் சொல்லப் போனால் சவூதிக்கு மாற்றம் தான் செய்கிறார்கள்.\nஉதாரணத்திற்கு சவூதியில் ஜூம்ஆவுக்கு இரண்டு பாங்குகள் சொல்கிறார்கள். ஆனால் இங்கு தவ்ஹீத் பள்ளிகளில் நபிவழியின் அடிப்படையில் இமாம் மிம்பருக்கு ஏறியப்பின் ஒரு பாங்கு தான் சொல்லப்படுகிறது.\nஇப்ப சொல்லுங்கள் நாங்கள் சவூதியை பின் பற்றுகிறோமா அல்லது நபி வழியை (ஹதீஸை) பின் பற்றுகிறோமா \nமாற்று கருத்தில் இருப்பவர்களே நீங்கள் நிதானமாக சிந்தியுங்கள். உங்களை உங்களது மௌலவிமார்களும், வழிகாட்டிகளும் உங்களை பிழையான கொள்கையின் பக்கம் வழிக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இன்ஷா அல்லாஹ் தொடராக வெளி வர இருக்கும் இந்த கட்டுரைகளை படித்து முடிக்கும் போது நீங்கள் விளங்கிக் கொள்வீர்கள்.\nநீங்கள் உண்மையை விளங்கி இது காலம் வரை இருந்த அந்த பிழையான கொள்கையில் இருந்து விடுபடுவதற்கு இது ஓர் அறிய சந்தர்ப்பமாகும்.\nமேலும் சவூதியில் ரமலான் காலங்களில் தராவீஹ் தொழுகை இருபத்தி மூன்று ரக்அத்துகள் தொழுவிக்கிறார்கள், ஆனால் இங்கு மொத்தமாக பதினொரு ரக்கத்துகள் தொழுவிக்கிறார்கள். இப்ப சொல்லுங்கள் நாங்கள் சவூதியை பின் பற்றுகிறோமா அல்லது நபி வழியை (ஹதீஸை) பின் பற்றுகிறோமா \nஏன் வீணாக பொய் சொல்லி பாவத்தை தேடிக் கொள்கிறீர்கள்.\nஇப்படி சொல்வதினால் எங்களுக்கு நஷ்டம் கிடையாது. எங்களுக்கு இலாபம் தான். நீங்கள் சொல்லும் பொய்களை உங்கள் மக்களுக்கு ஆதாரத்துடன் எடுத்துக் காட்டி சத்தியத்தை விளங்க வைக்கும் சந்தர்ப்பத்தை தருகிறீர்கள்.\nஅதனால் தான் காலம், காலமாக கொள்கை ரீதியான சரிவை நீங்கள் கண்டு வருகிறீர்கள். அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.\nஇவர்கள் சவூதியை பின் பற்றுகிறார்கள் என்று எதை வைத்து புலம்கிறார்கள் என்றால், பார்த்தீர்களா சவூதியில் நெஞ்சின் மீது கை கட்டுகிறார்கள், அத்தஹியாத்தில் விரல் அசைக்கிறார்கள், என்று குற்றம் சுமத்துகிறார்கள்.\nஆனால் இவர்கள் ஹதீஸைப் பற்றி (மார்க்க) அறிவில்லாதவர்கள் என்பதை உறுதிப்படுத்துகிறார்கள்.\nநாங்கள் எந்த அமலை செய்தாலும் ஏதாவது ஹதீஸ் கிதாபிலிருந்து தான் ஆதாரம் காட்டுவோமே தவிர, வெறுமனே அவர் சொன்னார், அல்லது இவர் சொன்னார், அல்லது அப்படி சொல்லப்பட்டிருக்கிறது, அல்லது இப்படி சொல்லப்பட்டிருக்கிறது என்று மொட்டையாக சொல்ல மாட்டோம்.\nமேலும் நாங்கள் செய்யும் அமலுக்கான ஆதாரங்கள் ஹதீஸ் கிதாபுகளில் இல்லை என்றால், ஹதீஸ் கிதாபில் அப்படி கிடையாது என்று பகிரங்கமாக சொல்ல வேண்டும். ஆனால் அப்படி சொல்ல மாட்டார்கள், சொன்னால் மாட்டிக் கொள்வது மட்டும் அல்ல நபியின் மீதே இட்டுக் கட்டியவர்களாக ஆகிவிடுவார்கள்.\nஎனவே தான் தந்திரமாக சவூதியை பின் பற்றுகிறார்கள். அப்படி, இப்படி என்று சொதப்பிக் கொண்டு இருக்கிறார்கள்.\nஅல்லாஹ் தான் இவர்களுக்கு நேர் வழியை காட்ட வேண்டும்.\nஎன்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறு தொழுங்கள் என்பது ஹதீஸாகும்.\nஅதை நாங்கள் நடைமுறைப் படுத்துகிறோம். ஆனால் இந்த ஹதீஸை நீங்கள் மறுத்து, நாங்கள் நபியவர்கள் தொழுதது போல தொழ மாட்டோம். எங்கள் மூதாதையர்களை எவ்வாறு கண்டோமோ அப்படி தான் தொழுவோம் என்று பிடிவாதம் பிடிக்கிறீர்கள் என்றால், அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும். \nஇப்ப சொல்லுங்கள் நாங்கள் நபியை பின் பற்றி, அதன் படி தொழுகிறோமா நீங்கள் நபியை பின் பற்றி அதன் படி தொழுகிறீர்களா \nஎனவே நபியை பின் பற்றும் நாங்கள் தான் சரியான கொள்கையின் அடிப்படையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அல்ஹம்து லில்லாஹ் இதை நீங்கள் விரும்பியோ, விரும்பாமலோ ஏற்று தான் ஆக வேண்��ும். இது சம்பந்தமான இமாம்களோடு சம்பந்தப்பட்ட மேலதிக தகவல்களையும், இமாம்கள் எதை சரிகாண்கிறார்கள் என்ற விசயங்களையும் இன்ஷா அல்லாஹ் தொடராக அடுத்தடுத்த தொடர்களில் தொகுத்து தரவுள்ளேன்.\nஉடலுறவின் போது ஜின்களின் உணவு.\nமனிதனின் சந்தோஷத்திற்கும், இளைப்பாறுதலிற்கும், இனவிருத்திக்கும் \"உடலுறவு\" இன்றியமையாதது. மனித உடலுறவில் காஃபிருக்கும், முஸ்ல...\nசூனியத்தை விழுங்கிய அதிசயப் பாம்பு [திருக்குர்ஆன் கூறும் கதைகள்]\nஎகிப்தை பிர்அவ்ன் எனும் மன்னன் ஆண்டு வந்தான். அவன் ஒரு கொடுங்கோலன். அவனிடம் மூஸா நபி சென்று பிரச்சாரம் செய்தார். தான் அல்லாஹ்வின் தூத...\nமுஹம்மத் இப்னு ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்: எலியை நீங்கள் கொல்ல விரும்பினால் -அதனைக் கொல்வது விரும்பத்தக்கதாகும்- அத...\nஇஸ்லாத்தில் திருமண வயதெல்லை என்ன.\nஇலங்கை முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பான சர்ச்சையுடன் முஸ்லிம் ஒருவரின் குறிப்பாக முஸ்லிம் பெண்ணின் திருமண வயதெல்லை தொடர்பான சர்ச்சையும் ...\nசகவாழ்வும் தவிற்கப்பட வேண்டியவரம்பு மீறல்களும்\nசகவாழ்வு என்ற பெயரில் பயத்தின் காரணமாக மிகப்பெரும் அநீதமான இணைவைப்புக்குத் துணை போகும் காரியங்களை முஸ்லிம் தலைமைகள் உட்பட செய்து கொண்...\nகல்முனையில் கொடியேற்றம் உறுவான உண்மை வரலாறு\nவருடாவருடம் எந்த ஷாகூல் ஹமீது ஆண்டவர் பெயரால் இவ்விழா கொண்டாடப்படுகின்றதோ அவருக்கு ஒரு கப்ர் இந்த கடற்கரை பள்ளிவாசலுக்குள் அமைக்கப்படிரு...\nகாதலர் தினம் உருவான உண்மை வரலாறு.\n யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில...\nஇஸ்லாத்தில் ஓதிப்பார்க்க அனுமதி உள்ளதா.\nஇம்மை-மறுமை உதவி இரண்டும் உறவினருக்கே முதலிடம்.\nநபி வழியில் ஹஜ் செய்யும் முறை பாகம்- 02\nநபி வழியில் ஹஜ் செய்யும் முறை பாகம்- 01\nநபி(ஸல்) அவர்கள் ஒளியாக இருந்தார்களா.\nஷைத்தானின் சதி வலையில் சிக்கி விடாதீர்கள்.\nநிய்யத்தின் ஒழுங்கு முறைகள் [ஹதீஸ் தெளிவுரை]\nஏன் நபியவர்கள் கடன்படுவதிலிருந்து அதிகமாக பாதுகாப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/daily-horoscopes-nov-10/", "date_download": "2019-10-18T22:00:32Z", "digest": "sha1:RNA2GO2LRGPALZ6NV4VSVS5UTO7T7KBF", "length": 6089, "nlines": 99, "source_domain": "chennaionline.com", "title": "இன்றைய ராசிபலன்கள்- நவம்பர் 10, 2018 – Chennaionline", "raw_content": "\nநாங்குநேரில் தொகுதியில் வாக்களர்களுக்கு பணம் கொடுத்த திமுக எம்.எல்.ஏ மீது வழக்கு பதிவு\nஇன்றைய ராசிபலன்கள்- நவம்பர் 10, 2018\nமேஷம்: திறம்பட செயல்பட்டு புதிய சாதனை புரிவீர்கள். தொழில், நிலுவைப் பணம் வசூலாகும்..\nரிஷபம்: இனிய அணுகுமுறையால், நன்மை காண்பீர்கள். உறவினர், நண்பரிடம் கூடுதல் மதிப்பு கிடைக்கும்.\nமிதுனம்: சமூகத்தில் நற்பெயர் பெறுவதில் ஆர்வம் கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் உள்ள குளறுபடி சரி செய்வதால், வளர்ச்சி சீராகும்..\nகடகம்:. தொழில், வியாபார நிலை தாமதகதியில் இருக்கும். லாபம் சுமாராக இருக்கும். உடல்நலனில் அக்கறை தேவை.\nசிம்மம்: எதிர்பார்ப்பு இனிதே நிறைவேறும். குடும்பத்தினரின் தேவை பூர்த்தியாகும். தொழில், வியாபாரத்தில் நிர்ணயித்த இலக்கை அடைவீர்கள்.\nகன்னி: இனிய பேச்சால் நன்மை காண்பீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். நண்பரால் உதவி உண்டு.\nதுலாம்: அறிமுகம் இல்லாதவருக்கு ஆலோசனை சொல்ல வேண்டாம். தொழில், வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சுமாரான பணவரவு இருக்கும்\nவிருச்சிகம்: எதிலும் முன்யோசனையுடன் செயல்படவும். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும்..\nதனுசு: புதிய திட்டங்களை திட்டமிட்டபடி செயல்படுத்துவீர்கள். தொழிலில் இடையூறு விலகி உற்பத்தி விற்பனை அதிகரிக்கும்..\nமகரம்: நேர்மை எண்ணம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர்.\nகும்பம்: நேர்மை எண்ணம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர்.\nமீனம்: தொடர்பில்லாத பணியில் ஈடுபட நேரலாம். வாக்குறுதி நிறைவேற்றுவதில் தாமதம் உண்டாகும்..\nஇன்றைய ராசிபலன்கள்- அக்டோபர் 17, 2019\nஇன்றைய ராசிபலன்கள்- மே 5, 2019\nஇன்றைய ராசிபலன்கள்- டிசம்பர் 30, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kirubai.org/Tamil-Songs/Yesu-Ennum-Naamathirkku/92/English", "date_download": "2019-10-18T22:15:07Z", "digest": "sha1:JGIOI45IUM7EIUMYXRV4OJPESMHEB3FR", "length": 3093, "nlines": 55, "source_domain": "kirubai.org", "title": "இயேசு என்ற திரு நாமத்திற்கு |Yesu Ennum Naamathirkku- kirubai.org Tamil Christian Portal ::: Songs Main Page (தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்)", "raw_content": "\nஇயேசு என்ற திரு நாமத்திற்கு\nஇயேசு என்ற திரு நாமத்திற்கு\n1. வானிலும் பூவிலும் மேலான நாமம்\nதூயர் சொல்லித் துதித்திடும் நாமமது\n2. வேதாளம் பாதாளம் யாவையும் ஜெயித்த\n3. பாவத்திலே மாளும் பாவியை மீட்க\nபாரினில் வந்த மெய் நாமமது\n4. உத்தம பக்தர்கள் போற்றித் துதித்திடும்\n5. சஞ்சலம் வருத்தம் சோதனை நேரத்தில்\nதனது மாணவனின் தந்தை அருணாசலம் கிறிஸ்தவராகி, தேவசகாயமானதால் கொண்ட வெறுப்பை, ஆசிரியர் வேலுப்பிள்ளை, மாணவன் (மேலும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/no-politics-mohan-lal-said-pmerom", "date_download": "2019-10-18T21:03:02Z", "digest": "sha1:COP5HTYLCFRMMQ3UV4KR7SUFLUPXZUPW", "length": 10009, "nlines": 139, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஒரு கட்சியும் வேணாம்… ஒரு கொடியும் வேணாம்… பாஜகவுக்கு பதிலடி கொடுத்த சூப்பர் ஸ்டார் !!", "raw_content": "\nஒரு கட்சியும் வேணாம்… ஒரு கொடியும் வேணாம்… பாஜகவுக்கு பதிலடி கொடுத்த சூப்பர் ஸ்டார் \nநான் எந்த அரசியல் கட்சியிலும் இணையப் போவதுமில்லை, தனிக் கட்சி தொடங்கப் போவதும் இல்லை என மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் அதிரடியாக தெரிவித்துள்ளார்.\nகேரள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன் லால் பாஜகவில் இணையப் போவதாக நீண்ட நாட்களாக ஒரு வதந்தி நிலவி வந்தது. சில நாட்களுக்கு முன்பு மோகன் லால் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார்.\nஇதனிடையே கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக களம் இறங்கப் போகும் சசி தரூருக்கு டஃப் கொடுக்கும் வகையில் அந்த தொகுதியில் பாஜக சார்பில் நடிகர் மோகன் போடியிடப் போவதாக அந்த மாநில பாஜக தலைவர் ஓ,ராஜகோபால் அண்மையில் தெரிவித்திருந்தார்.\nஆனால் மோகன் லால் ரசிகர்கள் அவர் அரசியலில் நுழைவதை சற்றும் விரும்பவில்லை. மோகன்லால் அரசியலில் குதித்தால் அவருக்கு எதிர்ப்பு தெரிவிப்போம் என்று அவரது ரசிகர்கள் பகிரங்கமாக அறிவித்தனர்.\nஇந்நிலையில் தான் அரசியல் கட்சியில் இணையபோவதும் இல்லை என்றும் , தனிக்கட்சி தொடங்கப் போவதும் இல்லை என்றும் மோகன்லால் தெரிவித்துள்ளார். மேலும் தான் தேர்தலில் போட்டியிடும் எண்ணமும் இல்லை எனவும் அவர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.\nமேலும் ஒரு நடிகனாக தன்னுடைய பணியை சிறப்பாக செய்வதாகவும் தனக்கு தன்னுடைய துறை அதிகமான சுதந்திரம் கொடுத்திருப்பதாகவும் தனக்கு அரசியல் பாடம் சிறிதும் தெரியாது என்றும் மோகன்லால் திட்டவட்டமாக தெர���வித்துள்ளார்.\nசிவகார்த்திகேயனை வீட்டுக்கு அழைத்து... வம்படியா விருது வைத்து அசத்திய வாரிசு நடிகர்..\nசினிமாவில் காலடி எடுத்து வைத்து 60 ஆண்டுகள் கமலஹாசனுக்கு அன்னை இல்லத்தில் விருந்து வைத்த சிவாஜி குடும்பத்தினர் \nநாம் நேற்றே சொன்னதுபோல் ‘வலிமை’டைட்டிலை உறுதி செய்து அறிவித்த அஜீத்...\nஅடுத்தடுத்த படங்களில் பிஸியாகும் ரஜினி... அரசியலுக்கு முழுக்கு போட முடிவு..\n’நீங்க காதல் படங்களே எடுத்திருக்கக்கூடாது மிஸ்டர் சேரன்’...அட பிக்பாஸ் பஞ்சாயத்துகளை முடிங்கப்பா...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nசிவகார்த்திகேயனை வீட்டுக்கு அழைத்து... வம்படியா விருது வைத்து அசத்திய வாரிசு நடிகர்..\nஏற்கனவே கையை சுட்டுக்கிட்டோம், ஜாமீன் கொடுக்காதீங்க: சிதம்பரத்தை திரிசங்கு நிலையில் விட்ட உச்ச நீதிமன்றம்\nஇம்ரான் இன்னும் 4 மாசம்தான் உங்களுக்கு டைம்: பாகிஸ்தானை எச்சரித்து நோட்டீஸ் அனுப்பிய தீவிரவாத நிதித்தடுப்பு அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/popular-comedian-kovai-senthil-passed-away", "date_download": "2019-10-18T23:15:26Z", "digest": "sha1:KXKBX2R52G2J7KPP6ADCMOZG4BTD26J3", "length": 13392, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "பிரபல நகைச்சுவை நடிகர் கோவை செந்தில் காலமானார் | Popular comedian Kovai Senthil passed away | nakkheeran", "raw_content": "\nபிரபல நகைச்சுவை நடிகர் கோவை செந்தில் காலமானார்\nபிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் கோவை செந்தில்(வயது 74) காலமானார்.\n400க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருக்கும் குமாரசாமி என்கிற கோவை செந்திலுக்கு பள்ளிப்பாளையம் சொந்த ஊர். உடல்நல குறைவால் இன்று காலை கோவை வடவள்ளியிலுள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவரது உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nகோவை செந்தில் மரணத்துக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், ‘’கோவை செந்திலின் மறைவால் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தாரின் துக்கத்தில் தென்னிந்திய நடிகர் சங்கமும் பங்கு கொண்டு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு, அவரது ஆத்மா சாந்தி அடையவும் பிராத்திக்கிறோம்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபல நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமானவர் கோவை செந்தில். இயக்குநர் பாக்கியராஜும் கோவை செந்திலும் ஒரே மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் தான் இயக்கிய பெரும்பாலான படங்களில் இவருக்கு சிறுவேடங்களேனும் கொடுத்து உதவி வந்தார் பாக்யராஜ். அவர் இயக்கத்தில் வெளிவந்த ஒரு கை ஓசை, இது நம்ம ஆளு, ஆராரோ ஆரிரரோ, என் ரத்தத்தின் ரத்தமே, பவுனு பவுனுதான், அவசர போலீஸ் 100 படங்களில் கோவை செந்திலுக்கு வாய்ப்பளித்தார். செந்திலும் கொடுத்த பாத்திரத்தில் நடிப்பில் அசத்தினார்.\nசெந்திலுக்கு 1966ல் பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை கிடைத்தது. வேலை பார்த்துக்கொண்டே படங்களில் நடித்துக்கொண்டிருந்த செந்தில், 1987ல் வங்கி வேலையை விட்டுவிட்டு முழு நேர நடிகராகிவிட்டார். 1971ல் இவருக்கு திருமணம் மனைவி லட்சுமி. இவரது மகன் கோவையில் மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷன் வேலையில் இருக்கிறார். அவருக்கு திருமணம் இனிதே நடந்துள்ளது. மகளை அமெரிக்காவில் திருமணம் செய்துகொடுத்திருக்கிறார்.\nசென்னையில் கடைசிவரை இந்த கலைஞர் தி.நகரில் ஒரு சின்னை அறையில் வாழ்ந்துவந்தார். சைக்கிளில்தான் எங்கேயும் செல்வார். அதுதான் தனது ஆரோக்கியத்திற்கு காரணம் என்று எல்லோரிடம் சொல்லி சிரிப்பார் கோவை செந்தில். வயது மூப்பின் காரணமாக உடல்நலம் நலிவுற்று அந்த சிரிப்பை நிறுத்திக்கொண்டார்.\nகவுண்டமணி, செந்தில், வடிவேலு ஆகியோருடன் இவர் நடித்த நகைச்சுவை காட்சிகள் கோவை செந்திலை என்றென்றும் நினைவுபடுத்திக்கொண்டிருக்கும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅந்த அரசியல்வாதி தான் காரணம்...அந்த நபர் பெயரை வெளியிடும் ஆண்ட்ரியா...அதிர்ச்சியில் சினிமாத்துறை\nநடிகர் விஜய் நடித்த பிகில் ஊதுமா\nநடிகர் ராமராஜன் நாமராஜன் ஆனார்...\nதலைவா பட பாணியில் பிகிலுக்கு சிக்கல்\nரூபாய் 450 கோடி ஜிஎஸ்டி வரி மோசடி... ஈரோடு தொழிலதிபர் கைது\nபாசன வாய்கால் தூர்வாரபடாமல் முறைகேடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்\nஇடி தாக்கியதில் கல்லூரி மாணவன் பலி\nதமிழக வேலை தமிழருக்கே... அரசுக்கு எதிராக திரண்ட பட்டதாரி இளைஞர்கள்\n“உலகிற்கு தெரிய வேண்டும்...”- ரஜினி படம் குறித்து நிவேதா தாமஸ் ட்வீட்\nசிம்புவின் நெருங்கிய நண்பர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து...\n\"சில்லற மாதிரி பேசாதீங்க.\"- பிகில் பட விவகாரம் குறித்து கே.பி. செல்வா உருக்கம்\nவிவசாயிகளுக்கு கட்டிடம் கட்டி கொடுத்த விஜய்சேதுபதி...\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\nநகைக் கொள்ளையர்கள் கொடுத்த வாக்குமூலம்.. பதட்டத்தில் தமிழ், தெலுங்கு நடிகைகள்..\nமுகத்தை சர்ஜரி செய்து தமிழக போலீசுக்கு அல்வா கொடுத்த கொள்ளையன் முருகன்\nஅந்த அரசியல்வாதி தான் காரணம்...அந்த நபர் பெயரை வெளியிடும் ஆண்ட்ரியா...அதிர்ச்சியில் சினிமாத்துறை\nசில்லைரை இல்லயேப்பா...பரவால்ல அப்புறம் வாங்கிக்கிறேன்...இடைத்தேர்தல்அதிர்ச்சி ரிப்போர்ட்\nபதில் தெரியாத ஒரு கேள்வி...7 கோடியை இழந்த இன்ஜினியர்\nநீங்கள் இங்கு வாக்கு கேட்கக்கூடாது...சமாளிக்க முடியாமல் திணறும் அதிமுக\nஇடைத்தேர்தல் முடியட்டும் நான் யாருன்னு காட்டுறேன்...15 எம்.எல்.ஏ.க்கள் இருக்காங்க...அதிர்ச்சியில் எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/functions/135074-ahead-of-raksha-bandhan-the-up-state-offer-free-services-to-women", "date_download": "2019-10-18T21:54:38Z", "digest": "sha1:UM57KYDJBNWRZZGP65NO3KDYKMEBFM2R", "length": 6153, "nlines": 103, "source_domain": "www.vikatan.com", "title": "அரசுப் பேருந்துகளில் 2 நாள் இலவசப் பயணம்! - பெண்களுக்கு உ.பி அரசின் ரக்‌ஷா பந்தன் ஸ்பெஷல் | Ahead of Raksha Bandhan the UP State offer free services to women", "raw_content": "\nஅரசுப் பேருந்துகளில் 2 நாள் இலவசப் பயணம் - பெண்களுக்கு உ.பி அரசின் ரக்‌ஷா பந்தன் ஸ்பெஷல்\n��ரசுப் பேருந்துகளில் 2 நாள் இலவசப் பயணம் - பெண்களுக்கு உ.பி அரசின் ரக்‌ஷா பந்தன் ஸ்பெஷல்\nரக்‌ஷா பந்தனை முன்னிட்டு உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2 நாள்கள் பெண்கள் இலவசமாகப் பேருந்துகளில் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nசகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக நாடுமுழுவதும் ரக்‌ஷா பந்தன் பண்டிகை நாளை வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. தென் மாநில மக்களைவிட வட மாநிலத்தில் உள்ளவர்களே இந்தப் பண்டிகைக்கு அதிக முக்கியத்துவம் அளித்துக்கொண்டாடுவர். இந்துக்களால் கொண்டாடப்படும் இந்தப் பண்டிகை மதங்களையும் தாண்டி நேசத்தைக் கொண்டிருப்பதால் பொதுவாக அனைவராலும் கொண்டாடப்படுகிறது. பெண்கள் தங்களின் சகோதரர் அல்லது சகோதரராக கருதும் ஆண்களின் கையில் ராக்கி கயிறுகளைக் கட்டி இந்தப் பண்டிகையைக் கொண்டாடுவர். ஆண்களும் தங்களின் தங்கைகளுக்குப் பரிசளித்து மகிழ்வர்.\nஇந்த நிலையில், ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணிக்கலாம் என உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ``ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு உத்தரப்பிரதேச பெண்கள் அனைவரும் ஆகஸ்ட் 25 மற்றும் 26 ஆகிய இரண்டு நாள்கள் ஏ.சி அல்லாத பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம்'' எனக் கூறப்பட்டுள்ளது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/category/cinema?page=91", "date_download": "2019-10-18T21:43:05Z", "digest": "sha1:BSDBHASDY3OH4PQEAH3PAZCZ63AOAKZ5", "length": 10198, "nlines": 132, "source_domain": "www.virakesari.lk", "title": "Cinema News | Virakesari", "raw_content": "\nவெள்ளிக்கிழமை தொழுகையின் போது குண்டுவெடிப்பு- ஆப்கானில் 62 பேர் பலி\nஇலங்கை தனியார் பேருந்துகள் சங்கத்தின் ஆதரவு கோத்தாபயவுக்கு\nவிளையாட்டுத்துறையில் இடம்பெறும் ஊழல் மோசடிகளுக்கு எதிராக புதிய சட்டமூலம்\nகிரிக்கெட்டை கொழும்பில் மாத்திரமல்லாது ஏனைய மாவட்டங்களிலும் விஸ்தரிக்க வேண்டும்\nசு.க.வின் பொறுப்புக்களிலிருந்து இசுறு தேவப்பிரிய நீக்கம்\nஸ்ரீரங்கா உள்ளிட்ட 6 பேருக்கு பிணையில் விடுதலை\nஜனாதிபதித் தேர்தல் வன்முறை ; 11 பேர் கைது\nபோதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நால்வர் கைது\nஜனாதிபதி, பிரதமரினால் யாழ்ப்பாண சர்வதேச விமானநிலையம் திறப்பு\nரஜினி - விஜய் திடீர் சந்திப்பு : “அண்ணாமலை” ரீமேக் அனுமதியா.\nபரதன் இயக்கத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் படம் “பைரவா”. இதில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், அபர்ணா வினோத், தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர்.\nமூத்த நடிகை காஞ்சனா முப்பது ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.\nதனுஷ் யார் மகன் என்ற வழக்கு நீதி­மன்­றத்­திற்கு வந்­துள்ள நிலையில் புகைப்­படம் ஒன்று சமூக வலை­த­ளங்­களில் தீயாக பர­வி­யுள்­ளது.\nரஜினி - விஜய் திடீர் சந்திப்பு : “அண்ணாமலை” ரீமேக் அனுமதியா.\nபரதன் இயக்கத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் படம் “பைரவா”. இதில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், அபர்ணா வினோத்,...\nமூத்த நடிகை காஞ்சனா முப்பது ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.\nதனுஷ் யார் மகன் என்ற வழக்கு நீதி­மன்­றத்­திற்கு வந்­துள்ள நிலையில் புகைப்­படம் ஒன்று சமூக வலை­த­ளங்­களில் தீயாக பர­வி­யு...\nதிரைப்பட தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் : சினிமா படப்பிடிப்புகள் ரத்து.\nதிரைப்பட தொழிலாளர்கள் சென்னையில் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 20 படங்களின் படப்பிடிப்புகள் ரத்து...\nபெண்களுக்கு எதிரான வன்கொடுமைக்கு தீர்வாக உருவாகிவரும் ‘சைவ கோமாளி’\nபெண்களுக்கு எதிரான வன்கொடுமைக்கு தீர்வாக ‘சைவ கோமாளி’ என்ற படத்தை உருவாக்கி வருகிறார்கள்.\n\"தாய் மண்ணே வணக்கம்\" பாடல் வெளியானது\nCKR பிரியனின் தாய் மண்ணே வணக்கம் பாடல் யூ டியூப் இணையத்தில் வெளியாகி இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகின்றது.\nகைத்தட்டலைப் பெற்ற நடிகை சாந்தினி\nபாக்ராஜின் வாரிசு சாந்தனுவுடன் சித்து பிளஸ் டூ என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை சாந்தினி. அழக...\nமீண்டும் இணையும் விஜய் - அட்லி\nவிஜய்யும், அட்லியும் மீண்டும் இணையப்போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.\nநயன்தாரா பிறந்த நாளில் ‘அறம்’\nநடிகை நயன்தாராவின் 32 ஆவது பிறந்த நாளான இன்று அவர் நடித்து வரும் புதிய படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்க...\nயாழ்ப்­பாண சர்­வ­தேச திரைப்­பட விழாவில் இரண்டு சிங்­களப் படங்கள் மட்­டுமே காண்­பிக்­கப்­பட்­டன. அவை இரண்டும் இன்னும் திர...\nவிளையாட்டுத்துறையில் இடம்பெறும் ஊழல் மோசடிகளுக்கு எதிராக புதிய சட்டமூலம்\nகிரிக்கெட்டை கொழும்பில் மாத்திரமல்லாது ஏனைய மாவட்டங்களிலும் விஸ்தரிக்க வேண்டும்\nசு.க.வின் பொறுப்புக்களிலிருந்து இசுறு தேவப்பிரிய நீக்கம்\nபுத்தசாசனத்திற்கு முன்னுரிமை வழங்குவதுடன் ஏனைய மதங்களுக்கும் உரிய நிலை - சஜித் உறுதி\nயார் தலைவரானாலும் சிறந்த அணியை 20:20 உலகக் கிண்ணத்துக்கு உருவாக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://flickstatus.com/category/tamil/page/3", "date_download": "2019-10-18T20:45:56Z", "digest": "sha1:O4XBLHGMFVIH263WLQD45L5R2ZWEGYKD", "length": 6618, "nlines": 85, "source_domain": "flickstatus.com", "title": "Tamil Archives - Page 3 of 647 - Flickstatus", "raw_content": "\nகல்தா – ஒரு புதுமைப் படைப்பு\nசென்சார் அதிகாரி பார்த்து பாராட்டிய “கருத்துகளை பதிவு செய்” நவம்பரில் ரிலீஸ்\nகடந்த வாரம் \"கருத்துகளை பதிவு செய்\" என்ற திரைப்படம் சென்சாருக்காக அனுப்பப்பட்டது. சமூக வலைதளங்களில் உருவாகும் பொய்யான காதல் பற்றியும், அதன் மூலம் பெண்கள் எப்படி ஏமாற்றப்படுகிறார்கள் என்பதே கதை, அப்படி மாட்டிக்...\nதளபதி விஜய் நடிப்பில் ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அட்லி இயக்கியுள்ள “பிகில் “\nதளபதி விஜய் நடிப்பில் ,அட்லி இயக்கத்தில் ,இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கல்பாத்தி S அகோரம் அவர்களின் ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் \"பிகில் \" படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளனர் .. இப்படத...\nசந்தானம் நடிக்கும் டிக்கிலோனா படத்தில் யுவன்சங்கர் ராஜா ஹர்பஜன் சிங்\nஎத்தனை சுழற்சி வந்தாலும் ரசிகர்களை தன் இசையால் கட்டிப்போடும் யுவன்சங்கர் ராஜாவும், சுழற்பந்து வீச்சால் எதிரணியை கலங்கடிக்கும் இந்திய அணியின் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கும் நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் ந...\nமலேசிய கலை விழா வெற்றி : சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவர் ரவிவர்மா நன்றி\nஅண்மையில் மலேசியாவில் சின்னத்திரை நடிகர் சங்கத்தின் பிரம்மாண்டமான கலை விழா நடைபெற்றது .வெற்றிகரமாக நடந்த அவ் விழாவையொட்டி அந்தச் சங்கத்தின் தலைவர் ரவிவர்மா நன்றி தெரிவித்து ஓர் செய்தி வெளியிட்டுள்ளார். அவர் கூ...\nசிவாஜிக்கு வாழ்த்துப்பாடல் வாசித்த சிவக்குமார் \nஅக்டோபர் -14-ந்தேதி காலை 9மணிக்கு எத்திராஜ் கல்லூரி அரங்கத்தில் சிவாஜி���ின் வாழ்க்கை வரலாற்றை மையபடுத்தி இன்பா என்ற இளைஞர் எழுதிய “சிவாஜி ஆளுமை பாகம் நான்கு” என்ற நூலை, நடிகர் சிவகுமார் அவர்கள் வெளியிட்டு வ...\nகல்தா – ஒரு புதுமைப் படைப்பு\nவிவசாயிகளுக்கு இருக்கும் பிரச்சனை சர்வதேச பிரச்சனை – இயக்குநர் ஜனநாதன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%9C%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-10-18T21:51:36Z", "digest": "sha1:GXEYH32WVPUOXQAEYTYFKVWQFIUAHWYO", "length": 3749, "nlines": 22, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சத்லஜ் ஆறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசத்லஜ் ஆறு (பஞ்சாபி: ਸਤਲੁਜ, சமஸ்கிருதம்: शतद्रु \\ सुतुद्री, உருது: ستلج, இந்தி: सतलुज) பஞ்சாபில் பாயும் ஆறுகளில் மிகவும் நீளமானதாகும். கயிலை மலைக்கு அருகிலுள்ள இராட்சசதல ஏரியில் உற்பத்தியாகிறது. இது மேற்கு, தென்மேற்காக பாய்ந்து சிறப்புமிக்க ஒருங்கிணைந்த பஞ்சாபில் பாய்ந்து அதை வளம் கொழிக்கச்செய்கிறது. இதற்கு கிழக்கு மற்றும் தெற்கில் உள்ள பகுதி வறண்டதாகும் இதுவே தார் பாலைவனம் எனப்படுகிறது.\nஇந்திய பஞ்சாபில் பியாஸ் ஆறு இதனுடன் இணைகிறது, பாகிஸ்தான் பஞ்சாபில் செனாப் ஆறு இதனுடன் இணைந்ததும் பஞ்சநாடு ஆறாக பெயர் பெற்று சிந்து ஆற்றுடன் கலக்கிறது. இந்திய பாகிஸ்தானுக்கு இடையே ஏற்பட்ட சிந்து நீர் ஒப்பந்தம் சத்லஜ் ஆற்று நீரை இந்தியா வேளாண்மைக்கு பயன்படுத்த அனுமதிக்கிறது. பக்ரா-நங்கல் திட்டம் சத்லஜ் ஆற்று நீரை பெருமளவில் பயன்படுத்த ஏற்படுத்தப்பட்டதாகும்.\nலூதியானா & பாகிஸ்தானின் பகவல்பூர் இவ்வாற்றின் கரையில் அமைந்த பெரிய நகரங்களாகும்.\nஆறுகள் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/the-ban-on-campaign-in-west-bengal-ec-has-ordered-350459.html", "date_download": "2019-10-18T21:18:06Z", "digest": "sha1:3Z2VX7CAD4IDMQJT5C7VZB3HZHRLK44D", "length": 16829, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாஜக - திரிணாமுல் கட்சி மோதலால் பதற்றம்... மேற்கு வங்கத்தில் பிரச்சாரத்திற்கு தடை | The ban on campaign in West Bengal, EC has ordered - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி ���ழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nநல்லவனும் நானே.. கெட்டவனும் ஆனேன்.. மறக்க முடியாத வீரப்பன்\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\nஎன்னதான் உண்மைன்னு நினைச்சாலும் பசங்க தன்னோட வேலையை.. அப்டியா\nப. சிதம்பரம் சிறையில் இருக்க காரணமே ஜெயலலிதாவின் ஆன்மாதான்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nThenmozhi BA Serial: ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான் தேனு...\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nFinance குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இருக்கும் பாகிஸ்தான்\nMovies அடியாத்தே... ஸ்வாகதா இசையமைத்து நடித்து பாடிய இசை ஆல்பம் - யூடியூபில் வைரல்\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாஜக - திரிணாமுல் கட்சி மோதலால் பதற்றம்... மேற்கு வங்கத்தில் பிரச்சாரத்திற்கு தடை\nகொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பாஜக பேரணியில் ஏற்பட்ட வன்முறை எதிரொலியாக ஒரு நாள் முன்னதாகவே பிரச்சாரத்தை முடித்து கொள்ள அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nமேற்கு வங்க மாநிலத்தில் 9 மக்களவைத் தொகுதிக்கு, 7 வது கட்டமாக வருகிற ஞாயிற்று கிழமை தேர்தல் நடக்க உள்ளது. இதனையொட்டி, தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.\nஅதே நேரம், வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்களிடையே கடுமையான மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன.\nதேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து, தேர்தல் பிரச்சாரம், வாக்குப்பதிவு என கண்ட இடமெல்லாம், மோதல்கள் வெடிக்கின்றன. அந்த வகையில், நேற்று, கொல்கத்தாவில் பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி��ினர் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, கல்வீச்சு, வாகனங்கள் எரிப்பு, சிலைகள் உடைப்பு என தொடர்ந்ததால், கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர்.\nஇந்தநிலையில், மே 17 ம் தேதிக்கு பதிலாக நாளை இரவு 10 மணியுடன் பிரச்சாரத்தை முடித்து கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பாஜக - திரிணாமுல் ஆகிய கட்சிகளால் பதற்றம் நிலவி வந்ததை அடுத்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.\nஉள்துறை செயலாளர் பொறுப்பை தலைமைச் செயலாளரிடம் ஒப்படைத்தது தேர்தல் ஆணையம், உளவுப்பிரிவு ஏடிஜிபி பொறுப்பில் இருந்து ஐபிஎஸ் அதிகாரி ராஜீவ் குமாரை தேர்தல் ஆணையம் விடுவித்தது.\nமேலும், இஸ்லாமிர்களின் கடைகள், வீடுகள் தாக்குப்படுவதை தொடர்ந்து, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சமூக சீர்திருத்தவாதி வித்யாசாகரின் சிலை உடைக்கப்பட்டதற்கு கவலை தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், சிலையை சேதப்படுத்தியவர்களை போலீசார் விரைவில் கைது செய்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் election commission செய்திகள்\nதமிழக உள்ளாட்சி தேர்தல்.. அரசியல் கட்சிகள் போட்டியிடக்கூடிய பதவிகள்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nஊழல் வழக்கில் தண்டனை: சிக்கிம் முதல்வர் தமாங் தகுதி நீக்க காலத்தை தேர்தல் ஆணையம் அதிரடியாக குறைத்தது\nஉ.பி., பீகார்: 2 ராஜ்யசபா இடங்களுக்கு அக்.16-ல் தேர்தல்: தேர்தல் ஆணையம்\nதகுதி நீக்கப்பட்ட எம்எல்ஏக்கள் தேர்தலில் போட்டியிடலாம்.. உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தடாலடி\nகர்நாடகா இடைத்தேர்தல்: 15 தொகுதிகளிலும் தனித்தே போட்டி.. காங்,க்கு குட்பை- தேவகவுடா தடாலடி\nகர்நாடகாவில் மீண்டும் பரபரப்பு- 15 சட்டசபை தொகுதிகளுக்கு அக். 21-ல் இடைத் தேர்தல்\nஹரியானா, மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் தேதிகள் இன்று அறிவிப்பு\nஒரு கட்சி வேட்பாளர்.. வேறு கட்சி சின்னத்தில் போட்டியிட முடியாது.. தேர்தல் ஆணையம்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த இன்னும் டைம் வேணும் .. தேர்தல் ஆணையம் கூறும் காரணம் இது தான்\nலோக்சபா தேர்தலில் 7 கோடி முஸ்லிம், தலித் வாக்காளர்கள் நீக்கம்... ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ’ஷாக்’ அறிக்கை\n2019 லோக்சபா தேர்தல்தான் 30 ஆண்டுகளில் மிக மோசமானது... 64 மாஜி ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பகீர் புகார்\nபணப்பட்டு��ாடா புகாரால் ரத்தான வேலூர் தொகுதிக்கு.. ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nelection commission mamata banerjee riots தேர்தல் ஆணையம் மம்தா பானர்ஜி கலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/karur/the-achievement-of-going-to-many-parties-anbumani-criticism0of-senthil-balaji-350462.html", "date_download": "2019-10-18T21:50:13Z", "digest": "sha1:4ARXJUWNATQMCJXJWU4TJEOXCMBZOHDS", "length": 17399, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "பல கட்சிகளுக்கு செல்வதில் சாதனை படைத்தவர் செந்தில் பாலாஜி... அன்புமணி விமர்சனம் | The achievement of going to many parties Anbumani Criticism of Senthil Balaji - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கரூர் செய்தி\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\nஎன்னதான் உண்மைன்னு நினைச்சாலும் பசங்க தன்னோட வேலையை.. அப்டியா\nப. சிதம்பரம் சிறையில் இருக்க காரணமே ஜெயலலிதாவின் ஆன்மாதான்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nThenmozhi BA Serial: ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான் தேனு...\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nFinance குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இருக்கும் பாகிஸ்தான்\nMovies அடியாத்தே... ஸ்வாகதா இசையமைத்து நடித்து பாடிய இசை ஆல்பம் - யூடியூபில் வைரல்\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபல கட்சிகளுக்கு செல்வதில் சாதனை படைத்தவர் செந்தில் பாலாஜி... அன்புமணி விமர்சனம்\nஅரவக்குறிச்சி: ராகுல் காந்தி பிரதமராவதும், ஸ்டாலின் முதலமைச்சராவதும் ஒரு போதும் நடக்காது என பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்பு��ணி ராமதாஸ் கூறியுள்ளார்.\nஅரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து கந்தம்பாளையம் பகுதியில், அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார்.\nஅப்போது அவர் பேசியதாவது: பல கட்சிகளுக்கு செல்வதில் சாதனை படைத்தவர் தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜி. தேர்தல் முடிந்ததும் எந்த கட்சிக்கு அவர் செல்வார் என்பது தெரியவில்லை என்றார்.\nஇலங்கையில் ஊரடங்கு உத்தரவு நீக்கம்... கலவரம் தொடர்பாக மேலும் 60 பேர் கைது\nஸ்டாலின் ஒரு வாக்குறுதியை 100 முறை சொன்னாலும் அது நிறைவேறாது. ஆனால் முதலமைச்சர் ஒரு முறை சொன்னாலே அது நடக்கும்.\nஅ.தி.மு.க. தோற்க வேண்டும் என்பது தான் டி.டி.வி. தினகரனின் ஆசை. தான் முதலமைச்சராக ஆக வேண்டும் என்பது ஸ்டாலினின் ஆசை.\nஆனால், எங்களது ஆசை என்னவென்றால், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருக்குவது, விவசாயிகளின் கஷ்டத்தை போக்க வேண்டும் என வளர்ச்சியை நோக்கியதாக தான் இருக்கிறது.\nதேர்தல் பிரச்சாரங்களில், மு.க.ஸ்டாலின் எந்த வளர்ச்சியை பற்றியும் பேசவில்லை மாறாக என்னை, முதலமைச்சர், துணை முதலமைச்சர், மோடி ஆகியோரை பற்றி கொச்சையாக தெரு பேச்சாளர்கள் போல் பேசுகிறார். ஆனால் நாங்கள் நாகரீக வளர்ச்சி அரசியலில் பேசி வருகிறோம்.\nராகுல் பிரதமராவதும், ஸ்டாலின் முதலமைச்சராவதும் ஒரு போதும் நடக்காது.\nஇதனை தெரிந்து கொண்டு 3-வது அணிக்கு போகும் நோக்கில், சந்திரசேகரராவிடம் ஒரு மணிநேரம் ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். இதில் இருந்து மிகுந்த குழப்பத்தில் எதிரணி இருப்பது தெரிகிறது. ஸ்டாலின் வாயை திறந்தாலே பொய் பேசுகிறார். அரக்கோணம் தொகுதியின் தி.மு.க. வேட்பாளர் ஜெகத்ரட்சகன் இலங்கையில் 26 ஆயிரம் கோடி முதலீடு செய்திருக்கிறார்.\nஏன் தமிழ்நாட்டில் அவர் முதலீடு செய்யவில்லை இதற்கு என்ன ஸ்டாலின் பதில் சொல்ல போகிறார் என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். முன்னதாக, உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக கூட்டணி தொடரும் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகிழிக்காதீங்கன்னு அத்தனை தடவை சொல்லியும் கேட்கலையே அந்த டாக்டர்.. சுசீலா கண்ணீர்\nகோவை- பழனி புதிய ரயில் உள்பட தமிழகத்தில் மூன்று புதிய ரயில் சேவைகள் தொடங்கி���து\nஒரு காலத்தில் பகையாளிகள்... இன்று நண்பர்கள்... கரூர் அரசியல் கலகல\nநீயே 16 கட்சிக்கு போய்ட்டு வந்துட்டே.. நான் பேச ஆரம்பிச்சேன்னு வச்சுக்கோ.. விஜயபாஸ்கர் விளாசல்\nஅதிகாரிகள் மரியாதை தருவதில்லை...கரூர் எம்.பி.ஜோதிமணி வேதனை\nஇலக்கு 40 ஆயிரம்; எட்டுவது 60 ஆயிரம்... உதயநிதியை வியக்க வைத்த செந்தில்பாலாஜி\nதிமுகவில் 70 வயசு வரை இளைஞரணியில் இருக்கலாம்.. அன்பில் மகேஷுக்கு நறுக் பதில் அளித்த அமைச்சர்\nஎம்.ஆர்.விஜயபாஸ்கர் திமுக இளைஞரணியில் இணையலாம்..அன்பில் மகேஷ் அழைப்பு\nசெந்தில் பாலாஜி எங்கே.. 3 சென்ட் நிலம் எங்கே.. திமுக எம்எல்ஏக்களை முற்றுகையிட்ட மக்கள்.. பரபரப்பு\nதிட்டி கமெண்ட் போட்டு நீக்கினாரா ஜோதிமணி\nமாவட்ட நிர்வாகத்துக்கு கெடு விதித்த செந்தில்பாலாஜி.. முற்றும் பனிப்போர்.. என்ன காரணம்\nமுதலைபட்டியில் ரகசிய கூட்டம்.. தப்பி ஓடிய கொலையாளி.. பாஸ்கரனுக்கு என்ன தொடர்பு.. பரபரக்கும் கரூர்\nகதி கலங்கிய கரூர்.. \"கோர்ட்ல குண்டு வெடிக்கும்.. கண்டுபிடிக்கவே முடியாது\" மொட்டை லட்டரால் பரபரப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndmk stalin அன்புமணி ஸ்டாலின் திமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=165152&cat=1316", "date_download": "2019-10-18T22:14:36Z", "digest": "sha1:2NOJQTENGDMXPVMU5RUZOKBFX2FVWQKX", "length": 28948, "nlines": 610, "source_domain": "www.dinamalar.com", "title": "வசந்த உற்சவ விழா | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஆன்மிகம் வீடியோ » வசந்த உற்சவ விழா ஏப்ரல் 20,2019 12:00 IST\nஆன்மிகம் வீடியோ » வசந்த உற்சவ விழா ஏப்ரல் 20,2019 12:00 IST\nதிருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவ விழா 9ஆம் தேதி தொடங்கியது. விழாவை முன்னிட்டு, தினமும் அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. கோவில் வளாகத்தில் தல விருட்சமான மகிழ மரத்தை தினசரி பத்துமுறை வலம் வரும் நிகழ்வு நடந்தது. அப்போது, பொம்மை குழந்தை சுவாமிக்கு பூக்கள் துாவும் நிகழ்வு நடந்தது. இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கண்டு ரசித்து சுவாமியை வழிபட்டனர். நிறைவு விழாவில், அய்யங்குளக்கரையில் அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன் பக்ர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர், அருணாசலேஸ்வரர் சூல வடிவில் அய்யங்குளத்தில் நீராடி தீர்த்தவாரி நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.\nதி.மலை கோவிலில் சூரிய ஒளி நிகழ்வு\nதேர்தல் வெற்றிக்கு மெகா பூஜை\nகோடை சீசனுக்கு சிறப்பு மலைரயில்\nகுஷ்பூவுக்கும் எருமைக்கும் கூட்டம் வரும்\nவெள்ளை பூக்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nபிரியாணி சாப்பிட்ட குழந்தை பலி\nதி.மலை கோவிலில் பஞ்சாங்கம் வாசிப்பு\nபெரியநாயகி அம்மனுக்கு விளக்கு பூஜை\nஇதை ஏன் பிரச்சாரத்தில் பேசவில்லை\nமுதல் ஓட்டிலேயே இயந்திரம் பழுது\nசித்ரகுப்தர் கோயிலில் சிறப்பு வழிபாடு\nமங்கலதேவி கண்ணகி கோயில் விழா\nகள்ளக்காதலால் குழந்தைகள் கொலை தாய் தற்கொலை\nபெரிய கோவிலில் சித்திரைத் திருவிழா துவக்கம்\nதேமுதிக வை கண்டு கொள்ளாத முதல்வர்\nஅப்பாவை சீண்டினால் மறுபடி ரெய்டு வரும்\nஅதிரடி போலீசாக மிரட்ட வரும் ரஜினி\nசெல்வ விநாயகர் கோயிலில் குடமுழுக்கு விழா\nவரலாற்றில் முதல் முறையாக இவர்களுக்கு வாக்கு\nதோள் கொடு தோழா பட பூஜை\nஉலக நன்மைக்காக ஸ்ரீ சத்ய நாராயண பூஜை\nசிறப்பு ஒலிம்பிக்கில் பதக்கங்களை குவித்த தமிழக வீரர்கள்\nபுதுச்சேரியில் தினமலர் வழிகாட்டி 2ஆம் நாள் நிகழ்வு\nஓட்டுக்கு காசு கொடுத்தாரா முதல்வர்: இதை பாருங்க\nமதுரையில் இரவு 8 மணி வரை ஓட்டுப்பதிவு\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nலித்வேனியா மாடலை ஏமாற்றிய தமிழக தொழிலாதிபர் - என்ன நடந்தது\nகிருஷ்ணர் பற்றி இழிவான பேச்சு; இந்து அமைப்புகள் கண்டன போராட்டம்\nகிண்டி எஸ்டேட்டுக்கு ஜின்பிங் வருவாரா\nஇன்ஸ்பெக்டர் உடலை சுமந்த துணை கமிஷனர்\nசிதம்பரம் 4 Kg எளைச்சிட்டார்; ஜாமின் வேணும்\n'பதில் சொல்; அமெரிக்கா செல்'; தினமலர் வினாடி-வினா\nஒயிலாட்டம் ஆடி அமைச்சர் வேலுமணி ஓட்டு சேகரிப்பு\nதிருடன் என்று கத்தும் திருடன் திமுக தான்\nரஜினியின் அரசியல்: முருகதாஸ் கவலை\nமாவட்ட டேபிள் டென்னிஸ் போட்டி\nஆயிரத்தொரு மாணவர்களின் யோகா சாதனை\nஏழுநாள் கஸ்டடியில் கொள்ளையன் கணேசன்\nகடன் தொல்லையால் ஒரே குடும்பதத்தில் 4 பேர் தற்கொலை\nஅரசு திட்டங்களை திணிக்கக் கூடாது\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசிதம்பரம் 4 Kg எளைச்சிட்டார்; ஜாமின் வேணும்\nராமதாஸ் அரசியலை விட்டு விலகுவாரா\nதிருடன் என்று கத்தும் திருடன் திமுக தான்\nஅரசு திட்டங்களை திணிக்கக் கூடாது\nகிருஷ்ணர் பற்றி இழிவான பேச்சு; இந்து அமைப்புகள் கண்டன போராட்டம்\nகிண்டி எஸ்டேட்டுக்கு ஜின்பிங் வருவாரா\nஒயிலாட்டம் ஆடி அமைச்சர் வேலுமணி ஓட்டு சேகரிப்பு\n'பதில் சொல்; அமெரிக்கா செல்'; தினமலர் வினாடி-வினா\nபிளாக் லிஸ்ட்டில் பாகிஸ்தான்; 4 மாதம் கெடு\n7 பேர் விடுதலை இல்ல; கவர்னர் முடிவு\nஈகோவின் விலை 1 கோடி ரூபாய்\nஆயிரத்தொரு மாணவர்களின் யோகா சாதனை\nடெங்கு கொசு பரப்பியதால் அபராதம், சீல்\nஏழுநாள் கஸ்டடியில் கொள்ளையன் கணேசன்\nநாங்குநேரியில் திமுக, அதிமுக பணமழை\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சாஹி\nஅடுத்த 5 நாட்களுக்கு கனமழை\nமானை விழுங்கிய மலை பாம்பு\nசென்னை டூ யாழ்ப்பாணம் விமான சேவை துவக்கம்\nஇந்த குறையை யாரிடம் சொல்ல\nஉலக உணவு தின கண்காட்சி\nஉதித்சூர்யாவுக்கு ஜாமின் : தந்தைக்கு மறுப்பு\nபொம்மை துப்பாக்கி: போலி ஆபீசர் : முடியல\nதினமலர் பட்டம் சார்பில் வினாடி வினா | Dinamalar pattam quiz competition\nலித்வேனியா மாடலை ஏமாற்றிய தமிழக தொழிலாதிபர் - என்ன நடந்தது\nஇன்ஸ்பெக்டர் உடலை சுமந்த துணை கமிஷனர்\nஇந்து மகா சபா தலைவர் சுட்டுக் கொலை\nகடன் தொல்லையால் ஒரே குடும்பதத்தில் 4 பேர் தற்கொலை\nஎலிகளுக்கு எமன்; விவசாயிக்கு நண்பன் | Rat | Farmer | Ooty | Dinamalar\nஅமர்நாத் ராமகிருஷ்ணன் தொல்லியல் ஆய்வாளர் |keezhadi |keeladi,keeladiunknwonfacts\nதீஞ்ச எண்ணெய் வடை சாப்பிடுறீங்களா\n தோலுரிக்கிறார் பெ.மணியரசன்| Exclusive interview\nமாமல்லபுரம் கடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - அதிபர் ஜின்பிங்\nமாமல்லபுரம்: பாரம்பரிய சின்னங்களை பார்வையிடும் மோடி-ஜின்பிங்\nமாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி வரவேற்பு\nஐ.நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவிவசாய கூலி வேலைக்கு உதவும் இயந்திரங்கள்...\nதெம்மாங்கு பாட்டுடன் சம்பா சாகுபடி விறு விறு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nமாவட்ட டேபிள் டென்னிஸ் போட்டி\nதென்னிந்திய ஜூடோ; கரூர் பள்ளி சாம்பியன்\nகாமராஜ் பல்கலை 2ம் நாள் போட்டிகள்\nஈட்டி எறிதல் : அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்\nமாணவ கிரிக்கெட் வீரர்கள் தேர்வு\nஅரியலூர் மாவட்ட விளையாட்டு போட்டி\nகாமராஜ் பல்கலை தடகள போட்டி\nமண்டல தடகளம் வீரர்கள் உற்சாகம்\nதாருகாவனேஸ்வர உற்சவ சிவபெருமானுக்கு ஆராதனை\nநம்பெருமாள் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம்\nரஜினியின் அரசியல்: முருகதாஸ் கவலை\nOh My கடவுளே டீஸர்\nஇது தமிழ் ஹாலிவுட் படம் | ஆத்மியா\nதள்ளி போகுமா 'பிகில்' ரிலீஸ்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/33368", "date_download": "2019-10-18T21:55:40Z", "digest": "sha1:PWFMNEOQYONT3WATL6CMZCR3AJY247JM", "length": 17040, "nlines": 114, "source_domain": "www.jeyamohan.in", "title": "தினமணி செய்தி", "raw_content": "\n« வரலாற்று வெறுப்பு- ஓர் ஆதாரம்\nமனதை அமைதிப்படுத்தும் தேவதேவனின் கவிதைகள்\nகோவை, டிச. 22: பாடலில் மனது ஒருமைப்படுவது போன்ற அமைதி தேவதேவனின் கவிதைகளில் உள்ளது என்று இசையமைப்பாளர் இளையராஜா கூறினார்.\nகோவை விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமைப்பு, தமிழின் மூத்த படைப்பாளுமைகளைக் கெüரவிக்கும் விதமாக, சிறந்த எழுத்தாளர்கள், கவிஞர்களைத் தேர்ந்தெடுத்து, கடந்த 2010ஆம் ஆண்டு முதல் விஷ்ணுபுரம் விருதுகள் என்ற பெயரில் விருதுகள் வழங்கி வருகிறது.\nஅவ்வகையில் கடந்த 2010ஆம் ஆண்டு எழுத்தாளர் ஆ.மாதவனுக்கும், 2011ஆம் ஆண்டு எழுத்தாளர் பூமணிக்கும் விருது வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நிகழாண்டுக்கான விருது, கவிஞர் தேவதேவனுக்கு வழங்கப்பட்டது.\nஇவ்விருது வழங்கும் விழா, கோவை மாநகராட்சி கலையரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட அமைப்பாளர் கே.வி.அரங்கசாமி வரவேற்றார். விழாவுக்குத் தலைமை வகித்த எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பேசியது:\nதமிழுக்கு சேவையாற்றிய அற்புதமானவர்களை மட்டுமே தேர்வு செய்து இந்த விருது வழங்கப்படுகிறது. இதுவரை விருது பெற்றவர்கள் அந்த வகையைச் சேர்ந்தவர்களே, தேவதேவனும் இந்த விருதுக்கு உரித்தானவரே.\n1986 காலகட்டத்தில் நான் எழுதிய ஒரு நாவலுக்கு தேவதேவன் எழுதிய ஒரு கவிதை வரிகளை தலைப்பாக வைக்க அனுமதி கேட்டுக் கடிதம் எழுதினேன். அவரது வரிகள் அத்தகைய அழகுடையவை.\nசமூகத்தின் பால் அக்கறை கொண்ட எழுத்தாளர். இயற்கை, சுற்றுச்சூழலை நேசிக்கும் ஒரு கவ��ஞர். கூர்மையான தன்மை கொண்ட எழுத்துகள் இவருடையவை. இவரை ஒரு வாழும் கவிதை என்று கூறலாம்.\nஇளையராஜாவை நான் முதல் முறையாக சந்திக்கச் சென்றபோது அவரது காலில் விழுந்து, உங்களை நான் சரஸ்வதி வடிவமாகப் பார்க்கிறேன் என்றேன். பதிலுக்கு அவர், நீங்கள் மட்டும் என்னவாம் என்றார். அவரது பண்பு அத்தகையது.\nஅவரது இசையில் வெளிவந்த பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் என்ற ஒரு பாடலில் இதை உணரலாம். தமிழில் தற்போது வரும் நவீனக் கதவிதைகளின் இலக்கு, சங்க காலக் கவிதைகளை நோக்கி இருக்க வேண்டும் என்றார்.\nஇசையமைப்பாளர் இளையராஜா பேசியது: ஒரு குழந்தை தன் தாயை அம்மா என்று அழைக்க எவ்வாறு அருகதை வேண்டுமோ, அதைப் போல் ஓர் எழுத்தாளரைப் பற்றிப் பேச நமக்கு அருகதை வேண்டும்.\nதேவதேவனுக்கு விருது வழங்க எனக்கு என்ன அருகதை உள்ளது எவ்வளவு கவிதைகள் எனக்குத் தெரியும் என்பது இங்கு முக்கியமான ஒன்று. எனவே கவிஞர்களையும், எழுத்தாளர்களையும் பற்றிப் பேச அருகதை வேண்டும்.\nதன் வாழ்க்கைக்கும் எழுத்துகளுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லாமல் எழுதுபவரே உண்மைக் கவிஞர் ஆவார். அத்தகைய இயல்பு தேவதேவனிடம் உள்ளது.\nஎழுத்து, பேச்சு, இசை இவற்றில் எது முதலில் தோன்றியது என்று என்னைக் கேட்டால், முதலில் தோன்றியது இசைதான்; அடுத்து தோன்றியது இசைதான்; அதற்கடுத்து தோன்றியதும் இசைதான் என்பேன். காரணம் எழுத்து, பேச்சு இவை இரண்டிலுமே இசை உள்ளது.\nதாய், தந்தை, மனைவி உள்ளிட்ட யாராலும் செய்ய முடியாததை இசை செய்யும். கழுதை மாதிரி சுற்றித் திரியும் மனது (தன் மனது பற்றி) எவ்வாறு ஒரு பாடல் மூலமாக ஒருமைப்படுகிறதோ, அதைப் போன்ற அமைதி தேவதேவனின் கவிதைகளில் உள்ளது என்றார். பின்னர் கவிஞர் தேவதேவன் ஏற்புரையாற்றினார்.\nமுன்னதாக, ‘ஒளியிலானது – தேவதேவன் படைப்புலகம்’ என்ற பெயரில் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய நூல் வெளியிடப்பட்டது. பிறகு கவிஞர் தேவதேவனுக்கு இசையமைப்பாளர் இளையராஜா விருது வழங்கி கெüரவித்தார்.\nஎழுத்தாளர்கள் ஜெயமோகன், ராஜகோபாலன், விமர்சகர் மோகனரங்கன், இயக்குநர் சுகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nகோவை, ஆர்.எஸ்.புரம், மாநகராட்சி கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விஷ்ணுபுரம் விருதை கவிஞர் தேவதேவனுக்கு வழங்குகிறார் இசைஞானி இளையராஜா. உடன் (இடமிருந்து) விஷ்ணுபுரம் இலக்���ிய வட்டச் செயலர் கே.வி.அரங்கசாமி, மலையாளக் கவிஞர் கல்பற்றா நாராயணன், எழுத்தாளர் நாஞ்சில் நாடன், கவிஞர் மோகனரங்கன், எழுத்தாளர் ஜெயமோகன்.\nநன்றி: தினமணி- கோவை பதிப்பு (23.12.2012)\nவிஷ்ணுபுரம் விருது 2014 புகைப்படங்கள்\nவிஷ்ணுபுரம் விருது விழா- இந்திரா பார்த்தசாரதி\nவிஷ்ணுபுரம் விழா- நினைவுகள், அதிர்வுகள்,\nஅறம் - மனிதரும் எதிரீடும்\nபடர்ந்தபடி யோசித்தல் - குழந்தைகளுக்காக\nநூறுநிலங்களின் மலை - 7\nலக்‌ஷ்மி சந்த் ஜெயின் – அறியப்படாத காந்தியர்- பாலா\nஇன்று மதுரையில் யுவன் சந்திரசேகர் கருத்தரங்கு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-35\nபொன்னுத்தாய் அம்மாவுக்கு ‘முகம்’ விருது:\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-34\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2019-10-18T22:20:17Z", "digest": "sha1:6LR56HAPEYSY7ZZQ6U242RBAO3VLKCGT", "length": 16856, "nlines": 171, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஐகோர்ட் மதுரை கிளை News in Tamil - ஐகோர்ட் மதுரை கிளை Latest news on maalaimalar.com", "raw_content": "\nஐகோர்ட் மதுரை கிளை செய்திகள்\nமதுரையில் தீபாவளிக்கு முந்தைய இரு நாட்கள் அதிகாலை 2 மணி வரை கடைகளை நடத்த அனுமதி\nமதுரையில் தீபாவளிக்கு முந்தைய இரு நாட்கள் அதிகாலை 2 மணி வரை கடைகளை நடத்த அனுமதி\nவியாபாரிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மதுரை மாவட்டத்தில் தீபாவளிக்கு முந்தைய இரு நாட்கள் அதிகாலை 2 மணி வரை கடைகளை நடத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி அளித்துள்ளது.\nமாணவர் உதித்சூர்யாவுக்கு முன்ஜாமீன் வழங்க மதுரை ஐகோர்ட்டு மறுப்பு\nஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்த விவகாரத்தில் மாணவர் உதித்சூர்யாவுக்கு முன்ஜாமீன் வழங்க மதுரை ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.\nசெப்டம்பர் 25, 2019 09:17\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் - மதுரை ஐகோர்ட்டில் மாணவர் முன்ஜாமீன் மனு\nநீட் நுழைவுத்தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்ததாக எழுந்த புகாரையடுத்து, மாணவர் உதித்சூர்யா சார்பில் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nசெப்டம்பர் 21, 2019 13:27\nதலைமை நீதிபதி மாற்றம்: மதுரையில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு-ஆர்ப்பாட்டம்\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இடமாறுதலை திரும்ப பெற வலியுறுத்தி மதுரை ஐகோர்ட்டு முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nசெப்டம்பர் 10, 2019 15:25\nஆசிரியர்கள் இடமாற்றத்துக்கு மதுரை ஐகோர்ட்டு தடை\nபல்வேறு ஆசிரியர்களை இடமாற்றம் செய்ததற்கு மதுரை ஐகோர்ட்டு தடை விதித்து உள்ளது.\nசெப்டம்பர் 07, 2019 09:13\nமுதலில் படிப்பு-அடுத்து திருமணம்: காதலனுடன் சென்ற மாணவிக்கு மதுரை ஐகோர்ட்டு அறிவுரை\nகாதலனுடன் சென்ற 18 வயது மாணவியை கண்டித்து அறிவுரை வழங்கிய மதுரை ஐகோர்ட்டு கிளை, விடுதியில் தங்கி படிக்க உத்தரவிட்டது.\nசெப்டம்பர் 05, 2019 14:30\nஅணைகளை தூர���வாருவது எங்களுடைய பணி அல்ல - மதுரை ஐகோர்ட்டில் மத்திய அரசு பதில்\n“அணைகளை தூர்வாருவது எங்களது பணி அல்ல” என்று மதுரை ஐகோர்ட்டில் மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\n13 மாவட்டங்களில் சவடு மண் எடுக்க தடை - ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி உத்தரவு\nமதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்பட 13 மாவட்டங்களில் சவடு மண் எடுக்க ஐகோர்ட் மதுரை கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.\nஇருப்பிட சான்றிதழ் முறைகேடு தொடர்பான வழக்கு - 126 மருத்துவ மாணவர்களுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்\nதமிழகத்தில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்த சில மாணவர்களின் இருப்பிட சான்றிதழ் முறைகேடு பற்றி தொடரப்பட்ட வழக்கில், பதில் அளிக்குமாறு 126 மருத்துவ மாணவர்களுக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.\nமீனவர் குடும்பத்துக்கு இழப்பீடு கோரிய வழக்கு: மத்திய-மாநில அரசுகளுக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ்\nமீனவர் குடும்பத்துக்கு இழப்பீடு கோரிய வழக்கு தொடர்பாக மத்திய-மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.\nகுடிபோதையில் வகுப்பறைக்குள் நுழைந்த விவகாரம் - ஐகோர்ட்டு தண்டனையை நிறைவேற்றிய மாணவர்கள்\nகுடிபோதையில் வகுப்பறைக்குள் நுழைந்த விவகாரத்தில் ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவுப்படி காமராஜர் நினைவு இல்லத்தை மாணவர்கள் சுத்தம் செய்தனர்.\nமது குடித்த மாணவர்களுக்கு சென்னை ஐகோர்ட் கிளை நூதன தண்டனை\nமது குடித்து விட்டு வகுப்புக்கு சென்ற மாணவர்களுக்கு சென்னை ஐகோர்ட் கிளை காமராஜர் நினைவு இல்லத்தை சுத்தப்படுத்த வேண்டும் என நூதன தண்டனை அளித்துள்ளது.\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\nமேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் - தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nடி20 உலகக்கோப்பைக்கான சரியான காம்பினேசன் அணியை பெறுவதில்தான் முழுக்கவனம்: விராட் கோலி\nநாளைய போட்டியில் டாஸ் கேட்க டு பிளிசிஸ் வரமாட்டாராம்...\nஇந்தியா - தென்ஆப்பிரிக்கா ராஞ்சி டெஸ்ட்: 1500 டிக்கெட்டுக்கள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளதாம்...\nஇந்தியாவின் வேகப்பந்து வீச்சு,1980 வெஸ்ட் இண்டீஸ் அணியை போல் உள்ளது: பிரையன் லாரா\nஇன்று சென்னை திரும்புகிறார் ரஜினி\nபொன்னியின் செல்வனில் பிரபு...... டிசம்பரில் படப்பிடிப்பு தொடக்கம்\nஇந்திய குத்துச்சண்டை அணி தேர்வை நியாயமான முறையில் நடத்த இளம் வீராங்கனை வலியுறுத்தல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2018/02/thirumazhisai-aazhwaar-sarrumurai-2018.html", "date_download": "2019-10-18T22:25:09Z", "digest": "sha1:A75TURBX6R2XIBKZCLORYZ7OQGJVXDIH", "length": 12773, "nlines": 283, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: தையில் மகம் இன்று : Thirumazhisai Aazhwaar Sarrumurai 2018", "raw_content": "\nThirumazhisai Aazhwaar Sarrumurai 2018 திருமழிசை ஆழ்வார் அவதரித்த நன்னாள்\nதையில் மகம் இன்று தாரணியீர்\nதையில் மகத்துக்குச் சாற்றுகின்றேன் * - துய்யமதி\nபெற்ற மழிசைப்பிரான் பிறந்த நாள் என்று *\nஎன நம் ஆசார்யரான மணவாள மாமுனிகள் உகந்த நன்னாள் இந்நாள். சென்னையிலிருந்து பூவிருந்தவல்லி (பூந்தமல்லி) வழியாக திருவள்ளூர், திருப்பதி செல்லும் பாதையில் அமைந்துள்ள ஊர் \"திருமழிசை\". - உலகு மழிசையும் உள்ளுணர்ந்து, உலகு தன்னை வைத்து எடுத்த பக்கத்தும் “மாநீர் மழிசை வலிது” என பிரசித்தி பெற்ற இத்தலத்தில் துவாபரயுகம் முதலாழ்வார்கள் அவதரித்த சித்தார்த்தி வருஷம் தை மாசம் கிருஷ்ண பக்ஷம் பிரதமை திதி கூடிய மகம் நட்சத்திரத்தில், பார்க்கவ முனிவருக்கும் கநகாங்கி என்கிற அப்ஸரஸ் ஸ்த்ரீக்கும் குமாரராக திருமழிசைப்பிரான் அவதரித்தார். இவர் ஸுதர்சனமென்னும் சக்கரதாழ்வாரின் திரு அம்சம்.\nமுக்கண் மூர்த்தியான சிவபெருமான் இவருக்கு பக்திசாரர் என திருநாமம் சாற்றினார். இவர் பல இடங்களுக்கு சென்று பல மதங்களையும் பரிசோதித்தவர். பேயாழ்வார் இவரை திருத்தி பணி கொண்டார். இவர் திருக்கச்சி யதோத்தகாரி சன்னதியில் சில காலம் எழுந்து அருளி இருந்தார். அப்போது பல்லவ மன்னன் இவரது சீடரான கனிகண்ணன் என்பாரிடம் தனக்கு அழியாத இளமை தருமாறு கவி பாட ஆணையிட்டார். \"நாம் மானிடம் பாடோம்\" என கனிக்கண்ணன் மறுக்கவே இனி நீ இவ்வூரில் வசிக்கலாகாது என அரசன் சொல்ல - ஆழ��வார் பெருமாளிடம் \"நீயும் உந்தன் பை நாக பாய் சுருட்டிக்கொள்\" என பாடி ஊரை விட்டே அகன்றனராம். பிறகு மன்னன் தனது தவறு உணர்ந்து வேண்டிக்கொள்ள சீடனும், ஆழ்வாரும், பெருமாளும் திரும்பி வந்தனர். பெருமாளுக்கு \"சொன்ன வண்ணம் செய்த பெருமாள்\" என்ற திருநாமமும் இவர்கள் இரவு தங்கி இருந்த ஊர் , ஓரிருக்கை எனவும் வழங்கபடுகிறது.\nஇவர் அருளிச் செய்த பிரபந்தங்கள் : 2 - நான்முகன் திருவந்தாதி (96) திருச்சந்த விருத்தம் (120) ஆக மொத்தம் 216 பாசுரங்கள். இவரை \"துய்ய மதி பெற்ற\" என ஸ்ரீமணவாளமாமுனிகள் கொண்டாடுகிறார். நான்முகன் திருவந்தாதியில் தாளால் உலகம் என்ற பாசுரத்தில் \"நீளோதம் வந்து அலைக்கும் மாமயிலை மாவல்லிக்கேணியான்\" என திருவல்லிக்கேணியை மங்களா சாசனம் செய்துள்ளார்.\nதனது நான்முகன் திருவந்தாதியில் சக்கரத்தைக் கையில் கொண்ட திருமால் ஒருவன்தான் தேவன். அவன் பெருமையை வேதம் முதலிய நூல்களால் ஆராயப்படும் பொருள், அவன் திருவடி தொழுவதே எல்லா அருளும் தர வல்லது என :\nதேருங்கால் தேவன் ஒருவனே என்று உரைப்பர்;\nஆரும் அறியார் அவன் பெருமை; - ஓரும்\nபொருள்முடிவும் இத்தனையே; எத் தவம் செய்தார்க்கும்\nஅடியேன் : ஸ்ரீனிவாச தாசன் (S. Sampathkumar)\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://antrukandamugam.wordpress.com/2013/08/16/", "date_download": "2019-10-18T21:20:56Z", "digest": "sha1:ICQFFFBIN7WOMJLD6OX2KFMJ2MICU4FV", "length": 7739, "nlines": 112, "source_domain": "antrukandamugam.wordpress.com", "title": "16 | August | 2013 | Antru Kanda Mugam", "raw_content": "\n1950-1970-களில் எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன், கே.ஆர்.ராமசாமி போன்ற முன்னணிக் கலைஞர்கள் பலருடன் நடித்துள்ள பழம்பெரும் நடிகர். எம்.ஜி.ஆரின் அன்பைப் பெற்றவர். Continue reading →\nK.K.சௌந்தர் – முந்தானை முடிச்சு, இல்லற ஜோதி, புதிய வார்ப்புகள், சீன்னவீடு, மண்ணுக்குள் வைரம், உன்னை நினைத்து, தாயின் மேல் ஆணை, பெற்ற மகனை விற்ற அன்னை, கருந்தேழ் கண்ணாயிரம், சோப்பு சீப்பு கண்ணாடி, காவியத்தலைவி, வேடிக்கை என் வாடிக்கை, மனசாட்சி, மந்திரிகுமாரி,வண்ணக்கிளி, தாய், ஜஸ்ரிஸ் விஸ்வநாத், கொஞ்சும் குமரி, தேடி வந்த லட்சுமி, விவசாயி, பூக்காரி, என் அண்ணன் உட்பட 500-க்கும் அதிகமான தமிழ்த் திரைப்படங்களில்\nரி.என்.சிவதாணு– புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் நாடகக்குழுவிலிருந்து திரைப்படத்திற்கு வந்தவர். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்தவர். மேலும் விரங்களுக்குத் தொடர்ந்து படியுங்கள்…..\nசெந்தாமரை – தமிழ்த் திரைப்படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்தவர். மாயா பஜார், மாலையிட்ட மங்கை, உட்பட ஏராளமான தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்தவர். கல்யாண மாலை என்ற நாடகத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது நெஞ்சுவலி ஏற்பட்டு 14.8.1992- அன்று மரணமடைந்தார்.\nரஜனிகாந்தின் தம்பிக்கு எந்த ஊரு, குரு சிஷ்யன், பணக்காரன், மூன்று முகம் , பாக்கியராஜின் முந்தானை முடிச்சு ,கமலஹாசனின் காக்கிச்சட்டை படங்களைப் பார்த்தவர்கள் இவரை மறந்திருக்க முடியாது. Continue reading →\nஜி.வரலெட்சுமி-(1926-2006) வயது-80. தமிழ், தெலுங்குப் படங்களில் கதாநாயகியாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்தவர். இவர் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் கே.எஸ்.பிரகாஷ் ராவை திருமணம் Continue reading →\nT.A.பிரமிளா– தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படங்களில் கதாநாயகியாகவும்,வில்லியாகவும் நடித்தவர்.தமிழில் இவரது முதல் படம் இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்களின் வாழையடி Continue reading →\nஜெயசித்ரா– வயது-56- இவர் 200-க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் கதாநாயகியாகவும் குணச்சித்திரப் பாத்திரங்களிலும் நடித்தவர். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர். இவரது தந்தை மிருகங்களுக்கான வைத்தியர். இவரது தாயார் அம்மாஜி ஒரு நடிகை. 1955-இல் வெளிவந்த ‘மகாவீரன்’ படத்தில் நடித்தவர். அத்துடன் மலையாளம் மற்றும் கன்னடத்திலும் சில Continue reading →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/kp-munusamy-srilanka/", "date_download": "2019-10-18T22:20:17Z", "digest": "sha1:MCFPBTFPCFA53WMJ5SP3CXDYT5PFVPFS", "length": 15168, "nlines": 101, "source_domain": "chennaionline.com", "title": "இலங்கை தமிழர்கள் படுகொலைக்கு கருணாநிதி தான் காரணம் – அமைச்சர் கே.பி.முனுசாமி – Chennaionline", "raw_content": "\nநாங்குநேரில் தொகுதியில் வாக்களர்களுக்கு பணம் கொடுத்த திமுக எம்.எல்.ஏ மீது வழக்கு பதிவு\nஇலங்கை தமிழர்கள் படுகொலைக்கு கருணாநிதி தான் காரணம் – அமைச்சர் கே.பி.முனுசாமி\nகாஞ்சீபுரம் மேற்கு, கிழக்கு, மத்திய மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு இலங்கை ராணுவத்துக்கு உதவிய தி.மு.க.- காங்கிரசை கண்டித்து காஞ்சீ���ுரம் காந்திரோடு பெரியார் தூண் அருகில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.\nகூட்டத்திற்கு காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமை தாங்கினார். காஞ்சீபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன். காஞ்சீபுரம் மத்திய மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம், அமைப்பு செயலாளர்கள் வி.சாமசுந்தரம், மைதிலி, மீனவர் பிரிவு செயலாளர் எம்.சி.முனுசாமி, எம்.பிக்கள் மரகதம் குமரவேல், கே.என்.ராமச்சந்திரன், ஜெயவர்த்தன், ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. மதனந்தபுரம் கே.பழனி முன்னிலை வகித்தனர். அமைச்சர் பென்ஜமின் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினார்.\nகூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பேசியதாவது:-\nஇலங்கையில் போர் நடந்த சமயம், அங்கு வாழும் லட்சக்கணக்கான தமிழ் மக்களை காப்பாற்ற ஆயுதம் தாங்கிய போராளிகள் உருவானார்கள். எம்.ஜி.ஆர். ஆட்சியில் இருந்த போது அந்த போராளிகள் தமிழர்களை காப்பாற்ற தங்களை வளர்த்துக் கொள்வதற்கும் போராடுவதற்கும் பயிற்சியை மேற்கொள்ள தமிழ்நாட்டை நாடினார்கள், அவர்களுக்கு எம்.ஜி.ஆர்.ஆதரவு கொடுத்தார்.\nஎம்.ஜி.ஆர். அரசியல் சட்டத்தை பற்றி கவலைப்படாமல், இறையாண்மையை பற்றி கவலைப்படாமல் தமிழ் குலம் எங்கிருந்தாலும் பாதுகாப்பு கொடுப்பேன் என்று அவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்தார். இந்திய திருநாட்டில் யாரும் செய்யமுடியாத அளவிற்கு ரூ.4 கோடியை விடுதலை போராளிகளுக்காக வழங்கினார். மறைமுகமாக பல்வேறு உதவிகளை ஸ்ரீவிடுதலைப் போராளிகளுக்கு எம்.ஜி.ஆர். செய்தார்.\nபின்னர் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் இருந்தது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடத்தியது. 2008-2009ல் இலங்கையில் உச்சக்கட்ட போர் நடந்தது. விடுதலைப்போராளிகள் இலங்கையின் தாக்குதலை முறியடிக்க கொரில்லா தாக்குதல் செய்து வெற்றி பெற்றார்கள்.\nஇந்திய அரசு இலங்கை அரசுக்கு முறையாக ஆயுதம் வழங்காத வரை விடுதலை போராளிகள் வெற்றி பெற்றனர். அப்போது ராஜபக்சே மத்திய அரசை அணுகினார். இந்திய அரசிடம் உதவி கேட்டார். அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு இலங்கை அரசுக்கு விமானங்களை, ஹெலிகாப்டர்களை, வட்டியில்லாத கடனாக கொடுத்தது.\nஅங்கு விடுதலைபுலிகளை சாய்ப்பதற்கும், இலங்கை தமிழர்களை அழிப்பதற்கும் இந்த உதவிகளை இந்திய அ���சு வழங்கியது. இலங்கைக்கு நமது ராணுவ என்ஜினீயர்களை அனுப்பி வைத்தது. இந்த நிகழ்ச்சி அப்போது முதல்வராக இருந்த கருணாநிதிக்கு தெரிவிக்கப்பட்டது. கருணாநிதி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். மத்திய அரசுக்கு கொடுத்திருந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்திருக்க வேண்டும். மத்திய அரசை எதிர்த்து போராடியிருக்க வேண்டும்.\nஇலங்கையில் பதுங்கு குழியில் இருந்த தமிழ் பெண்கள், குழந்தைகள் வெளியே வந்தபோது இலங்கை அரசு போர் விமானங்களை அனுப்பி ஆயிரக்கணக்கான பேர்களை கொன்று குவித்தது. இதற்கு காரணமான தி.மு.க.-காங்கிரஸ் கட்சிகளை தண்டிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. போராடிக் கொண்டிருக்கிறது.\nதி.மு.க.வில் கருணாநிதி இல்லையென்றால் ஸ்டாலின் இல்லை. அதே போன்று ராமதாஸ் அரசியலுக்கு வந்ததால்தான் அன்புமணி வந்தார். ஆனால் அ.தி.மு.க.வில் விசுவாசம் மிக்க அடிமட்டத் தொண்டன் கூட பதவிக்கு வர முடியும். ஆனால் தி.மு.க. வாரிசு அரசியல் செய்கிறது. இலங்கையில் இறுதிக்கட்டப் போர் நடந்து தமிழர்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருந்த போது கருணாநிதி மத்திய காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு அளித்துக் கொண்டு இருந்தார். ஏனென்றால் தி.மு.க. வினருக்கு பதவி மட்டுமே முக்கியம்.\nதமிழகம் கொந்தளித்துக் கொண்டிருந்த போது கருணாநிதி சென்னையில் உண்ணாவிரத நாடகத்தை நடத்தினார். சிறிது நேரம் உட்கார்ந்து விட்டு பின் மத்திய அரசு இலங்கை அரசிடம் பேசி விட்டது. அங்கு போர் நிறுத்தப்பட்டு விட்டது. எனவே என்னுடைய உண்ணாவிரதத்தினை முடித்துக் கொள்கிறேன் என கூறி உண்ணாவிரத நாடகத்தினை முடித்துக் கொண்டார். இவருடைய வார்த்தையினை நம்பி பதுங்கு குழியில் இருந்த பெண்கள், குழந்தைகள் என லட்சக்கணக்கானோர் வெளியே வந்த போது தரை வழியாகவும் வான் வழியாகவும் இலங்கை தாக்குதல் நடத்தி அவர்களைக் கொன்றது.\nஇப்படி காங்கிரசுடன் சேர்ந்து தி.மு.க. செய்த துரோகத்தினை கடந்த வாரம் ராஜபக்சே அம்பலப்படுத்தினார். ஆட்சியினை தக்க வைக்க தமிழர்களின் தன்மானத்தினை விலையாகக் கொடுத்தவர் தான் கருணாநிதி. இன்று ஸ்டாலின் அ.தி.மு.க.வைப் பார்த்து முதுகெலும்பு இல்லாதவர்கள் எனக் கூறுகிறார். தன்மானத்தோடு ஆட்சி செய்பவர்கள் நாங்கள். ஆனால் உங்கள் கட்சி அலுவலத்திலேயே சோதனை நடத்திய காங்கிரஸ் கட்சியோடு பதவி சுகத்திற்காக இன்றும் கூட்டணி வைத்துள்ள கட்சிதான் திமுக. எங்களைக் குறை சொல்ல ஸ்டாலினுக்கு எந்தத் தகுதியும் இல்லை.\nஇந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கே.யூ.எஸ்.சோமசுந்தரம், மாவட்ட மாணவரணி செயலாளர் வள்ளிநாயகம், மாவட்ட அவைத்தலைவர் கிருஷ்ண மூர்த்தி, மாவட்ட பிரதிநிதி ரஞ்சித்குமார், பெரும்பாக்கம் ராஜசேகர், நிர்வாகிகள் தும்பவனம் ஜீவானந்தம், காஞ்சி பன்னீர் செல்வம், அத்திவாக்கம் ரமேஷ், அக்ரி நாகராஜ், எஸ்.எஸ்.ஆர்.சத்யா, டபிள்யூ.பி.ஜி.சரவணன், கரூர் மாணிக்கம், பாலாஜி. ஜெயராஜ் கலந்து கொண்டனர்.\n← இலங்கை தமிழர்கள் படுகொலைக்கு திமுக, காங்கிரஸ் தான் காரணம் – அமைச்சர் ஜெயக்குமார்\nரபேல் போர் விமான விவகாரம் – மெளனத்தை கலைத்த பிரான்ஸ் அதிபர் →\nஅதிமுக கூட்டணியின் தொகுதிகள் வெளியீடு\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது போலீஸ் வழக்கு பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/radhabcom.c.html", "date_download": "2019-10-18T20:50:33Z", "digest": "sha1:QES4AE5QEETW3YCG7BOVPXR35QDC5TKK", "length": 12140, "nlines": 188, "source_domain": "eluthu.com", "title": "radhabcom.c - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nபிறந்த தேதி : 07-Apr-1990\nசேர்ந்த நாள் : 29-Oct-2012\nநான் ஒரு மனிதனாக இருப்பது அழகு.\nradhabcom.c - கவிபுத்திரன் எம்பிஏ அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்\nபசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்ற பழமொழி கேள்வி பட்டுருக்கிறேன் அந்த பத்து எவை\nமுக நூலில் இருப்போர்க்கு அந்த பசியும் பறந்து போகிறது...\n1.மானம் 2.குலம் 3.கல்வி 4.வண்மை 5.அறிவுடைமை 6.தானம் 7.தவம் 8.உயர்ச்சி 9.தாளாண்மை 10.காமம் 01-Aug-2015 12:08 pm\nகவி சிநேகிதர் இராம சந்திரன் பதிவுப்படி ஔவை வழியே இப் பழமொழி வந்திருக்கும் ஏற்புடையது. கவி சிநேகிதி சாந்தி சொல்லியிருப்பது சிறப்பு விளக்கம். அதுவும் அருமை. இதுல நம்ம கருத்து என்னன்னா ..... காலம் கிடக்கிற கிடையில விலைவாசி விக்கிற விலையில ஐநூறு ஆயிரம்னு பறக்குது. பத்து டிப்ஸ்க்கு கூட பத்தாது . அனுபவப் பட்டவங்களுக்கு தெரிஞ்சிருக்கும் ---அன்புடன், கவின் சாரலன் 01-Aug-2015 8:58 am\n\"பசி வந்தால் பத்தும் பறந்து போகும்\" அதவாது பசி வரும்போது வயிற்றில் இடப்பட்ட ஈரத்துணி(பத்து) கூட காய்ந்து பறந்து விடும் என்பதாகும். பசி வரும்போது உண்பதற்கு உணவு இல்லாமல் போனால் வயிறு காய்ந்து வயிறோடு உடலும் உஷ்ணப்படும். அந்த வெப்பத்தை தணிப்பதற்காக வறு��ையில் உள்ளவர்கள் ஈரத்துணியை வயிற்றில் பற்றாக (பத்தாக) இடுவார்களாம். உஷ்ணம் தாளாமல் அந்த ஈரத்துணியும் காய்ந்து பறந்து விடும் என்பதே இதன் உண்மையான அர்த்தமாகும். இதைத்தான் பசி வந்திட பத்தும் பறந்து போகும் என்று அக்காலத்தில் அர்த்தமாக கொண்டிருந்தார்கள். இந்த விளக்கத்தினை அளித்தவர்கள் என் அம்மா. மேலும் தமிழ் வளர்ச்சி துறையினரால் நடத்தப்பட்ட பயிற்சி வகுப்பு ஒன்றில் கலந்து கொண்டபோது அங்கே ஒரு கல்லூரி பேராசிரியர் கூறிய விளக்கமும் இதுவாகத்தான் இருந்தது. இப்போது கூட சில இடங்களில் ஒரு சிலர் கூறுவதை நீங்கள் கேட்டிருக்கலாம். \"எல்லாவற்றையும் கொடுத்து விட்டு நான் என்ன என் வயிற்றில் ஈரத்துணியை கட்டிக் கொள்வதா..\" இதன் அர்த்தம் தெரிந்து கொண்டு சொல்கிறார்களா என்று தெரியவில்லை. உணவுக்கு வழி இல்லாத போது அந்த காலத்தில் உடலின் உஷ்ணத்தை தவிர்க்க ஈரத்துணியை வயிற்றில் சுற்றிக் கொள்வது வழக்கம். இப்போது வயிற்றில் அவ்வாறு பற்றிட்டுக் கொள்கிறார்களா என்பதும் தெரியவில்லை. 01-Aug-2015 8:17 am\nஅளித்த கருத்துக் கணிப்பில் (public) bhanukl மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்\nஜி கே வாசன் காங்கிரசிலிருந்து பிரிந்து தனிக்கட்சி துவங்கியுள்ளார்\nஇதனால் ஒரு பயனும் இல்லை 18-Nov-2014 5:04 pm\nradhabcom.c - படைப்பு (public) அளித்துள்ளார்\nradhabcom.c - படைப்பு (public) அளித்துள்ளார்\nயாரும் இல்லை – என்றுமே\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-10-18T22:21:06Z", "digest": "sha1:36WSHXMMCU4JKH2FXVPGPPAS6M65D55Z", "length": 10548, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "நிகழ்நேர பெருந்திரள் தீர்வு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபொருளியலில் நிகழ்நேர பெருந்திரள் தீர்வு (Real Time Gross Settlement - RTGS) என்பது ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு, \"நிகழ்நேரத்தில்\" பணத்தை இடமாற்றம் செய்யும் முறை. இங்கே நிகழ்நேரம் என்பது, பணம் அனுப்பும் வங்கி, பணம் பெறும் வங்கி ஆகிய இவற்றிடையே நிகழும் நடவடிக்கை, \"காத்திருக்கும்\" நேரம், ஏதும் இல்லாமல் \"நிகழ் நேரத்திலேயே\" நடப்பதாக கொள்ளப்படுகின்றது.[1] \"மொத்த பணமதிப்புத் தீர்வு\" (gross settlement) என்பது ஒன்றுக்கு ஒன்று என்ற வகையில் தீர்க்கப்படுவது; ஒருவருக்கு வரவு அல்லது பற்று இரண்டையும் கணித்து நிகரத்தொகை தீர்க்கப்படுவதன்று. இந்த நடவடிக்கை, உறுதிசெய்யப்பெற்ற, மீள்விக்க இயலாத, முடிவான தீர்வு. இது ஒரே நேரத்தின் அடிப்படையில் நடவடிக்கைளை உடனுக்குடன் கணினி வழித் தீர்வு செய்யும் முறை ஆகும். இது வங்கி வணிக நடவடிக்கைகளைத் தீர்க்க பயன்படுகிறது.\nஇதில் நிகழும் கணினி வழியதான பணம் செலுத்தல்-பெறுதல் முறையை ஒரு நாட்டின் நடுவண் (அரசு) வங்கி பராமரிக்கும். நேரடியாக பணத்தாள்கள் போன்ற பருப்பொருள் பண மாற்றம் ஏதும் நிகழ்வதில்லை. ஒரு வங்கி (வங்கி-1) இன்னொரு வங்கிக்கு (வங்கி-2) 1000 பண அலகு (டாலர், உருபாய் போன்றவை) பணம் செலுத்துகின்றது என்றால், நடுவண் வங்கியானது வங்கி-1 இன் கணக்கில் 1000 பண அலகை கழிப்பதும், வங்கி-2 இல் 1000 பண அலகைக் கூட்டுவதும் செய்யும்.\nஇந்த நிகழ்நேரத் தீர்வுமுறை (RTGS system) அதிக மதிப்புள்ள பண மாற்றங்களை, குறைந்த எண்ணிக்கையிலான நடவடிக்கைகளாகச் செய்வர். இதனால் ஒரு பண-நிதி நிறுவனத்தின் பண நடவடிக்கை பற்றிய தெளிவான கணக்குவழக்கை அறிய உதவுகின்றது.\nஇம்முறையானது, ஒவ்வொரு நாளின் இறுதியிலும், பண நிறுவனங்களுக்கு இடையே நடைபெறும் கொடுக்கல் வாங்கல்களைத் (செலுத்தல்-பெறுதல்களைத்) தொகுத்துத்தரும் இதித் தீர்வு முறைக்கு (BACS)மற்றொரு மாற்று முறையாக கருதப்படுகின்றது.\nசில நாடுகளின் நிகழ்நேர பெருந்திரள் பணத்தீர்வு முறை[தொகு]\nகனடா- LVTS (Large Value Transfer System) (இது இம்முறைக்கு ஈடான முறை. தீர்வு மாலையில் நிகழ்கின்றது)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 நவம்பர் 2018, 04:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/12th-std-results-will-be-declare-on-april-19/", "date_download": "2019-10-18T22:31:13Z", "digest": "sha1:ZDHEK2OCQJFQSU5QBF6VJ4JMKRRESEKO", "length": 7566, "nlines": 78, "source_domain": "tamil.krishijagran.com", "title": "தேர்வு முடிவுகள் ஏப்.19-இல் வெளியிடப்படும்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nதேர்வு முடிவுகள் ஏப்.19-இல் வெளியிடப்படும்\nதமிழக அரசின் சமசர் கல்வி திட்டத்தின் கீழ் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு தேர்வு முடிவுகள் இம்மாதம் வெளியிடப்படும், என அரசு கல்வி துறை சார்பில் தகவல் அறிவிக்க பட்டுள்ளது.\nதமிழகத்தின் சமச்சீர் பாடத்திட்டத்தின் கீழ் இவ்வாண்டு 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அறிவிக்க பட்டிருந்தது. தேர்வானது கடந்த மார்ச் 1- ஆம் தொடங்கி 29- ஆம் தேதியுடன் முடிவடைந்தன. தொடர்ந்து 10, 12-ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நிறைவடைந்து, மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி நடை பெற்று வருகிறது.\nதமிழகம் முழுவதிலிருந்து சுமார் 27 லட்சம் மாணவ,மாணவியர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இவர்களது விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்து, மதிப்பெண் பதிவேற்றம் செய்யும் பணி நடந்து வருகிறது. தேர்வு முடிவுகள் ஏப்.19-இல் வெளியிடப்படும். தேர்தல் காரணமாக தேர்வு முடிவினை தள்ளி வைக்க அரசு கோரிக்கை வைத்தது. ஆனால் திருத்தும் பணி நிறைவடைத்ததால் முடிவுகளை வெளியிடுவதில் எந்த சிக்கலும் இல்லை என்று கூறினேன் என்றார். தேர்வு முடிவுகளை    dge.tn.gov.in & tnresults.nic.in என்ற இனையதளத்திலும் பார்க்கலாம். மேலும் தேர்வு முடிவுகளை குறுஞ்செய்திகளாக அனுப்பப்படும் என்று கூறினார். ௧௦ வகுப்புகளின் தேர்வு முடிவுகள் வரும் ஏப்ரல் 29 ஆம் தேதி வெளியிட முடிவு செய்ப்பட்டுள்ளது என்றார்.\nஅடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு, வானிலை மையம் அறிவுப்பு\nஎதிர்பார்க்கப்படும் சராசரி மழைப் பொழிவு காண விவரங்கள் வெளியீடு\nஅறுசுவையும் அளவோடு புசித்து, ஆரோக்கியமாய் வாழ இந்நாளில் உறுதி எடுப்போம்\nநாட்டிலேயே முதல் முறையாக சிறு விமானம் மூலம் பயிா் நிலை ஆய்வு\nஸ்பைசஸ் வாரியம் ஏலக்காய் ஏற்றுமதிக்கு உதவ முன் வருமா\nவடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு, வானிலை ஆய்வு மையம் தகவல்\nகோமியம் மற்றும் சாணம் கொண்டு புதிதாக தொழில் தொடங்குவோர்கு 60% உதவித்தொகை\nநெற்பயிருக்கான இடுபொருள் பை வழங்கும் திட்டம்: வேளாண்மை அமைச்சகம்\nகுறுகிய காலம் மற்றும் மத்திய கால கடன்கள்\nமதுரையில் கோமாரி நோயை தடுக்க சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது\nசிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு ஓர் முக்கிய அறிவுப்பு\nமதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க வேண்டுமா\n இதோ இயற்கை முறையில் இலவச மருந்து\nவியப்பில் ஆழ்த்திய சித்தர்களின் மருத்துவ சாஸ்திரம்\nதன் பிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை.\nமொழி பழையதானாலும், பொருள் எக்காலத்திற்கும் பொருந்தும் என்பதே தமிழின் சிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/when-convey-my-decision-to-advani-he-cried-but-not-stop-going-to-the-congress-party-shatrughan-sinha-350380.html", "date_download": "2019-10-18T22:11:47Z", "digest": "sha1:J54WOYABVCNJ5WMMFICT6IJKSSFFLEHG", "length": 18092, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "முடிவை சொன்ன போது அத்வானி அழுதார்.. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு போவதை தடுக்கவில்லை.. சத்ருகன் சின்ஹா | When convey my decision to Advani he cried.. but not stop going to the Congress party .. Shatrughan Sinha - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\nஎன்னதான் உண்மைன்னு நினைச்சாலும் பசங்க தன்னோட வேலையை.. அப்டியா\nப. சிதம்பரம் சிறையில் இருக்க காரணமே ஜெயலலிதாவின் ஆன்மாதான்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nThenmozhi BA Serial: ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான் தேனு...\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nFinance குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இருக்கும் பாகிஸ்தான்\nMovies அடியாத்தே... ஸ்வாகதா இசையமைத்து நடித்து பாடிய இசை ஆல்பம் - யூடியூபில் வைரல்\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப��படி அடைவது\nமுடிவை சொன்ன போது அத்வானி அழுதார்.. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு போவதை தடுக்கவில்லை.. சத்ருகன் சின்ஹா\nடெல்லி: வாஜ்பாய் தலைமையின் போது பாரதிய ஜனதாவில் சேர்ந்த சத்ருகன் சின்ஹா சமீபத்தில் தான் காங்கிரஸில் இணைந்தார். தாம் பாரதிய ஜனதாவில் சேர்ந்த போது ஜனநாயகம் இருந்தது, தற்போது இருப்பதோ சர்வாதிகாரம் ஒன்று தான் என சாடியுள்ளார்.\nஇது தொடர்பாக தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள சத்ருகன் சின்ஹா, தற்போதுமோடி, அமித்ஷா தலைமையிலான பாரதிய ஜனதாவில் மிகப்பெரிய வித்தியாசத்தை உணர முடிந்ததாக குறிப்பிட்டார்.\nகாங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளதன் மூலம் தாம் தற்போது சரியான மற்றும் சிறந்த திசையில் பயணிப்பது போல உணர்வதாக குறிப்பிட்டார். பாஜகவில் மூத்த தலைவர்களுக்கு உரிய மரியாதை தரப்படுவதில்லை. அவர்களின் அனுபவத்தை உணர்ந்து முறையாக நடத்துவதில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.\nபாஜக மூத்த தலைவரான அத்வானியின் ஆசிர்வாதம் தமக்கு எப்போதும் இருக்கும் என குறிப்பிட்ட சத்ருகன், தாம் காங்கிரஸில் இணைய போவதாக அவரிடம் தெரிவித்த போது, கண்ணீர் மல்க சரி என்று தான் சொன்னாரே தவிர போகாதே என்று என்னை தடுக்கவில்லை.\nஅவரது கண்ணீரின் அர்த்தம் வேறு என்னவாக இருக்க முடியும். மூத்த தலைவரான தமக்கே இந்த நிலை தான் எனவே சத்ருகன் காங்கிரஸ் கட்சிக்கு போவது சரியான முடிவு தான் என்றல்லவா நினைத்திருப்பார் என கூறியுள்ளார். இச்சம்பவத்திலிருந்தே பாரதிய ஜனதாவில் மூத்த தலைவர்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதை புாிந்து கொள்ள முடிகிறதா என வினவினார் சத்ருகன்.\nமேலும் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த சத்ருகன் சின்ஹா, தேசியவாத பிரச்சனையை தூக்கி பிடிப்பதன் மூலம் மோடி மட்டுமே கேள்விகளைக் கேட்கிறார். நாம் வேலைவாய்ப்பு பற்றி கேட்டால், புல்வாமா தாக்குதல் பற்றி பேசுகிறார். மக்கள் அவசியம் தெரிந்து கொள்ள நினைக்கும் கேள்விகளுக்கு மோடி எப்போதுமே பதில் கூறுவதில்லை என சாடியுள்ளார்.\nபாலகோட் தாக்குதல் நடப்பு மக்களவை தேர்தல் முடிவுகளில் ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்துமா என்று கேட்டதற்கு, ஒவ்வொரு இந்தியரும் தேசியவாதிதான் என்று சத்ருகன் சின்ஹா கூறினார். மே 23-க்கு பின் மோடி பிரதமர் பதவி வகிக்க மாட்டார் என மம்தா பானர்ஜி சர��யாக தான் கூறியுள்ளார். பிரதமரின் காலாவதி காலம் நெருங்கி விட்டது. மோடி மூட்டை கட்டும் காலம் வந்து விட்டதாகவும் சத்ருகன் கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nநெருங்கிய 60வது நாள்.. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\n\"நல்ல செய்தி தாமதம் ஆகாது..\" சன்னி வக்பு வாரிய வக்கீல் உற்சாகம்.. அயோத்தி பிரச்சினையில் சமரசம்\nபாரம்பரிய வழக்கறிஞர் குடும்பம்.. நீண்ட சட்ட அனுபவம்.. தலைமை நீதிபதியாகப்போகும் எஸ்.ஏ.போப்டே பின்னணி\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டேவை பரிந்துரை செய்தார் கோகாய்\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நவம்பர் 17ம் தேதி ஓய்வு.. வரலாற்றில் இடம் பெறுகிறார்\nதவிர்க்க முடியாத காரணத்தால் பங்கேற்க மாட்டார்.. சோனியா காந்தியின் தேர்தல் பேரணி திடீர் ரத்து\nExclusive: கெஜ்ரிவால் ஒரு ஏமாற்றுப் பேர்வழி... உலக மகா நடிகர்... அல்கா லம்பா பரபரப்பு பேட்டி\nசிங்கத்துக்கு கிட்ட போய் உட்கார்ந்து.. நேருக்கு நேர் பார்த்து.. பேச்சு நடத்தி.. அதிர வைத்த ரெஹான்\n'தக்காளி' .. பெயரை கேட்டாலே சும்மா அதிருது டெல்லி.. விலை கிடுகிடு உயர்வால் மக்கள் அவதி\nமெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்\nப.சிதம்பரத்தை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப்பிரிவுக்கு கோர்ட் அனுமதி\nசுதந்திரப் போராட்டத்தில் வீர சாவர்க்கரின் தியாகங்கள்தான் எத்தனை... எத்தனை.. அமித்ஷா உருக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nshatrughan sinha advani modi சத்ருகன் சின்ஹா அத்வானி மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/reviews/mobile-phones/sony-xperia-z-review-7109.html", "date_download": "2019-10-18T21:59:37Z", "digest": "sha1:SXLSLQGNUDFADBNRRXV3BE7W6JJ2PQVW", "length": 36908, "nlines": 234, "source_domain": "www.digit.in", "title": "சோனி எக்ஸ்பீரியா இசட் Review", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nசோனி எக்ஸ்பீரியா இசட் Review\nநீர்புகா, தூசி புகா கட்டுமானம்\nசிறப்பான முழு உயர் வரையறை காட்சித்திரை\nரெட்ஒன் பயனர் மு��ப்பு நேர்த்தியாகவும், நெறிப்படுத்தப்பட்டும் உள்ளது\nஇன்னமும் அண்மைய அண்ட்ராய்ட் பதிப்பைக் கொண்டிராதது\nகீறல் விழக்கூடிய கண்ணாடியாலான பின்புறம்\nசோனி எக்ஸ்பீரியா இசட் மிக ஆற்றல் வாய்ந்த அண்ட்ராய்ட் ஸ்மார்ட் கைப்பேசி ஆகும். செயல்பாட்டை பொருத்த வரையில், கிட்டத்தட்ட இது ஹெச்டிசி பட்டர்ஃபிளை அளவு உள்ளது. ஆனால் எக்ஸ்பீரியா இசட், ஹெச்டிசி பட்டர்ஃபிளை-ஐ விட நீளமாகவும்,அகலமாகவும் இருப்பது, ஒரு சில உபயோகிப்பாளர்களுக்கு ஒத்து வராது. ஓரளவு நன்றான காட்சித்திரை கொண்ட இந்த கைப்பேசியின் ரெட்ஒன் பயனர் முகப்பும் நேர்த்தியாக உள்ளது. அண்ட்ராய்ட் ஸ்மார்ட் கைப்பேசி சந்தையில் சோனி ஒரு பெரிய முயற்சியை செய்து கொண்டிருக்கிறது. அதற்கு இது சரியான உந்துதல் ஆகும். நாம் 2012-இல் பார்த்த அனைத்து எக்ஸ்பீரியா கைப்பேசிகளை காட்டிலும் இது மேம்பட்டு இருக்கிறது. சோனி நிறுவனத்தை உச்சத்தில் அமர வைக்கும் ஒரு அண்ட்ராய்ட் ஸ்மார்ட் கைப்பேசியாக இல்லாவிடினும், இந்த கைப்பேசியைக் கொண்டு, சோனி சரியான பாதையில் அடி எடுத்து வைத்துள்ளது. சோனி எக்ஸ்பீரியா-வின் விலை ரூ. 38,990 என இருக்கும் போது, ஹெச்டிசி பட்டர்ஃபிளை சற்று விலை அதிகமாக தோன்றுகிறது. மேலும் எந்தவொரு பெரிய செயல்பாடு நன்மைகளையும் அது அளிக்கவில்லை. எனவே எக்ஸ்பீரியா இசட் ஒரு நல்ல தெரிவாக இருக்கிறது.\nஇந்திய சந்தையில்,சோனி எக்ஸ்பீரியா,1080 படவரைப்புள்ளி முழு உயர் வரையறை ரெசொலுஷன் காட்சித்திரை வழங்கும் இரண்டாம் ஸ்மார்ட் கைப்பேசி ஆகும். அவ்வாறு முதலில் வழங்கியது ஹெச்டிசி பட்டர்ஃபிளை. பட்டர்ஃபிளை கைப்பேசியால் நாங்கள் பெரிதும் கவரப்பட்டோம். பரிசோதனை முடிவுகள், இதை சந்தையிலேயே வேகமான அண்ட்ராய்ட் கைப்பேசி என கட்டியம் கூறின. சோனி எக்ஸ்பிரியா இசட் ஹெச்டிசி பட்டர்ஃபிளை போன்றே வன்பொருளைக் கொண்டுள்ளது. எனவே இது பட்டர்ஃபிளை-ஐ தோற்கடிக்க நிறைய வாய்ப்புள்ளது. எக்ஸ்பீரியா அதை செய்யுமா\nBUY சோனி எக்ஸ்பீரியா இசட்\nஅவுட் ஆஃப் ஸ்டோக் 36883\nசோனி எக்ஸ்பீரியா இசட் detailed review\nஎக்ஸ்பீரியா இசட்-இன் பலகை போன்ற வடிவமைப்பு, உடனே கவனத்தைக் கவரும் வண்ணம் உள்ளது. 2012 எக்ஸ்பீரியா கைப்பேசிகளில், வெவ்வேறு அளவுகளில் நாம் பார்த்த உருளையான விளிம்புகள் மற்றும் சற்றே வளைந்த பின் உறைக்கான காலம் போய் விட���டது.\nஇப்போதுள்ள எக்ஸ்பீரியா கைப்பேசி ஒரு பார் சாக்லேட் போல் தோற்றமளிக்கிறது. ஒரு 5 அங்குல கைப்பேசிக்கு, விளிம்புகள் மற்றும் நேர் கோடுகள் இணைந்து ஒரு அசத்தலான உருவத்தை தருகிறது. முன் பக்க 5 அங்குல காட்சித்திரை, அதீத பளபளப்பான கண்ணாடிக்கு கீழ் அமர்ந்துள்ளது. இந்த கண்ணாடி நொறுங்கா தன்மை மற்றும் கீறல் விழா தன்மை கொண்டது என சோனி கூறுகிறது. பின் பக்கத்திலும் இதே போன்ற கண்ணாடி உள்ளது. இது உண்மையிலேயே கைப்பேசிக்கு நல்ல பளபளப்பை தருகின்றது. பின்னால் இருக்கும் கண்ணாடியில், மிக எளிதாகவும், வேகமாகவும் கீறல் விழுகிறது. இது பல உபயோகிப்பாளர்களுக்கு நெருடலாக இருக்கும்.\nமுன் பக்கத்தில், காட்சித்திரைக்கு கீழே, எப்போதும் உள்ளது போன்ற தொடு பட்டன்கள் இல்லை எனக் கவனித்திருப்பீர்கள். இது திரையில் உள்ள பயனர் முகப்போடு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இடது பக்கக் தண்டில், மைக்ரோ எஸ்டி கார்ட் பள்ளம் மற்றும் யூஎஸ்பி பள்ளம் ஆகியன உள்ளன. மேல்பக்கத்தில் 3.5 எம்எம் தலையணி ஒலிகேட்கும் கருவி இணைக்கும் துவாரம் உள்ளது. வலது பக்கக் தண்டில் சிம் கார்ட் பள்ளம் உள்ளது. அனைத்து துவாரங்களும், மூடு பட்டையோடு உள்ளன. இவ்வாறு இருப்பதால் தான், எக்ஸ்பீரியா இசட் ஐபி57 நீர்ப்புகா மதிப்பீட்டை பெற்றுள்ளது.\nபவர் விசை, வலது பக்க தண்டின் நடுப் பாகத்தில் உள்ளது. இது ஒரு கை இயக்கத்துக்கு பெரிதும் உதவும். மரபுபடி அது மேல் பகுதியில் இருந்தால், காட்சித்திரையை இயக்க அல்லது மூட, இரண்டாவது கையை கட்டாயமாக பயன்படுத்த வேண்டிய நிலை இருந்திருக்கும். பவர் விசைக்கு அருகில் ஒலி விசைகளும் இருக்கின்றன.\nஒட்டுமொத்தமாக சொல்வதென்றால், எக்ஸ்பீரியா நல்ல முறையில் கட்டுவிக்கப்பட்டுள்ளது. அதன் அளவு அனைவரும் பயன்படுத்தும் அளவு எளிதாக இல்லை. இதே அளவு காட்சித்திரை உள்ள ஹெச்டிசி பட்டர்ஃபிளை, வளைந்த விளிம்புகளை கொண்டிருப்பதால், கையடக்கமாக இருப்பதாக தோன்றுகிறது.\nஎக்ஸ்பீரியா இசட்-இல் உள்ள 5 அங்குல காட்சித்திரையைத் தான், சோனி, ரியாலிட்டி காட்சித்திரை என்றழைக்கிறது. இது 443 படவரைப்புள்ளி அளவைக் கொண்டுள்ளது. ஹெச்டிசி பட்டர்ஃபிளை-உடைய காட்சித்திரை இதே ரெசொலுஷன்-ஐக் கொண்டுள்ளது, ஆனால் சற்று குறைவாக 441 படவரைப்புள்ளி அளவுள்ளது. நிஜ வாழ்க்கை பயன்பாட்டில், எக்ஸ்பீரியா காட்சித்திரை நன்றாக இருக்கிறது. சிலிர்ப்பூட்டும் வண்ணம் உள்ள எக்ஸ்பீரியா காட்சித்திரை, தேவையான பிரகாச அளவோடு உள்ளது. மேலும் காட்சித்திரை சற்றே பிரதிபலிக்கும் தன்மையோடு உள்ளது. ஆனால் சோனி, எக்ஸ்பீரியா இசட்-இல் தானியங்கும் பிரகாச அமைப்பை செயல்படுத்தியுள்ளது எங்களுக்கு மகிழ்ச்சி. இந்த அம்சம், சென்ற வருட உயர் தர எக்ஸ்பீரியா கைப்பேசிகளில் இல்லை.செய்தி உரை வார்த்தைகளை திரையில் வாசிக்கும் எளிமை, மற்றும் அதன் கூர்மை ஆகியவற்றில் ஹெச்டிசி பட்டர்ஃபிளை கை ஓங்குகிறது.\nஒரு போது இல்லாததை விட தாமதமாக வருவது மேலானது. நான்கு உள்ளகங்கள் கொண்ட கைப்பேசியை உருவாக்க சோனி மேற்கொண்ட பயணத்தைக் குறிக்க இது ஒன்றே போதும். இதை செயல்படுத்த அவர்களுக்கு நேரம் எடுத்தாலும், அவர்கள் இப்போது நவ நாகரிகமான ஒன்றைக் கொடுத்துள்ளார்கள். எக்ஸ்பீரியா-வில் உள்ள 1.5GHz க்வால்காம் ஸ்நாப்டிராகன் எஸ்4 ப்ரோ மைய செயலி, ஹெச்டிசி பட்டர்ஃபிளை மற்றும் எல்ஜி ஆப்டிமஸ் ஜி-இல் உள்ளது போன்ற நான்கு உள்ளகங்களை கொண்டது தான். இதற்கு உதவ 2ஜிபி தற்காலிக நினைவகம் உள்ளது. இத்தகைய ஆற்றல்மிக்க தொழில்நுட்பங்களோடு, தற்போதைய நிலவரப்படி, பட்டர்ஃபிளை, இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள அதி வேக அண்ட்ராய்ட் கைப்பேசி ஆகும்\nஎக்ஸ்பீரியா, அண்ட்ராய்ட் 4.1.2 இயங்குதளத்தோடு வருகிறது. 4.2-க்கான மேம்பாடு விரைவில் வெளியடப்படும் என்று சோனி அறிவித்துள்ளது. இது சற்றே ஏமாற்றமாக இருக்கிறது. இவ்வளவு விலை கொடுக்கும் போது, கைப்பேசி அண்மைய இயங்குதளத்தோடு வர வேண்டும் என எதிர்ப்பார்ப்பது, கண்டிப்பாக மிகையான ஒன்றில்லை. மேம்படுத்தப்பட்ட பயனர் முகப்பு, நேர்த்தியாக இருக்கிறது. முன்றைய தலைமுறையை சேர்ந்த, பாக்ஸ் வடிவிலான ஐகான்களுக்கு பதிலாக, வட்ட வடிவ ஐகான்கள் காணப்படுகின்றன. எல்லா குறுஞ்செயலிகளுக்கும் இவ்வாறு இல்லை என்றாலும், சோனி நிறுவன குறுஞ்செயலிகளுக்கு இவ்வாறு இருக்கின்றன. புது ரக சுவர் படங்கள் மற்றும் திரைக்கருகள், வரவேற்கத்தக்கது. ஆனால் எக்ஸ்பீரியாவின் நிரல் பலகை ரகம், ஹெச்டிசி, சென்ஸ் பயனர்முகப்பு கொண்டு, பட்டர்ஃபிளை-இல் தருமளவு இல்லை. கைப்பேசி திரையை திறக்க, விரல்களை திரைக்கு மேலே தேய்க்க வேண்டிய சைகை கட்டுப்பாடு, ஜன்னல் மறைவுத்த��்டிகளுக்கு இடையே விரல்களை விடுவது போல உள்ளது கேமரா பயன்பாட்டை, பூட்டப்பட்ட திரை முகப்பில் இருந்து இயக்கலாம். ஆனால் அவ்வாறு இயக்கம் போது, நிறைய அமைப்புகள் கேமராவில் இல்லாதது விந்தையாக இருக்கிறது.\nநிஜ பயன்பாட்டில் கைப்பேசி எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிய, சோனி எக்ஸ்பீரியா இசட் குறித்த, எங்களுடைய காணொளி காட்சி ஆய்வைப் பாருங்கள். இதில் கட்டுமான தரம் மற்றும் வடிவமைப்பு, காட்சித்திரையின் செயல்பாடு, அண்ட்ராய்ட் இயங்குதளத்தின் மேல் செயல்படும் சோனி-யின் புதிய பயனர் முகப்பு ஆகியவற்றைப் பற்றி விரிவாக காணலாம்.\nஎக்ஸ்பீரியா இசட், ஹெச்டிசி பட்டர்ஃபிளை-ஐ, முதல் ஒப்பீட்டளவு பரிசோதனையில் வென்ற போது, சிறிது குழப்பம் நிலவியது. க்வாட்ரன்ட் பரிசோதனையில், பட்டர்ஃபிளை 7744 மதிப்பெண்கள் பெற்ற போது, எக்ஸ்பீரியா இசட் 7863 மதிப்பெண்களை பெற்றது. சிறந்த ஆற்றல் மற்றும் அதி வேக செயல்பாடுக்கான குறியீடாக இந்த மதிப்பெண்கள் இல்லையென்றால், வேறெதுவும் இதற்கு சான்றாக முடியாது. ஏஎன் டு டு பரிசோதனையில், ஹெச்டிசி 20905 மதிப்பெண்கள் பெற்று தன்னைக் காத்து கொண்டது. எக்ஸ்பீரியா இந்த சோதனையில் 18426 மதிப்பெண்கள் பெற்றது. ஸ்மார்ட்பெஞ்ச் 2012 பரிசோதனை, இதே போன்ற முடிவுகளையே தருகின்றது. பட்டர்ஃபிளை 4659 மதிப்பெண்களும், எக்ஸ்பீரியா இசட் 4882 மதிப்பெண்களும் பெற்றுள்ளது. எக்ஸ்பீரியா இசட்-இன் செயல்திறனை லேசாக எடுத்து கொள்ளக்கூடாது எனபதை இந்த பரிசோதனைகள் குறிக்கின்றன. அன்றாட பயன்பாட்டில், எக்ஸ்பீரியா, குறுஞ்செயலியை தொடங்கும் போதும் சரி, விளையாட்டை தொடங்கும் போதும் சரி எந்தவொரு மந்த நிலையையும், தொய்வையும் காட்டவில்லை. இருந்தாலும், ஆப் டிராயர் பயன்பாடு, எக்ஸ்பீரியாவில் இருப்பதை விட பட்டர்ஃபிளை-இல் சற்று விரைவாகவும், சீராகவும் இருக்கிறது.\nஎக்ஸ்பீரியா இசட்-இல், ஹெச்டிசி பட்டர்ஃபிளை-இல் இருப்பது போலவே அட்ரீனோ 320 வரைகலை செயலி உள்ளது. அதற்கான ஒப்பீட்டளவு மதிப்பெண்கள் ஒரே அளவு இருக்கின்றன. நேனாமார்க்2 பரிசோதனையில் பட்டர்ஃபிளை 59.1 எஃப்.பி.எஸ்-உம், எக்ஸ்பீரியா இசட் 59.9 எஃப்.பி.எஸ்-உம் காட்டின. ஜிஎல் ஒப்பீட்டளவு பரிசோதனையிலும் இந்த செயல்திறன் ஒற்றுமை நிரூபிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்பீரியா இசட் 6427 ஃப்ரேம்கள் பெற்ற போது போது, பட்டர்ஃபிளை 6528 ஃப��ரேம்கள் பெற்றது. செயல்பாட்டில் உள்ள வித்தியாசம் மிகவும் சிறியது. எனவே அதை புறக்கணிக்கலாம். நீங்கள் ப்ளேஸ்டோர்-இல் இருந்து தரவிறக்கும் எந்தவொரு விளையாட்டும், வன்பொருள் மீது அழுத்தத்தை கொடுக்காது.\nஎக்ஸ்பீரியா-வின் 13 எம்பி கேமரா, அதற்கு கொடுக்கப்படும் அதீத விளம்பரத்துக்கு தகுந்தவாறே உள்ளது. குறிப்பாக குறைந்த ஒளி செயல்பாட்டு விஷயத்தில். நோக்கியா லூமியா 920, குறைந்த ஒளி புகைப்படங்களை ஒளிர வைத்து, ஒரு செயற்கை ஒளியை தருகின்றது.\nஎக்ஸ்பீரியா கேமரா அது போல் அல்லாமல், குறைந்த ஒளி புகைப்படங்களை பிரகாசமாக காட்டுகிறது. ஆனால் இது செயற்கையாக தோன்றவில்லை. சில புகைப்படங்களைப் பார்த்தால், அது குறைந்த ஒளியில் எடுக்கப்பட்டதாகவே தோன்றவில்லை. இதுவே கேமராவின் திறனுக்கு சாட்சி. காலை வேளை மற்றும் நல்ல ஒளி உள்ள சூழலில், வண்ணச்செறிவு தேவையான அளவு இருப்பதோடு, ஏற்புடைய அளவு விவரங்களும் இருக்கின்றன. இந்த புகைப்படங்களை பெரிதுபடுத்தும் போது, கேமரா-வின், காட்சிப்பிழைகள் நீக்கும் நெறிமுறையின் செயல்பாட்டைக் காணலாம். அப்போது விவரங்கள் சற்றே மென்மை படுத்தப் படுகின்றன. ஐஃபோன் 5 அல்லது ப்ளாக்பெரி இசட்10 புகைப்படங்களுடன் ஒப்பிடும் போது எக்ஸ்பீரியாவில் விளிம்பு ஓரத்தில் காட்சிப்பிழைகள் அதிகம் காணப்படுகின்றன. எத்தனை பேர் இதை கவனிப்பார்கள் என்று தெரியவில்லை. ஆனால் அதை செய்யாத மிகுதியானோர்க்கு, இது மிக சிறந்த கேமரா.\nகேமரா ஒப்பீடு அம்சத்தில், எங்களிடம் நிறைய புகைப்படங்கள் இருப்பதோடு, அதை ஐஃபோன் 5 புகைப்படங்களுடன் அருகருகே வைத்து ஒப்பிடலாம். 2012 எக்ஸ்பீரியா கைப்பேசி கேமராக்களை விட, இந்த கேமரா பெரியளவு மேம்பட்டது என்பதை எங்களால் கண்டிப்பாக கூற முடியும். எப்போதும் உள்ள தெரிவுகளான, இமேஜ் மற்றும் வீடியோ ஸ்டேபிலைசஷன், பனோரமா செயல்வகை, ஹெச்டிஆர் செயல்வகை ஆகியன இதில் உள்ளன. சுப்பீரியர் ஆட்டோ செயல்வகையை சோனி இதில் கூடுதலாக கொடுத்துள்ளது. இது, ஸ்டாண்டட் ஆட்டோ செயல்வகையின் எளிமையான வடிவமாகும். காணொளி காட்சி பதிவின் போதும், பனோரமா காட்சிப்படுத்துதல் போதும், ஹெச்டிஆர் செயல்வகையை உபயோகிக்க இயலும். ஆனால், நீங்கள் எதை காட்சிப்படுத்துகிறீர்களோ அதைப் பொருத்து, காட்சிகள் ஒரு சமயம் சிறப்பாகவும், ஒரு சமயம் சற்று செயற்க���யாகவும் அமைகின்றது. ஒரு 5 அங்குல கைப்பேசியில், கேமரா உங்களுக்கு ஒரு முக்கியமான அம்சமாக தோன்றுமானால்,எக்ஸ்பீரியா இசட், ஹெச்டிசி பட்டர்ஃபிளை-ஐ விட சிறப்பானதாகும்.\n2330எம்ஏஹெச் பேட்டரியால் வழங்கப்படும் ஆயுள், ஒரு நாள் முழுதும் கைப்பேசியை இயக்க போதுமானதாக இருக்கிறது. நாங்கள் இதை முதன்மை கைப்பேசியாக பயன்படுத்தி பார்த்தோம். காலை ஏழு மணிக்கு 100% ஆற்றலும், இரவு 9 மணி அளவில் பேட்டரியை திறன் ஏற்றும் போது 10-12% ஆற்றலும் எஞ்சியிருந்தது. உட்புற பயன்பாட்டில் 20% பிரகாசமும், வெளிப்புற பயன்பாட்டில் தானியங்கும் பிரகாச அமைப்பும் தெரிவு செய்திருந்தோம். ஸ்டேமினா செயல்வகையை பயன்படுத்தினால், தரவு இணைப்புகளை கைப்பேசி நிறுத்தி விடுகிறது. அன்றாட பயன்பாட்டில் இது பெரிதாக உதவவில்லை எனினும், இந்த ஸ்டேமினா செயல்வகை கொண்டு பேட்டரியில் இருந்து இன்னும் அதிக ஆற்றல் பெறலாம்.\nசெயல்பாட்டைப் பொருத்தவரை சோனி எக்ஸ்பீரியா இசட் ஏமாற்றமளிக்கவில்லை. சந்தேகமே இல்லாமல் இது, தற்போது இந்தியாவில் இருக்கும் ஒரு உயர் ரக அண்ட்ராய்ட் கைப்பேசி ஆகும். ஆனால் கைகளில் இருக்கும் போது இது ஹெச்டிசி பட்டர்ஃபிளை-ஐ விட சற்று பெரிதாக தெரிகின்றது. சற்று கூடுதல் அகலமும், நீளமும் வித்தியாசத்தை ஏற்படுத்துகின்றது. பலகை போன்ற வளைவுகள் இல்லாத வடிவமைப்பு வித்தியாசத்தை கூட்டுகின்றது. வித்தியாசமான வடிவமைப்பை விரும்புகிறவர்களுக்கு இது பிடிக்க வாய்ப்புள்ளது. எக்ஸ்பீரியா-வின் அளவு உங்களுக்கு வசதியாக இருக்குமானால், கைப்பேசியின் மற்ற அம்சங்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கிறது. மக்கள் விருப்பம் என்ற விஷயத்தில், இந்த கைப்பேசி கொண்டு சோனி நிறுவனம், ஹெச்டிசி பட்டர்ஃபிளை-ஐ முந்த இயலாது. வரவிருக்கும் காலக்சி எஸ்4 போன்றவற்றுடன் ஒப்பிடும் போது, இது எவ்வாறு செயல்படும் எனபது எங்களுக்கு தெரியாது. ஆனால் இந்த வருடத்தின் எஞ்சிய காலத்திற்கு, இந்த கைப்பேசி சோனியை ஒரு நல்ல நிலையில் வைத்திருக்கும்.\nசோனி எக்ஸ்பீரியா-வின் விலை ரூ. 38,990 என இருக்கும் போது, ஹெச்டிசி பட்டர்ஃபிளை, சற்று விலை அதிகமாக தோன்றுகிறது. மேலும் எந்தவொரு பெரிய செயல்பாடு நன்மைகளையும் அது அளிக்கவில்லை. எனவே எக்ஸ்பீரியா இசட் ஒரு நல்ல தெரிவாக இருக்கிறது.\nகுவாட் கேமராவுடன் வரும் ONEPLUS 8 PRO, தகவல் லீக��� ஆகியுள்ளது.\nPAYTM இந்த லேப்டாப்களில் அசத்தலான டீல்ஸ் வழங்குகிறது.\nMotorola வின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் நவம்பர் 13 அறிமுகமாகும்.\nVivo Diwali Offer வெறும் ரூ 101 பயன்படுத்தி நீங்கள் ஸ்மார்ட்போன்கள் வாங்கலாம்.\nNOKIA 8.2 5G யில் இருக்கும் SNAPDRAGON 735 என தகவல் வெளியாகியுள்ளது.\nசியோமி REDMI NOTE 5 ரிவ்யூ\nநோக்கியா லூமியா 630 ரிவ்யூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/world/france-seiged-masood-azhar-properties", "date_download": "2019-10-18T23:06:07Z", "digest": "sha1:HXJ3K62NKYVFVWYL7H6GARSWL2QWEUCW", "length": 10427, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "மசூத் அசாரின் சொத்துக்கள் முடக்கம்...சீனாவின் நடவடிக்கைக்கு பதிலடி... | france seiged masood azhar properties | nakkheeran", "raw_content": "\nமசூத் அசாரின் சொத்துக்கள் முடக்கம்...சீனாவின் நடவடிக்கைக்கு பதிலடி...\nபாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க இந்தியா ஐ.நா.வில் பல முயற்சிகள் எடுத்தும் சீனா தனது வீட்டோ அதிகாரத்தால் அதனை தடுத்து வருகிறது.\nபுல்வாமா தாக்குதலுக்கு பின் பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க ஐ.நா வில் தீர்மானம் கொண்டுவந்தது. இந்நிலையில் இந்த முறையும் சீனா தனது அதிகாரத்தால் இதற்கு முட்டுக்கட்டை போட்டது. இதனை தொடர்ந்து பிரான்சில் உள்ள மசூத் அசார் சொத்துக்களை முடக்குவதாக பிரான்சு அரசு அறிவித்துள்ளது.\nபிரான்சு உள்துறை அமைச்சகம், நிதி அமைச்சகம், வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆகியவை வெளியிட்ட கூட்டறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டது. மசூத் அசாரை ஐரோப்பிய யூனியன் பயங்கரவாதத்தில் ஈடுபடும் நபர்கள் பட்டியலில் மசூத் அசாரை இணைப்பது தொடர்பாக ஆலோசிக்க இருப்பதாகவும் பிரான்சு தெரிவித்துள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபிரான்ஸில் ஆயுதபூஜை கொண்டாடும் ராஜ்நாத் சிங்\nகிண்டலுக்கு உள்ளான இம்ரான் கானின் பேச்சு... இணையத்தில் வைரலாகும் வீடியோ...\nஐநாவில் ஒலித்த புறநானூற்றுப் பாடல்...\nஹபீஸ் சயீத்திற்காக ஐநாவிடம் கோரிக்கை வைக்கும் பாகிஸ்தான்...\nதுருக்கி நடத்திய தாக்குதலில் 637 குர்து மக்கள் பலி...\nடிரம்ப் எச்சரிக்கையால் நாடுகடத்தப்படும் 311 இந்தியர்கள்...\nஅறிவியலின்படி உலகிலேயே மிக அழகான பெண் இவர்தான்... ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு முடிவுகள்...\nகிம் ஜோங��� உன் வெள்ளை குதிரை பயணத்தின் பின்னால் உள்ள அரசியல்... காத்திருக்கும் வடகொரிய மக்கள்...\n“உலகிற்கு தெரிய வேண்டும்...”- ரஜினி படம் குறித்து நிவேதா தாமஸ் ட்வீட்\nசிம்புவின் நெருங்கிய நண்பர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து...\n\"சில்லற மாதிரி பேசாதீங்க.\"- பிகில் பட விவகாரம் குறித்து கே.பி. செல்வா உருக்கம்\nவிவசாயிகளுக்கு கட்டிடம் கட்டி கொடுத்த விஜய்சேதுபதி...\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\nநகைக் கொள்ளையர்கள் கொடுத்த வாக்குமூலம்.. பதட்டத்தில் தமிழ், தெலுங்கு நடிகைகள்..\nமுகத்தை சர்ஜரி செய்து தமிழக போலீசுக்கு அல்வா கொடுத்த கொள்ளையன் முருகன்\nஅந்த அரசியல்வாதி தான் காரணம்...அந்த நபர் பெயரை வெளியிடும் ஆண்ட்ரியா...அதிர்ச்சியில் சினிமாத்துறை\nசில்லைரை இல்லயேப்பா...பரவால்ல அப்புறம் வாங்கிக்கிறேன்...இடைத்தேர்தல்அதிர்ச்சி ரிப்போர்ட்\nபதில் தெரியாத ஒரு கேள்வி...7 கோடியை இழந்த இன்ஜினியர்\nநீங்கள் இங்கு வாக்கு கேட்கக்கூடாது...சமாளிக்க முடியாமல் திணறும் அதிமுக\nஇடைத்தேர்தல் முடியட்டும் நான் யாருன்னு காட்டுறேன்...15 எம்.எல்.ஏ.க்கள் இருக்காங்க...அதிர்ச்சியில் எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/148143-this-coimbatore-man-made-statue-for-rajaraja-chozha", "date_download": "2019-10-18T21:07:33Z", "digest": "sha1:4DAPGED7LKYSZMOU5GGK7O7MOEPDKM5C", "length": 6711, "nlines": 103, "source_domain": "www.vikatan.com", "title": "ராஜராஜ சோழனுக்கு ஐம்பொன்னில் சிலை! - அசத்திய கோவை இளைஞர் | This Coimbatore man made statue for RajaRaja Chozha", "raw_content": "\nராஜராஜ சோழனுக்கு ஐம்பொன்னில் சிலை - அசத்திய கோவை இளைஞர்\nராஜராஜ சோழனுக்கு ஐம்பொன்னில் சிலை - அசத்திய கோவை இளைஞர்\nகோவையில் புதிய வீடு கட்டிய ஒருவர் அதில் சோழ மன்னன் ராஜராஜ சோழனுக்கு ஐம்பொன்னில் சிலை வைத்துள்ளார்.\nகோவை பேரூர் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். தமிழ் வழியில் திருமணம், குடமுழுக்கு போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். மன்னர் ராஜராஜ சோழன் மீது அதீத அன்பு கொண்டனர். இதனால், தன்னுடைய மகனுக்கு ராஜராஜ சோழனின் இயற்பெயரான அருள் மொழி வர்மன் என்ற பெயரைத்தான் சூட்டியுள்ளார். இந்நிலையில், தான் புதிதாக கட்டிய வீட்டில் ராஜராஜ சோழனுக்கு இரண்டு அடியில் ஐம்பொன் சிலை அமைத்து பேரன்பு காட்டியிருக்கிறார் சீனிவாசன்.\nஇதுகுறித்து சீனிவாசனிடம் பேசினேன், “திருமுறைக���ைக் கண்டெடுத்ததால், ராஜராஜனை திருமுறை சோழன் என்றும் அழைப்பார்கள். மக்களை அதிகம் நேசிப்பதால், ஜனநாதன் என்றும் அவரை அழைப்பார்கள். அந்த அளவுக்கு மக்களும் அவர் மீது அன்பு வைத்திருந்தனர். கண் தெரியாத ஓதுவார்களை வழிகாட்டுவதற்காக, சம்பளம் போட்டு சிலரை பணியமர்த்தினார். அவர்களுக்குக் கண் காட்டுவோன் என்று பெயர் வைத்தார். ராஜராஜனுக்கு சிலை அமைக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு. தாராசுரம் பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சிலை செய்யப்பட்டது. மிகவும் அழகாக வந்துள்ளது. புதுமனைப் புகுவிழா, ராஜராஜ சோழன் சிலைக்குக் குடமுழுக்கு இரண்டையும் இன்று நடத்தியுள்ளேன்.\nஎங்களது வழிபாட்டு அறையில் அவரது சிலையை வைத்துள்ளோம். ஐப்பசி சதய திருநாளில் அடியார்களை அழைத்துவந்து, ராஜராஜ சோழன் சிலைக்குச் சிறப்பு அபிஷேகம் செய்து, அன்றைய தினம் அன்னதானம் செய்யவும் திட்டமிட்டுள்ளேன்” என்றார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/27735", "date_download": "2019-10-18T21:52:19Z", "digest": "sha1:YPWTL2GJPOFWKF4WB3SPJOEVZKC5GIFT", "length": 13906, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "\"நபி அவர்கள் காட்­டித்­தந்த வாழ்க்கை வழி­முறை முக்­கி­ய­மா­ன­தாகும்\" | Virakesari.lk", "raw_content": "\nவெள்ளிக்கிழமை தொழுகையின் போது குண்டுவெடிப்பு- ஆப்கானில் 62 பேர் பலி\nஇலங்கை தனியார் பேருந்துகள் சங்கத்தின் ஆதரவு கோத்தாபயவுக்கு\nவிளையாட்டுத்துறையில் இடம்பெறும் ஊழல் மோசடிகளுக்கு எதிராக புதிய சட்டமூலம்\nகிரிக்கெட்டை கொழும்பில் மாத்திரமல்லாது ஏனைய மாவட்டங்களிலும் விஸ்தரிக்க வேண்டும்\nசு.க.வின் பொறுப்புக்களிலிருந்து இசுறு தேவப்பிரிய நீக்கம்\nஸ்ரீரங்கா உள்ளிட்ட 6 பேருக்கு பிணையில் விடுதலை\nஜனாதிபதித் தேர்தல் வன்முறை ; 11 பேர் கைது\nபோதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நால்வர் கைது\nஜனாதிபதி, பிரதமரினால் யாழ்ப்பாண சர்வதேச விமானநிலையம் திறப்பு\n\"நபி அவர்கள் காட்­டித்­தந்த வாழ்க்கை வழி­முறை முக்­கி­ய­மா­ன­தாகும்\"\n\"நபி அவர்கள் காட்­டித்­தந்த வாழ்க்கை வழி­முறை முக்­கி­ய­மா­ன­தாகும்\"\nநபி­ அ­வர்­களின் பிறந்த தினம் எமது நாட்டில் நிலை­யான அமைதி, நல்­லி­ணக்­கத்தைக் கட்­டி­யெ­ழுப்ப முஹம்மத் நபி அ­வர்கள் காட்டித் தந்த வாழ்க்கை ���ழி­முறை எந்­த­ளவு முக்­கி­ய­மா­னது என்­பதைத் தெளி­வு­ப­டுத்த சிறந்த சந்­தர்ப்­ப­மாக அமையும் என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க விடுத்­துள்ள மீலாதுன் நபி வாழ்த்து செய்­தியில் தெரி­வித்­துள்ளார்.\nஅதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா ­வது;\nஇஸ்­லா­மிய சமய நம்­பிக்­கையின் படி இறை­வனால் முஹம்மத் நபி­ அ­வர்கள் இஸ்­லாத்தின் இறுதி நபி­யாகக் தெரி­வு­செய்­யப்­ப­ட்ட­துடன், அவர் சிறந்த சமூ­க­மொன்றை உரு­வாக்­கு­வதில் தனிச்­சி­றப் ­பான பணியை முன்­நின்று ஆற்­றிய தூது வர் ஆவார்.\nமிகவும் எளி­மை­யான முறையில், சுக­போ­க­மற்ற, சிறப்­பான வாழ்­வினை வாழ்ந்து, சம­யத்தை நடை­முறை ரீதி­யாக உயிர்ப்­பித்த நபி அ­வர்கள், தியா­கத்­தன்மை, சமத்­துவம், சக­வாழ்வு, சகோ­த­ரத்­துவம், பொறுமை, நட்­பு­றவு மற்றும் நெகிழ்­வான கொள்­கைகள் ஊடாக சிறந்த சமூ­க­மொன்றை உரு­வாக்க முடியும் என்­ பதை உல­கிற்கு எடுத்­துக்­காட்­டினார்.\nநபி­ அ­வர்கள் சவூதி அரே­பி­யாவின் மதீனா நகரில் சந்­ததி சந்­த­தி­யாக நிலவி வந்த கோத்­திரச் சண்­டை­களை சமா­தா­ன­மாகத் தீர்த்து வைத்து அமை­தி­யான சூழ­லொன்றை உரு­வாக்­கினார். அவ்­வாறு அகிம்­சை­யு­டனும், நன்­னெ­றி­யு­டனும் வெற்றி கொண்ட மதீனா நகரம் இன்று உலகம் முழு­வ­து­முள்ள முஸ்­லிம்­களின் புனி­தஸ்­த­ல­மாக மாறி­யுள்­ள­மை­யினை அவர்­க­ளது பிறந்த தினத்தில் விசே­ட­மாகக் குறிப்­பிட வேண்டும்.\nநபி­ அ­வர்­களின் பிறந்த தினம் எமது நாட்டில் நிலை­யான அமைதி, நல்­லி­ணக்­கத்தைக் கட்­டி­யெ­ழுப்ப முஹம்மத் நபி அ­வர்கள் காட்டித் தந்த வாழ்க்கை வழி­முறை எந்­த­ளவு முக்­கி­ய­மா­னது என்­பதைத் தெளி­வு­ப­டுத்த சிறந்த சந்தர்ப்ப மாகவும் அமையும்.\nஇலங்கை வாழ் சகோதர முஸ்லிம்கள் உட்பட அனைத்து உலகவாழ் முஸ்லிம் களுக்கும் சிறப்பான மீலாதுன் நபி தினமாக அமையட்டும் எனப் பிரார்த்திக்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமீலாதுன் நபி வாழ்க்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முஸ்லிம்கள்\nஇலங்கை தனியார் பேருந்துகள் சங்கத்தின் ஆதரவு கோத்தாபயவுக்கு\nஇலங்கை தனியார் பேருந்துகள் சங்கத்தின் பெரும்பான்மை ஆதரவு பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு என்று அச்சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.\n2019-10-18 20:45:23 கோத���தாபய ராஜபக்ஷ கெமுனு விஜேரத்ன SLPP\nசு.க.வின் பொறுப்புக்களிலிருந்து இசுறு தேவப்பிரிய நீக்கம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மஹரகமை தொகுதியமைப்பாளர் மற்றும் அக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்து முன்னாள் மேல் மோகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய நீக்கப்பட்டுள்ளார்.\n2019-10-18 19:24:47 இசுறு தேவப்பிரிய சுதந்திரக் கட்சி Isura Devapriya\nபுத்தசாசனத்திற்கு முன்னுரிமை வழங்குவதுடன் ஏனைய மதங்களுக்கும் உரிய நிலை - சஜித் உறுதி\nஒருமித்த நாட்டுக்குள் புத்தசாசனத்திற்கு முன்னுரிமை வழங்குவதுடன் ஏனைய மதங்களுக்கும், இனத்தவர்களுக்கும் உரிய நிலை வழங்கப்பட்டு அவை பாதுகாக்கும் ஏற்பாடுகளும் பாரபட்சமின்றி முன்னெடுக்கப்படும்.\n2019-10-18 19:09:57 புத்தசாசனம் சஜித் பிரேமதாச ஜனாதிக ஹெல உருமய\nசு.க.விலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்ட ஐவரையும் ஒழுக்காற்று குழு முன் பிரசன்னமாகுமாறு அறிவிப்பு\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து இடை நிறுத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவரையும் எதிர்வரும் 26 ஆம் திகதி கட்சியின் ஒழுக்காற்று சபையின் முன்னால் பிரசன்னமாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.\nவாகன விபத்தில் ஒருவர் பலி\nதம்புள்ள வீதியில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தம்புள்ள பொலிசார் தெரிவித்தனர்.\n2019-10-18 17:37:16 விபத்து உயிரிழப்பு தம்புள்ள\nவிளையாட்டுத்துறையில் இடம்பெறும் ஊழல் மோசடிகளுக்கு எதிராக புதிய சட்டமூலம்\nகிரிக்கெட்டை கொழும்பில் மாத்திரமல்லாது ஏனைய மாவட்டங்களிலும் விஸ்தரிக்க வேண்டும்\nசு.க.வின் பொறுப்புக்களிலிருந்து இசுறு தேவப்பிரிய நீக்கம்\nபுத்தசாசனத்திற்கு முன்னுரிமை வழங்குவதுடன் ஏனைய மதங்களுக்கும் உரிய நிலை - சஜித் உறுதி\nயார் தலைவரானாலும் சிறந்த அணியை 20:20 உலகக் கிண்ணத்துக்கு உருவாக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/blogs/arthamulla-aanmeegam/know-about-hinduism/", "date_download": "2019-10-18T21:37:21Z", "digest": "sha1:BP75BCQFNS75DEVE3M4R4W6S3FI3SLV7", "length": 14655, "nlines": 373, "source_domain": "aanmeegam.co.in", "title": "இந்து சமயம் - அறிந்ததும் அறியாததும் | hinduism", "raw_content": "\nஇந்து சமயம் – அறிந்ததும் அறியாததும் | hinduism\nஇந்து சமயம் – அறிந்ததும் அறியாததும்….\nஇவை ���னைத்தையும் ஒவ்வொன்றாக பார்ப்போம்.\n(தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம்)\n(ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம்)\nஇரண்டு அயணங்கள் சேர்ந்து ஒரு தமிழ் வருடமாகும்.\nஇரண்டு தமிழ் மாதங்கள் சேர்ந்தது ஒரு ருது ஆகும்.\n(அமாவசை திதி முதல் சதுர்த்தசி திதி வரை)\n(பெளர்ணமி திதி முதல் சதுர்த்தசி திதி வரை)\n15. பெளர்ணமி (அ) அமாவாசை.\n1. ஆகாயம் – வானம்\n2. வாயு – காற்று\n3. அக்னி – நெருப்பு(தீ)\n4. ஜலம் – நீர்\n5. பிருத்வி – நிலம்\nதெரிந்துக்கொள்வோம் ஐந்து ஐந்து ஐந்து \nஅகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி.\nஇலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம்.\nசர்க்கரை, தயிர், தேன், நெய், பால்.\nதருமன், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன்.\nகொல்லாமை, பொய்யாமை, கல்லாமை, காமமின்மை, இரவாமை.\nதெலுங்கர், திராவிடர், கன்னடர், மகாராஷ்டிரர், கூர்ஜரர்.\nவல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில்.\nதேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம்.\nவைரம், முத்து, மாணிக்கம், நீலம், மரகதம்.\nவெண்மை, கருமை, செம்மை, பொன்மை, பசுமை.\nகரணம், திதி, நட்சத்திரம், யோகம், வாரம்.\nசெவ்வியம், சித்திரமூலம், கண்டுபாரங்கி, பேரரத்தை, சுக்கு.\nபொய், களவு, கள்ளுண்ணல், குருநிந்தை, கொலை.\nமுல்லை, அசோகு, வனசம், சூதம், நீலம்.\nசங்கு, சக்கரம், கதை, கத்தி, வில்.\nதலை, உச்சி, கண், புருவம், முழங்கை.\nபிரம்மா, விஷ்ணு, உருத்திரன், மகேசுரன், சதாசிவன்.\nகாசி, சோமநாத், பூரி, ராமேஸ்வரம், வைத்தியநாத்.\nநீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம்\nவறுமையை போக்கும் லட்சுமி | Lord lakshmi specialities\nMaha sankatahara chaturthi | மஹா சங்கட ஹர சதுர்த்தி வழிபாடு\nஇன்றைய ராசிபலன் 11/27/2018 கார்த்திகை 11 செவ்வாய்கிழமை...\nஇன்றைய ராசிபலன் 09/04/2018, பங்குனி (26), திங்கட்கிழமை...\nபுரட்டாசி மாத விரதமும் அதன் பலன்களும்\nசிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வதால் ஏற்படும் பலன்கள்\nமுருகப்பெருமானுக்கு ஏன் இத்தனை பெயர்கள் என்று...\nMaha sankatahara chaturthi | மஹா சங்கட ஹர சதுர்த்தி வழிபாடு\nபதினெட்டு அபிசேகங்களும் அதன் பயன்களும்\nSashti Viratham | கந்த சஷ்டி விரத முறை | சஷ்டி விரத...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithayasaaral.blogspot.com/2015/12/", "date_download": "2019-10-18T21:33:54Z", "digest": "sha1:ISJW5VEGS3UJ6O4QMZR763EAGWK6EUY3", "length": 18248, "nlines": 283, "source_domain": "ithayasaaral.blogspot.com", "title": "\"இதயச்சாரல்..!\": December 2015", "raw_content": "\nஇடிந்துதான் கிடக்கிறது - எங்கள்\nஈரத்தில்தான் இருக்கிறோம் - எங்கள்\nகுளக்கரை கூட நீருக்குள் நிற்கிறது.\nஎங்கள் வாழ்விடம் தண்ணீர் மயம்.\nஎங்கள் உறைவிடம் கண்ணீர் மயம்....\nவெள்ளைச் சட்டைப் போட்டவன் எல்லாம்\nஉதவி செய்வான் என்கிற நம்பிக்கை\nஏங்கி ஏங்கி விக்கித்து கையேந்துகிறோம்\nகடந்து போகும் வாகனங்களில் இருந்து\nவெளியே ஏதேனும் வீசியெறியப் படுகிறதா..\nபின்னே ஓடி ஓடி முழங்கால் மூட்டு தேய்ந்தது\nவிடாது கொட்டித் தீர்க்கிறது மழை\nவிடாது மிரட்டிப் பார்க்கிறது பசி\nஊரே இல்லை என்ற உண்மையை\nஅவனுக்கு இடித்துரைக்க தெம்பு இல்லை\nமுகத்தில் ஓங்கி ஓங்கி அடிக்கிறது மழை\nஎன்ன பாவம் செய்தோம் நாங்கள்...\nநாங்கள் இழந்ததை பட்டியல் கேட்காதீர்கள்\nஉன்னை கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்று மட்டும்தான்\nபூமித்தாயின் மடியில் தமிழாய் மலர்கிறேன்\nசொல்வனம் இதழ் 208: நீலப்பறவை - சார்லஸ் புக்கோவ்ஸ்கி (12)\nஇந்த கால குழந்தைகள் மிகவும் ஸ்மார்ட் குழந்தைகள்தானா என்ன\nமனசு பேசுகிறது : ஆயிஷாவைத் தேடி சந்திப்பும் இரு சினிமாவும்\nஒற்றைப் பனைமரம் திரைப்படம் - ஈழப்போருக்கு பின்னரான போராட்டம்\nஇப்படி யாரெல்லாம் பல்பு வாங்கியிருக்கீங்க....\nஆட்டிஸம்-----பேச ஆரம்பித்தல் (autism poem #1\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nவிஸ்வாசம் - திரை விமர்சனம்\nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nபாப்பா பாப்பா கதை கேளு\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nஇணையம் வெல்வோம் - 23\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஆளில்லாத விமானம் ..அற்புத சாதனை ..\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nஅருந்ததி ராய் உயிர்மைக்கு செய்தது என்ன\nஎனதினிய தமிழா, உனை இதயத்தமிழால் வரவேற்கிறேன். கண்டங்கள் தோறும் பரவிக் ��ிடக்கும் நம் தமிழ் இனத்தை இணைத்து வைக்கும் ஒரே பாலம் \"தமிழ்\". தமிழர்களே...ஒன்றானோம். தமிழ் உலகம் உருவாகட்டும். ”வாழ்க தமிழ், வெல்க தமிழர்”.\nபதிவுலக நண்பர்களுக்கும், அன்பர்களுக்கும் வணக்கம். நீண்ட நாட்களுக்கு முன் பதிவுலகத்தின் முன் நான் வைத்த வினாவுக்கு யாரிடமிருந்தும் ...\n\" ( சுபாஷ் சந்திர போஸ் )\n வரலாற்றை புரட்டிப் போட்ட புயலே... இந்திய இளைஞர்களின் எழுச்சியே... இந்தியாவுக்கு இராணுவம் அமைத்த தளபதியே...\nகண்ணியமான கனவுகள் யாவும் நிறைவேறிட எண்ணிய எண்ணங்கள் ஈடேற்றித் தர குவளையும் குதூகளிக்க உள்ளத்தில் இன்பமும் இல்லத்தில் சுகமும் இனிதே தங்கி...\nஅரியும் சிவனும் விரும்பி அரும்பிய ஆரமுதே... அழகே.. முல்லையும் நாணும் புன்னகை பூம்பெழிலே..\nநேசித்த தேசத்தின் மானம் மண் படாதிருக்க சுவாசித்த சுவாசத்தை வன்கொடுமைக்கு பரிசாக்கி யாசிக்க கூடாத கூட்டத்தின் பிரம்படி வாங்கி யோசிக்க வைத்...\nஅலைய அலைய அலை யடிக்குது வலைய வலைய வாருங்கடி வளையல் சத்தம் வானம் பிளக்கணும் குலுங்கி குலுங்கி ஆடுங்கடி பாட்டனும் பாட்டியும் கூடிக் க...\nகடல்கன்னி உலர்த்தும் தாவணி தலைப்பு நீண்டு நெளிந்து காற்றில் அலையும் குழலொத்த வடிவத்தில் துகள்களைத் தூவி மணலென மலர்த்தி வைத்த மகரந்தங்கள்...\nஇறுகி கிடக்கும் மொட்டின் முனைத்தொட்டு இதமாய் தழுவி இதழ் விரிக்கும் சுகமடி.. பனியின் காதலுக்கு பல்லிளிக்கும் மலரின் மகரந்தத் துகள்களில...\n(நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், வெகுளி, பெருமிதம், உவகை, அமைதி) இணையிலா இன்பம் கூட்டும் இன்முகம் இதழ் பிரிக்க நெகிழும் நெஞ்சம்...\nஎனதன்பு நெஞ்சங்களுக்கு இனிய வணக்கம். என் அன்புத் தம்பி தினேஷ்குமார் (கலியுகம் வலைப்பூ) அவர்களுக்கு திருமணம் வருகிற ஏப்ரல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://katpatuka.org/photo/index.php?/categories/created-monthly-list/start-30&lang=ta_IN", "date_download": "2019-10-18T22:17:41Z", "digest": "sha1:CU3ONPG3RHPUN5Z5XQGVGJCMQ5NMTJUB", "length": 5015, "nlines": 100, "source_domain": "katpatuka.org", "title": "Photos of Cappadocia", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nமுதல் | முந்தைய | 1 2 3 4 5 ... 43 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/news/suriya-vigneshsivan-aniruth.html", "date_download": "2019-10-18T22:08:44Z", "digest": "sha1:QTEFKXIJY4VHAL5QEHB2WM2UCICMFHC6", "length": 4559, "nlines": 79, "source_domain": "www.cinebilla.com", "title": "இந்த நடிகையால் தான் சூர்யா-விக்னேஷ் சிவன் கூட்டணி இணைந்ததாம்..??? | Cinebilla.com", "raw_content": "\nஇந்த நடிகையால் தான் சூர்யா-விக்னேஷ் சிவன் கூட்டணி இணைந்ததாம்..\nஇந்த நடிகையால் தான் சூர்யா-விக்னேஷ் சிவன் கூட்டணி இணைந்ததாம்..\nநானும் ரெளடிதான் என்ற மாபெரும் வெற்றிக்குப் பிறகு விக்னேஷ் சிவன் தனது அடுத்த படத்தினை சூர்யாவை வைத்து இயக்கவிருக்கிறார். சூர்யா தற்போது ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் எஸ் 3 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை முடித்த கையோடு விக்னேஷ் சிவனுடன் இணையவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nமேலும், இந்த படத்திற்கு பலம் சேர்ப்பதற்காக இசையமைப்பாளர் அனிருத்தும் இந்த கூட்டணியில் இணைந்துள்ளார். இந்த கூட்டணி இணைய மிக முக்கிய காரணமாக இருந்தது முன்னணி நடிகை ஒருவராம். அவர் தான் விக்னேஷ் சிவனின் இப்போதைய மிகவும் நெருக்கமான ஒரு நண்பரும் கூட.\nஇவர் இல்லையென்றால் இந்த கூட்டணி சாத்தியமே இல்லை என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. ஏற்கனவே மாஸான படத்தில் சூர்யாவோடு இணைந்திருந்ததால் அவர் கேட்கவும் சூர்யா ஓகே கூறியதாக தெரிகிறது.\nசூர்யாவுக்கு இது 35வது படமாகும்..\nகேன்ஸ் கலக்கும் தமிழ்நாட்டின் காஞ்சிவரம் புடவையுடன் - கங்கனா ரணாவத்\nதளபதி-63ல் விஜய்யின் பெயர் CM மா\n இப்படியுமா விஜய்க்கு ரசிகர்கள் இருக்காங்க\nவிரைவில் நடிகர் சங்க தேர்தல் : ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்\nசொன்னபடிய செய்து காட்டிய நடிகர் ராகவா லாரன்ஸ் \nநடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் மகனா\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dmc.gov.lk/index.php?option=com_content&view=article&id=29&Itemid=189&lang=ta", "date_download": "2019-10-18T20:50:12Z", "digest": "sha1:5CR5LYE4QFEQJTKQ2SSU4FFJDTUGESUN", "length": 8437, "nlines": 102, "source_domain": "www.dmc.gov.lk", "title": "தேசியப் பேரவை", "raw_content": "\nமாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய அலகுகள் (மா.அ.மு.நி.அ)\nமாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய அலகுகள் (மா.அ.மு.நி.அ)\n13.05.2005 தினத்திலிருந்து அமுலாகும் 2005 இல.13 இலங்கை அனர்த்த முகாமைத்துவ ச���்டத்தின் கீழ் அனர்த்த முகாமைத்துவ நிலையமானது (DMC) 01.08.2005 இல் தாபிக்கப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் தேசிய அனர்த்த முகாமைத்துவப் பேரவை (NCDM) மற்றும் தேசிய அனர்த்த முகாமைத்துவப் பேரவையின் கீழ் இயங்கும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஆகிய இரண்டு முக்கியமான நிறுவனங்களைத் தாபிக்க வேண்டிய தேவை இருந்தது. அனர்த்த முகாமைத்துவ நிலையமானது தேசிய அனர்த்த முகாமைத்துவப் பேரவையின் வழிநடத்தலின்படி செயற்படுகின்ற நாட்டில் அனர்த்த இடர் முகாமைத்துவத்துக்கான பிரதான முகவர் நிறுவனமாகும். 2006 ஜனவரியில் மேற்குறிப்பிட்ட அமைச்சானது அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சு எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டது.\nதேசிய அனர்த்த முகாமைத்துவப் பேரவையானது அனர்த்த முகாமைத்துவ நிலையத்தை நிர்வகிக்கின்ற அமைப்பாகும்.\nஅனர்த்த முகாமைத்துவ நிலையம் - முகப்புத் தோற்றம்\nஇடைக்கால முகாமைத்துவ செயற்குழு (IMC)\nதேசிய அனர்த்த முகாமைத்துவத் திட்டம் (NMDP)\nதேசிய அவசர நடவடிக்கை திட்டம் (NEOP)\nதேசிய அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு செயற்குழு (NDMCC)\nநிறுவன அனர்த்த மேலாண்மைத் திட்டம்\nபயிற்சி மற்றும் விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள்\nதணித்தல், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி\nஅவசர நடவடிக்கை மற்றும் முன்னெச்சரிக்கை\nதேசிய அவசர நடவடிக்கை நிலையம் (EOC)\nஅவசர நடவடிக்கை நிலையம்:+94 112 136 222 /\nபதிப்புரிமை © 2019 அனர்த்த முகாமைத்துவ நிலையம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=10346", "date_download": "2019-10-18T21:55:18Z", "digest": "sha1:YMNUMJ4RCXTIZA7DUTY5LLST5JSROFLS", "length": 7321, "nlines": 100, "source_domain": "www.noolulagam.com", "title": "Kudumba Amaidhi - குடும்ப அமைதி » Buy tamil book Kudumba Amaidhi online", "raw_content": "\nவகை : உளவியல் (Ulaviyal)\nஎழுத்தாளர் : அருள்நிதி Jc.S.M. பன்னீர்செல்வம்\nபதிப்பகம் : விஜயா பதிப்பகம் (Vijaya Pathippagam)\nதமிழ்முறை தினசரி தியானம் உடல் உயிர் உள்ளம் உழைப்பு\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் குடும்ப அமைதி, அருள்நிதி Jc.S.M. பன்னீர்செல்வம் அவர்களால் எழுதி விஜயா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (அருள்நிதி Jc.S.M. பன்னீர்செல்வம்) மற்ற புத்தகங்கள���/படைப்புகள் :\nஉடல் உயிர் உள்ளம் உழைப்பு - Udal Uyir\nமற்ற உளவியல் வகை புத்தகங்கள் :\nமுகத்தைப் பார்த்தே குணத்தை அறியும் கலை - Mugathai Paarthae Kunathai Ariyum Kalai\nமனித வாழ்க்கைக்குத் தேவை மனுதர்ம சாஸ்திரம் - Manidha Vaazhkkaikku thevai Manudharma Saasthiram\nசுகத்தையும் துக்கத்தையும் நிர்ணயிப்பது மனமா\nவிருப்பத்தின் சக்தி - Viruppathin Sakthi\nதன்னம்பிகையையும் சுயமரியாதையும் அடைய உங்கள் ஆழ்மனதை பயன்படுத்துவது எப்படி\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஉங்கள் அதிர்ஷ்டமும் வைரங்களும் - Ungal Adhirshtamum Vairangalum\nமிரட்டப்பட்ட புறாக்கள் - Mirattappatta Puraakkal\nஒரு தோப்புக் குயிலாக - Oru Thoppu Kuyilaaga\nசித்தர்கள் கற்றுத்தரும் சாகாக்கலை - Siddhargal Kattruththarum Saagaakalai\nஜாதகத்தில் நோய்கள் அறியும் முறை - Jaadhagaththil Noigal Ariyum Murai\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-10-18T21:52:40Z", "digest": "sha1:NRHGLQAKTOMZTOPHAW2YIOARHCJSLDEI", "length": 29561, "nlines": 192, "source_domain": "www.radiotamizha.com", "title": "ஏன் அடிக்கடி நமக்கு மயக்கம் வருகிறது.. இதோ காரணங்களும், தீர்வுகளும்! « Radiotamizha Fm", "raw_content": "\nஹைதியில் அதிபர் பதவி விலக்கோரி போராட்டம்…\nஎல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் பொதுஜன பெரமுன அமோக வெற்றி..\nமன்னார் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நடைபவனி\nபத்தரமுல்லயிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் பாரிய தீ\nகயிற்றில் அந்தரத்தில் தொங்கியபடி யோகா செய்து உலக சாதனை\nHome / ஆரோக்கியம் / ஏன் அடிக்கடி நமக்கு மயக்கம் வருகிறது.. இதோ காரணங்களும், தீர்வுகளும்\nஏன் அடிக்கடி நமக்கு மயக்கம் வருகிறது.. இதோ காரணங்களும், தீர்வுகளும்\nPosted by: அகமுகிலன் in ஆரோக்கியம், மருத்துவம் September 16, 2019\nகாலை எழுந்ததும் தலை சுற்றுகிறது. உட்கார்ந்து எழுந்ததும் தலை சுற்றுகிறது. அதிகச் சத்தம் கேட்டால் தலை சுற்றுகிறது. ஏதேனும் புதிய வாசனையை நுகர்ந்தால் தலை சுற்றுகிறது. ரத்தத்தைப் பார்த்தவுடன் தலை சுற்றுகிறது. நேரத்துக்குச் சாப்பிடவில்லை என்றால் தலை சுற்றுகிறது என எப்போதும் நம் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும் வார்த்தை தலைச்சுற்றல், மயக்கம்.\nமயக்கம் பல காரணங்களால் வரக்கூடும். ‘எனக்கு அ��ிக்கடி மயக்கம் வரும்’ என்று சர்வ சாதாரணமாகச் சொல்வார்கள். உண்மையில், மயக்கம் அப்படி சாதாரணமாகக் கருதக்கூடிய விஷயமல்ல… அது ஏதோ ஒரு பெரிய பிரச்னைக்கான அறிகுறி.\n அந்தக் காரணத்தைக் கண்டறிந்து குணப்படுத்துவது எப்படி\nநரம்பியல் மற்றும் வலிப்பு நோய் சிறப்பு மருத்துவர் தினேஷ் நாயக்கிடம் கேட்டோம்.\n`ரத்த ஓட்டம் குறையும்போதோ, மூளையின் செயல்பாட்டுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்காதபோதோ ஏற்படும் தற்காலிக நினைவிழப்பே மயக்கம் எனப்படுகிறது. ஒருவருக்கு மயக்கம் வந்தால், அதற்கு முன் உள்ள சில நிமிடங்களில் நடந்த சம்பவங்களும் மயக்கம் அடைந்த பிறகு நடக்கும் சம்பவங்களும் நினைவில் தங்காது. .\nதலைசுற்றித் தடுமாறி விழுதல், நெஞ்சுப் படபடப்பு ஏற்பட்டு நினைவாற்றல் இழத்தல், ரத்த அழுத்தம் திடீரென உயர்வதால் அல்லது குறைவதால் ஏற்படும் தலைச்சுற்றல், சீரற்ற ரத்த ஓட்டத்தால் நினைவாற்றல் இழத்தல், மூளைக்குத் தேவையான ஆக்சிஜன் அளவு கிடைக்காது போவதால் ஏற்படும் தலைச்சுற்றல், வலிப்புக் காரணமாக நினைவாற்றல் இழத்தல், உணர்ச்சி மிகுதியால் ஏற்படும் தலைச்சுற்றல், காலை உணவைத் தவிர்ப்பதால் ஏற்படும் உடல் சோர்வுடன் கூடிய தலைச்சுற்றல், அதீத வியர்வையால் ஏற்படும் தலைச்சுற்றல் போன்றவற்றை நாம் மயக்கமாகக் கருதுகிறோம். உண்மையில் மயக்கமும் தலைச்சுற்றலும் வேறுவேறு.\nமயக்கத்தை மூன்று வகையாகப் பிரிக்கலாம். மூளை மற்றும் நரம்பு சார்ந்தவை; இதயம் தொடர்பானவை; மன நலம் சார்ந்தவை.\nமூளை மற்றும் நரம்பு மண்டலம் தொடர்பாக வரும் மயக்கம்\nவலிப்பினால் வரும் மயக்கம், ஏதேனும் ஒருவித வாசனையால் அல்லது பூக்களின் மணத்தால் உண்டாகும் மயக்கம், பக்கவாதம், சளி, காய்ச்சல் போன்றவற்றால் மூளை நரம்புகளில் ஏற்படும் வீக்கம் காரணமாக வரும் மயக்கம், மூளையில் உள்ள ரத்தக் குழாய்களில் அடைப்புக் காரணமாக ஏற்படும் மயக்கம் போன்றவை நரம்பு மண்டலம் தொடர்பான மயக்கங்களாகும்.\nவலிப்பினால் ஏற்படும் மயக்கத்தின்போது, உடல் மிகவும் இறுக்கமாகிவிடும். கை கால்கள் இறுக்கமாகி மற்றவர்களால் கட்டுப்படுத்த முடியாத நிலைக்குச் சென்றுவிடும். வாயில் இருந்து வெள்ளை நிறத் திரவம் வெளியேறும். வலிப்பின்போது ஏற்படும் மயக்கத்தில் கண்கள் திறந்த நிலையில் இருக்கும். ஆனால், வலிப்பு வந்தவருக்கு நினைவு இருக்காது.\n* வலிப்பினால் மயக்கம் அடைந்தவரைக் கைகளால் அழுத்திப் பிடித்துக் கட்டுப்படுத்தக் கூடாது.\n* வலிப்பு வந்தவர் மயக்கம் அடையும்வரை அவரை ஃப்ரீயாக விட்டுவிட வேண்டும். அவரைச் சுற்றிக் கூட்டமாக நிற்கக் கூடாது.\n* வலிப்பு வந்தவர் மயக்கத்தில் இருக்கும்போது வாய்வழியாகச் சாப்பிட எதுவும் கொடுக்கக் கூடாது.\n* கைகள், கால்கள் அசைவது நின்றவுடன் சில நிமிடங்கள் இடது புறமாகப் படுக்க வைப்பது நல்லது.\n* வாயிலிருந்து வடியும் திரவத்தை முழுவதுமாக வெளியேற்றிவிட வேண்டும்.\n* மூன்று முதல் ஐந்து நிமிடங்களில் வலிப்பு நிற்காத பட்சத்தில் மருத்துவரின் உதவியை நாட வேண்டும்.\nமுதலுதவியின்போது வாயிலுள்ள திரவம் வெளியேற்றப்படாமல் இருக்கும் பட்சத்தில், அதை உடனடியாக வெளியேற்றுவார்கள். பின்னர், வலிப்பு குறைவதற்கென மருந்துகள் கொடுக்கப்படும். பக்கவாதத்தால் மயக்கம் ஏற்பட்டால், உடனடியாக எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க வேண்டும். பிறகு பரிசோதனையின் அடிப்படையில் சிகிச்சை மேற்கொள்ளப்படும்.\nமன நலம் சார்ந்து வரும் மயக்கம்\nபயம், கோபம், மகிழ்ச்சி, ஆச்சர்யம் போன்ற உணர்ச்சிவசப்படுதல், மன உளைச்சல், மன அழுத்தம், ஒரே விஷயத்தைத் தொடர்ந்து சிந்திப்பது போன்ற காரணங்களால் வரும் மயக்கம், மன நலம் தொடர்பானவை. பொதுவாக மனம் சார்ந்த காரணங்களுக்காகப் பெண்களும் குழந்தைகளுமே அதிக அளவில் மயக்கம் அடைகிறார்கள். கவலை, இழப்பு, இறப்பு, சோகம், அச்சம், அதிர்ச்சி போன்ற உளவியல் காரணங் களால், பெண்கள் மயக்கமடைகிறார்கள். படிப்பின் மீதான பயம், ஆசிரியர் மீதான பயம், பதற்றம், மன அழுத்தம் போன்ற காரணங்களாலும் குழந்தைகளுக்கு மயக்கம் ஏற்படுகிறது.\n* மயக்கம் அடைந்தவரைத் தரையில் படுக்க வைக்க வேண்டும்.\n* தண்ணீர் தெளித்து எழுப்ப முயலலாம்.\n* மயக்க நிலையிலிருக்கும்போது வாய் வழியாக உண்ண எதுவும் கொடுக்கக் கூடாது.\n* 10 நிமிடங்களுக்குமேல் மயக்க நிலையில் இருந்தால், உடனடியாக மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.\nமன நல மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும். ஒவ்வொருவரின் பிரச்னைகளைப் பொறுத்து மருந்துகள் பரிந்துரைக்கப்படும்\nமயக்கம் அடைந்தவரின் கண்களின் இமைகளை மேல்நோக்கி இழுத்தால் கண்கள் அசையாமல் இருக்கும். மயக்கம் அடைந்தவர்போல் நடிப்பவரின் கண் ��மைகளை மேல்நோக்கி இழுக்கும்போது கண்கள் அசையும், மேலும் இமையை மேல்நோக்கி இழுக்கவிட மாட்டார்கள். கண்களைத் திறக்கவிட மாட்டார்கள். உண்மையாக மயக்கம் அடைந்தவரின் விழிகள் சுழலாது. மயக்கம் அடைந்ததுபோல் நடிப்பவர்களின் இமையைத் திறந்தால், விழிகள் சுழலும்.\nஉட்கார்ந்து இருப்பவர் திடீரெனப் படுத்தாலோ, படுத்திருப்பவர் திடீரென எழுந்து அமர்ந்தாலோ அவரும் அவரைச் சுற்றியுள்ள பொருள்களும் சுற்றுவதுபோலத் தோன்றும். சில விநாடிகள் எழுந்து செல்ல முடியாத அளவுக்குத் தலைவலி அல்லது தலைபாரத்துடன் தலை சுற்றும். மயக்கம் வருவதைப்போன்ற உணர்வு ஏற்படும். சிலருக்கு நடந்துகொண்டிருக்கும்போது தடுமாற்ற உணர்வு ஏற்படும். காது கேட்காது. உடம்பு சோர்வாகி விடும். இந்த நிலைக்கு ‘வெர்டிகோ’ என்று பெயர்.\nவெர்டிகோ தலைச்சுற்றலுக்கென்று மருந்து மாத்திரைகள் கிடையாது. உடற்பயிற்சிகள் மற்றும் யோகாசனங்கள் மூலம் சரி செய்யலாம்.\nமன அழுத்தம், மன உளைச்சல் காரணமாக ஏற்படும் மயக்கம்போலவே இதயம் தொடர்பான பிரச்னைகளாலும் சீரற்ற ரத்த ஓட்டத்தாலும் மயக்கம் ஏற்படும். இதுபற்றி இதய நோய் சிறப்பு நிபுணர் மற்றும் எலக்ட்ரோ பிசியோதெரபிஸ்ட் கார்த்திகேசன் விளக்குகிறார்.\nஇதயம் தொடர்பாக வரும் மயக்கம்\nஇதயத்துடிப்பில் ஏற்படும் மாற்றம், திடீரென இதயத்துடிப்பு நின்றுபோதல், இதயப் படபடப்பு, இதய வால்வுகளில் ஏற்படும் அடைப்பு போன்ற காரணங்களால் வரக்கூடிய மயக்கம், இதயம் தொடர்பாக வரும் மயக்கங்களாகும். இதயத்துக்கு ரத்தம் மற்றும் ஆக்சிஜன் போதிய அளவு கிடைக்காமல் போவது, இதய ரத்தக் குழாய் அடைப்பு, வால்வுகளில் ஏற்படும் அடைப்புக் காரணமாக ரத்த ஓட்டம் குறைந்துபோவது போன்ற காரணங்களால் மயக்கம் உண்டாகும்.\n* மயக்கம் அடைபவரின் செயல்களை நன்றாகப் பார்த்துப் புரிந்துகொள்ள வேண்டும். அவர் நெஞ்சுப்பகுதியில் கைகளை வைத்தபடி மயங்கி விழுகிறாரா எனக் கவனிக்க வேண்டும். அவ்வாறு நெஞ்சில் கைவைத்து மயக்கம் அடைந்தால், கீழ்வரும் முதலுதவிகளைச் செய்யலாம்.\n* தரையில் படுக்க வைப்பதுடன், தலையை ஒருபக்கமாகச் சாய்த்து வைக்க வேண்டும்.\n* மயக்கம் அடைந்தவரின் நாடித்துடிப்பைக் கவனிக்க வேண்டும்.\n* மயக்கம் அடைந்தவரின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்ப முயலலாம். சுளீரெனத் தண்ணீர் தெளித்தால், முகத்தில் உள்ள நரம்புகள் தூண்டப்படும். இது மயக்கம் தெளிய உதவும்.\n* ஐந்து நிமிடங்களுக்கு மேல் மயக்கம் தெளியாமல் இருந்தாலோ, மயக்கம் அடைந்தவரின் இதயத் துடிப்பு குறைந்தாலோ உடனடியாக மருத்துவரின் உதவியை நாட வேண்டும்.\nஉடனடியாக ஈ.சி.ஜி மற்றும் எக்கோ பரிசோதனைகள் செய்யப்படும். பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படும். இதயத் துடிப்பைச் சீராக்க ‘பேஸ் மேக்கர்’ கருவி பொருத்தப்படும்.\nசீரற்ற ரத்த ஓட்டத்தால் ஏற்படும் மயக்கம்\nஉடலில் ஆற்றல் குறைவது, மாதவிலக்கின்போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, காயத்தால் ஏற்படும் ரத்த இழப்பு, கடுமையான காய்ச்சல், சிரமப்பட்டு மலத்தை வெளியேற்றுவது, ரத்தத்தில் தடை ஏற்படும்போது மூளையில் ஆக்சிஜன் குறைவது போன்ற காரணங்களால் மயக்கம் உண்டாகும்.\n* மயக்கம் அடைந்தவரைத் தரையில் மல்லாந்து படுக்க வைக்க வேண்டும்.\n* மயக்கநிலையில் இருக்கும்போது அவருக்கு வாய் வழியாக எந்த உணவுப் பொருளையும் கொடுக்கக் கூடாது.\n* மயக்கம் அடைந்தவரின் காலைத் தரையிலிருந்து சற்று உயர்த்தி வைக்கலாம்.\n* தண்ணீர் தெளித்து எழுப்பலாம். ஆனால், குடிக்கத் தண்ணீர் கொடுக்கக் கூடாது.\n* முற்றிலும் மயக்கம் தெளிந்தபிறகு, ஏதேனும் சாப்பிடக் கொடுக்கலாம்.\n* சில நிமிடங்களுக்கு மேல் ஆகியும் மயக்கம் தெளியவில்லை என்றால், உடனடியாக மருத்துவரின் உதவியை நாடுவது நல்லது.\nஇதற்கு முதலுதவியே போதுமானது. உடலுக்கு எனர்ஜி அளிக்க குளுக்கோஸ் மற்றும் ஊட்டச்சத்து மாத்திரைகள் வழங்கப்படும்.\nஅடிக்கடி மயக்கம் ஏற்படுபவர்கள் முழு உடல் பரிசோதனை செய்து அதற்கான காரணங்களைக் கண்டறிந்து அதைச் சரிசெய்ய வேண்டும். உளவியல் காரணங்களால் மயக்கம் அடைபவர்கள், தியானம், யோகா போன்றவற்றைச் செய்யலாம். உணவைத் தவிர்க்கக் கூடாது. வெயிலில் செல்லும்போது அரைமணி நேரத்துக்கு ஒருமுறை தண்ணீர் குடிக்க வேண்டும்.\nவயதானவர்களே மயக்கத்தின்போதும், மயக்கம் தெளிந்தபிறகும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். மயங்கிக் கீழே விழுவதால் எலும்பு முறிவு, உடலில் அடி படுதல் போன்ற பல பிரச்னைகள் ஏற்படும். சில சமயங்களில் உயிரிழப்புகூட ஏற்படலாம். ஆகவே, முதியவர்கள் மீது எப்போதும் கூடுதல் கவனம் செலுத்துவதும், கண்காணிப்பதும் அவசியம்.\nபயனுள்ள தகவல். அனை���ருக்கும் பகிருங்கள்.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#அடிக்கடி நமக்கு மயக்கம்\t2019-09-16\nTagged with: #அடிக்கடி நமக்கு மயக்கம்\nPrevious: மாணவ, மாணவிகள் ஒன்றாக சேர்ந்து அமர்ந்து பாடம் படிக்க தடை…\nNext: இன்றைய நாள் எப்படி 19/09/2019\nநைட் தூங்க முடியாம அவஸ்தைப்படுறீங்களா அப்ப இதை செய்து பாருங்க \nகோபம் படுவதால் ஏற்படும் தீமைகள்\nசொட்டை விழுந்த இடத்தில் முடி வளர சித்த மற்றும் ஆயுர்வேத குறிப்புக்கள்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 12/10/2019\nஇன்றைய நாள் எப்படி 11/10/2019\nஇன்றைய நாள் எப்படி 10/10/2019\nபல் சொத்தை சரியாக்குவதற்கும் வராமல் தடுப்பதற்கும் அற்புதமான இயற்கை முறை\nபற்சொத்தை ஒரு சாதாரணமான விஷயம் கிடையாது. இதனால் ஏற்படும் வலி உங்கள் நாள்களை மிகவும் கஷ்டமாக்கி விடும். நீங்கள் பல் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/70139-not-faced-in-70-years-niti-aayog-vice-chief-on-stress-in-financial-sector.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-18T22:20:47Z", "digest": "sha1:P6GA7VCR77HFCM7U3YLFMPLPM22DFFPK", "length": 11858, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மிகப் பெரிய நிதி நெருக்கடியில் இந்தியா - நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் | ‘Not faced in 70 years’: Niti Aayog vice chief on stress in financial sector", "raw_content": "\nநாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி\nதிமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ\n7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nமிகப் பெரிய நிதி நெருக்கடியில் இந்தியா - நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார்\nஇந்தியாவில் 70 ஆண்டு காலத்தில் இல்லாத அளவிற்கு நிதித்துறையில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் கடந்த சில மாதங்களாக பொருளாதார தேக்கநிலை ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்தியாவில் தனியார் முதலீடுகள் குறைந்து காணப்படுகிறது. மேலும் தொழில்துறையின் உற்பத்தி மற்றும் வளர்ச்சி குறைந்து உள்ளது. இதனையடுத்து பல்வேறு ஒப்பந்த ஊழியர்கள் தங்களின் வேலையை இழந்துள்ளனர்.\nஇந்நிலையில் இந்தியாவில் நிலவும் பொருளாதார சூழல் குறித்து நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “நாட்டில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகப் பெரிய நிதி நெருக்கடி நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. அத்துடன் தனியார் நிறுவனங்கள் தங்களின் முதலீடுகளை நிறுத்தியுள்ளது. மேலும் அந்நிறுவனங்கள் தங்களுக்குள் கடன் பெற தயாராக இல்லை. இந்த நிதி நெருக்கடி மற்றும் முதலீட்டு குறைபாடு இந்திய பொருளாதாரத்தில் தேக்க நிலையை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் இந்த நிதி நெருக்கடியை சமாளிக்க மத்திய பட்ஜெட்டில் ஒரு சில முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எனினும் வங்கிகளில் வராகடன்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதால் அவர்களால் புதிதாக கடன்கள் கொடுக்க முடியவில்லை. அத்துடன் 35 சதவிகிதமாக இருந்த பண புழக்கம் ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு ஆகிய நடவடிக்கைகளுக்கு பிறகு குறைந்துள்ளது. எனவே இந்தியாவில் நிதித் துறையில் நெருக்கடி மிகவும் அதிகமாகி விட்டது. இந்த நிதித் துறை நெருக்கடியை போக்க கூடுதலான நடவடிக்கைகளை அரசு எடுக்கவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.\nபிரியங்காவுக்கு அந்த உரிமை இருக்கிறது: பாக். கோரிக்கையை நிராகரித்த ஐ.நா\n“என்னைப்போல் இனி யாரும் ஏமாறக்கூடாது” - வங்கி வளாகத்தில் பணத்தை பறிகொடுத்த இளைஞர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘அபிஜித் பானர்ஜி ஒரு இடதுசாரி சிந்தனையாளர்’ - பியூஷ் கோயல்\n“இந்திய பொருளாதாரம் நிலையற்றதாக உள்ளது” - அபிஜித் ப���னர்ஜி\n“முகாம்கள் மூலம் பொதுமக்களுக்கு 9 நாட்களில் 81 ஆயிரம் கோடி கடன்” - நிதித்துறை செயலாளர்\n“மத்திய அரசு தப்பிக்க பார்க்கிறது” - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு\nமூன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்த 8 முக்கிய துறைகளின் வளர்ச்சி\n‘பள்ளிக் கல்வி தரத்தில் சிறந்த மாநிலம் கேரளா’ - ஆய்வு\nநான் எப்போதும் இந்தியாவின் வளர்ச்சிக்கான விஷயங்களுக்கு துணை நிற்பேன் - ஷமிகா ரவி\n\"இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5%ஆ‌க குறையும்\"- ஆசிய வளர்ச்சி வங்கி கணிப்பு\nபொருளாதார மந்தநிலையால் இந்த ஆண்டு 5000 கோடி வர்த்தகம் பாதிக்கும்\n‘காப்பி அடிப்பதை தடுக்க மாணவர்களின் தலையில் அட்டைப்பெட்டியா’ - வலுக்கும் எதிர்ப்பு\n“எனக்கு ஊன்றுகோலே போதும்” - மாற்று திறனாளியின் ‘கிளிமாஞ்சாரோ’ பயணம்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\n‘காவல் நிலையங்களில் பட்டேல் படம்’ - உள்துறை அமைச்சகம் வலியுறுத்தல்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபிரியங்காவுக்கு அந்த உரிமை இருக்கிறது: பாக். கோரிக்கையை நிராகரித்த ஐ.நா\n“என்னைப்போல் இனி யாரும் ஏமாறக்கூடாது” - வங்கி வளாகத்தில் பணத்தை பறிகொடுத்த இளைஞர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/11/20/81340.html", "date_download": "2019-10-18T22:28:53Z", "digest": "sha1:MF6VSSR6EWARPQ6LXQWHOZGSJNKV6WNV", "length": 26508, "nlines": 217, "source_domain": "www.thinaboomi.com", "title": "132 ஆண்டு பாரம்பரிய காங்கிரஸ் கட்சிக்கு தலைவராகும் ராகுல் காந்தி அடுத்தமாதம் பொறுப்பேற்கிறார்", "raw_content": "\nசனிக்கிழமை, 19 அக்டோபர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nநாங்குநேரி, விக்கிரவாண்டியில் தேர்தல் பிரசாரம் இன்று ஓய்கிறது: 21-ம் தேதி வாக்குப்பதிவு\nமு.க.ஸ்டாலினுக்கு பதவி வெறி பிடித்துவிட்டது: நாங்குநேரி பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி தாக்கு\nப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்���ு\n132 ஆண்டு பாரம்பரிய காங்கிரஸ் கட்சிக்கு தலைவராகும் ராகுல் காந்தி அடுத்தமாதம் பொறுப்பேற்கிறார்\nதிங்கட்கிழமை, 20 நவம்பர் 2017 அரசியல்\nசென்னை, 132 ஆண்டு பாரம்பரியமிக்க காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி அடுத்த மாதம் பொறுப்பேற்க உள்ளார்.\nகாங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக் கொள்வதற்கான அனைத்து கதவுகளும் திறக்கப்பட்டு விட்டன. கட்சித் தலைவர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது, இதில் போட்டியின்றி ஒரு மனதாக ராகுல் தேர்ந்தெடுக்கப்படவே வாய்ப்புகள் உள்ளன. 1885ல் தொடங்கப்பட்ட காங்கிரஸ் கட்சி இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் கட்சி. காங்கிரஸ் கட்சியை பொறுத்தமட்டில் சுதந்திரத்துக்கு முந்தைய காங்கிரஸில் திரும்பிய திசையெங்கும் பெருந்தலைவர்களாக வலம் வந்தனர். நாடு விடுதலை அடைந்த பின்னர் நேரு மறைவைத் தொடர்ந்து காமராஜர் காங்கிரஸ் தலைவராக இருந்தார். காமராஜர் தாம் பிரதமர் நாற்காலியில் அமராமல் லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரை பிரதமராக்கினார். தமிழகத்தில் காமராஜர் தோல்வியை சந்திக்க தொடங்கிய காலத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைமை இந்திராவின் பிடிக்குள் போனது. காங்கிரஸ் பிளவுகளை சந்தித்த போதும் இந்திராவின் காங்கிரஸாகவே அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி இருந்தது.\nஇந்திரா படுகொலைக்குப் பின்னர் பிரணாப் முகர்ஜி போன்றவர்கள் தலைதூக்க பார்த்தனர். ஆனால் இந்திராவின் மகன் ராஜீவ் காந்தி வசமே காங்கிரஸ் போனது. ராஜீவ் படுகொலைக்குப் பின்னர் சோனியா காந்தி உடனே தலைமை ஏற்கவில்லை. ஆனாலும் மெல்ல மெல்ல மீண்டும் இந்திரா குடும்பத்தின் கைகளுக்கே காங்கிரஸ் சென்றது. கடந்த 19 ஆண்டுகாலமாக சோனியா காந்தி காங்கிரஸ் தலைவராக இருந்து வருகிறார். தலைவராகிறார் ராகுல்காந்தி\nஇந்நிலையில் தான் நேரு குடும்பத்து மற்றொரு வாரிசான ராகுல்காந்தி மிகப்பெரும் தலைவர்கள் வகித்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை அடுத்த மாதத்தில் ஏற்க உள்ளார். அண்மையில் ராகுல்காந்தி அமெரிக்காவிற்கு மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து 2019 நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கத் தயாராக உள்ளதாக கூறினார்.\nஆனால் நிஜத்தில் ராகுல் காந்திக்கு அது ஒரு சவாலான ���ிஷயமே ஏனெனில் 18 மாதங்களுக்குள்ளாக நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஏற்ப கட்சியின் கட்டமைப்பை அவர் மாற்றியமைக்க வேண்டும். 2014ம் ஆண்டு முதலே காங்கிரஸ் கட்சி சரிவான பாதையில் தான் இருக்கிறது. எனினும் காங்கிரஸ் கட்சி மீதான நம்பகத்தன்மையை கொண்டு வர ராகுலுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி வாய்ப்பு அளித்திருக்கிறது. ஏனெனில் வளர்ச்சி மந்தநிலை, பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை மற்றும் ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு விவகாரம் உள்ளிட்டவற்றால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டால் கட்சி வாக்கு விகிதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.\nமற்றொரு புறம் சோனியாகாந்தி 19 ஆண்டுகள் கட்சியை வழிநடத்திய போது சுமார் 10 ஆண்டுகள் அந்தக் கட்சி ஆட்சியில் இருந்துள்ளது. எனவே தலைவராக பொறுப்பேற்கும் ராகுல்காந்திக்கு அந்த நெருக்கடியும் உள்ளது. கடந்த 2004ம் ஆண்டு முதல் ராகுல்காந்தி அரசியலில் இருக்கிறார். 2013 முதல் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக இருக்கும் ராகுல் காந்தி தன்னை எப்படி பிரதமர் நரேந்திர மோடிக்கான மாற்று சக்தி என்பதை மக்களுக்கு நிரூபிப்பார் என்பதே மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. தலைவராகும் ராகுலுக்கு உடனடியாக இருக்கும் அடுத்தடுத்த 2 தேர்தல்கள் என்றால் அது இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் மற்றும் குஜராத் சட்டசபை தேர்தல். இது மட்டுமின்றி அடுத்த ஆண்டில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், கர்நாடகா உள்ளிட்ட 8 மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்த மாநிலங்களில் எல்லாம் பல ஆண்டுகளாகவே காங்கிரஸ், பாஜகவிற்கு நேரடி போட்டி உள்ளது. இதைத் தொடர்ந்து தான் 2019ல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.\nஇதே போன்று ராகுல்காந்தி ஏற்கனவே காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகளுடன் எந்த மாதிரியான அணுகுமுறையை கையாளப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. ஏனெனில் ராகுலின் நடவடிக்கையால் ஏற்கனவே சில மாநிலத்தில் கூட்டணி கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர். குறிப்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சரத்பவார், திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்த மம்தா பானர்ஜி, லல்லு பிரசாத் யாதவ் உள்ளிட்டோரெல்லாம் ராகுலைவிட வயதிலும் அரசியல் அனுபவத்திலும் மூத்தவர்கள். சோனியா தலைமையின் கீழ் செயல்பட இவர்கள் தயங்கியதில்லை ஆனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தியை இவர்கள் ஏற்பார்களா என்ற கேள்வியும் உள்ளது. இதற்கான பதில்கள் எல்லாமே ராகுல் தலைமையில் சந்திக்கப் போகும் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளே இறுதி செய்யும் என்று தெரிகிறது.\nமதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை\nRahul Gandhi Congress காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பொறுப்பேற்கிறார்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரியானாவில் பிரதமர் பிரச்சாரம்: காங்கிரஸ் கட்சி மீது கடும் தாக்கு\nசோனியா காந்தி பிரசாரம் ரத்து - அரியானா காங்கிரசார் ஏமாற்றம்\nபிரதமரின் அனைத்து செயல்பாடுகளையும் விமர்சிக்க கூடாது என்கிறார் சசிதரூர்\nகல்கி ஆசிரமம்த்தில் வருமான வரி சோதனையில் ரூ.93 கோடி பணம், தங்கம் பறிமுதல்\nப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு\nநாடு முழுவதும் 22-ந்தேதி நடைபெறும் வங்கி ஊழியர் வேலைநிறுத்தத்துக்கு 10 தொழிற்சங்கங்கள் ஆதரவு\nநடிகர் அமிதாப்பச்சனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை\nவீடியோ : காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதற்கு திராணி இருக்கா இயக்குனர் களஞ்சியம் ஆவேச பேச்சு\nவீடியோ : பிரகாசமான வாழ்வை ஏற்படுத்தி தரும் படமாக அமையும்: இயக்குனர் சேரன் பேச்சு\nஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 17- ந்தேதிநடை திறப்பு\nதிருப்பதியில் பிரம்மோற்சவ உண்டியல் காணிக்கை ரூ. 20.40 கோடி\nமு.க.ஸ்டாலினுக்கு பதவி வெறி பிடித்துவிட்டது: நாங்குநேரி பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி தாக்கு\nதீபாவளி பண்டிகை- மேலும் 458 அரசு விரைவு பஸ்களுக்கு முன்பதிவு வசதி\nதமிழகத்தில் 21, 22ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nஹாங்காங்கில் போராட்டக்குழு தலைவர் மீது சுத்தியலால் தாக்குதல்\nபயங்கரவாதத்துக்கு நிதியுதவி: பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதி கண்காணிப்பகம் இறுதிக்கெடு\nஇந்தியா, சீனா எங்களை புறக்கணிக்கிறது: டிரம்ப்\nஇந்தியாவின் வேகப்பந்து வீச்சு, 1980 வெஸ்ட் இண்டீஸ் அணிபோல் உள்ளது: பிரையன் லாரா\nபுரோ கபடி லீக் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்வது யார்- டெல்லி- பெங்கால் இன்று பலப்பரீட்சை\nஇந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையே இன்று கடைசி டெஸ்ட் தொடக்கம்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.256 ரூபாய் சரிவு\nஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ. 56 உயர்வு\nதங்கம் விலை இறங்குமுகம்: சவரனுக்கு ரூ.184 குறைந்தது\nமதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை\nஇந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையே இன்று கடைசி டெஸ்ட் தொடக்கம்\nராஞ்சி : இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் ராஞ்சியில் இன்ரு ...\nபுரோ கபடி லீக் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்வது யார்- டெல்லி- பெங்கால் இன்று பலப்பரீட்சை\nபுதுடெல்லி : புரோ கபடி லீக்கில் சாம்பியன் பட்டத்தை வெல்வதற்காக டெல்லி - பெங்கள் அணிகள் இன்று பலப்பரீட்சை ...\nஇந்தியாவின் வேகப்பந்து வீச்சு, 1980 வெஸ்ட் இண்டீஸ் அணிபோல் உள்ளது: பிரையன் லாரா\nமும்பை : தற்போதைய இந்தியாவின் வேகப்பந்து வீச்சு 1980 மற்றும் 1990-களில் வெஸ்ட் இண்டீஸ் எவ்வாறு இருந்ததோ, அப்படி இருந்தது என ...\nநாடு முழுவதும் 22-ந்தேதி நடைபெறும் வங்கி ஊழியர் வேலைநிறுத்தத்துக்கு 10 தொழிற்சங்கங்கள் ஆதரவு\nநாடு முழுவதும் 22-ந்தேதி நடைபெறும் வங்கி ஊழியர் வேலைநிறுத்தத்துக்கு 10 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளன.மத்திய ...\nநடிகர் அமிதாப்பச்சனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை\nஉடல் நலக்குறைவால் கடந்த 3 நாட்களாக அமிதாப்பச்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்திய ...\nவீடியோ : காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதற்கு திராணி இருக்கா இயக்குனர் களஞ்சியம் ஆவேச பேச்சு\nவீடியோ : பொது இடங்களில் பொறுமையை கையாளவும், யார் எந்த ரூபத்தில் இருப்பார்கள் என்று எவருக்கும் தெரியாது\nவீடியோ : தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: மாநில காங். துணைத்தலைவர் தாமோதரன் பேட்டி\nவீடியோ : பிரகாசமான வாழ்வை ஏற்படுத்தி தரும் படமாக அமையும்: இயக்குனர் சேரன் பேச்சு\nவீடியோ : பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிக்கு எந்த வித்தியாசமும் கிடையாது : சீமான் பேட்டி\nசனிக்கிழமை, 19 அக்டோபர் 2019\n1பொதுத்துறை நிறுவனங்களை பாழ்படுத்துகிறார் மோடி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n2மக்கள் பணத்தை கொள்ளை அடித்தால் சிறை தண்டனை உறுதி: பிரதமர் மோடி\n3நடிகர் அமிதாப்பச்சனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை\n4ஐப்பசி ம��த பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dailythanthi.com/election2019/constituency/tamilnadu", "date_download": "2019-10-18T21:19:24Z", "digest": "sha1:VFIS3MDPKIYXDOMQEEWTOROEHYKNPA56", "length": 6081, "nlines": 147, "source_domain": "election.dailythanthi.com", "title": "Parliament Election 2019 Results in Tamil | Tamilnadu Election 2019 Results in Tamil | Tamilnadu ByElection Results in Tamil - Dailythanthi", "raw_content": "\nஅரக்கோணம் ஆரணி மத்திய சென்னை வடசென்னை தென் சென்னை சிதம்பரம் (தனி) கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு கள்ளக்குறிச்சி காஞ்சிபுரம் (தனி) கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை மயிலாடுதுறை நாகப்பட்டினம் (தனி) நாமக்கல் நீலகிரி (தனி) பெரம்பலூர் பொள்ளாச்சி ராமநாதபுரம் சேலம் சிவகங்கை ஸ்ரீபெரும்புதூர் தென்காசி (தனி) தஞ்சாவூர் தேனி தூத்துக்குடி திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பூர் திருவள்ளூர் (தனி) திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் (தனி) விருதுநகர்\nகூட்டணி 2019 - இந்தியா (543)\nபாரதிய ஜனதா கூட்டணி (346/534)\nகூட்டணி 2019 - தமிழ்நாடு (39)\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகம் (0/38)\nமக்கள் நீதி மய்யம் கூட்டணி (0/36)\nமத்திய பிரதேசத்தில் ஆப்கான் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை -பாதுகாப்பு உஷார்\nவேலூர் மக்களவை தேர்தல்: அதிமுக- திமுக இடையே கடும் போட்டி, மீண்டும் அதிமுக 1,423 வாக்குகள் முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 11220 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை\nசட்டம்-ஒழுங்கு பற்றி பேச மு.க.ஸ்டாலினுக்கு தகுதி இல்லை: வேலூர் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nஅமர்நாத் யாத்திரையை முடித்த பக்தர்கள் காஷ்மீரை விட்டு உடனடியாக வெளியேற உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://help.twitter.com/ta/using-twitter/tweet-location", "date_download": "2019-10-18T22:31:43Z", "digest": "sha1:6A5A5F6HSZXQGABRB4GCO7OW3TRUYADI", "length": 18230, "nlines": 105, "source_domain": "help.twitter.com", "title": "கீச்சுடன் உங்கள் இருப்பிட விவரத்தைச் சேர்ப்பது எவ்வாறு", "raw_content": "\nகீச்சுடன் உங்கள் இருப்பிட விவரத்தைச் சேர்ப்பது எவ்வாறு\nNote: இந்த அம்சத்தை இயக்குவது Twitter -ஐ உங்கள் கீச்சின் ஒரு பகுதியாக நீங்கள் ட்விட் செய்யும் இருப்பிடத்தைக் காட்ட அனுமதிக்கிறது.\nAndroid -க்கான Twitter, iOS -க்கான Twitter, Twitter.com அல்லது பிற மொபைல் பயன்பாடுகளைப் பயன்படுத்தி உங்கள் கீச்சுகளில் இருப்பிடத்தைச் சேர்க்க நீங்கள் தேர்வு செய்யலாம். எடுத்துக்காட்டாக: உங்கள் கீச்சுக்குக் கூடுதல் இருப்பிடச் சூழலை வழங்க, “சோமா, சான் பிரான்சிஸ்கோ” போன்ற பொதுவான இருப்பிட லேபிளை நீங்கள் சேர்க்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட இருப்பிடங்களில், iOS -க்கான Twitter மற்றும் Android -க்கான Twitter -இல், உங்கள் கீச்சை ஒரு குறிப்பிட்ட வணிகத்தின் பெயர், மைல்கல் அல்லது பிற ஆர்வமுள்ள விஷயத்தின்படி பெயரிடலாம். இந்த இருப்பிடங்களை Foursquare மற்றும் Yelp வழங்குகின்றன.\nநீங்கள் Android -க்கான Twitter அல்லது iOS -க்கான Twitter -ஐப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், கீச்சில் உங்கள் துல்லியமான இருப்பிடமும் இருக்கலாம் (அதாவது, நீங்கள் ட்விட் செய்த GPS ஆயங்கள்), அதை நீங்கள் தேர்ந்தெடுத்த இருப்பிட லேபிளைத் தவிர, Twitter API மூலம் கண்டறியலாம். மேலும் தகவலைப் பெற, கீழே பார்க்கவும்.\nTwitter -இல் உங்கள் இருப்பிட விவரத்துடன் ட்விட் செய்தல்\nஉங்கள் கீச்சுகளில் இருப்பிடத்தைச் சேர்ப்பதற்கு:\nஉங்கள் சாதனத்தில் துல்லியமான இருப்பிடம் இயக்கப்பட்டதும், நீங்கள் வழக்கமாகச் செய்வது போலவே கீச்சை எழுதவும். உங்கள் கீச்சுகளுடன் முன்னர் இருப்பிடத்தை இணைக்கவில்லை எனில், துல்லியமான இருப்பிடத்தை இயக்க விரும்புகிறீர்களா என்று கேட்கும் ஒரு செயல்கட்டளையை நீங்கள் காணலாம்.\nநீங்கள் தேர்வு செய்யக் கூடிய இடங்களின் பட்டியலைத் திறக்க, கீச்சு எழுதுதல் பெட்டியில் இருப்பிடம் ஐகானைத் தொடவும்.\nஉங்கள் கீச்சில் நீங்கள் சேர்க்க விரும்பும் இருப்பிடத்தைத் தேர்ந்தெடுக்கவும்.\n\"துல்லியமான இருப்பிடத்தைப் பகிர்\" பொத்தானை மாற்றுமாறு நீங்கள் தேர்வுசெய்தால் (iOS -க்கான Twitter பதிப்பு 6.26 அல்லது அதற்குப் பிந்தையது மற்றும் Android -க்கான Twitter பதிப்பு 5.55 அல்லது அதற்குப் பிந்தையதில் கிடைக்கிறது), உங்கள் துல்லியமான இருப்பிட (அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை) விவரம் கீச்சுடன் இணைக்கப்படும், அதை API வழியாகக் காணலாம்.\nIOS மற்றும் Android -க்கான Twitter -இன் முந்தைய பதிப்புகளுக்கு, நீங்கள் ட்விட் செய்யும் போது தேர்ந்தெடுத்த இருப்பிடப் பெயர் மற்றும் உங்கள் சாதனத்தின் துல்லியமான இருப்பிடம் (API வழியாகக் காணலாம்) ஆகிய இரண்டும் உங்கள் கீச்சில் எப்போது���் இருக்கும்.\nஅடுத்த முறை அதே சாதனத்தில் Twitter பயன்பாட்டைப் பயன்படுத்தி நீங்கள் ட்விட் செய்யும்போது, உங்கள் தற்போதைய இருப்பிடத்தைப் பயன்படுத்தி உங்கள் பொது இருப்பிடம் தானாகவே உங்கள் கீச்சில் காண்பிக்கப்படும். 6.26 -க்கு முந்தைய iOS -க்கான Twitter பதிப்புகள் மற்றும் 5.55 -க்கு முந்தைய Android -க்கான Twitter பதிப்புகளுக்கு, பொது இருப்பிட விவரத்துடன் சேர்த்து உங்கள் துல்லியமான இருப்பிட விவரம் தானாகவே கீச்சுடன் இணைக்கப்படும் (மற்றும் API மூலம் கண்டறியப்படும்).\nஉங்கள் கீச்சுகளில் உங்கள் இருப்பிட விவரத்தைச் சேர்ப்பதை நிறுத்த:\nகீச்சு எழுதுதல் ஐகானைத் தொடவும்.\nஇருப்பிடங்களில் ட்ராப்டவுன் பட்டியலைத் திறக்க, இருப்பிடம் ஐகானைத் தொடவும்.\nஉங்கள் தற்போதைய இருப்பிட விவரம் தனிப்படுத்திக் காட்டப்படும். கீச்சிலிருந்து உங்கள் இருப்பிடத் தகவலை அகற்ற, மேல் இடதுபுறத்திலுள்ள X குறியைத் தொடவும். கீச்சில் இருப்பிடத்தைச் சேர்க்குமாறு நீங்கள் தேர்வுசெய்யும் வரை, உங்கள் இருப்பிடத் தகவல் எதிர்காலக் கீச்சுகளில் தோன்றாது.\nஉங்கள் இருப்பிட விவரத்துடன் ட்விட் செய்தல்\nஉங்கள் கீச்சுகளில் இருப்பிடத்தைச் சேர்ப்பதற்கு:\nஉங்கள் சாதனத்தில் துல்லியமான இருப்பிடம் இயக்கப்பட்டதும், நீங்கள் வழக்கமாகச் செய்வது போலவே கீச்சை எழுதவும். உங்கள் கீச்சுகளுடன் முன்னர் இருப்பிடத்தை இணைக்கவில்லை எனில், துல்லியமான இருப்பிடத்தை இயக்க விரும்புகிறீர்களா என்று கேட்கும் ஒரு செயல்கட்டளையை நீங்கள் காணலாம்.\nநீங்கள் தேர்வு செய்யக் கூடிய இடங்களின் பட்டியலைத் திறக்க, கீச்சு எழுதுதல் பெட்டியில் இருப்பிடம் ஐகானைத் தொடவும்.\nஉங்கள் கீச்சில் நீங்கள் சேர்க்க விரும்பும் இருப்பிடத்தைத் தேர்ந்தெடுக்கவும்.\n\"துல்லியமான இருப்பிடத்தைப் பகிர்\" பொத்தானை மாற்றுமாறு நீங்கள் தேர்வுசெய்தால் (iOS -க்கான Twitter பதிப்பு 6.26 அல்லது அதற்குப் பிந்தையது மற்றும் Android -க்கான Twitter பதிப்பு 5.55 அல்லது அதற்குப் பிந்தையதில் கிடைக்கிறது), உங்கள் துல்லியமான இருப்பிட (அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை) விவரம் கீச்சுடன் இணைக்கப்படும், அதை API வழியாகக் காணலாம்.\nIOS மற்றும் Android -க்கான Twitter -இன் முந்தைய பதிப்புகளுக்கு, நீங்கள் ட்விட் செய்யும் போது தேர்ந்தெடுத்த இருப்பிடப் பெயர் மற்றும் உங்கள் சா��னத்தின் துல்லியமான இருப்பிடம் (API வழியாகக் காணலாம்) ஆகிய இரண்டும் உங்கள் கீச்சில் எப்போதும் இருக்கும்.\nஅடுத்த முறை அதே சாதனத்தில் Twitter பயன்பாட்டைப் பயன்படுத்தி நீங்கள் ட்விட் செய்யும்போது, உங்கள் தற்போதைய இருப்பிடத்தைப் பயன்படுத்தி உங்கள் பொது இருப்பிடம் தானாகவே உங்கள் கீச்சில் காண்பிக்கப்படும். 6.26 -க்கு முந்தைய iOS -க்கான Twitter பதிப்புகள் மற்றும் 5.55 -க்கு முந்தைய Android -க்கான Twitter பதிப்புகளுக்கு, பொது இருப்பிட விவரத்துடன் சேர்த்து உங்கள் துல்லியமான இருப்பிட விவரம் தானாகவே கீச்சுடன் இணைக்கப்படும் (மற்றும் API மூலம் கண்டறியப்படும்).\nஉங்கள் கீச்சுகளில் உங்கள் இருப்பிட விவரத்தைச் சேர்ப்பதை நிறுத்த:\nகீச்சு எழுதுதல் ஐகானைத் தொடவும்.\nஇருப்பிடங்களில் ட்ராப்டவுன் பட்டியலைத் திறக்க, இருப்பிடம் ஐகானைத் தொடவும்.\nஉங்கள் தற்போதைய இருப்பிட விவரம் தனிப்படுத்திக் காட்டப்படும். கீச்சிலிருந்து உங்கள் இருப்பிடத் தகவலை அகற்ற, மேல் இடதுபுறத்திலுள்ள X குறியைத் தொடவும். கீச்சில் இருப்பிடத்தைச் சேர்க்குமாறு நீங்கள் தேர்வுசெய்யும் வரை, உங்கள் இருப்பிடத் தகவல் எதிர்காலக் கீச்சுகளில் தோன்றாது.\nஉங்கள் இருப்பிட விவரத்துடன் ட்விட் செய்தல்\ntwitter.com -இல் தற்போது இல்லாத கீச்சில் உங்கள் இருப்பிடத்தைப் பகிர்தல்.\nNote: Twitter -இல் இருப்பிடத் தகவலை நீக்குவது மூன்றாம் தரப்புப் பயன்பாடுகளிலுள்ள தரவின் அனைத்து நகல்களிலிருந்தும் அல்லது வெளிப்புறத் தேடல் முடிவுகளிலிருந்தும் தகவல்கள் அகற்றப்படும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்காது என்பதைக் கவனத்தில் கொள்வது முக்கியமாகும். கூடுதலாக, இந்த அமைப்பு நேரடிச்செய்திகளின் மூலம் பகிரப்பட்ட இருப்பிடங்களை அகற்றாது.\nசில பகுதிகளில், ஒரு குறிப்பிட்ட வணிகத்தின் பெயர், மைல்கல் அல்லது ஆர்வமுள்ள விஷயத்துடன் உங்கள் கீச்சுக்கு லேபிளிடும் விருப்பம் உங்களுக்கு உள்ளது. இந்த இடங்கள் Foursquare மற்றும் Yelp ஆகியவற்றிலிருந்து பெறப்படுகின்றன. Foursquare வழங்கிய இடம் குறித்த சிக்கலைப் பார்த்தால், அதை Foursquare உதவி மையம் வழியாகப் புகாரளிக்கலாம். குறிப்பிட்ட ஒரு கீச்சு பழிச்சொல்லானது என்று நம்பினால், இங்கு உள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, Twitter இடம் புகாரளியுங்கள்.\nTwitter -இன் விளம்பரங்கள் பற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2018/08/ihale-ilani-afyon-gar-sahasinda-1-peron-ve-2-peron-arasi-alt-gecitlerde-yuruyen-merdiven-ve-asansor-yaptirilacaktir/", "date_download": "2019-10-18T20:54:12Z", "digest": "sha1:2UAVVUCZW3IOKE3ZYJYMUER2CDY47SB4", "length": 64380, "nlines": 540, "source_domain": "ta.rayhaber.com", "title": "İhale İlanı : Afyon Gar Sahasında 1 Peron ve 2 Peron Arası Alt Geçitlerde Yürüyen Merdiven ve Asansör Yaptırılacaktır - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[18 / 10 / 2019] அதிக சத்தமில்லாத மூலதனத்திற்கான கையொப்பங்கள்\tஅன்காரா\n[18 / 10 / 2019] அங்காராவில் உள்ள மாணவர்களுக்கு சந்தாதாரர்களுக்கான தள்ளுபடி அட்டை காலம்\tஅன்காரா\n[18 / 10 / 2019] பெலாரஸ் மெட்ரோவுக்கான எஸ்கிசெஹிர் கையொப்பம்\tஎக்ஸ்ஸ்செசிஷர்\n[18 / 10 / 2019] Çanakkaale இன் அதிவேக ரயிலுக்கு பர்சா மட்டுமே நம்பிக்கை\n[18 / 10 / 2019] மெட்ரோபஸ் லைன் அலாரங்கள்\n[18 / 10 / 2019] ரயில் முறையை சாகர்யாவிற்கு கொண்டு வந்து வரலாற்றை செல்ல மேயர் யூஸ் விரும்புகிறார்\tXXX சாகர்யா\n[18 / 10 / 2019] IZTO பிரதிநிதிகள் இஸ்மிரின் தளவாடத் துறையில் அமைச்சர் துர்ஹானின் எதிர்பார்ப்புகளை வழங்கினர்\tஇஸ்மிர்\n[18 / 10 / 2019] ரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\tஅன்காரா\n[18 / 10 / 2019] அய்டன்லே தொழிலதிபர்கள் அமைச்சர் துர்ஹானிடமிருந்து மின்சார தலைப்பாகை விரும்பினர்\tஏழாம் அத்தியாயம்\nHomeஏலம்TENDER நிர்வாகிகள்டெண்டர் அறிவிப்பு: எக்ஸிக்யூட்டர்ஸ் மற்றும் லிஃப்ட்டர் ஆகியவை புறநகர்ப் பகுதிகளிலும்,\nடெண்டர் அறிவிப்பு: எக்ஸிக்யூட்டர்ஸ் மற்றும் லிஃப்ட்டர் ஆகியவை புறநகர்ப் பகுதிகளிலும்,\n06 / 08 / 2018 லெவந்த் ஓஜென் TENDER நிர்வாகிகள், ஏலம், பொதுத், நிறுவனங்களுக்கு, ரயில் அமைப்புகளின் அட்டவணை, துருக்கி, TCDD, கட்டுமான டண்டர்கள் 0\nஅஃபியோன் ரயில் நிலையத்தில் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் பெரோன் மற்றும் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் பெரோன் இடையேயான அண்டர்பாஸில் எஸ்கலேட்டர்கள் மற்றும் லிஃப்ட் கட்டப்படும்.\nதுருக்கிய மாநில இரயில்வே நிர்வாகம் (TCDD) XENX இன் பொது இயக்குநர். பிராந்திய நேரடி கொள்முதல் மற்றும் பங்கு கட்டுப்பாட்டு சேவை பணிப்பாளர்\nஅஃபியோன் ரயில் நிலையத்தில் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் பெரோன் மற்றும் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் பெரோன் இடையேயான அண்டர்பாஸில் எஸ்கலேட்டர்கள் மற்றும் லிஃப்ட் கட்டுமானம் பொது கொள்முதல் சட்டம் ���ண் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் பிரிவு எக்ஸ்என்யூஎம்எக்ஸ் படி திறந்த டெண்டர் நடைமுறையுடன் வழங்கப்படும். டெண்டர் பற்றிய விரிவான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடெண்டர் பதிவு எண்: 2018 / 389205\na) முகவரி: அலிசிட்டினாயா மஹ. சில்லா யோலு கேட். இல்லை: 2 / XXX XXX GAR AFYONKARAHİSAR மையம் / AFYONKARAHİSAR\nப) தொலைபேசி மற்றும் தொலைநகல் எண்: 2722137621-4411 - 2722141943\nப) டெண்டர் ஆவணத்தின் இணைய முகவரியை காணலாம்: https://ekap.kik.gov.tr/EKAP/\na) தர, வகை மற்றும் அளவு:\n74 கலாம் கட்டுமானம், இயந்திர மற்றும் மின் உற்பத்தி\nEKAP இல் உள்ள டெண்டர் ஆவணத்தில் குறிப்பிடப்பட்ட நிர்வாக விவரக்குறிப்பில் இருந்து விரிவான தகவல்களைப் பெறலாம்.\nc) துவக்கத் திகதி: ஒப்பந்தத்தின் கையொப்பத்தின் தேதியிலிருந்து 30 நாட்களுக்குள்\nவேலை இடம் விநியோகம் ஆரம்பிக்கும்.\nd) பணியின் காலம்: இருபது (இருநூறு) காலண்டர் நாட்களுக்கு இடம் வழங்கல்.\na) இடம்: TCDD 7 பிராந்திய வழிகாட்டல் கல்வி மற்றும் ஹால் / AFYONKARAHİSAR\nஆ) தேதி மற்றும் நேரம்: 29.08.2018 - 10: 30\nநாங்கள் அதற்கு பதிலாக அசல் ஆவணங்கள் இடையே அசல் கேள்விமனு ஆவணங்கள் ஆவணங்கள் வேறுபாடுகள் அசல் ஆவணம் அதிகாரப்பூர்வ கெஜட், தினசரி செய்தித்தாள்கள், பொதுநிறுவனங்கள் மற்றும் அமைப்புக்கள் இணைய பக்கங்களில் geçerlidir.kaynak என்பதை geçmez.yayınlan மட்டும் கொள்முதல் அறிவிப்பு தகவல்கள் நோக்கங்கள் வெளியிட்டுள்ளன எங்கள் தளத்தில் பதிவு.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nடெண்டர் அறிவிப்பு: Ankaray மற்றும் மெட்ரோ ரெயில் சிஸ்டம்ஸ் டெண���டர், பராமரிப்பு மற்றும் பழுது படைப்புகள், கிடங்கு, எஸ்டர்கள், நிலையங்கள், நிலையான பராமரிப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் 30 / 10 / 2012 பழுதுபார்ப்பு சேவை மாட்டார்கள் ரயில் அமைப்புகள் டிபார்ட்மெண்ட் Ankaray மற்றும் மெட்ரோ வணிகம் கிடங்கிற்கு ஸ்டேஷன் நகரும் படிக்கட்டு காணப்பட்டது இகோன் பொது இயக்குநரகம் BE நடைபாதை ஊனமுற்றோர் நகரும் மற்றும் சேவைகளை வருடாந்த பராமரிப்பு காலங்கள் பழுது சேவைகள் கொள்முதல் வணிகம் கொள்முதல் hoists 4734 எண் பொது கொள்முதல் சட்டம் 19 கட்டுரை படி திறந்த டெண்டர் வழங்கப்பட்ட edilecektir.ankaray மற்றும் மெட்ரோ பொருள் ஏலம் கொண்டு விரிவான தகவல்களை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன: டெண்டர் பதிவு எண்: 2012 / 153513 1-நிர்வாகம் அ) முகவரி: போலீஸ் அக்கம்பக்கத்து Hippodrome Caddesi இல்லை: 5 தொகுதி கேட்: 2 YENİMAHALLE அங்காரா Yenimahalle / அங்காரா ஆ) தொலைபேசி மற்றும் தொலைநகல் எண்: 3125071087 - 3125071330 இ) ...\nடெண்டர் அறிவிப்பு: பராமரிப்பு பழுதுபார்ப்பு சேவை (அங்காரா மற்றும் மெட்ரோ ஆபரேஷன் ஸ்டேஷன்ஸ், எக்ஸ்கலேட்டர்ஸ், முடக்கப்பட்டது மற்றும் சரக்கு லிஃப்ட்ஸ் மற்றும் நடைபாதை சாலைகள்) 26 / 06 / 2014 கட்டுரை படி திறந்த டெண்டர் செயல்முறை மூலமாக பராமரிப்பு மற்றும் சேவை பழுது ரெயில் போக்குவரத்து திணைக்களம் ANKARAY பெறப்படும் தன்முனைப்பு ஜெனரல் டைரக்டரேட் மற்றும் மெட்ரோ சொத்து நிலையங்கள், டிசேபிலிட்டி மற்றும் சரக்கு லிஃப்ட் மற்றும் நகரும் நடைப்பாதைகள் (பேண்ட்) பராமரிப்பு மற்றும் சேவைகளை பழுது சேவைகள் கொள்முதல் வணிகம் கொள்முதல் உள்ள நகரும் படிக்கட்டு காணப்படும் 4734 எண் பொது கொள்முதல் சட்டம் 19 அது ஒப்பந்த பத்திரங்களை வேண்டும். டெண்டர் குறித்த விரிவான தகவல்களை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன: டெண்டர் பதிவு எண்: 2014 / 56969 1-நிர்வாகம் அ) முகவரி: போலீஸ் அக்கம்பக்கத்து ரேஸ்கோர்ஸ் அவென்யூ தொகுதி இல்லை: 5 06330. YENİMAHALLE / அங்காரா ஆ) தொலைபேசி மற்றும் தொலைநகல் எண்: 3125071087 - 3125071330 இ) மின்னஞ்சல் முகவரி: ali.altuner@ego.gov.tr ​​...\nடெண்டர் அறிவிப்பு: பராமரிப்பு மற்றும் பழுது சேவைகள் (ஏக்கரே, எக்ஸ்கலேட்டர், முடக்கம் மற்றும் சரக்கு ஏலிகள் ANKARAY மற்றும் அங்காரா சப்வே ஆபரேஷன் கிடங்குகள் மற்றும் நிலையங்கள்) 01 / 11 / 2016 பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவை எண்ணிக்கை ரெயில் போக்குவரத்து திணைக்களம் ANKARAY நிர்வாகம் (A1 வரி) மற்றும் அங்காரா மெட்ரோ மேலாண்மை (M1, M2, M3 கோடுகள்) கிடங்கில் தன்முனைப்பு ஜெனரல் டைரக்டரேட் பெற்று நிலையத்தில் escalators, நடைபயிற்சி சாலை (பேண்ட்), குறைபாடுடைய மேடை உடன் ஊனமுற்றோர் மற்றும் சரக்கு எலிவேட்டர் காணப்படும் சேவைகள் மாதாந்திர பராமரிப்பு மற்றும் பழுது சேவைகள் கொள்முதல் கொள்முதல் பொது கொள்முதல் சட்டத்தின் விதி படி திறந்த டெண்டர் எண் 4734 19 வழங்கப்படும். டெண்டர் குறித்த விரிவான தகவல்களை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன: டெண்டர் பதிவு எண்: 2016 / 431474 1-நிர்வாகம் அ) முகவரி: போலீஸ் அக்கம்பக்கத்து ரேஸ்கோர்ஸ் அவென்யூ தொகுதி இல்லை: 5 06330. YENİMAHALLE / அங்காரா ...\nடெண்டர் அறிவிப்பு: இஸ்தான்புல்-பரவலான ரெயில் சிஸ்டம் லைன்ஸில் லிஃப்ட் மற்றும் எக்ஸ்கலாட்டர் உருவாக்கப்படும் 19 / 06 / 2017 ரயில் கோடுகள் Yaptırılacaktır எலிவேட்டர் மற்றும் முறையின்றி ரயில் கோடுகள் எலிவேட்டர் ஐரோப்பிய சைட் ரெயில் கணினி நிர்வாகத்துக்கு இஸ்தான்புல் பொது ரயில் அமைப்பு திணைக்களம் நகரும் படிக்கட்டு இஸ்தான்புல் METROPOLITAN நகராட்சியும், நகரும் படிக்கட்டு இஸ்தான்புல் பொது வணிகமாகவும் கட்டுமான பணி 4734 எண் பொது கொள்முதல் சட்டம் 19 கட்டுரை படி திறந்த டெண்டர் வழங்கப்படும் . டெண்டர் குறித்த விரிவான தகவல்களை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. டெண்டர் பதிவு எண்: 2017 / 261036 1-நிர்வாகம் அ) முகவரி:. இஸ்தான்புல் பெருநகர நகராட்சி, ரயில் சிஸ்டம் துறை, ஐரோப்பிய சைட் ரயில் சிஸ்டம் இயக்குநரகம், இஸ்தான்புல் பெருநகர நகராட்சி துணை சேவை கட்டிடம் எம் Nezih Özmen காலாண்டு நவம்பர் Sk ...\nநடப்பு அறிவிப்பு: மாலத்தியாவில் இருக்கும் பாதசாரி அடியில் பாலம் அமைக்க புதிய பாதசாரி கடற்படை கட்டப்படும். 28 / 07 / 2016 மாலத்திய ஸ்டேஷன் புதிய பாதசாரி சுரங்கப்பாலம் பாதசாரிகள் சுரங்கப்பாலம் Yaptırılacaktır அரச ரயில் நிர்வாகம் களம் டிசி ஜெனரல் டைரக்டரேட் (TCDD) 5 இன்னும் முன்வைக்க. பொது கொள்முதல் சட்டம் படி திறந்த நடைமுறை எண் 4734 19 கட்டுரை வழங்கப்படும் என்ன கட்டுமான பணி இருக்கும் பாதசாரி சுரங்கப்பாலமாகவோ விண்ணப்பத்தை பாதசாரி சுரங்கபாதை உள்ள மாலத்திய GAR மைதானப் பரப்பினை மேனேஜ்மெண்ட் உண்மையான சொத்து. டெண்டர் குறித்த விரிவான தகவல்களை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. டெண்டர் பதிவு எண்: 2016 / 281702 1-நிர்வாகம் அ) முகவரி: INÖNÜ NEIGHBORHOOD க்கு நிலையப் தெரு 44070 மாலத்திய மெர்கெஸ் / மாலத்திய ஆ) தொலைபேசி மற்றும் தொலைநகல் எண்: 4222124800 - 4222124820 இ) இ-மெயில் அட்ரஸ் ...\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nதற்போதைய ரயில்வே டெண்டர் அட்டவணை\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nஒவ்வொரு ஆண்டும், அதிவேக ரயில் துறை, வளர்ந்து வரும் துருக்கி ஐரோப்பிய தலைவர். அதிவேக ரயில்களில் இருந்து இந்த வேகத்தை எடுக்கும் ரயில்வேயில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கூடுதலாக, நகரத்தில் போக்குவரத்துக்காக செய்யப்பட்ட முதலீடுகளுடன், உள்நாட்டு உற்பத்தியை பிரகாசிக்கும் எங்கள் பல நிறுவனங்களின் நட்சத்திரங்கள். உள்நாட்டு டிராம், லைட் ரெயில் மற்றும் சுரங்கப்பாதை வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு கூடுதலாக துருக்கிய அதிவேக ட்ரென் தேசிய ரயில் ”உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது என்பது பெருமை. இந்த பெருமைமிக்க அட்டவணையில் இருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர் , Google+ நீங்கள்Tube சென்டர்\nஇன்று வரலாற்றில்: ஆகஸ்ட் 29, எஸ்கிசிஹெய்ர் ரயில்வே\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nஅதிக சத்தமில்லாத மூலதனத்திற்கான கையொப்பங்கள்\nஅங்காராவில் உள்ள மாணவர்களுக்கு சந்தாதாரர்களுக்கான தள்ளுபடி அட்டை காலம்\nகீல் நகர வடிவமைப்பு சாலையின் 90 சதவீதம் முடிந்தது\nபெலாரஸ் மெட்ரோவுக்கான எஸ்கிசெஹிர் கையொப்பம்\nÇanakkaale இன் அதிவேக ரயிலுக்கு பர்சா மட்டுமே நம்பிக்கை\nடெர்பண்ட் ரயில் நிலையம் எப்போது திறக்கப்படும்\nரயில் முறையை சாகர்யாவிற்கு கொண்டு வந்து வரலாற்றை செல்ல மேயர் யூஸ் விரும்புகிறார்\nகொன்யா பெருநகரத்திலிருந்து டிராமில் புத்தக ஆச்சரியம்\nIZTO பிரதிநிதிகள் இஸ்மிரின் தளவாடத் துறையில் அமைச்சர் துர்ஹானின் எதிர்பார்ப்புகளை வழங்கினர்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nஅய்டன்லே தொழிலதிபர்கள் அமைச்���ர் துர்ஹானிடமிருந்து மின்சார தலைப்பாகை விரும்பினர்\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nஎஸ்கிசெஹிரில் போக்குவரத்தை தளர்த்துவதற்கான வேலை\nசாம்சூன் இரயில் பாதைகளுக்கு முன்னுரிமை இல்லை, எர்சின்கன்-டிராப்ஸன் சர்ப் அல்ல\nமுனிச்சில் நடந்த ஐகானிக் விருதுகள் விருது வழங்கும் விழாவில் டெக்னூட் முதல் பரிசு பெற்றார்\n2018 இல் அதிக ஆர் & டி செலவழிக்கும் நிறுவனங்கள்\nதுர்க்செல் 25. ஆண்டு கொண்டாட\nஅங்காரா நிலையத்தில் அணிந்திருக்கும் ப்ளூ டை\nடி.சி.டி.டி அய்டன் நிலைய மேலாளர் ஒஸ்மான் கைடர் தனது வாழ்க்கையை இழந்தார்\nRayHaber 18.10.2019 டெண்டர் புல்லட்டின்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nடெரின்ஸில் தற்காலிக பாதை மாற்றம்\nசாகப் சபான்சி தெருவின் முகம் மாற்றப்பட்டது\n«\tஅக்டோபர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nடெண்டர் அறிவிப்பு: பெய்லிகோவா சந்தி கோட்டின் கட்டுமானம்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ 88 + 150 ஓவர் பாஸ் கட்டுமான பணி\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி வரி பிரிவு சமிக்ஞை மற்றும் தொடர்பு அமைப்புகளுக்கான உதிரி பாகங்கள் வழங்கல்\nடெண்டர் அறிவிப்பு: பொறியியல் ஆலோசனை சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி அஃப்யோன்கராஹிசர் தொழிலாளர் தங்குமிட மையம் உணவு உற்பத்தி மற்றும் விநியோக சேவை\nகொள்முதல் அறிவிப்பு: தீயணைப்பு சேவை பெறப்படும் (TÜVASAŞ)\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nடெண்டர் அறிவிப்பு: Ankaray மற்றும் மெட்ரோ ரெயில் சிஸ்டம்ஸ் டெண்டர், பராமரிப்பு மற்றும் பழுது படைப்புகள், கிடங்கு, எஸ்டர்கள், நிலையங்கள், நிலையான பராமரிப்பு மற்றும் பராமரிப்பு பணிகள்\nடெண்டர் அறிவிப்பு: பராமரிப்பு பழுதுபார்ப்பு சேவை (அங்காரா மற்றும் மெட்ரோ ஆபரேஷன் ஸ்டேஷன்ஸ், எக்ஸ்கலேட்டர்ஸ், முடக்கப்பட்டது மற்றும் சரக்கு லிஃப்ட்ஸ் மற்றும் நடைபாதை சாலைகள்)\nடெண்டர் அறிவிப்பு: பராமரிப்பு மற்றும் பழுது சேவைகள் (ஏக்கரே, எக்ஸ்கலேட்டர், முடக்கம் மற்றும் சரக்கு ஏலிகள் ANKARAY மற்றும் அங்காரா சப்வே ஆபரேஷன் கிடங்குகள் மற்றும் நிலையங்கள்)\nடெண்டர் அறிவிப்பு: இஸ்தான்புல்-பரவலான ரெயில் சிஸ்டம் லைன்ஸில் லிஃப்ட் மற்றும் எக்ஸ்கலாட்டர் உருவாக்கப்படும்\nநடப்பு அறிவிப்பு: மாலத்தியாவில் இருக்கும் பாதசாரி அடியில் பாலம் அமைக்க புதிய பாதசாரி கடற்படை கட்டப்படும்.\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா மெட்ரோ மற்றும் அன்காரே ஸ்டேஷன்களில் உள்ள எக்ஸ்கலேட்டர் மற்றும் எலிவேட்டர் திட்டங்களுக்கான கட்டுமானம்\nடெண்டர் அறிவிப்பு: ஊனமுற்றோருக்காக ஒரு ஏணி மேடையில் கட்டப்படும் (மலாட்டிய கர், தியர்பாகர் கார் மற்றும் பேட்மேன் கர் பே)\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா மெட்ரோ மற்றும் அன்காரே ஸ்டேஷன்களில் எஸ்கலேட்டர் மற்றும் டிஸ்யூட் லிஃப்ட்ஸின் கட்டுமானம்\nகொள்முதல் அறிவிப்பு: அங்காரா மெட்ரோ இன்ஸ் நகரும் படிக்கட்டு, சாலை பராமரிப்பு மற்றும் சேவை Alınacaktır பழுதுபார்த்தல் நகரும்\nஇன்று வரலாற்றில்: 18 அக்டோபர் 1898 Il.Wilhelm மற்றும் அவரது மனைவி ஹோஹென்சொல்லர்ன்…\nவரலாறு இன்று: அக்டோபர் இராணுவத்தில் அக்டோபர் 29 ஆம் தேதி ...\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 ஒட்டோமான் பேரரசு முதல் ரயில்வே ...\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 29 அகிலம்-பொலிடோ ரயில் போக்குவரத்து தாரிக்\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 9 அக்டோபர் மாதம் சுவிங்ராட் உடன் உன்குரோப்ரூ ...\nகான்டினென்டல் சடங்கு முறையில் மிசிசிப்பியில் புதிய டயர் தொழிற்சாலையைத் திறக்கிறது\nடேசியா டஸ்டருக்கான புதிய தலைமுறை பெட்ரோல் என்ஜின்கள்\nவோக்ஸ்வாகன் ஆலைக்கு பல்கேரியாவின் ஊக்கத்தொகை\nஉற்சாகம் பர்சா கிளாசிக் கார் சாம்பியன்ஷிப் துருக்கி வாழ\nபோர்ஷின் ஃபுல்லி எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் குடும்பத்தின் புதிய உறுப்பினர்: டெய்கான் எக்ஸ்நுமக்ஸ் எஸ்\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\n'வரலாற்று ஹெஜாஸ் ரயில்வே ஆவணங்களுடன் செர் கண்காட்சி ஜோர்டானில் நடைபெற்றது\nரயில்வே குழந்தைகள் குழு கேம்லிக் ரயில் அருங்காட்சியகத்தில் கூடியது\n3. இஸ்மீர் வளைகுடா விழா படகோட்டம் தொடங்குகிறது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nநிரந்தர தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு செய்ய BURULAŞ 5\nİETT இன் டெண்டர் அல்லாத வாகன கொள்முதல் உரிமைகோரல்களுக்கு பதில்\nஅங்காரா மின் உற்பத்தி நிலையம் டி.சி.டி.டியின் எண்ணிக்கை மாறுகிறது\nகுளிர்கால நிலைமைகளுக்கு EGO பேருந்துகள் பொருத்தமானவை\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nடிரிபிள் ரன்வே ஆபரேஷன் அமெரிக்காவிற்கு வெளியே இஸ்தான்புல் விமான நிலையத்தில் முதல் முறையாக உணரப்படும்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nகெப்ஸ் டாரகா சுரங்கப்பாதை அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டது, ஆனால் ...\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது ��ெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/cars/ford/", "date_download": "2019-10-18T22:13:45Z", "digest": "sha1:KVYRGY7TCRZWW6GRU6E6ENFNZ3KSFGQI", "length": 13974, "nlines": 320, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஃபோர்டு இந்தியாவில் கார்கள் - விலை, மாடல்கள், படங்கள் - டிரைவ்ஸ்பார்க்", "raw_content": "\nமுகப்பு » கார்கள் » ஃபோர்டு\nஇந்தியாவில் புதிய ஃபோர்டு கார் மாடல்கள்\nஃபோர்டு கார் நிறுவனம் இந்தியாவில் 5 கார்களை விற்பனை செய்கிறது. ஃபோர்டு கார்களின் விரிவான விலை பட்டியலுடன் ஃபோர்டு நிறுவனத்தின் படங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அனைத்து ஃபோர்டு கார்களின் ஆன்ரோடு விலை, மாதத் தவணை மற்றும் பராமரிப்பு செலவுகள் பற்றிய தகவல்களை இங்கு ஒரே இடத்தில் பெற முடியும். இந்தியாவில் விற்பனையாகும் ஒவ்வொரு ஃபோர்டு காரின் வேரியண்ட்டுகள், வண்ணங்கள், மற்றும் தொழில்நுட்பக் குறிப்புகள் போன்ற தகவல்களைப் பெற, உங்கள் விருப்பமான ஃபோர்டு காரை தேர்வு செய்யவும்.\n1 . ஃபோர்டு ஃபிகோ\nஃபோர்டு ஃபிகோ Titanium1.5 TDCi\n2 . ஃபோர்டு ஆஸ்பயர்\n5.88 - 9 லட்சம்\nஃபோர்டு ஆஸ்பயர் Ambiente 1.2 Ti-VCT\nஃபோர்டு ஆஸ்பயர் Trend 1.2 Ti-VCT\nஃபோர்டு ஆஸ்பயர் Ambiente 1.5 TDCi\nஃபோர்டு ஆஸ்பயர் Trend 1.5 TDCi\nஃபோர்டு ஆஸ்பயர் Titanium 1.2 Ti-VCT\nஃபோர்டு ஆஸ்பயர் Trend Plus CNG\nஃபோர்டு ஆஸ்பயர் Trend Plus 1.5 TDCi\nஃபோர்டு ஆஸ்பயர் Titanium1.5 TDCi\n3 . ஃபோர்டு ஈகோஸ்போர்ட்\nஃபோர்டு ஈகோஸ்போர்ட் Ambiente 1.5L Ti-VCT\nஃபோர்டு ஈகோஸ்போர்ட் Ambiente 1.5L TDCi\nஃபோர்டு ஈகோஸ்போர்ட் Trend 1.5L Ti-VCT\nஃபோர்டு ஈகோஸ்போர்ட் Trend 1.5L TDCi\nஃபோர்டு ஈகோஸ்போர்ட் Titanium 1.5L Ti-VCT\nஃபோர்டு ஈகோஸ்போர்ட் Titanium 1.5L TDCi\nஃபோர்டு ஈகோஸ்போர்ட் Thunder Edtion Petrol\nஃபோர்டு ஈகோஸ்போர்ட் Titanium + 1.5L Ti-VCT\nஃபோர்டு ஈகோஸ்போர்ட் Thunder Edtion Diesel\nஃபோர்டு ஈகோஸ்போர்ட் Titanium + 1.5L TDCi\nஃபோர்டு ஈகோஸ்போர்ட் S Petrol\nஃபோர்டு ஈகோஸ்போர்ட் Titanium + 1.5L Ti-VCT AT\nஃபோர்டு ஈகோஸ்போர்ட் S Diesel\n4 . ஃபோர்டு எண்டெவர்\nஃபோர்டு எண்டெவர் Titanium 2.2 4x2 MT\n5 . ஃபோர்டு மஸ்டாங்\nஃபோர்டு மஸ்டாங் ஜிடி ஃபாஸ்ட்பேக் 5.0லி வி8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/03/06/ltte.html", "date_download": "2019-10-18T21:24:43Z", "digest": "sha1:FLTJC5GXLFQSZDLERD3EWCXY65ELDAQM", "length": 20178, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "புலிகள் இயக்கத்தில் இருந்து கருணா நீக்கம் | Karuna removed from LTTE - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nநல்லவனும் நானே.. கெட்டவனும் ஆனேன்.. மறக்க முடியாத வீரப்பன்\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\nஎன்னதான் உண்மைன்னு நினைச்சாலும் பசங்க தன்னோட வேலையை.. அப்டியா\nப. சிதம்பரம் சிறையில் இருக்க காரணமே ஜெயலலிதாவின் ஆன்மாதான்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nThenmozhi BA Serial: ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான் தேனு...\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nFinance குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இருக்கும் பாகிஸ்தான்\nMovies அடியாத்தே... ஸ்வாகதா இசையமைத்து நடித்து பாடிய இசை ஆல்பம் - யூடியூபில் வைரல்\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுலிகள் இயக்கத்தில் இருந்து கருணா நீக்கம்\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து கருணா நீக்கப்பட்டுள்ளார்.\nபுலிகளின் கிழக்கு மண்டல கமாண்டரான கருணா சில தினங்களுக்கு முன் பிரபாகரனுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார்.இதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக புலிகளின் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:\nமட்டக்களப்பு-அம்பாரை பகுதியின் கமாண்டராக இருந்த கருணா, தமிழ் ஈழ விடுதலைக்கு எதிரான சிலரால் தூண்டிவிடப்பட்டு,தமிழர்களைக் காட்டிக் கொடுத்துள்ளார். தமிழர்களுக்கும் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுக்கும் எதிராக செயல்படஆரம்பித்துள்ளார்.\nமேலும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து விலகவும் முடிவு செய்துள்ளார். ஆனால், அவருக்கு கீழ் உள்ள மண்டலத்தலைவர்கள் மற்றும் வீரர்கள் அவரது உத்தரவுக்குக் கட்டுப்பட மறுத்துள்ளனர். மண்டலத் தலைவர்கள் பிரபாகரனைச் சந்தித்துநிலைமையை விளக்கி, கருணாவுடன் பணியாற்ற இயலாது என்பதைத் தெரிவித்துள்ளனர்.\nஇதையடுத்து புலிகள் இயக்கத்தின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்து கருணா நீக்கப்பட்டுள்ளார்.\nகருணாவுக்குப் பதிலாக கிழக்குப் பகுதி சிறப்புக் கமாண்டராக ரமேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். கமாண்டராக ராம்நியமிக்கப்பட்டுள்ளார். துணைக் கமாண்டராக பிரபாவும், மட்டக்களப்பு-அம்பாரை மாவட்ட அரசியல் பிரிவின் தலைவராககெளசல்யனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஇன்று கிளிநொச்சியில் நிருபர்களைச் சந்தித்த புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன் இந்த அறிக்கையைவெளியிட்டார். அப்போது புதிதாக பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ள ரமேஷ், ராம், பிரபா, கெளசல்யனும் உடனிருந்தனர்.\nதனிப்பட்ட முறையில் கருணா எடுத்த முடிவை யாரும் ஆதரிக்கவில்லை. கிழக்குப் பகுதியை புலிகளின் தலைமைபுறக்கணிப்பதாகவும், வட பகுதிக்கே அதிக அதிகாரம் வழங்கப்படுவதாகக் கருணா கூறியுள்ளதாக வரும் செய்திகள்தவறானவை. சமீபத்தில் கருணா தமிழ் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளிக்கும்போது கூட வட-கிழக்கு பிராந்தியம் சமமாகபாவிக்கப்படுவதாகக் கூறியிருக்கிறார்.\nமேலும் கிழக்குப் பகுதிப் படைகளை வட பகுதிக்கு அனுப்புமாறு பிரபாகரன் உத்தரவிட்டதாக வரும் செய்திகளில்உண்மையில்லை. இப்போது என்ன போரா நடக்கிறது படைகளை இடம்மாற்ற வேண்டிய அவசியமே இல்லை.\nபுலிகளின் தலைமையகத்தில் வட பகுதியினருக்கே அதிக பிரதிநித்துவம் தரப்படுவதாக சொல்வதும் தவறு. தலைமையிடம்இருந்து கீழ் மட்டத்துக்கு உத்தரவுகளைக் கொண்டு செல்லும் முக்கிய பொறுப்பை வகிக்கும் புதியவன் மட்டக்களப்பைச்சேர்ந்தவர்தான்.\nவன்னி பகுதியில் இலங்கை ராணுவத்துக்கு எதிராக போர் நடந்தபோது பிரபாகரன் தனக்கு அடுத்த நிலையில் கருணாவைவைத்திருந்தார். மட்டக்களப்பில் நடந்த அரசியல் கொலைகளுக்கும் புலிகளுக்கும் தொடர்பில்��ை. இதில் இயக்கத்தின் மீதுகருணா புகார் கூறுவது தவறானது என்றார்.\nதமிழ்ச்செல்வன் கூறுகையில், புலிகள் இயக்கம் தனது கட்டுப்பாட்டையும், ஒழுங்கையும் எந்தக் காலத்திலும் சீர்குலையஅனுமதிக்காது என்பதைத் தான் கருணாவின் வெளியேற்றம் காட்டுகிறது. எந்தவிதமான புரளிகளையும் நம்ப வேண்டாம் எனமட்டக்களப்பு பகுதி மக்களை கேட்டுக் கொள்கிறோம். பிரபாகரனைப் பொறுத்தவரை யாழ்பாணமும் மட்டக்களப்பும் ஒன்றே.அதை அவர் வேறுபடுத்தி எல்லாம் பார்ப்பது இல்லை.\nஒரு தனிப்பட்ட மனிதனின் (கருணா) நிலை மாற்றத்தால் இலங்கை அமைதி முயற்சிகள் பாதிக்கப்படாது என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nஷாக்கடிக்கும் கல்கி ஆசிரமம்.. தோண்ட தோண்ட சொத்துக்கள்.. இதுவரை ரூ. 500 கோடி பறிமுதல்\nசில்லறை வணிகர்களை சின்னா பின்னமாக்கி வரும் ஆன்லைன் நிறுவனங்கள்.. மூக்கணாங்கயிறு போடப்படுமா\nமுதல் ஆளாக சடலத்தை தூக்கியது இவர்தான்... இதுதான் மனித நேயம்.. வைரலாகும் புகைப்படம்\nநீ அதுக்கு சரிப்பட்டு வர மாட்டே... ஆமாங்க.. நிஜம்தாங்க.. ஒரு அபாய சங்கு\nஅதக்கூட பொருத்துக்கலாம்.. ஆனா அடுத்து எல்லோரும், ‘அந்த’ ஸ்டேட்டஸ் வைக்க ஆரம்பிச்சுருவாங்களே\nவாலிப வயசும் வாடகை சைக்கிளும்... லவ் லெட்டர் கொடுத்த போஸ்ட்மேனும்.. பின்னே கொஞ்சம் பிட்டும்\nமருத்துவர் ராமதாஸ் பச்சையாகப் புளுகியிருக்கிறார்.. இதோபாருங்க உண்மையை.. ஸ்டாலின் விளக்கம்\nஅரசு சிறப்பு விடுமுறை அறிவிப்பு.. தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது.. ஹைகோர்ட் அதிரடி\nஇதுதான் கடைசி நொடி.. அந்த இளைஞனுக்கு அது சத்தியமாக தெரியாது.. திருந்துங்கப்பா புள்ளைங்களா\nசீமான் பிடிவாதம் பிடிப்பது நல்ல பண்பல்ல... மன்னிப்பு கோர வேண்டும்- தா.பாண்டியன்\n7 பேர் விடுதலை.. ஆளுநரின் முடிவு என்ன... தமிழக அமைச்சரவையின் தீர்மானம் என்னவானது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=18295&ncat=2", "date_download": "2019-10-18T22:26:07Z", "digest": "sha1:C5BGSNQAVXXFTEAZ7FJZWUC3FUOPXY7J", "length": 27209, "nlines": 266, "source_domain": "www.dinamalar.com", "title": "அன்புடன் அந்தரங்கம்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nசன்னி வக்பு வாரிய முடிவால் முஸ்லிம் தரப்பினர் அதிர்ச்சி: அயோத்தி வழக்கில் திடீர் திருப்பம் அக்டோபர் 19,2019\nஎன்.ஆர்.சி., ஒருங்கிணைப்பாளர் ம.பி.,க்கு மாற்றம் அக்டோபர் 19,2019\nசுப்ரீம் கோர்ட்டுக்கு புதிய தலைமை நீதிபதி பாப்டே ஓய்வு பெறும் ரஞ்சன் கோகோய் பரிந்துரை அக்டோபர் 19,2019\nஎங்கே தவறு நேர்ந்தது என யோசிக்க வேண்டும்: மன்மோகனுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி அக்டோபர் 19,2019\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 பேர் நாடு திரும்பினர் அக்டோபர் 19,2019\nகருத்துகள் (31) கருத்தைப் பதிவு செய்ய\nநான், 23 வயதுப் பெண். படிப்பை முடித்து, வீட்டில் இருக்கிறேன். என் பெற்றோர் எனக்கு மாப்பிள்ளை பார்த்து வருகின்றனர். ஆனால், என்னால் திருமண ஏற்பாட்டிற்கு சம்மதம் தெரிவிக்க முடியவில்லை. ஏன், திருமணத்திற்கே நான் தகுதியானவளா என்று தெரியவில்லை.\nகாரணம், சிறு வயது முதலே, சுய இன்பப் பழக்கத்திற்கு அடிமையானது தான். இப்பழக்கம் என் பள்ளித் தோழி மூலம், எனக்கு பரிச்சியமானது. அந்த வயதில், இந்தப் பழக்கம் தவறானது என்று, என்னால் உணர முடியவில்லை. விளையாட்டாக ஏற்பட்ட பழக்கம், என்னுடைய எதிர்கால வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி விட்டது. இதனால், என்னுடைய திருமணப் பேச்சை வீட்டில் எடுத்தாலே, பயம் காரணமாக கோபமும், எரிச்சலும் ஏற்படுகிறது.\nகாரணம், நான் திருமணம் செய்து கொண்டால், என்னால் என் வருங்காலக் கணவருக்கு தாம்பத்திய சுகத்தை முழுமையாக தர முடியாமல் போய் விடுமோ என்றும், குழந்தைகள் பிறக்காதோ என்ற பயமே. இதனால்,வீட்டில், திருமணப் பேச்சு எடுத்தாலே, தடை சொல்லி வருகிறேன்.\nஎன் பெற்றோரோ, 'உனக்கு அடுத்த சகோதரி, படிப்பு முடியும் நிலையில் உள்ளாள். உனக்கு, இப்பொழுது திருமணம் செய்தால்தானே இன்னும் ஓரிரு வருடங்களில் அவளுக்கும் திருமணம் செய்ய முடியும்...' என்கின்றனர்.\nஎன்னுடைய வேதனையை, மனக்குமுறலை வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கிறேன். இது தவறான பழக்கம் என்று உணர்ந்தவுடன், படிப்படியாக இப்பழக்கத்தை விட்டு வருகிறேன். தனியாக வீட்டில் இருந்தால், உணர்ச்சிகளுக்கு அடிமையாகி, இப்பழக்கத்திற்கு ஆளாக நேரிடுகிறது.\nபெற்றோரிடமும், ச��ோதரியுடனும் பகிர்ந்து கொள்ள முடியாத என் நிலையை, உங்களிடம் மட்டுமே முதன் முதலாக பகிர்ந்து கொள்கிறேன். அம்மா, என் பிரச்னைக்கு மருத்துவரீதியான விளக்கத்தை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.\nஎன் கேள்வியெல்லாம், திருமணம் செய்து கொண்டால் தாம்பத்தியத்தில் ஈடுபட முடியுமா எனக்கு குழந்தை பிறக்குமா என்பதுதான். தக்க பதிலைத் தாருங்கள்.\nவிளையாட்டாக ஏற்பட்ட பழக்கம், உனக்குள் எத்தகைய மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கு பார்த்தாயா\nபொதுவாக பெண்களுக்கு, 13-14 வயதில், உடலில், சில ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். குரல் உடைவது, கை இடுக்கு மற்றும் பிறப்பு உறுப்பின் அருகில் முடி வளர்வது, மார்பகம் பெரிதாவது, இடுப்பு எலும்பு சற்று விரிவடைவது, முகத்தில் அங்கங்கு பருக்கள் வருவது... என்று, இயற்கை, அவள், 'பெரிய பெண்ணாக' மாறிக் கொண்டிருப்பதை உணர்த்தும்.\nபிறப்பு உறுப்பில் ஏதோ இனம் தெரியாத உணர்வு... தொட்டால் சந்தோஷம் தருகிற மாதிரி உணர்வு வரும். சில பெண்களுக்கு பூப்படைவதற்கு முன்னரே இம்மாதிரியான உணர்வுகள் வரலாம். இவைகள் அனைத்தும், உடலில் ஏற்படக் கூடிய மிகச் சாதாரண விஷயங்கள்.\nபொதுவாக, பருவம் அடைந்த பெண்களில், 15-20 சதவீதம், ஏதாவது ஒரு வழியில், 'இப்பழக்கத்தை' ரெகுலராக கடைபிடிக்கின்றனர் என்கிறது மருத்துவ ஆய்வு. இந்த ஆய்வு, திருமணம் ஆகி, குழந்தை பெற்ற பெண்களையும் விட்டு வைப்பதில்லை என்றும் கூறுகிறது. இதை, 'செக்ஸ் பேன்டசி' என்று அழைப்பர். பெண்கள் மத்தியில், இது, மிக மிகச் சாதாரணமான செயல். எனவே, உனக்கு ஏற்பட்டிருக்கும், குற்ற உணர்வு தேவையில்லாதது.\nஆனாலும் மகளே... ஒன்றைப் புரிந்து கொள். எந்த வழிமுறைகளைக் கையாள்கிறாய் என்பதை பொறுத்துத்தான் பிற்காலத்தில் திருமணமாகி, கணவருடன், தாம்பத்ய உறவில் ஈடுபடுவது மற்றும் நல்ல முறையில் குழந்தையைப் பெற்றுக் கொள்வது எல்லாம் இருக்கிறது.\nநகரங்களில் வாழும் ஒரு சில இளம் பெண்களும், குறிப்பாக கல்வி பயிலும் மாணவிகள், குடும்ப பளு காரணமாக பணிக்குச் செல்லும் பெண்கள் என, இப்படி பலர், 'பலான' பத்திரிகைகளைப் படித்தோ அல்லது பலான திரைப்படங்களை பார்த்தோ, மிகத் தவறான விவரங்களை, எண்ணங்களை வைத்துள்ளனர்.\nஇன்னும் சில பெண்கள், உடன் இருக்கும், தோழிகளின் வற்புறுத்தலின் பேரில், சில தேவையற்ற காரியங்களை செய்யும்ப���து, பெண்களின் பிறப்பு உறுப்பு சேதம் அடைய வாய்ப்புகள் அதிகம்.\nஇவைகள் தான், பிற்காலத்தில், உடல்ரீதியான பிரச்னைகளை உருவாக்கும். பெண்களின் பிறப்பு உறுப்பில் இருந்து கர்ப்பப்பையும், 'பெலோப்பியன் டியூப்' மற்றும் 'ஓவரி' எல்லாம் சற்று தள்ளியே உள்ளே அமைந்திருப்பதால், சுய இன்பப் பழக்கத்திற்கும், குழந்தை பெற்றுக் கொள்வதற்கும் எந்த சம்பந்தமும் இருக்க வாய்ப்பில்லை. எனவே, கவலை கொள்ள வேண்டாம்.\nதிருமணத்திற்கு பின், ஆண்-பெண் செக்ஸ் உறவு கிடைத்த பிறகு, இந்த சுய இன்பப் பழக்கத்தை விட்டு விடும் வாய்ப்புகள் அதிகம்.\nபல்வேறு குடும்ப பிரச்னையால், சரியான வயதில் திருமணமாகாத பெண்கள், இளம் வயதிலேயே கணவனை இழந்து, மறுமணம் செய்யாமல் விதவையாக வாழும் பெண்கள், கணவன் இருந்தும், அவர் ஏதோ காரணத்தால் உடல் உறவிற்கு வாய்ப்புகளே இல்லாமல் போகும் சூழல்... இது போன்ற நிலைகளில் பெண்களுக்கு கிடைத்திருக்கும் ஒரு வடிகால்தான், சுய இன்பம்\nஇனி, எந்த, ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையிலும், நமக்கு, 'செக்ஸ்' கிடைக்கப் போவது கிடையாது என்ற நிலை வரும் போது, உடலிலும், மனதிலும் அதிகமாக பாதிப்பு ஏற்படும். அதை சமாளிக்க, இயற்கை கொடுத்த வழிமுறையே சுயஇன்ப முறைகள்.\nதனிமையில் இருந்தால் இந்த நினைப்பு வருகிறது என்று கூறியிருப்பதால், நீ தனியாக இருக்கும் சந்தர்ப்பத்தை தவிர்க்க பார்ப்பது நல்லது.\nவயது 23, படித்திருக்கிறாய். 'சுய இன்பத்தை' மறந்து சுயமாக சிந்தித்து, சுயமாக சம்பாதிக்கும் வழிமுறைகளை கடைபிடிக்க ஏன் நீ முயலக் கூடாது.\nதிருமணம் ஆக இருப்பதால், குழந்தை வளர்ப்பது, மற்றவர்களிடம் சுமூகமான உறவை வளர்த்து கொள்வது, ஆளுமை பண்புகளை வளர்த்துக் கொள்வது போன்றவைகளைப் பற்றிய புத்தகங்களை படித்து, வாழ்க்கையில் வெற்றி பெற முயற்சிக்கலாம்.\nகண்களை மூடி, நன்றாக மூச்சை இழுத்து, உள் மனதிற்கு, 'நான் குற்றமற்றவள்... மற்ற பெண்களைப் போல, நானும் அந்த மாதிரியான காரியத்தை செய்திருக்கிறேன்... இந்த பழக்கத்திலிருந்து என்னால் நிச்சயமாய் விடுபட முடியும்... இந்த செயல்கள் என் அன்றாட வாழ்க்கையை பாதிக்காது...' என்று, அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தால், உன்னுடைய குற்ற உணர்வுகளிடமிருந்து விடுதலை பெறலாம்.\nஉன் பிரச்னை எல்லாம் சூரிய ஒளி பட்ட பனிக்கட்டி போல கரைந்து, உன் கணவருடன் இனிதே த��ருமண வாழ்க்கை அமையவும், நீ பாரதி கண்ட புதுமை பெண்ணாக மலரவும் என் ஆசிகள், வாழ்த்துகள்.\nஅசத்தல் பரிசு கொடுத்த காதலன்\nடீ கடையில் இயங்கும் நூலகம்\nலாலுவை சிறைக்கு அனுப்பிய அதிகாரி\n (10) - ஒய்.ஜி. மகேந்திரா\nபசுமை நிறைந்த நினைவுகளே... (14)\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nநானும் இதே மாதிரியான பெண்ணை தான் திருமணத்திற்காக தேடி கொண்டிருக்கிறேன், காரணம் நானும் இதே பிரச்சனையில் தான் உள்ளேன், எனது நிலையும் இதேதான்.\nஇது தவறே இல்லை...நீங்க மட்டும் இல்ல நூத்துல என்பது பேரு இந்த பயத்துலதான் திரியிறாங்க...கல்யாணம் ஆனா எல்லாம் சரியாயிடும்...இந்த பயம் எனக்கும் இருந்தது.......கல்யாணம் பண்ணுனா பிள்ள பெறக்குமோ பெறக்காதோ....இதல்லாம் இந்த வயசுல சகஜம்...அதனால் இந்த பீலிங் ஆன் பெண் என்ற பேதம் இல்லாமல் அனைவருக்கும் ஒன்றே... என்னையும் ஒரு எடுத்துக்காட்டாக எடுத்துக்குங்க... ஓகே...இப்ப எனக்கு கல்யாணம் ஆகி 11 வருஷம் ஆயிடுச்சி...கடவுள் ஆசையால ரொம்ப சந்தோசமாக போயிட்டுகிருக்கு... இதுவும் ஒரு வயசுக்கோளாறால வர்ற டவுட்டுதான்... வருத்த பட தேவையே இல்லை...எல்லாம் நல்ல படியாவே இருக்கும் கவலைப்பட வேண்டாம்...\nதாம்பத்யம்ணா எண்ணங்ரதே கல்யாணம் அண்ரு கூட தெரியாத எண் போண்ர நகரவாசிகளுக்கு இப்படியும் இருக்காங்களே னு தோணுது ஆக இத யாரும் தப்பு சொல்ல வரல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tamilisai-soundarajan-speech-about-dmk-victory-in-vellore-election/", "date_download": "2019-10-18T21:15:11Z", "digest": "sha1:GYREPKWJMYRCZN3BYBVQ5OHOJQKOVY2W", "length": 11777, "nlines": 172, "source_domain": "www.sathiyam.tv", "title": "\"அப்படி இப்படி.., இப்படி அப்படி..,\" தமிழிசையின் நறுக் பேட்டி..! - Sathiyam TV", "raw_content": "\nசீமானின் இந்த கருத்து வரவேற்கத்தக்கதல்ல | Premalatha Vijayakanth\nநான் தான் ’96’ படத்தில் நடித்திருக்க வேண்டியது | Manju Warrier |\nகானாவில் கடும் மழை – 28 பேர் பலியானதாக தகவல் | West Africa\nதவறு செய்யாமலே அவர்கள் தண்டனை அனுபவிக்கிறார்கள் | Vaiko\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\nநான் தான் ’96’ படத்தில் நடித்திருக்க வேண்டியது | Manju Warrier |\nபாராட்டு மடலின் வாசகங்கள் என்னை கண் கலங்க வைத்தது | Kamal Hassan\nவெறுமனே டூயட் பாடலில் ஆடிவிட்டு செல்ல உடன்பாடில்லை | Rakul Preet Singh\nபுதிய அவதாரம் எடுக்கும் “கோடீஸ்வரி” ராதிகா | Radhika Sarathkumar\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 18 Oct…\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 18 Oct 19…\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | Oct 18 2019 |\nToday Headlines | இன்றைய தலைப்புச் செய்திகள் | 18 Oct 2019\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu “அப்படி இப்படி.., இப்படி அப்படி..,” தமிழிசையின் நறுக் பேட்டி..\n“அப்படி இப்படி.., இப்படி அப்படி..,” தமிழிசையின் நறுக் பேட்டி..\nசென்னை தியாகராய நகரில் உள்ள பல்பொருள் அங்காடியில் சுய தொழில் பயிற்சி பெற்ற பெண்களுக்கு பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது.\nஇந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்��ு கொண்ட பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார். இதனைத்தொடர்ந்து தமிழிசை செய்தியாளர்களை சந்தித்தார்.\nஅப்போது பேசிய அவர், வேலூர் தேர்தலில் அதிமுகவிற்கு கிடைத்திருப்பது வெற்றிகரமான தோல்வி என்றும் திமுகவிற்கு கிடைத்திருப்பது தோல்விகரமான வெற்றி எனவும் குறிப்பிட்டார்.\nதமிழகத்தையும், காஷ்மீர்போல் மாற்றிவிடுவார்கள் என சில கட்சிகள் தவறான பரப்புரை செய்து வருகின்றன என்றும் தமிழிசை குற்றஞ்சாட்டினார்.\nசீமானின் இந்த கருத்து வரவேற்கத்தக்கதல்ல | Premalatha Vijayakanth\nநான் தான் ’96’ படத்தில் நடித்திருக்க வேண்டியது | Manju Warrier |\nதவறு செய்யாமலே அவர்கள் தண்டனை அனுபவிக்கிறார்கள் | Vaiko\nபொய்களை சொல்லி ஆட்சிக்கு வர நினைக்கிறார் ஸ்டாலின் | O. Panneer Selvam\nபாராட்டு மடலின் வாசகங்கள் என்னை கண் கலங்க வைத்தது | Kamal Hassan\nதீபாவளியன்று பட்டாசு வெடிக்க நேரம் குறித்த உச்ச நீதிமன்றம்..\nசீமானின் இந்த கருத்து வரவேற்கத்தக்கதல்ல | Premalatha Vijayakanth\nநான் தான் ’96’ படத்தில் நடித்திருக்க வேண்டியது | Manju Warrier |\nகானாவில் கடும் மழை – 28 பேர் பலியானதாக தகவல் | West Africa\nதவறு செய்யாமலே அவர்கள் தண்டனை அனுபவிக்கிறார்கள் | Vaiko\nபொய்களை சொல்லி ஆட்சிக்கு வர நினைக்கிறார் ஸ்டாலின் | O. Panneer Selvam\nபாராட்டு மடலின் வாசகங்கள் என்னை கண் கலங்க வைத்தது | Kamal Hassan\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 18 Oct...\nதிருட சென்ற இடத்தில் பெண்ணுக்கு முத்தமிட்ட திருடன்..\nதீபாவளியன்று பட்டாசு வெடிக்க நேரம் குறித்த உச்ச நீதிமன்றம்..\nஒருதலைக்காதல்.. 19 வயது மாணவன் தற்கொலை\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nசீமானின் இந்த கருத்து வரவேற்கத்தக்கதல்ல | Premalatha Vijayakanth\nநான் தான் ’96’ படத்தில் நடித்திருக்க வேண்டியது | Manju Warrier |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sixthsensepublications.com/index.php/categories/non-ficiton/spiritual.html", "date_download": "2019-10-18T22:22:24Z", "digest": "sha1:WAJENQ7ND2HW45RMIIKDGJTFLVX5UTCH", "length": 9658, "nlines": 248, "source_domain": "sixthsensepublications.com", "title": "ஆன்மிகம் - கதைகள் அல்லாதவை - வகைப்பாடுகள்", "raw_content": "\nவரலாறு / பொது அறிவு\nதர்ம சாஸ்திரம் காட்டும் வாழ்க்கைப் பாதை\nதர்ம சாஸ்திரம் காட்டும் வாழ்க்கைப் பாதை எடை: 305 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 256 அட்டை: சாதா அட்ட��� விலை:ரூ.160 SKU:978-81-92464-41-1 ஆசிரியர்:அரவிந்தன் Learn More\nஎடை: 65கிராம் நீளம்:180 மி.மீ. அகலம்:120 மி.மீ. பக்கங்கள்:64 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.50 SKU:978-93-87369-00-9 ஆசிரியர்:சோம வள்ளியப்பன் Learn More\nநாகூர் நாயகம் அற்புத வரலாறு\nஎடை: 220 கிராம் நீளம்:215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 184 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.166 SKU: 978-93-87369-02-3 ஆசிரியர்:நாகூர் ரூமி Learn More\nஎடை: 340 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:288 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.180 SKU:978-9382578-35-2 ஆசிரியர்:அரவிந்தன் Learn More\nஎடை: 240 கிராம் நீளம்:215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 200 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.177 SKU:978-81-92464-43-5 ஆசிரியர்: அரவிந்தன் Learn More\nஎடை: 390 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:336 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.299 SKU:978-93-82577-99-7 ஆசிரியர்: எஸ்.கே.முருகன் Learn More\nஎடை: 160 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:128 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.80 SKU:978-93-82578-37-6 ஆசிரியர்: கோபி சரபோஜி Learn More\nஎடை: 160 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:128 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.80 SKU:978-93-82578-46-8 ஆசிரியர்:ராதாகிருஷ்ணன் ஷர்மா Learn More\nஎடை: 80 கிராம் நீளம்:215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:144 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.65 SKU:978-93-82578-24-6 ஆசிரியர்: புலவர்.மா.கி.ரமணன் Learn More\nவினைகளை அகற்றும் விசேஷ தலங்கள்\nஎடை : 250கிராம் நீளம் : 210மி.மீ அகலம் : 140மி.மீ பக்கங்கள் : 304 விலை:ரூ.266 அட்டை: சாதா அட்டை ஆசிரியர்: எடையூர் சிவமதி Learn More\nவரலாறு / பொது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2015/01/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-10-18T22:04:48Z", "digest": "sha1:22D47WA3Q6UCPSSRUJXDXSCA2CPQ47LZ", "length": 7231, "nlines": 66, "source_domain": "thetamiltalkies.net", "title": "இந்திய-பாகிஸ்தான் வீரர்களின் நட்பை படமாக்கியுள்ள மேஜர் ரவி..! | Tamil Talkies", "raw_content": "\nஇந்திய-பாகிஸ்தான் வீரர்களின் நட்பை படமாக்கியுள்ள மேஜர் ரவி..\nஇயக்குனர் மேஜர் ரவி சினிமாவில் நுழைவதற்கு முன் ராணுவத்தில் பணியாற்றியவர். அதனால் ராணுவ சம்பந்தப்பட்ட விஷயங்களை அவர் படமாக்கும்போது அதில் லாஜிக்கும் சரியாகவே இருக்கும்.. இதுவரை ராணுவ படங்களாக இயக்கிய மேஜர் ரவி அதில் இந்திய – பாகிஸ்தான் வீரர்களின் சண்டையைத்தான் சொல்லியிருந்தார். ஆனால் தற்போது அவர் இயக்கியுள்ள, ஜன-23ல் வெளிவரவுள்ள ‘பிக்கெட்-43′ படத்தில் இந்திய-பாகிஸ்தான் வீரர்களுக்கு இடையேயான நட்பை சொல்லியிருக்கிறாராம்.\nஎதிரி ராணுவம் என்றாலும் அங்கேயும் சில ‘மனிதர்’கள் இருப்பார்கள் தானே.. போர் அறிவிப்பு காலம் தவிர மற்ற நேரங்களில் எல்லைப்பகுதியில் அவர்கள் நட்புடன் இருக்கமுடியாதா என்ன.. அதைத்தான் இதில் காட்சிப்படுத்தியிருக்கிராராம். வழக்கம்போல இந்தப்படத்திற்கும் அவரது ஆஸ்தான ஹீரோவான மோகன்லாலைத்தான் முதலில் அணுகினாராம் மேஜர் ரவி. ஆனால் லாலேட்டன் தான் பிருத்விராஜை வைத்து பண்ணினால் இன்னும் யூத்தாக இருக்கும் என அவருக்கு வாய்ப்பை மாற்றிவிட்டாராம்.\nஆர்யா – சந்தோஷ் சிவன் கூட்டணியில் இருந்து விலகினார் பிருத்விராஜ்..\nஒருவாரம் தள்ளிபோகும் பிருத்விராஜ் படம்..\nதிலீப்பின் வேண்டுகோளை ஏற்று வழக்கை வாபஸ் வாங்கினார் காஞ்சனமாலா..\n«Next Post லிங்கா விநியோகஸ்தர்கள் மீண்டும் உண்ணாவிரதம்\nஅமலாபால் படத்தில் 22 பெண் கேரக்டர்கள்..\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nகடும் சர்ச்சை எதிரொலி- தமிழ், மலையாள பெண்கள் பற்றிய நீயா நான...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுரா...\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\n2.0 படத்தில் சிட்டிக்கு கொடுக்கப்பட்டுள்ள கூடுதல் சக்தி..\nசர்வதேச அளவில் அமீர்கான் படத்தையும் பின்னுக்கு தள்ளிய விஜய்ய...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nபாரதிராஜாவின் கனவுப்படமான குற்றப்பரம்பரை கதை இது தான்\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/84_181626/20190810160543.html", "date_download": "2019-10-18T22:13:17Z", "digest": "sha1:ANCWO4KE5EHOIAHFMQZ3CFPGYAMDT2S2", "length": 6836, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "நாசரேத் சாலமோன் மெட்ரிக் பள்ளியில் மரம் நடும் விழா!", "raw_content": "நாசரேத் சாலமோன் மெட்ரிக் பள்ளியில் மரம் நடும் விழா\nசனி 19, அக்டோபர் 2019\n» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)\nநாசரேத் சாலமோன் மெட்ரிக் பள்ளியில் மரம் நடும் விழா\nநாசரேத் சாலமோன் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் ஷெல் அபியான் திட்டத்தின் கீழ் நடைபெற்ற மரம் நடும் விழா நடைபெற்றது.\nதூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்திரவின்படி பேரூராட்சிகளின் உதவிஇயக்குநர் ஆலோசனையின் பேரில் நாசரேத் சாலமோன் மெட் ரிக் பள்ளியில் ஷெல் அபியான் திட்டத்தின் கீழ் மரம் நடும் விழா நடைபெற்றது. விழாவிற்கு நாசரேத் பேரூராட்சி செயல் அலுவலர் கே.ஆர்.பி.மணிமொழி செல்வன் ரெங்கசாமி தலைமை வகித்து மரம் நடுதலை துவக்கி வைத்தார்.\nஇந்நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் ஜமீன் சாலமோன்,முதல்வர் அனி ஜெரால்டு, துணை முதல்வர் மகிழா சரவணன், ஆசிரியை ஜான்சி, பேரூராட்சி முன்னாள் வார்டு உறுப்பினர்அன்பு தங்கபாண்டியன், கருத்தையா மற்றும் மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.முடிவில் நாசரேத் பேரூராட்சி செயல் அலுவலர் கே.ஆர்.பி.மணிமொழி செல்வன் ரெங்கசாமி தலைமையில் மாணவ,மாணவிகள் மரம் வளர்ப்போம், மழை பெறுவோம் என கோஷங்களை எழுப்பினர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதூத்துக்குடி மரியன்னை கல்லூரி சார்பில் நெகிழி விழிப்புணர்வு நிகழ்ச்சி\nதூத்துக்குடியில் மினி மாரத்தான் போட்டி: ஆட்சியர் துவக்கி வைத்தார்\nஅரசு ஐடிஐயில் மாணவர் சேர்க்கை: அக்.11 வரை கால நீட்டிப்பு\nதூய மரியன்னை கல்லூரி சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி\nஸ்ரீவைகுண்டம் கல்லூரியில் பாரம்பரிய உணவுத்திருவிழா\nபண்டாரம்பட்டி தூ.நா.தி.அ.க. பள்ளியில் ஆசிரியர் தின விழா\nதூய மரியன்னை கல்லூரியில் தலைமைத்துவ நிகழ்ச்சி\nசெவ்வாய் 3, செப்டம்பர் 2019 11:26:26 AM (IST)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/52056-in-rafale-deal-matter-questions-should-be-asked-with-congress-only-union-minister-nirmala-sitharaman.html", "date_download": "2019-10-18T21:02:45Z", "digest": "sha1:PDYJ4SUTV22CEMSLRKE2RHB2IDMC4JIS", "length": 10785, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரஃபேல் விவகாரத்தில் காங்க��ரஸிடம்தான் கேள்வி எழுப்ப வேண்டும் - நிர்மலா சீதாராமன் | In rafale deal matter questions should be asked with Congress only - Union Minister Nirmala sitharaman", "raw_content": "\nநாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி\nதிமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ\n7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nரஃபேல் விவகாரத்தில் காங்கிரஸிடம்தான் கேள்வி எழுப்ப வேண்டும் - நிர்மலா சீதாராமன்\nரிலையன்ஸ் ஒப்பந்த விவகாரம் குறித்து காங்கிரஸிடம் தான் கேள்வி எழுப்ப வேண்டும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.\nகாங்கிரஸ் ஆட்சியிலேயே பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனம் இடையே ரஃபேல் ஒப்பந்தம் போட திட்டமிடப்பட்டதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் பதில் அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.\nஇதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நிர்மாலா சீதாராமன், “ரஃபேல் விவகாரம் குறித்து 4 முறை நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வ பதில் அளிக்கப்பட்டுள்ளது. அரசு அளித்த பதில் அடிப்படையில் காங்கிரஸ் விவாதம் நடத்துகிறதா என்பது கேள்விக்குறி\n2012ல் காங்கிரஸ் ஆட்சியிலேயே டசால்ட், ரிலையன்ஸ் நிறுவனங்கள் இடையே ஒப்பந்தமிடத் திட்டமிடப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில் ரிலையன்ஸ் உடன் ஒப்பந்தமிடத் திட்டமிடப்பட்ட போது பெரிதாகப் பேசப்படவில்லை. தற்போது ரஃபேல் ஒப்பந்தம் இரு அரசுகளுக்கிடையே போடப்பட்டுள்ளது. அரசுகளுக்கிடையே போடப்பட்டுள்ள ஓப்பந்தத்தில் எந்த நிறுவனத்தையும் குறிப்பிட முடியாது. ஆகையால் ரிலையன்ஸ் ஒப்பந்த விவகாரம் குறித்து காங்கிரஸிடம் தான் கேள்வி எழுப்ப வேண்டும்” என்றார்.\nபருத்தி துணியில் நாப்கின்கள் தயாரித்து அசத்தும் அரசுப் பள்ளி மாணவிகள்..\nகும்மிடிபூண்டி அருகே அம்மன் சிலைகள் உள்பட 18 சிலைகள் மீட்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“திமுகவினரின் சுவீஸ் வங்கி பணத்தை மோடி கணக்கெடுத்து வருகிறார்” - ராஜேந்திர பாலாஜி\n“பொருளாதார பிரச்னைக்கு மோடி அரசு எந்தத் தீர்வும் காணவில்லை” - மன்மோகன் சிங்\n“முதலீடு செய்ய இந்தியாவை விட உலகில் சிறந்த இடம் இல்லை” - நிர்மலா சீதாராமன்\n“என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்” - சீமான் காட்டம்\nகாங்கிரஸ் எம்பி கே.சி.ராமமூர்த்தி ராஜினாமா - பாஜகவில் இணைகிறாரா\nஎச்சரிக்கையுடன் கருத்து கூறுங்கள் சீமான் குறித்து திருமாவளவன்\n“முகாம்கள் மூலம் பொதுமக்களுக்கு 9 நாட்களில் 81 ஆயிரம் கோடி கடன்” - நிதித்துறை செயலாளர்\nசீமானுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் - சவாலை ஏற்றார் கே.எஸ்.அழகிரி\n“சீமான் மீது தேசத்துரோக வழக்குப் போட வேண்டும்” - தேர்தல் ஆணையத்தில் புகார்\nRelated Tags : ரிலையன்ஸ் , நிர்மலா சீதாராமன் , காங்கிரஸ் , டசால்ட் நிறுவனம் , ரஃபேல் ஒப்பந்தம் , Rafale deal , Nirmala sitharaman , Congress\n‘காப்பி அடிப்பதை தடுக்க மாணவர்களின் தலையில் அட்டைப்பெட்டியா’ - வலுக்கும் எதிர்ப்பு\n“எனக்கு ஊன்றுகோலே போதும்” - மாற்று திறனாளியின் ‘கிளிமாஞ்சாரோ’ பயணம்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\n‘காவல் நிலையங்களில் பட்டேல் படம்’ - உள்துறை அமைச்சகம் வலியுறுத்தல்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபருத்தி துணியில் நாப்கின்கள் தயாரித்து அசத்தும் அரசுப் பள்ளி மாணவிகள்..\nகும்மிடிபூண்டி அருகே அம்மன் சிலைகள் உள்பட 18 சிலைகள் மீட்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/2%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9F%E0%AE%BF20+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/3", "date_download": "2019-10-18T20:51:17Z", "digest": "sha1:KK4DUXQ627ZOVZREG2LOXB2IQ7RIDP2X", "length": 8928, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | 2வது டி20 கிரிக்கெட்", "raw_content": "\nநாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி\nதிமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ\n7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nஇந்தியா - தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர் இன்று தொடக்கம்\nஇந்தியா-தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர்: சாதனையை நோக்கி விராட்\nதென் ஆப்பிரிக்காவுடனான முதல் டெஸ்ட்: சாஹா, அஸ்வின் மீண்டும் சேர்ப்பு\nவிராத் கோலியின் சாதனையை முறியடித்த பாபர் ஆசம்\nவிராத் கோலியின் சாதனையை முறியடித்த பாபர் ஆசம்\nவிராத் கோலியின் சாதனையை முறியடித்த பாபர் ஆசம்\nவிராத் கோலியின் சாதனையை முறியடித்த பாபர் ஆசம்\nவிராத் கோலியின் சாதனையை முறியடித்த பாபர் ஆசம்\n“தோனியை தாண்டி மற்ற வீரர்களை பற்றி இந்திய அணி சிந்திக்கவேண்டும்”- காம்பீர்\nடி-20 போட்டியில் அபார சதம்: சாதனை படைத்த நேபாள கேப்டன்\nஅனைத்து வகை போட்டிகளிலும் ரிஷப்-பே கீப்பராக இருக்கவேண்டும்- கங்குலி\nடி20 போட்டிகளுக்கு ரோகித் சர்மாவை கேப்டனாக்கலாம் யுவராஜ் சிங் யோசனை\n’யோ- யோ-வில் தேர்ச்சி பெற மாட்டேன் என்றே நினைத்தார்கள்’: யுவராஜ் சிங்\n10 வருடத்துக்குப் பின் கராச்சியில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி\nஎவ்வாறு தொடக்க ஆட்டக்காரர் ஆனேன் - மனம் திறந்த சச்சின் டெண்டுல்கர்\nஇந்தியா - தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர் இன்று தொடக்கம்\nஇந்தியா-தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர்: சாதனையை நோக்கி விராட்\nதென் ஆப்பிரிக்காவுடனான முதல் டெஸ்ட்: சாஹா, அஸ்வின் மீண்டும் சேர்ப்பு\nவிராத் கோலியின் சாதனையை முறியடித்த பாபர் ஆசம்\nவிராத் கோலியின் சாதனையை முறியடித்த பாபர் ஆசம்\nவிராத் கோலியின் சாதனையை முறியடித்த பாபர் ஆசம்\nவிராத் கோலியின் சாதனையை முறியடித்த பாபர் ஆசம���\nவிராத் கோலியின் சாதனையை முறியடித்த பாபர் ஆசம்\n“தோனியை தாண்டி மற்ற வீரர்களை பற்றி இந்திய அணி சிந்திக்கவேண்டும்”- காம்பீர்\nடி-20 போட்டியில் அபார சதம்: சாதனை படைத்த நேபாள கேப்டன்\nஅனைத்து வகை போட்டிகளிலும் ரிஷப்-பே கீப்பராக இருக்கவேண்டும்- கங்குலி\nடி20 போட்டிகளுக்கு ரோகித் சர்மாவை கேப்டனாக்கலாம் யுவராஜ் சிங் யோசனை\n’யோ- யோ-வில் தேர்ச்சி பெற மாட்டேன் என்றே நினைத்தார்கள்’: யுவராஜ் சிங்\n10 வருடத்துக்குப் பின் கராச்சியில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி\nஎவ்வாறு தொடக்க ஆட்டக்காரர் ஆனேன் - மனம் திறந்த சச்சின் டெண்டுல்கர்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-10-18T22:34:08Z", "digest": "sha1:I67BEN76ZUUHABBD3363NJYIZBJWH5QU", "length": 5014, "nlines": 52, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "தினமும் பப்பாளி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nதினமும் பப்பாளி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nமாதவிடாய் சுழற்சியை சீராக்கும் பப்பாளியை சாப்பிட்டால், உடலின் ஈஸ்ட்ரோஜென்னானது தூண்டப்பட்டு, உடலின் வெப்பநிலை சீராக இருக்கும். இப்படி உடலின் வெப்பநிலை சீராக இருந்தால், மாதவிடாய் சுழற்சி சீராக நடைபெறும்.\nசெரிமானத்தை மேம்படுத்தும் செரிமான பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர்கள் பப்பாளியை நட்கொண்டு வந்தால், அதில் உள்ள நார்ச்சத்து செரிமான மண்டலத்தை சீராக இயங்க வைக்கும்.\nமலச்சிக்கலை தடுக்கும் வாழ்க்கை முறையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், மலச்சிக்கல் பிரச்சனைக்கு உள்ளாகக்கூடும். அப்படி நீங்கள் திடீரென்று மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டால், பப்பாளி சாப்பிடுங்கள். அதில் உள்ள நார்ச்சத்தினால் உடனே மலச்சிக்கல் குணமாகும்.\nஇதய பிரச்சனைகள் பப்பாளியில் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள், வைட்டமின்கள் மற்றும் பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் இருப்பதால், இதனை அவ்வப்போது உட்கொண்டு வந்தால், இதயம் ஆரோக்கியமாக பிரச்சனையின்றி இருக்கும்.\nகீல்வாதம் மற்றும் முடக்கு வாதம் பப்பாளியில் பாப்பைன் மற்றும் சைமோ பாப்பைன் இருப்பதால், இவை உடலில் உள்ள உட்காயங்களை குறைக்கும். இதனால் கீல்வாதம் மற்றும் முடக்கு வாதம் ஏற்படுவதைத் தடுக்கலாம்.\nஎடையை குறைக்கும் பப்பாளியில் நார்ச்சத்து அதிகமாகவும், கலோரி குறைவாகவும் இருப்பதால், இதனை அன்றாட டயட்டில் சேர்த்து வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/07/21/112797.html", "date_download": "2019-10-18T22:31:32Z", "digest": "sha1:4Z4AZI4KLAX37LBQQNR2ZH5ZVLVREENI", "length": 18792, "nlines": 212, "source_domain": "www.thinaboomi.com", "title": "மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடர் பங்கேற்கவுள்ள இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு: டோனிக்கு இடமில்லை", "raw_content": "\nசனிக்கிழமை, 19 அக்டோபர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nநாங்குநேரி, விக்கிரவாண்டியில் தேர்தல் பிரசாரம் இன்று ஓய்கிறது: 21-ம் தேதி வாக்குப்பதிவு\nமு.க.ஸ்டாலினுக்கு பதவி வெறி பிடித்துவிட்டது: நாங்குநேரி பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி தாக்கு\nப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடர் பங்கேற்கவுள்ள இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு: டோனிக்கு இடமில்லை\nஞாயிற்றுக்கிழமை, 21 ஜூலை 2019 விளையாட்டு\nமும்பை : மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடர்களில் பங்கேற்கவுள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள், டி20 கிரிக்கெட் அணியில் டோனி சேர்க்கப்படவில்லை.\nடெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு விராட் கோலி தலைமையிலான அணியை பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது. மூன்று டி20 போட்டிகளுக்கான இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (வி.சி), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே, ரிஷாப் பந்த், கர்ணல் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, தீபக் சாஹர், நவ்தீப் சைனி. 3 ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (வி.சி), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மணீஷ் பாண்டே, ரிஷாப் பந்த், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யஸ்வேந்திர சாஹல், கேதர் ஜாதவ், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, நவ்தீப் சைனி. 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), ரெகானே, மயங்க் அகர்வால், கே.எல்.ராகுல், புஜாரா, ஹனுமா விஹாரி, ரோஹித் சர்மா, ரிஷாப் பந்த், விருத்திமான் சஹா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, ஜஸ்பிரீத் பும்ரா, உமேஷ் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.\nமதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை\nமேற்கிந்திய தீவுகள் இந்திய அணி West Indies Indian team\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரியானாவில் பிரதமர் பிரச்சாரம்: காங்கிரஸ் கட்சி மீது கடும் தாக்கு\nசோனியா காந்தி பிரசாரம் ரத்து - அரியானா காங்கிரசார் ஏமாற்றம்\nபிரதமரின் அனைத்து செயல்பாடுகளையும் விமர்சிக்க கூடாது என்கிறார் சசிதரூர்\nகல்கி ஆசிரமம்த்தில் வருமான வரி சோதனையில் ரூ.93 கோடி பணம், தங்கம் பறிமுதல்\nப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு\nநாடு முழுவதும் 22-ந்தேதி நடைபெறும் வங்கி ஊழியர் வேலைநிறுத்தத்துக்கு 10 தொழிற்சங்கங்கள் ஆதரவு\nநடிகர் அமிதாப்பச்சனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை\nவீடியோ : காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதற்கு திராணி இருக்கா இயக்குனர் களஞ்சியம் ஆவேச பேச்சு\nவீடியோ : பிரகாசமான வாழ்வை ஏற்படுத்தி தரும் படமாக அமையும்: இயக்குனர் சேரன் பேச்சு\nஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 17- ந்தேதிநடை திறப்பு\nதிருப்பதியில் பிரம்மோற்சவ உண்டியல் காணிக்கை ரூ. 20.40 கோடி\nமு.க.ஸ்டாலினுக்கு பதவி வெறி பிடித்துவிட்டது: நாங்குநேரி பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி தாக்கு\nதீபாவளி பண்டிகை- மேலும் 458 அரசு விரைவு பஸ்களுக்கு முன்பதிவு வசதி\nதமிழகத்தில் 21, 22ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nஹாங்காங்கில் போராட்டக்குழு தலைவர் மீது சுத்தியலால் தாக்குதல்\nபயங்கரவாதத்துக்கு நிதியுதவி: பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதி கண்காணிப்பகம் இறுதிக்கெடு\nஇந���தியா, சீனா எங்களை புறக்கணிக்கிறது: டிரம்ப்\nஇந்தியாவின் வேகப்பந்து வீச்சு, 1980 வெஸ்ட் இண்டீஸ் அணிபோல் உள்ளது: பிரையன் லாரா\nபுரோ கபடி லீக் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்வது யார்- டெல்லி- பெங்கால் இன்று பலப்பரீட்சை\nஇந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையே இன்று கடைசி டெஸ்ட் தொடக்கம்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.256 ரூபாய் சரிவு\nஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ. 56 உயர்வு\nதங்கம் விலை இறங்குமுகம்: சவரனுக்கு ரூ.184 குறைந்தது\nமதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை\nஇந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையே இன்று கடைசி டெஸ்ட் தொடக்கம்\nராஞ்சி : இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் ராஞ்சியில் இன்ரு ...\nபுரோ கபடி லீக் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்வது யார்- டெல்லி- பெங்கால் இன்று பலப்பரீட்சை\nபுதுடெல்லி : புரோ கபடி லீக்கில் சாம்பியன் பட்டத்தை வெல்வதற்காக டெல்லி - பெங்கள் அணிகள் இன்று பலப்பரீட்சை ...\nஇந்தியாவின் வேகப்பந்து வீச்சு, 1980 வெஸ்ட் இண்டீஸ் அணிபோல் உள்ளது: பிரையன் லாரா\nமும்பை : தற்போதைய இந்தியாவின் வேகப்பந்து வீச்சு 1980 மற்றும் 1990-களில் வெஸ்ட் இண்டீஸ் எவ்வாறு இருந்ததோ, அப்படி இருந்தது என ...\nநாடு முழுவதும் 22-ந்தேதி நடைபெறும் வங்கி ஊழியர் வேலைநிறுத்தத்துக்கு 10 தொழிற்சங்கங்கள் ஆதரவு\nநாடு முழுவதும் 22-ந்தேதி நடைபெறும் வங்கி ஊழியர் வேலைநிறுத்தத்துக்கு 10 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளன.மத்திய ...\nநடிகர் அமிதாப்பச்சனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை\nஉடல் நலக்குறைவால் கடந்த 3 நாட்களாக அமிதாப்பச்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்திய ...\nவீடியோ : காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதற்கு திராணி இருக்கா இயக்குனர் களஞ்சியம் ஆவேச பேச்சு\nவீடியோ : பொது இடங்களில் பொறுமையை கையாளவும், யார் எந்த ரூபத்தில் இருப்பார்கள் என்று எவருக்கும் தெரியாது\nவீடியோ : தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: மாநில காங். துணைத்தலைவர் தாமோதரன் பேட்டி\nவீடியோ : பிரகாசமான வாழ்வை ஏற்படுத்தி தரும் படமாக அமையும்: இயக்குனர் சேரன் பேச்சு\nவீடியோ : பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிக்கு எந்த வித்தியாசமும் கிடையாது : சீமான் பேட்டி\nசனிக்கிழ��ை, 19 அக்டோபர் 2019\n1பொதுத்துறை நிறுவனங்களை பாழ்படுத்துகிறார் மோடி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n2மக்கள் பணத்தை கொள்ளை அடித்தால் சிறை தண்டனை உறுதி: பிரதமர் மோடி\n3நடிகர் அமிதாப்பச்சனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை\n4ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2015/04/02185029/Sagaptham-movie-review.vpf", "date_download": "2019-10-18T21:26:55Z", "digest": "sha1:N6ZM5DODNSH5G5H7IAJ2SNUS67BZSHSD", "length": 17402, "nlines": 100, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Sagaptham movie review || சகாப்தம்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகிராமத்தில் தாயை இழந்து தந்தையோடு வாழ்ந்து வரும் சண்முகபாண்டியன், கிராமத்தில் விவசாயம் ஏதும் இல்லாததால் எந்த வேலைக்கும் செல்லாமல் நண்பன் ஜெகனோடு ஊர் சுற்றி வருகிறார். இவர் தனது மாமன் மகளான நேகாவை காதலித்தும் வருகிறார். இந்த நிலையில், மலேசியாவில் இருந்து ஊருக்கு திரும்பும் இவரது நண்பரான பவர் ஸ்டார், மலேசியாவில் பெரிய கம்பெனியில் தான் வேலை பார்ப்பதாகவும், நல்ல சம்பளம் வாங்குகிறேன் என்று இவர்களிடம் சொல்லி பிலிம் காட்டுகிறார்.\nஇதையெல்லாம் உண்மை என்று நம்பிய சண்முகபாண்டியனும், ஜெகனும் மலேசியா செல்ல முடிவெடுக்கிறார்கள். இதே ஊரில் வசிக்கும் தேவயானி, மலேசியாவுக்கு சென்ற தனது கணவர் ரஞ்சித் எங்கிருக்கிறார் என்ற தகவல் தெரியாமல் தனிமையிலேயே வாழ்ந்து வருகிறார். ரஞ்சித் வெளிநாடு செல்வதற்காக கந்துவட்டிக்காரரிடம் வாங்கிய பணத்தை கட்ட முடியாமல் தவிக்கும் தேவயானியிடம் கந்து வட்டிக்காரன் தவறாக நடக்க முயற்சிக்கிறார். அவனிடமிருந்து சண்முகபாண்டியன் தேவயானியை காப்பாறுகிறார். இதனால் சண்முகபாண்டியன் மீது தனி பாசம் காட்டும் தேவயானி, அவன் மலேசியாவுக்கு செல்லவிருப்பதை அறிந்ததும், அவனிடம் தனது கணவர் எங்கிருக்கிறார் என்பதை கண்டுபிடித்து தரும்படியும் கேட்கிறார்.\nஇந்நிலையில், ஒருநாள் சண்முகபாண்டியனும், ஜெகனும் மலேசியாவுக்கு பயணப்படுகிறார்கள். மலேசியாவில் சென்று இறங்கும் இவர்களை வரவேற்க யாரும் வரவில்லை. திக்குத் தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கும் இவர்களை விமான நிலைய அதிகாரியான தலைவாசல் விஜய் கவனித்து, இவர்கள் தமிழர்கள் என்றதும் இவர்களுக்கு உதவி செய்ய முன்வருகிறார். அதன்படி, இவர்கள் பவர் ஸ்டாரின் முகவரியை அவரிடம் கூற, தலைவாசல் விஜய் இருவரையும் அங்கு அழைத்துச் செல்கிறார்.\nஅங்கு பவர் ஸ்டாரை பார்த்ததும் இருவரும் அதிர்ச்சியாகிறார்கள். ஏனென்றால், பெரிய கம்பெனியில் வேலை செய்வதாக கூறிய பவர் ஸ்டார், இங்கு ஒரு புரோட்டா கடையில் புரோட்டா மாஸ்டராக பணிபுரிவதை பார்த்ததும் அவர் மீது கோபமடைகிறார்கள். தன்னை நம்பி அவர்கள் வந்துள்ளதால் தன்னுடைய நண்பரான சிங்கம் புலியிடம் வேலைக்கு அனுப்பி வைக்கிறார் பவர் ஸ்டார். ஆனால், அந்த வேலையில் இருவருக்கும் ஈடுபாடு இல்லை.\nஇதற்கிடையில் மலேசியாவில் துப்பறியும் நிறுவனம் நடத்தி வரும் சுப்ரா ஒரு பிரச்சினையில் மாட்டி விடுகிறார். இதிலிருந்து தப்பிக்க சண்முகபாண்டியன் அவருக்கு உதவுகிறார். இதனால், சண்முகபாண்டியன் மீது ஒருவிதமான பாசம் அவருக்குள் ஏற்படுகிறது. பிறகு சண்முக பாண்டியனை தனது துப்பறியும் நிறுவனத்திலேயே பணியமர்த்துகிறார் சுப்ரா. துப்பறியும் நிறுவனத்தின் மூலம் அங்குள்ள மலேசியா போலீசாரிடம் மிகவும் நட்பாக பழகி வருகிறார் சணுமுக பாண்டியன். ஒருமுறை துப்பறியும் நிறுவனம் மூலம் தனது நண்பர்களை வெளியே கொண்டுவர ஜெயிலுக்கு செல்லும் சண்முகபாண்டியன் அங்கு ரஞ்சித்தை பார்க்கிறார்.\nஅவர் எப்படி ஜெயிலுக்கு வந்தார் என்பது குறித்து அவரிடம் கேட்கும்போது, மருந்து பொருட்களில் கலப்படம் செய்யும் கம்பெனி ஒன்று தன்னையும், தன்னுடன் வேலை செய்பவர்களையும் அடிமையாக வைத்து கொடுமைப்படுத்தியதையும், தான் அங்கிருந்து தப்பி வந்ததையும் அவரிடம் விளக்கிக் கூறுகிறார். மேலும், தன்னிடம் மலேசியாவில் இருப்பதற்கான போதிய ஆவணங்கள் இல்லாததால் போலீஸ் சிறையில் தள்ளியதையும் கூறுகிறார். பின்னர், அவருடன் இணைந்து மருந்து கலப்படம் செய்யும் கும்பலை போலீசிடம் சண்முக பாண்டியன் மாட்டிவிட்டாரா அடிமைகளை மீட்டாரா\nகதாநாயகனாக நடித்திருக்கும் சண்முக பாண்டியனுக்கு ஆக்ஷன் காட்சிகள் நன்றாகவே வருகிறது. திரையில் பார்க்க சுறுசுறுப்பாகவும் வருகிறார். நடனத்திலும், நகைச்சுவை கதாபாத்திரத்திலும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். இந்த படத்தில் இவருக்கு இரண்டு நாயகிகள். இருவருமே தங்களுக்கு கொடுத்த வேலைகளை சிறப்பாக செய்திருக்கிறார்.\nசண்முகபாண்டியனின் நண்பர்களாக ��ரும் ஜெகன், பவர் ஸ்டார், சிங்கம்புலி ஆகியோர் நகைச்சுவையில் கலக்கியிருக்கிறார்கள். தலைவாசல் விஜய், ரஞ்சித், தேவயானி, சுரேஷ் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்திருக்கிறார்கள். மலேசியாவில் போலீஸ் உயரதிகாரியாக விஜயகாந்த் வருகிறார். சில காட்சிகளே வந்தாலும் அதே கம்பீரத்துடன் வந்து போயிருக்கிறார்.\nவேலையில்லாமல் கிராமத்தில் வசிக்கும் இளைஞர்கள் வெளிநாட்டுக்கு போனால் என்ன நிலைமைக்கு ஆளாகிறார்கள் என்பதை சகாப்தம் படம் மூலம் சொல்ல வந்திருக்கிறார் இயக்குனர். மேலும், வெளிநாட்டுக்கு போகாம சொந்த ஊரிலேயே வேலை தேடிக் கொள்ளவேண்டும் என்பதையும் படத்தில் அழுத்தமாக சொல்லியிருக்கிறார். இதற்காக இயக்குனரை பாராட்டலாம். ஆனால், திரைக்கதையும், கதையும் தமிழ் சினிமாவுக்கு அதர பழசானது என்பதால் சற்று ரசிக்க முடியவில்லை. விறுவிறுப்பான கதையில் கொஞ்சம்கூட திரில் இல்லாதது வருத்தம்தான்.\nகார்த்திக் ராஜா இசையில் ‘கரிச்சான் குருவி’ பாடல் பார்ப்பதற்கும், கேட்பதற்கும் இனிமை. ‘அடியே ரதியே’ பாடல் குத்தாட்டம் போட வைக்கிறது. மற்றபடி பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை. பின்னணி இசையும் பரவாயில்லை ரகம்தான்.\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு\nகல்கி ஆசிரமத்தில் வரி ஏய்ப்பு - ரூ. 93 கோடி பணம், தங்கம் பறிமுதல்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nதமிழகத்தில் 21, 22ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nநாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் மதுரை கிளை\nலாரிகளில் வழங்கும் தண்ணீருக்கான கட்டணத்தை உயர்த்தியது சென்னை குடிநீர் வாரியம்\nநாங்குநேரி தொகுதியில் முறைகேடாக பணம் வைத்திருந்த புகாரில் திமுக எம்எல்ஏ சரவணகுமார் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு\nமர்ம நபரால் கடத்தப்படும் பெண்ணை காப்பாற்றும் நாயகன் - காவியன் விமர்சனம்\nசிறுவனுக்கும் நாய்க்கும் இடையிலான பாசப்பிணைப்பு- பெளவ் பெளவ் விமர்சனம்\nஓய்வு பெற நினைக்கும் வில் ஸ்மித்துக்கு வரும் சோதனை - ஜெமினி மேன் விமர்சனம்\nவீடு வாங்க வருபவர்களை விரட்டும் பேய்கள் - பெட்ரோமாக்ஸ் விமர்சனம்\nதவறு செய்து பிரச்சனைய���ல் சிக்கும் காதலர்கள் - பப்பி விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2014/03/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-Davraz-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-10-18T21:25:26Z", "digest": "sha1:3DBTIB7BXF3H3LXM4PG4TVWJHARXQRJ4", "length": 60291, "nlines": 523, "source_domain": "ta.rayhaber.com", "title": "Türkiye Birinciliği Yarışları Davraz Kayak Merkezi’nde başladı - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[18 / 10 / 2019] அதிக சத்தமில்லாத மூலதனத்திற்கான கையொப்பங்கள்\tஅன்காரா\n[18 / 10 / 2019] அங்காராவில் உள்ள மாணவர்களுக்கு சந்தாதாரர்களுக்கான தள்ளுபடி அட்டை காலம்\tஅன்காரா\n[18 / 10 / 2019] பெலாரஸ் மெட்ரோவுக்கான எஸ்கிசெஹிர் கையொப்பம்\tஎக்ஸ்ஸ்செசிஷர்\n[18 / 10 / 2019] Çanakkaale இன் அதிவேக ரயிலுக்கு பர்சா மட்டுமே நம்பிக்கை\n[18 / 10 / 2019] மெட்ரோபஸ் லைன் அலாரங்கள்\n[18 / 10 / 2019] ரயில் முறையை சாகர்யாவிற்கு கொண்டு வந்து வரலாற்றை செல்ல மேயர் யூஸ் விரும்புகிறார்\tXXX சாகர்யா\n[18 / 10 / 2019] IZTO பிரதிநிதிகள் இஸ்மிரின் தளவாடத் துறையில் அமைச்சர் துர்ஹானின் எதிர்பார்ப்புகளை வழங்கினர்\tஇஸ்மிர்\n[18 / 10 / 2019] ரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\tஅன்காரா\n[18 / 10 / 2019] அய்டன்லே தொழிலதிபர்கள் அமைச்சர் துர்ஹானிடமிருந்து மின்சார தலைப்பாகை விரும்பினர்\tஏழாம் அத்தியாயம்\nHomeதுருக்கிதுருக்கிய மத்தியதரைக் கடல்இஸ்லாம்துருக்கி சாம்பியன்ஷிப் ஸ்கை இனங்கள் Davraz தொடங்கியது\nதுருக்கி சாம்பியன்ஷிப் ஸ்கை இனங்கள் Davraz தொடங்கியது\n02 / 03 / 2014 லெவந்த் ஓஜென் இஸ்லாம், துருக்கிய மத்தியதரைக் கடல், பொதுத், தலைக்கு மேலே இயங்கும் ஊர்தி துருக்கி Davraz ஸ்கை ரேசிங் சாம்பியன்ஷிப் நடத்த yorumlar kapalı\nதுருக்கி சாம்பியன்ஷிப் ஸ்கை ரேசிங் Davraz ல் துவங்கியது: துருக்கி Interschool சாம்பியன்ஷிப் ஸ்கை இனங்கள், விளையாட்டு வீரர்கள் 210 பங்கேற்புடன் Davraz ஸ்கை மையத்தில் தொடங்கியது.\nஆல்பைன் மற்றும் வடக்கு ஒழுக்க சிறுபான்மையினர், நட்சத்திரங்கள் மற்ற��ம் இளைஞர்கள் என்ற பிரிவில் ஸ்கை கூட்டமைப்பு ஏற்பாடு செய்த பந்தயங்களில் 210 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.\nதலைமை நீதிபதி செங்கிஸ் உலுடாக், ஏஏ நிருபர், முதல் நாள் விளையாட்டு வீரர்கள் நேரத்திற்கு எதிராக போட்டியிட்டனர் மற்றும் பந்தயங்கள் சுமூகமாக நடந்தன, என்றார். ஸ்கை சரிவுகள் பந்தயங்களுக்கு ஏற்றது என்று கூறி, இந்த திசையில் ஆல்பைன் மற்றும் வடக்கு ஒழுங்கு பந்தயங்களை அவர்கள் செய்கிறார்கள் என்று உலுடா கூறினார்.\nஉலுடாக், போராட்டத்தின் 2 நாள் ஸ்கை பள்ளிகளிலும், அந்த பகுதியில் உள்ள தனிப்பட்ட சாம்பியன்களிலும் தீர்மானிக்கப்படும்.\nமுதல் நாள் பந்தயங்களுக்குப் பிறகு, வடக்கின் இளம் பிரிவில் சேயிட் ஜெக்கி கோல்டெமிர், இளம் சிறுவர்களில் சோசான் மல்கோஸ், சிறு பையன்களில் முரத் எல்காட்மி, சிறுமிகளில் எப்ரு அர்ஸ்லான், நட்சத்திர சிறுவர்களில் யூசுப் கேசர் மற்றும் நட்சத்திரப் பெண்களில் எலிஃப் துர்லானக் ஆகியோர்.\nஆல்பைன் ஒழுங்கு பிரிவில், இளம் சிறுவர்களில் அலி ஜின்கிரிகிரான், இளம் பெண்களில் ஐஜென் யர்ட், சிறு பையன்களில் மெட்டஹான் Öz, சிறுமிகளில் கோக்ஸு டானாசே, நட்சத்திர சிறுவர்களில் பெர்கின் உஸ்தா, மற்றும் நட்சத்திரப் பெண்களில் நஸ்லிகன் யெஸ்கல் முதலிடம் பெற்றனர்.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nஆல்பைன் பனிச்சறுக்கு ஒழுங்குமுறை நகரம் பனிச்சறுக்கு ரேஸ் முடிந்தது 14 / 01 / 2015 முடிந்தது பள்ளி கிராஸ் அல்பைன் சிட்டி சாம்பியன்ஷிப் பட்டம் ஸ்கை இனங்கள்: துருக்கி ஸ்கை கூட்டமைப்பு மற்றும் கர்ச் இளைஞர் சேவைகள் மற்றும் விளையாட்டு பள்ளி அல்பைன் பனிச்சறுக்கு இருந்து, மாகாண இயக்குநரகம் மாகாண சாம்பியன்ஷிப் ஸ்கை இனங்கள் ஏற்பாடு முடிந்தது. துருக்கி ஸ்கை கூட்டமைப்பு, நடவடிக்கைகள் திட்டம் ஒஸ்மான் 2014-2015 ஆண்டுகள் Sarikamish பகுதியாக உச்ச ஸ்கை டிகிரி நடைபெற்ற பந்தயங்களில் விளையாட்டு வீரர்கள் நுழைய போராடிக்கொண்டிருக்கிறது. 25 பள்ளி முதல் சுமார் 10 XXX விளையாட்டு வீரர்கள் தங்கள் முதல் 100 ரைடர்ஸ் பந்தயங்களில் பங்கேற்றனர். போட்டி ஒருங்கிணைப்பாளர், துருக்கி ஸ்கை கூட்டமைப்பு மற்றும் மாகாண ஸ்கை உறுப்பினராக ...\nஸ்கை போட்டி முதலில் மாகாணத்தில் வழங்கப்பட்டது 08 / 01 / 2016 பனிச்சறுக்கு போட்டி மாகாண சாம்பியன்ஷிப் ஒத்திவைக்கப்பட்டது: Inter-Club Ski Contest, இது Harkari உள்ள 2700 உயரத்தில் Merga Büte பனிச்சறுக்கு மையத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, பாதகமான வானிலை காரணமாக தள்ளி. இளைஞர் சேவைகள் மற்றும் விளையாட்டு மற்றும் மாகாண பணிச்சட்டத்தின் ஸ்கீயிங் மாகாண பணிப்பாளர்களால் ஒழுங்கமைக்கப்பட்ட இண்டர்-கிளப் உப-ஒழுங்குமுறை ஸ்கை சிட்டி முதல் போட்டி, பனி மற்றும் புயல் காரணமாக பின்னர் தேதிக்கு தள்ளப்பட்டது. இளைஞர் சேவைகள் மற்றும் விளையாட்டு மாகாண பணிப்பாளர், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஒரு எதிர்கால தேதியை காரணமாக பனி மற்றும் புயல் 2700 உயரத்தில் காரணமாக இன்று கடும் பனிப்பொழிவு போட்டி காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.\nடவ்ராஸ் மோட்டோஸ்னோ பந்தயங்கள் 20 / 02 / 2014 Davraz Motosnow ரேசிங்: இருந்து Isparta மோட்டார் சைக்கிள் கிளப் (NISMO) Davraz பனிச்சறுக்கு மூலம், துருக்கி முதல் \"Motosnow\" இனம் (பனியில் மோட்டார் சைக்கிள்) நடைபெறவுள்ளது. இளைஞர் சேவைகள் மற்றும் விளையாட்டு மாகாண இயக்குனர் முராத் கெவ்ரெக் செய்தியாளர்களிடம் கூறுகையில், பந்தயத்தை உணர்ந்து கொள்வதற்கான வாய்ப்பை இஸ்மொக் தங்களுக்கு வழங்கியதாகவும், நகரத்தை மேம்படுத்துவதில் அவர்கள் பந்தயங்களில் அக்கறை காட்டுவதாகவும் கூறினார். Ismo ஜனாதிபதி முஸ்தபா Yavuz Özer மேலும், \". அவர்கள் Davraz ஸ்கை பதவி அடிப்படையில் செய்ய முடியும் என்ன கருத்தில் என்று கூறினார் அது Davraz முடிந்தவரை motosnow Is நாங்கள் நினைத்தேன் நாம் கடந்த ஆண்டு ஒரு சோதனை ஓட்டம் செய்தார். நாங்கள் செய்த நம்பியிருந்தன இருக்கலாம் வேலை வழங்கப்பட்டாலும், துருக்கி மோட்டார் சைக்கிள் கூட்டமைப்பு மற்றும் எங்கள் திட்டம் எங்கள் திட்டத்தில் கொண்டு இந்த ஏற்றுக்கொள்ளப்பட்டது \"என்று அவர் கூறினார். டாவ்ராஸ் ஸ்கை மையத்தில் பந்தயங்கள் உருவாக்கப்படுகின்றன…\nடவ்ராஸ் மோட்டோஸ்னோ ரேஸ் பயிற்சி சுற்றுப்பயணங்கள் (வீடியோ) 24 / 02 / 2014 டவ்ராஸ் மோட்டோஸ்னோ ரேஸ் பயிற்சி சுற்றுப்பயணங்கள் நடைபெற்றன: டவ்ராஸ் ஸ்கை சென்டரில் உருவாக்கப்பட்ட பாடத்திட்டத்தில் டவ்ராஸ் மோட்டோஸ்னோ ரேஸ் பயிற்சி சுற்றுப்பயணங்கள் நடைபெற்றன. நாளை அதே பாதையில் பந்தயங்கள் நடைபெறும். துருக்கியில் motosnow முதல் முறையாக நடைபெற்றது நாளை (பனியில் மோட்டார் சைக்கிள்) தொழில்நுட்ப கூட்டங்கள் மற்றும் இனம் பயிற்சி சுற்றுப்பயணம் Davraz பனிச்சறுக்கு நடைபெற்றது வேண்டும். தொழில்நுட்ப கூட்டத்தில் உள்ள Davraz ஸ்கை ஜனாதிபதி முஸ்தபா Yavuz Özer மற்றும் துருக்கி மோட்டார் சைக்கிள் கூட்டமைப்பு அதிகாரிகள் விளையாட்டு வீரர்கள் எச்சரித்தார் விளையாட்டு வீரர்கள் இளைஞர் சேவைகள் மற்றும் விளையாட்டு மாகாண பணிப்பாளர் முரத் தெள்ளத்தெளிவான இருந்து Isparta மோட்டார் சைக்கிள் ஸ்போர்ட்ஸ் கிளப் (NISMO) சந்தித்தார். மாகாண இயக்குனர் கெவ்ரெக், பண்டிகை சூழ்நிலையில் நடைபெறும் பந்தயங்கள். ISMOK Öz இன் தலைவர் கூறினார்\n2. டவ்ராஸ் மோட்டோஸ்னோ பந்தயங்கள் 23 / 02 / 2015 2. Davraz Motosnow இனங்கள்: துருக்கியின் பிரதான ஸ்கை பொழுது போக்கு இடங்களில் ஒன்றாகும் இது ஹோட்டலின் Davraz ஸ்கை மையம், தயார் பாதையில் ஆயிரம் மீட்டர் 400, போட்டியாளர்கள் விரைவில் முடிக்க பாதையில் போட்டியிட்டனர். இஸ்பார்டா மாகாண இளைஞர் சேவைகள் மற்றும் விளையாட்டு இயக்குநரகம் மற்றும் இஸ்பார்டா மோட்டார் சைக்கிள் விளையாட்டுக் கழகம் (ISMOK) ஏற்பாடு செய்த 2. மையத்தின் ஹோட்டல் பகுதியின் ஆயிரம் 2 மீட்டரில் டவ்ராஸ் மோட்டோஸ்னோ பந்தயங்கள் நடைபெற்றன. 400 போட்டியாளர் விரைவில் படிப்பை முடிக்க சிரமப்படுகிறார், அவ்வப்போது ஒரு கடினமான நேரம் இருந்தது. 8 நிமிடங்களில் 1 வினாடிகளிலும், 3 மணிநேரத்திலும் நீடிக்கும் போட்டியில் 35 உடன் அலி shsan Özbek முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nதற்போதைய ரயில்வே டெண்டர் அட்டவணை\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nஒவ்வொரு ஆண்டும், அதிவேக ரயில் துறை, வளர்ந்து வரும் துருக்கி ஐரோப்பிய தலைவர். அதிவேக ரயில்களில் இருந்து இந்த வேகத்தை எடுக்கும் ரயில்வேயில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கூடுதலாக, நகரத்தில் போக்குவரத்துக்காக செய்யப்பட்ட முதலீடுகளுடன், உள்நாட்டு உற்பத்தியை பிரகாசிக்கும் எங்கள் பல நிறுவனங்களின் நட்சத்திரங்கள். உள்நாட்டு டிராம், லைட் ரெயில் மற்றும் சுரங்கப்பாதை வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு கூடுதலாக துருக்கிய அதிவேக ட்ரென் தேசிய ரயில் ”உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது என்பது பெருமை. இந்த பெருமைமிக்க அட்டவணையில் இருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர் , Google+ நீங்கள்Tube சென்டர்\nPalandöken உச்சிமாநாடு சறுக்குவண்டி துருக்கி சாம்பியன்ஷிப் (புகைப்பட தொகுப்பு)\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nஅதிக சத்தமில்லாத மூலதனத்திற்கான கையொப்பங்கள்\nஅங்காராவில் உள்ள மாணவர்களுக்கு சந்தாதாரர்களுக்கான தள்ளுபடி அட்டை காலம்\nகீல் நகர வடிவமைப்பு சாலையின் 90 சதவீதம் முடிந்தது\nபெலாரஸ் மெட்ரோவுக்கான எஸ்கிசெஹிர் கையொப்பம்\nÇanakkaale இன் அதிவேக ரயிலுக்கு பர்சா மட்டுமே நம்பிக்கை\nடெர்பண்ட் ரயில் நிலையம் எப்போது திறக்கப்படும்\nரயில் முறையை சாகர்யாவிற்கு கொண்டு வந்து வரலாற்றை செல்ல மேயர் யூஸ் விரும்புகிறார்\nகொன்யா பெருநகரத்திலிருந்து டிராமில் புத்தக ஆச்சரியம்\nIZTO பிரதிநிதிகள் இஸ்மிரின் தளவாடத் துறையில் அமைச்சர் துர்ஹானின் எதிர்பார்ப்புகளை வழங்கினர்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nஅய்டன்லே தொழிலதிபர்கள் அமைச்சர் துர்ஹானிடமிருந்து மின்சார தலைப்பாகை விரும்பினர்\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nஎஸ்கிசெஹிரில் போக்குவரத்தை தளர்த்துவதற்கான வேலை\nசாம்சூன் இரயில் பாதைகளுக்கு முன்னுரிமை இல்லை, எர்சின்கன்-டிராப்ஸன் சர்ப் அல்ல\nமுனிச்சில் நடந்த ஐகானிக் விருதுகள் விருது வழங்கும் விழாவி��் டெக்னூட் முதல் பரிசு பெற்றார்\n2018 இல் அதிக ஆர் & டி செலவழிக்கும் நிறுவனங்கள்\nதுர்க்செல் 25. ஆண்டு கொண்டாட\nஅங்காரா நிலையத்தில் அணிந்திருக்கும் ப்ளூ டை\nடி.சி.டி.டி அய்டன் நிலைய மேலாளர் ஒஸ்மான் கைடர் தனது வாழ்க்கையை இழந்தார்\nRayHaber 18.10.2019 டெண்டர் புல்லட்டின்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nடெரின்ஸில் தற்காலிக பாதை மாற்றம்\n«\tஅக்டோபர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ 88 + 150 ஓவர் பாஸ் கட்டுமான பணி\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி வரி பிரிவு சமிக்ஞை மற்றும் தொடர்பு அமைப்புகளுக்கான உதிரி பாகங்கள் வழங்கல்\nடெண்டர் அறிவிப்பு: பொறியியல் ஆலோசனை சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி அஃப்யோன்கராஹிசர் தொழிலாளர் தங்குமிட மையம் உணவு உற்பத்தி மற்றும் விநியோக சேவை\nகொள்முதல் அறிவிப்பு: தீயணைப்பு சேவை பெறப்படும் (TÜVASAŞ)\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nஆல்பைன் பனிச்சறுக்கு ஒழுங்குமுறை நகரம் பனிச்சறுக்கு ரேஸ் முடிந்தது\nஸ்கை போட்டி முதலில் மாகாணத்தில் வழங்கப்பட்டது\nடவ்ராஸ் மோட்டோஸ்னோ ரேஸ் பயிற்சி சுற்றுப்பயணங்கள் (வீடியோ)\n2. டவ்ராஸ் மோட்டோஸ்னோ பந்தயங்கள்\nடேவ்ராஸ் மோட்டோஸ்னோ ரேஸ் ரேஸ் ப்ரெத்\nதுருக்கி பள்ளி விளையாட்டுக் ஸ்கை சாம்பியன்ஷிப் Isparta ல் நடைபெற்றது\nடவ்ராஸ் ஸ்கை மையத்தில் செமஸ்டர் பிரேக் இன்டென்சிட்டி\nபாலாண்டோக்கென் பனிச்சறுக்கு மையத்தில் பனிச்சறுக்கு\nதுருக்கி சாம்பியன்ஷிப் Bingöllü இருந்து skiers\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nஇன்று வரலாற்றில்: 18 அக்டோபர் 1898 Il.Wilhelm மற்றும் அவரது மனைவி ஹோஹென்சொல்லர்ன்…\nவரலாறு இன்று: அக்டோபர் இராணுவத்தில் அக்டோபர் 29 ஆம் தேதி ...\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 ஒட்டோமான் பேரரசு முதல் ரயில்வே ...\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 29 அகிலம்-பொலிடோ ரயில் போக்குவரத்து தாரிக்\nகான்டினென்டல் சடங்கு முறையில் மிசிசிப்பியில் புதிய டயர் தொழிற்சாலையைத் திறக்கிறது\nடேசியா டஸ்டருக்கான புதிய தலைமுறை பெட்ரோல் என்ஜின்கள்\nவோக்ஸ்வாகன் ஆலைக்கு பல்கேரியாவின் ஊக்கத்தொகை\nஉற்சாகம் பர்சா கிளாசிக் கார் சாம்பியன்ஷிப் துருக்கி வாழ\nபோர்ஷின் ஃபுல்லி எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் குடும்பத்தின் புதிய உறுப்பினர்: டெய்கான் எக்ஸ்நுமக்ஸ் எஸ்\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\n'வரலாற்று ஹெஜாஸ் ரயில்வே ஆவணங்களுடன் செர் கண்காட்சி ஜோர்டானில் நடைபெற்றது\nரயில்வே குழந்தைகள் குழு கேம்லிக் ரயில் அருங்காட்சியகத்தில் கூடியது\n3. இஸ்மீர் வளைகுடா விழா படகோட்டம் தொடங்குகிறது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nநிரந்தர தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு செய்ய BURULAŞ 5\nİETT இன் டெண்டர் அல்லாத வாகன கொள்முதல் உரிமைகோரல்களுக்கு பதில்\nஅங்காரா மின் உற்பத்தி நிலையம் டி.சி.டி.டியின் எண்ணிக்கை மாறுகிறது\nகுளிர்கால நிலைமைகளுக்கு EGO பேருந்துகள் பொருத்தமானவை\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nடிரிபிள் ரன்வே ஆபரேஷன் அமெரிக்காவிற்கு வெளியே இஸ்தான்புல் விமான நிலையத்தில் முதல் முறையாக உணரப்படும்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் ட��க்கெட் டீல்கள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nஅங்காரா மெட்ரோ வரைபடம் மற்றும் அங்கரை ரயில் அமைப்பு\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக ரயில் டிக்கெட் அட்டவணை மற்றும் அட்டவணை\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-10-18T22:12:52Z", "digest": "sha1:K3HZ3TLT27AEEI3GMYHNWKBSN7Q5F6MI", "length": 12646, "nlines": 204, "source_domain": "ta.wikipedia.org", "title": "அசர்பைஜானிய மனாட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nAzərbaycan manatı (அசர்பைஜான் மொழி)\n1 மனாட் வங்கித்தாளின் பின்புறம் 100 மனாட் வங்கித்தாளின் பின்புறம்\nஅசர்பைஜான் மத்திய வங்கி, 2008-2007\nமனாட் (அசர்பைஜான் மொழி: manatı; சின்னம்: ; குறியீடு: AZN) அசர்பைஜான் நாட்டின் நாணயம். மனாட் என்ற சொல்ல��க்கு அசேரி மொழியில் ”நாணயம்” என்று பொருள். அசர்பைஜான் நாட்டில் மனாட் என்ற பெயரில் மூன்று நாணய முறைகள் இருந்துள்ளன. முதன் முதலில் 1919ல் மனாட் என்ற பெயருள்ள நாணயமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. 1923 வரை இது புழக்கத்திலிருந்தது. அதன் பின்னர் அசர்பைஜான் 1991 வரை சோவியத் யூனியனின் ஓரங்கமாக இருந்தது. அப்போது சோவியத் ரூபிள் நாணய முறையே அசர்பைஜானிலும் புழக்கத்திலிருந்தது. 1991ல் சோவியத் யூனியன் சிதறியதும், அசர்பைஜான் சுதந்திர நாடானாலும், 1992 வரை ரஷ்ய ரூபிள் நாணய முறையே அங்கு புழக்கத்திலிருந்தது. 1992ல் மனாட் என்ற புதிய நாணயம் அறிமுகபடுத்தப்பட்டது. பணவீக்கம் அதிமானதால் 2006ல் மனாட் என்ற பெயருடைய இன்னொரு புதிய நாணயமுறை அறிமுகபடுத்தப்பட்டது. இம்மூன்று நாணயங்களும் முதலாம், இரண்டாம், மூன்றாம் மனாட் என்றழைக்கப்படுகின்றன. ஒரு மனாட்டில் 100 கேப்பிக்குகள் உள்ளன. மனாட்டைக் குறிக்க என்ற சின்னம் பயன்படுத்தபடுகிறது.\nஅஜர்பைஜானில் இருந்து ரூபாய் நோட்டுகள் (ஆங்கிலம்) (செருமன் மொழி) (பிரெஞ்சு)\nபிரித்தானிய பவுண்டு (குயெர்ன்சி, மாண் தீவு, ஜேர்சி) · டானிய குரோன் (பரோயே தீவுகள்) · யூரோ · யூரோ (யூரோ பிரதேசம்) · பரோயே குரோனா · குயெர்ன்சி பவுண்ட் · ஐஸ்லாந்திய குரோனா · ஜெர்சி பவுண்ட் · லாத்வியன் லாட்ஸ் · லித்துவேனிய லித்தாசு · மான்க்ஸ் பவுண்டு · சுவீடிய குரோனா · நார்வே குரோனா\nஆர்மேனிய டிராம் (நகோர்னோ கரபாக்) · அசர்பைஜானிய மனாட் · பெலருசிய ரூபிள் · பல்கேரிய லெவ் · யூரோ (யூரோ பிரதேசம்) · செக் கொருனா · ஜார்ஜிய லாரி · அங்கேரிய போரிண்ட் · கசக்ஸ்தானிய டெங்கே · மல்டோவிய லியு · போலந்திய ஸ்வாட்டெ · ரொமேனிய லியு · ரஷ்ய ரூபிள் (அப்காசியா, தெற்கு ஒசேத்தியா) · உக்ரைனிய ஹிருன்யா\nஅல்பேனிய லெக் · பொஸ்னியா ஹெர்செகோவினா கன்வர்டிபிள் மார்க் · பிரிட்டிஷ் பவுண்ட் (கிப்ரால்ட்டர்) · குரோவாசிய குனா · யூரோ (யூரோ பிரதேசம்; சான் மரீனோ, வாடிகன் நகரம்; அக்ரோத்திரியும் டெகேலியாவும், அண்டோரா, கொசோவோ, மொண்டெனேகுரோ) · ஜிப்ரால்ட்டர் பவுண்டு · மாசிடோனிய தெனார் · செர்பிய தினார் · துருக்கிய லிரா (வட சைப்பிரசு)\nயூரோ (யூரோ பிரதேசம்; மொனாக்கோ) · சுவிஸ் பிராங்க் (லீக்டன்ஸ்டைன்; காம்பியோன் டி இடாலியா; பூசிங்கென் ஆம் ஹோக்ரேய்ன்)\nதகவற்சட்டம் நாணயத்தில் இணையதளம் இணைக்கப்படவில்லை\nமேற்க���ள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஆகத்து 2019, 13:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%8F%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-10-18T21:46:18Z", "digest": "sha1:LJYACLIQP67MBTNOLBBRCM5TCH36YTV2", "length": 24537, "nlines": 585, "source_domain": "ta.wikipedia.org", "title": "இருகுளோரின் ஏழாக்சைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுளோரின்(VII) ஆக்சைடு; பெர்குளோரிக் நீரிலி; (பெர்குளோரைலாக்சி)குளோரேன் மூவாக்சைடு\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 182.901 கி/மோல்\nஅடர்த்தி 1900 kg m−3\nமுதன்மையான தீநிகழ்தகவுகள் ஆக்சிசனேற்றி, தொடுகையில் வெடிக்கும் [1]\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nஇருகுளோரின் ஏழாக்சைடு (dichlorine heptoxide, டைகுளோரின் எப்டாக்சைடு) என்பது Cl2O7 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இது பெர்குளோரிக் அமிலத்தின் நீரிலியாகும். பாசுபரசு ஐந்தாக்சைடு முன்னிலையில் பெர்குளோரிக் அமிலத்தை கவனமாகக் காய்ச்சி வடித்து இருகுளோரின் ஏழாக்சைடைத் தயாரிக்கலாம்.:[1]\nஇறுதி விளை பொருள் கலவையில் இருந்து இச்சேர்மத்தை வடித்துப் பிரிக்கலாம்.\nகுளோரின் மற்றும் ஓசோன்[2] கலந்த கலவையை ஒளியூட்டுவதாலும் இருகுளோரின் ஏழாக்சைடு தயாரிக்க முடியும். பின்னர் இது மெல்ல நீராற்பகுப்பு அடைந்து பெர்குளோரிக் அமிலமாக மீள்கிறது. நீரிலியாக இருக்கும் போது பெர்குளோரிக் அமிலமும் ஒரு நச்சாகவே இருக்கிறது.\nஇருகுளோரின் ஏழாக்சைடு ஒரு வெப்பங்கொள் மூலக்கூறாகும். அதாவது உள்ளார்ந்த முறையில் இது நிலைப்புத் தன்மை அற்றதாகக் காணப்படுகிறது.\nCl2O7 வளைந்த Cl-O-Cl மூலக்கூறு அமைப்புடன் பிணைப்புக் கோணம் 118.6° அளவைக் கொண்டு C2 சீரொழுங்குள்ள மூலக்கூறு அமைப்புடன் காணப்படுகிறது. விளிம்பு நிலை Cl-O பிணைப்புகளின் நீளம் 1.709 Å ஆகவும் மற்றும் Cl=O பிணைப்பின் பிணைப்பு நீளம் 1.405 Å [1] ஆகவும் உள்ளது. இச்சேர்மத்தில் சகப்பி���ைப்பு இருந்தபோதிலும் குளோரின் அதனுடைய அதிகபட்ச ஆக்சிசனேற்ற நிலை எண் +7 இல் காணப்படுகிறது.\nகார்பன் நாற்குளோரைடு கரைசலில் உள்ள முதல்நிலை மற்றும் இரண்டாம்நிலை அமீன்களுடன் இருகுளோரின் ஏழாக்சைடு வினைபுரிந்து N- பெர்குளோரைல்களைக் கொடுக்கிறது.:[3]\nஆல்க்கீன்களுடனும் வினைபுரிந்து ஆல்க்கைல் பெர்குளோரேட்டுகளைத் தருகிறது. உதாரணமாக இது கார்பன் நாற்குளோரைடில் உள்ள புரோப்பீனுடன் வினைபுரிந்து ஐசோபுரோபைல் பெர்குளோரேட்டு மற்றும் 1-குளோரோ-2-புரோபைல் பெர்குளோரேட்டுகளைத் தருகிறது.[4]\nஇருகுளோரின் ஏழாக்சைடு ஓரு வலிமையான அமில ஆக்சைடாகும். கரைசலில் இது பெர்குளோரிக் அமிலத்துடன் சமநிலை கொண்டுள்ள சேர்மமாக உருவாகிறது.\nஅதிக நிலைப்புத் தன்மை கொண்ட சேர்மமாக இருந்தபோதிலும் இருகுளோரின் ஏழாக்சைடு ஒரு வலிமையான ஆக்சிசனேற்றியாகவும் தீச்சுவாலை அல்லது சிறு அதிர்வு அல்லது அயோடினுடன் தொடர்பு ஆகியவற்றால் வெடிக்கும் தன்மையைப் பெறுகிறது. பிற குளோரின் ஆக்சைடுகளைவிட குறைவாகவே ஆக்சிசனேற்றம் அடைவதால், இது கந்தகம், பாசுபரசு அல்லது காகிதம் ஆகியவை ஈரமாக இருக்கும் போது அவற்றைப் பாதிப்பதில்லை. குளோரின்[5] மனிதனுக்கு உண்டாக்கும் தீங்குகள் அனைத்தையும் இதுவும் உண்டாக்குகிறது. எனவே குளோரினுக்கு எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் இதற்கும் அவசியாமாகும்.[6]\nஅலுமினியம் (II) ஆக்சைடு (AlO)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 17:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/vijayashanthi-attacked-prime-minister-modi-po4y13", "date_download": "2019-10-18T21:42:25Z", "digest": "sha1:T6DUZQ7WJYE7GLCX7BMQFDZJAMEIWCWG", "length": 10008, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பிரதமர் மோடி எனக்கு அப்படித் தெரிகிறார்... தாறுமாறாக விமர்சனம் செய்த விஜயசாந்தி!", "raw_content": "\nபிரதமர் மோடி எனக்கு அப்படித் தெரிகிறார்... தாறுமாறாக விமர்சனம் செய்த விஜயசாந்தி\nமக்களை நேசிப்பதற்கு மாறாக அனைவரையும் அச்சுறுத்திக்கொண்டே இருக்கிறார். பிரதமருக்கான பண்புகள் இதுதானா பிரதமர் மோடி சர்வாதிகாரி போல் ஆட்சி செய்கிறார்.\n‘பிரதமர் மோடி தீவிரவாதியைப் போல தோற்றமளிக்கிறார்’ என தெலங்கானா காங்கிரஸ் கட்சித் தலைவரும் நடிகருமான விஜயசாந்தி பேசியது சர்ச்சையாகி உள்ளது.\nதெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று தேர்தல் பிரசாரம் செய்தார். இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தியுடன் விஜயசாந்தியும் பங்கேற்றார். அப்போது ராகுல் முன்னிலையில் பேசிய விஜயசாந்தி பிரதமர் மோடியைக் கடுமையாகத் தாக்கி பேசினார்.\n“எந்த நிமிடத்தில் எந்தக் குண்டை பிரதமர் மோடி போடுவார் என்ற அச்சத்துக்கு அனைவரும் ஆளாகி உள்ளனர். அவர் ஒரு தீவிரவாதியைப் போல தோற்றமளிக்கிறார். மக்களை நேசிப்பதற்கு மாறாக அனைவரையும் அச்சுறுத்திக்கொண்டே இருக்கிறார். பிரதமருக்கான பண்புகள் இதுதானா பிரதமர் மோடி சர்வாதிகாரி போல் ஆட்சி செய்கிறார். மக்களை துன்புறுத்தி ஜனநாயகத்தை கொலை செய்ய பார்க்கிறார். இதே போன்ற அடுத்த 5 ஆண்டுகள் அவர் ஆட்சி செய்ய நினைத்தால், மக்கள் யாரும் அவருக்கு வாய்ப்பு அளிக்க மாட்டார்கள்” என்று பேசினார்.\nபிரதமர் மோடி தீவிரவாதி போல இருக்கிறார் என்று விஜயசாந்தி விமர்சித்ததால். அது சர்ச்சையாகி இருக்கிறது. விஜயசாந்தி மற்றும் காங்கிரஸுக்கு எதிராக சமூக ஊடகங்களில் பாஜகவினர் விமர்சனம் செய்துவருகின்றனர்.\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி இவர் தான் \nமொபைல் எண்ணை மாற்றாமல் சேவை வழங்கும் நிறுவனத்தை மாற்றும் வசதி நவம்பர் 4 முதல் 10ம் தேதி வரை பயன்படுத்த தடை \nபட்டப்பகலில் இந்து மகாசபை தலைவர் சுட்டுக்கொலை... உத்தர பிரதேசத்தில் பதற்றம்..\nமருமகனை காதலித்து திருமணம் செய்த மாமியார்... அதிர்ச்சியில் மகள்.. ஜோடியாக பாதுகாப்பு கேட்டு நீதிமன்றத்தில் மனு..\nரூ.500 கோடியை ஆட்டையை போட்ட கல்கி சாமியார்... எல்ஐசி ஏஜெண்டின் அதிரவைக்கும் பகீர் பின்னணி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nசிவகார்த்திகேயனை வீட்டுக்கு அழைத்து... வம்படியா விருது வைத்து அசத்திய வாரிசு நடிகர்..\nஏற்கனவே கையை சுட்டுக்கிட்டோம், ஜாமீன் கொடுக்காதீங்க: சிதம்பரத்தை திரிசங்கு நிலையில் விட்ட உச்ச நீதிமன்றம்\nஇம்ரான் இன்னும் 4 மாசம்தான் உங்களுக்கு டைம்: பாகிஸ்தானை எச்சரித்து நோட்டீஸ் அனுப்பிய தீவிரவாத நிதித்தடுப்பு அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/edappadi-man-of-the-match--pob0dh", "date_download": "2019-10-18T20:58:11Z", "digest": "sha1:FFEXS66SML5BDTJVNH33TSC3H6VX57ZQ", "length": 14482, "nlines": 134, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அதிமுக- திமுக மோதும் 20/20 மேட்ச்... 8 தொகுதிகளை வென்றால் எடப்பாடி மேன் ஆப் தி மேட்ச்..!", "raw_content": "\nஅதிமுக- திமுக மோதும் 20/20 மேட்ச்... 8 தொகுதிகளை வென்றால் எடப்பாடி மேன் ஆப் தி மேட்ச்..\nசட்டமன்ற இடைத்தேர்தலில் 8 தொகுதிகளை வெல்லாவிட்டால் எடப்பாடி அரசு கவிழும் அபாயம் உள்ளது.\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் தங்களது கூட்டணி கட்சிகளுக்கு 20 தொகுதிகளை ஒதுக்கி உள்ளது. ஆனாலும், சட்டமன்ற இடைத்தேர்தலில் 8 தொகுதிகளை வெல்லாவிட்டால் எடப்பாடி அரசு கவிழும் அபாயம் உள்ளது.\nமக்களவை தேர்தலுக்காக அதிமுக தலைமையில் உருவாகியுள்ள கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகளும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும், தேமுதிக- 4, ஏ.சி.சண்முகம், என்.ஆர்.காங்கிரஸ், புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகளை ஒதுக்கி உள்ளது. இதன் மூலம் கூட்டணிக் கட்சிகளுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து 20 தொகுதிகளை ஒதுக்கியுள்ள அதிமுக மீதமுள்ள 20 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.\nஅதேபோல திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு-2 விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, மதிமுக ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு சீட்டும் ஒதுக்கியது. திமுக கூட்டணியில் 8 கட்சிகள் இடம்பெற்றுள்ளன.\nஆக திமுக- அதிமுக ஆகிய இரு கட்சிகளும் கூட்டணிகட்சிகளுக்கு தலா 20 தொகுதிகளை ஒதுக்கி விட்டு 20 தொகுதிகளில் போட்டியிட உள்ளன. மக்களவை தேர்தலை விட 18 தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இடைத்தேர்தல் அதிமுக ஆட்சிக்கு வாழ்வா சாவா\nதமிழக சட்டப்பேரவையில் தற்போதைய நிலைப்படி பெரும்பான்மையை நிரூபிக்க 109 உறுப்பினர்களின் ஆதரவு எடப்பாடி அரசுக்கு தேவை. ஆளும் அதிமுகவுக்கு ஆதரவாக, சபாநாயகர் நீங்கலாக, 109 எம்எல்ஏக்கள் உள்ளனர். அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆதரவாளர்களாக இருப்பதால், அவர்களையும் டிடிவி தினகரனையும் சேர்த்தால், அந்த அணியில் 4 பேர் மட்டுமே உள்ளனர்.\nதிமுகவில் 88 உறுப்பினர்களும், காங்கிரஸ் 8 எம்எல்ஏக்களும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் ஒரு உறுப்பினர் என திமுக கூட்டணியில் மொத்தம் 97 எம்எல்ஏக்கள் உள்ளனர். எனவே, பெரும்பான்மைக்குத் தேவையான 108 எம்.எல்.ஏக்கள் மற்றும் சபாநாயகரின் ஆதரவு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு இருக்கிறது. தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர் தங்கள் நிலைப்பாடு குறித்து தெளிவாக அறிவிக்கவில்லை.\nஆகையால் இதுவரை ஆபத்து இல்லாமல் தப்பி வந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆளும் அதிமுக அரசுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு ஆபத்தாக வந்துள்ளது. 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் இப்போது இல்லை என்பதால் மீதமுள்ள 18 தொகுதிகளுக்கும் ரிசல்ட் வந்தால் உறுப்பினர்களின் எண்ணிக்கை 231 ஆக இருக்கும். ஆக ஆட்சியமைக்க எடப்பாடி அரசுக்கு 116 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இப்போது உள்ள 108 உறுப்பினர்களைத் தவிர தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோரை விடுத்து 8 தொகுதிகளில் கட்டாயம் வெற்றி பெற்றால் மட்டுமே ஆட்சியை தக்க வைக்க முடியும்.\nஆகையால் பெரும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி. இடைத்தேர்தலை சமாளித்து ஆட்சியை தக்கவைப்பாரா என பெரும் எதிர���பார்ப்போடு காத்திருக்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள். மக்களவை தேர்தலில் வாஷ் அவுட் ஆனாலும் இடைத்தேர்தலில் 8 தொகுதிகளை வென்றால் மேன் ஆப் தி மேட்ச் எடப்பாடி தான்..\nஏற்கனவே கையை சுட்டுக்கிட்டோம், ஜாமீன் கொடுக்காதீங்க: சிதம்பரத்தை திரிசங்கு நிலையில் விட்ட உச்ச நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி... பாமக அதிரடி அறிவிப்பு\nமு.க. ஸ்டாலினை எதிர்த்து தேர்தலில் எடப்பாடி நிற்க வேண்டுமா நானே போதும்... ஸ்டாலினுக்கு ராஜேந்திர பாலாஜி தாறுமாறு பதிலடி\nதிமுகவிடமிருந்து சென்னை அண்ணா அறிவாலயம் மீட்கப்படும் அமைச்சர் ஜெயகுமார் அதிரடி பேச்சு \nகாடுவெட்டி குருவுக்கு என்ன செய்தார் ராமதாஸ் இறந்து போன் குருவின் உடலை கொண்டு செல்லகூட நான் தான் உதவினேன் இறந்து போன் குருவின் உடலை கொண்டு செல்லகூட நான் தான் உதவினேன் \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nசிவகார்த்திகேயனை வீட்டுக்கு அழைத்து... வம்படியா விருது வைத்து அசத்திய வாரிசு நடிகர்..\nஏற்கனவே கையை சுட்டுக்கிட்டோம், ஜாமீன் கொடுக்காதீங்க: சிதம்பரத்தை திரிசங்கு நிலையில் விட்ட உச்ச நீதிமன்றம்\nஇம்ரான் இன்னும் 4 மாசம்தான் உங்களுக்கு டைம்: பாகிஸ்தானை எச்சரித்து நோட்டீஸ் அனுப்ப���ய தீவிரவாத நிதித்தடுப்பு அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/tamil-sithirai-thiruvizha-meenakshi-sundareswarar-thirukalyanam/", "date_download": "2019-10-18T21:17:41Z", "digest": "sha1:BTUIZE6LIWPVMW53CDC25AAPF3TA3DND", "length": 8942, "nlines": 77, "source_domain": "tamil.krishijagran.com", "title": "சித்திரை திருவிழா மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nசித்திரை திருவிழா மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்\nசித்திரை மாதம் என்றாலே தமிழ் புத்தாண்டு மற்றும் பிரத்யேகரமான மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் பெருமிதமான திருவிழா. வருடா வருடம் மீனாட்சி அம்மன் சிவ பெருமானின் இந்த தெய்வீக திருக்கல்யாணம் பெரிய கொண்டாட்டத்துடன் மதுரை நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தெய்வீகத்திருவிழாவை பார்க்க உலகெங்கிலிருந்தும் மக்கள் திரண்டு வருவர். உலகெங்கிலும் ஸ்ரீசுந்தரேஸ்வரர் (சிவபெருமான்) மீனாட்சி அம்மன் (பார்வதி தேவி) இருவரின் திருக்கல்யாணம் புகழ்பெற்ற திருவிழாவாகும். இத்திருக்கல்யாணத்தை கண்டு மக்கள் இறை அருள் பெற்று மனம் நிறைவாக வழிபட்டு செல்வர்.\nமுதல் நாள் கொடியேற்றத்துடன் துவங்கி பின் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்திற்கு பின் மூன்றாவது நாள் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழா மிக சிறப்பாக நடைபெறும். தங்கையின் கல்யாணத்தை பார்க்க முடியாமல் கோபித்துக்கொண்டு வைகை ஆற்றில் விஷ்ணு பரமாத்மா இறங்கும் நிகழ்வே திருவிழாவின் முக்கிய நிகழ்வாகும். இதில் அழகர் தங்க ரத குதிரையில் அமர்ந்தவாறு காண்போர் கண்களுக்கு தெய்வம் நேரிலே வந்ததுபோல ஒரு புத்துணர்ச்சியும் நன்மையையும் அளிக்கக்கூடிய வகையில் அமைகிறது. இத்தகைய இந்த புனிதமான நிகழ்வில் கலந்து கொள்ள உலகில் உள்ள அனைத்து மூலைகளிலிருந்தும் மக்கள் திரண்டு வருவார்.\nபெருமாளை கும்பிடும் சமயத்தார் இடையையும் சிவபெருமானை கும்பிடுவோர் இடையையும் இருவரின் சமயப்பிரச்சனை பெரும் அளவில் இருந்தது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் திருமலை நாயக்கர் காலத்திலேயே இரண்டு விழாக்களையும் ஒரே திருவிழாவாக அமைத்தனர். இதனால் அணைத்து மக்களும் ஒன்று கூடி இத்திருவிழாவை பெரும் கொண்டாட்டத்துடன் நடத்தி வருகின்றன. இன்றைக்கு இத்திருவிழா மதுரை நகரத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் நடந்து வருகிறது.\nஅடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு, வானிலை மையம் அறிவுப்பு\nஎதிர்பார்க்கப்படும் சராசரி மழைப் பொழிவு காண விவரங்கள் வெளியீடு\nஅறுசுவையும் அளவோடு புசித்து, ஆரோக்கியமாய் வாழ இந்நாளில் உறுதி எடுப்போம்\nநாட்டிலேயே முதல் முறையாக சிறு விமானம் மூலம் பயிா் நிலை ஆய்வு\nஸ்பைசஸ் வாரியம் ஏலக்காய் ஏற்றுமதிக்கு உதவ முன் வருமா\nவடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு, வானிலை ஆய்வு மையம் தகவல்\nகோமியம் மற்றும் சாணம் கொண்டு புதிதாக தொழில் தொடங்குவோர்கு 60% உதவித்தொகை\nநெற்பயிருக்கான இடுபொருள் பை வழங்கும் திட்டம்: வேளாண்மை அமைச்சகம்\nகுறுகிய காலம் மற்றும் மத்திய கால கடன்கள்\nமதுரையில் கோமாரி நோயை தடுக்க சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது\nசிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு ஓர் முக்கிய அறிவுப்பு\nமதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க வேண்டுமா\n இதோ இயற்கை முறையில் இலவச மருந்து\nவியப்பில் ஆழ்த்திய சித்தர்களின் மருத்துவ சாஸ்திரம்\nதன் பிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை.\nமொழி பழையதானாலும், பொருள் எக்காலத்திற்கும் பொருந்தும் என்பதே தமிழின் சிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/indian-cricket-team-for-freedom-series-for-gandhi-mandela-trophy-announced/articleshow/71097648.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article2", "date_download": "2019-10-18T21:57:34Z", "digest": "sha1:U57Z7U2VGR2GPOCLLQ4YKBH5AG7UJLAO", "length": 15244, "nlines": 163, "source_domain": "tamil.samayam.com", "title": "India vs South Africa Test Squad: Shubman Gill: சுப்மான் கில்லுக்கு வாய்ப்பு... சொதப்பல் ராகுல் நீக்கம்... : தென் ஆப்ரிக்க டெஸ்ட் அணி அறிவிப்பு! - indian cricket team for freedom series for gandhi-mandela trophy announced | Samayam Tamil", "raw_content": "\nShubman Gill: சுப்மான் கில்லுக்கு வாய்ப்பு... சொதப்பல் ராகுல் நீக்கம்... : தென் ஆப்ரிக்க டெஸ்ட் அணி அறிவிப்பு\nமும்பை: தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் எதிர்பார்த்த போல ராகுல் நீக்கப்பட்டார்.\nShubman Gill: சுப்மான் கில்லுக்கு வாய்ப்பு... சொதப்பல் ராகுல் நீக்கம்... : தென்...\nரோஹித் ஷர்மாவை டெஸ்ட் இன்னிங்சில் துவக்க வீரராக களமிறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரசாத் தெரிவித்துள்ளார்.\nஇந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி 3 ‘டி–20’, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரி���் பங்கேற்கிறது. முதல் ‘டி–20’ போட்டி, வரும் 15ம் தேதி தரம்ஷாலாவில் துவங்குகிறது. இதில் பங்கேற்கும் இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பெரிய அளவில் சாதிக்காத துவக்க வீரர் ராகுல் நீக்கப்பட்டார்.\nஎதிர்பார்த்தது போல ரோஹித் ஷர்மா, சகா அணியில் சேர்க்கப்பட்டனர். புஜாரா, கேப்டன் கோலி, ரகானே, ஹனுமா விஹாரி தங்களின் இடத்தை தக்கவைத்துக்கொண்டனர் .\nவிக்கெட் கீப்பர் இடத்தில் இளம் ரிஷப் பந்த்துக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதே போல சுப்மான் கில் அறிமுக வாய்ப்பு பெற்றார். இதே போல ரோஹித் சர்மாவுக்கு வாய்ப்பு வழங்குவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக எம்.எஸ்.கே பிரசாத் தெரிவித்துள்ளார்.\nவிராட் கோலி (கேப்டன்), மாயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே (துணைக்கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த், விர்திமான் சகா, அஸ்வின், ரவிந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, ஜஸ்ப்ரீத் பும்ரா, இஷாந்த் ஷர்மா, சுப்மான் கில்\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : கிரிக்கெட் செய்திகள்\nதென் ஆப்ரிக்காவுக்கு ஏன் இந்திய அணி ‘ஃபாலோ ஆன்’ கொடுத்தது தெரியுமா\nIND vs SA 2nd Test: டெனிஸ் லில்லி, சமிந்தா வாஸ் சாதனையை அடிச்சு தூக்கிய அஸ்வின்\nஉங்க வீட்டு.. எங்க வீட்டு.. வெற்றி இல்ல : ஓஹோ.. வெற்றி இது..: ‘தல’ தோனி சாதனையை சமன் செஞ்ச ‘கிங்’ கோலி\n...: யார் சிறந்த டெஸ்ட் கேப்டன்...: கம்பீர் சொல்வது சரியா\nமிரட்டல் உலக சாதனை படைச்ச இந்திய அணி... சைலண்ட்டா சரண்டரான தென் ஆப்ரிக்கா\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nமைலாஞ்சி பாடல் லிரிக் வீடியோ வெளியீடு\nலோக்கல் பாய்ஸ்... கிரிக்கெட்.... இளைப்பாறிய ராகுல்\nநாடு கடத்தப்பட்ட 325 இந்தியர்கள்.... மெக்சிகோ அரசு அதிரடி\nபெண் புலியுடன் 2 ஆண் புலிகள் சண்டை: வைரல் வீடியோ\nசாலையில் பற்றி எரிந்த கார்: மதுரையில் பரபரப்பு\nடெல்லியில் மாசு நிறைந்த காற���றால் மூச்சு திணறும் மக்கள்\nகாவல் நிலையத்தில் பாதுகாவலர் மரணம்: டிஜிபி மீது கொலை வழக்கு\nKuldeep Yadav : குல்தீப் திடீர் காயம்... இந்திய அணியில் இணைந்த இன்னோரு ஸ்பின்னர்..\nதயவு செஞ்சு எனக்கு பதிலா யாரையாவது அனுப்புங்க..: கதறும் தென் ஆப்ரிக்க கேப்டன்\nMS Dhoni: விரைவில் ஓய்வை அறிவிக்கிறாரா ‘தல’ தோனி.... : ஜார்கண்ட் சங்கம் சிறப்பு ..\nஇப்ப என்னத்த அவர் கிழிச்சாரு....: ரவி சாஸ்திரி குறித்து கங்குலி சொன்ன பதில்\nSarfaraz Ahmed: சர்ப்ராஜை துரத்திவிட்ட பாக்., : அசார் அலி, பாபர் அசாம் கேப்டனாக ..\nFact Check :புதிய 1,000 ரூபாய் நோட்டுகளை வெளியிடுகிறதா ஆர்பிஐ\nகோவை போலீசாரிடம் வசமாய் சிக்கிய போலி பத்திரிகையாளர்கள்\nபழமையை மாறாமல் புதுமை : பாம்பன் பாலத்தில் மீண்டும் அதிகாரிகள் ஆய்வு\nலோக்கல் பாய்ஸ்... கிரிக்கெட்.... இளைப்பாறிய ராகுல்\nசிவகார்த்திகேயனின் ஹீரோ இரண்டாவது லுக் போஸ்டர் வெளியீடு\n# கபடி செய்தி 2019\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nShubman Gill: சுப்மான் கில்லுக்கு வாய்ப்பு... சொதப்பல் ராகுல் நீ...\n அமேசான் காட்டுத்தீ போல திடீரென வைராகும் வதந்தி\nசிக்சர் ராட்ஷசன் கிறிஸ் கெயில் சாதனை சதம் ‘வேஸ்ட்’...: ஒரே போட்ட...\n‘டான்’ ரோஹித்துக்கு வாய்ப்பு.... புறக்கணிக்கப்படுகிறாரா ராகுல் ....\nசுத்த ‘பைத்தியக்காரத்தனம்’... கோலி- ரோஹித் மோதல் குறித்து ரவி சா...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/cinikkuttu/director-me", "date_download": "2019-10-18T23:07:36Z", "digest": "sha1:4WLC4S7C3CWOZTSED76GSUQDAGDMTOZU", "length": 8438, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "அந்த டைரக்டர் என்னை... | That director me ... | nakkheeran", "raw_content": "\nஇயக்குநர் சரண் இயக்கும் \"மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.' படத்தில் நடிகர் ஆரவ்வுடன் இணைந்துள்ளார் நடிகை நிகிஷா படேல். \"\"நான் இந்தப் படத்தில் ஆரவ்வின் காதலியாக நடித்திருக்கிறேன். மேலும் படத்தில் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். முதல்கட்ட படப்பிடிப்பை முடித்து... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஒரு நடிகையும் இரண்டு பி.ஆர்.ஓ.க்களும்\nடோலிவுட்... மல்லுவுட்... சாண்டல்வுட்... பாலிவுட்... ஒன்லி லேடீஸ் மேட்டர்ஸ்...\nகிசுகி���ு டாட்.காம் தனி வீடு தனி செட்டப்\n“உலகிற்கு தெரிய வேண்டும்...”- ரஜினி படம் குறித்து நிவேதா தாமஸ் ட்வீட்\nசிம்புவின் நெருங்கிய நண்பர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து...\n\"சில்லற மாதிரி பேசாதீங்க.\"- பிகில் பட விவகாரம் குறித்து கே.பி. செல்வா உருக்கம்\nவிவசாயிகளுக்கு கட்டிடம் கட்டி கொடுத்த விஜய்சேதுபதி...\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\nநகைக் கொள்ளையர்கள் கொடுத்த வாக்குமூலம்.. பதட்டத்தில் தமிழ், தெலுங்கு நடிகைகள்..\nமுகத்தை சர்ஜரி செய்து தமிழக போலீசுக்கு அல்வா கொடுத்த கொள்ளையன் முருகன்\nஅந்த அரசியல்வாதி தான் காரணம்...அந்த நபர் பெயரை வெளியிடும் ஆண்ட்ரியா...அதிர்ச்சியில் சினிமாத்துறை\nசில்லைரை இல்லயேப்பா...பரவால்ல அப்புறம் வாங்கிக்கிறேன்...இடைத்தேர்தல்அதிர்ச்சி ரிப்போர்ட்\nபதில் தெரியாத ஒரு கேள்வி...7 கோடியை இழந்த இன்ஜினியர்\nநீங்கள் இங்கு வாக்கு கேட்கக்கூடாது...சமாளிக்க முடியாமல் திணறும் அதிமுக\nஇடைத்தேர்தல் முடியட்டும் நான் யாருன்னு காட்டுறேன்...15 எம்.எல்.ஏ.க்கள் இருக்காங்க...அதிர்ச்சியில் எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/149029-college-students-are-arrested-for-defaming-police-officers-in-tik-toc", "date_download": "2019-10-18T22:11:41Z", "digest": "sha1:PWZRCKFZCLJP6NRQDMTTV4ZKQAQKUB42", "length": 6907, "nlines": 102, "source_domain": "www.vikatan.com", "title": "காவல் நிலைய வாசலில் கல்லூரி மாணவர்கள் டிக்டாக்! - போலீஸ் காட்டிய அதிரடி | college students are arrested for defaming police officers in tik toc", "raw_content": "\nகாவல் நிலைய வாசலில் கல்லூரி மாணவர்கள் டிக்டாக் - போலீஸ் காட்டிய அதிரடி\nகாவல் நிலைய வாசலில் கல்லூரி மாணவர்கள் டிக்டாக் - போலீஸ் காட்டிய அதிரடி\nநெல்லை மாவட்டம் ஆலங்குளம் காவல் நிலைய வாசலில், டிக் டாக் செயலியைப் பயன்படுத்திப் படம் பிடித்து, சமூக வலைதளங்களில் வெளியிட்ட 3 கல்லூரி மாணவர்களை ஆலங்குளம் போலீஸார் கைதுசெய்தனர்.\nசமூக வலைதளங்கள் மூலமாகக் காவல் துறையை இழிவுப்படுத்தும் செயலில் ஈடுபடுபவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், காவல் நிலைய வாசல் மற்றும் வாகனங்கள் அருகில் நின்று படம் பிடித்து, சமூக வலைதளங்களில் பின்னணி இசை மற்றும் பாடலுடன் பதிவு செய்யும் வழக்கம் வேகமாகப் பரவிவருகிறது. இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டபோதிலும், ஆர்வக���கோளாறு காரணமாக இளைஞர்கள் தொடர்ந்து இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.\nஅரசு அலுவலகங்கள், பொது இடங்களில், டிக்டாக் செய்து சமூக வலைதளங்களில் பதிவிடக் கூடாது என்கிற எச்சரிக்கையையும் மீறி சிலர் பதிவிட்டுவருகின்றனர். அந்த வகையில், நெல்லை மாவட்டம், ஆலங்குளம் காவல் நிலையம் முன்பாக, இளைஞர்கள் இருவர் டிக்டாக் பதிவுசெய்து வலைதளத்தில் பதிவிட்டனர். காவல்நிலைய வாசலில் சட்டம்-ஒழுங்கை அவமதிக்கும் வகையில் செயல்பட்ட இளைஞர்கள் குறித்து, காவல் துறையினர் விசாரித்துவந்தனர்.\nஇந்த நிலையில், தனியார் கல்லூரி மாணவர்களான சீத்தாராமன், பாஸ்கர் ஆகியோர் டிக்டாக் பதிவுசெய்ததும், அதை முருகேசன் என்பவர் படம் பிடித்ததும் விசாரணையில் தெரியவந்தது. மூவரையும் விசாரணைக்காக அழைத்துச்சென்ற காவல் துறையினர், அவர்கள்மீது வழக்குப்பதிவுசெய்து கைதுசெய்தனர். இந்தச் சம்பவம், அந்தப் பகுதியில் உள்ள மாணவர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2008/08/", "date_download": "2019-10-18T22:12:44Z", "digest": "sha1:VVFAYITSJTVZQTCQ4HA7XKLJALOERT2L", "length": 228390, "nlines": 531, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: August 2008", "raw_content": "\nஆண்டு\"0\",அமெரிக்கா அழித்த கம்போடியாவின் உயிர்ப்பு\nபொல்பொட் கால கம்போடியாவில் எடுக்கப்பட்ட ஒரேயொரு படம் Year Zero\", அன்று அமெரிக்காவில் திரையிட அனுமதி மறுக்கப்பட்டது. 1975 ம் ஆண்டு, வியட்நாம் யுத்தத்தின் நீட்சியாக கம்போடியாவில், அமெரிக்க விமானப்படை கண்மூடித்தனமான விமானக் குண்டுவீச்சில் இரண்டு மில்லியன் மக்களை கொன்று குவித்த போது, அன்றைய அமெரிக்க ஜனாதிபதி நிக்சன் கூறிய விளக்கம்: \"இது பைத்தியக்காரனின் போரியல் கோட்பாடு\". கம்போடியா தொடர்பான சர்வதேச மன்னிப்பு சபையின் அறிக்கை, கம்போடிய இனப்படுகொலையில் கொல்லப்பட்ட நான்கு மில்லியன் மக்களில், குறைந்தது இரண்டு மில்லியன் ஆவது அமெரிக்க படைகளினால் கொல்லப்பட்டனர், என்று கூறுகின்றது.\nஅமெரிக்க குண்டுவீச்சின் எதிர் விளைவாக, அதுவரை மக்கள் ஆதரவற்றிருந்த, பொல்பொட் தலைமையிலான, \"க்மெர் ரூஜ்\" என்ற கெரில்லா இயக்கத்தின் பின்னால் மக்கள் பெருமளவில் அணிதிரண்டனர். மக்கள் ஆதரவுடன் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி�� க்மெர் ரூஜ், உலகம் அதுவரை காணாத ஆட்சியதிகாரத்தை மக்கள் மீது திணித்தனர். தலைநகர் நோம்பென்னிற்கு வந்த க்மெர் ரூஜ் போராளிகள், அனைத்து மாநகரவாசிகளையும் சில மணிநேரத்துக்குள் வெளியேறுமாறு உத்தரவிட்டனர். (மீண்டும் அமெரிக்க விமானங்கள் வந்து தாக்கலாம் என்ற அச்சம் ஒரு காரணமாக வைக்கப்பட்டது)\nநகரங்கள் வெறிச்சோடின. மக்கள் அனைவரும் நாட்டுப்புறங்களில், விவசாயக் கிராமங்களில் அமைக்கப்பட்ட முகாம்களில் குடியேற்றப்பட்டனர். இந்த வரலாறு காணாத இடப்பெயர்வினால், குடும்பங்கள் பிரிந்தன, பாடசாலைகள் மூடப்பட்டன. எல்லா மதங்களும் தடை செய்யப்பட்டன. வழிபாட்டுத்தலங்கள் இடிக்கப்பட்டன, அல்லது இழுத்து மூடப்பட்டன. மத்திய வங்கி குண்டு வைத்து தகர்க்கப்பட்டது, பணம் என்ற ஒன்றே இல்லாமல் போனது. மக்கள் அனைவரும் விவசாய உற்பத்திகளில் ஈடுபடுத்தப்பட்டனர். எல்லாமே பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பமாவதாக க்மெர் ரூஜ் கூறியது. அந்தப் புதிய காலகட்டத்தின் ஆரம்பம் தான் 0 (Year Zero).\nக்மெர் ரூஜ் இயக்கம், மத்திய தர வர்க்கம் முழுவதையும் எதிரியாகப் பார்த்தது. அதன் விளைவு, ஆசிரியர்கள், பொறியியலாளர்கள், வைத்தியர்கள், வக்கீல்கள், பிற தொழில்துறை வல்லுனர்கள், வெளிநாட்டவர்களுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள்... இவ்வாறு ஆயிரக்கணக்கான கம்போடியர்கள் சித்திரவதை செய்து கொன்று குவிக்கப்பட்டனர். இவ்வாறு எதிரிகளாக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உணவு மறுக்கப்பட்டு, பிள்ளைகள் போஷாக்கு குறைபாட்டால் இறந்தனர்.\nகம்போடியாவில் நான்கு ஆண்டுகள் க்மெர் ரூஜ்ஜின் ஆட்சி நடந்தது. இறுதியில் அண்டைநாடான வியட்நாமுடன் எல்லைப்பிரச்சினையில் சண்டை மூண்ட போது, இது தான் தருணம் என்று, சில க்மெர் ரூஜ் அதிருப்தியாளர்கள் வியட்நாமுக்கு ஓட, வியட்நாமிய இராணுவம் படையெடுத்து வந்து, க்மெர் ரூஜ்ஜின் கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவு கட்டியது. அந்த காலகட்டத்தில் அங்கே சென்ற ஆங்கிலேய ஊடகவியலாளர் John Pilger, அப்போது அங்கிருந்த நிலையை, பொது மக்கள் படும் துன்பத்தை பற்றி \"Year Zero\" என்ற தலைப்பிலான படமாக எடுத்தார். அந்தப்படம் ஐரோப்பாவில் காண்பிக்கப்பட்ட பின்பு தான், சில உதவி நிறுவனங்கள் கம்போடியாவிற்கு சென்றன.\nகம்போடிய மக்களின் அவலத்தை கண்முன்னே கொண்டு வரும் அதே வேளை, அன்று மேற்குலக நாடுக���் எந்த உதவியும் வழங்காமல் பாராமுகமாக இருந்ததையும், மனித அவலத்திற்கு காரணகர்த்தாக்களான \"க்மெர் ரூஜ்\" அன்று அமெரிக்காவால் ஆதரிக்கப்பட்டதையும் இந்த ஆவணப்படம் எடுத்துரைக்கின்றது. பனிப்போர் காலகட்டம் அது. சோவியத் முகாமை சேர்ந்த வியட்நாமை எதிர்க்க, க்மெர் ரூஜ்ஜிற்கு அமெரிக்கா ஆயுத/நிதி உதவி வழங்கியது. அதனால் அன்று க்மெர் ரூஜ் செய்த அட்டூழியங்களை, இனப்படுகொலைகளை எல்லாம் அமெரிக்கா கண்டு கொள்ளவில்லை.\nஎங்கேயெல்லாம் மனித அவலம் நிகழ்கிறதோ, அங்கெல்லாம் தான் தலையிடுவேன், என்று கூறும் அமெரிக்கா; பிற்காலத்தில் \"கம்போடிய இனப்படுகொலைக்கான நீதிமன்றம்\" அமைத்து, பொல்பொட் உட்பட க்மெர் ரூஜ் தலைவர்களை விசாரிக்க துடிக்கும் இதே அமெரிக்கா, அன்று இதே குற்றவாளிகளுக்கு உதவி புரிந்தது நண்பர்கள் பகைவர்களாவதும், பகைவர்கள் நண்பர்களாவதும், அமெரிக்க சரித்திரத்தில் சகஜம். சர்வதேச நீதிமன்றம் அமைத்தால், அதில் அமெரிக்க அரச அதிகாரிகளும் விசாரிக்கப்பட வேண்டும் என பொல்பொட் கூறியதால், கடைசி வரை பொல்பொட் நீதிமன்றத்தில் நிறுத்தப்படாமல், வீட்டுக்காவலில் இறந்த பின்னர் தான், கம்போடிய படுகொலைகளுக்கான ஐ.நா. சபையின் கீழான நீதிமன்றம் அமைக்கப்பட்டது.\nஎப்போதும் வெல்பவர்களே சரித்திரத்தை எழுதுவதால், கம்போடிய இனப்படுகொலையில் அமெரிக்காவின் பங்கு பற்றி, இன்றைய தலைமுறை எதுவுமே அறியாமல் இருக்கலாம். இந்த ஆவணப்படம் அவர்களது அறியாமையை தகர்க்கின்றது.\nஇது தொடர்பான வேறு பதிவுகள் :\nலாவோசில் சி.ஐ.ஏ. கட்டிய மர்ம நகரம்\nLabels: இனப்படுகொலை, கம்போடியா, பொல்பொட்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nரஷ்ய கரடியும் ஐரோப்பிய காகிதப் புலிகளும்\n\"உலகப்போர்\" , \"பனிப்போர்\", என்பன ஐரோப்பிய மையவாத சொற்பதங்கள். அதாவது ஐரோப்பாவை சுற்றியே உலகம் சுழலுவதாக காட்டுவதற்கு புனையப்பட்டவை. \"முதலாம் உலகப்போர்\" என்பது ஐரோப்பாவில் மட்டுமே நடந்தது. அமெரிக்கா மட்டுமே ஐரோப்பாவிற்கு வெளியே இருந்தது.\n\"இரண்டாம் உலகப்போரில்\" ஐரோப்பியரி���் காலனி நாடுகளும் தமது எஜமானர்களுக்காக பங்குபற்றின. அப்போதே, ஐரோப்பிய நாடுகள் ஒரு முடிவுக்கு வந்தன. தமக்குள் சண்டையிடுவதை நிறுத்தி, அதனை(போரை) புதிதாக விடுதலையடைந்த, அல்லது அடையப்போகும் நாடுகளுக்கு திருப்பி விட்டன. அப்போது வந்தது தான் \"பனிப்போர்\" என்ற சொற்பதம். ஏனெனில் \"பனிப்போர்\" ஐரோப்பாவில் மட்டும் தான், அதன் காலனிகள் நிஜப்போரினால் பாதிக்கப்பட்டன.\nசோவியத் யூனியனின் வீழ்ச்சியின் விளைவுகளில் ஒன்று, நிஜப்போர் ஐரோப்பாவையும் தாக்கியது. முன்னாள் யூகோஸ்லேவியா, முன்னாள் சோவியத் யூனியன் போன்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளில், எதோ ஒரு வகையில், அமெரிக்க-ஐரோப்பிய அல்லது ரஷ்ய தலையீட்டுதன் இடம்பெற்ற யுத்தங்கள், தற்போது சர்வதேச பிரச்சினைகளாகியுள்ளன.\n\"இரண்டு யானைகள் சண்டையிட்டால் புல்லுக்கு தான் சேதம்\" என்று ஒரு ஸ்வஹிலி (ஆப்பிரிக்க) பழமொழி ஒன்றுண்டு. பெரும் வல்லரசுகளுக்கிடயிலான பனிப்போரில் பாதிக்கப் படுவது சிறிய நாடுகள் தான். கொசோவோ தனிநாடாக(ஐ.நா. சபையின் ஒப்புதலைப் பெறாமல்) பல மேற்குலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட போது, ரஷ்யா அதனை கண்டித்தது. தற்போது அதற்கு பதிலடியாக, ரஷ்யா அப்காசியா, தெற்கு ஒஸ்ஸெத்தியா ஆகிய (ஜோர்ஜியாவின் பகுதிகளை), தனி நாடாக அங்கீகரித்துள்ளது.\nசர்வதேசரீதியாக அங்கீகரிக்கப்பட்ட யுகோஸ்லேவியா என்ற நாட்டை ஆறு புதிய நாடுகளாக்கிய போது, வரவேற்ற மேற்குலக நாடுகள், ரஷ்யாவின் செயலை கண்டித்துள்ளன. (பக்கச் சார்பற்றவை என்று சொல்லப்படும்) மேற்குலக ஊடகங்களும் தமது இரட்டைவேடத்தை வெளிக்காட்டியிருந்தன. கொசோவோ சுதந்திரப் பிரகடனத்தை, தமது முதல் பக்கத்தில் \"ஆஹா, ஓஹோ\" என்று புகழ்ந்த பத்திரிகைகள், அப்காசியா, தெற்கு ஒசெத்திய சுதந்திரத்தை ரஷ்யா அங்கீகரித்த போது, \"மேற்குலகம் சீற்றமடைந்துள்ளது\" என்று தலைப்புச் செய்தி வெளியிட்டன.\nஅப்காசியா, ஒஸ்ஸெத்தியா சுதந்திரப் பிரகடனத்தை வாபஸ் பெற வேண்டுமென்றும், அல்லாவிட்டால் ரஷ்யா மீது தடைகளை கொண்டு வரப்போவதாக ஐரோப்பிய நாடுகள் தெரிவித்துள்ளன. அமெரிக்காவும் \"இது சர்வதேச சட்டங்களுக்கு முரணானது\" என்று கூறியது நகைப்புக்கிடமானது. யுகோஸ்லேவியா, ஈராக் மீது படையெடுக்கும் போது ஐக்கிய நாடுகள் சபையை மதிக்காமல் நடந்து கொண்ட அமெரிக்கா, தற்போது சர்வதேச சட்டம் பற்றி பேசுவதனாது, அதனது வழக்கமான இரட்டை அளவுகோலை காட்டுகின்றது. அதாவது மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம். அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தும் \"சர்வதேச வர்த்தக மையம்\", \"G 7(+ரஷ்யா)\" ஆகிய அமைப்புகளில் இருந்து ரஷ்யாவை விலக்குவதாக பயமுறுத்துகிறது.\nமுன்னாள் ரஷ்ய ஜனாதிபதி புத்தின், தற்போதய \"பனிப் போர்- 2\" குறித்து ஏற்கனவே கடந்த 2007 நவம்பரில் நடந்த G 8 மகாநாட்டில் தெரிவித்துள்ளார். அப்போது புத்தினுடன் நடந்த பத்திரிகையாளர் மகாநாடு, மேற்குலக ஊடகங்களில் முக்கியத்துவம் பெறாத போதும் (அல்லது தணிக்கைக்கு உள்ளான போதும்), அப்போதே தற்போதைய பிரச்சினைகளுக்கான பல விளக்கங்கள் கிடைத்தன. புத்தின் தனது உரையில், நேட்டோ அமைப்பானது ஒப்பந்தத்தை மீறுவதாக குற்றம் சாட்டியிருந்தார்.\nஅதாவது சோவியத் யூனியனின் கடைசி ஜனாதிபதி கோர்பச்சேவும், அமெரிக்க ஜனாதிபதி ரீகனும் செய்து கொண்ட, \"ஆயுதக் களைவு ஒப்பந்தப்\" படி சோவியத் யூனியன் முன்னாள் வார்ஷோ ஒப்பந்த நாடுகளில் இருந்த தனது படைகளை விலக்கிக் கொண்டது. அணுவாயுதங்களை ரஷ்யாவின் யூரல் மலைகளுக்கு அப்பால்(ஐரோப்பாவுக்கு வெகு தொலைவில்) நகர்த்தியது. ஆனால் அதற்கு மாற்றாக, நேட்டோ அமைப்பு நாடுகள் என்ன செய்தன \"வடக்கு அட்லாண்டிக் இராணுவக் கூட்டமைப்பை\" கலைத்திருக்க வேண்டாமா \"வடக்கு அட்லாண்டிக் இராணுவக் கூட்டமைப்பை\" கலைத்திருக்க வேண்டாமா குறைந்த பட்சம் அமெரிக்கா தனது (அணுகுண்டு பொருத்திய) கண்டம் விட்டு கண்டம் பாயும் எவுகணைகளையாவது ஐரோப்பிய கண்டத்தை விட்டு அகற்றியிருக்க வேண்டாமா\nஇல்லை, எதுவுமே நடக்கவில்லை. ஒப்பந்தத்தால் ஏமாந்தது சோவியத் யூனியன் தான். புருஸ்செல்சில் தலைமையகத்தை கொண்ட \"நேட்டோ\"அமைப்பு அப்படியே இருந்தது. அது மட்டுமல்ல புதிய அங்கத்தவர்களாக முன்னாள் வர்ஷோ ஒப்பந்த நாடுகளான, போலந்து, ஸெகொஸ்லொவெக்கிய, ருமேனிய நாடுகளையும் சேர்த்துக் கொண்டது. மேலும் முன்னாள் சோவியத் குடியரசுகளான எஸ்டோன்யா, லாட்வியா போன்றவற்றையும் இணைத்துக் கொண்டது. அது மட்டுமல்ல அணுவாயுத ஏவுகணைகளை அந்நாடுகளிலேயே கொண்டு வந்து நிறுத்தியது. அந்த பத்திரிகையாளர் மகாநாட்டில் புத்தின் கேட்டது போல, ரஷ்யா தனது ஏவுகணைகளை கியூபாவிலேயோ, அல்லது மெக்சிகொவிலேயோ கொண்டு வ���்து பொருத்தினால் என்ன நடந்திருக்கும்\nG 8 பத்திரிகையாளர் மகாநாட்டில் புத்தின் ஐரோப்பாவின் எரிபொருள் பிரச்சினை பற்றியும் பதிலலளித்திருந்தார். சோவியத் யூனியன் இருந்த காலத்தில், அதன் குடியரசுகள் பெட்ரோல், எரிவாயு போன்றவற்றிற்கும் மானியம் அளிக்கப்பட்டது. அதாவது சந்தை விலையை விட அரைவாசி விலைக்கு விற்கப்பட்டது. இது சோவியத் யூனியன் மறைந்த பின்னரும் தொடர்ந்தது. இதனால் எண்ணை வளமற்ற உக்ரைன், ஜோர்ஜியா, எஸ்டோனியா, லாட்வியா போன்ற குடியரசுகள் பலனடைந்து வந்தன.\nஆனால் கடந்த பத்தாண்டுகளாக இந்த நாடுகளில் ஆட்சிக்கு வந்த மேற்குலக சார்பு அரசியல் தலைவர்கள், ரஷ்யாவை பகிரங்கமாக எதிர்த்து வந்தனர். இதன் எதிரொலியாக ரஷ்யா, அந்நாடுகளை எரிபொருளுக்கு சந்தை விலையை கொடுக்குமாறு கோரியது. அப்போது நெருக்கடிக்கு தள்ளப்பட்ட இந்த நாடுகள் தம்மை காப்பாற்றுமாறு மேற்கு ஐரோப்பிய நாடுகளை கெஞ்சின. ஆனால் மேற்கு ஐரோப்பா கூட ரஷ்ய எரிபொருளில் தங்கியிருக்கின்றது என்ற விடயம் அப்போது அம்பலத்திற்கு வந்தது.\nஜோர்ஜிய பிரச்சினையால் போலந்து, உக்ரைன் போன்ற நாடுகள் அமெரிக்காவுடன், நேட்டோவுடன் நெருக்கமாகி வருகின்றன. போலந்து அணுகுண்டு பொருத்திய ஏவுகணைகளை தன்நாட்டில் வைத்துக்கொள்ள ஒப்பந்தம் போட்டது. உக்ரைன் கூடிய சீக்கிரம், தன்னையும் நேட்டோவில் இணைத்துக் கொள்ளுமாறு கெஞ்சுகின்றது. அப்படி சேரும் நேரம், ரஷ்யா அந்நாட்டையும் தாக்கும் அபாயம் உள்ளது.\nஏனெனில், உக்ரைனின் கருங்கடல் குடா நாடான, \"கிரீமியா\" ரஷ்ய மொழி பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதி. அங்கே இப்போதும், லெனின் சிலைகள், பழைய சோவியத் ஞாபக சின்னங்கள் நிலைத்து நிற்கின்றன. மேலும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது. 1917 ம் ஆண்டு, போல்ஷெவிக் புரட்சியை அடக்கும் பொருட்டு ஆங்கிலேய, பிரெஞ்சு படைகள் கிரீமியாவை ஆக்கிரமித்திருந்தன. சோவியத் யூனியன் உடைந்த பின்னர், ரஷ்ய கடற்படை கிரீமிய தலைநகர் செவஸ்தபோலில் பெரிய தளத்தை வைத்திருக்கின்றது. இதற்காக 2017 ம் ஆண்டு வரை, உக்ரைன் அரசுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது.\nஉக்ரைன் நேட்டோவில் சேரும் பட்சத்தில், கிரீமியா பிரச்சினைக்குரியதாக மாறலாம். அப்பகுதி ஒரு காலத்தில் ரஷ்யாவுக்கு சொந்தமானது என்பதையும், குருஷேவ் காலத்தில் உக்ரைனுக்கு ���ாரை வார்க்கப் பட்டது என்பதையும், நிகழ்கால ரஷ்ய அரசு சுட்டிக்காட்டி உரிமை கோரலாம். அதே நேரம் உக்ரைனின் மேற்கு பகுதியில் (மொல்டோவிய என்ற நாட்டின் ஒரு பகுதியான) \"ட்ரான்ஸ் ட்நியெஸ்தர்\" என்ற அங்கீகரிக்கப்படாத தனி நாடு ஒன்றில் ரஷ்ய இராணுவம் தளம் அமைத்துள்ளது. அப்காசியா, தெற்கு ஒசேத்தியா போன்றே, டிரான்ஸ் ட்நியெஸ்தர் சுதந்திரப்பிரகடனம் ரஷ்யாவினால் அங்கீகரிக்கப்படலாம்.\n\"நாம் புதிய பனிப்போருக்கும் அஞ்சவில்லை\" என்று ரஷ்ய ஜனாதிபதி மெட்வெடேவ் அறிவித்திருப்பதானது, ரஷ்யா இந்த நெருக்கடியை ஏற்கனவே எதிர்பார்த்தது, என்பதை குறிப்பிடுகின்றது. தாம் நினைப்பது போல, தமது நலனுக்காக மட்டுமே உலகம் இயங்க வேண்டும் என்பது, மேற்குலக அரசியல்வாதிகளின் அவா. இதுவரை ரஷ்யா பல விடயங்களில் மேற்குலகுடன் ஒத்துழைத்தது. ஆனால் அந்த நிலைப்பாடு இனி மாறலாம். ரஷ்யாவை தண்டிக்க நினைக்கும், மேற்குலக நாடுகள் விரைவிலேயே அதன் எதிர்விளைவுகளை சந்திக்க வேண்டி வரும்.\nவட கொரியா, ஈரான் போன்றவற்றின் அணுவாயுத தயாரிப்பை தடுக்க நினைக்கும், மேற்குலக பிரயத்தனத்திற்கு ரஷ்யாவின் ஒத்துழைப்பு கிடைக்காமல் போகலாம். அதே நேரம் பல அமெரிக்க எதிர்ப்பு நாடுகள்(ஈரான், வெனிசுவேலா போன்றன), பனிப்போர் நெருக்கடியை தமக்கு சாதகமாக பயன்படுத்த காத்திருக்கின்றன. ஏற்கனவே முன்னாள் சோவியத் நட்பு நாடான சிரியா, ரஷ்யாவின் நவீன ஆயுதங்களை வாங்க விரும்புகின்றது. முக்கியமாக விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மீது சிரியா கண்வைத்துள்ளது. அதற்கு மாறாக, சிரியாவுக்கு சொந்தமான மத்தியதரைக் கடல் பகுதியில் ரஷ்ய கடற்படைத்தளம் அமைத்துக்கொள்ள இணங்கியுள்ளது.\nவீட்டுக்கடன் வழங்கும் நிறுவனங்களின் நஷ்டத்தால், பொருளாதார பின்னடைவை எதிர்நோக்கும் அமெரிக்கா ஒரு பக்கம். பெட்ரோல் விலையேற்றத்தால் அதிக லாபம் சம்பாதித்த ரஷ்யா மறுபக்கம். வருடக்கணக்காக நீடிக்கும் டாலரின் மதிப்பு சரிவு, வங்கிகளின் வருமான இழப்பு என்பனவற்றால், ஐரோப்பிய நாடுகள் கூட அமெரிக்காவில் தங்கியிருக்க முடியாது என்ற நிலையை தோற்றுவித்துள்ளது. இதனால் சீனா, ரஷ்யா போன்ற வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் (ரஷ்யா பொருளாதாரம் ஆண்டொன்றுக்கு 7 % வளர்கின்றது), முதலீடு செய்ய யோசித்து வருகின்றன. இதனால் தற்போது நிலவும் \"ப���ிப்போர் அபாயம்\" எதிர்காலத்தில் பல இராஜதந்திர பேரம் பேசல்களை ஏற்படுத்தலாம்.\n1.இனங்களின் சமாதானமும் ரஷ்யாவின் வெகுமானமும்\n2.அணுவாயுத போரின் விளிம்பில் ஐரோப்பா\n3.விளாடிமிர் புட்டின் தயாரிப்பில் \"ருஸ்ய ரூபம்\"\nLabels: உக்ரைன், ஐரோப்பா, பனிப்போர், ரஷ்யா\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇனங்களின் சமாதானமும் ரஷ்யாவின் வெகுமானமும்\n\"கொகேசியர்கள்\", அமெரிக்கா, கனடாவில் வாழும் ஐரோப்பிய-வெள்ளை இனத்தவர்களை குறிக்க அந்தச் சொல்லை பயன்படுத்துகின்றனர். ரஷ்யாவுக்கும், ஈரானுக்கும் இடையில், மேற்கே கரு ங்கடலையும், கிழக்கே கஸ்பியன் கடலையும் கொன்ட பிரதேசமே \"கொகேசியா\" என்ற பொதுப்பெயரில் அழைக்கப் படுகின்றது. சரித்திர காலகட்டத்துக்கு முந்திய, ஐரோப்பா நோக்கிய ஆரியர்களின் குடிப்பரம்பல், கொகேசியாவில் இருந்தே ஆரம்பமாகியதாக நம்பப்படுகின்றது. ஆரியர்களின் பூர்வீக பூமி, இன்று பல்வேறு மொழிகளை பேசும் இனங்களாக பிரிந்து, ஒருவருக்கொருவர் சண்டை, சச்சரவுகளில் ஈடுபடுகின்றனர்.\nஇன்று அமெரிக்கா-ரஷ்யா பனிப்போருக்குள் சிக்கி, செய்திகளில் அடிபடும் ஜோர்ஜியாவும் ஒரு கொகேசிய நாடு தான். அதன் வடக்கத்தய மாகாணங்களான அப்காசியா, ஒசேத்தியா ஆகியனவற்றில் வாழும் மக்கள் ஜோர்ஜியாவுடன் இணைந்திருக்க விரும்பவில்லை. அப்காசிய, ஒசெத்திய மொழிகள் ஜோர்ஜிய மொழியில் இருந்து வேறு பட்டவை. இதிலே ஒசெத்தியர்களின் மொழி ஈரானின் பார்சி மொழிக்குடும்பத்தை சேர்ந்தது. பண்டைய மன்னர் கால ஆட்சி அலகுகளில் இருந்து, தேசிய அரசுகளை நோக்கி கொகேசியா 20 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மாற்றமடைந்தது. 19 ம் நூற்றாண்டில் விரிவடைந்து கொண்டு போன ரஷ்ய ஏகாதிபத்தியம், கொகேசிய நாடுகளையும் கைப்பற்றி, தனது சாம்ராஜ்யத்தின் கீழ் கொண்டு வந்திருந்தது. பின்னர் 1917 ல் லெனின் தலைமையில் கம்யூனிச புரட்சி கண்ட போல்ஷெவிக் கட்சியினர், முன்னாள் ரஷ்ய சாம்ராஜ்யத்தை, \"சோவியத் யூனியன்\" என்ற அதிகார அலகின் கீழ் கொண்டு வந்தனர். முன்னரே தனித்துவ அரசியல் அதிகாரம் கொண்டிருந்த பெரிய நாடுகள் \"சோவியத் சோஷலிச குடியரசு\" அந்தஸ்து பெற்றன. ஜோர்ஜியாவும் அவற்றில் ஒன்று.\nசுமார் 150 மொழிகள் பேசும் மக்களை கொன்ட சோவியத் யூனியனை 15 குடியரசுகளாக பிரித்து விட்டால் மட்டும் இனப்பிரச்சினை தீர்ந்து விடப்போவதில்லை. இதனால் தமக்கென தனித்துவமான நிலப்பரப்பையும், மொழியையும் கொன்ட பிற சிறுபான்மை இனங்களின் நலன் கருதி, பல சுயாட்சிப் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன. இனத்தால் ஜோர்ஜியரான ஸ்டாலின், சோவியத் அதிபரான பின்பு தான், இனங்களுகிடையே ஆன அதிகாரப்பரவலாக்கல் பூர்த்தியடைந்தன. அதன் அர்த்தம், ஸ்டாலின் காலத்தில் இனப்பிரச்சினை முழுமையாக தீர்க்கப்பட்டது என்பதல்ல. ஆனால் இன்று நாம் காணும் தேச, பிரதேச எல்லைகள் யாவும் ஸ்டாலினால் வரையப்பட்டவை. குறிப்பிட்ட தேசம் அல்லது மாநிலம், குறிப்பிட்ட மொழி பேசும் மக்களை மட்டுமே கொண்டது போல தோற்றம் காட்டுகின்றது. ஆனால் அயல் நாடொன்றின் வேற்று மொழி மாகாணம், வேண்டுமென்றே ஒவ்வொரு குடியரசுக்குள்ளும் சேர்க்கப்பட்டது. அந்தந்த குடியரசுகளில் குறிப்பிட்ட இனத்தின் ஆதிக்கம் பெருகி, பிராந்திய பேரினவாத சக்திகள் தலை தூக்குவதை முன்கூட்டியே தடுக்கும் பொருட்டு, அவ்வாறு செய்யப்பட்டது.\nஅப்காசியாவும், தென் ஒசெத்தியாவும் சுயாட்சி ஆட்சியலகை கொண்ட, ஆனால் \"ஜோர்ஜிய சோவியத் குடியரசின்\" பகுதிகளாக ஸ்டாலினால் இணைக்கப்பட்டது. இதைத்தான் இன்று ஜோர்ஜிய அரசாங்கமும், அமெரிக்கா உட்பட்ட சர்வதேசமும் \"ஜோர்ஜியாவின் நிலப்பரப்பின் மீதான இறைமை\" என்று கூறுகின்றனர். இதையே தான் அன்று கொசோவோ மீதான உரிமையை, செர்பியா வலியுறுத்தியது. அமெரிக்கா எல்லாவற்றிற்கும் இரண்டு வகை அளவீடு வைத்திருப்பது, ஏற்கனவே தெரிந்த விடயம் தான். மேற்குலக ஊடகங்கள் தற்போதைய ஜோர்ஜிய பிரச்சினை, புத்தின் தலைமையிலான இன்னாள் ரஷ்ய ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்டதாக மக்கள் மத்தியில் பரப்புரை செய்கின்றன. உண்மை மிகவும் சிக்கலானது.\n\"சோவியத் யூனியனின் வீழ்ச்சியானது, 21 ம் நூற்றாண்டின் துயரங்களுக்கு வழிசமைத்துள்ளது.\" என்று முன்னாள் ரஷ்ய ஜனாதிபதி புத்தின் சொன்ன போது, அவர் சோவியத் யூனியனை மீளகட்டமைக்க விரும்புவதாக மேற்குலகம் பரிகசித்தது. ஆனால் தீர்க்கப்படாத இனப்பிரச்சினைகள், புதிய யுத்தங்களை உருவாக்குகின்றன, என்பதையே அன்று புத்தின் எதிர்வு கூறியிருந்தார். சோவியத் யூனியன் ஸ்தாபிக்கப்பட்ட ஆரம்ப காலகட்டத்தில் ஜோர்ஜியா ஒரு வருடத்துக்கேனும் சுதந்திரமான குடியரசாக இருந்தது. அப்போது உருவாகிய ஜோர்ஜிய தேசியவாதம், பேரினவாதமாகி அயலில் இருந்த அப்காசிய, ஒசெத்திய சிறுபான்மை இனங்களை படுகொலை செய்து, அவர்களின் நிலங்களை பலாத்காரமாக இணைத்தது. அப்போது நடந்த இனப்படுகொலையில் ஒசெத்திய சனத்தொகையின் எட்டில் ஒரு பங்கு அழிந்தது. இதனால் போல்ஷேவிக்குகளுடன் கூட்டுச் சேர்ந்த ஒசெத்தியர்கள், ஜோர்ஜியரை அடக்கி சோவியத் யூனியனின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.\nஆரம்பத்தில் அப்காசியா தனி சோவியத் குடியரசாக இருந்தது. பின்னர் அது ஜோர்ஜியாவுடன் இணைக்கப்பட்டது. தற்போது அங்கீகரிக்கப்படாத தனிநாடாக பிரிந்துள்ள அப்காசியா, தன் சொந்தக்காலில் நிற்கும் வல்லமையை பெற்றுள்ளது. அதற்கு மாறாக பூகோளரீதியாக பல பிரதிகூலங்களை கொண்ட ஒசேத்தியா, ஒன்றில் ஜோர்ஜியாவில் அல்லது ரஷ்யாவில் தங்கியிருக்க வேண்டிய நிலை. மேலும் தமது தாயகம் இரண்டாக பிளவுற்றிருப்பதாக (வடக்கு பகுதி ரஷ்யாவுடனும், தெற்கு பகுதி ஜோர்ஜியாவுடனும்) ஒசெத்தியர்கள் குறைப்படுகின்றனர். இருப்பினும் வரலாறு நெடுகிலும் ஜோர்ஜிய பேரினவாத தாக்குதல்களுக்கு முகம் கொடுத்த ஒசெத்தியர்கள், ரஷ்யாவுடன் சேர்ந்து இருப்பதையே விரும்புகின்றனர்.\nஅண்மைக்கால பிரச்சினை 1991 ம் ஆண்டிலிருந்தே ஆரம்பித்தது. அப்போது தான் சோவியத் யூனியன் உடைந்ததை பயன்படுத்தி சுதந்திர நாடாகிய ஜோர்ஜியா, அப்காசியா, ஒசேத்தியா ஆகியவற்றின் சுயாட்சி ஆட்சியதிகாரத்தை இரத்து செய்து, ஒற்றை ஆட்சியின் கீழ் கொண்டுவந்தது. அதன் எதிரொலியாக அப்காசியா, ஒசெத்திய விடுதலை இயக்கங்கள் தோன்றி, ஜோர்ஜிய படைகளுடன் சண்டையிட்டு, தமது பிரதேசங்களை மீட்டனர். அவர்களுக்கு ரஷ்யா ஆதரவளித்து வந்தது மட்டுமல்லாது, சமாதான பேச்சுவார்த்தைக்கு துணை புரிந்ததுடன், சமாதானத்தை நிலை நாட்டும் பொருட்டு, (ஐ.நா. ஆசீர்வாதத்துடன்) தனது படைகளை அனுப்பியது. ஆனால் அதற்கு முன்னரே, ஜோர்ஜிய இராணுவம், விடுதலைப்படைகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தோற்று ஓடிவிட்டதால்; அப்காசியா மற்றும் ஒசெத்தியாவில் வாழ்ந்து வந்த ஜோர்ஜிய மொழிபேசும் மக்கள��� அடித்து விரட்டப்பட்டனர். இவர்கள் தற்போதும் அகதிகளாக ஜோர்ஜியாவின் பிற பகுதிகளில் 15 வருடங்களுக்கு மேலாக தங்கியுள்ளனர்.\nபல வருடங்களாக கிடப்பில் இருந்த ஜோர்ஜிய பேரினவாதம் இன்றைய அதிபர் மிகையில் சாகாஷ்விலி பதவிக்கு வந்த பின்னர் மீள உயிர்த்தது. ஒரு சதிப்புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்த சாகாஷ்விலி, ஒரு தீவிர அமெரிக்க பக்தர். அமெரிக்காவில் கொலம்பிய பலகலைக்கழகத்தில் சட்டம் படித்தால் மட்டுமே அமெரிக்க விசுவாசியானாரா அல்லது வேறு காரணம் உண்டா தெரியவில்லை. முன்னெப்போதும் இல்லாதவாறு, அமெரிக்காவின் ஆலோசனையும், நிதியும் ஜோர்ஜிய இராணுவத்தை நவீனப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. அவ்வாறு அமெரிக்காவினால்(போதாக்குறைக்கு இஸ்ரேலினால்) பயிற்சி அளிக்கப்பட்ட தனது இராணுவம், ரஷ்ய வல்லரசையும் எதிர்த்து நிற்கும் வலிமை வாய்ந்தது, என்று சாகஷ்விலி நம்பியதன் விளைவு தான், ஒசேத்தியா மீதான \"முட்டாள்தனமான\" இராணுவ சாகசம். ஒசெத்திய போருக்கு, ரஷ்யாவின் மீது பழி போடும் அமெரிக்க அரசு, தான் ஜோர்ஜியாவிற்கு மறைமுக தூண்டுதல் அளித்ததை மறைத்து வருகின்றது. ஜோர்ஜிய படைகள் சண்டையிடாது பின்வாங்கி விட்டதால், தற்போது மேற்கத்தைய ஊடகங்களை வைத்து ரஷ்யாவுக்கு எதிரான பிரச்சாரம் முடுக்கி விடப்பட்டுள்ளது.\nஜோர்ஜியாவிற்கு இராணுவ பதிலடி கொடுப்பதற்கு, ரஷ்யாவுக்கு பல காரணங்கள் உள்ளன:\n1. அப்காசியா மற்றும் ஒசேத்தியா தனி ஆட்சி அமைக்க ஆதரவு வழங்கிய போதும், அவற்றை அங்கீகரிக்கவில்லை. காரணம், ரஷ்யாவினுள் இருக்கும் பிற மொழிச்சிறுபான்மையினர் இதனை முன்னுதாரணமாக்கி தனி நாடு கேட்கக் கூடாது என்ற முன் எச்சரிக்கை உணர்வு.\n2. ஜோர்ஜிய படைகளுக்கு அஞ்சி ரஷ்யாவுக்குள் ஓடும் ஒசெத்திய அகதிகள் எதிர்காலத்தில் தலையிடியை கொடுக்கலாம்.\n3. சர்வதேச மட்டத்தில் செர்பியாவின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாது, கொசோவோவுக்கு சுதந்திரம் வழங்கிய தன்னிச்சையான செயல் ரஷ்யாவை ஆத்திரமடைய செய்துள்ளது. கொசோவோ சுதந்திர தனிநாடாக முடியுமானால், ஏன் மாற்ற நாடுகளால் முடியாது என்ற தார்மீக கேள்வி எழுவது இயற்கை.\n4. தனக்கு அருகில் ஜோர்ஜியா என்ற குட்டி நாடு, அமெரிக்க மேலாதிக்கத்திற்கு இடம்கொடுப்பதுடன், நேட்டோவிலும் சேர விரும்புவது.\n5. இதுவரை ரஷ்ய ஆதிக்கத்தில் இரு���்த கஸ்பியன் கடல் பகுதி எண்ணை, எரிவாயு விநியோகம், வேறு வழியாக குழாய் போட்டு திசை திருப்பப்படுவது.\nபொருளாதார வளங்கள் மீது ஆதிக்கம் செலுத்த விரும்பும், ஏகாதிபத்திய போட்டி தனியாக பார்க்கப்பட வேண்டிய விடயம். சோவியத் யூனியன் காலத்தில் விருத்தியடைந்த எண்ணை, எரிவாயு அகழ்வு வேலைகள், மத்திய ஆசியா மற்றும் அசர்பைஜான் ஆகிய நாடுகளி ல் தான் அதிகம் இடம்பெற்றன. அதாவது அங்கிருந்து அகழ்ந்தெடுக்கப்படும் எண்ணெயும், எரிவாயுவும் குழாய்கள் மூலமாக ரஷ்யா சென்று, பின்னர் அங்கிருந்து தான் அனைத்து சோவியத் பகுதிகளுக்கும், கிழக்கு ஐரோப்பாவுக்கும் விநியோகம் செய்யப்பட்டது. சோவியத் யூனியன் உடைந்த பிறகும், இந்த குழாய்கள் மீது ரஷ்யாவின் ஆதிக்கம் தொடர்ந்தது. புதிதாக சுதந்திரமடைந்த அசர்பைஜான் தானே எண்ணையை சர்வதேச சந்தையில் நேரடியாக விற்கும் நோக்கில், அமெரிக்காவுடன் சேர்ந்து பாக்கு(அசர்பைஜான்)-திபிலிசி(ஜோர்ஜியா)- செய்ஹன்(துருக்கி) குழாய் அமைத்து மேற்குலகிற்கு ஏற்றுமதி செய்ய விரும்பியது. ஜோர்ஜியாவில் எண்ணை இல்லாத போதும், அந்நாட்டினூடாக குழாய் அமைக்கும் நோக்குடன் அமெரிக்கா, ஜோர்ஜிய அரசியலில் தலையிட்டு செல்வாக்கு செலுத்தியது. இதே போன்ற காரணத்திற்காக தான், அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் ஆக்கிரமித்தது.\nமேற்குறிப்பிட்ட உண்மைகள் யாவும், மேற்குலகிற்கு தெரியாத விடயங்கள் அல்ல. ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சியளித்த விடயம் என்னவெனில், அமெரிக்கா போன்றே \"உலக போலீஸ்காரன்\" வேலை செய்ய கிளம்பி விட்ட ரஷ்யாவின் நடத்தை. ஒரு பக்கம் இது அமெரிக்கா நடந்து கொண்ட முறையின் எதிர்வினை என்பதை அவசர அவசரமாக மறைக்க வேண்டிய தேவையுள்ளது. மறுபக்கம் சோவியத் யூனியனின் மறைவுக்கு பின்னர், உலகில் ஒற்றை வல்லரசாக ஆதிக்கம் செலுத்திய அமெரிக்காவுக்கு போட்டியாக, ரஷ்யா என்ற புதிய(அல்லது மீள உயிர்த்த) வல்லரசின் தோற்றம். இதனால்வருங்கால உலகநடப்புகள் தாம் எதிர்பார்த்த பாதையில் போகப்போவதில்லை என்ற கவலை. எதிர்பாராத அதிர்ச்சி தந்த விளைவாக, மேற்கத்திய ஊடகங்களே பனிப்போர் பற்றி, வல்லரசு போட்டி பற்றி பேச வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியுள்ளன.\nஜோர்ஜியா: பனிப்போர் இரண்டாம் பாகம் ஆரம்பம்\nLabels: கொகேசியா, ரஷ்யா, ஜோர்ஜியா, ஸ்டாலின்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊ��கங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇஸ்ரேலிய இராணுவ முற்றுகைக்குள் 1.5 மில்லியன் பாலஸ்தீனிய மக்கள். அவர்கள் வாழ்வது காஸா என்ற மாகாணம். இல்லை, அது ஒரு திறந்தவெளி சிறைச்சாலை. அம்மக்களின் அத்தியாவசிய தேவைகள்,சமையல் வாயு, மின்சாரம், தண்ணீர்,உணவு, மருந்து, எதுவுமே இஸ்ரேலிய படைகளை கடந்து போவதில்லை. இதனால் மருத்துவமனைகளில், குழந்தைகளின் இறப்புவீதம் அதிகரித்துள்ளது. இரண்டு வருடங்களாக நீடிக்கும் பொருளாதாரத் தடைகளுக்குள், மக்கள் தப்பி பிழைத்து உயிர்வாழ்வதே ஒரு போராட்டம் தான்.\nஉத்தியோகபூர்வமாக இஸ்ரேலின் ஒரு பகுதியான காஸாவை சேர்ந்த மக்கள், பாலஸ்தீனியர்கள் என்ற காரணத்தால் மட்டுமல்ல, தமக்கு பிடித்த ஹமாஸ் கட்சியை, பொதுத்தேர்தலில் ஜனநாயகரீதியாக தெரிவு செய்ததே, அவர்கள் செய்த \"மாபெரும் குற்றம்.\" ஜனநாயகக் காவலர்களாக வேடம் போடும் மேற்குலக நாட்டு அரசுகள், காஸா மக்களின் ஜனநாயக உரிமையை காப்பாற்ற களமிறங்கவில்லை. அதற்கு மாறாக, பெரும்பான்மை மக்களால் தெரிவு செய்யயப்பட்ட ஹமாசுடன் ஒத்துழைக்க மறுத்தனர். ஒரு பக்கம் ஜனநாயகத்திற்காக போராடும் மேற்குலக கனவான்கள், மறு பக்கம் தமக்கு பிடிக்காத கட்சிகளை மக்கள் தெரிவு செய்தால், ஜனநாயக மறுப்பாளர்களாக மாறிவிடுகின்றனர். சிலி, கொங்கோ, அல்ஜீரியா, வெனிசுவேலா... இந்த வரிசையில் காஸா. இப்படி இவர்களது ஜனநாயக முகத்திரை அடிக்கடி கிழிந்து, சுயரூபம் தெரிகின்றது.\nஇரட்டை வேடம் போடும் அரசியல்வாதிகளை விட்டு விடுவோம். மனித அவலத்தை தடுக்கும் வகையில் \"வெற்று தீர்மானங்களை\" யாவது எடுக்கும், ஐக்கிய நாடுகள் சபைக்கு, இரண்டு வருடமாக காஸா மக்கள், இராணுவ முற்றுகைக்குள் இன்னலுருவது மட்டும் கண்ணுக்குத் தெரியவில்லை. \"சர்வதேச சமூகமும்\" (யார் அது) அக்கறைப்படுவதில்லை. \"நடுநிலை தவறாத\" மேற்குலக ஊடகங்களுக்கு, தற்போது \"சீன முற்றுகைக்குள் வாடும் திபெத்தியர்கள்\" நிலை பற்றி புலனாய்வு செய்வதால், நேரம் கிடைப்பதில்லை போலும்.\nஇத்தகைய பின்னணியில், சில அமெரிக்க மனித உரிமை ஆர்வலர்களின் கடும் முயற��சியினால், வைத்தியர்கள், சட்டத்தரணிகள் ஆகிய பல்வேறு தேசத்தவர்களை கொண்ட, குழுவொன்று, இரண்டு மீன்பிடி வள்ளங்களில், சைப்ரசில் இருந்து காஸா நோக்கி சென்றுள்ளனர். \"Free Gaza\" என்று அழைக்கப்படும் இந்த குழுவில், முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டொனி ப்ளேரின் உறவுக்காரப் பெண்ணொருவரும், கிரீஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், சில (இஸ்ரேலிய) யூதர்களும் பங்கு பற்றுவது சிறப்பம்சமாகும்.\nFree Gaza Movement, தமது பயணத்தை தொடங்குவதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன்பே, இஸ்ரேலில் இருந்து 375 கி.மி. தொலைவில் இருக்கும் சைப்ரஸ் தீவில் ஒரு பத்தரிகையாளர் மகாநாட்டை நடத்தி தமது மனிதாபிமான உதவி பற்றி தெளிவு படுத்தியிருந்தனர். மருந்து, மற்றும் பிற நிவாரணப் பொருட்களை ஏற்றிச்செல்லும் தமது பயணம், காஸா முற்றுகையை முறியடிக்கும் ஒரு அடையாள நடவடிக்கை என்றும் கூறினர்.\nசைப்ரசின் லர்னகா துறைமுகத்தில் இருந்து கிளம்பிய, 42 நிராயுதபாணிகளான சமூக ஆர்வலர்களின் பயணத்தை தடுக்குமாறு, இஸ்ரேலிய அரசு சைப்ரஸ் அரசிடம் கேட்டும், அது கைகூடவில்லை. முன்பு ஒருமுறை, எழுபதுகளில் பாலஸ்தீன விடுதலை போராட்டம் உச்சத்தில் இருந்த காலத்தில், வெளிநாடுகளில் புகலிடத்தில் இருந்த பாலஸ்தீன அகதிகளின் குழுவொன்று, இது போன்றே சைப்ரசில் இருந்து கப்பலில் தமது தாயகம் திரும்ப திட்டமிட்டனர். அனால் இரவோடு இரவாக மொசாத் உளவாளிகள், சைப்ரசில் லிமசோல் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த (அகதிகளின்) கப்பலை குண்டு வைத்து தகர்த்தால், அந்தப் பயணம் நிறைவேறவில்லை. அது போன்றே தற்போதும் எதாவது அசம்பாவிதம் நடக்கலாம் என்ற அச்சம் இருந்தது.\nFree Gaza குழுவினரின் வள்ளங்கள், புயல்காற்றையும், கடல் கொந்தளிப்பையும் மீறி, இஸ்ரேலிய கடல்பரப்பை அண்மித்த வேளை, இஸ்ரேலிய கடற்படை அவர்களது தொலை தொடர்புகளை அடிக்கடி இடையூறு செய்தது. முதலில் காசாவினுள் பிரவேசிக்க விடமாட்டோம் என்று அடம்பிடித்த இஸ்ரேலிய அரசு, பின்னர் அத்தகைய நடவடிக்கை சர்வதேச கவனத்தை ஈர்க்கலாம் என்பதால், காஸா செல்ல அனுமதித்தது. காசாவில் தரையிறங்கிய சர்வதேச சமூக ஆர்வலர்களை, பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனிய மக்கள் கடற்கரையில் கூடி நின்று வரவேற்புக் கொடுத்தனர். காஸா என்ற திறந்தவெளி சிறைச்சாலையில், இரண்டு வருட முற்றுகைக்குள், இன்னல்களுக்குள் உயிர்வாழும் மக்கள், சர்வதேசத்தால் பாராமுகமாக விடப்படவில்லை, என்பதை காட்டுவதே தமது நோக்கம் என்று Free Gaza ஆர்வலர்கள் தெரிவித்தனர். இன்று (24-8-2008) காசாவில் அந்த ஆர்வலர்கள், பத்திரிகையாளர் சந்திப்பை ஒழுங்கு செய்திருந்த போதும், CNN, BBC போன்ற \"நடுநிலை தவறாத\" ஊடகங்கள் இந்த செய்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை.\nஇதற்கிடையே, இரண்டு வருட பொருளாதார முற்றுகையாலும் காஸா பாராளுமன்ற தொகுதிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட ஹமாஸ் அரசை அசைக்க முடியவில்லை, என்பதை கண்டு கொண்ட இஸ்ரேலிய அரசு; தற்போது குறுக்குவழியில் குண்டுவெடிப்புகள், அரசியல் படுகொலைகள் மூலம் அதனை சாதிக்க விளைகின்றது. அதற்காக ஹமாசின் எதிராளிகளான பதா கட்சியின் உறப்பினர்கள் சிலர் இஸ்ரேலிய கூலிப்படையாக செயற்படுகின்றனர். பாலஸ்தீன பகுதிகளில் ஊழல் ஆட்சி காரணமாக தோல்வியுற்ற பதா கட்சி, எதிர்க்கட்சியான ஹமாஸை அகற்ற, இஸ்ரேலுடன் கூட்டுச் சேர்ந்துள்ளது. பதா உளவுப்பிரிவு அதிகாரி டஹ்லன் தலைமையிலான குழுவொன்றுக்கு, அமெரிக்காவும், எகிப்தும் இராணுவப்பயிற்சி வழங்குகின்றன. காஸா தெற்கு பகுதியை எல்லையாக கொண்ட (ஒரு அரபு நாடான) எகிப்து, தனது எல்லைகளையும் மூடியுள்ளது. சில கடத்தல்காரர்கள் நிலத்துக்கு கீழே சுரங்கம் தோண்டி அத்தியாவசிய பொருட்களை கடத்திவந்த போதும், எகிப்திய போலிஸ் அத்தகைய சுரங்கங்களை கண்டுபிடித்து மூடி வருகின்றது. சுரங்கம் எவ்வளவு தூரத்திற்கு போனாலும், இஸ்ரேலின் நவீன நுண்ணறி கருவிகள் கண்டுபிடிக்கின்றன.\nLabels: இஸ்ரேல், காஸா, பாலஸ்தீனம், ஹமாஸ்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nலாவோசில் சி.ஐ.ஏ. கட்டிய மர்ம நகரம்\nஅது ஒரு \"இரகசிய யுத்தம்.\" அமெரிக்க போர்விமானங்கள் தினசரி இடைவிடாது ஒன்பது வருடங்களாக லாவோசின் மீது குண்டுவீசின. லாவோசின் வரைபடத்தில் கூட குறிப்பிடப்படாத \"லொங் சென்\" நகர விமான நிலையம், அமெரிக்காவின் இரகசிய ஆயுத விநியோக மையமாகவும், குண்டு நிரப்பிய விமானங்கள் கிளம்பும் தளமாகவும் செயற்பட்டது. இந்த தகவல்கள் யாவும், அண்மைக்காலம் வரை அமெரிக்க அரசால் மிக இரகசியமாக பாதுகாக்கப்பட்டன.\nஇது நடந்தது அறுபதுகளின் இறுதியிலும், 1975 ம் ஆண்டு லாவோஸ் சுதந்திரமடையும் வரையிலும். ஆனால் அன்றைய அமெரிக்க அரசாங்கம், லாவோஸ் போர் குறித்து எதுவுமே கூறவில்லை. அதனால் சர்வதேச ஊடகங்களுக்கும் தெரிந்திருக்கவில்லை. வியட்நாம் போரின் நிழலில் நடந்த, லாவோஸ் போர் பற்றி சரித்திர ஆசிரியர்களும் அதிக அக்கறை கொள்ளவில்லை.\nவியட்நாம், கம்போடியா போன்றே லாவோசிலும் கம்யூனிச கெரில்லாக்கள், அமெரிக்காவின் அதி நவீன இராணுவ பலத்தை எதிர்த்து போராடி சுதந்திரம் பெற்றனர். அங்கே லாவோசிய மொழி பேசும் மக்கள் பெரும்பான்மையினராகவும், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த, இன்று ஆட்சியில் உள்ள \"லாவோ புரட்சிகர மக்கள் கட்சி\"யின் ஆதரவு தளமாகவும் இருக்கின்றனர். அதே நேரம் இனரீதியான முரண்பாடுகளை கொண்ட, \"ஹ்மொங்\" என்ற மலை வாழ் பழங்குடியின மக்களை, அமெரிக்காவின் உளவு ஸ்தாபனமான சி.ஐ.ஏ., எதிர்புரட்சி சக்தியாக அணி திரட்டியது. அந்த மக்கள் செறிவாக வாழ்ந்த மலைப்பகுதி சமவெளி ஒன்றில், இயற்கை அரண்களாக மழைக்காடுகளை கொண்ட இடத்தில், சி.ஐ.ஏ. ஒரு இரகசிய விமான நிலையத்தை அமைத்தது. 1969 ம் ஆண்டு உலகின் அதிக விமானப் போக்குவரத்து நடைபெறும் இடமாக அது இருந்தது. ஆயுத விநியோகத்திற்காக சி.ஐ.ஏ. தனது பிரத்தியேக விமான நிறுவனமான \"Air America\" வை பயன்படுத்தியது. \"லொங் சென்\" என்று அழைக்கப்பட்ட ஒரு கிராமம், இவ்வாறு தான் நகரமாகியது.\nலொங் சென் நகரில் வைத்து, ஹ்மொங் ஆயுதக்குழுக்களுக்கு அமெரிக்க தனியார் இராணுவ பயிற்சியாளர்கள், ஆயுதங்களையும் போர் பயிற்சியும் வழங்கினார். தரையில் கம்யூனிச போராளிகளை எதிர்த்து போரிட, ஹ்மொங் ஆயுதக்குழுக்களை அமெரிக்கா ஏவிவிட்ட அதேநேரம், தனது போர் விமானங்கள் மூலம் லாவோஸ் முழுவதும் வான் வழி தாக்குதல் நடத்தியது. சராசரி பத்து நிமிடத்திற்கு ஒரு தடவை, 24 மணி நேரம், நாள் தவறாமல், வருடக்கணக்காக விமானக் குண்டுவீச்சு இடைவிடாது நடந்தது. எல்லாமே மிகவும் இரகசியமாக சுமார் இரண்டு மில்லியன் தொன் குண்டுகள், அதாவது 2 ம் உலக யுத்தத்தில் போட்டதை விட அதிகமான குண்டுகள், லாவோஸ் என்ற ஒரு நாட்டின் மீது போடப்பட்டது.\nலாவோஸ் சுதந்திரம் அடைந்து, கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்த பின்னரும், இந்த இரக���ிய யுத்தம் நீடித்தது. ஆனால் லாவோசிய இராணுவம், ஹ்மொங் ஆயுதக்குழுக்களை அடக்கி, லொங் சென் நகரையும் கைப்பற்றிய பின்னர், பெருமளவு ஹ்மொங் அகதிகள் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தனர். பிற்காலத்தில் அவர்களை ஆதரித்த அமெரிக்காவும் கைவிட்டு விட்டதால், தற்போது வெளி உலகம் தெரியாத சிறு சிறு ஆயுதக் குழுக்கள், காடுகளில் பரவிக் கிடக்கின்றனர். தற்போது உலகில் \"கொம்யூனிச அபாயம்\" அகன்று விட்டதாலும், லாவோஸ் அரசு வெளிநாட்டு முதலீடுகளுக்காக நட்பு பாராட்டுவதாலும், அமெரிக்காவிற்கு பழைய ஹ்மொங் நண்பர்களை தேவையில்லை என்று கழட்டி விட்டது. இதன் உச்ச கட்டமாக, கடந்த ஆண்டு அமெரிக்கா வந்த ஹ்மொங் ஆயுதக் குழுவொன்றின் தலைவர், பயங்கரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.\nசில வருடங்களுக்கு முன்னர், ஜெர்மன் திரைப்படக் குழுவொன்று, இந்த மர்ம நகரம் பற்றியும், இரகசிய யுத்தம் பற்றியும் படம் தயாரிப்பதற்காக லாவோஸ் சென்று வந்தது. அரச படைகளினால் கைது செய்யப்படும் ஆபத்தையும் பொருட்படுத்தாது, எடுக்கப்பட்ட ‘The Most Secret Place on Earth’ என்ற திரைப்படம் இந்த வருட இறுதியில் ஐரோப்பிய நகரங்களில் காண்பிக்கப்பட இருக்கின்றது. அண்மையில் சி.ஐ.ஏ. தனது பழைய இரகசிய ஆவணங்கள் சிலவற்றை பகிரங்கப்படுத்தியது. அவற்றில் குறிப்பிடப்பட்ட பல தகவல்கள் பின்னணி ஆதாரங்களாக காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. படத்தை எடுத்த ஜெர்மன் இயக்குனர் மார்க் எபெர்லே, ஒரு காலத்தில் 50000 மக்கள் வாழ்ந்த லாவோசின் இரண்டாவது பெரிய நகரமாக விளங்கிய லொங் சென் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது எவ்வாறு என்பது ஆச்சரியத்தை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.\nலாவோசில் நடந்தது அமெரிக்க அரசின் உத்தியோகபூர்வ யுத்தமல்ல. அது ஒரு \"தனியார் மயமாக்கப்பட்ட யுத்தம்\". ஆயுத விநியோகத்திற்கு தனியார் விமானங்கள் வாடகைக்கு அமர்த்தப் பட்டன. சி.ஐ.ஏ.யினால் நிதி வழங்கப்பட்ட ஹ்மொங் கூலிப்படையினர், அந்த ஆயுதங்களைப் பெற்று போரிட்டனர். மர்ம நகரான லொங் சென்னின் கட்டுமானப்பணிகள் யாவும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. அமெரிக்க ஆதரவுத்தளமான ஹ்மொங் மக்களுக்கு சேவை செய்ய அரச சார்பற்ற உதவி நிறுவனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அப்படி ஒரு நிறுவனத்தில் வேலை செய்த நபர் தான் பின்னர் இந்த \"இரகசிய யுத்தம்\" பற்ற���ய தகவல்களை உலகிற்கு சொன்னார்.\nலாவோஸ் உதாரணத்தை தற்போது அமெரிக்கா ஈராக்கில் பயன்படுத்தி வருகின்றது. அங்கேயும் \"யுத்தம் தனியார்மயமாக்கப்பட்டுள்ளது\". யுத்தம் எப்போதும் பொதுமக்களுக்கு அழிவைத் தருகின்றது, ஆனால் அதே யுத்தம் பல வர்த்தக நிறுவனங்களுக்கு கோடி கோடியாக லாபத்தை தருகின்றது.\nLabels: இரகசிய யுத்தம், சி.ஐ.ஏ., லாவோஸ், ஹ்மொங்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅமெரிக்கர்கள் ஆக்கிரமித்த ஆப்கானிஸ்தான் இன்று\nஅமெரிக்க \"தேவர்களால்\", தலிபான் \"அரக்கர்கள்\", 7 வருடங்களுக்கு முன்னர் விரட்டியடிக்கப்பட்ட பிறகு, \"விடுதலையடைந்த\" ஆப்கானிஸ்தானின் இன்றைய நிலமை என்ன மேற்கத்தைய கல்வி போதிக்கப்படுவதற்காக, நூற்றுக்கணக்கான பாடசாலைகள் எரிக்கப்படுகின்றன. அப்படி ஒரு சம்பவத்தை படம்பிடிக்க சென்ற ஊடகவியலாளர் சிலர், எரித்த தலிபான்களையும், அப்போது பாதுகாப்பு படையினருடன் நடந்த சண்டையையும் வீடியோ பதிவு செய்துள்ளனர்.(அந்த வீடியோவை நீங்கள் இங்கே பார்வையிடலாம்.)\nசாம்பலில் இருந்து உயிர்த்த தாலிபான்கள், பல்கிப்பெருகி, தற்போது மூன்றில் ஒரு பங்கு ஆப்கனிஸ்தானை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை, அங்கே ஆக்கிரமித்துள்ள \"நேட்டோ\" படை அதிகாரிகளே ஒத்துக்கொள்கின்றனர். அவ்வப்போது பாரிய இராணுவ நடவடிக்கைகள் மூலம், தலிபானை அடக்கி ஒடுக்கி வருவதாக, அமெரிக்க இராணுவ பேச்சாளர்கள், CNN ஐ கூட்டி வந்து காட்டினாலும், தொலைக்காட்சி கமெராக்கள் அகன்ற பின்னர், அங்கே நடப்பன பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. கிராமங்களிலும், சிறு நகரங்களிலும், இரவு வேளைகளில் தலிபான் போராளிகள் சுதந்திரமாக நடமாடுகின்றனர். மக்கள் என்ன செய்ய வேண்டும் என்று உத்தரவு போட்டு விட்டு செல்கின்றனர். மீறுவோரின் கதி என்ன என்று எல்லோருக்கும் நன்கு தெரியும்.\nஅமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்பு படைகள் பெருமளவு நேரம் முகாம்களுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். தலிபானுடன் சண்டையிடும் வேலையை, அவர்களால் பயிற்றுவிக்கப்பட்ட ஆப்கன் பாதுகாப்புபடையினர் செய்கின்றனர். எப்படியோ மரணிப்பது ஆப்கானியர்கள் அல்லவா தலிபான் போராளி ஒவ்வொருவருக்கும் சம்பளம் வழங்கப்படுகிறது. இது சாதாரண அரசபடை வீரர்களினுடையதை விட 5 மடங்கு அதிகம். தலிபான் முன்னிலும் விட பலமாக காணப்படுவதாகவும், போரிடும் திறணை வளர்த்துக் கொண்டுள்ளதாகவும், மேற்குலக ஊடகங்களே கூறுகின்றன.\nஅமெரிக்கர்கள் விடுதலை செய்த ஆப்கானிஸ்தானில் மனிதஉரிமை எப்படி மிதிக்கப் படுகின்றது என்பதை கீழேயுள்ள ஆவணப்படம் உணர்த்தும்.\n(இதை வெளியிட்ட \"Nederland 1\" தொலைக்காட்சிக்கு நன்றி)\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅணுவாயுத போரின் விளிம்பில் ஐரோப்பா\nஐரோப்பா மீண்டும் அணுவாயுத பேரழிவை நோக்கி நகர்த்தப்படுகின்றது. கண்டம் விட்டு கண்டம் பாயும் அமெரிக்க ஏவுகணைகளை தனது நாட்டினுள் வைத்திருக்க, போலந்து அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. உக்ரைனும் அதே வழியில் அமெரிக்காவுடன் நெருக்கமாகலாம். 20 ம் நூற்றாண்டு \"பனிப்போர்\" காலகட்டத்தில் நடந்தது போன்றே, நிகழ்கால பூகோள அரசியல் மாற்றங்கள் உள்ளன. பலமுறை வரலாறு திரும்புகின்றதா, என்ற சந்தேகம் எழுவது இயல்பு.\nபோலந்தில் நிறுவப்படும் ஏவுகணைகள், ஈரான் போன்ற \"முரட்டு நாடுகளில்\" இருந்து வரும் அச்சுறுத்தலை தடுக்கவே, என்று அமெரிக்க அரசு கூறுகின்றது. ஆனால் இந்தக் கதையாடல்களை ரஷ்யா ஏற்கத்தயாராக இல்லை. போலந்து நோக்கி அணுகுண்டு பொருத்தப்பட்ட ஏவுகணைகளை நிறுத்தி வைக்கப் போவதாக ரஷ்ய பிரதி இராணுவ தளபதி கூறியுள்ளார். மேலும் போலந்து வடக்கு எல்லையோரமாக உள்ள, இன்னும் ஜெர்மனிக்கும் அருகில் உள்ள, \"காலினின் கிராத்\" என்ற ரஷ்யாவின் பகுதியில், அணுவாயுத ஏவுகணைகள் பொருத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.\nஜோர்ஜிய போரானது, \"பழைய ஐரோப்பா\", \"புதிய ஐரோப்பா\" என்று இரு கருத்து வேறுபாடுகள் கொண்ட முகாம்களை உருவாக்கியுள்ளது. ஜெர்மனி போன்ற மேற்கு ஐரோப்பிய நாடுகள், ரஷ்யாவுடன் மோத விரும்பாமல், நல்ல உறவைப் பேண விரும்புகின்றன. அதற்கு மாறாக போலந்து போன்ற புத��ய கிழக்கு ஐரோப்பிய நாடுகள், ரஷ்ய ஏகாதிபத்திய விஸ்தரிப்பு கட்டுப்படுத்தப் பட வேண்டும் என்று கூறி வருகின்றன. 20 ம் நூற்றாண்டில், சோவியத் யூனியனின் ஆதிக்கத்தின் கீழ், சோஷலிச முகாமாக இருந்த காலகட்டத்தை, அவை தற்போது நினைவு கூறுகின்றன. சோவியத் வீழ்ச்சியின் பின்னர் அதிகாரத்தை கைப்பற்றிய கிழக்கு ஐரோப்பிய ஆட்சியாளர்கள், தீவிர அமெரிக்க(அல்லது மேற்குலக) ஆதரவாளர்கள்.\nஅரசன் எவ்வழியோ, குடிமக்களும் அவ்வழியே அமெரிக்க பக்தர்களாக காட்சிதருகின்றனர்.\nகிழக்கு ஐரோப்பிய நாடுகளின் மேற்குலக சார்பு குணாம்சம், 20 ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்தே வரும் அரசியல் தொடர்ச்சி தான். 1917 ம் ஆண்டு, ரஷ்யாவில் கம்யூனிச புரட்சி வெற்றி பெற்ற கையோடு, லெனின் போலந்திற்கும் செம்படையை அனுப்பி வைத்தார், அங்கேயும் புரட்சிக்கு மக்கள் ஆதரவு கிட்டும் என்ற நினைப்பில். ஆனால் போலந்து தேசிய படைகளின் மூர்க்கமான எதிர்ப்பிற்கு முகம் கொடுக்க மாட்டாமல், செம்படை திரும்பி வந்தது. அப்போது ஸ்டாலின் கூறியதானது, \"போலந்தை விட்டுவிடுங்கள், அவர்கள் கத்தோலிக்கர்கள், தேசியவாதிகள், நம்மோடு ஒத்துழைக்க மாட்டார்கள்.\" போலந்து குறித்த லெனினின் கணிப்பீடு பிழைத்த போது, ஸ்டாலினின் கூற்று நிதர்சனமானது.\nபோலந்து போலவே இன்று ஐரோப்பிய யூனியனிலும், நேட்டோவிலும் சேர்ந்துள்ள, முன்னாள் சோவியத் பால்ட்டிக் குடியரசுகளான, எஸ்தோனியா, லத்வியா, லிதுவேனியா ஆகிய நாடுகளும், தீவிர ரஷ்ய எதிர்ப்பாளர்கள் தான். எந்த அளவுக்கு என்றால், 2 ம் உலக யுத்த காலத்தில் ஹிட்லரின் நாஸிப் படைகளுடன் சேர்ந்து போரிட்ட முன்னாள் இராணுவவீரர்களுக்கு இன்றுவரை அரச மரியாதை செலுத்தப்படுகின்றது.\nஇந்த புதிய ஐரோப்பிய நாடுகள் அனைத்தும், அமெரிக்கா ரஷ்யாவுடன் இராணுவ மோதலுக்கும் தயாராக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றன. அதனாலேயே ஜோர்ஜியாவில் ரஷ்யா படையெடுத்த காரணத்தை காட்டி, நேட்டோவின் விரிவாக்கம், அமெரிக்க (அணுவாயுத)ஏவுகணைகள் நிறுத்துதல் போன்றவற்றை நியாயப்படுத்த பார்க்கின்றன. மேற்கு ஐரோப்பாவோ அதே காரணத்தை காட்டி, இதெல்லாம் உங்களுக்கு வேண்டாம், என்று கூறுகின்றன.\nஇதற்கிடையே ஜோர்ஜிய போரின் போது, \"கோரி\" நகரில் இருந்த ஜோர்ஜிய இராணுவ நிலைகள் மீது ரஷ்ய விமானங்கள் குண்டுவீசித் தாக்��ிய போது, சில அமெரிக்க இராணுவ ஆலோசகர்களும் பலியாகியிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. அங்கு ஏற்கனவே 172 அமெரிக்க இராணுவ ஆலோசகர்கள், ஜோர்ஜிய இராணுவத்திற்கு பயிற்சியளித்து வந்தனர். ஜோர்ஜியாவில் ரஷ்ய படையெடுப்பை காட்டி, ரஷ்யாவுடன் புதிய பனிப்போரை ஆரம்பிப்பது, அமெரிக்க கடும்போக்காளரின் அரசியல் திட்டமாக உள்ளது. வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில், புஷ்ஷின் குடியரசு கட்சி வேட்பாளர் மக் கெயினை வெற்றி பெற செய்வதற்கு, ரஷ்யாவுடனான முறுகல் நிலை பயன்படலாம்.\nஇது தொடர்பான கடந்தகால பதிவுகள் :\nஜோர்ஜியா: பனிப்போர் இரண்டாம் பாகம் ஆரம்பம்\nவிளாடிமிர் புட்டின் தயாரிப்பில் \"ருஸ்ய ரூபம்\"\nஅமெரிக்க தொலைக்காட்சியின் தணிக்கை அம்பலம்\nLabels: அணுவாயுதங்கள், ஐரோப்பா, பனிப்போர்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅமெரிக்க தொலைக்காட்சியின் தணிக்கை அம்பலம்\nஅமெரிக்க FOX தொலைக்காட்சி, தென் ஒசேத்திய யுத்தத்தில் இருந்து தப்பிய அமெரிக்க சிறுமியின் நேரடி ஒளிபரப்பில், இடையூறு செய்து நிறுத்தியது. காரணம், ஜோர்ஜிய ஜனாதிபதியை ஆக்கிரமிப்பாளர் என்று குற்றம் சுமத்தியதும், ரஷ்ய ராணுவத்திற்கு நன்றி சொன்னதும் தான்.\nதெற்கு ஒசெத்தியாவை பூர்வீகமாக கொண்ட அந்த அமெரிக்க சிறுமியும், அவளது மாமியும், போர் தொடங்கி, ஜோர்ஜிய படைகள் குண்டு வீசிக் கொண்டிருந்த வேளை, ஒசெத்தியாவில் உறவினர்களுடன் ஒரு மாத விடுமுறையில் தங்கி இருந்திருக்கின்றனர். குண்டு வீச்சுகளில் இருந்து ஒருவழியாக தப்பி, அமெரிக்கா வந்து சேர்ந்த அவர்களிடம் இருந்து, ஒசேத்திய நிலைமை குறித்து, நேரடி தகவல்களை பெரும் பொருட்டு, அமெரிக்காவின் பிரபலமான \"FOX தொலைக்காட்சி\" பேட்டி எடுத்தது. நேரடி ஒளிபரப்பான அந்த நிகழ்ச்சியில், ஜோர்ஜிய குண்டுவீச்சில் தமது வீடுகள் சேதமடைந்ததாகவும், ஒரே நாளில் 2000 ஒசேத்திய மக்கள் இறந்ததாகவும், தாம் ஜோர்ஜிய படைகளுக்கு பயந்து ஓடியதாகவும் தெரிவித்தனர். மேலும் தாம் ஜோர்ஜிய மக்களையல்ல, ஜோர்ஜிய அரசாங்கத்தையே குற்றம் சாட்டுவதாகவும், ஜனாதிபதி சாகஷ்விலி ஒரு ஆக்கிரமிப்பாளர் என்றும் கூறிக் கொண்டிருந்த போது; இடையூறு செய்த நிகழ்ச்சி தொகுப்பாளர், \"வர்த்தக இடைவேளை\" என்றும், \"நேரமில்லை\" என்றும் கூறி அவர்களை தொடர்ந்து பேசவிடாது தடுத்து, நிகழ்ச்சியை இடைநிறுத்தினார். இவற்றை நீங்கள், இந்தப் பதிவுடன் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் நேரடியாக பார்க்கலாம்.\nநமது தமிழ் வெகுஜன ஊடகங்கள் யாவும், தமது செய்திகளை ஆங்கிலோ-அமெரிக்க நிறுவனங்களான CNN, BBC, REUTERS, AP போன்றவற்றிலிருந்தே பெறுகின்றன. இந்த மேற்குலக ஊடகங்கள், அரச கட்டுப்பாட்டில் இல்லை என்றும், பக்கச்சார்பற்ற செய்திகளை வழங்குவதாகவும் பலர் இன்றும் அப்பாவித்தனமாக நம்பிக்கொண்டிருக்கின்றனர். இவை பெரும்பாலும் அரசாங்கத்திற்கு சொந்தமற்ற, தனியார் நிறுவனங்கள் தான். சில நேரம் தாம் சார்ந்த அரசாங்கங்களை விமர்சிக்கும் செய்திகளும் வருவது உண்மை தான். இருப்பினும் \"தேசிய நலன்\" கருதி முக்கியமான தருணங்களில் அரசாங்கத்தின் கொள்கைகளை ஆதரிக்கின்றன. இவ்வாறு தான், அமெரிக்க அரசாங்கம் ஆப்கானிஸ்தான், ஈராக் மீது படையெடுத்த போது, அமெரிக்காவின் பெரிய வெகுஜன ஊடகங்கள் யாவும் அரசாங்கத்தின் பின்னால் நின்றன.\nஅதே போன்றே தற்போதும், ஜோர்ஜிய பிரச்சினையில், ரஷ்யாவை கொடூரமான ஆக்கிரமிப்பாளராக காட்டி மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்கின்றன. ஆமாம், அவை வழங்குவது செய்தியல்ல, பக்கச்சார்பான பிரச்சாரம். போர் நடந்த ஜோர்ஜியாவிற்கு இந்த ஊடகங்கள் அனுப்பிய செய்தியாளர்கள் எல்லோரும் ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கையால் ஜோர்ஜிய மக்கள் பாதிக்கப்பட்டதை காட்டுவதிலேயே கண்ணும்கருத்துமாக இருந்தனர். அப்போது கூட எவராவது ஒரு ஜோர்ஜிய குடிமகன், \"ஜனாதிபதி சாகஷ்விலியின் முட்டாள்தனமே எமது அவலத்திற்கு காரணம்\", என்று கூறி விட்டால், விழித்துக்கொள்ளும் செய்தியாளர் உடனேயே வேறு ஆட்களை தேடிப்போய் விடுவார். அப்படித்தான் மேற்குலக ஊடகங்கள் யாவும், \"ஜோர்ஜிய மக்கள் அனைவரும் தமது அரசாங்கத்தின் பின்னால் நிற்பதாகவும், ரஷ்யாவை வெறுப்பதாகவும்\", ஒருபக்க சார்பான தகவல்களை எம்மீது திணிக்கின்றன.\nமக்களை மூளைச்சலவை செய்வதில் செய்தி ஊடகங்களின் பங்கு பெரிது. அவர்கள் யாரை நல்லவன் என்கிறார்களோ, யாரை கெட்டவன் என்கிறார்களோ, சொல்வதை நாமும் நம்ப வேண்டு��். அது கூட நிரந்தரமன்று, சந்தர்ப்பத்திற்கேற்ப மாறும். இரண்டாம் உலக யுத்தத்தின் போது, ஜப்பானை எதிரி என்றார்கள், ரஷ்யாவை நண்பன் என்றார்கள். மக்கள் நம்பினர். யுத்தம் முடிந்த பின்னர், ரஷ்யாவை எதிரி என்றும், ஜப்பானை நண்பன் என்றும் கூறினார்கள். எந்தக் கேள்வியும் கேட்காமல், மக்கள் அதையும் நம்பினர்.\nஇது சம்பந்தமான கடந்தகால பதிவுகளையும் வாசிக்க :\nஜோர்ஜியா: பனிப்போர் இரண்டாம் பாகம் ஆரம்பம்\nவிளாடிமிர் புட்டின் தயாரிப்பில் \"ருஸ்ய ரூபம்\"\nLabels: அமெரிக்க தொலைக்காட்சி, வெகுஜன ஊடகங்கள்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nவிளாடிமிர் புட்டின் தயாரிப்பில் \"ருஸ்ய ரூபம்\"\n\", என்ற வதந்தி கிளப்பிய பீதியினால், பல்லாயிரக்கணக்கான ஐரோப்பியர்கள் அமெரிக்காவிற்கு அகதிகளாக சென்ற காலம் ஒன்றுண்டு. 2 ம் உலக யுத்த முடிவில், ஐரோப்பாவை சித்தாந்தரீதியாக பிளவுபடுத்த, \"ஜனநாயக தலைவர்களால்\" உருவாக்கப்பட்ட வதந்தி அது. ரஷ்யா(அன்று சோவியத் யூனியன்) நேச நாடுகளுக்கிடையில் போடப்பட்ட \"யால்ட்டா ஒப்பந்தத்தை\" நிரந்தரம் என்று நம்பிக் கொண்டிருந்த நேரம் தான்; மேற்குலக வல்லரசுகளின் சதியினால், \"பெர்லின் பிரச்சினை\" என்ற ஒன்று புதிதாக கிளப்பப்பட்டு, அது பின்னர் \"பனிப்போர்\" ஆனது வரலாறு. அன்று கூட ஆரம்பத்தில் யாரும் இந்த வல்லரசுப் போட்டியை கவனமெடுக்கவில்லை. \"பனிப்போர்\" என்ற சொற்பதம் புழக்கத்திற்கு வர நீண்ட காலம் எடுத்தது.\nநீடித்த பனிப்போர் ஆயுத போட்டியை அதிகரித்து நாடு திவாலாகியதால், எண்பதுகளின் இறுதியில் சோவியத் ஜனாதிபதியான கோர்பசேவ், அமெரிக்காவுடன் சமாதானமாகப் போனால் நாடு முன்னேறும் என்று அப்பாவித்தனமாக நம்பி, பனிப்போரை முடிவுக்கு கொண்டுவந்தார். இரு நாடுகளுக்கிடையிலும் போடப்பட்ட ஒப்பந்தப்படி, கிழக்கு ஐரோப்பாவில் இருந்து சோவியத் படைகளை மீளப்பெற்றதுடன், வர்ஷோ (இராணுவ) ஒப்பந்த கூட்டமைப்பை கலைத்து, பேரழிவு தரும் ஆயுதங்களும் அழிக்கப்பட்டன. இறுதியில் சோவியத் யூனியன் உடைந்து சிதறி, சோஷலிச நாடுகள் யாவும் முதலாளித்துவ நாடுகளாகவும் மாறி விட்டன. அன்று பலர், உலக அழிவு காப்பாற்றப்பட்டு விட்டது என்றும், இராணுவமயமாக்கல், ஆயுதக்குவிப்பு போன்றன இனி இருக்காது என்றும், பல்வேறு கனவுகளில் மிதந்தனர்.\nசமாதான விரும்பிகளின் பகற்கனவு பலகாலம் நீடிக்கவில்லை. வர்ஷோ ஒப்பந்த இராணுவ கூட்டமைப்பு கலைக்கப்பட்டாலும், வட அட்லாண்டிக் ஒப்பந்த இராணுவ கூட்டமைப்பு (நேட்டோ) அப்படியே இருந்தது. அதுமட்டுமல்லாமல், முன்னாள் வர்ஷோ ஒப்பந்த நாடுகளையும் புதிய அங்கத்துவர்களாக சேர்த்துக் கொண்டு விரிவடைந்தது. புதிய அங்கத்தவர்களுக்கு ஆயுதங்கள் விற்பதன் மூலம், அமெரிக்கா தனது ஆயுதக்குவிப்பை தொடர்ந்தது. இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல, அமெரிக்கா உலகின் ஒரே வல்லரசு தான் மட்டுமே என்ற மமதையில், ஐக்கிய நாடுகள் சபையையும் மதிக்காமல், உலக போலீஸ்காரனாக மாறியது.\nமறுபக்கத்தில் முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் மிகப்பெரிய நாடான ரஷ்யா, மேற்குலக சார்பு ஜனாதிபதி யெல்ட்சின் தலைமையில் சீர்குலைந்து போய்க்கொண்டிருந்தது. நாட்டு பொருளாதாரம் வங்குறோத்தாகி, பணக்கார நாடுகளின் பிச்சையை எதிர்பார்த்து நின்றது. தேசிய நாணயமான ரூபிளின் மதிப்பிறங்கி, சாதாரண மக்கள் கூட அமெரிக்க டொலர்களை பயன்படுத்த விரும்பினர். ஆலைத் தொழிலாளர்கள், அரச ஊழியர்கள் மட்டுமல்ல, இராணுவ வீரர்களும் மாதக்கணக்காக சம்பளம் கிடைக்காமல், குடும்பத்தை பராமரிக்க கஷ்டப்பட்டனர். இதே நேரம் புதிதாக கோடீஸ்வரர்களான சிலர், அநியாயமாக சேர்த்த செல்வத்தை கொண்டு போய், மேற்கு ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் முதலீடு செய்து கொண்டிருந்தனர்.\nரஷ்யா 21 ம் நூற்றாண்டில் அடியெடுத்து வைத்த போது நிலைமைகள் மாற ஆரம்பித்தன. முன்னாள் கே.ஜி.பி. உளவுத்துறை அதிகாரியான விளாடிமிர் புட்டின் ஜனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட போது, அவரும் \"யெல்ட்சின் வழி\"யில் செல்ல வேண்டும் என்று மேற்குலக நாடுகள் விரும்பின. ஆட்சிக்கு வந்தவுடன் புட்டின் செய்த முதல் வேலை, ரஷ்யாவின் செல்வத்தை சூறையாடி, வெளிநாடுகளுக்கு கப்பலேற்றிக் கொண்டிருந்த கோடிஸ்வரர்களை தனது எதிரிகளாக்கியது தான். வரிஏய்ப்பு குற்றச்சாட்டுகளை காரணமாக காட்டி, சில கோடிஸ்வரர்களை சிறையிலிட, மற்றவர்கள் நாட்டை விட்டே ஓடிப்போனார்கள்.\nஅந்த இடத்தில், வர்த்தக நிறுவனம் சம்பாதிக்கும் லாபத்தை ரஷ்யாவிலேயே முதலீடு செய்யும், தேசிய முதலாளிகள் வந்தார்கள். தொழிலாளர்களின் சம்பளப்பணம், ஓய்வூதியம் என்பன கிரமமாக வழங்கப்பட்டன. பொருளாதார சீர்குலைவு தடுக்கப்பட்டு, தேசிய பொருளாதாரம் வளர்ந்துகொண்டே போனது. இவையெல்லாம் நல்லது தானே, என்று பலர் நினைக்கலாம். ஆனால் நமக்கு நல்லதாகப் படுவது, மேற்குலகிற்கு கெட்டதாகப் படுகின்றது. புட்டின் ஆட்சியில் மனித உரிமை மீறல்கள் பற்றி, மேற்குலக ஊடகங்கள் விலாவாரியாக எடுத்தியம்பி, மக்கள் மனதில் ரஷ்ய எதிர்ப்பு(அல்லது புட்டின் எதிர்ப்பு) உணர்வுகளை தூண்டி விட்டன.\n2000 ம் ஆண்டு, சி.என்.என். தொலைக்காட்சி விவரணப்படம் ஒன்று, எளிதில் நம்ப முடியாத கதையை கொண்டு வந்தது. அதாவது, பனிப்போர் காலத்தில் இருந்தது போலவே, இன்றும் அமெரிக்க ஏவுகணைகள் ரஷ்யாவை நோக்கி இருக்கின்றன. ரேடர்கள் ரஷ்ய இராணுவ நகர்வுகளை கண்காணிக்கின்றன என்ற தகவலானது, அமெரிக்கா இன்றும் ரஷ்யாவை முக்கிய எதிரியாக பார்க்கின்றது, என்பதை அமெரிக்க உயர் அதிகாரிகளின் வாக்குமூலம் எடுத்து காட்டியது. ரஷ்யா இன்றும் அணுவாயுத வல்லரசு என்பது மட்டுமல்ல, உலகில் பெருமளவு பெட்ரோலிய, எரிவாயு வளங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இதனால் பொருளாதரீதியாக வளர்ச்சியடைந்த ரஷ்யா, எதிர்காலத்தில் தன்னோடு ஏகாதிபத்திய போட்டியில் இறங்கும் என்பதை அமெரிக்கா எப்போதோ கணித்து வைத்துள்ளது.\nநேட்டோ இராணுவ கூட்டமைப்பின் விரிவாக்கம் என்பது, ரஷ்யாவை சுற்றி வளைத்து முன்னரங்க காவல்நிலைகளை கட்டும் நோக்கம் கொண்டது என்பதை ரஷ்ய அரசாங்கம் உணராமல் இல்லை. கொசோவோவிற்கு சுதந்திரம் வழங்கியது கூட, முன்னாள் யூகோஸ்லேவியாவில் ரஷ்ய செல்வாக்கை கட்டுப்படுத்தும் நோக்கில் தான். கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மட்டுமல்ல, சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த குடியரசுகள் கூட, நேட்டோ அங்கத்துவராவதை ரஷ்யா எப்போதும் எதிர்த்து வந்தது. மேற்குலகமோ ரஷ்ய எதிர்ப்பை கணக்கெடுக்காமல், தம் பாட்டில் போய்க் கொண்டிருந்தன. அதே நேரம், ரஷ்யாவை குஷிப்படுத்தும் நோக்கில், உலக வர்ததக நிறுவனம், பணக்கார நாடுகளின் G7 அமைப்பு ஆகியவற்றில் உறுப்பினராக்கின.\nஅண்மைக்காலமாக முன்னாள் சோவியத் குடியரசுகளான ஜோர்ஜியா, உக்ரைன் போன்ற நாடுகளில் ஏ��்பட்ட \"புரட்சிகள்\", ரஷ்யாவின் கடுமையான கண்டனத்தை சம்பாதித்தன. ஏனெனில் உண்மையில், அமெரிக்க கோடீஸ்வரனின் \"சோரோஸ் பவுன்டேஷன்\" போன்ற NGO க்களின் உதவியினால், பெருமளவு பணத்தை கொட்டி தயார்படுத்தப்பட்ட சதிப்புரட்சிகள் தான், மேற்குறிப்பிட்ட \"மக்கள் புரட்சிகள்\" யாவும். இவற்றின் முக்கிய நோக்கம், ரஷ்ய சார்பு அரசியல் தலைவர்களை ஓரங்கட்டுவதும், மேற்குலக சார்பு தலைவர்களை பதவியில் அமர்த்துவதும் தான். அப்போதெல்லாம் ரஷ்யா வெறும் கண்டனங்களோடு நிறுத்திக் கொள்ளும்.\nதகுந்த தருணம் பார்த்து காத்திருந்த ரஷ்யாவிற்கு, ஜோர்ஜிய ஜனாதிபதி சகாஷ்விலியின் பின்விளைவுகளை உணராத, விவேகமற்ற இராணுவ சாகசம் வழிசமைத்துக் கொடுத்தது. அமெரிக்க, இஸ்ரேலிய இராணுவ ஆலோசகர்களால் பயிற்சியளிக்கப்பட்ட ஜோர்ஜிய இராணுத்தின் திறமை மீது அதீத நம்பிக்கை வைத்த காரணமாகவோ, அல்லது அமெரிக்க படைகள் வரும் என்று நம்பியோ, சகாஷ்விலி \"தெற்கு ஒசெத்திய\" மீதான இராணுவ நடவடிக்கையை தொடங்கியிருக்கலாம். ஆனால் ரஷ்ய இராணுவத்தின் மின்னல் வேக பதிலடியை கடைசி வரை எதிர்பார்க்கவில்லை. ஜோர்ஜிய அரசு மட்டுமல்ல, மேற்குலக அரசுகளும் அதிர்ச்சியில் உறைந்து போயின. ஜோர்ஜிய படைகள் புறமுதுகு காட்டி ஓடவும், ரஷ்ய படைகள் ஜோர்ஜிய பகுதிகளை ஆக்கிரமிக்கவும்; ரஷ்யாவின் நிபந்தனைகளை ஏற்று சமாதானமாகப் போக வேண்டிய நிலை ஜோர்ஜியாவிற்கு ஏற்பட்டது.\nஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்காவும் ரஷ்யாவும் கடுமையான விவாதத்தில் ஈடுபட்டாலும், ரஷ்யாவுக்கு எதிரான ஐ.நா.தடை சாத்தியமில்லை. அமெரிக்கா செய்யக் கூடியது, உலகப் பொருளாதார நிறுவனம், G 7 ஆகியவற்றில் ரஷ்யாவின் உறுப்புரிமையை பறிப்பது தான். ஆனால் இவை அதிக பலன் தரப்போவதில்லை. ரஷ்யா ஏற்கனவே சீனா, ஈரான், போன்ற பொருளாதாரக் கூட்டாளிகளை சேர்த்துள்ளது. பனிப்போர் காலத்தை போலவே, கியூபா போன்ற நாடுகளின் நட்புறவை புதுப்பித்துள்ளது.\nமேற்கு ஐரோப்பிய நாடுகளைப் பொறுத்த வரை, ரஷ்யாவுடன் நல்லுறவைப் பேணவே விரும்புகின்றன. ஏனெனில் தற்போது ஐரோப்பிய வர்த்தகத்தில் ரஷ்யாவின் கை ஓங்கியுள்ளது. மேற்கு ஐரோப்பா தனது எரிவாயு தேவைக்கு ரஷ்யாவில் பெரிதும் தங்கியுள்ளது. அண்மையில் கூட உக்ரைனிடம் இரண்டு மடங்கு விலை கேட்டு, ரஷ்யா எரிவாயு குழாய்களை மூடி விட்டது. இதனால் இத்தாலி, ஜெர்மனி போன்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளும் பாதிப்படைந்தன.\nதெற்கு ஒசெத்தியாவில் ஜோர்ஜியா கைவைக்கப் போய் வந்த போரின் விளைவாக, அந்நாட்டில் திட்டமிடப்பட்ட அசர்பைஜானிலிருந்து துருக்கி வரையான எண்ணை குழாய் அமைக்கும் பணியை நிறுத்தியுள்ளதாக, அதனை நிர்மாணித்துக் கொண்டிருந்த BP தெரிவித்துள்ளது. இது போன்றே பல வெளிநாட்டு முதலீடுகளை இழக்க வேண்டி வரலாம். இது ஜோர்ஜிய அபிவிருத்தியை பின்னோக்கி தள்ளும். மேலும் (கடுமையான ரஷ்ய எதிர்ப்பு காரணமாக) நேட்டோ உறுப்புரிமை நிறைவேறாத கனவாகவே போகலாம். இதை விட தற்போதைய ஜனாதிபதி சாகஷ்விலியே, எல்லாவற்றிக்கும் பொறுப்பெடுக்க வேண்டும் என்று கணிசமான ஜோர்ஜிய மக்கள் நம்புவதால், இந்த அரசாங்கம் நீண்ட காலம் நிலைத்து நிற்கப் போவதில்லை. தெற்கு ஒசெத்தியாவை காரணமாக வைத்து தொடங்கிய ரஷ்யாவின் இராணுவ பதிலடி, ஜோர்ஜியாவில் தனக்கு சார்பான மாற்று அரசாங்கம் அமைப்பதையே இறுதி லட்சியமாக கொண்டுள்ளது.\nஜோர்ஜியா: பனிப்போர் இரண்டாம் பாகம் ஆரம்பம்\nLabels: நேட்டோ, பனிப்போர், ரஷ்யா, ஜோர்ஜியா\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஜோர்ஜியா: பனிப்போர் இரண்டாம் பாகம் ஆரம்பம்\nஒசேத்தியா, லக்சம்பேர்க் அளவே ஆன, ஜோர்ஜியாவில் ஒரு சிறுபான்மைமொழி பேசும் மக்களின் மாநிலம். சோவியத் யூனியன் உடைந்த போது உருவான ஜோர்ஜிய குடியரசில் இருக்க விரும்பாமல், 1991- 1992 யுத்தம் மூலம் பிரிந்து தனியாட்சி நடத்துகின்றது. அன்று முதல் இன்று வரை அண்டை நாடும், வல்லரசுமான ரஷ்யா பாதுகாப்பு வழங்கியதால், 15 வருடங்களுக்கு மேலாக, சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்படாத \"தெற்கு-ஒசேத்தியா\" என்ற தனி நாட்டை, ஜோர்ஜியாவால் எதுவும் செய்ய முடியவில்லை. இருப்பினும் கொசோவோ சுதந்திர நாடாக முடியுமானால், தெற்கு-ஒசெத்தியாவால் ஏன் முடியாது, என்ற ஆராய்ச்சியை ஒரு பக்கம் வைத்து விட்டு, தற்போது நடக்கும் \"ஜோர்ஜிய-ரஷ்ய யுத்தத்தின்\" பின்னணியையும், விளைவுகளையும் பார்ப்போம்.\n2003 ம் ஆண்டு, மேற்குலக ஊடகங்களால் பெருதும் சிலாகி��்கப்பட்ட, \"மாபெரும் ஒரேஞ்சுப் புரட்சி\", அந்நாட்டில் ஊழல்மய ஆட்சிக்கொரு முடிவு கட்டும் என்று ஜோஸ்யம் கூறப்பட்டது. அன்றைய புரட்சியின் கதாநாயகன், அமெரிக்க கல்வி கற்ற, நெதர்லாந்து மனைவியை கொண்ட, \"சாகாஷ்வில்லி\" நாட்டில் தேனும் பாலும் ஓட வைப்பார், என்று மக்களும் கனவுகண்டனர். அந்தோ பரிதாபம், புதிய ஜனாதிபதி சகாஷ்வில்லியின் நண்பர்கள் வட்டத்தை தவிர, வேறு யாரும் ஒரேஞ்சுப் புரட்சியினால் பயனடையவில்லை. விளைவு மக்கள் மீண்டும் வீதிகளில் இறங்கி போராடினர். இம்முறை புரட்சியின் நாயகனுக்கு எதிரான மக்கள் புரட்சி, கடுமையான போலிஸ் அடக்குமுறையால் முறியடிக்கப்பட்டது. மேற்குலக நாடுகள் இந்த இரண்டாவது புரட்சியை ஆதரிக்கவில்லை. ஏனென்றால், அவர்களின் மனதிற்கினிய நண்பன், சகாஷ்வில்லி ஆட்சியதிகாரத்தில் இருப்பது தான். \"நம்ம ஆள்\" சகாஷ்வில்லியும் ஏமாற்றவில்லை. 2000 ஜோர்ஜிய படைவீரர்களை ஈராக்கிற்கு அனுப்பிவைத்தார். அமெரிக்க தேசம்கடந்த நிறுவனங்களுக்கு நாட்டை திறந்து விட்டார். இதெல்லாம் போதாதென்று, பக்கத்திலிருந்த ரஷ்ய வல்லரசை பகைத்துக் கொண்டு, \"நேட்டோ\" இராணுவ கூட்டமைப்பில் சேர்ந்து கொண்டார்.\nமேற்குலக எஜமானர்களின் நம்பிக்கைக்குரிய வேலைக்காரனாக காட்டிக்கொண்ட ஜோர்ஜியா, தனது இழந்த நிலப்பகுதிகளான, ஒசெத்திய மற்றும் அப்காசியா, ஆகிய \"தனி நாடுகள்\" மீது தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த தருணம் பார்த்து இருந்தது. சீனாவில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கவும், ஜோர்ஜிய இராணுவம் ஒசேத்திய தலைநகர் \"ஷின்வலி\" மீது படையெடுக்கவும் சரியாக இருந்தது. ரஷ்யா கையை கட்டிக்கொண்டு சும்மா இருக்கவில்லை. ஒசெத்தியாவில் \"சமாதானப்படை\"(இந்தப்படையில் ஜோர்ஜியரும் உள்ளனர்) என்ற பெயரில் நிலை நிறுத்தப்பட்டிருந்த பத்து வீரர்கள் மரணித்ததை காரணமாக காட்டி, ஜோர்ஜிய இராணுவ நிலைகள் மீது விமானத்தாக்குதல் நடத்தியது. ஷின்வலி மீதான ஜோர்ஜிய இராணுவ ஷெல் வீச்சில் மற்றும் சண்டையில் அகப்பட்டு 14000 ஒசேத்திய பொதுமக்கள் மரணமடைந்தனர். குறிப்பிட்ட அளவு ஒசெத்தியர்களுக்கு ஏற்கனவே ரஷ்ய குடியுரிமை வழங்கப்பட்டிருந்தது. தனது குடிமக்கள் பாதிக்கப்படுகிறார்கள், என்று ரஷ்யா கூறுவதற்கு இதுவும் காரணமானது.\nதற்போது போரின் முடிவு தெரியாவிட்டாலும், அதன் ��ிளைவுகள் தெரிகின்றன. ஜோர்ஜிய தனது மேற்குலக நண்பர்கள் உதவிக்கு வருவார்கள், என்ற அதீத நம்பிக்கையுடன், ரஷ்ய வல்லரசுடன் மோதலுக்கு தயாராகியுள்ளது. ஆயிரக்கணக்கான மக்களை காவு கொள்ளும் போர், அவர்களின் அரசியல் சூதாட்டப் பொருளாகி உள்ளது. தன்னை மீள் கட்டமைத்துக் கொண்ட ரஷ்ய வல்லரசுக்கும், நிலைத்து நிற்கும் அமெரிக்க வல்லரசிற்கும் இடையில் திரைமறைவில் இருந்த புதிய பனிப்போர், தற்போது நிஜபோராக மாற ஜோர்ஜியா வழிசமைத்துள்ளது. இருப்பினும் அவர்கள் எதிர்பார்ப்பது போல, \"ரஷ்ய ஆக்கிரமிப்பு\" ஆபத்தில் உள்ள ஜோர்ஜிய நண்பனுக்கு உதவ, அமெரிக்க படைகள் வரப்போவதில்லை. இப்போதும் அமெரிக்காவும், மேற்கு-ஐரோப்பாவும் யுத்தத்தை நிறுத்தி பேச்சுவார்த்தைக்கு போகுமாறு தான் கூறுகின்றனர்.\n21 ம் நூற்றாண்டின் பனிப்போர் பிரச்சாரங்கள் அன்றுபோலவே இன்றும் ஒரேமாதிரியாக உள்ளன. மேற்குலக சார்பு ஊடகங்கள், \"ஜோர்ஜியா மீது ரஷ்யா ஆக்கிரமிப்பு\" பற்றி அலறுகின்றன. அதற்கு மாறாக ரஷ்ய ஊடகங்கள், \"ஒசேத்தியா மீது ஜோர்ஜிய ஆக்கிரமிப்பு\" என்று பதறுகின்றன. பிரச்சினைக்குரிய ஒசேத்தியா தவிர்ந்த பிற ஜோர்ஜிய நகரங்கள் மீது ரஷ்ய விமானங்கள் குண்டு போடுவதாக, ஜோர்ஜிய அரசு கூறுகின்றது. அதை ரஷ்யா மறுக்கிறது. இருப்பினும் கொசோவோ பிரச்சினையின் போது, நேட்டோ விமானங்கள் செர்பியா மீது குண்டு போட்ட கடந்தகால நினைவுகளை, ரஷ்யா தனது செயலுக்கு நியாயம் கற்பிக்க பயன்படுத்தலாம். ரஷ்ய தொலைக்காட்சிகளில் ஜோர்ஜிய அரசு, அந்நாட்டு மக்களால் வெறுக்கப்படுவதாக காட்டும் விவரணப்படங்கள் ஒளிபரப்பாகின்றன. அதே நேரம் எதற்காக மேற்குலக ஊடகவியலாளர் யாரும் ஒசெத்தியாவினுள் இல்லை தனியான ஒசேத்திய இராணுவம் பற்றி கூறுவதில்லை தனியான ஒசேத்திய இராணுவம் பற்றி கூறுவதில்லை என்று கேள்வி எழுப்புகின்றன. மேலும் ரஷ்யாவில், ஒசேத்திய எல்லையோர பிரதேசத்தில் வாழும் வடக்கு ஒசெத்தியர்கள், மற்றும் பிற மொழி பேசும், ஆனால் \"கொசாக்குகள்\" என்ற பொது இனத்தை சேர்ந்த, தொண்டர் படைகள் ஜோர்ஜிய இராணுவத்தை எதிர்த்து சண்டையிட ஒசேத்தியா செல்வதாக, ரஷ்ய தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.\nஎங்கேயோ இருக்கும் மேற்குலக ஆதரவை மட்டும் நம்பி போர் அன்ற சூதாட்டத்தில் இறங்கியிருக்கும் ஜோர்ஜியா, ரஷ்ய வல்லரசை எதிர்த்த��� வெல்லப் போவதில்லை. ஆனால் அமெரிக்கா-ரஷ்யாவுக்கு இடையிலான பனிப் போரை, ஆரம்பித்து வைத்த பெருமையை மட்டும், சரித்திரத்தில் பெற்றுக் கொள்ளலாம்.\nஇது தொடர்பான பிற பதிவுகள் :\nவிளாடிமிர் புட்டின் தயாரிப்பில் \"ருஸ்ய ரூபம்\"\nஅணுவாயுத போரின் விளிம்பில் ஐரோப்பா\nஅமெரிக்க தொலைக்காட்சியின் தணிக்கை அம்பலம்\nLabels: தெற்கு ஒசேத்தியா, ரஷ்யா, ஜோர்ஜியா\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nசைப்பிரசில் இலங்கைப் பெண்களின் அவலம்\nலர்னகா விமான நிலையத்தில் வந்திறங்கும் இலங்கையைச் சேர்ந்த இளம் பெண்கள், கண்கள் நிறைய கனவுகளுடன் வருகின்றனர். தாயகத்தில் அவர்களின் வறுமையான குடும்ப பின்னணி, அவர்களை சைப்ரஸ் சென்றாவது திரவியம் தேடி வருமாறு நிர்ப்பந்தித்து இருக்கா விட்டால், “சைப்ரஸ்” என்ற நாட்டின் பெயரையே வாழ்க்கையில் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். இலங்கையில் தேசத்தின் பொருளாதாரத்தை உலகமயமாக்கியதன் விளைவு; ஆயிரக்கணக்கான பணிப்பெண்கள் வளைகுடா நாடுகளுக்கும், பின்னர் சைப்பிரசுக்கும் ஏற்றுமதியானர்கள். சைப்பிரசின் நாணயமான பவுணின் உயர்ந்த பெறுமதியை, இலங்கை ரூபாய்க்கு பெருக்கி பார்த்து, அதனால் தாம் சம்பதிக்கப் போகும் தொகையை மனதுக்குள் நினைத்து பார்த்து மகிழும் பணிபெண்கள், தாம் சர்வதேச உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாவதை மட்டும் வசதியாக மறந்து விடுகின்றனர்.\nஇலங்கை பெண்களை பணிக்கமர்த்தும் குடும்பங்களை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று: சிறு பிள்ளைகள் உள்ள குடும்பங்கள். இரண்டு: வயோதிப ஆண்கள்,பெண்கள். எப்படியான குடும்பமாக இருப்பினும், இவர்களின் பணி தினசரி அதிகாலையே ஆரம்பமாகி, இரவில் முடிகின்றது. சிறு பிள்ளைகள் இருக்கும் குடும்பமாயின், அந்தப் பிள்ளைகளை பராமரித்தல், அல்லது வயோதிபர்களை பராமரித்தல் போன்றன இவர்களின் கடமை. பிள்ளைகளை பராமரிக்கும் பணிப்பெண்கள் குடும்பத்தலைவிக்கு சமையலில் உதவி செய்தல் வேண்டும், வயோதிபர்களை பராமரிப்போர் அவர்களுக்கு சமைத்தும் கொடுக்க வேண்டும். சைப்ரஸ் உண��ையே சமைப்பதால், அதையே அன்றாடம் சாப்பிடும் பணிபெண்கள், தமக்கு விடுமுறை கிடைக்கும் ஞாயிற்று கிழமை மட்டும், இலங்கை உணவை ருசிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கின்றது.\nகுறிப்பிட்ட அளவு நேரம் தாய்மார்கள் பொறுப்பு எடுப்பதால், சிறு பிள்ளைகளை பராமரிக்கும் பெண்களின் நிலை பரவாயில்லை. ஆனால் வயோதிபர்களை பராமரிப்பவர்களின் நிலைமை பெரும்பாலும் பரிதாபகரமானது. தமக்கு ஓய்வு நேரம் கிடைப்பது அரிது என்றும், அப்படியே கிடைத்தாலும், பொழுதுபோக்காக தொலைக்காட்சி பார்க்க கூட அனுமதிக்காது, தங்களை கவனிக்கும் படி வயோதிபர்கள் நச்சரிப்பதாக சில பெண்கள் தெரிவித்தனர். உண்மையில் அதிக கவனிப்பு தேவைப்படும் குழந்தைகள், வயோதிபர்கள் ஆகியோரை பராமரிப்பதில் ஏற்படும் மன உளைச்சல்களில் இருந்து தப்பிக்கொள்ளவும், பல சைப்ரஸ்காரர்கள் பணிப்பெண்களை வைத்துக் கொள்கின்றனர்.\nசைப்ரசில் வயோதிபமடங்கள் உள்ள போதிலும், சம்பிரதாயப்படி பல பிள்ளைகள் வீட்டில் வைத்து பார்க்கவே விரும்புகின்றனர். இருப்பினும் பிள்ளைகள் தொழில் காரணமாக வேறு இடங்களில் வாழ்ந்து வருவதால், அல்லது அதே வீட்டில் இருப்பினும் செல்வச்செழிப்பு காரணமாக, தமது பெற்றோரை பார்த்துக்கொள்ள பணிபெண்களை வேலைக்கு அமர்த்துகின்றனர். “வயோதிபர் பராமரிப்பு” என்ற பொதுப்பணித்துறையை அரசாங்கம் தனியார்மயமாக்கியுள்ளதால், வசதி குறைந்த சைப்ரஸ் குடும்பமாகவிருந்தாலும், பிள்ளைகள் பணம் சேர்த்து பணிப்பெண்களின் மாதசம்பளத்தை கொடுக்கின்றனர். மேற்கு ஐரோப்பிய தரத்துக்கு வளர்ச்சியடைந்த சைப்ரஸ் பொருளாதாரம், சாதாரண தொழிலாளியையும், வீட்டில் வேலைக்காரி வைத்துக் கொள்ளுமளவிற்கு பணவசதி படைத்துள்ளவர்களாக மாற்றியுள்ளது. ஒரு காலத்தில், அதாவது சுதந்திரத்திற்கு பின்னான அறுபதுகளில், பொருளாதார பின்னடைவு காரணமாக, பெருமளவு வசதியற்ற சைப்ரஸ் மக்கள் வேலை தேடி இங்கிலாந்து சென்றனர். இன்று நிலைமை தலைகீழாக மாறி விட்டது.\nஏற்கனவே ஒரு முகவர் மூலம் இந்தப் பணிப்பெண்களை வேலைக்கமர்த்தும் சைப்ரஸ் குடும்பம், அந்தப் பெண்களுக்கு தமது வீட்டிலேயே உணவும், இருப்பிடமும் வழங்குவதற்கு கடமைப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தில் இந்த கடமை குறிப்பிடப்பட்டிருப்பினும், பெரும்பாலான தொழில் வழங்குனர்கள் தனியான அறை ஒதுக்கி�� போதும், சில வீடுகளில் வரவேற்பறையில் உள்ள சோபாவில் படுக்கும் நிர்ப்பந்தம் நிலவுகிறது. பெரும்பாலும் வேலைக்கு வைத்திருக்கும் எசமானர்களே ஒப்பந்தத்தை மீறுவது வழமை. பல தொழில் வழங்குனர்கள், சட்டத்திற்கு மாறாக, பணிப்பெண்களின் கடவுச்சீட்டு, மற்றும் வதிவிட அனுமதிப்பத்திரம், வெளிநாட்டவர் பதிவுக் கையேடு போன்ற மிக முக்கியமான பத்திரங்களை கூட வாங்கி வைத்துக் கொள்கின்றனர். மேலும் அதிக நேரம் வேலை வாங்கி விட்டு, சம்பளம் கொடுக்காதது, ஒப்பந்தத்தில் இல்லாத வேலையும் செய்யுமாறு கட்டாயப்படுத்தல் என்பன தாராளமாக நடக்கும் சட்ட மீறல்கள். பணிப்பெண்களுக்கான வதிவிட அனுமதி அதிகபட்சம் நான்கு ஆண்டுகள் என்று இருப்பதால், நீடிக்கப்படும் ஆண்டுகளுக்கு விசாவை புதிப்பிக்காமல் வைத்திருப்பதும், அது பின்னர் சம்பத்தப்பட்ட பணிப்பெண்களுக்கே பாதகமாக அமைவதும் உண்டு. தொழில் வழங்குனர்களின் மீது புகார் கூற துணியும் பெண்கள் மீது, “நடத்தை சரியில்லை” என்று குற்றம் சாட்டப்படுகிறது. அந்தப்பெண்ணுக்கு ஒரு காதலன் இருந்தால், “துரதிர்ஷ்டவசமாக” கர்ப்பமடைந்தால், அது கூட “தகாத நடத்தையாக” கணிக்கப்பட்டு, சில நேரம் ஒப்பந்தத்தை முறித்து, நாடு கடத்தலில் கொண்டு போய் விடும்.\nசெல்வச்செழிப்பு அகம்பாவத்தையும் கூடவே கொண்டுவரும். சைப்ரஸ் சமூகத்தில் அடிமட்டத் தொழிலாக கருதப்படும் துப்பரவாக்கும் பணியை, இலங்கை போன்ற நாடுகளில் இருந்து வருவோர் செய்வதால், இலங்கையரை தரக்குறைவாக கருதும் பழக்கம் உள்ளது. மேலும் சிறு பிள்ளைகள் கூட, “மவ்று”(கிரேக்க மொழியில், கருப்பு) என்று இகழும் அளவிற்கு இனவாதம் வளர்ந்துள்ளது. இனவாதம் வெளிப்படையாக காட்டப்படா விட்டாலும், அது சைப்ரஸ் சமூகத்தினருக்குள்ளே மட்டுமுள்ள பேசு பொருளாகும். உதாரணத்திற்கு “ரகசிய உறவின்” மூலம் குழந்தை பெறும் இலங்கைப்பெண்கள் அந்தக் குழந்தையை கைவிடும் சம்பவங்கள், சைப்ரஸ் ஊடகங்கள் மூலம் பூதாகரமாக காட்டப்படும். அது போன்ற செய்திகளை பார்க்கும் சைப்ரஸ் மக்கள், இலங்கையரை பற்றி இனவாதக் கண்ணோட்டத்தில் தரக்குறைவாக கதைக்க பயன்படுத்துகின்றனர். வலதுசாரி அரசியல் சக்திகள் இந்த உதாரணங்களை காட்டி, “வெளிநாட்டிலிருந்து வந்து குடியேறும் புற்றுநோய் கிருமிகள்” நாட்டை பாழ்படுத்தும் அப��யம் பற்றி அடிக்கடி பேசுகின்றனர். இலங்கையருக்கும் சைப்ரஸ் மக்களுக்குமிடையிலான தொடர்பு வெறும் தொழில்முறை சார்ந்தது என்பதால், இனவாத தப்பபிப்பிராயங்கள் மிக அதிகம்.\nவழக்கம் போலவே இலங்கைப் பெண்களின் உழைப்பு சுரண்டப்படுவதன் மூலம் கிடைக்கும் பணம் சைப்ரசை செல்வந்த நாடாக வைத்திருக்கும் உண்மை பற்றி பேசுவோர் மிகக்குறைவு. அதற்கு காரணம் தொழில் ஒப்பந்தம் பெற்று வரும் பணிப்பெண்கள், சைப்ரஸ் சமூகத்துடன் தாமரை இல்லை தண்ணீர் போல ஒட்டாமல் வாழ்வது தான். இந்த அரசியல் அறிவு, பாதிக்கப்படும் இலங்கைப் பணிப்பெண்களிடமும் இல்லை என்பது பெரிய குறை தான். முடிந்த அளவு பணம் சம்பாதித்துக் கொண்டு, இலங்கை திரும்ப வேண்டும் என்ற ஒரே எண்ணத்தோடு இருக்கும் இவர்கள், மனதளவில் இலங்கையில் வாழ்கின்றனர். அவர்களது சமூக தொடர்பு பிற இலங்கையருடன் மட்டுமே உள்ளது. கிரேக்க மொழி தெரிந்த பெண்கள் கூட, தமது தொழில், மற்றும் தனிப்பட்ட பிரச்சினை குறித்து மட்டுமே சம்பாஷனைகளை குறுக்கிக் கொள்வதால், தாம் வாழும் நாட்டைப் பற்றி எதுவும் அறியாது வாழ்கின்றனர்.\nசைப்ரசிற்கு இலங்கையைச் சேர்ந்த ஆண்களும் பெருமளவு வருகின்றனர். ஆனால் பெரும்பாலும் இவர்கள் கல்லூரிகளில் படிக்க என்று வந்து, பின்னர் ஏதாவது தொழில் செய்து பிழைக்கலாம் என்று தங்கி விட்டவர்கள். இலங்கையில் ஏழ்மையான பின்னணியில், உழைக்கும் வர்க்கத்தில் இருந்து வரும் பணிப்பெண்களைப் போலன்றி, இந்த வாலிபர்கள் ஓரளவு வசதியான (கீழ்) மத்தியதர வர்க்கத்தில் இருந்து வருபவர்கள். கல்லூரி மாணவர்களாக வந்த இலங்கை வாலிபர்களுக்கும், வீட்டுப் பணிப்பெண்களாக வந்த இலங்கை யுவதிகளுக்கும் இடையே ஆன உறவு, சில நேரம் வர்க்க முரண்பாடுகளையும் தோற்றுவிக்கின்றது. சைப்ரசில் பொதுப் போக்குவரத்து சேவை அரிதாகவே கிடைப்பதால், சில இளைஞர்கள் சட்டவிரோத “டாக்ஸி” ஓடுகின்றனர். இவர்களின் ஜீவனம், பெரும்பாலும் பணிப்பெண்களை நம்பியே உள்ளது. பணிப்பெண்களின் (சட்டபூர்வ) மாத வருமானம் 300 யூரோவை தாண்டாத போது, இந்த டாக்ஸி சாரதிகளின் (சட்டவிரோத) வருமானம் மாதம் 1000 யூரோவை தாண்டுவது முரண்நகை.\nஇலங்கையில் உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த பணிப்பெண்களின் சமூக பின்னணி, ஓரளவு வசதியான கீழ் மத்தியதர வர்க்கத்தை(குட்டி பூர்ஷுவா) சேர்ந்த இள���ஞர்களிடம் தங்கியிருக்க வைப்பதால்; காதலித்து நடித்து ஏமாற்றும் ஆண்களும், நம்பி ஏமாறும் பெண்களுமாக இலங்கையர் சமூகம் உள்ளது. சில பெண்களின் மோசமான நடத்தையை சுட்டிக்காடும் ஆண்கள், “எல்லா பெண்களும் அப்படி” என்ற கருத்தை முன்வைக்கின்றனர். இந்தப் பிரச்சினையை கூட சிலர் ஆணாதிக்க பார்வையுடன் அணுகுகின்றனர். சில “நடத்தை தவறும்”(லாப நோக்கோடு செயற்படும்) பெண்கள், பல காதலர்களுடன் தொடர்பு கொண்டு பணம் கறப்பதை சுட்டிக்காட்டும் அதே வேளை, பல அப்பாவி யுவதிகள் தம்மால் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாவதை பல ஆண்கள் நியாயப் படுத்துகின்றனர். சில சம்பவங்கள் பாலியல் சுதந்திரம் சம்பத்தப் பட்டதாயினும், வறுமையான சமூகப் பின்னணியும் இத்தகைய பெண்கள் தடம் மாறும் காரணங்களாகும். அதேவேளை நன்னடத்தையுள்ள பெண்களை கூட தனது வாழ்க்கைத்துணையாக சில ஆண்கள் ஏற்க மறுப்பதற்கு, இலங்கையில் அவர்களது வேறுபட்ட சமூகப் பின்னணி தான் காரணமாக இருக்க முடியும். வெளிப்பார்வைக்கு ஆண்-பெண் முரண்பாடாகவோ, இன, மத முரண்பாடுகளாகவோ புரிந்து கொள்ளப்படும் பல சம்பவங்கள், வர்க்க அடிப்படையை கொண்டதாக உள்ளன. இலங்கை திரும்பியதும், “நல்ல பிள்ளையாக” தமது பெற்றோர் நிச்சயிக்கும் பெண்ணை மணக்க நினைக்கும் ஆண்கள், தமது தற்காலிக சுகத்திற்காக மட்டுமே சைப்ரஸ் காதலிகளை பயன்படுத்திக் கொள்கின்றனர். “காதல்” என்ற முகமூடி மட்டும் இல்லையென்றால், வர்க்க வேறுபாடு அம்பலமாகி இருக்கும். விதிவிலக்காக சில காதல்கள் திருமணங்களில் முடிந்துள்ளதையும் மறுப்பதற்கில்லை.\nஐரோப்பிய யூனியனில் சைப்ரஸ் சேர்ந்த பின்னர் இலங்கையில் இருந்து பணிப்பெண்களை தருவிப்பது குறைந்து வருகின்றது. தொழில்கள் யாவும் ஐரோப்பிய யூனியன் அங்கத்துவ நாட்டு பிரசைகளுக்கே வழங்க வேண்டும் என்ற சட்டம் இருப்பதால், தற்போது பல்கேரிய, ருமேனிய பணிப்பெண்கள் வேலைக்கு வருகின்றனர். இலங்கை அரசாங்கமும் முன்பு போல பணிப்பெண்களை ஏற்றுமதி செய்ய விரும்பவில்லை. வளைகுடா நாடுகளில் நடந்த, சர்வதேச மட்டத்தில் அறியப்பட்ட, இலங்கைப்பெண்கள் மீதான வன்முறைகள், பிற மோசமான ஒப்பந்த மீறல்கள் என்பன, இலங்கை அரசு இந்த முடிவை எடுக்க வைத்துள்ளது.\nஐரோப்பிய தீவின் நவீன அடிமைகள்\nLabels: சைப்ரஸ், பணிப்பெண்கள், பெண்ணியம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. ��ெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nகுவைத் தொழிலாளரின் குமுறும் எரிமலை\nகுவைத்தில் அடிமைத்தனத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்த, தெற்காசிய தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் வன்முறையில் முடிந்தது. ஆயிரக்கணக்கானோர் நாடுகடத்தப் பட்டனர். சில மாதங்களுக்கு முன்னர் துபாயிலும் இது போன்றே தொழிலாளர், தம்மை அடக்க ஏவிவிடப்பட்ட போலீசாரை எதிர்த்து போரிட்டனர்.\nபெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட பின்பு, அரை பாலைவன வளைகுடா நாடுகள், துரித அபிவிருத்திக்கு தெற்காசிய தொழிலாளரின் மலின உழைப்பை பயன்படுத்தி வருகின்றன. நவீன அடிமைகளாக நடத்தப்படும் இந்த தொழிலாளர்கள், ஒன்று சேர்ந்து கிளர்ந்தெழுவதை தடுக்கும் நோக்குடன், பல்வேறு தேசங்களை சேர்ந்த, பல்வேறு மதங்களை சேர்ந்தவர்களாக தெரிவுசெய்யப்பட்டனர். இருப்பினும் அடிமைவாழ்வு எல்லோருக்கும் பொதுவானது. இவர்களை வேலைக்கு வைத்திருக்கும் நிறுவனங்கள், தொழிலாளரின் சம்பளங்களை குறைத்து கொடுத்து, அத்தியாவசிய தேவைகளை செலவினங்கள் என்று சொல்லி குறைத்து, அதிக லாபம் கோடி கோடியாக சம்பாதிக்கின்றன. இதைப்பார்த்து சில அமெரிக்க நிறுவனங்களே பொறாமை கொண்டதால், தொழிலாளரின் அடிப்படை வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க அரசு நிர்ப்பந்தித்து வருகின்றது.\nஉலகின் பணக்கார நாடான குவைத்துக்கும், பிற எண்ணைவள வளைகுடா நாடுகளுக்கும், இருண்ட பக்கம் ஒன்றுண்டு. ஆடம்பர மாளிகைகள், வானுயர்ந்த கோபுரங்கள் யாவும் பல்லாயிரக்கணக்கான அடிமைத் தொழிலாளர்களின் உழைப்பில் உருவானவை. இவற்றை நிர்மாணிக்கும் நிறுவனங்கள் பல ஆளும் மன்னர்/ஷேக் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானவை. குவைத்தின் மூன்றில் இரண்டு பங்கு சனத்தொகை வெளிநாட்டவர்களை கொண்டிருக்கும் பட்சத்தில், தனியார் நிறுவனங்களின் 98% மனிதவளம் வெளிநாட்டு தொழிலாளரைக் கொண்டிருப்பது அதிசயமல்ல. இவர்களிலே படித்த, தொழில் தகமையுடைய சிறு பிரிவு மட்டுமே அதிக சம்பளம்(அதுவும் குவைத் பிரசையை விட குறைவு) பெறுகின்றனர்.\nஅதற்கு மாறாக பெரு���்பான்மையான கட்டட நிர்மாண, துப்பரவு பணிகளில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள், மிக குறைந்த சம்பளத்தை (அதிகபட்சம் 100 டொலர்கள்) பெற்று, நகரத்திற்கு ஒதுக்குப்புறமான பாலைவனங்களில் அமைந்த வசதியற்ற தொழிலாளர் குடியிருப்புகளில், ஒரு அறைக்குள் குறைந்தது ஆறு பேர் வாழ வேண்டிய துர்பாக்கிய நிலை. சில கம்பனிகள் சம்பளத்தை மாதக்கணக்காக கொடுப்பதில்லை. குடியிருப்புகளில் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில்லை. சில நேரம் அனலாக கொளுத்தும் கோடையில், குளிரூட்டிகள் இல்லாமல் படுக்க வேண்டியிருக்கும். இருப்பினும் வேலை மட்டும் ஒழுங்காக வாங்கப்படும். 40 அல்லது 50 பாகை என்று வெப்பம் கூடினாலும், உயர்ந்த கட்டடங்களில், அந்தரத்தில் நின்று கொண்டே வேலை செய்ய வேண்டும். ஐக்கிய அரபு அமீரகத்தில் மட்டும் கடந்த வருடம் முதல்தடவையாக, வெப்பம் 50 பாகைக்கு போகுமானால், 12:30 மணிக்கும் 14:00 மணிக்கும் இடையில் வெளி வேலை செய்ய தடைச்சட்டம் போடப்பட்டது.\nகடந்த ஜூலை மாத இறுதியில், குவைத்தில் உள்ள நிறுவனமொன்று தனது பங்களாதேஷ் தொழிலாளருக்கு மாதக்கணக்காக சம்பளம் கொடுக்காத பிரச்சினை, நாடளாவிய ஆசிய தொழிலாளர் எழுச்சிக்கும், மூன்று நாள் வேலைநிறுத்தத்திற்கும் வழிவகுத்தது. சர்வாதிகார ஆட்சி நடக்கும் குவைத்தில், வேலை நிறுத்தம் செய்வதோ, தொழிற்சங்கம் அமைப்பதோ, சம்பள உயர்வு கேட்பதோ சட்டவிரோதம். இருப்பினும் தன்னெழுச்சியாக தொடங்கிய பங்களாதேஷ் தொழிலாளர்களின் போராட்டம், போலிஸ் அடக்குமுறைக்குல்ளானது. நகரின் முக்கிய வீதிகளை ஆக்கிரமித்துக் கொண்ட வேலைநிறுத்தக்காரரை கலைந்து செல்ல வைக்க போலீசார் கண்ணீர்புகை குண்டுகள் வீசி, தடியடிப்பிரயோகம் செய்ததால், தொழிலாளரும் எதிர் வன்முறையில் ஈடுபட்டனர். வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் எரியூட்டப்பட்டன. சம்பத்தப்பட்ட நிறுவனத்தின் முகவர்கள் சமாதானமாக போகும்படி கூறி, நிலைமையை கட்டுப்படுத்த முயன்றபோது தாக்கப்பட்டனர். கூட்டத்தை கலைத்த போலிசால், அந்த இடத்திலேயே 250 பேர் கைது செய்யப்படனர். தொடர்ந்த போலிஸ் தேடுதல் வேட்டையில் ஆயிரத்துக்கும் குறையாத பங்களாதேஷ் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு உடனடியாக தனியான விமானத்தில் நாடுகடத்தப்பட்டனர்.\nகுவைத் போன்ற வளைகுடா நாடுகளில், தெற்காச���ய தொளிலாளர்கள் ஈவிரக்கமற்று சுரண்டப்படுவதும், அவர்களின் அவல வாழ்வும் ஏற்கனவே உலகிற்கு தெரிந்த செய்திகள் தான். ஆனால் அடங்கிக்கிடந்த தொழிலாளர் மனங்களில் அநீதிக்கு எதிரான உணர்வு நீறுபூத்த நெருப்பாக இவ்வளவு காலமும் உறங்கிக் கிடந்தது. இதுவரை இல்லாதவாறு இப்போது மட்டும் தொழிலாளர் வேலைநிறுத்த போராட்டங்களில் இறங்குவதற்கு, சில உலக பொருளாதார மாற்றங்கள் முக்கிய காரணமாகும். அண்மைக்காலமாக சர்வதேச சந்தையில் உணவுப்பொருட்களின் விலை உயர்ந்து வருவதால், அரிசியின் விலையும் இரண்டு மடங்காகியுள்ளது. பங்களாதேஷ் மக்களுக்கு அரிசி ஒரு முக்கிய உணவு. மேலும் அமெரிக்க டாலரின் பெறுமதி இறங்கி வருவதால், அதனோடு தொடர்புடைய குவைத் டினாரின் பெறுமதியும் வீழ்ந்துள்ளது. இதனால் தமது அற்ப சம்பளம்(75 டாலர்) என்றுமில்லாதவாறு வயிற்றுப்பாட்டிற்கே போதாது என்ற நிலை ஏற்பட்ட போது தான் மேற்குறிப்பிட்ட தொழிலாளரின் தன்னெழுச்சி ஏற்பட்டது. இந்த போராட்டத்தின் விளைவாக குவைத் அரசாங்கம், குறைந்தபட்ச சம்பளம் 150 டாலர்களாக உயர்த்துவதாகவும், இந்த சட்டத்தை மீறும் நிறுவனங்கள் தண்டிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.\nவளைகுடா நாடுகளின் சட்டங்கள் பல நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. தொழில் ஒப்பந்தத்தை மீறும், அவை மோசமான வெளிப்படையான மீறல்களாக இருந்த போதிலும், நிறுவனங்களின் முதலாளிகள் எவரும்(இவர்கள் எப்போதும் அந்நாட்டு பிரசைகள்) இதுவரை தண்டிக்கப்பட்டதாக சரித்திரம் இல்லை. மாறாக உரிமை கோரும் தொழிலாளர்கள் மாத்திரம் கடுமையாக தண்டிக்கப்பட்டு வருகின்றனர். தொழிலமைச்சின் பரிசோதகர்கள் கூட தமது கடமையை திறம்பட செய்வதில்லை. சுமார் இரண்டு மில்லியன் வெளிநாட்டு தொழிலாளரை கொண்ட ஐக்கிய அரபு ராச்சியத்தில் 80 பரிசோதகர்கள் மாத்திரமே உள்ளனர் என்பது, அரசின் அக்கறையின்மையை எடுத்துக் காட்டுகின்றது.\nகுவைத்தில் தம்நாட்டு தொழிலாளரின் அவலநிலை குறித்து கருத்து வெளியிட்ட சில பங்களாதேஷ் தூதரக அதிகாரிகள், தொழிலாளர்கள் எவ்வாறு ஏமாற்றப்படுகின்றனர் என்று விவரித்தனர். தாயகத்தில் மாதம் 188 டாலர்கள் சம்பளமாக தருவதாக ஒப்பந்தம் போடும் நிறுவனங்கள், குவைத் வந்ததும் 75 டாலர் மட்டுமே கொடுக்கின்றன. தொழிலாளருக்கு புரியாத அரபு மொழியில் ஒப்பந்தம் போட்டு, கையெழுத்திட வைத்து ஏமாற்றுகின்றனர். சில அரச நிறுவனப் பணிகளை குத்தகைக்கு எடுக்கும் வேலை முகவர் நிலையங்கள், ஒரு தொழிலாளிக்கு 500 டாலர் படி பெற்றுக்கொண்டாலும், 75 டாலர் மட்டுமே தொழிலாளிக்கு சம்பளமாக கொடுக்கின்றன. ஒருவேளை தொழிலாளி சுகவீனமுற்றால், அந்த நாட்களுக்கு சம்பளம் கொடுப்பதில்லை.\nசர்வாதிகார வளைகுடா நாடுகளில், கட்டாரில் மட்டுமே சில வருடங்களுக்கு முன்பு, தொழிற்சங்கம் அமைக்க சட்டம் ஆக்கப்பட்டுள்ளது. துபாயில் குறிப்பிட்ட அளவில் தொழிலாளரின் நிறுவனமயமாக்கல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதனால் பாலைவன தொழிலாளர் குடியிருப்புகளில், தற்போது கூட்டம் கூடி, தமது உரிமைகளுக்காக போராடுவது பற்றி விவாதிக்கப்படுகின்றது. துபாய்க்கு வரும் உல்லாசப் பயணிகளை கவர்ந்து, சர்வதேச ஊடக கவனத்தை பெறும் வகையில் ஆடம்பர வியாபார அங்காடிகள், கடற்கரைகள், நெடுஞ்சாலைகள் போன்ற இடங்களில் அமைதியான மறியல் போராட்டங்களை நடத்த திட்டமிடப்படுகின்றது. இவர்கள் ஏற்கனவே ஒருமுறை, துபாயின் உலகப் பிரசித்தி பெற்ற \"பேஜ் அல் அரப்\" என்ற ஆடம்பர ஹொட்டேலின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி, அது உள்ளூர் பத்திரிகைகளின் கவனத்தை ஈர்த்தது.\nமக்களின் எந்த உரிமையும் போராடாமல் கிடைக்கவில்லை, என்ற யதார்த்தத்தை குவைத், துபாயில் நடந்த சம்வங்கள் உணர்த்துகின்றன.\nLabels: குவைத், துபாய், தொழிலாளர் போராட்டம், வளைகுடா நாடுகள்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஐரோப்பிய தீவின் நவீன அடிமைகள்\nபிரித்தானியாவின் ஐரோப்பிய காலனியான சைப்ரசில் எண்பதுகளில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியினால், அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கு நிகராக, மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்தது. இதற்கு உல்லாசப்பிரயானதுறை, கட்டட நிர்மாணத்துறை, மற்றும் ஆடை தயாரிப்பு தொழில்துறை அதீத வளர்ச்சி அடைந்தமை முக்கிய காரணங்கள். குறிப்பாக பிரித்தானியாவில் இருந்து வரும் உல்லாசபிரயாணிகள், தமது நாட்டின் குளிரான காலநிலையில் இருந்து தப்பி, வெயில் காய வருவதற்கு ஏற்ற நாடாக சைப்ர��ை கண்டுபிடித்தனர். வெப்ப மண்டல நாடொன்று ஐரோ ப்பிய கண்டத்திற்கு அருகில் இருப்பதும், ஆங்கிலம் பேசுவதும் அவர்களை கவர்ந்தன. அதே நேரம் ஓய்வூதியம் பெறும் ஆங்கிலேய வயோதிபர்கள் அமைதியான நாட்டுப்புறங்களில் வீடுகளை வாங்கி குடியேறியதும், \"ரியல் எஸ்டேட்\" துறை புதிய சந்தையை கண்டு கொண்டது. தற்போதும் கடற்கரையோர நகரங்களில் புதிய வீடுகள் கட்டப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.\nபொருளாதார மாற்றங்கள், மக்களின் வாழ்க்கையிலும் மாற்றங்களை ஏற்படுத்தியது. நமது நாடுகளில் இருப்பது போலவே, சைப்ரஸ் பெண்களும் குடும்பத்தை பராமரிப்பதிலும், வீட்டு வேலைகளையுமே காலங்காலமாக செய்து வந்தவர்கள். ஆனால் பொருளாதார வளர்ச்சிக்கு பெண்களின் உழைப்பும் தேவையாக இருந்ததால், பெண்கள் வேலைக்கு போவதும், உயர்கல்வி கற்று பதவிகளை பெறுவதும் சர்வசாதாரணமாக காணக்கூடியதாக உள்ளது. வருமான உயர்வு, வசதிகளை பெருக்கினாலும், வீட்டை பராமரிக்கவும், குழந்தைகளை வளர்க்கவும், வேலைக்கு போகும் பெண்களால் நேரம் ஒடுக்குவது கஷ்டமான போது, அரசாங்கம் அதற்கொரு தீர்வை காட்டியது. வீட்டுப் பணிப்பெண்களை, குறைந்த கூலிக்கு, இலங்கை, பிலிப்பைன்ஸ் போன்ற வறிய நாடுகளில் இருந்து தருவித்துக் கொடுத்தது.\nபிற்காலத்தில் பணிப்பெண்களின் இறக்குமதி, பிறிதொரு பிரச்சினையை தீர்க்கவும் உதவியது. வாழ்க்கைத்தரம் உயர்வதென்பது, அனைவருக்கும் மருத்துவ வசதிகள் கிடைகின்றன என்பதும் அர்த்தமாகும். இதனால் மக்கள் நீண்ட காலம் வாழ்வதால், வயோதிபர்களின் எண்ணிக்கை நாட்டில் பெருகியது. அறுபதுகளில் ஓய்வு பெறும் வயோதிபர்கள், தேசிய பொருளாதார உற்பத்தியில் ஈடுபடாமல், ஓய்வூதியம் என்ற செலவினத்தையே வைக்கின்றனர். இதனால் ஓய்வு பெறும் வயதை நீடிப்பது, ஏற்கனவே கிரீஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாரம்பரிய முறையான பிள்ளைகள் பராமரிக்கும் நிலை மாறி, அரசாங்கமே வயோதிபரை பராமரிக்கும் பொறுப்பை கையில் எடுத்துள்ளதால், அதற்கு ஏற்படும் செலவினங்களை ஈடுகட்டுவதும் பெரும்பாடாக இருந்தது. தாராளவாத முதலாளித்துவ சட்டங்களின் கீழ், அரச பொறுப்பு தனியார்மயமாகியது. அதன் படி வயோதிபர்கள், அவர்களின் வீடுகளில் வைத்து, பணிப் பெண்களால் பராமரிக்கப்படும் நிலை ���ோன்றியது. இதற்கெனவே இருக்கும் முகவர்கள் இலங்கை, பிலிபைன்ஸ் பணிப் பெண்களை குறைந்த கூலிக்கு தருவிக்கின்றனர். உலகமயமாக்கலின் கீழ் தொழிலாளர்களை ஏற்றுமதி செய்யும் இலங்கை, பிலிபைன்ஸ், இந்தோனேசியா போன்ற நாட்டு அரசாங்கங்களுடன் ஒரு மாத சம்பளம் எவ்வளவு என்று முன்கூட்டியே பேசி தீர்மாணிக்கப் படுகிறது. இந்தப் பேரம் பேசலில் ஒரு பணிப்பெண்ணின் ஊதியம் அண்ணளவாக மாதம் 300 யூரோ என்று உள்ளது. தற்போது இலங்கை அரசு தொகையை அதிகரிக்குமாறு கேட்டு வருவதால், முகவர்கள் வேறு வறிய நாடுகளில் வலைவீசுகின்றனர். சைபிரசில் சட்டப்படி குறைந்த சம்பளம் 700 யூரோ என்றிருந்த போதும், அந்நாட்டு பிரசைகளுக்கே அது பொருந்தும். அங்கே பாகுபாடான சம்பளம் வழங்குவது சர்வசாதாரணம். ஒரே வேலைக்கு சைப்ரஸ் பிரசைக்கு கொடுப்பதை விட மிக குறைவாக வெளிநாட்டு தொழிலாளருக்கு வழங்கபடுகின்றது.\nசைப்ரஸ் வந்த பின்பு இலங்கை பணிப்பெண்களின் அடிமைவாழ்வு ஆரம்பமாகின்றது. பணியில் அமர்த்தும் சைப்ரஸ் குடும்பம் (தொழில் வழங்குனர்) அவர்களது கடவுச்சீட்டை வாங்கி வைத்துக் கொள்கின்றனர். வாரம் 40 தொடக்கம் 44 மணித்தியாலம் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என்று இருந்த போதும், பல பெண்கள் குறிப்பாக வயோதிபரை பராமரிக்கும் பெண்கள் 24 மணிநேரம் வேலை செய்ய வேண்டி உள்ளது. இரவில் குறைந்தளவு நேரம் மட்டுமே உறங்கும் வயோதிபர்கள் விழித்திருக்கும் நேரம் முழுவதும் கவனித்துக் கொள்ளுமாறு பிள்ளைகளால் கட்டாயப்படுத்தப் படுகின்றனர். இதனால் இந்தப் பணிப்பெண்கள் ஒரு நாளைக்கு சராசரி 12-17 மணிநேரம் வேலைசெய்தாலும், ஒப்பந்தப்படி வேலைசெய்த அதிக நேரத்திற்கு ஊதியம் வழங்குவது அரிதாகவே நடக்கும் விஷயம். அதேநேரம் தமது 8 மணி வேலை நேரம் தவிர்ந்த பிற நேரங்களில், இந்த இளம்பெண்கள் வெளியில் சென்று வரவோ, அல்லது பொழுதுபோக்கவோ அனுமதிக்கப்படுவதில்லை.\nஞாயிற்றுகிழமைகள் அல்லது பிற விடுமுறை தினங்கள் சுதந்திரமாக வெளியில் போக அனுமதி கிடைத்தாலும், மாலைநேரம் வீடு திரும்ப வேண்டும். இதனால் பகல் நேரம் மட்டுமே உண்மையான ஓய்வு கிடைக்கிறது. நகரில் உள்ள கத்தோலிக்க தேவாலயம் ஞாயிற்றுகிழமைகளில் இலங்கையர் கூடும் இடங்களில் முக்கியமானது. இந்த தேவலாயம் அவர்களது ஆன்மீக தேவைகளுக்கு மட்டுமல்லாது, பிறரை சந்திக்க வாய்ப��பளிக்கும் சமூக பரிவர்த்தனை மையமாகவும் செயற்படுகின்றது. சைப்ரஸ் மக்கள் கிரேக்க கிறிஸ்தவத்தை பின்பற்றுவதால், கத்தோலிக்க தேவாலயங்கள் முழுக்கமுழுக்க வெளிநாட்டு தொழிலாளரை நம்பியே இயங்குகின்றன. இருப்பினும் எந்தவொரு மத நிறுவனமும், தன்னை நம்பி வரும் தொழிலாளரின் அடிமைநிலையை போக்க முயற்சி செய்வதில்லை. அதற்கு மாறாக, அவர்கள் மீது பிறிதொரு வடிவில் சமூக கட்டுபாடுகளை திணித்து, அடங்கிப் போக வழி செய்வனவாகவே உள்ளன.\nசில சைப்ரஸ் தொழில் வழங்குனர்கள் தந்திரமாக ஒப்பந்தத்தில் இல்லாத வேலை வாங்குவதில் கில்லாடிகள். தமது குடும்ப பண்டிகைகளில் பணிப்பெண்களையும் கலந்து கொள்ள அழைப்பர். இவ்வாறு \"குடும்பத்தில் ஒருவர்\" என்ற மாயையை தோற்றுவித்து விட்டு, ஒப்பந்தத்தில் குறிப்பிடாத வேறு வேலைகளை செய்ய சொல்வர். அப்பாவி பணிப்பெண்களும் எஜமானர்களின் \"தாராள குணத்தை\" மெச்சி முணுமுணுக்காமல் வேலை செய்து முடிப்பர். இத்தகைய \"புத்திசாலி\" எஜமானர்கள் எதாவது வியாபாரநிலையம் வைத்திருந்தால், அவற்றையும் துப்பரவாக்கும் படி பணிக்கின்றனர். சிலர் ஒரு படி மேலே போய், தமது உறவினர் வீடுகளுக்கு சென்று வேலை செய்யுமாறு உத்தரவிடுகின்றனர். இவ்வாறு பெருமளவு இலங்கை தொழிலாளரின் இலவச உழைப்பு, உபரிமதிப்பாக சைப்ரஸ் மக்களை இன்னும் இன்னும் பணக்காரர் ஆக்குகின்றது. நிலைமை இவ்வாறு இருக்க அப்பாவி இலங்கை பணிப்பெண்கள் இலங்கையில் இருக்கும் தொழிலாளியை விட நான்கு மடங்கு அதிகம் சம்பாதிப்பதற்காக திருப்திப்படுகின்றனர். அவர்கள் தமது தாய் நாட்டிற்கு அனுப்பும் பணத்தால் பெருமளவு அந்நிய செலாவணி கிடைத்தாலும், இலங்கை அரசும் தனது பிரசைகள் நலன் குறித்து அதிக அக்கறை எடுப்பதில்லை.\nபெருமளவு பணிப்பெண்கள் கல்வியறிவு குறைவால், அல்லது அக்கறையின்மையால் வேலை ஒப்பந்தத்தில் என்ன இருக்கின்றது என்று கவனிப்பதில்லை. இதனால் ஒப்பந்தத்தை அடிக்கடி மீறும் எஜமானர்கள், பணிப்பெண்களை உரிமைகளற்ற அடிமைகளாக வைத்திருக்கவே விரும்புகின்றனர். இளம்பெண்களின் பாலியல் சுதந்திரம் கூட கட்டுப்படுத்தப்படுகின்றது. பல பணிப்பெண்கள் ஆண்-நண்பர்கள் வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எந்த ஒப்பந்தமும் ஒரு பெண், ஆண் நண்பர் வைத்திருக்க கூடாது என்று கூறவில்லை. இருப்பினும் ஒரு பெண்ணுக்கு காதலன் இருப்பது அடிப்படை மனித உரிமை என்ற விடயம் கூட அவர்களின் கண்களுக்கு தெரிவதில்லை. இந்த \"பாலியல் நன்னடத்தை\" குறித்த எதிர்பார்ப்பு, பணிப்பெண்களை அடக்கி அதிக வேலை வாங்கவும், அதே நேரம் எஜமான் தரப்பு பிழைகளை மறைக்கவும் பயன்படுகின்றது.\nதற்போது ஐரோப்பிய யூனியனில் உறுப்பு நாடாக உள்ள சைப்ரஸ் அரசாங்கமோ, தனது பிரசைகள் நலன் குறித்தே அதிக அக்கறை படுகின்றது. தற்போது நடைமுறையில் உள்ள தொழிலாளர் நலசட்டங்களை வைத்து, ஒப்பந்தத்தை மீறும் தொழில் வழங்குனர் மீது நடவடிக்கை எடுக்கப்போனால், அது அதிக காலம் எடுக்கும், அதிக பணம் விரயமாகும் செயலாகும். இதனால் நீதியை எதிர்பார்க்காத தொழிலாளர்கள், தமது தாய் நாட்டிற்கே திரும்பி செல்கின்றனர். மேலும் பொதுவாக சைப்ரசில் நிலவும் வெள்ளை இனவாத மேலாண்மை, தொழிற்சங்கம் அமைக்க அனுமதியின்மை, வாக்குரிமை உட்பட பிற அரசியல் உரிமைகளின்மை என்பன, சைப்பிரசில் இலங்கை தொழிலாளரை, அடிமைகளாக அடக்கி வைக்க சாத்தியமாக்கும் பிற காரணிகள்.\n(இந்த ஆய்வுக்கட்டுரை நேரே பார்த்த சம்பவங்களையும், சாட்சிகளையும் அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது .)\nமேலதிக விபரங்களுக்கு இதையும் வாசிக்கவும்:\nசைப்பிரசில் இலங்கைப் பெண்களின் அவலம்\nLabels: இலங்கை வீட்டுப் பணிப்பெண்கள், சைப்ரஸ், சைப்ரஸ் தமிழர்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஏன் \"திராவிட மொழிகள்\" என்று சொல்ல வேண்டும்\nஅரசியல் காரணங்களுக்காக திராவிடம் என்ற சொல் இன்றைக்கு பலருக்கு அலர்ஜியாகி விட்டது. திராவிடம் என்பதற்குப் பதிலாக தமிழ் என்ற சொல்லைப் பாவ...\nஅரபு தத்துவஞானி இபுன் கல்டூன் - ஓர் \"இஸ்லாமிய கார்ல் மார்க்ஸ்\"\nஐநூறு வருடங்களுக்கு முன்னர், இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியில் வாழ்ந்த இபுன் கல்டூன் என்ற இஸ்லாமிய தத்துவ ஞானி எழுதி வைத்த குறிப்...\nஇலங்கையில் நடந்த ஈஸ்டர் படுகொலைகளும் ஐ.எஸ்.ஐ.எஸ். ஊடுருவலும்\nஈஸ்டர் நாளான 21-4-2019 அன்று, இல‌ங்கையில் ப‌ல‌ க‌த்தோலிக்க‌ தேவால‌ய‌ங்க‌ளிலும், ஐந்து ந‌ட்சத்திர‌ ஹொட்டேல்க‌ளிலும் ந‌ட‌ந்த‌ தொட‌ர் குண...\nஇலங்கையில் குடியேறிய ஆப்பிரிக்கர்கள் - ஒரு வரலாறு\nஇலங்கையில் பன்னெடுங் காலமாகவே ஆப்பிரிக்கர்கள் குடியேறி வாழ்ந்து வந்துள்ளனர். அவர்கள் காலப்போக்கில் சிங்களவர்களுடனும், தமிழர்களுடனும் ...\n\"தலாய் லாமா\", சமாதானத்திற்காக நோபல் பரிசு பெற்ற கொடுங்கோல் சர்வாதிகாரி. அவரை புத்தரின் அவதாரமாக திபெத்தியர்கள் மட்டும் வணங்கவில்லை...\nபோதி தர்மரை அவமதிக்கும் ஏழாம் அறிவு\nஇயேசு பிறந்த பெத்தலஹெமில், இன்றைக்கு வாழும் மக்கள் எல்லோரும் அரபு மொழி பேசுகின்றனர். அதற்காக \"இயேசு கிறிஸ்து ஒரு அரேபியன்\" என்ற...\nபூர்க்கா அணியும் இஸ்லாமிய‌ ஆண்க‌ள்\nவ‌ட‌ ஆப்பிரிக்காவில், ச‌ஹாரா பாலைவ‌ன‌ப் ப‌குதிக‌ளில் வாழும் துவார‌க் ப‌ழ‌ங்குடியின‌ ம‌க்க‌ள் விநோத‌மான‌ ப‌ழ‌க்க‌ வ‌ழ‌க்க‌ங்க‌ளை கொண்டு...\nஒற்றைப் பனைமரம் திரைப்படம் - ஈழப்போருக்கு பின்னரான போராட்டம்\nபுதியவன் ராசையா இயக்கி நடித்திருக்கும் ஒற்றைப் பனைமரம், நெதர்லாந்தில் சைஸ்ட் (Zeist) எனும் இடத்தில், 5-10-2019 அன்று திரையிடப் பட்டது....\nபெண் ஆணுக்கு கட்டிய தாலி - சுவிஸ் தமிழரின் பண்பாட்டுப் புரட்சி\nபெண் ஆணுக்கு கட்டிய தாலி - சில விளக்கங்கள்: சுவிட்சர்லாந்தில் வாழும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் சமூகத்த்தில் நடந்த ஒரு திருமணத்தில...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nஆண்டு\"0\",அமெரிக்கா அழித்த கம்போடியாவின் உயிர்ப்பு\nரஷ்ய கரடியும் ஐரோப்பிய காகிதப் புலிகளும்\nஇனங்களின் சமாதானமும் ரஷ்யாவின் வெகுமானமும்\nலாவோசில் சி.ஐ.ஏ. கட்டிய மர்ம நகரம்\nஅமெரிக்கர்கள் ஆக்கிரமித்த ஆப்கானிஸ்தான் இன்று\nஅணுவாயுத போரின் விளிம்பில் ஐரோப்பா\nஅமெரிக்க தொலைக்காட்சியின் தணிக்கை அம்பலம்\nவிளாடிமிர் புட்டின் தயாரிப்பில் \"ருஸ்ய ரூபம்\"\nஜோர்ஜியா: பனிப்போர் இரண்டாம் பாகம் ஆரம்பம்\nசைப்பிரசில் இலங்கைப் பெண்களின் அவலம்\nகுவைத் தொழிலாளரின் குமுறும் எரிமலை\nஐரோப்பிய தீவின் நவீன அடி���ைகள்\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: நாம் கருப்பர் நமது மொழி தமிழ் நம் தாயகம் ஆப்பிரிக்கா\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை – 600 002 இந்தியா தொலைபேசி: (+91)44 28412367\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=956989", "date_download": "2019-10-18T22:24:12Z", "digest": "sha1:V2XCR4TIYOT26BSBKZMLHI3VXUWTNXIM", "length": 6933, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "பர்கூரில் 31 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் | கிருஷ்ணகிரி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கிருஷ்ணகிரி\nபர்கூரில் 31 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்\nகிருஷ்ணகிரி, செப்.11: பர்கூர் பேரூராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 31 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு, அதை பயன்படுத்தி கடைகளின் உரிமையாளர்களுக்கு ₹12 ஆயிரம் அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்க�� எடுத்தனர். பர்கூர் பேரூராட்சியில் துணை கலெக்டர் (பயிற்சி) சுகந்தி தலைமையிலான அலுவலர்கள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து திடீர் சோதனை மேற்கொண்டனர். பர்கூர் மெயின் ரோடு, கிருஷ்ணகிரி மெயின் ரோடு, துணிக்கடைகள், உணவகங்கள், இறைச்சி கடைகள், தள்ளு வண்டிகள், இனிப்பகங்களில் தடை செய்யப்பட்ட 31 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, கடைகளின் உரிமையாளர்களுக்கு ₹12 ஆயிரம் அபராதம் விதித்தனர். அப்போது, துணை கலெக்டர் சுகந்தி விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி, ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யவோ, பயன்படுத்தவோ கூடாது. மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றார்.\nபேரூராட்சி செயல் அலுவலர் சாம்கிங்ஸ்டன், தலைமை எழுத்தர் வெங்கடாசலம், இளநிலை உதவியாளர் சாமுண்டீஸ்வரி, துப்புரவு மேற்பார்வையாளர் விஜயக்குமார், வருவாய் ஆய்வாளர் செந்தில்நாதன், விஏஓ சம்சூதின் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.\nகழிவுநீர் கால்வாய் அமைக்காமல் தார்சாலை அமைப்பதற்கு குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு\nகெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து 488 கன அடியாக குறைந்தது\nகிருஷ்ணகிரியில் மாதாந்திர விளையாட்டு போட்டி\nவடகிழக்கு பருவமழை எதிரொலி பாதிப்புகளை 1077 எண்ணில் பொதுமக்கள் தெரிவிக்கலாம்\nஓசூர் வாசவி நகரில் அடிப்படை வசதி செய்ய பொதுமக்கள் கோரிக்கை\nபழங்களின் ராஜா மாம்பழம் வாட்ஸப்பைட்டிஸ் அலர்ட்\n19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nதனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்\nதகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா\nகணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்\n18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/category/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/698/", "date_download": "2019-10-18T20:48:10Z", "digest": "sha1:QIOJ3LNOC4MG2ES7NWN7OF74IJKCFAFM", "length": 17451, "nlines": 147, "source_domain": "www.radiotamizha.com", "title": "உள்நாட்டு செய்திகள் Archives « Page 698 of 743 « Radiotamizha Fm", "raw_content": "\nஹைதியில் அதிபர் பதவி விலக்கோரி போராட்டம்…\nஎல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் பொதுஜன பெரமுன அமோக வெற்றி..\nமன்னார் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நடைபவனி\nபத்தரமுல்லயிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் பாரிய தீ\nகயிற்றில் அந்தரத்தில் தொங்கியபடி யோகா செய்து உலக சாதனை\nHome / உள்நாட்டு செய்திகள் (page 698)\nவாகன சாரதிகளுக்கான முக்கிய அறிவிப்பு\nSeptember 24, 2017\tஉள்நாட்டு செய்திகள்\nகுருநாகல் – புத்தளம் பாதையில் தெதுறு-ஓயா பாலம் புனரமைக்கப்படவுள்ளதால் மாற்றுப் பாதைகளை பயன்படுத்துமாறு வாகன சாரதிகள் வலியுறுத்தப்பட்டுள்ளனர். குருநாகல் – புத்தளம் பாதையில் தெதுறு-ஓயாவிற்கு மேல் அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் திருத்தப் பணிகள் காரணமாக நாளை காலை 6 மணி முதல் 30ஆம் திகதி மாலை 6 மணி வரை அந்தப் பாலம் முழுமையாக மூடப்பட்டிருக்கும் என ...\nநாரம்மலையில் லொறி விபத்து; பெண் உட்பட இருவர் மரணம்..\nSeptember 24, 2017\tஉள்நாட்டு செய்திகள்\nஎட்டுப் பேரை ஏற்றிச் சென்ற அந்த லொறி, நேற்று நள்ளிரவு சுமார் 12.15 மணியளவில் நாரம்மலை, உடபொல சந்திக்கருகே சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி, வீதியை விட்டு விலகி, அங்கிருந்த மரமொன்றுடன் மோதியது. இதில், லொறியில் இருந்த 48 வயதுப் பெண்ணும் 50 வயது ஆணும் உயிரிழந்தனர். சாரதி உட்பட ஏனைய ...\nஅதிக விலையில் தேங்காய் விற்றால் தண்டனை..\nSeptember 24, 2017\tஉள்நாட்டு செய்திகள்\nதேங்காய் ஒன்றின் அதி­க­பட்ச சில்­லறை விலை 75 ரூபா­வாக இருக்க வேண்டும். அதை­விட அதிக விலைக்கு தேங்காய் விற்­பனை செய்­வது தண்­ட­னைக்­கு­ரிய குற்­ற­மாகும் என தெங்கு உற்­பத்திச் சபையின் தலைவர் கபில யகன்­த­வெல தெரி­வித்­துள்ளார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், தேங்காய் ஒன்றை நுகர்­வோ­ரிடம் சேர்க்கும் வரை­யி­லான முழுச்­செ­ல­வு­க­ளையும் கருத்தில் கொள்­கின்ற போது தேங்காய் ஒன்றின் அதி­க­பட்ச ...\nநல்லிணக்கத்தை ஏற்படுத்த சகல உதவிகளும் வழங்கப்படும்- ஐ. நா பொதுச்செயலாளர்\nSeptember 24, 2017\tஉள்நாட்டு செய்திகள்\nபலமான நல்லிணக்கத்துடன் சுபீட்சமான தேசமாக இலங்கையை கட்டியெழுப்புவதற்கு எடுக்கப்படும் முயற்சிகளுக்கு அனைத்துவகையான உதவிகளையும் வழங்க தயாராக உள்ளதாக ஐக்கியநாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டரஸ் தெரிவித்தார். இலங்கை தேசத்துடன் மிக நெருக்கமாக செயற்பட்டு ���னைத்து இலங்கையர்களுக்கும் சுபீட்சம் மற்றும் சகவாழ்வு நிறைந்த, உலகின் முன்மாதிரி தேசமாக எழுந்திருப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை முழுமையாக உதவும் ...\nதெஹிவளை மிருகக்காட்சிச்சாலை இரவுவேளைகளில் திறப்பு\nSeptember 23, 2017\tஉள்நாட்டு செய்திகள்\nதெஹிவளை மிருகக்காட்சிச்சாலை வாரத்தின் மூன்று நாட்கள் இரவுவேளைகளில் பொது மக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தியோகபூர்வ வைபவத்தினை வலுவாதார அபிவிருத்தி ,வனஜீவராசிகள் மற்றும் புத்தசாசன அமைச்சருமான காமினி ஜயவிக்கரம பெரேரா ஆரம்பித்து வைத்தார். பெரும்பாலானோரின் வேண்டுகோளுக்கிணங்க வெள்ளி ,சனி ,ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் இரவுவேளைகளில் 7.00 மணி முதல் 10.00 மணிவரை இந்த மிருகக் ...\nதமிழர்கள் அனைவரும் ஒருகுடையின்கீழ் அணிதிரளவேண்டும்..\nSeptember 23, 2017\tஉள்நாட்டு செய்திகள்\nவடக்கு, கிழக்கு, மலையகம், தென்னிந்தியா மற்றும் புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் ஒரு குடையின்கீழ் அணிதிரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதாகவும், அதில் தாம் வெற்றிகண்டுகொண்டிருப்பதாகவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், தற்பொழுது எங்களிடம் ஆயுத பலம் இல்லை. ஆகையால் தமிழ் மக்கள் அனைவரும் வேற்றுமை பாராது ...\nஒக்­டோ­பரில் நேபாளம் செல்லும் ஜனா­தி­பதி.\nSeptember 23, 2017\tஉள்நாட்டு செய்திகள்\nஉத்­தி­யோ­க­பூர்வ விஜயம் ஒன்றை மேற்­கொண்டு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எதிர்­வரும் ஒக்­டோபர் மாதம் நேபா­ளத்­துக்கு பய­ணிக்­க­வுள்ளார். நேபாள ஜனா­தி­பதி விடுத்­துள்ள அழைப்பை ஏற்றே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நேபா­ளத்­துக்கு பய­ணிக்­க­வுள்ளார். ஐக்­கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத் தொடரில் பங்­கேற்­ப­தற்­காக அமெ­ரிக்கா வந்­துள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நேற்று நேபாள பிர­தமர் சர்பஹதுர் டியு­பாவை ...\nஅரசின் நல்லிணக்க முயற்சிகள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு..\nSeptember 23, 2017\tஉள்நாட்டு செய்திகள்\nநாட்டின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக தற்போதைய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஐக்கிய நாடுகளின் மனித உர��மைகளுக்கான ஆணையாளர் நாயகம் ஸெய்த் ராஅத் அல் ஹுசெய்ன் பாராட்டியுள்ளார். ஐக்கிய நாடுகளின் 72வது அமர்வுக்காக நியூயோர்க் சென்றிருக்கும் ஜனாதிபதியைச் சந்தித்த ஹுசெய்ன், இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான தற்போதைய அரசின் முயற்சிகள் மெதுவாகவே முன்னகர்ந்தாலும், அவை ...\nSeptember 22, 2017\tஉள்நாட்டு செய்திகள்\nயோஷித ராஜபக்ஷவின் பாட்டி டெய்ஸி பொராஸ்ட்டிற்கு நிதி குற்றவியல் புலனாய்வு பிரிவில் வாக்குமூலம் வழங்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். தெஹிவளையில் 50 மில்லியன் ரூபா பெறுமதியான காணியுடனான வீடொன்றினை யோஷித ராஜபக்ஷ தனது பாட்டியின் பெயரில் வாங்கியுள்ளார். குறித்த காணியுடனான ஆடம்பர வீட்டை வாங்குவதற்கு 50 மில்லியன் ரூபா பணம் எங்கிருந்து கிடைத்தது\nஅமைச்சர் ரவூப் ஹக்கீமின் தாயார் காலமானார்..\nSeptember 22, 2017\tஉள்நாட்டு செய்திகள்\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் தாயார் உதுமாலெப்பை ஹாஜரா ரவூப் தனது 89 ஆவது வயதில் இன்று வெளிக்கிழமை காலமானார். அன்னாரின் உடல் கொள்ளுப்பிட்டி, அல்பேட் பிளேஸிலுள்ள அமைச்சர் ரவூப் ஹக்கீமின் வாசஸ்தலத்தில் வைக்கப்பட்டுள்ளது. நாளை (23.09.2017) சனிக்கிழமை காலை 10 மணிக்கு கொழும்பு 07, ஜாவத்தை ஜும்ஆ பள்ளிவாசலில் உடல் ...\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 12/10/2019\nஇன்றைய நாள் எப்படி 11/10/2019\nஇன்றைய நாள் எப்படி 10/10/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dailythanthi.com/Election2019/statedetail/Telangana", "date_download": "2019-10-18T21:39:20Z", "digest": "sha1:V2FE3LFJEEXSLIBO7ZSFAEAT7A5QCIBV", "length": 50604, "nlines": 78, "source_domain": "election.dailythanthi.com", "title": "Tamilnadu ByElection Results in Tamil | General Election 2019 Results in Tamil | Election 2019 Results in Tamil - Dailythanthi", "raw_content": "\nதமிழ்நாடு தேர்தல்: ஏப்.18 ஆந்திர மாநிலம் தேர்தல்: ஏப்.11 அருணாசல பிரதேசம் தேர்தல்: ஏப்.11 அசாம் தேர்தல்: ஏப்.11, 18, 23 பீகார் தேர்தல்: ஏப்.11, 18, 23, 29, மே 6, 12, 19 கோவா தேர்தல்: ஏப்.23 குஜராத் தேர்தல்: ஏப்.23 அரியானா மாநிலம் தேர்தல்: மே 12 இமாசல பிரதேசம் தேர்தல்: மே 19 சத்தீஸ்கார் தேர்தல்: ஏப்.11, 18, 23 ஜம்மு-காஷ்மீர் தேர்தல்: ஏப்.11, 18, 23, 29, மே 6 ஜார்கண்ட் தேர்தல்: ஏப்.29 மே 6, 12, 19 கர்நாடகா தேர்தல்: ஏப்.18, 23 கேரளா தேர்தல்: ஏப்.23 மத்தியபிரதேசம் தேர்தல்: ஏப்.29, மே 6, 12, 19 மகாராஷ்டிரா மாநிலம் தேர்தல்: ஏப்.11, 18, 23, 29 மணிப்பூர் தேர்தல்: ஏப்.11, 18 மேகாலயா தேர்தல்: ஏப்.11 மிசோரம் தேர்தல்: ஏப்.11 நாகலாந்து தேர்தல்: ஏப்.11 ஒடிசா தேர்தல்: ஏப்.11, 18, 23, 29 பஞ்சாப் தேர்தல்: மே 19 ராஜஸ்தான் தேர்தல்: ஏப்.29, மே 6 சிக்கிம் தேர்தல்: ஏப்.11 தெலுங்கானா தேர்தல்: ஏப்.11 திரிபுரா தேர்தல்: ஏப்.11, 18 உத்தரபிரதேசம் தேர்தல்: ஏப்.11, 18, 23, 29, மே 6, 12, 19 உத்தரகாண்ட் தேர்தல்: ஏப்.11 மேற்கு வங்காளம் தேர்தல்: ஏப்.11, 18, 23, 29, மே 6, 12, 19 அந்தமான் நிகோபார் தீவுகள் தேர்தல்: ஏப்.11 சண்டிகார் தேர்தல்: மே 19 தாத்ரா மற்றும் நகர் ஹாவேலி தேர்தல்: ஏப்.23 டாமன் டையூ தேர்தல்: ஏப்.23 டெல்லி தேர்தல்: மே 12 லட்சத்தீவுகள் தேர்தல்: ஏப்.11 புதுச்சேரி தேர்தல்: ஏப்.18\nதெலுங்கானா ஆந்திர மாாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டு ஜூன் 2, 2014 முதல் தனி மாநிலமாக பிரித்து அறிவிக்கப்படது. கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் மேற்கில் தக்காணத்தில் அமைந்துள்ள இந்த மண்டலத்தில் ஆந்திர மாவட்டங்கள் வாரங்கல், அதிலாபாத், கம்மம், மகபூப்நகர், நல்கொண்டா, ரங்காரெட்டி, கரீம்நகர், நிசாமாபாத், மேதக் ஆகியனவும் மாநிலத் தலைநகர் ஐதராபாத்தும் அடங்கும். கோதாவரி மற்றும் கிருஷ்ணா ஆறுகள் இம்மண்டலத்தில் மேற்கிலிருந்து கிழக்காகப் பாய்கின்றன. தெலங்கான மாநிலத்தின் முக்கிய நகரங்கள்; ஐதராபாத், வாரங்கல், நிசாமாபாத், கரீம்நகர், கம்மம், ராமகுண்டம், மகபூப்நகர், நல்கொண்டா, ஆதிலாபாத், பத்ராச்சலம், கொத்தகூடம் மற்றும் சூர்யபேட்டை ஆகும். ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டு தெலங்கானா மாநிலம் உருவானது. தெலங்கானா மாநிலத்தில் சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி (டிஆர்எஸ்) கட்சி வலுவாக இருக்கிறது. மாநிலம் பிரிக்கப்பட்டபபோது ஆட்சியைப் பிடித்த சந்திரசேகர் ராவ், கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் தனிப் பெரும்பான்மையுடன் 2-வது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளார். 119 இடங்களில் 100 இடங்களில் வென்று அசுரபலத்துடன் சந்திரசேகர் ராவ் ஆட்சியில் இருக்கிறார். இந்த சட்டப்பேரவைத் தேர்தலில��� காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி போட்டியிட்டு படுதோல்வியைச் சந்தித்தது. 13 இடங்களில் இரு இடங்களில் மட்டுமே தெலுங்கு தேசம் கட்சி வென்றது. இதனால், விழித்துக்கொண்ட சந்திரபாபு நாயுடு ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில்லாமல் தனித்துப் போட்டியிடுகிறார். தெலங்கானா மாநிலத்தில் மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. மாநிலத்தில் டிஆர்எஸ் அசுர பலத்துடன் இருக்கிறது.சமீபத்தில் வெளியான பல்வேறு கருத்துக் கணிப்புகளில் 17 இடங்களில் 16 இடங்கள் வரை டிஆர்எஸ் கட்சி கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலங்கானாவில் தெலுங்கு தேசம் கட்சி போட்டியிடுவதாக அறிவித்து, 17 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அறிவித்தது. ஆனால், நாளுக்கு நாள் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து முக்கியப் பிரமுகர்கள், கட்சி நிர்வாகிகள் டிஆர்எஸ் கட்சியில் சேர்ந்து வருகிறார்கள். தெலங்கானா மாநிலத்தில் இடதுசாரிகளுடன் கூட்டணிக்கு சந்திரபாபு நாயுடு முயற்சித்தார். அதற்கும் பலன் கிடைக்கவில்லை. இடதுசாரிகள் பவன் கல்யாணின் ஜனசேனாவுடன் கூட்டணி சேர்ந்துவிட்டதால், தெலுங்கு தேசம் கட்சி தெலங்கானா மாநிலத்தில் தனித்து விடப்பட்டுள்ளது. ஒருவேளை தெலுங்கு தேசம் கட்சி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முடிவு எடுத்தால், தெலுங்கு தேசம் கட்சி கடந்த 1982-ம் ஆண்டுக்குப் பின் மக்களவைத் தேர்தலில் போட்டியிடாமல் இருப்பது இதுதான் முதல்முறையாகும். சந்திரசேகரராவ் என்ற பெயர்தான் தெலுங்கானாவில் எங்கும் எதிரொலிக்கிறது. ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சிக்கும், தெலுங்குதேசம் கட்சிக்கும் கோட்டையாக திகழ்ந்த, இந்தப் பகுதி இப்போது சந்திரசேகரராவின் தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் கோட்டையாக கம்பீரமாய் நிற்கிறது. 17 இடங்களைக்கொண்ட தெலுங் கானா மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் களை கட்டி விட்டது. 2014-ல் நாடாளுமன்ற தேர்தலுடன் இந்த மாநிலம் சட்டசபை தேர்தலை சந்தித்தது. அப்போது மாநில பிரிவினையில் வெற்றி வாகை சூடிய சந்திரசேகரராவின் தெலுங்கானா ராஷ்டிர சமிதி தனித்தே களம் கண்டது. தெலுங்குதேசமும், பாரதீய ஜனதாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. காங்கிரசும் களத்தில் இருந்தது. சட்டசபை தேர்தலில் சந்திரசேகரராவ் கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. நாடாளுமன்ற தேர்தலில் 11 இடங்களை அந்த கட்சி கைப்பற்றியது. தெலுங்குதேசம், பாரதீய ஜனதா கூட்டணி 2 இடங்களுடன் திருப்திபட்டுக்கொள்ள நேரிட்டது. காங்கிரஸ் கட்சிக்கு 2 இடங்களும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடமும், ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சிக்கு ஒரு இடமும் கிடைத்தது. இந்த முறை காட்சிகள் மாறி விட்டன. நாடாளுமன்ற தேர்தலும், சட்டசபை தேர்தலும் ஒன்றாக நடக்கவில்லை. கடந்த டிசம்பர் மாதமே சட்டசபை தேர்தல் நடத்தி, நினைத்தபடியே வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்டார் சந்திரசேகரராவ். அவர் சந்திரசேகரராவ் மட்டுமல்ல தந்திரசேகரராவும்கூட. அதனால்தான் யாருடனும் கூட்டணி சேராமல், மக்கள் ‘நாடி’ பார்த்து நடந்து கொள்கிறார். சட்டசபை தேர்தலில் என்ன சோகம் என்றால், தெலுங்குதேசம் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து காங்கிரஸ் கட்சி கையை சுட்டுக்கொண்டது. 119 இடங்களை கொண்ட சட்டசபையில் காங்கிரசுக்கு 19 இடங்களும், தெலுங்குதேசம் கட்சிக்கு 2 இடங்களும் கிடைத்தன. காங்கிரஸ் தனித்து போட்டியிட்டிருந்தால்கூட இன்னும் கூடுதலான இடத்தை பெற்றிருக்க முடியும், மாநில பிரிவினை விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு மீதும், அவரது கட்சியின் மீதும் உள்ள வெறுப்புணர்வால், அதனுடன் கரம் கோர்த்த காங்கிரசையும் தெலுங்கானா வாக்காளர்கள் காலை வாரினர். வெற்றி பெற்ற 19 இடங்களைக்கூட காங்கிரசால் தக்க வைக்க முடியவில்லை. அவர்களில் 10 பேர் ஒரே மாதத்தில் ஆளும் கட்சிக்கு தாவ, பரிதாபமாக நிற்கிறது காங்கிரஸ். தெலுங்கு தேசம் நிலையோ இன்னும் பரிதாபமாக இருக்கிறது. சட்டசபை தேர்தலில் விழுந்த அடியால், இந்தமுறை தெலுங்கானா நாடாளுமன்ற தேர்தலில் களத்துக்கே வரவில்லை என்று அறிவித்து விட்டது. இதுபற்றி அந்தக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராவுல சந்திரசேகர ரெட்டி இதுபற்றி குறிப்பிடுகையில், “நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தால் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்ற நிலையில், தெலுங்குதேசம் போட்டியிடாது என தலைமை எடுத்த முடிவு, சரியான முடிவு” என்கிறார். தெலுங்கானா ராஷ்டிர சமிதி 16 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டி போடுகிறது. அந்த கட்சியின் தலைவர் சந்திரசேகரராவ், மூன்றாவது அணி அமைக்க பகீரதபிரயத்தனம் செய்து தோல்வி கண்டாலும்கூட, இந்த தேர்தலில் தனது கட்சி கூடுதல் இடங்களை கைப்பற்றி விட்டால், அடுத்து மத்தியில் அமைகிற அரசில் முக்கிய பங்கு வகிக்க முடியும் என்று நம்புகிறார். தேசிய அரசியல் களத்தில் அவர் தனது மகள் கே.கவிதாவை களம் இறக்கி பயிற்சி அளித்து வருகிறார். இந்த முறையும் கவிதா, நிஜாமாபாத் தொகுதியில் இருந்தே போட்டியிடுகிறார். அவரது தொகுதியில் விவசாயிகள் தங்கள் பிரச்சினைகளை வலியுறுத்தி தேர்தல் களத்தில் நேரடியாக குதித்து இருக்கிறார்கள். மஞ்சளுக்கும், கேழ்வரகுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் முக்கிய கோரிக்கை. இந்த தொகுதியில் மொத்தம் 185 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இந்த தொகுதியில் வாக்குச்சீட்டு முறை பின்பற்றப்படும் என முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால் இப்போது தேர்தல் கமிஷன் இந்த தொகுதியில் ‘எம்-3’ என்கிற ராட்சத மின்னணு ஓட்டு எந்திரத்தை பயன்படுத்தப்போகிறது. எனவே வாக்குச்சீட்டு நடைமுறை இங்கும் இல்லை. இங்கே உண்மையான போட்டி கவிதாவுக்கும், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மது யாக்‌ஷி கவுடுவுக்கும், பாரதீய ஜனதா வேட்பாளர் டி.அரவிந்துக்கும்தான். மும்முனைப்போட்டியில் கவிதாதான் முந்துகிறார். 2014 தேர்தலில் கவிதா 1 லட்சத்து 67 ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். விவசாயிகள் தேர்தல் களத்தில் குதித்து மிரட்டினாலும், அது கவிதாவுக்கு பாதிப்பை பெரிதாக ஏற்படுத்தாது. எனவே அவரது வெற்றி மீண்டும் தொடரும். பாரதீய ஜனதா கட்சி 17 இடங்களில் போட்டியிட்டாலும் கூட கடந்த முறை அந்த கட்சியின் மூத்த தலைவர் பண்டாரு தத்தாத்ரேயா அமோக வெற்றி பெற்ற செகந்திராபாத் உள்ளிட்ட 5 அல்லது 6 தொகுதிகளில் தான் கவனத்தை செலுத்துகிறது. பண்டாரு தத்தாத்ரேயாவுக்கு கட்சி ‘சீட்’ தரவில்லை என்பது வேறுகதை. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தமட்டில் அது தள்ளாடுகிறது என்பதுதான் உண்மை நிலவரம். இருப்பினும் முன்னாள் மத்திய மந்திரி ரேணுகா சவுத்ரி கம்மம் தொகுதியிலும், மாநில காங்கிரஸ் தலைவர் உத்தம்குமார் ரெட்டி நால்கொண்டா தொகுதியிலும் வெற்றிக்காக போராடுகிறார்கள். இதேபோன்று கடந்த முறை ஒரு இடத்தைப்பிடித்த ஒய்.எ��்.ஆர். காங்கிரஸ் கட்சியும், அவரை தன்பக்கம் தக்க வைக்க முடியாத நிலையில் இந்த முறை தோதாவில் இறங்காமல், தனது ஒட்டுமொத்த கவனத்தையும் ஆந்திரா மீது தான் திருப்பி இருக்கிறது. தெலுங்கானாவில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒரு தொகுதி ஐதராபாத் தொகுதி. இந்த தொகுதி ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் கோட்டையாக உள்ளது. 1989-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 8 முறை அந்தக் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. 5 முறை அந்தக் கட்சியின் தலைவர் சுல்தான் சலாகுதீன் ஒவைசி வெற்றி பெற்றிருக்கிறார். அதன்பின்னர் 3-வது முறை அவரது மகன் அசாதுதீன் ஒவைசி வெற்றி பெற்று வந்துள்ளார். இந்த தேர்தலிலும் அவர் வெற்றி பெறுவது உறுதி என்பதுதான் கள நிலவரம். அவருக்கு தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆதரவு தருகிறது என்பதுவும் முக்கிய அம்சம். ‘மிஷன் 16’ என்ற இலக்கை அறிவித்து, போட்டியிடுகிற 16 தொகுதிகளிலும் வெற்றிக்கொடி கட்ட வேண்டும் என்பதுதான் தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் சந்திரசேகரராவின் கனவு. அது நனவாகி, மத்தியில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு நாடாளுமன்றம் அமையுமானால், இந்த கட்சி புதிய அரசு அமைவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சி ஆகிய இரண்டுமே ஒற்றை இலக்க தொகுதிகளையாவது பிடிக்க முடியுமா என்பது கேள்விக்குறி.\nதெலுங்கானா ஆந்திர மாாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டு ஜூன் 2, 2014 முதல் தனி மாநிலமாக பிரித்து அறிவிக்கப்படது. கிழக்குத் தொடர்ச்சி மலைகளின்\nதெலுங்கானா ஆந்திர மாாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டு ஜூன் 2, 2014 முதல் தனி மாநிலமாக பிரித்து அறிவிக்கப்படது. கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் மேற்கில் தக்காணத்தில் அமைந்துள்ள இந்த மண்டலத்தில் ஆந்திர மாவட்டங்கள் வாரங்கல், அதிலாபாத், கம்மம், மகபூப்நகர், நல்கொண்டா, ரங்காரெட்டி, கரீம்நகர், நிசாமாபாத், மேதக் ஆகியனவும் மாநிலத் தலைநகர் ஐதராபாத்தும் அடங்கும். கோதாவரி மற்றும் கிருஷ்ணா ஆறுகள் இம்மண்டலத்தில் மேற்கிலிருந்து கிழக்காகப் பாய்கின்றன. தெலங்கான மாநிலத்தின் முக்கிய நகரங்கள்; ஐதராபாத், வாரங்கல், நிசாமாபாத், கரீம்நகர், கம்மம், ராமகுண்டம், மகபூப்நகர், நல்கொண்டா, ஆதிலாபாத், பத்ராச்சலம், கொத்தகூடம் மற்றும் சூர்யபேட்டை ஆகும். ஒருங்கிணைந்த ஆ��்திர மாநிலம் பிரிக்கப்பட்டு தெலங்கானா மாநிலம் உருவானது. தெலங்கானா மாநிலத்தில் சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி (டிஆர்எஸ்) கட்சி வலுவாக இருக்கிறது. மாநிலம் பிரிக்கப்பட்டபபோது ஆட்சியைப் பிடித்த சந்திரசேகர் ராவ், கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் தனிப் பெரும்பான்மையுடன் 2-வது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளார். 119 இடங்களில் 100 இடங்களில் வென்று அசுரபலத்துடன் சந்திரசேகர் ராவ் ஆட்சியில் இருக்கிறார். இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி போட்டியிட்டு படுதோல்வியைச் சந்தித்தது. 13 இடங்களில் இரு இடங்களில் மட்டுமே தெலுங்கு தேசம் கட்சி வென்றது. இதனால், விழித்துக்கொண்ட சந்திரபாபு நாயுடு ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில்லாமல் தனித்துப் போட்டியிடுகிறார். தெலங்கானா மாநிலத்தில் மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. மாநிலத்தில் டிஆர்எஸ் அசுர பலத்துடன் இருக்கிறது.சமீபத்தில் வெளியான பல்வேறு கருத்துக் கணிப்புகளில் 17 இடங்களில் 16 இடங்கள் வரை டிஆர்எஸ் கட்சி கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலங்கானாவில் தெலுங்கு தேசம் கட்சி போட்டியிடுவதாக அறிவித்து, 17 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அறிவித்தது. ஆனால், நாளுக்கு நாள் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து முக்கியப் பிரமுகர்கள், கட்சி நிர்வாகிகள் டிஆர்எஸ் கட்சியில் சேர்ந்து வருகிறார்கள். தெலங்கானா மாநிலத்தில் இடதுசாரிகளுடன் கூட்டணிக்கு சந்திரபாபு நாயுடு முயற்சித்தார். அதற்கும் பலன் கிடைக்கவில்லை. இடதுசாரிகள் பவன் கல்யாணின் ஜனசேனாவுடன் கூட்டணி சேர்ந்துவிட்டதால், தெலுங்கு தேசம் கட்சி தெலங்கானா மாநிலத்தில் தனித்து விடப்பட்டுள்ளது. ஒருவேளை தெலுங்கு தேசம் கட்சி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முடிவு எடுத்தால், தெலுங்கு தேசம் கட்சி கடந்த 1982-ம் ஆண்டுக்குப் பின் மக்களவைத் தேர்தலில் போட்டியிடாமல் இருப்பது இதுதான் முதல்முறையாகும். சந்திரசேகரராவ் என்ற பெயர்தான் தெலுங்கானாவில் எங்கும் எதிரொலிக்கிறது. ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சிக்கும், தெலுங்குதேசம் கட்சிக்கும் கோட்டை��ாக திகழ்ந்த, இந்தப் பகுதி இப்போது சந்திரசேகரராவின் தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் கோட்டையாக கம்பீரமாய் நிற்கிறது. 17 இடங்களைக்கொண்ட தெலுங் கானா மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் களை கட்டி விட்டது. 2014-ல் நாடாளுமன்ற தேர்தலுடன் இந்த மாநிலம் சட்டசபை தேர்தலை சந்தித்தது. அப்போது மாநில பிரிவினையில் வெற்றி வாகை சூடிய சந்திரசேகரராவின் தெலுங்கானா ராஷ்டிர சமிதி தனித்தே களம் கண்டது. தெலுங்குதேசமும், பாரதீய ஜனதாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. காங்கிரசும் களத்தில் இருந்தது. சட்டசபை தேர்தலில் சந்திரசேகரராவ் கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. நாடாளுமன்ற தேர்தலில் 11 இடங்களை அந்த கட்சி கைப்பற்றியது. தெலுங்குதேசம், பாரதீய ஜனதா கூட்டணி 2 இடங்களுடன் திருப்திபட்டுக்கொள்ள நேரிட்டது. காங்கிரஸ் கட்சிக்கு 2 இடங்களும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடமும், ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சிக்கு ஒரு இடமும் கிடைத்தது. இந்த முறை காட்சிகள் மாறி விட்டன. நாடாளுமன்ற தேர்தலும், சட்டசபை தேர்தலும் ஒன்றாக நடக்கவில்லை. கடந்த டிசம்பர் மாதமே சட்டசபை தேர்தல் நடத்தி, நினைத்தபடியே வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்டார் சந்திரசேகரராவ். அவர் சந்திரசேகரராவ் மட்டுமல்ல தந்திரசேகரராவும்கூட. அதனால்தான் யாருடனும் கூட்டணி சேராமல், மக்கள் ‘நாடி’ பார்த்து நடந்து கொள்கிறார். சட்டசபை தேர்தலில் என்ன சோகம் என்றால், தெலுங்குதேசம் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து காங்கிரஸ் கட்சி கையை சுட்டுக்கொண்டது. 119 இடங்களை கொண்ட சட்டசபையில் காங்கிரசுக்கு 19 இடங்களும், தெலுங்குதேசம் கட்சிக்கு 2 இடங்களும் கிடைத்தன. காங்கிரஸ் தனித்து போட்டியிட்டிருந்தால்கூட இன்னும் கூடுதலான இடத்தை பெற்றிருக்க முடியும், மாநில பிரிவினை விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு மீதும், அவரது கட்சியின் மீதும் உள்ள வெறுப்புணர்வால், அதனுடன் கரம் கோர்த்த காங்கிரசையும் தெலுங்கானா வாக்காளர்கள் காலை வாரினர். வெற்றி பெற்ற 19 இடங்களைக்கூட காங்கிரசால் தக்க வைக்க முடியவில்லை. அவர்களில் 10 பேர் ஒரே மாதத்தில் ஆளும் கட்சிக்கு தாவ, பரிதாபமாக நிற்கிறது காங்கிரஸ். தெலுங்கு தேசம் நிலையோ இன்னும் பரிதாபமாக இருக்கிறது. சட்டசபை தேர்தலில் விழுந்த அடியால், இந்த��ுறை தெலுங்கானா நாடாளுமன்ற தேர்தலில் களத்துக்கே வரவில்லை என்று அறிவித்து விட்டது. இதுபற்றி அந்தக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராவுல சந்திரசேகர ரெட்டி இதுபற்றி குறிப்பிடுகையில், “நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தால் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்ற நிலையில், தெலுங்குதேசம் போட்டியிடாது என தலைமை எடுத்த முடிவு, சரியான முடிவு” என்கிறார். தெலுங்கானா ராஷ்டிர சமிதி 16 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டி போடுகிறது. அந்த கட்சியின் தலைவர் சந்திரசேகரராவ், மூன்றாவது அணி அமைக்க பகீரதபிரயத்தனம் செய்து தோல்வி கண்டாலும்கூட, இந்த தேர்தலில் தனது கட்சி கூடுதல் இடங்களை கைப்பற்றி விட்டால், அடுத்து மத்தியில் அமைகிற அரசில் முக்கிய பங்கு வகிக்க முடியும் என்று நம்புகிறார். தேசிய அரசியல் களத்தில் அவர் தனது மகள் கே.கவிதாவை களம் இறக்கி பயிற்சி அளித்து வருகிறார். இந்த முறையும் கவிதா, நிஜாமாபாத் தொகுதியில் இருந்தே போட்டியிடுகிறார். அவரது தொகுதியில் விவசாயிகள் தங்கள் பிரச்சினைகளை வலியுறுத்தி தேர்தல் களத்தில் நேரடியாக குதித்து இருக்கிறார்கள். மஞ்சளுக்கும், கேழ்வரகுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் முக்கிய கோரிக்கை. இந்த தொகுதியில் மொத்தம் 185 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இந்த தொகுதியில் வாக்குச்சீட்டு முறை பின்பற்றப்படும் என முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால் இப்போது தேர்தல் கமிஷன் இந்த தொகுதியில் ‘எம்-3’ என்கிற ராட்சத மின்னணு ஓட்டு எந்திரத்தை பயன்படுத்தப்போகிறது. எனவே வாக்குச்சீட்டு நடைமுறை இங்கும் இல்லை. இங்கே உண்மையான போட்டி கவிதாவுக்கும், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மது யாக்‌ஷி கவுடுவுக்கும், பாரதீய ஜனதா வேட்பாளர் டி.அரவிந்துக்கும்தான். மும்முனைப்போட்டியில் கவிதாதான் முந்துகிறார். 2014 தேர்தலில் கவிதா 1 லட்சத்து 67 ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். விவசாயிகள் தேர்தல் களத்தில் குதித்து மிரட்டினாலும், அது கவிதாவுக்கு பாதிப்பை பெரிதாக ஏற்படுத்தாது. எனவே அவரது வெற்றி மீண்டும் தொடரும். பாரதீய ஜனதா கட்சி 17 இடங்களில் போட்டியிட்டாலும் கூட கடந்த முறை அந்த கட்சியின் மூத்த தலைவர் ���ண்டாரு தத்தாத்ரேயா அமோக வெற்றி பெற்ற செகந்திராபாத் உள்ளிட்ட 5 அல்லது 6 தொகுதிகளில் தான் கவனத்தை செலுத்துகிறது. பண்டாரு தத்தாத்ரேயாவுக்கு கட்சி ‘சீட்’ தரவில்லை என்பது வேறுகதை. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தமட்டில் அது தள்ளாடுகிறது என்பதுதான் உண்மை நிலவரம். இருப்பினும் முன்னாள் மத்திய மந்திரி ரேணுகா சவுத்ரி கம்மம் தொகுதியிலும், மாநில காங்கிரஸ் தலைவர் உத்தம்குமார் ரெட்டி நால்கொண்டா தொகுதியிலும் வெற்றிக்காக போராடுகிறார்கள். இதேபோன்று கடந்த முறை ஒரு இடத்தைப்பிடித்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும், அவரை தன்பக்கம் தக்க வைக்க முடியாத நிலையில் இந்த முறை தோதாவில் இறங்காமல், தனது ஒட்டுமொத்த கவனத்தையும் ஆந்திரா மீது தான் திருப்பி இருக்கிறது. தெலுங்கானாவில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒரு தொகுதி ஐதராபாத் தொகுதி. இந்த தொகுதி ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் கோட்டையாக உள்ளது. 1989-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 8 முறை அந்தக் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. 5 முறை அந்தக் கட்சியின் தலைவர் சுல்தான் சலாகுதீன் ஒவைசி வெற்றி பெற்றிருக்கிறார். அதன்பின்னர் 3-வது முறை அவரது மகன் அசாதுதீன் ஒவைசி வெற்றி பெற்று வந்துள்ளார். இந்த தேர்தலிலும் அவர் வெற்றி பெறுவது உறுதி என்பதுதான் கள நிலவரம். அவருக்கு தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆதரவு தருகிறது என்பதுவும் முக்கிய அம்சம். ‘மிஷன் 16’ என்ற இலக்கை அறிவித்து, போட்டியிடுகிற 16 தொகுதிகளிலும் வெற்றிக்கொடி கட்ட வேண்டும் என்பதுதான் தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் சந்திரசேகரராவின் கனவு. அது நனவாகி, மத்தியில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு நாடாளுமன்றம் அமையுமானால், இந்த கட்சி புதிய அரசு அமைவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சி ஆகிய இரண்டுமே ஒற்றை இலக்க தொகுதிகளையாவது பிடிக்க முடியுமா என்பது கேள்விக்குறி.\nமத்திய பிரதேசத்தில் ஆப்கான் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை -பாதுகாப்பு உஷார்\nவேலூர் மக்களவை தேர்தல்: அதிமுக- திமுக இடையே கடும் போட்டி, மீண்டும் அதிமுக 1,423 வாக்குகள் முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 11220 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை\nசிறப்பு வேட்பாளர்கள் - தெலுங்கானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalcreations.blogspot.com/2010/05/anaani.html", "date_download": "2019-10-18T22:29:39Z", "digest": "sha1:TMZ7KHHXCQ46NZON25WECKXPW3FIFWGU", "length": 21295, "nlines": 325, "source_domain": "engalcreations.blogspot.com", "title": "நம்ம ஏரியா !: வால்பேரி வடிவ ..கற்பனைகள் .anaani அனுப்பியவை.", "raw_content": "\nஎங்கள் Blog வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை & கலக்கல்கள்\nவால்பேரி வடிவ ..கற்பனைகள் .anaani அனுப்பியவை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅநன்யா மஹாதேவன் 26 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 3:33\nஅப்பாதுரை 26 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 5:36\nஅப்பாதுரை 26 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 6:28\nஎன்னா.. எல்மாமே இங்க்லிபிசுல எழுதியிருக்குதே\n\"அப்பாதுரை said... என்னா.. எல்மாமே இங்க்லிபிசுல எழுதியிருக்குதே\nஅடிக்கடி http://www.google.com/transliterate/indic/Tamil க்கு போயி, தமிழில எழுதுவது கடினாமாக இருக்கு.. அதான்.. ஆங்கிலத்திலேய எழுதிட்டேன்.\nஎங்கள் 26 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 7:21\nமாதவன் எங்களுக்கு வந்த அதே வரிசையில்தான் படங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறோம்.\nஅனானியின் கற்பனையும் (அதை நாங்கள் வெளியிடுவதற்கு முன்பே வந்த) உங்கள் கற்பனையும் ஒரே வகையில் இருந்தது எங்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது. உங்களுடைய படங்களில் உழைப்பு அதிகம் காணபபடுகிறது. எனவே - யாரும் காபி என்று சொல்லிவிடுவார்கள் என்று கவலைப்பட வேண்டாம்.\nஎங்கள் 26 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 7:24\nஅப்பாதுரை சார் - படங்கள் அனுப்பியவர்கள் எல்லோருடைய படைப்புகளும் வெயிட்டிங் லிஸ்ட்ல தான்.\nஅப்பாதுரை 26 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 8:34\nபிஷ்ஸ்க்...எதுனா சம்திங் கொடுத்தா வெயிடிங் கொயிடிங்க் ஆகுமா மாதவன் கிட்டே நைசா சொல்லிடுங்க.\nஅப்பாதுரை 26 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 8:40\nஎன்ன சார் இது, இப்பத்தான் கவனிச்சேன்.\n'எங்களுக்கு வந்த அதே வரிசையில்தான் படங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறோம்'னு சொல்லிட்டு அடுத்த வரியிலயே மீனாக்ஷி மாதிரி கட்சி மாறி 'அனானியின் கற்பனையும் (அதை நாங்கள் வெளியிடுவதற்கு முன்பே வந்த) உங்கள் கற்பனையும்'னு நீங்களே சொன்னா எப்படி\nஹா... தட்டிக் கேட்க எவருமில்லை என்ற நினைப்பா நன்றாகத்தான் கேட்டார் மாதவன்.. மாதவன் கேள்விக்கு என்ன பதில் நன்றாகத்தான் கேட்டார் மாதவன்.. மாதவன் கேள்விக்கு என்ன பதில் ஹூ.. அனீதியொழிய (ஏன் இப்படி வந்து தொலைக்குது கூகிள் சனியன்ல ஹூ.. அனீதியொழிய (ஏன் இப்படி வந்து தொலைக்குது கூகிள் சனியன்ல) சாகும் வரை தீவிர உண்ணும் விரதம் இருந்தே தீருவேன்.\nஎங்கள் 26 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 8:57\nஎங்களுக்கு வந்த அதே வரிசையில்தான் படங்களை வெளியிடுகிறோம்.\nஅனானி படங்கள் முதலில் வந்தன.\nஅதை நாங்கள் காத்திருக்கும் பட்டியலில் வைத்திருக்கும்போழுது, அதாவது அதை \"வெளியிடும்\" முன்பு - மாதவன் அவர்கள் அனுப்பிய படங்களும் அடுத்ததாக வந்து சேர்ந்தன. இப்போ சரியாகச் சொல்லிவிட்டோமா\nஅப்பாதுரை 26 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 8:59\nஉண்ணும் விரதத்துல இப்படி மண்ணை அள்ளிப் போட்டுட்டீங்களே..\nஇது என்னவோ நம்ப ஏரியான்னு சொல்றீங்க ஒருத்தருக்கு அஞ்சு வாத்தியாருங்க இருக்கீங்க. என்னை ஒருத்தர் வம்புக்கு இழுத்திருக்காரு, ஏன், எதுக்குன்னு ஒருத்தர், ஒரு வார்த்தை கூட கேக்க காணோம். நியாயமா இது\nஎங்கள் 27 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 1:40\n// இது என்னவோ நம்ப ஏரியான்னு சொல்றீங்க ஒருத்தருக்கு அஞ்சு வாத்தியாருங்க இருக்கீங்க. என்னை ஒருத்தர் வம்புக்கு இழுத்திருக்காரு, ஏன், எதுக்குன்னு ஒருத்தர், ஒரு வார்த்தை கூட கேக்க காணோம்.//\n மீனாக்ஷியை வம்புக்கு இழுத்த பசங்க எல்லோரும் பெஞ்சு மேல ஏறி நில்லுங்க.\nஇது நம்ம ஏரியா படத்துல மொத்தம் ஆறு பேருங்க இருக்காங்க பாத்தீங்களா அஞ்சு பேருங்க எங்கள் ஆசிரியர்கள். ஆறாவது ஆளு - யார் தெரியுமா அஞ்சு பேருங்க எங்கள் ஆசிரியர்கள். ஆறாவது ஆளு - யார் தெரியுமா\n அப்ப நானுமே பெஞ்சு மேல ஏறி நிக்கணுமா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nஇது நம்ம ஏரியா 'செயல் ஆசிரியர்கள்' மின்னஞ்சல்கள்\nஉங்கள் படைப்புகள், பாடல் பதிவுகள், கேள்விகளுக்கான பதில்கள், பதில்களுக்கான கேள்விகள் - விவரம் அறிய ஆர்வக் கேள்விகள், எதுவாக இருந்தாலும், நீங்கள் அனுப்பவேண்டிய மெயில் விலாசம்:\nஇங்கு புதிய பதிவுகளை பெறலாம்\nகொக்கி குறியீடு: கீதா சந்தானம்\nபாட்டு கேளுங்க - ச திவ்யா பாட்டு.\nவால்பேரி வடிவ கற்பனைகள் கு. குறும்பன்\nவால்பேரி வடிவ கற்பனைகள். பார்த்திபன்\nவால்பேரி வடிவ ..கற்பனைகள் .கார்த்திக், ஜெகநாதன்.\nவால்பேரி வடிவ கற்பனைகள் பெ சொ வி, கீதா, வைபவி.\nவால்பேரி வடிவ க���்பனைகள் ஸ்ரீமாதவன்\nவால்பேரி வடிவ ..கற்பனைகள் .anaani அனுப்பியவை.\nவால்பேரி - அநன்யாவின் அசத்தல்கள் 04\nவிஜய் வரைந்த வால்பேரி விரிவாக்கம்.\nவால்பேரி - அநன்யாவின் அசத்தல்கள் 03\nவால்பேரி - அநன்யாவின் அசத்தல்கள் 02\nவால்பேரி - அநன்யாவின் அசத்தல்கள் 01\nவால்பேரி வடிவத்திலிருந்து தலைப் பின்னல்\nபடைப்பாளிகள் 11 விஜய், வல்லிசிம்ஹன், ஸ்ரீதர்மூர்த்...\nபடைப்பாளிகள் 09 பெ சொ வி, அநன்யா படங்கள், நித்யா ப...\nபடைப்பாளிகள் 08 ரோஜா : கு கு\nபடைப்பாளிகள் 07 ரோஜா - ana Ani\nபடைப்பாளிகள் 06 விஜய் பாட்டு\nபடைப்பாளிகள் 05 பத்மா பாட்டு\nபடைப்பாளிகள் 04 யானைகள், கோனை.\nபடைப்பாளிகள் 03 அநன்யா பாட்டு, ஜெகநாதன் படம்.\nபடைப்பாளிகள் 02 யானை படங்கள்\nமயில் வரைவது, மிகவும் எளிது முதலில், ஒரு வெள்ளைத் தாளில், நடுவில், இந்த மாதிரி வரைந்து கொள்ளுங்கள் : அதற்குப...\n*அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி *நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட...\nஇங்கே வரையப்பட்டுள்ள படத்தைப் பாருங்கள். ஆரம்பிக்கும்பொழுது லைட் கலரில் ஒரு செவ்வகம் வரைந்துகொள்ளுங்கள். பிறகு, ஆங்காங்கே அளவோடு சில கோடுக...\nவிதி வலியது – நெல்லைத்தமிழன்.\nஅன்புடன் நெல்லைத் தமிழன். வாசகர்களே.. கதை ‘கொடுக்கப்பட்ட வரிகளுக்காக’ பின்னப்பட்டது. கதையைப் படிக்கும்போது உங்களுக்கு நடந்த...\nபாசுமதி (தொடர்ச்சி) - ரேவதி நரசிம்ஹன்\nபாசுமதி (தொடர்ச்சி) ரேவதி நரசிம்ஹன்\nஆகாயத்தில் ஆரம்பம்..- வல்லிசிம்ஹன் -\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன்\nகொடுக்கப்பட்ட \"எண்ணெய் அன்பு\" - ஐந்தாம் கரு வுக்கு இரண்டாம் கதை.\nமயில் படம் :: வரைந்தவர் ஆத்மாராமன் ராமன்.\nஉங்கள் வலைப்பதிவை கண்டேன் வித்தியாசமாக உள்ளது.மயில் படம் வரைவது எப்படி என்று பார்த்தேன் .நான் வரைந்த மயிலின் படம் உங்களுக்கு...\nஎதையும் மாற்றும் காதல் - பானுமதி வெங்கடேஸ்வரன்\nகுற்றம் பார்க்கில் .... நெல்லைத் தமிழன்\nஅன்புடன் நெல்லைத் தமிழன் கண்டிஷனல் கருவுக்கு கதை போட தெரியுமா சர்ச்சில் சொல்லியிருக்கிறார். ஒரு கூட்டத்தில் 2 மணி நேரம் பேச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/dmk-and-admk-start-political-campaign-at-march-pn2qp7", "date_download": "2019-10-18T21:21:57Z", "digest": "sha1:EUTDV7RSILEVBBYZLRMQCPRYSJZ5LJ5N", "length": 15206, "nlines": 135, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அங்காள���ப் பங்காளிகளோடு அசால்ட்டா வரும் அதிமுக!! எதிர் கோஷ்டியை திணறடிக்க தில்லா வரும் திமுக... எப்போ!!", "raw_content": "\nஅங்காளிப் பங்காளிகளோடு அசால்ட்டா வரும் அதிமுக எதிர் கோஷ்டியை திணறடிக்க தில்லா வரும் திமுக... எப்போ\nதமிழகத்தில், அதிமுக, - திமுக, தரப்பில், தனித்தனியாக நடந்து வரும் கூட்டணி பேச்சு, இந்த வார இறுதிக்குள் முடிவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் முதல் வாரத்தில், இரு கட்சிகள் தலைமையிலான கூட்டணியின் அதிரடி பிரசாரம் ஆரம்பமாகிறது.\nமார்ச், 1ல், கன்னியாகுமரியில் நடக்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், மோடி மற்றும் முதல்வர், இபிஎஸ், - ராமதாஸ், விஜயகாந்த் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.இந்த அணிக்கு போட்டி யாக, மார்ச், 3ல், விருதுநகரில், திமுக, சார்பில் நடக்கும் பேரணி மற்றும் தென் மண்டல தேர்தல் மாநாட்டில், காங்கிரஸ் பொதுச்செயலர், பிரியங்கா உள்ளிட்ட, கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.மார்ச், 4ல், லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் வாய்ப்பு உள்ளது.\nதேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விட்டால், மத்தியில் உள்ள, பிஜேபியின் ஆட்சி அதிகாரத்திற்கு மவுசு குறைந்து விடும் என்ப தால், மாநில கட்சிகளுடனான கூட்டணியை உறுதி செய்வதில், பிஜேபி மேலிடம் அவசரம் காட்டி வருகிறது.சமீபத்தில், பிஜேபி தேசிய தலைவர், அமித்ஷா, மத்திய அமைச்சர்கள், பியுஷ் கோயல், நிதின் கட்கரி ஆகிய மூவரும், தமிழகத்தில் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தினர்.\nசென்னையில், மத்திய அமைச்சர் பியுஷ் கோயலை, அதிமுக, அமைச்சர்கள், தங்கமணி, வேலுமணி தனியாக சந்தித்து பேசினர். அப்போது, அதிமுக, தலைமையில், பிஜேபி - பாமக, - தேமுதிக, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சிகள் சேர்ந்து, மெகாகூட்டணி அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. தொகுதி பங்கீடு எண்ணிக்கை குறித்தும் பேசப்பட்டுள்ளது.\nபிஜேபிக்கு ஏழு தொகுதிகளும்,பாமக, தேமுதிகவுக்கு, தலா, நான்கு தொகுதிகளும் ஒதுக்குவது பற்றி பேசப்பட்டுள்ளது. அதாவது, தமிழகம், புதுச்சேரியில் உள்ள, மொத்தம், 40 தொகுதிகளில், அதிமுக, - 25 தொகுதிகளில் போட்டியிடுவது என்றும், 15 தொகுதிகளை, கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக்கொடுப்பது என்றும் முடிவாகியுள்ளது.\nஇதில், கொங்குமண்டலத்தில், பிஜேபிக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதில் மட்டும், இழுபறி நீடிக்கிறது. எனினும், தொடர்ந்து பேச்சு நடந்து வருகிறது. இந்த வார இறுதிக்குள், அதிமுக, அணி பேச்சில் உடன்பாடு எட்டப்படும் என, தமிழக, பிஜேபி, கருதுகிறது.\nமார்ச் முதல் வாரத்தில் குமரியில், பிஜேபி தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடக்கிறது. அதில், மோடி பங்கேற்கிறார். அந்த மேடையில், இ.பி.எஸ், பன்னீர்செல்வம், ராமதாஸ், விஜயகாந்த் உள்ளிட்ட கூட்டணி தலை வர்களை கைகோர்க்க வைக்க, பொன்.ராதாகிருஷ்ணன் தீவிர முயற்சி எடுத்து உள்ளார்.\nஇதற்கிடையில், காங்கிரஸ், மதிமுக இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, மமக உடனான உடன்பாட்டை இறுதி செய்ய, திமுகவும் தயாராகி வருகிறது.\nகூட்டணி முடிவானதும், அதே மார்ச் முதல் வாரத்தில் ஓரிரு நாள் இடைவேளையில் விருதுநகரில் பிரமாண்டப் பேரணி மற்றும் தென் மண்டல தேர்தல் மாநாட்டை நடத்த, திமுக, முடிவு செய்துள்ளது. அந்த கூட்டத்துக்கு, காங்கிரஸ் பொதுச் செயலாளர், பிரியங்கா காந்தியை அழைக்க, முக ஸ்டாலின் விரும்புகிறார். அதற்காக, வரும், 26ம் தேதி, டெல்லி செல்கிறார் ஸ்டாலின். அங்கு, 28 எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் கூட்டத்தில் பேசுகிறார்.\nஅதில், குறைந்தபட்ச செயல் திட்டத்தில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து, திமுக, வின் கருத்தை வலியுறுத்த உள்ளார். அந்தக் கூட்டம் முடிந்த பின், ராகுல் காந்தி, பிரியங்காவை சந்தித்து, தமிழகம் வரும்படி அழைப்பு விடுக்கிறார். பிரியங்கா காந்தியின் வருகையை உறுதி செய்து, சென்னை திரும்ப, ஸ்டாலின் திட்டமிட்டு உள்ளார். எனவே, மார்ச் முதல் வாரம், தமிழக அரசியலில் அதிரடிகள் அதிகம் இருக்கும் என தெரிகிறது.\nஏற்கனவே கையை சுட்டுக்கிட்டோம், ஜாமீன் கொடுக்காதீங்க: சிதம்பரத்தை திரிசங்கு நிலையில் விட்ட உச்ச நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி... பாமக அதிரடி அறிவிப்பு\nமு.க. ஸ்டாலினை எதிர்த்து தேர்தலில் எடப்பாடி நிற்க வேண்டுமா நானே போதும்... ஸ்டாலினுக்கு ராஜேந்திர பாலாஜி தாறுமாறு பதிலடி\nதிமுகவிடமிருந்து சென்னை அண்ணா அறிவாலயம் மீட்கப்படும் அமைச்சர் ஜெயகுமார் அதிரடி பேச்சு \nகாடுவெட்டி குருவுக்கு என்ன செய்தார் ராமதாஸ் இறந்து போன் குருவின் உடலை கொண்டு செல்லகூட நான் தான் உதவினேன் இறந்து போன் குருவின் உடலை ��ொண்டு செல்லகூட நான் தான் உதவினேன் \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nசிவகார்த்திகேயனை வீட்டுக்கு அழைத்து... வம்படியா விருது வைத்து அசத்திய வாரிசு நடிகர்..\nஏற்கனவே கையை சுட்டுக்கிட்டோம், ஜாமீன் கொடுக்காதீங்க: சிதம்பரத்தை திரிசங்கு நிலையில் விட்ட உச்ச நீதிமன்றம்\nஇம்ரான் இன்னும் 4 மாசம்தான் உங்களுக்கு டைம்: பாகிஸ்தானை எச்சரித்து நோட்டீஸ் அனுப்பிய தீவிரவாத நிதித்தடுப்பு அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/madurai-panthers-wom-thoothukudi-puydoe", "date_download": "2019-10-18T22:20:48Z", "digest": "sha1:6E7E2YNIR4JWYJUAQTBYRLAVOUPROFC2", "length": 12921, "nlines": 141, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தூத்துக்குடியைப் பந்தாடிய மதுரை பாந்தர்ஸ் அணி !! டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் அபாரம்!!", "raw_content": "\nதூத்துக்குடியைப் பந்தாடிய மதுரை பாந்தர்ஸ் அணி டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் அபாரம்\nடி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி அபார வெற்றிபெற்றது.\nடி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகளுக்கு இடையேயான 3-வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.\nஇதனையடுத்து தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக சீனிவாசன் மற்றும் வில்கின்சன் விக்டர் ஆகியோர் களமிறங்கினர். இதில் வில்கின்சன் விக்டர் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.\nபின்னர் ஜோடி சேர்ந்த சீனிவாசன் மற்றும் சுப்பிரமணிய சிவா பொறுப்புடன் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சுப்பிரமணிய சிவா 28 ரன்னில் ஆட்டமிழந்தார். அதற்கு பின் அபிஷேக் 4 ரன்னிலும், ஷூபம் மேத்தா ரன் எதுவும் எடுக்காமலும், அரைசதம் அடித்த சீனிவாசன் 55 ரன்களிலும், கார்த்திகேயன் 4 ரன்னிலும், வசந்த் சரவணன் 11 ரன்னிலும், கணேஷ் மூர்த்தி 2 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.\nஇறுதியில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் எடுத்தது. கடைசியில் சத்யராஜ் 9 ரன்னுடனும், பூபாலன் 2 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். மதுரை பாந்தர்ஸ் அணியின் சார்பில் ஆர்.மிதுன் மற்றும் கிரண் ஆகாஷ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், ரஹில் ஷா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.\nபின்னர் 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை பாந்தர்ஸ் அணியின் சார்பில், அருண் கார்த்திக் மற்றும் சரத் ராஜ் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். அதிரடியான துவக்கம் தந்த இந்த ஜோடியில் கேப்டன் அருண் கார்த்திக் அரைசதத்தை பதிவு செய்து அசத்தினார்.\nஅதிரடி காட்டிக்கொண்டிருந்த இந்த ஜோடியில் சரத் ராஜ் 33(21) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய நிலேஷ் சுப்ரமணியத்துடன், அருண் கார்த்திக் ஜோடி சேர்ந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.\nஇறுதியில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அருண் கார்த்திக் 65(42) ரன்களும், நிலேஷ் சுப்ரமணியன் 9(11) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் மதுரை பாந்தர்ஸ் அணி 12.2 ஒவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 128 ரன்கள் எடுத்தது. தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியின் சார்பில் கணேஷ் மூர்த்தி ஒரு விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி அபார வெற்றிபெற்றது.\nஇந்தியாவை வீழ்த்தணும்னா அதை செஞ்சே தீரணும்.. பக்காவா ப்ளான் போட்டு வச்சுருக்கும் டுப்ளெசிஸ்.. ஆனால் நடக்குமா\nஇந்திய கிரிக்கெட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் அவரு.. பிரயன் லாராவே வியந்து புகழ்ந்த இந்திய வீரர்\nபார்க்கத்தானே போறீங்க ”தாதா”வோட ஆட்டத்த.. கங்குலிக்கு செம பில்டப் கொடுத்த சச்சின் டெண்டுல்கர்\nவிரக்தியில் டுப்ளெசிஸ் எடுத்த விசித்திர முடிவு.. உரிமையை விட்டுக்கொடுக்க துணிந்த கேப்டன்.. அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்\nகேப்டன்சியிலிருந்து தூக்கி எறியப்பட்ட சர்ஃபராஸ் அகமது.. பாகிஸ்தான் அணியின் அதிரடி வியூகம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nசிவகார்த்திகேயனை வீட்டுக்கு அழைத்து... வம்படியா விருது வைத்து அசத்திய வாரிசு நடிகர்..\nஏற்கனவே கையை சுட்டுக்கிட்டோம், ஜாமீன் கொடுக்காதீங்க: சிதம்பரத்தை திரிசங்கு நிலையில் விட்ட உச்ச நீதிமன்றம்\nஇம்ரான் இன்னும் 4 மாசம்தான் உங்களுக்கு டைம்: பாகிஸ்தானை எச்சரித்து நோட்டீஸ் அனுப்பிய தீவிரவாத நிதித்தடுப்பு அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/10/13/tansi.html", "date_download": "2019-10-18T22:40:15Z", "digest": "sha1:JIIVL4BYMGTKIFVAN6QPZR55HN7LP7IN", "length": 10659, "nlines": 170, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெ. தேர்தலில் நிற்கலாமா? கருணாநிதி பதில் | can jaya contest the elections - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nநல்லவனும் நானே.. கெட்டவனும் ஆனேன்.. மறக்க முடியாத வீரப்பன்\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\nஎன்னதான் உண்மைன்னு நினைச்சாலும் பசங்க தன்னோட வேலையை.. அப்டியா\nப. சிதம்பரம் சிறையில் இருக்க காரணமே ஜெயலலிதாவின் ஆன்மாதான்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nThenmozhi BA Serial: ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான் தேனு...\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nFinance குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இருக்கும் பாகிஸ்தான்\nMovies அடியாத்தே... ஸ்வாகதா இசையமைத்து நடித்து பாடிய இசை ஆல்பம் - யூடியூபில் வைரல்\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதேர்தலில் ஜெயலலிதா போட்டியிடலாமா இல்லையா என்பதை சட்ட நிபுணர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்என முதல்வர் கருணாநிதி கூறினார்.\nடான்சி ஊழல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை கிடைத்துள்ளதால் அவர் தேர்தலில் போட்டியிடமுடியாது என்ற கருத்து நிலவுகிறது.\nஇது குறித்து கருணாநிதி கூறுகையில், ஜெயலலிதா, நரசிம்ம ராவ் ஆகியோருக்கு கிடைத்துள்ள தண்டனையின்மூலம் சட்டம தனது கடமையைச் செய்துள்ளது.\nஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை கிடைத்துள்ளதால் மாநிலத்தில் அரசியல் அணிகள் மாறுமா என்பது குறித்துஎனக்கு ஏதும் தெரியாது.\nஒருவருக்கு ஒருவர் மோதி வரும் பா.மாகவும் வாழப்பாடி ராமமூர்த்தியும் உடனே சண்டையை நிறுத்த வேண்டும்என்றார் கருணாநிதி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/odi", "date_download": "2019-10-18T20:55:19Z", "digest": "sha1:PBKNC6YDEAQJLGPY6ZF3EIYYEWYGH3JQ", "length": 6729, "nlines": 147, "source_domain": "tamil.oneindia.com", "title": "Odi: Latest Odi News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசீமானை விடுவிக்கக்கோரி மண்டபம் முன்பு ஆர்ப்பாட்டம்.. போலீஸ் தடியடி\nஈரோட்டில் இளைஞர் தீக்குளித்து உயிரிழந்ததற்கு மத்திய மாநில அரசுகளே காரணம் - முத்தரசன்\nஇறுதி டி20: 8 ஓவர் போட்டியில் நியூசி.க்கு 68 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா\n`தல’ தான் எங்களுக்கு எப்போதும் `தல’\nஒருநாள் போட்டி தொடரை வென்றது இந்தியா: 5 முக்கிய காரணங்கள்\nஜசிசி ரேங்கிங்-முதலிடத்தை பிடித்த இந்தியா\nஇந்தியாவின் கிடுக்கிப்பிடி-இலங்கை நிதான ரன் சேர்ப்பு\nகிரிக்கெட்: இந்தியாவை வென்றது ஆஸ்திரேலியா\nஒரு நாள் தொடரை கைப்பற்றுவோம்: கங்குலி\nமுரளியின் சுழலில் சிதறுண்ட நியூசிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2126368", "date_download": "2019-10-18T22:27:09Z", "digest": "sha1:XD2DQWI3FQJ243VFL6EDQ2YW3HB6GR36", "length": 14290, "nlines": 247, "source_domain": "www.dinamalar.com", "title": "நிம்மதி! அலைபேசி எண்களுக்கு புதிய ஆதாரம் தேவையில்லை.. 50 கோடி இணைப்புகள் துண்டிப்பு வதந்திக்கு முற்றுப்புள்ளி| Dinamalar", "raw_content": "\nபழனிசாமி அரசு ஆட்டம் காணும்\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2018,21:40 IST\nகருத்துகள் (4) கருத்தை பதிவு செய்ய\nபுதுடில்லி : 'ஏற்கனவே பயன்படுத்தப்படும் அலைபேசி இணைப்புக்கு 'ஆதாருக்கு' மாற்றாக புதிய ஆதாரங்களைத் தருவது கட்டாயம் இல்லை' என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 50 கோடி அலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட உள்ளதாக பரவிய வதந்திக்கு இதன்மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.\n'அலைபேசி இணைப்பு, வங்கிக் கணக்கு போன்றவற்றுக்கு ஆதார் கட்டாயமில்லை' என, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. இந்நிலையில், 'ஏற்கனவே அலைபேசிக்காக 'ஆதார்' இணைத்தவர்கள் தங்கள் அடை யாளத்தை நிரூபிக்க புதிய முகவரி மற்றும் அடையாள ஆதாரங்களை தராவிட்டால் அவர்களது அலைபேசி இணைப்பு துண்டிக்கப் படும்' என, செய்திகள் வெளியாகின. இவ்வாறு நாடு முழுவதும் 50 கோடி அலைபேசி\nஇணைப்புகள் துண்டிக்கப்பட உள்ளதாக செய்திகள் தெரிவித்தன.\nஇந்நிலையில் 'ஆதார்' வழங்கும் யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், இந்திய தனித்துவ அடையாள அட்டை ஆணையம் மற்றும் மத்திய தொலைத் தொடர்புதுறை ஆகியவை இணைந்து நேற்று ஒரு விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளன.அதில் கூறப்பட்டுள்ள தாவது:அலைபேசி இணைப்புகள் பெறுவதற்கு 'ஆதார்' கட்டாயமில்லை என உச்சநீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது,\nபுதிய இணைப்புகளுக்கு மட்டும் தான். ஏற்கனவே உள்ள இணைப்புகளுக்கு இல்லை.ஏற்கனவே, கே.ஒய்.சி., எனப்படும் வாடிக்கையாளரின் விபரங்களை அறிந்து கொள்ள மின்னணு முறை யில் 'ஆதாருடன்' இணைக்கப்பட்ட தகவல்களுக்கு இந்த தீர்ப்பு பொருந்தாது.ஏற்கனவே பெறப்பட்ட 'ஆதார்' விபரங்களை நீக்க வேண்டும்என தீர்ப்பில் எங்கும் குறிப்பிடப் படவில்லை.\nஅதேபோல் ஆறு மாதங்களுக்கு மேல் 'ஆதார்' மூலம் உறுதி செய்யும் தகவல்களை வைத்திருக்க கூடாது என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது,\nயு.ஐ.டி.ஏ.ஐ.,க்கு மட்டுமே பொருந்தும். அலைபேசி நிறுவனங்களுக்கு அந்த உத்தரவு பொருந்தாது. அலைபேசி இணைப்புகளுடன் ஏற்கனவே இணைக்கப்பட்ட 'ஆதார்' விபரங்களை ரத்து செய்ய வேண்டிய அவசியமில்லை.\nஏற்கனவே இணைப்பு பெற்றவர்கள், தங்கள் அடையாளத்தை நிரூபிக்க புதிய ஆதாரம் ஏதும் தர தேவையில்லை.அதே நேரத்தில் சுய விருப்பத்தின் அடிப்படையில் 'ஆதார்' விபரங்களுக்கு மாற்றாக, வேறு ஆதாரங்களை பொதுமக்கள் தாக்கல் செய்யலாம். அதனால் எந்த அலைபேசி இணைப்பும் துண்டிக்கப் படாது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.\nRelated Tags நிம்மதி அலைபேசி எண்களுக்கு புதிய ஆதாரம் தேவையில்லை\nஆதார் பிரச்சினையில் ஜந்து வருடம் கழிந்து விட்டது\nஇவங்க தேவை இல்லை என்பாங்க... அவன் வேண்டும் என்பான்... பஸ் நடுத்துனர்களிடம் பத்து ரூபாய் காயின் படும் பாடுதான் இதுவும்\nகும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா\nமிஸ்ட்டு கால் மட்டும் கொடுக்கும் அலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட வேண்டும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/information-technology-other-graphic-design/colombo-district-colombo-15/", "date_download": "2019-10-18T20:46:05Z", "digest": "sha1:Y36DX44KDKAN2URX3WOI5CU334SSYIIB", "length": 4762, "nlines": 76, "source_domain": "www.fat.lk", "title": "தகவல் தொடர்பாடல் : பிற : கிராஃபிக் வடிவமைப்பு - கொழும்பு மாவட்டத்தில் - கொழும்பு 15 (மட்டக்குளி, முகத்துவாரம்) - பக்கம் 1", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம் > விளம்பரங்களை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதகவல் தொடர்பாடல் : பிற : கிராஃபிக் வடிவமைப்பு\nகொழும்பு மாவட்டத்தில் - கொழும்பு 15 (மட்டக்குளி, முகத்துவாரம்)\nஇடங்கள்: கல்கிசை, கொழும்பு, கொழும்பு 15, தேஹிவல, நுகேகொடை, ரட்மலான\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/local-syllabus-grade-9-languages-other/colombo-district-gothatuwa/", "date_download": "2019-10-18T21:07:37Z", "digest": "sha1:QQDZJ23Y4KOUDUMIF4OC2FOSLCUOMSB4", "length": 4179, "nlines": 72, "source_domain": "www.fat.lk", "title": "உள்ளூர் பாடத்திட்டம் - தரம் 9 : மொழிகள் - மற்றவை - கொழும்பு மாவட்டத்தில் - கோதடுவ - பக்கம் 1", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம் > விளம்பரங்களை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 9 : மொழிகள் - மற்றவை\nகொழும்பு மாவட்டத்தில் - கோதடுவ\nஜப்பானிய மொழி மற்றும் கணிதம் வகுப்புக்களை - சா/த, உ/த\nVisits: கோதடுவ, மாலபே, மஹரகம\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Politics/8654-hot-leaks-natarajan.html", "date_download": "2019-10-18T21:58:14Z", "digest": "sha1:UDQZCNOV6SYU4RQJ5T4VWMW5YCMXA2EC", "length": 12924, "nlines": 248, "source_domain": "www.hindutamil.in", "title": "திரை முற்றம்: எந்திரன் - 2 பட்ஜெட் ரகசியம் | திரை முற்றம்: எந்திரன் - 2 பட்ஜெட் ரகசியம்", "raw_content": "சனி, அக்டோபர் 19 2019\nதிரை முற்றம்: எந்திரன் - 2 பட்ஜெட் ரகசியம்\n‘ஐ’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்தயாரிப்பு வேலைகள் தொடங்கும் முன்பே ரஜினியை இயக்குநர் ஷங்கர் சந்தித்துப் பேசி எந்திரன் இரண்டாம் பாகத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டிருக்கிறார் என்று தெரியவருகிறது. இருவரும் இணைந்த இரண்டாவது படமான ‘எந்திரன்’ சுமார் 130 கோடி ரூபாய் செலவில் தயாராகி 200 கோடி ரூபாய் வரை வசூல் செய்ததாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் சொல்கின்றன.\nகடந்த சில வருடங்களாக மாஸ் ஹீரோ படங்களின் பட்ஜெட்டுகள் கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் எந்திரன் இரண்டாம் பாகத்தின் பட்ஜெட் மட்டுமே 200 கோடி என்று திட்டமிட்டுவருகிறார்களாம். இந்தப் படத்தைத் தயாரிக்க ஒப்புக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் ரிலையன்ஸ் நிறுவனம் இந்தப் பட்ஜெட்டுக்குப் பச்சைக் கொடி காட்டிவிட்டதாகத் தெரிகிறது.\nஆனால் விநியோகத்தில் பெரிய மாற்றம். எந்திரன் முதல் பாகம் போல அல்லாமல், ‘கோச்சடையான்’ படத்தைப் போல, பல மொழிகளில் உலகம் முழுவதும் திரையிட்டால் 100 கோடிக்கும் மேல் லாபம் ஈட்டலாம் என்றும் கணக்குப் போடுகிறார்களாம். ஆக இந்திய சினிமாவில் முதன் முறையாக 200 கோடி ரூபாயில் தயாராகப் போகும் படமாக எந்திரன் இரண்டாம் பாகம் இருக்குமா\nசாவர்க்கருக்குப் பிறகு கோட்சேவுக்கும் பாரத ரத்னா பரிந்துரை...\nஎங்களுக்கு வரும் நதி நீரை இந்தியா திசைமாற்றினால்...\nஐஎம்எப் கணிப்பு இருக்கட்டும்; இந்தியாதான் வேகமான பொருளாதார வளர்ச்சி...\nபொறியியல் மாணவர்களின் வீழ்ச்சிக்குப் பின்னுள்ள ஆசிரியர்கள் விவகாரம்\nடிசம்பருக்குள் உள்ளாட்சி தேர்தல்: விக்கிரவாண்டி பிரச்சாரத்தில் முதல்வர்...\nவலுக்கும் எதிர்ப்பு: காங்கிரஸ் நிலைப்பாடு மாறுகிறதா; மன்மோகன் சிங் பேச்சு...\nநூற்றாண்டு தொடக்க விழா கம்யூனிஸ்ட் இயக்க கொள்கைகளை...\nகிரிக்கெட் ஊழல்: முன்னாள் தென் ஆப்பிரிக்கா வீரருக்கு 5 ஆண்டுகள் சிறை\nமுக்கிய பிராண்ட்கள் உட்பட பதப்படுத்தப்பட்ட பாலில் கலப்படம், தரமின்மை: மத்திய உணவு பாதுகாப்பு,...\nவடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டு பணிகள் : சென்னை மாநகராட்சி, காவல்துறை ஒருங்கிணைப்புக் கூட்டம்\nகார்த்தியுடன் நட்பு, லோகேஷின் வித்தியாசம், படக்குழுவின் உழைப்பு: 'கைதி' அனுபவம் பகிரும் நரேன்\nடிஜிட்டல் மேடை: காலவெளியில் ஊடாடும் ‘அல்மா’\nபாம்பே வெல்வெட் 05: பொற்காலத்தைத் தொடங்கிவைத்த தங்க மகன்\nஇரண்டு பாதுஷாக்களும் இன்னிசை தான்சேனும் 05: திரையிசையின் விஸ்வரூபம்\nகிரிக்கெட் ஊழல்: முன்னாள் தென் ஆப்பிரிக்கா வீரருக்கு 5 ஆண்டுகள் சிறை\nமுக்கிய பிராண்ட்கள் உட்பட பதப்படுத்தப்பட்ட பாலில் கலப்படம், தரமின்மை: மத்திய உணவு பாதுகாப்பு,...\nவடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டு பணிகள் : சென்னை மாநகராட்சி, காவல்துறை ஒருங்கிணைப்புக் கூட்டம்\nகார்த்தியுடன் நட்பு, லோகேஷின் வித்தியாசம், படக்குழுவின் உழைப்பு: 'கைதி' அனுபவம் பகிரும் நரேன்\nபக்தர்களின் பசியாற்றுவது பெரும் பாக்கியம்- நற்தொண்டு செய்யும் நவதாண்டவ தீட்சிதர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/court/62014-the-supreme-court-notices-the-election-commission.html", "date_download": "2019-10-18T22:29:15Z", "digest": "sha1:YXKEAEIG6MF75VAIVQJBKSWHHKI4RHEW", "length": 9005, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் | The Supreme Court notices the Election Commission", "raw_content": "\n‘நாளை மாலை 6 மணியுடன் வெளியேற வேண்டும்’\nஇந்து மகா சபா தலைவர் மீது துப்பாக்கிச்சூடு\nஅயோத்தியா வழக்கு குறித்து ரஞ்சன் கோகாய் குழு ஆய்வு\nநாளை முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்\nநம் நாட்டின் பண்டைய சரித்திரத்தை நம் சொந்த கண்ணோட்டத்துடன் புதிதாக எழுத வேண்டும்: அமித் ஷா பிரகடனம்\nதேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nதேர்தல் விதிகளை மீறுவதாக பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விதிமீறி பிரச்சாரம் செய்வதாக பிரதமர் மோடி, அமித்ஷா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரஸ் எம்.பி சுஷ்மிதா தேவ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கு விசாரணையின் போது, பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் தோல்விகளுக்கு மாறாக பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர் என காங்கிரஸ் எம்.பி சுஷ்மிதா தேவ் தெரிவித்தார். இதையடுத்து, இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் பதில் தர உத்தரவிட்டு, நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்கள��டன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nநீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார் காங்., தலைவர் ராகுல்\nஇங்கதான் பிறந்து வளர்ந்தார் ராகுல் காந்தி - பிரியங்கா வத்ரா விளக்கம்\nலாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் ஐ.டி. ரெய்டு\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஉச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே - ரஞ்சன் கோகாய் பரிந்துரை\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி யார்\nஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மாற்று கருத்து உள்ளவர்களுக்கு காலம் பதிலளிக்கும் - மோடி அதிரடி\nபூனே நகரில் 12 மணி நேரம் விதிக்கப்பட்ட போக்குவரத்து கட்டுபாடுகள்\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nநாளை முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்\nப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nஅக்டோபர் 21,22ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு; மீனவர்களுக்கு எச்சரிக்கை\n‘அரசின் சிறப்பு விடுமுறை தனியாருக்கு கிடையாது’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/events/kadaga-rasi-guru-peyarchi-palangal-2018-19/", "date_download": "2019-10-18T21:40:27Z", "digest": "sha1:7MNHZ7MACROKBQM6ATCNSLDNJAVVJYBU", "length": 21431, "nlines": 144, "source_domain": "aanmeegam.co.in", "title": "Kadaga rasi guru peyarchi palangal 2018 | கடகம் குருப்பெயர்ச்சி", "raw_content": "\nஇந்த குருமாற்றம் தொட்டதெல்லாம் துலங்கச் செய்வதுடன், எதிர்பாராத திடீர் யோகங்களையும் அள்ளித் தரும்\nஉங்கள் ராசிக்கு 13-2-2019 அன்று ஏற்படும் ராகு-கேது கிரகங்களின் பெயர்ச்சி சிறிது பாதகத்தை ஏற்படுத்த கூடும் என்பதால் ராகு காலங்களில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம்பழத்தில் விளக்கேற்றி வழிபடுவது நல்லது. மந்தாரை மலரை கொண்டு ராகு பகவானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். கேது பகவானின் அருள் கிட்ட தினமும் விநாயக பெருமானை வழிபட வேண்டும்.\nதூத்துக்குடி – திருநெல்வேலி சாலையில் அங்கமங்கலம் என்னும் ஊரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஶ்ரீநரசிம்ம சாஸ்தாவை சனிக்கிழமையில் சென்று வழிபடுவது நல்லது.\nநாமக்கல் மாவட்டம் மத்தியில் அமைந்திருக்கும் சாளக்கிராம மலையின் மேற்குப்புறம் குடவரை கோயிலில் அமர்ந்திருக்கும் ஸ்ரீலட்சுமி நரசிம்மரை ஞாயிற்றுக் கிழமைகளில் சென்று வணங்குங்கள்.\nதொலை தூரச்சிந்தனையுடைய நீங்கள், நாளை நமதே என்ற நம்பிக்கையுடன் எதையும் செய்பவர்கள். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் நீங்கள், எதிரிகளையும் சிந்திக்க வைக்கும் செயல்திறன் கொண்டவர்கள். இதுவரை உங்களின் ராசிக்கு சுகவீடான 4ம் வீட்டில் அமர்ந்து கொண்டு வீண் விரயத்தையும், ஏமாற்றங்களையும், இனம்புரியாத பயத்தையும், தாயாருடன் பகைமையையும் ஏற்படுத்திய குருபகவான் 04.10.2018 முதல் 28.10.2019 வரை ராசிக்கு 5ம் வீட்டில் அமர்வதால் உங்களை புதிய பாதையில் பயணிக்க வைப்பார். உங்கள் வாழ்வில் எதிர்பாராத அதிரடி மாற்றங்கள் உண்டாகும். அடிப்படை வசதி, வாய்ப்புகள் உயரும். தயக்கம், தடுமாற்றம் நீங்கும்.\nகுழப்பங்களிலிருந்து விடுபட்டு தெள்ளத் தெளிவாக சில முக்கிய முடிவுகளெல்லாம் எடுப்பீர்கள். வீடு கல்யாணம், கச்சேரி என்று வீடு களைகட்டும். குடும்பத்தில் கலகமூட்டியவர்களை இனம் கண்டறிந்து ஒதுக்கித் தள்ளுவீர்கள். வீண் சந்தேகத்தாலும், சச்சரவுகளாலும் பேசாமல் இருந்த கணவன் மனைவிக்குள் இனி அன்யோன்யம் பிறக்கும். மகளின் திருமணத்தை கோலாகலமாக நடத்துவீர்கள். மகனுக்கும் நல்ல இடத்தில் மணப்பெண் அமையும். அவருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பும் வரும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். பூர்வீக சொத்து பங்கு கைக்கு வரும். தாயாருக்கு இருந்த நோய் விலகும். அவருடனான மோதல்களும் நீங்கும். தாய்வழி உறவினர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள்.\nகுரு உங்களின் 9ம் வீட்டை பார்ப்பதால் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். கோயில் கும்பாபிஷேகத்தை தலைமையேற்று நடத்துவீர்கள். தந்தையாருடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். அவரின் ஆரோக்யம் சீராகும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பதினோறாவது வீட்டை குரு பார்ப்பதால் உங்களின் புகழ், கௌரவம் கூடும். மூத்த சகோதர வகையில் ஒற்றுமை பலப்படும்.\n04.10.2018 முதல் 20.10.2018 வரை உங்களின் சஷ்டமபாக்யாதிபதியான குருபகவான் சுய நட்சத்திரமான விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால் பணப்புழக்கம் கணிசமாக உயரும். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். எதிர்ப்புகள் குறையும். கல்யாணம் கூடி வரும். குடும்பத்தில் இருந்த சச்சரவு குறையும். வழக்கு சாதகமாகும். தந்தையார் ஆதரிப்பார். அவருக்கு இருந்த ஆரோக்யக் குறைவு சீராகும். பிதுர்வழி சொத்து பிரச்னை முடிவுக்கு வரும். வாகனத்தை சீர் செய்வீர்கள். 21.10.2018 முதல் 19.12.2018 வரை உங்களின் சப்தஅஷ்டமாதிபதியான சனி பகவானின் அனுஷம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் வேலைச்சுமையால் பதட்டம் அதிகரிக்கும். வீண் சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும்.\nஉங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். கடன் பிரச்னையால் கௌரவத்திற்கு பங்கு வந்துவிடுமோ என்ற அச்சமும் வரும். மனைவிக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். 20.12.2018 முதல் 12.03.2019 மற்றும் 09.08.2019 முதல் 27.10.2019 வரை சேவகாதிபதியும் விரயஸ்தானாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் குரு செல்வதால் திடீர் பயணங்கள், வீண் செலவுகள், கனவுத் தொல்லை, சளித் தொந்தரவு, கழுத்து வலி, வாகனப் பழுது வந்து நீங்கும். இளைய சகோதரங்களால் சங்கடங்கள் வரும். தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது.\nகுருபகவானின் அதிசார வக்ர சஞ்சாரம்:\n13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசாரத்தில் ராசிக்கு 6ம் வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் அக்காலக்கட்டத்தில் வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். வீட்டிலும் கழிவு நீர் குழாய் அடைப்பு, குடி நீர் குழாய் அடைப்பு வந்து நீங்கும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் அவ்வப்போது பழுத���கும். யாருக்கும் பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம்.\n10.04.2019 முதல் 18.5.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் மற்றும் 19.05.2019 முதல் 08.08.2019 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். அநாவசியச் செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். சாணக்கியத்தனமாக பேசி காரியம் சாதிப்பீர்கள். தள்ளிப் போன விஷயங்கள் முடியும். தூரத்துச் சொந்தங்கள் தேடி வருவார்கள். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். சிலர் வீடு மாறுவீர்கள். ஒரு சொத்தை விற்று மறுசொத்து வாங்குவீர்கள்.\nவியாபாரத்தில் இருமடங்கு லாபம் கிடைக்கும். பழைய வேலையாள்களை மாற்றுவீர்கள். இதமாகப் பேசி வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள். சிலர் புதுத் தொழில் அல்லது புதுக் கிளை தொடங்கும் வாய்ப்பு ஏற்படும். முக்கிய பிரமுகர்களின் தொடர்பால் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசு வகையில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். ரசனைக்கேற்ப கடையை விரிவுபடுத்துவீர்கள். சிலர் வாடகை இடத்திலிருந்து சொந்த இடத்துக்குக் கடையை மாற்றுவீர்கள். மெடிக்கல், வாகனம், கல்விக்கூடங்கள், கமிஷன் வகைகளில் லாபம் கிடைக்கும்.\nஉத்தியோகத்தில் உங்களுக்கு எதிராகச் செயல்பட்ட அதிகாரி மாற்றப்படுவார். உங்கள் மதிப்பு உயரும். உத்தியோகம் தொடர்பான வழக்குகளில் வெற்றி பெற்று, மறுபடியும் பெரிய பதவியில் அமரும் வாய்ப்பு ஏற்படும். நீண்ட நாள்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்களின் தவறுகளை இதமாகப் பேசித் திருத்துவீர்கள். இயக்கங்களில் முக்கிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.\nபடிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். நினைவாற்றல் கூடும். அனைத்துப் பாடங்களிலும் சிறப்பான முறையில் தேர்ச்சி பெறுவீர்கள். ஆசிரியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உயர் கல்வியில் வெற்றி பெறுவீர்கள். சக மாணவர்களின் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பீர்கள்.\nஎதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் படைப்புகள் பாராட்டும் பரிசும் பெறும். உதாசீனப்படுத்திய நிறுவனமே உங்களை அழைத்துப் பேசும். கிசுகிசுத் தொல்லைகள் நீங்கும். சம்பளப் பாக்கி கைக்கு வரும். படைப்புத் திறன் அதிகரிக்கும்.\n5/11/2019 அன்று நடைபெறும் குருப்பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nபெயர், செல்வம், புகழ் போன்றவை மேம்பட செய்ய வேண்டிய சில...\nஇன்றைய ராசிபலன் 17/1/2018 தை ( 4 ) புதன்கிழமை | Today...\nசிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வதால் ஏற்படும் பலன்கள்\nநவராத்திரி வழிபாட்டு முறைகள் மற்றும் பூஜைக்கு உகந்த...\nFulfill your prayers| வேண்டுதல் நிறைவேற\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinachsudar.com/?p=3923", "date_download": "2019-10-18T21:41:56Z", "digest": "sha1:Q6XHZODE67LV3NDA4EE2WRZ3CPJKGVZ4", "length": 4530, "nlines": 88, "source_domain": "www.thinachsudar.com", "title": "வவுனியா அன்பகத்தில் றொக்ஸிகாவிற்கு நடந்தது என்ன? சிறப்பு நேர்காணல் (தேடலும் தீர்வும் ) | Thinachsudar", "raw_content": "\nHome காணொளிகள் சிறப்புக் காணொளிகள் வவுனியா அன்பகத்தில் றொக்ஸிகாவிற்கு நடந்தது என்ன சிறப்பு நேர்காணல் (தேடலும் தீர்வும் )\nவவுனியா அன்பகத்தில் றொக்ஸிகாவிற்கு நடந்தது என்ன சிறப்பு நேர்காணல் (தேடலும் தீர்வும் )\nஅமைச்சு பதவி தெரிவு நிறைவு. ரகசியம் காக்கும் டெலோ.. முக்கிய உறுப்பினர்களின் தொலைபேசிகள் இயங்கவில்லை.\nவவுனியா கனகராயன்குளத்தில் கஞ்சாவுடன் அண்ணன் தம்பி உட்பட அறுவர் கைது.\n11 வயது சிறுவனிற்கு கிளிநொச்சியில் விசமிகள் செய்த செயல்-பொலிஸார் வலைவீச்சு\nஇலங்கை முஸ்லீம் மாணவனுக்கு எதிராக அவுஸ்திரேலிய பொலிஸார் சுமத்திய பயங்கரவாத குற்றச்சாட்டுக்கள் மீளப்பெறப்பட்டிருந்தது.\nகொழும்பு வாழ் மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2019-10-18T21:42:51Z", "digest": "sha1:JT6C2KDQ6LNGNBOYFHTILQASHYSP2JWU", "length": 8105, "nlines": 175, "source_domain": "www.thinakaran.lk", "title": "பாதுகாப்பு படைகளின் பிரதானி | தினகரன்", "raw_content": "\nHome பாதுகாப்பு படைகளின் பிரதானி\nபாதுகாப்பு படை பிரதானிக்கு பாகிஸ்தானின் அதியுயர் பதக்கம்\nஇலங்கையின் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்னவுக்கு பாகிஸ்தான் அரசாங்கம் 'நிஷான் ஏ இம்தியாஸ்' Nishan-e-Imtiaz-Military என்ற அதிஉயர் (order of Excellence) இராணுவ பதக்கத்தை வழங்கியுள்ளது.பாகிஸ்தான் தலைநாகரான இஸ்லாமாபாத்தில் நேற���று (13) நடைபெற்ற விஷேட நிகழ்வில் போதே...\nஎம்.ஆர்.சி. பெனாண்டோ மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக நியமனம்\nமேல் நீதிமன்ற நீதிபதி எம்.ஆர்.சி. பெனாண்டோ, மேன்முறையீட்டு நீதிமன்ற...\nபிரிகேடியர் பிரியங்கரவின் வழக்கு; லண்டன் நீதிமன்றம் முன்பாக ஆர்ப்பாட்டம்\nஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தி சைகைஇலங்கையின் ராஜதந்திரியும்...\nமட்டு. தபால் வாக்கு சீட்டு ஆவணங்கள் தபால் திணைக்களத்தில் ஒப்படைப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிக்க 11,522 பேர் தகுதி2019...\nதிவுலபிட்டியவில் 30 கி.கி. ஹெரோயினுடன் மூவர் கைது\nதிவுலபிட்டிய பகுதியில் சுமார் 30 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 18.10.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nஜே. ஸ்ரீரங்கா உள்ளிட்ட 6 பேருக்கும் பிணை\nகைது செய்ய உத்தரவிடப்பட்டிருந்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே ஸ்ரீ...\nபொ.ஜ.பெ. – இ.தொ.கா. புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து\nஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கும் இடையில்...\n15 ஆண்டுகளின் பின் கணவருடன் இணைந்தார்\n200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை ரம்யா கிருஷ்ணன்...\nமிருகசீரிடம் பி.ப. 5.40 வரை பின் திருவாதிரை\nபஞ்சமி காலை 07.44வரை பின்னர் ஷஷ்டி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nசிந்தையில் அழகுணர்வைத் தூண்டும் சுவையான இந்தத் தமிழமுதான பாடலை வாசகர்களுடன் பகிர்ந்து அதைப் பற்றி மனம் கவரும் வகையில் எழுதியவருக்குப் பாராட்டுக்கள்.\nகூட்டமைப்பு செய்தவைகளை கூட எமது அமைச்சர்கள் செய்யவில்லை\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://antrukandamugam.wordpress.com/2013/08/01/", "date_download": "2019-10-18T21:25:10Z", "digest": "sha1:6ZEX36NETBTAWAGGC4A5XECUOBIRIS7V", "length": 9115, "nlines": 113, "source_domain": "antrukandamugam.wordpress.com", "title": "01 | August | 2013 | Antru Kanda Mugam", "raw_content": "\nதெலுங்கு நடிகர் காந்தா ராவ் .தமிழக மக்களுக்கு டப்பிங் படம் மூலம் அறிமுகமானவர் . இவரைக்குறித்து பழமை விரும்பும் அன்பர் ஆர்.பி.ராஜநாயஹம் என்பவர் தனது http://rprajanayahem.blogspot.in வலைத்தளத்தில் கீழ்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஎன் டி ராமாராவ் ஜனவசியம் ,ராஜ வசியம் மிக்க நடிகர்.தேவுடுகாரு \nதமிழில் விஜயலலிதா என்ற பெயரிலும் தெலுங்கில் அனிதா என்ற பெயரிலும் அழைக்கப்படுபவர்.\nவிஜயலலிதா அன்றைய சிலுக்கு சுமிதா அதாவது நடனதாரகை. நடனத்தோடு மட்டும் நிறுத்திக்கொள்ளவில்லை, கதாநாயகியாகவும், வில்லியாகவும் நடித்தவர். 1976-க்குப்பின்னர் தமிழ்ப் படங்களில் குறைத்துக் கொண்டார் அல்ல அல்ல…… தமிழ்ப் படத்தயாரிப்பாளர்களாலும், Continue reading →\nஜெய்சங்கர் (ஜூலை 12, 1938- ஜூன் 3, 2000) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். சங்கர் என்ற இயற்பெயர் கொண்ட இவருக்கு இவரது முதல் திரைப்படத்தின் இயக்குனர் ஜோசப் தளியத், ஜெய் என்ற பெயர்ச் சேர்க்கையை அளித்தார்.மனித நேயம் மிக்க ஒரு நடிகர்.\nபி.ஏ.,பட்டதாரியான இவர், 1965-ல் இரவும் பகலும் என்ற திரைப்படத்தில் Continue reading →\nநாகர்கோவிலிலுள்ள ஒழுகினசேரி என்ற கிராமத்தில் [தற்போது இது நாகராட்சியிலுள்ளது] சுடலையாண்டி பிள்ளை-இசக்கியம்மாள் தம்பதியருக்கு மகனாக என்.எஸ்.கிருஷ்ணன் 1908-ஆம் ஆண்டு நவம்பர் 29-ஆம் தேதி பிறந்தார். வறுமையின் காரணமாக நான்காம் வகுப்போடு படிப்பதை நிறுத்தி விட்டு சோடா கம்பெனியில் பணிபுரிந்தார். Continue reading →\nதிருச்சி சௌந்தரராஜன் – வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர். அ.தி.மு.க.,வில் எம்.ஜி.ஆர்., இருந்தவரை நடிகர்களுக்கு பதவியும் கொடுத்து அழகு பார்த்தார். திருச்சி சௌந்தரராஜன்.ஐசரி வேலன் ஆகியோரை அமைச்சராகவே ஆக்கினார்.அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகம் இருந்தவர்.கணவன், நான், அன்று கண்ட முகம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆருடன் பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த படங்களின் பட்டியல்……. Continue reading →\nகுமாரி பத்மினி – தமிழ், தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் கதாநாயகியாகவும் துணைக்கதாபாத்திரங்களிலும் பல படங்களில் நடித்து ரசிக உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர்.கடவுள் மாமா, தெய்வக்குழந்தைகள், திருமலை தென்குமரி,வா ராஜா வா, ரோஷக்காரி, தாய், மனசாட்சி, நான்கு கில்லாடிகள், தரிசனம், உழைக்கும் கரங்கள், பிள்ளைச் செல்வம், அத்தை மகள், ரகசிய போலீஸ் 115, மகிழம்பூ போன்ற படங்கள் இவர் நடித்தவற்றில் சில. முடிவில் தூக்க மாத்திரைகளைத்தான் தேர்ந்தெடுத்தார். சாவுக்கான ரகசியத்தை மனதில் புதைத்து வைத்தபடியே குமாரி பத்மினியும் புதைக்கப்பட்டார் என்பது மிகப்பெரிய சோகம். Continue reading →\nஜோதி லெட்சுமி – தமிழ், மலையாள��் மற்றும் தெலுங்குப்படங்களில் கதாநாயகியாகவும் காபரே டான்சராகவும் சில படங்களில் குணச்சித்திர பாத்திரங்களிலும் நடித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு வெளி வந்த மிடில் கிளாஸ் மாதவன் படத்தில் காக்கா ராதாகிருஷ்ணன் அவர்களின் இரண்டாவது மனைவியாக நடித்துள்ளார். Continue reading →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://commonmannews.in/2019/01/30/aishwarya-rajesh-speech-at-kanaa-success-meet/", "date_download": "2019-10-18T22:47:48Z", "digest": "sha1:NVKNYOJCPIIG452HW7745D6GI3SCFBQ2", "length": 3939, "nlines": 115, "source_domain": "commonmannews.in", "title": "Aishwarya Rajesh Speech At Kanaa Success Meet - CommonManNews", "raw_content": "\nPrevious articleஇத்தனை வருஷத்துக்கு அப்புறம் சத்யராஜ் ஜோடியா நடிக்கிறேன் – நடிகையின் நிறைவேறிய ஆசை\nஉழவன் திரைக்களம் சார்பாக கவிஞர் சினேகன் தயாரித்து-நாயகனாக நடித்திருக்கும் ‘பொம்மி வீரன்’ | அறிமுக...\nSJ சூர்யா வின் #SJ சூர்யா15 படத்தின் படப்படிப்பு துவக்கம் \nஜி.வி.பிரகாஷுடன் இணைந்த முன்னணி இயக்குநர்\nடிக்கிலோனா என்ற டைட்டிலுக்கு கிடைத்த அமேசிங் ரெஸ்பான்ஸ்\n20 வருடங்களுக்குப் பிறகு டிஸ்னியின் தி லயன் கிங் படத்துக்கு பின்னணி குரல் கொடுக்கும்...\nதனுஷ், மேகா ஆகாஷுடன் பிறந்த நாள் கொண்டாடிய சிம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/health-lifestyle/health-benefits-of-egg/", "date_download": "2019-10-18T22:06:19Z", "digest": "sha1:HAIAK6KCE47UHQJMNIZU6JLNDYOOYYBW", "length": 12994, "nlines": 98, "source_domain": "tamil.krishijagran.com", "title": "முட்டை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nமுட்டை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்\nமுட்டையை தினமும் ஒன்று அல்லது இரண்டு சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது. அதிலும் முட்டையை வேக வைத்து சாப்பிடுவது இன்னும் சிறப்பானது. முக்கியமாக வளரும் குழந்தைகளுக்கு தினமும் ஒரு முட்டையை காலை வேளையில் சாப்பிடக் கொடுத்தால், அவர்களின் வளர்ச்சி சீராகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.\nமனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு புரத சத்து மிகவும் அவசியம். ஒரு முட்டையில் 6 கிராம் புரதம் இருப்பதால் முட்டை சாப்பிடுவது மிகுந்த நன்மை அளிக்கிறது. அதுமட்டுமல்லாமல், உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள் முட்டையில் நிறைந்திருப்பதால், எலும்புகளை வலுப்பெறச் செய்கிறது.\nமுட்டை சாப்பிடுவதன் மூலம், உடலில் நல்ல கொழுப்புகள் அதிகரிக்கும். இதனால், வ��ிப்பு நோய், இதயம் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கலாம்.\nமீன்களில் உள்ளது போல், முட்டையில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் உள்ளது. அதனால், தினமும் முட்டை சாப்பிடுவது, கண் பார்வைக்கும், மூளை செயல்பாடுகளுக்கும் மிகவும் நல்லது. மீன் பிடிக்காதவர்கள், முட்டை சாப்பிடுவதன் மூலம் Omega 3 Fatty Acid -ன் நன்மைகளைப் பெறலாம்.\nLutein மற்றும் Zeaxanthin என்ற மிக முக்கியமான இரண்டு அமினோ அமிலங்கள் முட்டையில் இருப்பதால், கண்புரை போன்ற கண் தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. இதுமட்டுமல்லாமல், முட்டையில் வைட்டமின் A சத்து இருப்பதால் கண்களுக்கு மிகவும் நல்லது.\n5. மூளைக்கு மிகவும் நல்லது\nநம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டுமென்றால் மூளையும் ஆரோகியமாக இருக்க வேண்டும். முட்டையில் மூளைக்கு தேவையான வைட்டமின் மற்றும் மினரல் அதிக அளவில் இருப்பதால், நமது மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.\nமுட்டையில் எலும்பின் ஆரோக்கியத்திற்கு தேவையான விட்டமின் D மற்றும் கால்சியம் சத்துக்கள் அதிகமாக இருக்கிறது. எனவே இதை தினமும் சாப்பிடுவதால், நம் உடம்பில் உள்ள எலும்புகளின் வலிமையை அதிகரிக்கச் செய்கிறது.\nஉடலுக்கு தேவையான தாதுக்கள் அதிகமாக இருக்கிறது\nமுட்டை சாப்பிடுவதால், இரும்பு, சிங்க் , பாஸ்பரஸ் முதலிய தாதுக்கள் நம் உடலுக்கு கிடைக்கிறது. இரும்புச்சத்து, மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு மிகவும் அவசியமான ஒன்று. சிங்க், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களை உடலுக்கு தேவையான சக்தியாக மாற்றுகிறது. இதுபோன்ற தாதுக்கள் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு வழிவகுக்கிறது.\nமுட்டையில் புரோட்டீன் மற்றும் மற்ற அத்தியாவசிய சத்துக்கள், குறைவான கலோரி ஆகியவை உள்ளது. எனவே தினமும் முட்டையை சாப்பிட்டு வந்தால், உடலுக்கு தேவையற்ற கெட்ட கொலட்ஸ்ட்ரால் குறைந்து, உடல் எடை கட்டுக்கோப்புடன் இருக்கும். முட்டை, உடல் எடையைக் குறைப்பதற்கும் உதவி செய்கிறது. எனவே நம் அன்றாட உணவில் முட்டையை தாராளமாகச் சேர்த்துக் கொள்ளலாம்.\nஆரோக்கியமான முடி மற்றும் நகம்\nதினமும் முட்டையை சாப்பிட்டு வந்தால், நகம் மற்றும் முடியானது ஆரோக்கியமாக இருக்கும்.\nஎதிலும் கிடைக்காத கோலைன் என்னும் இன்றியம���யாத சத்தானது, முட்டையில் தான் அதிக அளவில் நிறைந்துள்ளது. இந்த கோலைனானது செல் மென்படலங்களின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது மற்றும் மூளையில் சமிக்ஞை மூலக்கூறுகளை உற்பத்தி செய்து, மற்ற செயல்பாடுகளை சீராக செயல்பட மிகவும் இன்றியமையாதது.\nபெண்கள் கர்ப்ப காலத்தில் தினமும் ஒரு முட்டையை நன்கு வேக வைத்து சாப்பிட்டால், வயிற்றில் வளரும் குழந்தைக்கு வேண்டிய சத்தானது கிடைத்து, ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கலாம்.\nநீண்ட ஆயுள், ஆரோக்கியதிற்கான உபாயம் என்ன என்று தெரியுமா\nபூச்சி கடி முதல் தொழு நோய் வரை நோய் தீர்க்கும் மாமருந்தாகும்\nஇனி தலை வலி பற்றிய கவலையே வேண்டாம்: சிற்றகத்தி ஓன்று போதும்\nஉடல் கழுவுகளை வெளியேற்ற வல்ல “வாசனைப் புல்” குறித்து தெரியுமா\n உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் புணர்னவா\nசித்தர்கள் அருளிய தினம் ஒரு மூலிகை பற்றி உங்களுக்கு தெரியுமா\nகோமியம் மற்றும் சாணம் கொண்டு புதிதாக தொழில் தொடங்குவோர்கு 60% உதவித்தொகை\nநெற்பயிருக்கான இடுபொருள் பை வழங்கும் திட்டம்: வேளாண்மை அமைச்சகம்\nகுறுகிய காலம் மற்றும் மத்திய கால கடன்கள்\nமதுரையில் கோமாரி நோயை தடுக்க சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது\nசிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு ஓர் முக்கிய அறிவுப்பு\nமதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க வேண்டுமா\n இதோ இயற்கை முறையில் இலவச மருந்து\nவியப்பில் ஆழ்த்திய சித்தர்களின் மருத்துவ சாஸ்திரம்\nதன் பிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை.\nமொழி பழையதானாலும், பொருள் எக்காலத்திற்கும் பொருந்தும் என்பதே தமிழின் சிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/09/14/vajpayee.html", "date_download": "2019-10-18T22:08:08Z", "digest": "sha1:FBMOMWMBXF5L6SMCVYQZIDJKJPD4254R", "length": 28262, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாக்.கை அடக்க அமெரிக்கா உதவ வாஜ்பாய் அழைப்பு | vajpayee calls for u.s support against pakistan backed terrorism - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nநல்லவனும் நானே.. கெட்டவனும் ஆனேன்.. மறக்க முடியாத வீரப்பன்\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பி���ர்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\nஎன்னதான் உண்மைன்னு நினைச்சாலும் பசங்க தன்னோட வேலையை.. அப்டியா\nப. சிதம்பரம் சிறையில் இருக்க காரணமே ஜெயலலிதாவின் ஆன்மாதான்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nThenmozhi BA Serial: ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான் தேனு...\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nFinance குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இருக்கும் பாகிஸ்தான்\nMovies அடியாத்தே... ஸ்வாகதா இசையமைத்து நடித்து பாடிய இசை ஆல்பம் - யூடியூபில் வைரல்\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாக்.கை அடக்க அமெரிக்கா உதவ வாஜ்பாய் அழைப்பு\nபாகிஸ்தானின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராட அமெரிக்காவின் ஆதரவும், உதவியும் தேவை என்று பிரதமர் வாஜ்பாய்தெரிவித்தார்.\nஅமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் அவர் வியாழக்கிழமை உரையாற்றினார். அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் அவர் சுமார் 20 நிமிடம் பேசினார்.\nவாஜ்பாயின் உரை விவரம் வருமாறு:\nஇந்தியாவின் அண்டை நாடு ஒன்று உலகிலேயே மிகப்பெரிய பயங்கரவாத நாடாக விளங்குகிறது. அத்தகைய மிகப் பெரிய அச்சுறுத்தலுக்கு இடையே இந்தியாதனது பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்து வருகிறது.\nஇந்தியா மட்டுமல்ல உலகில் பல நாடுகளில் பயங்கரவாதத்தின் பிடியில் உள்ளன. பயங்கரவாதத்தை எதிர்த்து இந்தியாவும் அமெரிக்காவும்கடுமையாகப் போராடி வருகின்றன.\nபயங்கரவாதம் அடியோடு ஒழியவேண்டுமானால் இரு நாடுகளின் நடவடிக்கைகளும் இரு மடங்காக அதிகரிக்கப்படவேண்டியது மிகவும் அவசியம்.\nஅணு ஆயுதம் தயாரிப்பது மற்றும் பரிசோதிப்பது தொடர்பாக அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பது உண்மைதான்.ஆனா��், அது தேவையில்லாதது என்பதுதான் எனது கருத்து.\nஅணு ஆயுதம் தொடர்பாக அமெரிக்கா கொண்டுள்ள கருத்து அந் நாட்டு அதிகாரிகளுக்கு சரியாகத் தோன்றினால், அணு ஆயுதம் தொடர்பாக இந்தியாகொண்டுள்ள கருத்து எங்களுக்கு சரியாகத்தான் தோன்றுகிறது.\nமிகப்பெரிய பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு இடையே செயல்படவேண்டிய சூழ்நிலையில் இந்தியா இருப்பதை அமெரிக்க முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.\nஅணு ஆயுதம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையேயான கருத்து வேறுபாடால் இரு தரப்பு உறவு எந்தவிதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என்பதுதான்எனது விருப்பம்.\nஅதே நேரத்தில் அணு ஆயுதம் தொடர்பான அமெரிக்காவின் கருத்துக்களில் சிக்கல் ஏற்படுத்த இந்தியா விரும்பவில்லை என்பதையும் நான் தெரிவித்துக்கொள்கிறேன். அணு ஆயுத ஒழிப்பில் இரு நாடுகளும் ஒரே கருத்தைத்தான் கொண்டுள்ளன என்பதை நான் அறிவேன்.\nபயங்கரவாதத் தடுப்பு மட்டுமல்ல அனைத்துத் துறையிலும் இரு நாடுகளும் இணைந்து கடுமையாகப் போராட வேண்டியது மிகவும் அவசியம். ஆகவே, இருநாடுகளும் தங்களது நல்லுறவையும், செயல்பாட்டையும் மேலும் வலுப்படுத்திக் கொள்ளவேண்டும்.\nஉலகில் உள்ள நாடுகளில் இந்தியாவைப் போல் வேறு எந்த நாடும் பக்கத்தில் ஒரு பயங்கரமான பயங்கரவாத நாட்டைக் கொண்டிருக்கவில்லை என்பதைஅமெரிக்கா மட்டுமல்ல மற்ற உலக நாடுகளும் புரிந்து கொள்ளவேண்டும்.\nவெளியில் இருந்து செயல்படும் அந்த பயங்கரவாத சக்தி இந்தியாவின் உள்நாட்டு ஒற்றுமையைக் குலைக்கப் பார்க்கிறது. பல இன மக்கள், பல மொழிபேசும் மக்கள் ஒற்றுமையாக இருக்கமுடியாது என்பதை உலகுக்குக் காட்டும் நோக்கில் அந்த சக்தி செயல்படுகிறது.\nஆனால், அந்த சக்தியின் முயற்சிக்குத் தோல்விதான் கிட்டும். இந்தியாவை யாராலும் சிதைக்க முடியாது என்பதை இங்கு நான் திட்டவட்டமாகக்தெரிவித்துக் கொள்கிறேன்.\nபயங்கரவாதத்தை நாம் எதிர்ப்பதில் தோல்வியடைந்துவிட்டால் சொல்லமுடியாத பிரச்சினையில் நாம் சிக்கிக் கொள்ள நேரிடும். ஆகவே, இந்தியாவும்,அமெரிக்காவும் மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்தும் பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடவேண்டும்.\nஇந்தியாவைப் போல் பயங்கரவாதத்தால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட நாடு உலகில் வேறு ஏதும் இல்லை. வெளிநாட்டு பயங்கரவாத சக்திகளால்பஞ்சாப்பில் மட்டும் 21 ஆயிரம் பேரும் ஜம்மு-காஷ்மீரில் 16 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.\nஜம்மு காஷ்மீரில் நடத்தி வரும் பயங்கரவாத செயல்களுக்கு இஸ்லாமிய புனிதப் போர் என்று பாகிஸ்தானின் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப்தெரிவித்துள்ளார்.\nஅது உண்மைதான். இஸ்லாமிய புனிதப் போர் என்ற பெயரில் பயங்கரவாத நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். ஜம்மு-காஷ்மீரில் பயங்கவாதநடவடிக்கைகள் மேற்கொள்வதை அவர்கள் கொள்கையாகவே கடைப்பிடித்து வருகின்றனர்.\nஅமெரிக்காவும், இந்தியாவும் தங்களது முழுமையான பலத்தைப் பயன்படுத்தி வலுவான நல்ல எதிர்காலத்தை உருவாக்கவேண்டும். அதற்கு ஏற்ப இருநாடுகளும் தங்களது உறவை வலுப்படுத்திக் கொள்ளவேண்டும்.\nஇந்தியா தனது பொருளாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கையில் முழு மூச்சில் இறங்கியுள்ளது. ஆண்டுக்கு 6.5 சதவீதம் என்ற அளவில் பொருளாதாரவளர்ச்சி கண்டு வருகிறது. தற்போது உலகில் வேகமாக வளர்ச்சி அடையும் முதல் 10 நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது என்பதுகுறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவும், அமெரிக்காவும் உலக வரைபடத்தில் எதிர் எதிர் திசையில் இருந்தாலும், இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவு மற்றும்பொருளாதார உறவுகளால் இரு நாடுகளும் மிகவும் நெருங்கிவிட்டன என்பதுதான் உண்மை.\nதகவல் தொழில்நுட்பப் புரட்சியை ஏற்படுத்தியதில் அமெரிக்காவுக்கு எந்த அளவுக்கு முக்கிய பங்கு உள்ளதோ அதே அளவு பங்கு இந்தியாவுக்கும்உள்ளது. இத் துறையில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது சிறப்பானது.\nஇரு நாடுகளில் அளவுக்கு அதிகமாக வளங்கள் உள்ளன. எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சக்தியும், திறமையும் இரு நாடுகளுக்கும் உள்ளது என்பதை அறிந்துநாம் பெருமைப்படவேண்டும்.\nஇரு நாடுகளும் தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடும் அதே நேரத்தில் இந்த நூற்றாண்டில் உலகப் பொருளாதாரமும்மேம்படும் வகையில் தங்களால் முயன்ற உதவியைச் செய்யவேண்டும். அதற்கான திறமையும், வாய்ப்பும், தகுதியும் இரு நாடுகளுக்கும் உள்ளன.\nஉலகப் பொருளாதாரத்தை அச்சுறுத்தும் வறுமை, எழுத்தறிவின்மை, உணவுப் பஞ்சம், நோய், சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை எதிர்த்துப்போராடவேண்டும்.\nவடக்குக்கும், தெற்குக்கும் அமெரிக்காவும், இந்தியாவும் பாலமாக விளங்கவேண��டும். அது உலக மக்கள் தொகையில் 3-ல் இரண்டு பகுதிபேருக்கு நல்ல வாழ்க்கைச் சூழ்நிலையை ஏற்படுத்தித் தரமுடியும்.\nஆனால், அது முடியாமல் போனால் அந்த இரண்டு பகுதி மக்களும் வறுமையில் வாடுவதைத் தவிர்க்க முடியாமல் போய்விடும். ஆகவே,இப்பிரச்சினையைப் போக்க உலக நாடுகளின் வளர்ச்சி குறித்த முழுமையான உலகளாவிய பேச்சுவார்த்தை நடத்தப்படவேண்டும்.\nஅதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வசதிகளையும் செய்து தர இந்தியா தயாராக உள்ளது. அந்த பேச்சுவார்த்தையை டெல்லியில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது எனது விருப்பம்.\nசமீப காலமாக இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நல்லுறவு வலுப்பெற்று வருவதற்கு அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் மேற்கொண்டமுயற்சிகளும், அவரது தலைமையும்தான் காரணம். அதற்காக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇரு நாடுகளுக்கும் இடையேயான உறவு வலுப்பெற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கு அமெரிக்க நாடாளுமன்றம் அளித்த ஆதரவுக்கும்,ஒத்துழைப்புக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.\nஜனநாயகம், பயங்கரவாத எதிர்ப்பு, எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சர்வதேச அமைதி ஆகியவை பற்றி பேச்சுநடந்தவும் எந்த நாட்டுடனும் இணைந்து செயல்படவும் இந்தியா எப்போதும் தயாராக உள்ளது என்றார் வாஜ்பாய்.\nமுன்னதாக வாஜ்பாய் தனது பேச்சைத் தொடங்குவதற்கு முன் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்து மத சடங்குகள் செய்யப்பட்டன. இந்து மத குருமார்கள்வேதங்கள் ஓதினர். அதன் பிறகு வாஜ்பாய் தனது பேச்சைத் தொடங்கினார். இத்தகைய நடைமுறை அமெரிக்க கூட்டுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டஇதுவே முதன் முறை. ஐ.ஏ.என்.எஸ்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாஜக தலைவர்கள் யாருக்கும் கிடைக்காத வீடு.. சந்தோஷமாக குடியேறிய உள்துறை அமைச்சர் அமித் ஷா\nகிருஷ்ணா நதியில் கடும் வெள்ளப்பெருக்கு.. வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தில் சந்திரபாபு நாயுடுவின் வீடு\nப்ராவிடன்ட் ஹவுசிங் வீட்டுமனை திருவிழா.. ரூ.12.5 லட்சம் வரை சேமிக்க சூப்பர் வாய்ப்பு\nசகல வசதிகளுடன் ப்ராவிடன்ட் ஈக்வனாக்ஸ் அப்பார்ட்மென்ட்.. பெங்களூரில்\nசென்னையை வாட்டி வதைக்கும் தண்ணீர் தட்டுப்பாடு.. சமாளிக்க முடியாமல் வீடுகளை ��ாலி செய்யும் மக்கள்\nஓஎம்ஆரில் இவ்வளவு குறைந்த விலையில் 2 பிஎச்கே வீடுகளா வாவ்.. உடனே புக் பண்ணுங்க பாஸ்\nவாடகை வீட்டை காலி செய்த நல்லக்கண்ணு... அரசுக்கு பழநெடுமாறன் கோரிக்கை\nண்ணோவ்.. லஞ்சம் வாங்குவதில் இதெல்லாம் வேற லெவல்\nகமிஷனர் அனுமதியோடு மட்டுமே குட்கா முறைகேடு நடக்க முடியாது.. என்ன சொல்ல வருகிறார் ஜார்ஜ்\nஇப்படி ஒரு அழைப்பை.. அன்பை.. சத்தியமாக எங்கேயுமே பார்த்ததில்லீங்க\nஎங்கே என் தனயன்.. தனித்து காத்து கிடக்கிறது கோபாலபுரத்து வீடு\nபொறியியல் படித்துவிட்டு பிரசவம் பார்த்தால் அதை அனுமதிக்க முடியாது- விஜயபாஸ்கர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/rajiv-case/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=topiclink", "date_download": "2019-10-18T21:06:20Z", "digest": "sha1:FF5VN32EA2XIKQE42NEAHKTGKHD7IIB3", "length": 10029, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "Rajiv Case: Latest Rajiv Case News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nசீமான் பேச்சு, எடப்பாடிக்கு டாக்டர் பட்டம் விவகாரம்.. ரஜினியை போலவே பேட்டி தந்த பிரேமலா\n7 தமிழர் விடுதலை.. தமிழக எம்.பிக்கள் மொத்தமாக போய் அமித்ஷாவை பார்த்திருக்கலாமே\n7 தமிழரையும் விடுவியுங்கள்.. அமித்ஷாவிடம் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் வலியுறுத்தல்\n7 தமிழர் விடுதலை.. மாவோயிஸ்டுகள் திடீர் ஆதரவுக் குரல்.. பின்னணியில் யார்\n7 தமிழர்களின் விடுதலைக்கு தடையாக இருப்பது யார்… வைகோ கேள்வி\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை எப்போது விடுதலை செய்வீர்கள்... இயக்குநர் அமீர் கேள்வி\nஞாயிற்றுக்கிழமை கூடுகிறது தமிழக அமைச்சரவை.. 7 தமிழர் விடுதலையில் முக்கிய முடிவு\n7 தமிழர்கள் விடுதலை பற்றிய உச்சநீதிமன்ற தீர்ப்பு.. ஸ்டாலின் வரவேற்பு\nஅன்று ஜெயலலிதா போட்ட தீர்மானம்தான்.. இன்று 7 தமிழர்கள் விடுதலைக்கு முக்கிய காரணம்\nசுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது.. நளினியின் தாயார் ஆனந்த கண்ணீர்\n7 தமிழர்கள் விடுதலையில் அடுத்து என்ன நடக்கும் தெரியுமா\n7 தமிழர் விடுதலை... உலகத் தமிழர்களின் வயிற்றில் பால் வார்த்த அந்த மூவர்\nமுடிவுக்கு வரும் 28 ஆண்டுகள் சிறை வாசம்.. 7 தமிழர்கள் விடுதலையில் நடந்த திருப்புமுனைகள்\nஉடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.. முதல்வரை சந்திக்க பேரறிவாளன் தாய் அற்புதம்மாள் முடிவு\nராஜீவ் வழக்கு: 7 தமிழரை விடுவிக்க கூடாது- தமிழக அரசுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்\nபொட்டு அம்மான் 'பத்திரம்'... 8 ஆண்டுகளுக்கு முன்பே அடித்து சொன்ன புலிகளின் சிரஞ்சீவி மாஸ்டர்\n9 ஆண்டுகளாக நீடிக்கும் 'பொட்டு அம்மான்' மர்மம்.. இண்டர்போல் தகவலை கன்பார்ம் செய்யும் சு.சுவாமி\nஇத்தாலியில் உயிருடன் இருப்பது பிரபாகரனா பொட்டம்மானா\nவிடுதலை பற்றி முடிவெடுக்கவில்லை.. மத்திய உள்துறை செயலாளர் மீது நளினி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/127", "date_download": "2019-10-18T21:54:44Z", "digest": "sha1:VYNVF5QOV3XIW72O5QUQEPROCOOK3A2D", "length": 11083, "nlines": 256, "source_domain": "www.hindutamil.in", "title": "Latest World News in Tamil : World News Headlines, International News | உலக செய்திகள் - Hindutamil.in", "raw_content": "சனி, அக்டோபர் 19 2019\n‘யூதர்கள் சாக வேண்டும்’- அமெரிக்காவில் யூதர்கள் வழிபாட்டுத் தலத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 11...\nஅமெரிக்க போரை சந்திக்க தயார் நிலையில் இருக்கிறோம்: ரஷ்யா பகிரங்க எச்சரிக்கை\nசெய்திப்பிரிவு 28 Oct, 2018\nகுருப்பெயர்ச்சி பலன்கள் 2019 - மீன ராசி...\nகுருப்பெயர்ச்சி பலன்கள் 2019 - கும்ப ராசி...\nகுருப்பெயர்ச்சி பலன்கள் 2019 - மகர ராசி...\nகுருப்பெயர்ச்சி பலன்கள் 2019 - தனுசு ராசி...\nசிரியாவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது; மனிதகுலத்துக்குப் பாகிஸ்தானால் அதிகபட்ச தீவிரவாத அச்சுறுத்தல்: ஆக்ஸ்போர்டு பல்கலை...\nசெய்திப்பிரிவு 28 Oct, 2018\nஉலக மசாலா: எடையை குறைக்க ஒரு சவால்\nசெய்திப்பிரிவு 28 Oct, 2018\nஇலங்கை பிரதமராக நானே நீடிக்கிறேன்: ரணில் விக்ரமசிங்கே திட்டவட்டம்\nசெய்திப்பிரிவு 27 Oct, 2018\n‘‘ஜமால் கொலையை நாங்கள் தான் விசாரிப்போம்’’ - சவுதி அரேபியா திட்டவட்டம்\nசெய்திப்பிரிவு 27 Oct, 2018\nசிறிசேனா அடுத்த அதிரடி நடவடிக்கை: ராஜபக்சேவை காப்பாற்ற நாடாளுமன்றம் முடக்கம்; அரசியல் நெருக்கடி...\nசெய்திப்பிரிவு 27 Oct, 2018\n‘‘8 மாதங்கள் நகராமல் இருந்தேன்; குளிக்க அனுமதி இல்லை’’ - தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட...\nசெய்திப்பிரிவு 27 Oct, 2018\nநீதிமன்ற விசாரணையின் போது தப்பி ஓடிய இரு கைதிகள்; துரத்திச் சென்று மடக்கிப்...\nசெய்திப்பிரிவு 27 Oct, 2018\nசெய்திப்பிரிவு 27 Oct, 2018\nசவுதிக்கு ஆ���ுத ஏற்றுமதி நிறுத்தப்படும்: ஜெர்மனி\nசெய்திப்பிரிவு 27 Oct, 2018\nசெய்திப்பிரிவு 27 Oct, 2018\nஇலங்கை பிரதமராக ராஜபக்சே பதவியேற்பு: சுப்பிரமணியன் சுவாமி மகிழ்ச்சி\nசெய்திப்பிரிவு 27 Oct, 2018\nபிரதமராகப் பதவி ஏற்றார் ராஜபக்சே; விக்ரமசிங்கே அரசுக்கு ஆதரவை வாபஸ் பெற்றார் சிறிசேனா\nவடிவேல் பட பாணியைவிட ‘காமெடி செய்த திருடர்கள்’: பெல்ஜியத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்\nசெய்திப்பிரிவு 26 Oct, 2018\nவிமானம் வாங்க முடியவில்லையே...: சொந்தமாக விமானத்தையே தயாரித்து சீன விவசாயி அசத்தல்\nவிளையாடிக் கொண்டிருந்த 14 குழந்தைகளைக் கத்தியால் குத்திய பெண்: சீனாவில் பயங்கரம்\nசாவர்க்கருக்குப் பிறகு கோட்சேவுக்கும் பாரத ரத்னா பரிந்துரை...\nஎங்களுக்கு வரும் நதி நீரை இந்தியா திசைமாற்றினால்...\nஐஎம்எப் கணிப்பு இருக்கட்டும்; இந்தியாதான் வேகமான பொருளாதார வளர்ச்சி...\nபொறியியல் மாணவர்களின் வீழ்ச்சிக்குப் பின்னுள்ள ஆசிரியர்கள் விவகாரம்\nடிசம்பருக்குள் உள்ளாட்சி தேர்தல்: விக்கிரவாண்டி பிரச்சாரத்தில் முதல்வர்...\nவலுக்கும் எதிர்ப்பு: காங்கிரஸ் நிலைப்பாடு மாறுகிறதா; மன்மோகன் சிங் பேச்சு...\nநூற்றாண்டு தொடக்க விழா கம்யூனிஸ்ட் இயக்க கொள்கைகளை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/11/16121820/1213224/thiruparankundram-murugan-temple-karthigai-deepam.vpf", "date_download": "2019-10-18T22:26:43Z", "digest": "sha1:DDM4EWRSG2OEBBUYDPI25HVOZJHCZIOE", "length": 14561, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருப்பரங்குன்றம் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றம் || thiruparankundram murugan temple karthigai deepam", "raw_content": "\nசென்னை 19-10-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருப்பரங்குன்றம் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றம்\nதிருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக மகா தீபம் 23-ந்தேதி நடக்கிறது.\nகொடியேற்றம் நடைபெற்றதையும், சிறப்பு அலங்காரத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளியதையும் காணலாம்.\nதிருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக மகா தீபம் 23-ந்தேதி நடக்கிறது.\nதிருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப திருவிழா வெகு விமரிசையா��� நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீப திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 24-ந்தேதி வரை 10 நாட்கள் இந்த திருவிழா நடைபெறுகிறது.\nகொடியேற்ற நிகழ்ச்சியையொட்டி நேற்று காலை முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் கோவில் கொடி மரத்தில் தீபாராதனை காட்டப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nதிருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக வருகிற 22-ந் தேதி பட்டாபிஷேகமும், 23-ந்தேதி காலை தேரோட்டமும், மாலை மகா தீபமும் நடைபெறுகிறது. திருவிழாவின் இறுதி நிகழ்ச்சியாக 24-ந்தேதி தீர்த்தவாரி உற்சவமும் நடக்கிறது.\nஇதேபோல் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் கார்த்திகை தீப உற்சவம் வருகிற 22-ந்தேதி மாலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் நடைபெற உள்ளது.\nதிருப்பரங்குன்றம் | கார்த்திகை தீபம் | முருகன் |\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு\nகல்கி ஆசிரமத்தில் வரி ஏய்ப்பு - ரூ. 93 கோடி பணம், தங்கம் பறிமுதல்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nதமிழகத்தில் 21, 22ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nநாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் மதுரை கிளை\nலாரிகளில் வழங்கும் தண்ணீருக்கான கட்டணத்தை உயர்த்தியது சென்னை குடிநீர் வாரியம்\nநாங்குநேரி தொகுதியில் முறைகேடாக பணம் வைத்திருந்த புகாரில் திமுக எம்எல்ஏ சரவணகுமார் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு\nவெள்ளிக்குதிரையில் வேட்டைக்கு செல்லும் பகவதி அம்மன்\nசபரிமலையில் நடை திறப்பு: கொட்டும் மழையிலும் குவிந்த ஐயப்ப பக்தர்கள்\nதீபாவளி பண்டிகையையொட்டி ஹாசனம்பா கோவில் நடை திறப்பு\nபகவதி அம்மன் கோவிலில் நடக்கும் நிறைபுத்தரிசி பூஜை\nபாணாசுரனை வதம் செய்த பகவதி அம்மன்\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nபெண்களு��்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nகைதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிகில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஓடும் பஸ்சில் இருந்து படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண்\nதமிழகத்தில் நீடிக்கும் கனமழை- நிலத்தடி நீர்மட்டம் பெரிய அளவில் உயர வாய்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-10-18T21:52:42Z", "digest": "sha1:RV7EQARKWRK7WEAPMRSWZST2MH3K3XAW", "length": 11153, "nlines": 114, "source_domain": "www.pannaiyar.com", "title": "எல்லாம் தெரிந்தவர் உலகில் யாருமில்லை.... | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nஎல்லாம் தெரிந்தவர் உலகில் யாருமில்லை….\nஎல்லாம் தெரிந்தவர் உலகில் யாருமில்லை….\nகர்வம் மிக்க முனிவர் ஒருவர், ஒருமுறை யமுனைக் கரைக்கு வந்தார். அங்கே ஒரு படகோட்டி படகுடன் நின்றான்\n அக்கரைக்கு அழைத்துச்செல்,” என ஆணவத்துடன் உத்தரவு போட்டார். படகு புறப்பட்டது.\n என்னடா இப்படி மெதுவா படகை ஓட்டுறே\nபடகோட்டி தன் முழுபலத்தையும் காட்டி படகைத் தள்ளினான். முனிவருக்கு திருப்தியில்லை. “”முட்டாள் இன்னும் வேகமா போடா,” என கத்தினார். படகோட்டியால் அதற்கு மேல் படகைத் தள்ள முடியவில்லை.\n படிக்காத உன்னால், என் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை. உனக்கு ராமாயணம் தெரியுமாடா குகன் எவ்வளவு வேகமா படகோட்டினான் தெரியுமா குகன் எவ்வளவு வேகமா படகோட்டினான் தெரியுமா\n என்னால் முடிஞ்ச வரைக்கும் வேகமாகத்தான் போறேன்,”.\n அதிலே, அர்ஜுனனின் அம்பு வேகமா பாயுமே அதுமாதிரி சீறிகிட்டு ஓட்டத்தெரியுமா\n“”அதெல்லாம் இந்த ஏழைக்குத் தெரியாது சாமி. கோபப்படாதீங்க, சீக்கிரமா போயிடுறேன்,”.\n உனக்கு என்ன தான் தெரியும் உங்கள் ஊரில் யாராவது கிருஷ்ணனைப் பற்றி கதை, காலட்சேபம் பண்றதையாவது கேட்டிருக்கிறாயா உங்கள் ஊரில் யாராவது கிருஷ்ணனைப் பற்றி கதை, காலட்சேபம் பண்றதையாவது கேட்டிருக்கிறாயா அவனது கையிலுள்ள சக்கரம் மின்னல் வேகத்தில் பறக்குமே அவனது கையிலுள்ள சக்கரம் மின்னல் வேகத்தில் பறக்குமே\n“” காலட்சேபத்துக்கெல்லாம் போக நேரமில்லே சாமி”.முனிவர் முனகினார். திடீரென படகோட்டி கத்தினான்.\n உங்களுக்கு எல்லாம் தெரியுமுனு சொன்னீங்களே நீச்சல் தெரியுமா\n“”படகிலே ஓட்டை விழுந்துருச்சு. இன்னும் கொஞ்ச நேரத்திலே தண்ணீருக்குள் மூழ்கிடும். எல்லாம் தெரிஞ்ச உங்களுக்கு நீச்சல் தெரியாமலா இருக்கும் தப்பிச்சு போயிடுங்க\nபடகோட்டி தண்ணீரில் குதித்துவிட்டான்………. இப்போது புரிகிறதா எல்லாம் தெரிந்தவர் உலகில் யாருமில்லை….\nஇந்து மத வழக்கங்களின் அறிவியல்\nஆச்சர்யங்களின் பொக்கிஷம்- தூக்கணாங் குருவிகள்,..\nஇடங்களின் பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா \nபால் குக்கரில் பால் பொங்கி வழியாமல் கொதிப்பது எவ்வாறு நிகழ்கிறது \nபனிபாறை, பனிக்கட்டிகள் floating iceberg ஏன் நீரில் மிதக்கிறது \n47 வகையான நீர்நிலைகள் –\nமோகத்தில் தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம்\nசேவல் சண்டை ( கட்டு )\nagriculture tamil books iyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil palamozhi in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam tamil ஆடு வளர்ப்பு ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் காடுகள் காடுகள் பாதுகாப்பு காடுகள் பெருக்கம் கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி தண்ணீர் நாட்டு கோழி நோய் பயிர்கள் பயிற்சி பயிற்சி வகுப்புகள் புத்தகம் பூச்சி தாக்குதல் பூண்டு பொது பொது அறிவு மழைநீர் மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் வான்கோழி விதைகள் விவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-22092019/", "date_download": "2019-10-18T22:03:11Z", "digest": "sha1:QTOESTEKEYLZ7GDSO6VH2BRD4KI2NK4U", "length": 14997, "nlines": 157, "source_domain": "www.radiotamizha.com", "title": "இன்றைய நாள் எப்படி 22/09/2019 « Radiotamizha Fm", "raw_content": "\nஹைதியில் அதிபர் பதவி விலக்கோரி போராட்டம்…\nஎல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் பொதுஜன பெரமுன அமோக வெற்றி..\nமன்னார் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நடைபவனி\nபத்தரமுல்லயிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் பாரிய தீ\nகயிற்றில் அந்தரத்தில் தொங்கியபடி யோகா செய்து உலக சாதனை\nHome / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 22/09/2019\nஇன்றைய நாள் எப்படி 22/09/2019\nPosted by: அகமுகிலன் in ஆன்மீகம், இன்றைய நாள் எப்படி, ஜோதிடம் September 22, 2019\nவிகாரி வருடம், புரட்டாசி மாதம் 5ம் தேதி, மொகரம் 22ம் தேதி,\n22.9.19 ஞாயிற்றுக்கிழமை தேய்பிறை, அஷ்டமி திதி பகல் 3:18 வரை\nஅதன் பின் நவமி திதி, மிருகசீரிடம் நட்சத்திரம் காலை 8:28 வரை\nஅதன் பின் திருவாதிரை நட்சத்திரம், சித்தயோகம்.\nநல்ல நேரம் : காலை 7:30 — 9:00 மணி\nராகு காலம் : மாலை 4:30 — 6:00 மணி\nஎமகண்டம் : பகல் 12:00 – 1:30 மணி\nகுளிகை : பகல் 3:00 — 4:30 மணி\nபொது : பைரவர், சூரியன் வழிபாடு.\nமேஷம் : நண்பரின் உதவியால் செயல்களில் உத்வேகம் பிறக்கும். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். தாராள அளவில் பண வரவு கிடைக்கும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கி தருவீர்கள். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும்.\nரிஷபம் : உங்கள் செயல்களில் குளறுபடி ஏற்படலாம். தொழிலில் உற்பத்தி, விற்பனை இலக்கை அடைய கூடுதல் கால அவகாசம் தேவைப்படும். செல்ல பிராணிகளிடம் விலகுவது நல்லது. பெண்கள் நகை இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம்.\nமிதுனம் : இன்று உங்கள் பணிகளை நேர்த்தியாக நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வியத்தகு வளர்ச்சி உருவாகும். ஆதாய பணவரவு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு இடையூறு விலகி பதவி பெற அனுகூலம் உண்டு.\nஎமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.\nகடகம் : நண்பர் வாங்கும் பொருளுக்கு நீங்கள் பேரம் பேச வேண்டாம். தொழில் வளர்ச்சி பெற கூடுதல் உழைப்பு தேவைப்படும். அத்தியாவசிய செலவுக்கு சேமிப்பு பணம் பயன்படும். சத்தான உணவு உண்பதால் ஆரோக்கியம் பலம் பெறும்.\nசிம்மம் : இனிய நினைவுகள் மனதில் உற்சாகம் தரும். நண்பர்களிடம் உங்கள் மீதான நன்மதிப்பு வளரும். தொழிலில் உற்பத்தி, விற்பனை இலக்கு குறித்த காலத்தில் நிறைவேறும். உபரி பண வரவில் வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவீர்கள்.\nகன்னி : இஷ்ட தெய்வத்தின் அருளால் இடையூறு விலகும். தொழிலில் உற்பத்தி, விற்பனை வியத்தகு முன்னேற்றம் பெறும். பண பரிவர்த்தனை திருப்திகரமாகும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வு ஏற்படும்.\nஎமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.\nதுலாம் : நண்பரின் ஆலோசனை மனதில் நல்ல மாற்றத்தை உருவாக்கும். தொழிலில் உற்பத்தி, விற்பனை சராசரி அளவு இருக்கும். குடும்ப தேவை���ளுக்கான பண செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணத்தில் மாற்றம் ஏற்படலாம்.\nவிருச்சிகம் : உங்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுவதில் தாமதம் உருவாகலாம். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலம் பாதுகாத்திடுங்கள். அளவான பணவரவு கிடைக்கும். அதிக பயன் தராத பொருட்கள் விலைக்கு வாங்க வேண்டாம்.\nதனுசு : முன்யோசனையுடன் செயல்படுவீர்கள். திட்டமிட்ட பணி குறித்த காலத்தில் நிறைவேறும். தொழில், வியாபார நடைமுறை திருப்திகரமாகும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். நண்பருடன் விருந்தில் பங்கேற்பீர்கள்.\nஎமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.\nமகரம் : உங்கள் செயல்களில் சுதந்திர மனப்பாங்கு மிகுந்திருக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற புதிய வாய்ப்பு உருவாகும். தகுந்த உழைப்பால் அதிக பண வரவு பெறுவீர்கள். குடும்ப பிரச்னையில் சுமூக தீர்வு கிடைக்கும்.\nகும்பம் : குடும்ப உறுப்பினர்களிடம் ஒற்றுமை அவசியம். தொழிலில் உருவாகிற இடையூறுகளை தாமதமின்றி சரி செய்ய வேண்டும். வீட்டு தேவைக்கான பணச்செலவு அதிகரிக்கும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம்.\nமீனம் : சொந்த பணியில் கவனம் கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் கூடுதல் உழைப்பினால் அனுகூலம் உண்டாகும். சராசரி அளவில் பணவரவு கிடைக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.\nமேலும் இது போன்ற ஆன்மீக செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்\nPrevious: பருவநிலை மாற்றத்திற்கு எதிராக 150க்கு மேற்பட்ட நாடுகளில் இளைஞர்கள் பேரணி\nNext: யாழில் இன்று இடம்பெறவுள்ள “கந்தகட்டிய காமண்டி” ஆவணப்படம் திரையிடல்\nஇன்றைய நாள் எப்படி 12/10/2019\nஇன்றைய நாள் எப்படி 11/10/2019\nஇன்றைய நாள் எப்படி 10/10/2019\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 12/10/2019\nஇன்றைய நாள் எப்படி 11/10/2019\nஇன்றைய நாள் எப்படி 10/10/2019\nஇன்றைய நாள் எப்படி 09/10/2019\n விகாரி வருடம், புரட்டாசி மாதம் 22ம் தேதி, ஸபர் 9ம் தேதி, 9.10.19 புதன்கிழமை, வளர்பிறை, ஏகாதசி திதி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-18T21:43:28Z", "digest": "sha1:W6XGOVHGESOSTPYLNV3FICDDW3YOPEY2", "length": 5148, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஸ்டம்ப்பால் குத்த விரும்பினேன் | Virakesari.lk", "raw_content": "\nவெள்ளிக்கிழமை தொழுகையின் போது குண்டுவெடிப்பு- ஆப்கானில் 62 பேர் பலி\nஇலங்கை தனியார் பேருந்துகள் சங்கத்தின் ஆதரவு கோத்தாபயவுக்கு\nவிளையாட்டுத்துறையில் இடம்பெறும் ஊழல் மோசடிகளுக்கு எதிராக புதிய சட்டமூலம்\nகிரிக்கெட்டை கொழும்பில் மாத்திரமல்லாது ஏனைய மாவட்டங்களிலும் விஸ்தரிக்க வேண்டும்\nசு.க.வின் பொறுப்புக்களிலிருந்து இசுறு தேவப்பிரிய நீக்கம்\nஸ்ரீரங்கா உள்ளிட்ட 6 பேருக்கு பிணையில் விடுதலை\nஜனாதிபதித் தேர்தல் வன்முறை ; 11 பேர் கைது\nபோதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நால்வர் கைது\nஜனாதிபதி, பிரதமரினால் யாழ்ப்பாண சர்வதேச விமானநிலையம் திறப்பு\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: ஸ்டம்ப்பால் குத்த விரும்பினேன்\n“கோலியை ஸ்டம்பால் குத்த விரும்பினேன்”: ஆஸி. வீரர் வாக்குமூலம்\n“ஒரு முறை எனக்கு ஏற்பட்ட கோபத்தினால், களத்தில் இருந்த ஸ்டம்ப் ஒன்றைப் பிடுங்கி கோலியைக் குத்தவும் விரும்பினேன்” என்று கூ...\nவிளையாட்டுத்துறையில் இடம்பெறும் ஊழல் மோசடிகளுக்கு எதிராக புதிய சட்டமூலம்\nகிரிக்கெட்டை கொழும்பில் மாத்திரமல்லாது ஏனைய மாவட்டங்களிலும் விஸ்தரிக்க வேண்டும்\nசு.க.வின் பொறுப்புக்களிலிருந்து இசுறு தேவப்பிரிய நீக்கம்\nபுத்தசாசனத்திற்கு முன்னுரிமை வழங்குவதுடன் ஏனைய மதங்களுக்கும் உரிய நிலை - சஜித் உறுதி\nயார் தலைவரானாலும் சிறந்த அணியை 20:20 உலகக் கிண்ணத்துக்கு உருவாக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/227712-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF/?do=email&comment=1378762", "date_download": "2019-10-18T22:05:32Z", "digest": "sha1:ALARRAPZYJ7YZFUUNKHCDZNWQWBTD44I", "length": 11031, "nlines": 147, "source_domain": "yarl.com", "title": "Email this page ( யுத்த வெற்றியின் வீரச் சரித்திரத்தை நூலாக தொகுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ; ஜனாதிபதி ) - கருத்துக்களம்", "raw_content": "\nயுத்த வெற்றியின் வீரச் சரித்திரத்தை நூலாக தொகுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ; ஜனாதிபதி\nI thought you might be interested in looking at யுத்த வெற்றியின் வீரச் சரித்திரத்தை நூலாக தொகுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ; ஜனாதிபதி.\nI thought you might be interested in looking at யுத்த வெற்றியின் வீரச் சரித்திரத்தை நூலாக தொகுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ; ஜனாதிபதி.\nதிறக்கப்பட்டது யாழ். விமான நிலையம் – தரையிறங்கியது முதல் விமானம்\nயுத்தத்தை ஆரம்பித்து முடித்தது நானே – சரத்\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சசி\nசாத்திரியாரின் கதை என்பதால்....விடியக்காலைமையே ...வாசிக்கத் தொடங்கியாச்சுது ஒரு அருமையான சம்பவங்களின் தொகுப்பு ஒரு அருமையான சம்பவங்களின் தொகுப்பு சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும்...அதிக கலாச்சார வேறுபாடுகளோ அல்லது மரபணுக்கள் சார்ந்த வேறு பாடுகளோ பெரிதாக இல்லை சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும்...அதிக கலாச்சார வேறுபாடுகளோ அல்லது மரபணுக்கள் சார்ந்த வேறு பாடுகளோ பெரிதாக இல்லை இருந்ததும் இல்லை வெறும் பொருளாதார வேறுபாடு மட்டுமே ..இருந்தது அது கூடப் பிரித்தானியர்களின்....பிரித்தாளும் தந்திரத்தாலும்....போர்த்துக்கேயர்களின் ...மதமாற்றங்களினாலும் ஏற்படுத்தப் பட்டனவே அது கூடப் பிரித்தானியர்களின்....பிரித்தாளும் தந்திரத்தாலும்....போர்த்துக்கேயர்களின் ...மதமாற்றங்களினாலும் ஏற்படுத்தப் பட்டனவே எனது இளமைக்கால கல்லூரி விடுமுறைக் காலங்களையும்...தொழில் வாழ்க்கையையும் சிங்கள மக்களுக்கிடையே செலவழித்திருக்கிறேன் எனது இளமைக்கால கல்லூரி விடுமுறைக் காலங்களையும்...தொழில் வாழ்க்கையையும் சிங்கள மக்களுக்கிடையே செலவழித்திருக்கிறேன் வீடுகளில் உணவைச் சமைத்து....மருத்துவ சாலைகளுக்கு...உணவை எடுத்துச் சென்று கொடுப்பது போன்ற அவர்களது வழக்கங்கள் என்னைக் கவர்ந்திருந்தன வீடுகளில் உணவைச் சமைத்து....மருத்துவ சாலைகளுக்கு...உணவை எடுத்துச் சென்று கொடுப்பது போன்ற அவர்களது வழக்கங்கள் என்னைக் கவர்ந்திருந்தன அதே போல காதலுக்கும்...அன்புக்கும் எந்த விதமான சாதி வேறுபாடுகளோ...பொருளாதார இடைவெளிகளோ...எல்லை போடாத அவர்களது வாழ்க்கை முறையும் என்னைக் கவர்ந்திருந்தது அதே போல காதலுக்கும்...அன்புக்கும் எந்த விதமான சாதி வேறுபாடுகளோ...பொருளாதார இடைவெளிகளோ...எல்லை போடாத அவர்களது வாழ்க்கை முறையும் என்னைக் கவர்ந்திருந்தது எல்லாமே ...அரசியல் வாதிகளின் ...மகாவம்ச மனநிலையால்... அழிந்தும் ...சிதைந்தும் போனது எல்லாமே ...அரசியல் வாதிகளின் ...மகாவம்ச மனநிலையால்... அழிந்தும் ...சிதைந்தும் போனது இந்த இடைவெளியைப் பெருப்பித்து....எமது அரசியல் வாதிகளும் ...தங்களை வளர்த்துக் கொண்டார்கள் இந்த இடைவெளியைப் பெருப்பித்து....எமது அரசியல் வாதிகளும் ...தங்களை வளர்த்துக் கொண்டார்கள் உலகின் மிகவும் அழகிய தீவொன்று மிகவும் அநியாயமாக அழிந்து போனது உலகின் மிகவும் அழகிய தீவொன்று மிகவும் அநியாயமாக அழிந்து போனது எமது அரசியல் வாதிகளும்...அருகில் இந்தியா என்னும் ...கடுதாசித் தேசமும்...இல்லாமல் போயிருந்தால்....இன்றைய சிங்கப்பூரைச் சாப்பிட்டு ஏவறையும் விட்டிருக்க வேண்டிய அழகிய தேசம் எமது அரசியல் வாதிகளும்...அருகில் இந்தியா என்னும் ...கடுதாசித் தேசமும்...இல்லாமல் போயிருந்தால்....இன்றைய சிங்கப்பூரைச் சாப்பிட்டு ஏவறையும் விட்டிருக்க வேண்டிய அழகிய தேசம் கதைக்கு நன்றி...சாத்திரியார் சம்பவ இணைப்புக்களில்....ஓரளவு செயற்கைத் தனம் வெளிப்படினும்...கதையின் கருவை...வெளிப்படுத்துவதில்...வெற்றி கண்டுள்ளீர்கள்\nதிறக்கப்பட்டது யாழ். விமான நிலையம் – தரையிறங்கியது முதல் விமானம்\nஇந்த பதிவு முக புத்தகத்தில் உள்ளூர் நபரால் பதியப்பட்டது என்று நினைக்கின்றேன்\nயுத்தத்தை ஆரம்பித்து முடித்தது நானே – சரத்\nஇவரையே சம் சும் மாவை கும்பல் சனாதிபதியாக ஆக்கவும் நின்றது. சம் சும் மாவை கும்பலின் சாணக்கியம் என்பது தமிழர்களை தலைநிமிரவே விடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக உள்ளது. தம் சுயலாபம் மட்டுமே குறிக்கோள்.\nயுத்த வெற்றியின் வீரச் சரித்திரத்தை நூலாக தொகுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ; ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/229525-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%90%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2019-10-18T21:57:36Z", "digest": "sha1:QMPSTDI6AY63AIOXEHIXW3W763UW3Q6G", "length": 17217, "nlines": 173, "source_domain": "yarl.com", "title": "பால் பக்கெட்டுகளுக்கு தடை.. ஆயில், பிஸ்கட், நொறுக்கு தீனிகளை பிளாஸ்டிக்கில் விற்க ஐகோர்ட் தடை - தமிழகச் செய்திகள் - கருத்துக்களம்", "raw_content": "\nபால் பக்கெட்டுகளுக்கு தடை.. ஆயில், பிஸ்கட், நொறுக்கு தீனிகளை பிளாஸ்டிக்கில் விற்க ஐகோர்ட் தடை\nபால் பக்கெட்டுகளுக்கு தடை.. ஆயில், பிஸ்கட், நொறுக்கு தீனிகளை பிளாஸ்டிக்கில் விற்க ஐகோர்ட் தடை\nBy தமிழ் சிறி, July 12 in தமிழகச் செய்திகள்\nபால் பக்கெட்டுகளுக்கு தடை.. ஆயில், பிஸ்கட், நொறுக்கு தீனிகளை பிளாஸ்டிக்கில் விற்க ஐகோர்ட் தடை.\nபிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது என்ற உத்தரவு செல்லும் என உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம் பாலை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்வதற்கு பதில் அவற்றை பாட்டிலில் விற்பனை செய்யவது உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.\nமறு சூழற்சி செய்யும் செய்ய முடியாத 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு கடந்த ஜனவரி 1ம்தேதி முதல் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதன்படி கடந்த ஜனவரி 1ம்தேதியில் இருந்து பிளாஸ்டிக் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது ஓரளவு பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்துள்ளது.\nஇந்நிலையில் பிளாஸ்டிக்கை பயன்படுத்தக்கூடாது என்ற தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையாளர்கள், தயாரிப்பாளர்கள் உயர்நிதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் படி மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாக பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். மேலும் தாங்கள் தயாரிக்கும் பிளாஸ்டிக்குகள் 100 சதவீதம் மறு சூழற்சி செய்யக்கூடியவை என்றும் வாதிட்டனர்.\nஎனினும் நீதிமன்றம் பிளாஸ்டிக்குக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்க மறுத்துவிட்டடது. பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடையை கண்டிப்பான முறையில் அமல்படுத்த உத்தரவிட்ட நீதிமன்றம், இது தொடர்பான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.\nஅத்துடன் ஆவின் ப���லை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்வதற்கு பதிலாக அவற்றை பாட்டில்கள் மூல அடைத்து விற்பனை செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும் பால் மட்டுமில்லாமல் ஆயில், பிஸ்கட், நொறுக்கு தீனிகள், சாக்லேட்டுகள், மெனிசன்கள் உள்பட பலவற்றுக்கும் பிளாஸ்டிக்கை பயன்படுத்தக்கூடாது என்றும் தடைவிதித்தனர்.\nமறு சுழற்சி செய்ய முடியாத அனைத்து பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தடை விதித்தால் தான் தடையின் நோக்கம் நிறைவேறும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர். ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய அனைத்து பிளாஸ்டிக்குகளுக்கும் தடை விதிக்கவில்லை என்றால் இந்த உத்தரவு வெறும் காதிக உத்தரவாகத்ததான் இருக்க முடியும் என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.\nதிறக்கப்பட்டது யாழ். விமான நிலையம் – தரையிறங்கியது முதல் விமானம்\nயுத்தத்தை ஆரம்பித்து முடித்தது நானே – சரத்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில்... தமிழுக்கு முதல் இடம்.\nசாத்திரியாரின் கதை என்பதால்....விடியக்காலைமையே ...வாசிக்கத் தொடங்கியாச்சுது ஒரு அருமையான சம்பவங்களின் தொகுப்பு ஒரு அருமையான சம்பவங்களின் தொகுப்பு சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும்...அதிக கலாச்சார வேறுபாடுகளோ அல்லது மரபணுக்கள் சார்ந்த வேறு பாடுகளோ பெரிதாக இல்லை சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும்...அதிக கலாச்சார வேறுபாடுகளோ அல்லது மரபணுக்கள் சார்ந்த வேறு பாடுகளோ பெரிதாக இல்லை இருந்ததும் இல்லை வெறும் பொருளாதார வேறுபாடு மட்டுமே ..இருந்தது அது கூடப் பிரித்தானியர்களின்....பிரித்தாளும் தந்திரத்தாலும்....போர்த்துக்கேயர்களின் ...மதமாற்றங்களினாலும் ஏற்படுத்தப் பட்டனவே அது கூடப் பிரித்தானியர்களின்....பிரித்தாளும் தந்திரத்தாலும்....போர்த்துக்கேயர்களின் ...மதமாற்றங்களினாலும் ஏற்படுத்தப் பட்டனவே எனது இளமைக்கால கல்லூரி விடுமுறைக் காலங்களையும்...தொழில் வாழ்க்கையையும் சிங்கள மக்களுக்கிடையே செலவழித்திருக்கிறேன் எனது இளமைக்கால கல்லூரி விடுமுறைக் காலங்களையும்...தொழில் வாழ்க்கையையும் சிங்கள மக்களுக்கிடையே செலவழித்திருக்கிறேன் வீடுகளில் உணவைச் சமைத்து....மருத்துவ சாலைகளுக்கு...உணவை எடுத்துச் சென்று கொடுப்பது போன்ற அவர்களது வழக���கங்கள் என்னைக் கவர்ந்திருந்தன வீடுகளில் உணவைச் சமைத்து....மருத்துவ சாலைகளுக்கு...உணவை எடுத்துச் சென்று கொடுப்பது போன்ற அவர்களது வழக்கங்கள் என்னைக் கவர்ந்திருந்தன அதே போல காதலுக்கும்...அன்புக்கும் எந்த விதமான சாதி வேறுபாடுகளோ...பொருளாதார இடைவெளிகளோ...எல்லை போடாத அவர்களது வாழ்க்கை முறையும் என்னைக் கவர்ந்திருந்தது அதே போல காதலுக்கும்...அன்புக்கும் எந்த விதமான சாதி வேறுபாடுகளோ...பொருளாதார இடைவெளிகளோ...எல்லை போடாத அவர்களது வாழ்க்கை முறையும் என்னைக் கவர்ந்திருந்தது எல்லாமே ...அரசியல் வாதிகளின் ...மகாவம்ச மனநிலையால்... அழிந்தும் ...சிதைந்தும் போனது எல்லாமே ...அரசியல் வாதிகளின் ...மகாவம்ச மனநிலையால்... அழிந்தும் ...சிதைந்தும் போனது இந்த இடைவெளியைப் பெருப்பித்து....எமது அரசியல் வாதிகளும் ...தங்களை வளர்த்துக் கொண்டார்கள் இந்த இடைவெளியைப் பெருப்பித்து....எமது அரசியல் வாதிகளும் ...தங்களை வளர்த்துக் கொண்டார்கள் உலகின் மிகவும் அழகிய தீவொன்று மிகவும் அநியாயமாக அழிந்து போனது உலகின் மிகவும் அழகிய தீவொன்று மிகவும் அநியாயமாக அழிந்து போனது எமது அரசியல் வாதிகளும்...அருகில் இந்தியா என்னும் ...கடுதாசித் தேசமும்...இல்லாமல் போயிருந்தால்....இன்றைய சிங்கப்பூரைச் சாப்பிட்டு ஏவறையும் விட்டிருக்க வேண்டிய அழகிய தேசம் எமது அரசியல் வாதிகளும்...அருகில் இந்தியா என்னும் ...கடுதாசித் தேசமும்...இல்லாமல் போயிருந்தால்....இன்றைய சிங்கப்பூரைச் சாப்பிட்டு ஏவறையும் விட்டிருக்க வேண்டிய அழகிய தேசம் கதைக்கு நன்றி...சாத்திரியார் சம்பவ இணைப்புக்களில்....ஓரளவு செயற்கைத் தனம் வெளிப்படினும்...கதையின் கருவை...வெளிப்படுத்துவதில்...வெற்றி கண்டுள்ளீர்கள்\nதிறக்கப்பட்டது யாழ். விமான நிலையம் – தரையிறங்கியது முதல் விமானம்\nஇந்த பதிவு முக புத்தகத்தில் உள்ளூர் நபரால் பதியப்பட்டது என்று நினைக்கின்றேன்\nயுத்தத்தை ஆரம்பித்து முடித்தது நானே – சரத்\nஇவரையே சம் சும் மாவை கும்பல் சனாதிபதியாக ஆக்கவும் நின்றது. சம் சும் மாவை கும்பலின் சாணக்கியம் என்பது தமிழர்களை தலைநிமிரவே விடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக உள்ளது. தம் சுயலாபம் மட்டுமே குறிக்கோள்.\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில்... தமிழுக்கு முதல் இடம்.\nஇதுவே தமிழீழத்தின் விமான நிலையமாக இருந்திருந்தால்.. திறக்கும் போதே உலக தரத்தில் இருந்திருக்கும். தமிழ்.. ஆங்கில மட்டுமே உபயோக மொழியாக இருந்திருக்கும். எல்லாம் காட்டிக்கொடுப்பின் விளைவு... தமிழ் 3ம் இடத்தில் தமிழர் நிலத்தில்.. ஹிந்திய ஆக்கிரமிப்பு.. சிங்களத்தின் பக்கதுணையோடு. 1987 இல் தமிழ் மக்களை சாட்டு வைத்து நிகழ்ந்த ஹிந்திய ஆக்கிரமிப்பு.. இப்போ.. சிங்களத்தின் பக்கமாக மீண்டும் தமிழர் நிலத்தை ஆக்கிரமிக்கிறது. இதில் சிங்களம் தனக்கான ஆதாயத்தை தேடிக் கொள்கிறது. இதற்குள் எம் மக்களுக்கு என்ன ஆதாயம். எல்லாம் அரசியல் சித்து விளையாட்டின் உச்சமாகவே இருக்கும்.\nபால் பக்கெட்டுகளுக்கு தடை.. ஆயில், பிஸ்கட், நொறுக்கு தீனிகளை பிளாஸ்டிக்கில் விற்க ஐகோர்ட் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/68345-a-man-got-life-time-jail-for-killed-his-friends-wife-in-pudukottai.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-18T21:50:48Z", "digest": "sha1:ZI7QQ4I5HNAHUJNGQ6MIVZD73ZPDAFGB", "length": 9216, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நண்பரின் மனைவியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை | A Man got Life time jail for killed his friends wife in Pudukottai", "raw_content": "\nநாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி\nதிமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ\n7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nநண்பரின் மனைவியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை\nநண்பரின் மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.\nபுதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள குளமங்கலம் தெற்கு கிராமத்தை சேர்ந்தவர் முத்து துரை. முத்து துரையின் நண்பர் பாண்டிகுடியைச் சேர்ந்த திருநாவுக்கரசு. இவருக்கும் முத்துவின் மனைவிக்கும் இடையே தகாத உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு தகாத உறவால் ஏற்பட்ட பிரச்சனையில் முத்துவின் மனைவியை திருநாவுக்கரசு கொலை செய்துள்ளார்.\nஇந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கொலை செய்த திருநாவுக்கரசுவிற்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபதாரம் விதித்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜேஸ்வரி தீர்ப்பு வழங்கினார். இதனையடுத்து திருநாவுக்கரசு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.\nமுத்தலாக் மசோதா: அதிமுக V/s திமுக காரசார வாதம்\nமுத்தலாக் தடுப்பு மசோதா மக்களவையில் நிறைவேறியது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“எனக்கு ஊன்றுகோலே போதும்” - மாற்று திறனாளியின் ‘கிளிமாஞ்சாரோ’ பயணம்\nராஜிவ் கொலை குறித்த சீமானின் பேச்சு ஏற்க தக்கதல்ல - பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம்\n‘காவல் நிலையங்களில் பட்டேல் படம்’ - உள்துறை அமைச்சகம் வலியுறுத்தல்\nரயில் தண்டவாளத்தில் விழுந்த பெண் - உயிர்த் தப்பிய வீடியோ காட்சி\n‘வரதட்சணை கொடுமையால் மருமகள் தற்கொலை’ - மாமியாருக்கு ஏழாண்டு சிறை\n7 பேரை விடுவிக்கக்கோரி ரவிச்சந்திரன் பிரதமருக்கு கடிதம்\nஅம்மாவைக் குத்திக்கொன்ற ’டார்ஜான்’ நடிகரின் மகன்: போலீஸ் சுட்டதில் மகனும் பலி\nமகள் கணவரின் அண்ணனைத் திருமணம் செய்த மாமியார்: பஞ்சாபில் ஆச்சரிய திருமணம்\nஇந்தியா வந்த அதிநவீன ரோபோ சோஃபியா \nRelated Tags : Man , Pudukottai , புதுக்கோட்டை , கள்ளக்காதல் , தகாத உறவு , கொலை , ஆயுள் தண்டனை\n‘காப்பி அடிப்பதை தடுக்க மாணவர்களின் தலையில் அட்டைப்பெட்டியா’ - வலுக்கும் எதிர்ப்பு\n“எனக்கு ஊன்றுகோலே போதும்” - மாற்று திறனாளியின் ‘கிளிமாஞ்சாரோ’ பயணம்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\n‘காவல் நிலையங்களில் பட்டேல் படம்’ - உள்துறை அமைச்சகம் வலியுறுத்தல்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுத்தலாக் மசோதா: அதிமுக V/s திமுக காரசார வாதம்\nமுத்தலாக் தடுப்பு மசோதா மக்களவையில் நிறைவேறியது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-18T21:39:48Z", "digest": "sha1:OMU3FJHSBYCMSOU5NQBSVSXHGTH4CNXH", "length": 9022, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பெண்ணின் இரண்டு கால்கள்", "raw_content": "\nநாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி\nதிமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ\n7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nஎன்எல்சிக்கு பயன்படுத்தும் ஆயிலில் கலப்படம்.. இருவர் கைது..\nஅடுக்கடுக்கான அசுர சாதனைகள் - ரோகித் ஷர்மா அசத்தல்\nஉங்களிடம் மாலை பேசுகிறேன் - ராணுவ வீரரின் கடைசி உரையாடல்\nராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது: 2 விமானிகள் பலி\n'ஒருமுறை சார்ஜ் செய்தால் 110 கி.மீ வரை பயணிக்கலாம்' - புதிய மின் ஸ்கூட்டர்கள் அறிமுகம்\nதுணிக்கடையில் நூதன முறையில் திருடும் பெண்கள் - சிசிடிவி அம்பலம்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் : நாளை இரண்டு போட்டிகள்\n2 நாட்களுக்கு பிறகு மழை - வானிலை ஆய்வு மையம்\nஇயக்குநர் ரஞ்சித் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nவாக்களிக்க வந்த 2 முதியவர்கள் உயிரிழப்பு\nஐபிஎல் தொடரில் இன்று 2 போட்டிகள் - வெற்றியை ருசிக்குமா பெங்களூரு அணி\nதடாலடியாக பிரேக் போட்டதால் தவறி விழுந்து குழந்தை பலி\nதேசிய பறவைகளுடன் விமானத்தில் பயணித்த அமீரக பயணிகள் :வைரல் வீடியோ\nபள்ளிக்கு சென்ற சிறுமி கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு\nசிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ2 கோடி நிதி அளித்தது சிஎஸ்கே\nஎன்எல்சிக்கு பயன்படுத்தும் ஆயிலில் கலப்படம்.. இருவர் கைது..\nஅடுக்கடுக்கான அசுர சாதனைகள் - ரோகித் ஷர்மா அசத்தல்\nஉங்களிடம் மாலை பேசுகிறேன் - ராணுவ வீரரின் கடைசி உரையாடல்\nராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது: 2 விமானிகள் பலி\n'ஒருமுறை சார்ஜ் செய்தால் 110 கி.மீ வரை பயணிக்கலாம்' - புதிய மின் ஸ்கூட்டர்கள் அறிமுகம்\nதுணிக்கடையில் நூதன முறையில் திருடும் பெண்கள் - சிசிடிவி அம்பலம்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் : நாளை இரண்டு போட்டிகள்\n2 நாட்களுக்கு பிறகு மழை - வானிலை ஆய்வு மையம்\nஇயக்குநர் ரஞ்சித் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nவாக்களிக்க வந்த 2 முதியவர்கள் உயிரிழப்பு\nஐபிஎல் தொடரில் இன்று 2 போட்டிகள் - வெற்றியை ருசிக்குமா பெங்களூரு அணி\nதடாலடியாக பிரேக் போட்டதால் தவறி விழுந்து குழந்தை பலி\nதேசிய பறவைகளுடன் விமானத்தில் பயணித்த அமீரக பயணிகள் :வைரல் வீடியோ\nபள்ளிக்கு சென்ற சிறுமி கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு\nசிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ2 கோடி நிதி அளித்தது சிஎஸ்கே\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/149207-oviya-90-ml-director-anitha-udeep-says-about-that-movie", "date_download": "2019-10-18T21:50:15Z", "digest": "sha1:CYUKVAVHPMUP534BGVARHXCSEEFVDIAN", "length": 10453, "nlines": 111, "source_domain": "cinema.vikatan.com", "title": "'ஏ' சான்றிதழ் கொடுத்ததில் எந்த வருத்தமும் இல்லை! - ஓவியா '90 ML' இயக்குநர் | Oviya '90 ML' director anitha udeep' says about that movie", "raw_content": "\n'ஏ' சான்றிதழ் கொடுத்ததில் எந்த வருத்தமும் இல்லை - ஓவியா '90 ML' இயக்குநர்\n'ஏ' சான்றிதழ் கொடுத்ததில் எந்த வருத்தமும் இல்லை - ஓவியா '90 ML' இயக்குநர்\nஎன்னோட முதல் படம், 'குளிர் 100 டிகிரி'. இந்தப் படத்துக்குப் பிறகு ஒரு லாங் லீவ் நான் எடுத்துக்கிட்டேன். அதுக்குக் காரணம், என்னோட ஃபேமிலி. ஏன்னா, எனக்கு திருமணம் முடிஞ்சு குழந்தைகள் பிறந்தாங்க. வீட்டை கவனிக்கிறதுதான் முக்கியம்னு தோணுச்சு. அதனால பசங்க வளர்ற வரைக்கும் கொஞ்சம் இடைவெளி எடுத்துக்கிட்டே��். இப்போ, திரும்பவும் தமிழ் சினிமாவுக்கு ரீ என்ட்ரி கொடுத்திருக்கேன். என்னோட '90 ML' திரைப்படம் கண்டிப்பா எல்லோருக்கும் பிடிக்கும்'' என்கிறார், இயக்குநர் அனிதா உதீப்.\n'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்குப் பிறகு ஓவியா ஹீரோயினாக நடித்து முடித்திருக்கும் திரைப்படம் '90 ML'. இந்தப் படத்துக்கு சென்சார் போர்டு 'ஏ' சான்றிதழ் அளித்திருக்கிறது. இதுகுறித்து இயக்குநரிடம் பேசினோம்.\n''இந்தப் படம், பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. பெண்கள் பற்றிய கதைன்னு சொன்னாலே, ஏதோ தியாகத்தை, சாதனையைப் பற்றி சொல்ல வரேன்னு நினைச்சிக்குவாங்க. ஆனா, இதுவரைக்கும் எந்தப் படமும் பெண்கள் மனசுக்குள்ளே இருக்கிற உணர்ச்சிகளைப் பற்றி பேசினது இல்லை. இந்தப் படம் ,பெண்களுக்கு இருக்கிற ஆசைகள், உணர்ச்சிகளை எந்த சமரசமும் இல்லாம பேசியிருக்கு. பெண்களை உத்தமியா மட்டும் பார்க்காதீங்க. அவங்களுக்குள்ளே இருக்கிற கனவுகளையும் பாருங்கன்னு என்னோட படத்தின் மூலமா சொல்லியிருக்கேன்.\nபடத்துல 'ரீத்தா'ங்கிற கேரக்டரில் ஓவியா நடிச்சிருக்காங்க. 'பிக் பாஸ்' பார்க்கிறப்போ நம்ம கதைக்குத் தேவையான ஹீரோயின் இவங்கதான்னு மனசு சொல்லிச்சு. உடனே, ஓவியாகிட்ட இதைப் பற்றி பேசுனேன். அவங்களுக்கு இந்தக் கதை பிடிச்சிருந்தனால, ஓகே சொல்லிட்டாங்க. ரொம்ப எதார்த்தமா ஓவியா நடிச்சிருக்காங்க.\nசென்னையில இருக்கிற ஒரு அப்பார்ட்மென்ட்டுக்கு ஓவியா குடியேறப் போகும்போது, அங்க இருக்கிற பெண்களைப் பார்த்து இவங்க என்ன ஃபீல் பண்றாங்க, அங்கே இருக்கிற பெண்கள் எப்படி ஓவியாவைப் பார்க்குறாங்க, பெண்கள் மனசுக்குள்ளே ஆசைக்கு எதுக்கு பூட்டு போடணும்னு ஓவியா மூலமா சொல்லியிருக்கேன்.\nஎன்னோட 'குளிர் 100 டிகிரி' படத்துல வர்ற 'மனசெல்லாம் உன்னோட கொடுத்தேன்' பாட்டை சிம்பு பாடியிருப்பார். இந்தப் பாட்டு அப்போ செம ஹிட். அப்போதிலிருந்தே சிம்புகூட நல்ல நட்பு இருக்கு. சிம்பு இசையமைத்த 'சக்கப் போடு போடு ராஜா' பாட்டெல்லாம் கேட்டேன். ரொம்ப பிடிச்சிருந்தது. அதனால சிம்புவை என்னோட படத்துக்கு கம்போஸ் பண்ணி தரச்சொல்லி கேட்டேன். அவரும் தாராளமா ஒத்துக்கிட்டார். நிறையப் பேர் சிம்பு இந்தப் படத்துல நடிச்சிருக்காரா கெஸ்ட் ரோல் பண்ணியிருக்காரான்னு கேட்கிறாங்க. இதுக்கான பதில் படத்துல இருக்கு'' என்றவரிடம், படத்துக்கான 'ஏ' சான்றிதழ் பற்றி கேட்டால்,\n''இந்தப் படத்தோட கதையை நான் எழுதும்போதே, இதுக்கு 'ஏ' சான்றிதழ் கிடைக்கும்னு எனக்குத் தெரியும். ஏன்னா, இது அப்படிப்பட்ட கதைதான். படத்துல தப்பான விஷயம் எதுவும் சொல்லலை. ஆனா, பெண்களோட ஆசைகள் பற்றி சொல்றப்போ, சில விஷயங்களை நாம சொல்லவேண்டியிருக்கு. அதுக்காகத்தான் இந்தச் சான்றிதழ் கொடுத்திருக்காங்க. படத்துக்கு 'ஏ' சான்றிதழ் கொடுத்தது எனக்கு எந்த விதத்திலும் கவலையில்லை. ஓவியாவுக்கும் கவலை இருக்காதுனு நினைக்கிறேன்'' என்று சொல்லி முடித்தார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dailythanthi.com/News/Election2019/2019/05/27031419/Senior-leaders-They-were-allocated-Against-Modi-Rahul.vpf", "date_download": "2019-10-18T21:39:27Z", "digest": "sha1:ZKZEXD3WJ3VVL4WPPFI5IL276U3YCWIN", "length": 27914, "nlines": 92, "source_domain": "election.dailythanthi.com", "title": "மூத்த தலைவர்கள் ஒதுங்கிக் கொண்டனர் மோடிக்கு எதிராக ராகுல் காந்தி தனியாக போராடினார் பிரியங்கா ஆவேசம்", "raw_content": "\nமோடியின் புதிய மந்திரி சபையில் யார்-யாருக்கு இடம்\nநரேந்திர மோடியின் புதிய மந்திரி சபையில் யார், யாருக்கு இடம் கிடைக்கும் என்ற பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.\nநாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சியை தக்க வைத்துள்ளது. நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வருகிற 30-ந் தேதி பிரதமர் மோடி பதவி ஏற்கிறார். ஆனால் அவருடன் பதவி ஏற்க இருக்கும் மத்திய மந்திரிகள் யார் என்ற பட்டியல் வெளியிடப்படவில்லை.எனவே புதிய மந்திரி சபையில் யார் எல்லாம் இடம் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முந்தைய மந்திரி சபையில் இருந்த முக்கியமான மந்திரிகள் மீண்டும் மந்திரிசபையில் இடம்பெறுவார்கள் என்று சில தலைவர்கள் தெரிவித்தனர்.\nநிதி மந்திரியாக இருந்த அருண்ஜெட்லி உடல்நிலை காரணமாக பதவி ஏற்கமாட்டார் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசும், நெருங்கிய நண்பர்களும் அருண்ஜெட்லி நன்றாக இருக்கிறார் என்று தெரிவித்துள்ளனர். அவர் சிகிச்சையின் மூலம் வேகமாக தேறி வருவதாகவும் கூறினர். ஆனாலும் அவர் மந்திரி சபையில் இடம் பெறுவாரா\nமுந்தைய மந்திரி சபையில் இடம் பெற்றிருந்த ராஜ்நாத் சிங், நிதின்கட்காரி, நிர்மலா சீதா���ாமன், ரவிசங்கர் பிரசாத், பியூஸ் கோயல், நரேந்திரசிங் தோமர், பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் மீண்டும் மந்திரிகளாக பதவி ஏற்பார்கள் என தெரிகிறது.\nகுஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பா.ஜனதா தலைவர் அமித்ஷாவுக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அவர் இதுபற்றி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.\nபா.ஜனதாவின் கூட்டணி கட்சியான லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் கடந்த மந்திரி சபையில் இடம் பெற்று இருந்தார். ஆனால் இந்த முறை அவரது மகன் சிராக் பஸ்வானுக்கு மந்திரி பதவி கிடைக்கும் என கூறப்படுகிறது. அந்த கட்சிக்கு 6 எம்.பி.க்கள் உள்ளனர்.\nமற்றொரு கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதாதளம் குறைந்தபட்சம் ஒரு கேபினட் மந்திரி பதவியும், ஒரு இணை மந்திரி பதவியும் கேட்பதாக தெரிகிறது.\nபா.ஜனதா கட்சியின் கூட்டணி கட்சியான அ.தி.மு.க. கடந்த மந்திரிசபையில் இடம்பெறவில்லை. இந்த தேர்தலில் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தாலும், பா.ஜனதா கூட்டணியில் உள்ள முக்கியமான திராவிட கட்சி என்பதால் அக்கட்சிக்கு ஒரு மந்திரி பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதேசமயம் பா.ஜனதா இந்த தேர்தலில் மேற்குவங்காளம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் வலுவாக காலூன்றி உள்ளது. மேற்குவங்காளத்தில் 18 தொகுதிகளிலும் (கடந்த தேர்தலில் 2), தெலுங்கானாவில் 4 தொகுதிகளிலும் (கடந்த தேர்தலில் 1) வெற்றி பெற்றுள்ளது.\nஎனவே அந்த மாநிலங்களுக்கும் மந்திரிசபையில் அதிக முக்கியத்துவம் கொடுக்க பா.ஜனதா முடிவெடுத்துள்ளது. அந்த 2 மாநிலங்களிலும் வெற்றி பெற்ற சிலர் மத்திய மந்திரிகள் ஆவார்கள்.\n1.மத்திய பிரதேசத்தில் ஆப்கான் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை -பாதுகாப்பு உஷார்\n2.வேலூர் மக்களவை தேர்தல்: அதிமுக- திமுக இடையே கடும் போட்டி, மீண்டும் அதிமுக 1,423 வாக்குகள் முன்னிலை\n3.வேலூர் மக்களவை தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை\n4.வேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை\n5.வேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 11220 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\nமூத்த தலைவர்கள் ஒதுங்கிக் கொண்டனர் மோடிக்கு எதிராக ராகுல் காந்தி தனியாக போராடினார் பிரியங்கா ஆவேசம்\nமூத்த தலைவர்கள் ஒதுங்கிக் கொண்டதால், மோடிக்கு எதிராக ராகுல் காந்தி தனியாக போராடினார் என்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பிரியங்கா பேசினார்.\nநாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது. தோல்வி பற்றி ஆராய காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம், நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில், 4 மணி நேரமாக காரசார விவாதம் நடந்துள்ளது.\nஅதுபற்றி காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது:-\nகாரிய கமிட்டி கூட்டத்தில், காங்கிரசின் தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய ராகுல் காந்தி முன்வந்தார். தனது குடும்பத்தை சேர்ந்த வேறு யாரும் அந்த பதவிக்கு வருவதை, தான் விரும்பவில்லை என்றும் அவர் கூறினார். வேறு யாராவது காங்கிரஸ் தலைவராக இருக்க முடியாதா\nராஜினாமா முடிவை திரும்பப் பெறுமாறு அவரை சில மூத்த தலைவர்கள் வற்புறுத்தினர். அப்போது, வேதனை கலந்த முகத்துடன் காட்சி அளித்த பிரியங்கா குறுக்கிட்டு ஆவேசமாக பேசினார். “பிரதமர் மோடிக்கு எதிராக என் சகோதரரை தனியாக போராட விட்டுவிட்டு, ஒதுங்கிக்கொண்டீர்கள். நீங்கள் எல்லாம் அப்போது எங்கே இருந்தீர்கள் மோடிக்கு எதிராக ரபேல் விவகாரத்தையும், ‘காவலாளி ஒரு திருடன்’ என்ற கோஷத்தையும் என் சகோதரர் எழுப்பியபோது, அவரை யாரும் ஆதரிக்க முன்வரவில்லை. காங்கிரசின் தோல்விக்கு காரணமான அனைவரும் இந்த அறையில் இருக்கிறார்கள்” என்று பிரியங்கா கூறினார்.\nமேலும், “ராஜினாமா செய்வது, பா.ஜனதாவின் வலையில் விழுந்ததுபோல் ஆகிவிடும்” என்று கூறி, ராஜினாமா செய்ய வேண்டாம் என்று ராகுலிடம் அவர் வலியுறுத்தினார்.\nஒரு கட்டத்தில், ஜோதிர் ஆதித்ய சிந்தியா எழுந்து, “கட்சியின் மாநில தலைமைகளை வலுப்படுத்த வேண்டும்” என்று யோசனை தெரிவித்தார். அப்போது, கூட்டத்தில் இருந்த முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை பார்த்த ராகுல் காந்தி, “தனது மகனுக்கு சீட் கொடுக்காவிட்டால், ராஜினாமா செய்து விடுவேன் என்று ப.சிதம்பரம் மிரட்டினார்” என்று குற்றம் சாட்டினார்.\nஅவர் தொடர்ந்து பேசுகையில், “ப.சிதம்பரம், மத்தியபிரதேச முதல்-மந்திரி கமல்நாத், ராஜஸ்தா���் முதல்-மந்திரி அசோக் கெலாட் ஆகியோர் கட்சி நலன்களை புறந்தள்ளிவிட்டு, தங்கள் மகன்களை முன்னிறுத்துவதில் அக்கறை காட்டினர்.\nதனது மகனுக்கு சீட் வாங்க முடியாவிட்டால், தான் எப்படி முதல்-மந்திரியாக இருக்க முடியும் என்று கமல்நாத் கேட்டார். அசோக் கெலாட், தனது மகன் போட்டியிட்ட ஜோத்பூரில் 7 நாட்கள் பிரசாரம் செய்தார். மற்ற தொகுதிகளுக்கு அவர் செல்லவில்லை.\nரபேல் பற்றிய எனது பிரசாரத்தை கட்சியில் யாரும் ஆதரிக்கவில்லை. மோடி மீது நான் ஊழல் குற்றச்சாட்டு கூறியதை இங்கு இருக்கும் எத்தனைபேர் ஆதரித்தீர்கள்\nஅப்போது, சில தலைவர்கள் கையை உயர்த்தினர். தாங்கள், ‘ரபேல்’ விவகாரம் பற்றி பேசியதாக அவர்கள் கூறினர். ஆனால் அதை ராகுல் காந்தி நிராகரித்தார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇந்த கூட்டத்தில் பிரியங்கா கடைசிவரை பங்கேற்றார். ராகுல் காந்தி, பாதியில் வெளியேறினார்.\n1.மத்திய பிரதேசத்தில் ஆப்கான் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை -பாதுகாப்பு உஷார்\n2.வேலூர் மக்களவை தேர்தல்: அதிமுக- திமுக இடையே கடும் போட்டி, மீண்டும் அதிமுக 1,423 வாக்குகள் முன்னிலை\n3.வேலூர் மக்களவை தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை\n4.வேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை\n5.வேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 11220 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை\n1.சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\nஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங். தலைவர் ராகுல் காந்தியை இன்று மயாவதி சந்தித்து பேச திட்டமிட்டு இருந்தார்.\n2.மோடி என்னுடைய குடும்பத்தை அவமதிக்கிறார், ஆனால் நான் அவரை அவமதிக்க மாட்டேன் - ராகுல் காந்தி\nபிரதமர் மோடி என்னுடைய குடும்பத்தை அவமதிக்கிறார், ஆனால் நான் அவரை அவமதிக்க மாட்டேன் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.\n3.பாக்சர் மோடியின் முதல் குத்து மூத்த தலைவரான அத்வானிக்குதான் -ராகுல்காந்தி விமர்சனம்\nகுத்துச்சண்டை களத்தில் இறங்கிய பாக்சர் மோடியின் முதல் குத்து மூத்த தலைவரான அத்வானிக்குதான் என ராகுல்காந்தி விமர்சனம் செய்தார்.\n4.அமேதி தொகுதியில் ராகுல் காந்தியின் வேட்பு மனு ஏற்பு\nஅமேதி தொகுதியில் போட்டி���ிடும் ராகுல் காந்தியின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.\n5.பிற்படுத்தப்பட்டவன் என்பதால் ராகுல் எப்போதும் என்னை கிண்டல் அடிக்கிறார் - பிரதமர் மோடி கவலை\nபிற்படுத்தப்பட்டவன் என்பதால் ராகுல் காந்தி எப்போதும் என்னை கிண்டல் அடிக்கிறார் என பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n25 வயதான சந்திராணி முர்மு நாடாளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்ட மிகவும் இளம் வயது எம்.பி. பிஜூ ஜனதாதளத்தை சேர்ந்தவர்\nபிஜூ ஜனதாதளம் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 வயதான சந்திராணி முர்மு, நாடாளுமன்றத்தின் மிகவும் இளம் வயது எம்.பி. என்ற பெருமையை பெற்று உள்ளார்.\nபிஜூ ஜனதாதளம் தலைவரும், ஒடிசா முதல்-மந்திரியுமான நவீன் பட்நாயக் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை முதன்முதலில் அமல்படுத்தியவர் ஆவார். அந்த அடிப்படையில் அங்குள்ள கியோன்ஜார் (தனி) தொகுதிக்கு படித்த இளம்பெண் ஒருவரை வேட்பாளராக நிறுத்த எண்ணினார்.\nஇதற்காக ஒருவரை தேடியபோது சந்திராணி முர்மு என்ற இளம்பெண் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். மெக்கானிக்கல் என்ஜினீயரிங் முடித்து வேலை தேடிக்கொண்டிருந்த அவர், திடீரென வந்த இந்த வாய்ப்பை பயன்படுத்தி அரசியல் களம் கண்டார். இவரது தாத்தா அந்த தொகுதியின் முன்னாள் எம்.பி. என்றாலும், கடந்த 20 ஆண்டுகளாக முர்முவின் குடும்பத்தினர் யாரும் அரசியலில் இல்லை.\nஇவ்வாறு அரசியல் அனுபவம் இல்லாத முர்முவை, 2 முறை எம்.பி.யான பா.ஜனதாவின் ஆனந்த நாயக்கை எதிர்த்து கியோன்ஜார் தொகுதியில் துணிந்து களமிறக்கினார் நவீன் பட்நாயக். அவரது நம்பிக்கையை வீணாக்காத முர்முவும், பழங்குடியினர் அதிகம் வாழும் அந்த தொகுதியில் 66,203 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜனதா வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெற்றார்.\nஇவரது வயது 25 ஆண்டு மற்றும் 11 மாதங்கள் ஆகும். இதன் மூலம் நாடாளுமன்ற வரலாற்றிலேயே மிகவும் இளம் வயது எம்.பி. என்ற பெருமையை முர்மு பெற்று இருக்கிறார்.\nஇவருக்கு முன்னதாக கடந்த தேர்தலில் அரியானாவின் ஹிசார் தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற துஷ்யந்த் சவுதாலாதான் மிகவும் இளம் வயது எம்.பி. என்ற பெருமையை பெற்றிருந்தார். இவர் எம்.பி.யாக தேர��ந்தெடுக்கப்பட்ட போது அவரது வயது 26 ஆகும்.\nதன்மீது தொகுதி மக்கள் வைத்திருக்கும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வேன் எனக் கூறியுள்ள சந்திராணி முர்மு, தனது தொகுதியில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே முக்கியமான பணி என தெரிவித்தார்.\nசுரங்க தொழிலுக்கு பெயர்பெற்ற கியோன்ஜார் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு திண்டாட்டம் அதிகரித்து இருப்பது துரதிர்ஷ்டவசமானது எனவும், அங்கு புதிய தொழிற்சாலைகளை அமைக்காமல் ஓயமாட்டேன் எனவும் அவர் உறுதிபட தெரிவித்தார்.\n1.மத்திய பிரதேசத்தில் ஆப்கான் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை -பாதுகாப்பு உஷார்\n2.வேலூர் மக்களவை தேர்தல்: அதிமுக- திமுக இடையே கடும் போட்டி, மீண்டும் அதிமுக 1,423 வாக்குகள் முன்னிலை\n3.வேலூர் மக்களவை தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை\n4.வேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை\n5.வேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 11220 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-10-18T22:22:26Z", "digest": "sha1:OICQHPNA2OGRPZLQUCL2MRTMRXAO6L46", "length": 6902, "nlines": 97, "source_domain": "ta.wikibooks.org", "title": "குழந்தைப் பாடல்கள்/ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை - விக்கிநூல்கள்", "raw_content": "குழந்தைப் பாடல்கள்/ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை\nபச்சை அரிசி இடித்துத் தெள்ளி,\nவேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே\nதோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி\nவில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி\nவெல்லக் கலவையை உள்ளே இட்டு\nபல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பாளே\nபார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே\nபூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி\nமாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்\nகுங்குமப் பொட்டிட்டு பூமாலை சூடியே\nகுத்து விளக்குக் கொளுத்தி வைத்து\nஅங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை\nஅன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க\nவாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல\nம��வின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்\nகூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக்\nகூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்\nஇப்பக்கம் கடைசியாக 30 அக்டோபர் 2017, 15:49 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-18T21:46:22Z", "digest": "sha1:2PFYTETOHAEMD6IU3PDNI2B67RXXMO35", "length": 4694, "nlines": 68, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஆலன் ரஸ்பிரிட்சர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஆலன் ரஸ்பிரிட்சர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஆலன் ரஸ்பிரிட்சர் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nடிசம்பர் 29 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதி கார்டியன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-10-18T22:08:41Z", "digest": "sha1:XPGO4M4K2BEEGJOAR7RZF7JDFKZ6IXXT", "length": 25072, "nlines": 199, "source_domain": "ta.wikipedia.org", "title": "புனித மிக்கேல் கல்லூரி தேசியப் பாடசாலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "புனித மிக்கேல் கல்லூரி தேசியப் பாடசாலை\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலை\nவண. பிதா பேர்டினன்ட் பொனெல்\nபொனெல், மரியான், மில்லர், கிரவுதர்\nபுனித மிக்கேலின் புதல்வர் நாம்[2]\nபுனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலை (St. Michael's College National School)[3] மட்டக்களப்பு நகர மத்தியில் 1873 ஆம் ஆண்டில் இயேசு சபையினரால் ஆரம்பிக்கப்பட்ட ஆண்கள் பாடசாலையாகும். இதன் நிறுவனர் வண. பிதா. பேர்டினன்ட் பொனெல் ஆவார். இவரைத் தொடர்ந்து பல கத்தோலிக்க கிறித்தவப் பாதிரிமார்களினால் தனியார் பாடசாலையாக நடாத்தப்பட்ட இப்பாடசாலை இலங்கை விடுதலை அடைந்த பின்னர் அரசுடைமையாக்கப்பட்டது. பிறகு அரச பாடசாலையாக, 1AB தர தேசியப் பாடசாலையாக மாற்றமடைந்தது.[4] இப்பாடசாலை மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மண்முனை வடக்கு (மட்டக்களப்பு நகர்) பகுதியிலுள்ள 41 பாடசாலைகளில் ஒன்றாகும். இது தரம் 1 தொடக்கம் 5 வரையான ஆரம்பப் பிரிவினையும் தரம் 6 தொடக்கம் 13 வரையான இடைநிலை, மேல் நிலை பிரிவுகளையும் தனித்தனி வளாகங்களில் கொண்ட தேசிய பாடசாலையாகும்.[5]\n3 பாடசாலை கீதம் (ஆங்கிலத்தில்)\n4 புகழ் பெற்ற பழைய மாணவர்கள்\nநிறுவனர் வண பிதா பேர்டினன்ட் பொனெல் அடிகளாரை கௌரவித்து வெளியிடப்பட்ட அஞ்சல் முத்திரை[6]\n1868 ஆம் ஆண்டு யாழ்ப்பாண ஆயரினால் அருட்தந்தை பிரான்சிஸ் சேவியர் 500.00 ரூபாயுடன் மட்டக்களப்பில் ஆண்கள் பாடசாலை ஒன்றினை ஆரம்பிக்க அனுப்பி வைக்கப்பட்டார். புனித மரியாள் ஆங்கிலப் பாடசாலை, புனித மரியாள் வட்டார மொழிப் பாடசாலை, புனித சிசிலியா பெண்கள் ஆங்கிலப் பாடசாலை ஆகிய மூன்று பாடசாலைகள் அருட்தந்தை பிரான்சிஸ் சேவியர் மட்டக்களப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இதில் புனித மரியாள் ஆங்கிலப் பாடசாலை புனித மிக்கேல் கல்லூரியாக மாற்றம் பெற்றது. தற்போது உள்ள புளியந்தீவு புனித மரியாள் பேராலய வளவில், பஸ்கால் முதலியாரால் அன்பளிப்புச் செய்யப்பட்ட நிலத்தில் 1873 இல் கட்டட வேலைகள் ஆரம்பமாகியது. ஜோசப் ஆபிரகாம் என்பவரை முதலாவது பாடசாலை அதிபராகக் கொண்டு மூன்று ஆசிரியர்களுடனும் 57 மாணவர்களுடனும் பாடசாலை ஆரம்பமாகியது.\n1895 இல் பிரான்சிய இயேசு சபைத் துறவிகளினால் பாடசாலை பொறுப்பேற்கப்பட்டது. வண பிதா பேர்டினன்ட் பொனெல் பாடசாலையின் புதிய கட்டட அமைப்பிலும் உருவாக்கத்திலும் பெரும் பங்காற்றினார். இதற்கான பிரான்சிலிருந்து நிதி உதவியும், மூன்று மரிஸ்ட் சகோதரர்களும் பாடசாலை தேவைக்காக வரவழைக்கப்பட்டனர். அப்போது எஸ். சவேரிராஜா என்பவரின் தலைமையில் சாரணர் அமைப்பு தொடங்கப்பட்டது. வண பிதா பேர்��ினண்டினால் மின்பிறப்பாக்கி நிறுவப்பட்டது. இது மட்டக்களப்புக்கு மின்சாரத்தை அறிமுகம் செய்வதில் முன்னோடி முயற்சியாக அமைந்தது.\nபுனித மிக்கேல் கல்லூரி வாளாகத்திலுள்ள நிறுவனரின் சிலை\n1909 இல் பழைய மாணவர் சங்கம் அருட்திரு. டி. அராசினால் ஆரம்பிக்கப்பட, முதலாவது தலைவராக அருட்திரு. எஸ். இலாசரஸ் இருந்தார். 1912 இல் இளையோர் கேம்பிரிச் பரீட்சையில் முதலாவது தொகுதி மாணவர்கள் 100% என்ற பெறுபேற்றில் தேரினர். 1915 இல் மக்கலம் மணடபம் திறந்து வைக்கப்பட்டு, இலங்கைத்தீவில் சிறந்த விஞ்ஞான ஆய்வுகூடமாக அங்கிகரிக்கப்பட்டது. இவ் ஆய்வுகூடத்திற்கான பொருட்கள் பல வண பிதா பொனெல் மூலம் கிடைக்கப்பெற்றது.[7]\nஐரோப்பாவிலும், பிரான்சிலும் ஏற்பட்ட போரினைத் தொடர்ந்து பிரான்சிய இயேசு சபையினர் பலர் இறக்கவும், சிறையில் அடைபடவும் நேரிட்டது. இதனால், உரோமில் இருந்த இயேசு சபைத் தலைவர் ஐக்கிய அமெரிக்க நியூ ஒலீன்சிலிருந்த இயேசு சபையினரிடம் உதவி கேட்டு அனுப்பினர். முதலாவது ஐக்கிய அமெரிக்க இயேசு சபை அருட்தந்தை ஜோன் டி. லின்கான் 1933 இல் அனுப்பப்பட்டார். அப்போது அதிபராக இருந்த உள்ளூர் இயேசு சபை அருட்தந்தை எஸ். மரியான் அவரை வரவேற்றார். அடுத்த வருடம் மேலும் இரு அமெரிக்க இயேசு சபையினரான அருட்தந்தையர்கள் ஜே. ஜே. ஓ கொன்னர், ஜே. டபிள்யு. லாங் ஆகியோர் வந்தடைந்தனர். 1935 இல் மேலும் நான்கு இயேசு சபையினர் வந்தனர். அவர்களில் பின்னர் மறைமாவட்டத்தின் ஆயரான அருட்திரு. இக்னேசியஸ் கிளென்னியும் அடங்குவார்.\nஅருட்திரு. இம்மானுவேல் கிரவுதர் 1937 இல் முதல்வராக நியமிக்கப்பட அருட்திரு. பொனெல் வெறொரு பங்கிற்கு மாற்றலாகினார். அக்காலத்தில் அருட்திரு. பெங்லரும் ஹமில்டனும் கூடைப்பந்தாட்டதை அங்கு பரீட்சித்துப் பார்த்தனர்.\n1946 இல் ஆயர் ரொபிசேஸ் மரணமடைய மறைமாவட்டமும் பாடசாலையும் அமெரிக்க இயேசு சபையினரிடம் கையளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல இயேசு சபையினர் இலங்கைக்கு வரத்தொடங்கினர். அவர்களில் அருட்தந்தையர்கள் வெபர், மக்நயர், கெனே ஆகியோரும் உள்ளடங்குவர். 1948 இல் அருட்தந்தை சோமர்ஸ் முதல்வராக இருக்க, அருட்தந்தை கிரவுதர் அதிபராக இருந்தார். அடுத்த வருடத்தில் மேலும் நான்கு இயேசு சபையினர் வந்தடைந்தனர். அவர்களில் பின்பு முதல்வர்களான அருட்தந்தை ஜி. எச். ரேவூட், பி. எச். மில்லர் ஆகியோரும் அடங்குவர்.\nஇக்காலகட்டத்தில் அரசாங்கம் வெளிநாட்டவர்கள் ஆசிரியர்களாக இருப்பதற்குத் தடை விதித்தது. 1955 இல் அரசாங்கம் புதிய கத்தோலிக்க மறைபரப்புனர்களுக்கு நுழைவிசைவு வழங்க மறுத்தது. மிகவும் சொற்பமானோருக்கே நுழைவிசைவு வழங்கப்பட்டது. 17 வருட அதிபர் சேவையில் இருந்து அருட்தந்தை ஓய்வுபெற, கடினத்தின் மத்தியில் அரசாங்கத்தின் அனுமதி பெற்ற பின் அருட்தந்தை ரேவூட் அதிபராக்கப்பட்டார்.\nஅரசாங்கம் தகுதிவாய்ந்த இலங்கை ஆசிரியர்கள் தேசிய மொழிகளைப் கற்பிக்க முடியும் என தீர்மானம் கொண்டு வந்தது. உதவி பெற்ற பாடசாலைகளை பெற்றுக் கொள்ள 1959 இல் அரசாங்கம் முடிவெடுத்தது. இதனால், 1961 இல் பாடசாலை கட்டணம் செலுத்தப்படாத தனியார் பாடசாலையாக செயற்படுத்தப்பட்டது. இதற்கான நிதி உதவியினை பயனாளிகளும், பெற்றோரும், விரும்பிகளும், அதற்கு மேலாக நியூ ஓலீன்சில் இருந்தும் கிடைத்தது. அப்போது அருட்தந்தை மில்லர் முதல்வரானார். 1970 நடுப்பகுதி வரை இது நீடித்தாலும் மூன்றில் ஒரு பகுதி நிதித் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் இருந்தது. இதனால் மாற்று வழி இல்லாமல் போகவே அரசாங்கத்திடம் பாடசாலை கையளிக்கப்பட்டது. புனித மிக்கேல் கல்லூரியின் கடைசி முதல்வராக பெப்ருவரி 2, 1970 இல் நியமிக்கப்பட்ட அருட்தந்தை பிரட்ரிக் லியோன் காணப்படுகிறார்.[8]\nபுனித மிக்கேல் கல்லூரி தேசியப் பாடசாலை முன்புறம்\nபுனித மிக்கேல் கல்லூரி தேசிய அளவில் பல வெற்றிகளைப் பெற்ற பாடசாலையாகும். இங்கு பணியாற்றிய அமெரிக்க இயேசு சபைத் துறவிகளினால் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கூடைப்பந்தாட்டம் அறிமுகம் செய்யப்பட்டு, புனித மிக்கேல் கல்லூரியின் கூடைப்பந்தாட்ட அணி \"வெல்லப்பட முடியாத அணி\" எனும் அளவிற்கு இத்துறையில் சிறந்து விளங்கியது.[9] பல துறவிகள் கூடைப்பந்தாட்டத்தை வளர்த்தெடுக்க உதவினர். அவர்களில் இயேசு சபைத் துறவிகளான அருட்தந்தை ஹெரல்ட் வெபர், அருட்தந்தை இயூயின் ஜோன் ஹேர்பட் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.[10] அருட்தந்தை ஹெரல்ட் வெபர் மட்டக்களப்பு ஆற்றிய சேவை கெளரவிக்கும் விதத்தில் அரங்கு விளையாட்டு அரங்கு \"வெபர் அரங்கு\" எனப் பெயரிடப்பட்டுள்ளது.[11]\nபுகழ் பெற்ற பழைய மாணவர்கள்[தொகு]\nஇப்பாடசாலையானது மட்டக்களப்பில் பல துறைசார் வல்லுன���்களை உருவாக்கியுள்ளது. அவர்களின் குறிப்பிடத்தக்க சிலர் பின்வருமாறு:\nவிக்கிமீடியா பொதுவகத்தில் St. Michael's College, Batticaloa என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஅருட்தந்தை இயூயின் ஜோன் ஹேர்பட்(ஆங்கில மொழியில்)\nமட்டக்களப்பு மாவட்டத் தமிழ்ப் பாடசாலைகள்\nபுனித மிக்கேல் கல்லூரி தேசியப் பாடசாலை\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 ஆகத்து 2018, 03:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-18T21:53:37Z", "digest": "sha1:F52HWQWNO73DMMO4AGWDRY7MC5FPSMNN", "length": 10130, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "நீதிபதிகள்: Latest நீதிபதிகள் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமானி இடமாற்றம்- கொலிஜியம் விளக்கம்\nகூடுதல் நீதிபதிகள் 6 பேர்.. சென்னை உயர்நீதிமன்ற நிரந்த நீதிபதிகளாக நியமனம்\nஇனி காலிப்பணியிடமே இல்லை.. ஹவுஸ்புல்.. உச்சநீதிமன்றத்துக்கு 4 புதிய நீதிபதிகளை நியமித்தார் ஜனாதிபதி\nஉச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தம்பிக்கு ஹைகோர்ட் நீதிபதி பதவி\nதமிழகம் முழுவதும் 291 நீதிபதிகள் அதிரடி மாற்றம்... உயர்நீதிமன்ற பதிவாளர் உத்தரவு\nமதுபோதையில் நடக்கும் குற்றங்கள்.. அரசை ஏன் பொறுப்பாக்கக் கூடாது... நீதிபதிகள் கேள்வி\nஎன்ன டாக்டரே இப்படி கையெழுத்து போட்டா எப்படி.. இந்தா பிடிங்க ஃபைன்\nExclusive: எப்படி குழந்தை பிறக்கும்.. ஒரினச்சேர்க்கை அனுமதிக்கு கிளம்பும் எதிர்ப்புகள்\nஉச்சநீதிமன்ற வளாகம், கேன்டீனில் நீதிபதிகள் திடீர் ஆய்வு.. என்ன காரணம்\nமொட்டு மலராகும் முன்பே சாம்பலாக்கப்பட்டுள்ளது- ஹாசினி வழக்கில் நீதிபதிகள்\nதகுதி நீக்க வழக்கு தீர்ப்பின் பின்னணியில் மோடி இருந்திருக்கக்கூடாது- திருநாவுக்கரசர்\nபுதுச்சேரிக்கு ஒரு தீர்ப்பு, தமிழகத்திற்கு இன்னொரு தீர்ப்பா.. தினகரன் காட்டம்\nநீதிபதியை விமர்சித்து ட்வீட் போட்ட குருமூர்த்தி மீது ஹைகோர்ட் அதிருப���தி\nமீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் செல்போன் எடுத்துச் செல்ல தடை... நீதிமன்றம் உத்தரவு\nமுடிவுக்கு வந்தது சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் பிரச்சனை: வழக்குகளை பிரித்து தர தலைமை நீதிபதி ஒப்புதல்\nநீதிபதிகளுக்கு 200% ஊதிய உயர்வு- தலைமை நீதிபதிக்கு சம்பளம் மாதம் ரூ2.8 லட்சம்\nபஸ் கட்டண உயர்வில் தலையிட முடியாது.. சென்னை ஹைகோர்ட் தடாலடி\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுடன் அதிருப்தி நீதிபதிகள் 3 பேர் சந்திப்பு\nசீனியாரிட்டி முறையை பின்பற்றியிருந்தால் செல்லமேஸ்வர் அப்போவே தலைமை நீதிபதி ஆகியிருப்பாராம்\nஜனநாயத்திற்கு அச்சுறுத்தல் என கூறி இருப்பதை கவனிக்க வேண்டும்... ராகுல் காந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/category/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-10-18T22:06:31Z", "digest": "sha1:MRYORZC32U57DJJE3EXSAT7VFJFNRA2F", "length": 95568, "nlines": 1285, "source_domain": "womanissues.wordpress.com", "title": "பெற்றோர் எதிர்ப்பு | பெண்களின் நிலை", "raw_content": "\nதமிழகத்தில் குழந்தை கடத்தல், விற்றல் முதலியன நடந்துவரும் விதம்\nதமிழகத்தில் குழந்தை கடத்தல், விற்றல் முதலியன நடந்துவரும் விதம்\nதமிழகத்தில் குழந்தை கடத்தல், விற்றல் முதலியன வேறுவிதங்களில் குறிப்பாக தத்தெடுப்பு தவிர, மற்ற காரியங்களுக்கு ஈடுபடுத்தி வருவது தேரிந்த விஷயமே. ஃபிடோஃபைல் (சிறுவர்–சிறுமியர் பாலியல், வன்புணர்வு பாலியல் முதலிய) வழக்குகள் வக்கிர புத்தி படைத்த சில கிருத்துவ மிஷினரிகள், குறிப்பாக, அனாதை இல்லம், குழந்தைகள் இல்லம் நடத்தி வந்த / வரும் நிறுவனங்களினால் அவ்வப்பொழுது குற்றங்களில் ஈடுபடும் போது, விஷயங்கள் வெளிவருகின்றன. இருப்பினும், மறைக்கப்படுகின்றன. இந்நிலையில், குழந்தையில்லாதோ ர் தத்தெடுக்கும் விஷயங்களிலும், குற்றங்கள் நடப்பது கவலையளிக்கும் செய்தியாக இருக்கிறது. பச்சைக் குழந்தகளை ஈன்றெடுத்து, அவற்றை விற்கும் அளவிற்கு இருக்கும் தாயார் மற்றும் சம்பந்தப் பட்டுள்ள பெண்களை கவனிக்கும் போது, கவலை அதிகமாகிறது. ஏனெனில், சமூகத்தில் இத்தகைய குற்றங்கள் சாதாரணமானவை அல்ல. அவை சமூகம் மற்றும் நாட்டையே பாதிக்கக் கூடிய விஷயமாகிறது.\nகுழந்தை கடத்தலை வியாபாரமாக செய்யும் முறை: குழ‌‌ந்தைகளை கட‌த்‌தி ‌வி‌ற்கு‌ம் கு‌ம்பலை சே‌ர்‌ந்த 4 பேரை செ‌ன்னை‌யி‌ல் காவ‌ல்துறை‌யின‌ர் ‌பிடி‌த்து‌ள்ளன‌ர். கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டவ‌‌ர்க‌ளிட‌ம் இரு‌‌ந்த 2 ‌சிறு‌மிகளை ‌‌‌ப‌த்‌திரமாக ‌மீ‌ட்டு‌ள்ள காவ‌ல்துறை‌யின‌ர், அ‌ந்த குழ‌ந்தைக‌ள் செ‌ன்னை சைதா‌ப்ப‌ே‌ட்டையை சே‌ர்‌ந்த சகோத‌ரிக‌ள‌் எ‌‌ன தெ‌ரியவ‌ந்தது. இ‌‌ந்த ‌சிறும‌ி‌களை ஈரோடு தொ‌ழில‌திப‌ர் ‌‌சிவசலப‌தி‌க்கு 3 ‌ல‌‌ட்ச‌ம் ரூபா‌ய்‌க்கு ‌‌வி‌ற்பனை செ‌ய்தது ‌விசாரணை‌யி‌ல் க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது1. தலைமறைவாக உ‌ள்ளோரை தேடி வரு‌‌ம் காவ‌ல்துறை‌யின‌‌ர், மேலு‌ம் குழ‌ந்தைக‌ள் கட‌த்த‌ப்ப‌ட்டனரா எ‌ன்று‌ம் ‌விசாரணை மே‌ற்கொ‌ண்டு வரு‌கி‌‌ன்றன‌ர். சென்னை சைதாப்பேட்டை சாரதி நகர் முரஹரி சாலையைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி செந்தமிழ் செல்வி. இவர்களுக்கு 3 வயதில் அஸ்வினி என்ற மகளும், 1 1/2 வயதில் மணிராஜ் என்ற மகனும் உள்ளனர். கடந்த 16ந் தேதி அஸ்வினி, மணிராஜ் இருவரும் வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்தனர். திடீரென மணி ராஜ் காணாமல் போய் விட்டான். இது குறித்து முருகன் சைதாப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் தீவிர விசாரணை நடத்திய போது போரூர் மந்தவளி தெரு, பகுதியைச் சேர்ந்த சத்திய மூர்த்தி என்பவர் வீட்டில் மணிராஜ் இருப்பது தெரியவந்தது.\n“ராஜஸ்தான் டிரஸ்ட்” ஈடுபடும் விதம்: சத்தியமூர்த்தி ஆட்டோ டிரைவராவார். அவரிடம் இருந்து குழந்தையை மீட்ட போலீசார், சத்தியமூர்த்தியிடம் விசாரணை நடத்திய போது, குழந்தை கடத்தலின் பின்னணியில் ஒரு கும்பல் செயல்படுவது தெரிய வந்தது2. அந்த கும்பலை கூண்டோடு பிடிக்க தென் சென்னை போலீஸ் இணைக் கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன் உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் தெய்வசிகாமணி மேற்பார் வையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார், ஆட்டோ டிரைவர் சத்திய மூர்த்தியிடம் விசாரித்த போது, “ராஜஸ்தான் டிரஸ்ட்” எனும் அமைப்பில் உள்ள இந்திரா என்பவர் ரூ.10 ஆயிரம் கொடுத்து குழந்தை மணிராஜை கவனித்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டதாக கூறினார்.\nகுழந்தை இல்லாதர்கள் குழந்தைகளை தத்தெடுப்பது: இதையடுத்து போலீசாரின் பார்வை இந்திரா மீது திரும்பியது. அவரிடம் விசாரணை நடத்திய போது தான், குழந்தை மணிராஜ் கடத்தலின் பின்னணியில் உள்ள முழு விவரம் தெரிய வந்தது. அது வருமாறு: ஈர��ட்டை சேர்ந்தவர் சிவசலாபதி. இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு திருமணம் நடந்து நீண்ட நாட்கள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. எனவே அவர்கள் 1 வயது முதல் 2 வயதுக்குட்பட்ட ஆண் குழந்தை ஒன்றை தத்து எடுக்க முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் சென்னை வந்து ஆதரவற்ற குழந்தைகள் வளர்க்கப்படும் பல்வேறு டிரஸ்டுகளில் தங்களது பெயரை பதிவு செய்து வைத்திருந்தனர்.\n“லாரன்ஸ் சாரிடபுள் டிரஸ் டி“: அசோக் நகரில் உள்ள “லாரன்ஸ் சாரிடபுள் டிரஸ் டி“ல் வேலை பார்த்து வரும் ரோஸ்மேரியையும் சிவசலாபதி அணுகினார். அவர் தங்கள் டிரஸ்டில் குழந்தை இல்லை என்று சொல்லி, ராஜஸ்தான் டிரஸ்ட்டில் வேலை பார்த்து வரும் இந்திராவை அறிமுகம் செய்து வைத்துள்ளார். இதனால் சிவசலாபதிக்கும் இந்திராவுக்கும் பழக்கம் அதிகரித்தது. அதன் பேரில் சிவசலாபதி, இந்திராவிடம் எனக்கு உடனே குழந்தை வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளார். அதற்கு இந்திரா, “ஆதரவற்ற இல்லம், டிரஸ்ட் மூலம் குழந்தையை தத்து எடுக்க வேண்டுமானால் சட்ட நடவடிக்கைகளுக்காக சிறிது காலம் பொறுத்திருக்க வேண்டும். உடனே குழந்தை வேண்டும் என்றால், எங்கிருந்தாவது எடுத்து வந்து தான் தர வேண்டும்” என்று கூறியுள்ளார்.\nவிவரமான கதை: சிவசலாபதி அதற்கு சம்மதித்தார். எங்கிருந்தாவது எனக்கு குழந்தை கிடைத்தால் போதும் என்றார்3. அவரது அவசரத்தை புரிந்து கொண்ட இந்திரா, குழந்தையை கடத்தி வந்து ஒப்படைக்க 3 லட்சம் ரூபாய் வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். நீண்ட பேரத்துக்குப் பிறகு 2 1/2 லட்சம் ரூபாய் கொடுக்க சிவசலாபதி சம்மதித்தார். இதையடுத்து இந்திரா குழந்தை கடத்தும் திட்டத்துக்கு வியூகம் வகுத்தார். ராஜஸ்தான் டிரஸ்ட் மூலம் வங்கி கடன், ஆட்டோ வாங்கிக் கொடுத்து உதவி செய்த வகையில் பலரை இந்திராவுக்கு தெரியும். தன்னிடம் உதவி பெற்ற மேற்கு மாம்பலம் புதுத் தெருவைச் சேர்ந்த நாகம்மாள் என்பவரை இந்திரா நாடி, விஷயத்தை கூறினார். இதையடுத்து குழந்தை கடத்தலுக்கான திட்டத்தை இந்திரா, நாகம்மாள், அவரது கணவர் நாராயணன், மகன் வெங்கடேசன், இந்திராவின் தோழிகள் சுமதி, கலா, இலக்கியா ஆகியோர் வகுத்தனர். கடத்தல் சைதாப்பேட்டை நெருப்பு மேடு பகுதியில் வசித்து வந்த சுமதிக்கு, பக்கத்தில் சாரதி நகரில் முருகன் செந்தமிழ்செல்விக்கு 1 1/2 வயதில் ஆண் ���ுழந்தை இருப்பது தெரியும். அந்த குழந்தையை கடத்தலாம் என்று முடிவு செய்தனர். இதற்காக சிவசலாபதியிடம் அவர்கள் 60 ஆயிரம் ரூபாய் முன்பணம் பெற்றனர். திட்டமிட்டப்படி கடந்த 16ந் தேதி வீட்டின் முன் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த மணிராஜை, கலாவும், இலக்கியாவும் சேர்ந்து சாமர்த்தியமாக கடத்தினார்கள். பிறகு மணிராஜை அவர்கள் இந்திராவிடம் ஒப்படைத்தனர். இந்திரா, குழந்தை மணிராஜை, சிவசலாபதியிடம் காட்டினார் அந்த குழந்தையை வளர்க்க சம்மதித்த சிவசலாபதி குழந்தையை இங்கேயே இருக்கட்டும் ஈரோட்டுக்கு போய் விட்டு வந்து விடுகிறேன்” என்று கூறி சென்றார். மீட்பு குழந்தையை தனது வீட்டில் வைத்துக் கொள்ள விரும்பாத இந்திரா, போரூர், மந்தவளி தெருவில் வசிக்கும் ஆட்டோ டிரைவர் சத்திய மூர்த்தியிடம் கொடுத்து வைத்திருக்க கூறினார்.\nஇந்த நிலையில் தனிப்படை போலீசார் திறமையாக துப்பு துலக்கி போரூரில் சத்தியமூர்த்தி வீட்டில் இருந்த குழந்தை மணிராஜை மீட்டனர். குழந்தை கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. அதன் பிறகு குழந்தை கடத்தலில் தொடர்புடையவர்கள் வேட்டையாடப்பட்டனர். 3 பெண்கள் கைது குழந்தை கடத்தலுக்கு வியூகம் வகுத்து கொடுத்த இந்திரா, அதை செயல்படுத்திய நாகம்மாள், மற்றும் சுமதி ஆகிய 3 பேரும் போலீசாரிடம் பிடிபட்டனர். குழந்தை மணிராஜ் அணிந்திருந்த நகைகள் மற்றும் உடைகள் நாகம்மாளிடம் இருந்து மீட்கப்பட்டன. இன்று குழந்தை மணி ராஜை, பெற்றோர் முருகன், செந்தமிழ்செல்வியிடம் போலீசார் ஒப்படைத்தனர். குழந்தையை மீட்ட தனிப்படை போலீசாரை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் திரிபாதி பாராட்டினார்4.\nதொடரும் விசாரணை: பிறகு கமிஷனர் திரிபாதி நிருபர்களிடம் கூறுகையில், “குழந்தை மணிராஜ் கடத்தப்பட்டதும் அவனது புகைப்படத்துடன் கூடிய விளம்பர நோட்டீஸ் ஏராளமாக ஒட்டினோம். அதை பார்த்த ஒருவர் அந்த நோட்டீசில் இருந்த நம்பருக்கு தகவல் கொடுத்தார். இதன் மூலம் குழந்தை மணிராஜை மீட்க முடிந்தது என்றார். அப்போது கூடுதல் கமிஷனர் தாமரை கண்ணன் இணை கமிஷனர்கள் சண்முக ராஜேஸ்வரன், சங்கர், செந்தாமரை கண்ணன், உளவுப் பிரிவு இணைக் கமிஷனர் நல்லசிவம் ஆகியோர் உடன் இருந்தனர். குழந்தை கடத்தலில் தொடர்புடைய மற்றவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. இந்த கடத்தல் கும்பல் சென்னையில் வேறு எங்காவது குழந்தைகளை கடத்தினார்களா என்று விசாரணை நடந்து வருகிறது5.\nகுறிச்சொற்கள்:ஃபிடோஃபைல், அனாதை இல்லம், கிருத்துவ மிஷினரிகள், குழந்தை கடத்தல், சிறுவர்-சிறுமியர் பாலியல், வன்புணர்வு பாலியல்\nஅனாதை ஆஸ்ரமமா பாலியல் வன்கூடமா, அனாதை காப்பகம், குழந்தை விபசாரம், குழந்தை விபச்சாரம், குழந்தைகள் பாலியல் பலாத்காரம், குழந்தைகள் பாலியல் வன்முறை, குழந்தையை இழந்த தாய், சமூகக் குரூரம், சமூகக்குரூரம், சமூகச் சீரழிவுகள், திராவிடசேய், திராவிடப்பெண், பச்சிளம் குழந்தை, பெண் குழந்தை, பெற்றோர், பெற்றோர் எதிர்ப்பு இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\nசானியா விஷயத்தில் பெண்ணிய வீராங்கனைகள் மௌனம் சாதிப்பது ஏன்\nசானியா விஷயத்தில் பெண்ணிய வீராங்கனைகள் மௌனம் சாதிப்பது ஏன்\nமற்ற விஷயங்களுக்கு எல்லாம், பெண்கள் உரிமைகள், பெண்ணியம், ……………..இந்தியாவில் பெண்கள் கொடுமைப் படுத்தப் படுகிறார்கள் என்றெல்லாம் –\nஅலரும் ஜனநாயக மாதர்கள், …………………………………\nபெரிய பொட்டு வைத்த முகங்கள், ……………………….\nதாலி-அறுத்த வகைப்போல பொட்டு வைக்காத பெண் புலிகள், சிங்கங்கள்…………….\nபெண்ணுரிமை பேசும் தேன்மொழிகள், கனிமொழிகள்…………………….\nஇளம்-பெண்கள் குடித்தால் என்ன, யாருடன் ஆடினால் என்ன………என்றெல்லாம் கேட்டு புல்லரிக்க வைத்த அம்மணிகள்\nஇவர்கள் எல்லாம் எங்கே இருக்கிறார்கள், என்ன செய்து கொண்டிருக்கிறர்கள் என்று சொல்ல முடியுமா\nகுறிச்சொற்கள்:அம்மணிகள், கனிமொழிகள், சிங்கங்கள், ஜனநாயக மாதர்கள், தேன்மொழிகள், பெண்ணிய வீராங்கனைகள், பெரிய பொட்டு வைத்த முகங்கள், பொட்டு வைக்காத பெண் சிங்கங்கள், பொட்டு வைக்காத பெண் புலிகள், பொட்டு வைத்த முகங்கள்\nஐங்குணங்கள், கணவன்-மனைவி உறவு முறை, கற்பு, கலாச்சாரம், காதல், காமம், சட்டத்தின் முன்பு அனைவரும் சமம், சமூகச் சீரழிவுகள், தவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம், தாம்பத்திய சந்தேகங்கள், தார்மீகத்தைப் புறக்கணித்தல், நாகரிகம், நாணம், பண்பாடு, பயிர்ப்பு, பர்தா அணிவது, பெண்களின் உரிமைகள், பெண்களின் ஐங்குணங்கள், பெண்களின் மீதான கொடுமைகள், பெண்களின் மீதான வன்முறை, பெண்களும் பர்தாவும், பெண்களே பெண்களை குறைவாக நினைத்தல், பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், பெண்கள் குடிப்பது, பெண்கொடுமை, பெண்ணியம், பெற்றோர், பெற்றோர் எதிர்ப்பு, மனைவியை ஏமாற்றூம் கணவன் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nயார் யாருடன் வாழ்ந்தால் என்ன என்றால், திருமணப்பதிவு எதற்கு\nயார் யாருடன் வாழ்ந்தால் என்ன என்றால், திருமணப்பதிவு எதற்கு\nமனைவி தனது நிக்காநாமாவை வெளியிட்டாராம்\nசிலர் கேட்கிறார்கள் சானியா யாரைத் திருமணம் செய்து கொண்டால் என்ன என்று, சரிதான் குஷ்பு சொல்கின்ற மாதிரி, உச்சநீதி மன்றம் அறிவித்துள்ளது மாதிரி யார்-யார் கூட வேந்துமானாலும் சேர்ந்து இருக்கலாம், வாழலாம். அதுதான் இவர்களும் செய்து வருகிறார்கள். பிறகு எதற்கு திருமணம் என்று, சரிதான் குஷ்பு சொல்கின்ற மாதிரி, உச்சநீதி மன்றம் அறிவித்துள்ளது மாதிரி யார்-யார் கூட வேந்துமானாலும் சேர்ந்து இருக்கலாம், வாழலாம். அதுதான் இவர்களும் செய்து வருகிறார்கள். பிறகு எதற்கு திருமணம் இதோ ஆயிஸா சித்திக் என்ற சொஹைப்பின் மனைவி தனது நிக்காநாமா என்ற திருமணப் பதிவைக் காட்டுகிறாரே இதோ ஆயிஸா சித்திக் என்ற சொஹைப்பின் மனைவி தனது நிக்காநாமா என்ற திருமணப் பதிவைக் காட்டுகிறாரே\nசேர்ந்து-பிரிந்து வாழ்வது என்பது ரொம்ப-ரொம்ப பணக்காரர்களிடையேயும் ரொம்ப-ரொம்ப ஏழைகளிடமும் இல்லையென்பார்கள்\nவித்தியாசம் பிளட்ஃபாரம் மற்றும் படுக்கையறைதான்\nஅதுபோலத்தான், குஷ்புவின் வெற்றியைத் தொடர்ந்து “கற்புள்ள” நடிகைகள் எல்லாம் புரட்சி செய்ய ஆரம்பித்து விட்டனர். மற்றவர்களும் விடுவதாக இல்லை\nகம்ப்யூட்டர் எஞ்ஜினியருடன் ‘கருத்தம்மா’ ராஜஸ்ரீ இரண்டாவது திருமணம்\nவியாழக்கிழமை, ஏப்ரல் 1, 2010, 14:27[IST]\nஅன்சாரி முதல் கணவனாம்: கருத்தம்மா படத்தில் நடித்த ராஜஸ்ரீ, தனது உறவுக்காரரும் கம்ப்யூட்டர் எஞ்ஜினியருமான புஜங்கராவ் என்பவரை விஜயவாடாவில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இயக்குநர் பாரதிராஜாவால் கருத்தம்மா என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டவர், ராஜஸ்ரீ. இவர், கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த ஜிம் மாஸ்டர் அன்சாரியை ரகசிய திருமணம் செய்தார். திருமணமான ஒரே மாதத்தில் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள்.\nபுஜங்க ராவ் இரண்டாவது கணவனாம்: இந்த நிலையில் ராஜஸ்ரீ, ஹைதராபாத்தை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் புஜங்��ராவ் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். ராஜஸ்ரீக்கு நெருங்கிய உறவினர் இந்த புஜங்கராவ். விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் இவர்கள் திருமணம் நடந்தது. திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்துகொண்டார்கள். ராஜஸ்ரீ-புஜங்கராவ் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, ஐதராபாத்தில் உள்ள பஞ்சராஹில்ஸில், வருகிற 4-ந் தேதி மாலை 6.30 மணிக்கு நடைபெற இருக்கிறது. இரண்டாவது திருமணம் செய்துகொண்ட ராஜஸ்ரீ, ஆந்திராவை சேர்ந்தவர். பெரிய மருது, அசோகவனம், நந்தா உள்பட பல படங்களில் நடித்தார். சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார். கடைசியாக, அய்யனார் என்ற படத்தில் நடித்து முடித்தார். “இனிமேல் சினிமாவிலும், டெலிவிஷனிலும் நடிக்க வேண்டாம் என்று என் கணவர் புஜங்கராவ் கூறிவிட்டதால், நடிப்புக்கு இதோடு முழுக்குப் போட்டுவிட்டேன்” என்றார் ராஜஸ்ரீ\nசானியாவும் இதே கதைதான். முதலில் ஒன்று, பிறகு ஒன்று\nஇஸ்லாமாபாத், ​​ மார்ச் 29:​ பாகிஸ்​தான் கிரிக்​கெட் வீரர் ஷோயப் மாலிக்கை டென்​னிஸ் வீராங்​கனை சானியா மிர்சா மணக்க உள்​ளார் என அந் நாட்டு டி.வி.​ சேனல் தெரி​வித்துள்ளது.இந்தியாவில் சானியாவின் பெற்றோரை ஷோயப்பின் தாயார் அண்மையில் சந்தித்ததாகவும்,​​ அவரை தனது மருமகளாக ஏற்க சம்மதம் தெரிவித்ததாகவும்,​​ ஏப்ரலில் திருமணம் நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும் ஜியோ டெலிவிஷன் திங்கள்கிழமை தனது ஒளிபரப்பில் தெரிவித்தது.எனினும்,​​ இது குறித்து அதிகாரப்பூர்வமாக இரு தரப்பினரும் இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.ஹைதராபாதைச் சேர்ந்த ஆயிஷா சித்திகி என்ற பெண்ணை 2002-ல் தொலைபேசி மூலம் மாலிக் திருமணம் செய்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.​ எனினும்,​​ அப்பெண்ணுடன் நிச்சயதார்த்தம் மட்டுமே நடந்ததாக மாலிக் அப்போது தெரிவித்தார்.தனது பெண்ணை கைவிட்டதற்காகவும்,​​ விவாகரத்து வழங்காததற்காகவும் மாலிக் மீது வழக்கு தொடருவேன் என ஆயிஷாவின் தந்தை எச்சரிக்கை விடுத்திருந்தார்.தனது இளமை கால நண்பர் முகமது சோரப்புடன் சானியாவுக்கு 2009 ஜூலையில் நிச்சயதார்த்தம் நடந்தது.​ அந்த நிச்சயதார்த்தத்தை ரத்து செய்வதாக ஜனவரி 28-ல் சானியா அறிவித்தார்.\nசோஹைப் மாலிக், பெரிய கில்லாடியாக இருப்பார் போல இருக்கிகிறது.\nமுன்பு, சாயாலி பகத் என்ற நடிகையுடன் “டேடிங்” வைத்திருந்தாராம்\nஇவர் முந்தைய “மிஸ் இந்தியா” ஆவார்.\nஇருவரும் ஹோட்டலில் பார்க்கப் பட்டார்களாம்\nஅதே நேரத்தில்; தான், அந்த ஹைதராபாத் பெண் புகார் செய்தாளாம்\nஅப்பொழுது சாயாலி சொன்னாளாம், “இல்லை அவர் என்றுமே ஒத்தைத்தான்”, என்று\nவாழக ஆண்-பெண் சேர்ந்து வாழும் வாழ்க்கை\nமாலிக் பலதடவை இல்லைகளைக் கடந்து வந்து சாயாலியைச் சந்தித்துள்ளான். அவள் தன்னுடைய “நெருக்கமான மற்றும் பிரியமான தோழி” என்றும் ஒப்புக்கொண்டுள்ளான்.\nபாகிஸ்தானிய தீவிரவாதிகளுக்கு மட்டுமல்ல, கிரிகெட் வீரர்களுக்கும் பாலிஹுட் நடிகைகள் என்றால் அல்வாதான். மிழுங்கி விடுவற். இதோ, சொஹைப் அக்தர் இஸா தியோலுடன் கிரக்கமாக ஆடுகிறாராம்\nகுறிச்சொற்கள்:இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், ஐங்குணங்கள், கணவன்-மனைவி உறவு முறை, கற்பு, கலாச்சாரம், சமூகச் சீரழிவுகள், திருமணத்துக்கு முன்பாக பாலுறவு, நாகரிகம், நாணம், நிர்வாணம், பண்பாடு, பயிர்ப்பு, பாலுறவு, பெண்களின் உரிமைகள், பெண்களின் ஐங்குணங்கள், பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், மனைவியை ஏமாற்றூம் கணவன்\nஅச்சம், அம்மணம், இச்சை, இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், ஐங்குணங்கள், கணவன்-மனைவி உறவு முறை, கற்பு, கலாச்சாரம், காதல், காமம், சட்டத்தின் முன்பு அனைவரும் சமம், சமூகச் சீரழிவுகள், சினிமா-விபசாரம்-பத்திரிக்கைச் சுதந்திரம், சீரழிவுகள், தவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம், தாம்பத்திய சந்தேகங்கள், தார்மீகத்தைப் புறக்கணித்தல், நாகரிகம், நாணம், நிர்வாணம், பண்பாடு, பயிர்ப்பு, பர்தா அணிவது, பாரம்பரியம், பெண்களின் உரிமைகள், பெண்களின் ஐங்குணங்கள், பெண்களின் மீதான கொடுமைகள், பெண்களின் மீதான வன்முறை, பெண்களும் பர்தாவும், பெண்கொடுமை, பெண்ணியம், பெற்றோர், பெற்றோர் எதிர்ப்பு, மனைவியை ஏமாற்றூம் கணவன் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகாதலால் தற்கொலை செய்துகொண்ட இஞ்சினியரிங் பேராசிரியையும், காதறுக்கப்பட்ட இஞ்சினியரிங் மாணவியும்\nகாதலால் தற்கொலை செய்துகொண்ட இஞ்சினியரிங் பேராசிரியையும், காதறுக்கப்பட்ட இஞ்சினியரிங் மாணவியும்\nகாதலால் தந்தையுடன் மோதல்: சென்னை வில்லிவாக்கத்தை சோந்தவர் செல்லத்தம்பி. இவருடைய மூன்றாவது மகள் சண்முகசுந்தரி (26). இவர் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள மீனாட்சி இன்ஜினியரிங் கல்லூரியில் எலக்ட்ரானிக் அண்ட் கம்யூனிகேஷன் பாடப்பிரிவு பேராசிரியராக உள்ளார். இவர் கல்லூரிக்கு சொந்தமான பஸ்சில் தினமும் சென்று வந்தார். பிற்பகலில் அண்ணா பல்கலைகழகத்துக்குச் சென்று எம்.இ படித்தார். அதன் பின் வீட்டுக்குச் செல்வார். வழக்கம் போல் இன்று காலையில் அவர் கல்லூரி பஸ்சில் வந்தார். பின் தனது பையை அலுவலக அறையில் வைத்துவிட்டு அமர்ந்து இருந்தார். அப்போது சண்முகசுந்தரிக்கு, அவரது தந்தை போன் செய்துள்ளார். போனில் பேசியபடி சண்முகசுந்தரி 4வது மாடிக்கு சென்றார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏறபட்டுள்ளது. எனவே அழுதபடியே அவர் இருந்துள்ளார். இதை கல்லூரி ஊழியர்கள் பார்த்துள்ளனர். இந்நிலையில் 4வது மாடியில் இருந்து சண்முக சுந்தரி திடீரென குதித்தார். பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார்.\nபெண்கள் இருவரும் காதலித்து பெற்றோரை தனிமைப் படுத்தினால் இது குறித்து போலீசுக்கு, கல்லூரி நிர்வாகம் தகவல் கொடுத்தது. கே கே நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வமணி விரைந்து சென்று விசாரணை நடத்தினார். சண்முகசுந்தரியின் அக்கா காதல் திருமணம் செய்தவர். அதேபோல், சண்முகசுந்தரியும் காதல் திருமணம் செய்து கொள்வார் என அவரது தந்தைக்கு சந்தேகம் ஏற்பட்டது. சண்முகசுந்தரியை மறைமுகமாக கண்காணித்து வந்துள்ளார். மேலும் இவர் சக மாணவர் ஜெகன் என்பருடன் காதல் உள்ளதாகத்தெரிகிறது. இதனால் அவருக்கு தந்தையுடன் அடிக்கடி வாக்கு வாதம் ஏற்பட்டு வந்தது. அதுமட்டுமல்லாது வேறு இடத்தில் பயன் பார்த்து திருமணம் நடத்திவிட தந்தை முயற்ச்சிகளை ஆரம்பித்துவிட்டதாகத் தெரிந்தவுடன் இவர் மறுத்துள்ளார், எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தந்தை-மகள் இருவருக்கும் சண்டை-வாக்குவாதம் நடந்து வருகிறது. அதே போல் இன்றும் வாக்கு வாதம் ஏற்ப்பட்டுள்ளது. மனமுடைந்த சண்முகசுந்தரி 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் என கூறப்படுகிறது. இது குறித்து கே.கே. நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகிறுக்குத்தனமான காதறுப்புக் காதல்: காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியின் காதை பிளேடால் அறுத்து விட்டு தப்பினார் இளைஞர். அறுந்த காதுடன் அந்தப் பெண் மருத்துவமனையில் அ���ுமதிக்கப்பட்டுள்ளார். காது அறுக்கப்பட்ட மாணவியின் பெயர் ரேவதி (20). கோடம்பாக்கம் சின்னராஜபிள்ளை தோட்டத்தை சேர்ந்தவர். தந்தை ரயில்வே ஊழியராக உள்ளார். ரேவதி, என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றில் பி.டெக். படித்து வருகிறார். இவரை, அதே பகுதியை சேர்ந்த பிரானேஷ் என்ற கல்லூரி மாணவர் ஒருதலையாக காதலித்தார். கடந்த ஒரு வருடமாக பின்னாலேயே சுற்றியுள்ளார். ஆனால் அவரது காதலை ரேவதி ஏற்கவில்லை. நிராகரித்து விட்டார். நேற்று காலை ரேவதி கல்லூரிக்கு செல்வதற்காக கோடம்பாக்கத்தில் பஸ் ஏற காத்திருந்தார். அப்போது அங்கு வந்த பிரானேஷ், மாணவி ரேவதியின் வலது காதை பிளேடால் அறுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். காது அறுந்து ரத்தம் கொட்டியதால் ரேவதி அலறினார். உடனடியாக அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அறுந்து போன காதை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மீண்டும் ஒட்ட வைக்கும் முயற்சியில் டாக்டர்கள் இறங்கியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக கோடம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பிரானேஷை தேடி வருகின்றனர்.\nகாதலுக்கும் காமத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் சொனிமாவைப் பார்த்து ஏமாறும் இளைஞர்கள்: படிப்பதற்காகப் பெண்கள் வெளியே செல்கிறர்கள். கல்லுரிகளில் ஆண்-பெண்கள் சேர்ந்து படிப்பது என்பது சாதாரணமாகிவிட்டது. அதேமாதிரி, படித்த / வேலைக்குச் செல்லும் பெண்களும் தைரியமாக வெளியே வருகிறர்கள். தமது ஆண் நண்பர்களுடன் பேசுகிறர்கள், ரிசப்ஸன், கல்யாணம், விருந்து, பார்ட்டி, பிரிவு-உபசாரம் போன்ற காரணங்களுக்காக சத்திரத்திற்கு, ஓட்டல்களுக்குச் செல்கிறர்கள், சாப்பிடுகிறார்கள். அதாவது ஆண்கள் / பெண்கள் எப்படி ஆண்கள் / பெண்கள் கூட சாதாரணமான நிகழ்ச்சிகளில் பங்கு கொள்கிறார்களே, அதேமாதிரி இப்பொழுது ஆண்கள்-பெண்கள் சேர்ந்து செய்துவருகிறர்கள். சில நேரங்களில் நெருக்கம் கிருக்கத்தைக் கொடுத்து நட்பு பிணைத்து காதலாகலாம்.\nவெலைசெய்யும் பெண்களின் காதல் / கல்யாணம்: வேலைசெய்யும் பெண்களுக்கு மற்ற பிரச்சினைகள் உள்ளன. அவர்களுக்கு தைரியம் வந்து “சம்பாதிக்கிறோமே” என்ற நிலையில் பெற்றொர்கள் ஒப்புக்கொள்ளமலேயே வீடைவிட்டு தெரிந்தோ / தெரியாமலோ சென்றுவிட்டு தனியாக குடித்தனம் நடத்தலாம் என்ற எண்ணமெல்லாம் தைரியமாக வரலாம். ஆனால், அத���ல் அவர்களுக்கு மற்ற கடமைகள் உள்ளதை அவர்கள் மறக்கக் கூடாது. குடும்பம் என்பது ஒரு பந்த-பாச சுழற்ச்சியில் இயங்குவது. குறிப்பாக பெண்களை மட்டும் பெற்ற பெற்றோர்கள் பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமது பெண்களை நம்பிதான் சாகும் வரை இருக்கவேண்டியுள்ளது. மற்ற உறவினர்கள் பார்த்துக் மொள்வார்கள் என்று சொல்லமுடியாது.\nகாதலில் இறங்கும் இளசுகள்: இனி தொடர்ந்து, அக்காதலை அலசும்போது, இதில் பெரும்பாலும், அதிகமாக ஆண்களுக்கும், சில பெண்களுக்கும் காம-இச்சை / மோகம் / ரோமாஞ்சகம்தான் முன்னிற்கின்றதேத் தவிர காதலும் இல்லை, நட்பும் இல்லை. அங்கங்கு தெருமுனைகளில் / இருட்டாக அல்லது யாரும் பார்க்க மாட்ட்டர்கள் என்பது போன்ற இடங்களிலும் பேசுவதும், விவாதிப்பதும், சண்டைபோடுவதும் சகஜமாகிவிட்டன. முன்பெல்லாம் யாராவது பெரியவர்கள் அவர்களை விரட்டுவதுண்டு. இப்பொழுதோ “உங்களுக்கு என்ன இது எங்கள் சமாச்சாரம்” என்று ஆணவத்துடன், அகம்பாவத்துடன் பேசுவதால், “இப்படியாவது ஒழிந்து போங்கள்” என்று அவர்களும் ஒதுங்கிவிடுகிறர்கள்.\nசினிமா காதல் செய்து பெண்களை வதைக்காதீர்: ஆனால் பெற்றொர்கள் அதுமாதிரி சொல்லமாட்டார்கள். அவர்களுக்குத் தெரியும்போதுதான் பிரச்சினை வருகிறது. ஆகவே, ஆண்கள் பெண்களை காதலிக்கும் முன் இதையெல்லாம் கருத்தில் கொண்டு காதலியுங்கள், அப்பொழுதுதான் வாழ்க்கை நன்றக இருக்கும், பைத்தியக்காரத்தனமாக “சினிமா காதலில்” இறங்கி பெண்களை வதைக்காதீர்கள் / பெண்களின் வாழ்க்கையை கெடுக்காதீர்கள்.\nகுறிச்சொற்கள்:அச்சம், இச்சை, இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், ஐங்குணங்கள், கற்பு, கல்லூரி மாணவிகள், காதல், காமம், சமூகச் சீரழிவுகள், சீரழிவுகள், தமிழச்சி, தமிழச்சிகளின் கற்பு, நாகரிகம், நாணம், பண்பாடு, பயிர்ப்பு, பாரம்பரியம், பாலுறவு, பெண்களின் ஐங்குணங்கள், பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், பென்களின் கடமை, பெற்றோர், பெற்றோர் எதிர்ப்பு, மாணவிகள், ரோமாஞ்சகம்\nஅச்சம், இச்சை, இருபாலார் சேர்ந்து படிப்பது, ஐங்குணங்கள், கற்பு, கலாச்சாரம், காதல், காமம், சமூகச் சீரழிவுகள், தமிழகப்பெண்கள், தமிழ்-சினிமாவின் தரம், தார்மீகத்தைப் புறக்கணித்தல், நாகரிகம், நாணம், பண்பாடு, பயிர்ப்பு, பாரம்பரியம், பெண்களின் உரிமைகள், பெண்களின் ஐங்குணங்கள், ���ெண்களின் மீதான கொடுமைகள், பெண்களின் மீதான வன்முறை, பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், பெண்ணியம், பெற்றோர், பெற்றோர் எதிர்ப்பு, மடம், மாணவி-மாணவியர் சேர்ந்து செல்லும் சுற்றுலா, ரோமாஞ்சகம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\nஅச்சம் ஆபாச படம் இச்சை இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள் உடலின்பம் உடலுறவு உல்லாசமாக இருப்பது ஐங்குணங்கள் கற்பழிப்பு கற்பு கலாச்சாரம் காமத்தீ காமம் காமலீலைகள் காமுகன் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் குழந்தைகள் பாலியல் வன்முறை கூடா உறவு சமூகக் குரூரம் சமூகச் சீரழிவுகள் சீரழிவு செக்ஸ் செக்ஸ் கொடுமை தமிழகப்பெண்கள் பகுக்கப்படாதது பெண்களின் உரிமைகள் பெண்களின் மீதான கொடுமைகள் பெண்களின் மீதான வன்முறை பெண்கொடுமை பெண்ணியம்\n18 வயது நிரம்பாத பெண்\n21 வயது நிரம்பாத ஆண்\nஅனாதை ஆஸ்ரமமா பாலியல் வன்கூடமா\nஆபாச படம் எடுத்து சாமியார்\nஇந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள்\nகணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது\nகுறிப்பிட்ட மதத்திற்கு எதிரான பேச்சு\nசட்டத்தின் முன்பு அனைவரும் சமம்\nதவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம்\nதாய் குழந்தையை கொலை செய்தல்\nதிருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல்\nதிருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல்\nதிருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாக இருக்கும் பெண்\nபாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை\nபெண்களே பெண்களை குறைவாக நினைத்தல்\nபெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம்\nபொய் வழக்கு போடும் சிறை அதிகாரிகள்\nமாணவி-மாணவியர் சேர்ந்து செல்லும் சுற்றுலா\nமாணவியை பைக்கில் அழைத்து வருதல்\nஹிந்து தத்தெடுப்பு மற்றும் பரிபாலன சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=160578&cat=464", "date_download": "2019-10-18T22:05:18Z", "digest": "sha1:POEEYIMDNQUZKI7AOSJ2DQLPGBMZCH63", "length": 34023, "nlines": 710, "source_domain": "www.dinamalar.com", "title": "முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nத��னமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு ஜனவரி 29,2019 19:16 IST\nவிளையாட்டு » முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு ஜனவரி 29,2019 19:16 IST\nசென்னையில் முதல்வர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டி விரைவில் நடக்கவுள்ளது. இதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும் வீரர்கள் தேர்வு நடக்கிறது. திருப்பூர் சிக்கண்ணா கல்லூரியில் மாவட்ட வாலிபால், கபடி போட்டிகள் நடந்தது. 21 வயதுக்கு உட்பட்டோர் கபடி போட்டியில், குமார்நகர் - புதுப்பாளையம் பள்ளி அணிகள் மோதின. இதில், 23 -18 என, குமார் நகர் வெற்றி பெற்றது. வாலிபால் போட்டியில், சிக்கண்ணா கல்லூரி ஏ.வி.பி., அணிகள் மோதின. இதில், 15 - 13 என சிக்கண்ணா கல்லூரி வெற்றி பெற்றது.\nசென்னையில் தேசிய வாலிபால் போட்டி\nஎஸ்.எல்.சி.எஸ் கல்லூரி விளையாட்டு விழா\nசென்னையில் தேசிய ஹாக்கி போட்டி\nகிரிக்கெட்: கிருஷ்ணா கல்லூரி வெற்றி\nகிரிக்கெட்: கிருஷ்ணா கல்லூரி வெற்றி\nசைனிக் பள்ளி விளையாட்டு விழா\nகாணும் பொங்கல் விளையாட்டு போட்டிகள்\nகாது கேளாதோருக்கான விளையாட்டு போட்டிகள்\nகால்பந்து: ஏ.வி.பி., தசரதன் அணி வெற்றி\nபாய்மரப் படகு போட்டி தமிழக வீரர்கள் சாம்பியன்\nசர்வதேச குதிரையேற்ற போட்டி பெங்களூரு வீரர் வெற்றி\nமாநில அளவிலான நீச்சல் போட்டிகள்\nமாவட்ட அளவிலான தடகள போட்டிகள்\nமாநில செஸ் தேர்வு போட்டி\nகோவை விழா கால்பந்து, கபடி\nகல்லூரி மாணவிகளின் பொங்கல் கொண்டாட்டம்\nகோவை விழாவில் கிராமிய விளையாட்டு\nசென்னையில் ஒருநாள் Drew Binsky\nசென்னையில் டிராபிக்கை சீர்படுத்தும் ரோபோ\nசைக்கிள் பந்தயம்: வீரர்கள் அசத்தல்\nதேசிய கபடிக்கு சிறுமியர் தேர்வு\nமுதல்வர் துவங்கிவைத்த விராலிமலை ஜல்லிகட்டு\nகல்லூரி விழாவில் சர்ச்சை ஓவியங்கள்\nகிரிக்கெட் : சி.எம்.எஸ்., வெற்றி\nகிராமப்புறங்களில் விளையாட்டு அகாடமி தேவை\nகால்பந்து: சைதன்யா, இமாகுலேடட் வெற்றி\nதென் மாநில கால்பந்து போட்டி\nசப்ஜூனியர் கால்பந்து: ஸ்டேன்ஸ் வெற்றி\nசுட்டுப்பிடிக்க உத்தரவு - டிரைலர்\nதடகளம்: கோவை வீரர்கள் தங்கம்\nகால்பந்து: பைனலில் கோபால்நாயுடு பள்ளி\nஇந்தோனேஷியா பாட்மிண்டன் சாய்னா வெற்றி\nபுத்தாண்டு: பாதுகாப்பில் 15 ஆயிரம் போலீசார்\n23 பொருட்களின் சேவை வரி குறைப்பு\nதேசிய வாலிபால்: தமிழக அணிகள் தோல்வி\nகோ- கோ: என்.ஜி.ஆர்., பி.எஸ்.ஜி., வெற்றி\nமுதல்வர�� பதவி விலகி வழக்கை எதிர்கொள்ளனும்\nஐ லீக் கால்பந்து: சென்னை வெற்றி\nகிரிக்கெட் : கிருஷ்ணா கல்லூரி சாம்பியன்\nவெற்றி பெற்ற ஜல்லிகட்டு காளை மரணம்\nஅஞ்சல் ஹாக்கி; தமிழகம் 2வது வெற்றி\nஎதிர்ப்பு அறிக்கை கூட விடாத முதல்வர்\nகபடி வீரன் இசை வெளியீட்டு விழா\nபத்மஸ்ரீ விருது; முதல்வர் சகோதரி நிராகரிப்பு\nஐவர் கால்பந்து: அக்வா கிளப் வெற்றி\nவந்தா ராஜாவாதான் வருவேன் - டிரைலர்\nநிலக்கரி சுரங்கத்தில் வெள்ளம்; 15 பேர் பலி\nமின் பணிக்கு உதவிய கல்லூரி மாணவர் பலி\nகதை திருடும் இயக்குனர்கள் - ராஜேஷ்குமார் (பகுதி-2)\nசினிமாவில் கதைதான் ஹீரோ - ராஜேஷ்குமார் (பகுதி-3)\nகாப்பியங்களிலும் க்ரைம் இருக்கு... - ராஜேஷ்குமார் (பகுதி-4)\nஜாக் டோ - ஜியோ அமைப்பினர் கைது\nகுறுக்கு வழியில் வெற்றி பெற பா.ஜ.க., முயற்சி\nமெஹந்தி சர்க்கஸ் - இசை வெளியீட்டு விழா\nஒரு அதார் லவ் - பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஸ்டெர்லைட் ஆலை : முதல்வர் மீது வைகோ சந்தேகம்\nஈகிள்டன் ரிசார்ட் - காங் டீலிங்; பின்னணி என்ன\nவிஜய் படத்துக்கு இசையமைக்க ஆசை - அம்ரேஷ் கணேஷ்\nஏழைகளின் திட்டங்களை எதிர்ப்பது சரியா - மோடி கேள்வி\nதமிழக அரசை டிஸ்மிஸ் செய்வோம் - ஜாக்டோ ஜியோ\nபேனருக்கு பால் வேண்டாம் ரசிகர்கள் அன்பு போதும் - சிம்பு பல்டி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nலித்வேனியா மாடலை ஏமாற்றிய தமிழக தொழிலாதிபர் - என்ன நடந்தது\nகிருஷ்ணர் பற்றி இழிவான பேச்சு; இந்து அமைப்புகள் கண்டன போராட்டம்\nகிண்டி எஸ்டேட்டுக்கு ஜின்பிங் வருவாரா\nஇன்ஸ்பெக்டர் உடலை சுமந்த துணை கமிஷனர்\nசிதம்பரம் 4 Kg எளைச்சிட்டார்; ஜாமின் வேணும்\n'பதில் சொல்; அமெரிக்கா செல்'; தினமலர் வினாடி-வினா\nஒயிலாட்டம் ஆடி அமைச்சர் வேலுமணி ஓட்டு சேகரிப்பு\nதிருடன் என்று கத்தும் திருடன் திமுக தான்\nரஜினியின் அரசியல்: முருகதாஸ் கவலை\nமாவட்ட டேபிள் டென்னிஸ் போட்டி\nஆயிரத்தொரு மாணவர்களின் யோகா சாதனை\nஏழுநாள் கஸ்டடியில் கொள்ளையன் கணேசன்\nகடன் தொல்லையால் ஒரே குடும்பதத்தில் 4 பேர் தற்கொலை\nஅரசு திட்டங்களை திணிக்கக் கூடாது\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசிதம்பரம் 4 Kg எளைச்சிட்டார்; ஜாமின் வேணும்\nராமதாஸ் அரசியலை விட்டு விலகுவாரா\nதிருடன் என்று கத்தும் திருடன் திமுக தான்\nஅரசு திட்டங்களை திணிக்கக் கூடாது\nகிருஷ்ணர் பற்றி இழிவான பேச்சு; இந்து அமைப்புகள் கண்டன போராட்டம்\nகிண்டி எஸ்டேட்டுக்கு ஜின்பிங் வருவாரா\nஒயிலாட்டம் ஆடி அமைச்சர் வேலுமணி ஓட்டு சேகரிப்பு\n'பதில் சொல்; அமெரிக்கா செல்'; தினமலர் வினாடி-வினா\nபிளாக் லிஸ்ட்டில் பாகிஸ்தான்; 4 மாதம் கெடு\n7 பேர் விடுதலை இல்ல; கவர்னர் முடிவு\nஈகோவின் விலை 1 கோடி ரூபாய்\nஆயிரத்தொரு மாணவர்களின் யோகா சாதனை\nடெங்கு கொசு பரப்பியதால் அபராதம், சீல்\nஏழுநாள் கஸ்டடியில் கொள்ளையன் கணேசன்\nநாங்குநேரியில் திமுக, அதிமுக பணமழை\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சாஹி\nஅடுத்த 5 நாட்களுக்கு கனமழை\nமானை விழுங்கிய மலை பாம்பு\nசென்னை டூ யாழ்ப்பாணம் விமான சேவை துவக்கம்\nஇந்த குறையை யாரிடம் சொல்ல\nஉலக உணவு தின கண்காட்சி\nஉதித்சூர்யாவுக்கு ஜாமின் : தந்தைக்கு மறுப்பு\nபொம்மை துப்பாக்கி: போலி ஆபீசர் : முடியல\nதினமலர் பட்டம் சார்பில் வினாடி வினா | Dinamalar pattam quiz competition\nலித்வேனியா மாடலை ஏமாற்றிய தமிழக தொழிலாதிபர் - என்ன நடந்தது\nஇன்ஸ்பெக்டர் உடலை சுமந்த துணை கமிஷனர்\nஇந்து மகா சபா தலைவர் சுட்டுக் கொலை\nகடன் தொல்லையால் ஒரே குடும்பதத்தில் 4 பேர் தற்கொலை\nஎலிகளுக்கு எமன்; விவசாயிக்கு நண்பன் | Rat | Farmer | Ooty | Dinamalar\nஅமர்நாத் ராமகிருஷ்ணன் தொல்லியல் ஆய்வாளர் |keezhadi |keeladi,keeladiunknwonfacts\nதீஞ்ச எண்ணெய் வடை சாப்பிடுறீங்களா\n தோலுரிக்கிறார் பெ.மணியரசன்| Exclusive interview\nமாமல்லபுரம் கடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - அதிபர் ஜின்பிங்\nமாமல்லபுரம்: பாரம்பரிய சின்னங்களை பார்வையிடும் மோடி-ஜின்பிங்\nமாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி வரவேற்பு\nஐ.நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவிவசாய கூலி வேலைக்கு உதவும் இயந்திரங்கள்...\nதெம்மாங்கு பாட்டுடன் சம்பா சாகுபடி விறு விறு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nமாவட்ட டேபிள் டென்னிஸ் போட்டி\nதென்னிந்திய ஜூடோ; கரூர் பள்ளி சாம்பியன்\nகாமராஜ் பல்கலை 2ம் நாள் போட்டிகள்\nஈட்டி எறிதல் : அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்\nமாணவ கிரிக்கெட் வீரர்கள் தேர்வு\nஅரியலூர் மாவட்ட விளையாட்டு போட்டி\nகாமராஜ் பல்கலை தடகள போட்டி\nமண்டல தடகளம் வீரர்கள் உற்சாகம்\nதாருகாவனேஸ்வர உற்சவ சிவபெருமானுக்கு ஆராதனை\nநம்பெருமாள் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம்\nரஜினியின் அரசியல்: முருகதாஸ் கவலை\nOh My கடவுளே டீஸர்\nஇது தமிழ் ஹாலிவுட் படம் | ஆத்மியா\nதள்ளி போகுமா 'பிகில்' ரிலீஸ்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Politics/8241-hot-leaks-tiruvarur.html", "date_download": "2019-10-18T21:59:30Z", "digest": "sha1:HFGENXLWA2YULQJ3HPFBNEHKNIZCIYNY", "length": 13153, "nlines": 247, "source_domain": "www.hindutamil.in", "title": "ரெட் கார்டு: நடுவர் மீது பயிற்சியாளர் குற்றச்சாட்டு | ரெட் கார்டு: நடுவர் மீது பயிற்சியாளர் குற்றச்சாட்டு", "raw_content": "சனி, அக்டோபர் 19 2019\nரெட் கார்டு: நடுவர் மீது பயிற்சியாளர் குற்றச்சாட்டு\nபிரான்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் எங்கள் அணியின் கேப்டன் வேலன்சியாவுக்கு ரெட்கார்டு கொடுத்த நடுவரின் முடிவு தவறானது. அதனால்தான் எங்களால் வெற்றிபெற முடியாமல் போனது என ஈகுவடார் பயிற்சியாளர் ரெய்னால்டோ ரூடா குற்றம்சாட்டியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “வேலன்சியாவுக்கு ரெட்கார்டு கொடுத்த நடுவர், பிரான்ஸ் வீரர் மமாடு சாக்கோ, எங்கள் வீரர் ஆஸ்வால்டோ மின்டோ மீது முழங்கையால் இடித்தது அப்பட்டமாக தெரிந்தும்கூட அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார். வேலன்சியாவுக்கு ரெட் கார்டு கொடுத்தது அவமானத்துக்குரியது. எனினும் அதை ஏற்றுதான் ஆக வேண்டும். நடுவரின் முடிவுக்கு மதிப்பளிக்கிறேன். நடந்தது நடந்ததுதான். அதற்காக இனி எதுவும் செய்ய முடியாது.\nநடுவர்களின் செயல்பாடு குறித்து ஃபிபா கமிட்டி ஆய்வு செய்ய வேண்டும். நடுவர்களின் பெரும்பாலான முடிவுகள் திருப்திகரமாக இல்லை. முக்கியமான நேரத்தில் நாங்கள் எங்களின் முக்கியமான வீரரை (வேலன்சியா) இழந்தோம். 10 வீரர்களுடன் விளையாடி டிரா செய்வது கடினம். எனினும் போராடி டிரா செய்த எங்கள் வீரர்களுக்கு நன்றி” என்றார்.\nபிரான்ஸ்கேப்டன் வேலன்சியாரெட்கார்டுஈகுவடார் பயிற்சியாளர் ரெய்னால்டோ ரூடா\nசாவர்க்கர���க்குப் பிறகு கோட்சேவுக்கும் பாரத ரத்னா பரிந்துரை...\nஎங்களுக்கு வரும் நதி நீரை இந்தியா திசைமாற்றினால்...\nஐஎம்எப் கணிப்பு இருக்கட்டும்; இந்தியாதான் வேகமான பொருளாதார வளர்ச்சி...\nபொறியியல் மாணவர்களின் வீழ்ச்சிக்குப் பின்னுள்ள ஆசிரியர்கள் விவகாரம்\nடிசம்பருக்குள் உள்ளாட்சி தேர்தல்: விக்கிரவாண்டி பிரச்சாரத்தில் முதல்வர்...\nவலுக்கும் எதிர்ப்பு: காங்கிரஸ் நிலைப்பாடு மாறுகிறதா; மன்மோகன் சிங் பேச்சு...\nநூற்றாண்டு தொடக்க விழா கம்யூனிஸ்ட் இயக்க கொள்கைகளை...\nகிரிக்கெட் ஊழல்: முன்னாள் தென் ஆப்பிரிக்கா வீரருக்கு 5 ஆண்டுகள் சிறை\nமுக்கிய பிராண்ட்கள் உட்பட பதப்படுத்தப்பட்ட பாலில் கலப்படம், தரமின்மை: மத்திய உணவு பாதுகாப்பு,...\nவடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டு பணிகள் : சென்னை மாநகராட்சி, காவல்துறை ஒருங்கிணைப்புக் கூட்டம்\nகார்த்தியுடன் நட்பு, லோகேஷின் வித்தியாசம், படக்குழுவின் உழைப்பு: 'கைதி' அனுபவம் பகிரும் நரேன்\nகிரிக்கெட் ஊழல்: முன்னாள் தென் ஆப்பிரிக்கா வீரருக்கு 5 ஆண்டுகள் சிறை\nராஞ்சி டெஸ்ட்: முதல் நாள் ஆட்டத்துக்கு தோனி வருகை: இந்திய அணிக்கு பண்ணை...\nபயிற்சியாளராக ரவி சாஸ்திரியை மீண்டும் நியமித்திருக்க கூடாது: பழைய பகையை தீர்க்கிறாரா கங்குலி...\n9-க்கு-9 : விஜய் ஹஜாரே டிராபியில் தினேஷ் கார்த்திக் தலைமை தமிழ்நாடு அணி...\nகிரிக்கெட் ஊழல்: முன்னாள் தென் ஆப்பிரிக்கா வீரருக்கு 5 ஆண்டுகள் சிறை\nமுக்கிய பிராண்ட்கள் உட்பட பதப்படுத்தப்பட்ட பாலில் கலப்படம், தரமின்மை: மத்திய உணவு பாதுகாப்பு,...\nவடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டு பணிகள் : சென்னை மாநகராட்சி, காவல்துறை ஒருங்கிணைப்புக் கூட்டம்\nகார்த்தியுடன் நட்பு, லோகேஷின் வித்தியாசம், படக்குழுவின் உழைப்பு: 'கைதி' அனுபவம் பகிரும் நரேன்\n: இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன்\nஇராக்கில் அமெரிக்கா செய்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/12-celebrities-joined-bjp", "date_download": "2019-10-18T22:54:16Z", "digest": "sha1:GVZVYLHKDRS4ONUIN6Q6VRKTOANEJRVQ", "length": 10717, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "நடிகர் நடிகைகளை குறி வைக்கும் பாஜக... கட்சியில் இணைந்த 12 பிரபலங்கள்... | 12 celebrities joined in bjp | nakkheeran", "raw_content": "\nநடிகர் நடிகைகளை குறி வைக்கும் பாஜக... கட்சியில் இணைந்த 12 பிரபலங்கள்...\nநாடாளுமன்ற தேர்தல் எப்போது ���ன்று தேர்தல் ஆணையம் அறிவித்ததில் இருந்தே மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பல பிரபலங்கள் பாஜகவில் இணைய தொடங்கிவிட்டனர். இதில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியிலுள்ள அரசியல்வாதிகளும் அடங்குவார்கள்.\n2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் பாஜக மிகப்பெரிய உச்சத்தை மேற்கு வங்கத்தில் பெற்று வருகிறது. அதற்கான பதில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகள்தான். 2014 தேர்தலில் 2 தொகுதிகளில் மட்டும் வெற்றிபெற்ற பாஜக, இந்தமுறை நடைபெற்ற தேர்தலில் 19 இடங்களை பிடித்திருக்கிறது. பாஜக மேற்கு வங்கத்தில் மேலும் மேலும் வலுவடைந்து வருகிறது.\nஇந்நிலையில், வங்காள மொழி நடிகர் நடிகையர் 12 பேர் நேற்று பாஜகவில் இணைந்தனர். இதில் ரிஷி கவுசிக், காஞ்சனா மொய்த்ரா, ருபஞ்சனா மித்ரா, பிஸ்வஜித் கங்குலி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். மேற்கு வங்க பாஜக கட்சியின் தலைவரான திலிப் கோஷ் தலைமையில் நேற்று டெல்லியில் இந்த பிரபலங்கள் இணைந்தனர். அவர்களை கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n பாமகவை வைத்து பாஜக போடும் திட்டம்\nடெல்லிக்கு வாங்க உங்களிடம் பேச வேண்டும்....அதிர்ச்சியில் பாஜகவினர்\nதமிழக பாஜக அடுத்த தலைவர் ஏ.பி.முருகானந்தம்\nஅமித்ஷாவிற்கு திடீர் உடல்நிலைக் குறைவு...பிரச்சாரம் ரத்து...அதிர்ச்சியில் பாஜகவினர்\nசைனிக் பள்ளிகளில் பெண் குழந்தைகளை சேர்க்க ஒப்புதல்\nபட்டப்பகலில் கொடூரமாக கொல்லப்பட்ட இந்து மகாசபை தலைவர்...\nவலியால் குதிக்கிறது... காங்கிரஸ் கட்சியை கிண்டல் செய்த பிரதமர் மோடி...\nடிக் டாக் மோகத்தால் தலைகீழாக குதித்த இளைஞர் பலி - வைரலாகும் வீடியோ\n“உலகிற்கு தெரிய வேண்டும்...”- ரஜினி படம் குறித்து நிவேதா தாமஸ் ட்வீட்\nசிம்புவின் நெருங்கிய நண்பர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து...\n\"சில்லற மாதிரி பேசாதீங்க.\"- பிகில் பட விவகாரம் குறித்து கே.பி. செல்வா உருக்கம்\nவிவசாயிகளுக்கு கட்டிடம் கட்டி கொடுத்த விஜய்சேதுபதி...\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\nநகைக் கொள்ளையர்கள் கொடுத்த வாக்குமூலம்.. பதட்டத்தில் தமிழ், தெலுங்கு நடிகைகள்..\nமுகத்தை சர்ஜரி செய்து தமிழக போலீசுக்கு அல்வா கொடுத்த கொள்ளையன் முருகன்\nஅந்த அரசியல்வாதி தான் காரணம்...அந்த நபர் பெயரை வெளியிடும் ஆண்ட்ரியா...அதிர்ச்சியில் சினிமாத்துறை\nசில்லைரை இல்லயேப்பா...பரவால்ல அப்புறம் வாங்கிக்கிறேன்...இடைத்தேர்தல்அதிர்ச்சி ரிப்போர்ட்\nபதில் தெரியாத ஒரு கேள்வி...7 கோடியை இழந்த இன்ஜினியர்\nநீங்கள் இங்கு வாக்கு கேட்கக்கூடாது...சமாளிக்க முடியாமல் திணறும் அதிமுக\nஇடைத்தேர்தல் முடியட்டும் நான் யாருன்னு காட்டுறேன்...15 எம்.எல்.ஏ.க்கள் இருக்காங்க...அதிர்ச்சியில் எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/32-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-10-18T21:22:09Z", "digest": "sha1:NE5ZGANC3DMYVBPIMNDNETB6ADYHJNTL", "length": 10308, "nlines": 166, "source_domain": "www.sathiyam.tv", "title": "32 இடங்களில் வருமான வரித்துறை திடீர் சோதனை - Sathiyam TV", "raw_content": "\nசீமானின் இந்த கருத்து வரவேற்கத்தக்கதல்ல | Premalatha Vijayakanth\nநான் தான் ’96’ படத்தில் நடித்திருக்க வேண்டியது | Manju Warrier |\nகானாவில் கடும் மழை – 28 பேர் பலியானதாக தகவல் | West Africa\nதவறு செய்யாமலே அவர்கள் தண்டனை அனுபவிக்கிறார்கள் | Vaiko\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\nநான் தான் ’96’ படத்தில் நடித்திருக்க வேண்டியது | Manju Warrier |\nபாராட்டு மடலின் வாசகங்கள் என்னை கண் கலங்க வைத்தது | Kamal Hassan\nவெறுமனே டூயட் பாடலில் ஆடிவிட்டு செல்ல உடன்பாடில்லை | Rakul Preet Singh\nபுதிய அவதாரம் எடுக்கும் “கோடீஸ்வரி” ராதிகா | Radhika Sarathkumar\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 18 Oct…\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 18 Oct 19…\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | Oct 18 2019 |\nToday Headlines | இன்றைய தலைப்புச் செய்திகள் | 18 Oct 2019\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தே��்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News 32 இடங்களில் வருமான வரித்துறை திடீர் சோதனை\n32 இடங்களில் வருமான வரித்துறை திடீர் சோதனை\nதமிழக்தில் உள்ள சரவண பவன் , அஞ்சப்பர், கிராண்ட் ஸ்வீட்ஸ் ஆகிய பிரபல உணவகங்களில் திடீர் சோதனை இந்த 3 நிறுவனங்கள் சார்ந்த 32 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றது.\nசீமானின் இந்த கருத்து வரவேற்கத்தக்கதல்ல | Premalatha Vijayakanth\nநான் தான் ’96’ படத்தில் நடித்திருக்க வேண்டியது | Manju Warrier |\nதவறு செய்யாமலே அவர்கள் தண்டனை அனுபவிக்கிறார்கள் | Vaiko\nபொய்களை சொல்லி ஆட்சிக்கு வர நினைக்கிறார் ஸ்டாலின் | O. Panneer Selvam\nபாராட்டு மடலின் வாசகங்கள் என்னை கண் கலங்க வைத்தது | Kamal Hassan\nதிருட சென்ற இடத்தில் பெண்ணுக்கு முத்தமிட்ட திருடன்..\nசீமானின் இந்த கருத்து வரவேற்கத்தக்கதல்ல | Premalatha Vijayakanth\nநான் தான் ’96’ படத்தில் நடித்திருக்க வேண்டியது | Manju Warrier |\nகானாவில் கடும் மழை – 28 பேர் பலியானதாக தகவல் | West Africa\nதவறு செய்யாமலே அவர்கள் தண்டனை அனுபவிக்கிறார்கள் | Vaiko\nபொய்களை சொல்லி ஆட்சிக்கு வர நினைக்கிறார் ஸ்டாலின் | O. Panneer Selvam\nபாராட்டு மடலின் வாசகங்கள் என்னை கண் கலங்க வைத்தது | Kamal Hassan\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 18 Oct...\nதிருட சென்ற இடத்தில் பெண்ணுக்கு முத்தமிட்ட திருடன்..\nதீபாவளியன்று பட்டாசு வெடிக்க நேரம் குறித்த உச்ச நீதிமன்றம்..\nஒருதலைக்காதல்.. 19 வயது மாணவன் தற்கொலை\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nசீமானின் இந்த கருத்து வரவேற்கத்தக்கதல்ல | Premalatha Vijayakanth\nநான் தான் ’96’ படத்தில் நடித்திருக்க வேண்டியது | Manju Warrier |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/budget-presenting-today-by-nirmala-sitharaman/", "date_download": "2019-10-18T21:11:41Z", "digest": "sha1:PKJZT43PIU7FQNA7JFS3I5ZQT4HTZKGF", "length": 15522, "nlines": 175, "source_domain": "www.sathiyam.tv", "title": "மக்களவையில் இன்று பட்ஜெட் தாக்கல் - முக்கிய அம்சங்கள் என்ன? - Sathiyam TV", "raw_content": "\nசீமானின் இந்த கருத்து வரவேற்கத்தக்கதல்ல | Premalatha Vijayakanth\nநான் தான் ’96’ படத்தில் நடித்திருக்க வேண்டியது | Manju Warrier |\nகானாவில் கடும் மழை – 28 பேர் பலியானதாக தகவல் | West Africa\nதவறு செய்யாமலே அவர்கள் தண்டனை அனுபவிக்கிறார்கள் | Vaiko\nஅயோத்தி வழக��கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\nநான் தான் ’96’ படத்தில் நடித்திருக்க வேண்டியது | Manju Warrier |\nபாராட்டு மடலின் வாசகங்கள் என்னை கண் கலங்க வைத்தது | Kamal Hassan\nவெறுமனே டூயட் பாடலில் ஆடிவிட்டு செல்ல உடன்பாடில்லை | Rakul Preet Singh\nபுதிய அவதாரம் எடுக்கும் “கோடீஸ்வரி” ராதிகா | Radhika Sarathkumar\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 18 Oct…\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 18 Oct 19…\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | Oct 18 2019 |\nToday Headlines | இன்றைய தலைப்புச் செய்திகள் | 18 Oct 2019\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India மக்களவையில் இன்று பட்ஜெட் தாக்கல் – முக்கிய அம்சங்கள் என்ன\nமக்களவையில் இன்று பட்ஜெட் தாக்கல் – முக்கிய அம்சங்கள் என்ன\nபிரதமர் மோடி தலைமையில் 2வது முறையாக பொறுப்பேற்றுள்ள புதிய அரசின் முதல் பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்கிறார்.\nகடந்த பிப்ரவரி மாதம் மோடி தலைமையிலான அரசு தனது இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து தேர்தலை சந்தித்தது. தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று புதிய அரசு அமைக்கப்பட்டதையடுத்து, 2019 – 2020 ஆம் ஆண்டுக்கான முழு அளவிலான பட்ஜெட் இன்று நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது.\nஇந்திரா காந்திக்கு அடுத்து, பட்ஜெட்டை தாக்கல் செய்யும் இரண்டாவது பெண் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆவார்.\nபட்ஜெட்டை இறுதி செய்யும் பணிகள் குறித்து ஆலோசிக்க நேற்று மாலை அரசு நிதித்துறை அதிகாரிகள் மற்றும் பொருளாதார ��ல்லுனர்களை நிர்மலா சீதாராமன் சந்தித்தார். இணையமைச்சர் அனுராக்சிங் தாகூரும் அப்போது உடன் இருந்தார்.\nஅவர் இன்று தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில் இடைக்கால பட்ஜெட்டில் இடம் பெற்ற அம்சங்கள் அப்படியே இடம் பெறும் என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.\nவிவசாயிகளுக்கு ஆண்டுக்கு ஆறாயிரம் ரூபாய் நிதியுதவி, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மூன்றாயிரம் ஓய்வூதியத் தொகை, போன்ற முக்கிய அம்சங்கள் இந்த பட்ஜெட்டிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவருமான வரி செலுத்துவோருக்கு இரண்டரை லட்சம் ரூபாய் உச்சவரம்பில் மாற்றம் செய்யாமல், 5 லட்சம் ரூபாய் வரை வரி செலுத்த வேண்டியதில்லை, ஆனால் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்ற இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதுவும் இந்த முழு பட்ஜெட்டில் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅது தவிர முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையிலும் வரி சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும், வேலைவாய்ப்புக்கான திட்டங்களை செயல்படுத்தவும், பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் வெளியாகலாம். பாரத் ஆயுஷ்மான் போன்ற பிரதமர் மோடியின் திட்டங்களுக்கு பட்ஜெட்டில் புதிய உத்வேகம் கிடைக்கலாம், என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nரயில் பயணிகளின் பாதுகாப்பு, ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கல், அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.\nஆனால் ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட வாய்ப்பில்லை என்றும் புதிய ரயில்கள் குறித்த அறிவிப்பு வெளியாகாது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதிருட சென்ற இடத்தில் பெண்ணுக்கு முத்தமிட்ட திருடன்..\nசெலவுக்கு பணம் கொடுக்க மறுத்த மனைவி… கணவர் செய்த கொடூர செயல்\nகடந்த 100 ஆண்டுகளில் மழையின் அளவுகளை பற்றிய ஒரு பார்வை..\nபிரபல நடிகர் முடி வெட்டியதால் கொலை மிரட்டல்\nசிங்கம் இருந்த கூண்டுக்குள் இளைஞர்.. சிங்கத்திடம் பேசச் சென்றேன்\nகர்ப்பமடைந்த தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி..\nசீமானின் இந்த கருத்து வரவேற்கத்தக்கதல்ல | Premalatha Vijayakanth\nநான் தான் ’96’ படத்தில் நடித்திருக்க வேண்டியது | Manju Warrier |\nகானாவில் கடும் மழை – 28 பேர் பலியானதாக தகவல் | West Africa\nதவறு செய்யாமலே அவர்கள் தண்டனை அனுபவிக்கிறார்கள் | Vaiko\nபொய்களை சொல்லி ஆட்சிக்கு வர நினைக்கிறார் ஸ்டாலின் | O. Panneer Selvam\nபாராட்டு மடலின் வாசகங்கள் என்னை கண் கலங்க வைத்தது | Kamal Hassan\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 18 Oct...\nதிருட சென்ற இடத்தில் பெண்ணுக்கு முத்தமிட்ட திருடன்..\nதீபாவளியன்று பட்டாசு வெடிக்க நேரம் குறித்த உச்ச நீதிமன்றம்..\nஒருதலைக்காதல்.. 19 வயது மாணவன் தற்கொலை\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nசீமானின் இந்த கருத்து வரவேற்கத்தக்கதல்ல | Premalatha Vijayakanth\nநான் தான் ’96’ படத்தில் நடித்திருக்க வேண்டியது | Manju Warrier |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/women/144599-tamilnadu-health-secretary-rathakrishnan-met-tsunami-affected-girls-in-nagai", "date_download": "2019-10-18T20:55:24Z", "digest": "sha1:LYBXH4Y4JW6CYFDXHIELZSVAVV2B7RRF", "length": 10802, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "``என்னைத் தேடி யாருமே வரலப்பா!''- சுனாமி பாதித்த சிறுமி பதிலால் கண்கலங்கிய ராதாகிருஷ்ணன் | tamilnadu health secretary rathakrishnan met tsunami affected girls in nagai", "raw_content": "\n``என்னைத் தேடி யாருமே வரலப்பா''- சுனாமி பாதித்த சிறுமி பதிலால் கண்கலங்கிய ராதாகிருஷ்ணன்\n``என்னைத் தேடி யாருமே வரலப்பா''- சுனாமி பாதித்த சிறுமி பதிலால் கண்கலங்கிய ராதாகிருஷ்ணன்\nசுனாமி... கடந்த 2004-ம் ஆண்டு தமிழகத்தை புரட்டிப் போட்டதை மறந்துவிட முடியாது. சுனாமி தாக்கியதில் நாகை, கடலூர் மாவட்டங்கள் நிர்மூலமாகின. நாகை மாவட்டத்தில் ஏராளமான குழந்தைகள் பெற்றோரை இழந்து ஆதரவற்றவர்கள் ஆனார்கள். அப்போதைய, தமிழக முதல்வர் ஜெயலலிதா, பெற்றோரை இழந்து ஆதரவற்று நின்ற 99 குழந்தைகளுக்காக 'அன்னை சத்யா' என்ற பெயரில் ஆதரவற்றோர் இல்லத்தைத் தொடங்க நாகை மாவட்ட ஆட்சியராக இருந்த ராதாகிருஷ்ணணுக்கு உத்தரவிட்டார். கீச்சாங்குப்பத்தில் மீனா என்ற சிறுமியும் வேளாங்கண்ணி ஆலயம் அருகே சவுமியா என்ற சிறுமியும் பெற்றோரை இழந்து அழுதபடி நின்று கொண்டிருந்தனர். இருவரும் 2, 3 வயது மழலைகள்.\nதவித்தபடி நின்ற குழந்தைகளை மீட்ட ஆட்சியர் ராதாகிருஷ்ணன், அவர்களை அன்னை சத்யா இல்லத்தில் சேர்த்து பார்த்துக்கொண்டார். நாகை மாவட்ட ஆட்சியராக ராதாகிருஷ்ணன் இருந்த காலம் வரை தன் மனைவி கிருத்திகா, மகன் அரவிந்தனுடன் இந்தக் காப்பகத்துக்கு அடிக்கடி சென்று சிறுமிகளுடன் நேரம் செலவழிப்பார். சிறுமிகளின் தேவைகளை அருகில��ருந்து பார்த்துக்கொள்வார்கள். குழந்தைகளும் இந்த தம்பதியை அப்பா, அம்மா என்றே அழைப்பார்கள்.\nநாளடைவில் பதவி உயர்வு கிடைத்ததும் ராதாகிருஷ்ணன் சென்னை வந்துவிட்டார். எனினும், நேரம் கிடைக்கும்போதெல்லாம் நாகை சென்று இந்தச் சிறுமிகளை சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார் ராதாகிருஷ்ணன். காப்பகத்தில் இருந்த பல சிறுமிகள் தற்போது பெரியவர்களாகி திருமணமாகி சென்றுவிட்டனர். தற்போது, கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட நாகை சென்ற ராதாகிருஷ்ணன், சுனாமியால் பாதிக்கப்பட்டு தன்னால் வளர்க்கப்பட்ட தமிழரசி என்ற பெண்ணை சந்தித்தார். மீனா, சவுமியா இப்போது எப்படி இருக்கிறார்கள் என்று தமிழரசியிடம் விசாரித்தார்.\nமீனா அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்றில் 12- ம் வகுப்பு படித்துக்கொண்டிருப்பதாகத் தமிழரசி, ராதாகிருஷ்ணனிடம் கூறினார். தொடர்ந்து ராதாகிருஷ்ணன் அந்தப் பள்ளிக்கே சென்று மீனாவைச் சந்தித்து நலம் விசாரித்தார். ராதாகிருஷ்ணனை பார்த்ததும் மீனா, ``அப்பா எப்படி இருக்கீங்க'' என்று கேட்டதும் சுற்றியிருந்தவர்கள் நெகிழ்ந்து போனார்கள். சுனாமியால் பாதிக்கப்பட்டு பிரிந்தவர்கள் பல ஆண்டுகள் கழித்துக்கூட மீண்டும் சேர்ந்துள்ளனர். அத்தகைய எண்ணத்தில், மீனாவிடம், உன்னைத் தேடி யாராவது வந்தார்களா என்று ராதாகிருஷ்ணன் விசாரிக்க, ``யாருமே வரலப்பா'' என்கிற பதிலைக் கேட்டதும் சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் மனம் கலங்கிப் போனார்.\nராதாகிருஷ்ணன், `நன்றாகப் படிக்க வேண்டும். மனம் கலங்கக் கூடாது ' என்று மீனாவுக்கு ஆறுதல் கூறினார். பி.காம் படிக்க விரும்புவதாக ராதாகிருஷ்ணனிடம் மீனா கூறினார். அதற்கான முழுச் செலவையும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று ராதாகிருஷ்ணன் மீனாவிடம் தெரிவித்தார். மற்றொரு குழந்தையான சவுமியா வளர்ந்து தற்போது கல்லூரியில் படித்து வருகிறார். அவரை செல்போனில் தொடர்பு கொண்ட ராதாகிருஷ்ணன், இன்னொரு நாள் சவுமியாவை சந்திப்பதாக உறுதி அளித்தார்.\nதமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் தன்னால் மீட்கப்பட்ட சிறுமியரை இப்போதும் நினைவு வைத்துச் சந்தித்தது சுற்றியிருந்தவர்களுக்கு வியப்பை அளித்தது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்ட��� ரொம்ப பிடித்த விஷயங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2015/11/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-4-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-10-18T21:10:14Z", "digest": "sha1:TF4AWXMZQBJRCRH2XPDPU5OHTZGZSFUF", "length": 6774, "nlines": 67, "source_domain": "thetamiltalkies.net", "title": "டிசம்பர் 4 இல் ரஜினிமுருகன் ரிலீஸ் | Tamil Talkies", "raw_content": "\nடிசம்பர் 4 இல் ரஜினிமுருகன் ரிலீஸ்\nபொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ் உட்பட பலர் நடித்திருக்கும் ரஜினிமுருகன் தயாராகிப் பல மாதங்கள் ஆகின்றன. அந்தப்படத்தைத் தயாரித்திருக்கும் திருப்பதிபிரதர்ஸ் நிறுவனத்தின் பொருளதாரச் சிக்கல் காரணமாக அந்தப்படம் வெளியாவது தள்ளிப்போய்க்கொண்டிருந்தது.\nகடைசியாக டிசம்பர் மாதத்தில் அப்படம் கண்டிப்பாக வெளியாகிவிடும் என்று சொன்னார்கள். டிசம்பர் 11 அல்லது 18 ஆம் தேதி படம் வெளியாகலாம் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆனால் அதிரடியாக அந்தப்படம் டிசம்பர் நான்காம்தேதியே வெளியாகவிருக்கிறது என்று சொல்கிறார்கள். இந்தப்படம் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் தொடர்பாகக் கடந்த பல நாட்களாகப் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருந்தனவாம்.\nநேற்றுஇரவு தொடங்கி விடியவிடிய நடந்த பேச்சுவார்த்தைகளில் எல்லாப் பிரச்னைகளுக்கும் முடிவு ஏற்பட்டுவிட்டதென்று சொல்லப்படுகிறது. இதனால் டிசம்பர் நான்காம்தேதியே படம் வெளியாகிவிடும் என்று சொல்கிறார்கள்.\nஆகஸ்ட் 11 படங்களுக்குள் கடும் போட்டி \nஅசத்த வரும் ஆகஸ்ட் மாதம்\n«Next Post அமிர்கானை அறைந்தால் ரூ.1 லட்சம் பரிசு\n`நயன்தாராவை இனி கனவுல கூட நினைக்கக்கூடாது சிம்பு` விக்டர் வெறி Previous Post»\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுரா...\nகடும் சர்ச்சை எதிரொலி- தமிழ், மலையாள பெண்கள் பற்றிய நீயா நான...\n2.0 படத்தில் சிட்டிக்கு கொடுக்கப்பட்டுள்ள கூடுதல் சக்தி..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nசர்வதேச அளவில் அமீர்கான் படத்தையும் பின்னுக்கு தள்ளிய விஜய்ய...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண��ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nபாரதிராஜாவின் கனவுப்படமான குற்றப்பரம்பரை கதை இது தான்\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2015/12/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE/", "date_download": "2019-10-18T20:57:27Z", "digest": "sha1:EIIS5UDPJG5AC44FGKROZKQMK2WG7HLT", "length": 5321, "nlines": 67, "source_domain": "thetamiltalkies.net", "title": "கடும் மழை காரணமாக ரஜினி முருகன் ரிலீஸ் மீண்டும் தள்ளிவைப்பு..! | Tamil Talkies", "raw_content": "\nகடும் மழை காரணமாக ரஜினி முருகன் ரிலீஸ் மீண்டும் தள்ளிவைப்பு..\nசென்னை: போன்ரம் இயக்கி எதிர்வரும் திரைப்படம் ரஜினி முருகன்.\nதமிழ்நாடு, சென்னையில் பெய்து வரும் கடும் மழை காரணமாக டிசம்பர் 4 ஆம் தேதி வெளியாக இருந்த ரஜினி முருகன் திரைபடம் தற்போது தள்ளி வைகபட்டுள்ளது.\nஇது தொடர்பாக அந்த பட நிர்வாகம் அறிவித்துள்ள செய்தி குறிப்பினை கீழ் காணலாம்.\nஆகஸ்ட் 11 படங்களுக்குள் கடும் போட்டி \nஅசத்த வரும் ஆகஸ்ட் மாதம்\n«Next Post விஜய், அஜித்துக்குத் தகுதியில்லையா\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுரா...\nகடும் சர்ச்சை எதிரொலி- தமிழ், மலையாள பெண்கள் பற்றிய நீயா நான...\n2.0 படத்தில் சிட்டிக்கு கொடுக்கப்பட்டுள்ள கூடுதல் சக்தி..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nசர்வதேச அளவில் அமீர்கான் படத்தையும் பின்னுக்கு தள்ளிய விஜய்ய...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nபாரதிராஜாவின் கனவுப்படமான குற்றப்பரம்பரை கதை இது தான்\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/48076-dhoni-s-achievements-in-cricket.html", "date_download": "2019-10-18T21:41:18Z", "digest": "sha1:TGVJDSZOESMGB5PSUDPI7JDPCHXUEZ4U", "length": 15185, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சரித்திர நாயகனின் சாதனை துளிகள் | Dhoni's achievements in cricket", "raw_content": "\nநாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி\nதிமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ\n7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nசரித்திர நாயகனின் சாதனை துளிகள்\n1. டி20 போட்டிகளில் அதிக ஸ்டெம்பிங் (33) செய்த வீரர்... அடுத்த இடத்தில் பாகிஸ்தான் வீரர் கம்ரான் அக்மல்(32) உள்ளார்.\n2. ஒருநாள் போட்டியில் அதிக ஸ்டெம்பிங்(107) செய்த வீரர். அடுத்த இடத்தில் இலங்கையின் சங்ககரா(99) உள்ளார்.\n3. ஐசிசி நடத்திய அனைத்து ட்ராபிகளையும் வென்ற ஒரே கேப்டன். 2007-ல் டி20 உலகக்கோப்பை, 2011-ல் ஒருநாள் உலகக்கோப்பை, 2013-ல் சாம்பியன்ஸ் கோப்பை.\n4. 500 சர்வதேச போட்டியில் விளையாடிய மூன்றாவது இந்திய வீரர் தோனி. சச்சின்(646), ட்ராவிட் (580) இருவருக்கும் அடுத்தபடியாக (500) போட்டியில் தோனி.\n5. வெளிநாடுகளில் அதிக போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டவர். மொத்தம், 59 போட்டிகள். முந்தைய பெஸ்ட் 58 வெற்றிகள். இது கங்குலி தலைமையில் கிடைத்தது.\n6. ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு மூன்றுமுறை கோப்பையை வாங்கிக் கொடுத்தவர்.\n7. இந்திய அணி சார்பில் அதிக டி20 போட்டியில் (90) விளையாடிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் தோனி.\n8. சர்வதேச கிரிக்கெட்டில் கேப்டனாக அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் பட்டியலில் தோனியே முதல் இடத்தில் இருக்கிறார்.\n9. சர்வதேசப் போட்டியில் ஏழாவது மற்றும் அதன்பின் களமிறங்கி அதிக சதங்கள் அடித்த கேப்டன் என்ற சாதனையும் தோனி வசமே இருக்கிறது. மொத்தம் 9 சதங்கள் அடித்துள்ள தோனி, அதில் 2 சதங்கள் ஏழாவது வீரராக களம் இறங்கி அடித்துள்ளார்.\n10. ஒருநாள் அரங்கில் 7-வது அல்லது அதற்கு பின் களமிறங்கி சதம் அடித்த ஒரே கேப்டன் என்ற பெருமை தோனிக்கே உரியது. கடந்த 2012 டிசம்பர் 30ல் சென்னையில் நடந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோனி 113 ரன்கள் விளாச���னார்.\n11. சர்வதேச ஒருநாள் போட்டியில், அதிக போட்டியில் கேப்டனாக இருந்தவர்கள் பட்டியலில் தோனி மூன்றாவது இடத்தில் இருக்கிறார். ரிக்கி பாண்டிங்(230), ஸ்டீபன் பிளமிங்(218) ஆகியோருக்கு அடுத்தபடியாக (199) போட்டியில் கேப்டனாக இருந்தவர் என்ற பெருமையை தோனி தன் வசப்படுத்தியுள்ள்ளார்.\n12. விளையாட்டு துறைக்கான மிக உயரிய விருதான ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதை 2007-08-ல் இவர் பெற்றுள்ளார். பிரிட்டனின் டி மோன்ட்போர்ட் பல்கலைக்கழகத்தின் சார்பாக 2012ல் தோனிக்கு டாக்டர் பட்டம் தரப்பட்டது. 2011-ல், எல்லை பாதுகாப்பு ராணுவ பிரிவின் சார்பில், கவுரவ பதவி வழங்கப்பட்டது.\n13. ஐபிஎல் போட்டியில் அதிக கேட்ச் பிடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை தோனி படைத்துள்ளார். மொத்தம் 87 கேட்ச்.\n14. தனது கடைசி டெஸ்டில் பங்கேற்றபோது தோனி மொத்தமாக 9 விக்கெட் வீழ்ச்சிக்கு (8 கேட்ச் + 1 ஸ்டெம்பிங்) காரணமாக இருந்தார். இதன்மூலம் ஒரே டெஸ்டில் அதிக விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்த விக்கெட்கீப்பர் கேப்டன் என்ற சாதனை படைத்தார்.\n15. பேட்டிங், கீப்பிங் மட்டுமல்லாமல் அவ்வப்போது தோனி பந்து வீசவும் செய்துள்ளார். 9 சர்வதேச போட்டியில் பந்து வீசியுள்ள அவர் 132 பந்துகளை வீசி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளார். ஒரு விக்கெட் கீப்பரால் வீசப்பட்ட அதிகமான பந்துகள் இது தான்.\n16. 199 ஒருநாள் போட்டியில் 110 வெற்றிகள், 72 டி20 போட்டியில் 42 வெற்றிக்கு தோனி கேப்டனாக இருந்துள்ளார். அதேபோல் 60 டெஸ்டுகளில் 27 போட்டியிலும் வெற்றிக் கேப்டனாக இருந்துள்ளார்.\n17. டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளில் 50-க்கும் அதிகமான போட்டியில் கேப்டனாக இருந்த ஒரே வீரர் தோனி.\n18. அதிக சர்வதேச போட்டியில் கேப்டனாக இருந்த வீரர் தோனி. டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வகைபோட்டியிலும் சேர்த்து 331 போட்டியில் கேப்டனாக இருந்துள்ளார். ரிக்கி பாண்டிங் 324 போட்டியில் கேப்டனாக இருந்து அடுத்த இடத்தில் உள்ளார்.\n19. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒருநாள் முத்தரப்பு தொடரை இந்தியா வென்றதில்லை என்ற குறையை போக்கியவர். 2008ல் நடந்த காமன்வெல்த் பேங்க் சீரிசில் இந்த சாதனையை நிகழ்த்தினார்.\n20. ஒருநாள் போட்டி வரலாற்றில் தோனி அடித்த 183 ரன்கள் தான், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ஒருவரின் தனிப்பட்ட அதிகபட்ச ஸ்கோர்.\n21. ஒருநாள் கிரிக்கெட்டுக்காக ஐசிசி தேர்வு செய்யும் உத்தேச அணியில் 8 முறை (7 முறை தொடர்ச்சியாக) இடம் பிடித்த வீரர் தோனி. அதில் 5 முறை இவரை கேப்டனாக அறிவித்தது ஐசிசி.\n22. 2008 மற்றும் 2009ம் ஆண்டுகளில், ஐசிசி சார்பில் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராக தேர்வானவர் தோனி. ஐசிசியின், மக்கள் விருப்ப விருதை 2013ல் தோனி தட்டிச் சென்றார்.\n“அந்த பெண் சொல்வதுபோல் எதுவும் நடக்கவில்லை” - பாலியல் புகாருக்கு கனடா பிரதமர் மறுப்பு\nமீனாட்சியம்மன் கோயிலில் நடந்த ஆலய பிரவேச புரட்சி..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n‘காப்பி அடிப்பதை தடுக்க மாணவர்களின் தலையில் அட்டைப்பெட்டியா’ - வலுக்கும் எதிர்ப்பு\n“எனக்கு ஊன்றுகோலே போதும்” - மாற்று திறனாளியின் ‘கிளிமாஞ்சாரோ’ பயணம்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\n‘காவல் நிலையங்களில் பட்டேல் படம்’ - உள்துறை அமைச்சகம் வலியுறுத்தல்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“அந்த பெண் சொல்வதுபோல் எதுவும் நடக்கவில்லை” - பாலியல் புகாருக்கு கனடா பிரதமர் மறுப்பு\nமீனாட்சியம்மன் கோயிலில் நடந்த ஆலய பிரவேச புரட்சி..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-10-18T21:50:38Z", "digest": "sha1:W5F3HXC66XMPIDDIEW3RHZDEI7OMCJ43", "length": 9369, "nlines": 134, "source_domain": "www.radiotamizha.com", "title": "வாதுவ உள்ளிட்ட சில பகுதிகளில் இன்று 12 மணித்தியால நீர்வெட்டு « Radiotamizha Fm", "raw_content": "\nஹைதியில் அதிபர் பதவி விலக்கோரி போராட்டம்…\nஎல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் பொதுஜன பெரமுன அமோக வெற்றி..\nமன்னார் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நடைபவனி\nபத்தரமுல்லயிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் பாரிய தீ\nகயிற்றில் அந்தரத்தில் தொங்கியபடி யோகா செய்து உலக சாதனை\nHome / உள்நாட்டு செய்திகள் / வாதுவ உள்ளிட்ட சில பகுதிகளில் இன்று 12 மணித்தியால நீர்வெட்டு\nவாதுவ உள்ளிட்ட சில பகுதிகளில் இன்று 12 மணித்தியால நீர்வெட்டு\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் October 9, 2019\nவாதுவ உள்ளிட்ட சில பகுதிகளில் இன்று (09) 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.\nஇன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.\nஇதனடிப்படையில், வாதுவ, வஸ்கடுவ, பொத்துப்பிட்டிய, வடக்கு மற்றும் தெற்கு களுத்துறை, கட்டுக்குருந்த, நாகொட, பயாகல, பிலிமத்தலாவ, போம்புவல, மக்கோன, பேருவளை, களுவாமோதர, மொரகல்ல, அளுத்கம, தர்காநகர் மற்றும் பெந்தோட்டை ஆகிய பிரதேசங்களில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.\nஇலங்கை மின்சார சபையின் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக கெத்ஹேன நீர்சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீர் வழங்கல் நிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபை தெரிவித்துள்ளது.\nஇதன்காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\nPrevious: இன்றைய நாள் எப்படி 09/10/2019\nNext: 197 புள்ளிகள் பெற்று சாதித்த திருகோணமலை மாணவன்\nஎல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் பொதுஜன பெரமுன அமோக வெற்றி..\nமன்னார் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நடைபவனி\nபத்தரமுல்லயிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் பாரிய தீ\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 12/10/2019\nஇன்றைய நாள் எப்படி 11/10/2019\nஇன்றைய நாள் எப்படி 10/10/2019\nவெலிகந்த – அசேலபுர பகுதியில் மூன்று யானைகள் ரயிலுடன் மோதி விபத்து..\nமட்டக்களப்பு மற்றும் கொழும்பிற்கு இடையிலான ரயில் மார்க்கத்தின் அசேலபுர பிரதேசத்தில் மூன்று யானைகள் ரயிலுடன் மோதியுள்ளன. ரயில் என்ஜினில் அகப்பட்டு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/karur/violence-provoked-by-aiadmk-says-ex-minister-senthilbalaji-347357.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-10-18T21:14:06Z", "digest": "sha1:BJ2MEMPXULQXOJDDCNZSOLCI7BZJLM65", "length": 16206, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "திட்டமிட்டு வன்முறையை தூண்டிவிட்டனர் அ.தி.மு.க.வினர்... செந்தில்பாலாஜி ஆவேசம் | Violence provoked by AIADMK Says Ex Minister senthilBalaji - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கரூர் செய்தி\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\nஎன்னதான் உண்மைன்னு நினைச்சாலும் பசங்க தன்னோட வேலையை.. அப்டியா\nப. சிதம்பரம் சிறையில் இருக்க காரணமே ஜெயலலிதாவின் ஆன்மாதான்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nThenmozhi BA Serial: ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான் தேனு...\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nFinance குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இருக்கும் பாகிஸ்தான்\nMovies அடியாத்தே... ஸ்வாகதா இசையமைத்து நடித்து பாடிய இசை ஆல்பம் - யூடியூபில் வைரல்\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிட்டமிட்டு வன்முறையை தூண்டிவிட்டனர் அ.தி.மு.க.வினர்... செந்தில்பாலாஜி ஆவேசம்\nLok Sabha Elections 2019: வன்முறையை தூண்டிவிட்டனர் அ.தி.மு.க.வினர்: செந்தில்பாலாஜி ஆவேசம்- வீடியோ\nகரூர்: திட்டமிட்டு அ.தி.மு.க.வினர் வன்முறையை தூண்டிவிட்டனர் என்று முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.\nமக்களவைத் தேர்தலையொட்டி கரூர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமா�� செந்தில்பாலாஜி, கரூர் அருகே உள்ள புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்தார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி மாபெரும் வெற்றி பெறுவார் என்று நம்பிக்கை தெரிவித்தார். இதே நிலைதான் தமிழகம்-புதுச்சேரியில் உள்ள 39 தொகுதிகளிலும் காணப்படுவதாகவும் கூறினார்.\nதமிழகத்தில் சூறைக்காற்றுடன் கனமழை.. கோடை வெயிலில் இருந்து தப்பித்த மகிழ்ச்சியில் மக்கள்\nஇந்த தேர்தலோடு மத்தியில் ஆளும் மோடியும், தமிழகத்தில் உள்ள எடப்பாடி பழனிச்சாமியும் வீட்டுக்கு செல்வது உறுதி என்றார். ராகுல்காந்தி பிரதமர் ஆவார். மு.க. ஸ்டாலின் தமிழக முதல்வர் ஆவார் எனவும் தெரிவித்தார்.ஏதோ முதியோர் உதவித்தொகை கேட்டு மனு கொடுத்தது போல, எங்களது புகார் மனுவை சாதாரணமாக கையாண்டு இருக்கிறார், கரூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான அன்பழகன் என்றும் விமர்சனம் செய்தார்.\nஇதற்கிடையே, ஆளுங்கட்சி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் தூண்டுதலின் பேரில், தி.மு.க மாவட்ட பொறுப்பாளர் செந்தில்பாலாஜி, காங்கிரஸ் வேட்பாளரான என் மீதும் பொய் புகார் அளித்து, அதன் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை சட்டப்படி சந்திப்போம் என்று ஜோதிமணி கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகிழிக்காதீங்கன்னு அத்தனை தடவை சொல்லியும் கேட்கலையே அந்த டாக்டர்.. சுசீலா கண்ணீர்\nகோவை- பழனி புதிய ரயில் உள்பட தமிழகத்தில் மூன்று புதிய ரயில் சேவைகள் தொடங்கியது\nஒரு காலத்தில் பகையாளிகள்... இன்று நண்பர்கள்... கரூர் அரசியல் கலகல\nநீயே 16 கட்சிக்கு போய்ட்டு வந்துட்டே.. நான் பேச ஆரம்பிச்சேன்னு வச்சுக்கோ.. விஜயபாஸ்கர் விளாசல்\nஅதிகாரிகள் மரியாதை தருவதில்லை...கரூர் எம்.பி.ஜோதிமணி வேதனை\nஇலக்கு 40 ஆயிரம்; எட்டுவது 60 ஆயிரம்... உதயநிதியை வியக்க வைத்த செந்தில்பாலாஜி\nதிமுகவில் 70 வயசு வரை இளைஞரணியில் இருக்கலாம்.. அன்பில் மகேஷுக்கு நறுக் பதில் அளித்த அமைச்சர்\nஎம்.ஆர்.விஜயபாஸ்கர் திமுக இளைஞரணியில் இணையலாம்..அன்பில் மகேஷ் அழைப்பு\nசெந்தில் பாலாஜி எங்கே.. 3 சென்ட் நிலம் எங்கே.. திமுக எம்எல்ஏக்களை முற்றுகையிட்ட மக்கள்.. பரபரப்பு\nதிட்டி கமெண்ட் ���ோட்டு நீக்கினாரா ஜோதிமணி\nமாவட்ட நிர்வாகத்துக்கு கெடு விதித்த செந்தில்பாலாஜி.. முற்றும் பனிப்போர்.. என்ன காரணம்\nமுதலைபட்டியில் ரகசிய கூட்டம்.. தப்பி ஓடிய கொலையாளி.. பாஸ்கரனுக்கு என்ன தொடர்பு.. பரபரக்கும் கரூர்\nகதி கலங்கிய கரூர்.. \"கோர்ட்ல குண்டு வெடிக்கும்.. கண்டுபிடிக்கவே முடியாது\" மொட்டை லட்டரால் பரபரப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npolling lok sabha elections 2019 admk செந்தில் பாலாஜி அதிமுக வாக்குப் பதிவு லோக்சபா தேர்தல் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/trichy-district-collector-rajamani-says-the-broken-birdge-mukkombu-dam-repaired-328115.html", "date_download": "2019-10-18T20:53:30Z", "digest": "sha1:XXTXSNN6DOBRFEHMWMIJBGDG3XP6UGJ4", "length": 18104, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "முக்கொம்புவில் உடைந்த பாலம் விரைவில் சரி செய்யப்படும்: திருச்சி மாவட்ட ஆட்சியர் தகவல் | Trichy istrict collector Rajamani says, the broken birdge of Mukkombu dam will be repaired within a week - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nநல்லவனும் நானே.. கெட்டவனும் ஆனேன்.. மறக்க முடியாத வீரப்பன்\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\nஎன்னதான் உண்மைன்னு நினைச்சாலும் பசங்க தன்னோட வேலையை.. அப்டியா\nப. சிதம்பரம் சிறையில் இருக்க காரணமே ஜெயலலிதாவின் ஆன்மாதான்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nThenmozhi BA Serial: ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான் தேனு...\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nFinance குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இருக்கும் பாகிஸ்தான்\nMovies அடியாத்தே... ஸ்வாகதா இசையமைத்து நடித்து பாடிய இசை ஆல்பம் - யூடியூபில் வைரல்\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுக்கொம்புவில் உடைந்த பாலம் விரைவில் சரி செய்யப்படும்: திருச்சி மாவட்ட ஆட்சியர் தகவல்\nமுக்கொம்பு அணை.. மதகுகள் உடைந்து நொறுங்கும் அவலம்\nதிருச்சி: முக்கொம்பு அணையில் உடைந்த பாலம், மதகுகளை சீரமைக்கும் பணிகள் தொடங்கவுள்ளன. இந்த பணிகள் ஒருவார காலத்திற்குள் முடிக்கப்படும். இதற்காக ராட்சத எந்திரங்கள், தொழில்நுட்ப குழுவினர்கள் வரவழைக்கப்படுகின்றனர் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.\nதிருச்சி முக்கொம்பில் உள்ள பாலம் இடிந்து விழுந்த பகுதியை கலெக்டர் ராசாமணி இன்று காலை ஆய்வு செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:\n\"திருச்சி முக்கொம்பில் காவிரி, கொள்ளிடம் பிரியும் பகுதியில் கொள்ளிடத்தில் உள்ள 6 முதல் 13 வரையிலான தூண்கள் இடிந்து விழுந்துள்ளது. இதனால் அணையின் 9 மதகுகள் பழுது ஏற்பட்டுள்ளது.\nமுக்கொம்பை பொறுத்த வரை காவிரியில் 41 மதகுகளும், கொள்ளிடத்தில் இரு பிரிவாக 45 ‌ஷட்டர்களும் உள்ளன. அவற்றில் 10 ‌ஷட்டர்கள் உறுதியாக உள்ளது. மற்ற சட்டர்களின் ஸ்திர தன்மை பொதுப்பணித்துறை அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட உள்ளது\" என்று கூறினார்.\nமேலும், அவர் கூறுகையில், \"நேற்று இரவு நிலவரப்படி காவிரியில் 32 ஆயிரம் கன அடி தண்ணீரும், கொள்ளிடத்தில் 8 ஆயிரம் கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டது. மாயனூர் அணையிலிருந்து இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அதனால், இன்று காலை நிலவரப்படி காவிரியில் 50 ஆயிரம் கன அடி தண்ணீரும் கொள்ளிடத்தில் 23 ஆயிரம் கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. இருப்பினும், மதியத்திற்கு பிறகு முக்கொம்பிற்கு வரும் நீரின் அளவு குறைய வாய்ப்புள்ளது.\nமுக்கொம்பில், கொள்ளிடம் அணை உடைந்துள்ளதால் வெள்ள பாதிப்புகளோ, விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாத நிலையோ ஏற்படாது. திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு தேவையான நீர் காவிரி வழியாக தொடர்ந்து திறந்து விடப்படுகிறது. இதனால் விவசாயத்திற்கு எந்தவித பாதிப்பும் இல்லை.\nகொள்ளிடத்தை பொறுத்தவரை ஆற்றில் கூடுதலாக வரும் உபரி நீர் மட்டுமே திறந்து விட பயன்படுத்தப்படும். தற்போது அணை இடிந்ததை தொடர்���்து அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் கொள்ளிடம் பாலத்தின் ஸ்திரதன்மை குறித்து ஆய்வு செய்யப்படும்.\nகொள்ளிடத்தில் அணை மதகுகள் உடைந்த பகுதியில் இன்று மாலை முதல் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த பணிகள் ஒருவார காலத்திற்குள் முடிக்கப்படும். இதற்காக ராட்சத எந்திரங்கள், தொழில்நுட்ப குழுவினர்கள் வரவழைக்கப்படுகின்றனர்.\" என்று தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிருச்சியில் அக்.31-ல் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்- தமிழகத்தில் முதல் முறை\nகே.என்.நேருவுக்கு ரூ.109 கோடி கடன்... சொத்துக்களை ஏலத்துக்கு விடுகிறது வங்கி\nExclusive: என்னை தோற்கடித்ததற்காக மக்கள் தான் கவலைப்படனும்-சாருபாலா தொண்டைமான்\nஅப்பாவுக்கு தெரிஞ்சிடுமே.. பள்ளியின் மாடியில் இருந்து குதித்த 11-ம் வகுப்பு மாணவி.. விபரீதம்\nசத்தம் இல்லாமல் சுவரை உடைத்தது எப்படி லலிதா ஜுவல்லரி கொள்ளையன் வெளியிட்ட பரபரப்பு சீக்ரெட்\nலலிதா ஜுவல்லரி கொள்ளை.. தொடர்ந்து டிமிக்கி கொடுக்கும் முருகன்.. உறவுக்கார பெண் அதிரடி கைது\nலலிதா ஜுவல்லரி கொள்ளை.. அன்று இரவு மழை பெய்தது.. அதுதான் எங்களுக்கு சாதகமானது.. பரபர வாக்குமூலம்\nபெரிய கூட்டமே இருக்கு.. 16 பேரிடம் தீவிர விசாரணை.. லலிதா ஜுவல்லரி கொள்ளையில் அடுத்தடுத்த திருப்பம்\nலலிதா ஜுவல்லரி கொள்ளை.. மாஸ்டர் மைண்ட் முருகனை நெருங்கியது போலீஸ்.. முக்கிய உறவினர் அதிரடி கைது\nதிருச்சி லலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளை விவகாரம்.. ஸ்கெட்ச் போட்டு கொடுத்த கில்லாடி முருகன் விரைவில் கைது\nஅடுத்தடுத்து அதிரடி காட்டும் போலீஸ்.. திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளையில் முருகனின் உறவினர் கைது\nஆம்பளையா இருந்தா என் முகத்தை பார்த்து பேச சொல்லுங்க.. வணக்கம் சோமுவை அதிர வைத்த டீச்சர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntrichy mukkombu kollidam திருச்சி முக்கொம்பு கொள்ளிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-10-18T21:30:11Z", "digest": "sha1:FBOQHYANARFX6POZPV65YUDRZCAIAE7O", "length": 113507, "nlines": 1303, "source_domain": "womanissues.wordpress.com", "title": "கடமை | பெண்களின் நிலை", "raw_content": "\nஉலக பெண்கள் தினத்தன்று, சில சிந்தனைகள்: இந்திய பெண்கள் தங்களது உரிமைகளை இழந்து விட்டார்களா, ஏன், எவ்வாறு\nஉலக பெண்கள் தினத்தன்று, சில சிந்தனைகள்: இந்திய பெண்கள் தங்களது உரிமைகளை இழந்து விட்டார்களா, ஏன், எவ்வாறு\nசரித்திர ரீதியில் “வேதகாலம்” என்று இருந்ததில்லை: “வேதகாலம்” என்று, இப்பொழுது குறிப்பிடுகின்ற, சரித்திர காலகட்டத்தில் இல்லை. ஐரோப்பியர் ஆராய்ச்சி செய்த போது, அவ்வாறான காலத்தைக் குறிப்பிட்டனர். வேதம் ஓதி, அவ்வழி பின்பற்றும் காலட்டத்தில், மற்ற நெறிகள் இல்லை என்பதில்லை. அதனை வேதங்களே எடுத்துக் காட்டுகின்றன. ஆனால், ஒரு காலகட்டத்தில், அவர்ர்கள் ப்பெரும்பான்மையினராக இருந்து, பிறகு சுருங்கி விட்டனர் என்பது, சரித்திரம் மூலம் தெரிகிறது. அதனால் தான், வேதங்கள் தோன்றியது எங்கு என்று ஆயும் போது, ஆர்க்டிக் பகுதி, மத்திய ஆசியா, மத்தியத் தரைக்கடல் பகுதி, என்றெல்லாம் கருதுகோள்கள் வைக்கப்பட்டன. C.1450 BCE காலத்து பகோஷ்காய் கல்வெட்டு, மெசமடோமியா பகுதி மக்கள் “இந்த்ரசீல், மித்ரசீல், வௌணசீல், நசாத்தியா” என்று வேதக் கடவுளர்களை நோக்கி விளித்தப் பிறகு, தமது மற்ற கடவுளகளையும் சாட்சியாக விளிப்பதாகக் குறிப்பிடுகிறது. ஆகவே, அவர்களின் தொகை குறைந்தபோது, அவர்களது கலாச்சாரம், பாரம்பரியம், பண்பாடு முதலியனவரும், மற்றவரிடம் மாற ஆரம்பித்தன. மாறினவர்கள் தங்களது சடங்கு, கிரியை, பண்டிகைகள், கொண்டாட்டங்கள் எல்லாவற்றையும் மாற்றிக் கொள்ள ஆரம்பித்தனர். இதனால் தான் முரண்பாடுகள் ஏற்பட்டன.\nசரித்திரத்தில் “இந்தியா” என்று படிக்கும் போது, இப்பொழுதுள்ள 1947-இந்தியாவிற்குள் எல்லாவற்றையும் அடக்கும் விதமாக எழுதப் படுகிறது. ஆனால், குஷானர் போன்ற வம்சாவளியினர், ஆப்கானிஸ்தான், மத்திய ஆசிய பகுதிகளை ஆண்டு வந்தனர். ஜைனர்கள் [திகம்பரர் மற்றும் ஸ்வேதம்பரர்] மத்தியத் தரைக் கடல் நாடுகளில் ஆண்டு வந்தனர். இவர்கள் எல்லோருமே வேத நெறியிலிருந்து மாறுபட்டவர் மற்றும் எதிர்ப்பவர்கள். ஆக, அவர்களையும் மற்றவர்களையும் ஒப்பீடு செய்ய முடியாது. அந்நிலையில், அக்காலத்தைய வேதநெறி மக்கள் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தனர். குறிப்பாக கிரேக்கர், ஜைனர், பௌத்தர் போன்றோர் வேதங்களைப் படித்து, வேதங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்வதால், அவர்களுக்கு தடை விதித்தனர். அப்பொழுதுதான், பாஷாண்டிகளான அவர்கள் வேதம் கற்கக் கூடாது போன்ற பிரிவுகள் சேர்க்கப் பட்டன.\nரிக்வேத சாகைகளை இயற்றியவர்கள் பெண்–ரிஷிக்கள்: வேத காலத்தில் பெண்களின் நிலை ஆண்களுக்கு சமமாக இருந்தது என்பது, பல ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர். ரோமஸ, லோபமுத்ரா, அபல, கத்ரு, விஸ்வவர, கோஷ, வகம்பிர்னி, பௌலமி, யமி, இந்திரானி, சாவித்ரி, தேவஜமி – ரிக் வேத கால பெண் ரிஷிக்கள் நோத, அக்ரஷ்தபாஷ, சிகதனிவவாரி, கௌபாயன முதலியோர் சாம வேத கால, பெண் ரிஷிக்கள் நோத, அக்ரஷ்தபாஷ, சிகதனிவவாரி, கௌபாயன முதலியோர் சாம வேத கால, பெண் ரிஷிக்கள் இதில் இரண்டு காலகட்டங்கள் ரிக்-யஜுர் என்று அறியப் படுகின்றன. ரிக் வேத சுக்தங்கள் 10-134, 10-39,10-40, 10-91, 10-95,10-107,10-109,10 – 154,10-159,10-189, முதலிவவற்றை பாடியவர் பெண் ரிஷிக்கள் தாம் இதில் இரண்டு காலகட்டங்கள் ரிக்-யஜுர் என்று அறியப் படுகின்றன. ரிக் வேத சுக்தங்கள் 10-134, 10-39,10-40, 10-91, 10-95,10-107,10-109,10 – 154,10-159,10-189, முதலிவவற்றை பாடியவர் பெண் ரிஷிக்கள் தாம் இது இக்காலத்தைய பற்பல கட்டுக்கதைகளை உடைத்தெரிகிறது. இருப்பினும், இத்தகைய உண்மைகளை, இக்கால சித்தாந்திகள் மறைத்து வருகின்றனர்.\nபெண் எந்தநிலையிலும் கல்வி கற்கலாம், பிரம்ம ஞானத்தையும் பெறலாம்: பிரம்ம ஞானத்தை கர்கி பிரமச்சாரியாக இருந்த போதும், சூடால கிரஸ்தியாக இருந்தபோதும் [திருமணனமான பின்னும்], பெற்றனர் பிரம்ம ஞானத்தை மைத்ரேயி வனவாசத்தில் இருந்த போதும், சுலபயோகினி சந்நியாசியாக இருந்த போதும், பெற்றனர் பிரம்ம ஞானத்தை மைத்ரேயி வனவாசத்தில் இருந்த போதும், சுலபயோகினி சந்நியாசியாக இருந்த போதும், பெற்றனர் பெண் எந்த நிலையில் இருந்தாலும், வேதங்களைப் படிக்கலாம், பிரம்ம ஞானத்தைப் பெறலாம். எந்த தடையும் இல்லை என்பது தெரிகிறது பெண் எந்த நிலையில் இருந்தாலும், வேதங்களைப் படிக்கலாம், பிரம்ம ஞானத்தைப் பெறலாம். எந்த தடையும் இல்லை என்பது தெரிகிறது ஏனெனில், அவர்கள் வேதங்களில் உள்ள சில சாகைகளுக்கு ஆசிரியர்களாக உள்ளனர். பிரம்மவதினி [கல்யாணத்திற்கு முன்பு] மற்றும் சதயோவது [கல்யாணத்திற்குப் பின்பு] என்ற நிலைகளில் பெண்கள் சிறந்து விளங்கினர். பிரம்மவதினி யக்ஞோபவீதம் அணிந்து பிரம்மச்சாரியாக இருந்து வேதங்களைக் கற்பது. சதயோவது கல்யாணம் ஆனப் பிறகு, யக்ஞோபவீதம் அணிந்து வேதங்களைக் கற்பது.\nபெண் கல்வியின் முக்கியத்துவம்: பெண்கள் குடும்பதினை நிர்வகிக்கும் ஆற்றலைக் கொண்டிருந்ததால் தான், அவர்களின் கல்வி ஆண்களுக்கு சமமாகக் கொடுக்கப் பட்டது. ஒரு பெண் படித்தால், குடும்பமே படித்த நிலை அடைகிறது என்பதை அன்றே உணர்ந்திருந்தனறர்; எங்கு பெண்கள் போற்றி-ஆராதிக்கப் படுகிறார்களோ, அங்கு கடவுட்தன்மை கொண்டவர்கள் மகிழ்கிறார்கள் எங்கு அவ்வாறில்லையோ, எந்த சடங்கு-கிரியை செய்தாலும் பலனற்று போய் விடுகிறது.\nஆனால், கிரேக்கர், ஜைனர், பௌத்தர் போன்றோர் பெண்களை வேறு முறையில் நடத்திய போது, வேதநெறி விற்பன்னர்கள், விதிமுறைகளை மாற்றியமைத்தனர். கிரேக்க நிர்வாணக் கொள்கையுடையவர், ஜைனர் மற்றும் தாந்திரிக பௌத்தர்கள், பெண்களை துஷ்பிரயோகம் செய்தனர். காவர்கள் ஆதிக்கம் மத்தியத் தரைக்கடல் மற்றும் இன்றைய வடமேற்கு பகுதிகளில் அதிகமாக இருந்தபோது, தம் பெண்கள் அவர்களுடன் திருமணம் செய்து கொள்வது, வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்று திருமணம் செய்து கொள்வது, போன்றவை நடந்த போது, பெண்கள் வேதங்கள் கற்கக் கூடாது என்று வந்தது. ஏனெனில், அவர்கள் மூலம், எதிர்-பிரச்சாரக் காரர்களுக்கு, விசயங்கள் தெரியக் கூடாது என்ற விதத்தில், அத்தடை விதிக்கப் பட்டது. இக்காலத்தில் தொழிற்சாலைகள் மற்றும் வியாபார கம்பெனிகளில் ரகசியம் காப்பாற்றப் படும் யுக்திகள் போன்று, அவை செயல்பட வேண்டியதாயிற்று.\nசைத்திய-கோவில் முறைகளில் பெண்கள் எவ்வாறு மந்திர–தந்திர–யந்திர முறைகளினால் சீரழிஉக்கப் பட்டனர்: மாஹா வீரர் மற்றும் புத்தர் மடங்களில் பெண்-துறவிகளை ஏற்றுக் கொள்ளவில்லை. சேத்தால், ஒழுக்கம் கெட்டு விடும் என்று எச்சரித்தார்கள். ஆனால், வற்புருத்தல் பேரில், அவர்கள் சேர்த்துக் கொள்ளப் பட்டனர். புத்தர்-அனந்தன் உரையாடல் இதனை மெய்ப்பிக்கிறது. உருவ வழிபாடு இல்லை என்ற நிலையிலிருந்து, உருவ வழிபாடு அறிமுகப் படுத்தப் பட்ட நிலைகளில், வழிபடும் இடங்கள் உருவாக்கப் பட்டன. அவை நாளடைவில் கட்டிடங்களாக, குறிப்பிட்ட முறைகளில் சைத்தியங்கள், கோவில்கள் என்று மாறின. கிரேக்க நிர்வாணக் கொள்கையுடையவர், ஜைனர் மற்றும் தாந்திரிக பௌத்தர்கள், பெண்களை துஷ்பிரயோகம் செய்தது, அவர்களது சிற்பங்கள், மந்திர-தந்திர-யந்திர நூல்களே எடுத்துக் காட்டின. ஆனால், வேதநெறி பெண்கள் அவற்றில் பங்கு கொள்வது தடுக்கப் பட்டது. கஜுராஹோ போன்ற இடங்களில் இந்து-ஜைன-பௌத்தம் என்ற மூன்று வகை ���ோவில்களும் இருக்கின்றன என்ற இடைக்கால குழப்பத்திலிருந்தும் அதனை அறிந்து கொள்ளலாம்.\nவேதகாலத்தில் கோவிலே இல்லை எனும்போது பூஜாரியும் இல்லை: வேதகால கடவுள் வழிபாட்டு முறையில் உருவம், விக்கிரகம் இல்லை எனும் போது, வழிபடும் இடம், கோவில் இல்லை என்றாகிறது. கோவில் இல்லை என்றால் பூஜாரியும் இல்லை. ஆனால், இக்காலத்தில், “வேதகாலத்தில் பெண்களுக்கு எல்லா உரிமைகளும் இருந்தன. ஆனால், இன்று பெண்கள் பூஜாரிகளாக முடிவதில்லை,” என்று வாதிடுவது முட்டாள்தனமாக இருக்கிறது. இங்கு தான் வேதநெறி பின்பற்றப் படும் முறை மற்றும் இதர முறைகள் வருகின்றன. கிரேக்க நிர்வாணக் கொள்கையுடையவர், ஜைனர் மற்றும் தாந்திரிக பௌத்தர்கள், தங்களது முறைகளை உருவாக்கிக் கொண்டர், சேர்த்துக் கொண்டனர். ஆகம நெறிகள் வளர்ந்த போது, அவற்றிற்கேற்றபடி, சடங்கு, கிரியை, பண்டிகைகள், கொண்டாட்டங்கள் உண்டாயின. ஆகவே, “வேதகாலத்தில் பெண்களுக்கு எல்லா உரிமைகளும் இருந்தன” போன்ற வாதங்களை வைத்து, வாத-விவாதங்கள் செய்வது முட்டாள்தனமானது, சரித்திர ரீதியில் பொய்யானது. மேலும் அத்தகைய உரிமைகளுடன் போராடி, ஆர்பாட்டமாக வரும் பெண்கள் ஒன்றும் வேதகால பெண்கள் போல வேத விற்பன்னர்களாகவோ, தேர்ச்சி பெற்றவர்களாகவோ இல்லை. ஆகமங்கள் பெண்களைக் கட்டுப் படுத்துகின்றன, தடுக்கின்றன என்றால், ஆகமங்களில் அத்தகைய கட்டுப் பாடுகள் ஏன் இருக்கின்றன என்று ஆராய வேண்டும். வேதங்களை குறை சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை.\nஇக்காலத்தில் பெண்கள் செய்ய வேண்டியது என்ன: இக்காலத்தில், எல்லோரும் வேதகாலத்து மக்கள் மாதிரி இருக்க முடியாது. வேத கொள்கைகளை பின்பற்றலாம். மற்றவர்களிடமும் அதைப் பற்றி எடுத்துச் சொல்லலாம். ஒழுக்கம், நேர்மை, தருமம், நியாயம் முதலியவற்றின் மீது ஆதாரமாக, விதிமுறைகள், கட்டுப்பாடுகள் இருப்பதை பின்பற்றலாம். பல செயல்களுக்கு இயந்திரம் மற்றும் மின்னணு சாதனங்கள் உபயோகப் படுத்தப் படும் நிலையில், எத்தனையோ சடங்குகள், கிரியைகள், சம்ஸ்காரங்கள் … செய்யப் படாமல் போகின்றன அல்லது சுருக்கப் படுகின்றன. ஆ கையால், தார்மீக அளவில் தான் ஒழுக்கத்தை எதிர்பார்க்க முடியும் நிலை வந்துள்ளது. ஆக, தனிமனித ஒழுக்கம் தான், அனைத்தையும் நிர்ணயிக்கும் நிலையுள்ளது. அந்நிலையில், பெண்களுக்கான பொறுப்புகள் அதிகமாகியுள்ளன.\nகுறிச்சொற்கள்:அருந்ததி, உரிமை, கடமை, கற்பு, கார்கி, சந்நியாசி, தாய், தாய்மை, தூய்மை, பெண், பெண்களின் உரிமைகள், பெண்கள், பெண்ணியம், பெண்மை, மனைவி, மைத்ரேயி, வேத காலம், வேதம்\nஅக்னி, அடக்கம், அடங்கி நடப்பது, அருந்ததி, அறவழி, ஆசிரியை, உரிமை, ஒழுக்கம், கடமை, கற்பு, கல்வி, களவு, கார்கி, சகோதரி, சத்தியவிரதை, சாவித்ரி, தாந்திரிகம், தாம்பத்தியம், தாய், தாய்மை, திருமணம், பகுக்கப்படாதது, மைத்ரேயி, வேத காலம், வேதகாலம், வேதம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபகுத்தறிவு பெரியாரிஸத்தில் ஆத்மா இல்லை, ஆனால், பேய்-பிசாசு உண்டு: திராவிட நல்திருநாட்டி\nபகுத்தறிவு பெரியாரிஸத்தில் ஆத்மா இல்லை, ஆனால், பேய்–பிசாசு உண்டு: திராவிட நல்திருநாட்டில் பேய்களும், பேயோட்டுபவர்களும்\nதிராவிட சித்தாந்திகளும், செக்யூலரிஸ பேய்களும்: சமீபத்தில் நடந்துள்ள “மந்திரவாதிகள்” சம்பந்தப்பட்ட விவகாரங்கள் திடுக்கிட வைப்பதாகவும், கவலையாகவும் இருக்கின்றன. 60 ஆண்டுகளாக நாத்திகம் போதித்து, கடவுள் நம்பிக்கையை சீரழித்து, பெரியார்-அறிஞர்-கலைஞர்-பேராசியர் போன்றோர் “திராவிடர்களை” பகுத்தறிவோடு “முட்டாள்கள்” ஆக்கியிருக்கின்றனர். ஆனால், அதே நேரத்தில் “பேய் கதைகள்” எழுதி, “பேய் சினிமாக்கள்” எடுத்து, மற்றொரு “ஞானத்தையும்” வளர்த்துள்ளனர். இது “விட்டலாச்சார்யா” பாணியை விடுத்து, பெரியாரிஸ-ஹாரி பாட்டர் முறையில் சென்றாதால், பகுத்தறிவு-நம்பிக்கையாளர்கள், மாற்று வழிகளில் பின்பற்ற ஆரம்பித்து விட்டனர் போலும். ஆமாம், “ஆத்மா” இல்லையென்று சொல்லி “பேய்-பிசாசுகளில்” நம்பிக்கை வந்து விட்டது. “அம்மனோ சாமியோ, அத்தையோ மாமியோ கம்பனூர் நீலியோ கல்யாண தேவியோ..” பாணியில் சினிமாவில் பேயோட்டியது 1960களில். இன்றோ, “எக்ஸார்ஸிட்”, “ஓமன்” ரேஞ்சுகளை மீறி விட்டார்கள். பேய் என்றாலே பாதிரி-சிலுவைகள் தான் வரவேண்டும். பேய்களும் மாறிவிட்டன, அதாவது, மதம் மாற்றப்பட்டு விட்டன. செக்யூலரிஸ இந்தியாவில், இனி பேய்களுக்குக் கூட மதம் பார்க்க வேண்டும் போலிருக்கிறது. இனி சில நிகழ்ச்சிகளைப் பார்ப்போம்-அலசுவோம்.\nபேய் விரட்டுவதாக இளம் பெண்ணுக்கு… சூடு பாலியல் தொல்லை: மந்திரவாதி ஓட்டம்[1]: பேய் விரட்டுவதாக கூறி, பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித��ததால், அந்த பெண்ணின் உடலில் சூடு போட்ட, போலி மந்திரவாதி உட்பட இருவரை, போலீசார் தேடுகின்றனர். பாவம், பேயெல்லாம் கிடைக்கிறது, பார்க்கிறார்கள், பேசுகிறார்கள் ஆனால், பேயோட்டுகிறவர்களை தேட வேண்டியிருக்கிறது. சென்னை, புழல் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார், 36; தொழிலாளி. இவரது மனைவி, ராஜேஸ்வரி, 30. இவர்களுக்கு, இரு மகன்கள் உள்ளனர். ராஜேஸ்வரி, மன அழுத்தம் காரணமாக, கடந்த சில வாரங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். ஆனால், மருத்துவரிடம் செல்ல வேண்டு என்று தெரியவில்லை போலும். தன் மனைவிக்கு பேய் பிடித்திருக்கிறது என நினைத்த விஜயகுமார், அதே பகுதியைச் சேர்ந்த, மந்திரவாதி சந்திரன் என்பவனின் உதவியை நாடியுள்ளார். அதற்கு அவர், ’50 ஆயிரம் ரூபாய் செலவாகும். 48 நாட்களில் உன் மனைவி குணமாகிவிடுவார்’ என, நம்பிக்கை அளித்திருக்கிறான். அதற்கு முன்பணமாக, 5,000 ரூபாயும் பெற்றுள்ளான்.\nமந்திராவாதி மனைவியை உள்ளே அழைத்துச் சென்றானாம், கணவன் வெளியே நின்றானாம்: 20-11-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று, விஜயகுமார், தன் மனைவியை, சந்திரன் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். ‘ராஜேஸ்வரியை பிடித்துள்ள பேயை விரட்ட, சிறப்பு பூஜை செய்ய போகிறேன்’ எனக் கூறி, அப்பெண்ணை அழைத்துக்கொண்டு, சந்திரன் உள்ளே சென்றுள்ளார். அவனது உதவியாளன் நவீன், வீட்டிற்குள் இருந்தான். விஜயகுமார், வீட்டின் வெளியே நின்றிருந்தார். என்னடா இது, இப்படி செய்கிறார்களே என்று யோசித்திருக்க வேண்டாமோ இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, போலி மந்திரவாதி சந்திரனும், நவீனும், அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்று உள்ளனர். அதற்கு, ராஜேஸ்வரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த இருவரும், ராஜேஸ்வரியின் உடலில் சூடு போட்டுள்ளனர்[2]. அலறி துடித்த அவர், வெளியில் ஓடி வந்து, கணவனிடம், மந்திரவாதியின் அட்டகாசம் பற்றி கூறியிருக்கிறார்.\nபேயோட்ட வந்தவன் ஓடிவிட போலீஸார் தேடுகிறார்களாம்: பேயோட்டுகிறேன் என்று பாலியல் தொல்லை கொடுத்ததை அறிந்து, அதிர்ச்சி அடைந்த விஜய குமார் மற்றும் அக்கம்பக்கத்தில் இருந்தோர், அவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால், விசயம் அறிந்த, போலி மந்திரவாதியும், அவனது உதவியாளனும் தப்பி ஓடிவிட்டனர். அருத்தம் அடைந்த விஜய குமார் போலீஸாரிடம் புகார் கொடுத்தார். இது குறித்து, புழல் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆக, பேயை மந்திரவாதி விட்டு ஓடிவிட, போலீஸார் அவனை தேடுவது, நல்ல தமாஷுதான் இனி திராவிடத்தின் கேரளதேசத்தில் நடந்ததைப் பார்ப்போம்[3]. “தமிநாடு-கேரளா திராவிடப் பண்பாட்டு உறவுகள்” என்று திராவிடத்துவவாதிகள் இன்றும் எழுதி வருகிறார்கள்[4]. கேரளாவில் மந்திரம்-சூனியம்-பேயோட்டுதல்-ஆரூடம்-பிரசன்னம் முதலியவற்றை பார்ப்பதில், செய்வதில் நிறைய பேர் இருப்பதாகத் தெரிகிறது. குறிப்பாக, முஸ்லிம்கள் இவற்றில் ஈடுபட்டுள்ளதும் வியப்பான விசயம் தான்.\nமந்திரவாதி சொன்னதால், பிறந்த குழந்தைக்கு பால் கொடுக்க தடுத்த கணவன் – தப்பாமல் கேட்ட மனைவி[5]: கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள முக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அபுபக்கர் (28). இவரது மனைவி ஹப்சத் (21). கர்ப்பிணியான ஹப்சத்தை பிரசவத்திற்காக முக்கத்தில் உள்ள இ.எம்.எஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர். 04-11-2016 காலை அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு உடனடியாக தாய்ப்பால் கொடுக்கும் படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், இஸ்லாமிய மத குருவின் அறிவுரைப்படி, மசூதியிலிருந்து 5 முறை தொழுகைக்கான அழைப்புச் சத்தம் கேட்காதவரை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கக் கூடாது என்று மனைவியிடம் அபுபக்கர் கூறியுள்ளார்[6]. அதை ஏற்று, பெற்ற குழந்தைக்கு தாயும் பால் கொடுக்க மறுத்துவிட்டார். மருத்துவர்கள் எவ்வளவோ எடுத்துக் கூறியும் தாய்ப்பால் கொடுக்க அபுபக்கர் எதிர்ப்பு தெரிவித்ததுடன் குழந்தைக்கு ஏதாவது ஆனால் கூட தான் பொறுப்பேற்பதாக உறுதியளித்து, தனது மனைவி மற்றும் குழந்தையை மருத்துவமனையிலிருந்து கட்டாய டிஸ்சார்ஜ் பெற்று அழைத்துச் சென்றுவிட்டார்[7].\nவிசாரணையில், தம்மை தலாக் செய்‌துவிடுவதாக கணவர் மிரட்டியதாலேயே குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க மறுத்ததாக தெரிவித்த மனைவி: இருப்பினும் மருத்துவமனை பிரச்சினை வரக்கூடாது என்று போலீஸாரிடம் புகார் கொடுத்தது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரை அடுத்து, உரிய விசாரணை நடத்த கோழிக்கோடு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், தாமரச்சேரி டிஎஸ்பிக்கு உத்தரவிட்டார். இதையடுத்து பிறந்த குழந்தையின் உரிமையான தாய்ப்பாலை கொடுக்க மறுத்ததாக தாய் ஹப்சத், தந்தை அபுபக்கர் மீது சிறார் நீதிச்சட்டப்���டி வழக்குப்பதிவு செய்தனர் போலீஸார்[8]. இந்நிலையில், குழந்தையின் தந்தை அபுபக்கரிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில், அப்பகுதியை சேர்ந்த ஐதூருஸ் என்ற மந்திரவாதி கூறியதால்தான், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கவிடாமல் தடுத்ததாக தெரிவித்துள்ளார்[9]. இதையடுத்து முக்கம் போலீஸார் அபுபக்கர் மற்றும் மந்திரவாதி ஐதூருஸை கைது செய்தனர்[10]. முன்னதாக, இந்த விவகாரத்தில் குழந்தையின் தாயிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தம்மை தலாக் செய்‌துவிடுவதாக கணவர் மிரட்டியதாலேயே குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க மறுத்ததாக தெரிவித்துள்ளார்.\n[1] தினமலர், பேய் விரட்டுவதாக இளம் பெண்ணுக்கு… சூடு பாலியல் தொல்லை: மந்திரவாதி ஓட்டம் பாலியல் தொல்லை: மந்திரவாதி ஓட்டம், பதிவு செய்த நாள். நவம்பர்.21, 2016. 21.26.\n[3] அ. கருணானந்தம், தமிழ்நாடு–கேரளா திராவிடப் பண்பாட்டு உறவுகள், விடுதலை ஞாயிறு மலர், பக்கம்.2, 19-11-2016.\n[5] தினகரன், குழந்தைக்கு தாய்ப்பாலை தடுத்த தந்தை, மந்திரவாதி கைது, Date: 2016-11-06@ 01:09:59.\n[7] தினமணி, பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க தடுத்த தந்தை மீது வழக்கு\n[9] தமிழ்.வெப்துனியா, பூஜை செய்வதாக கூறி பெண்ணை ஏமாற்றி கொலை செய்த மந்திரவாதி, Last Modified: செவ்வாய், 25 அக்டோபர் 2016 (14:22 IST).\nகுறிச்சொற்கள்:அரசியல், ஆத்மா, ஆவி, இஸ்லாம், ஏவல், சமூகம், சூன்னியகாரன், தமிழ், நம்பிக்கை, பிசாசு, பெரியாரிஸம், பெரியார், பேயோட்டுதல், பேய், மந்திரம், மந்திரவாதி\nஆத்மா, ஆவி, உரிமை, கடமை, சூன்னியம், பகுக்கப்படாதது, பிசாசு, பில்லி, பூதம், பெரியாரிஸம், பெரியார், பேயோட்டுதல், பேய், மந்திரவாதி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசபரிமலை, மாதவிலக்கு, தூய்மை – பெண்ணிய வீராங்கனைகளின் ரத்த போராட்டம்\nசபரிமலை, மாதவிலக்கு, தூய்மை – பெண்ணிய வீராங்கனைகளின் ரத்த போராட்டம்\nஇந்தியாவில் பெரும்பாலான கோவில்களில், மாதவிலக்கு காலங்களில் பெண்கள் கோவிலுக்குள் நுழையக் கூடாது என்ற அறிவிப்பினை பார்க்க முடியும்[1]. ஆனால் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் மட்டும் மாதவிலக்கு காலங்களில் மட்டுமல்ல, குழந்தை பெற்றுகொள்ள தகுதியுடைய எந்த பெண்ணும் கோவிலுக்குள் வரக் கூடாது என்று அதன் இணையதளத்திலேயே குறிப்பிடப்பட்டிருக்கும். அதாவது, “கடவுள் ஐயப்பன் ஒரு நித்திய பிரம்மாச்சரி. அதனால் 10 வயதில் இருந்து 50 வயதுடைய மற்றும் மாதவிலக்கு நிற்காத பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என்று கூறப்பட்டிருக்கும், என்று குறிப்பிடும் விகடன், இது கேரள உயர்நீதி மன்ற தீப்ப்பின் மீது ஆதாரமானதாகும், என்பதனை எடுத்துக் காட்டவில்லை. ஆனால், விகடன் தொடர்ந்து, அதையும் மீறி கோவிலுக்குள் பெண்கள் நுழைந்தால், அவர்கள் கோவில் நிர்வாகத்தால், வெளியேற்றப்படுவார்கள். பிரபல கன்னட நடிகை ஜெய்மாலா, தான் 2006-ம் ஆண்டு சபரிமலைக்குள் சென்று கடவுள் ஐயப்பனை தொட்டு வழிபட்ட தகவலை 2010-ம் ஆண்டு கூறி சர்ச்சையில் சிக்கினார். இதனைத் தொடர்ந்து, கேரள தேவசம் போர்டு அவர் மீது வழக்கும் தொடர்ந்தது[2]. இப்பிரச்சினை மற்றும் சினிமா ஷுட்டிங் எடுப்பவர்கள் மற்ற விஐபிக்கள் எப்படி இந்த விதிமுறைகளை மீறியுள்ளார்கள் என்பது, பல நேரங்களில் ஊடகங்களில் செய்திகளாக வெளிவந்துள்ளன[3] என்று தெஹல்கா எடுத்துக் காட்டியுள்ளது.\nபரயாறு கோபாலகிருஷ்ணனிடம் கேட்டதனால், அவர் சொன்ன பதிலை பிரச்சினையாக்கும் குழுக்கள்: மாதவிடாய் போக்கு உள்ள பெண்கள், சபரிமலை செல்ல அனுமதியில்லை. குறிப்பாக, 6 வயது சிறுமியர் முதல், 60 வயது பெண்கள் வரை அனுமதிக்கப்படுவதில்லை. இதற்கு காரணம், பெண்கள் மாதவிடாய் காலத்தில், சபரிமலைக்கு வந்து விடக் கூடாது; அவ்வாறு செல்வது, தீட்டு என, காலம் காலமாக நம்பப்படுவது தான். சபரிமலை அய்யப்பன் கோவிலை கட்டுப்படுத்தும் அமைப்பான, தேவசம் போர்டின் புதிய தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்ற பரயாறு கோபாலகிருஷ்ணனிடம், ‘சபரிமலைக்கு செல்ல பெண்கள் அனுமதிக்கப்படுவரா’ என, நிருபர்கள் கேள்வி எழுப்பினர்[4]. பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் எப்போது அனுமதிக்கப்படுவார்கள் என்ற செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த திருவாங்கூர் தேவஸ்தான தலைவர் பிறையார் கோபாலகிருஷ்ணன், “மனிதர்கள் ஆயுதங்களை மறைத்து வைத்துள்ளனரா என்பதை கண்டறிய கருவிகள் வந்துள்ளது போல, பெண்கள் தூய்மையாக தான் இருக்கிறார்களா என உறுதி செய்வதற்கான பரிசோதனை செய்யும் கருவி ஏதேனும் கண்டுபிடித்தால்தான் அது சாத்தியம்“, என்றார்[5]. ஊடகக்காரர்கள் கேட்ட கேள்வி, தோரணை விஷமத்தனமானது, அதனால், அவரும் அதற்கேற்ற முறையில் பதில் கூறியுள்ளார்.\n‘ஹேப்பி டூ பிளீடு‘ என்ற பெயரில், பேஸ்புக் இணையதளத்தில் பக்கத்தை ���ுவக்கி பிரச்சாரம்: இதை அறிந்த, கேரளா மற்றும் டில்லி போன்ற பெருநகரங்களில் வசிக்கும் பெண்கள், கடும் கோபம் அடைந்தனர். ‘ஹேப்பி டூ பிளீடு’ என்ற பெயரில், பேஸ்புக் இணையதளத்தில் பக்கத்தை துவக்கி, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள், தங்கள் கோபத்தை வார்த்தைகளாக வடித்து விட்டனர். ‘மாதவிடாய் காலத்தில் பெண்கள், சுத்தமாக இருப்பதில்லை என்பதை இவர் அறிந்தாரா அல்லது மாதவிடாய் காலத்தில் பெண்கள் கடவுளை வணங்கக் கூடாது என, கடவுள் சொல்லியுள்ளாரா’ என, பல பெண்கள், தங்கள் கோபத்தை கொட்டித் தீர்த்தனர். போதாக்குறைக்கு, பல பெண்கள், மாதவிடாய் காலத்தில் அணியும் ஆடைகளையும் காட்டி, கோபால கிருஷ்ணனுக்கு எதிர்ப்பை காட்டினர்[6]. அவரது இந்த கருத்துக்கு இந்தியா முழுவதும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.\nநிகிதா ஆசாத் என்பவரின் பிரச்சாரம்[7]: இது குறித்து முகநூலில் “மாதவிடாயை சந்தோசமாக அனுபவியுங்கள்” (Happy to Bleed) என்ற தலைப்பில், தேவஸ்தானத் தலைவரைக் கண்டித்து நிகிதா ஆசாத் என்பவர் ஒரு பக்கத்தை ஆரம்பித்துள்ளார்[8]. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தங்களது எதிர்ப்புகளை பதிந்து வருகின்றனர். இதுகுறித்து அவர் கூறும்போது, தேவஸ்தான நிர்வாகியின் இந்தப்பேச்சு, பெண்கள் மீதான காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. நமது சமூகத்தில் பின்பற்றப்படும் பெண்களுக்கான வன்மத்தை அப்பட்டமாக வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து முகநூளில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தப்பக்கத்தில் நாடு முழுவதும் உள்ள பெண்கள் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்[9]. ஐந்நூறுக்கும் மேற்பட்ட பெண்கள் இதில் இனைவார்கள் என்று எதிர் பார்க்கிறோம் என்றார். கடந்த 21-11-2015 சனிக்கிழமையன்று ஆரம்பிக்கப்பட்ட இந்தப்பக்கத்தில், பெண்கள் வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகள் ஏந்தியும், மாதவிடாயின்போது எடுக்கப்பட்ட படங்ககளையும், உபயோகப்படுத்திய சேனிட்டரி நேப்கின்களின் படங்களையும் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.\nமாதவிடாய் நிஜமும், நிதர்சனமும்: தமிழ்.ஒன்.இந்தியா சொல்கிறது, இந்நிலையில் உண்மையிலேயே மாதவிடாய் என்றால் என்ன… அதை ஏன் தீண்டத் தகாத விஷயமாக இன்னும் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். பெண்களுக்கு மாதம் தோறும் நடக்கும் ஒரு சாத��ரண உடல் சார்ந்த சுழற்சியால் ஏன் இவ்வளவு போராட்டம் என்பதைப் பற்றியெல்லாம் பெரிய கல்வி கற்ற நிலையில் இருப்பவர்களுக்கே சரியான அறிவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை[10]. புதுப்பிக்கும் சுழற்சி: மாதாமாதம் கருவினைச் சுமக்க இருக்கின்ற பெண்ணின் கர்ப்பையானது தன்னையே புதுப்பித்துக் கொள்கின்ற ஒரு நிகழ்வுதான் மாதவிடாய். அதற்கு சரியான பெயர் “மாத ஓய்வு”. விலக்கு என்பதே அந்த 3 நாட்களும் பெண்களின் உடலில் சோர்வு அதிகமாக இருக்கும் என்கின்ற காரணத்தினாலேயே அக்காலத்தில் வீட்டிலிருந்து ஓய்வு அளித்தார்கள்[11]. இக்காலத்திலும், பெண்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. குளித்து விட்டு சமைக்கும் பெண்களும் இருக்கிறார்கள். குளிக்காமல் சாபிடும் பெண்களும் இருக்கிறார்கள்.\nஎனக்கு மாதவிடாய் ஏற்படும்போதும் நான் கோவிலுக்குள் நுழைந்து வழிபட்டால் கடவுளுக்குக் கோபம் ஒன்றும் வராது: “எனக்கு கருப்பை இருக்கிறது. அதனால் மாதத்திற்கு ஒருமுறை அதிலிருந்து ரத்தம் வழியும். எனக்கு மாதவிடாய் ஏற்படும்போதும் நான் கோவிலுக்குள் நுழைந்து வழிபட்டால் கடவுளுக்குக் கோபம் ஒன்றும் வராது. திரு.பிரயார் கோபால கிருஷ்ணன் அவர்களே, உங்களைப் போன்றுதான் பெண்கள் மாதவிடாய் நேரத்தில் சுத்தமற்றவர்கள் என பலரும் நினைக்கிறார்கள். இதே சுத்தமற்ற ரத்தத்தில்தான் நீங்கள் 9 மாதங்கள் உங்கள் அம்மாவின் கருவறையில் இருந்தீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்”, என சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை போடுபவர்கள் எழுதியுள்ளனர்[12]. எல்லாம் சரிதான், ஆனால், மற்ற கடவுளர்களுக்கு கோபம் வருவதால் தானே, யூதம், கிருத்துவம், இஸ்லாம், அவர்களை தடுக்கிறது. அங்கே, கீழ் கண்ட கமென்டைப் போட்டேன்:\nநிகிதா ஆஜாத் கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்து விட்டார். என்ன செய்வது, பெண்கள் இந்நாட்டு கண்கள் ஆயிற்றே இருப்பினும் சில பெண்கள் தெருக்களில் “என்னுடைய ஸ்கர்டில் ரத்தம் இருக்கிறது, வந்து பார்”, என்ற பதாகைகளுடன் நிற்பது வருத்தமாகத்தான் இருக்கிறது[13]. பெற்ற தாய்மார்கள் என்ன நினைப்பார்களோ\n[1] விகடன், மாதவிலக்கு குறித்து சபரிமலை தேவசம் போர்டு தலைவர் சர்ச்சை கருத்து: பெண்கள் கொதிப்பு\n[3] பார்வை – சபரிமலை சர்ச்சை – சக்கரியா, தெஹல்கா 15.07.2006 இதழில் வெளியானது. ஆசிரியரின் இ��ைவுடன் மொழிபெயர்க்கப்பட்டது. தமிழில்: சுகுமாரன், http://www.kalachuvadu.com/issue-80/paarvai.htm\n[5] தமிழ்.ஒன்.இந்தியா, மாத விலக்கு குறித்து திருவாங்கூர் தேவஸ்தான தலைவர் சர்ச்சை பேச்சு.. பேஸ்புக்கில் கொந்தளிப்பு, Posted by: Anbarasan Vijay Updated: Monday, November 23, 2015, 18:33 [IST].\n[6] தினமலர், சபரிமலை தேவசம் போர்டு தலைவருக்கு ‘செம டோஸ்’, November 23, 2015, 21:27 [IST].\n[10] தமிழ்.ஒன்.இந்தியா, “ஹேப்பி டூ ப்ளீட்”- முன்னோர் வழக்கங்களை மூட நம்பிக்கைகள் ஆக்காதீங்க ப்ளீஸ்\n[12] இப்போது.காம், “இதே சுத்தமற்ற ரத்தத்தில்தான் நீங்கள் 10 மாதங்கள் அம்மாவின் கருவறையில் இருந்தீர்கள்”, எழுதியவர் நந்தினி வெள்ளைச்சாமி, November 23, 2015.\nகுறிச்சொற்கள்:ஐய்யப்பன், கலாச்சாரம், கோபாலகிருஷ்ணன், சபரிமலை, சாஸ்தா, ஜெய்மாலா, தேவசம், பண்பாடு, பரயாறு, பிரம்மச்சாரி, மாத விடாய், மாத விலக்கு, ரத்தம், விதிமுறை\nஉணர்ச்சி, உரிமை, ஐயப்பன், ஒழுக்கம், கடமை, கன்னி, கர்ப்பம், சபரிமலை, ஜெய்மாலா, பகுக்கப்படாதது, மாத விடாய், மாத விலக்கு, ரத்தம் இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\nகலிகால குரூர வக்கிர பெருசுகள் – சிறுமிகளை ஆபாசப்படம் போட்டு காட்டி பாலியல் பலாத்காரம் செய்த மூன்று கிழங்கள்\nகலிகால குரூர வக்கிர பெருசுகள் – சிறுமிகளை ஆபாசப்படம் போட்டு காட்டி பாலியல் பலாத்காரம் செய்த மூன்று கிழங்கள்\nஇவர்களுக்கு இந்த வேலை தேவையா\nதிடீரென கைகளில் பணத்துடன் வந்த மாணவிகள்: தூத்துக்குடி, தாளமுத்து நகரை சேர்ந்த 5 ஆம் வகுப்பு படிக்கும் ஆனந்தி மற்றும் அனுஷ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகிய இரு மாணவிகள் திடீரென கைகளில் பணத்துடன் வந்துள்ளனர். சந்தேகப்பட்டு விசாரித்த போது, பக்கத்து தெருவில் சிமென்ட் கடையில் வேலை பார்க்கும் தாத்தா காசு கொடுத்ததாகவும், பின்னர் தன் தோழியையும் அழைத்து வந்தால் அதிக காசு தருவதாகவும் கூறினார். அதனால் போனோம், காசு கொடுத்தார் என்று கூறி இருக்கிறாள் சிறுமி. மேலும் விசாரித்ததில் கிழங்கள் செய்த சில்மிஷங்களை அறிந்து கொண்டனர். அறியாத சிறுமிகளை அக்கிழங்கள் பலாத்காரம் செய்துள்ளது தெரிய வந்தது.\nதங்களது பேத்திகளை இவர்கள் இவ்வாறு செய்வார்களா\nதூத்துக்குடியில் 2 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் 3 முதியவர்கள் கைது: இந்நிலையில், அந்த மூன்று முதியவர்கள் இரண்டு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் சில முதியவர்கள் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த மூவர் மீது போலீஸாரில் புகார் கொடுக்கப்பட்டது. இதுகுறித்து சிறுமிகளின் பெற்றோர்களும் தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார் அதே பகுதியைச் சேர்ந்த மூக்கையா (65), பால்ராஜ் (66), சர்க்கரை (65) ஆகிய மூவரையும் வெள்ளிக்கிழமை பிடித்தனர். விசாரணையில் மூவரும் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.\nகுற்றம் செய்து மரத்துப் போனவர்கள், திரும்ப குற்றம் செய்கிறார்கள்\nசெல்போன் மற்றும் டி.வி.யில் ஆபாச படங்களை போட்டு காண்பித்து மாணவிகளை பாலியல் பலாத்காரம்: சமீர் நகரை சேர்ந்த சிமெண்ட் கடை ஊழியரான பால்ராஜ், வாட்ச்மேன் மூக்கையா, காமராஜ் நகரை சேர்ந்த மீனவர் சர்க்கரை ஆகிய 3 பேரை சமீர் நகர் போலீசார் விசாரித்துள்ளனர். அதில், தினமும் மாலையில் பள்ளி முடிந்து வரும் சிறுமிகளுக்கு மிட்டாய், திண் பண்டங்கள் கொடுத்து வீட்டிற்கு அழைத்து சென்று செல்போன் மற்றும் டி.வி.யில் ஆபாச படங்களை போட்டு காண்பித்து மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததை மூன்று முதியவர்களும் ஒப்புக் கொண்டனர். இத்தகைய வீடியோக்கள் தாராளமாக கிடைப்பதும், அவற்றை பிரதிகள் எடுத்து விற்பதையும் தடை செய்யாமல் இருந்தால், வக்கிர புத்தி கொண்டவர்களின் இத்தகைய ஈனத்தனமான செய்ல்கள் தொடரும். கலிகாலத்தின் விபரீதத்தால், கேடுகெட்ட பெருசுகளும், இத்தகைய முறைகளைப் பின்பற்றுவது கொண்டு திகிலாக இருக்கிறது.\nமனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்து சிறை சென்று வந்தவர்: இந்த 3 கொடூரர்களில் ஒருவரான மூக்கையா, 15 வருடங்களுக்கு முன்பு தன் மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்து சிறை சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது[1]. அதாவது, வழக்காமாக குற்றம் செய்து, மனம் இருகிபோன குரூரக் கொடுமைக்காரன் என்று தெரிகிறது. இதையெடுத்து, தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸாரிடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் வழக்கப் பதிந்து குற்றம்சாட்டப்பட்ட மூவரையும் வெள்ளிக்கிழமை இரவு 30-08-2013 கைது செய்தனர்[2]. இத்தகைய கிழங்களை தூக்கில் போட்டலும் தப்பில்லை என்றுதான் தோன்றுகிறது. 60-65 வயதான இவர்களால், சமூகத்தில் இத்தகைய சீர்கேட்டை உண்டாக்கும் ��ிலையுள்ளது எனும் போது, அவர்கள் இல்லாமல் இருப்பதே நல்லது என்றுதான் தோன்றுகிறது.\n: அப்பாவி சிறுமிகளை ஏமாற்றும் நிலையில் கிழங்கள் உள்ளன அல்லது அவர்களது குரூர சபலத்திற்கு சிறுமிகள் பலிகடா ஆனார்கள் என்பதும் கவலையாக இருக்கிறது. சிறுமிகளுக்கு பெற்றோர் தகுந்த முறையில் அறிவுரை சொல்லவேண்டிய அவசியமும் ஏற்படுகிறது. அவர்கள் நேராக பள்ளிக்குச் சென்றுத் திரும்பவேண்டும், அவ்வாறு செய்கிறார்களா என்று கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் நிலை ஏற்படுகிறது. மேலும், கிழங்களுக்கும் புத்தி சொல்லவேண்டியுள்ளது. தமிழகத்தில் பொதுவாக, நாத்திகம் முதலியவை போதித்து, கடவுள் நம்பிக்கை, பயம், நேர்மை போன்றவை மறைந்து விட்டதால், பெருசுகள் இவ்வாறு செய்யலாம் என்று துணிகின்றனர் எனலாம்.\nகுறிச்சொற்கள்:உணர்ச்சி, ஒழுக்கம், கடமை, கட்டுப்பாடு, கற்பழிப்பாளி, கலவி, காமக் கபோதி, கிளர்ச்சி, கிழக்கட்டை, கிழட்டுக் காமம், கிழம், சமூகம், சிருசு, சிறுமி, சீரழிவு, சீர்மை, செய்தல், தண்டனை, தாத்தா, தாளமுத்து நகர், தூண்டு, தூண்டுதல், தூத்துக்குடி, பலாத்காரம், பார்த்தல், பெண்மை, பொறுமை, மிட்டாய், முதுமை, வக்கிரம், வன்புணர்ச்சி, வயது\nஅசிங்கம், அடக்கம், ஆபாசம், இச்சை, உணர்ச்சி, ஒழுக்கம், கடமை, கலவி, காசு, காப்பு, கிளர்ச்சி, கிழக்கட்டை, கிழம், குழந்தை கற்பழிப்பு, கொடுமை, சமூகம், சலனம், சிருசு, சிறுமி, சிறுமி கற்பழிப்பு, சீர்மை, செக்ஸ், செய்தல், தாத்தா, தூண்டு, தூண்டுதல், தூத்துக்குடி, னன்புணர்ச்சி, பக்குவம், பாதுகாப்பு, பார்த்தல், புளூ பிளிம், பெண்மை, பெருசு, பேத்தி, பொறுப்பு, மிட்டாய், முதுமை, வன்புணர்ச்சி, வயது, வேலை இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\nஅச்சம் ஆபாச படம் இச்சை இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள் உடலின்பம் உடலுறவு உல்லாசமாக இருப்பது ஐங்குணங்கள் கற்பழிப்பு கற்பு கலாச்சாரம் காமத்தீ காமம் காமலீலைகள் காமுகன் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் குழந்தைகள் பாலியல் வன்முறை கூடா உறவு சமூகக் குரூரம் சமூகச் சீரழிவுகள் சீரழிவு செக்ஸ் செக்ஸ் கொடுமை தமிழகப்பெண்கள் பகுக்கப்படாதது பெண்களின் உரிமைகள் பெண்களின் மீதான கொடுமைகள் பெண்களின் மீதான வன்முறை பெண்கொடுமை பெண்ணியம்\n18 வயது நிரம்பாத பெண்\n21 வயது நிரம்பாத ஆண்\nஅனாதை ஆஸ்ரமமா பாலியல் வன்கூடமா\nஆபாச படம் எடுத்து சாமியார்\nஇந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள்\nகணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது\nகுறிப்பிட்ட மதத்திற்கு எதிரான பேச்சு\nசட்டத்தின் முன்பு அனைவரும் சமம்\nதவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம்\nதாய் குழந்தையை கொலை செய்தல்\nதிருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல்\nதிருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல்\nதிருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாக இருக்கும் பெண்\nபாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை\nபெண்களே பெண்களை குறைவாக நினைத்தல்\nபெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம்\nபொய் வழக்கு போடும் சிறை அதிகாரிகள்\nமாணவி-மாணவியர் சேர்ந்து செல்லும் சுற்றுலா\nமாணவியை பைக்கில் அழைத்து வருதல்\nஹிந்து தத்தெடுப்பு மற்றும் பரிபாலன சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2014/07/12-2672014-astrology.html", "date_download": "2019-10-18T21:53:53Z", "digest": "sha1:HSENRUI54XTC7MBFP6PZI5MJIVRMMENR", "length": 10744, "nlines": 156, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: ஜோதிடம்;12 ஆண்டுகளுக்கு பிறகு வரும் புனிதமான ஆடிஅமாவாசை26.7.2014 astrology", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nஜோதிடம்;12 ஆண்டுகளுக்கு பிறகு வரும் புனிதமான ஆடிஅமாவாசை26.7.2014 astrology\nசூரியன் சிவ அம்சம். சந்திரன் சக்தியின் அம்சம். இவ்விரண்டு அம்சங்களும் ஆடி அமாவாசை தினத்தில் ஒன்றிணைவதால் ஆடி அமாவாசை முக்கியத்துவம் பெறுகிறது.தாய்கிரகமாகிய சந்திரன் ராசியில் சூரியன் இருக்கும் மாதம் ஆடி மாதம்..வருடத்தில் மூன்று தினங்கள் நிச்சயமாக நம் முன்னோர்கள் நம் இல்லம் தேடி வருவார்கள் அது மகாளயபட்ச புரட்டாசி அமாவாசை,தை அமாவாசை,ஆடி அமாவாசை ...இந்த நாட்களில் நாம் அவர்களை வணங்கினால் நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் அவர்கள் ஆசி கிடைக்கும்.நம் கஷ்டங்களை தீர்த்தும் வைப்பார்கள்.. அதிகாலையில் நதிக்கரையில் நீராடி பிராமணரை கொண்டு முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்துவிட்டு,மதியம் பூஜை அறையில் தலை வாழை இலை போட்டு, பருப்பு சாதம் ���ாழைக்காய் பொறியல் செய்து,அவல் நாட்டுசர்க்கரை வைத்து நெய் தீபம் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி படையலிட்டு வணங்கி அதன் பின் காக்கைக்கு எள் சாதத்துடன் இதனையும் வைத்து காக்கை உண்டபின் உண்ண வேண்டும்....\nஆடி அமாவாசை சிறப்பு வாய்ந்த நாள்.அதுமட்டுமில்லாமல் எந்த வருடமும் இல்லாத சிறப்பு இந்த வருட ஆடி மாதத்துக்கு உண்டு..12 ஆண்டுகளுக்கு பின் குரு கடகத்தில் உச்சம் பெற்று இருக்கும்போது சூரியன்,சந்திரன் அங்கு கூடிகின்றனர்..இது மிகவும் புனிதமான நாள் என்பதால் அன்று தான தர்மம் செய்வது வருடம் முழுக்க செய்ததற்கு சமமாகும்..எல்லா தோசங்களையும் நிவர்த்தி செய்து கொடுக்கும்.ஆடி அமாவாசை 26.7.2014 அன்று நான், ஆதரவற்ற ஊனமுற்ற,குழந்தைகளுக்கு 100 பேருக்கு மேல் அன்னதானமும் முதியவர்களுக்கு ஆடைதானமும் வழங்க இருக்கிறேன்...இணைந்து கொள்ள விரும்புபவர்கள்,நன்கொடை அனுப்ப விரும்புபவர்கள் 9443499003 தகவல் தரலாம்...மெயில்;sathishastro77@gmail.com\nLabels: adi amavasai, annadanam, astrology, அன்னதானம், ஆடிஅமாவாசை, ராசிபலன், ஜோதிடம்\nஜோதிடம்;12 ஆண்டுகளுக்கு பிறகு வரும் புனிதமான ஆடிஅம...\nஆடி மாதம் முன்னோர்களின் அறிவாற்றல் ஜோதிடம்\nமூட்டுவலி நீங்க முதுகுவலி நீங்க அருமையான மருந்து\nதமிழகத்தின் சக்தி வாய்ந்த கோயில்கள் -பரிகாரங்கள்\n2019 முதல் 2020 வரை குரு பெயர்ச்சி பலன்கள் நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விகாரி ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019 துலாம் சுக்கிரனி...\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் m.g.r horoscope\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் - ஒரு விளக்கம் எம்.ஜி.ஆர் ஜாதகம் ஒரு விளக்கம்...இது என் ஜோதிட கணிப்பும் , கருத்தும் மட்டுமே...மறைந்தவர் ஜாதக ...\nரிசபம் ராசி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு என்ன தொழில் அமையும்..\nரிஷப லக்கினம் ரிஷப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதி சுக்கிரன் ஆகிறார் . சுக்கிரன் லக்கினத்திற்க...\nஜாதகப்படி திருமணம் செய்து கொள்ளாமல் போகும் கிரக காரணங்கள்;ஜோதிடம்\nதிருமணம் செய்து கொள்ளாமல் போகும் கிரக காரணங்கள் ஒருவருக்கு தன்னுடைய வாழ்வில் திருமணம் நடக்காமல் போவதற்கும் ஜாதகத்தில் இரண்டாம் ப...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய வ���ஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nமேசம் ராசி லக்னத்தாருக்கு என்ன தொழில் அமையும்..\nமேஷ லக்கினம் முதல் லக்னமும் முக்கிய லக்கினமாகும் . இந்த லக்கினத்தில் பிறந்தவர்கள் தொழில்ரீதியாக சாதனை செய்கிறார்கள் . இஅந்த லக்கினக்காரகளு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.custom-sports-wear.com/ta/products/compression-wear/compression-tights/", "date_download": "2019-10-18T20:56:52Z", "digest": "sha1:EEGD6HHMTZJJ3L7UJMXRWJQ3BSQD5SYJ", "length": 8900, "nlines": 215, "source_domain": "www.custom-sports-wear.com", "title": "சுருக்க டைட்ஸ் உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் - சீனா சுருக்க டைட்ஸ் தொழிற்சாலை", "raw_content": "\nShenzhen விருப்ப ஸ்போர்ட்ஸ் CO.LTD அணிகின்றனர்.\nவிருப்ப பெயருடன் மேன்மைப்படுத்தப்படும் அமெரிக்க கால்பந்தாட்ட உடை ...\nமுழு பட்டன் விருப்ப பதங்கமாதல் அச்சிடப்பட்டது பேஸ்பால் ஜெர்சி\nபதங்கமாதல் அச்சிடப்பட்ட இளைஞர்கள் ஐஸ் ஹாக்கி ஜெர்சி\nஉயர்தர விருப்ப மல்யுத்த Singlets அச்சிடப்பட்ட\nவிருப்ப பதங்கமாதல் அமெரிக்க கால்பந்து ஷார்ட்ஸ் அச்சிடப்பட்ட\nஉயர்தர விருப்ப எம்எம்ஏ ஷார்ட்ஸ்\nபுதிய வடிவமைப்பு விருப்ப அச்சிடப்பட்ட சுருக்க சட்டைகள் Gu ராஷ் ...\nசொறி பாதுகாப்பு விளையாட்டு சுருக்க சட்டை\nஸ்பான்டெக்ஸ் விளையாட்டு சட்டை fitnes perfermance விருப்ப செய்யப்பட்ட ...\nஸ்பான்டெக்ஸ் பதங்கமாதல் விருப்ப செய்யப்பட்ட camo சுருக்க சட்டைகள்\nஉயர்தர பாலியஸ்டர் விருப்ப சுருக்க மேன்மைப்படுத்தப்படும் ...\nஓ.ஈ.எம் வடிவமைப்பு விருப்ப அச்சிடப்பட்ட பேஸ்பால் காலுறை\nஉயர் தரம் ஓ.ஈ.எம் வடிவமைப்பு அமெரிக்க கால்பந்து பேண்ட்\nபுதிய வடிவமைப்பு உடற்பயிற்சி சுருக்க டைட்ஸ்களையே\nStretchable ஓ.ஈ.எம் பதங்கமாதல் அச்சிடப்பட்ட மல்யுத்த Singlets\nஓ.ஈ.எம் பதங்கமாதல் அச்சிடப்பட்டது ஐஸ் ஹாக்கி ஜெர்சி\nமொத்த விருப்ப அச்சிடப்பட்ட activewear ஆண்கள் ...\nமொத்த விருப்ப இயங்கும் சுருக்க டைட்ஸ்களையே\nவிருப்ப இயங்கும் டைட்ஸ்களையே சுருக்க TI விளையாட்டு ...\nபுதிய வடிவமைப்பு உடற்பயிற்சி சுருக்க டைட்ஸ்களையே\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nPinghu லாங்காக் மாவட்டம், ஷென்ஜென் குவாங்டாங் மாகாணம், PRChina. 518111\nஇப்போது எங்களுக்கு அழைப்பு: +86 15671363786\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=15633&ncat=2", "date_download": "2019-10-18T22:31:27Z", "digest": "sha1:6RKMKITENBYV3PL4VTOZIR3M4ODPHSNK", "length": 32145, "nlines": 335, "source_domain": "www.dinamalar.com", "title": "அன்புடன் அந்தரங்கம்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nசன்னி வக்பு வாரிய முடிவால் முஸ்லிம் தரப்பினர் அதிர்ச்சி: அயோத்தி வழக்கில் திடீர் திருப்பம் அக்டோபர் 19,2019\nஎன்.ஆர்.சி., ஒருங்கிணைப்பாளர் ம.பி.,க்கு மாற்றம் அக்டோபர் 19,2019\nசுப்ரீம் கோர்ட்டுக்கு புதிய தலைமை நீதிபதி பாப்டே ஓய்வு பெறும் ரஞ்சன் கோகோய் பரிந்துரை அக்டோபர் 19,2019\nஎங்கே தவறு நேர்ந்தது என யோசிக்க வேண்டும்: மன்மோகனுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி அக்டோபர் 19,2019\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 பேர் நாடு திரும்பினர் அக்டோபர் 19,2019\nகருத்துகள் (31) கருத்தைப் பதிவு செய்ய\nநான் 18 வயது மாணவி. பட்டப்படிப்பு முதல் வருடம் படிக்கிறேன். கல்லூரியில் அனைவரிடமும் சகஜமாக பழகுவேன். காதல் என்றாலே பிடிக்காது. அதுவும் திருமணத்திற்கு முன் வரும் காதல் நிலைக்காது; திருமணத்திற்கு பின் வரும் காதல் உண்மையானது; நிலைக்க கூடியது என்ற கருத்துடையவள்.\nஎன்னிடம் சக மாணவன் ஒருவன் நன்றாக பேசி பழகுகிறான். எனக்கு அவனை மிகவும் பிடிக்கும் நண்பனாக. அவன் என் வீட்டிற்கு வந்துள்ளான்; நானும் அவன் வீட்டிற்கு பலமுறை சென்றுள்ளேன். எங்கள் இருவர் கருத்தும் ஒரே மாதிரி இருக்கும்.\nஆனால், சில நேரம் அவன் பேசுவதை கேட்கும்போது, ஒருவேளை அவன் என்னை காதலிக்கிறானோ என எண்ணத் தோன்றும். என்னிடம் ஒரு முறை, \"நான் நான்கு பேரை மட்டும் என் வாழ்நாள் முழுவதும் வேண்டும் என்று நினைக்கிறேன் அதில் நீயும் ஒன்று...' என்று கூறினான்.\nஅவன் நண்பனாக என்னிடம் கூறினானா அல்லது நான் சந்தேகப்படும்படி ஏதாவது அவன் மனதில் உள்ளதா என்று தெரியவில்லை.\nஎனக்கு சீனியர் ஒருவர் படிக்கிறார். அவரிடம் சீனியர் என்ற முறையில் பேசியதுண்டு. மற்றபடி ஒன்றுமில்லை. ஒருநாள் என்னை அழைத்து அவரை பற்றிய அனைத்து விவரங்களையும் கூறினார். அவர் என்னை காதலிப்பதாக கூறி, என் பதிலையும் கேட்டார். எனக்கு அவர் கூறியது உண்மையா, \"ராகிங்' செய்கிறாரா என்று புரியவில்லை. நான் எதுவும் கூறாமல் திரும்பி விட்டேன்.\nஇரண்டு நாள் கழித்து மீண்டும் கேட்டார். \"எனக்���ு அவ்வாறான எண்ணம் எதுவும் இல்லை...' என்று கூறினேன்.\nஆனால், \"சீரியஸாக சொல்கிறேன். நீ என்னை காதலிக்கிறேன் என்று மட்டும் சொல். பிறகு உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன். எனக்கு இந்த வருடத்தோடு கல்லூரி வாழ்க்கை முடிந்து விட்டது. நானும் ஒரு நல்ல நிலையில் வந்து, அதன் பின் உன்னை திருமணம் செய்து, பின் காதலிக்கலாம். ஆனால், அதுவரை நீ காத்திருக்க வேண்டும்.\nஇதற்கு இடையில், நான் உன்னை எப்போதாவது வந்து பார்த்து கொள்கிறேன். நீயும் நன்றாக படி. கண்டிப்பாக இருவரது பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளலாம்' என்று கூறினார்.\nஎனக்கு தெரிந்த வரையில் ஆசிரியர்கள் மத்தியிலும், மாணவர்கள் மத்தியிலும் அவருக்கு நல்ல பெயர். அவர் ஒரு மாதம் ஊருக்கு செல்வதால் என்னிடம் பதிலை கேட்டார்.\nஆனால், எனக்கு இரண்டு பேரையும் பிடிக்கும். முன்னவன் என்னிடம் காதலிப்பதாக கூறவில்லை. நான் நினைத்ததை போல் அவன் கூறினால், அவனுக்கு என்ன பதில் சொல்வது எனக்கு ஒன்றுமே தோன்றவில்லை. நீங்கள் இதற்கு ஒரு முடிவு கூற வேண்டும்.\nகுறிப்பு : நான் வேறு மாநிலத்தை சேர்ந்த, இந்து பெண். என் பெற்றோர் ஏற்பரா\nஉன் கடிதம் கிடைத்தது. அநாவசியத்துக்கு இப்போதிலிருந்தே ஏன் காதலைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறாய்\nஉனக்கோ 18 வயதுதான் ஆகிறது. கல்லூரியில் முதல் வருடம்தான் படித்துக் கொண்டிருக்கிறாய். இன்னும் படிக்க, சாதிக்க என்று எவ்வளவோ விஷயங்கள் காத்துக் கொண்டிருக் கின்றன.\n\"எனக்கு காதல் பிடிக்காது... பிடிக்காது, என்று சொல்லிக் கொண்டே — அதைப்பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறாய் நீ...\nஉன் நண்பன், \"என் வாழ்நாளில் நான்கு பேரை மட்டும் மறக்கவே முடியாது; அதில் நீயும் ஒருத்தி' என்று கூறினால், உடனே, நீ சந்தேகப்படும்படி அவன் மனசில் காதல், கத்திரிக்காய் ஏதாவது இருக்கிறதா என்று எதற்காக கற்பனை செய்து கொள்கிறாய்\nஅவன் யதார்த்தமாக இதைச் சொல்லியிருக்கலாம் அல்லது உன்னை தன் நல்ல சிநேகிதியாக, உற்ற தோழியாக - நினைத்துச் சொல்லியிருக் கலாம்.\nஎவனாவது இப்படிச் சொன்னால், அசட்டுத்தனமாக கண்டதை நினைத்துக் கொள்ளாதே அவன் பேச்சுவாக்கில் சொல்லி விட்டுப் போய் விட்டான். நீயாகக் குழப்பிக் கொள்கிறாய் உன் மனசை.\nஇப்போது சொல் — அவன், உன்னைக் காதலிக்க வேண்டும் என்று நீ எதிர்பார்க்கிறாய் இல்லையா அவன் அப்படி உன்னைக் காதலிக்கவில்லை என்றால் நீதான் வருத்தப்படுவாய்; உன்னை நீயே வருத்திக் கொள்வாய்\nசரி இரண்டாவதாக அந்த சீனியர்... \"இந்த வருடத்தோடு என் கல்லூரி வாழ்க்கை முடிந்து விட்டது, நானும் நல்ல நிலையில் வந்து, அதன் பின் உன்னை...' என்று கூறி, ஊருக்குச் சென்றுள்ளதாக எழுதியிருக்கிறாய்...\n இளங்கலையா அல்லது முதுகலைப் பட்டப்படிப்பா ஏன் கேட்கிறேன் என்றால், வெறும் இளங்கலையோடு பட்டப்படிப்பு முடிந்து விட்டதாக அந்த சீனியர் கருதலாம். அவன் வரையில் பட்டப்படிப்பை முடிப்பதே பெரிய விஷயமாக இருக்கலாம்.\nநீ நன்றாகப் படிக்கக் கூடியவளாக இருந்தால், முதுகலை முடித்து, பெரிய படிப்பு வரையில் போகலாம்.\nஅப்படியொரு வாய்ப்பு எதிர்காலத்தில் உனக்கு கிடைக்கும் பட்சத்தில், அதை நீ ஏற்றுக் கொள்வது தான் புத்திசாலித்தனம். அந்த சீனியர் பையன் சுலபமாகச் சொல்லி விட்டான்:\n\"அதுவரை நீ காத்திருக்க வேண்டும். அதன் இடையில் நான், உன்னை எப்போதாவதுப் பார்த்துக் கொள்கிறேன்... நீயும் நன்றாகப் படி...'\n— இதைச் சொல்லிய அவனுக்கே நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும். ஒரு பெண் — அதுவும் கல்லூரியில் முதல் வருடம் படிப்பவள்.... இன்னும் உலக அனுபவம் இல்லாதவள், இவளிடம் போய், \"நான் உன்னைக் காதலிக்கிறேன்... காத்திரு... நன்றாகப்படி' என்றால் அவள் படிப்பு சுழிதான் என்று\nபடிப்பை கோட்டை விட்டு, \"எப்போது அவன் வருவான். இந்த சனிக்கிழமை எங்கே சந்திக்கலாம். அவனுடன் சினிமாவுக்கு, ஓட்டலுக்குப் போனால் தான் என்ன... விடுமுறைக்கு ஊருக்குப் போகாமல் இருக்க, அப்பாவுக்கு என்ன சாக்கு சொல்லலாம்...'\n— இப்படி மனம் அலை பாயும்.\nயோசித்துப் பார் கண்ணம்மா... ஏதோ ஒரு மாநிலத்தில் இருந்து, தங்களது தங்கமானப் பெண்ணை, படிப்பிற்காக வேறு மாநிலத்துக்கு பெற்றோர் அனுப்பி வைத்தால் - அவள் இங்கே வந்து உட்கார்ந்து, \"சீனியரா - சக மாணவனா - எவனைக் காதலிக்கலாம்' என்று யோசித்துக் கொண்டிருப்பது அறிந்தால், துடித்துப் போய் விட மாட்டார்களா\nஅப்படி உனக்கு காதல், கல்யாணம் தேவை என்றால் - பாவம், உன் பெற்றோரிடம் சொல்லி, கல்லூரிச் செலவையாவது மிச்சப் படுத்தலாமே\nநான் இப்படிச் சொல்வதற்காக வருத்தப்படாதே\nசக மாணவன் மனசில் காதல் இருக்கிறதா என்று தேடாதே. அவனும் படித்து, உருப்பட வேண்டும்.\nசீனியர், ஊரிலிருந்து ��ிரும்பி வந்து கேட்டால், \"சாரி இப்போது எனக்கு காதலிக்கும் வயசில்லை. என் பெற்றோர் என்னை அதற்காக இங்கே படிக்க அனுப்பவும் இல்லை... முதலில் படிப்பு; பிறகுதான் மற்றவை எல்லாம்' — என்று, \"பளிச்'செனக் கூறு புரிகிறதா இந்த பரிட்சையில் எந்த பாடத்தில் மதிப்பெண் குறைவு... அதை எப்படி சரி செய்யலாம் என்று பார்.\nமிகப் பழமையான ஷாவலின் கோவில்\nஉலகின் கவர்ச்சியான பெண் ஹாலிவுட்டில் நிலவும் சர்ச்சை\nஇந்தியாவின் ஒரே ஒளி ஓவிய கலைஞர் ஜெஸ்வின் ரெபெல்லோ\nகுடும்ப பாரம் தலையை அழுத்துகிறதா\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nதுடிப்பது அடங்கும் வரை வெறி ஆட்டம் போடும் மனசு அடங்கியவுடன் நாரி பொய் விடும் அப்புறம் தான் மூலை வேலை செய்யும் எது தப்பு எது சரி என்று தெரியும் அது வரை தெரியாது\nஉங்கள் பதிலை மிகவும் வரவேற்கிறேன்,இந்த காலமே காமத்தில் அடங்கிருக்கிறது. அதனால் தான் இளமை முதல் வயதானவர்கள் வரை இருப்பதை விட்டுட்டு பறப்பதற்க்கு ஆசைபடுகிறார்கள் ,மகா ஜனங்கலே திருந்துங்கள் வாழ்க்கைக்கு தேவையானதை தேடுங்கள் வெற்றியை நோக்கி செல்லுங்கள்.\n\" படிப்பை தவிரை மற்ற எல்லாம் வேலைகளையும் செய்கிறார்கள் இந்த கல்லூரி இளசுகள் ....சிறகடிக்கும் காலம் ...சிதற நிறையவே வாய்ப்பு உள்ளது ....சிந்தாமல் ...சிதறாமல் இருப்பது அவசியம் \"\nஉங்கள் கருத்தைப் பதிவு ச��ய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/world/2019/oct/11/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%87-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-----%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3252097.html", "date_download": "2019-10-18T22:03:17Z", "digest": "sha1:FXNCOD2HZIGTNVI4S2EA55VZNXCCZG4L", "length": 10103, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகளைதோற்கடித்த பிறகே அமெரிக்கப்படைகள் வெளியேறும்- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nசிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகளை தோற்கடித்த பிறகே அமெரிக்கப்படைகள் வெளியேறும்: டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு\nBy DIN | Published on : 11th October 2019 11:32 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசிரியாவில் இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாதிகளை முழுமையாக ஒழித்துக்கட்டிய பிறகுதான் அமெரிக்கப்படைகள் அங்கிருந்து வெளியேறும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளாா்.\nவாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் செய்தியாளா்களைச் சந்தித்த அவா் இது தொடா்பாக மேலும் கூறியதாவது:\nசிரியாவில் இருந்து அமெரிக்கப் படைகள் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை. பல போா்களில் அமெரிக்கா வென்றுள்ளது. பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில், வெற்றி பெறாமல் சிரியாவில் இருந்து அமெரிக்கப் படைகள் திரும்பும் என்ற பேச்சுக்கே இடமில்லை.\nசிரியாவைப் பொருத்தவரையில் அமெரிக்கா மூன்று முக்கிய முடிவுகளை கொண்டுள்ளது. சிரியாவில் உள்ள குா்துக்களை துருக்கி தாக்கி வருகிறது. குா்துக்களுக்கும், துருக்கிக்கும் இடையே 200 ஆண்டுகளாகப் பிரச்னை உள்ளது. முதலில் துருக்கி மீது பொருளாதாரத் தடைகளை விதித்து, அவா்கள் குா்துக்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும். அல்லது துருக்கிக்கும், குா்துக்களுக்கும் இடையே அமெரிக்கா மத்தியஸ்தம் மேற்கொண்டு அங்கு அமைதியை நிலைநாட்ட வேண்டும். மூன்றாவதாக சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகளை முழுமையாக தோற்கடிக்க வேண்டும். அதன் பிறகுதான் அங்கிருந்து அமெரிக்கப்படைகள் வெளியேறும். சிரியாவில் பயங்கரவாதத்துக்கு முடிவு கட்ட மேலும் படைகளைக் குவிக்க அமெரிக்கா தயாராகவே உள்ளது. தங்கள் நாட்டு ராணுவம் பின்வாங்குவதை அமெரிக்க மக்கள் ஒருபோதும் விரும்ப மாட்டாா்கள். இதில் எது நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பாா்க்கலாம் என்றாா்.\nசீனாவுடனான வா்த்தகப் பேச்சுவாா்த்தை குறித்து கருத்துத் தெரிவித்த டிரம்ப், ‘சீன துணை பிரதமா் லியு தலைமையிலான குழுவினரிடம் அமெரிக்க பிரதிநிதிகள் நடத்திய வா்த்தகப் பேச்சுவாா்த்தை சுமுகமாக அமைந்தது. அடுத்ததாக நான் சீன துணை பிரதமருடன் நேரடியாகப் பேச்சு நடத்த இருக்கிறேறன். இந்த பேச்சுவாா்த்தையும் சிறப்பாக அமையும் என்று நம்புகிறேறன்’ என்றாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்த��� தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிக்பாஸ் புகழ் நடிகையும், மாடல் அழகியுமான ரைஸா வில்ஸன்\nசென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை\nஅதிமுக 48ஆவது ஆண்டு தொடக்க விழா\nபிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியும், நடிகையுமான சித்து கலக்கல் ஸ்டில்ஸ்\nஇந்த வாரம் (அக்.18 - 24) எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஅருவம் படத்தின் ப்ரோமோ காட்சி\nஎதுவந்தால் என்ன பாடல் லிரிக் வீடியோ\nகொள்ளை லாபம் அள்ளித்தரும் செண்டுமல்லி சாகுபடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/petrol-disel-price/", "date_download": "2019-10-18T21:04:41Z", "digest": "sha1:VL6RN6V77NVOVEUGXKSJZX2IKE6VMOCQ", "length": 10320, "nlines": 168, "source_domain": "www.sathiyam.tv", "title": "இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் - Sathiyam TV", "raw_content": "\nநான் தான் ’96’ படத்தில் நடித்திருக்க வேண்டியது | Manju Warrier |\nகானாவில் கடும் மழை – 28 பேர் பலியானதாக தகவல் | West Africa\nதவறு செய்யாமலே அவர்கள் தண்டனை அனுபவிக்கிறார்கள் | Vaiko\nபொய்களை சொல்லி ஆட்சிக்கு வர நினைக்கிறார் ஸ்டாலின் | O. Panneer Selvam\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\nநான் தான் ’96’ படத்தில் நடித்திருக்க வேண்டியது | Manju Warrier |\nபாராட்டு மடலின் வாசகங்கள் என்னை கண் கலங்க வைத்தது | Kamal Hassan\nவெறுமனே டூயட் பாடலில் ஆடிவிட்டு செல்ல உடன்பாடில்லை | Rakul Preet Singh\nபுதிய அவதாரம் எடுக்கும் “கோடீஸ்வரி” ராதிகா | Radhika Sarathkumar\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 18 Oct…\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 18 Oct 19…\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | Oct 18 2019 |\nToday Headlines | இன்றைய தலைப்புச் செய்திகள் | 18 Oct 2019\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம��� சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல், நேற்றைய விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் ரூ.74.62 ஆகவும்,\nடீசல், நேற்றைய விலையில் இருந்து 7 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.68.79 காசுகளாகவும் உள்ளது.\nநான் தான் ’96’ படத்தில் நடித்திருக்க வேண்டியது | Manju Warrier |\nதவறு செய்யாமலே அவர்கள் தண்டனை அனுபவிக்கிறார்கள் | Vaiko\nபொய்களை சொல்லி ஆட்சிக்கு வர நினைக்கிறார் ஸ்டாலின் | O. Panneer Selvam\nபாராட்டு மடலின் வாசகங்கள் என்னை கண் கலங்க வைத்தது | Kamal Hassan\nதீபாவளியன்று பட்டாசு வெடிக்க நேரம் குறித்த உச்ச நீதிமன்றம்..\nஒருதலைக்காதல்.. 19 வயது மாணவன் தற்கொலை\nநான் தான் ’96’ படத்தில் நடித்திருக்க வேண்டியது | Manju Warrier |\nகானாவில் கடும் மழை – 28 பேர் பலியானதாக தகவல் | West Africa\nதவறு செய்யாமலே அவர்கள் தண்டனை அனுபவிக்கிறார்கள் | Vaiko\nபொய்களை சொல்லி ஆட்சிக்கு வர நினைக்கிறார் ஸ்டாலின் | O. Panneer Selvam\nபாராட்டு மடலின் வாசகங்கள் என்னை கண் கலங்க வைத்தது | Kamal Hassan\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 18 Oct...\nதிருட சென்ற இடத்தில் பெண்ணுக்கு முத்தமிட்ட திருடன்..\nதீபாவளியன்று பட்டாசு வெடிக்க நேரம் குறித்த உச்ச நீதிமன்றம்..\nஒருதலைக்காதல்.. 19 வயது மாணவன் தற்கொலை\nசெலவுக்கு பணம் கொடுக்க மறுத்த மனைவி… கணவர் செய்த கொடூர செயல்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nநான் தான் ’96’ படத்தில் நடித்திருக்க வேண்டியது | Manju Warrier |\nகானாவில் கடும் மழை – 28 பேர் பலியானதாக தகவல் | West Africa\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/raasi-palangal/today-rasi-palan-8-5-2019/", "date_download": "2019-10-18T21:34:28Z", "digest": "sha1:BHWSZ4KN2ZBSNY5LI4HJTD3PLCAC3XVM", "length": 14300, "nlines": 138, "source_domain": "aanmeegam.co.in", "title": "இன்றைய ராசிபலன் 08.05.2019 புதன்கிழமை சித்திரை (25) | Today rasi palan - Aanmeegam", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் 08.05.2019 புதன்கிழமை சித்திரை (25) | Today rasi palan\nஇன்றைய ராசிபலன் 08.05.2019 புதன்கிழமை சித்திரை (25) | Today rasi palan\n*சதுர்த்தி ( 48.52 )*\n*ஸ்ராத்த திதி – சதுர்த்தி*\n_*சந்திராஷ்டமம் – விருச்சிக ராசி*_\n_விசாகம் நான்காம் பாதம் , அனுஷம் , கேட்டை வரை ._\n_*விருச்சிக ராசி* க்கு மே 08 ந்தேதி அதிகாலை 04:55 மணி முதல் மே 10 ந்தேதி காலை 08:42 மணி வரை. பிறகு *தனுசு ராசி* க்கு சந்திராஷ்டமம்._\n_*சூர்ய உதயம் – 05:59am*_\n_*சூர்ய அஸ்தமனம் – 06:25pm*_\n_*வார சூலை – வடக்கு , வடகிழக்கு*_\n_*குறிப்பு :- 16 நாழிகைக்கு மேல் ( 12:23pm ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் பால் அல்லது பால் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.*_\n_*தின விசேஷம் – சதுர்த்தி விரதம்*_\n*இன்றைய அமிர்தாதி யோகம் -*\n_*ஸித்த யோகம் – அமிர்த யோகம்*_\nமேஷம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டுக் கிடைக்கும். தைரியம் கூடும் நாள்.\nரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். உற்சாகமான நாள்.\nமிதுனம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். அநாவசியமாக மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். வியாபாரத்தில்\nவேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் அலட்சியம் வேண்டாம். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.\nகடகம்: திட்டமிட்ட காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வியாபாரத் தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வடை வீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nசிம்மம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். சபைகளில் மதிக்கப்படு வீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோ கத்தில் சக ஊழியர்கள் மத்தியில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். சிறப்பான நாள்.\nகன்னி: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப் புணர்ந்து செயல்படுவார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் ராஜ தந்திரத்தால் லாபத்தை அதிகரிப்பீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சாதித்துக் காட்டும் நாள்.\nதுலாம்: கடந்த இரண்டு நாட்க ளாக இருந்த மனக்குழப்பம், வீண் டென்ஷன் விலகும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nவிருச்சிகம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மனஉளைச்சலை ஏற்படுத்துவார்கள். சிக்கனம் தேவைப்படும் நாள்.\nதனுசு: உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் பயனடை வீர்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். நன்மை கிட்டும் நாள்.\nமகரம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். நாடி வந்தவர் களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். அமோகமான நாள்.\nகும்பம்: வருங்காலத் திட்டத் தில் ஒன்று நிறைவேறும். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். புதுமை படைக்கும் நாள்.\nமீனம்: எதிர்ப்புகள் அடங்கும். நட்பு வட்டம் விரியும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். புது வேலை அமையும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்…\nஇன்றைய ராசிபலன் 09.05.2019 வியாழக்கிழமை சித்திரை (26) | Today rasi palan\nஇன்றைய ராசிப்பலன் 07.05.2019 செவ்வாய்க்கிழமை சித்திரை (24) | Today rasi palan\nஇன்றைய ராசிபலன் 24.04.2019 புதன்கிழமை சித்திரை (11) |...\nஇன்றைய ராசிபலன் 10/1/2018 மார்கழி (26) புதன்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 20/03/2018 பங்குனி 6 செவ்வாய்க்கிழமை |...\nஇன்றைய ராசிப்பலன் 07.05.2019 செவ்வாய்க்கிழமை சித்திரை (24) | Today rasi palan\nசிவபெருமானின் பஞ்ச ஆரண்ய தலங்களுக்கு ஒரு பயணம் |...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=28938", "date_download": "2019-10-18T22:08:47Z", "digest": "sha1:77MQ4B6LEEIXNM6QE77HVZRCH2OLKAKX", "length": 20098, "nlines": 206, "source_domain": "www.anegun.com", "title": "பயங்கரவாதக் கும்பலுடன் தொடர்பு: அறுவர் அதிரடி கைது! – அநேகன்", "raw_content": "\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nசனிக்கிழமை, அக்டோபர் 19, 2019\nஒரு மாதத்திற்கு ஐபிஎப் கட்சியின் நிகழ்வுகள் ரத்து\n14 ஆண்டுகளில் கடலோர பகுதிகளில் 66 லட்சம் மரங்கள் -டாக்டர் சேவியர் ஜெயக்குமார்\nஆயிரம் கணக்கானவர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்த டத்தோ சம்பந்தனின் உடல் தகனம்\nதமிழ்பள்ளி மாணவர்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்\nமக்கள் மனதில் நிலைத்திருப்பார் செனட்டர் டத்தோ சம்பந்தன்\nசெனட்டர் டத்தோ எம். சம்பந்தனின் மறைவு அதிர்ச்சியை அளிக்கிறது –டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்\nஏழைகளுக்கு உதவ வரும் வெளியூர் சேவகர்களுக்கு விசா கெடுபிடிகள் வேண்டாம் – ஜெகதீப் சிங் டியோ\nசெனட்டர் டத்தோ எம்.சம்பந்தன் காலமானார்\nவிடுதலைப்புலிகளுடன் சம்பந்தப்பட்டதாக கைதானவர்கள்: இலவசமாக களமிறங்கும் மஇகா வழக்கறிஞர்கள்…\nஆதரவற்றோருக்கு குளுகோர் இந்து சங்கப் பேரவையையின் தீபாவளி அன்பளிப்பு\nமுகப்பு > குற்றவியல் > பயங்கரவாதக் கும்பலுடன் தொடர்பு: அறுவர் அதிரடி கைது\nபயங்கரவாதக் கும்பலுடன் தொடர்பு: அறுவர் அதிரடி கைது\nஜோகூர், சிலாங்கூர் மற்றும் சபா ஆகிய மாநிலங்களில், நடத்தப்பட்ட பல்வேறு சோதனை நடவடிக்கையில், பயங்கரவாதக் கும்பலில் ஈடுபட்டதாக நம்பப்படும் நான்கு வெளிநாட்டினர் உட்பட அறுவரை போலீசார் தடுத்து வைத்துள்ளனர்.\n2018 டிசம்பர் 19ஆம் தேதி தொடங்கி இவ்வாண்டு ஜனவரி 28 ஆம் தேதி வரை அரச மலேசிய போலீஸ் படையின், இ8, பயங்கரவாத தடுப்புப் பிரிவு மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளில், இரண்டு மலேசியர்களைத் தவிர்த்து சிங்கப்பூர், வங்காளதேசம், பிலிப்பைன்ஸ் மற்றும் தெற்காசிய நாட்டைச் சேர்ந���தவர்களும் கைதுச் செய்யப்பட்டதாக தேசிய போலீஸ் படைத் தலைவர், டான்ஶ்ரீ முகமட் புசி அருன் செய்தியாளர்களிடம் கூறினார்.\nசிரியாவில் உள்ள டாஷ் பயங்கரவாத கும்பலில் இணைந்திருக்கும் மலேசியரான அகெல், சைனாலுடன் அதிகம் தொடர்பில் இருந்ததாக நம்பப்படும், 48 வயதான சிங்கை வர்த்தகர் ஒருவர், முதல் நபராக, கடந்தாண்டு டிசம்பர் 19-ஆம் தேதி ஜொகூர் பாருவில் கைதுச் செய்யப்பட்டிருந்தார்.\nஜோகூர்பாருவில் உள்ள ஃபிரிமசன் கட்டத்தில் தாக்குதல் நடத்துவதற்காக, அகெலுக்கு நிதியுதவி அளித்ததாக நம்பப்படுகின்றது என, இன்று வெள்ளிக்கிழமைவெளியிட்ட அறிக்கை ஒன்றில், டான்ஶ்ரீ முகமட் புசி அருன் கூறியிருக்கின்றார்.\nடெஷ் பயங்கரவாதக் குழுவின் போராட்டத்தை ஆதரித்து, இந்நாட்டினரை அக்குழுவில் இணைப்பதற்கான பணிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்டு, சிலாங்கூர் கிள்ளானில், வங்காளதேசத்தைச் சேர்ந்த 31 வயதான துப்புரவு பணியாளர் ஒருவன் கைதுச் செய்யப்பட்டுள்ளதையும் அவர் உறுதிப்படுத்தினார்.\nஇதனிடையே, சிரியாவில் உள்ள டெஷ் பயங்கரவாத கும்பலுக்கு ஆதரவு வழங்கியதால், வெளிநாட்டில் பணிபுரிந்த 38 வயதான இரண்டு மலேசியர்கள் கடந்த ஜனவரி 10-ஆம் தேதி, கைதுச் செய்யப்பட்டு பின்னர் மீண்டும் மலேசியாவிற்கு திரும்ப அனுப்பப்பட்டிருக்கின்றனர்.\nஆக கடைசியாக, ஜனவரி 28ஆம் தேதி, தெற்காசியாவைச் சேர்ந்த 26 வயது ஆடவன் ஒருவன், குற்றவில் மற்றும் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதால், அனைத்துலக போலீசின் சிவப்பு பட்டியலில் இடம்பெற்ற சகநாட்டவருக்கும் பாதுகாப்பு வழங்கிய குற்றத்திற்காக சிலாங்கூர், பூச்சோங்கில் கைதுச் செய்யப்பட்டான்.\nகைதுச் செய்யப்பட்டிருக்கும் அனைவரும் 2012-ஆம் ஆண்டு பாதுகாப்பு குற்றவில் சட்டம், சிறப்பு நடவடிக்கை-யின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்படுவர் என்று முகமட் புசி தெரிவித்தார்.\nஅடிப் மரண விசாரணை : “அடிக்காதீர்கள்” என கதறினார்கள்\nசெமினி சட்டமன்றத் தேர்தல் : சனிக்கிழமை வேட்புமனு தாக்கல் வெற்றி யாருக்கு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்\n15ஆவது பொதுத் தேர்தலில் தனித்து போட்டி\nAegan செப்டம்பர் 16, 2018 செப்டம்பர் 16, 2018\nஅடிப்���டை சம்பளத்தை 1,500 ஆக உயர்த்துங்கள் மனிதவள அமைச்சில் பி.எஸ்.எம். மகஜர்\nசித்திரைப் புத்தாண்டுக்கு பொது விடுமுறை சர்ச்சையை கிளப்பும் இந்து சங்கம்\nநல்லார்க்கினியன் மரபு கவிதை விழா 2 2019 என்பதில், கோ.தனசேகரன்@ பாவலர் கோவதன்\nமலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது தமிழ்ப் பேரவையின் பேரவைக் கதைகள்\nமலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம் : புதிய தலைவரானார் கோபி\n- கெராக்கான் கேள்வி என்பதில், விமலநாதன் முனியாண்டி\nஸம்ரி வினோத் மீது நடவடிக்கை இல்லை சட்டத் துறை அலுவலகத்தின் பதிலால் இந்துக்கள் அதிர்ச்சி என்பதில், எம். மகேந்திரன்\nபொதுத் தேர்தல் 14 (283)\nவளர்தமிழ்மன்றம் நடத்தும் நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி -2\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nபேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nசிறந்த தலைமைத்துவத்திற்கு வயது தடையாக இல்லை நிரூபித்து வருகிறார் பிரதமர் டாக்டர் மகாதீர்\nகோலாலம்பூர் ஜூலை 10- நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதில் வயது ஒரு தடையாக இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். கடந்த ஆண்டு மே மாதம் ஒன்பத\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2018/09/blog-post_4.html", "date_download": "2019-10-18T21:44:35Z", "digest": "sha1:BRBZKFSUH2RVBELUVCW4R5NMFNDA3TBF", "length": 8427, "nlines": 186, "source_domain": "www.thuyavali.com", "title": "நவீன வடிவங்களில் ஊடுருவும் வட்டிப் பொருளாதாரம் அஷ்சேஹ் அப்துல் ஹமீட் ஷரஈ | தூய வழி", "raw_content": "\nநவீன வடிவங்களில் ஊடுருவும் வட்டிப் பொருளாதாரம் அஷ்சேஹ் அப்துல் ஹமீட் ஷரஈ\nவட்டி வாங்கிப் புசிப்பவன், அதனைப் புசிக்க வைப்பவன், அதற்காக (கணக்கு) எழுதுபவன், அதற்கு சாட்சியம் கூறும் இருவர் ஆகியேரைப் நபி ஸ்ல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அவர்கள் சபித்துவிட்டு, அத்தனை பேரும் (குற்றத்தில்) சமமானவர்” (என்று கூறினார்கள்). அறிவிப்பவர் : ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்.\nஉடலுறவின் போது ஜின்களின் உணவு.\nமனிதனின் சந்தோஷத்திற்கும், இளைப்பாறுதலிற்கும், இனவிருத்திக்கும் \"உடலுறவு\" இன்றியமையாதது. மனித உடலுறவில் காஃபிருக்கும், முஸ்ல...\nசூனியத்தை விழுங்கிய அதிசயப் பாம்பு [திருக்குர்ஆன் கூறும் கதைகள்]\nஎகிப்தை பிர்அவ்ன் எனும் மன்னன் ஆண்டு வந்தான். அவன் ஒரு கொடுங்கோலன். அவனிடம் மூஸா நபி சென்று பிரச்சாரம் செய்தார். தான் அல்லாஹ்வின் தூத...\nமுஹம்மத் இப்னு ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்: எலியை நீங்கள் கொல்ல விரும்பினால் -அதனைக் கொல்வது விரும்பத்தக்கதாகும்- அத...\nஇஸ்லாத்தில் திருமண வயதெல்லை என்ன.\nஇலங்கை முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பான சர்ச்சையுடன் முஸ்லிம் ஒருவரின் குறிப்பாக முஸ்லிம் பெண்ணின் திருமண வயதெல்லை தொடர்பான சர்ச்சையும் ...\nசகவாழ்வும் தவிற்கப்பட வேண்டியவரம்பு மீறல்களும்\nசகவாழ்வு என்ற பெயரில் பயத்தின் காரணமாக மிகப்பெரும் அநீதமான இணைவைப்புக்குத் துணை போகும் காரியங்களை முஸ்லிம் தலைமைகள் உட்பட செய்து கொண்...\nகல்முனையில் கொடியேற்றம் உறுவான உண்மை வரலாறு\nவருடாவருடம் எந்த ஷாகூல் ஹமீது ஆண்டவர் பெயரால் இவ்விழா கொண்டாடப்படுகின்றதோ அவருக்கு ஒரு கப்ர் இந்த கடற்கரை பள்ளிவாசலுக்குள் அமைக்கப்படிரு...\nகாதலர் தினம் உருவான உண்மை வரலாறு.\n யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில...\nஅழிக்கப்பட்ட யானைப்படை [திருக்குர்ஆன் கூறும் கதைகள...\nஅல்குர்ஆன் கூறும் விளக்கம் “வட்டியை அல்லாஹ் அழிப்ப...\nயூனுஸ் நபியும் மீனும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nநவீன வடிவங்களில் ஊடுருவும் வட்டிப் பொருளாதாரம் அஷ்...\nஇஸ்ரவேலரும் காளை மாடும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]...\nபாங்கு கடமையாக்கப்பட்ட வரலாறும், அதன் சிறப்புகளும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/366289.html", "date_download": "2019-10-18T22:13:49Z", "digest": "sha1:IZIVPAFQSIHECDYG6INCITT55EVTZQCV", "length": 10691, "nlines": 164, "source_domain": "eluthu.com", "title": "கவரிமான் - கட்டுரை", "raw_content": "\nமுடி விழுந்தால் தற்கொலை செய்து கொள்ளுமா..\nஎப்படி தற்கொலை செய்து கொள்ளும்\n\"மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்\nஉயிர்நீப்பர் மானம் வரின் .\nஎன்கிறார் வள்ளுவர்..( 969ம் குறளில் )\nகவரிமான் மயிர் உதிர்ந்தால் தற்கொலை செய்து கொள்ளும். அதே போல மானம் மிக்கவர்கள், தம் பெருமைக்கு பாதிப்பு ஏற்பட்ட்டல் தற்கொலை செய்து கொள்வார்கள் என்பது பொதுவாக இந்த குறளுக்கு கூறப்படும் விளக்கம்..\nஆனால் இப்படி ஒரு மான் இருப்பது பற்றி அறிவியல் புத்தகங்களில் இல்லையே \nஅந்த குறளை கவனமாக பாருங்கள்..\nஅதில் சொல்லப்ப்ட்டு இருப்பது கவரி மான் அல்ல..\nகவரி மா என்று ஒரு விலங்கு இருக்கிறது..\nஅதைத்தான் நம் மக்கள் கவரி மான் என்று குழப்பி விட்டனர்..\nபுறனானூற்றில் இது குறித்த குறிப்பு இருக்கிறது..\n\"நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி\nதண் நிழல் பிணி யோடு வதியும்\nவட திசை யதுவே வான் தோய் இமயம்\"…\nஇமயமலை பகுதியில் , கவரிமா என்ற விலங்கு நரந்தை எனும் புல்லை உண்டு , தன் துணையுடன் ஜாலியாக வாழும் என்பது இதற்கு அர்த்தம்.\nஅதாவது கவரிமா என்பது தமிழ் நாட்டு விலங்கு அல்ல… இமயமலையில் வாழும் விலங்கு என்பது முதல் ஆச்சரியம்..\nகவரிமா என்பது மான் வகையை சார்ந்தது அல்ல.. மாடு வகையை சார்ந்தது என்பது அடுத்த ஆச்சரியம்..\nஇந்த கவரி மா குறித்து பதிற்று பத்து போன்றவற்றில் குறிப்புகள் உள்ளன.\nமுடி சடை போல தொங்க கூடிய விலங்குதான் கவரிமா…\nஇந்த முடியை வெட்டி எடுத்து செயற்கை முடி உருவாக்குவது வழக்கம்..\nகவரி என்பதில் இருந்துதான் சவரி முடி என்ற இன்றைய் சொல் உருவானது..\nமா என்பது மிருகங்களுக்கு உரிய பொதுவான சொல்.\nஇந்த குறளுக்கு அர்த்தம் என்ன\nபனி பிரதேசத்தில் வாழும் கவரிமாவுக்கு , அதன் முடி கடுங்குளிரில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது..\nஅதன் முடி நோயினால் உதிர்ந்தாலோ, மனிதர்களால் வெட்டப்பட்டாலோ, குளிரினால் இறந்து விடும்..\nஅதே போல சில மனிதர்கள், அவர்கள் பெருமைக்கு பங்கம் வந்து விட்டால், அவர்கள் வாழ்வது சிரமமாகி விடும்…\nஎனவே, குறள் சொல்வதில் தவறு இல்லை..\nபெரும்பாலானான உரைகளும் தவறு இல்லை..\nஆனால் கவரிமா வை கவரிமான் என புரிந்து கொள்வது தவறு..\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : உமாபாரதி (8-Nov-18, 7:00 pm)\nசேர்த்தது : உமா பாரதி\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kirubai.org/Tamil-Songs/Naan-Pavi-than-Analum-Neer/26/English", "date_download": "2019-10-18T20:59:48Z", "digest": "sha1:ER44W6YVQVIRUBF5ZI3PEW4WK65NRSHS", "length": 2694, "nlines": 45, "source_domain": "kirubai.org", "title": "நான் பாவி தான் |Naan Pavi than Analum Neer- kirubai.org Tamil Christian Portal ::: Songs Main Page (தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்)", "raw_content": "\nநான் பாவி தான் - ஆனாலும் நீர் <\nவா என்று என்னைக் கூப்பிட்டீர், என் மீட்பரே வந்தேன்.\nநான் பாவி தான் - என் நெஞ்சிலே\nஎன் கறை நீங்க இப்போதே என் மீட்பரே, வந்தேன்.\nநான் பாவி தான் - பயத்தினால்\nஅழிந்து மாண்டு போவதால், என் மீட்பரே வந்தேன்.\nநான் பாவி தான் - மெய்யாயினும்\nசீர் நேர்மை செல்வம் மோட்சமும்,\nஉம்மாலே பெற்று வாழவும், என் மீட்பரே, வந்தேன்.\nதனது மாணவனின் தந்தை அருணாசலம் கிறிஸ்தவராகி, தேவசகாயமானதால் கொண்ட வெறுப்பை, ஆசிரியர் வேலுப்பிள்ளை, மாணவன் (���ேலும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2012/12/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE/", "date_download": "2019-10-18T21:02:11Z", "digest": "sha1:YSG5DU2U37IBZ6SOBEIUAZJAI4QL2YVO", "length": 59422, "nlines": 525, "source_domain": "ta.rayhaber.com", "title": "Gaziantep Raylı Sistem Projesi Raylı sistem inşaatı ve elektrifikasyon yapım ihalesinin şartname satışları sürdürülüyor - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[16 / 10 / 2019] பி.டி.கே வழியாக ஐரோப்பாவை அடையும் முதல் சரக்கு ரயில் சிவாஸ் வழியாக செல்லும்\tசிங்கங்கள்\n[16 / 10 / 2019] இங்கே பார்க் டிரைவர்கள் பயிற்சி பெறுகிறார்கள்\tகோகோயெய் XX\n[16 / 10 / 2019] அமைச்சர் துர்ஹான்: 'தடை இல்லாத போக்குவரத்து'க்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுக்கிறோம்\tஅன்காரா\n[16 / 10 / 2019] உள்நாட்டு மற்றும் தேசிய பிராண்ட் தயாரிப்புகளை நாம் ஏன் தயாரிக்க வேண்டும்\tஅன்காரா\n[16 / 10 / 2019] நிரந்தர தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு செய்ய BURULAŞ 5\tபுதன்\n[16 / 10 / 2019] வோக்ஸ்வாகன் தொழிற்சாலை துருக்கி மீதான தீர்மானம் ஒத்திவைப்பு\t26 மனிசா\n[16 / 10 / 2019] எக்ரேம் İmamoğlu: 'சேனல் இஸ்தான்புல் பற்றி எனக்கு சாதகமான யோசனை எதுவும் இல்லை'\tஇஸ்தான்புல்\n[16 / 10 / 2019] இஸ்தான்புல் அட்டை மற்றும் கிரெடிட் கார்டு செலுத்தும் காலம் İSPARK இல் தொடங்கியது\tஇஸ்தான்புல்\n[16 / 10 / 2019] XnUMX இன் முடிவில் İzmir Narlıdere சுரங்கப்பாதை சேவையில் சேர்க்கப்படும்\tஇஸ்மிர்\n[16 / 10 / 2019] சாம்சூன் போக்குவரத்து அதிகரிக்கப்படும் ஆனால் குறைந்தபட்ச தொகை\tசம்சுங்\nHomeபுகையிரதகாசியாண்டேப் ரயில் சிஸ்டம் திட்டம் ரயில் விற்பனை மற்றும் மின்மயமாக்கல் வேலைகள் முன்னேற்றம் அடைந்துள்ளன\nகாசியாண்டேப் ரயில் சிஸ்டம் திட்டம் ரயில் விற்பனை மற்றும் மின்மயமாக்கல் வேலைகள் முன்னேற்றம் அடைந்துள்ளன\n26 / 12 / 2012 லெவந்த் ஓஜென் புகையிரத, பொதுத், லைட் ரயில் சிஸ்டம் (HRS), தலைப்பு, துருக்கி 0\nகாசியான்டெப் பெருநகர நகராட்சி காசியான்டெப் ரயில்வே அமைப்பு திட்டம், என் எக்ஸ்என்யூஎம்எக்ஸ்.\nமுதலீட்டு இதழிலிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி; டெண்டர்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு 09 ஜனவரி 2013 மணிநேரம் 10: கடந்த வார இறுதிக்குள் 00 என நிர்ணயிக்கப்பட்ட டெண்டருக்கான விவரக்குறிப்புகளை எங்களால் தீர்மானிக்க முடிந்தது:\n1. மின் + எம் எலக்ட்ரிக்\nமேலும் தகவலுக்கு கிளிக் செய்க: முதலீடுகள்\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nகாசியாண்டேப் ரயில் சிஸ்டம் திட்டம் ரயில் விற்பனை மற்றும் மின்மயமாக்கல் வேலைகள் முன்னேற்றம் அடைந்துள்ளன 31 / 12 / 2012 காஜியண்டெப் பெருநகர நகராட்சி காஜியண்டெப் ரயில் சிஸ்டம் திட்டத்தின் \"xnumx.etap İbrahimli பகுதி ரயில் மின்மயமாக்கல் கட்டுமானம் மற்றும் கட்டுமான\" டெண்டர் குறிப்புகள் தொடர்ந்து விற்பனையானது. இன்வெஸ்ட்மென்ட்ஸ் மேகஸின் மூலம் கிடைத்த தகவலின் படி; ஜனவரி 3 ஜப்பானின் முயற்சிக்கு காலக்கெடு 09 2013 நாள்: 10 கடந்த வாரம் இறுதிக்குள் அமைக்க குறிப்புகள் தருவது தீர்மானிக்கப்படுகிறது, நிறுவனங்கள் இப்போது நாம் என்ன படிக்க முடியும்: 00. மின் + எம் எலக்ட்ரிக்ஸ். குல்மேர்மக் இன்க். பரிமாற்றம் கிளை லிருந்துகாஜியண்டெப் பெருநகர நகராட்சி வாங்கும் துறை கொள்முதல் பவுண்டுகள் விளக்கம் பரிமாற்றம் 1 டெண்டர் விவரக்கூற்றானது உள்ளது (Incilipinar காலாண்டு 2 நோலன் தெரு 500 3 İncilipınar Şehitkamil / காஜியண்டெப் டெல்:. 4 27090 0342 211) பெறலாம். மூல ...\nTCDD Eskişehir Station Crossing Superstructure மற்றும் Electricrification திட்ட விவரக்குறிப்பு கட்டுமான ஒப்பந்தத்தின் விற்பனை தொடர்கிறது 24 / 01 / 2013 துர்கா ஸ்டேட் ரயில்வே (டி.��ி.டி.டி) இரயில்வே நிர்மாணத் திணைக்களத்தால் Eskişehir Station Crossing Superstructure மற்றும் Electricrification கட்டுமானப் பணிகளின் விவரக்குறிப்பு விற்பனை செய்யப்படும். முதலீட்டாளர்கள் இதழிலிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி; பின்வருமாறு நாம் அறிவிக்கப்பட்டது தருவது என்ன தீர்மானிக்க நிறுவனங்களின் விவரக்குறிப்பாக 11: பிப்ரவரி 2013 முடிவுக்குக் கொண்டுவரும் காலக்கெடு 14 00 மணி ஏலம் 1. ஃபெர்மாக் கட்டுமானம் 2. குல்மார்க் கட்டுமானம் 3. ஜி.சி.எஃப் ஜெனரல் கன்டஸ்டோனி மூல: முதலீடுகள்\nடி.சி.டி.டி அங்காரா - சிவாஸ் ரயில்வே திட்டம் கோரக்கலே - யெர்கே (பிரிவு II) இடையே உள்கட்டமைப்பு கட்டுமான டெண்டர் தொடர்கிறது 27 / 04 / 2012 அன்காரா - சிவாஸ் ஹை ஸ்பீட் ட்ரெயின் டிரான்ஸ் ஓலனில், ரயில்வே பொது இயக்குநரகம் (டி.சி.டி.டி) ஆல் நிறைவேற்றப்படும் \"கிர்க்கேல்-எர்கோய் (பிரிவு -2) உள்கட்டமைப்பு கட்டுமான வேலை\" இன்வெஸ்ட்மென்ட்ஸ் மேகஸின் மூலம் கிடைத்த தகவலின் படி; நாம் பின்வருமாறு டெண்டர் குறிப்புகள் பெறும் நிறுவனங்கள் தீர்மானிக்க முடியும்: 1. விரிவாக்கம் கட்டுமானம் 2. B.Nexts 3. Cengiz கட்டுமானம் 4. கட்டுமான கட்டுமானம் 5. சுற்றுச்சூழல் கட்டுமானம் 6. ஃபெர்மாக் கட்டுமானம் 7. ஃபெர்னாஸ் கட்டுமானம் 8. குல்மேர்மக் கட்டுமானம் 9. குல்சன் கட்டுமானம் 10. HMP கம்யூனிகேஷன்ஸ் 11. கட்டடம் கட்டுமானம் 12. கிஸ்கா கட்டுமானம் 13. கோசோகுலு கட்டுமானம் 14. கோலின் கட்டுமானம் 15. Limak கட்டுமானம் 16. மாக்சன் கட்டுமானம் 17. Makyol கட்டுமானம் ...\nடி.சி.டி.டி அங்காரா - சிவாஸ் ரயில்வே திட்டம் கோரக்கலே - யெர்கே (பிரிவு II) இடையே உள்கட்டமைப்பு கட்டுமான டெண்டர் தொடர்கிறது 21 / 05 / 2012 அன்காரா - சிவாஸ் ஹை ஸ்பீட் ரெயில் திட்டப்பணி எஸ்க்கின் \"கிர்க்கேல்-எர்கோய் (பிரிவு-இரண்டாம்) உள்கட்டமைப்பு கட்டுமான வேலைத் திட்டத்தின்\" விசேடமான விற்பனையை \"(டி.சி.டி.டி) பொது இயக்குநரகம் (டி.சி.டி.டி) மேற்கொண்டு வருகிறது. இன்வெஸ்ட்மென்ட்ஸ் மேகஸின் மூலம் கிடைத்த தகவலின் படி; நாம் பின்வருமாறு டெண்டர் குறிப்புகள் பெறும் நிறுவனங்கள் தீர்மானிக்க முடியும்: 1. விரிவாக்கம் கட்டுமானம் 2. Akkord கட்டுமானம் 3. B.Nexts 4. Cengiz கட்டுமானம் 5. கட்டுமான கட்டுமானம் 6. சுற்றுச்சூழல் கட்டுமானம் 7. ஃபெர்மாக் கட்டுமானம் 8. ஃபெர்னாஸ் கட்டுமானம் 9. குல்மேர்மக் கட்டுமானம் 10. குல்சன் கட்டுமானம் 11. HMP கம்யூனிகேஷன்ஸ��� 12. இமா பொறியியல் 2012. İntek உள்ளது ...\nSabiha Gökçen Airport Rail System இணைப்பு திட்டத்தின் விவரக்குறிப்பு விற்பனை தொடர்கிறது 11 / 09 / 2014 AYGM ஷபியா Gokcen Airport ரயில் இணைப்பு திட்ட மதித்தல் சட்டசபை மற்றும் படைப்புகள் அதிகாரம்பெற்ற பொது இயக்குநரகம் நடத்திய வேண்டிய எதிர்பார்க்கப்படுகிறது கட்டுமானம் மற்றும் மின் அமைப்புகள் கிடைக்க, விவரக்குறிப்புகள் தொடர்ந்து டெண்டர் உள்கட்டமைப்பு முதலீடுகள் விற்பனை, \"ஷபியா Gokcen Airport ரயில் இணைப்பு கட்டுமானம் மற்றும் மின் அமைப்புகள் கொள்முதல் நிறுவல் மற்றும் ஆபரேஷன் யெனின் புதிய முன்னேற்றங்கள் பதிவுசெய்யப்பட்டன. இன்வெஸ்ட்மென்ட்ஸ் மேகஸின் மூலம் கிடைத்த தகவலின் படி; டெண்டர்கள் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு செப்டம்பர் மாதம் செப்டெம்பர் செப்டம்பர் மாதம் ஒத்திவைக்கப்பட்டு, ஒத்திவைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரிவாக்கம் கட்டுமானம் ...\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nதற்போதைய ரயில்வே டெண்டர் அட்டவணை\nடெண்டர் அறிவிப்பு: ஊழியர்கள் சேவை\nகொள்முதல் அறிவிப்பு: நீட் நிலையம் மற்றும் போரான் நிலைய பகுதியில் 1 மற்றும் 2 சாலைகளுக்கு இடையில் குறைந்த தளத்தை உருவாக்குதல்\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nஒவ்வொரு ஆண்டும், அதிவேக ரயில் துறை, வளர்ந்து வரும் துருக்கி ஐரோப்பிய தலைவர். அதிவேக ரயில்களில் இருந்து இந்த வேகத்தை எடுக்கும் ரயில்வேயில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கூடுதலாக, நகரத்தில் போக்குவரத்துக்காக செய்யப்பட்ட முதலீடுகளுடன், உள்நாட்டு உற்பத்தியை பிரகாசிக்கும் எங்கள் பல நிறுவனங்களின் நட்சத்திரங்கள். உள்நாட்டு டிராம், லைட் ரெயில் மற்றும் சுரங்கப்பாதை வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு கூடுதலாக துருக்கிய அதிவேக ட்ரென் தேசிய ரயில் ”உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது என்பது பெருமை. இந்த பெருமைமிக்க அட்டவணையில் இருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர் , Google+ நீங்கள்Tube சென்டர்\nஅன்காரா - சிவாஸ் ஹை ஸ்பீட் ரயன் டவுன் பில்டிங் கழகம் - எர்ஸ்கோய் (பிரிவு II)\nகாஸ்டாஃப்ஸ்கா டிராம் அமைப்பின் Alstom பராமரிப்புப் பணிகள் யாபி மெர்க்கி என்பவரால் கட்டப்பட்டது\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்�� Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nவரலாறு இன்று: அக்டோபர் இராணுவத்தில் அக்டோபர் 29 ஆம் தேதி ...\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nபி.டி.கே வழியாக ஐரோப்பாவை அடையும் முதல் சரக்கு ரயில் சிவாஸ் வழியாக செல்லும்\nசீசர், சாலை போக்குவரத்து பாதுகாப்பு மேலாண்மை அமைப்பு திறப்பு கூட்டத்தில் கலந்து கொண்டது\nபர்சா யில்டிரிமில் நிலக்கீல் நடைபாதை வேலை செய்கிறது\n400 டன் நிலக்கீல் இஸ்மிட் மெரினாவிற்கு நடைபாதை\n4 தனி வரி வழித்தட ஏற்பாடு கோகேலியில் செய்யப்பட்டது\nஇங்கே பார்க் டிரைவர்கள் பயிற்சி பெறுகிறார்கள்\nகோர்க்பனாரில் கேபிள் கார் பதற்றம்\nஅமைச்சர் துர்ஹான்: 'தடை இல்லாத போக்குவரத்து'க்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுக்கிறோம்\nஃபெத்தி யாசார் முதல் டெமெடெவ்லர் வரை\nஉள்நாட்டு மற்றும் தேசிய பிராண்ட் தயாரிப்புகளை நாம் ஏன் தயாரிக்க வேண்டும்\nநிரந்தர தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு செய்ய BURULAŞ 5\nவோக்ஸ்வாகன் தொழிற்சாலை துருக்கி மீதான தீர்மானம் ஒத்திவைப்பு\nஎக்ரேம் İmamoğlu: 'சேனல் இஸ்தான்புல் பற்றி எனக்கு சாதகமான யோசனை எதுவும் இல்லை'\nஇஸ்தான்புல் அட்டை மற்றும் கிரெடிட் கார்டு செலுத்தும் காலம் İSPARK இல் தொடங்கியது\nXnUMX இன் முடிவில் İzmir Narlıdere சுரங்கப்பாதை சேவையில் சேர்க்கப்படும்\nRayHaber 16.10.2019 டெண்டர் புல்லட்டின்\nசாம்சூன் போக்குவரத்து அதிகரிக்கப்படும் ஆனால் குறைந்தபட்ச தொகை\nகோகேலியில் பாதுகாப்பான போக்குவரத்துக்காக பொது பேருந்துகள் ஆய்வு செய்யப்பட்டன\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nUTİKAD Zirve 2019 லாஜிஸ்டிக்ஸ் துறையை முன்னோக்கி மாற்றுகிறது\nகொன்யாவில் நடந்த வாடிக்கையாளர் நிகழ்வில் டீசி தொலைநோக்கி ஏற்றிகள் முழு தரத்தைப் பெறுகின்றன\n«\tஅக்டோபர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: ஊழியர்கள் சேவை\nகொள்முதல் அறிவிப்பு: நீட் நிலையம் மற்றும் போரான் நிலைய பகுதியில் 1 மற்றும் 2 சாலைகளுக்கு இடையில் குறைந்த தளத்தை உருவாக்குதல்\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nடெண்டர் அறிவிப்பு: ஊழியர��கள் சேவை\nகொள்முதல் அறிவிப்பு: நீட் நிலையம் மற்றும் போரான் நிலைய பகுதியில் 1 மற்றும் 2 சாலைகளுக்கு இடையில் குறைந்த தளத்தை உருவாக்குதல்\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nடெண்டர் அறிவிப்பு: பெய்லிகோவா சந்தி கோட்டின் கட்டுமானம்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ 88 + 150 ஓவர் பாஸ் கட்டுமான பணி\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி வரி பிரிவு சமிக்ஞை மற்றும் தொடர்பு அமைப்புகளுக்கான உதிரி பாகங்கள் வழங்கல்\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nகாசியாண்டேப் ரயில் சிஸ்டம் திட்டம் ரயில் விற்பனை மற்றும் மின்மயமாக்கல் வேலைகள் முன்னேற்றம் அடைந்துள்ளன\nTCDD Eskişehir Station Crossing Superstructure மற்றும் Electricrification திட்ட விவரக்குறிப்பு கட்டுமான ஒப்பந்தத்தின் விற்பனை தொடர்கிறது\nடி.சி.டி.டி அங்காரா - சிவாஸ் ரயில்வே திட்டம் கோரக்கலே - யெர்கே (பிரிவு II) இடையே உள்கட்டமைப்பு கட்டுமான டெண்டர் தொடர்கிறது\nடி.சி.டி.டி அங்காரா - சிவாஸ் ரயில்வே திட்டம் கோரக்கலே - யெர்கே (பிரிவு II) இடையே உள்கட்டமைப்பு கட்டுமான டெண்டர் தொடர்கிறது\nSabiha Gökçen Airport Rail System இணைப்பு திட்டத்தின் விவரக்குறிப்பு விற்பனை தொடர்கிறது\nSabiha Gökçen Airport Rail System இணைப்பு திட்டத்தின் விவரக்குறிப்பு விற்பனை தொடர்கிறது\nசபாஹோகன் விமான ரெயில் சிஸ்டம் இணைப்பு திட்டம் விற்பனை மற்றும் மின்மயமான அமைப்புகளின் கட்டுமானம் தொடர்கிறது\nTCDD Halkalı - Çerkezköy மின்சாரமளிக்கும் திட்டங்களுக்கிடையில் டெண்டர் டெண்டரின் நிலையங்கள் தொடர்கின்றன\nTCDD Halkalı - Çerkezköy மின்சாரமளிக்கும் திட்டங்களுக்கிடையில் டெண்டர் டெண்டரின் நிலையங்கள் தொடர்கின்றன\nடி.சி.டி.டி கோன்யா - ���ரமன் ரயில் பாதை திட்ட கட்டுமான டெண்டர் தொடர்கிறது\nவரலாறு இன்று: அக்டோபர் இராணுவத்தில் அக்டோபர் 29 ஆம் தேதி ...\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 ஒட்டோமான் பேரரசு முதல் ரயில்வே ...\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 29 அகிலம்-பொலிடோ ரயில் போக்குவரத்து தாரிக்\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 9 அக்டோபர் மாதம் சுவிங்ராட் உடன் உன்குரோப்ரூ ...\nஇன்று வரலாற்றில்: 13 அக்டோபர் 2017 OMSAN\nஆஃப்ரோட் உற்சாகம் அடபசாரிக்கு நகர்கிறது\nவோக்ஸ்வாகன் தொழிற்சாலை துருக்கி மீதான தீர்மானம் ஒத்திவைப்பு\nகொன்யாவில் நடந்த வாடிக்கையாளர் நிகழ்வில் டீசி தொலைநோக்கி ஏற்றிகள் முழு தரத்தைப் பெறுகின்றன\nஐரோப்பிய ஏரோபாட்டிக் சாம்பியன்ஷிப் மூச்சடைப்பு\nஉள்நாட்டு கடன் சிறப்பு வாகன கடன் தொகுப்புகளில் புதிய நிறுவன ஒத்துழைப்பு\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\n'வரலாற்று ஹெஜாஸ் ரயில்வே ஆவணங்களுடன் செர் கண்காட்சி ஜோர்டானில் நடைபெற்றது\nரயில்வே குழந்தைகள் குழு கேம்லிக் ரயில் அருங்காட்சியகத்தில் கூடியது\n3. இஸ்மீர் வளைகுடா விழா படகோட்டம் தொடங்குகிறது\nமகன் கடைசி நீராவி தரிஹி கண்காட்சி வரலாற்று அல்சான்காக் நிலையத்தில் நடைபெற்றது\nTCDD இன் 163. அஃபியோன்கராஹிசரில் ஜாய் உடன் ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது\nநிறுவனங்களுடனான முன் பே��்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nநிரந்தர தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு செய்ய BURULAŞ 5\nİETT இன் டெண்டர் அல்லாத வாகன கொள்முதல் உரிமைகோரல்களுக்கு பதில்\nஅங்காரா மின் உற்பத்தி நிலையம் டி.சி.டி.டியின் எண்ணிக்கை மாறுகிறது\nகுளிர்கால நிலைமைகளுக்கு EGO பேருந்துகள் பொருத்தமானவை\nவிழிப்புணர்வை ஏற்படுத்த ஐ.இ.டி.டி தனது இடங்களை புதுப்பித்து வருகிறது\nIETT மகளிர் இயக்கி விண்ணப்ப காலக்கெடு அக்டோபர் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nÇavuşlu பாலம் கட்டிகள் வைக்கப்பட்டுள்ளன\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nடிரிபிள் ரன்வே ஆபரேஷன் அமெரிக்காவிற்கு வெளியே இஸ்தான்புல் விமான நிலையத்தில் முதல் முறையாக உணரப்படும்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nகெப்ஸ் டாரகா சுரங்கப்பாதை அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டது, ஆனால் ...\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nTCDD இரயில் பாத��� மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2015/10/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-10-18T20:53:32Z", "digest": "sha1:3K6FCZF23MNFATRKGJVX2L4NTVKG4U6G", "length": 62384, "nlines": 524, "source_domain": "ta.rayhaber.com", "title": "கெய்சேரி குடிமக்கள் வாடகைக்கு டிராம்களுக்கு பதிலளிக்கின்றனர் - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[15 / 10 / 2019] ரயில் தொழில் நிகழ்ச்சி 14-16 ஏப்ரல் 2020 அன்று எஸ்கிசெஹரில் நடைபெறும்\tஎக்ஸ்ஸ்செசிஷர்\n[15 / 10 / 2019] டிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\tஇஸ்தான்புல்\n[15 / 10 / 2019] டி.சி.டி.டியின் அங்காரா தாவர எண் மாறுகிறது\tஅன்காரா\n[15 / 10 / 2019] கெப்ஸ் டாரகா சுரங்கப்பாதை அமைச்சுக்கு மாற்றப்பட்டது, ஆனால் அமா\tகோகோயெய் XX\n[15 / 10 / 2019] சாகர்யா டிராம் திட்டத்தில் சமீபத்திய நிலைமை என்ன\n[15 / 10 / 2019] சாம்சனில் பொது போக்குவரத்து\tசம்சுங்\n[15 / 10 / 2019] அங்காரா மெட்ரோ நிலையங்களில் எஸ்க��ேட்டர்கள் வேலை செய்யவில்லை\tஅன்காரா\n[15 / 10 / 2019] BALOSB பலகேசீர் மட்டுமல்ல, பிராந்தியத்தையும் உருவாக்கும்\tXXx Balikesir\n[15 / 10 / 2019] Gebze பயண அட்டைகள் அலுவலகம் புதிய இடத்திற்கு நகர்கிறது\tகோகோயெய் XX\n[15 / 10 / 2019] ஐ.எம்.எம் முதல் போக்குவரத்து வரை கல்வி 5 பொருள் பூகம்ப திட்டம்\tஇஸ்தான்புல்\nHomeபுகையிரதKayseri குடிமக்கள் வாடகை டிராம்கள் பதிலளிக்கின்றன\nKayseri குடிமக்கள் வாடகை டிராம்கள் பதிலளிக்கின்றன\n13 / 10 / 2015 லெவந்த் ஓஜென் புகையிரத, பொதுத், KENTİÇİ ரயில் அமைப்புகள், தலைப்பு, துருக்கி, டிராம் 0\nகெய்சேரியிலிருந்து குடிமக்கள் வாடகை டிராம்களுக்கு எதிர்வினையாற்றுகிறார்கள்: டிராம் போக்குவரத்தை அகற்ற காசியான்டெப் பெருநகர நகராட்சியில் இருந்து வாடகைக்கு எடுக்கப்பட்ட பழைய வாகனங்கள் பிடிக்கப்படவில்லை. குடிமக்கள், பயணத்தின் காலம் நேர்மறையானதாகக் காணப்படுகிறது.\nரயில் அமைப்பு வரிசையில் அடர்த்தியைக் குறைப்பதற்காக, மெட்ரோபொலிட்டன் நகராட்சி 1972 மாதிரி 8 ரயில் அமைப்பு வாகனத்தை காசியான்டெப் பெருநகர நகராட்சியில் இருந்து 2 ஆண்டு புத்தகத்திற்காக வாடகைக்கு எடுத்தது. டிராம்கள் பல்கலைக்கழகம் - தலாஸ் வரிசையில் சேவை செய்யத் தொடங்கின. இருப்பினும், இந்த டிராம்கள் குடிமக்களிடமிருந்து எதிர்வினைகளைப் பெறுகின்றன.\nடிராம்கள் குறுகலானவை என்று கூறிய பல்கலைக்கழக மாணவர் அனல் டோல்கா அட்டெலி; “டிராம்கள் அதிக சத்தம் போடுகின்றன. பயணத்தின் போது, ​​வாகனம் குறுகலாகவும், நெரிசலாகவும் உள்ளது. எர்சியஸ் பல்கலைக்கழகத்தில் படிக்கும் எடி பாத்தி ஆஸ்டெமிர்; ஓரம் பழைய டிராம்களின் தோற்றம் சதுரத்தைச் சுற்றியுள்ள வரலாற்று அமைப்புடன் ஒத்துப்போகும் என்று நினைக்கிறேன். இருப்பினும், ஆறுதலும் அளவும் எதிர்பார்ப்புகளுக்குக் கீழே உள்ளன. அவர் இரட்டை வேகன்களுடன் பணிபுரிந்தார், இப்போது அவை கீழே செல்கின்றன. தேசம் தடைபட்டுள்ளது, குறிப்பாக கல்லூரி மாணவர்களுக்கு கடினம். இந்த சூழ்நிலையில் நான் திருப்தியடையவில்லை.\nபழைய டிராம்களை வைப்பது குறித்து பெருநகர நகராட்சி பத்திரிகை இயக்குநரகத்திலிருந்து எங்களுக்கு கிடைத்த தகவல்களின்படி, வாடகை டிராம்கள் பிஸியான பல்கலைக்கழக-தலாஸ் வரிசையில் வைக்கப்பட்டன, மேலும் 20 நிமிடங்களை 13 நிமிடங்களாகக் குறைப்பதன் மூலம் டிரஸ்ஸிங் தீர்வு குற���க்கப்பட்டது. 30 புதிய டிராம் ஆர்டர் கொடுக்கப்பட்டு, 2 இந்த ஆண்டில் சேவையைத் தொடங்கும் என்று கூறப்பட்டது; இந்த காலகட்டத்தில் அதிகரித்து வரும் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்வதற்காக, எக்ஸ்என்யூஎம்எக்ஸ் ரயில் அமைப்பு வாகனம் காசியான்டெப் பெருநகர நகராட்சியில் இருந்து எக்ஸ்என்யூஎம்எக்ஸ் ஆண்டுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது, மேலும் புதிய டிராம்களை ஆர்டர் செய்தால், எக்ஸ்என்யூஎம்எக்ஸ் வாகனம் களத்தில் இருந்து திரும்பப் பெறப்படும்.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nசெரிக் குடிமக்களின் அதிவேக பாதைக்கு எதிர்வினை 19 / 01 / 2018 கசீரி-நெஸ்ஸேய்ர்-அக்சாரே-கோன்யா-ஆந்தலிய ஹை ஸ்பீட் டிரைன் டிரான்சிட் திட்டம் பற்றி டி.சி.டி.டீ. மூலம் திட்டமிடப்பட்டு, அந்தப் பகுதியின் மக்கள் அன்டலியாவின் செரிக் மாவட்டத்தில் கடந்து செல்லும் வழியிலேயே உற்சாகப்படுத்தினர். மண்டபம் கய்சேறி-னேவ்சேிர் Aksaray கொண்ய இஸ்தான்புல் ஹை ஸ்பீட் ரயில் திட்டம், சுற்றுச்சூழல் மற்றும் நகர்ப்புற திட்டமிடல் மாகாண துணை இயக்குனர் வழித்தடத்தை சு.தா.ம. அறிக்கை தயார் தகவல் கூட்டம் நடைபெற்றது Serik கவுன்சில் கூட்டத்தில் மூலம் துருக்கி மாநிலம் ரயில்வே (TCDD) நிறுவன இயக்குநரகம் பொது குடியரசு மெஹ்மெட் அகின் கொண்டு திட்டங்கள் கடந்து செல்ல நிறுவனம் அதிகாரிகள், குடிமக்கள் திட்டம் பற்றி தகவல் கொடுத்தனர். சுற்றுச்சூழல் மற்றும் நகரமயமாக்கல் மாகாண இயக்குனரின் பி���தி பணிப்பாளர் மெஹ்மெட் அக்ன், \"திட்டத்தை ஊக்குவிப்பதில் எமது குடிமக்கள் பங்களிப்புடன் அமைச்சின் ஒரு தகவல் கூட்டத்தை நாங்கள் கொண்டுள்ளோம்.\nசம்சுங்-சிவாஸ் ரயில்பாதைக்கு குடிமக்கள் பதில் 05 / 04 / 2018 சம்சுன் ஆஸ்மன் கயமக் ஆளுநர் சசூன்-சிவாஸ் இரயில்வேயின் புனரமைப்பு, XXX ல் கட்டப்படத் துவங்கியது, செவ்வாயன்று செப்டம்பர் மாதம் நிறைவு செய்யப்படும் என்று நற்செய்தி கொடுத்தது. சசூன் செய்தித்தாள் நிருபர்கள் பொது நற்செய்தியைக் கேட்டனர். சம்சுங் சாஸுன் ரயில்வே புதுப்பித்தல் பணிக்கான குடிமக்களின் கருத்துக்கள் ஃபுல் முஸ்தாபா கர்ட்டிற்கு வழங்கப்படும் ஒவ்வொரு சேவைக்கும்: \"ஒவ்வொரு சேவைக்கும் நல்லது, எங்கள் பொது எதிர்பார்ப்பு ஏற்கனவே சேவையைப் பெற்றுக் கொள்ள முடியும், சம்சுன் போக்குவரத்துக்கு முன்பாக இருக்க வேண்டும் நாங்கள் கருப்பு கரையில் மிகவும் பிரபலமான நகரமாக இருக்கிறோம். நாங்கள் விமானப் போக்குவரத்தில் தொடர்ந்து அபிவிருத்தி செய்வோம், மேலும் ரயில்வே புதுப்பிக்கப்படும்போது, ​​ஒரு படி மேலே போகும்.\nErciyes உச்சி மார்க்கத்தில் Kayserili மலையேறுபவர்கள் 03 / 02 / 2015 கய்சேறி Erciyes ஏறுபவர்கள் உச்சி மாநாடு பாதை: கய்சேறி Erciyes யாத்ரீகர்கள் ஏறுபவர்கள் xnumx.geleneksel நோக்கம் குளிர்கால மவுண்ட் Erciyes ஸ்கை மையம் ஏறும் அடைந்தது நடக்க. கடுமையான பனி மற்றும் வகை போதிலும், XXX தடகள உச்சிமாநாட்டை அடைய முடிந்தது. XSIX.Traditional Hacilar Erciyes குளிர்காலம் ஏறும் நடைபெற்ற Kayseri மலையேறுதல் மாகாண பிரதிநிதித்துவம் 5 செயல்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. தெற்கில் உள்ள இளைஞர் சேவைகள் மற்றும் விளையாட்டுத்துறை மாகாண பணிச்சட்டத்தின் ஸ்கை ஹவுஸில் ஏறுபவர்கள் கூட்டம் கூடினர். 55 கிமீ / மணி நேரத்தில் காற்று இருந்த போதிலும் மணிநேர உயர்வு.\nஐரோப்பிய ரன்னர்ஸ் மீது கேசெரி ரெயில்ட்ரால் தயாரிக்கப்பட்டது 22 / 11 / 2012 ரெயில்தூர் போகி தயாரிக்கிறது. இப்போது ரெயில்தூரின் 1.500 போகி ஐரோப்பாவின் நங்கூரங்களில் சுழன்று கொண்டிருக்கிறது. தனக்குத் தேவையான சிஸ்டர்ன் வேகன்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடமிருந்து சந்திப்பு பெற முடியாத ஹாலிஸ் துர்கட், ரயில்வே துறையில் தன்னைக் கண்டார். எண்ணெய் போக்குவரத்தை மேற்கொள்ளும்போது தனக்குத் தேவையான சிஸ்டர்ன் வேகனை உற்பத்தி செய்ய நிறுவனத்தைக் கண்ட��பிடிக்க முடியாததால் ரயில்வே துறையில் நுழைந்த ஹாலிஸ் துர்கட், ரெயில்தூர் என்ற தனது நிறுவனத்துடன் போகி தயாரிப்பாளராக ஆனார். இப்போது demirağ திருப்பு ஐரோப்பாவில் துருக்கி முதல் ஏற்றுமதி மேற்கொள்கிறது இது 1.500 போகி போகி Railtur. அந்த நேரத்தில் முழு திறனில் பணிபுரியும் வேகன் உற்பத்தியாளர்களிடமிருந்து தங்கள் சொந்த போக்குவரத்து நிறுவனங்களின் வேகன் தேவைகளுக்கு அவர்களால் பதிலளிக்க முடியவில்லை; தங்கள் சொந்த சிஸ்டர்ன் வேகன் உற்பத்தியின் தேவைகளைப் பூர்த்தி செய்ய…\nஆண்டிப் பாத்ஸ், டிராம்ஸ் நொட் மேட் | முத்து டிரம்ஸ் 16 / 11 / 2012 ஆண்டிப் பாத்ஸ், டிராம்ஸ் நொட் மேட் | ஆண்டெக் டிராம்கள் தங்கள் கருத்துக்களுக்காக நகரின் சின்னமாக ஆந்த்ரா டிராம் பார்க்கும் மக்களை வாழ்த்த விரும்புகிறேன். Antep ஆனது ஆண்டுகளுக்கு குளியல் சின்னமாக உள்ளது, இப்போது அதற்கு பதிலாக Antep டிராம்கள் உள்ளன. குறிப்பாக இந்த ஆளுமை செய்ய மக்கள் ஒரு வரிசையில் நிற்கும் இடத்தில் கூட ஆந்த்ரா டிராம் உள்ள ஒரு வாழ்க்கை இடத்தை விட்டு இரண்டாவது வாழ்க்கை தொடக்க மற்றும் முடிவு மணி. நாம் 2011 மாடல் ட்ரோலை எடுத்துக் கொள்ள வேண்டும் மற்றும் நவீன முறைக்கு மாற்றப்பட்டிருப்பதாகக் கூறும் அபத்தமானது என்றாலும், தீவிரமாக இருக்க வேண்டும். டிரம்ஸ் கொண்டு விபத்து செல்ல, ஏனெனில் கூட மரணம் ününkü\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nதற்போதைய ரயில்வே டெண்டர் அட்டவணை\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி İzmir போர்ட் க்வே மற்றும் பேக்ஃபில் நிரப்புதல்\nடெண்டர் அறிவிப்பு: மின்மயமாக்கல் மற்றும் சமிக்ஞை முறைமைக்கு பேயந்தர், டயர் மற்றும் எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் சுரங்கப்பாதை\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா-யெனிஸ் நிலையங்களுக்கு இடையில் 37 சுரங்கப்பாதையை வலுப்படுத்துதல்\nஒவ்வொரு ஆண்டும், அதிவேக ரயில் துறை, வளர்ந்து வரும் துருக்கி ஐரோப்பிய தலைவர். அதிவேக ரயில்களில் இருந்து இந்த வேகத்தை எடுக்கும் ரயில்வேயில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கூடுதலாக, நகரத்தில் போக்குவரத்துக்காக செய்யப்பட்ட முதலீடுகளுடன், உள்நாட்டு உற்பத்தியை பிரகாசிக்கும் எங்கள் பல நிறுவனங்களின் நட்சத்திரங்கள். உள்நாட்டு டிராம், லைட் ரெயில் மற்றும் சுரங்கப்பாதை வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்���ு கூடுதலாக துருக்கிய அதிவேக ட்ரென் தேசிய ரயில் ”உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது என்பது பெருமை. இந்த பெருமைமிக்க அட்டவணையில் இருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர் , Google+ நீங்கள்Tube சென்டர்\nடெண்டர் அறிவிப்பு: சுஸ்டா (TÜVASAŞ)\nஈரான்-ஆப்கானிஸ்தான் இரயில்வே மார்ச் மாதம் 29 ம் தேதி வரை பயன்படுத்தப்படும்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 ஒட்டோமான் பேரரசு முதல் ரயில்வே ...\nரயில் தொழில் நிகழ்ச்சி 14-16 ஏப்ரல் 2020 அன்று எஸ்கிசெஹரில் நடைபெறும்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nஉலுகாலா மற்றும் யெனிஸ் நிலையங்களுக்கு இடையில் 1 சுரங்கப்பாதையை பலப்படுத்துதல்\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nடி.சி.டி.டியின் அங்காரா தாவர எண் மாறுகிறது\nபோஸ்டெப்பிலிருந்து விமானங்கள் மறுதொடக்கம் செய்யப்பட்டன\nவோனா பார்க் பார்க்கிங் கிடைக்கிறது\nயெனிகென்ட் யாசிடெர் சாலை ஒரு கான்கிரீட் சாலையாக மாறி வருகிறது\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nகெப்ஸ் டாரகா சுரங்கப்பாதை அமைச்சுக்கு மாற்றப்பட்டது, ஆனால் அமா\nசாகர்யா டிராம் திட்டத்தில் சமீபத்திய நிலைமை என்ன\nஅங்காரா மெட்ரோ நிலையங்களில் எஸ்கலேட்டர்கள் வேலை செய்யவில்லை\nBALOSB பலகேசீர் மட்டுமல்ல, பிராந்தியத்தையும் உருவாக்கும்\nடெரின்ஸ் Çenesuyu சந்திப்பில் போக்குவரத்து பாதுகாப்பு அதிகரித்துள்ளது\nGebze பயண அட்டைகள் அலுவலகம் புதிய இடத்திற்கு நகர்கிறது\nSME பதிவு, 115 ஆயிரம் 848 உறுப்பினர்கள்\nஇஸ்மிட் பே மாசுபாடு 10 கப்பல் 10 மில்லியன் TL அபராதம்\nஐ.எம்.எம் முதல் போக்குவரத்து வரை கல்வி 5 பொருள் பூகம்ப திட்டம்\nகிளாசிஸ் 30. அதன் வயதைக் கொண்டாடியது\nபோலந்து ரயில் பாதை நவீனமயமாக்கலுக்கான மாபெரும் படி\nமெட்ரோ தோல்விகள், மெட்ரோபஸ் விபத்துக்கள் இமாமோக்லு நயவஞ்சக நாசவேலைக்கு எதிராக\nசில்க் ரோட்டின் முதல் சரக்கு ரயில் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் நவம்பரில் மர்மரை கடந்து செல்லும்\nஜகார்த்தா சுரபயா ரயில்வே தொடங்கப்பட்டது\n«\tஅக்டோபர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி İzmir போர்ட் க்வே மற்றும் பேக்ஃபில் நிரப்புதல்\nடெண்டர் அறிவிப்பு: மின்மயமாக்கல் மற்றும் சமிக்ஞை முறைமைக்கு பேயந்தர், டயர் மற்றும் எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் சுரங்கப்பாதை\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா-யெனிஸ் நிலையங்களுக்கு இடையில் 37 சுரங்கப்பாதையை வலுப்படுத்துதல்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி İzmir போர்ட் க்வே மற்றும் பேக்ஃபில் நிரப்புதல்\nடெண்டர் அறிவிப்பு: மின்மயமாக்கல் மற்றும் சமிக்ஞை முறைமைக்கு பேயந்தர், டயர் மற்றும் எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் சுரங்கப்பாதை\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா-யெனிஸ் நிலையங்களுக்கு இடையில் 37 சுரங்கப்பாதையை வலுப்படுத்துதல்\nடெண்டர் அறிவிப்பு: ஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் + எக்ஸ்என்யூஎம்எக்ஸ் - எக்ஸ்என்யூஎம்எக்ஸ் + எக்ஸ்என்எம்எக்ஸ் சாய்வு ஏற்பாடு\nகொள்முதல் அறிவிப்பு: டிசிடிடி துப்புரவு சேவைகள் கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: ஊழியர்கள் சேவை\nகொள்முதல் அறிவிப்பு: நீட் நிலையம் மற்றும் போரான் நிலைய பகுதியில் 1 மற்றும் 2 சாலைகளுக்கு இடையில் குறைந்த தளத்தை உருவாக்குதல்\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nடெண்டர் அறிவிப்பு: பெய்லிகோவா சந்தி கோட்டின் கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nஉலுகாலா மற்றும் யெனிஸ் நிலையங்களுக்கு இடையில் 1 சுரங்கப்பாதையை பலப்படுத்துதல்\nதுராக்-புகாக் நிலையங்களுக்கு இடையில் நிலச்சரிவை மேம்படுத்துதல் டெண்டர் முடிவு\nநிலையங்களுக்கான குழு வகை கட்டுமான சுவர்\nகெய்சேரியிலிருந்து டிராம் ஸ்டேஷன் டர்ன்ஸ்டைல் ​​விளம்பர பகுதி டெண்டர் டெண்டர்\nசெரிக் குடிமக்களின் அதிவேக பாதைக்கு எதிர்வினை\nசம்சுங்-சிவாஸ் ரயில்பாதைக்கு குடிமக்கள் பதில்\nErciyes உச்சி மார்க்கத்தில் Kayserili மலையேறுபவர்கள்\nஐரோப்பிய ரன்னர்ஸ் மீது கேசெரி ரெயில்ட்ரால் தயாரிக்கப்பட்டது\nஆண்டிப் பாத்ஸ், டிராம்ஸ் நொட் மேட் | முத்து டிரம்ஸ்\nகொன்யா நவீன டிராம்களையும் பழைய டிராம்களுக்கு என்னவாகும்\nகார்டல்-கட்கோய் சுரங்கப்பாதை திறப்பு விற்பனைக்கு வெடித்தது\nஒரு சுற்றுலா, வாடகை, திருமணம், கூட்டம் ஆகியவற்றை நீங்கள் விரும்பினாலும் ஒரு ரயில் வாடகைக்கு விடுங்கள்\n33 துண்டு விற��பனைக்கு அல்லது ESRAY மூலம் வாடகைக்கு\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 ஒட்டோமான் பேரரசு முதல் ரயில்வே ...\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 29 அகிலம்-பொலிடோ ரயில் போக்குவரத்து தாரிக்\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 9 அக்டோபர் மாதம் சுவிங்ராட் உடன் உன்குரோப்ரூ ...\nஇன்று வரலாற்றில்: 13 அக்டோபர் 2017 OMSAN\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் XXX கடல் மார்க்கெட் வங்கி ஹால்க் ஷிஃப்டார்ட் தாரி\nஐரோப்பிய ஏரோபாட்டிக் சாம்பியன்ஷிப் மூச்சடைப்பு\nஉள்நாட்டு கடன் சிறப்பு வாகன கடன் தொகுப்புகளில் புதிய நிறுவன ஒத்துழைப்பு\nபுதிய பி.எம்.டபிள்யூ எம்.எக்ஸ்.என்.எம்.எக்ஸ்-க்கு 'பைரெல்லி பி ஜீரோ' டயர்கள்\nகாற்று மாசுபாட்டிற்கான புதுமையான தீர்வுகள்\nபுதிய பிஎம்டபிள்யூ தொடர் 1 துருக்கியில் விற்பனைக்கு வைக்கப்பட்டது\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\n'வரலாற்று ஹெஜாஸ் ரயில்வே ஆவணங்களுடன் செர் கண்காட்சி ஜோர்டானில் நடைபெற்றது\nரயில்வே குழந்தைகள் குழு கேம்லிக் ரயில் அருங்காட்சியகத்தில் கூடியது\n3. இஸ்மீர் வளைகுடா விழா படகோட்டம் தொடங்குகிறது\nமகன் கடைசி நீராவி தரிஹி கண்காட்சி வரலாற்று அல்சான்காக் நிலையத்தில் நடைபெற்றது\nTCDD இன் 163. அஃபியோன்கராஹிசரில் ஜாய் உடன் ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்��ைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nடி.சி.டி.டியின் அங்காரா தாவர எண் மாறுகிறது\nகுளிர்கால நிலைமைகளுக்கு EGO பேருந்துகள் பொருத்தமானவை\nவிழிப்புணர்வை ஏற்படுத்த ஐ.இ.டி.டி தனது இடங்களை புதுப்பித்து வருகிறது\nIETT மகளிர் இயக்கி விண்ணப்ப காலக்கெடு அக்டோபர் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது\nபெண் பஸ் டிரைவர்களை வாங்க EGO\nகூடுதல் 20 மில்லியன் TL மூலதன அதிகரிப்பு SAMULAŞ கமிஷன் நிறைவேற்றியது\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nÇavuşlu பாலம் கட்டிகள் வைக்கப்பட்டுள்ளன\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nடிரிபிள் ரன்வே ஆபரேஷன் அமெரிக்காவிற்கு வெளியே இஸ்தான்புல் விமான நிலையத்தில் முதல் முறையாக உணரப்படும்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோ��ுகள் வரைபடம் 2019\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/advantage-vinaya-vidheya-rama-petta-drops-out-of-sankranthi-race-pkv3m3", "date_download": "2019-10-18T21:00:56Z", "digest": "sha1:KTM5XFSSF42DT5QHXPJWNVA2DBQKXET7", "length": 11668, "nlines": 133, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தெலுங்கு பக்கம் போய் வசூல் அல்ல நினைத்த பேட்ட... அஜித் மாதிரியே அங்கேயும் ஆப்போடு காத்திருக்கும் சிரஞ்சீவி மகன்!!", "raw_content": "\nதெலுங்கு பக்கம் போய் வசூல் அல்ல நினைத்த பேட்ட... அஜித் மாதிரியே அங்கேயும் ஆப்போடு காத்திருக்கும் சிரஞ்சீவி மகன்\nபேட்டைக்கு பாலகிருஷ்ணா நடித்துள்ள என்டிஆர் படம், ராம்சரண் நடித்துள்ள 'வினய விதேய ராமா’, வெங்கடேஷ், வருண் தேஜ் நடித்துள்ள 'எப் 2' படங்கள் வரிசை கட்டி காத்துக்கொண்டிருப்பதால் செம்ம அப்செட்டில் உள்ளதாம் தெலுங்கு ரிலீஸ் உரிமையை வாங்கிய நிறுவனம்.\nதென்னிந்தியாவின் பாக்ஸ் ஆபிசில் பெரும் ஓபனிங் உள்ள இரண்டு ஹீரோக்கள் அன்று நேருக்கு நேர் மோதிக் கொள்ள உள்ளார்கள். தமிழகத்தில் பேட்டைக்கு வில்லனாக அஜித்தின் விஸ்வாசம் உள்ளதைப்போல தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியாகும் பேட்டைக்கு பாலகிருஷ்ணா நடித்துள்ள என்டிஆர் படம், ராம்சரண் நடித்துள்ள 'வினய விதேய ராமா’, வெங்கடேஷ், வருண் தேஜ் நடித்துள்ள 'எப் 2' படங்கள் வரிசை கட்டி காத்துக்கொண்டிருப்பதால் செம்ம அப்செட்டில் உள்ளத��ம் தெலுங்கு ரிலீஸ் உரிமையை வாங்கிய நிறுவனம்.\nரஜினிகாந்த் நடித்து தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்படும் படங்கள் ஆந்திராவில் தமிழகத்துக்கு இணையாக வசூல் குவிப்பது கடந்த பல வருடங்களாக நிகழ்ந்து வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியான '2.0' படம் தமிழகத்தை காட்டிலும் தெலுங்கில் தான் அதிக வசூலைப் பெற்றது. பொங்கலுக்கு வெளியாக உள்ள பேட்ட படத்தை ஆந்திராவில் திரையிட்டு அதிக வசூலைப் பெறலாம் என்று எதிர்பார்த்திருந்தனர்.\nதெலுங்கு முன்னணி நடிகர்களின் நேரடித் தெலுங்குப் படங்கள் பொங்கலையொட்டி ஆந்திராவில்வெளியாவதால் பேட்ட படத்திற்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nபாலகிருஷ்ணா நடித்துள்ள என்டிஆர் படம், ராம்சரண் நடித்துள்ள 'வினய விதேய ராமா’, வெங்கடேஷ், வருண் தேஜ் நடித்துள்ள 'எப் 2' உள்ளிட்ட படங்கள் பொங்கல் போட்டியில் களமிறங்க உள்ளன. எனவே தெலுங்கு படங்களைத் திரையிட தியேட்டர்கள் முன்னுரிமை கொடுப்பதால் பேட்ட படத்திற்கு தியேட்டர்கள் ஒதுக்குவது குறைவாகவே உள்ளது.\nநேரடித் தெலுங்குப் படங்களுடன் பேட்ட போட்டி போட்டு வெற்றி பெற முடியுமா என்பது சந்தேகமே. இருப்பினும் பேட்ட படத்தின் தெலுங்கு உரிமை வெறும் 15 கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளது. இது 2.0 படத்தை விட ஐந்து மடங்கு விலை குறைவு என்பதால் அந்தத் தொகைக்கு மேலாகப் படம் வசூலித்து விடும் என்ற நம்பிக்கையில் தெலுங்கு உரிமையை வாங்கிய விநியோகஸ்தர்கள் கிடைக்கும் திரையரங்குகளில் பேட்ட படத்தை திரையிட முடிவு செய்துள்ளனர்.\nதமிழகத்தைப் பொறுத்தவரை இரண்டு படங்களையுமே தியேட்டர்களில் வெளியிட வேண்டும் என தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மல்டிபிளக்ஸ் தியேட்டர்களும் விரும்பி வருகின்றனர். ஆனால், சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர் ஓனர்கள் 'விஸ்வாசம்' படத்தை வெளியிடவே விரும்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nசிவகார்த்திகேயனை வீட்டுக்கு அழைத்து... வம்படியா விருது வைத்து அசத்திய வாரிசு நடிகர்..\nஏற்கனவே கையை சுட்டுக்கிட்டோம், ஜாமீன் கொடுக்காதீங்க: சிதம்பரத்தை திரிசங்கு நிலையில் விட்ட உச்ச நீதிமன்றம்\nஇம்ரான் இன்னும் 4 மாசம்தான் உங்களுக்கு டைம்: பாகிஸ்தானை எச்சரித்து நோட்டீஸ் அனுப்பிய தீவிரவாத நிதித்தடுப்பு அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.media.gov.lk/media-wall/latest-news", "date_download": "2019-10-18T22:48:36Z", "digest": "sha1:EZF3BPNQPPWWIXKCAXJRVNHZT4JZAJ57", "length": 18838, "nlines": 166, "source_domain": "tamil.media.gov.lk", "title": "சமீபத்திய செய்தி", "raw_content": "\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\nஇலங்கை கல்வி மற்றும் ஆராய்ச்சி வலையமைப்பின் 30வது ஆண்டு விழா ஜனாதிபதி தலைமையில்\nசெவ்வாய்க்கிழமை, 08 அக்டோபர் 2019\nஇலங்கை கல்வி மற்றும் ஆராய்ச்சி வலையமைப்பின் (LEARN) 30வது ஆண்டு விழா ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று 07ம் திகதி பிற்பகல் கொழும்பில் இடம்பெற்றது.\nஇராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பினாலேயே எதிரிகளின் ஆக்கிரமிப்புகளை வெற்றிகொள்ள முடிந்தது – ஜனாதிபதி\nதிங்கட்கிழமை, 07 அக்டோபர் 2019\nஅனைத்து சந்தர்ப்பங்களிலும் தாய் நாட்டுக்கெதிராக தொடுக்கப்பட்ட எதிரிகளின் அச்சுறுத்தல்களிலிருந்து நாட்டை பாதுகாப்பதற்கு வீரமிக்க இராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பினாலேயே முடிந்ததென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.\n2015 – 2018 அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல், மோசடிகளை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆண��க்குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது\nவெள்ளிக்கிழமை, 27 செப்டம்பர் 2019\n2015 ஜனவரி மாதம் 15 முதல் 2018 டிசம்பர் 31ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாக\nநாட்டை கட்டியெழுப்பும் வேலைதிட்டத்தில் விஞ்ஞான, தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சித் துறைகளின் ஒத்துழைப்பு பெரிதும் தேவை – ஜனாதிபதி\nவியாழக்கிழமை, 26 செப்டம்பர் 2019\nபல்கலைக்கழகங்களில் இருந்து வெளியாகும் பட்டதாரிகள் தொழில் கேட்டு வீதியில் ஆர்ப்பாட்டம் செய்யும் முறைமை\nதொழிநுட்ப கண்டுபிடிப்பாளர் மாணவன் சதுர மதுமாலின் எதிர்கால செயற்பாடுகளுக்கு ஜனாதிபதி நிதியுதவி\nபுதன்கிழமை, 18 செப்டம்பர் 2019\nநடக்கும்போது மின்னேற்றப்படும் Walking charger ஐ கண்டுபிடித்த மாணவன் சதுர மதுமாலின் எதிர்கால\nவரலாற்று முக்கியத்துவமிக்க சப்ரகமுவ சமன் தேவாலயத்தின் எசல பெரஹராவை தேசிய விழாவாக பிரகடனப்படுத்தும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\nசனிக்கிழமை, 14 செப்டம்பர் 2019\nவரலாற்று முக்கியத்துவமிக்க சப்ரகமுவ சமன் தேவாலயத்தின் எசல பெரஹராவை தேசிய விழாவாக பிரகடனப்படுத்தும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் 13ம் திகதி பிற்பகல் சப்ரகமுவ சமன் தேவாலயத்தில் இடம்பெற்றது.\nஇலங்கைக்கும் டோகோ அரசாங்கத்திற்குமிடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு தொடர்புகளை விரிவுபடுத்தல் தொடர்பில் கவனம்\nவியாழக்கிழமை, 12 செப்டம்பர் 2019\nஇலங்கைக்கும் டோகோ அரசாங்கத்திற்குமிடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு தொடர்புகளை விரிவுபடுத்துதல் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.\nநாட்டின் சுதந்திரம், ஜனநாயகத்தை போன்றே நீதித்துறையின் சுயாதீனத்தையும் தான் உறுதிப்படுத்தியிருப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு\nவெள்ளிக்கிழமை, 06 செப்டம்பர் 2019\nநீதித்துறைக்கு அரசியல் அழுத்தங்கள் மற்றும் தலையீடுகளின்றி சுயாதீனமாகவும் பக்க சார்பின்றியும் தீர்ப்புக்களை வழங்கக்கூடிய சுதந்திரமானதொரு சூழலை கடந்த ஐந்து வருட காலப்பகுதியில் தான் நாட்டில்\n“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் அடுத்த இரு மாதங்களில் 04 மாவட்டங்களில்\nவியாழக்கிழமை, 05 செப்டம்பர் 2019\nமக்களின் இதுவரை தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கும் அபிவி���ுத்தி நிகழ்ச்சித்திட்டங்களை வினைத்திறனாக மேற்கொள்ளும் நோக்குடனும் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின்\nமேல் மாகாண ஆசிரியர் சேவை பரீட்சையில் சித்தியடைந்த 587 பட்டதாரிகளுக்கு ஜனாதிபதி அவர்களால் நியமனக் கடிதங்கள் வழங்கிவைப்பு\nபுதன்கிழமை, 04 செப்டம்பர் 2019\nமாணவர்கள் பாடவிதானங்களில் சிறப்பு தேர்ச்சி பெறுவதைப் போன்று சிறந்த பிரஜைகளாக உருவாகவும் ஆசிரியர்கள் கவனஞ் செலுத்த வேண்டும். – ஜனாதிபதி\nஎன்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா மூன்றாவது கண்காட்சி செப்டம்பர் 07 - 10 வரை யாழ்ப்பாணத்தில்\nசெவ்வாய்க்கிழமை, 03 செப்டம்பர் 2019\nஇலங்கையில் தொழில்முயற்சிகளை ஊக்குவிப்பதற்காகவும் அரசாங்கத்தின் அபிவிருத்திப் பணிகளை மக்களுக்கு\nசெவ்வாய்க்கிழமை, 03 செப்டம்பர் 2019\nமாகாண சபைத் தேர்தல் தொடர்பிலான உயர்நீதிமன்றக் கருத்து\nபக்கம் 1 / 14\nஇலங்கை கல்வி மற்றும் ஆராய்ச்சி வலையமைப்பின் 30வது ஆண்டு விழா ஜனாதிபதி தலைமையில்\nஇலங்கை கல்வி மற்றும் ஆராய்ச்சி வலையமைப்பின் (LEARN) 30வது ஆண்டு விழா ஜனாதிபதி கௌரவ…\nஇராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பினாலேயே எதிரிகளின் ஆக்கிரமிப்புகளை வெற்றிகொள்ள முடிந்தது – ஜனாதிபதி\nஅனைத்து சந்தர்ப்பங்களிலும் தாய் நாட்டுக்கெதிராக தொடுக்கப்பட்ட எதிரிகளின்…\n2015 – 2018 அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல், மோசடிகளை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது\n2015 ஜனவரி மாதம் 15 முதல் 2018 டிசம்பர் 31ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் அரச…\nநாட்டை கட்டியெழுப்பும் வேலைதிட்டத்தில் விஞ்ஞான, தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சித் துறைகளின் ஒத்துழைப்பு பெரிதும் தேவை – ஜனாதிபதி\nபல்கலைக்கழகங்களில் இருந்து வெளியாகும் பட்டதாரிகள் தொழில் கேட்டு வீதியில் ஆர்ப்பாட்டம்…\nதொழிநுட்ப கண்டுபிடிப்பாளர் மாணவன் சதுர மதுமாலின் எதிர்கால செயற்பாடுகளுக்கு ஜனாதிபதி நிதியுதவி\nநடக்கும்போது மின்னேற்றப்படும் Walking charger ஐ கண்டுபிடித்த மாணவன் சதுர மதுமாலின்…\nவரலாற்று முக்கியத்துவமிக்க சப்ரகமுவ சமன் தேவாலயத்தின் எசல பெரஹராவை தேசிய விழாவாக பிரகடனப்படுத்தும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\nவரலாற்று முக்கியத்துவமிக்க சப்ரகமுவ சமன் தேவாலயத்தின் எசல பெரஹராவை தேசிய விழாவாக…\nஇலங்கைக்கு���் டோகோ அரசாங்கத்திற்குமிடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு தொடர்புகளை விரிவுபடுத்தல் தொடர்பில் கவனம்\nஇலங்கைக்கும் டோகோ அரசாங்கத்திற்குமிடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு தொடர்புகளை…\nநாட்டின் சுதந்திரம், ஜனநாயகத்தை போன்றே நீதித்துறையின் சுயாதீனத்தையும் தான் உறுதிப்படுத்தியிருப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு\nநீதித்துறைக்கு அரசியல் அழுத்தங்கள் மற்றும் தலையீடுகளின்றி சுயாதீனமாகவும் பக்க…\n03.09.2019 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்\n03.09.2019 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்…\n“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் அடுத்த இரு மாதங்களில் 04 மாவட்டங்களில்\nமக்களின் இதுவரை தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கும் அபிவிருத்தி…\nஇல. 163, அசிதிசி மெந்துர, கிருளப்பனை மாவத்தை, பொல்ஹேன்கொட, கொழும்பு 05.\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\n© 2019 மாஸ் மீடியா அமைச்சு.\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/trip-india-s-oldest-rock-temple-narthamalai-001544.html", "date_download": "2019-10-18T22:02:22Z", "digest": "sha1:M57GK6MAWS7RJ25MXWVAH3APHOKTV52T", "length": 21607, "nlines": 228, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Trip to India's oldest rock temple in Narthamalai - Tamil Nativeplanet", "raw_content": "\n»இந்த இடம் மட்டும் இல்லை என்றால் உலகம் போற்றும் தஞ்சை பெரிய கோயிலே இல்லை\nஇந்த இடம் மட்டும் இல்லை என்றால் உலகம் போற்றும் தஞ்சை பெரிய கோயிலே இல்லை\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\n87 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n93 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n93 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n94 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nFinance குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இருக்கும் பாகிஸ்தான்\nNews மெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nMovies அடியாத்தே... ஸ்வாகதா இசையமைத்து நடித்து பாடிய இசை ஆல்பம் - யூடியூபில் வைரல்\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nஐரோப்பிய கண்டத்தில் மனிதர்கள் குகைகளில் வாழ்ந்துவந்த காலத்தில், அமெரிக்கா என்ற கண்டமே கண்டுபிடிக்கப்படாத பல நூற்றாண்டுகளுக்கு முந்திய காலத்தில் தமிழர்கள் மட்டும் இன்றும் எப்படி செய்தார்கள் என்று புதிர்போடும் கட்டிடங்களை பாறைகளை கொண்டு எழுப்பியிருக்கின்றனர்.\nஉலகமே தமிழர் புகழை பேசிக்கொண்டிருக்கும்போதும், இந்திய அரசு கீழடி போன்ற தமிழர் வரலாறை உலகுக்கு வெளிக்கொண்டு வர மௌனித்துள்ளதை கண்டு தமிழர்கள் பெரும்பாலும் கவலை கொள்கின்றனர். எனினும் தமிழர் பெருமை அடக்கமுடியாத ஆற்றலைப் போல பிளந்து கொண்டு வெளிவந்துகொண்டுதான் இருக்கின்றன.அதில் ஒன்றுதான் தஞ்சை பெரிய கோயிலின் அட்டகாசமான அற்புத கட்டிடக்கலை.\nஉலகின் பல அறிவியலாளர்களே வாயைப் பிளந்து இந்த அதிசயத்தைப் பார்த்து செல்கின்றனர். ஆனால் இது மட்டும் நடக்காமலிருந்திருந்தால் இப்படி ஒரு அதிசயம் உலகில் இல்லாமலே போயிருக்கும். வாருங்கள் அந்த அதிசயம் எது என்று Native Planet History நிகழ்ச்சியில் பார்க்கலாம்.\nஎல்லா நாளும் மழைக்காலம் இந்த ஊருக்கு மட்டும் அப்படி என்ன வரம் அப்படி தமிழர் கட்டிடக்கலை வெளிப்பாட்டின் உச்சம் என்று சொல்லப்படும் தஞ்சை பெரிய கோயிலை கட்ட பயன்படுத்திய பாறைகளை எங்கிருந்து வெட்டி எடுக்கப்பட்டிருக்கின்றன என்று தெரியுமா உங்களுக்கு\nஅந்த பாறைகள் வெட்டியெடுக்கப்பட்ட மலை மட்டும் இல்லாதிருந்திருந்தால், இன்று இந்த கட்டிடக்கலை அதிசயமே இல்லாமல் இருந்திருக்கும். ஏன் வேறு மலைகளிலிருந்து வெட்டி எடுத்திருக்கலாமே என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அதுதான் இந்த நார்த்தாமலை பாறைகளின் அதிசயம்.\nதஞ்சை பெரிய கோயிலில் இருந்து 69கி.மீ தொலைவில் திருச்சி-புதுக்கோட்டை சாலையில் அமைந்திருக்கும்நார்த்தாமலையில் இருந்து தான் தஞ்சை பெரிய கோயிலை கட்��ுவதற்கான கற்கள் வெட்டிஎடுக்கப்பட்டிருக்கின்றன என்று சொல்லப்படுகிறது.\nஎகிப்தில் பிரமிடு கட்டிய முறை\nஎகிப்தில் பிரமிடு கட்டுவதற்கு தேவையான பல நூறு டன் எடையுள்ள கற்களை நைல் நதியில் கொண்டுவந்தார்களாம். அது இங்கே சாத்தியமில்லை என்னும்போது எப்படி மிகப்பெரிய பாறைகளை இவ்வளவு தூரம் கொண்டு சென்றிருப்பார்கள் என்பதே இன்னமும் யாராலும் கண்டுபிடிக்கப்படாத ஒன்றாக உள்ளது.\nபெரிய கோயிலுக்கான கற்கள் வெட்டியெடுக்கப்பட்ட மலை என்பதை தாண்டி தமிழகத்தில் இருக்கும் மிகவும் பழமையான குடைவரைக்கோயில்கள் நார்த்தமலையில் இருக்கின்றன.\nநார்த்தமலையில் உள்ளவிஜயாலய சோழீஸ்வரம் 9ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட குடைவரைக்கோயில் ஆகும். திராவிட கட்டிடக்கலை முறைப்படி இல்லாமல் நாகரா கட்டிடக்கலை முறைப்படி கட்டப்பட்டிருக்கிறது.\nபல்லவர்களின் குடையின் கீழ் நார்த்தமலையை ஆட்சி செய்துவந்த முத்தரையர் மன்னரான சாத்தன் என்பவரால் 9ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். விஜயாலய சோழனால் தான் இக்கோயில் கட்டப்பட்டது என்று சொல்வோரும் உண்டு.\nவிஜயாலய சோழீஸ்வரம் கோயிலின் மூலவராக சிவபெருமான் லிங்க ரூபமாக மேற்குநோக்கி காட்சி தருகிறார். மூலவரின் சிலைக்கு மேலே நான்கு அடுக்கு கொண்ட விமான கோபுரம் உள்ளது. இதன் மேல் கலசம் எதுவும் இல்லை. இக்கோயிலின் நுழைவுவாயிலில் இரண்டு துவாரபாலகர்களின் சிலைகள் உள்ளன.\nவிஜயாலய சோழீஸ்வரர் கோயிலை சுற்றி உமா, தக்ஷிணாமூர்த்தி, சப்தகன்னிமார் என எட்டு கடவுளர்களுக்கு சிறிய சந்நிதிகள் கட்டப்பட்டிருக்கின்றன. அதில் ஆறு சன்னதிகள் மட்டுமே இன்று உள்ளன.\nஇந்த கோயிலை கட்டியதற்கு பிறகான 300 ஆண்டுகளில் தான் தஞ்சை பெரிய கோயில், தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில், கங்கை கொண்ட சோழபுரம் என சோழர்கள் சிற்பக்கலையில் உச்சம் தொட்டிருக்கின்றனர். சோழர் வரலாற்றை தெரிந்துகொள்வதில் ஆர்வமுடையவர்கள் நிச்சயம் செல்ல வேண்டிய கோயில் இது.\nஇந்த கற்களை புதுக்கோட்டையிலிருந்து 70 கிமீ தள்ளி கொண்டு வருவதற்கு எத்தனை நாட்கள் எடுக்கப்பட்டன ஏற்கனவே எத்தனை டன் கற்கள் பயன்படுத்தப்பட்டன என்பதை பற்றி நாம் படித்திருக்கிறோம்.\nஅவ்வளவு கற்களையும் கொண்டு வருவதே அசாத்தியம் எனும்போது எப்படி இந்த கோயில் கட்டிமுடிக்கப்பட்டு இத்தனை வருடங���கள் தாக்குபிடிக்கிறது பாருங்கள். அதுதான் தமிழனின் அறிவியல் மற்றும் கணக்கு அறிவு என்பது.\nஎன்னதான் தமிழர் தமிழர் என்றாலும், இது இந்தியாவின் சொத்தாக பேணி பாதுகாக்கப்படவேண்டும். உண்மையில் இது மட்டுமின்றி மற்ற பொக்கிஷங்களையும் இந்திய அரசு கண்டறிந்து உலகுக்கு அறிவிக்கவேண்டும் என்பதுதான் பழமையை போற்றும் பெருமைமிக்க ஒவ்வொருவரின் எண்ணமாக இருக்கும்.\nவெய்யிலில் ஜொலிக்கும் நார்த்தாமலை கோயில்\nநார்த்தாமலையில் கோயிலின் சுவற்றில் செதுக்கப்பட்டுள்ள நடனமாடும் சிலை\nநார்த்தாமலையிலுள்ள அரிய பெரும் கல்வெட்டுக்கள்\nநீங்கள் குறைத்து மதிப்பிட்டுள்ள இந்தியாவின் 6 அழகிய நெடுஞ்சாலைகள்\nகேர்ள் பிரண்ட்ஸோட கார்ல பிக்னிக் போனா இப்படி போகணும்\nஉலகை அழிக்கும் மகா பிரளயம் சாய்ந்த நிலையில் கோவில் 8டிகிரி குளிரில் வினோத வழிபாடு\nஅம்மாடியோவ் 111 அடி சிலையாம் உலகின் மிக உயரமான சிவலிங்கம் எங்க இருக்கு தெரியுமா\nஇது புட்டு இல்ல இட்லி நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு\nபேக் வாட்டர்ஸ் எனப்படும் உப்பங்கழிகள் எங்கெல்லாம் இருக்கு தெரியுமா\n அடிச்சி சொல்லும் 5 காரணங்கள் இதோ\nடிஸ்கோ பாஜி சாப்பிடுவதற்காகவே சோலாப்பூர் போகலாம்\nவெறும் 500 ரூபாய்க்கு கோவா போய்டலாம் தெரியுமா\n1500 பேர் அமர்ந்து தொழும் அற்புதமான மஸ்ஜித் எங்க இருக்கு தெரியுமா\nஅயினா மஹால் பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது\nதும்கா பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/14/jarkhand.html", "date_download": "2019-10-18T22:45:29Z", "digest": "sha1:C3S5XQHQDDLBPUDKACCAT3WHVZVSIBEC", "length": 15008, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "இன்று பிறக்கிறது ஜார்கண்ட் | jharkand will be installed tonight - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nநல்லவனும் நானே.. க��ட்டவனும் ஆனேன்.. மறக்க முடியாத வீரப்பன்\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\nஎன்னதான் உண்மைன்னு நினைச்சாலும் பசங்க தன்னோட வேலையை.. அப்டியா\nப. சிதம்பரம் சிறையில் இருக்க காரணமே ஜெயலலிதாவின் ஆன்மாதான்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nThenmozhi BA Serial: ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான் தேனு...\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nFinance குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இருக்கும் பாகிஸ்தான்\nMovies அடியாத்தே... ஸ்வாகதா இசையமைத்து நடித்து பாடிய இசை ஆல்பம் - யூடியூபில் வைரல்\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவின் 28-வது மாநிலமான ஜார்கண்ட் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு அமலுக்குவருகிறது.\nபீகார் மாநிலத்தை சரி பாதியாகப் பிரித்து ஜார்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் 28-வது மாநிலமாகும் இது. இதற்கு முன்பு சமீபத்தில், சட்டீஸ்கர்,உத்தாரஞ்சல் ஆகிய புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.\nதாது வளம் நிறைந்த ஜார்கண்ட் மாநிலம் 80,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவுகொண்டதாகும். பாரதீய ஜனதாக் கட்சி ஆட்சியமைக்கும் என்று பரவலமாகஎதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியும் களத்தில்இறங்கியுள்ளது.\nபா.ஜ.க. சட்டசபைக் கட்சித் தலைவராக முன்னாள் மத்தியஅமைச்சர் மாரண்டி தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.அவரே முதல்வராகவும் பதவியேற்பார் என்றும் தெரிகிறது.நள்ளிரவில் முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.\nஜார்கண்ட் மாநிலத்தில் பல தொழிற்சாலைகள் நிறைந்துள்ளன. பீகார் இதுவரைஅனுபவித்து வந்த தொழில் வளம் இனிமேல் ஜார்கண்ட்டுக்குக் கிடைக்கவுள்ளது.\nஜார்கண்ட் பகுதியில் நாட்டின் மூன்றில் ஒரு பங்கு தாதுக்கள் இருப்பதாக ஆய்வுகளில்தெரிய வந்துள்ளது. 37.5 சதவீதம் நிலக்கரி, 40 சதவீதம் தாமிரம், 22 சதவீதம் இரும்புதாது, 90 சதவீதம் பாக்ஸைட்,மைகா ஆகியவை ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ளன.\nஇவை தவிர டாலமைட், குரோமைட், கிராபைட், மாங்கனீஸ், செர்மிக் ஆகியதாதுக்களும் அதிக அளவில் இப்பகுதியில் உள்ளன.\nயுரேனியமும் அதிக அளவில் இந்தப் பகுதியில் இருக்கிறது. நாட்டிலுள்ள அணுஉலைகளுக்குத் தேவையான யுரேனியம் இந்தப் பகுதியிலிருந்துதான் கணிசமானஅளவு சென்று கொண்டுள்ளது.\nதாதுக்கள் தவிர, நீர் மின்சாரம், அனல் மின்சாரமும் அதிக அளவில் இங்கு உற்பத்திசெய்யப்படுகிறது. இவை இரண்டின் மூலம் மட்டும் 1220 மெகாவாட் மின்சாரம்உற்பத்தி செய்யப்படுகிறது.\nபருத்தி, பட்டு, கைத்தறி, விசைத்தறி நிறுவனங்களும் ஏராளமான அளவில் உள்ளன.சிங்க்பும் பகுதியில் மட்டும் 48 சிறு தொழில் நிறுவனங்கள் உள்ளன.\nஇவற்றிற்கெல்லாம் மணி மகுடம் போல, உலகப் புகழ் வாய்ந்த இரண்டு இரும்பு எஃகுநிறுவனங்கள் ஜார்கண்ட் பகுதியில் உள்ளன. ஆசியாவிலேயே மிகப் பெரிய டாடாஸ்டீல், இங்குதான் உள்ளது. 1907-ம் ஆண்டு நிறுவப்பட்டது இது. ஜாம்ஷெட்பூர்நகரில் உள்ளது.\nமற்றொரு நிறுவனம் பொக்காரோ ஸ்டீல் நிறுவனம். இது 1966-ம் ஆண்டுஉருவாக்கப்பட்டது.\nஇத்தனை வளங்கள் நிறைந்துள்ள ஜார்கண்ட், தாய் மாநிலமான பீகாரை விட நல்லநிலைக்கு வருமா என்பதை எதிர்காலமே சொல்ல வேண்டும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் new state செய்திகள்\n29வது மாநிலமாக உதயமானது தெலுங்கானா விடிய விடிய கோலாகல கொண்டாட்டம்\n122 நாட்களுக்கு பிறகுதான் 'தெலுங்கானா' மாநிலம் பிறக்கும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Arica", "date_download": "2019-10-18T23:08:40Z", "digest": "sha1:UWIWI4RLJA4PDRB33OYOFM35O4HTIBU2", "length": 5041, "nlines": 109, "source_domain": "time.is", "title": "Arica, சிலி இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nArica, சிலி இன் தற்பாதைய நேரம்\nவெள்ளி, ஐப்பசி 18, 2019, கிழமை 42\nசூரியன்: ↑ 07:10 ↓ 19:43 (12ம 33நி) மேலதிக தகவல்\nArica பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nArica இன் நேரத்தை நிலையாக்கு\nArica சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 12ம 33நி\nமற்ற மண்டல நே���த்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: -18.47. தீர்க்கரேகை: -70.30\nArica இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nசிலி இன் 25 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 51 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2019 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/57351", "date_download": "2019-10-18T21:22:55Z", "digest": "sha1:ANNKNPVUEKE7JGAILFSG7L6FOAKBQSHJ", "length": 21543, "nlines": 116, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஞாநி ஒரு கடிதம்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 37\nஅரசியல், ஆளுமை, வாசகர் கடிதம்\nஞாநியும் ஆம் ஆத்மியும் என்ற கட்டுரை படித்தேன். உங்களது எல்லா ஞாநி பற்றிய குறிப்புகளிலும் “ஞாநி ஒரு நேர்மையாளர்” என்ற பதத்தை தவறாமல் குறிப்பிடுகிறீர்கள், எல்லா கட்டுரைகளிலும் இது தவறாமல் வருகிறது. ஆனால் எனக்கு இது பற்றி ஒரு கேள்வி உண்டு, நேர்மையாளர் என்றால் என்ன “லஞ்சம்” வாங்காமல் இருத்தலா உழைப்பின்றி பலன் அடையாமல் இருத்தலா அது மட்டும்தான் நேர்மைக்கு அடையாளமா\nஇதன் அடிப்படையில் ஞாநி நேர்மையாளர்தான், ஆனால் தனது கருத்திற்கு நேர்மையாக இருத்தலும், கொள்கை என ஒன்றை கொண்டால் அதில் வலுவிலக்காமல் இருத்தலும் நேர்மைதானே முன்பு மனுஷ்யபுத்திரனுக்கும் ஞானிக்கும் ஏற்பட்ட கருத்து மாறுபாட்டு “சண்டையையே” எடுத்துகொள்கிறேன், எல்லாவற்றையும் விமர்சிக்கும் மனுஷ்யபுத்திரன் சுஜாதா தொடர்பான எதையும் விமர்சிக்காமல் கள்ள மவுனம் சாதிக்கிறார் அல்லது பட்டும்படாமல், யாருக்கும் நோகாமல் விமர்சிக்கிறார் அதற்க்கு காரணம் சுஜாதாவின் ராயல்டியால் அவர் பெரும் பயன்தான், அது மிகவும் நேர்மையற்ற செயல்” என்பதுதான் ஞாநியின் குற்றசாட்டாக இருந்தது. “ஒரு எழுத்தாளன் எல்லா விஷயங்களையும் விமர்சித்தே ஆகவேண்டும் என்று யாரும் வற்புறுத்த முடியாது, அதேபோல் உங்களுக்கு தவறு என்று தோன்றுவது எனக்கு தவறு என்று தோன்றாமல் இருக்கலாம் என்று ஒரு சப்பைகட்டு கட்டினார் (அனைத்தும் நினைவில் இருந்து எழுதுகின்றேன், வார்த்தைகள் மாறி இருக்கலாம், ஆனால் சொன்னது இதுதான்).\nஆனால் ஞாநி ஒரு அரசியல் விமர்சகராக முன்தைய ஆட்சியை விமர்சித்த அளவு இந்த ஆட்சியை விமர்சிப்பதில்லை என்ற ஒரு குற்றசாட்டு ஞாநி மேல் அப்படியே உள்ளது. அதை பொய் பிரச்சாரம் என்று சொல்லி சென்று விடுகிறார். ஆனால் அவரது “ஒ பக்கங்கள்” முந்தைய ஆட்சியின் ஒவ்வொரு செயல்பாடுகளையும் விமர்சித்து களைகட்டி கொண்டிருந்தது. அதனாலேயே அது அனைவருக்கும் தெரிந்த ஒரு தொடர் கட்டுரையாக இருந்தது.அதனாலேயே குமுதம், விகடன் என்று தொடர்ந்து துரத்தப்பட்டு கல்கியை சரணடைந்தது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் ஆட்சி மாறியவுடன் அந்த தொடர் நீர்த்துபோய் பொதுவான உலக பிரச்சனைகளை பற்றியே பேசியது, ஒ பக்கங்களுக்காக புத்தகம் வாங்கியது போக இப்போது கொடுக்கும் கட்டுரைகளையே அவர்கள் பிரசுரிக்க ஆர்வம் இல்லாமல் இருக்கிறார்கள். இப்போது வருகிறதா இல்லையா என்பதே தெரியவில்லை, அவரது வலைத்தளத்திலும் அப்படியே உள்ளது. இல்லை, இந்த ஆட்சி ஒரு போற்றத்தக்க ஆட்சி என்றால் ஒரு அரசியல் விமர்சகராக அதுவும் சொல்லப்படவேண்டும் இல்லையா ஏனெனில் “குட்டுவது” மட்டும் ஞானி தன்மையல்ல, “பூங்கொத்து” கொடுப்பதும்தானே\nமனுஷ்யபுத்திரனை “கள்ள மவுனம் சாதிப்பதாக” சொன்ன ஞாநியின் இந்த செயல்பாடும் நேர்மையின் கீழ்தான் வருமா அரசாங்க அலுவலகத்தில் சில முக்கிய பதவிகளில் இருப்பவர்கள், நேர்மையானவர்கள் பிரச்சனையான சமயங்களில் “லீவில்” போய்விடுவார்கள். பிரச்சனை எல்லாம் முடிந்தவுடன் பின் ரிஜாய்ன் பண்ணிகொள்வார்கள். அது ஒரு சுமூகமான ஏற்பாடு. ஆனால் அப்போதும் அவர்களை நாம் நேர்மையானவர்கள் என்றுதான் வகைபடுத்த வேண்டுமா\nஞானி இந்த தேர்தலில் தோற்றது மிகவும் கவலைக்குரிய விஷயம், ஒரு மாற்று சிந்தனை அரசியல் ஆதரிக்கபடவேண்டும் என்ற விருப்பம் நிராசையாக்கப்பட்டது. நீங்கள் கூறியது போல் ஏமாற்றத்திர்க்குரியது, ஆனால் அதற்கும் அவர்தானே காரணம். அவரது தோல்வி ஒரு அரசியல் விமர்சகராக அவரது அறுவடை என்றுதான் சொல்லுவேன். அரசியல் விமர்சகனின் நிரந்தர பதவி எதிர்கட்சி மட்டுமே, எந்த ஆட்சி வந்தாலும். ஒரு அரசை பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தாமல், ஒரு அரசியல் விமர்சகராக விமர்சனம் பண்ணாமல், எந்த விமர்சனங்களும் அற்று, தேர்தலில் மட்டும் “அந்த கட்சிக்கு ஒட்டு போடாதீ���்கள், எனக்கு போடுங்கள்” என்று சொல்வது எப்படி நியாயம். அரசியல்வாதிகள், தேர்தலுக்கும் மட்டும் தொகுதிபக்கம் தலைகாட்டுவது போல், தேர்தல் பிரச்சாரத்தில் மட்டுமா ஒரு அரசியல் விமர்சகன் அரசை விமர்சனம் பண்ணுவது நான் இப்படிதான் எடுத்து கொள்கிறேன்,என் பார்வை சரியா அல்லது தவறா என்று தெரியாது.\nஇதை ஏன் உங்களுக்கு எழுதுகின்றேன் என்றால், எல்லோரும் விமர்சனத்திற்கு உட்பட்டவர்களே, சமூக வெளியில் செயல்படும் அனைவரும் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து கொள்வதும், சந்தேகங்களை எழுப்பி நிவர்த்தி செய்து கொள்வதும் இன்றியமையாதது. ஞாநியை பற்றிய உங்களது பல கட்டுரைகள் சமநிலையானது, அவர் மேலான உங்களது விமர்சனங்களை / ஆதரவுகளை நீங்கள் தொடர்ந்து வெளிபடுத்திகொண்டே வந்திருக்கிறீர்கள். அதை அவர் மேலான உங்களது நம்பிக்கை என்றே உணர்கிறேன், விமர்சனம் என்பதே ஒருவர் மீதான பெருமதிப்பு என்றே எடுத்து கொள்கிறேன். ஆனால் நான் அறிந்தவரை, ஞாநி மேல் வேறு யாரும் விமர்சனங்களை வைப்பதில்லை, (அவர் மதிப்பறியா பேஸ் புக் விமர்சனங்களை நான் எடுத்து கொள்வதில்லை) ஒருவேளை உங்கள் விமர்சனங்களை அவர் தவறாகவும் எடுத்து கொள்ளலாம், எனக்கு தெரியவில்லை.\nஇங்கு நான் ஞாநி பற்றி சொன்ன எவையும் மாங்கா புளித்ததோ வாய்புளித்ததோ என்று சொல்லவில்லை, ஒரு நம்பிக்கைக்குரிய, இருக்கும் வெகு சில அரசியல் விமர்சகர்களில் ஞாநியும் ஒருவர் அவர் கள்ள மவுனம் சாதிப்பது அவரது நேர்மையை சந்தேகிக்க வைக்கிறது அல்லது “நேர்மை” என்பதற்கான விளக்கம் என்ன என்று குழப்புகிறது.\nஞாநி நேர்மையானவர் என்று நான் சொல்வது ஒரே அர்த்ததில்தான் தன் கருத்துக்களைக்கொண்டு பொருளியல் சார்ந்த சுயலாபம் அடைய அவர் முயல்வதில்லை- நான் அறிந்தவரை. ஆகவே அக்கருத்துக்களை நாம் நம்பலாம்.\nஅத்தகைய நம்பிக்கையை நாம் அளிக்கக்கூடிய கருத்துக்கள் இன்று மிகமிக அபூர்வம்\nமேற்கு வங்க மார்க்ஸியமும், தலித்துக்களும்\nTags: அரசியல், ஆளுமை, ஞாநி, வாசகர் கடிதம்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 61\nநூலகத்தில், அழைத்தவன், நீர்க்கோடுகள் - கடிதங்கள்\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 19\nசீ முத்துசாமி பற்றி பாலமுருகன்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 29\nஇன்று மதுரையில் யுவன் சந்திரசேகர் கருத்தரங்கு\n‘வெ���்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-35\nபொன்னுத்தாய் அம்மாவுக்கு ‘முகம்’ விருது:\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-34\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/10/10123817/1206712/Google-Pixel-Slate-announced.vpf", "date_download": "2019-10-18T22:23:45Z", "digest": "sha1:LJAT4TGWX5OBGVVX5J7QXQZTEUZ2H75U", "length": 17015, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "டைட்டன் செக்யூரிட்டி பாதுகாப்புடன் கூகுள் பிக்சல் ஸ்லேட் அறிமுகம் || Google Pixel Slate announced", "raw_content": "\nசென்னை 19-10-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nடைட்டன் செக்யூரிட்டி பாதுகாப்புடன் கூகுள் பிக்சல் ஸ்லேட் அறிமுகம்\nபதிவு: அக்டோபர் 10, 2018 12:38 IST\nகூகுள் நிறுவனம் பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்களுடன் தனது புதிய டேப்லெட் சாதனத்தையும் அறிமுகம் செய்துள்ளது. #PixelSlate\nகூகுள் நிறுவனம் பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்களுடன் தனது புதிய டேப்லெட் சாதனத்தையும் அறிமுகம் செய்துள்ளது. #PixelSlate\nகூகுள் நிறுவனம் பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்களுடன் அந்நிறுவனம் தனது புதிய டேப்லெட் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. க்ரோம் ஓ.எஸ். மூலம் இயங்கும் புதிய டேப்லெட்டில் ஆன்ட்ராய்டு செயலிகளை கூகுள் பிளே மூலம் பயன்படுத்த முடியும்.\nபிக்சல் ஸ்லேட் என அழைக்கப்படும் புதிய சாதனத்தில் 12.3 இன்ச் 3000x2000 பிக்சல் 293 PPI 2.5D வளைந்த கிளாஸ் மாலிகுலர் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. வெறும் 7 மில்லிமீட்டர் அளவு மெல்லியதாக இருக்கும் பிக்சல் ஸ்லேட் முன்பக்கம் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது.\nஇத்துடன் டைட்டன் செக்யூரிட்டி சிப் வழங்கப்பட்டுள்ளது. இதனால் சாதனத்தின் கடவுச்சொற்கள் மற்றும் ஓ.எஸ். பாதுகாப்பாக இருக்கும். பிக்சல் ஸ்லேட் 8-ம் தலைமுறை இன்டெல் கோர் M3, i5 அல்லது i7 பிராசஸர், இன்டெல் செலரான் பிராசஸர் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. இத்துடன் 16 ஜி.பி. ரேம் அதிகபட்சம் 256 ஜி.பி. மெமரி மற்றும் 8 எம்.பி. பிரைமரி மற்றும் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.\nஇதன் பவர் பட்டன் கைரேகை சென்சார் போன்றும் இயங்குகிறது. புதிய பிக்சல் ஸ்லேட் 12 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்கும் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. பிக்சல் ஸ்லேட் கீபோர்டில் ஹஷ் பட்டன்கள், பிரத்யேக கூகுள் அசிஸ்டன்ட் பட்டன் மற்றும் பெரிய டிராக்பேட் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக கூகுள் அறிமுகம் செய்த பிக்சல்புக் பேனாவுடன் புதிய பிக்சல் ஸ்லேட் இயங்குகிறது.\nகூகுள் பிக்சல் ஸ்லேட் சிறப்பம்சங்கள்:\n- கூகுள் பிக்சல்புக் பேனா சப்போர்ட்\n- இன்டெல் செலரான் பிராசஸர் / 8th Gen இன்டெல் கோர் m3 / கோர் i5 / கோர் i7 பிராசஸர்\n- 4 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. எஸ்.எஸ்.டி.\n- 8 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. எஸ்.எஸ்.டி. / 128 ஜி.பி. எஸ்.எஸ்.டி\n- 16 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. எஸ்.எஸ்.டி.\n- 8 எம்.பி. ஆட்டோஃபோக்கஸ் பிரைமரி கேமரா, f/1.8, 1.12μm பிக்சல்\n- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/1.9, 1.4μm பிக்சல்\n- பிக்சல் இம்ப்ரின்ட் கைரேகை சென்சார்\n- டைட்டன் சி செக்யூரிட்டி சிப்\n- வைபை, ப்ளூடூத், 2 யு.எஸ்.பி. டைப்-ச���, 4K டிஸ்ப்ளே அவுட்புட்\n- முன்பக்கம் டூயல் ஸ்பீக்கர்கள், 2 மைக்\n- 48Wh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங்\nபுதிய பிக்சல் ஸ்லேட் மிட்நைட் புளு நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை 599 டாலர்களில் துவங்குகிறது. பிக்சல் ஸ்லேட் கீபோர்டு விலை 199 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிக்சல்புக் பேனா விலை 99 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு\nகல்கி ஆசிரமத்தில் வரி ஏய்ப்பு - ரூ. 93 கோடி பணம், தங்கம் பறிமுதல்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nதமிழகத்தில் 21, 22ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nநாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் மதுரை கிளை\nலாரிகளில் வழங்கும் தண்ணீருக்கான கட்டணத்தை உயர்த்தியது சென்னை குடிநீர் வாரியம்\nநாங்குநேரி தொகுதியில் முறைகேடாக பணம் வைத்திருந்த புகாரில் திமுக எம்எல்ஏ சரவணகுமார் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோ ஸ்மார்ட்போன்\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nஅசுஸ் சென்புக் சீரிஸ் லேப்டாப்கள் இந்தியாவில் அறிமுகம்\nரூ. 1,599 விலையில் நோக்கியா ஃபீச்சர் போன் அறிமுகம்\nஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், 12 ஜி.பி. ரேம் கொண்ட நுபியா ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nகைதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிகில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஓடும் பஸ்சில் இருந்து படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண்\nதமிழகத்தில் நீடிக்கும் கனமழை- நிலத்தடி நீர்மட்டம் பெரிய அளவில் உயர வாய்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்���\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/bjp-mp-pragya-thakur-targets-journalists-in-madhya-pradesh-calls-them-dishonest-read-it-2103429?ndtv_related", "date_download": "2019-10-18T22:01:55Z", "digest": "sha1:7YMNHUT5SSSAPSPGMVTKWSEMLQXIHSIY", "length": 9212, "nlines": 98, "source_domain": "www.ndtv.com", "title": "Bjp Mp Pragya Thakur Targets Journalists In Madhya Pradesh, Calls Them Dishonest | மத்திய பிரதேச பத்திரிகையாளர்கள் நேர்மையற்றவர்கள் - தாக்கும் பிரக்யா சிங்", "raw_content": "\nமத்திய பிரதேச பத்திரிகையாளர்கள் நேர்மையற்றவர்கள் - தாக்கும் பிரக்யா சிங்\nகாணொளி ஒன்றில், பத்திரிகையாளர்களிடம் சிரித்தபடி “உங்களை புகழ்ந்து சொல்வதென்றால் செஹோரின் முழு ஊடகங்களும் நேர்மையற்றவை” என்று கூறியுள்ளார்.\nகடந்த மாதம் பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகள் கெட்ட சக்திகளை ஏவி விடுவதாக குற்றம் சாட்டியிருந்தார்\nசர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிக்கும் பாஜக எம்.பி பிரக்யா சிங் தக்கூர் மத்திய பிரதேசத்தின் செஹோர் மாவட்ட ஊடகவியலாளர்களை நேர்மையற்றவர் என்று குறிப்பிட்டார்.\nகாணொளி ஒன்றில், பத்திரிகையாளர்களிடம் சிரித்தபடி “உங்களை புகழ்ந்து சொல்வதென்றால் செஹோரின் முழு ஊடகங்களும் நேர்மையற்றவை” என்று கூறியுள்ளார்.\n2008 மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட பிரக்யா தக்கூரின் மற்றொரு காணொளியில் ரூ. 500 நோட்டு மக்களுக்காக புழக்கத்தில் விடப்படுகின்றன என்று கூறியிருந்தார்.\nபிரக்யா தக்கூரின் கருத்துகளுக்கு பதிலளித்த மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பங்கஜ் சதுர்வேதி “அவரது தொடர்ச்சியான கருத்துக்கள் அவருக்கு மன சமநிலையை இழந்து விட்டதை தெரிவிக்கிறது” என்று கூறினார்.\nபாஜகவும் பிரக்யாவின் கருத்துகளிலிருந்து விலகிவிட்டது. “அவர் என்ன சொன்னார் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், பத்திரிகையாளர்களின் பொறுப்பை மதிக்கிறோம். போபாலிலோ அல்லது வேறு இடத்திலோ ஊடகங்களின் உறுதிபாட்டை கட்சி மதிக்கிறது” என்று பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ரஜ்னீஷ் அகர்வால் கூறினார்.\nகடந்த மாதம் பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகள் கெட்ட சக்திகளை ஏவி விடுவதாக குற்றம் சாட்டியிருந்தார்.பாஜக உயர்மட்ட தலைவர்கள் இறந்து போவதற்கு அதுவே காரணம் என்று கூறியிருந்தார். மறைந்த பாஜக தலைவர்கள் அனைவரும் உடல் நலக்குறைவினால் இறந்தது குறிப்பிடத்தக்கது.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\nகுஜராத்தில் சொகுசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து 21 உயிரிழப்பு - 50 பேர் படுகாயம்\nINX Media Case : ரூ. 10 லட்சத்தை லஞ்சமாக பெற்றதாக சிதம்பரம் மீது சிபிஐ குற்றச்சாட்டு\nINX Media Case : ரூ. 10 லட்சத்தை லஞ்சமாக பெற்றதாக சிதம்பரம் மீது சிபிஐ குற்றச்சாட்டு\nரூ. 409 கோடி வரி எய்ப்பு புகார் கல்கி ஆசிரமத்தில் வருமான வரித்துறையினர் ரெய்டு\nசூட்கேசுக்குள் அடைத்து வைக்கப்பட்ட 30 வயது பெண்ணின் சடலம்\nமேஜிக் செய்து வாக்கு சேகரித்த பாஜக தலைவர் கரகோஷம் எழுப்பி பார்வையாளர்கள் உற்சாகம் கரகோஷம் எழுப்பி பார்வையாளர்கள் உற்சாகம்\nசுரங்க வெடியில் சிதறிய கல் சாலையில் சென்ற கார் கண்ணாடியை உடைத்து தாக்கியதில் வங்கி மேலாளர் பலி\n“Savarkar-க்கு பாரத ரத்னா விருது கொடுக்க முடிவு செஞ்சது நல்ல விஷயம்\nINX Media Case : ரூ. 10 லட்சத்தை லஞ்சமாக பெற்றதாக சிதம்பரம் மீது சிபிஐ குற்றச்சாட்டு\nரூ. 409 கோடி வரி எய்ப்பு புகார் கல்கி ஆசிரமத்தில் வருமான வரித்துறையினர் ரெய்டு\nசூட்கேசுக்குள் அடைத்து வைக்கப்பட்ட 30 வயது பெண்ணின் சடலம்\nபாட்டியிடம் மட்டும் பணம் பறிக்காமல் முத்தமிட்ட கொள்ளையன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-10-18T21:07:13Z", "digest": "sha1:PEHTM6X6PWKWWQTAB2QYKSB3335Q722Z", "length": 9067, "nlines": 106, "source_domain": "www.pannaiyar.com", "title": "அமிர்த கரைசல் தயாரிக்கும் முறை | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nஅமிர்த கரைசல் தயாரிக்கும் முறை\nஅமிர்த கரைசல் தயாரிக்கும் முறை\nஅமிர்த கரைசல் தயாரிக்கும் முறை..\nநிலவள ஊக்கி ஆன அமிர்த கரைசலை தயாரிக்கும் முறை :\nமாடு ஒருமுறை போட்ட சாணம், (எந்த மாடாக இருந்தாலும் பயன்படுத்தலாம்) நாட்டு மாடாக இருந்தால் நல்லது, ஒருமுறை பெய்த மூத்திரம், இவற்றை ஒரு பிளாஸ்டிக் வாளியில் எடுத்துக் கொண்டு அதில் ஒரு கைப்பிடிவெல்லம், ஒரு குடம் தண்ணீர் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். 24 மணி நேரம் நிழற்பாங்கான இடத்தில் வைக்க வேண்டும். அமிர்த கரைசல் தயார்.\nஒரு பங்கு கரைசலுடன் 10 பங்கு தண்ணீர் சேர்த்து பயிர்���ளுக்கு தெளிக்கலாம்.\nஒரு ஏக்கருக்கு பத்து தெளிப்பான் (டேங்க்) அளவுக்கு தெளிக்கலாம். வாய்க்கால் நீரிலும் கலந்துவிடலாம். அமிர்தகரைசலை நிலத்தில் தெளித்த 24 மணி நேரத்தில் நுண்ணுயிர்கள் பெருகும். பயிர்கள் நோய்நொடி இல்லாமல் வளர உதவும். பொதுவாக 15 நாட்களுக்கு ஒருமுறை இந்த கரைசலைத் தெளிக்கலாம். பயிர்கள் மிகவும் வளமாகக் காணப்பட்டால் வாரம் ஒருமுறை கூடத் தெளிக்கலாம். வசதி இருந்தால் தண்ணீர் பாய்ச்சும் போதெல்லாம் அதனுடன் கலந்துவிடலாம்.\nதமிழக மண்ணின் பாரம்பரியம் மறக்கப்பட்ட மரங்கள்\nமொட்டை மாடியில் பரங்கி சாகுபடி\nசிறுதானியம் பற்றிய விவசாய கட்டுரை\nஇயற்கை வேளாண்மையில் கலக்கும் பெண்கள்\nagriculture tamil books iyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil palamozhi in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam tamil ஆடு வளர்ப்பு ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் காடுகள் காடுகள் பாதுகாப்பு காடுகள் பெருக்கம் கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி தண்ணீர் நாட்டு கோழி நோய் பயிர்கள் பயிற்சி பயிற்சி வகுப்புகள் புத்தகம் பூச்சி தாக்குதல் பூண்டு பொது பொது அறிவு மழைநீர் மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் வான்கோழி விதைகள் விவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/temples/pancha-aranya-sequence/", "date_download": "2019-10-18T21:39:15Z", "digest": "sha1:FBJJ3W7IICU3IRPTXGJIGM7LPOJC5FHN", "length": 50779, "nlines": 123, "source_domain": "aanmeegam.co.in", "title": "சிவபெருமானின் பஞ்ச ஆரண்ய தலங்களுக்கு ஒரு பயணம் | pancha aranya sequence", "raw_content": "\nAanmeegam > Temples > சிவபெருமானின் பஞ்ச ஆரண்ய தலங்களுக்கு ஒரு பயணம் | pancha aranya sequence\nசிவபெருமானின் பஞ்ச ஆரண்ய தலங்களுக்கு ஒரு பயணம் | pancha aranya sequence\nசிவபெருமானின் பஞ்ச ஆரண்ய தலங்களுக்கு ஒரு பயணம்.. Pancha aranya sequence\nசிவபெருமானின் தரிசனம் ஐந்து கோவில்களில், அதுவும் ஒரே நாளில்…. அதன் பெயர் காரணம் தான் பஞ்ச ஆரண்ய தலங்கள்….\nதேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பஞ்ச ஆரண்ய தலங்கள் என்று ஐந்து தலங்கள் உண்டு. இவ்வைந்துமே காவிரியின் கிழக்குக் கரையிலே அமைந்து இருப்பதுடன், ஒரே நாளில் விடியற்காலையில் புறப்பட்டு ஐந்தாவது கோயிலை அர்த்த ஜாம பூஜையின்போது வந்து வணங்கி முடித்துக் கொள்ளும்படியாக அருகருகே அமைந்தவையாகும். இந்த ஐந்து தலங்கள்:\n1. திருக்கருகாவூர் (முல்லைவனம்) -விடியற்கால வழிபாட்டிற்குரியது.\n2. அவளிவநல்லூர் (பாதிரி வனம்) – காலை வழிபாட்டிற்குரியது.\n3. ஹரித்துவாரமங்கலம் (வன்னிவனம்)- உச்சிக்கால வழிபாட்டிற்கு உகந்தது.\n4. ஆலங்குடி (பூளை வனம்)- மாலை நேரத்து வழிபாட்டிற்கு உகந்தது.\n5. திருக்கொள்ளம்புதூர் (வில்வவனம்) – அர்த்தஜாம பூஜை வழிபாட்டிற்குரியது.\nகர்ப்பபுரீஸ்வரர், முல்லைவனநாதர், மாதவிவனேஸ்வரர் ஆகிய பெயர்களில் இறைவனும், கர்ப்பரக்ஷாம்பிகை, கருக்காத்தநாயகி எனும் பெயர்களில் அம்பிகையும் ஒருசேர அருள்புரியும் தலம் திருக்கருகாவூர். தல விநாயகர், கற்பக விநாயகர். தலமரம், முல்லை. க்ஷீரகுண்டம், பிரமதீர்த்தம் இரண்டும் தல தீர்த்தங்கள். பிரம்மன், கௌதமர், சந்திரன் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்ற திருத்தலம் இது. ஊர்த்தவ மகரிஷியின் சாபத்தால் நித்துவரின் மனைவி வேதிகைக்கு ஏற்பட்ட கருச்சிதைவை இறைவன் மருத்துவம் பார்த்து அவள் கருவைக் காத்ததால் – கருகாவூர் என்று பெயர் பெற்றது. முல்லைவனம், மாதவிவனம், கர்ப்பபுரி என்பன இத்தலத்தின் வேறு பெயர்கள். கருச்சிதைவுற்றோ அல்லது மகப்பேறின்றியோ வருந்துவோர் இத்தலத்திற்கு வந்து கர்ப்பரட்சாம்பிகையின் சந்நதியில் வழிபட்டு நற்பலன் பெற்று மகிழ்ச்சியடைகிறார்கள். இத்தலத்தை வழிபடுவோர்க்கு குறைப்பிரசவம் ஏற்படுவதில்லை. பிரசவகால வேதனையும் மிகுதியாவதில்லை. கருவைத் தருவதும், அதைக் காப்பதுமாகிய அருள் வழங்குபவளாக அம்பாள் திகழ்கிறாள். காவிரியின் தென்கரையிலுள்ள பஞ்ச ஆரண்யங்களுள் இதுவுமொன்று.\nஇக்கோயிலில் ரதவடிவிலான சபா மண்டபமும் அதில் நித்துவ முனிவர் பூஜித்த சிவலிங்கமும் உள்ளன. மூலவர் சுயம்பு மூர்த்தி. மேற்புறம் பிருதிவிபாகம் – புற்று மண்ணாலாகியது. சுவாமி திருமேனியில் முல்லைக்கொடி சுற்றிய வடு உள்ளது. இங்குள்ள நந்தி, உளிபடாத விடங்கமூர்த்தம் என்பர். இத்தல அம்பாளுக்கு சுத்தமான நெய்தீபமிட்டு, நெய்யால் அம்பாள் திருவடியில் அபிஷேகம் செய்து அந்நெய்யையுண்டால் ஆரோக்கியமான குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது. கருவுற்ற பெண்களுக்குச் சுகப்பிரசவம் உண்டாகும் பொருட்டு, கர்ப்ப ரக்க்ஷாம்பிகையின் திருவடியில் வைத்து, மந்திரித்த விளக்கெண்ணெய் தரப்படுகிறது. பிரசவ காலத்தில் இதை வயிற்றில் தடவிவர, சுகப்பிரசவமாகும். கும்பகோணம் – ஆவூர் – மெலட்டூர் வழியாக தஞ்சாவூர் செல்லும் சாலையில் உள்ளது இக்கோயில். தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்தும், கும்பகோணத்திலிருந்தும் பேருந்துகள் உள்ளன. இரண்டாவது,\nஇறைவன் சாட்சிநாதராகவும், இறைவி சௌந்தர நாயகி, செளந்தர்யவல்லி எனும் பெயர்களிலும் அருளும் தலம் திருஅவளிவநல்லூர்.\nஅப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பதிகம் பெற்ற தலம் இது. பண்டைநாளில் இத்தலத்தில் இறைவனைப் பூஜித்து வந்த ஆதி சைவ அந்தணர் ஒருவருக்கு இரு மகள்கள் இருந்தனர். மூத்த பெண்ணை மணந்தவர் சிறிது காலங்கழித்து, காசியாத்திரை சென்றார். அவர் சென்றிருந்த காலத்தில் அவர் மனைவி அம்மை நோய் கண்டு, அவள் உருவம் மாறியதோடு கண்களையும் இழந்தாள். இரண்டாவது பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. சில ஆண்டுகள் கழித்து, காசி யாத்திரை சென்றிருந்த மூத்த மருமகன் வீடு திரும்பினார். நோய்ப்பட்ட தன் மனைவியின் உருவ மாற்றத்தைக்கண்டு திடுக்கிட்டார். தன் மனைவியின் சாயலில் இரண்டாவது பெண்ணும் இருக்கவே “இவள் என் மனைவியல்ல; இளையவளே என் மனைவி” என்று வாதிட்டார். இதனால் தந்தையார் ஆதிசைவர் மனங்கலங்கி இத்தல இறைவனைப் பிரார்த்திக்க, இறைவன் காட்சி தந்து மனந்தடுமாறிய மருமகனைப் பார்த்து, மூத்தவளே அவர் மனைவி என்னும் பொருளில் “அவள் இவள்” என்று சுட்டிக் காட்டி மறைந்தார்.\nமேலும் இறைவன் அருளியவாறு மூத்தவளும் இத்தலத்துத் தீர்த்தத்தில் மூழ்கிப் பழைய உடல்நலமும், கண்களும் மீளப்பெற்றாள். பிறகு கணவனுடனும் சேர்ந்து இன்புற்று வாழ்ந்தாள். ‘அவள் இவள்’ என்று சாட்சி கூறியதால் இத்தல இறைவன் சாட்சிநாதர் என்ற பெயர் பெற்றார். தலத்தின் பெயரும் நல்லூர் என்பது மாறி அவளிவநல்லூர் என்றாயிற்று. இவ்வாலயத்திற்கு கிழக்கு நோக்கிய முகப்பு வாயில் உள்ளது. உள்ளே நுழைந்தவுடன் வெளிச்சுற்றில் அம்பாள் சந்நதி தெற்கு நோக்கியுள்ளது. நின்ற திருக்கோலத்தில் காட்சி தரும் அம்பாளை வழிபட்டுச் சென்றால் முகப்பில் விநாயகர் தரிசனம் தருகிறார். உள்ளே நுழைந்தால் நேரே மூலவர் சுயம்பு லிங்க உருவில், கிழக்கு நோக்கி அருள்கிறார். கருவறை வாயிலின் இருபுறங்களிலும் துவாரபாலகர்கள் உள்ளனர். மூலவருக்குப் பின்னால் தலவரலாற்றின்படி சாட்சி சொன்ன நிலையில் சாட���சிநாதராக சிவன் பார்வதி இருவரும் காட்சி தருகின்றனர். உள்சுற்றில் விநாயகர், நால்வர், கண்வ முனிவர், வீரபத்திரர், சப்தகன்னியர், அறுபத்துமூவர் மூலத்திருமேனிகள் ஆகிய சந்நதிகள் உள்ளன. சோமாஸ்கந்தர், விநாயகர், சிவகாமி, நால்வர், ஆறுமுகர், மகாலட்சுமி ஆகிய உற்சவத் திருமேனிகள் தனியே பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.\nநடரார் சந்நதிக்குப் பக்கத்தில் குமாரலிங்கம், காசிவிஸ்வநாதர், விசாலாட்சி, தபஸ் அம்பாள் திருமேனிகள் பேரெழிலுடன் திகழ்கின்றன. எதிரில் நவகிரக சந்நதி. கால பைரவர், சூரியன் போன்றோரும் சந்நதிகள் கொண்டுள்ளனர். கோஷ்டமூர்த்தங்களாக அகத்தியர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மன், துர்க்கை ஆகியோரை தரிசிக்கலாம். எதிரில் சண்டேஸ்வரர் சந்நதி. சிறுசிறு விஷயங்களுக்கெல்லாம் கருத்து வேறுபாடு, மற்றும் விவாகரத்துவரை போகக கூடிய பிரச்னை உள்ள தம்பதியர் இத்தலத்திற்கு வந்து இறைவனையும், இறைவியையும் உளமாற வேண்டிக்கொண்டால் அவர்கள் இல்லறம் நல்லறமாக அமையும் கும்பகோணம்-அம்மாபேட்டை மற்றும் தஞ்சாவூர்-அரித்துவாரமங்கலம் வழிகளில் செல்லும் பேருந்துகளும் அவளிவநல்லூருக்கு அழைத்துச் செல்கின்றன. கும்பகோணத்தில் இருந்து 21 கி.மீ. நீடாமங்கலத்தில் இருந்தும் அம்மாபேட்டை வழியாக அவளிவநல்லூர் செல்லலாம். மூன்றாவதாக\nஆக்கல் தொழிலை செய்யும் பிரம்மாவுக்கும் காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவுக்கும் யார் புரியும் கர்மா பிரதானமானது என்பதில் விவாதம் உண்டானது. அந்த விவாதத்தின் மத்தியில் ஒளியொன்று ஊடுருவியது. நெருப்பு ஸ்தம்பம் எனும் அனல் தூணாக ஈசன் வானையும், பூமியையும் ஊருடுவி நின்றார். பிரம்மாவும், விஷ்ணுவின் பிரமிப்போடு பார்த்தார்கள். எங்கெல்லாம் அகங்காரம் முற்றுகிறதோ அங்கெல்லாம் ஞானப்பிழம்பாக ஈசன் வந்திறங்குவது வாடிக்கையாக இருந்தது. ஞானம் எனும் சிவத்திற்கு அன்னியமாக வேறெதுவும் இல்லையெனக் காட்டுவதுதான் இங்கு தத்துவார்த்தம். அக்னியிலிருந்து குரல் வெளிப்பட்டது: ‘என்னுடைய இந்த அக்னி ரூபமான உருவின் அடியையோ, முடியையோ முதலில் யார் காண்கிறார்களோ, அவரே பெரியவர்.’ உடனே பிரம்மா பறவையாகப் பறந்தார். பெருமாள், மீண்டும் வராக அவதாரம் எடுத்து பூமியை குடைந்தார்.\nஅப்படி ஹரியான விஷ்ணு, வராகராக பூமியை துவாரமிட்டு ��ுடைந்த தலமே அரி துவார மங்கலம் எனும் தலமாகும். ஈசனின் அடியைக் காண பூமியைத் தோண்டி தோல்வியோடு மீண்டும் விஷ்ணு வெளிவந்த தலம் இது தேனொழும் தமிழில் நாயன்மார்கள் திரு அரதைப் பெரும்பாழி என்று இத்தலத்தை அழைத்தனர். சோழர்கள் காலத்தில் நிறைய திருப்பணிகள் கண்ட இந்தக் கோயில் தொன்மையில் மிளிர்கிறது. கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் கம்பீரத்தோடு நிமிர்ந்திருக்கிறது. எதிரேயே பழமையான திருக்குளம். கோயிலுக்குள் நுழைந்தவுடன் வலப்புறத்தில் ஒரு மண்டபம். ஈசனுக்கும், அம்பாளும் தனித்தனி சந்நதிகள். ராஜகோபுரத்திலிருந்து நேரே மூலவராம் பாதாளேஸ்வரர் சந்நதி நோக்கி நகர்கிறோம்.\nவராகரின் பாதாளப் பிரவேசத்திற்கு சாட்சிபோல ஈசன் இத்தலத்தில் லிங்க உருவில் அருட்பாலிக்கிறார். அதனாலேயே ஈசனுக்கு முன்பு பாழி என்றழைக்கப்படும்\nபள்ளம் உள்ளது. இதற்குள்தான் வராகராக திருமால் திருவடியை தேடிச் சென்றதாக ஐதீகம். வராகர் அதல, விதல, சுதல, விதல, பாதாளம் என்று ஊடறுத்து சென்ற இடம் இதுதான். இத்தல ஈசனை சரணாகதி அடைந்தால் அண்ணாமலையானின் நிஜ தரிசனம் கிடைக்கும் என்பது இத்தலம் கூறும் ரகசியமாகும். கருவறையை விட்டு அம்பாள் சந்நதியை நோக்கி நகர்கிறோம். அம்பாள் தனி அழகோடு மிளிர்கிறாள். நேற்றுதான் திருமணம் முடித்த பெண்போல பேரழகோடு நின்றகோலத்தில் அருள்பரப்புகிறாள். அருளையும், ஆனந்தத்தையும் பொழியும் கண்கள், எப்போதும் மெல்லிய புன்னகையில் கவலைகளை விரட்டும் அநாயாசத் தோற்றம் நம்மை நகரவிடாது செய்கிறது. ஜகத்தின் அழகே இவளாததால் அலங்கார அம்மை என்று இத்தலத்தில் அழைக்கப்படுகிறாள்.\nதிருமணமாகாத பெண்கள் அம்பாளிடம் வேண்டிக் கொண்டு கல்யாண அலங்காரத்திற்கு தகுதியாகி வருவது இங்கு சகஜமாக நிகழ்கிறது. அம்பாளை தரிசித்தபின் அருகேயே உள்ள வன்னிமர நிழலில் அமரலாம். மரத்தடியிலேயே பிள்ளையார் சிலைகள். ஓய்வெடுப்பதை விட தவம் செய்ய சிறந்த இடமாக இது விளங்குகிறது. மரம் தரும் நிழல் மற்றும் தென்றல் சுகம் தூக்கத்தை விரட்டி விழிப்பை தருகிறது என்பது அனுபவ உண்மை. கோயில் பிராகாரத்தை சுற்றி வந்தால் தெற்கே தட்சிணாமூர்த்தியையும், மேற்கே லிங்கோத்பவரையும், வடக்கே பிரம்மாவையும் தரிசிக்கலாம். இப்படி வலம் வரும்போதே சோழர்களின் கலைநுணுக்கத்தை கண்டு வியக்கலாம். ஆயிர���் வருடங்களுக்கு முந்தைய கலைத்திறனை மெய்மறந்து உணரலாம். ராஜகோபுரத்தின் இடப்பக்கத்தில் உள்ள மண்டபத்தின் நீண்ட மேடைபோன்ற அமைப்பில் பிள்ளையார், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, சூரியன், சந்திரன், சுந்தரர், சம்பந்தர் மற்றும் பைரவரை தரிசிக்கலாம்.\nஅதேபோல பாதாளேஸ்வரர் சந்நதிக்கு அருகில் கஜலட்சுமியையும், மாரியம்மனையும் தரிசிக்கலாம். அம்பாள் சந்நதிக்கும், இறைவன் சந்நதிக்கும் இடைப்பட்ட சுவரில் மிகவும் மங்கலான வராகம் போன்ற புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது. அதேபோல மேற்குப் பிராகாரத்தில் அம்மன் சந்நதிக்கும், சுவாமி சந்நதிக்கும் இடையில் சோமாஸ்கந்த மூர்த்தியின் சந்நதி அமைந்துள்ளது. கும்பகோணம், தஞ்சாவூர் என்று இருவழிகளிலும் இத்தலத்தை அடையலாம். கும்பகோணத்திலிருந்து 20 கி.மீ. தொலைவு. நான்காவதாக\nஆலங்குடி என்று தற்போது அறியப்படும் இத்தலத்தின் ஆதிகாலைப் பெயர் திருஇரும்பூளை. இறைவன், ஆபத்ஸகாயேஸ்வரர்; இறைவி ஏலவார் குழலியம்மை. இத்தலத்தின் கிழக்கே ‘பூளைவள ஆறு’ பாய்கிறது. ஐப்பசியில் இதன் தீர்த்தத்தைக் கொண்டு வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்கிறார்கள். குரு பரிகாரத் தலமாக விளங்கும் ஆலங்குடி, மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் பெருமையுடையதாகும். இத்தலத்தில் சாயரட்சை பூஜைகாலத்தில் இறைவனை தரிசிப்பது விசேஷமாக கருதப்படுகிறது. அமுதோகர் என்பவர் சிறந்த சிவபக்தர். முசுகுந்த சக்கரவர்த்தியின் அமைச்சர். ஒருமுறை மன்னர் அமுதோகரிடம் அவரது புண்ணியத்தில் பாதியை தனக்கு தத்தம் செய்து தரவேண்டும் என்று கேட்டார். அமைச்சர் மறுக்க அவரின் தலையை வெட்டிவிடும் படி முசுகுந்தன் கூறினார். கொலையாளி அமுதோகர் தலையை வெட்டியவுடன் அமுதோகர் என்ற சப்தம் அந்தத் தலம் முழுவதும் ரீங்காரமிட்டது. தனது தவறை உணர்ந்த முசுகுந்த சக்கரவர்த்தி இத்தலத்து இறைவன் ஆபத்சகாயேஸ்வரரை வழிபட்டு பாவம் நீங்கப் பெற்றார் என்பது வரலாறு.\nமற்றுமொரு புராணச் செய்தியில் தேவர்கள் அமிர்தம் பெற வேண்டி பாற்கடலைக் கடைந்தபோது உண்டான ஆலகால விஷத்தை இறைவன் சிவபெருமான் குடித்த தலம் இது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனாலேயே இத்தலம் ஆலங்குடி என்றானது. இத்தலத்தில் பாம்பு தீண்டி யாரும் இறப்பதில்லை என்கிறார்கள். திருவிடைமருதூர் ஸ்ரீமகாலிங்கப் ப��ருமானுக்கு உரியதான ஒன்பது பரிவாரத் தலங்களுள் ஒன்றான ஆலங்குடி, தட்சிணாமூர்த்தி தலமாக விளங்குகிறது.\nநான்கு புறங்களிலும் நீண்ட மதில்களையுடைய ஆலயம் இது. ராஜகோபுரம் 5 நிலைகளை உடையது. கோபுர வாயிலில் உள்ள இத்தல விநாயகர் ‘கலங்காமற் காத்த விநாயகர்’ என்று பெயர் பெற்றவர். ஈசன் ஆலகால விஷத்தை அருந்தியதால் கலங்கிய தேவர்களைக் காத்து அருளியவர். உள்ளே முதல் பிராகாரத்தில் அம்பாள் ஏலவார் குழலியம்மை சந்நதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. இரண்டாவது வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் சூரிய பகவானின் சந்நிதி உள்ளது. இதற்குத் தென்புறத்தில் சுந்தரருக்கு ஒரு சந்நதி. உட் பிராகாரத்தில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி, சப்தலிங்கங்கள், நால்வர் ஆகியோரை தரிசிக்கலாம்.\nஇத்தலத்தில் அமைந்துள்ள சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருமேனி மிக அற்புதமான ஒன்று. சோமாஸ்கந்தர் சந்நதியில் இருக்கும் இந்தத் திருஉருவம் மூன்றரையடி உயரம் கொண்டது. ஆண்டுதோறும் ஆருத்ரா உற்சவத்தின் போது இவர் வெளியே உலா வருகிறார். அடுத்துள்ள மகாமண்டபத்தைக் கடந்து உள்ளே சென்றால் கருவறையில் மூலவர் ஆபத்சகாயேஸ்வரர் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். விஸ்வாமித்திரர் இந்த இறைவனை வழிபட்டுள்ளார். இக்கோயிலில் உள்ள அகத்தியரை வழிபட்ட பிறகே இங்குள்ள முருகப்பெருமானை வழிபட வேண்டும் என்று ஒரு மரபு உள்ளது. இதனால் பேய், பிசாசு பற்றிய அச்சமும், பாதிப்புகளும் நீங்கும். இங்குள்ள நாகர் சந்நதியில் நிவர்த்திப் பரிகாரம் செய்துகொண்டால் நாகதோஷம் விலகி நன்மைகள் உண்டாகும் என நம்பிக்கை நிலவுகிறது. இத்தலத்தில் குரு தட்சிணாமூர்த்திதான் வரப்பிரசாதியாக அருளாட்சி புரிகிறார். ஒப்பற்ற குருபீடமாக இத்தலம் அமைந்துள்ளது. ஆலங்குடி தட்சிணாமூர்த்தியை சுந்தரமூர்த்தி சுவாமிகள் வழிபட்டு, பஞ்சாட்சர உபதேசம் பெற்று ஞானமுக்தி அடைந்தார். வியாழக்கிழமைகளில் குரு சந்நதி மிகவும் விசேஷமாக வழிபடப்படுகிறது. மகாலட்சுமி தட்சிணாமூர்த்தியை வழிபட்டு பேறு பெற்றாள். இந்த தட்சிணாமூர்த்திப் பெருமானின் புகழ்பாடிய மகாவிஷ்ணு, ஸ்ரீதேவி சமேதராய் வரதராஜப் பெருமாளாக இங்கு கோயில் கொண்டார். வருடா வருடம் குருபெயர்ச்சி நாளில் திரளான பக்தர்கள் இத்தலத்திற்கு வந்து குருபகவானை வழிபட்டு சகலவித தோஷங்கள��லிருந்தும் விடுபடுகின்றனர். கும்பகோணம்-நீடாமங்கலம்-மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து 17 கி.மீ. தொலைவில் இத்தலம் இருக்கிறது. ஐந்தாவதாக\nஅனைத்து ஆலயங்களிலும் இரவு ஆலயத்தை மூடும் முன் அர்த்தஜாம பூஜையை செய்வது வழக்கம். ஆனால், தீபாவளி அன்று மட்டும் முந்தைய நாள் செய்யவேண்டிய அந்த பூஜையை அதிகாலையில் மேற்கொள்ளும் ஆலயம் திருக்கொள்ளம்புதூர். பிரம்மவனம், காண்டீபவனம் என்னும் பெயர்களும் இத்தலத்திற்கு உண்டு. அர்ச்சுனன் வழிபட்டதாகவும் சொல்லப்பட்டுள்ளது. இறைவன் வில்வாரண்யேஸ்வரர், வில்வவனநாதர் எனும் பெயர்களிலும் இறைவி – சௌந்தரநாயகி, அழகு நாச்சியார் எனும் பெயர்களிலும் அருளும் தலம். தலமரம், வில்வம். பிரம்மதீர்த்தம், அகத்திய தீர்த்தம் காண்டிப தீர்த்தம் (அர்ஜுன தீர்த்தம்), முள்ளியாறு எனப்படும் வெட்டாறு ஆகியன தலதீர்த்தங்களாக விளங்குகின்றன.\nவிநாயகர், கங்கை, காவிரி, ஆதிசேஷன், இடைக்காடர், வரகுண பாண்டியன், கோச்செங்கட்சோழன், பிருகுமுனிவர், காஸ்யபர், கண்வர், அகத்தியர், வசிட்டர், வாமதேவர் முதலியோர் வழிபட்ட தலம் சுவாமி விபுலானந்தர் அவர்கள்- யாழ் நூலின் ஆசிரியர் பலகாலம் ஆராய்ந்து வெளியிட்ட யாழ்நூலை அரங்கேற்றிய இடம் இத்தலமேயாகும். (1947ல்) நகரத்தார் திருப்பணி பெற்றது. முகப்பு வாயிலின் மேற்புறத்தே ரிஷபாரூடர், விநாயகர், சுப்ரமணியர் சுதைத் திருமேனிகள் வண்ணத்தில் அமைக்கப்பட்டுள்ளன. துவார விநாயகர் உள்ளார். கோயிலின் முன் பிரம்ம தீர்த்தம் உள்ளது. உள்ளே நுழைந்ததும் வலப்புறம் நந்தவனத்தின் மத்தியில் மகாலட்சுமி சந்நதியைக் காணலாம். இரண்டாம் கோபுரம் ஐந்து நிலைகளையுடையது.\nவாயிலில் இருபுறமும் விநாயகர் மற்றும் தண்டபாணி சந்நதிகள் தனித்தனிக் கோயில்களாக உள்ளன. கோபுரத்துள் நுழைந்ததும் வலப்பக்க கற்தூணில் சம்பந்தர் ஓடம் ஏறிச் செல்லும் சிற்பத்தைக் கண்டு மகிழலாம். பிராகாரத்தில் வலம் வரும்போது நால்வர், வலம்புரி விநாயகர், சோமாஸ்கந்தர், கஜமுத்தீசர், முல்லைவனநாதர், சாட்சிநாதர், பாதாளவரதர், மகாலிங்கர், விநாயகர், கங்கையம்மன், தட்சிணாமூர்த்தி, சரஸ்வதி, விசாலாட்சி, சோழமன்னன்-அவன் மனைவி ஆகியோரை தரிசிக்கலாம். அடுத்து ஆறுமுகஸ்வாமி, மகாலட்சுமி, பைரவர், பள்ளியறை, நவகிரகங்கள், சனிபகவான், சூரியன் சந்நதிகள் உள்ளன. வலம் வந்து தரிசித்து, செப்புக் கவசமிட்ட கொடிமரத்தையும், கொடிமரத்து விநாயகரையும் வணங்கி, மண்டபத்துள் சென்றால் தெற்கு நோக்கி உள்ளது அம்பாள் சந்நதி. இதற்கு முன்னால் மண்டபத்தின் மேல்விதானத்தில் பன்னிரண்டு ராசிகளின் உருவங்கள் உரிய கட்டிட அமைப்பில் வடிக்கப்பட்டுள்ளன. அம்பாள் நின்ற திருக்கோலம். மண்டபத் தூண்களின் திருப்பணியைச் செய்வித்த நகரத்துச் செட்டியார் உருவங்கள் உள்ளன. துவாரபாலகர்களையும் துவார விநாயகரையும் முருகனையும் தரிசித்து மூலவர் மண்டபத்தை அடையலாம். வலப்புறம் திருமுறைக்கோயில் பக்கத்தில் நடராஜசபை. இம்மண்டபத்தில் விநாயகர், பிட்சாடனர், சந்திரசேகரர் முதலிய உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.\nநேரே மூலவர் தரிசனம். கோஷ்ட மூர்த்தங்களாக நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர். சண்டேஸ்வரருக்குத்தனி சந்நதி. இத்திருக்கோயிலில் நாள்தோறும் ஆறுகால பூஜைகள் முறையாக நடைபெறுகின்றன. மூன்றாம் ராஜராஜன், மூன்றாம் குலோத்துங்கசோழன் காலத்திய கல்வெட்டுகள் இக்கோயிலில் உள்ளன. கல்வெட்டுக் குறிப்பில் சுவாமி ‘கொள்ளம்புதூர் உடையார்’ என்றும், தேவி ‘அழகிய நாச்சியார்’ என்றும் குறிக்கப்பட்டுள்ளனர். ஆலயத்தில் நந்தா விளக்கெரிக்கவும், நாள்வழிபாட்டுக்கும் நிவந்தங்கள்விட்ட செய்திகளை இக்கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இத்தலத்தை ‘அருமொழிதேவ வளநாட்டுச் சோற்றூர்க் கூற்றத்துத் திருக்கொள்ளம்புதூர்’ என்று குறிப்பிடுகிறது ஒரு கல்வெட்டு. பல சிவத்தலங்களையும் தரிசனம் செய்தவாறே ஊர் ஊராக வந்து கொண்டிருந்த ஞானக்குழந்தை திருஞான சம்பந்தர், சம்பிரதாயப்படி முந்தைய நான்கு ஆலயங்களுக்கும் சென்று அந்தந்த பூஜைகளை தரிசித்துவிட்டு, ஐந்தாவது ஆலயமான திருக்கொள்ளம்புதூர் நோக்கி வந்துகொண்டிருந்தார். ஐப்பசி மாத அமாவாசை நாள் தீபாவளிப் பண்டிகையை எல்லோரும் கோலாகலமாகக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். இருள் அடர்ந்த அந்த வேளையில் திருஞான சம்பந்தர் தம் அடியார்களுடன் முள்ளி ஆற்றைக் கடந்து செல்ல முயன்றார்.\nசோதனையாக ஆற்றில் வெள்ளம் கட்டுக்கடங்காமல் பெருக்கெடுத்து ஓடியது. ஓடஞ்செலுத்த முடியாமையால் ஓடக்காரர்கள் தங்கள் ஓடங்களைக் கரையில் நிறுத்திவிட்டுப் ப��யிருந்தனர். அனைவரும் திகைத்து செய்வதறியாமல் நிற்க, திருஞான சம்பந்தர் தைரியமாக தாமே படகை செலுத்தத் தீர்மானித்து, கட்டியிருந்த படகை அவிழ்த்து அதில் ஏறி அமர்ந்து அடியவர்களையும் அமரச் செய்தார். அந்த அமாவாசை இரவால் பயந்துபோயிருந்த அடியார்களுக்கு ஆறுதல்கூறும் வகையில், ‘கொட்டமே கமழும்’ எனும் பதிகம் பாடினார். வெள்ளத்தை எதிர்த்து மெள்ள படகைச் செலுத்தி மறுகரையை அவர்கள் அடைந்தபோது அதிகாலை ஆகிவிட்டது. திருக்கொள்ளம்புதூர் அர்ச்சகர்கள் திருஞான சம்பந்தரை வரவேற்க ஆவலாக பூரண கும்பத்தோடு காத்திருந்தனர். அர்த்த ஜாம பூஜைக்கான நேரம் கடந்து விடிகாலையும் வந்துவிட்டது. என்ன ஆயிற்றோ சம்பந்தருக்கு என அவர்கள் கவலைப்பட்டனர்.\nஅப்போது தம் அடியவர்களுடன் திருஞான சம்பந்தர்ஆலயப் பிரவேசம் செய்தார். அவருக்காக அர்த்த ஜாம பூஜை, உஷத்காலத்தில் செய்யப்பட்டது. தீபாவளிக்கு அடுத்த நாள் நிகழ்ந்த அந்த சம்பவத்தை நினைவுறுத்தும் வண்ணம் ஒவ்வொரு ஆண்டும் இப்போதும் அந்த ஆலயத்தில் இவ்வாறு பூஜை நடத்தப்படுகிறது. திருஞான சம்பந்தர் இத்தலத்திற்கு வருகை தந்ததை நினைவுறுத்தும் வகையில் ஓடத்திருவிழா நடக்கிறது. திருஞான சம்பந்தரின் உற்சவத்திருமேனியை படகில் வைத்து ஓதுவார்கள் தேவாரம் ஓத, முள்ளி ஆற்றின் இக்கரையிலிருந்து அக்கரைக்கு படகு செல்லும். அதிகாலை சூரியன் உதிப்பதற்கு முன் படகு கரைசேரும். அங்கே ரிஷபாரூடராய் வில்வவனநாதர் ஞான சம்பந்தரை எதிர்கொண்டழைத்து ஆலயத்திற்கு அழைத்துச் செல்வார். இந்த விழாவிற்காகவே இறைவன் திருவருளால் அன்று முள்ளியாற்றில் நீர் கரைபுரண்டோடும் அதிசயம் இன்றுவரை தொடர்கிறது அன்று உஷத்காலத்தில் ஆலயத்தில் அர்த்தஜாம பூஜை நடக்கும். ஆண்டிற்கொருமுறை நடக்கும் அபூர்வத்திருவிழா என்பதால் அன்று சிவனடியார்கள் அதிக எண்ணிக்கையில் ஆலயத்தில் கூடுவர். அம்பாள் அழகு நாச்சியாரும், வில்வவனநாதரும் திருஞானசம்பந்தருக்கு மட்டுமல்லாமல் ஆலயம் நாடும் அடியார்களுக்கும் தம் அருளை வாரி வழங்கும் விழாவாக இது துலங்குகிறது\nஸ்ரீ பாடலாத்ரி நரசிம்மஹ் பெருமாள் திருக்கோவில் | singaperumal koil narasimha temple\nவியக்க வைக்கும் நமது கோவில்களின் அதிசயங்கள் | Temple secrets\nஇன்றைய ராசிபலன் 01.04.2019 திங்கட்கிழமை பங்குனி (18) |...\nஇன்றைய பஞ்சாங்கம் ராசிபலன் 14/2/2019 வியாழக்கிழமை |...\n300 அடி நீளமுள்ள குகையில், மார்பளவு தண்ணீரில்...\nஅரபிக் கடலுக்குள் சிவாலயம் | Sivan temple in sea\nசிக்கல்கள் தீர்க்கும் சிங்காரவேலர் | Sikkal...\nவியக்க வைக்கும் நமது கோவில்களின் அதிசயங்கள் | Temple secrets\nவைகுண்ட ஏகாதசிக்கு முதல் நாளன்று நம்பெருமாள் மோகினி...\nநினைத்ததை சாதிக்க உதவும் இந்த மாத சோடசக்கலை நேரம் |...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2008/12/blog-post_12.html", "date_download": "2019-10-18T22:12:50Z", "digest": "sha1:27CYKGZVFAH6RCTC7VDPKW2RRDN32ZLU", "length": 33102, "nlines": 304, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: நிதி நெருக்கடியால் புரட்சி வெடிக்குமா?", "raw_content": "\nநிதி நெருக்கடியால் புரட்சி வெடிக்குமா\n\"வங்கிகளுக்கு பணம், எங்களுக்கு மரணம்\" - ஐரோப்பாவின் புரட்சிப்புயல் மையம் கொண்டுள்ள கிறீஸ் நாட்டு தெருக்களில் ஒலிக்கும் சுலோகம் அது. சர்வதேச தொலைக்காட்சி கமெராக்கள் மறுபக்கம் திரும்பி விட்டதால், அங்கே எல்லாம் வழமைக்கு வந்துவிட்டது என்ற அர்த்தம் இல்லை. மக்கள் சக்தியை குறைவாக கணித்த அரசாங்கத்திற்கு முன்னே இரண்டு தெரிவுகள் மட்டுமே உள்ளன. ஒன்று, முதலாளிகளுக்கு சேவை செய்த குற்றத்திற்காக நாட்டை விட்டு ஓடுவது. இரண்டு, மக்களின் சுதந்திரத்தை பறிக்கும் பாசிஸ சர்வாதிகார ஆட்சியை கொண்டுவருவது. நிதி நெருக்கடிக்குப் பின்னர், கிறீசில் பாமரனுக்கும் அரசியல்-பொருளாதாரம் புரிகின்றது: \"அரசாங்கம் வழக்கமாக கல்விக்கு, மருத்துவத்திற்கு, பிற பொதுநல சேவைகளுக்கு செலவிட பணமில்லை என்று கையை விரிக்கிறது. அதேநேரம் நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்ட வங்கிகளுக்கும், பெரும் நிறுவனங்களுக்கு அள்ளிக் கொடுக்க பணம் எங்கிருந்து வந்தது\nஅமெரிக்காவில் ஏற்பட்ட பங்குச் சந்தையின் வீழ்ச்சியும், நிதி நெருக்கடியும் ஏற்படுத்திய விளைவுகள் உலகம் முழுவதும் எதிரொலித்தது. சூரியனை சுற்றும் கோள்கள் போல, அமெரிக்காவை சுற்றியே உலக பொருளாதாரம் அமைந்திருந்ததால், பழைய வல்லரசான ஐரோப்பா முதல், எதிர்கால வல்லரசான சீனா வரை பாதிக்கப்பட்டன. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள், பொருளாதாரம் நன்றாக இருந்த காலங்களில், தமது பிரசைகள் அனைவருக்கும் கல்வி, மருத்துவ வசதி போன்ற பல சலுகைகளை வழங்கி வந்தன. ஆனால் அந்�� உரிமைகள் யாவும் தற்போது மெல்ல மெல்ல பறிக்கப்பட்டு வருகின்றன. இந்த தருணத்தில் தான் அமெரிக்காவில் நிதி நெருக்கடி வந்து, முதலாளித்துவ சொர்க்கத்திற்கு குழி தோண்டியது.\nபிரிட்டன் முதல் இந்தியா வரை நெருக்கடியில் இருந்து மீள, அமெரிக்கா வேண்டிக்கொண்டதன் படி, பொது மக்களின் வரிப்பணத்தைக் கொடுத்து வங்கி முதலாளிகளை காப்பாற்றியது போல தான், கிறீசின் வலதுசாரி அரசாங்கம் செய்தது. அதன் விளைவு தான் நாடளாவிய கலவரம். இந்த நிலைமை நாளை இந்தியாவிலும் வரலாம். அதனால் தான் வர்த்தக உலகம் கேட்டுக்கொண்டதற்கிணங்க, இந்தியாவும், பாகிஸ்தானும் போர் ஆயத்தங்களில் இருந்து பின்வாங்கி வருகின்றன. மும்பை தாக்குதலுக்கு முன்பு, (அடித்தட்டு மக்களை ஆயுதமயப்படுத்தும்) \"நக்சலைட் பிரச்சினை\" பெரிய சவாலாக இருப்பதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டது இங்கே நினைவு கூறத்தக்கது.\nமீண்டும் கிறீசிற்கு வருவோம். இதை எழுதிக்கொண்டிருக்கும் போது கிடைத்த தகவல்கள், அங்கே நிலைமை இன்னும் வழமைக்கு திரும்பவில்லை என்றும், போராட்டம் அடுத்த கட்டத்திற்கு செல்கின்றது என்றும் தெரிவிக்கின்றன. நான் முன்பு குறிப்பிட்டது போல, எங்கேயாவது சண்டை, கலவரம் என்றால் தான் ஊடகங்கள் அக்கறை செலுத்தும். அது ஓய்ந்து விட்டால், அந்த நாட்டையே மறந்து விடுவார்கள். கிறீசின் தலைநகரான ஏதென்ஸ் இப்போதும் போரால் பாதிக்கபட்ட பூமி போல காட்சி தருகின்றது.\nகலவரத்தை தொடக்கி வைத்த (16 வயது சிறுவனை போலிஸ் சுட்டதன் காரணமாக), ஏதென்ஸ் நகராட்சிக்குட்பட்ட பகுதியான \"எக்சாரியா\" முழுவதும் அனார்கிஸ்டுகள் என்ற இடதுசாரி இளைஞர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. தலைநகரத்தின் மையப் பகுதியான \"ஒமானியா\", கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. பல்கலைக்கழகங்களை அனைத்து இடதுசாரி அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளனர். இந்த இடங்களில் எல்லாம் பொலிஸ் பிரசன்னம் இல்லை. (இரகசிய பொலிஸார் சிவில் உடையில் நடமாட வாய்ப்புண்டு.) மேலும் இந்த கட்டுப்பாட்டு பிரதேசங்களை சுற்றி தெருக்களில் தடை அரண்கள் போடப்பட்டுள்ளன. பொலிஸ் அதற்கு வெளியில் இருந்து கொண்டு, கண்ணீர் புகை குண்டுகளை அடித்துக் கொண்டிருக்கிறது. (கையிருப்பில் இல்லாததால், மேலத���க புகைக்குண்டுகள் தருவிக்கப்படுகின்றன). நாடு முழுவதும் 25 பொலிஸ் நிலையங்கள் மாணவர்களால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளன. முற்றுகைக்குள்ளான பொலிஸ்காரர்கள் தினசரி கல்வீச்சுக்கு உள்ளாகின்றனர். (இந்த செய்தி பி.பி.சி.யிலும் வந்தது.)\nஏதென்ஸ் நகர பொருளாதாரம் அனேகமாக ஸ்தம்பித்து விட்டது. நிலைமை சீரடையும் என்று நம்பி ஏமாந்த அரசாங்கமும், முதலீட்டாளர்களும் இரகசிய இடங்களில் கூட்டம் கூட வேண்டி உள்ளது. நகரத்தில் இருந்த ஆடம்பர வணிக வளாகங்கள் எல்லாம் தீயில் கருகி சாம்பலாகி கிடக்கின்றன. நகரின் ஐ.டி. நிறுவனங்களின், கணணி விற்பனை நிலையங்கள் கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழகங்களில் தங்கி நின்று, அரசியல் கூட்டங்கள் போடும் மாணவர்கள், தமது உணவுத் தேவைக்காக அவ்வப்போது பல்பொருள் அங்காடிகளை சூறையாடி வருகின்றனர். அங்கு இருக்கும் பொது மக்களுடன், \"முதலாளிகளின் சொத்தில் இருந்து அபகரித்த\" உணவுப்பொருட்களை பகிர்ந்து கொள்கின்றனர். போராட்டத்தில் கலந்து கொள்ள பெருமளவு பாடசாலை மாணவர்களும் வருகின்றனர். இப்போது அங்கே 12 வயது சிறுவனுக்கும் பெட்ரோல் குண்டு தயாரிப்பது எப்படி என்று தெரியும்.\nஏதென்ஸ் நகர தெருக்களில் செங்கொடிகள் அதிகமாக காணப்படுகின்றன. முதலாளித்துவ எதிர்ப்பு புரட்சிக்கான அறைகூவல் விடுக்கும் துண்டுப்பிரசுரங்களும், பத்திரிகைகளும் பல்கலைக்கழக மாணவர்களால் மக்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் கல்லூரி வளாகத்தினுள்ளே அச்சடிக்கப்படுகின்றன. இணையம், எஸ்.எம்.எஸ். என்று எல்லா தொழில்நுட்ப வசதிகளும் போராட்டங்களுக்கு தயார்படுத்த பயன்படுத்தப்படுகின்றன. (திட்டமிட்டபடி ஒரே நேரத்தில் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் ஒழுங்குபடுத்தப்படுகின்றன.) வானொலி நிலையம் ஒன்று அமைக்கும் பணியிலும் மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலான மக்கள் இளைஞர் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குகின்றனர். பெருமளவு வெளிநாட்டு குடிவரவாளர்கள், அகதிகள், போராட்டத்தில் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.\nகிறீஸ் பிரச்சினை பிற ஐரோப்பிய நாடுகளிலும் பரவலாம் என்று அஞ்சப்படுகின்றது. அதற்கான அறிகுறிகள் இப்போதே தோன்ற ஆரம்பித்துள்ளன. பிரித்தானியாவிலும், ஜெர்மனியிலும் கிறீஸ் தூதுவராலயம் ஆர்ப்பாட்டக்காரர்கள���ல் ஆக்கிரமிக்கப்பட்டது. லண்டனில் பொலிஸ் ஆர்ப்பாடத்தில் ஈடுபட்ட பலரை கைது செய்து, முற்றுகையை முடிவுக்கு கொண்டுவந்தது. ஸ்பெயினிலும், டென்மார்க்கிலும் நிலைமை எல்லை தாண்டியது. ஆர்ப்பாட்டக்காரருக்கும், போலீசாருக்கும் இடையில் மோதல் வந்ததால், சிறிய கலவரம் வெடித்தது. வண்டிகள், கடைகள், வங்கிகள் என்பன தீக்கிரையாயின. பலர் கைது செய்யப்பட்டனர்.\nபிற ஐரோப்பிய நகரங்களில் நடந்த கலவரங்கள், ஊடகங்களின் கவனத்தை பெறாவிட்டாலும், அரச மட்டத்தில் எதிர்காலம் குறித்த அச்சம் நிலவுகின்றது. குறிப்பாக இத்தாலிய அரசு, அண்மையில் கல்விக்கான செலவினத்தை குறைத்ததை எதிர்த்து, அங்கேயும் மாணவர்கள் போராடி வருகின்றனர். ஜெர்மன் மாணவர்கள் இலவச கல்வி கோரி போராடினார்கள். இன்றுவரை அமைதியான வழியில் நடந்து வரும் மாணவர் போராட்டம், வன்முறையாக மாறுவதற்கு தேவைப்படுவது, ஒரு சிறு பொறி மட்டுமே. கிறீசிலும் அதுதான் நடந்தது. ஒரு சிறுவனை சுட்டுக்கொன்ற பொலிஸ்காரனின் முன்யோசனையற்ற செயல், இளைஞர்கள் மத்தியில் நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டிருந்த கோபத்தை, எரிமலையாக வெடிக்க வைத்தது.\nஇது தொடர்பான முன்னைய பதிவுகள்: ]\nவர்க்கப் போர் இட்ட தீ: ஏதென்ஸ் எரிகின்றது\nகிரேக்க மாணவர் எழுச்சி, ஏதென்ஸ் நகரம் தீப்பிடித்தது\nLabels: ஐரோப்பா, கிரீஸ், புரட்சி\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nகாலத்தே பதிந்த அருமையான கட்டுரை...புரட்சி வருகிறதோ இல்லையோ முதலாளித்துவ மாயை தகர்ந்து போனது உறுதி..\nவாழ்த்துக்கள் கலை..தொடரட்டும் உங்கள் பணி\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஏன் \"திராவிட மொழிகள்\" என்று சொல்ல வேண்டும்\nஅரசியல் காரணங்களுக்காக திராவிடம் என்ற சொல் இன்றைக்கு பலருக்கு அலர்ஜியாகி விட்டது. திராவிடம் என்பதற்குப் பதிலாக தமிழ் என்ற சொல்லைப் பாவ...\nஅரபு தத்துவஞானி இபுன் கல்டூன் - ஓர் \"இஸ்லாமிய கார்ல் மார்க்ஸ்\"\nஐநூறு வருடங்களுக்கு முன்னர், இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியில் வாழ்ந்த இபுன் கல்டூன் என்ற இஸ்லாமிய தத்துவ ஞானி எழுதி வைத்த குறிப்...\nஇலங்கையில் நடந்த ஈஸ்டர் படுகொலைகளும் ஐ.எஸ்.ஐ.எஸ். ஊடுருவலும்\nஈஸ்டர் நாளான 21-4-2019 அன்று, இல‌ங்கையில் ப‌ல‌ க‌த்தோலிக்க‌ தேவால‌ய‌ங்க‌ளிலும், ஐந்து ந‌ட்சத்திர‌ ஹொட்டேல்க‌ளிலும் ந‌ட‌ந்த‌ தொட‌ர் குண...\nஇலங்கையில் குடியேறிய ஆப்பிரிக்கர்கள் - ஒரு வரலாறு\nஇலங்கையில் பன்னெடுங் காலமாகவே ஆப்பிரிக்கர்கள் குடியேறி வாழ்ந்து வந்துள்ளனர். அவர்கள் காலப்போக்கில் சிங்களவர்களுடனும், தமிழர்களுடனும் ...\n\"தலாய் லாமா\", சமாதானத்திற்காக நோபல் பரிசு பெற்ற கொடுங்கோல் சர்வாதிகாரி. அவரை புத்தரின் அவதாரமாக திபெத்தியர்கள் மட்டும் வணங்கவில்லை...\nபோதி தர்மரை அவமதிக்கும் ஏழாம் அறிவு\nஇயேசு பிறந்த பெத்தலஹெமில், இன்றைக்கு வாழும் மக்கள் எல்லோரும் அரபு மொழி பேசுகின்றனர். அதற்காக \"இயேசு கிறிஸ்து ஒரு அரேபியன்\" என்ற...\nபூர்க்கா அணியும் இஸ்லாமிய‌ ஆண்க‌ள்\nவ‌ட‌ ஆப்பிரிக்காவில், ச‌ஹாரா பாலைவ‌ன‌ப் ப‌குதிக‌ளில் வாழும் துவார‌க் ப‌ழ‌ங்குடியின‌ ம‌க்க‌ள் விநோத‌மான‌ ப‌ழ‌க்க‌ வ‌ழ‌க்க‌ங்க‌ளை கொண்டு...\nஒற்றைப் பனைமரம் திரைப்படம் - ஈழப்போருக்கு பின்னரான போராட்டம்\nபுதியவன் ராசையா இயக்கி நடித்திருக்கும் ஒற்றைப் பனைமரம், நெதர்லாந்தில் சைஸ்ட் (Zeist) எனும் இடத்தில், 5-10-2019 அன்று திரையிடப் பட்டது....\nபெண் ஆணுக்கு கட்டிய தாலி - சுவிஸ் தமிழரின் பண்பாட்டுப் புரட்சி\nபெண் ஆணுக்கு கட்டிய தாலி - சில விளக்கங்கள்: சுவிட்சர்லாந்தில் வாழும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் சமூகத்த்தில் நடந்த ஒரு திருமணத்தில...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nஒரு தீவு, மூன்று தேசங்கள் (சைப்ரஸ் தொடர்-2)\nஇனப்பிரச்சினையின் பரிமாணங்கள் - ஒரு சைப்ரஸ் அனுபவம...\nகிறீசிலிருந்து புரட்சிகர கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்...\nதொட்டில் ஜனநாயகம் தொடர் புரட்சி வரை\nநிதி நெருக்கடியால் புரட்சி வெடிக்குமா\nசிக்காகோ தொழிற்சாலை தொழிலாளர் உடமையாகியது\nவர்க்கப் போர் இட்ட தீ: ஏதென்ஸ் எரிகின்றது\nகிரேக்க மாணவர் எழுச்சி, ஏதென்ஸ் நகரம் தீப்பிடித்தத...\nஇலங்கை சிறையில் த���ிழ் ஊடகவியலாளர்\nமும்பையில் அரங்கேறிய சதி நாடகம்\nஜெர்மனியின் நகர்ப்புற கெரில்லாக்களின் கதை\nஇலங்கைத் தீவின் ஆப்பிரிக்க வம்சாவளி மக்கள்\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: நாம் கருப்பர் நமது மொழி தமிழ் நம் தாயகம் ஆப்பிரிக்கா\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை – 600 002 இந்தியா தொலைபேசி: (+91)44 28412367\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2009/06/blog-post_05.html", "date_download": "2019-10-18T22:14:56Z", "digest": "sha1:BMNFVDDR7E76JFXYUKZSB35CSOWBHOMB", "length": 88793, "nlines": 421, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: நாடு கடத்தப்படும் நாதியற்ற தமிழீழம்", "raw_content": "\nநாடு கடத்தப்படும் நாதியற்ற தமிழீழம்\nஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான சுதந்திரக் கட்சியானது, ஹெல உறுமய, ஜே.வி.பி. ஆகிய சிங்கள கட்சிகளிடமிருந்து பல அரசியல் கொள்கைகளை கற்றுக் கொண்டுள்ளது. தமிழீழ கோரிக்கை எழுந்த பிரிவினைக்கான காரணிகளை இனங்கண்டு அழித்து, இலங்கையில் ஒற்றையாட்சியை வலுப்பட��த்துவதும், அந்தக் கட்சிகள் முன்வைத்த அரசியல் திட்டமாகும். பல்வேறு தேசிய இனங்களின் நலன் பேணும், அல்லது பிராந்தியக் கட்சிகள் பிரிவினைவாத சக்திகளாக கருதி தடை செய்யப்படும். (\"தமிழ் தேசியக் கூட்டணி போன்ற இனவெறிக் கட்சிகள் தடை செய்யப்பட வேண்டும்.\" - பாதுகாப்பு செயலதிபர் கோத்தபாய ராஜபக்ஷ) அனைத்து இலங்கையையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மட்டுமே அங்கீகரிக்கப்பட உள்ளன. இந்த பாசிச நடைமுறையின் பரிணாம வளர்ச்சியாக,ஒரே கட்சியின் (Sri Lanka Freedom Party) சர்வாதிகார ஆட்சியின் கீழ் வருவதற்கான அறிகுறிகள் தற்போது தெரியவாரம்பிக்கின்றன.\nசிங்கள இனவாத கட்சியான ஜாதிக ஹெல உறுமய, மற்றும் ஜே.வி.பி. போன்றன இதுவரை காலமும், ஆயுதபாணி புலிகளையும், தமிழ்தேசிய கட்சிகளையும், (தமிழ்) \"இனவெறி அமைப்புகள்\" என்றே சித்தரித்து வந்துள்ளன. சிங்களப் பொதுமக்கள் கொல்லப்படும் வன்முறைச் சம்பவங்களை அதற்கு உதாரணமாக காட்டப்படுவது வழமை. இலங்கை பிரச்சினையைப் பொறுத்த வரை, தமிழ் ஊடகங்கள் என்றாலும், சிங்கள ஊடகங்கள் என்றாலும் பிரச்சாரத் தொனியில் அமைந்த, மிகைப் படுத்தப் பட்ட செய்திகளையே வெளியிட்டு வருகின்றன. பெரும்பான்மை தமிழர்கள் தமிழ் ஊடகங்கள் சொல்வதை தமது சொந்தக் கருத்தாக்கியுள்ளதைப் போல, சிங்களவர்களும் சிங்கள ஊடகங்களை அப்படியே உள்வாங்கிக் கொள்கின்றனர். சுருக்கமாக சொன்னால், தனது இனம் பாதிக்கப்படும் போது மட்டும் அவலக்குரல் எழுப்புவதும், மற்ற இனம் பாதிக்கப்பட்டால் அடக்கி வாசிப்பதும் வழமையாகி விட்டது. உலகில் எந்த நாட்டிலும், இனப்பிரச்சினை தீர்க்க முடியாத சிக்கலாக இழுபடுவதற்கு, இனப்பெருமிதம் சார்ந்த பிரச்சாரம் முக்கிய தடையாக உள்ளது.\nகடந்த பாராளுமன்ற தேர்தலில் புலிகள் சார்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பு, கள்ள வாக்குகளால் வெற்றி பெற்றதை சாட்டாக வைத்து தடை செய்யப்போவதாக கோத்தபாய காரணம் கூறியுள்ளார். அன்று த.தே.கூ. பெருமளவு கள்ள வாக்குகளால் வெற்றி பெற்றதாக தேர்தல் சமயத்தில் முறைப்பாடுகள் வந்த போதும் அதனை விசாரிக்காத, அல்லது அந்தக் குற்றச்சாட்டுக்காக தேர்தலை இரத்து செய்யாத இலங்கை அரசு, தக்க தருணம் வரும் வரை காத்திருந்தது போல தெரிகின்றது. இது போன்றதே, த.தே.கூ. உறுப்பினர்களின் புலிகளுடன் தொடர்பு சம்பந்தமான குற்றச்சாட��டும். புலிகளுடனான தொடர்பை குற்றமாக காட்டி, அரசுக்கெதிரான எதிர்க்கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கப் பட இருப்பதையே இது கோடி காட்டுகின்றது.\nசமாதான பேச்சுவார்த்தை நடை பெற்றுக் கொண்டிருந்த காலத்தில் நடந்த தேர்தலில் பல முறைகேடுகள் நடந்ததை மறுப்பதற்கில்லை. இலங்கைத் தேர்தல்களில் கள்ள வாக்குப் போடுவதென்பது சர்வசாதாரணமாக அனைத்துக் கட்சிகளும் தெரிந்தே செய்யும் குற்றமாகும். இருப்பினும், பெருமளவு வட-கிழக்கு மாகாண தமிழ் மக்கள் த.தே.கூ. கட்சிக்கு தமது வாக்குகளை வழங்கியதையும் மறுப்பதற்கில்லை. த.தே.கூ. வெற்றி பெற்றால், புலிகள் இயக்கம் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு விட்டு, பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு சமாதானம் மலரும், என்பது அப்பாவி தமிழ் மக்களின் நப்பாசையாக இருந்தது. வட-கிழக்கு வாழ் தமிழ் மக்களின் சமாதானத்திற்கான அபிலாஷைகளை, புலிகள் பின்னர் புறக்கணித்து போருக்கு தயாரானது வேறு கதை.\nசமாதான ஒப்பந்தத்தை பயன்படுத்தி, வட-கிழக்கு மாகாணத்தில் அரசியல் வேலை செய்த புலிகள், த.தே.கூ.ப்பிற்கு மக்கள் வாக்குப் போட வேண்டுமென்று பிரச்சாரம் செய்திருந்தனர். புலிகள் தம்மை எப்போதும் பாராளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத அமைப்பாக காட்டி வந்துள்ளனர். \"சாத்வீக போராட்டங்களால் எந்தப் பலனும் இல்லை, ஆயுதப் போராட்டமே சிறந்தது\" என்ற கோட்பாட்டின் படி நடந்து கொண்டனர். இலங்கை அரசு நடத்தும் தேர்தல்களில் பங்குபற்றுவது, அரசை வலுப்படுத்த உதவும் என்று சரியாகவே கணிப்பிட்டிருந்தனர். 1981 ம் ஆண்டு இடம்பெற்ற மாவட்ட சபைத் தேர்தலில் போட்டியிட்ட தமிழ் தேசியக் கட்சி உறுப்பினர்களை கூட சுட்டுக் கொன்று, தேர்தலை குழப்ப முயற்சித்தனர்.\nபிற்காலத்தில், புலிகளால் துரோகக் குழுக்கள் என அழைக்கப்படுவோர் தேர்தலில் வென்று அதிகாரத்திற்கு வரத்தொடங்கினர். அரசும் இவர்களை தமிழர் பிரதிநிதிகளாக வெளி உலகிற்கு காட்டி வந்தது. தமது அரசியல் சார்ந்த கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவது அவசியம் என்பதை, புலிகள் சற்று காலந் தாழ்த்தியே புரிந்து கொண்டனர். இந்திய இராணுவத்தை எதிர்த்து போராடிக் கொண்டிருந்த 1988 காலத்தில் நடந்த பொதுத் தேர்தலில்,தம்முடன் நட்புறவைப் பேணிய ஈரோஸ் உறுப்பினர்களின் தெரிவுக்கு புலிகள் மறைமுக ஆதரவு வழங்கினர்.\nஈரோஸ் அமைப்��ினர் ஒரு காலத்தில் ஆயுதமேந்திய ஈழப்புரட்சி பற்றி பேசியவர்கள். இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் போது, ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு, ஜனநாயக பாதையை தேர்ந்தெடுத்தவர்கள். த.தே.கூ. வைப் போலன்றி,சுதந்திரமாக முடிவுகளை எடுக்கும் நிலையில் இருந்தனர். இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகுபவர்கள், \"ஈழம் கோரும் பிரிவினைவாதத்திற்கு எதிராக\" சத்தியப் பிரமாணம் எடுக்க வேண்டும் என்ற சட்டம் அமுலில் உள்ளது. இந்தச் சட்டத்தின் படி அரசாங்க அதிகாரிகள் கூட பிரிவினைவாத அமைப்புகளை ஆதரிப்பதில்லை என்று சத்தியப்பிரமாணம் எடுத்து விட்டு தான் பதவி நாற்காலியில் அமர வேண்டும். ஈரோஸ் உறுப்பினர்கள் அன்று (ஈழத்திற்கு எதிரான) சத்தியப்பிரமாணம் எடுக்க மறுத்து, பாராளுமன்ற பதவிகளை தியாகம் செய்தனர். கொள்கைக்காக பதவியை பறிகொடுத்த ஈரோஸ் உறுப்பினர் ஒருவர், சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரினார். சுவிஸ் அரசு குறுகிய காலத்திலேயே அவருக்கு அகதி அந்தஸ்து கொடுத்து கௌரவித்தது.\nதற்போதுள்ள த.தே.கூ. பாராளுமன்ற உறுப்பினர்களைப் பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை. தமிழீழப் பிரிவினைக்கு எதிராக சத்தியப்பிரமாணம் எடுத்து விட்டு, பாராளுமன்றப் பதவியில் அமர்ந்திருந்ததை காரணமாக காட்டியே, அரச அடக்குமுறை சட்டம் அவர்கள் மேல் பாய வாய்ப்புள்ளது. இதே நேரம், வெளி நாடுகளுக்கு பயணம் செய்து தமிழீழ ஆதரவு பிரச்சாரம் செய்ததற்காக, ஏற்கனவே சில உறுப்பினர்கள் புலனாய்வுத் துறையினரால் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டுள்ளனர். புலனாய்வுத்துறை பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்ட அவர்களது பேச்சுகளை ஒலிப்பதிவு செய்து வைத்திருந்தது. அரச புலனாய்வுத்துறை இதற்கென பெரும் பிரயத்தனப்படத் தேவையில்லை. புலிகள் சார்பான ஊடகங்கள் பகிரங்கமாகவே இத்தகைய பேச்சுகளை ஒலி/ஒளி பரப்புகின்றன.\nசமாதான பேச்சுவார்த்தையில் கூட்டாளியான இலங்கை அரசும், த.தே. கூ. பாராளுமன்றத்தில் புலிகளை பிரதிநிதித்துவப் படுத்த வேண்டும் என எதிர்பார்த்தது. சர்வதேசமும் இதே காரணத்திற்காக கள்ள வாக்குகள் குறித்த முறைப்பாடுகளை புறக்கணித்தது. அரசும், புலிகளும் அதிகாரத்தை பங்குபோட்டுக் கொள்ள வேண்டும் என அவை எதிர்பார்த்தன. த.தே.கூ. பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழீழத்தை அல்லது புலிகள் இயக்கத்��ை ஆதரித்து பேசி வந்த போதும், இலங்கை அரசு அப்போது அவர்கள் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஹெல உறுமைய போன்ற சிங்கள இனவாதக் கட்சிகள் பிரிவினைவாத த.தே.கூ. உறுப்பினர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கச் சொல்லி வற்புறுத்தி வந்தன. அப்போதெல்லாம் த.தே.கூ.பின் பிரசன்னம் தனக்கு அவசியம் என்றே அரசு எண்ணியது. இதற்கு சர்வதேச அழுத்தம் காரணம், எனக் கூறுவதை ஓரளவு ஏற்றுக் கொள்ளலாம்.\nஆயுதமேந்தியுள்ள காரணத்திற்காக, அல்லது பயங்கரவாத செயல்களைப் புரிந்த காரணத்திற்காக, புலிகள் இயக்கத்தோடு அரசு பேச மறுத்தாலும், த.தே.கூ.வுடன் பேச மாட்டேன் என தட்டிக் கழிக்க முடியாது. பல நாடுகளின் பிரச்சினைகள் அரசியல் கட்சிகளின் மத்தியஸ்தத்தின் ஊடாக தான் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு வட அயர்லாந்து பிரச்சினை தீர்க்கப்பட்ட விதம். தலைமறைவு ஆயுதக்குழுவான ஐ.ஆர்.ஏ., \"சின் பெயின்\" என்ற கட்சியை ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் கலக்க விட்டபோது, பிரிட்டிஷ் அரசால் தடை செய்ய முடியவில்லை.(இலங்கை அரசைப் போலவே, பிரிட்டிஷ் அரசும் பயங்கரவாத அமைப்புடன் பேசுவதில்லை என்ற கொள்கையை கொண்டிருந்தது.) இறுதியில் சின் பெயினுடன் நடந்த பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்த பின்னர் தான், ஐ.ஆர்.ஏ. ஆயுதப் போராட்டத்தை கைவிட முன்வந்தது.\n2002 ம் ஆண்டு முதல், இலங்கையில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்ட காலங்களில், இலங்கை சென்ற பிரிட்டிஷ், அயர்லாந்து இராஜதந்திரிகள் \"வட-அயர்லாந்து தீர்வை\" மேற்கோள் காட்டி பேசி வந்துள்ளனர். இப்போதும் சில இடதுசாரிகள் நேபாள தீர்வை உதாரணமாகக் காட்டும் போது, தமிழ் தேசியவாதிகள் ஏற்றுக் கொள்வதில்லை. எவராவது வட-அயர்லாந்து தீர்வை எடுத்துக் காட்டும் போது மட்டும், அவர்கள் அதேயளவு ஆக்ரோஷத்தோடு எதிர்ப்பதில்லை. இதற்கெல்லாம் ஏகாதிபத்திய சார்பு நிலைப்பாடு தான் காரணம்.\n2002 ம் ஆண்டு, பிராபாகரனும், அன்றைய பிரதமர் ரணிலும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட்டனர். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அந்த சம்பவத்தை வெளியிட்ட சண்டே டைம்ஸ் பத்திரிக்கை \"D-day\" என்று தலைப்பிட்டிருந்தது. இரண்டாம் உலகப்போரின் போது, அமெரிக்க-ஆங்கிலேய படைகள் பிரெஞ்சுக் கடற்கரையில் தரையிறங்கிய நிகழ்வே D-day என அழைக்கப்படுகின்றது. அதற்குப் பின்��ர் இறுதித் தீர்வு எட்டப்படும் காலம் தொடங்கி விட்டது எனக் குறிப்பிட, D-day என்ற சொற்பதம் பாவிக்கப்படுகின்றது. இலங்கையின் மேற்குல சார்பு பத்திரிகையான சண்டே டைம்ஸ், இலங்கையின் இருபதாண்டு போரை எப்படியேனும் நிறுத்துவதென்று சர்வதேச நாடுகள் களமிறங்கி விட்டன என்பதை மறைமுகமாக தெரிவித்தது.\nசமாதான காலத்தில், புலிகள் அமைப்பு த.தே.கூ.வின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளவில்லை. புலிகளைத் தவிர வேறு எந்த தமிழ் அமைப்பிற்கும் பேச்சுவார்த்தை மேடைக்கு வருமாறு அழைப்பு விடப்படவில்லை. இது புலிகள் பெரிதும் விரும்பிய ஏக பிரதித்துவ கோட்பாட்டை சர்வதேச சமூகம் ஏற்றுக் கொண்டதற்கு அத்தாட்சி. இருப்பினும், \"பயணம் செய்ய ஹெலி காப்டர் தரவில்லை\" என்பது போன்ற அற்ப காரணங்களுக்காகவெல்லாம் பேச்சுவார்த்தை தடைப்பட்டது. சர்வதேச நாடுகளுக்கு பேச்சுவார்த்தையில் ஆர்வம் குறைவதற்கு இதுவும் ஒரு காரணம்.\nநோர்வேயின் அனுசரணையாளர் எரிக் ஸொல்ஹைம் தனது விசனத்தை இவ்வாறு தெரிவித்தார்:\"இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு தற்போது சர்வதேச சமூகம் முனைப்போடு செயல்பட்டு வருகின்றது. இந்தச் சந்தர்ப்பத்தை இழந்தால், உலகின் பிற பகுதிகளில் நடக்கும் பிரச்சினைகளை கவனிக்கப் போய் விடுவார்கள். தமிழரின் பிரச்சினை முழுமையாக புறக்கணிக்கப்பட்டு விடும்.\" இது ஒன்றும் எரிக் சொல்ஹைமின் தீர்க்கதரிசனம் அல்ல. உலக நாடுகளின் பிரச்சினைகளை ஆராய்வதற்கும் தீர்ப்பதற்கும் என பாண்டித்தியம் பெற்ற மேலைநாட்டு ஆலோசகர்கள் இருக்கிறார்கள். அவர்களின் ஆலோசனைப் படி தான் மேற்கத்திய அரசுகள் செயல்படுகின்றன. ஒரு பிரச்சினையை முகாமைத்துவம் செய்வது சம்பந்தமாக, எல்லாவற்றிற்கும் ஒரு தீர்வு வைத்திருப்பார்கள்.\nத.தே.கூ. பாராளுமன்ற உறுப்பினர்கள் தம்மை தெரிவு செய்த தொகுதி மக்களின் தேவைகள் குறித்து எப்போதாவது பேசியதாக எனக்கு நினைவில்லை. 2004 ம் ஆண்டு, சுனாமி அலைகள் தாக்கி ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் இறந்த இயற்கை அனர்த்தத்தின் போதும், அண்மையில் மனிதப் பேரவலத்தை தோற்றுவித்த இனவழிப்பு யுத்ததின் போதும், தமிழ் பாராளுமன்ற பிரதிநிதிகள் தமது தொகுதி மக்களை சென்று பார்க்கவில்லை. அதற்கு மாறாக ஒரு குழுவினர் மேலைத்தேய நாடுகளிலும், இன்னொரு குழுவினர் இந்தியாவிலுமாக \"லாபி\"(Lobby) வேலையில் ஈடுபட்டிருந்தனர். ஈழத்தில் தமிழர்கள் கொத்துக் கொத்தாக செத்துக் கொண்டிருந்த போது, ஏகாதிபத்தியத்திடம் தமிழீழத்தை யாசித்துக் கொண்டிருந்தார்கள்.\nசுமார் இருபத்தெட்டு வருடங்களுக்கு முன்னர், வைகுந்தவாசன் என்ற புலம்பெயர்ந்த ஈழத்து புத்திஜீவி ஒருவர், ஐ.நா.மன்றக் கூட்டத்தில் திடீரென நுழைந்து தமிழீழத்தின் பிரதிநிதியாக உரையாற்றினார். அப்போது இந்த \"சர்வதேச ஸ்டண்ட்\" புலிகளிற்கு உவப்பானதாக இருக்கவில்லை. \"நாடுகடத்தப்பட்ட நிலையில் தமிழீழம்\" என்ற பெயரில் துண்டுப்பிரசுரம் ஒன்றை விநியோகித்தனர். தாயகத்தில் போராடும் மக்களிடம் அந்நியப்பட்ட எந்தவொரு தமிழீழப் பிரகடனமும் செல்லாக்காசாகி விடும் என்று மிகச் சரியாகவே கணித்திருந்தனர். ஈழப் போரின் இறுதி முடிவும் தற்போது அதே போன்ற நிலையை தோற்றுவித்துள்ளமை ஒரு கசப்பான முரண்நகை.\nஈழத்தில் மக்கள் அடுத்த வேளை சாப்பாடு எப்படிக் கிடைக்கும் என்பதைப் பற்றி சிந்திக்கிறார்கள். அந்த மக்கள் உணவு,வீடு,வேலை என்று தமது அடிப்படை உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். தமக்கான அரசியல் தலைமையைப் பொறுத்த வரை, \"ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கென்ன\", என்ற மனநிலைக்கு வந்து விட்டார்கள். தாயகத்தின் யதார்த்தத்தில் இருந்து துண்டித்துக் கொண்ட புலம்பெயர்ந்த தமிழர்கள், மேலைத்தேய நகரத் தெருக்களில் தமிழீழம் வேண்டும் என்று ஆர்ப்பரிக்கின்றனர். இவர்கள் யாரும் ஈழம் சென்று போராடப் போவதில்லை. இலங்கை அரசோ, \"ஈழம்\" என்ற சொல்லையே அடுத்த தலைமுறை நினைத்துப் பார்க்க முடியாதவாறு நடவடிக்கை எடுத்து வருகின்றது.\nஇது தொடர்பான முன்னைய பதிவுகள்:\n~புலிகளின் வீழ்ச்சியும், சர்வதேச சூழ்ச்சியும்\n~சர்வதேசம் காலை வாரிய தமிழீழ தேசியம்\nLabels: தமிழீழ தேசியம், தமிழ் தேசியக் கூட்டமைப்பு\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nபுலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதி நிதிகள் என்பதை உலகுக்கு பறை சாற்றவே ஈழத்தமிழர்கள். த.தே.கூ விற்கு வாக்களித்தனர். மேலும் குர��் கொடுத்ததால் பறிக்கப்பட்ட த.தே.கூ உறுப்பினர்களை உமக்கு தெரியாதா\nஉங்களைப் போன்றவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nவெறுமனே புலம் பெயர் தமிழர்களையும் மற்றவர்களையும் விமர்சனம் செய்வதை விட்டு தற்போதைய சூழ்நிலையில் ஈழத்தில் உள்ள தமிழர்களின் அவலத்தை குறைத்து அவர்கள் கொல்லப்படுவதை தடுக்க என்ன செய்யலாம் என்று கருத்துக்களையும் செயல் திட்டங்களையும் எங்கள் போன்ற சாமானியத் தமிழர்களுக்கு கூற முடியுமா\nஉங்களைப் போன்றவர்கள் புலம் பெயர் மற்றும் ஈழத்தமிழர்களை ஏதோ மூளை இல்லாத மதி கேட்டவர்கள் மாதிரி நக்கல் அடித்து விமர்சனம் செய்து வருவதை இப்போது கூடுதலாக அவதானித்து வருகிறேன்.\nஇந்தத் தமிழர்கள் உங்களைப் பொறுத்தவரையில் முட்டாள்களாக இருக்கலாம்,ஆனால் அவர்கள் உண்மையானவர்கள், மனிதாபிமானம் உள்ளவர்கள் , அங்கு இருப்பாவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று துடிப்பவர்கள்.\nநீங்களும் மற்றைய தோழர்களும் உங்கள் உப்பரிகைகளில் இருந்து இறங்கி வந்து எங்கள் போன்ற மக்குகளுக்கு வழி காட்டினால் நன்றாக இருக்கும்.\nதமிழ் தேசியக் கூட்டணி போன்ற இனவெறிக் கட்சிகள் தடை செய்யப்பட வேண்டும்.\" - பாதுகாப்பு செயலதிபர் கோத்தபாய ராஜபக்ஷ\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு இனவெறீக் கட்சியென்றால் ஜாதிக ஹெல உறுமய மற்றும் ஜேவிபி\nபொதுவாக நண்பரே உங்கள் பல பதிவுகளைப் பார்த்து வியந்து போயிருக்கிறேன்.\nஆனால் இந்தக் கட்டுரை மிக மேலோட்டமான தகவல்களை வைத்து வடிவமைக்கப்பட்டதாகவே உணர்கிறேன்.\n///சமாதான பேச்சுவார்த்தையில் கூட்டாளியான இலங்கை அரசும், த.தே. கூ. பாராளுமன்றத்தில் புலிகளை பிரதிநிதித்துவப் படுத்த வேண்டும் என எதிர்பார்த்தது.//\nபுலிகளைத் த.தே.கூ பிரதிநிதித்துவப் படுத்த வேண்டும் என்று இலங்கை அரசு எதிர்ப்பார்த்ததா\n//ஈழத்தில் தமிழர்கள் கொத்துக் கொத்தாக செத்துக் கொண்டிருந்த போது, ஏகாதிபத்தியத்திடம் தமிழீழத்தை யாசித்துக் கொண்டிருந்தார்கள்.//\nசிவாஜிலிங்கம் போன்ற தமிழ் எம்.பிக்கள் இலங்கைக்கு போனாலே கொல்லப்பட்டு விடுவார்கள் என்ற சூழலில் என்னதான் அவர்கள் செய்ய முடியும் குரல் கொடுத்ததற்காகவே அரசால் கொல்லப்பட்ட த.தே.கூ பாராளுமன்ற எம்.பிக்கள் பற்றி என்ன சொல்கிறீர்கள் நண்பரே\n//தமிழ் தேசியக் கூட்டமைப்பு இனவெறீக் கட்சியென்றால் ஜாதிக ஹெல உறுமய மற்றும் ஜேவிபி\nநிச்சயமாக அவையும் இனவெறிக் கட்சிகள் தாம். சிங்களவர்கள் மத்தியிலும், தமிழர்கள் மத்தியிலும் இன்று இனவாதம் மேலோங்கி காணப்படுகின்றது. எங்காவது ஒரு தமிழர் தமிழ் தேசியக் கூட்டமைப்பை இனவெறிக் கட்சி என்று சொல்லி கேள்விப்பட்டிருக்கிறீர்களா அதே போலத் தான் சிங்களவர்கள் ஜே.வி.பி., ஹெல உறுமய போன்ற கட்சிகளை இனவெறிக் கட்சிகள் என்று சொல்வதில்லை. இது பெரும்பான்மை மக்களின் கருத்து. இனப்பிரச்சினை இலங்கையின் இரண்டு இனங்களை எந்தளவுக்கு பிரித்து வைத்திருக்கின்றன என்பதற்கு இது சாட்சி. மேலும் நான் இங்கே பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாயாவின் கூற்றை சுட்டிக்காட்டி, சிங்களவர்களும் அரசும் எப்படி சிந்திக்கின்றன என எடுத்துக் காட்டியிருக்கிறேன். இது தமிழருக்கு புதிதாக இருக்கலாம். ஆனால் மற்றப் பக்கத்தில் என்ன நடக்கிறது என்று அறிந்து கொள்ளக் கூடாதா\n//ஆனால் இந்தக் கட்டுரை மிக மேலோட்டமான தகவல்களை வைத்து வடிவமைக்கப்பட்டதாகவே உணர்கிறேன். //\nதமிழ் ஊடகங்களைப் பொறுத்த வரை இப்படித் தான் ஒரு தகவல் சொல்லப்பட வேண்டும் என்று சுயதணிக்கை வைத்துக் கொள்கின்றனர். வலைப்பதிவுலக நண்பர்களும் அதையே பின்பற்றுகிறார்கள். இலங்கையில் நடப்பனவற்றை உள்ளதை உள்ளபடியே சொல்பவர்கள் அருகிவிட்டனர். இப்படியான பின்னணியில் இங்கே கூறப்பட்ட பல தகவல்கள் மேலோட்டமானவையாக தோன்றலாம். உண்மையில் இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்கள் சிலரின் நேரடி வாக்குமூலங்களை, அவர்களது உள்ளக்குமுறல்களை, இங்கே கட்டுரையாக வடித்துள்ளேன். இல்லாத ஒன்றை புனைந்து, ஒன்றைப் பத்தாக மிகைப்படுத்தும் \"ஊடக தர்மம்\" எனக்குத் தெரியாது. அப்படியான செய்திகளைத் தான் தமிழர்கள் அறிய விரும்புகிறார்கள் என்றால், அது அவர்கள் விருப்பம். ஆனால் இந்தப் போக்கு பிரச்சினையை அதிகரிக்க மட்டுமே உதவும்.\n//புலிகளைத் த.தே.கூ பிரதிநிதித்துவப் படுத்த வேண்டும் என்று இலங்கை அரசு எதிர்ப்பார்த்ததா எதன் அடிப்படையில்\nஇலங்கை அரசு கூட்டமைப்பின் மத்தியஸ்தத்தை எதிர்பார்த்தது. இலங்கை அரசியல் வரலாற்றில் இப்படி நடப்பது இதுவே முதல் தடவையல்ல. புலிகளுடன் நேரடியாக பேச விரும்பாத அரசு, தமிழ் கட்சிகளின் மத்தியஸ்தத்தின் ஊடாக பேசியுள்ளது. நோர்வேயின் மத்தியஸ்தம் எல்லாம் பிற்காலத்தில், பிரச்சினை சர்வதேசமயப்பட்ட பின்னர் ஏற்பட்டவை.\n//சிவாஜிலிங்கம் போன்ற தமிழ் எம்.பிக்கள் இலங்கைக்கு போனாலே கொல்லப்பட்டு விடுவார்கள் என்ற சூழலில் என்னதான் அவர்கள் செய்ய முடியும்\nஇலங்கையிலேயே தொடர்ந்து இருந்து வரும் கூட்டமைப்பு உறுப்பினர்கள் பற்றிய செய்தி வெளி வருவதில்லை. நான் இங்கே குறிப்பிட விஷயம் அவர்கள் பிரதிநிதித்துவப் படுத்தும் தொகுதி மக்களின் குறைகள் சம்பந்தமானது. வட-கிழக்கு மாகாண மக்களால் தெரிவு செய்யப்பட்ட 22 பாராளுமன்ற உறுப்பினர்களில் யாராவது ஒருவர் தேர்தலுக்குப் பின்னர் தனது தொகுதி மக்களை சந்தித்ததாக நான் அறியவில்லை. அவர்கள் சார்ந்த தொகுதியின் குறைகளை பாராளுமன்றத்தில் விவாதித்ததாக எங்குமே பதியப்படவில்லை. ஈழத் தமிழ் மக்கள் (ஈழத்தில் வாழும் மக்கள்) பகிரங்கமாக முன்வைக்கும் குற்றச்சாட்டு இது. இந்த உண்மையை சொல்லாமல் மறைப்பது நான் அந்த மக்களுக்கு செய்யும் துரோகம் ஆகாதா\n//குரல் கொடுத்ததற்காகவே அரசால் கொல்லப்பட்ட த.தே.கூ பாராளுமன்ற எம்.பிக்கள் பற்றி என்ன சொல்கிறீர்கள் நண்பரே\nஇலங்கையின் நிலைமை முன்னர் எப்போதும் இல்லாதவாறு தீவிரமடைந்து வருகின்றது. புலிகள் இயக்கம் தமக்கு எதிராக பேசுவோரை, அது பாராளுமன்ற உறுப்பினராக இருந்தாலும், \"இனத் துரோகி\" பட்டம் சூட்டி சுட்டுக் கொன்றார்கள். அந்தச் செயலை இன்று வரை நியாயப்படுத்தி வருகின்றனர். இலங்கை அரசாங்கமும் அதே பாணியை பின்பற்றி வருகின்றது. அரசுக்கு எதிராக பேசுவோரை, அது பாராளுமன்ற உறுப்பினராக இருந்தாலும், \"தேசத் துரோகி\" பட்டம் சூட்டி விட்டு சுட்டுக் கொல்கின்றனர். இந்த இடத்தில் (ஈழத்தில் வாழும்) தமிழ் மக்கள் அடிக்கடி தமக்குள்ள சொல்லிக்கொள்ளும் புத்திமதியை ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். \"நாம் சாப்பிடுவதற்கும், சுவாசிப்பதற்கும் மட்டுமே வாயைத் திறக்க வேண்டும்.\" கடந்த முப்பது வருடங்களாக தமிழ் மக்கள் அப்படியான வாழ்க்கைக்கு பழகி விட்டார்கள். இந்த யதார்த்தம் இலங்கைக்கு வெளியில் எத்தனை பேருக்கு தெரியும்\nஇந்தக் கட்டுரையை தவறான கண்ணோட்டத்தில் வாசித்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன். ஆரம்பத்திலேயே குறிப்பிட்ட படி, இலங்கை அரசானது தமிழ் தேசிய சக்திகளை தமிழ் இனவெறியர்களாக காட்டுவதன் மூலம் தடை செய்ய விரும்புகின்றத��. இவ்வாறு தான் பாசிசம் தன்னை நிலைப் படுத்திக் கொள்கின்றது. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் நியாயமானது. அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். அதே நேரம் அனைத்து சிங்கள மக்களுக்கெதிரான தமிழ் இனவாதத்தை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழ் தேசிய அரசியலை தமிழ் இனவாதத்தில் இருந்து பிரித்தெடுக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் நாம் செய்யும் ஒவ்வொரு தவறையும் எதிரி தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வான். தமிழ் தேசியவாதிகள் எங்காவது இனவெறிச் செயல் புரிந்தால் அது கண்டிக்கப்பட வேண்டும். மாறாக அதனை நியாயப்படுத்துவது தவறானது. அப்படிச் செய்வது எதிரிக்கே சாதகமானது.\nஇது இலங்கையில் மட்டும் நடக்கும் விஷயமல்ல. இந்திய அரசு, இஸ்லாமிய மத அரசியல் சக்திகளை, \"மத அடிப்படைவாதிகள்\", \"மதவெறியர்கள்\" என்று முத்திரை குத்தி ஒடுக்கப் பார்க்கின்றது. அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் அதையே செய்து வருகின்றன. அதற்கு மாறாக பல ஜிகாதி இயக்கங்கள் தாம் மதவெறியர்கள் அல்ல என்றும்,தாம் முஸ்லீம் மக்களின் விடுதலைக்காக போராடுவதாக சொல்கின்றன.\nஹெல உறுமய, ஜே.வி.பி. போன்றன சிங்கள இனவெறி அரசியல் நடத்தி வருகின்றன என்று தான் நானும் சொல்கிறேன். அதே நேரம் சிங்கள இடதுசாரிகளைத் தவிர, பெரும்பான்மை சிங்கள மக்கள் அப்படிப் பார்ப்பதில்லை என்ற யதார்த்தத்தையும் நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.\nநீங்கள் காட்டிய உதாரணத்தைப் போல, TNA உறுப்பினர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் இருந்து 40000 சவப்பெட்டிகளை (இராணுவ வீரர்கள்) அனுப்புவோம் என்ற கூற்று, தென்னிலங்கையில் இனவெறிப் பேச்சாக கருதப்படுகின்றது.\nசிங்களக் கிராம மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். குண்டுவெடிப்புகள் அப்பாவி சிங்கள மக்களை குறி வைத்து கொன்றுள்ளன. இப்படியான சம்பவங்கள் நடக்கும் ஒவ்வொரு தடவையும், தென்னிலங்கை ஊடகங்கள் இதை தமிழரின் இனவெறித் தாக்குதலாக காட்டுகின்றன. இதையெல்லாம் நீங்கள் இனவாதம் இல்லை என்று மறுக்கலாம். ஆனால் பெரும்பான்மை சிங்கள மக்கள் அதை இனவெறியாக தான் புரிந்து கொள்கின்றனர்.\nதமிழர்களும், சிங்களவர்களும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள மாட்டோம். ஒருவரின் வேதனையை மற்றவர் பகிர்ந்து கொள்ள மாடோம் என்று அடம்பிடித்தால் இனப்பிரச்சினை ஒரு போதும் தீரப் போவதில்லை. முதலில் ந���ங்கள் ஒரு மனிதர், அதற்குப் பிறகு தான் தமிழர். அப்பாவித் தமிழரின் கொலைகள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் என்பதை சாதாரண சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். அதே போன்று தமிழர்களும் அப்பாவி சிங்களவரின் கொலைகளை கண்டிக்க முன்வர வேண்டும்.\nஹெல உறுமைய போன்ற கட்சிகள் அல்லது எந்த சிங்களவராவது, அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்படுவதை சரி என்று வாதிட்டால் அது இனவெறி தான். அதே போல TNA அல்லது எந்த தமிழராவது அப்பாவி சிங்கள மக்கள் கொல்லப்படுவதை சரி என்று வாதிட்டால் அதுவும் இனவெறி தான்.\nசிங்கள, தமிழ் பொது மக்கள் தம் மத்தியில் இருக்கும் இனவெறியர்களை இனங்கண்டு ஒதுக்க வேண்டும். இந்த உண்மையை நீங்கள் ஏற்றுக் கொள்ள மறுத்தால், அது கோத்தபாயா போன்ற பாசிஸ்டுகளை வலுப்படுத்தவே உதவும்.\n//தாயகத்தின் யதார்த்தத்தில் இருந்து துண்டித்துக் கொண்ட புலம்பெர்ந்த தமிழர்கள், மேலைத்தேய நகரத் தெருக்களில் தமிழீழம் வேண்டும் என்று ஆர்ப்பரிக்கின்றனர். இவர்கள் யாரும் ஈழம் சென்று போராடப் போவதில்லை.//\nஇந்த புலம்பெர்ந்த தமிழர்களினால் 5ம்கட்ட ஈழபோர் தொடங்க போவதாக தமிழ்நாட்டு பதிவர்கள் பலர் கனவு காண்கின்றனர்.\nஉங்கள் கட்டுரைகள் எல்லா வற்றியும் வாசித்து வருகிறேன் , உங்கள் ஆழ்ந்த அறிவு எம்மை வியப்பில் ஆழ்த்துகிறது .\nஇன வாதம் சரியானது அல்ல அது எந்த இனத்துக்கு எதிராகஇருந்தாலும் அதை எம் சிந்தனையில் இருந்து தூக்கி எறிந்து விட வேண்டும் .\nand எமக்காகத்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் பல அர்ப்பணிப்புகள் தியாகங்களுடன் ஓர் உன்னதமான இலட்சியத்திற்காக போரடிகொண்டிருக்கிறார்கள்.\nபனையூரான், Sen, மதிபாலா, Sivanesan, Indirajith... மற்றும் அனாமதேயமாக பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றிகள்.\nஉங்கள் கட்டுரைகள் நிறைய வாசித்திருக்கிறேன். உங்களுடைய ஆராய்ச்சி மற்றும் அறிவார்ந்த கட்டுரைகள் ஆகியவற்றை குறைத்து மதிப்பிடுவதிற்கில்லை. ஆனால் இவை மட்டுமே ஒடுக்கப்படும் அந்த ஈழத் தமிழருக்கு தீர்வாகாது. நீங்கள் ஒருபுறம் கட்டுரைகளாக எழுதிக்கொண்டிருக்கிறீர்கள், மறுபுறம் தோழர் இரயாகரன் இணையத்திலே புரட்சி செய்து கொண்டிருக்கின்றார். இத்ன் மூலம் என்ன சாதிக்கிறீர்கள் என்று தான் புரியவில்லை. நீங்கள் சொல்வது எல்லாம் சரியானது தான், ஆனால் செயல் தந்திரம் வேண்டுமே. மக்களை அ��ி திரட்டியிருக்கின்றீர்களா\nராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன என்ற மனநிலைக்கு ஈழத் தமிழர் வந்து விட்டதாக கூறுகிறீர்கள். இப்போதைக்கு இருக்கலாம். ஆனால் அவர்கள் மீண்டும் போராட்ட பாதைக்கே தள்ளப்படுவர். ஏனென்றால் சிங்களவனின் அடக்குமுறை அப்படிபட்டது. சமீப காலமாக சிங்கள நீதிபதி மற்றும் அதிகாரிகளின் கருத்துகளை பார்த்தாலே புரியும்.\nஇணையத்திலே களமாடும் உங்களைப் போன்றோர்களை விட, போர்க்களத்திலே களமாடி உயிர் நீத்த அந்த புலிகள் எவ்வளவோ மேல் என்றே நினைக்கின்றேன்\nஉங்கள் கருத்துக்கு நன்றி அஸ்கர்.\nஇன்று நொந்து போயிருக்கும் ஈழத்தமிழர்களிடம் தமிழ் தேசியவாதம் பற்றி பேச்செடுத்தாலே காத தூரம் ஓடுகிறார்கள். அவ்வளவு தூரம் அனுபவித்து விட்டார்கள். தமிழர்களுக்கு எந்தத் தீர்வையும் பெற்றுக்கொடுக்காத தமிழ் தேசியவாதம் அவமானகரமான தோல்வி அடைந்துள்ளதை ஈழத்தில் அனைவரும் ஒத்துக் கொள்கின்றனர். தமிழ் தேசியவாதத்தின் குறைபாடுகளில் இருந்து படிப்பினை பெற்று, மாற்று என்ன என்று யோசிப்பதே சிறந்த வழியாகும். சிங்கள அரச அதிகாரிகள் இனவாதம் பேசுகிறார்கள் என்பதற்காக, தமிழ் அரசியல் தலைவர்களும் ஏட்டிக்குப் போட்டியாக இனவாதம் பேசுவது சரியானதா இந்தியாவில் முஸ்லிம் சிறுபான்மையினம், அரசால் ஒடுக்கப்படுவது உண்மை. ஆனால் அதற்கு இஸ்லாமிய தீவிரவாதமே ஒரே தீர்வு என்று சொல்ல உங்களுக்கு தைரியம் இருக்கின்றதா இந்தியாவில் முஸ்லிம் சிறுபான்மையினம், அரசால் ஒடுக்கப்படுவது உண்மை. ஆனால் அதற்கு இஸ்லாமிய தீவிரவாதமே ஒரே தீர்வு என்று சொல்ல உங்களுக்கு தைரியம் இருக்கின்றதா தமிழகத்தில் இருப்பவர்கள் இதுவரை காலமும் தமிழ் தேசியவாதத்தை வளர்த்து விட்டதால் கண்ட பலன் என்ன\nஈழத்தில் இருக்கும் தமிழர்கள் எதற்காக, எப்போது, எப்படி போராட வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்யட்டும். தயவுசெய்து, ஈழத்திற்கு வெளியில் இருப்பவர்கள் தமது அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கான பலியாடுகளாக ஈழத்தமிழர்களை பயன்படுத்த வேண்டாம்.\nமுஸ்லிம்கள் மீதான அரசின் அடக்குமுறைக்கு இஸ்லாமிய தீவிரவாதம் சரியென்று நான் கூறவில்லை. அது மேலதிகமான‌ அடக்குமுறைக்கே வழிவகுக்கும் என்றே நினைக்கின்றேன். நான் இங்கு மகஇக என்ற அமைப்பின் ஆதரவாளன்.\nஈழத்தில் இருக்கும் தமிழர்கள் எதற்காக, எப்போது, எப்படி போராட வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்யட்டும். தயவுசெய்து, ஈழத்திற்கு வெளியில் இருப்பவர்கள் தமது அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கான பலியாடுகளாக ஈழத்தமிழர்களை பயன்படுத்த வேண்டாம், உங்களின் இந்த கருத்தைத்தான் நாங்களும் இங்கே வலியுறுத்துகின்றோம். தமிழகத்தில் இருக்கும் இந்த பிழைப்புவாதிகள் ஈழப்பிரச்சினையை தங்களின் சுய இலாபத்திற்காகவே பயன்படுத்தி வந்துள்ளனர். ஆனால் இதிலும் இப்போது இவர்களுக்கு தோல்விதான். இம்முறை தமிழக மக்களை இவர்களால் ஈழ‌ ஆதரவாளர்களாக அணி திரட்ட முடியவில்லை. தமிழக மக்கள் இம்முறை வெறும் பார்வையாளனாகவே இருந்தனர். சிலர் போரை நியாயப்படுத்தினர். ஏனென்றால் தமிழகம் எப்போதோ நுகர்வு கலாச்சாரத்தில் சீரழிந்துவிட்டது.\nஈழத்தில் இருப்பவர்களிடமிருந்தே ஒரு மார்க்சிய‍‍‍ லெனினிய அமைப்பு தோன்ற வேண்டும். அதற்கு தாங்களால் இயன்றதை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன். நீங்கள் ஒரு ஈழத்தமிழன் என்பதினாலேயே இந்த கோரிக்கையை வைக்கின்றேன்.\nபொறுமையாக தெளிவாக பதிலளித்தமைக்கு நன்றி. தங்களது நிலைப்பாடு தான் எனதும். எமக்கிடையே சில முரண்பாடுகள் எழுந்திருக்கலாம். நான் ஈழத்தில் இருக்கும் தமிழ் உறவுகளுடன் நெருங்கிய தொடர்பை பேணி வருவதால், அவர்களது நாடித்துடிப்பை எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது. அது ஒரு காரணமாக இருக்கலாம். ஈழப்பிரச்சினைக்கு குறுந்தேசியவாதம் தீர்வாகாது என்பதை எப்போதும் வலியுறுத்தி வந்திருக்கிறோம்.\n//ஈழத்தில் இருப்பவர்களிடமிருந்தே ஒரு மார்க்சிய‍‍‍ லெனினிய அமைப்பு தோன்ற வேண்டும். அதற்கு தாங்களால் இயன்றதை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன். நீங்கள் ஒரு ஈழத்தமிழன் என்பதினாலேயே இந்த கோரிக்கையை வைக்கின்றேன்.//\nஇதையே தான் நானும் எதிர்பார்க்கிறேன். உங்கள் கோரிக்கை நிச்சயம் நிறைவேறும். அதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கிறோம். குறிப்பாக மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் பல (இதில் ஈழத்தமிழர்கள் இனரீதியாகவும் பாதிக்கப்பட்டார்கள்) பின்னுக்கு தள்ளப்படடிருந்தன. இதுவரை காலமும் போர்ச் சூழ்நிலை இவற்றைப் பற்றி பேசுவதை பின்போட்டது. இன்று அவை பரவலாக பேசப்படுவதைக் காணக் கூடியதாக உள்ளது. இன்றைய இலங்கையின் நிலைமை எப்படி இருக்கிறதென்றால், (தமிழ்) தேசியவாதம் பற்றி பேசுவது உயிருக்கு ஆபத்தாகலாம். ஆனால், மக்கள் தங்கள் பிரச்சினைகளை பற்றி பேசுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. அது குறித்த விழிப்புணர்வு மட்டும் இன்னும் ஏற்படவில்லை.\n>ஈழத்தில் இருக்கும் தமிழர்கள் எதற்காக, எப்போது, எப்படி போராட வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்யட்டும். தயவுசெய்து, ஈழத்திற்கு வெளியில் இருப்பவர்கள் தமது அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கான பலியாடுகளாக ஈழத்தமிழர்களை பயன்படுத்த வேண்டாம்\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஏன் \"திராவிட மொழிகள்\" என்று சொல்ல வேண்டும்\nஅரசியல் காரணங்களுக்காக திராவிடம் என்ற சொல் இன்றைக்கு பலருக்கு அலர்ஜியாகி விட்டது. திராவிடம் என்பதற்குப் பதிலாக தமிழ் என்ற சொல்லைப் பாவ...\nஅரபு தத்துவஞானி இபுன் கல்டூன் - ஓர் \"இஸ்லாமிய கார்ல் மார்க்ஸ்\"\nஐநூறு வருடங்களுக்கு முன்னர், இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியில் வாழ்ந்த இபுன் கல்டூன் என்ற இஸ்லாமிய தத்துவ ஞானி எழுதி வைத்த குறிப்...\nஇலங்கையில் நடந்த ஈஸ்டர் படுகொலைகளும் ஐ.எஸ்.ஐ.எஸ். ஊடுருவலும்\nஈஸ்டர் நாளான 21-4-2019 அன்று, இல‌ங்கையில் ப‌ல‌ க‌த்தோலிக்க‌ தேவால‌ய‌ங்க‌ளிலும், ஐந்து ந‌ட்சத்திர‌ ஹொட்டேல்க‌ளிலும் ந‌ட‌ந்த‌ தொட‌ர் குண...\nஇலங்கையில் குடியேறிய ஆப்பிரிக்கர்கள் - ஒரு வரலாறு\nஇலங்கையில் பன்னெடுங் காலமாகவே ஆப்பிரிக்கர்கள் குடியேறி வாழ்ந்து வந்துள்ளனர். அவர்கள் காலப்போக்கில் சிங்களவர்களுடனும், தமிழர்களுடனும் ...\n\"தலாய் லாமா\", சமாதானத்திற்காக நோபல் பரிசு பெற்ற கொடுங்கோல் சர்வாதிகாரி. அவரை புத்தரின் அவதாரமாக திபெத்தியர்கள் மட்டும் வணங்கவில்லை...\nபோதி தர்மரை அவமதிக்கும் ஏழாம் அறிவு\nஇயேசு பிறந்த பெத்தலஹெமில், இன்றைக்கு வாழும் மக்கள் எல்லோரும் அரபு மொழி பேசுகின்றனர். அதற்காக \"இயேசு கிறிஸ்து ஒரு அரேபியன்\" என்ற...\nபூர்க்கா அணியும் இஸ்லாமிய‌ ஆண்க‌ள்\nவ‌ட‌ ஆப்பிரிக்காவில், ச‌ஹாரா பாலைவ‌ன‌ப் ப‌குதிக‌ளில் வாழும் துவார‌க் ப‌ழ‌ங்குடியின‌ ம‌க்க‌ள் விநோத‌மான‌ ப‌ழ‌க்க‌ வ‌ழ‌க்க‌ங்க‌ளை ���ொண்டு...\nஒற்றைப் பனைமரம் திரைப்படம் - ஈழப்போருக்கு பின்னரான போராட்டம்\nபுதியவன் ராசையா இயக்கி நடித்திருக்கும் ஒற்றைப் பனைமரம், நெதர்லாந்தில் சைஸ்ட் (Zeist) எனும் இடத்தில், 5-10-2019 அன்று திரையிடப் பட்டது....\nபெண் ஆணுக்கு கட்டிய தாலி - சுவிஸ் தமிழரின் பண்பாட்டுப் புரட்சி\nபெண் ஆணுக்கு கட்டிய தாலி - சில விளக்கங்கள்: சுவிட்சர்லாந்தில் வாழும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் சமூகத்த்தில் நடந்த ஒரு திருமணத்தில...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nஇந்தியாவில் கொந்தளிக்கும் உள்நாட்டுப் போர்\nஆப்கான் ஆக்கிரமிப்பின் அவலம் - நேரடி ரிப்போர்ட்\nஇலங்கையில் காணாமற் போதல்: தடுப்பது எப்படி\nஇலங்கை இனப்பிரச்சினையின் பரிணாமம் - BBC வரலாற்று ...\n\" - ஐரோப்பிய தொலைக்கா...\nஈரான் தேர்தல்: \"எல்லா வாக்கும் இறைவனுக்கே\nதமிழீழ விடலைகளின் தறுதலைக் கூட்டணி\nஈரானில் பகிரங்க தூக்குத் தண்டனை காட்சிகள்\nஈழத்தின் கடிதத் தலைப்பு விடுதலை அமைப்புகள்\nதுருக்கி/குர்து மக்களின் ஈழத்தமிழர் ஆதரவு அறிக்கை\nதுருக்கியில் தொடரும் \"ஈழப் போர்\"\nநாடு கடத்தப்படும் நாதியற்ற தமிழீழம்\nகறுப்பினப் பேரழகியின் கிறிஸ்தவ சாம்ராஜ்யம்\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: நாம் கருப்பர் நமது மொழி தமிழ் நம் தாயகம் ஆப்பிரிக்கா\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை – 600 002 இந்தியா தொலைபேசி: (+91)44 28412367\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியும���\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siva.forumta.net/t23-topic", "date_download": "2019-10-18T21:48:22Z", "digest": "sha1:MRPQ4SHFBEXY6QOKALE4ZOR2KO2X2Q4Y", "length": 9589, "nlines": 84, "source_domain": "siva.forumta.net", "title": "புவி வெப்பமடைதல் சர்வதேச அமைதிக்கும், பாதுகாப்பிற்கும் கூட அச்சுறுத்தலே!", "raw_content": "\n» கார் கவிழ்ந்து எம்.எல்.ஏ., காயம்\n» வேகமாக இடம் பெறும் சர்ச் இஞ்சின் பிங்\n» வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்\n» ஒ‌வ்வொ‌ரு சரும‌த்‌தி‌ற்கு ஒ‌வ்வொரு வகை\n» 1330 திருக்குறளும் ஆடியோ வடிவில் உரையுடன் தரவிறக்க\n» குருவாயூர் கோவிலில் 194 ஜோடிகளுக்கு திருமணம்\n» இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் : ஆஸ்திரேலியா வெற்றி\n» டெஸ்ட் போஸ்டிங் பி siva\n» மதுரை பல்கலையில் ரேடியோ துவக்கம்\n» தினம் ஒரு திருக்குறள்\nபுவி வெப்பமடைதல் சர்வதேச அமைதிக்கும், பாதுகாப்பிற்கும் கூட அச்சுறுத்தலே\nஷிவானிஸ்ரீ சிவகுமார் :: தகவல் மலர் :: அறிவியல்\nபுவி வெப்பமடைதல் சர்வதேச அமைதிக்கும், பாதுகாப்பிற்கும் கூட அச்சுறுத்தலே\nதொழில் மயமாக்கத்தால் வெளியேறும் வாயுக்களால் உலகம் வெப்பமடைதல் அதிகரித்துவரும் நிலையில், அது முன்னேற்றத்திற்குத் தடையாவது மட்டுமின்றி, சர்வதேச அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாகும் அபாயம் உள்ளதென சுற்றுச் சூழல் இயக்கத்தைச் சேர்ந்த சுனிதா நாராயணன் எச்சரித்துள்ளார்.\nஐ.நா. மேற்கொண்ட ‘உலகப் பொருளாதாரம், சமூக ஆய்வு 2009’ அறிக்கையை விளக்கி நியூ டெல்லியில் புதன் கிழமை நடந்த கூட்டத்தில் பேசிய அறிவியல் மற்றும் சுற்றுச் சூழல் மையத்தின் இயக்குனரான சுனிதா நாராயணன், கரியமிள வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் வளர்ந்துவரும் நாடுகளிடையே காத்திரமான ஒற்றுமை நிலவுகிறது என்றும், இதில் வளர்ந்த நாடுகளின் பங்கே மிக முக்கியமானது என்று கூறினார்.\nஉலக வெப்பமயமாக்கலைத் தடுத்து நிறுத்த வரும் டிசம்பரில் கோபன்ஹேகன் நகரில் நடைபெறவுள்ள மாநாட்டில் வளரும் நாடுகளான இந்தியா, பிரேசில், சீனா ஆகியன வளர்ந்த நாடுகளுடன் இப்பிரச்சனையில் மிகவும் போராட வேண்டியிருக்கும் என்று கூறிய சுனிதா, புவி வெப்பமயமாதலைத் தடுக்க உலக நாடுகளிடையே ஒரு ஒருமித்த கருத்தை எட்டுவதற்கு இதுவே கடைசி வாய்ப்பு என்று கருதப்படுவதாகக் கூறினார்.\nஉலகை மாசுபடுத்துவதில் வளர்ந்த நாடுகளே பெரும் காரணம் என்றாலும், அதன் சுமையை வளரும் நாடுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அவை எதிர்ப்பார்க்கின்றன என்று கூறினார்.\nஉலகம் வெப்பமாவதை தடுக்கவும், அதற்கான வழிமுறைகளை ஏற்கவும், அதனடிப்படையிலான புதிய தொழில் நுட்பங்களை வளர்ந்த நாடுகள் மற்ற நாடுகளுக்கு தடையேதுமின்றி வழங்கலும், அதற்கான தொழில் நுட்பங்களில் முதலீடுகளைச் செய்தலும் அனைத்து நாடுகளும் ஏற்றுக் கொள்ளக்கூடிய சாத்தியமான வழிகளே என்று கூறிய சுனிதா, இன்றைய நிலையில் உலகின் சுற்றுச் சூழலிற்கு மட்டுமே அச்சுறுத்தலாய் உள்ள இப்பிரச்சனை எதிர்காலத்தில் சர்வதேச அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் கூட அச்சுறுத்தலாகலாம் என்று எச்சரித்தார்.\nகாற்றாலை, நீர் மின் நிலையம், சூரிய வெப்ப சக்தியை மின் சக்தியாக்கல் போன்ற மாற்றுத் தொழில் நுட்பங்களில் முதலீடு செய்வதன் மூலம் வெப்பமயமாதலை மிக அதிக அளவிற்கு குறைக்க முடியும் என்றார்.\nஷிவானிஸ்ரீ சிவகுமார் :: தகவல் மலர் :: அறிவியல்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--ஆலோசனைகள்| |--தமிழ்| |--இலக்கியங்கள்| |--கட்டுரைகள்| |--தகவல் மலர்| |--செய்திகள்| |--பொதுஅறிவு| |--விளையாட்டு| |--தொழில்நுட்பம்| |--அறிவியல்| |--மருத்துவம்| |--வணிக மலர்| |--வணிகத் தகவல்கள்| |--வேலைவாய்ப்புகள்| |--வெள்ளி மலர் |--ஆன்மீகம் |--வழிபாடு |--கவிதைகள் |--சமையல் குறிப்புகள் |--அழகுக் குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/e-governance/baaba4bc1baeb95bcdb95bb3bc1b95bcdb95bbeba9-b87ba3bc8bafba4bb3-b9abc7bb5bc8b95bb3bcd/b85bb0b9abc1ba4bcdba4bc1bb1bc8-b87ba3bc8bafba4bb3b99bcdb95bb3bcd/ba4b9fbb0bcdbaabc1b9fbc8baf-b87ba3bc8bafba4bb3-b87ba3bc8baabcdbaabc1b95bb3bcd/login", "date_download": "2019-10-18T21:59:27Z", "digest": "sha1:3EIFQGV524TBSZW42PJ74MNMUFXBAL65", "length": 6538, "nlines": 109, "source_domain": "ta.vikaspedia.in", "title": "மின் ஆளுமை - இணையதள இணைப்புகள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / மின்னாட்சி / குடிமக்களுக்கான சேவைகள் / அரசாங்க வலைதளங்கள் / மின் ஆளுமை - இணையதள இணைப்புகள்\nகுறிப்பு எண்ணை [கோட்] அடிக்கவும்\nபுதிய கடவுச்சொல்லை (பாஸ்வேர்டு) பெற இங்கே கிளிக் செய்யவும்.\nபுதிய பதிவு செய்ய, பதிவுப் படிவம் பக்கத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்.\nபக்க மதிப்பீடு (45 வாக்குகள்)\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jun 04, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2017/08/%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%9F/", "date_download": "2019-10-18T21:08:11Z", "digest": "sha1:5P7WKQWGNXPJMX2FRFJIKSZO4C7OUIPH", "length": 22320, "nlines": 85, "source_domain": "thetamiltalkies.net", "title": "”ஓவியாவை ஒரு விஷயத்துல மட்டும்தான் பிந்து மாதவி பீட் பண்ணுவாங்க..!” – விமல் | Tamil Talkies", "raw_content": "\n”ஓவியாவை ஒரு விஷயத்துல மட்டும்தான் பிந்து மாதவி பீட் பண்ணுவாங்க..\n“நமிதாவை நடுங்கச் செய்த நாட்டாமையே…ஆர்த்தியை அரைவிட்ட ஆளுமையே…காயத்ரியை கதறவிட்ட கம்பீரமே…பரணிக்கு பாய் சொன்ன பாசமே…தங்கத் தலைவி ஓவியா பிக் பாஸ் டைட்டில் பெற வாழ்த்துகள்” என்று அச்சிடப்பட்ட போஸ்டர்கள் புதுக்கோட்டையில் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ளன. அங்கு மட்டுமல்ல தமிழ்க் குரலின் ஒட்டுமொத்த ஒலியையும் ஒற்றை நிகழ்ச்சியில் தன்வசப்படுத்திய பிக் பாஸ் அழகி ஓவியா. அடுத்த சட்டசபை தேர்தலில் சுயேட்சையாக நின்றால் கூட வெற்றி வாக்கை மக்கள் அள்ளித்தெளிப்பார்கள் என்பதில் தொடங்கி அகில இந்திய ஓவியா பேரவை தொடங்குவது வரைக்கும் எங்குப் பார்த்தாலும் ஓவியா மயம்தான். ஒரு டிவி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ட்ரெண்ட் செட்டராக மாறியதோடு மட்டுமல்லாமல், கல்லூரிப் பெண்களும் ஓவியாவைப் போல் அனைத்துக்கும் ‘டேக் இட் லைட்’ பாலிசியை கடைபிடிக்க வேண்டும் என்று நினைப்பதெல்லாம் ஓவியா ஆர்மி வெற்றியின் வேற லெவல்.\nஇப்படி பாசிட்டிவ் வெளிச்சம் பாய்ச்சுபவர்களை சும்மா விட்டால் நிகழ்ச்சி ஒரு நிலையில் மட்டும் வளர்ந்து கொண்டே போகும். அதாவது, தராசின் ஒருபக்கத்தில் ஓவியாக்கான மாஸ் மற்றும் வெயிட்டேஜ் மட்டும் கூடிக்கொண்டே போகும். அது நாளடைவில் ரசிகர்களுக்கு சலிப்புணர்வைக் கூட்டலாம். ஒரு சிறிய தவறு ஓவியாவின் பக்கம் நிகழ்ந்தாலும் கூட அதை பெரிதுபடுத்தி விடுகின்றனர் நெட்டிசன்கள். அதற்கு ஒரு சிறந்த உதாரணம் பிக் பாஸ் வீட்டில் ஓவியா முதன் முறையாக அழுததை அனைத்து மட்டங்களிலும் வெவ்வேறு நிலையில் பார்த்ததுதான். இப்படி ஓவியாவுக்கு நிகழும் சிறு சிறு மாறுதல்களைக் கூட அதிக விமர்சனத்திற்கு உள்ளாக்கும் நெட்டிசன்களுக்கு புதிய தீனி போடவே பிந்துவை உள்ளே சேர்த்துள்ளனர். இதை ‘Retaining Situational Equilibrium’ என்றும் உளவியல் ரீதியாகக் கூறலாம். அதாவது சூழலுக்கு ஏற்றாற்போல் சமநிலையைக் கொண்டுவருவது.\nஇதனடிப்படையில், 15 பேரில் 6 பேர் வெளியேற்றப்பட்டு தற்போது 9 பேர் மட்டுமுள்ள நிலையில், 34வது நாளன்று புது போட்டியாளரைக் களமிறக்கியுள்ளது பிக் பாஸ். கமல் கேட்ட கேள்விக்கு அவர் கூறிய பதில் அனைவைரையும் ‘வாவ்’ போடா வைத்த ரகம்.\n‘தெலுங்கில் பிக் பாஸ் நடந்தாலும் தமிழ் பிக் பாஸ்தான் எனக்குப் பிடிக்கும்” என்றும் ’வீட்டுக்குள் நுழைந்தவுடன் உங்களுக்கு யார் போட்டியாளராக இருப்பார்’ என்றும் கமல் கேட்டதுக்கு, “கண்டிப்பாக எல்லாருக்கும் தெரியும்; ஓவியாதான் எனக்கு போட்டி” என்று மிக இயல்பாக பதிலளித்துள்ளார்.\nமேலும், இதுகுறித்து பிந்து மாதவி மற்றும் ஓவியாவின் ஜோடியாக திரைப்படங்களில் நடித்து இருவரிடமும் நட்பு பாராட்டி வரும் நடிகர் விமலிடம் சில கேள்விகளைக் கேட்டோம். இவர் ஓவியாவுடன் களவாணி, கலகலப்பு, சில்லுனு ஒரு சந்திப்பு போன்ற படங்களிலும் பிந்து மாதவியுடன் தேசிங்கு ராஜா, கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.\n“பிக் பாஸ் தொடர்ந்து பாக்குறீங்களா அதைப் பற்றி உங்களோட கருத்து…”\n“நான் தொடர்ந்து பார்க்க ட்ரை பண்றேன். பெரும்பாலும் எல்லா எபிஸோடுகளையும் பார்த்துருவேன். ஷூட்டிங் இருக்குற சமயங்களில் மட்டும் மிஸ் பண்றதுண்டு. இருந்தாலும் ஓவியாவுக்காக நெட்டுல பாத்துருவேன். ஆனா, அந்தக் கண்ணீர் விட்ட எபிஸோடை மட்டும் எப்படியோ மிஸ் பண்ணிட்டேன். இப்போவாரைக்கும் பார்க்க முடியல. மத்த சீரியலோட ஒப்பிட்டுப் பார்க்கும் போது பிக் பாஸ் நல்ல நிகழ்ச்சிதான். அதனால தானே மக்களும் அதிகமா விரும்புறாங்க…பார்க்குறாங்க…”\n“ஓவியாவுக்கு மக்கள் செல்வாக்கு அதிகமா இருக்குறதைப் பத்தி என்ன நெனைக்குறீங்க\n“மக்கள் நெனைக்குறது கரெக்ட்தான். அவங்க உண்மையா இருக்கறதுனாலதான் உண்மையான அன்பும் கிடைக்குது. அதுமட்டுமல்லாம, களவாணி படத்தோட பாதிப்பும் லேசா இருக்குதுன்னு நினைக்குறேன். ஓவியா இப்போ மட்டுமில்ல அந்தப் படத்துல கியூட் ஸ்கூல் பொண்ணா நடிச்சதுல இருந்தே மக்கள் மனசை கவந்துட்டாங்கனுதான் சொல்லணும். ஏன்னா அந்தப் படம் கிராமத்துப் பக்கம் நல்ல வரவேற்பை அள்ளுச்சு. தவிர அவங்க வீட்டுக்குள்ள சும்மா இருக்காம ஏதாவது ‘துறு துறு’னு செஞ்சுக்கிட்டே இருக்குறது பார்குறவங்களுக்கு கூடுதல் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியிருக்கு. அது ரசிக்குற மாதிரியும் இருக்கு. அதனால எல்லாரும் ஓவியாவை அவங்க வீட்டுப் பொண்ணா நெனைக்கிறது எனக்கும் சந்தோசம்தான்.”\n“நீங்க செட்டுல பார்த்த ஓவியாவுக்கு இப்போ வீட்டுல பார்க்குற ஓவியாவுக்கு ஏதாச்சும் வித்தியாசம் இருக்கா\n“வித்தியாசமா…நோ சான்ஸ்…ரெண்டு ஓவியாவும் ஒரே மாதிரிதான். என்னைப் பொறுத்தவரை அவங்க நேரத்துக்கு நேரம் மாறுகிற ஆளு இல்லன்னு நெனைக்குறேன். அவங்க தன்னோட துக்கத்தைக் கூட யார்கிட்டயும் சொல்ல மாட்டாங்க. அவங்க அம்மா இறந்த விஷயமே எனக்கு ரொம்ப நாள் கழிச்சுத்தான் தெரியும். தன்னை சுத்தி இருக்குறவங்களை சந்தோஷமா வச்சுக்கணும்னு அவங்க எப்பயும் நெனக்கிறது உண்டு. செட்டுல எப்படி ஓவியாவை பார்த்தேனோ, 90% அப்படியேதான் இருக்காங்க. மீதி என்ன அந்த 10% மாற்றம்னு உடனே யோசிக்காதீங்க. அது அந்தப் படத்துக்காக அவங்க கொடுக்குற கேரக்டர் சேன்ஜ் ஓவர்.”\n“ஓவியா-பிந்து மாதவி ரெண்டு பேரும் எப்படி…’\n‘ரெண்டு பேருமே அச்சு அசலா ஒரே மாதிரி கேரக்டர்தான். ரொம்ப பொறுமையா இருப்பாங்க. சூழ்நிலையை நல்லா அலசி ஆராய்ந்து அதுக்கேத்த மாதிரி நடந்துக்குற பக்குவம் ரெண்டு பேருக்குமே உண்டு. ஷூட்டிங் ஸ்பாட்ல கூட ரொம்ப சகஜமா பழகுவாங்க. எல்லாரையும் ஈர்க்குற மாதிரி துறு த���று கேரக்டர்ஸ். செம்ம ஜாலி பர்சனாலிட்டீஸ்.”\n“சரி…அப்போ ரெண்டு பேரும் பிக் பாஸ் வீட்டுக்குள்ள எப்படி இருப்பாங்கனு நெனைக்குறீங்க\n“பிக் பாஸ் சரியாத்தான் பிந்துவை களம் இறக்கியிருக்காரு. ரெண்டு பேருக்குமே போட்டிகள் வரலாம். ஆனா, எதையுமே கூலா ஹேண்டில் பண்ற ஆளுங்க அவங்க. சொல்லப் போனா பிந்துவும்- ஓவியாவும் வேற வேற இல்ல. ஆனா, பிந்துவுக்கு ஏற்கெனவே உள்ள நடந்த பல விஷயங்கள் தெரியும். பிக் பாஸ் வீட்டை அவங்க ஒரு பார்வையாளரா நல்லா அலசி ஆராய்ந்துருப்பாங்க. ஓவியாவை இந்த ஒரு விஷயத்துல மட்டும்தான் பிந்து மாதவி பீட் பண்ணுவாங்கனு நினைக்கிறேன். அதனால, பிந்து சூழ்நிலை தெரிஞ்சு நடிக்கப் போறாங்களா, இல்ல உண்மையா இருக்கப் போறாங்களான்னு பொறுத்திருந்துப் பார்க்கலாம்.”\n“உங்களைப் பொறுத்தவரை யாரு வெற்றிவாகை சூடுவாங்க…”\n‘ஓடவும் முடியாது…ஒளியவும் முடியாது’ன்றதோட எதுவுமே நிரந்தரமும் கிடையாது’ன்றதையும் லிஸ்ட்ல சேர்த்துக்கோங்க. அதுதான் உண்மையும் கூட. நாளைக்கு நிலவரம் என்னன்னு நமக்கே தெரியாது. ஸோ, யாரு ஜெயிப்பாங்கன்னு நான் ஒருபோதும் கணிக்க மாட்டேன்.”\n“உங்க ஓட்டு யாருக்கு பாஸ்…”\n“இப்போதைக்கு என்னோட ஆதரவு ஓவியாவுக்குத்தான். இது அவங்க என்னோட நட்பு’ன்றதுக்காக சொல்லல, எல்லாமே அவங்களோட கேரக்டருக்குக் கிடைத்த அங்கீகாரம்னுதான் சொல்லணும். பிந்து மாதவி பிக் பாஸ் வீட்டுக்குள்ள எப்படி இருக்குறாங்கனு பார்த்துட்டு அவங்களுக்கும் என்னோட ஆதரவைத் தெரிவிப்பேன். ஏன்னா ரெண்டு பேருமே ஒரே மாதிரி தானே.”\n“பிக் பாஸுக்கு உங்களை கூப்பிட்டா போவீங்களா\n“எனக்கு பட வாய்ப்புகள் எதுவும் வராம சும்மா இருந்தா போவேன். அதுமட்டும் இல்லாம இத்தனை நாள் ஒரு வீட்டுக்குள்ள இருக்குறது கொஞ்சம் சிரமம்தான். இருந்தாலும். நான் கூத்துப்பட்டறைல கொஞ்ச காலம் ட்ரைனிங்ல இருந்தேன். அங்கேயும் இப்படித்தான் 15 பேரோட சேர்ந்து பயணிச்சது ஒரு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்துச்சு. கதையைக் கேட்கும் போது நீங்க இந்த கேரக்டராவே மாறணும்னு சொல்லிக்கொடுத்து நடிப்புத் திறனை வளர்த்தாங்க. அதே மாதிரிதான் பிக் பாஸ்லையும்’கேரக்டர் கேமெல்லாம் வைக்குறாங்க. அதைப் பார்க்கும் போது …ச்சா..நம்ம இதை எப்பவோ பண்ணிட்டோமே’ன்னு நெனச்சுக்குவேன். ஸோ, அப்படி ஒரு வாய்ப்பு வந்தா பார்ப்போம்” என்று முடித்தார் விமல்.\nஆயிரம் முறை கொலை செய்து விட்டீர்கள்: ஜுலி உருக்கம்\nகவிஞர் சினேகனுக்கு ஜோடியாக நடிக்கவில்லை…\nநடிகை ஓவியாவிடம் ஆரவ் எழுப்பிய ஏக்கமான கேள்வி..\n«Next Post அஜீத்திற்கு 7 அடி உயர வெண்கல சிலை வைக்க பர்மிஷன் தருமா அரசு\nசிரஞ்சீவி படத்துக்கு ஏற்பட்ட சிக்கல் Previous Post»\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுரா...\nகடும் சர்ச்சை எதிரொலி- தமிழ், மலையாள பெண்கள் பற்றிய நீயா நான...\n2.0 படத்தில் சிட்டிக்கு கொடுக்கப்பட்டுள்ள கூடுதல் சக்தி..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nசர்வதேச அளவில் அமீர்கான் படத்தையும் பின்னுக்கு தள்ளிய விஜய்ய...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nபாரதிராஜாவின் கனவுப்படமான குற்றப்பரம்பரை கதை இது தான்\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/show/genes-2/131682", "date_download": "2019-10-18T22:40:10Z", "digest": "sha1:42FSA7EVXKH5ZJKDRGLIAQ6TDYLAE4H6", "length": 5083, "nlines": 52, "source_domain": "thiraimix.com", "title": "Genes 2 - 30-12-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nலொட்டரியில் வென்ற அனைத்து பணத்தையும் மகளுக்காக செலவு செய்த பெற்றோர்\nஅரச குடும்பத்தில் ராணி அதிகம் நம்புவது யாரை தெரியுமா\nமெக்சிக்கோவில் இடம்பெற்ற கடும் மோதல்; எரியுண்ட நிலையில் உடல்கள்\nகுடிசை கூட இல்லாத இளைஞர் கனடாவில் தீவுக்கே சொந்தகாரர் ஆனது எப்படி\nகருணா - மஹிந்த இணைவால் வெடித்தது புதிய சிக்கல்\nபிரபல நடிகை ராதிகா சரத்குமாரின் திடீர் முடிவு.. சீரியலைவிட்டுவிட்டு டிவி தொகுப்பாளினியாக மாறிய சோகம்...\nசனி பெயர்ச்சி 2020 : இந்த மூன்று ராசியையும் சனி குறி வைத்திருக்கிறார் யாருக்கு விபரீத ராஜயோகம் தெரியுமா\nடிவி நிகழ்ச்சியில் பாடகிக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்த போட்டியாளர்.. அதிர்ச்சி வீடியோ\nமுன்னணி குழந்தை நட்சத்திரம் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் சினிமா துறையினர்\nமேடையில் ஆடுவதைப் பார்த்து சுட்டி பெண் ச���ய்த செயல் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி\nயாழ்ப்பாண தமிழரை தர்ஷன் நடத்திய விதம்... கண்ணீர் சிந்திய இந்த நபர் கூறுவது என்ன\nஇரு துருவங்களாக கவின், லொஸ்லியா.... மாஸாக எண்ட்ரி கொடுத்த ஈழத்துப் பெண்ணின் அட்டகாசமான காட்சி\nடிவி நிகழ்ச்சியில் பாடகிக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்த போட்டியாளர்.. அதிர்ச்சி வீடியோ\nமுன்னணி குழந்தை நட்சத்திரம் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் சினிமா துறையினர்\nஇறந்தவரின் சடலத்தை வைத்து கொண்டு விழுந்து விழுந்து சிரித்த உறவினர்கள் இறுதிச் சடங்கில் நடந்த விசித்திரம் இறுதிச் சடங்கில் நடந்த விசித்திரம்\nவில்லன் நடிகர் ரகுவரன்-ரோகினியின் மகனை பார்த்திருக்கிறீர்களா\nதல60 படத்தின் தலைப்பு வலிமை.. படத்தை பற்றிய முக்கிய விவரங்கள்\nகொழுப்பை கரைத்து எடையை குறைக்க ... 5 ஆயிரம் வருடமாக பயன்படுத்திய பொருள் இதுதான்\nநான் இந்த உயரத்தை அடைந்ததை நினைத்து முதலில் சந்தோஷப்படுபவர் அந்த நடிகர் தான், முருகதாஸ் உருக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=12846", "date_download": "2019-10-18T21:50:13Z", "digest": "sha1:6WTEJ73P4VBQAAQJEYG26OXXMP4MQYNS", "length": 19105, "nlines": 204, "source_domain": "www.anegun.com", "title": "இந்திய சமூகத்தின் வளர்ச்சிக்கு ஒற்றுமை முக்கியம் – டத்தோ ஸ்ரீ நஸ்ரி! – அநேகன்", "raw_content": "\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nசனிக்கிழமை, அக்டோபர் 19, 2019\nஒரு மாதத்திற்கு ஐபிஎப் கட்சியின் நிகழ்வுகள் ரத்து\n14 ஆண்டுகளில் கடலோர பகுதிகளில் 66 லட்சம் மரங்கள் -டாக்டர் சேவியர் ஜெயக்குமார்\nஆயிரம் கணக்கானவர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்த டத்தோ சம்பந்தனின் உடல் தகனம்\nதமிழ்பள்ளி மாணவர்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்\nமக்கள் மனதில் நிலைத்திருப்பார் செனட்டர் டத்தோ சம்பந்தன்\nசெனட்டர் டத்தோ எம். சம்பந்தனின் மறைவு அதிர்ச்சியை அளிக்கிறது –டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்\nஏழைகளுக்கு உதவ வரும் வெளியூர் சேவகர்களுக்கு விசா கெடுபிடிகள் வேண்டாம் – ஜெகதீப் சிங் டியோ\nசெனட்டர் டத்தோ எம்.சம்பந்தன் காலமானார்\nவிடுதலைப்புலிகளுடன் சம்பந்தப்பட்டதாக கைதானவர்கள்: இலவசமாக களமிறங்கும் மஇகா வழக்கறிஞர்கள்…\nஆதரவற்றோருக்கு குளுகோர் இந்து சங்கப் பேரவையையின் தீபாவளி அன்பளிப்பு\nமுகப்பு > முதன்மைச் செய்திகள் > இந்திய சமூகத்தின் வ���ர்ச்சிக்கு ஒற்றுமை முக்கியம் – டத்தோ ஸ்ரீ நஸ்ரி\nஇந்திய சமூகத்தின் வளர்ச்சிக்கு ஒற்றுமை முக்கியம் – டத்தோ ஸ்ரீ நஸ்ரி\nமலேசியாவில் சிறுபான்மை இனமாக உள்ள இந்தியர்களிடையே ஒற்றுமை மிக அவசியம் என சுற்றுலா , பண்பாட்டு அமைச்சர் டத்தோ ஸ்ரீ நஸ்ரி அப்துல் அசிஸ் தெரிவித்துள்ளார். இந்த நாட்டில் மலாய், சீன சமூகங்களுக்கு அடுத்த நிலையில் இருக்கும் இந்தியர்களுக்கு அரசாங்கம் பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.\nஇத்தகைய திட்டங்கள் வெற்றி பெறுவது இந்திய சமூகத்தின் ஒற்றுமையில் உள்ளது என டத்தோஸ்ரீ நஸ்ரி கூறினார். யாக்கிம் எனப்படும் முன்னாள் இந்திய தோட்டத் தொழிலாளர்கள் சங்கத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழா, பொங்கல் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியபோது நஸ்ரி இவ்வாறு தெரிவித்தார்.\nமலேசியாவில் உள்ள இந்தியர்கள் இன்றும் கலை , கலாச்சாரங்களை மறக்காமல் பொங்கல் விழாவைக் கொண்டாடி வருவதைக் கண்டு தாம் மகிழ்ச்சி அடைவதாக அவர் சொன்னார். குறிப்பாக பொங்கல் விழாவில் கலந்து கொண்டவர்கள் பாரம்பரிய விளையாட்டுகளில் பங்கேற்றதை கண்டு தாம் வியந்து போனதாக அவர் கூறினார்.\nகலை , கலாச்சாரங்களை என்றுமே போற்றி பாதுகாத்து வரும் ஒரு சமூகம் தனது அடையாளத்தை என்றும் இழக்காது என நஸ்ரி மேலும் தெரிவித்தார். இதனிடையே வரவேற்புரை ஆற்றிய யாக்கிம் அமைப்பின் தலைவர் டத்தோ முனியாண்டி, மக்களின் நலனில் அக்கறைக் கொண்டு பல்வேறு உதவிகளை வழங்கி வரும் தேசிய முன்னணி அரசாங்கத்தைப் பாராட்டினார்.\nஎனினும் சிலாங்கூர் மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பி.கே.ஆர் தலைமையில் நடந்து வரும் ஆட்சியில் எத்தகைய மாற்றத்தையும் சிலாங்கூரில் உணர முடியவில்லை என அவர் சொன்னார். குறிப்பாக இந்தியர்களுக்கு எத்தகையை நன்மையும் ஏற்படவில்லை என டத்தோ முனியாண்டி தெரிவித்தார்.\nஇதனைக் கருத்தில் கொண்டு 14 ஆவது பொதுத் தேர்தலில் சிலாங்கூரில் உள்ள இந்தியர்கள் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும் என அவர் கேட்டு கொண்டார். இந்திய சமூகத்துக்கு நல்ல திட்டங்களைக் கொண்டு வரும் அரசியல் கட்சியை ஆதரிக்க அவர்கள் முன்வர வேண்டும் என அவர் சொன்னார்.\nஇந்திய சமுதாயத்தை மேம்படுத்த ஆன்மீக அரசியல் \nகிரகண விவகாரத்தில் ஸ்ரீ பாலயோகி சுவாமிகள் பின்வாங்கியது ஏன் வழக்கை சந்திக்கவும் தயார்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nவெ.2.6 கோடி போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு\nவாக்குறுதியை நிறைவேற்ற முடியாததற்கு முந்தைய அரசைக் குறை கூறுவது ஏன்\nகைரூல் ஹபிசுக்கு பிரதமர் பாராட்டு\nநல்லார்க்கினியன் மரபு கவிதை விழா 2 2019 என்பதில், கோ.தனசேகரன்@ பாவலர் கோவதன்\nமலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது தமிழ்ப் பேரவையின் பேரவைக் கதைகள்\nமலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம் : புதிய தலைவரானார் கோபி\n- கெராக்கான் கேள்வி என்பதில், விமலநாதன் முனியாண்டி\nஸம்ரி வினோத் மீது நடவடிக்கை இல்லை சட்டத் துறை அலுவலகத்தின் பதிலால் இந்துக்கள் அதிர்ச்சி என்பதில், எம். மகேந்திரன்\nபொதுத் தேர்தல் 14 (283)\nவளர்தமிழ்மன்றம் நடத்தும் நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி -2\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nபேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nசிறந்த தலைமைத்துவத்திற்கு வயது தடையாக இல்லை நிரூபித்து வருகிறார் பிரதமர் டாக்டர் மகாதீர்\nகோலாலம்பூர் ஜூலை 10- நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதில் வயது ஒரு தடையாக இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். கடந்த ஆண்டு மே மாதம் ஒன்பத\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹி���் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kuraltv.com/search/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-10-18T22:19:50Z", "digest": "sha1:JGYAE4DUB4IBBSYC4W5N6PM5HVX2ZY4N", "length": 5525, "nlines": 42, "source_domain": "www.kuraltv.com", "title": "ரோஜா மாளிகை | KURAL TV.COM", "raw_content": "\nTag Archives: ரோஜா மாளிகை\nஊட்டியில் படமான திகில் படம்\n“ ரோஜா மாளிகை “\nமகாகவி திரைக்களஞ்சியம் வெர்லிங்டன் பாரதியார் பெருமையுடன் வழங்க, தளபதி ஈஸ்வரன் நல்லாசியுடன் பர்ஸ்ட் லுக் மூவீஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் “ ரோஜா மாளிகை “\nஅமரன் என்ற புதுமுகம் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக புதுமுகம் ஊர்வசி வத்ராஜ் அறிமுகமாகிறார். மற்றும் நிழல்கள் ரவி, ஆடுகளம் நரேன், தேவதர்ஷினி, மதுரை முத்து, பாண்டு, கராத்தே ராஜா, கொட்டாச்சி, ரேஷ்மா சுகி நாயக்கர், தேவிஸ்ரீ ஆகியோரும் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் கெளதம் நடிக்கிறார்.\nஒளிப்பதிவு – மகிபாலன் / இசை – லியோ / எடிட்டிங் – கார்த்திக் பாலாஜி\nநடனம் – கிரண் / பாடல்கள் – சுந்தர், நாகி பிரசாத்\nகலை – பிரின்ஸ் / இணை தயாரிப்பு – E.பிரேம்குமார்\nகதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கெளதம்.\nஇவர் ஐம்பதுக்கும் மேற்பட்ட விளம்பர படங்களை இயக்கியதுடன் பல படங்களை விநியோகம் செய்துள்ளார். அத்துடன் கார்த்திக் – கௌசல்யா நடித்த முதலாம் சந்திப்பில் என்ற படத்தையும் தயாரித்து உள்ளார்.\nபடம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்..\nஇது காமெடி கலந்த ஹாரர் படம். ஐம்பது நாட்கள் முழுக்க முழுக்க ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்துள்ளது. அமரன் – ஊர்வசி வத்ராஜ் இருவரும் ஐடி துறையில் ஒன்றாக வேலை செய்கிறார்கள். இருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்கிறார்கள். திருமணம் நடந்த பிறகு வெளிநாட்டிற்குப் போய் செட்டிலாக ஏற்பாடு நடக்கிறது. திருமண பரிசாக ஊர்வசியின் தாத்தா ஊட்டியில் மிகப்பெரிய மாளிகையை எஸ்டேட்டுடன் பரிசளிக்கிறார். அங்கே போய் தங்கும் அந்த இளம் காதலர்கள் சந்திக்கும் அமானுஷ்ய அனுபவங்கள் தான் படத்தின் திரைக்கதை.\nஜாலியான அதே நேரம் பரபரப்பான திரைக்கதை மூலம் ரோஜா மாளிகை எல்லோராலும் ரசிக்கும் படமாக உருவாகி உள்ளது. ஆடுகளம் நரேன் சர்ச் பாதராக வேடமேற்று அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார் என்றார் இயக்குனர் கெளதம்.\nமுதல் முறையாக தேவதர்ஷினி – மதுரை முத்து இணைந்து காமெடியில் கலக்கி இருக்கிறார்கள். படம் வருகிற ஜூலை 6 ம் தேதி வெளியாகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/57831-karnataka-ex-cm-siddaramaiah-snatches-woman-s-mic-at-public-meeting-video-viral.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-18T21:06:12Z", "digest": "sha1:NDTFACRJ6RU5JKLAB6ZODTE2VNXQUXMU", "length": 10175, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பெண்ணிடம் மைக்கை பறித்த சித்தராமையா - வைரலாகும் வீடியோ | Karnataka Ex-CM Siddaramaiah snatches woman's mic at public meeting, video viral", "raw_content": "\nநாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி\nதிமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ\n7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nபெண்ணிடம் மைக்கை பறித்த சித்தராமையா - வைரலாகும் வீடியோ\nகாங்கிரஸ் கட்சியின் பெண் நிர்வாகியின் கையிலிருந்த மைக்கை முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா பறித்த வீடியோ பரவி வருகிறது.\nகர்நாடக மாநிலத்தின் மைசூருவில் நடைபெற்ற குறைதீர்ப்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சித்தராமையாவிடம் பெண் ஒருவர் ஆவேசமாக வாதிட்டார். இதனால், கோபமுற்ற சித்தராமை‌யா அப்பெ‌ண்ணிடம் இருந்து மைக்கைப் பிடுங்கினார். அப்போது அந்தப் பெண் உடுத்தியிருந்த ஆடையும் சற்றே கலைந்தது. இதைத் த���ாடர்ந்து அப்பெண்ணின் தோளில் தட்டி சித்தராமையா அமர வைத்தார்.\nஅவரது இந்த செயலுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. அத்துடன் பெண்ணிடம் அத்துமீறிய செயலுக்காக சித்தராமைய்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என பாரதிய ஜனதா வலியுறுத்தியுள்ளது. பெண்ணை அவமதித்த சித்தராமையா மீது ராகுல் காந்தி எடுக்கப் போகும் நடவடிக்கை என்ன என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கேள்வி எழுப்பியுள்ளார். கட்சியில் ‌உள்ள ஒரு குடும்பத்தை சேர்ந்த பெண்களை மட்டுமே காங்கிரஸ் கட்சியினர் மதிப்பார்கள் என்றும் ஜவடேகர் சாடியுள்ளார். இதற்கிடையில் இவ்விவகாரம் குறித்து விசாரணை நடத்த கர்நாடக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணை‌யம் கடிதம் எழுதியுள்ளது\n“குறைந்தபட்ச வருமானத் திட்டம் வரலாற்று சிறப்புமிக்கது” - ப.சிதம்பரம்\nஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு ஆதரவு : காவல்துறை நிர்வாக பணிகள் முடக்கம் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘காப்பி அடிப்பதை தடுக்க மாணவர்களின் தலையில் அட்டைப்பெட்டியா’ - வலுக்கும் எதிர்ப்பு\nகாங்கிரஸ் எம்பி கே.சி.ராமமூர்த்தி ராஜினாமா - பாஜகவில் இணைகிறாரா\nதண்ணீரின் அருமையை உணர்த்திய குரங்கு: வீடியோ\n“185 மருத்துவ சீட்டிற்கு 100 கோடி வசூல்” - கர்நாடக சோதனை குறித்து வருமான வரித்துறை\n7 தலை நாகத்தின் சட்டை பொட்டு, பூ வைத்து வழிபடும் மக்கள்\nமேகதாது அணை விவகாரம்: கர்நாடக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்\n‘மேகதாது அணை கட்ட தமிழகத்தின் கருத்து தேவையில்லை’ - கர்நாடகா\nகர்நாடகாவில் 7-ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்த திட்டம் \nரூ.23 கோடி: ஒரே இரவில் கோடீஸ்வரரான கர்நாடக இளைஞர்\nRelated Tags : Karnataka , EX-CM , Siddaramaiah , Viral Videlo , வைரல் வீடியோ , முன்னாள் முதலமைச்சர் , கர்நாடகா , சித்தராமைய்யா\n‘காப்பி அடிப்பதை தடுக்க மாணவர்களின் தலையில் அட்டைப்பெட்டியா’ - வலுக்கும் எதிர்ப்பு\n“எனக்கு ஊன்றுகோலே போதும்” - மாற்று திறனாளியின் ‘கிளிமாஞ்சாரோ’ பயணம்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\n‘காவல் நிலையங்களில் பட்டேல் படம்’ - உள்துறை அமைச்சகம் வலியுறுத்தல்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“குறைந்தபட்ச வருமானத் திட்டம் வரலாற்று சிறப்புமிக்கது” - ப.சிதம்பரம்\nஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு ஆதரவு : காவல்துறை நிர்வாக பணிகள் முடக்கம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/52092-minister-jayakumar-sings-mgr-song-in-mgr-century-function.html", "date_download": "2019-10-18T21:21:28Z", "digest": "sha1:6J5U52TSI4CCZINP5T3D7D2EOQ2Q4GCT", "length": 10605, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா - பாட்டுப் பாடி தொண்டர்களை மகிழ்வித்த ஜெயக்குமார் | Minister jayakumar sings MGR song in MGR century function", "raw_content": "\nநாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி\nதிமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ\n7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nஎம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா - பாட்டுப் பாடி தொண்டர்களை மகிழ்வித்த ஜெயக்குமார்\nசென்னை நந்தனத்தில் நடைபெற்று வரும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பாடல்களை பாடி தொண்டர்களை மகிழ்வித்தார்.\nஎம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு 50ஆம் ஆண்டு பொன்விழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் நடைபெற உள்ள விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.\nஇன்று காலை புகைப்பட கண்காட்சியை துணை முத���மைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கிவைத்தார். விழா நடைபெறும் நந்தனம் பகுதி மற்றும் சென்னையின் முக்கிய பகுதிகளில் 17ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nஇதனிடையே, விழாவுக்கு முன்பாக மேடையில் பாடல் கச்சேரி நடைபெற்றது. அதில், கச்சேரி நடத்துபவர்கள் பாடிக் கொண்டிருந்தனர். அப்போது, அமைச்சர் ஜெயக்குமாரும் மைக்கை வாங்கி எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியாகி பிரபலமடைந்த பாடல்களை அவர் பாடினார்.\n'ரிக்சாக்காரன்', 'ஒளிவிளக்கு' பாடல்களை பாடி அசத்தினார். பாடகி சுசீலாவுடன் இணைந்து அமைச்சர் ஜெயக்குமார் பாடல்களை பாடியதால், அங்கு கூடியிருந்த தொண்டர்கள் உற்சாகமடைந்தனர்.\nஎல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் ஹெலிகாப்டர்\nதொலைந்த பணப் பையை தொழிலாளியிடம் சேர்த்த சிறுவன் - குவியும் பாராட்டுக்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘வடக்கூரான்’ கேரக்டர் உங்களுக்குப் பொருந்தும் - ஸ்டாலினை விமர்சித்த ஜெயக்குமார்\nதீபாவளி பண்டிகை: காவல்துறையின் பாதுகாப்பு வளையத்திற்குள் தி.நகர்\nசென்னையில் மெட்ரோ லாரிகளில் வாங்கும் நீரின் விலை உயர்வு\n“அரசின் சிறப்பு விடுமுறை தனியாருக்கு பொருந்தாது”- உயர்நீதிமன்றம்\nசென்னை, மதுரை, கோவையில் பரவலாக மழை \n14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்\nசென்னை மின்சார ரயிலில் பயணம் செய்பவர்களின் கவனத்திற்கு...\nசென்னையில் வெளுத்து வாங்கிய மழை.. சாலைகளில் தேங்கிய மழை நீர்..\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\nRelated Tags : Minister jayakumar , MGR song , MGR century function , சென்னை , எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா , அமைச்சர் ஜெயக்குமார் , பாட்டுப் பாடி\n‘காப்பி அடிப்பதை தடுக்க மாணவர்களின் தலையில் அட்டைப்பெட்டியா’ - வலுக்கும் எதிர்ப்பு\n“எனக்கு ஊன்றுகோலே போதும்” - மாற்று திறனாளியின் ‘கிளிமாஞ்சாரோ’ பயணம்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\n‘காவல் நிலையங்களில் பட்டேல் படம்’ - உள்துறை அமைச்சகம் வலியுறுத்தல்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் ஹெலிகாப்டர்\nதொலைந்த பணப் பையை தொழிலாளியிடம் சேர்த்த சிறுவன் - குவியும் பாராட்டுக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-18T21:57:44Z", "digest": "sha1:WWZDV6OXFQEWTRSDZJ5K5UPUXOGAUUNK", "length": 8766, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சென்னை அணி", "raw_content": "\nநாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி\nதிமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ\n7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nதீபாவளி பண்டிகை: காவல்துறையின் பாதுகாப்பு வளையத்திற்குள் தி.நகர்\nசென்னையில் மெட்ரோ லாரிகளில் வாங்கும் நீரின் விலை உயர்வு\n“அரசின் சிறப்பு விடுமுறை தனியாருக்கு பொருந்தாது”- உயர்நீதிமன்றம்\nசென்னை, மதுரை, கோவையில் பரவலாக மழை \n14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்\nசென்னை மின்சார ரயிலில் பயணம் செய்பவர்களின் கவனத்திற்கு...\nசென்னையில் வெளுத்து வாங்கிய மழை.. சாலைகளில் தேங்கிய மழை நீர்..\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\nஇந்திய அணியில் தோனியின் நிலை என்ன\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\nகல்கி பகவான் ஆசிரமங்களில் வருமான வரித்துறையினர் சோதனை\nசென்னை புறநகர் ரயிலில் விரைவில் புதிய வசதிகள்- சென்னை உயர்நீதிமன்றத்தில் ரயில்வே தகவல்\nஉயர்ந்தது தங்கத்தின் விலை: ஒரு சவரன் விலை எவ்வளவு \nஊசியில் பூச்சிக் கொ���்லி மருந்து \nதீபாவளி பண்டிகை: காவல்துறையின் பாதுகாப்பு வளையத்திற்குள் தி.நகர்\nசென்னையில் மெட்ரோ லாரிகளில் வாங்கும் நீரின் விலை உயர்வு\n“அரசின் சிறப்பு விடுமுறை தனியாருக்கு பொருந்தாது”- உயர்நீதிமன்றம்\nசென்னை, மதுரை, கோவையில் பரவலாக மழை \n14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்\nசென்னை மின்சார ரயிலில் பயணம் செய்பவர்களின் கவனத்திற்கு...\nசென்னையில் வெளுத்து வாங்கிய மழை.. சாலைகளில் தேங்கிய மழை நீர்..\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\nஇந்திய அணியில் தோனியின் நிலை என்ன\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\nகல்கி பகவான் ஆசிரமங்களில் வருமான வரித்துறையினர் சோதனை\nசென்னை புறநகர் ரயிலில் விரைவில் புதிய வசதிகள்- சென்னை உயர்நீதிமன்றத்தில் ரயில்வே தகவல்\nஉயர்ந்தது தங்கத்தின் விலை: ஒரு சவரன் விலை எவ்வளவு \nஊசியில் பூச்சிக் கொல்லி மருந்து \n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalcreations.blogspot.com/2019_04_28_archive.html", "date_download": "2019-10-18T21:09:34Z", "digest": "sha1:PRX5KK4GHAVWT45DAS3ISNQPM4Q6LVCM", "length": 8752, "nlines": 190, "source_domain": "engalcreations.blogspot.com", "title": "நம்ம ஏரியா !: 4/28/19 - 5/5/19", "raw_content": "\nஎங்கள் Blog வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை & கலக்கல்கள்\nஞாயிறு, 28 ஏப்ரல், 2019\nஅனிச்சத்தின் மறுபக்கம் - வேதா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தேடி வந்த கதை\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nஇது நம்ம ஏரியா 'செயல் ஆசிரியர்கள்' மின்னஞ்சல்கள்\nஉங்கள் படைப்புகள், பாடல் பதிவுகள், கேள்விகளுக்கான பதில்கள், பதில்களுக்கான கேள்விகள் - விவரம் அறிய ஆர்வக் கேள்விகள், எதுவாக இருந்தாலும், நீங்கள் அனுப்பவேண்டிய மெயில் விலாசம்:\nஇங்கு புதிய பதிவுகளை பெறலாம்\nஅனிச்சத்தின் மறுபக்கம் - வேதா\nமயில் வரைவது, மிகவும் எளிது முதலில், ஒரு வெள்ளைத் தாளில், நடுவில், இந்த மாதிரி வரைந்து கொள்ளுங்கள் : அதற்குப...\n*அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி *நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட...\nஇங்கே வரையப்பட்டுள்ள படத்தைப் பாருங்கள். ஆரம்பிக்கும்பொழுது லைட் கலரில் ஒரு செவ்வகம் வரைந்துகொள்ளுங்கள். பிறகு, ஆங்காங்கே அளவோடு சில கோடுக...\nவிதி வலியது – நெல்லைத்தமிழன்.\nஅன்புடன் நெல்லைத் தமிழன். வாசகர்களே.. கதை ‘கொடுக்கப்பட்ட வரிகளுக்காக’ பின்னப்பட்டது. கதையைப் படிக்கும்போது உங்களுக்கு நடந்த...\nபாசுமதி (தொடர்ச்சி) - ரேவதி நரசிம்ஹன்\nபாசுமதி (தொடர்ச்சி) ரேவதி நரசிம்ஹன்\nஆகாயத்தில் ஆரம்பம்..- வல்லிசிம்ஹன் -\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன்\nகொடுக்கப்பட்ட \"எண்ணெய் அன்பு\" - ஐந்தாம் கரு வுக்கு இரண்டாம் கதை.\nமயில் படம் :: வரைந்தவர் ஆத்மாராமன் ராமன்.\nஉங்கள் வலைப்பதிவை கண்டேன் வித்தியாசமாக உள்ளது.மயில் படம் வரைவது எப்படி என்று பார்த்தேன் .நான் வரைந்த மயிலின் படம் உங்களுக்கு...\nஎதையும் மாற்றும் காதல் - பானுமதி வெங்கடேஸ்வரன்\nகுற்றம் பார்க்கில் .... நெல்லைத் தமிழன்\nஅன்புடன் நெல்லைத் தமிழன் கண்டிஷனல் கருவுக்கு கதை போட தெரியுமா சர்ச்சில் சொல்லியிருக்கிறார். ஒரு கூட்டத்தில் 2 மணி நேரம் பேச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kirubai.org/Family-Pages/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D....-/446", "date_download": "2019-10-18T21:05:35Z", "digest": "sha1:YIEB2GIXBBSZJSNMOZ5MHQTWECBDRNST", "length": 13467, "nlines": 38, "source_domain": "kirubai.org", "title": "அரிய பாடம்....?- kirubai.org Tamil Christian Portal ::: Family life குடும்ப வாழ்க்கை", "raw_content": "\nநான் ஒரு மருத்துவர். எங்களுக்கு ஒரு பெண் குழந்தை, இரு ஆண் பிள்ளைகள், தமிழ் நாட்டிலிருந்து வந்த நாங்கள், லண்டன் பட்டணத்திலிருந்து சுமார் 60 மைல் தொலைதூரத்தில், ஓர் அழகிய கிராமத்தில் வசித்து வருகின்றோம்.\nவேதத்தை அருமையாக விளக்கும் ஓர் ஆராதனையில் ஒழுங்காகப் பங்கு பெற்று வருகிறோம். என் மனைவியும் ஓர் மருத்துவர். எங்களுக்கு நல்ல வருமானம். எங்கள் இரண்டு குடும்பத்தின் பெற்றோர்களும் ஆண்டவரை அதிகம் நேசிக்கிறவர்கள்.\nஎனக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஒரு நாள் எனக்கும் என் மனைவிக்கும் இடையில் நீண்ட வாக்குவாதம் எழுந்தது. எனக்கு வந்த கோபத்தில் நான் என் மனைவியை இரண்டு அடிகள் அடித்து, அப்படியே தள்ளிவிட்டு விட்டேன்.\nகீழே விழுந்த என் மனைவி முகத்தில் காயம். இந்த சத்தத்தைக் கேட்ட அண்டை வீட்டுக்காரர் போலீசுக்கு உடனே போன் பண்ணிவிட்டார். அடுத்த 10 நிமிடத்தில் இரண்டு போலீசும், ஒரு பெண் போலீசும் எங்கள் வீட்டிற்கு வந்து விட்டார்கள். என் மனைவி அழுதுகொண்டிருந்தாள். கன்னத்தில் இரத்தம் கசிந்து கொண்டிருந்தது.\nஎன்னைப் போலீஸ் அழைத்துச் செல்லும்போது கதறிக்கதறி அழுதாள் என் மனைவி. லண்டன் மாநகரத்தில் போலீஸ் கெடுபிடி அதிகம். போலீஸ், தங்கள் காரில் கொண்டு சென்றபோது என் பாக்கெட்டில் இருந்த செல்போன். ஐ.டி.கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் என்னுடைய பர்ஸில் இருந்த எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டனர். என் வாழ்க்கையில் முதல் தடவையாக போலீஸ் காரில் பயணம் செய்தேன். ஒரே பயம் திகில் அது இரவு சுமார் 10 மணி இருக்கும் நல்லவேளை, என் பிள்ளைகள் மூன்று பேரும் அவ்வேளையில் தூங்கிவிட்டனர்.\nபோலீஸ் ஸ்டேஷனில் என்னிடம் கேட்ட கேள்வி பதில்கள் அத்தனையையும் வீடியோவில் பதிவு செய்து கொண்டனர். எனக்கு இன்னும் பயம். என் வாழ்க்கையே தொலைந்தது போல எண்ணினேன். \"எப்படி இந்த இடத்திலிருந்து வெளியே வருவது\" என்று எண்ண ஆரம்பித்தேன். பிறகு உணவு கொடுத்தார்கள். சாப்பிட இஷ்டமில்லை. என் அறையில் 5 பேர் இருந்தார்கள். 5 பேரும் முரடர்கள். கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்கள்.\nஎளிய படுக்கை. வெளியே நல்ல குளிர். உள்ளே உஷ்ணப்படுத்தியிருந்தார்கள். இரவு 12 மணிக்கு எனக்கு ஜெபிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. முழங்கால் போட்டேன். கதறிக் கதறி அழுதேன்.\nஅந்த அறையில் இருந்த 5 பேரும் விழித்துக் கொண்டார்கள். ஆங்கிலத்தில் \"சத்தம் போடாதே\" என்றார்கள். இப்போது என்னுடைய சத்தத்தைக் குறைத்து அதிகமான கண்ணீர் விட்டு ஜெபிக்க ஆரம்பித்தேன். என் தவறுகள் ஒவ்வொன்றாக என் மனதில் வந்தது. தேவனிடம் அறிக்கைவிட ஆரம்பித்தேன். மனைவியை அடித்தது... தசமபாகம் தேவனுக்கு கொடுக்காதது... வேதம் வாசிக்காதது... எல்லாவற்றையும் எனக்கு தெளிவாக ஞாபகப்படுத்தினார். சுமார் 3 மணி நேரம் அழுது ஜெபித்துவிட்டு அப்படியே தூங்கிவிட்டேன்.\nகாலை 7 மணி இருக்கும் எங்கள் அறைக்கு நல்ல சூடான டீ கொண்டு வந்தார்கள். குடித்த மறுபடியும் ஜெபித்தேன் எங்கள் அறைக்கு நல்ல சூடான டீ கொண்டு வந்தார்கள். குடித்த மறுபடியும் ஜெபித்தேன் காலை 8 மணிக்கு காலை உணவு.. நன்றாகச் சாப்பிட்டேன். அடுத்த நாள் என்னை விசாரணை செய்தார்கள். மூன்று நாள், நான் சிறையில் இருந்தேன். ஆனால், முதல் சில மணி நேரம் தவிர மற்ற நேரத்தில் தேவன் என்னிடத்தில் நெருக்கமாக இருப்பதை உணர முடிந்தது.. என்னை தேவன் புதுப்பிக்க அர்ப்பணித்தேன். இழந்துபோன மகிழ்ச்சி எனக்குத் திரும்பவும் கிடைத்தது. ~யோனா| கதை என் வாழ்வில் நடந்து கொண்டிருப்பதை உணர்ந்தேன்.\nஇதற்கிடையில், என் மனைவி இரவு பகலாக முயற்சி செய்து, போலீஸை தொடர்பு கொண்டு, மறுநாள் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்துவிட்டார்களாம். ஆனால், என்னை சந்திக்கவோ, பார்க்கவோ போலீஸ் அனுமதிக்கவில்லை.\n3 நாட்களுக்குப் பிறகு என்னை கோர்ட்டிற்கு கொண்டு சென்றார்கள். \"தெரிந்த யாராவது உண்டா\" என்று நோட்டமிட ஆரம்பித்தேன். தூரத்தில் என் மனைவி நின்று கொண்டிருந்தார்கள். ஆனால் அதிக கவலையோடு இருந்தார்கள். ஆனால், என் மனதிலோ மகிழ்ச்சி.. ஜட்ஜ்க்கு முன் நின்ற போது நடந்த எல்லாவற்றையும் ஒத்துக் கொண்டேன்.\nஅந்நாட்டின் சட்டப்படி, ஓர் சிறிய தொகையை அபராதமாக விதித்தார்கள். உடனே அபராதத்தை என் மனைவி கட்டினார்கள்.\nமறுபடியும் 15 நாட்களுக்குப் பிறகு வந்து பார்க்க வேண்டும். ஒரு மாதம் கழித்து இந்த கேஸை முடிப்போம்\" என்று சொன்னார்கள்.\nஎன் பொருட்கள் எல்லாவற்றையும் உடனே தந்து, விடுதலை செய்தார்கள். வெளியே வந்தேன். என் மனைவி, தான் எடுத்த பிரயாசம் அத்தனையையும் கண்ணீரோட சொன்னார்கள். என் மனைவியின் கரத்தைப் பிடித்து தேம்பித் தேம்பி அழுதேன். தேவன் எனக்கு கற்றுக்கொடுத்த பாடங்களைச் சொன்னேன். என் மனைவி அமைதியாய்க் கண்ணீர் விட்டார்கள்.\nவெளி தேசத்தில், பணத்திற்காகவே வாழ்ந்து விட்ட என்னை.. தேவன் ஒரு சிறைக்குள்ளே நிறுத்தி கற்றுக் கொடுத்த பாடம் எத்தனை புதுமையின் பாடங்கள்\n தூரசேதத்தில் தேவனை மறந்து விட்டீர்களோ தாங்களும் நெருக்கத்தில் இருக்கின்றீர்களோ கடந்த நாட்களில், மறந்துவிட்ட பொருத்தனைகளை மறுபடியும் நினைவு கூறுங்கள். ஒத்துக்கொள்ளுங்கள். புதிய தீர்மானங்களை எடுங்கள். தேவன் தங்களை உயிர்ப்பிப்பார். வழி நடத்துவார். கனப்படுத்துவார். உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிப்பார்.\n\"ஆனாலும் நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன் பேரில் எனக்குக் குறை உண்டு. ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக. இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாத பட்சத்தில், உன் விளக்குத் தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன்\". (வெளி 2;:4,5)\n-டாக்டர். பிரேம் சிங், லண்டன்.\nஇந்திய தேச திருச்சபைகளுக்கு நூறு ஆண்டுகளுக்கு மேலாக சிறுவர், வாலிபர் ஊழியத்தின் சிறப்பு பங்கை ஆற்றிவரும் இயக்கமான 'Scripture Union'ன் பத்திரிக்கை 'அன்பு ஒளி'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mininewshub.com/2019/01/28/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2019-10-18T21:25:09Z", "digest": "sha1:JU7IHUBZH7LPCALNCY2OTVOOVYEP77DP", "length": 17287, "nlines": 193, "source_domain": "mininewshub.com", "title": "தேவாலயத்ததில் இரட்டைக் குண்டு வெடிப்பு : 27 பேர் பலி - பிலிப்பைன்ஸில் சம்பவம் - MiniNewsHub : Sri Lanka 24 Hours Online Breaking News", "raw_content": "\n9 ஆண்டுகளாக பாதாள அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 7 பேர் மீட்பு\nகொம்பனி வீதி ரயில் நிலைய பராமரிப்பை புதுப்பிக்கும் ஜோன் கீல்ஸ்\nநாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்நோக்கில் சிறப்பாக இடம்பெற்ற ஊடகப்படையணி திட்டம்\nதம்புள்ளையில் விபத்து இரு பெண்கள் உட்பட 3 பேர் பரிதாப பலி ; இருவர்…\nயாழ் மாணவனால் வடிவமைக்கப்பட்ட வாகனம்\nHuawei P30 Lite துணையுடன் ஒவ்வொரு செல்ஃபியிலும் அழகின் தனித்துவத்தை வசப்படுத்துங்கள்\nகாலாண்டில் இதுவரையில்லாத அதிக இலாபம் ஈட்டியது SLT\nஅழுத்தத்தை சீனாவின் பாரிய தொலைதொடர்பாடல் நிறுவனம் எதிர்க்கும் – Huawei தலைமை அதிகாரி ரென்…\nறைனோ குழுமம் முன்னெடுக்கும் பேண்தகைமை அபிவிருத்திப் பயணம்\nTri ZEN இன் பைலிங் வேலைகளை நிறைவு செய்த DPJ இன் வேலை பூர்த்திக்கு…\nகுப்பைகளை இலங்கைக்கு இறக்குமதி செய்த குற்றச்சாட்டுக்களை உறுதியாக மறுக்கும் Hayleys Free Zone\nN-joy தூய வெள்ளை தேங்காய் எண்ணெய் மீள்-அறிமுகம்\nஅங்கர் முன்னெடுத்த “உணவு பாதுகாப்பு, அனைவரின் வியாபாரம்” எனும் தொனிப்பொருளில் உலக உணவு பாதுகாப்பு…\nஉங்கள் மாமியாருடன் நீங்கள் எப்படி தவிர்க்க முடியாத 5 விவாதங்கள் இதோ \nஎடையை குறைக்க உதவும் ‘கலோரி டயட்’\nமனைவியரே உங்கள் மீது கணவருக்கு ஆர்வம் குறைகிறதா கணவரை உங்கள் பக்கம் திருப்ப…\nகணவன் – மனைவிக்கிடையிலான சண்டையை எவ்வாறு சந்தோசமாக அமைத்துக்கொள்வது \n‘தூக்கி’ விளையாடுங்கள் உங்கள் மனைவியை\nதமிழ்3 இன் தமிழர் மூவர் விருது 2019 – ரக்சனா சிறீஸ்கந்தராஜா | Rakshana…\nதமிழ்3 இன் தமிழர் மூவர் விருது 2019 – கோபி பிரபாகரன் | Ghopi…\nதமிழ் 3 இன் தமிழர் மூவர் விருது 2019 – றெனோல்ட் T. கிறிஸ்தோபர்…\nநண்பர்களுடன் பாடல் பாடி மகிழ்ச்சியில் திழைத்திருக்கும் கோத்தபாய ராஜபக்ஷ\nமட்டக்களப்பில் பயங்கரம் : நடு வீதியில் தீப்பிடித்த 3 மோட்டார் சைக்கிள்கள் : 3…\nHome செய்திகள் உலகம் தேவாலயத்ததில் இரட்டைக் குண்டு வெடிப்பு : 27 பேர் பலி – பிலிப்பைன்ஸில் சம்பவம்\nதேவாலயத்ததில் இரட்டைக் குண்டு வெடிப்பு : 27 பேர் பலி – பிலிப்பைன்ஸில் சம்பவம்\nதெற்கு பிலிப்பைன்ஸ் ஜோலோ தீவில் கத்தோலிக்க தேவாலயத்தை குறிவைத்து தாக்கப்பட்ட குண்டு வெடிப்பில் 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nபிலிப்பைன்சில் உள்ள ஒரு தேவாலயத்தில் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட இரட்டை குண்டுவெடிப்பில் சிக்கி 27 பேர் பலியாகினர்.\nபிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள சூலு மாகாணத்தில் அபு சாயப் என்கிற பயங்கரவாத இயக்கம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.\nஅமெரிக்கா மற்றும் பிலிப்பைன்ஸால் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள், ஆட்களை கடத்தி படுகொலை செய்வது மக்கள் கூட்டம் நிறைந்த பகுதிகளில் குண்டுவெடிப்புகளை மேற்கொள்வது போன்ற நாச வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.\nஇவர்களின் அட்டகாசத்தை ஒடுக்க பிலிப்பைன்ஸ் இராணுவவீரர்கள் போராடி வருகிறார்கள்.\nஇந்த நிலையில், சூலு மாகாணத்தின் தலைநகர் ஜோலோவில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பிரார்த்தனை இடம்பெற்றது.\nஇதற்காக ஏராளமான கிறிஸ்தவர்கள் தேவாலயத்தில் திரண்டிருந்தனர்.\nஅவர்கள் அனைவரும் மனமுருகி பிரார்த்தனையில் கலந்துகொண்டிருந்தபோது, சற்றும் எதிர்பாராத வகையில் தேவாலயத்துக்குள் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.\nஇதில் அந்த பகுதியே அதிர்ந்தது. தேவாலயத்துக்குள் இருந்த அனைவரும் மரண ஓலமிட்டனர். உயிரை காப்பாற்றிக்கொள்ள அலறியடித்தபடி தேவாலயத்தை விட்டு ஓட்டம் பிடித்தனர்.\nஇதனால் அந்த இடம் போர்க்களமாக காட்சியளித்தது. அதே சமயம் குண்டு வெடிப்பில் சிக்கி பலியான சிலரின் உடல் பாகங்கள் சிதறிக்கிடந்தன.\nமேலும் பலர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர்.\nகுண்டு வெடிப்பு குறித்த தகவல் கிடைத்ததும் பாதுகாப்புபடை வீரர்கள் மற்றும் பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த தேவாலயத்தை சுற்றி வளைத்து தங்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.\nபின்னர் அவர்கள் படுகாயமடைந்த நபர்களை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தனர். அப்போது தேவாலய வளாகத்துக்குள் மற்றொரு குண்டு வெடித்து சிதறியது. இதில் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படைவீரர்கள் சிக்கினர். அடுத்தடுத்து நிகழ்ந்த 2 குண்டுவெடிப்புகளால் அங்கு பதற்றமான சூழல் உருவானது. இதையடுத்து அங்கு கூடுதல் படைகள் குவிக்கப்பட்டன.\nதேவாலயத்துக்கு அருகே உள்ள அனைத்து வீதிகளும் மூடப்பட்டன. சம்பவ இடத்துக்குள் வாகனங்கள் நுழைய தடைவிதிக்கப்பட்டன.\nஇந்த இரட்டை குண்டுவெடிப்பில் சிக்கி 7 பாதுகாப்புபடை வீரர்கள் உள்பட 27 பேர் பலியாகியுள்ளனர்.\nமேலும் படுகாயம் அடைந்த 77 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது.\nஎனவே பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பு ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகோமாவில் இருந்த பெண்ணை கர்ப்பமாக்கிய ஆண் தாதி கைது\nNext articleகாதலி, பெற்றோர் உட்பட ஐவரை சுட்டுக்கொன்ற காதலன் ; அமெரிக்காவில் சம்பவம்\n9 ஆண்டுகளாக பாதாள அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 7 பேர் மீட்பு\nநாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்நோக்கில் சிறப்பாக இடம்பெற்ற ஊடகப்படையணி திட்டம்\nஇரு பஸ்கள் நேருக்குநேர் மோதி விபத்து ; 6 பேர் பலி, 52 பேர் காயம்\nதமிழ் 3 இன் தமிழர் மூவர் விருது 2019 – றெனோல்ட் T. கிறிஸ்தோபர்...\nஜனாதிபதியை சந்தித்தார் ஒஸ்லோவின் துணை மேயரான இலங்கை தமிழ் பெண்\nஇந்து கோவில் மர்மநபர்களால் அடித்து நொறுக்கி தீ வைப்பு : பாகிஸ்தானில் சம்பவம்\nசிங்கரிடமிருந்து புத்தாண்டுகால “சூரிய கொடுப்பனவுகள்”\n“பணம், பரிசுடன் வந்தால் பித்துக் கொடுப்போம்..” – பொதுமக்கள் எச்சரிக்கை\nஉங்கள் மாமியாருடன் நீங்கள் எப்படி தவிர்க்க முடியாத 5 விவாதங்கள் இதோ \nகடல் மார்க்கம��க தப்பிய முன்னாள் துணை ஜனாதிபதியொருவர் கைது..\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இந்திய வம்சாவளி பெண் போட்டி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/piyush-goyal", "date_download": "2019-10-18T21:05:04Z", "digest": "sha1:53N7UNWG5BYLHSVJAIODPSHSCW2Q3JEE", "length": 10311, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "Piyush Goyal: Latest Piyush Goyal News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுவி ஈர்ப்பு விசையை கண்டுபிடித்தது ஐன்ஸ்டீனாம்... நெட்டிசன்கள் பிடியில் பியூஷ் கோயல்\nபியூஷ் கோயலை சந்தித்த தங்கமணி.. நிலக்கரி ஒதுக்கீடு தொடர்பாக ஆலோசனை\nசென்னை ஆவடி - ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி இடையே ரயில் பாதை.. ரயில்வே அமைச்சர் பதில்\nமதுரை - தூத்துக்குடி இரட்டை ரயில் பாதை திட்டம். தமிழக அரசு ஒத்துழைக்காததால் தாமதம்.\nடெல்லி அதிரடியில் தமிழச்சி தங்கபாண்டியனும் இணைந்தார்.. என்ன செய்வார் பியூஷ் கோயல்\nதூத்துக்குடி தொகுதிக்காக.. கனிமொழி அதிரடி தொடருகிறது.. பியூஷ் கோயலுடன் இன்று சந்திப்பு\nஎதுக்கு டெல்லியில் டேரா போடணும்.. டோஸ் வாங்கணும்.. ஜெ. வளர்த்த பிள்ளைகளின் பரிதாப நிலை\nமீண்டும் மத்திய அமைச்சரானார் பரம்பரை பாஜககாரர் பியூஷ் கோயல்\nசரி மோடி மறுபடியும் பிரதமராய்ட்டாரு.. அடுத்த நிதியமைச்சர் பதவி யாருக்கு\nதமிழ் புத்தாண்டு முதல்... தமிழுக்கு கவுரவம் பியூஸ் கோயல் முக்கிய அறிவிப்பு\nபாஜக 300 இடங்களில் வெற்றி பெறும்… தமிழகம், புதுவையில் 40ம் கிடைக்கும்.. பியூஷ் கோயல் பலே பேச்சு\nஜெயலலிதா இடத்தில் பியூஷ்கோயல்.. அதிமுக அலுவலகத்தில் நடு நாயகமாக அமர்ந்து பேச்சு.. தொண்டர்கள் ஷாக்\nநீங்க வேணா பாருங்க... கூட்டணிக்கு விஜயகாந்த் வருவாரு.. பியூஷ் கோயலின் அசைக்க முடியாத நம்பிக்கை\nஅப்படீன்னா இவ்வளவு நாள் பேசியதெல்லாம் பொய்யா கோப்பால்.. தம்பிதுரையை கலாய்த்த ஜோதிமணி\nஇவர்தான் எங்க வீட்டுக்காரரு.. நல்லா பாத்துக்குங்க.. நீங்க கோயல்ஜிக்கு கும்பிடு போடுங்க\nஓஹோ இதுதான் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையா.. வைரலாகும் புகைப்படம்.. கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்\nதொகுதி நம்பர்ஸை பார்க்காதீங்க.. பாஜகவுக்கு ஆதரவு தாங்க.. விஜயகாந்திடம் வலியுறுத்திய கோயல்\nகோயல் வந்தது ஏன்... கூட்டணி பேச வரவில்லை என தேமுதிக விளக்கம்.. தொண்டர்கள் ��திர்ச்சி\nதமிழகம், புதுச்சேரியில் 40ம் நமதே… கூட்டணி அறிவிப்புக்கு பின் சோகமாக முழங்கிய பியூஷ் கோயல்\nஅதிமுக, பாஜக கூட்டணி உறுதியானது… 2 மணி நேர பேச்சுவார்த்தையில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/due-to-thunder-2-cow-died-people-worship-ramanathapuram/articleshow/71218669.cms", "date_download": "2019-10-18T22:06:07Z", "digest": "sha1:IEHSA42R2MZDEDX3OM5ILJ37ZBTAIXBQ", "length": 16105, "nlines": 174, "source_domain": "tamil.samayam.com", "title": "Tamil Nadu News: பாரம்பரியம் மாறாது உயிரிழந்த மாடுகளுக்கு பூஜை செய்து, கதறி அழுத ஊர் மக்கள்! - due to thunder 2 cow died people worship ramanathapuram | Samayam Tamil", "raw_content": "\nபாரம்பரியம் மாறாது உயிரிழந்த மாடுகளுக்கு பூஜை செய்து, கதறி அழுத ஊர் மக்கள்\nமின்னல் தாக்கி உயிரிழந்த காளை மாடுகளுக்குப் பூஜை செய்து கதறி அழுத மக்கள். இந்த சம்பவம் பார்ப்பவர்களைக் கண்கலங்கச் செய்தது.\nபாரம்பரியம் மாறாது உயிரிழந்த மாடுகளுக்கு பூஜை செய்து, கதறி அழுத ஊர் மக்கள்\nஉயிர்களை உணர்வோடு பார்க்க வேண்டிய மனிதர்கள் உணர்விழுந்து இயந்திரமாய் சுற்றிதிரிகிறோம். இந்த சூழலில் உயிரிழந்த தங்கள் மாடுகளுக்கு அஞ்சலி செலுத்திய ஊர் மக்களின் உணர்வு பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க செய்தது.\nதமிழகத்தில் பல்வேறு மாவட்டத்தில் தொடர்ந்து 2 நாட்களாக இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. அதேபோல், ராமாநாதபுரம் மாவட்டத்திலும் நேற்று மழை கொட்டி தீர்த்தது.\nராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த வள்ளலந்தை ஊராட்சியில் காக்காகுளத்தில் மழை பெய்தபோது, தொடர்ந்து மின்னல் விழுந்ததை மக்கள் உணர்ந்தனர். மின்னல் தாக்கியதில் வீடுகள் ஏதும் சேதமடைந்துள்ளதா என்பதை சம்பந்தப்பட்ட ஊர் மக்கள் ஆய்வு செய்தனர். அப்போது, மின்னல் தாக்கியதில் கார்த்திகைசாமி என்ற விவசாயிக்கு சொந்தமான 2 காலை மாடுகள் அவை கட்டப்பட்டி வைக்கப்பட்டிருந்த கொட்டைகளிலே உயிரிழந்துக் கிடந்தது. அவற்றை பரிசோதித்தபோது மின்னல் தாக்கி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவத்தால் கார்த்திகைசாமி மனவேதனையடைந்தார்.\nமாடுகள் உயிரிழந்ததையடுத்து கதறி அழுத ஊர் மக்கள்\nஇறந்த மாடுகளை கார்த்திகைசாமி தனது விவசாயத்துக்கு உதவும் வகையில் வளர்த்து வந்தார். எனினும் அவற்றை வீட்டின் ஒரு பிள்ளையாகவே பார்த்து வந்துள்ளார்.\nஇதற்கிடையில் காக்காகுளம் ஊர் மக்களி��ையே சித்திரை மாதம் ஏறு பூட்டி விதைப்பு பணியை மேற்கொள்வது வழக்கம். இந்த நேரத்தில் ஊரில் உயிரிழக்கும் 2 மாடுகளை வைத்து பூஜை செய்துவிட்டு விதைப்பு பணிகளைத் தொடங்குவர்.\nஇந்நிலையில், மழை பெய்தபோது மின்னல் தாக்கியதில் உயிரிழந்த 2 மாடுகளை வைத்து பூஜை செய்தனர். கார்த்திகை சாமியின் காளை மாடு ஊர் மக்களுக்கு செல்லமாக வளர்ந்து வந்தது. இதனால், இறந்த மாடுகளை வைத்து பூஜை செய்தபோது கார்த்திகைசாமியின் குடும்பம் உட்பட ஊரே அழுது தீர்த்தது. இந்த சம்பவம் பார்ப்பவர்களை கண் கலங்கச் செய்தது. வீடியோவை உங்களால் அருகில் காண முடியும்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nநாமக்கல் பள்ளியில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்\nவரும் திங்கள் கிழமை லீவு: எடப்பாடியே சொல்லிட்டாரு\nபொளக்க போகும் வடகிழக்கு பருவமழை; தேதி குறிச்சு சொன்ன வானிலை மையம்\nChennai Rains: இந்த லிஸ்ட்ல உங்க ஊர் இருக்கா இன்று புரட்டி எடுக்கப் போகும் மிக கனமழை\nலலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கு... இன்று பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் எவ்வளவு தெரியுமா\nமேலும் செய்திகள்:மாடுகள்|தமிழ்நாடு மாடுகள்|காளை மாடுகளுக்கு அஞ்சலி|tn rain update|tn heavy rain|ramanathapuram rain|bull died thunder attack\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nமைலாஞ்சி பாடல் லிரிக் வீடியோ வெளியீடு\nலோக்கல் பாய்ஸ்... கிரிக்கெட்.... இளைப்பாறிய ராகுல்\nநாடு கடத்தப்பட்ட 325 இந்தியர்கள்.... மெக்சிகோ அரசு அதிரடி\nபெண் புலியுடன் 2 ஆண் புலிகள் சண்டை: வைரல் வீடியோ\nசாலையில் பற்றி எரிந்த கார்: மதுரையில் பரபரப்பு\nடெல்லியில் மாசு நிறைந்த காற்றால் மூச்சு திணறும் மக்கள்\nகாவல் நிலையத்தில் பாதுகாவலர் மரணம்: டிஜிபி மீது கொலை வழக்கு\nFact Check :புதிய 1,000 ரூபாய் நோட்டுகளை வெளியிடுகிறதா ஆர்பிஐ\nகோவை போலீசாரிடம் வசமாய் சிக்கிய போலி பத்திரிகையாளர்கள்\nபழமையை மாறாமல் புதுமை : பாம்பன் பாலத்தில் மீண்டும் அதிகாரிகள் ஆய்வு\nசிவாஜி இல்லத்தில் கமல்... மாற்றி மாற்றி பாராட்டிக்கொண்ட கமல் பிரபு\n நடுரோட்டில் ஓட ஓட ரவுடி வெட்டிக் கொலை ..\nFact Check :புதிய 1,000 ரூபாய் நோட்டுகளை வெளியிடுகிறதா ஆர்பிஐ\nகோவை போலீசாரிடம் வசமாய் சிக்கிய போலி பத்திரிகையாளர்கள்\nபழமையை மாறாமல் புதுமை : பாம்பன் பாலத்தில் மீண்டும் அதிகாரிகள் ஆய்வு\nலோக்கல் பாய்ஸ்... கிரிக்கெட்.... இளைப்பாறிய ராகுல்\nசிவகார்த்திகேயனின் ஹீரோ இரண்டாவது லுக் போஸ்டர் வெளியீடு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nபாரம்பரியம் மாறாது உயிரிழந்த மாடுகளுக்கு பூஜை செய்து, கதறி அழுத ...\nமழை இன்னும் எத்தனை நாளைக்கு தெரியுமா\nஆன்மிக அரசியல் இதுதானா... மீண்டும் திருப்பதி அறங்காவலர் குழுவில்...\nகோவில்பட்டி, திருச்செந்தூரில் நாளை முழுநேர மின்தடை\nவிஜயை தூண்டி விட்டது சீமானா அல்லது சுபஸ்ரீயா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/2010/09/", "date_download": "2019-10-18T21:29:33Z", "digest": "sha1:P36AFV7TV3O77KEEUFTBHA42VS7BE2F6", "length": 64628, "nlines": 1239, "source_domain": "womanissues.wordpress.com", "title": "செப்ரெம்பர் | 2010 | பெண்களின் நிலை", "raw_content": "\nவாஷிங் மிஷினில் குழந்தை கொலை போலீசில் மனநோயாளி தாய் சரண்\nவாஷிங்மிஷினில் குழந்தை கொலை போலீசில் மனநோயாளி தாய் சரண்[1]; சேர்த்தலா (கேரளா): வாஷிங் மிஷினில் தன் எட்டு மாத ஆண் குழந்தையை போட்டு கொலை செய்த தாய், போலீசில் சரணடைந்தார்[2]. அவர் ஏற்கெனவே மனோதத்துவ மருத்துவரிடன் சிகிச்சைப் பெற்று வருகிறார்[3]. இது இக்காலக் கட்டத்தில் பெண்கள் எந்த அளவிற்கு, குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தவர், பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிகிறது. இப்படி சராசரி குடும்பங்களில், இவ்வாறானப் பிர்ச்சினைகள் உள்ளன. ஒன்று, கணவன் வேலைக்குச் சென்றவுடன், மாமியார்-மறுமகள் சண்டை ஆரம்பித்து விடும், இல்லை, தனியாக இருக்கும் மனைவி, ஏதாவது செய்து விடுவாள். குறிப்பாக, அவள் வெறும் சமைப்பது, குழந்தைகளை பார்த்துக் கொள்வது, என்றிருக்கும் போது, வேறு வேலை இல்லை எனும்போது, பிரச்சினைகளில், மன அழுத்தங்களில் சிக்கிக் கொள்கிறாள்.\nஜான் மார்க்கோஸின் மனைவி சுமா: கேரள மாநிலம் ஆலப்புழா அருகே சேர்த்தலா தெற்கு பகுதியில் ஆர்த்தங்கல்லைச் சேர்ந்தவர் ஜான் மார்க்கோஸ் (46); எர்ணாகுளத்தில் தனியார் ஓட்டலில் பணியாற்றுகிறார்; இவரது மனைவி சுமா (40). இவர்களது மகள் மிலன் மரியா(10), ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள். ஷாரோன் என்ற எட்டு மாத ஆண் குழந்தை உள்ளது. இப்படி அழகான குடும்பம் தான், ஆனால், ஏன் பிரச்சினை வர வேண்டும்\nகுழந்தை அழுததால் கொலை செய்த தாய்: நேற்று முன்தினம் பிற்பகல் 3.30 மணிக்கு, வாஷிங் மிஷினில் நீரை நிரப்பிய சுமா, அதில் குழந்தையை அமுக்கி, வாஷிங் மிஷினை மூடினார். சிறிது நேரம் கழித்து மூடியை திறந்த அவர், குழந்தை இறந்து விட்டதை உறுதி செய்தார். குழந்தை அழுது கொண்டிருந்ததாம், முதலில் சமாதம் செய்து பார்த்தாராம். அழுகை நிறுத்தாதலால், கோபமடைந்த அவர், இம்முடிவிற்கு வந்துள்ளார்[4]. ஆக, இது புதிதாக வந்த பிரச்சினையில்லை. மனத்தில், ஏதோ அந்த அளவிற்கு, அக்குழந்தை மீது வெறுப்பை வளர்த்திருக்கிறார். மேலும், முதல் குழந்தை பெண், இரண்டாவது ஆண் என்று இருக்கும் போது, ஆன் குழந்தையைக் கொல்லத்துணிந்துள்ளதால், கணவன்-மனைவி பிரச்சினையும் உள்ளது தெரிகிறது.\nபோலீஸுக்குத் தானே சென்று தான் கொலை செத்து விட்டதாகக் கூறியது; பிறகு, அங்கிருந்து பஸ் மூலம் ஆலப்புழா சென்று, அங்கிருந்து ஆட்டோவில் சென்ற அவர், தான் ஒரு குற்றம் செய்து விட்டதாகவும் யாரிடம் புகார் செய்ய வேண்டும் என, கேட்டதை தொடர்ந்து, ஆலப்புழா எஸ்.பி அலுவலக மகளிர் பிரிவு[5] போலீஸ் நிலையத்திற்கு ஆட்டோ டிரைவர் அழைத்துச் சென்றார். அங்கு அவர் தான் தனது குழந்தையைக் கொன்றுவிட்டதாகக் கூறினார். இது தனது குற்ற உணர்வை வெளிப்படுத்துவதாகவும் உள்ளது. அதாவது, அந்த அளவிற்கு மனநிலை பாதிக்கப் பட்டுள்ளார் எனத்தெரிகிறது.\nபிறகு விசாரணை செய்த போலீஸார்; அதிர்ச்சி அடைந்த போலீஸார் வீட்டுக்கு விரைந்து சென்றனர்.அப்போது வீடு பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து கதவை உடைத்துக் கொண்டு போலீஸார் உள்ளே நுழைந்து வாஷிங் மெஷினைப் பார்த்தபோது குழந்தையின் உடல் மிதந்து கொண்டிருந்தது. இதையடுத்து உடலை போலீஸார் மீட்டனர். அப்பெண்ணையும் கைது செய்தனர்[6]. வியாழக்க்கிழமையன்று மாஜீஸ்ட்ரேட்டின் முன்பு அழைத்துச் செல்லப்பட்டு முறைப்படி விசாரணை நடத்தப் படும்[7]. சுமாவின் கணவர் ஜான். அவர் வேலைக்காக சென்று இருந்தார். அதேபோல மூத்த மகள் தனது தாத்தா வீட்டுக்குச் சென்றிருந்தார். இந்த நிலையில்தான் சுமா இப்��டி ஒரு விபரீதத்தை செய்துள்ளார்.சுமாவிடம் விசாரணை நடத்திய போலீசார், அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று, வாஷிங் மிஷினில் இறந்து கிடந்த குழந்தையின் சடலத்தை கைப்பற்றினர். பக்கத்து வீடுகளில் இருப்பவர்கள், அவள் எப்பொழுதும் வீட்டில் கதவுகளை சாத்திக் கொண்டு தனியாக இருப்பாள் என்றும், இதையடுத்து ஏற்கனவே தற்கொலை செய்து கொள்ள கை நரம்புகளை அறுத்துக் கொண்டதும் விசாரணையில் தெரிந்தது[8].\nமூன்று வருடங்கள் கழித்து, சென்னையில் ஒரு பெண், சந்தாகத்தின் பேரில் தன்னுடைய குழந்தையைக் கொன்று, வாஷின்மெஷினில் மறைத்து வைத்தது காலத்தின் கோலமதான்\n[1] வாஷிங் மிஷினில் குழந்தை கொலை போலீசில் மனநோயாளி தாய் சரண், செப்டம்பர் 24, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp\nகுறிச்சொற்கள்:அக்காள், அச்சம், கணவன்-மனைவி உறவு முறை, கலாச்சாரம், காதல், குரடும்பம், குரூரம், குற்றம், குழந்தை, குழந்தை கொலை, கொடூரம், கொலை, கோரம், சண்டை, சமூகச் சீரழிவுகள், சரண், சீரழிவுகள், தங்கை, தாய், பந்தம், பயங்கரம், பாசம், பாரம்பரியம், பிரச்சினை, மன நோயாளி, மனநோயாளி, மனப்பாங்கு, மனைவி, மனோதத்துவ மருத்துவர், மன்பு, மறுமகள், மாமியார், வாஷிங் மிஷினில் குழந்தை\nஅகோரம், அக்காள், அன்பு, அலங்கோலம், உறவு, குடும்பம், குரூரம், குழந்தை கொலை, கோரம், சந்தேகம், தங்கை, தாய் குழந்தையை கொலை செய்தல், பந்தம், பயங்கரம், பாசம், பிரச்சினை, பெண்டாட்டி, மன நோயாளி, மனைவி, மனோதத்துவ மருத்துவர், மறுமகள், மாமியார், வன்கொடுமை, வாஷிங் மிஷினில் குழந்தை, ஸ்டவ் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nகள்ளக்காதலில் கொலைகள் அதிகமாம்: குஷ்புவிற்கும், மற்றவர்களுக்கும் நன்றி சொல்லவேண்டும் தமிழர்கள்\nகள்ளக்காதலில் கொலைகள் அதிகமாம்: குஷ்புவிற்கும், மற்றவர்களுக்கும் நன்றி சொல்லவேண்டும் தமிழர்கள்\nஎட்டு மாதத்தில் 224 பேர் கொலை: கள்ளக்காதலில் தீர்த்துக்கட்டியது அதிகம்[1]: “தமிழக மேற்கு மண்டலத்தில் கடந்த எட்டு மாதங்களில் 224 கொலைகள் நிகழ்ந்துள்ளன. இவற்றில், பெரும்பாலான கொலை சம்பவங்கள், சொத்து தகராறு மற்றும் கள்ளக்காதல் உள்ளிட்ட பாலியல் தொடர்பு காரணமாக நிகழ்ந்துள்ளன,” என்று, ஐ.ஜி., சிவனாண்டி தெரிவித்தார்.\nஅவர், கோவையில் நேற்று அளித்த பேட்டி: கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய தமிழ��� மேற்கு மண்டலத்தில் குற்றத்தடுப்பு மற்றும் விபத்து தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன்விளைவாக நடப்பு ஆண்டில் திருட்டு, வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களும், சாலை விபத்துகளும் குறைந்துள்ளன. பெருங்குற்றங்கள் தொடர்பாக கடந்த 2007ம் ஆண்டில் 3,523 வழக்குகளும், 2008ல் 4,428 வழக்குளும், 2009ம் ஆண்டில் 3,750 வழக்குகளும் பதிவாகின. நடப்பு ஆண்டில் இதுவரை 2,220 வழக்குகள் பதிவாகியுள்ளன. பெரும்பாலான வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, களவுச் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. மேற்கு மண்டலத்தில் பதிவாகும் மொத்த குற்ற வழக்குகளில் 30 சதவீதம், திருப்பூர் மாவட்டத்தில் மட்டுமே பதிவாகின்றன. அங்கு குற்றத்தடுப்பு நடவடிக்கையை வேகப்படுத்தப்பட்டுள்ளது. திருப்பூருக்குள் நுழையும் மிக முக்கிய சாலைகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் வாகன சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சமீபகாலமாக பெருங்குற்றங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. பிற மாவட்டங்களிலுள்ள கிரிமினல்களும் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை பதிவான குற்ற வழக்குகளில் 70 சதவீதம் கண்டுபிடிக்கப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆறு கோடி ரூபாய் மதிப்பிலான களவுச் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. அதே போன்று, சாலை விபத்து தடுப்பு நடவடிக்கையும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.\nசாலை விபத்துகள்: கடந்த 2007ம் ஆண்டில் 13 ஆயிரத்து 250 சாலை விபத்துகளும், 2008ல் 14 ஆயிரத்து 400 விபத்துகளும், 2009ல் 14 ஆயிரத்து 500 விபத்துகளும், நடப்பு ஆண்டில் இதுவரை 8,589 விபத்துகளும் நிகழ்ந்துள்ளன. நடப்பு ஆண்டில் நடந்த சாலை விபத்துகளில் இதுவரை 2019 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்துகளை தடுக்க சரக்கு வாகன டிரைவர்கள், அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்களை மாவட்டம் வாரியாக அழைத்து ஆலோசனை நடத்தவுள்ளோம். வாகனங்களை பாதுகாப்பான முறையில் இயக்க போதிய அறிவுரைகள், டிரைவர்களுக்கு வழங்கப்படும்.\n224 பேர் கொலை: மேற்கு மண்டலத்தில் கடந்த 2007ம் ஆண்டில் 331 கொலைகளும், 2008ல் 335 கொலைகளும், 2009ல் 333 கொலைகளும் நடந்துள்ளன. நடப்பு ஆண்டில் இதுவரை 224 கொலைகளும் நிகழ்ந்துள்ளன. இவற்றில், பெரும்பாலான கொலை சம்பவங்கள், சொத்து தகராறு காரணமாக நிகழ்ந்துள்ளன. அடு���்ததாக காதல், கள்ளக்காதல் உள்ளிட்ட பாலியல் தொடர்பாகவும், கொள்ளையடிக்கும் நோக்கத்துடனும், வாய்த்தகராறு காரணமாகவும் நிகழ்ந்துள்ளன. இவற்றில் பெரும்பாலான வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுவிட்டனர். விசாரணை நிலுவையிலுள்ள மற்ற வழக்குகளிலும் குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது”, இவ்வாறு, ஐ.ஜி., சிவனாண்டி தெரிவித்தார்.\nமத நல்லிணக்க முயற்சி : ஐ.ஜி., சிவனாண்டி கூறியதாவது: “விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு மேற்கு மண்டலத்தில் 3,600 சிலைகளை வைத்து பிரதிஷ்டை நடத்த பல்வேறு அமைப்புகள் அனுமதி கோரியுள்ளன. கோவையில் 815, நீலகிரியில் 460, திருப்பூரில் 810 சிலைகள் முறையே வைத்து வழிபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் விசர்ஜன ஊர்வலத்தின் போது பாதுகாப்பு பணியில் 10 ஆயிரம் போலீசார் ஈடுபடுவர். இவ்விழாவின் போது அமைதி நிலவ மாற்று மதத்தினரின் ஒத்துழைப்பு கோரப் பட்டுள்ளது. சமீபத்தில், ஒசூரில் நடந்த மத நல்லிணக்க ஆலோசனை கூட்டத்தில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ பிரமுகர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலத்தின் போது, மாற்று மத தலைவர்கள், பிரமுகர்கள் வழியில் நின்று வாழ்த்து தெரிவித்து நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் முயற்சி மேற்காள்ளப்பட்டுள்ளது”, இவ்வாறு, சிவனாண்டி தெரிவித்தார்.\n[1] தினமலர், எட்டு மாதத்தில் 224 பேர் கொலை: கள்ளக்காதலில் தீர்த்துக்கட்டியது அதிகம், பதிவு செய்த நாள் : செப்டம்பர் 08,2010,23:30 ; மாற்றம் செய்த நாள் : செப்டம்பர் 09,2010, http://www.dinamalar.com/News_Detail.asp\nகுறிச்சொற்கள்:இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், கற்பு, கலாச்சாரம், கள்ளக்காதல், சமூகச் சீரழிவுகள், தமிழச்சி, தமிழச்சிகளின் கற்பு, தமிழ் கலாச்சாரம், தமிழ் பண்பாடு, தமிழ்பெண்களின் கலாச்சாரம், திருமணத்துக்கு முன்பாக பாலுறவு, நடிகைகளும் கற்பும், நாணம், நிர்வாண சமத்துவம், பண்பாடு, பயிர்ப்பு, பாரம்பரியம், பாலுறவு, பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், மனைவியை ஏமாற்றூம் கணவன்\nஅச்சம், அம்மணம், ஐங்குணங்கள், ஓரினச் சேர்க்கை, கற்பழிப்பு, கற்பு, கலாச்சாரம், காமம், காமலீலைகள், குருப் லெனின், சமூகச் சீரழிவுகள், திராவிடப்பெண், திராவிடம், நிர்வாண படம், நிர்வாண வீடியோ, நிர்வாணம், பண்பாடு, பலாத்காரம், பெண் பித்து, பெண்ணியம், ரோமாஞ்சகம், லெனின் கருப்பன், லெனின் குருப் இல் பதிவிடப்பட்டது | 9 Comments »\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n« ஆக அக் »\nஅச்சம் ஆபாச படம் இச்சை இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள் உடலின்பம் உடலுறவு உல்லாசமாக இருப்பது ஐங்குணங்கள் கற்பழிப்பு கற்பு கலாச்சாரம் காமத்தீ காமம் காமலீலைகள் காமுகன் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் குழந்தைகள் பாலியல் வன்முறை கூடா உறவு சமூகக் குரூரம் சமூகச் சீரழிவுகள் சீரழிவு செக்ஸ் செக்ஸ் கொடுமை தமிழகப்பெண்கள் பகுக்கப்படாதது பெண்களின் உரிமைகள் பெண்களின் மீதான கொடுமைகள் பெண்களின் மீதான வன்முறை பெண்கொடுமை பெண்ணியம்\n18 வயது நிரம்பாத பெண்\n21 வயது நிரம்பாத ஆண்\nஅனாதை ஆஸ்ரமமா பாலியல் வன்கூடமா\nஆபாச படம் எடுத்து சாமியார்\nஇந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள்\nகணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது\nகுறிப்பிட்ட மதத்திற்கு எதிரான பேச்சு\nசட்டத்தின் முன்பு அனைவரும் சமம்\nதவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம்\nதாய் குழந்தையை கொலை செய்தல்\nதிருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல்\nதிருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல்\nதிருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாக இருக்கும் பெண்\nபாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை\nபெண்களே பெண்களை குறைவாக நினைத்தல்\nபெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம்\nபொய் வழக்கு போடும் சிறை அதிகாரிகள்\nமாணவி-மாணவியர் சேர்ந்து செல்லும் சுற்றுலா\nமாணவியை பைக்கில் அழைத்து வருதல்\nஹிந்து தத்தெடுப்பு மற்றும் பரிபாலன சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/animals/148625-chinnathambi-elephant-to-be-trained-as-gumki-says-dindigul-sreenivasan", "date_download": "2019-10-18T20:59:18Z", "digest": "sha1:TMM7MYXZHIJDI7OXUWTLIACCNITVIVRQ", "length": 6788, "nlines": 104, "source_domain": "www.vikatan.com", "title": "``சின்னத்தம்பி யானை கும்கியாக மாற்றப்படும்!’’ - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அறிவிப்பு | Chinnathambi elephant to be trained as Gumki, Says Dindigul sreenivasan", "raw_content": "\n``சின்னத்தம்பி யானை கும்கியாக மாற்றப்படும்’’ - அமைச்சர் திண்டுக்கல் ச���னிவாசன் அறிவிப்பு\n``சின்னத்தம்பி யானை கும்கியாக மாற்றப்படும்’’ - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அறிவிப்பு\n``சின்னத்தம்பி யானையைப் பிடித்து கும்கியாக மாற்றப்படும்’’ என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அறிவித்துள்ளார்.\nகோவையில் மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பு இயக்கம் சார்பில் சூழலியல் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் கஜ யாத்திரை என்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இன்று காலை கலந்துகொண்டார்.\nஅப்போது பேசிய திண்டுக்கல் சீனிவாசன், ``பெயருக்கு ஏற்றாற்போல, அந்த யானை சின்னத்தம்பிபோல நடந்துகொண்டிருக்கிறது. சின்னத்தம்பி யானை நாட்டுப் பகுதியில் கிடைக்கும் உணவுகளைச் சாப்பிட்டுப் பழகியதால், அது காட்டுப் பகுதியில் தங்குவதில்லை. அதைப் பிடித்து கும்கியாக மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை. விரைவில் சின்னத்தம்பி யானையைப் பிடித்து 20 அடி கூண்டில் வைத்து, பாகன்களை வைத்து ஒரு மாதம் அதற்குக் கும்கியாக மாற்றப் பயிற்சி கொடுக்கப்படும்.\nமனிதர்களிடம் இருந்து யானைகளையும் யானைகளிடம் இருந்து மனிதர்களையும் காக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. விலங்குகளுக்கு ஐந்தறிவு என்று சொன்னாலும் அதனுடன் பழகிப் பார்த்தால், அதைவிட நல்ல நண்பர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். கோவையில் நிலவும் பல மனித விலங்கு மோதல்களுக்குத் தீர்வு காண முயற்சி செய்து வருகிறோம்'' என்றார்.\nஇந்நிலையில், சின்னத்தம்பியைக் கும்கியாக மாற்றம் செய்யக் கூடாது என்று ஆனைக்கட்டி பழங்குடி பெரிய தடாகம் பகுதி இளைஞர்கல் வலியுறுத்தி வருகின்றனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesakkatru.com/?page_id=34", "date_download": "2019-10-18T22:03:12Z", "digest": "sha1:ME56FDEFSAACT473NJPHUY7VOZQEF5MD", "length": 6668, "nlines": 80, "source_domain": "thesakkatru.com", "title": "எம்மைப்பற்றி – தேசக்காற்று", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nஎங்கள் உறவுகளுக்கு தமிழீழத்தின் உணர்வுகளைக் காற்றில் அனுப்பி வைக்கும் முயற்சி இது.\nதணல் பட்டால் தடுமாறும் மனிதத்தின் பெரும் தணல்களைக் கூட கண்டஞ்சாத புனிதர்கள் வாழ்ந்த தேசம் தமிழீழம். நெஞ்சுக்குள் நினைவுகளை மூச்சாக்கி அதை செயலில��� மட்டும் வீச்சாக்கும் எம் தலைவனின் வளர்ப்பு உச்சங்களின் தாயகக் கனவை வேர் விட்டு நீளமாகவும், ஆழமாகவும் பரவும் வீர அத்தியாயத்தின் தொடர்ச்சியை வரலாற்று ஏட்டில் பதிந்து இதுவரை உலகின் அனைத்துப் பாகங்களிலும் சொல்லிலடங்கா உணர்வுகளுடன் வீசச் செய்துள்ளோம்.\nஇதுவரையிலும் எத்தனையோ இடங்களுக்கு மத்தியிலும் ஆவணக்கீற்றின் வீச்சுக்கு அயராது பங்களிப்பை வழங்கி அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்ததுபோன்றும் தொடர்ந்தும் உங்களால முடிந்த ஒத்துழைப்பை வழங்கியும்; மாவீரர் குறிப்புகள் – புத்தக ஆவணச் சுவடுகள் மற்றும் ஒளிவீச்சு சஞ்சிகைகள் மற்றும் தமிழீழ கானங்கள் உங்களிடம் இருக்குமாயின் எம்முடன் தொடர்புகொண்டு நாளைய சந்ததியின் வரலாற்று தேவைக்காக பகிர்ந்தளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nஉங்கள் கருத்துக்கள், தமிழீழ ஆவண ஆக்கங்களை எமக்கு அனுப்பிவையுங்கள்.\n“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”\nதமிழீழத் தேசிய இராணுவக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசிய நிர்வாகக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து\nதமிழீழத் தேசியத் தலைவர் வரலாறுகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் உரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daynewstamil.com/raja-raja-kulla-full-video-song-nota-tamil-movie/", "date_download": "2019-10-18T22:10:23Z", "digest": "sha1:2YQTXJQRXRSXGZQFXLBFGAHSBZXMYWE2", "length": 4520, "nlines": 102, "source_domain": "www.daynewstamil.com", "title": "Raja Raja Kulla Full Video Song NOTA Tamil Movie", "raw_content": "\nHome Videos நோட்டா படத்திலிருந்து ராஜா ராஜா குள்ள வீடியோ பாடல்\nநோட்டா படத்திலிருந்து ராஜா ராஜா குள்ள வீடியோ பாடல்\nநோட்டா படத்திலிருந்து ராஜா ராஜா குள்ள வீடியோ பாடல் | Raja Raja Kulla Full Video Song NOTA Tamil Movie\nPrevious articleவடசென்னை படத்திலிருந்து தனுஷின் கதாபாத்திரமான “Anbu is the Anchor” ப்ரோமோ வீடியோ\nNext article’96 படத்திலிருந்து தாபங்களே வீடியோ பாடல்\nதனுஷ், சாய் பல்லவி நடிக்கும் “மாரி2” படத்திலிருந்து “ரவுடி பேபி” லிரிக்கல் வீடியோ\nSTR’ன் “வந்தா ராஜாவாதான் வருவேன்” படத்தின் டீஸர்\nசிவகார்த்திகேயனின் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் “கனா” படத்தின் ட்ரைலர் வெளிவந்தது.\nநான் தனி ஆளு இல்ல..தனி ஒருவன் ஜெயம் ரவியின் அடங்கமறு ட்ரைலர்\nராஷி கண்ணா லேட்டஸ்ட் போட்டோஸ்\n“கஜா” புயலால் பா��ிக்கப்பட்ட பகுதிகளுக்கு 25 இலட்ச ரூபாய் மதிப்பில் நிவாரணப்பொருட்களை வழங்குகிறார் –...\n“மௌனகுரு” இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்தபடத்தின் அறிவிப்பு இன்று வெளியாகிறது\n2point0 படத்திலிருந்து “எந்திர லோகத்து சுந்தரியே” லிரிக்கல் வீடியோ\nநடிகர் சிவகார்த்திகேயன் “கஜா” புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூபாய் 20 இலட்சம் வழங்கினார்.\nபரியேறும் பெருமாள் படத்திலிருந்து “நான் யார்” பாடல் வீடியோ\nசிவகார்த்திகேயன் நடித்துள்ள “மோதி விளையாடு பாப்பா” குறும்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2014/03/28114146/marumunai-movie-review.vpf", "date_download": "2019-10-18T21:42:06Z", "digest": "sha1:GLI5Y34YAPPKQSO2PN7PERVV52T24II6", "length": 12653, "nlines": 96, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :marumunai movie review || மறுமுனை", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநாயகன் மாருதியும், நாயகி மிருதுளாவும் ஒரு விபத்தின் போது சந்திக்க நேர்கிறது. அப்போதே நாயகனுக்கு நாயகி மீது காதல் வந்துவிடுகிறது. அந்த விபத்தின் போது நாயகனுடைய மொபைல் நாயகியிடமும், நாயகியின் மொபைல் நாயகனிடமுமாக மாறிவிடுகிறது. நாயகனோட அப்பா எம்.எஸ்.பாஸ்கர் போன் பண்ணும்போது நாயகி எடுக்கிறாள். அப்பொழுது தான் இவர்களுடைய மொபைல் மாறிப் போனது இவர்களுக்கே தெரிய வருகிறது.\nஇந்நிலையில், ஒருவருக்கொருவர் மொபைல் நம்பரை தெரிந்துகொண்ட இருவரும் எஸ்.எம்.எஸ்.களை அனுப்பி தங்களுக்கு ஒரு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்கின்றனர். இருவருக்கும் ஒருவருக்கொருவர் பிடித்துப்போய்விடுகிறது. ஒருநாள் நேரில் சென்று தனது காதலை நாயகன் சொல்கிறான். நாயகியும் அதை ஏற்றுக்கொள்கிறாள்.\nஇவர்களுடைய காதல் நாயகியின் அப்பா சேரன்ராஜூக்கு தெரிகிறது. அவர் அதேஊரில் வட்டிக்கு பணம் கொடுப்பது, கட்டப்பஞ்சாயத்து செய்வது என ஒரு தாதாவாக வலம் வருகிறார். தனது மகள் சாதாரண கண்டக்டரின் மகனை காதலிக்கிறாள் என்பது தெரிந்ததும், நாயகனுடைய அப்பாவை அழைத்து அவரை மிரட்டி அனுப்புகிறார். அதுமட்டுமில்லாமல், தனது மகளுக்கு சீக்கிரமே கல்யாணம் பண்ணி வைக்கவேண்டும் என்று அதே ஊரில் உதவி கமிஷனரான ரஞ்சித்தை நாயகிக்கு நிச்சயமும் செய்துவிடுகிறார்கள்.\nஇதில் துளியும் விருப்பமில்லாத நாயகி, நாயகனுடன் சேர்ந்து தற்கொலை செய்துகொள்ள முடிவெடுக்கிறார். இருவரும் வீட்டை விட்டு வ���ளியேறி தற்கொலை செய்வதற்காக ஏற்காடு செல்கிறார்கள். அங்கு ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்குகிறார்கள். அப்போது அங்கு வரும் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் மற்றும் அவனது கூட்டாளியும் நாயகனை அடித்துப் போட்டுவிட்டு நாயகியை கற்பழித்து விடுகிறார்கள்.\nதற்கொலை பண்ணிக்கொள்ள வந்த இடத்தில் தனது காதலிக்கு இப்படி ஒரு களங்கம் ஏற்பட்டுவிட்டதே என வேதனையில் துடிக்கும் நாயகன், இறுதியில், தனது காதலியை களங்கப்படுத்தியவர்களை பழிவாங்கினாரா இல்லையா\nநாயகன் மாருதி பார்க்க அழகாக இருக்கிறார். இவருக்கு இதுதான் முதல் படம் என்பது போல் இல்லாமல் இயல்பாக நடித்திருக்கிறார். நிறைய இடங்களில் அதிகபடியான நடிப்பை வெளிப்படுத்தி சலிப்பை ஏற்படுத்துகிறார். நாயகி மிருதுளா பாஸ்கர், வல்லினம் படத்தில் இருந்த ஈர்ப்பு இந்த படத்தில் இல்லை. எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, ரஞ்சித், சேரன் ராஜ் ஆகியோரும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.\nபடத்தின் தலைப்பை வைத்து படம் பார்க்க வருபவர்களுக்கு ஏமாற்றத்தை தந்திருக்கிறார் இயக்குனர். தலைப்புக்கும் கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லாததுபோல் இருக்கிறது. தமிழ் சினிமாவில் பார்த்து பார்த்து சலித்துப்போன கதையையே படமாக கொடுத்திருப்பவர் காட்சியமைப்பிலாவது வேறுபடுத்தி காட்டியிருக்கலாம். அதிலும் பழமையை காட்டுவதால் சலிப்புதான் வருகிறது.\nசத்ய தேவ் இசையில் பாடல்கள் சுமார் ரகம். கானா பாலா பாடி, ஆடும் பாடல் துள்ளல் ரகம். சிம்புவின் குரலில் வரும் பாடலும் தாளம் போட வைக்கிறது. புன்னகை வெங்கடேஷின் ஒளிப்பதிவு படத்தை கொஞ்சம் தூக்கி நிறுத்துகிறது. பாடல் காட்சிகளை அழகாக படமாக்கியிருக்கிறார்.\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு\nகல்கி ஆசிரமத்தில் வரி ஏய்ப்பு - ரூ. 93 கோடி பணம், தங்கம் பறிமுதல்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nதமிழகத்தில் 21, 22ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nநாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் மதுரை கிளை\nலாரிகளில் வழங்கும் தண்ணீருக்கான கட்டணத்தை உயர்த்தியது சென்னை குடிநீர் வாரியம்\nநாங்குநேரி தொகுதியில் முறைகேடாக பணம் வைத்திருந்த புகாரில் திமுக எம்எல்ஏ சரவணகுமார் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு\nமர்ம நபரால் கடத்தப்படும் பெண்ணை காப்பாற்றும் நாயகன் - காவியன் விமர்சனம்\nசிறுவனுக்கும் நாய்க்கும் இடையிலான பாசப்பிணைப்பு- பெளவ் பெளவ் விமர்சனம்\nஓய்வு பெற நினைக்கும் வில் ஸ்மித்துக்கு வரும் சோதனை - ஜெமினி மேன் விமர்சனம்\nவீடு வாங்க வருபவர்களை விரட்டும் பேய்கள் - பெட்ரோமாக்ஸ் விமர்சனம்\nதவறு செய்து பிரச்சனையில் சிக்கும் காதலர்கள் - பப்பி விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-18T22:13:38Z", "digest": "sha1:WH7PNYHSZTKAKCMJMHOJBXPQ2VRKBXYN", "length": 7899, "nlines": 257, "source_domain": "ta.wikipedia.org", "title": "துரின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமக்கள்தொகை (30 ஏப்ரல் 2009)[1]\nதுரின் என்பது ஐரோப்பாவிலுள்ள இத்தாலியின் வடமேற்கு பகுதியில் உள்ள வியமாந்தின் தலைநகரம் ஆகும். இதன் பரப்பளவு 130.17 சதுர கி.மீ. ஆகும். இங்கு ஏறத்தாழ 910,188 மக்கள் வசிக்கின்றனர். இது கடல்மட்டத்தில் இருந்து 239 மீ. உயரத்தில் உள்ளது.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 09:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-18T22:15:49Z", "digest": "sha1:SRFRMGDTF73IESAJFMQET4E4DYDLIV3Y", "length": 6179, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "வோல்டர் ஃபிராங்க்ளின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவோல்டர் ஃபிராங்க்ளின் ( Walter Franklin , பிறப்பு: ஆகத்து 16, 1891, இறப்பு: மார்ச்சு 16 1968), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 60 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1911-1937 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nவோல்டர் ஃபிராங்க்ளின் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 10 2011.\nமெரில்பன் துடுப்பாட்ட சங்கத் துடுப்பாட்டக்காரர்கள்\nவடக்கு எதிர் தெற்கு துடுப்பாட்டக்காரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 07:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/notice-to-modi-puxhle", "date_download": "2019-10-18T22:19:43Z", "digest": "sha1:ROHWPHBTNOUUUEZWGTGLBEGWMTO5B63F", "length": 10342, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மோடியின் வெற்றி செல்லுமா ? நோட்டீஸ் அனுப்பி ஷாக் கொடுத்த அலகாபாத் நீதிமன்றம் !", "raw_content": "\n நோட்டீஸ் அனுப்பி ஷாக் கொடுத்த அலகாபாத் நீதிமன்றம் \nஉத்தரபிதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி பெற்ற தேர்தல் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரிய மனுவை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், மோடிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.\nஅண்மையில் .நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், உத்தர பிரதேச மாநிலத்தின் வாரணாசி தொகுதியில், பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரர், தேஜ் பகதுார் யாதவ் சமாஜ்வாதி சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவரது வேட்பு மனு எல்லை பாதுகாப்புப் படையின் சான்றிதழை, இணைக்கவில்லை எனக் கூறி நிராகரிக்கப்பட்டது.\nஇந்த வேட்பு மனு நிராகரிப்பு அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரதமர் வேட்பாளரை எதிர்த்து நிற்கும் முக்கிய கட்சி வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டது பல்வேறு சந்தேகங்களையும் ஏற்படுத்தியது.\nஇதையடுத்து, தன் வேட்பு மனு தவறான காரணத்துக்காக நிராகரிக்கப்பட்டதாகவும், வாரணாசி தொகுதியில் மோடியின் வெற்றி செல்லாது என அறிவிக்கவேண்டும் என்றும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில், தேஜ் பகதுார் மனு தாக்கல் செய்தார்.\nஇந்த மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “தேஜ் பகதுாரின் வேட்பு மனு நிராகரிப்புக்கு முன் அது தொடர்பாக விளக்கமளிக்க வாய்ப்பு தரப்படவில்லை” எனத் தெரிவித்தார்.\nஇதையடுத்து, பிரத��ர் மோடிக்கு, நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். இவ்வழக்கு, ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஏற்கனவே கையை சுட்டுக்கிட்டோம், ஜாமீன் கொடுக்காதீங்க: சிதம்பரத்தை திரிசங்கு நிலையில் விட்ட உச்ச நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி... பாமக அதிரடி அறிவிப்பு\nமு.க. ஸ்டாலினை எதிர்த்து தேர்தலில் எடப்பாடி நிற்க வேண்டுமா நானே போதும்... ஸ்டாலினுக்கு ராஜேந்திர பாலாஜி தாறுமாறு பதிலடி\nதிமுகவிடமிருந்து சென்னை அண்ணா அறிவாலயம் மீட்கப்படும் அமைச்சர் ஜெயகுமார் அதிரடி பேச்சு \nகாடுவெட்டி குருவுக்கு என்ன செய்தார் ராமதாஸ் இறந்து போன் குருவின் உடலை கொண்டு செல்லகூட நான் தான் உதவினேன் இறந்து போன் குருவின் உடலை கொண்டு செல்லகூட நான் தான் உதவினேன் \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nசிவகார்த்திகேயனை வீட்டுக்கு அழைத்து... வம்படியா விருது வைத்து அசத்திய வாரிசு நடிகர்..\nஏற்கனவே கையை சுட்டுக்கிட்டோம், ஜாமீன் கொடுக்காதீங்க: சிதம்பரத்தை திரிசங்கு நிலையில் விட்ட உச்ச நீதிமன்றம்\nஇம்ரான் இன்னும் 4 மாசம்தான் உங்களுக்கு டைம்: பாகிஸ்தானை எச்சரித்து நோட்டீஸ் அனுப்பிய தீவிரவாத நிதித்தட���ப்பு அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/cars/bentley/", "date_download": "2019-10-18T20:47:23Z", "digest": "sha1:WADAM6B4VQ55APEWSDI3NPORVWG65FIX", "length": 10165, "nlines": 218, "source_domain": "tamil.drivespark.com", "title": "பென்ட்லீ இந்தியாவில் கார்கள் - விலை, மாடல்கள், படங்கள் - டிரைவ்ஸ்பார்க்", "raw_content": "\nமுகப்பு » கார்கள் » பென்ட்லீ\nஇந்தியாவில் புதிய பென்ட்லீ கார் மாடல்கள்\nபென்ட்லீ கார் நிறுவனம் இந்தியாவில் 4 கார்களை விற்பனை செய்கிறது. பென்ட்லீ கார்களின் விரிவான விலை பட்டியலுடன் பென்ட்லீ நிறுவனத்தின் படங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அனைத்து பென்ட்லீ கார்களின் ஆன்ரோடு விலை, மாதத் தவணை மற்றும் பராமரிப்பு செலவுகள் பற்றிய தகவல்களை இங்கு ஒரே இடத்தில் பெற முடியும். இந்தியாவில் விற்பனையாகும் ஒவ்வொரு பென்ட்லீ காரின் வேரியண்ட்டுகள், வண்ணங்கள், மற்றும் தொழில்நுட்பக் குறிப்புகள் போன்ற தகவல்களைப் பெற, உங்கள் விருப்பமான பென்ட்லீ காரை தேர்வு செய்யவும்.\n1 . பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி\nபென்ட்லீ கான்டினென்டல் ஜிடி வேரியண்ட்டுகள்\nபென்ட்லீ கான்டினென்டல் ஜிடி வி8\nபென்ட்லீ கான்டினென்டல் ஜிடி வி8எஸ்\nபென்ட்லீ கான்டினென்டல் ஜிடி கூபே\nபென்ட்லீ கான்டினென்டல் ஜிடி ஸ்பீ\n2 . பென்ட்லீ கான்டினென்டல் ஃப்ளையிங் ஸ்பர்\nபென்ட்லீ கான்டினென்டல் ஃப்ளையிங் ஸ்பர் வேரியண்ட்டுகள்\nபென்ட்லீ கான்டினென்டல் ஃப்ளையிங் ஸ்பர் வி8\nபென்ட்லீ கான்டினென்டல் ஃப்ளையிங் ஸ்பர் டபிள்யூ12\n3 . பென்ட்லீ பென்டைகா\nபென்ட்லீ பென்டைகா V8 Petrol\n4 . பென்ட்லீ முல்சான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2014/12/27/", "date_download": "2019-10-18T21:57:42Z", "digest": "sha1:QPGJSGOKQGDUJSTQDVZAL2MMUEA3QEB7", "length": 14504, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of December 27, 2014: Daily and Latest News archives sitemap of December 27, 2014 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2014 12 27\nஸ்நாப் டீலுடன் ஆன்லைன் வர்த்தகத்தில் கைகோர்க்கும் அஞ்சல் துறை\nசோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் கோவில்\n370- வது சட்டப்பிரிவில் பாஜகவின் நிலைப்பாடு என்ன கேட்கிறது மக்கள் ஜனநாயக கட்சி\nகடற்படை ஹெலிகாப்டரை என் குடும்பத்தினர் பயன்படுத்தவில்லை: நிதி அமைச்சர் அருண் ஜேட்லி மறுப்பு\nதண்டவாள பராமரிப்பு ��ணியில் ஈடுபட்டிருந்த 5 ஊழியர்கள் ரயில் மோதி சாவு\nகாப்பி வித் டிடி... ஸாரி, கெஜ்ரிவால்... கட்டணம் ஜஸ்ட் ரூ. 20,000\nவைகுண்ட ஏகாதசிக்கு தயாராகும் திருப்பதி: டிச.30முதல் ஜன.2 வரை ஆர்ஜித சேவைகள் ரத்து\nகாஷ்மீரில் ஆட்சியமைக்கப் போவது யார் குழப்பம் நீடிப்பு பி.டி.பி, பாஜகவுக்கு ஆளுநர் அழைப்பு\nஅஸ்ஸாமில் ஆதிவாசிகள் படுகொலை - போடோ தீவிரவாத இயக்கத்தின் மீதான தடை 5 ஆண்டுக்கு நீடிப்பு\nமேகேதாட்டுவில் அணை கட்ட சட்ட பிரச்சனைகள் ஏதுமில்லை – கர்நாடகா முதல்வர் சித்தராமையா\nஉ.பி.யில் 4 குழந்தைகளுடன் தாயும் தீக்குளித்து சாவு\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மண்டல பூஜை 30ல் மீண்டும் நடை திறப்பு\nஆந்திராவில் 'கட்டிப்பிடி முத்த' சாமியார் கைது மனநல மையத்தில் சேர்க்க கோர்ட் உத்தரவு\nநடிகர் மாதவனின் லக்கேஜை தொலைத்த விமான நிறுவனம்\nஆபீஸ் போறவங்களுக்கு லீவுகளை அள்ளித்தரப்போகும் 2015\nதாவூத் இப்ராஹிம் கராச்சியில் தான் உள்ளார்: ஐரோப்பிய உளவு நிறுவனம் தகவல்\nஜார்க்கண்ட் முதல்வராக ரகுபர்தாஸ் நாளை பதவி ஏற்கிறார்\n“எந்த அடிப்படையில் சஞ்சய் தத்துக்கு தொடர் பரோல்” – விசாரணைக்கு மகாரஷ்டிரா அரசு உத்தரவு\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வருகிறது ஒரு ரூபாய் நோட்டு\nபீகாரில் 4 அதிருப்தி ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம்- சபாநாயகர் அதிரடி\nஇலங்கையில் கடும் நிலச்சரிவு: 24 பேர் பலி – 9 லட்சம் பேர் தவிப்பு\n48 மணி நேரத்திற்குள் கடலோர மாவட்டங்களில் கன மழை – வானிலை மையம் அறிவிப்பு\nசேட்டிலைட் போனுடன் இலங்கை செல்ல முயன்ற இத்தாலி நாட்டுக்காரர் சென்னையில் கைது\nகள்ளக்காதலுக்காக 7 மாத குழந்தை கொலை – போலீசில் சிக்கிய தாய்\nசுனாமி 10 ஆம் ஆண்டு நினைவு... அதிகாரப்பூர்வ அஞ்சலி நிகழ்ச்சி நடத்தாத தமிழக அரசு\nகிரானைட் கொள்ளை: சகாயத்தின் கள ஆய்வில் சிக்கிய ரகசிய டைரி\nகல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரிகள்… தமிழ்நாடு நம்பர் 1\nகடற்கரையில் இறந்து கிடந்த அரிய வகை “ஆலிவ்ரெட்லி” ஆமை – புதுவை வனத்துறையினர் மீட்பு\nஜல்லிக்கட்டை நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட தமிழக அரசுக்கு சரத்குமார் கோரிக்கை\n”என் கிணறைக் காணோம்”- புழலில் கிணறு காணாமல் போன வழக்கு ஜனவரி 23க்கு ஒத்திவைப்பு\nலீவ் விட்டாச்சு… மெரினா பீச்சுக்கு படையெடுத்த மக்கள் கூட்டம்\nநெல்லையில் மத பிரசாரம் செய்ததாக குற்றச்சாட்டு: தைவான் நாட்டை சேர்ந்த 11 பேரிடம் விசாரணை\nஸ்ரீவில்லிப்புத்தூர் மலைப் பகுதியில் மாவோயிஸ்டுகள் முகாம்\nசதுரங்க வேட்டை பட பாணியில் மோசடி: தந்தை மகன் உட்பட ஆறு பேர் கைது\nதிருச்சி ஜெயஸ்ரீ முரளிதரன் உட்பட 6 மாவட்ட ஆட்சியர்கள் அதிரடி டிரான்ஸ்பர்\nசென்னையில் பட்டா கத்தியை காட்டி பட்டப்பகலில் வழிப்பறி செய்தவன் 'ஆலடி அருணா' கொலையாளி\n30 ஏக்கர் நிலங்களில் கிரானைட் கற்களை குவித்துள்ள பி.ஆர்.பி கிரானைட்ஸ்: சகாயம் ஆய்வில் அதிர்ச்சி\nதிருச்செந்தூரில் அலைமோதும் கூட்டம்: 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்\nபோக்குவரத்து தொழிலாளர்கள் திட்டமிட்டபடி டிச. 29-ல் வேலை நிறுத்தம்: தொ.மு.ச. அறிவிப்பு\nதேனியில் இருபிரிவினரிடையே மோதல்- ஒருவர் பலி போலீஸ் கண்ணீர்புகை குண்டு வீச்சு- துப்பாக்கிச் சூடு\nகட்சியில் சேர ரஜினிக்கு நெருக்கடி தருகிறதா பாஜக மீடியாவில் உலாவரும் பரபர 'செய்திகள்'\nசபாஷ் சாம்... 95 கிலோ கெளுத்தி ,மீனைப் பிடித்து 14 வயது சிறுவன் சாதனை\nஎபோலாவிற்கு தடுப்பு மருந்து ரெடி – மருத்துவ சோதனைகளை தொடங்க போகுது சீனா\nதூக்கு தண்டனையை நிறுத்துங்கள்: பாகிஸ்தானுக்கு பான் கி மூன் வலியுறுத்தல்\nதருண் விஜய் எம்.பி.க்கு திருக்குறள் தூதர் விருது: மலேசியாவில் கௌரவம்\nதி இன்டர்வியூ திரைப்பட சர்ச்சை: ஒபாமா ஒரு குரங்கு என விமர்சனம் செய்த வட கொரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/10/14/admk.html", "date_download": "2019-10-18T20:50:03Z", "digest": "sha1:YMNTQPRATVLIP37CHZJ2I5MSNROM7EKA", "length": 13532, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெ. கூட்ட நெரிசல்: அதிமுக தொண்டர் மிதிபட்டு சாவு | ADMK cadre dies in crowd - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nநல்லவனும் நானே.. கெட்டவனும் ஆனேன்.. மறக்க முடியாத வீரப்பன்\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\nஎன்னதான் உண்மைன்னு நினைச்சாலும் பசங்க தன்னோட வேலையை.. அப்டியா\nப. சிதம்பரம் சிறையில் இருக்க காரணமே ஜெயலலிதாவின் ஆன்மாதான்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nThenmozhi BA Serial: ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான் தேனு...\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nFinance குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இருக்கும் பாகிஸ்தான்\nMovies அடியாத்தே... ஸ்வாகதா இசையமைத்து நடித்து பாடிய இசை ஆல்பம் - யூடியூபில் வைரல்\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜெ. கூட்ட நெரிசல்: அதிமுக தொண்டர் மிதிபட்டு சாவு\nநாகப்பட்டனத்தில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்ட அரசு விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கிஅதிமுக தொண்டர் பலியானார்.\nசீர்காழி, வள்ளியம்மை நகர் பகுதியைச் சேர்ந்தவர் அய்யர். 55 வயதாகும் இவர் தீவிர அதிமுக தொண்டர்.நாகப்பட்டனத்தில் நடந்த நலத் திட்ட தொடக்க விழாவைக் காணவும், ஜெயலலிதா பேச்சைக் கேட்கவும்வந்திருந்தார்.\nஅப்போது ஜெயலலிதாவைப் பார்க்க கூட்டத்தினர் முண்டியடித்ததில், நெரிசலில் சிக்கி கீழே விழுந்தார் அய்யர்.இதில் அவர் மிதிபட்டு இறந்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nஷாக்கடிக்கும் கல்கி ஆசிரமம்.. தோண்ட தோண்ட சொத்துக்கள்.. இதுவரை ரூ. 500 கோடி பறிமுதல்\nசில்லறை வணிகர்களை சின்னா பின்னமாக்கி வரும் ஆன்லைன் நிறுவனங்கள்.. மூக்கணாங்கயிறு போடப்படுமா\nமுதல் ஆளாக சடலத்தை தூக்கியது இவர்தான்... இதுதான் மனித நேயம்.. வைரலாகும் புகைப்படம்\nநீ அதுக்கு சரிப்பட்டு வர மாட்டே... ஆமாங்க.. நிஜம்தாங்க.. ஒரு அபாய சங்கு\nஅதக்கூட பொருத்துக்கலாம்.. ஆனா அடுத்து எல்லோரும், ‘அந்த’ ஸ்டேட்டஸ் வைக்க ஆரம்பிச்சுருவாங்களே\nவாலிப வயசும் வாடகை சைக்கிளும்... லவ் லெட்டர் கொடுத்த போஸ்ட்மேனும்.. பின்னே கொஞ்சம் பிட்டும்\nமருத்துவர் ராமதாஸ் பச்சையாகப் புளுகியிருக்கிறார்.. இதோபாருங்க உண்மையை.. ஸ்டாலின் விளக்கம்\nஅரசு சிறப்பு விடுமுறை அறிவிப்பு.. தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது.. ஹைகோர்ட் அதிரடி\nஇதுதான் கடைசி நொடி.. அந்த இளைஞனுக்கு அது சத்தியமாக தெரியாது.. திருந்துங்கப்பா புள்ளைங்களா\nசீமான் பிடிவாதம் பிடிப்பது நல்ல பண்பல்ல... மன்னிப்பு கோர வேண்டும்- தா.பாண்டியன்\n7 பேர் விடுதலை.. ஆளுநரின் முடிவு என்ன... தமிழக அமைச்சரவையின் தீர்மானம் என்னவானது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/education/news/tamil-nadu-government-offers-free-ias-ips-upsc-coaching-in-chennai/articleshow/70888785.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2019-10-18T21:35:50Z", "digest": "sha1:IZVCERDRP2GRXAHB226JK4P2JHMZ2IU7", "length": 15821, "nlines": 156, "source_domain": "tamil.samayam.com", "title": "TN Govt Free IAS Coaching: தமிழக அரசு சார்பில் உணவு, உறைவிடம் வழங்கி இலவச IAS/IPS பயிற்சி - tamil nadu government offers free ias ips upsc coaching in chennai | Samayam Tamil", "raw_content": "\nதமிழக அரசு சார்பில் உணவு, உறைவிடம் வழங்கி இலவச IAS/IPS பயிற்சி\nஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுக்கு படிப்பவர்களுக்கு தமிழக அரசு சார்பில் உணவு, உறைவிடம் வழங்கி இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இது பற்றிய விபரங்களை இங்கு காணலாம்.\nதமிழக அரசு சார்பில் உணவு, உறைவிடம் வழங்கி இலவச IAS/IPS பயிற்சி\nஇந்திய குடிமைப்பணிகளுக்கான தேர்வு அடுத்த வருடம் மே 31ம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், தற்போது அதில் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுக்கு படிப்பவர்களுக்காக தமிழக அரசு சார்பில் ஆறு மாத காலம் இலவச பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த பயிற்சி காலங்களில் உணவும், உறைவிடமும் வழங்கப்படுகிறது.\n2020ம் ஆண்டில் மத்திய தேர்வாணைக்குழு (UPSC) நடத்ம் குடிமைப் பணிகளுக்கான முதல் நிலைத் தேர்வு (Preliminary Examination – 2020) எழுதுவதற்கு, அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற ஆர்வமிக்க தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களிடமிருந்து இணையதள வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nகூடுதல் விவரங்களை இப்பயிற்சி மைய இணையதளத்தில் www.civilservicecoaching.com வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கை மூலம் அறிந்து கொள்ளலாம். இப்பயிற்சி மையத்தில் முதல் நிலைத் தேர்வுக்கு ஏற்கனவே முழு நேர பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம். அதற்கு விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.\n( 82 ஆயிரம் மாணவர்களுக்கு மத்திய அரசின் உதவித்தொகை எப்படி பெறலாம்\nஇணையதள வழி விண்ணப்பிக்கதொடங்கும் நாள் மற்றும் நேரம்: 30.08.3019 (முற்பகல் 10.00 மணி)\nஇணையதள வழி விண்ணப்பங்கள் சமர்ப்பிப்தற்கான கடைசி நாள் மற்றும் நேரம்: 10.09.2019 (மாலை 6.00 மணி வரை)\nதேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் (கொள்குறி வகை): 13.10.2019 (ஞாயிற்றுக்கிழமை)முற்பகல் 10.30 மணி முதல் 12..30 மணி வரை)\nஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆறு மாதம் உணவு, உறைவிடம் வழங்கப்படுகிறது. முழு நேர முயற்சியுடன் தேர்வுக்கு பயிற்சி மேற்கொண்டால், முதல்நிலைத் தேர்வில் எளிதாக வெற்றி பெறலாம். இது தொடர்பான முழுமையான விபரங்களுக்கு தமிழக அரசின் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்:\nவெறும் 2 மணி நேரம் தான் நீட் பயிற்சி; அவதிப்படும் அரசுப்பள்ளி மாணவர்கள்\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : கல்வி செய்திகள்\nஇனி ஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வு நடத்த வாய்ப்பு\nTN Diwali Holidays: அனைத்துப் பள்ளிகளுக்கும் அக்டோபர் 26ம் தேதி விடுமுறை\nநீட் ஆள்மாறாட்டம்: உதித் சூர்யாவின் தந்தை தான் வில்லன்\nபள்ளிக்கல்வித்துறையின் உத்தரவால் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அதிருப்தி\nNTA NET 2019: நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nமைலாஞ்சி பாடல் லிரிக் வீடியோ வெளியீடு\nலோக்கல் பாய்ஸ்... கிரிக்கெட்.... இளைப்பாறிய ராகுல்\nநாடு கடத்தப்பட்ட 325 இந்தியர்கள்.... மெக்சிகோ அரசு அதிரடி\nபெண் புலியுடன் 2 ஆண் புலிகள் சண்டை: வைரல் வீடியோ\nசாலையில் பற்றி எரிந்த கார்: மதுரையில் பரபரப்பு\nடெல்லியில் மாசு நிறைந்த காற்றால் மூச்சு திணறும் மக்கள்\nகாவல் நிலையத்தில் பாதுகாவலர் மரணம்: டிஜிபி மீது கொலை வழக்கு\nநீட் ஆள்மாறாட்டம்: மாணவர் உதித்சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்\nஇனி ஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வு நடத்த வாய்ப்பு\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு.. 4,250 மாணவர்களின் கைரேகை விபரங்களை சேகரிக்க உத்த..\nஎல்ஐசி., யில் உதவியாளர் பணி LIC Assistant தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nமத்திய அரசு பணி.. LIC ADO Recruitment தேர்வு முடிவுகள் வெளியீடு\nFact Check :புதிய 1,000 ரூபாய் நோட்டுகளை வெளியிடுகிறதா ஆர்பிஐ\nகோவை போலீசாரிடம் வசமாய் சிக்கிய போலி பத்திரிகையாளர்கள்\nபழமையை மாறாமல் புதுமை : பாம்பன் பாலத்தில் மீண்டும் அதிகாரிகள் ஆய்வு\nலோக்கல் பாய்ஸ்... கிரிக்கெட்.... இளைப்பாறிய ராகுல்\nசிவகார்த்திகேயனின் ஹீரோ இரண்டாவது லுக் போஸ்டர் வெளியீடு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nதமிழக அரசு சார்பில் உணவு, உறைவிடம் வழங்கி இலவச IAS/IPS பயிற்சி...\nதமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலை.,யில் வேலைவாய்ப்பு\nவெறும் 2 மணி நேரம் தான் நீட் பயிற்சி; அவதிப்படும் அரசுப்பள்ளி மா...\n‘எங்களுக்கும் இலவச லேப்டாப் வேணும்’ ஓவிய ஆசிரியர்கள் வேண்டுகோள்...\nமாதம் ரூ.10 ஆயிரம் ஊதியத்தில் 2,449 முதுகலை ஆசிரியர்களை நியமிக்க...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=933219&Print=1", "date_download": "2019-10-18T22:02:16Z", "digest": "sha1:TA4NWECZ3CYA5MXKJUP7AP4WH4MYEVJE", "length": 4998, "nlines": 78, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "காங்., கூகுள் ஹேங்க் அவுட்: ராகுல் இன்று துவக்கம்| Dinamalar\nகாங்., 'கூகுள் ஹேங்க் அவுட்': ராகுல் இன்று துவக்கம்\nஇணையதள உலகில், காங்., பிரசாரத்தை பலப்படுத்துவதற்காக, ராகுல் புதிய முயற்சியில் இறங்கியுள்ளார். அதன்படி, 'கூகுள் ஹேங்க் அவுட்'டில், காங்.,க்கான புதிய தளம் மூலம், காங்., தொடர்பான பிரசாரம் மேற்கொள்ள, ஜப்பானின், 'ஜூம்' நிறுவனத்துடன், அந்த கட்சி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன் துவக்கவிழா, இன்று நடக்க உள்ளது. விழாவில், ராகுல் பங்கேற்று, காங்கிரசுக்கான, 'கூகுள் ஹேங் அவுட்' தளத்தை துவக்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியை நேரடியாக இணையதளத்தில் ஒளிபரப்பவும், நிகழ்ச்சித் தொகுப்பை, 'யூ-டியூபில்' வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. பு��ுமையை அறிமுகம் செய்வதெல்லாம் சரி... மக்கள் ஓட்டுப் போட வேண்டுமே.\n'டிஜிட்டல்' புத்தக வடிவில் சமாஜ்வாதி தேர்தல் அறிக்கை\n'சைக்கிளில் இருந்து தூக்கு': பஞ்சாபில் அதிரடி உத்தரவு\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=160645&cat=32", "date_download": "2019-10-18T22:34:25Z", "digest": "sha1:2BGQQXFSW724O7QQUBQCFH3N53DCTF7F", "length": 28929, "nlines": 614, "source_domain": "www.dinamalar.com", "title": "சிறுமிக்கு தொந்தரவு; வாலிபருக்கு 10 ஆண்டு | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » சிறுமிக்கு தொந்தரவு; வாலிபருக்கு 10 ஆண்டு ஜனவரி 31,2019 00:00 IST\nபொது » சிறுமிக்கு தொந்தரவு; வாலிபருக்கு 10 ஆண்டு ஜனவரி 31,2019 00:00 IST\nஅரியலூர் மாவட்டம் செந்துறையைச் சேர்ந்த 21 வயது வாலிபர் மகாதேவன். ஒரு மாதத்திற்கு முன், பெரம்பலூர் மாவட்டம் கூத்தூர் கிராமத்தில் வாடகைக்கு பொக்கலைன் இயந்திரம் ஓட்டச் சென்ற போது , 16 வயது பெண்ணை காதலிப்பதாக கூறி, கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக, சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். இந்த வழக்கில், குற்றவாளி மகாதேவனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி மகிளா நீதிமன்ற நீதிபதி விஜயகாந்த் தீர்ப்பு வழங்கினார்.\nமீண்டும் சந்திக்க 40 ஆண்டுகள்\nதமிழகத்தில் இனி 33 மாவட்டம்\nகோடநாடு கொள்ளை எடப்பாடி புகார்\nஒரு லட்சம் மண்விளக்குகளில் தீபம்\nதூத்துக்குடியில் பெண் பாலியல் பலாத்காரம்\nஸ்டெர்லைட் குற்றவாளி அரசு தானாம்\nதூங்கும் போது நகை கொள்ளை\nபாலியல் வன்கொடுமை போக்சோவில் இருவர் கைது\nபுதிய மாவட்டம் உதயம் மக்கள் கொண்டாட்டம்\nகிழவி வேடத்தில் சபரிமலை சென்ற பெண்\nஸ்டெர்லைட்டுக்கு கம்பெனி கொடுக்க 21 தொழிற்சாலை\nசபரிமலைக்கு சென்ற பெண்ணின் மண்டை உடைப்பு\nவிடுதலை செய்ய கோரி குற்றவாளி உண்ணாவிரதம்\nவயது முதிர்வு சாதனைக்குப் பிரச்சனை இல்ல...\nவிசாரணைக்கு அழைத்துச் சென்ற சிறுவன் சாவு\nட்வீட் போட்டதுக்கு 10 வருசம் ஜெயில்\nசபரிமலைக்குள் சென்ற பெண்கள் : நடை சாத்தப்பட்டது\nமீனவர்களின் வலைகளைப் பறித்து சென்ற இலங்கை மீனவர்கள்\n5 சிறார்களுக்கு பாலியல் ���ொல்லை குற்றவாளிக்கு 5 ஆயுள்\nஊழல் ஊழியர்கள் பணியில் சேர்ந்த மர்மம் என்ன\nஅதிகாரிகள் மீது புகார் வீடியோ காவலர்கள் இடமாற்றம்\n30 பவுன், ரூ. ஒரு லட்சம் கொள்ளை\nபஞ்சு மிட்டாய் தாத்தா பாலியல் வழக்கில் கைது\n17 வயது சிறுவனால் 20 வாகனங்கள் சேதம்\nஒரு அதார் லவ் - பத்திரிக்கையாளர் சந்திப்பு\nமகன் கேம் மோகம் மோடியிடம் தாய் புகார்\nகாப்பகத்தில் பாலியல் தொல்லை 2 பேர் கைது\nரூ.1 கோடி நகை கொள்ளை; 16 பேர் கைது\nபோராட்டம் ஒரு பக்கம் : தற்காலிக விண்ணப்பம் மறுபக்கம்\nஒரு தலை காதலில் பெண் மீது ஆசிட் வீசியவன் தற்கொலை\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nலித்வேனியா மாடலை ஏமாற்றிய தமிழக தொழிலாதிபர் - என்ன நடந்தது\nகிருஷ்ணர் பற்றி இழிவான பேச்சு; இந்து அமைப்புகள் கண்டன போராட்டம்\nகிண்டி எஸ்டேட்டுக்கு ஜின்பிங் வருவாரா\nஇன்ஸ்பெக்டர் உடலை சுமந்த துணை கமிஷனர்\nசிதம்பரம் 4 Kg எளைச்சிட்டார்; ஜாமின் வேணும்\n'பதில் சொல்; அமெரிக்கா செல்'; தினமலர் வினாடி-வினா\nஒயிலாட்டம் ஆடி அமைச்சர் வேலுமணி ஓட்டு சேகரிப்பு\nதிருடன் என்று கத்தும் திருடன் திமுக தான்\nரஜினியின் அரசியல்: முருகதாஸ் கவலை\nமாவட்ட டேபிள் டென்னிஸ் போட்டி\nஆயிரத்தொரு மாணவர்களின் யோகா சாதனை\nஏழுநாள் கஸ்டடியில் கொள்ளையன் கணேசன்\nகடன் தொல்லையால் ஒரே குடும்பதத்தில் 4 பேர் தற்கொலை\nஅரசு திட்டங்களை திணிக்கக் கூடாது\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசிதம்பரம் 4 Kg எளைச்சிட்டார்; ஜாமின் வேணும்\nராமதாஸ் அரசியலை விட்டு விலகுவாரா\nதிருடன் என்று கத்தும் திருடன் திமுக தான்\nஅரசு திட்டங்களை திணிக்கக் கூடாது\nகிருஷ்ணர் பற்றி இழிவான பேச்சு; இந்து அமைப்புகள் கண்டன போராட்டம்\nகிண்டி எஸ்டேட்டுக்கு ஜின்பிங் வருவாரா\nஒயிலாட்டம் ஆடி அமைச்சர் வேலுமணி ஓட்டு சேகரிப்பு\n'பதில் சொல்; அமெரிக்கா செல்'; தினமலர் வினாடி-வினா\nபிளாக் லிஸ்ட்டில் பாகிஸ்தான்; 4 மாதம் கெடு\n7 பேர் விடுதலை இல்ல; கவர்னர் முடிவு\nஈகோவின் விலை 1 கோடி ரூபாய்\nஆயிரத்தொரு மாணவர்களின் யோகா சாதனை\nடெங்கு கொசு பரப்பியதால் அபராதம், சீல்\nஏழுநாள் கஸ்டடியில் கொள்ளைய���் கணேசன்\nநாங்குநேரியில் திமுக, அதிமுக பணமழை\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சாஹி\nஅடுத்த 5 நாட்களுக்கு கனமழை\nமானை விழுங்கிய மலை பாம்பு\nசென்னை டூ யாழ்ப்பாணம் விமான சேவை துவக்கம்\nஇந்த குறையை யாரிடம் சொல்ல\nஉலக உணவு தின கண்காட்சி\nஉதித்சூர்யாவுக்கு ஜாமின் : தந்தைக்கு மறுப்பு\nபொம்மை துப்பாக்கி: போலி ஆபீசர் : முடியல\nதினமலர் பட்டம் சார்பில் வினாடி வினா | Dinamalar pattam quiz competition\nலித்வேனியா மாடலை ஏமாற்றிய தமிழக தொழிலாதிபர் - என்ன நடந்தது\nஇன்ஸ்பெக்டர் உடலை சுமந்த துணை கமிஷனர்\nஇந்து மகா சபா தலைவர் சுட்டுக் கொலை\nகடன் தொல்லையால் ஒரே குடும்பதத்தில் 4 பேர் தற்கொலை\nஎலிகளுக்கு எமன்; விவசாயிக்கு நண்பன் | Rat | Farmer | Ooty | Dinamalar\nஅமர்நாத் ராமகிருஷ்ணன் தொல்லியல் ஆய்வாளர் |keezhadi |keeladi,keeladiunknwonfacts\nதீஞ்ச எண்ணெய் வடை சாப்பிடுறீங்களா\n தோலுரிக்கிறார் பெ.மணியரசன்| Exclusive interview\nமாமல்லபுரம் கடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - அதிபர் ஜின்பிங்\nமாமல்லபுரம்: பாரம்பரிய சின்னங்களை பார்வையிடும் மோடி-ஜின்பிங்\nமாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி வரவேற்பு\nஐ.நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவிவசாய கூலி வேலைக்கு உதவும் இயந்திரங்கள்...\nதெம்மாங்கு பாட்டுடன் சம்பா சாகுபடி விறு விறு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nமாவட்ட டேபிள் டென்னிஸ் போட்டி\nதென்னிந்திய ஜூடோ; கரூர் பள்ளி சாம்பியன்\nகாமராஜ் பல்கலை 2ம் நாள் போட்டிகள்\nஈட்டி எறிதல் : அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்\nமாணவ கிரிக்கெட் வீரர்கள் தேர்வு\nஅரியலூர் மாவட்ட விளையாட்டு போட்டி\nகாமராஜ் பல்கலை தடகள போட்டி\nமண்டல தடகளம் வீரர்கள் உற்சாகம்\nதாருகாவனேஸ்வர உற்சவ சிவபெருமானுக்கு ஆராதனை\nநம்பெருமாள் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம்\nரஜினியின் அரசியல்: முருகதாஸ் கவலை\nOh My கடவுளே டீஸர்\nஇது தமிழ் ஹாலிவுட் படம் | ஆத்மியா\nதள்ளி போகுமா 'பிகில்' ரிலீஸ்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Special%20Articles/37336-.html", "date_download": "2019-10-18T21:52:38Z", "digest": "sha1:JBKJ4UC5ZQRPMKH3UCIJBOK3KEN46EFG", "length": 15637, "nlines": 249, "source_domain": "www.hindutamil.in", "title": "பூந்தண்டலம் கல்குவாரியை மூடக் கோரிக்கை: வெடியினால் ஏற்படும் அதிர்ச்சியில் பெண்களுக்கு கருச்சிதைவு? | பூந்தண்டலம் கல்குவாரியை மூடக் கோரிக்கை: வெடியினால் ஏற்படும் அதிர்ச்சியில் பெண்களுக்கு கருச்சிதைவு?", "raw_content": "சனி, அக்டோபர் 19 2019\nபூந்தண்டலம் கல்குவாரியை மூடக் கோரிக்கை: வெடியினால் ஏற்படும் அதிர்ச்சியில் பெண்களுக்கு கருச்சிதைவு\nஸ்ரீபெரும்புதூர் அருகே விவசாய நிலங்களின் நடுவே இயங்கி வரும் கல்குவாரியை மூடக் கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தினர் மாவட்ட ஆட்சியரிடம் நேற்று மனு அளித்தனர். பாறைகளை உடைக்க பயன்படும் வெடிமருந்து களால் ஏற்படும் அதிர்ச்சியில் அப் பகுதி பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படுவதாகவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.\nஇதுகுறித்து, தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தினர் கூறியதா வது: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்துக்கு உட்பட்ட பூந்தண்டலம் கிராமப் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற் பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் விவசா யத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். இந்த விளை நிலங்களில் நடுவே தனியார் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், பாறைகளை உடைப்பதற்காக ஆழ்துளை கிணறு அமைத்து அதில் வெடிமருந்துகளை செலுத்தி, பாறைகளை உடைக்கின்றனர்.\nஇதனால், விளை நிலங்களில் இயற்கைக்கு மாறான மாற்றங் கள் ஏற்படுகின்றன. உடைக்கப் படும் பாறைகளில் இருந்து வெளி யேறும் படிமங்கள், விளை நிலங் களில் படிவதால் பயிர்கள் பல் வேறு வகையான பாதிப்புக்கு உள்ளாகின்றன. பாறைகளை உடைக்கும்போது ஏற்படும் சத்தத் தின் வெடி அதிர்ச்சியினால், அப்பகுதியில் வசிக்கும் பெண் கள் கருச்சிதைவுக்கு ஆளாகி வருகின்றனர். இதனால், கடந்த மாதம் குவாரியை முற்றுகையிட்டு மூடுமாறு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டோம்.\nஅப்போது, ஸ்ரீபெரும்புதூர் வருவாய்த்துறையினர் கல் குவாரியை மூடுவதாக உறுதி அளித்தனர். ஆனால், குவாரி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதனால், கல்குவாரியை மூடக் கோரி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சண்முகத்திடம் நேற்று மனு அளித்துள்ளோம் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.\nஇதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சண்முகம் கூறியதாவது: பூந்தண்டலம் கிராமத்தில் செயல்படுவதாக கூறப்படும் கல்குவாரி குறித்து, கோட்டாட்சியர் மூலம் விசாரித்து உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\nபூந்தண்டலம்கல்குவாரி மூடக் கோரிக்கைவெடியினால் ஏற்படும் அதிர்ச்சிபெண்களுக்கு கருச்சிதைவு\nசாவர்க்கருக்குப் பிறகு கோட்சேவுக்கும் பாரத ரத்னா பரிந்துரை...\nஎங்களுக்கு வரும் நதி நீரை இந்தியா திசைமாற்றினால்...\nஐஎம்எப் கணிப்பு இருக்கட்டும்; இந்தியாதான் வேகமான பொருளாதார வளர்ச்சி...\nபொறியியல் மாணவர்களின் வீழ்ச்சிக்குப் பின்னுள்ள ஆசிரியர்கள் விவகாரம்\nடிசம்பருக்குள் உள்ளாட்சி தேர்தல்: விக்கிரவாண்டி பிரச்சாரத்தில் முதல்வர்...\nவலுக்கும் எதிர்ப்பு: காங்கிரஸ் நிலைப்பாடு மாறுகிறதா; மன்மோகன் சிங் பேச்சு...\nநூற்றாண்டு தொடக்க விழா கம்யூனிஸ்ட் இயக்க கொள்கைகளை...\nகிரிக்கெட் ஊழல்: முன்னாள் தென் ஆப்பிரிக்கா வீரருக்கு 5 ஆண்டுகள் சிறை\nமுக்கிய பிராண்ட்கள் உட்பட பதப்படுத்தப்பட்ட பாலில் கலப்படம், தரமின்மை: மத்திய உணவு பாதுகாப்பு,...\nவடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டு பணிகள் : சென்னை மாநகராட்சி, காவல்துறை ஒருங்கிணைப்புக் கூட்டம்\nகார்த்தியுடன் நட்பு, லோகேஷின் வித்தியாசம், படக்குழுவின் உழைப்பு: 'கைதி' அனுபவம் பகிரும் நரேன்\nவடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டு பணிகள் : சென்னை மாநகராட்சி, காவல்துறை ஒருங்கிணைப்புக் கூட்டம்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள்; சித்தா, ஆயுர்வேத, யுனானி படிப்பில்...\n7 பேர் விடுதலைக்கு ஆளுநர் மறுத்தாரா- முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும்: ஸ்டாலின்...\nநீட் ஆள்மாறாட்டத்தால் காலியான இடங்களுக்கு மாறுதல் கேட்ட தனியார் மருத்துவ மாணவர்கள் மனுக்கள் தள்ளுபடி\nகிரிக்கெட் ஊழல்: முன்னாள் தென் ஆப்பிரிக்கா வீரருக்கு 5 ஆண்டுகள் சிறை\nமுக்கிய பிராண்ட்கள் உட்பட பதப்படுத்தப்பட்ட பாலில் கலப்படம், தரமின்மை: மத்திய உணவு பாதுகாப்பு,...\nவடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டு பணிகள் : சென்னை மாநகராட்சி, காவல்துறை ஒருங்கிணைப்புக் கூட்டம்\nகார்த்தியுடன் நட்பு, லோகேஷின் வித்தியாசம், படக்குழுவின் உழைப்பு: 'கைதி' அனுபவம் பகிரும் நரேன்\nதங்கம் விலை தொடர் சரிவு\nசமூகத்தின் ���ிரதிபலிப்பே ‘இந்தியாவின் மகள்’ ஆவணப் படம்- இயக்குநர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/articlegroup/sve-shekher", "date_download": "2019-10-18T22:14:10Z", "digest": "sha1:ICYGM6HWLPKB57V4XYJAF3DKT4JL4Z4V", "length": 18624, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "SVe Shekher News in Tamil, Latest SVe Shekher News in Tamil, News of SVe Shekher in Tamil, Current SVe Shekher news in Tamil", "raw_content": "\nபெண் பத்திரிகையாளரை அவதூறாக பேசிய விவகாரம்- எஸ்வி சேகர் மீதான வழக்கு ஒத்திவைப்பு\nபெண் பத்திரிகையாளரை அவதூறாக பேசிய விவகாரம்- எஸ்வி சேகர் மீதான வழக்கு ஒத்திவைப்பு\nபெண் பத்திரிகையாளரை அவதூறாக பேசியது தொடர்பாக எஸ்.வி.சேகர் மீதான வழக்கை வருகிற 23-ந்தேதிக்கு ஒத்திவைத்து கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #SVeShekher\nஅவதூறு வழக்கில் எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் வழங்கியது எழும்பூர் கோர்ட்\nபெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. #SVeShekar\nபெண் பத்திரிகையாளர்கள் மீது அவதூறு - எஸ்.வி.சேகர் கோர்ட்டில் ஆஜர்\nபெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறாக பேசியது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் எஸ்.வி.சேகர் எழும்பூர் கோர்ட்டில் இன்று ஆஜரானார். #SVeShekar\nஜூலை 12-ந்தேதி நடிகர் எஸ்வி சேகர் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்டு- நெல்லை கோர்ட்டு எச்சரிக்கை\nஅடுத்த மாதம் 12-ந்தேதி நடிகர் எஸ்.வி.சேகர் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்படும் என்று நெல்லை நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. #SVeShekher\nஅமைச்சர் கடம்பூர் ராஜூ இல்ல திருமண விழாவில் எஸ்.வி.சேகர்\nஅவதூறு வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வரும் எஸ்.வி.சேகர் அமைச்சர் கடம்பூர் ராஜூ இல்ல திருமண விழாவில் பங்கேற்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #SVeShekher #TNMinister #KadamburRaju\nஎஸ்.வி.சேகரை ஜூன் முதல் வாரம் வரை கைது செய்ய தடை விதித்தது உச்ச நீதிமன்றம்\nபெண் பத்திரிகையாளர்களை இழிவாக விமர்சித்தது தொடர்பான வழக்கில் எஸ்.வி.சேகரை ஜூன் முதல் வாரம் வரை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. #SVEShekar #SC\nஎஸ்.வி.சேகரை கைது செய்யாவிட்டால் போராட்டம் - கி.வீரமணி எச்சரிக்கை\nபோலீசுக்கு சவால் விடும் எஸ்.வி.சேகரை கைது செய்யாவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் ஒன்று திரட்டி பெரும் போராட்டம் நடத்துவோம் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nப��லீசார் தேடி வரும் நிலையில் சென்னையில் நடந்த விழாவில் பங்கேற்ற எஸ்.வி.சேகர்\nபோலீசார் தேடி வரும் நிலையில், சென்னையில் நடந்த விழாவில் எஸ்.வி.சேகர் பங்கேற்றுள்ளார்.\nஎஸ்.வி. சேகருக்கு முன்ஜாமீன் மறுப்பு- மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்\nபத்திரிகையாளர்களை அவதூறாக விமர்சித்த வழக்கில் எஸ்.வி. சேகருக்கு முன்ஜாமீன் வழங்க சென்னை ஐகோர்ட் மறுத்துள்ளது.\nஎஸ்.வி.சேகர் வழக்கில் போலீஸ் பாரபட்சம் காட்டுகிறதா\nபெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறாக கருத்தை பதிவிட்ட எஸ்.வி.சேகர் மீதான வழக்கில் போலீஸ் பாரபட்சமாக நடந்து கொள்கிறதா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. #SVShekher #HighCourt\nஎஸ்.வி.சேகரை கைது செய்ய காவல்துறையினருக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு\nபத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசிய வழக்கில் முன்ஜாமின் கோரிய எஸ்.வி.சேகரை கைது செய்ய காவல்துறையினருக்கு தடை விதிக்க முடியாது என நீதிபதி தெரிவித்துள்ளார். #SVeShekher\nஎஸ்.வி சேகர் முன்ஜாமீன் மனு விசாரணை தள்ளிவைப்பு - ஐகோர்ட்டு உத்தரவு\nபத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசிய வழக்கில் முன்ஜாமின் கோரிய எஸ்.வி சேகரின் மனுவுக்கு போலீஸ் தரப்பில் பதில் அளிக்காததால் மனு மீதான விசாரணையை சென்னை ஐகோர்ட் தள்ளிவைத்துள்ளது. #SVeShekher\nபெண் பத்திரிக்கையாளர்களை இழிவுபடுத்தி கருத்து - எஸ்.வி சேகர் முன்ஜாமின் கோரி மனு\nபெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து இழிவான கருத்து தெரிவித்த பா.ஜ.க நிர்வாகி எஸ்.வி சேகர் முன் ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். #SVeShekher\nஎஸ்வி சேகர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nநடிகரும், பாஜக நிர்வாகியுமான எஸ்வி சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். #SVSekar\nஎஸ்.வி சேகர் அநாகரீக கருத்து - பாஜக அலுவகத்தை முற்றுகையிட்டு பத்திரிகையாளர்கள் போராட்டம்\nபெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து தரக்குறைவாக பேசிய பா.ஜ.க நிர்வாகி எஸ்.வி சேகரை கண்டித்து சென்னையில் உள்ள அக்கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பத்திரிக்கையாளர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\nமேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் - தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nடி20 உலகக்கோப்பைக்கான சரியான காம்பினேசன் அணியை பெறுவதில்தான் முழுக்கவனம்: விராட் கோலி\nநாளைய போட்டியில் டாஸ் கேட்க டு பிளிசிஸ் வரமாட்டாராம்...\nஇந்தியா - தென்ஆப்பிரிக்கா ராஞ்சி டெஸ்ட்: 1500 டிக்கெட்டுக்கள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளதாம்...\nஇந்தியாவின் வேகப்பந்து வீச்சு,1980 வெஸ்ட் இண்டீஸ் அணியை போல் உள்ளது: பிரையன் லாரா\nஇன்று சென்னை திரும்புகிறார் ரஜினி\nபொன்னியின் செல்வனில் பிரபு...... டிசம்பரில் படப்பிடிப்பு தொடக்கம்\nஇந்திய குத்துச்சண்டை அணி தேர்வை நியாயமான முறையில் நடத்த இளம் வீராங்கனை வலியுறுத்தல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.raaga.com/tamil-ta/album/palanimalaiyanea-songs-TD02675", "date_download": "2019-10-18T22:20:16Z", "digest": "sha1:PPKRLZI3BL5JD5OVYIXWSFD67W2SXCLY", "length": 20698, "nlines": 454, "source_domain": "www.raaga.com", "title": "Palanimalaiyanea Songs Download, Palanimalaiyanea Tamil MP3 Songs, Raaga.com Tamil Songs", "raw_content": "\nபாடலாசிரியர்: P. செந்தில் குமார்\nமுருகன் சுப்ரபாதம் (சன்ஸ்க்ரிட்) 7:02\nபாடலாசிரியர்: P. செந்தில் குமார்\nஸ்ரீ தண்டபானி பஞ்சரத்னம் 1:44\nபாடலாசிரியர்: P. செந்தில் குமார்\nஸ்ரீ கந்தசஷ்டி மணிமாளிக்க ஸ்தோத்திரம் (சன்ஸ்க்ரிட்) 6:55\nபாடலாசிரியர்: P. செந்தில் குமார்\nஸ்ரீ குமாரஸ்தவம் ஸ்துதி 3:25\nபாடலாசிரியர்: P. செந்தில் குமார்\nஸ்ரீ சுப்ரமணிய புஜங்கம் 12:56\nபாடலாசிரியர்: P. செந்தில் குமார்\nஸ்ரீ சுப்ரமணிய ஸ்தோத்திரம் சாதனமாவளி (சன்ஸ்க்ரிட்) 5:27\nபாடலாசிரியர்: P. செந்தில் குமார்\nஸ்ரீ சுவாமிநாத கருணாகர தேவா பந்து (சன்ஸ்க்ரிட்) 4:06\nபாடலாசிரியர்: P. செந்தில் குமார்\nஸ்ரீ வேள் மாறல் 5:06\nபாடகர்கள்: ராகுல், ஜெயஸ்ரீ பாலா\nபாடலாசிரியர்: P. செந்தில் குமார்\nசிவ ஓம் ஹாரா ஓம்\nசிவ ஓம் நமஹ சிவாய\nசிவ புராணம் கோளறு பதிகம் திருநீற்று பதிகம்\nசிவபுராணம் கோளறு திருப்பதிகம் திருநீறுபதிகம்\nவரம் தரும் ஸ்ரீ ஆஞ்சநேய\nபாபா குருவாசம் - வோல் 2\nபாபா குருவாசம் - வோல் 1\nஸ்ரீ துர்கா லட்சுமி சரஸ்வதி\nவிநாயகர் முருகன் புகழ் மாலை\nசாண்ட்ஸ் - ஓம் சக்தி ஓம்\nஅரோகரா - வோல் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/towards-kerala-trains-stopped/", "date_download": "2019-10-18T21:37:29Z", "digest": "sha1:XMHRM5BUF4WDQXIDOZ2IZJR77P27X4W5", "length": 11785, "nlines": 168, "source_domain": "www.sathiyam.tv", "title": "கேரளா வழியாக செல்லும் 4 ரயில்கள் ரத்து..! - Sathiyam TV", "raw_content": "\nசீமானின் இந்த கருத்து வரவேற்கத்தக்கதல்ல | Premalatha Vijayakanth\nநான் தான் ’96’ படத்தில் நடித்திருக்க வேண்டியது | Manju Warrier |\nகானாவில் கடும் மழை – 28 பேர் பலியானதாக தகவல் | West Africa\nதவறு செய்யாமலே அவர்கள் தண்டனை அனுபவிக்கிறார்கள் | Vaiko\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\nநான் தான் ’96’ படத்தில் நடித்திருக்க வேண்டியது | Manju Warrier |\nபாராட்டு மடலின் வாசகங்கள் என்னை கண் கலங்க வைத்தது | Kamal Hassan\nவெறுமனே டூயட் பாடலில் ஆடிவிட்டு செல்ல உடன்பாடில்லை | Rakul Preet Singh\nபுதிய அவதாரம் எடுக்கும் “கோடீஸ்வரி” ராதிகா | Radhika Sarathkumar\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 18 Oct…\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 18 Oct 19…\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | Oct 18 2019 |\nToday Headlines | இன்றைய தலைப்புச் செய்திகள் | 18 Oct 2019\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India கேரளா வழியாக செல்லும் 4 ரயில்கள் ரத்து..\nகேரளா வழியாக செல்லும் 4 ரயில்கள் ரத்து..\nதெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கேரளாவில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக ரயில் தண்டவாளங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே கேரளா வழியாக பிற மாநிலங்களுக்கு செல்லும் ரயில் சேவைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.\nஅதன்படி, இன்று கேரளா வழியாக செல்லும் 4 ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. கன்னியாகுமரியிலிருந்து கேஎஸ்ஆர் பெங்களூரு செல்லும் ஐஸ்லேண்டு எக்ஸ்பிரஸ் ரயில் (16525), கொச்சுவேலியிலிருந்து லோக்மானியா செல்லும் கரீப்ரத் எக்ஸ்பிரஸ் ரயில் (12202),\nகொச்சுவேலியிலிருந்து போர்பந்தர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (19261), திருவனந்தபுரத்திலிருந்து லோக்மானியா செல்லும் நேத்ரவேதி எக்ஸ்பிரஸ் ரயில் (16346) ஆகிய நான்கு ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nதிருட சென்ற இடத்தில் பெண்ணுக்கு முத்தமிட்ட திருடன்..\nசெலவுக்கு பணம் கொடுக்க மறுத்த மனைவி… கணவர் செய்த கொடூர செயல்\nகடந்த 100 ஆண்டுகளில் மழையின் அளவுகளை பற்றிய ஒரு பார்வை..\nபிரபல நடிகர் முடி வெட்டியதால் கொலை மிரட்டல்\nசிங்கம் இருந்த கூண்டுக்குள் இளைஞர்.. சிங்கத்திடம் பேசச் சென்றேன்\nகர்ப்பமடைந்த தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி..\nசீமானின் இந்த கருத்து வரவேற்கத்தக்கதல்ல | Premalatha Vijayakanth\nநான் தான் ’96’ படத்தில் நடித்திருக்க வேண்டியது | Manju Warrier |\nகானாவில் கடும் மழை – 28 பேர் பலியானதாக தகவல் | West Africa\nதவறு செய்யாமலே அவர்கள் தண்டனை அனுபவிக்கிறார்கள் | Vaiko\nபொய்களை சொல்லி ஆட்சிக்கு வர நினைக்கிறார் ஸ்டாலின் | O. Panneer Selvam\nபாராட்டு மடலின் வாசகங்கள் என்னை கண் கலங்க வைத்தது | Kamal Hassan\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 18 Oct...\nதிருட சென்ற இடத்தில் பெண்ணுக்கு முத்தமிட்ட திருடன்..\nதீபாவளியன்று பட்டாசு வெடிக்க நேரம் குறித்த உச்ச நீதிமன்றம்..\nஒருதலைக்காதல்.. 19 வயது மாணவன் தற்கொலை\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nசீமானின் இந்த கருத்து வரவேற்கத்தக்கதல்ல | Premalatha Vijayakanth\nநான் தான் ’96’ படத்தில் நடித்திருக்க வேண்டியது | Manju Warrier |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684854.67/wet/CC-MAIN-20191018204336-20191018231836-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}