diff --git "a/data_multi/ta/2019-35_ta_all_1593.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-35_ta_all_1593.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-35_ta_all_1593.json.gz.jsonl" @@ -0,0 +1,359 @@ +{"url": "http://eegarai.darkbb.com/t142107p135-topic", "date_download": "2019-08-26T09:32:37Z", "digest": "sha1:CMQGFOHBT6ZY67HP626XGIYHITWN7WDB", "length": 52455, "nlines": 596, "source_domain": "eegarai.darkbb.com", "title": "திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» நிபந்தனைகள் அவசியம் இல்லை\n» என்ன மறந்தேன் எதற்கு மறந்தேன்\n» ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்\n» கிஸ் அடித்தால் டைவர்ஸ் குறையும்\n» கோமாளி – திரை விமரிசனம்\n» உலகிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகை ஸ்கார்லெட்:\n» தீபாவளி சிறப்பு பஸ்கள் - நாளை முன்பதிவு தொடக்கம்\n» முதல்வர் முருகேசன் வாழ்க.\n» இன்று நான் ரசித்த பாடல்\n» உச்சத்தில் தங்கம் விலை... முதலீட்டு நோக்கில் வாங்கினால் லாபமா\n» அமேசன் என்கிற ஆச்சரியம்\n» ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை\n» மகாத்மா காந்தி 150-வது பிறந்தநாளையொட்டி பிளாஸ்டிக்கை ஒழிக்க மக்கள் இயக்கம் - பிரதமர் மோடி அழைப்பு\n» “காதலை தேடி ஓட வேண்டாம்” - நித்யா மேனன்\n» சென்னையில் முதன்முறையாக மின்சார பஸ் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்\n» குமரி சுற்றுச்சூழல் பூங்காவில் மலர் கண்காட்சி: அரசுக்கு தோட்டக்கலைத் துறை பரிந்துரை\n» சூரியனைச் சுற்றி பிரகாசமான ஒளி வட்டம்: வானத்தில் உருவான அபூர்வ நிகழ்வு\n» 36 ஆண்டுகளுக்கு பின் உலக பேட்மிண்டன் தொடரில் இந்தியாவுக்கு தங்க பதக்கம்\n» ஞானிகளின் அருளை பெற வேண்டுமா -{ஞானி ரைக்வர் கதை}\n» `கானாறாய்’ மாறிப் போன பாலாற்றை மீட்டெடுக்கும் இளைஞரகள்\n» ராக பந்தம் உள்ளவர்கள், செய்த அந்திம சடங்கு\n» கள்ளுண்ணாமை போராட்டத்தில் ம.பொ.சி\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு\n» வாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும்.\n» இன்றைய கோபுர தரிசனம்\n» சைரா நரசிம்மா ரெட்டி படத்தில் நடிக்கும் அனுஷ்கா\n» தைரியமும், தன்னம்பிக்கையும் கொடுத்ததுக்கு நன்றி - விக்ராந்த்\n» நீ மற்றவர்களுக்கு பரிசு அளிக்க விரும்பினால் ——-\n» லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்பு: தேடப்பட்ட வாலிபர் இளம்பெண்ணுடன் கொச்சியில் கைது\n» புன்னகை நிலவு.. பொங்கும் அழகு..\n» ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘ரூபே’ கார்டு திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\n» வடகொரிய தலைவர் முன்னிலையில் நடந்த மிக பெரிய ஏவுகணை லாஞ்சர் பரிசோதனை\n» மு���்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி காலமானார்\n» அற்புத கான்டாக்ட் லென்ஸ்\n» தழும்பை தவிர்க்கும் மஞ்சள் பிளாஸ்திரி\n» மொக்க ஜோக்ஸ் – சிறுவர் மலர்\n» விருப்பம் : ஒரு பக்க கதை\n» வாய்ப்பு – ஒரு பக்க கதை\n» தலைவர் ஏன் ஏக்கப் பெருமூச்சு விடறார்..\n» பழைய பாடல்கள் - காணொளி {தொடர் பதிவு}\n» தீர காதல் காண கண்டேனே\n» பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா கொடியேற்றம்\n» வலைப்பேச்சு - ரசித்தவை\n» காது – ஒரு பக்க கதை\n» கைதட்டல் – ஒரு பக்க கதை\nதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nஅக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி\nஎல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.\n1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nகுறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்\nமக்கண்மெய் தீண்ட லுடற்கின்ப மற்றவர்\nதம் குழந்தைகள் தமது உடம்பினைத் தொடுவதும் உ தைப்பதும் தம் உடம்புக்கு\nஇன்பம்., அவர் தம் ம ழழைச் சொல்லைக் கேட்பது செவிக்கும் இன்பம்.\nமக்/கண்/மெய்----- தீண்/ட--------- லுடற்/கின்/ப------- மற்/றவர்\nவெண்சீர்------------ இயற்சீர் --------- வெண்சீர் ---------- இயற்சீர்\n1. குற்றொற்று- குற்றொற்று- குற்றொற்று\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nகுறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்\nகுழலினிதி யாழினி தென்பதம் மக்கண்\nதம் மக்களின் மழழைச் பேச்சைக் கேட்டு இன்புறும் வாய்ப்பு இல்லாதோரே\nகுழலோசையும் யாழோசையும் இனிய என்பர்.\nவெண்சீர்------------ இயற்சீர் ------- இயற்சீர் -------- இயற்சீர்\nவெண்டளை------ வெண்டளை-- வெண்டளை-- வெண்டளை\n1. குறிலினை-- குறிலினை-- குறில்\nஎதுகை- குழலினிதி -யாழினி - மழலைச்சொற்\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nகுறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்\nதந்தை மகற்காற்று நன்றி யவையத்து\nஅறிஞர் கூட்டத்தில் பேரறிஞனாக விளங்கச் செய்தாலே\nஒரு தந்தை தன் மகனுக்கு ஆற்றும் சிறந்த கடமையாகும்.\nதந்/தை-------- மகற்/காற்/று-------- நன்/றி--------- யவை/யத்/து\nஇயற்சீர் --------- வெண்சீர் ----------- இயற்சீர் ---------வெண்சீர்\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி ��றிவோம்\nஅந்த பெருமைக்குரியவர்கள் , பழமு அவர்களே\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nஅந்த பெருமைக்குரியவர்கள் , பழமு அவர்களே\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nகுறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்\nதம்மிற்றம் மக்க ளறிவுடைமை மாநிலத்து\nபெற்றோரை விடப் பிள்ளைகள் மிக்க அறிவுடையவர்களாய் இருப்பின்,\nஅஃது உலகத்திற்கெல்லாம் நன்மை விளைவிக்கும்\nதம்/மிற்/றம்----- மக்/க----- ளறி/வுடை/மை----- மா/நிலத்/து\nவெண்சீர் ----------- இயற்சீர் --------வெண்சீர்-------- ----வெண்சீர்\n1 . குற்றொற்று-- குற்றொற்று-- குற்றொற்று\n3. குறிலினை-- குறிலினை-- குறில்\nமோனை- மக்க- மாநிலத்து- மன்னுயிர்க் -\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nஐயா இந்த தொடர் பதிவின் பெயரை திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் என்று மாற்ற வேண்டுகிறேன் ஐயா\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nகுறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்\nஈன்ற பொழுதிற் பெரிதுவக்குந் தன்மகனைச்\nதாய்க்கு இன்பம் பிள்ளைப்பேறு., அதைவிடப் பேரின்பம் அப்பிள்ளை\nநல்ல பிள்ளை எனப் பிறரால் பாராட்டப்படுவது.\nஈன்/ற-------- பொழு/திற்------- பெரி/துவக்/குந்------- தன்/மக/னைச்\nஇயற்சீர் ----------- வெண்சீர் ---------வெண்சீர்-------- வெண்சீர்\n3. குறிலினை- குறிலினையொற்று- குற்றொற்று\n4. குற்றொற்று- குறிலினை- குற்றொற்று\n6. குறிலினையொற்று- நெற்றொற்று- குறில்\nஎதுகை- ஈன்ற- தன்மகனைச்- சான்றோ - னெனக்கேட்ட\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nஐயா இந்த தொடர் பதிவின் பெயரை திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் என்று மாற்ற வேண்டுகிறேன் ஐயா\nஉங்கள் விருப்பப்படி தலைப்பு மாற்றப்பட்டது.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: ��ிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nஐயா இந்த தொடர் பதிவின் பெயரை திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் என்று மாற்ற வேண்டுகிறேன் ஐயா\nஉங்கள் விருப்பப்படி தலைப்பு மாற்றப்பட்டது.\nஇது யாப்பிலக்கணம் சம்மந்தப்பட்டது எனவே இதன் தலைப்பை மாற்ற நினைத்தேன் ஐயா.\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nகுறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்\nமகன்றந்தைக் காற்று முதவி யிவன்றந்தை\nஇப்பிள்ளையைப் பெற இவன் தந்தை என்ன தவம் செய்தானோ என்று உலகம் வியக்குமாறு நடந்து கொள்வதே அப்பிள்ளை அவனுக்குச் செய்யும் சிறந்த கைமாறாகும்.\nவெண்சீர் ----------- இயற்சீர் ------- இயற்சீர் -------- வெண்சீர்\n1. குறிலினையொற்று- குற்றொற்று- குற்றொற்று\n4. குறிலினையொற்று- குற்றொற்று- குறில்\n5. குற்றொற்று- நெற்றொற்று- நெற்றொற்று\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nகுறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்\nஅன்பிற்கு முண்டோ வடைக்குந்தா ழார்வலர்\nஅன்பு என்ற பண்பினை அடைக்கத்தக்க கதவும் உண்டோ பிறர் துன்பம் கண்டு\nஅன்பரின் கண்கள் சிந்தும் கண்ணீர் அதனை வெளிப்படுத்திவிடும்.\nவெண்சீர் ------- இயற்சீர் --------- வெண்சீர் -------- இயற்சீர்\nபுன்/க/ணீர் ---- பூ/சல்----- தரும்\n1. குற்றொற்று- குற்றொற்று- குறில்\n3. குறிலினையொற்று- குற்றொற்று- நெடில்\n5. குற்றொற்று- குறில்- நெற்றொற்று\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nகுறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்\nஅன்பிலா ரெல்லாந் தமக்குரிய ரன்புடையா\nஅன்பு இல்லாதோர் எல்லாப் பொருள்களையும் தமக்கே பயன்படுத்துவர்;\nஅன்பு உடையவரோ தம் உடம்பாலும் பிறருக்கு உதவுவர்.\nஅன்/பிலா--------- ரெல்/லாந்----- தமக்/குரி/ய-------- ரன்/புடை/யா\nஇயற்சீர் ----------- இயற்சீர் -------------வெண்சீர் -------------==--வெண்சீர்\n3. குறிலினையொற்று- குறிலினை- குறில்\n4. குற்றொற்று- குறிலினை- நெடில்\nஎதுகை- அன்பிலா- ரன்புடையா- ரென்பு\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nகுறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்\nஅன்போ டியைந்த வழக்கென்ப வாருயிர்க்\nஉயிரும் உடம்பும் கூடிய மனித வாழ்க்கையின் பயன் அன்பு காட்டி வாழ்வதே ஆகும்\nஅன்/போ----- டியைந்/த------ வழக்/கென்/ப----- வா/ருயிர்க்\nஇயற்சீர் ----------- இயற்சீர் -------------வெண்சீர் --------------- இயற்சீர்\n3. குறிலினையொற்று-- குற்றொற்று-- குறில்\n6. குறிலினையொற்று ��� குறில்\n7. குறிலினையொற்று – குறில்\nஎதுகை- அன்போ- கென்போ , டியைந்த- டியைந்த\nமோனை- டியைந்த- டியைந்த , வழக்கென்ப வாருயிர்க்\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோ��ா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/forums/showthread.php?s=ef54d536db2601ddec45e345948e5204&p=14563&mode=threaded", "date_download": "2019-08-26T08:55:41Z", "digest": "sha1:6HPBXUWM5RLV5KJGMHCC6FVVVQXYJJCA", "length": 6862, "nlines": 69, "source_domain": "karmayogi.net", "title": "காந்தி மண்டப தியானக் கூடல் - Karmayogi.net Forums", "raw_content": "\nகாந்தி மண்டப தியானக் கூடல்\nகாந்தி மண்டப தியானக் கூடல்\nநீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சென்னை காந்தி மண்டப தியானக் கூடலை அப்பா அவர்கள் வரும் ஞாயிறு 14.01.18 அன்று மீண்டும் துவக்கும்படி மாம்பலம் தியான மைய நிர்வாகத்தை கேட்டுள்ளார்கள். அவர்களும் அதற்கான ஏற்பாட்டை செய்து விட்டார்கள். அந்த தியானக் கூடலில் திரு. Garry Jacobs அவர்களும், திரு. அசோகன் சார் அவர்களும் மாம்பலம் தியான மைய சொற்பொழிவாளர்களும் சிற்றுரைகள் ஆற்ற இருக்கின்றார்கள். இந்நிகழ்ச்சிக்கு தங்களால் வருகை தர முடிந்தால் சிறப்பாக இருக்கும். அப்படி வர முடியாத பட்சத்தில் மாம்பலம் தியான மைய மின்னஞ்சல் முகவரிக்கு mssmambalamcentre@gmail.com தங்கள் நல்வாழ்த்துக்களையாவது தெரிவிக்கவும். இந்த email கிடைக்க பெறும் தியான மைய பொறுப்பாளர்கள் உடனே printout போட்டு NoticeBoard-இல் ஒட்டவும். அதன் வழி தியான மையத்திற்கு வருகை தரும் மற்ற அன்பர்களும் விபரம் தெரிந்து கொள்வார்கள். மேற்கொண்டு வருகிற ஞாயிறு தியானக் கூடலில் இது பற்றி விசேஷ அறிவிப்பும் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0695.aspx", "date_download": "2019-08-26T10:36:34Z", "digest": "sha1:C3QSWR33RYKUHQIBKC27CXNDEZXE7WC6", "length": 21266, "nlines": 82, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0695 - திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nஎப்பொருளும் ஓரார் தொடரார்மற்று அப்பொருளை\nபொழிப்பு (மு வரதராசன்): (அரசர் மறைப்பொருள் பேசும்போது) எப்பொருளையும் உற்றுக்கேட்காமல், தொடர்ந்து வினவாமல், அப்பொருளை அவரே விட்டுச் சொன்னபோது கேட்டறிய வேண்டும்.\nமணக்குடவர் உரை: யாதொரு பொருளையும் செவிகொடுத்து ஓராது, தொடர்ந்து கேளாது, அப்பொருளை மறைத்தல் தவிர்ந்தால், பின்பு கேட்க.\nஇது கேட்டல் விருப்பமும் குற்ற மென்றது.\nபரிமேலழகர் உரை: மறை - அரசனுக்குப் பிறரோடு மறை நிகழ்வுழி; எப்பொருளும் ஓரார் - யாதொரு பொருளையும் செவி கொடுத்துக் கொள்ளாது; தொடரார் - அவனை முடுகி வினவுவதும் செய்யாது; அப்பொருளை விட்டக்கால் கேட்க - அம்மறைப் பொருளை அவன் தானே அடக்காது சொல்லியக்கால் கேட்க.\n('ஓர்தற்கு ஏற்கும் பொருளாயினும்' என்பார், 'எப்பொருளும்' என்றார். 'மற்று' வினை மாற்றின் கண் வந்தது.)\nசி இலக்குவனார் உரை: மறைவாக ஒன்றைப்பற்றி அரசன் பேசினால் , யாதொன்றையும் காது கொடுத்துக் கேட்டல் இலராய், அது பற்றித் தொடர்ந்து வினவாராய் அரசனே கூறும்போது கேட்டல் வேண்டும்.\nமறை எப்பொருளும் ஓரார் தொடரார்மற்று அப்பொருளை விட்டக்கால் கேட்க.\nபதவுரை: எப்பொருளும்-எந்தச்செய்தியும்; ஓரார்-உற்றுக் கேளாராய்; தொடரார்-நெருக்கிச் சென்று வினவாதவராய்; மற்று-பின்; அப்பொருளை-அந்தப் பொருளை; விட்டக்கால்-அடக்காது சொன்னால்; கேட்க-கேட்க வேண்டும்; மறை-இரகசியம்.\nமணக்குடவர்: யாதொரு பொருளையும் செவிகொடுத்து ஓராது, தொடர்ந்து கேளாது;\nபரிப்பெருமாள்: யாதொரு பொருளையும் செவிகொடுத்து ஓராது, தொடர்ந்து கேளாது;\nபரிதி: மந்திரி ஒரு ரகசியத்தை முகத்திலே மனத்திலே காட்டாமல்;\nகாலிங்கர்: எப்பொருளும் ஓரார் என்பது அரசர்மாட்டுப் பிறரால் சில மறை உளதான காலத்து அப்பொருள் சிறிதேயாயினும் பெரிதேயாயினும் தாம் அதனைப் பொருட்படுத்திக் குறிக்கொண்டு விரும்பார். தொடரார் என்பது, மற்று அவர் அங்கு நின்றும் நீங்கிப் போன இடத்தும் பின்பும் அவரோடு பற்றிக் கொள்ளார்;\nபரிமேலழகர்: யாதொரு பொருளையும் செவி கொடுத்துக் கொள்ளாது, அவனை முடுகி வினவுவதும் செய்யாது; [முடுகி-விரைந்து]\nபரிமேலழகர் குறிப்புரை: 'ஓர்தற்கு ஏற்கும் பொருளாயினும்' என்பார் 'எப்பொருளும்' என்றார். [ஓர்தற்கு ஏற்கும் - ஆலோசித்தற்குத் தக்க]\n'யாதொரு பொருளையும் செவிகொடுத்து ஓராது, தொடர்ந்து கேளாது' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'எந்தச் செய்தியையும் ஒட்டுக் கேளாதே; சொல்லும்படி கேளாதே', 'ஒருவன் யாதொரு பொருளையும் கூர்ந்து கேட்காமலும் பேசியது ��ாதெனத் தொடர்ந்து வினவாமலும்', 'ஏதேனும் ஒரு நியாயத்தைப் பற்றி அரசனிடம் சபையில் சொல்லும்போது, அதை அவன் சரியாக அறிந்து கொள்ளாமலோ அல்லது கவனமாகத் தொடர்ந்து கேட்காமலோ போய்விட்டால் அதைப் பற்றிச் சபையில் சொல்லாமல்', 'அரசர் பிறரிடம் மறைவாகப் பேசும் எக்காரியத்தையும் செவி கொடுத்துக் கேளாமலும், அவரிடம் அதனை வினவாமலும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nஎந்தச் செய்தியையும் ஒட்டுக் கேட்காமலும் அதுபற்றிச் சொல்லும்படி நெருக்கிக் கேளாமலும் என்பது இப்பகுதியின் பொருள்.\nமற்று அப்பொருளை விட்டக்கால் கேட்க மறை:\nமணக்குடவர்: அப்பொருளை மறைத்தல் தவிர்ந்தால், பின்பு கேட்க.\nமணக்குடவர் குறிப்புரை: இது கேட்டல் விருப்பமும் குற்ற மென்றது.\nபரிப்பெருமாள்: அப்பொருளை மறைத்தல் தவிர்ந்தால், பின்பு கேட்க.\nபரிப்பெருமாள் குறிப்புரை: இது கேட்டல் விருப்பமும் குற்ற மென்றது.\nபரிதி: மறைத்து அந்தக் காரியம் முடிந்தவாறே இரகசியத்தைப் பிரசங்கம் செய்வான் என்றவாறு.\nகாலிங்கர்: மற்று அப்பொருள் தான் புறத்து எங்கும் தானேவிட்டு வெளிப்பட்ட காலத்தும் வேண்டுகின் கேட்பாராக, அம்மறைப் பொருளினை என்றவாறு. [வேண்டுகின் - விரும்பினால்]\nபரிமேலழகர்: அரசனுக்குப் பிறரோடு மறை நிகழ்வுழி; அம்மறைப் பொருளை அவன் தானே அடக்காது சொல்லியக்கால் கேட்க.\nபரிமேலழகர்: 'மற்று' வினை மாற்றின் கண் வந்தது. [மற்று என்பது தொடரார் என்னும் வினையை மாற்றித் தொடர்வார் என்னும் பொருளில் வந்தது]\n'அம்மறை பொருளை மறைத்தல் தவிர்ந்தால், பின்பு கேட்க' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'சொன்னாற் கேள்', 'அரசன் பிறரிடம் மறைவாகப் பேசுங்கால் அவனே அம்மறைப் பொருளை வெளிப்படுத்தினால் கேட்பானாக', 'பேச்சு முடிந்துவிட்ட பிறகு மறைவாகத் தனித்துக் கேட்க வேண்டும்', 'அவராக அதனைத் தம்மிடந் தெரிவித்தால் கேட்டுக் கொள்ளுதலுஞ் செய்யவேண்டும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.\nமறைபொருளை ஆட்சித்தலைவனே வெளிப்படுத்தினால் கேட்பானாக என்பது இப்பகுதியின் பொருள்.\nஎந்தச் செய்தியையும் ஒட்டுக் கேட்காமலும் அதுபற்றிச் சொல்லும்படி நெருக்கிக் கேளாமலும், மறைபொருளை ஆட்சித்தலைவனே வெளிப்படுத்தினால் கேட்டுக் கொள்ளவேண்டும் என்பது பாடலின் பொருள்.\n'���ொடரார்' என்ற சொல்லின் பொருள் என்ன\nசேர்ந்தொழுகுவோர் எந்த மறைச்செய்தியையும் தலைவரிடம் துருவித் துருவிக் கேட்க வேண்டாம். ஆட்சித் தலைவர் பிறரோடு மறைவாகப் பேசுவது எப்பொருள் குறித்தாயினும் அதனை உற்றுக் கேளாமலும், அவரைப் பின்தொடர்ந்து வினவாமலும் அம்மறைப் பொருளை அவர் தாமே தம் வாய்விட்டு வெளிப்படுத்தினால் மட்டுமே கேட்டறிதல் வேண்டும்.\nஆட்சித்தலைவர் ஏதாவது மறை பேசும்போது, தான் தலைவரின் வட்டத்திற்குள்தானே இருக்கிறேன் என்ற எண்ணத்தில் சார்ந்தொழுகுவோர் அதை உற்றுக் கேட்கக்கூடாது. பேச்சு கேட்கக்கூடிய தொலைவில் நிகழ்ந்தாலும் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கவனிப்பதும் தவறு. பேசிக்கொண்டே உங்கள் அருகில் வந்தால் நீங்களளாகவே தள்ளிப்போய் நிற்கவேண்டும். அதுதான் பண்பான பழகுமுறை. தலைவரின் பார்வையில் ஒட்டுக்கேட்பவரை (உற்றுக்கேட்பவரை) தாழ்த்தவும் செய்யும். 'என்ன பேசினீர்கள்' என்று அவரைத் தொடர்ந்து பின்சென்று வினவவும் கூடாது. பி என்னதான் செய்வது' என்று அவரைத் தொடர்ந்து பின்சென்று வினவவும் கூடாது. பி என்னதான் செய்வது தலைவராக மனத்தில் இருக்கும் அந்த மறைச் செய்தியை வெளிவிட்டால்மட்டுமே அதைக் கேட்டுக்கொள்ள வேண்டும். உரிய சமயம் வரும்பொழுது மறைச்செய்தியை தலைவரே வெளிப்படுத்துவார்; தலைவராகவே முன்வந்து, முன்பு மறைத்துப் பேசிய பொருளைப் பற்றி கூறுவாரானால் அப்போது மட்டும் கேட்க வேண்டும். மறை என்பதே மூன்றாவதுபேருக்கு தெரியக்கூடாது என்பதற்காகத்தான். அதை உணர்ந்து அதுபற்றி தலைவர்க்கு நெருக்கமானவர்களானாலும் ஆர்வம் காட்டவேண்டாம். தலைவரைச் சூழ்ந்துள்ளவர்கள் இதை உணரவில்லையெனில், அவர்கள் தலைவரின் நம்பிக்கையையும் இழக்க நேரிடும்.\nமறைப்பொருள் என்பது வெளிப்படையாகவே சொல்லப்பட்டுள்ளது. அப்பொருள் தன்னைப் பற்றியதானாலும் அல்லது தன் துறை சார்ந்த பேச்சாக, தாம் கேட்டறிந்து எண்ணுவதற்குத் தக்கதாக இருந்தாலும் அதை ஒட்டுக்(உற்றுக்) கேட்கக்கூடாது.\n'தொடரார்' என்ற சொல்லின் பொருள் என்ன\n'தொடரார்' என்ற சொல்லைத் தொடர்ந்து கேளாது, அவர் அங்கு நின்றும் நீங்கிப் போன இடத்தும் பின்பும் அவரோடு பற்றிக் கொள்ளார், அவனை (அரசனை) முடுகி வினவுவதும் செய்யாது, தொடர்ந்து வினவாமல், அவற்றைப்(மறைச்செய்திகள்) பற்றித் தோண்டி��் துருவி அறியுமாறு தொடரலாகாது, அரசரைத் தொடர்ந்து மற்றவரிடம் பேசிய செவிச் சொல் பற்றிக் கேட்கவும் மாட்டார், சொல்லும்படி கேளாதே, பேசியது யாதெனத் தொடர்ந்து வினவாமல், கவனமாகத் தொடர்ந்து கேட்காமலோ போய்விட்டால், அவனிடம்(ஆட்சியாளனிடம்) வினாவி அறியாமலும், அரசரிடம் அதனை வினவாமலும், அது பற்றித் தொடர்ந்து வினவாராய், அரசரைப் பின்தொடர்ந்து வினவாமலும், அவனை அணுகி வினவாமலும், அதைத் தொடர்ந்து கேட்காமலும் என்றவாறு உரையாளர்கள் விளக்கிக் கூறினர்.\nபெரும்பான்மையர் 'அரசனிடம் தொடர்ந்து கேளாது' என்றே பொருள் உரைத்தனர். காலிங்கர் மட்டும் 'அரசனிடம் மறைபேசிச்சென்றவனைத் தொடர்ந்துபோய் அறியார்' என பிறரைத் பின்தொடரார் என விளக்கினார்.\n'தொடரார்' என்றதற்கு பின் தொடர்ந்து செல்லமாட்டார் என்பது நேர்பொருள். இங்கு சேர்ந்தொழுகுவார் ஆட்சித்தலைவரைத் தொடர்ந்து சென்று 'என்ன பேச்சு' என்று அவராகக் கேட்கமாட்டார் என்னும் பொருள்பட்டது. தலைவரை நெருக்கிச் சென்று மறைச்செய்தி பற்றித் திரும்பத் திரும்பக் கேட்பது நல்ல ஒழுகுமுறை அல்ல எனச் சொல்லப்பட்டது.\n'தொடரார்' என்ற சொல் இங்கு பின் தொடர்ந்து வினவார் என்ற பொருள் தரும்.\nஎந்தச் செய்தியையும் ஒட்டுக் கேட்காமலும் அதுபற்றிச் சொல்லும்படி நெருக்கிக் கேளாமலும், மறைபொருளை ஆட்சித்தலைவனே வெளிப்படுத்தினால் கேட்டுக் கொள்ளவேண்டும் என்பது இக்குறட்கருத்து.\nமறைகளைத் தெர்ந்துகொள்வதில் ஆர்வம் காட்டாமல் இருப்பது மன்னரைச்சேர்ந்தொழுகலில் நல்ல பண்பு.\nஎந்தச் செய்தியையும் ஒட்டுக் கேளாமலும் அதைச் சொல்லும்படி நெருக்கிக் கேளாமலும், மறைபொருளை ஆட்சித்தலைவனே வெளிப்படுத்தினால் கேட்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viriyumsirakukal.blogspot.com/2008/06/", "date_download": "2019-08-26T10:41:17Z", "digest": "sha1:HW6F6DRKU6LOCCNCFZXY6V5OIYFNQCQ5", "length": 21056, "nlines": 157, "source_domain": "viriyumsirakukal.blogspot.com", "title": "விரியும் சிறகுகள்: June 2008", "raw_content": "\n\"சிறு நண்டு மணல் மீது படம் ஒன்று கீறும் சில வேளை அதை வந்து கடல் கொண்டு போகும்\"- மஹாகவி\nமனிரோபா மானிலத்தில் இருக்கும் கூக்ஸ் கிறீக் எனும் இடத்தில் உக்கிரேனிய சமூகத்தவர்களால் அமைக்கப்பட்ட தேவாலயம். இது பொதுவாக யாத்திரை தலமாகவும் விளங்கிவருகிறது. ஆகஸ்ட் மாதத்தில் பொதுவாக பல இடத்திலிருந்தும் இங்கு யாத்திரையாக வந்து மக்கள் கூடுவார்கள். மனிரோபா மானிலத்தின் தலைநகரான வின்னிபெக்கில் கூட இப்படி பெரிய தேவாலயங்களை காண முடியாது.\nவின்னிபெக் முருகன் வருடாந்த உற்சவம்\nகனடாவின் ஏனைய நகரங்களான ரொறான்ரோ, மொன்றியால், எட்மன்ரன், வன்கூவர் போன்ற நகரங்கள் போன்று அல்லாது வின்னிபெக் நகரில் தமிழ் மக்களின் எண்ணிக்கை மிக குறைவு. இதனால் தென்னிந்திய பாணியிலான கோயில்கள் எதுவும் இல்லை. அதிக அளவில் வட இந்திய மக்கள் இருப்பதால் இங்கு இருக்கும் கோயில்கள் வட இந்திய முறையில் அமைந்திருப்பதுடன், பூசைகளும் வட இந்திய முறையிலேயே நடப்பது வழக்கம். இங்கிருக்கும் தமிழர்களால் வட இந்திய முறையில் அமைந்த கோயிலில் முருகன் சிலை பிரதிஸ்டை செய்யப்பட்டு, அவ்வாறு பிரதிஸ்டை செய்ததன் மூன்றாம் ஆண்டு நிறைவு நிகழ்விற்கு போகும் சந்தர்பம் கிடைத்தது.\nநீண்ட நாட்களுக்கு பின்னர் தவில் நாதஸ்வர இசையை நேரடியாக ரசிக்க முடிந்தது. அத்துடன் ஊரில் சுவாமி வீதி வலம் வருவதுபோல இங்கும் செய்திருந்தார்கள்.\nகோயிலை பற்றியும் குழறுபடிகள் பற்றியும் சில குறிப்புக்கள்.\n1. கோயிலில் ஒவ்வொரு வெள்ளி கிழமை மாலையும் தமிழர்களது பூசை நடைபெறுமாறும் ஒழுங்கு செய்துள்ளார்கள்.\n2. கோயில் பூசகர் வட இந்திய பூசகராக இருப்பதால் பூசையில் பெரும்பாலான நேரம் தேவாரம், திருவாசகம், திருப்புகள், மற்றும் தமிழ் பஜனை பாடல்களாகவே இருக்கும். இதை ரோரன்ரோவிலோ ஏனைய தமிழ் மக்கள் அதிகம் இருக்கும் இடங்களில் உரிய கோயில்களிலோ எதிர்பார்க்க முடியாது. ஆகம வழி பூசை என்று முழுவதும் சமஸ்கிருததிலேயே முடிந்து விடும். இதனாக் இங்குள்ள சிறுவர்கள் தமிழ் பேசுகிறார்களோ இல்லையோ தேவாரம் பாட தெரிந்து வைத்திருக்கிறார்கள். பாடல்களுக்கு தபேலா, மிருதங்கம் போன்ற இசை கருவிகளை இசைக்க தெரிந்து வைத்திருக்கிறார்கள்.\nஊரில் பாடசாலைகளில் தேவாரம் பாடி முடிய சொல்வது போல, இங்கும் பூசை முடிய இன்பமே சூழ்க, எல்லோரும் வாழ்க, தென் நாடுடைய சிவனே போற்றி என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்பவை சொல்லி பூசையை முடிக்கிறார்கள். இதை எந்த ஒரு தமிழர்களது கட்டுப்பாட்டில் இருக்கும் தென் இந்திய கட்டிட அமைப்பில் அமைந்த கோயில்களில் எதிர் பார்க்க முடியாது.\n3. விசேட பூசை தினங்களில் இலவச உணவு நிச்சயம்.\n4. கோயில் மண்டபத்தில் தமிழ் வக���ப்புக்கள் நடை பெறுவது வழக்கம்.\nதமிழன் என்றோர் இனமுண்டு, அவனுக்கு தனியே ஒரு குணம் உண்டு. அது ஒருவரையும் முன்னுக்கு வர விடமையும், எதாவது காரியங்கள் நல்லபடி நடந்தால் அதை குழப்புவது எப்படி என்று சந்தர்ப்பம் பார்த்து காத்திருப்பது.\n1. முன்னர் வட அமெரிக்க தமிழ் சங்கங்களையும், கோயில் நிர்வாகத்தையும் கைப்பற்றுவது எப்படி என யாரோ வலைப்பதிவில் எழுதியிருந்தார்கள். வின்னிபெக்கில் இருப்பதோ 30-50 தமிழ் குடும்பங்கள். அவர்களுக்குள் கோயில் நிர்வாகத்தை கூட அல்ல வட இந்திய மக்களுடைய கொயிலில் தமிழ் மக்கள் சிறப்பாக கொண்டாடும் தினங்களில் பூசைகளை ஒழுங்கு செய்யும் குழு நிர்வாகத்தை கைப்பற்றுவதில் போட்டி சண்டை, கைகலப்பு என போய் சிலர் தமிழர்களால் ஒழுங்கு செய்யப்படும் பூசைகளுக்கு வருவதில்லை.\n2. முருகன் சிலையை வைப்பதற்கு கோயில் நிர்வாகதில் பேசி அவர்களை உடன்பட வைத்த பிற்பாடு யார் முருகன் சிலையை இந்தியாவில் இருந்து செய்து வரவளைப்பது என்பதில் நீயா நானா போட்டி. முதலில் செய்யப்பட்ட முருகன் சிலை போட்டியால் களஞ்சிய அறையில் இருக்க புதிதாக சிலை செய்வித்து வைத்திருக்கிறார்கள்.\n3. கோயில் வருடாந்த உற்சவத்தில் ஊரில் சாமி காவும் போது சில உள்ளுர் மைனர் மார் முன் வரிசையில் இடம் பிடிக்க அலைவது போலவும், சாமில் இருப்பில் இருந்து புறப்படும் போதும், சுவாமி இருப்புக்கு திரும்பும் போதும் தங்களே காவ வேண்டும் என்று அலைவது போலவும் இங்கும் சில பேர்.\n4. பூசகர் வட இந்தியராக இருப்பதால் வட இந்தியர்கள் சுவாமி விக்கிரகங்களை தொட்டு வணங்கவும், அவர்களே பாலால், அல்லது ஏனைய அபிசேகங்களை செய்யவும் அனுமதிப்பது போல தமிழர்களின் பூசை நேரமும் பூசகர் செய்ய முற்பட்ட போது இங்குள்ள சிலர் எமதூரில் இப்படி அனைவரும் தொட்டு வணங்கக அனுமதிப்பதில்லை. இதன் அடி நாதமே சாதி என்பதில் இருந்து தான் வருகிறது. எனவே தமிழர்களின் பூசை நேரம் அவ்வாறு அனுமதிக்க கூடாது என சண்டை பிடிததாகவும் அறிய முடிந்தது. கடவுள் வழி கொடுத்தாலும் பூசாரி வழி கொடுக்க மாடார் என பழ மொழி சொல்வார்கள். ஆனால் இங்கு பூசைக்கு இருக்கும் பிராமணர் அனைவரையும் அனுமதிக்க தயார். ஆனால் எம்மவர்கள் அதுக்கு குறுக்கே தலைகிழாக நிற்கிறார்கள்.\n5. முருகன் என அழகான தமிழ் பெயர் இருக்கிறது. வலைதளத்தையும் வின்னிபெக் முருகன் என வைத்திருக்கிறார்கள். ஆனால் வலைதளத்தில்/ கோயில் விழா நிகழ்ச்சி நிரல்களில் முருகனை வட மொழி பெயரில் கார்த்திக் என எழுதுவதில் ஒரு பெருமை :(.\nஒரு பாலினருக்கிடையேயான திருமணத்தை சட்ட ரீதியாக அங்கிகரித்த நாடுகளில் கனடாவும் ஒன்று. ஆனால் ஒரு பாலினத்தினருக்கிடையேயான உறவு என்பது இப்போதும் எல்லா கனேடிய மக்களாலும் மனத்தளவில் அங்கிகரிக்கப்பட முடியாததாகவும், வெளியே ஒரு பாலின நாட்டமுள்ளவர்களை சமமானவர்களாக மதிப்பதாக காட்டி கொண்டாலும், அவர்களுக்கேதிரான வனமுறைகளும், அவர்களை பாகுபாடாக நடத்துவதும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. கனடாவில் நடைபெறும் பாலியல் தொடர்பான வெறுப்பு வன்முறைகளில் 80% ஒரு பாலின நாட்டமுடையவர்களை குறிவைத்தே நடாத்த படுவதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறன.\nஇந்த நிலையில் பெரும்பாலான ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் ஒரு பாலின நாட்டமுடையவர்களுக்கான சம உரிமையை வேண்டி வருடாந்தம் நடைபெறும் ஊர்வலத்தில் வின்னிபேக் நகரத்தில் நடந்த ஊர்வலத்தில் எடுத்த படங்கள்.\nஒரு பால் நாட்டமுள்ளவர்கள், மற்றும் திரு நங்கைகளை குறிக்க பயன் படும் கொடி- அறிமுகப்படுத்தி 30 ஆண்டு ஆகிறதாக சொல்கிறாகள்.\nகொடியின் நிறங்கள் குறிக்கும் விடயங்கள்\nஆதரவாக பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினர்\nஆரிய கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிருக்கும் மாணவர் ஒன்றிய ஊர்தி- மாணவர் பல்கலை கழக கட்டண குறைப்பை வேண்டும் பதாகை.\nஆதரவாக குழந்தைகளுடன் கலந்து கொண்ட மக்கள்\nஆதரவு தெரிவித்து ஊர்வலம் போகும் நாய்க்குட்டி\nகடமையில் இருக்கும் பொலிஸ் வாகனம்\nஓரளவுக்கு திறந்த மனதுடன் அணுகும் சமுகத்திலேயே தமது பாலியல் நாட்டத்தை வெளியிட முடியமால் பலரும் அவதிப்படும் நிலையில், எமது சமூகங்களை பற்றி சொல்ல வேண்டியதிலை. மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் பாடசாலை மணவர்களையும், புரிந்து கொள்ள முடியாத வயதுடைய சிறுவர்களையும் தமது உணர்வுக்கு பலிக்கடாவாக்கும் சம்பவங்கள் பல வெளியே தெரிந்தும் தெரியாமலும் எமது ஊரில் நடப்பது தெரிந்தாலும் பலரும் பேச பிரியப்படுவதில்லை என்பது ஒரு முக்கியமான விடயம்.\nகார கோதுமை தோசை :))\n1 கப் - முழு கோதுமை மா/ ஆட்டா மா\n1 கப் - சாதாரண கொதுமை மா\n3- செத்தால் மிளகாய்/ காய்ந்த மிளகாய்\n1/2 தே கர��்டி நற் சீரகம்\n1 கப்- தேங்காய் பூ\n2 மே கரண்டி- மாஜரீர்ன்/ பட்டர்\n2 கடுகு சீரகம், கறி வேப்பிலை - தாளிக்க\nமின் அரைப்பான் (கிரைண்டர்) இல் காய்ந்த மிளகாய், வெங்காயம், சீரகம் என்பவற்றை போட்டு பொடியாக்கவும்.\nஅதனுடன் தேங்காய் பூவையும் சேர்த்து அரைக்கவும்.\nகடுகு சீரகம், கறிவேப்பிலை யை தாளித்து அதனுடனுடன் அரைத்த கலவையை கலக்கவும் மென் சூட்டில் 1 நிமிடம் கிளறி சேர்க்கவும்.\nமுழு கோதுமை மா, சாதாரண கோதுமை மா மாஜரீன்/ பட்டர், உப்பு ஆகியவற்றை நன்றாக கலக்க்கவும்.\nமா கலவையுடன் அரைத்த கூட்டை சேர்த்து நன்கு கலக்கவும்\nகலவைக்கு தோசை மா பதம் வரும் வரை நீர் சேர்த்து கரைக்கவும். கரைக்கும் போது கோதுமை மா கட்டி படாமல் பார்த்து கொள்ளவும்.\n15 நிமிடம் மா கலவையை மூடி வைக்கவும்\nஅடுப்பை பற்ற வைத்து தோசைக்கல்லை சூடக்கி இடையிடையே எண்ணை பூசி தோசைகளாக வார்த்து எடுக்கவும்.\nஉணவு மூலம் பரவும் நோயாக்கிகள் (2)\nவின்னிபெக் முருகன் வருடாந்த உற்சவம்\nகார கோதுமை தோசை :))\nவிரியும் சிறகுகள் © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2017/06/god-will-punish-me.html", "date_download": "2019-08-26T09:14:58Z", "digest": "sha1:EEYPDLLKENZMVGG3KMFVWYVZ3OUQSZ4Q", "length": 9121, "nlines": 130, "source_domain": "www.malartharu.org", "title": "சாமி கண்ணைக் குத்திடும்", "raw_content": "\nவீதிக் கூட்டத்தில் ஒரு வினோதமான செய்தியைப் பகிர்ந்தார் தோழர் ஒருவர்.\nஅவர் அலுவலகத்தில் ஒருவருக்கு மருத்துவ அவசரம்.\nபத்து நாட்களில் ஒரு அறுவைச் சிகிச்சையை எதிர்கொண்டே ஆகவேண்டும்.\nமருத்துவ விடுப்பு கோரினால் மறுக்கப் பட்டிருகிறது.\nகாரணம் கேட்டால் இன்னொருவர் மருத்துவ விடுப்பு கோரியிருப்பதால் தர இயலாது என்று சொல்லியிருக்கிறார்.\nஎன்ன காரணத்தினால் அந்த இன்னொருவர் மருத்தவ விடுப்பு எடுக்கிறார் என்று விசாரித்தால் பழனிக்கு பாதயாத்திரை செல்வதற்காக.\nநம்ம ஆள் காண்டாகி அய்யா மருத்துவ விடுப்பு முறைப்படி இவருக்குத்தானே வழங்கப் படவேண்டும்.\nஇன்னும் பத்து நாட்களில் இவருக்கு அறுவை செய்யா விட்டால் சிக்கலாகிவிடுமே என்றதற்கு கொடுத்த விளக்கம்தான் கிளாஸ் மாஸ்.\nஅய்யா அவரு பழனிக்கு போறார்\nநான் மறுத்தேன் என்றால் சாமி என்னை ஏதாவது செய்துவிடும் என்று சொல்ல நொந்து நூடுல்ஸ் ஆகியிருக்கிறார்.\nஇப்போதெல்லாம் தற்செயல் விடுப்புகளில் கூட \"பழனிக்கு செல்வதால்\" என்கிற காரணங்கள் எழுதப்படுகின்றனவாம்.\nபக்திக்கும் மூட நம்பிக்கைக்கும் ஒரு சின்னக் கொடுத்தான் இடையே ...\nவேதனையாக இருக்கிறது தோழரே சமூகத்தை நினைத்து.\nஇப்படிலாம் பதிவு போட்டா சாமி கண்ணை குத்திடும்\nதாம் தப்பித்துக்கொள்வதற்காக இப்படி காரணம் சொல்வதுண்டு.\nஒவ்வொரு காரியத்திற்கும் தமிழக அரசு கொடுக்கும் விளக்கம் போலவே ' சாமி கண்ணை குத்தும் ' விளக்கமும் இருக்கிறது. மிக்க நன்று\nநான் சொல்ல வந்ததை நம்ம ராஜி போட்டுட்டாங்க....அதே...மூடர்\nதங்கள் வருகை எனது உவகை...\nஆசிரியர் தின சிறப்பு கட்டுரை\nவகுப்பறைக்குப் பாடம் நடத்தச் சென்று கொண்டிருந்த ஆசிரியர், அந்த வகுப்பறைக்கு வெளியே பழைய துணிகளும், குப்பைகளும் கிடப்பதைப் பார்த்து, அதைப் பொறுக்கி எடுத்து தனது சட்டைப்பையில் வைத்துக் கொண்டு பாடம் நடத்தச் சென்றார். பாடத்தை நடத்தி முடித்ததும் மேஜை மீது அக் குப்பைகளை எடுத்து வைத்தார்.\nமாணவர்கள் அனைவரும் இதை வியப்புடன் பார்த்ததும் நான் தான் இதையெல்லாம் எடுத்துக் கொண்டு வந்தேன். கல்வி கற்கும் இடமும் ஒரு புனிதமான ஆலயம். அதைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு மாணவரின் கடமை.\nஇனிமேலாவது வகுப்பறைக்கு வெளியே குப்பைகளைப் போட்டு அசிங்கப்படுத்தாமல் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருங்கள் என்றாராம்.\nகுப்பைகளை ஆசிரியரே பொறுக்கி எடுத்துச் சுத்தப்படுத்தியதைக் கண்ட மாணவர்கள், அன்று முதல் வகுப்பறையையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொண்டார்கள்.\nஅதே ஆசிரியர், வகுப்பில் ஓர் இஸ்லாமிய மாணவர் அழுக்கான குல்லாவை அணிந்து வருவதைப் பார்த்து, அவரிடம் \"\" நீ எப்போதும் அழுக்கான குல்லாவையே அணிந்து வருகிறாயே இனிமேல் இப்படி வரக்கூடாது. துவைத்துச் சுத்தமாக அணிந்து வர வேண்டும்…\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/09/13/78179.html", "date_download": "2019-08-26T11:09:42Z", "digest": "sha1:E4RNN2CHS6AAPYO7JKB4UVXPNDINXGKK", "length": 50894, "nlines": 249, "source_domain": "www.thinaboomi.com", "title": "எங்கே நம்பிக்கை இல்லையோ அங்கே முயற்சியும் இருக்காது", "raw_content": "\nதிங்கட்கிழமை, 26 ஆகஸ்ட் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஇந்தியாவிலேயே முதல் முறையாக அறிமுகம்: தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்காக அரசின் கல்வி தொலைக்காட்சி துவக்கம் - பொதுமக்களுக்கு மின்சார பஸ்களையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்\nடெல்லி யமுனை நதிக்கரை அருகே அருண் ஜெட்லியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் - துணை ஜனாதிபதி - ஓ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி\nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்\nஎங்கே நம்பிக்கை இல்லையோ அங்கே முயற்சியும் இருக்காது\nபுதன்கிழமை, 13 செப்டம்பர் 2017 மாணவர் பூமி\nதோல்வி மனப்பான்மை உள்ளவர்கள் எப்படி இருப்பார்கள் இங்கு நாம் அவர்களின் தோற்றத்தைக் குறிப்பிட முன்வரவில்லை. அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவித தோற்றத்தில் இருப்பார்கள். ஆனால் அவர்கள் அத்தனைபேரின் பேச்சுமுறை – பேசும்பாணி – ஒன்றாகவே இருக்கும்.\nஉலகம் பொல்லாதது … இங்கு நல்லவனாக வாழ்பவன் ஏமாளி. மானம், ரோஷம் இல்லாதவன் தான் முன்னேற முடியும். நமக்கு அதெல்லாம் தெரியாது. அதனால்தான் வளராமல் அப்படியே இருக்கிறோம். இங்கே, தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன். நன்மைப்போன்ற அறிவாளிகளுக்கு மதிப்பு ஏது சுயநலக் கார உலகம், என்றெல்லாம் பிலாக்கண பாணியில் பிரலாபிப்பார்கள்.\nஇப்படிப் பேசிப்புலம்புவது இவர்களுக்கு மூச்சு விடுவதைப்போல இயல்பான ஒன்று. இப்படி எல்லாம் பேசி, இவர்களின் தாழ்வுநிலைக்கு இவர்களே ஆறுதல் தேடிக்கொள்வார்கள்.\nயாராவது ஒருவர் இவரைவிட சற்று தாழ்ந்த நிலையில் உள்ளவர் இவருக் குப் பேசக்கிடைத்துவிட்டால் போதும், உடனே உலக விமர்சனம், சமூக விமர்சனம் தான் இவர்களது பேச்சாக இருக்கும். உலகில், பேசுவதற்கு ஏற்ற பொதுவான பிரச்சினைகள் எத்தனையோ இருக்கின்றன. அவற்றைப் பற்றி பேசினால் எதிராளியும் அவர் பேச்சில் கலந்துகொள்வார். ஆனால் இவரோ, பேசுபவர் தானாகவும் கேட்பவர் எதிராளியாகவும் இருக்க வேண்டும் என்றே விரும்புவார். மிக உயர்ந்த ஸ்தானத்தை அடைந்திருக்க வேண்டிய அளவிற்கு இவர் அறிவாளி, திறமைசாலி என்றும், ஆனால் இந்த மோசமான சமுதாய சூழலுடன் தன்னால் ஒத்துப்போக முடியாததால் தான், பின் தங்கி விட்டதாகவும் பிதற்றுவார்.\nசரி; இவர் நல்ல அறிவாளிதான்; திறமைசாலிதான் பலராலும் ஒப்புக்கொள் ளப��பட்ட விஷயம் தான். இவர் தன் நோக்கில், லட்சியத்தில் வெற்றி பெறவில்லை என்பதும் உண்மைதான். ஆனால், அதை இன்னொருவரிடம் புலம்பி ஆவப்போவ தென்ன அதைக் கேட்பவருக்குத்தான் என்ன பயன் அதைக் கேட்பவருக்குத்தான் என்ன பயன் ‘இவர் ஒரு தோல்வியாளர்’ என்று ஏற்கனவே நூறுபேருக்குத் தெரியும் என்றால், இப்போது ஒரு புது மனிதரிடம் தன்னைப்பற்றிப் புலம்பல் அறிமுகம் செய்து கொண்டதால், நூற்றியோராவது நபருக்கும் ‘இவர் ஒரு தோல்வியாளர்’ என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண் டார்; அடையாளம் காட்டிக்கொண்டார்; அவ்வளவுதானே\nஒவ்வொரு மனிதனும் எல்லாவற்றிலும் வெற்றிபெறவே விரும்புகிறான். சண்டை சச்சரவில் மட்டுமல்ல் சீட்டாட்டத்திலும், விளையாட்டிலும்கூட, எல்லாவற்றுக்கும் ஆசைப்படுவதும் மனித இயல்பு; எல்லாவற்றையும் அடைய நினைப்பதும் மனித இயல்பு. அதில் அவன் வாழ்க்கைக்கு எது மிக மிக அத்தியாவசியமோ, அல்லது அவன் வாழ்வின் ஒரேஆசை, உச்சபட்ச ஆசை எதுவோ அதற்காக மீதி அனைத் தையும் விட்டுக்கொடுக்கவும் தயாராக இருக்கிறான்.\nஅப்படியிருக்க யார்தான் தோல்வியாளர்களை விரும்புவார்கள் தங்களைத் தோல்வியாளர்கள் என்று யார் தங்களை அறியாமலே வெளிப்படுத்தி விடுகிறார் களோ அவர்களை யாரும் விருப்பத்துடன் நாடி வந்து பழகுவதில்லை.\nஅப்படியே நாடி வந்தாலும், அந்த தோல்வியாளரால் ஆகக்கூடிய உதவி ஒன்று இருக்கும். அதற்காக நாடிவந்திருப்பார், “உங்களிடம் ஜோசியம் சம்பந்தமான புத்தகம் ஏதாவது இருக்கா” என்று கேட்டோ, “ரேசன் கார்டு காணாமல் போய் விட்டது. புது ரேசன் கார்டு வாங்க வேண்டும். உங்கள் தம்பி ரேசன் கடையில் வேலை செய்கிறாரே… நீங்கள் அவரிடம் சொல்லி ஏற்பாடு பண்ண முடியுமா” என்று கேட்டோ, “ரேசன் கார்டு காணாமல் போய் விட்டது. புது ரேசன் கார்டு வாங்க வேண்டும். உங்கள் தம்பி ரேசன் கடையில் வேலை செய்கிறாரே… நீங்கள் அவரிடம் சொல்லி ஏற்பாடு பண்ண முடியுமா” என்று கேட்கவருவார். அவ்வளவுதான். உங்களால் அவரது காரியம் முடிந்ததும் அதன் பிறகு உங்களை அவர் தேடி வரப்போவதில்லை. ஒருவேளை, உங்களால் ஆகவேண்டிய அடுத்ததொரு உதவி அவருக்கு தேவைப்பட்டால்... வருவார்.\nஆனால் வெற்றி மனப்பான்மை கொண்டவர்களை பலரும் தேடிவருகிறார்கள். இவர் வெற்றிபெறுவார்; அப்போது இவர் நமக்கு உதவிகரமாக இருப்பார் என்கிற நம்பிக்கையில் இவரையே சுற்றிவருவார்கள். இவருக்கு ஆக வேண்டிய காரியங் களை எல்லாம் அவர்கள் ஓடியாடிச் செய்வார்கள். அப்படியே அவர் வெற்றிபெறத் தகுதியற்றவராக இருந்தாலும்கூட, வெற்றி மனப்பான்மையாளர்கள் நடந்ததையும் கடந்ததையும் எண்ணியும் சொல்லியும் புலம்புவதில்லை. வெற்றி இதோ வந்துவிட்டது; அதோ வருகிறது; அவரைப் பார்க்கப்போறேன்; இவர் வரச்சொல்லி யிருக்கிறார்’ என்றெல்லாம் வாய்வீச்சு வீராப்பு பேசிக்கொண்டிருப்பார்கள். அதை நம்பியே பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதுபோல, முதலில் சில காலம் இவருக்கு ஊழியம் பார்த்தவர்கள் பிறகு இவர் ஒரு ‘வாய்ச்சொல் வீரர்’ செயலில் ஜீரோ என்று புரிந்துகொண்டு நழுவிவிடுவார்கள். ஆனால் அவர் விட்டுச் சென்ற வெற்றிடத்தை நிரப்ப வேறு ஒருவர் வந்துவிடுவார், ஊழியம் புரிய.\nஇப்படி ஆள்மாற்றி ஆள் இவர்களை சூழக்காரணம் என்ன இவர்கள் ஒருபோதும் தங்களைத் தோல்வி மனப்பான்மையாளர்களாகக் காட்டிக் கொள்வ தில்லை.அதனால் இவர்களை விட பலவீனமானவர்கள் இவர்களது தொண்டர்களாக ஆகிவிடுகிறார்கள். பொதுவாக அரசியல் துறையிலும், சென்னையில் சினிமாத் துறையிலும் இப்படிப்பட்ட வாய்வீச்சு பேர்வழிகளையும் அவர்களுக்கு தொண்டரடிப் பொடி ஆழ்வார்களாக பணிபுரிபவர்கள் பலரையும் காணலாம்.\nஇப்படிப்பட்டவர்களுக்கும் தாழ்வு மனப்பான்மைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டீர்கள். சம்பந்தம் இருக்கிறது. காரணம், இவர்கள் தங்கள் சொந்தக் கால் களில் நிற்கவில்லை. மாறாக, வெறொருவர் வெற்றி அடைந்தால் அவர் தோளில் ஏறிப்பயணம் செய்யலாம் என்று பார்க்கிறார்கள். இவர்களிடம் தன்னம்பிக்கை, தன்னை உயர்த்திக்கொள்ளச் செய்யும் நெடுநோக்கு உழைப்பு இரண்டும் இல்லை. வெற்றிபெறக்கூடியவர் என்று இவர்கள் யாரை கணித்திருக்கிறார்களோ, அவர்களுக் காக உழைக்கிறார்கள்.\n‘எங்கே நம்பிக்கை இல்லையேர் அங்கே முயற்சியும் இருக்காது’ என்பது ஒரு ஆங்கிலப் பொன்மொழி. இது அனுபவ மொழியும் கூட. தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள் தங்கள் செயல்திறன் மீதே நம்பிக்கை யில்லாதவர்களாக இருப்பார்கள். நம்பிக்கையில்லாதவனிடம் ஒரு பொறுப்பை செய்து முடிக்கும் வரையில் தொடர்ந்து செய்து வருவதற்கான ஊக்கம் இருக்காது. அவர்கள், தாங்கள் ஆரம்பித்த பல காரியங்களை இடையிலேயே நிறுத்தி விடு��வர்களாக இருப்பார்கள்.\nஅதேபோல், எப்போது ஆரம்பித்து எப்போது முடிப்பது என்கிற கால நிர்ணய மும் செய்துகொள்ள மாட்டார்கள். தாங்கள் செய்து வரும் காரியத்தை உடனடியாக செய்து முடிக்காமல், இடையில் அடிக்கடி ஓய்வு எடுத்துக்கொண்டு காரியத்தை செய்து முடிப்பதை தள்ளிப்போட்டுக்கொண்டே வருவார்கள்.\nஇவர்கள் உற்சாகமாகச் செய்யக்கூடிய செயல்கள் என்றால் அவை, 1. அரட்டை அடிப்பது 2. விகடம் பேசுவது 3. ஊர் சுற்றுவது 4. சீட்டாட்டம் 5. மது பானக்கடை இவைதான்.\nகாலத்தை வீணடிப்பதோடு காசையும் வீணடித்து விடுவார்கள். காலத்தை வீணடிப்பதால் இளமையை இழந்துவிடுவார்கள். சக்தியுள்ள வாலிபக் காலம் வேக மாகக் கழிந்து, நடுத்தர வயதையும் தாண்டிவிடுவார்கள். காசு போனால் வரும். காலம் போனால் வராது : அதெப்படி காலம் போனால் வராது என்கிறீர்கள். இருபது ஆண்டுகளுக்கு முன்பு வந்த அதேபோன்ற நாள் காலை, பகல், இரவு கொண்ட நாள் மீண்டும் வந்துள்ளதே\nஆனால் இருபத்தைந்து வயதில் ஒருவருக்கு கிடைக்கும், ஒருநாள் பொழுதும், 75 வயதில் ஒருவருக்குக் கிடைக்கும் ஒருநாள் பொழுதும் சரி சமம் ஆகிவிடாது. 25 வயதில் உடலில் சக்தி உண்டு. ஓடியாடி நிறைய வேலைகளைச் செய்ய லாம். இவனிடம் இந்தப் பொறுப்பைக் கொடுத்தால் துடிப்பாகச் செய்து முடிப்பான் என்று மற்றவர்களும் அவனை நம்பி அவனிடம் பொறுப்பைக் கொடுப்பார்கள்.\n75 வயது மனிதரால் நடப்பதே சிரமம். உடல் வற்றி எலும்பும் தோலுமாக இருப்பார். நோயாளியாக இருப்பார். அவரால் உட்கார்ந்தால் எழுந்திருப்பது சிரமம். எழுந்தால் உட்காருவது சிரமம். எங்கும் கைத்தாங்கலாக அழைத்துப் போக யாரே னும் ஒருவர் உதவி தேவைப்படும். இந்த நிலையில் அவருக்குக் கிடைக்கும் ஒரு நாள் பொழுது என்பதை அவர் எப்படி பயனுள்ளதாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும் அதனால்தான் காலம் பொன்போன்றது என்றும், காலம் போனால் வராது என்றும் கூறுகிறார்கள்.\nமேலும் தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களிடம் உள்ள ஒரு பெருங்குறை – தாங்கள் ஈடுபடும் காரியத்தில் ஏதேனும் குறைபாடு ஏற்பட்டால், அதற்கான பழியை மற்றவர் தலையில் சுமத்துவார். தானே என்று ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.\nமேலும் தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள் பொறாமை குணம் கொண்டவர் களாகவும் ஆகிவிடுகிறார்கள். வெற்றிபெற சகல தகுதிகளும் இருந்தும் தங்களால் அடைய முடி���ாத வெற்றியை மற்றவர்கள் அடையும்போது இவர்களால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. உடனே, ‘அவனுக்கு என்ன தெரியும் நேத்திப் பயல் நான் ‘அ’னா, ‘ஆ’வண்ணா சொல்லிக் கொடுத்தேன். இன்றைக்கு அவன் பெரிய அறிஞன்போல பேசுகிறான். அவனுக்குக் கைதட்டவும் நாலுபேர் கேனப்பயல் உலகம் இது’ என்று வெற்றிபெற்றவனை மட்டப்படுத்தியோ, கடந்த காலத்தில் அவன் இருந்த சாதாரண நிலையை விவரித்துப் பேசியோ விமர்சனம் செய்வார்கள்.\nஇந்தப் பொறாமைக்குக் காரணம் என்ன\nவெற்றிபெற்றவனை இவர்கள் தன்னோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்கிறார்கள். தன் நிலையைவிட அவன்நிலை உயர்வாக இருப்பதை இவர்கள் மனம் ஏற்க மறுக்கிறது.\nஇவர்களைவிட வெற்றி பெற்றவர்கள் அறிவிலும் திறமையிலும் குறைவுபட்ட வர்களாக இருக்கலாம். ஆனால், இவர்களிடம் இல்லாத உழைப்பு, தொடர் முயற்சி, தடைகளை எதிர்த்துப் போராடி முன் சென்றபோது அவர்கள் பட்ட துன்பங்கள், அவமானங்கள், மனக்காயங்கள், இதை எல்லாம் அவர்கள் எண்ணிப் பார்ப்ப தில்லை. ஏதோ மந்திரத்தால் மாங்காய் விழுந்துவிட்டதுபோல், அவனுக்கு அதிர்ஷ்டம் அடித்துவிட்டதாவும், எல்லாம் நேரம் என்றும், அவன் காரியக்காரப் பயல், ஆளுக்கு தகுந்த மாதிரி பேசியும் நடித்தும், ஆட்களை நகத்திக்கொண்டே மேலே வந்து விட்டான்’ என்று ஒரே போடாகப் போட்டு அவன் வெற்றியை முடிந்த வரை இழிவுபடுத்தி விடுவார்கள்.\nஇன்னொன்று, இவர்கள் எப்போதும் எல்லோரிடமும் புகழ்ச்சி மொழிகளை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். வீண் புகழ்ச்சிக்கும் பெருமைக்கும் கைப் பணத்தை செலவு செய்வார்கள். மற்றவர் ‘இவரை நல்லவர்; தங்கமானவர்’ என்று, தனது முதுகுக்குப் பின்னால் புகழ்ந்துரைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். இதற்கு மாறாக இவரைப் பற்றி யாராவது அவதூறாகப் பேசினால், கேவலமான கருத்து கொண்டிருக்கிறான் என்று தெரியவந்தால் மனம் உடைந்து போவார்கள். தன்னைப் பற்றிய கீழான கருத்து கொண்டுள்ளவரை இவரே நாடிப்போய் உதவி செய்து, அவர் மனதில் தன்னைப் பற்றிய எண்ணத்தை மாற்ற பெருமுயற்சி எடுத்துக்கொள்வார்கள். அதையும் மீறி, அவர் இவரைப்பற்றி தவறான கருத்து கொண்டிருப்பது தெரிந்தால் அதன் பிறகு அத்தகையவரைக் கண்டால் இவர்கள் பதுங்கவும் பின்வாங்கவும் செய்வார்கள்.\nவெளியாருக்கு இவர்கள் உதவி செய்யும்போது அவர்கள் ���வர்களை மெச்சிக்கொள்வார்கள் என்று ஒரு நினைப்பு. அந்தப் புகழ்ச்சியிலே ஒரு இன்பம். அதிகம் பழகியவர் அல்லது குடும்பத்தினரிடம் இவர்களுக்கு புகழ்ச்சி கிடைக்கப்போவதில்லை. பெருமை கிடைக்கப்போவதில்லை. அதனால் அவர்கள் விஷயத்தில் இவர்கள் அக்கரைக்காட்டமாட்டார்கள்.\nஇவர்களுடைய பார்வையில் பயம், கலக்கம், நம்பிக்கையின்மை எல்லாம் தென்படுவதைக் காணலாம். அதுபோல் யாரையும் நம்பாமல் சந்தேகத்துடனேயே பழகிக் கொண்டிருப்பார்கள்.\nதாங்கள் செய்ய விரும்பும் அல்லது செய்யப்போகும் காரியங்களைப் பற்றி மற்றவர்கள் வியக்குமாறு பிரபலமாயிருப்பார்கள். கேட்பவர்கள் மூக்கின்மேல் விரலை வைக்கவேண்டும் என்பதே இவர்கள் நோக்கம். இப்படியாக வார்த்தைகளா லேயே தங்களுக்குத் தாங்களே பரிவட்டம் கட்டிக்கொள்ளும் இவர்கள், அதன்பின் காரியத்தைத் தொடங்குவார்களா என்றால், அதுதான் இல்லை.\nஅப்புறம் யாராவது, “அன்றைக்கு, ஏதோ பெரிய காரியத்தில் இறங்கப் போவ தாகச் சொன்னீர்களே, என்னாயிற்று” என்று கேட்டால், அமெரிக்கா பொருளாதாரத்தில் வீழ்ந்துவிட்டதால் ஏற்றுமதி கம்பெனிகள் ஆர்டரை நிறுத்தி வைத்திருக்கின்றன,” என்று தொடங்கி, இதுபோல் ஏதாவது சில காரணங்களைச் சொல்லி, அதன் காரணமாக காரியம் தொடங்குவது சற்று கால தாமதமாகி வருகிறது என்று சமாதானம் கூறி முடிப்பார்கள்.\nஆனால் இவர்கள் கூறும் சமாதான வார்த்தைகளில் இருக்கும் உளறுபடி, குழறுபடியே இவர்கள் சொல்வது பொய் சால்ஜாப்பு என்பது மற்றவர்களுக்கும் புரிந்துவிடும். ஆனால், இவர்கள் கூறும் சால்ஜாப்பை கேட்பவர் அப்படியே நம்பி விட்டார் என்றுதான் இவர் நினைத்துக்கொள்வார்.\nஆனால் இவர்கள் எதிராளிகளுக்கு அவ்வப்போது ஐந்து, பத்து செலவு பண்ணக் கூடியவர்களாக இருப்பதால் அதை உத்தேசித்து, மற்றவர்களும் இவர்கள் கூறும் சால்ஜாப்பை உண்மை என்று நம்புவதுபோல் காட்டிக்கொள்வார்கள். எதற்கு அனாவசிய பொல்லாப்பு. ஏதோ, நேரில் பார்க்கும்போது ஒரு காபி வாங்கி கொடுக் கிறான், வெற்றிலை சீவல் வாங்கிக்கொடுக்கிறான். இவன் முகத்தை முறித்துக் கொள்வானேன்\nசரி; இந்தத் தாழ்வு மனப்பான்மை ஏன் வந்தது சிலருக்கு சிறுவயதில் வாழ்ந்த சூழல், அல்லது வளர்க்கப்பட்ட சூழல். அன்பு இல்லாமல் கண்டிப்பு காட்டி வளர்த்த விதம். இயல்பாகவே பயந்த சுபாவம் உள்ளவர்களாக இருந்திருப்பார்கள்.\nஇதனால் அடுத்தவர்கள் இவர்களை உருட்டி, மிரட்டி வேலைவாங்கியிருப்பார்கள். தன் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்படி அடிமைப்படுத்தியிருப்பார்கள். விபத்தால் கை, கால் ஊனம் ஆனவர்களும் உண்டு; பிறக்கும்போதே ஊனமாகப் பிறப்பவர்களும் உண்டு அல்லவா அதுபோல் சிலர் வளர்ப்பால் தாழ்வு மனப்பான்மையாளராக ஆகி யிருப்பார்கள்; சிலர் பிறவிலேயே தாழ்வு மனப்பான்மை கொண்டவராகப் பிறந்திருப் பார்கள்.\nஎப்படியாயினும் தான் ஒரு தாழ்வு மனப்பான்மையாளர் என்கிற உண்மையை ஒருவர் எப்போது உணர்ந்துவிட்டாரோ, இத்தனை நாளும், தான் செய்து வந்த தவறான நடத்தை, பழக்கம் அனைத்திற்கும் தன் தாழ்வு மனப்பான்மைதான் கார ணம் என்பதை உணர்ந்துவிட்டாரோ, அன்று முதல் தனது தாழ்வு மனப்பான்மை விளைவான செயல்களை ஒவ்வொன்றாக குறைத்துக்கொள்வார்; நிறுத்திக் கொள்வார். இப்போது அவர் தாழ்வு மனப்பான்மை அற்ற ஒரு சாதாரண – நார்மல் - மனிதராக சமநிலைக்கு வந்துவிடுவார்.\nதாழ்வு மனப்பான்மை நீங்க என்ன செய்ய வேண்டும் இந்த உலகில் சிறந்த படிப்பு படிக்க, உயர்ந்த சம்பளத்தில் வேலையில் அமர, உல்லாச வாழ்க்கைக்கு செல்வம் திரட்ட, பாதுகாப்பான வாழ்வுக்கு பக்க பலம் சேர்க்க, தற்கால மனிதர்கள் அனைவரும் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆகையால் இந்த போட்டியில் பங்கு கொண்டிருக்கும் எந்த மனிதனிடமும் நியாயத்தை எதிர்பார்க்காதீர்கள்.\nமற்றவர்கள் உங்கள் உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டு உங்களுக்கு உதவப் போகிறார்கள் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். மற்றவர்களுக்கு நீங்கள் செய்த உதவிகளுக்கு அவர்கள் நன்றியுணர்ச்சி யுடன் இருப்பார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள். மற்றவர்களின் நியாயமற்ற குற்றச்சாட்டுகளுக்கு நாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. வெற்றிநோக்குடன் செயல்படுபவர்கள், முதலில் தங்களைப் பற்றிய நல்ல அல்லது கெட்ட – எந்தவிதமான விமர்சனத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க மாட் டார்கள். அவர்கள் மனம் எல்லாம் அவர்கள் செல்லவேண்டிய வாழ்க்கைப் பயணத்தில் அடுத்து செய்யவேண்டியது என்ன என்பதிலேயே குவிந்திருக்கும்.\n‘மற்றவர்கள் மேம்போக்காக என்னைப்பற்றிக் கூறும் எந்த அவதூறுச் செய் திக்கும் என்னைத் துன்புறுத்தும் சக்தி கிடையாது’ என்றார் ஒரு அறிஞர். அவ்வ ளவு பொருள் பொதிந்த உண்மை\nநம்பிக்கை முயற்சி hope effort\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபொருந்தாதவர்கள் கூட்டணி அமைத்து விட்டு சண்டையிட்டுக் கொள்கின்றனர்: சென்னையில் தமிழிசை பேட்டி\nகட்சி தலைவர் பதவியை ஏற்க விரும்பவில்லை: பிரியங்கா\nபிரியங்காவை காங்.தலைவராக தேர்வு செய்ய வேண்டும் - பீட்டர் அல்போன்ஸ்\n4 மாநிலங்களில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளுக்கு செப். 23-ல் இடைத்தேர்தல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nசட்டசபை பொருட்களை வீட்டுக்கு எடுத்து சென்ற ஆந்திர முன்னாள் சபாநாயகரிடம் போலீஸ் விசாரணை\nமுடிவுக்கு வருகிறது சி.பி.ஐ. காவல்: ப. சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை\nவீடியோ : ஜாம்பி படத்தின் ஆடியோ - டிரைலர் வெளியீட்டு விழா\nவீடியோ : விஜய் டிவி நிர்வாகம் என் மீது பொய்ப்புகார் கொடுத்துள்ளது - நடிகை மதுமிதா பேட்டி\nவீடியோ : மெய் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nசென்னையில் மிகப் பெரிய ஏழுமலையான் கோவில் கட்ட திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nவீடியோ : திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் ஆவணித்திருவிழா கொடியேற்றம்\n2059-ல் மீண்டும் தரிசனம் அளிப்பார் அனந்தசரஸ் குளத்துக்குள் அத்திரவரதர் மீண்டும் சென்றார்\nஉலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தங்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு முதல்வர் எடப்பாடி வாழ்த்து\nசென்னை வடபழனியில் பேருந்து விபத்தில் உயிரிழந்த போக்குவரத்து ஊழியர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்\nபிரதமரின் பயணத்துக்கு கிடைத்த வெற்றி: சிறையில் உள்ள 250 இந்தியர்களை விடுவிக்க பக்ரைன் அரசு முடிவு\nவிண்வெளியில் இருந்து வங்கி கணக்கை இயக்கிய வீரர் குறித்து நாசா விசாரணை\nகண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை பரிசோதித்த ரஷ்யா\nடெஸ்ட் போட்டியில் சச்சின், கங்குலி சாதனையை முறியடித்த ரஹானே, விராட் கோலி கூட்டணி\nபி.வி.சிந்துவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது இன்னிங்ஸ் - இந்தியா 260 ரன்கள் முன்னிலை\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ���ூ. 640 உயர்ந்தது - பவுன் ரூ. 30 ஆயிரத்தை நெருங்குகிறது\nதங்கம் பவுனுக்கு ரூ.192 உயர்வு\nதங்கம் விலை மீண்டும் உயர்வு சவரன் ரூ.28,944 -க்கு விற்பனை\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீரிலிருந்து வெளிவரும் அபூர்வ அத்திவரதர்\nஉலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன்: தங்கம் வென்று பிவி சிந்து வரலாறு படைத்தார்\nஉலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து தங்கம் வென்று வரலாற்று சாதனைப் ...\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது இன்னிங்ஸ் - இந்தியா 260 ரன்கள் முன்னிலை\nஆன்டிகுவா : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது இன்னிங்சில் இந்தியா அணி 3 விக்கெட்களை இழந்து 260 ரன்கள் எடுத்து ...\nபிரதமரின் பயணத்துக்கு கிடைத்த வெற்றி: சிறையில் உள்ள 250 இந்தியர்களை விடுவிக்க பக்ரைன் அரசு முடிவு\nமனாமா : பிரதமர் மோடி உடனான சந்திப்பை அடுத்து, சிறையில் உள்ள 250 இந்தியர்களுக்கு மன்னிப்பு அளித்து விடுதலை செய்ய பக்ரைன் ...\n21 ஆயிரம் எடையுள்ள கப்பலில் உலகின் முதலாவது மிதக்கும் அணு உலையை உருவாக்கியது ரஷ்யா\nமாஸ்கோ : உலகின் முதலாவது மிதக்கும் அணு உலையை ரஷ்யா அறிமுகம் செய்துள்ளது.அகாடெமிக் லோமோனோ சோவ் என்ற பெயரிலான மிகப் ...\nகர்ப்பிணிகள் புகைபிடித்தால் ஓரின சேர்க்கை குழந்தை பிறக்கும் - நெதர்லாந்து பல்கலை. ஆய்வில் தகவல்\nதுபாய் : குழந்தைப்பேறு உருவான பின்னர், மிகுந்த கவனத்துடன் உடல்நிலையை கவனித்து கொள்ள வேண்டியது அவசியம். ஆனால், ...\nவீடியோ : முதலமைச்சரின் விபத்து நிவாரண நிதி பெறுவது எப்படி\nவீடியோ : தமிழகத்தில் இதுவரை 791 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்பு – அமைச்சர் நிலோபர் கபில் பேட்டி\nவீடியோ : ப.சிதம்பரம் வழக்கை எதிர்கொள்ள வேண்டும் -அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : அரசு மருத்துவமனைகளில் நவீன உபகரணங்கள் கொண்டு வரப்படும் -அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nவீடியோ : ஊழல் செய்திருந்தால் ப.சிதம்பரம் தண்டனை பெறுவார் - பிரேமலதா பேட்டி\nதிங்கட்கிழமை, 26 ஆகஸ்ட் 2019\n1முடிவுக்கு வருகிறது சி.பி.ஐ. காவல்: ப. சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு மீது சு...\n2இந்தியாவிலேயே முதல் முறையாக அறிமுகம்: தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்காக அரசி...\n3மேட்டூர் அணைக்கு நீர்வரத்து - 17 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு\n421 ஆயிரம் எடையுள்ள கப்பலில் உலகின் முதலாவது மிதக்கும் அணு உலையை உருவாக்கியத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/namakkal-dmk-alliance-candidate-hurt-on-a-road-accdent/", "date_download": "2019-08-26T10:14:57Z", "digest": "sha1:BPLJBFS3C64WJO6AUVJNU6VHBPXASEIQ", "length": 12326, "nlines": 182, "source_domain": "patrikai.com", "title": "நாமக்கல் திமுக கூட்டணி வேட்பாளர் சாலை விபத்தில் காயம் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»India Election 2019»நாமக்கல் திமுக கூட்டணி வேட்பாளர் சாலை விபத்தில் காயம்\nநாமக்கல் திமுக கூட்டணி வேட்பாளர் சாலை விபத்தில் காயம்\nநாமக்கல் மக்களவை தொகுதி திமுக கூட்டணியின் கொங்கு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் சின்ராஜ் சாலை விபத்தில் காயமடைந்தார்.\nதமிழகம் முழுவதும் உள்ள 38 மக்களவை தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வேலூர் தொகுதியில் மட்டும் வாக்குப்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளதால் அந்த தொகுதிக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவில்லை. திமுக – காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கொங்கு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் சின்ராஜ் நாமக்கல் மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார்.\nவேட்பாளர் சின்ராஜ் இன்று திருச்செங்கோடு சென்று விட்டு காரில் நாமக்கல் திரும்பிக் கொண்டிருந்தார். அந்த காரில் அவருடன் அவருடைய மனைவியும் பயணம் செய்துக் கொண்டிருந்தார். கார் நல்லிப்பாளையம் என்னும் இடத்தில் உள்ள பாலத்தில் சென்றுக் கொண்டிருந்தது.\nஅப்போது கார் நிலை தடுமாறியதால் பாலத்தில் இருந்து கீழே விழுந்துள்ளது. இதில் சின்ராஜ் மற்றும் அவர் மனைவி இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nஓட்டு ரூ.2ஆயிரம் விநியோகம்: ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு\nவேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்: ��னிமொழி, தமிழிசை உள்பட ஏராளமானோர் இன்று வேட்புமனு தாக்கல்\nவேலூர் தொகுதியின் தேர்தலை ரத்து செய்தது தவறு; மறுபரிசீலனை செய்ய வேண்டும்\nஆகஸ்டு 22 சென்னை தினம்: 379வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள மெட்ராஸ்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகங்கணா ரணவத்தை கலாய்த்த நெட்டிசன்கள்…\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்சியில் 32 அடி உயர ஆஞ்சநேயருக்கு கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு\nநிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது சந்திரயான்2\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/best-wireless-speakers-mouse-priced-under-rs-599-010708.html", "date_download": "2019-08-26T10:15:41Z", "digest": "sha1:5NOXK6Z46NEQ5IEVAEGDZMW7DFPPORX4", "length": 15817, "nlines": 263, "source_domain": "tamil.gizbot.com", "title": "Best Wireless Speakers And Mouse, priced under Rs.599 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜியோ பிராட்பேண்ட் தாக்கம்: மீண்டும் ஒரு புதிய சலுகையை வழங்கியது பிஎஸ்என்எல்.\n49 min ago நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n1 hr ago புற்றுநோய் அபாயம்: ஆப்பிள் மற்றும் சாம்சங் மீது அதிக கதிர்வீச்சு வழக்கு\n2 hrs ago ஜியோவிற்கு போட்டியாக ஏ.சி.டி அறிமுகப்படுத்தும் ஸ்டீரிம் டிவி 4கே. என்னென்ன சிறப்பு வாங்க பார்ப்போம்\n3 hrs ago 100 எம்பிபிஎஸ் வேகம்:ரூ.500க்கு குறைந்த பிளானை அறித்த எக்ஸிடெல்.\nNews இந்த வீடியோ பாருங்க... 'கரணம் தப்பினால் மரணம்'. சேதமான மலைச்சாலையில் திக் திக்.. பாலத்தை கடந்த கார்\nMovies சிவப்பு கதவு இமேஜை உடைக்க பெட்ரூமிலயே கடலையை ஆரம்பித்த கவின்\nAutomobiles ஐரோப்பாவில் புக்கிங்குகளை அள்ளி குவிக்கும் எம்ஜி இ-இசட்எஸ் மின்சார கார்: அடுத்த சம்பவம் இந்தியாவில்\nFinance இனி இப்படி தான் டீ கிடைக்கும்.. மண் மணம் மாறாமல் மண் குவளைகளில்.. நிதின் கட்காரி தகவல்\nLifestyle கணவருக்கு பிடித்த மனைவியாக இருப்பது எப்படி\nSports PKL 2019 : ரெய்டில் கில்லி.. கெத்து காட்டிய இளம் வீரர்.. யுபி-ஐ வீழ்த்தி டபாங் டெல்லி அபார வெற்றி\n ஒரே நேரத்தில் 3 அரசுப் பணி 30 ஆண்டுகளாக சம்பளம் ��ாங்கிய நபர்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரூ.599க்குள் தலைசிறந்த வயர்லெஸ் ஸ்பீக்கர் மற்றும் மவுஸ் வகைகள்.\nஇசை அனைவரது வாழ்க்கையிலும் தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகின்றது எனலாம். எத்தனை பெரிய கோபக்காரர்களையும் நிமிடங்களில் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது தான் இசை. சிலருக்கு மனதை அமைதியாக வைத்து கொள்ளவும், சிலருக்கு ஆரவாரமாக இருக்கவும் இசை பேருதவியாக இருந்து வருகின்றது.\nஅந்த வகையில் இசை கடலில் மூழ்க நினைக்கும் அனைவருக்கும் மிகவும் அத்தியாவசியமாக இருப்பது ஸ்பீக்கர் வகைகள் தான். ஆனால் இந்த ஸ்பீக்கர் கருவியை அனைத்து இடங்களுக்கும் கொண்டு செல்வது சற்றே சிரமமான காரியமாகும். இதை ஈடு செய்யும் ஓர் கருவியாக இன்றைய வயர்லெஸ் ஸ்பீக்கர் கருவிகள் இருக்கின்றது.\nவயர் இல்லாமல் இயங்கும் திறன் இன்று பல கருவிகளுக்கும் வழங்கப்பட்டுள்ள நிலையில் குறைந்த விலையில் வயர் இல்லாமல் இயங்கும் ஸ்பீக்கர் மற்றும் மவுஸ் கருவிகளின் பட்டியலை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்.\nரூ.599க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்\nரூ.499க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்\nரூ.426க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்\nரூ.549க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்\nரூ.599க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்\nரூ.359க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்\nரூ.319க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்\nரூ.429க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்\nரூ.475க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்\nரூ.349க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்\nநோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nலினக்ஸ் இயங்குதளத்தில் சிப் ஃபைல் மற்றும் ஃபோல்டர்களை இயக்குவது எப்படி\nபுற்றுநோய் அபாயம்: ஆப்பிள் மற்றும் சாம்சங் மீது அதிக கதிர்வீச்சு வழக்கு\nகம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பை ஃபார்மேட் செய்வது எப்படி\nஜியோவிற்கு போட்டியாக ஏ.சி.டி அறிமுகப்படுத்தும் ஸ்டீரிம் டிவி 4கே. என்னென்ன சிறப்பு வாங்க பார்ப்போம்\nவெறும் 35 டாலர் மதிப்புடைய கணினி பயன்படுத்தி நாசாவின் இரகசிய தகவல்கள் திருட்டு\n100 எம்பிபிஎஸ் வேகம்:ரூ.500க்கு குறைந்த பிளானை அறித்த எக்ஸிடெல்.\nவட இந்தியாவில் முதல் ஷோரூமை திறக்கும் நெக்ஸ்ட்கோ ஃபோரேஸ் நிறுவனம்\nபல பெண்களின் ஆபாச வீடியோ செல்போன��ல் பதிவு:ரகசிய கேமராவை கண்டறிவது எப்படி\nபாஸ்தாவால் உருவாக்கப்பட்ட கணினி: இளைஞர் அட்டகாசம்.\nஜியோ பிராட்பேண்ட் தாக்கம்: மீண்டும் ஒரு புதிய சலுகையை வழங்கியது பிஎஸ்என்எல்.\nசெல்போன், கணினிக்கு தமிழ் எழுத்துக்களை உருவாக்கியவர் மரணம்.\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nவிவோ iQOO ப்ரோ 5G\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவிண்வெளியில் மனித ரோபோவுடன் சென்ற சோயூஸ் விண்கலம்.\nஇஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல்கலாம் விருதை வழங்கினார் முதல்வர்.\nநான் ஏலியன்-200 ஆண்டு வாழ்வேன்-வைரலாகும் நித்தியானந்தா பேச்சு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/05/29023543/Near-Tirupattur-Killing-his-wife-Worker-suicide.vpf", "date_download": "2019-08-26T10:05:58Z", "digest": "sha1:T3S24562HPKA5SE6J2SDJPVBX2RHJHGD", "length": 14471, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Tirupattur, Killing his wife Worker suicide || திருப்பத்தூர் அருகே, மனைவியை கொலை செய்துவிட்டு தொழிலாளி தற்கொலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருப்பத்தூர் அருகே, மனைவியை கொலை செய்துவிட்டு தொழிலாளி தற்கொலை + \"||\" + Near Tirupattur, Killing his wife Worker suicide\nதிருப்பத்தூர் அருகே, மனைவியை கொலை செய்துவிட்டு தொழிலாளி தற்கொலை\nதிருப்பத்தூர் அருகே குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்துவிட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.\nதிருப்பத்தூர் அருகே உள்ள குரிசிலாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 32), மேளம் அடிக்கும் தொழிலாளி. இவரது மனைவி சின்ன பாப்பா (26). இவர்களுக்கு பாரதிலட்சுமி (8) என்ற மகளும், தமிழ் (3) என்ற மகனும் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்படுவது வழக்கம்.\nகடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் கணவனுடன் கோபித்து கொண்டு, ஆந்திர மாநிலம் குப்பம் அருகே நூலகுண்டாவில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சின்னபாப்பா சென்று விட்டார்.\nகடந்த 2 நாட்களுக்கு முன்பு அங்கு சென்ற முருகன், மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரை சமாதானம் செய்து, சேர்ந்து வாழலாம் என சின்னபாப்பாவை தனது வீட்டிற்கு அழைத்து வந்தார்.\nஇந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே மீண்டும் நேற்று காலை தகராறு ஏற்பட்டது. இதில் ���த்திரமடைந்த முருகன் கத்தியால் மனைவியின் கழுத்து உள்பட உடலில் ஆங்காங்கே சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த சின்னபாப்பா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.\nஅதனை தாங்கி கொள்ள முடியாத முருகனும் அதே அறையில் மனைவியின் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nஇதுகுறித்து தகவல் அறிந்ததும் குரிசிலாப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.\n1. கடன் பிரச்சினையால் தொழிலாளி, தூக்குப்போட்டு தற்கொலை - நெல்லிக்குப்பம் அருகே பரிதாபம்\nநெல்லிக்குப்பம் அருகே கடன் பிரச்சினையால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\n2. தற்கொலை செய்த தொழிலாளி அடையாளம் தெரிந்தது, குழந்தை இல்லாததால் மனைவி வேறு திருமணம் செய்ய வேண்டி விபரீத முடிவு\nசேந்தமங்கலம் அருகே தற்கொலை செய்து கொண்ட தொழிலாளி அடையாளம் தெரிந்தது. குழந்தை இல்லாததால் மனைவி 2-வது திருமணம் செய்து கொள்ள வேண்டி இந்த விபரீத முடிவை அவர் எடுத்தது, போலீசார் விசாரணையில் தெரியவந்தது.\n3. மனைவியை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை - கோவை கோர்ட்டு தீர்ப்பு\nமனைவியை எரித்துக் கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.\n4. நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவிக்கு அரிவாள் வெட்டு, போலீசுக்கு பயந்து தொழிலாளி தற்கொலை - கோவையில் பரிதாபம்\nநடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை அரிவாளால் வெட்டிய தொழிலாளி, போலீஸ் விசாரணைக்கு பயந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-\n5. குடும்பம் நடத்த வர மறுத்ததால், மனைவி கழுத்தை அறுத்து கொலை - தொழிலாளி வெறிச்செயல்\nமல்லூர் அருகே குடும்பம் நடத்த வர மறுத்ததால் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த தொழிலாளியை போலீசார் தேடி வருகிறார்கள். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் ���ாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. பாலியல் புகார்: மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியருக்கு கட்டாய பணி ஓய்வு, ஆட்சிமன்றக்குழு நடவடிக்கை\n2. வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கத்தியால் வெட்டி நகை பறித்த வாலிபர் சிக்கினார்\n3. சாலையின் குறுக்கே நாய் வந்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து வாலிபர் பலி - உடல் உறுப்புகள் தானம்\n4. மதுரை ஆயுதப்படை குடியிருப்பில் சீருடையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை; உயர் அதிகாரி நெருக்கடி கொடுத்தாரா\n5. பண பரிமாற்ற நிறுவனத்தில் ரூ.35 ஆயிரம் கைவரிசை: சென்னையில், ஈரானிய கொள்ளையர்கள் 2 பேர் கைது ஒருவர் தப்பி ஓட்டம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/Sports/2019/05/16100915/1241965/Indian-team-will-win-World-Cup-Sourav-Ganguly-confidence.vpf", "date_download": "2019-08-26T10:12:57Z", "digest": "sha1:G5ZH346X66PWN3IPMQZFXMT7HYTE6U43", "length": 9379, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Indian team will win World Cup Sourav Ganguly confidence", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஉலக கோப்பையை இந்திய அணி வெல்லும் - கங்குலி நம்பிக்கை\nஉலக கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வெல்லும் என்று முன்னாள் கேப்டன் கங்குலி நம்பிக்கை தெரிவித்தார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-\nஐ.பி.எல். போட்டியில் விராட்கோலியின் கேப்டன்ஷிப் செயல்பாட்டை இந்திய அணியின் கேப்டன்ஷிப்புடன் ஒப்பிடக்கூடாது. இந்திய அணியின் கேப்டனாக விராட்கோலி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். துணைகேப்டன் ரோகித் சர்மா, டோனி ஆகியோர் அவருக்கு நல்ல ஆதரவாக இருப்பார்கள். ஹர்திக் பாண்ட்யா நல்ல பார்மில் இருக்கிறார். அவர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு முக்கிய பங்களிப்பாளராக இருப்பார்.\nஇந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் உலக கோப��பை போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறும். இங்கிலாந்து மண்ணில் உலக போட்டியில் பாகிஸ்தான் அணியின் செயல்பாடு மிகவும் சிறப்பானதாகும். அங்கு 2017-ம் ஆண்டில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் கோப்பையை வென்றது. 2009-ம் ஆண்டில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியிலும் அந்த அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. தற்போது நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் பாகிஸ்தான் அணி நன்றாகவே ரன் குவித்து வருகிறது.\nஉலக கோப்பை போட்டிக்கான இந்திய அணி வலுவானதாகும். இந்திய அணியை வீழ்த்துவது என்பது மிகவும் கடினமான விஷயமாகும். 2003-ம் ஆண்டு உலக கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி கண்ட இந்திய அணியை, தற்போதைய இந்திய அணியுடன் ஒப்பிடக் கூடாது. இரு அணிகளும் வெவ்வேறு கால கட்டத்தை சேர்ந்ததாகும். தற்போதைய இந்திய அணி உலக கோப்பையை வெல்ல நல்ல வாய்ப்பு இருக்கிறது என்று நம்புகிறேன்.\nஇந்திய அணிக்கு நெருக்கடி இருப்பது நல்லது தான். நெருக்கடியில் இந்திய அணி சிறப்பாக செயல்படும். மற்ற அணிகளுக்கும் நெருக்கடி இருக்கத்தான் செய்கிறது. உலக கோப்பை போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவு இருக் காது.\n2019 உலகக்கோப்பை கிரிக்கெட் | கங்குலி | ஐபிஎல் 2019\nஎல்லா பெருமையும் அணிக்கே: கங்குலி சாதனையை முறியடித்த விராட் கோலி சொல்கிறார்\nகங்குலி சாதனையை முறியடித்த கோலி\nடெஸ்ட் போட்டியில் பும்ரா புதிய சாதனை\nஆஸ்திரேலியாவுக்கு எமனாக இருந்த நடுவர்\nடெஸ்ட் வரலாற்றில் இங்கிலாந்தின் சிறந்த சேசிங்\nசர்ச்சைக்குரிய நான்கு ரன்கள்: திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள் என்று கேட்கவில்லை- பென் ஸ்டோக்ஸ்\nபவுண்டரி மூலம் வெற்றியை தீர்மானிக்கும் முறை மாறுமா\nஎனது கிரிக்கெட் வாழ்க்கையில் அந்த நாள் மிகவும் சிறந்த மற்றும் மோசமான நாள்: மார்ட்டின் கப்தில்\nசிறந்த குடிமகன் விருதுக்கு கேன் வில்லியம்சனே தகுதியானவர்: எனது வாக்கு அவருக்கே என்கிறார் பென் ஸ்டோக்ஸ்\nஅம்பதி ராயுடு விவகாரத்தில் தேர்வுக்குழு தலைவரின் விளக்கத்தை என்னால் ஏற்க முடியவில்லை: அசாருதீன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/07/23192805/1252624/Staff-struggle-demanding-various-demands-at-Nilakkottai.vpf", "date_download": "2019-08-26T10:16:03Z", "digest": "sha1:JFRT4MJ5XXEQ5VW6VT33CCX6KO7K5I5M", "length": 5491, "nlines": 77, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Staff struggle demanding various demands at Nilakkottai Union office", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநிலக்கோட்டை யூனியன் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம்\nநிலக்கோட்டை யூனியன் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nமாநில தலைவர் சுப்பிரமணியன் பணி நிறைவு பெறும் நாளில் சஸ்பெண்டு செய்யப்பட்டதை கண்டித்தும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை கைவிட்டு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அரசாணை எண் 71-ன் படி ஊதியம் வழங்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.\nமேலாளர் ராஜ்மோகன், மாநில செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், வட்டார செயலாளர் சின்னராஜா, ஆணையாளர் லாரன்ஸ், செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nவேதாரண்யத்தில் 2-வது நாளாக கடையடைப்பு: 50 பேர் கைது\nதிமுகவினரின் கபட நாடகத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்- செல்லூர் ராஜூ பேச்சு\nஅம்பேத்கார் சிலை உடைப்பு - புதுவையில் பல இடங்களில் சாலை மறியல்\nலஞ்ச புகார்: மதுரை வட்டார போக்குவரத்து ஊழியர்கள் 5 பேர் சஸ்பெண்டு\nதுறைமுகம் அலுவலகத்தில் தீ விபத்து\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/66162-6-dead-2-injured-after-college-wall-collapses-in-pune-district.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-08-26T10:29:33Z", "digest": "sha1:JDUF4FDIFO6Z6MPMBNA3PVEXVKMVGKKP", "length": 9934, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "புனே- சுவர் இடிந்து விழுந்து 6 தொழிலாளர்கள் பலி | 6 Dead, 2 Injured After College Wall Collapses in Pune District", "raw_content": "\nவிவசாயிகளுக்கான நடமாடும் பழ கூழாக்கும் இயந்திரம்\nப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம்\nதமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பகுஜன் சமாஜ் ஆதரவு: மாயாவதி\nபுதுச்சேரி: பட்ஜெட் கூட்டத் தொடர் தொட��்கியது- அதிமுக வெளிநடப்பு\nபுனே- சுவர் இடிந்து விழுந்து 6 தொழிலாளர்கள் பலி\nபுனேவில் கூலி தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிக தங்குமிடத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் அங்கிருந்த 6 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பை, பூனே உள்ளிட்ட பல இடங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.\nசாலை, ரயில் மற்றும் விமான போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் புனேவில் உள்ள அம்பேகான் பகுதியில் கூலி தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிக தங்குமிடத்தில் இன்று அதிகாலை சுவர் இடிந்து விழுந்தது.\nஇதில் 6 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஆளுநருக்கு அதிமுக கடும் கண்டனம்\nகல்குட்டையில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்த சோகம்\nதம்பி பும்ரா... என்னப்பா...இப்படி பண்ணிட்டியேப்பா\nதண்ணீர் லாரிகளை பதிவு செய்வது கட்டாயம்: உயர்நீதிமன்றம் அதிரடி\n1. அருண் ஜெட்லி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி\n2. இரண்டே வாரங்களில் வெளியேறும் பிக் பாஸ் போட்டியாளர் \n3. காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு\n4. இடி இடிக்கும் போது அர்ஜூனா என்பது ஆன்மிகமா\n5. கவினிடம் இருந்து லாஸ்லியாவை பிரிக்க நினைக்கும் போட்டியாளர்கள் : பிக் பாஸில் இன்று\n6. மருமகன் அத்துமீறலால் அத்தையை நிர்வாணமாக்கி மொட்டை அடித்த பஞ்சாயத்து\n7. பிக் பாஸ் வீட்டை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டாம்: லாஸ்லியாவிற்கு டோஸ் கொடுத்த கமல்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n120 பச்சிளம் குழந்தைகளை வெள்ளத்தில் இருந்து மீட்ட வீரர்கள்\nபுனேவில் கார் - லாரி நேருக்கு நேர் மோதல்; மாணவர்கள் 9 பேர் பலி\nவெஜ்ஜுக்கு பதில் நான் - வெஜ் அயிட்டம் டெலிவரி... சொமட்டோவுக்கு ஃபைன்\nபுனேவில் சுவர் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் பலி\n1. அருண் ஜெட்லி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி\n2. இரண்டே வாரங்களில் வெளியேறும் பிக் ப���ஸ் போட்டியாளர் \n3. காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு\n4. இடி இடிக்கும் போது அர்ஜூனா என்பது ஆன்மிகமா\n5. கவினிடம் இருந்து லாஸ்லியாவை பிரிக்க நினைக்கும் போட்டியாளர்கள் : பிக் பாஸில் இன்று\n6. மருமகன் அத்துமீறலால் அத்தையை நிர்வாணமாக்கி மொட்டை அடித்த பஞ்சாயத்து\n7. பிக் பாஸ் வீட்டை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டாம்: லாஸ்லியாவிற்கு டோஸ் கொடுத்த கமல்\nபிரதமர் மோடி பெற்றுள்ள சர்வதேச விருதுகள் எத்தனை தெரியுமா\nகாஞ்சிபுரம்: மர்ம பொருள் வெடித்த விபத்தில் மேலும் ஒருவர் பலி\nபாஜக தலைவர் போல் செயல்படுகிறார் சத்யபால் மாலிக்: ஆதிர்ரஞ்சன்\nகடந்த ஓராண்டில் இந்தியா இழந்த சிறந்த தலைவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/50306", "date_download": "2019-08-26T09:29:27Z", "digest": "sha1:4FKGQKTEEEVCUTZT6Q3DGNLU6UTEQX6V", "length": 11311, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு | Virakesari.lk", "raw_content": "\nபௌத்தமும் சைவமும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் ; சபாநாயகர்\n200 ஏக்கர் காணி விடுவிக்கப்பட வேண்டும் : அப்துல்லா மஹ்ரூப்\nகனடா உயர்ஸ்தானிகருக்கும் வடமாகாண ஆளுநருக்குமிடையில் சந்திப்பு\nகடுமையான குற்றச்சாட்டுக்களை புரிந்த கைதிகளை பூசா சிறைச்சாலைக்கு மாற்ற முடிவு \nகிம் யொங் உன்'னின் மேற்­பார்­வையின் கீழ் ஏவுகணைப் பரிசோதனை: அப்படியென்ன சிறப்பம் தெரியுமா..\nபோலந்தில் இடிமின்னல் தாக்கி குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலி\nகுப்பைகளை ஏற்றிச் சென்ற லொறி மீதும் பொலிஸ் வாகனத்தின் மீதும் கல்வீச்சு தாக்குதல் - ஒருவர் கைது\nவிடை தேட வேண்டிய வேளை\nஅமேசன் காட்டுத் தீயை அணைக்க படையினரை அனுப்பிய பிரேசில்\nஹொங்கொங்கில் 210 யூடியூப் கணக்குகள் முடக்கம்\nஉருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு\nஉருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு\nலிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உருக்குலைந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலத்தை லிந்துலை பொலிஸார் மீட்டுள்ளனர்.\nமெராயா ஊவாக்கலை தோட்டம் 3 ஆம் பிரிவில் அரச வனப்பகுதியிலிருந்து இச் சடலத்தை நேற்று மாலை பொலிஸார் மீட்டுள்ளனர்.\nஅப் பகுதி மக்கள் சடலத்தை கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த லிந்துலை பொலிஸார் சடலத்தை மீட்டு விசாரணைகளை ஆரம்பித்தனர்.\nசடலம் அடையாளம் காணமுடியாத நிலையில் உருக்குலைந்து காணப்படுவதாக, பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சுமார் 25 மற்றும் 30 வயதுக்கிடையில் உள்ள இளைஞனின் சடலம் என தெரியவந்துள்ளது.\nசடலம் நுவரெலியா மாவட்ட நீதவானின் மரண விசாரணைகளின் பின் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும், குறித்த இளைஞனை எவராவது கொலை செய்து காட்டுப்பகுதிக்குள் வீசியுள்ளார்களா என்ற கோணத்தில் லிந்துலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nலிந்துலை சடலம் பொலிஸார் உருக்குலைந்த\nசிலாபம் விபத்தில் ஒருவர் பலி : 10காயம்\nசிலாபம் - கஞ்சிக்குளி பகுதியில் சிறிய ரக லொறி ஒன்று காருடன் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் நான்கு பெண்கள் உட்பட 10 பேர் காயமடைந்துள்ளனர்.\nபௌத்தமும் சைவமும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் ; சபாநாயகர்\nபௌத்தமும் சைவமும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் அதே நேரத்தில் ஏனைய மதங்களையும் அரவனைத்து செயற்பட வேண்டும் இதனை அனைவரும் உணர்ந்து செயற்பட வேண்டும் அதற்காக நான் என்னை எந்த நேரத்திலும் அர்ப்பணித்து செயற்படுவதற்கு தயாராக இருப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்ததாக அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.\n2019-08-26 14:53:39 சபாநாயகர் சந்திப்பு பௌத்தம்\n200 ஏக்கர் காணி விடுவிக்கப்பட வேண்டும் : அப்துல்லா மஹ்ரூப்\nதிருகோணமலை உப்பூரல் கரையோரப் பகுதியில் உப்பு உற்பத்திக்காக 200 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.\n2019-08-26 14:44:31 உப்பு உற்பத்தி திருகோணமலை\nகனடா உயர்ஸ்தானிகருக்கும் வடமாகாண ஆளுநருக்குமிடையில் சந்திப்பு\nஇலங்கைக்கான கனடா நாட்டின் உயர்ஸ்தானிகர் திரு டேவிட் மெக்கினன் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை ஆளுநர் செயலகத்தில் இன்று முற்பகல் சந்தித்து கலந்துரையாடினார்.\n2019-08-26 14:33:07 வடமாகாணம் ஆளுனர் கனடா\nகடுமையான குற்றச்சாட்டுக்களை புரிந்த கைதிகளை பூசா சிறைச்சாலைக்கு மாற்ற முடிவு \nநாட்டின் அனைத்து சிறைச்சாலைகளிலும் கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டுக்களை புரிந்தமைக்காக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை காலியில் உள்ள பூசா சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.\nபௌத்தமும் சைவமும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் ; சபாநாயகர்\n200 ஏக்கர் காணி விடுவிக்கப்பட வேண்டும் : அப்துல்லா மஹ்ரூப்\nகனடா உயர்ஸ்தானிகருக்கும் வடமாகாண ஆளுநருக்குமிடையில் சந்திப்பு\nகடுமையான குற்றச்சாட்டுக்களை புரிந்த கைதிகளை பூசா சிறைச்சாலைக்கு மாற்ற முடிவு \nகிம் யொங் உன்'னின் மேற்­பார்­வையின் கீழ் ஏவுகணைப் பரிசோதனை: அப்படியென்ன சிறப்பம் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t152171-topic", "date_download": "2019-08-26T09:03:17Z", "digest": "sha1:ZXG33HCFCZPKME6O4VAGI2OO7WPY52SY", "length": 23597, "nlines": 178, "source_domain": "eegarai.darkbb.com", "title": "வீட்டிலேயே விவசாயம்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்\n» கிஸ் அடித்தால் டைவர்ஸ் குறையும்\n» கோமாளி – திரை விமரிசனம்\n» உலகிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகை ஸ்கார்லெட்:\n» தீபாவளி சிறப்பு பஸ்கள் - நாளை முன்பதிவு தொடக்கம்\n» முதல்வர் முருகேசன் வாழ்க.\n» இன்று நான் ரசித்த பாடல்\n» உச்சத்தில் தங்கம் விலை... முதலீட்டு நோக்கில் வாங்கினால் லாபமா\n» அமேசன் என்கிற ஆச்சரியம்\n» ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை\n» மகாத்மா காந்தி 150-வது பிறந்தநாளையொட்டி பிளாஸ்டிக்கை ஒழிக்க மக்கள் இயக்கம் - பிரதமர் மோடி அழைப்பு\n» “காதலை தேடி ஓட வேண்டாம்” - நித்யா மேனன்\n» சென்னையில் முதன்முறையாக மின்சார பஸ் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்\n» குமரி சுற்றுச்சூழல் பூங்காவில் மலர் கண்காட்சி: அரசுக்கு தோட்டக்கலைத் துறை பரிந்துரை\n» சூரியனைச் சுற்றி பிரகாசமான ஒளி வட்டம்: வானத்தில் உருவான அபூர்வ நிகழ்வு\n» 36 ஆண்டுகளுக்கு பின் உலக பேட்மிண்டன் தொடரில் இந்தியாவுக்கு தங்க பதக்கம்\n» ஞானிகளின் அருளை பெற வேண்டுமா -{ஞானி ரைக்வர் கதை}\n» `கானாறாய்’ மாறிப் போன பாலாற்றை மீட்டெடுக்கும் இளைஞரகள்\n» ராக பந்தம் உள்ளவர்கள், செய்த அந்திம சடங்கு\n» கள்ளுண்ணாமை போராட்டத்தில் ம.பொ.சி\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு\n» வாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும்.\n» இன்றைய கோபுர தரிசனம்\n» சைரா நரசிம்மா ரெட்டி படத்தில் நடிக்கும் அனுஷ்கா\n» தை��ியமும், தன்னம்பிக்கையும் கொடுத்ததுக்கு நன்றி - விக்ராந்த்\n» நீ மற்றவர்களுக்கு பரிசு அளிக்க விரும்பினால் ——-\n» லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்பு: தேடப்பட்ட வாலிபர் இளம்பெண்ணுடன் கொச்சியில் கைது\n» புன்னகை நிலவு.. பொங்கும் அழகு..\n» ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘ரூபே’ கார்டு திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\n» வடகொரிய தலைவர் முன்னிலையில் நடந்த மிக பெரிய ஏவுகணை லாஞ்சர் பரிசோதனை\n» முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி காலமானார்\n» அற்புத கான்டாக்ட் லென்ஸ்\n» தழும்பை தவிர்க்கும் மஞ்சள் பிளாஸ்திரி\n» மொக்க ஜோக்ஸ் – சிறுவர் மலர்\n» விருப்பம் : ஒரு பக்க கதை\n» வாய்ப்பு – ஒரு பக்க கதை\n» தலைவர் ஏன் ஏக்கப் பெருமூச்சு விடறார்..\n» பழைய பாடல்கள் - காணொளி {தொடர் பதிவு}\n» தீர காதல் காண கண்டேனே\n» பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா கொடியேற்றம்\n» வலைப்பேச்சு - ரசித்தவை\n» காது – ஒரு பக்க கதை\n» கைதட்டல் – ஒரு பக்க கதை\n» தும்பிகளற்ற வானம் – கவிதை\n» நீதிமன்ற ஓட்டுநராக தந்தை; நீதிபதியாகி சாதித்த மகன்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\nதற்போது அனைத்து வீடுகளிலும் மாடித் தோட்டம் அமைப்பது ஃபேஷன் ஆகி வந்தாலும், தன்னுடைய வீட்டையே முற்றிலும் விவசாய பூமியாக மாற்றி இருக்கிறார்கள் சென்னை ஆழ்வார்திருநகரில் வசிக்கும் ஸ்ரீப்ரியாகணேஷ் குடும்பத்தினர்.\nஇந்த ஐடியா உருவானது எப்படி\nசில ஆண்டுகளுக்கு முன் விஞ்ஞானி நாகநாதன் இல்லத்திற்கு நாங்கள் குடும்பத்துடன் சென்றோம். அப்போது அவர் வீட்டில் மாடித் தோட்டம் அமைத்திருந்தார். வீட்டிலேயே நாம் விவசாயம் செய்யலாம்.\nஇதனால் நம்முடைய அன்றாட காய்கறி செலவு, பழங்கள் செலவை மிஞ்சப்படுத்தலாம் என யோசனை கூறினார். அதுவே எங்களுடைய முதல் படி என்கிறார் கணேஷ். அவரைத் தொடர்ந்து பேசிய ஸ்ரீப்ரியா, எனக்குச் செடிகள் மீது எப்போதுமே அலாதி ப்ரியம் உண்டு.\nஅவரைச் சந்தித்த மறுநாளே வீட்டில் சில பூந்தொட்டிகளை வைத்தேன். அதனைத் தொடர்ந்து காய்கறி, கீரைகள், பழங்கள், மூலிகைகள் (வெற்றிலை, ஓமவள்ளி, ஆடாதொடா, துளசி) வீட்டிலேயே பயிர் செய்தோம்.\nசெடிகளின் வளர்ச்சிக்கு ஏதுவாக என்னுடைய கணவர் \"ஷேட் நெட்'\" என்னும் கூரை அமைத்துச் செடிகளுக்குச் சரியான அளவு வெப்பம் கிடைக்கும் படி செய்தார். நாங்கள் போட்ட விதை இன்று மரமாகி எங்களுக்கு நல்ல அறுவடையைத் தருகிறது.\nநீங்கள் பயிரிட்ட அனைத்தும் விளைச்சலை தந்ததா\nநாள்தோறும் என்னுடைய வீட்டிற்குச் சமையலுக்குத் தேவையான காய்கறிகள் வெண்டைக்காய், கத்திரிக்காய், பீன்ஸ், தக்காளி, அவரைக்காய், பூசணிக்காய், நார்த்தங்காய், கருவேப்பிலை, கொத்தமல்லி, பச்சமிளகாய், முருங்கைகாய் என அனைத்தும் கிடைத்துவிடும்.\nநீண்ட புடலங்காயை விளைவிப்பது எங்களுடைய சிறப்பம்சம்.\nநான் பயன்படுத்திய போக மீதி இருப்பவைகளை அருகில் வசிக்கும் என்னுடைய உறவினர்களுக்குக் கொடுத்து அனுப்பிவிடுவேன். வெளியில் காய்கறி வாங்க வேண்டிய தேவை இருக்காது.\nஇதனால் மாதம் காய்கறி வாங்கும் பணம் மிச்சமாகும். இந்தச் செடிகளைப் பராமரிப்பதற்காக நாங்கள் அனைவரும் செலவு செய்வது இரண்டு மணி நேரம் மட்டுமே.\nமேலும் வெயில் காலத்தில் எல்லா இடங்களிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும். ஆனால் எங்களுக்குத் தண்ணீர் தட்டுப்பாடு வராது.\nகாரணம் வீட்டில் அரிசி , காய்கறி கழுவ பயன்படுத்தும் தண்ணீரை அப்படியே செடிகளுக்கு ஊற்றி விடுவோம். வீட்டில் சேரும் குப்பைகளை வெளியே கொட்டுவதில்லை. அதனை நாங்களே தனி தொட்டியில் போட்டு மக்க செய்து உரமாக்கி விடுவோம்.\nமொத்தத்தில் எங்கள் வீட்டிலிருந்து கழிவு நீர், குப்பை என எதுவுமே வெளியே செல்வதில்லை. எல்லாமே செடிகளின் பயன்பாட்டுக்கு மட்டுமே என்கிறார் ஸ்ரீப்ரியா.\nகணேஷ் தொடர்கிறார்...சென்னையில் நீங்களும் வாங்கும் கீரைகள் பெரும்பாலும் பூச்சி மருந்தால் விளைவிக்கப்பட்டவை. எங்களுடைய செடிகள், கீரைகள் அனைத்திற்கும் 15 தினங்களுக்கு ஒரு முறை வேப்ப எண்ணெய், மஞ்சள் பொடி, மோர் கலந்து தெளித்து விடுவோம்.\nஇதையும் மீறி பூச்சிகள் வந்தால், அதற்கு இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் கலவையை அரைத்து போட்டு விடுவோம். நமது உழைப்பில் பூச்சி மருந்துகள் கலக்காமல், நாம் அக்கறையாகப் பார்த்து வளர்ந்த காய்கறிகளை பயன்படுத்தும் போது அதன் ருசியே தனி தான்,\nமேலும் எங்கள் குடும்பத்தில் யாரும் காய்ச்சல், சளி தொந்தரவு வந்தால் டாக்டரிடம் செல்வதில்லை. தோட்டத்தில் இருக்கும் மூலிகைகளை வைத்து கஷாயம் போட்டு குடித்துவிடுவோம் விஷக்காய்ச்சலாக இருந்தாலும் சரியாக விடும் என்றார் கணேஷ்.\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்���ினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/31460/", "date_download": "2019-08-26T10:30:27Z", "digest": "sha1:VH7TRJRR2RR3UY3BL3MRMZLCCCYGP7AP", "length": 9452, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜனாதிபதியின் செயலாளராக ஒஸ்டின் பெர்னாண்டோ – GTN", "raw_content": "\nஜனாதிபதியின் செயலாளராக ஒஸ்டின் பெர்னாண்டோ\nஜனாதிபதியின் புதிய செயலாளராக ஒஸ்டின் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2015ம் ஆண்டு முதல் ஜனாதிபதியின் செயலாளராக கடமையாற்றிய சிரேஸ்ட நிர்வாக சேவை அதிகாரி பீ.பி. அபயகோன் தனது பதவி விலகியிருந்தார்.\nதனிப்பட்ட காரணங்களின் அடிப்படையில் அவர் இவ்வாறு பதவி விலகியிருந்தார். இதனைத் தொடர்ந்து சிரேஸ்ட அரச நிர்வாக சேவை அதிகாரியான ஒஸ்டின் பெர்னாண்டோ ஜனாதிபதியின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஒஸ்டின் பெர்னாண்டோ ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்க ஆட்சி காலத்தில் பாதுகாப்புச் செயலாளராக கடயைமாற்றியுள்ளதுடன், அண்மையில் கிழக்கு மாகாண ஆளுனராகவும் பதவி வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsஒஸ்டின் பெர்னாண்டோ செயலாளர் ஜனாதிபதி பீ.பி. அபயகோன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிடுவிக்கப்படாத பொதுமக்களின் காணிகள் குறித்து அரச தரப்புடன் பேச்சுவார்த்தை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீனவரின் வலையில் சிக்கிய 81 மி . மீற்றர் ரக குண்டுகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கஜவல்லி மகாவல்லி உற்சவம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவழக்குகுளில் இருந்து விடுபட, இராஜதந்திர சலுகையை பெற கோத்தாபய முயற்சி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nTNAயின் பிரதிநிதிகள் குழு புதுடெல்லி செல்கிறது…\nகல்வியில் மாற்றத்தை கொண்டுவர அடைவு மட்டத்தில் பின்னிற்பதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும் – க.சர்வேஸ்வரன்\nஅதிகாரப்பகிர்வுக்கு சு.க.வும் ஐ.தே.க.வும் இணங்கியுள்ளன: கிளிநொச்சியில் கிரியெல்ல :-\nசுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளது… August 26, 2019\nவிடுவிக்கப்படாத பொதுமக்���ளின் காணிகள் குறித்து அரச தரப்புடன் பேச்சுவார்த்தை… August 26, 2019\nமீனவரின் வலையில் சிக்கிய 81 மி . மீற்றர் ரக குண்டுகள் August 26, 2019\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கஜவல்லி மகாவல்லி உற்சவம் August 26, 2019\nஸ்பெயினில் ஹெலிகொப்டர்- சிறிய ரக விமானம் நடுவானில் மோதி விபத்து – ஐவர் பலி August 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/28_169001/20181127125425.html", "date_download": "2019-08-26T10:05:56Z", "digest": "sha1:AL7HNRWQLDLMLCBVKDOO4REHVAAQE2DI", "length": 7815, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது: மத்திய அரசு அரசாணை வெளியீடு!!", "raw_content": "இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது: மத்திய அரசு அரசாணை வெளியீடு\nதிங்கள் 26, ஆகஸ்ட் 2019\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nஇரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது: மத்திய அரசு அரசாணை வெளியீடு\nஇரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது என மத்திய அரசு கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது.\nமத்திய மனித வள மேம்பாட்டுத் துறை வெளியிட்ட அரசாணை: மத்திய அரசின் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப கற்பித்தல் முறை, புத்தக பைகளின் சுமை ஆகியவற்றை மாநில அரசுகள் ஒழுங்குமுறைபடுத்த வேண்டும். ஒன்றாம், இரண்டாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு கண்டிப் பாக வீட்டுப் பாடங்கள் கொடுக்கக்கூடாது. மேலும் மொழி, கணிதம் தவிர இதர பாடங்களைப் பரிந்துரைக்கக் கூடாது. மூன்றாம், நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு மொழிப்பாடங்கள், இவிஎஸ், கணிதம் ஆகியவற்றை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும்.\nகூடுதலாக புத்தகங்கள், இதர கல்வி உபகரணங்களை பள்ளிக்கு எடுத்து வரச் சொல்லக் கூடாது. இதனால் புத்தக பைகளின் சுமை அதிகரிக்கக்கூடும். ஒன்றாம், இரண்டாம் வகுப்பு மாணவ, மாணவியரின் புத்தக பையின் எடை 1.5 கிலோவை தாண்டக்கூடாது. மூன்றாம், நான்காம் வகுப்புக்கு புத்தக பையின் எடை 2 கிலோ முதல் 3 கிலோ வரை இருக்கலாம். 5, 6-ம் வகுப்புக்கு 4 கிலோ, 8, 9-ம் வகுப்புக்கு 4.5 கிலோ, 10-ம் வகுப்புக்கு புத்தக பையின் சுமை 5 கிலோவை தாண்டக்கூடாது. இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nப. சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஜம்மு காஷ்மீரில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு எதுவும் இல்லை: ஆளுநர் சத்யபால் மாலிக்\nவிரைவில் ரயில் நிலையங்களில் மண் குவளைகளில் சூடான தேநீர் வினியோகம்: நிதின் கட்கரி\nஅருண் ஜேட்லியின் உடலுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா அஞ்சலி: சோனியா காந்தி இரங்கல்\nமதிப்பு மிக்க நண்பரை இழந்து விட்டேன்: அருண் ஜேட்லி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்\nகாஷ்மீர் சென்ற ராகுல் உள்ளிட்ட 11 தலைவர்களும் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தம்\nஏர் இந்தியா ரூ.5ஆயிரம் கோடி எரிபொருள் கட்டணம் பாக்கி : எண்ணெய் நிறுவனங்கள் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0353.aspx", "date_download": "2019-08-26T10:33:20Z", "digest": "sha1:W7HHXVJANCVII52IZ67F7JBFGN67BGXM", "length": 23698, "nlines": 91, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0353 - திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்\nபொழிப்பு (மு வரதராசன்): ஐயத்திலிருந்து நீங்கி மெய்யுணர்வு பெற்றவர்க்கு அடைந்துள்ள இவ்வுலகைவிட. அடையவேண்டிய மேலுலகம் அண்மையில் உள்ளதாகும்.\nமணக்குடவர் உரை: மெய்ப்பொருளை ஐயப்படுதலினின்று நீங்கித் துணிந்தவர்க்கு இவ்வுலகத்தினும் மேலுலகம் நணித்தாம் தன்மையுடத்து.\nதுணிந்த அறிவின்கண்ணது எல்லாவுலகுமாதலின் அவ்வறிவுடையார்க்கு உலகம் ஒருங்குதோற்றுதலின் நணித்தாமென்றவாறு. இது மெய்யுணர்வு எவ்விடமும் அறியுமென்றது.\nபரிமேலழகர் உரை: ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு - ஐயத்தினின்று நீங்கி உணர்ந்தார்க்கு; வையத்தின் வானம் நணிய துடைத்து - எய்தி நின்ற நில உலகத்தினும் எய்தக்கடவதாய வீட்டுலகம் நணித்தாதலுடைத்து.\n(ஐயமாவது, பலதலையாய உணர்வு. அஃதாவது மறுபிறப்பும் இருவினைப் பயனும், கடவுளும் உளவோ இலவோ என ஒன்றின் துணிவு பிறவாது நிற்றல், பேய்த்தேரோ புனலோ கயிறோ அரவோ எனத்துணியாது நிற்பதும் அது. ஒருவாற்றான் பிறர் மதம்களைந்து தம் மதம் நிறுத்தல் எல்லாச் சமயநூல்கட்கும் இயல்பு ஆகலின், அவை கூறுகின்ற பொருள்களுள் யாது மெய்யென நிகழும் ஐயத்தினை யோகமுதிர்ச்சி உடையார் தம் அனுபவத்தான் நீக்கி மெய்யுணர்வார் ஆகலின், அவரை ஐயத்தின் நீங்கித் தெளிந்தார் என்றும் அவர்க்குஅவ்வனுபவ உணர்வு அடிப்பட்டு வரவரப் பண்டை உலகியல்உணர்வு தூர்ந்துவரும் ஆகலின், அதனைப் பயன் மேலிட்டு 'வையத்தின் வானம் நணியதுடைத்து' என்றும் கூறினார். கூறவே ஐயஉணர்வும் பிறப்பிற்குக் காரணமாதல் கூறப்பட்டது.)\nதமிழண்ணல் உரை: மெய்ப்பொருளைத் தெளிவுபட, ஐயமின்றித் துணிவாக அறிந்தவர்க்கு, எய்திநின்ற இவ்வுலகத்தைவிட மிகச்சிறப்புடையதெனப் போற்றப்படுகின்ற வானுலகம் அண்மையிலுள்ளதாகும்.\n'துணிந்த அறிவின்கண்னது எல்லாவுலகும் ஆதலின், அவ்வறிவுடையார்க்கு உலகம் ஒருங்கு தோற்றுதலின் நணித்தாம் என்றவாறு' என மணக்குடவர் கூறுவது கருதத்தக்கது.\nஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு,வையத்தின் வானம் நணிய துடைத்து.\nபதவுரை: ஐயத்தின்-ஐயத்தினின்றும்; நீங்கி-விலகி; தெளிந்தார்க்கு-தெளிவு பெற்றவர்களுக்கு, உணர்ந்தார்க்கு, மெய்யுணர்வை அடைந்தார்க்கு; வையத்தின்-நிலவுலகத்தைவிட; வானம்-விண்ணுலகம்; நணியது-அருகாதல்; உடைத்து-உடையது.\nமணக்குடவர்: மெய்ப்பொருளை ஐயப்படுதலினின்று நீங்கித் துணிந்தவர்க்கு;\nபரிப்பெருமாள்: மெய்ப்பொருளை ஐயப்படுதலினின்று நீங்கித் துணிந்தவர்க்கு;\nபரிதி: சந்தேகமற உபதேசத்தில் நிலைமை கண்டார்க்கு;\nகாலிங்கர்: கீழ்ச்சொன்னபடியே உள்ளமானது ஓர்ந்து, உணர்ந்த மெய்ப்பொருளை என்றும் இதன் தன்மை என்னைகொல் என்று உள்ள ஐயப்பாட்டினின்றி நீங்கி மற்ற அதனை அதுவேயாகத் தெளிந்த பெரியோர்க்கு;\nபரிமேலழகர்: ஐயத்தினின்று நீங்கி உணர்ந்தார்க்கு;\nபரிமேலழகர் குறிப்புரை: ஐயமாவது, பலதலையாய உணர்வு. அஃதாவது மறுபிறப்பும் இருவினைப் பயனும், கடவுளும் உளவோ இலவோ என ஒன்றின் துணிவு பிறவாது நிற்றல், பேய்த்தேரோ புனலோ கயிறோ அரவோ\n'மெய்ப்பொருள் பற்றிய ஐயம் நீங்கித் தெளிந்தவர்க்கு' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'ஐயம் இன்றி உண்மை கணடவர்களுக்கு', 'மெய்ப்பொருள் ஐயப்படுதலின்றும் நீங்கித் தெளிந்தவர்கட்கு', 'சந்தேகத்தை விட்டுத் தெளிவடைந்தவர்களுக்கு', 'ஐயத்தினின்றும் நீங்கி மெய் உணர்ந்தார்க்கு' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nஐயத்தினின்றும் நீங்கித் தெளிவடைந்தவர்களுக்கு என்பது இப்பகுதியின் பொருள்.\nவையத்தின் வான் நணியது உடைத்து:\nமணக்குடவர்: இவ்வுலகத்தினும் மேலுலகம் நணித்தாம் தன்மையுடத்து.\nமணக்குடவர் குறிப்புரை: துணிந்த அறிவின்கண்ணது எல்லாவுலகுமாதலின் அவ்வறிவுடையார்க்கு உலகம் ஒருங்குதோற்றுதலின் நணித்தாமென்றவாறு. இது மெய்யுணர்வு எவ்விடமும் அறியுமென்றது.\nபரிப்பெருமாள்: இவ்வுலகத்தினும் மேலுலகம் அணித்தாதலை உடைத்து.\nபரிப்பெருமாள் குறிப்புரை: துணிந்த அறிவின்கண்ணது எல்லாவுலகுமாதலின் அவ்வறிவுடையார்க்கு உலகம் ஒருங்குதோற்றுதலின் அணித்தாமென்றவாறு. இது எல்லாம் அறியுமென்றது.\nபரிதி: பூமியிலே இருக்கையிலே முத்தி பெற்றதற்கு ஒக்கும் என்றவாறு.\nகாலிங்கர்: இவ்வையத்தின் நணுமைபோல வான் நணுமை உடைத்து என்றவாறு.\nபரிமேலழகர்: எய்தி நின்ற நில உலகத்தினும் எய்தக்கடவதாய வீட்டுலகம் நணித்தாதலுடைத்து.\nபரிமேலழகர் குறிப்புரை: ஒருவாற்றான் பிறர் மதம்களைந்து தம் மதம் நிறுத்தல் எல்லாச் சமயநூல்கட்கும் இயல்பு ஆகலின், அவை கூறுகின்ற பொருள்களுள் யாது மெய்யென நிகழும் ஐயத்தினை யோகமுதிர்ச்சி உடையார் தம் அனுபவத்தான் நீக்கி மெய்யுணர்வார் ஆகலின், அவரை ஐயத்தின் நீங்கித் தெளிந்தார் என்றும் அவர்க்கு அவ்வனுபவ உணர்வு அடிப்பட்டு வரவரப் பண்டை உலகியல்உணர்வு தூர்ந்துவரும் ஆகலின், அதனைப் பயன் மேலிட்டு 'வையத்தின் வானம் நணியதுடைத்து' என்றும் கூறினார். கூறவே ஐயஉணர்வும் பிறப்பிற்குக் காரணமாதல் கூறப்பட்டது.\n'இவ்வுலகத்தினும் மேலுலகம் நணித்தாம்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்களில் மணக்குடவரும் பரிப்பெருமாளும் இப்பகுதிக்கு உரை கூறினர். 'பூமியிலே இருக்கையிலே முத்தி பெற்றதற்கு ஒக்கும்' என்றார் பரிதி. 'இவ்வையத்தின் நணுமைபோல வான் நணுமை உடைத்து' என்பது காலிங்கர் உரை. 'எய்தி நின்ற நில உலகத்தினும் எய்தக்கடவதாய வீட்டுலகம் நணித்தாதலுடைத்து' என்கிறார் பரிமேலழகர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'வீட்டுலகம் கிட்ட உள்ளது', 'இவ்வுலகத்தினும் மேலுலகம் பக்கத்திலுள்ளது', 'இந்த உலகத்தைக் காட்டிலும் பேரின்ப உலகம் சமீபமாகும்', 'இவ்வுலகத்தினும் வான உலகம் அண்மையில் உள்ளது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.\nமண்ணுலகத்தைவிட விண்ணுலகம் அண்மையில் உள்ளது என்பது இப்பகுதியின் பொருள்.\nஐயத்தினின்றும் நீங்கித் தெளிவடைந்தவர்களுக்கு வையத்தின் வான் நணியது உடைத்து என்பது பாடலின் பொருள்.\n'வையத்தின் வான் நணியது உடைத்து' என்ற பகுதி குறிப்பது என்ன\nஉலக இயக்கத்தைப் புரிந்து கொண்டவர்களுக்கு வானம் வசப்படும்.\nஐயத்தினின்றும் நீங்கித் தெளிவு அடைந்தவர் இந்த நில உலகத்தைக் காட்டிலும் வானுலகம் மிகவும் அருகிலே இருப்பதாக உணர்வர்.\nபொருள்களின் இயல்பறியாது ஐயத்தை அதாவது இதுவோ அதுவோ என்ற சந்தேகத்தைக் களைவது என்பது மெய்யுணர்வுபெற அடிகோலுவது. பொருள்களைத் தெளிவாக உணர்ந்து கொண்டவர் இங்கேயே மேலுலகம் காண்பர். கண்ட, கேட்ட, பயின்ற நிகழ்வுகளில்,செயல்களில் ஐயப்பாடுகள் உண்டாவது இயல்பு. அந்த ஐயத்தை விலக்கி கல்வி, கேள்வி, பட்டறிவு மூலம் அறிவினைப் பெற்றபின் மாசறு காட்சி பெறுதல் என்பது மெய்யறிவு பெறுதல். பொய்யை மெய்யென்று நினைத்த மயக்க அறிவினின்றும் விலகி எது சரி எது தவறு என்ற பலதிறப்பட்ட கலவர உணர்வு தெளிதலாவது ஐயம் நீங்கியதாகும். அப்படித் தெளிவு பெற்றவர்களுக்கு வானுலகமும் அருகாமையில் வந்துவிட்டதாகும்.\nஎந்தத் துறையிலும் ஐயப்பாடுகள் நீங்கித் தெளிவு பெற்றால் எல்லாம் எளிதாகிவிடும். இக்குறட்பா மெய்யியலுக்கு மட்டுமன்றி அறிவியலுக்கும் பொருந்தும். அறிவியல் தெளிவால் வானம் வசப்படுவதை நாம் நாளும் காண்கிறோம்.\nதெளிவு பெற்ற அறிவுடையவர்க்கு குற்றமற்ற காட்சி தோன்றும்; அப்பொழுது வான உலகம் என்பது எங்கோ வெகுதொலைவில் உள்ளதாகாது; மிக அருகில் இருப்பதாகும்.\n'வையத்தின் வான் நணியது உடைத்து' என்ற பகுதி குறிப்பது என்ன\nமெய்யுணர்தல் அதிகாரப் பாடல்களை மெய்யியல் சார்ந்தே பலரும் விளக்கினர். இப்பாடல் அறிவியல் பொருள் பற்றிப் பேசுவது போல் தோன்றுகிறது. அறிவியலும் இறைப்பொருளின் ஒரு பகுதிதானே. அறிவியல் பொருளை ஐயமின்றி உணர்ந்து கொண்டவர்க்குப் பேரண்டத்திலுள்ள உலகங்கள் எல்லாமே ஒன்றுபோலவே தோன்றும். இதை இன்று நாம் புரிந்துகொள்வதில் இடர் ஒன்றும் உண்டாவதில்லை. நிலவுக்கு விண்கலன் அனுப்புவது முதல் மற்றக் கோள்களுக்கு சுற்றுலா செல்ல முனைவது வரை மிகத் தேறி நாம் வந்திருப்பதால் உலகங்கள் சுருங்கியும் நெருக்கமாக உள்ளனவாகவும் தோன்றுகின்றன. குறள் இதைத்தான் 'வையத்தின் வான் நணியது உடைத்து' என்கிறது.\nஇக்குறளுக்கான உரையில் 'துணிந்த அறிவின்கண்ணது எல்லாவுலகுமாதலின்' என்று கூறிய தொல்லாசிரியரான மணக்குடவர் 'அவ்வறிவுடையார்க்கு உலகம் ஒருங்குதோற்றுதலின் நணித்தாமென்றவாறு. இது மெய்யுணர்வு எவ்விடமும் அறியுமென்றது\" என்று மெய்யுணர்வு பெற்றவர்க்கு எல்லா உலகமும் ஒன்றாகவே தோன்றும் என்று நல்லதோர் விளக்கமும் தந்துள்ளார்.\nநிலவுக்குச் சென்று வந்த முதல் மனிதன் ஆம்ஸ்ட்ராங் சென்னைக்கு வந்தபோது வரவேற்பு அறையில் இத்திருக்குறளும் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பும் எழுதப்பட்டு இருந்ததாம். அதைப் படித்த ஆம்ஸ்ட்ராங் கேட்ட முதல் கேள்வி, \"இதை எழுதியது யார் விஞ்ஞானியா\" என்பதாம் என்பது ஒரு சுவையான செய்தி.\nமுதுகண்ணன் சாத்தனார் உலகியற்கை அறிவார் பற்றிச் சொல்லும் புறப்பாடல் இங்கு நோக்கத்தக்கது:\nபரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்\nவறிது நிலைஇய காயமும் என்றிவை\nசென்று அளந்து அறிந்தோர் போல என்றும்\nஇனைத்து என்போரும் உளரே (புறநானூறு 30 பொருள்: சென்ஞாயிற்றினது வீதியும், அஞ்ஞாயிற்றினது இயக்கமும், அவ்வியக்கத்தாற் சூழப்படும் பார்வட்டமும், காற்றியங்கும் திக்கும், ஓர் ஆதாரமும் இன்றித்தானே நிற்கின்ற ஆகாயமும் என்று சொல்லப்பட்ட இவற்றை ஆண்டு ஆண்டுப் போ��் அளந்து அறிந்தவர்களைப் போல நாளும் இத்துணையளவை உடையன என்று சொல்லும் கல்வியை உடையோரும் உளர்)\nஐயத்தினின்றும் நீங்கித் தெளிவடைந்தவர்களுக்கு மண்ணுலகத்தைவிட விண்ணுலகம் அண்மையில் உள்ளது என்பது இக்குறட்கருத்து.\nவையம் ஒன்றென்னும் மெய்யுணர்தல் முழுத்தெளிவு பெற்றவர்க்குக் கிடைக்கும்,\nஐயம் நீங்கி உண்மை கண்டவர்களுக்கு இவ்வுலகத்தினும் வானுலகம் பக்கத்திலுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=510546", "date_download": "2019-08-26T10:30:00Z", "digest": "sha1:KELP5LE6M42NXNWFK2C6TV5IYMTZFGSB", "length": 9561, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "இனவெறி ரீதியில் அதிபர் டிரம்ப் கருத்து பதிவிட்டதால் சர்ச்சை: அமெரிக்காவில் குடியுரிமை சட்டத்திற்கு பெண் எம்.பிக்கள் எதிர்ப்பு | Controversy over President Trump's comments on racism: Female MPs protest US citizenship law - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஇனவெறி ரீதியில் அதிபர் டிரம்ப் கருத்து பதிவிட்டதால் சர்ச்சை: அமெரிக்காவில் குடியுரிமை சட்டத்திற்கு பெண் எம்.பிக்கள் எதிர்ப்பு\nவாஷிங்டன்: அமெரிக்க பெண் எம்பி-க்களுக்கு எதிராக அதிபர் டொனால்டு டிரம்பின் இனவெறி ரீதியிலான கருத்துக்களுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. அதிபர் ட்ரம்பின் கடுமையான குடியுரிமை சட்டத்திற்கு எதிராக அமெரிக்க பெண் எம்.பி-க்கள் ரஷீதா தலீப், ஒகாசியோ கோடீஸ், ஐயானா பிரெஸ்லி, இல்ஹான் உமர் ஆகியோர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். இவர்கள் அமெரிக்காவில் குடியேறிய வெளிநாட்டவர்கள் ஆவர். பெண் எம்.பிக்களின் எதிர்ப்பால் அதிருப்தியடைந்த டிரம்ப், தனது த்விட்டேர் பக்கத்தில் அவர்களின் இனவெறியை தூண்டும் வகையில் சமீபத்தில் விமர்சித்திருந்தார். இந்த நிலையில் வாஷிங்டனில் பேசிய டிரம்ப், தமது கருத்தில் தவறு ஒன்றும் இல்லை என தெரிவித்தார். அரசு திட்டங்கள் மீது அதிருப்தியடைபவர்கள் அமெரிக்காவை விட்டு அவர்களின் சொந்த நாடுகளுக்கு செல்லலாம் என்று ட்ரம்ப் சாடினார்.\nமேலும், தங்கள் நாட்டை வெறுப்பவர்கள் தாராளமாக வெளியேறலாம் என்று தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டதை சுட்டிக்காட்டினார். இதை சிலர் சர்ச்சையாக பார்க்��ின்றனர். ஆனால், பலர் அதை ஆதரிக்கின்றனர் என தெரிவித்தனர். இந்த நிலையில் வாஷிங்டனில் கூட்டாக பேசிய பெண் எம்.பிக்கள் 4 பேரும், அதிபர் ட்ரம்ப் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மோசமான ஆட்சி குறித்த விமர்சனத்தில் இருந்து மக்களை திசை திருப்பவே ட்ரம்ப் தங்கள் மீது பாய்ச்சல் காட்டுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர். எம்.பி.,ரஷீதா தலீப் அமெரிக்காவில் பிறந்தாலும் அவரது பூர்விகம் பாலஸ்தீனம் ஆகும். இல்ஹான் உமர் சோமாலியாவில் இருந்து அமெரிக்காவில் குடியேறிய இஸ்லாமிய பெண் ஆவார். இதையடுத்து ஒகாசியோ கோடீஸ், ஐயானா பிரெஸ்லி ஆகியோர் அமெரிக்காவில் பிறந்தாலும் பூர்விகம் வேறு நாடுகள் ஆகும்.\nஅதிபர் டிரம்ப் குடியுரிமை சட்டம் பெண் எம்.பிக்கள்\nஇந்தியா - பாக். உறவில் பிரச்சனை ஏற்பட்டாலும் கர்தார்பூர் வழித்தடம் அமைக்கும் பணிகள் தொடரும் : பாகிஸ்தான் அரசு விளக்கம்\nமுகம் தெரியாத நபர் அளிக்கும் பதில் இணையத்தில் பதிவு : எதிர்ப்பின் மத்தியிலும் இணையத்தை கலக்குகிறது 'நெய்பர் சேலஞ்ச்'\nஜி-7 மாநாட்டின் இடையே இன்று அமெரிக்க அதிபர் டிரம்ப்-பிரதமர் மோடி பேச்சுவார்த்தை: முக்கிய பிரச்னை குறித்து ஆலோசனை\nசட்டப்பிரிவு 370 நீக்கத்திற்கு ஆதரவு காஷ்மீர் பண்டிட்கள் அமெரிக்காவில் பேரணி\nஎதிரி நாடுகளின் மீது ஒரே நேரத்தில் பல ஏவுகணைகளை ஏவும் சூப்பர் ராக்கெட் லாஞ்சர்: வடகொரியா வெற்றிகர சோதனை\nதுபாயில் சாலையெங்கும் மரங்கள் சோலைவனமாகும் பாலைவனங்கள்\nமுழங்கால் மூட்டு வலி... நாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\nநாட்டுப்புற நடனத்தில் புதிய உலக சாதனை படைத்த மெக்ஸிகோ: சுமார் 900 கலைஞர்கள் பங்கேற்பு.. புகைப்படங்கள்\nசூடானில் பெய்து வரும் கனமழையால் மூழ்கிய கிராமங்கள்: வெள்ளத்தில் சிக்கி 62 பேர் உயிரிழந்ததாக தகவல்\nபோர்க்களமாக மாறிய ஹாங்காங்: போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையிடையே கடும் மோதல்... புகைப்படங்கள்\n26-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5547:2009-03-27-07-42-07&catid=281:2009-01-18-17-21-15", "date_download": "2019-08-26T09:24:56Z", "digest": "sha1:C525RDFJX53BLYM24W2ZIERX3DRVV5QE", "length": 14994, "nlines": 95, "source_domain": "www.tamilcircle.net", "title": "இந்திய இலங்கை அரசுகளை தி���ைகிழிப்போம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nஇந்திய இலங்கை அரசுகளை திரைகிழிப்போம்\nதேர்தல் நடப்பது ஒன்றே ஜனநாயகம் என்பதற்கு போதுமானது என்னும் அடிப்படையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது, கூடவே சுவரொட்டி ஒட்டுவதற்கு கூட அதன் வாசகங்களை உள்ளூர் காவல் நிலையத்தில் எழுதிக்கொடுத்து அனுமதிபெறவேண்டும் என்பன போன்ற மக்கள் உரிமையை\nநிலைநாட்டக்கூடிய கட்டுப்பாட்டு விதிகளையும் சேர்த்து. தேர்தல் என்பது என்ன மாதிரியான ஜனநாயகம் என்பது திருமங்கலம் இடைத்தேர்தல் நிரூபித்துக்காட்டிவிட்டது. கையூட்டு வாங்குவது குற்றம் என்றிருந்த நிலை மாறி தெரியாமல் வாங்கிக்கொள்ளலாம் என்று மக்கள் பழக்கப்பட்டுவிட்ட நிலையில் வெளிப்படையாக அதுவும் ஒரு தொகுதி மக்கள் அனைவரையும் கூச்சமில்லாமல் பணத்துக்கு விலைபோகும் நி லைக்கு தள்ளிச்சென்றுவிட்டன ஓட்டுக்கட்சிகள். நல்ல பழக்கங்களை எல்லாம் பட்டினி போட்டுக்கொன்றுவிட்டு கறி விருந்து போட்டுக்கொண்டாட பொதுத்தேர்தல் வருகிறது. பேச்சுரிமை, எழுத்துரிமை உட்பட வாழும் உரிமையை பரித்துக்கொண்ட கும்பல் மக்களுக்கு ஓட்டுப்போடும் உரிமை வழங்க நாள் குறித்து விட்டன. இதுவரை வார்த்தைகளில் கொள்கை பேசிக்கொண்டிருந்த ஓட்டுக்கட்சிகள் இப்போது செயல்களை வெளிப்படுத்தத் தொடங்கிவிட்டன.\nநேற்றுவரை ராஜபக்சேவின் சகோதரியாய் இருந்து போர் என்றால் நான்குபேர் கொல்லப்படத்தான் செய்வார்கள் என்று இலங்கை பிரச்சனையில் அருள் பாலித்த அம்மா இன்று இலங்கையில் தமிழர்கள் காக்கப்படவேண்டும் என்று உண்ணாவிரதமிருந்து தன் நடிப்புத்திறமையை காட்டியிருக்கிறார். தேர்தல் அறிவிக்கப்படாமல் இருந்திருந்தால் அம்மாவின் இந்த கருணை வெளிப்பட்டிருக்குமா\nசட்டசபை தீர்மானம், மனிதச்சங்கிலி, பதவிவிலகல் என்று உலகத்தமிழர்களின் தலைவன் போல் காட்டிவரும் கலைஞர், இலங்கையில் போரை நடத்துவது இந்தியாதான் என்று வெளிப்படையாக தெரிந்த பின்னரும் கடைசிவரை காங்கிரஸ் அரசை முட்டுக்கொடுத்து தாங்கி நிற்பதை விடமுடியாது என்று ஒட்டிக்கொண்டிருக்கிறார் நாற்காலியில். தமிழர்களைவிட பதவி முக்கியம் என்று அவருக்கு தெரிகிறது மக்களுக்கு….\nமகனின் அமைச்சர் பதவி ���ோய்விடக்கூடாது என்று இத்தாலி அம்மாவிடம் பம்மிக்கொண்டிருந்த மருத்துவர் போயஸ் அம்மாவிடம் அடைக்கலம் தேடப்போகிறார். இலங்கைப்பிரச்சனையில் கருணாநிதி நாடகமாடுகிறார் என்று கூறிக்கொண்டு, ஜெயலலிதா உண்ணாவிரதம் என்ற ஒரு நாடகம் போட்டதும் அங்கு ஓடிப்போகப்போகிறார். இதுவரை இலங்கை தமிழர்களைச் சொல்லிக் குதித்ததெல்லாம் அவரின் சொந்த நாடகம் என்பதை தேர்தல் நாடகம் வெளிச்சம் போட்டு விட்டது.\nஅணுசக்தி உடன்பாடு கருவாகி உருவாகி பிறப்பதுவரை உறவு கொண்டிருந்துவிட்டு பிறக்கக்கூடாது பிறந்தால் உறவை முறிப்போம் என்று வெளியில் வந்து பாஜக காங்கிரஸ் அல்லாத கூட்டணி என்று சவடால் அடித்தனர் போலிகள். தேர்தல் முடிந்தவுடன் கிடைத்த எம்பிக்களை வைத்துக்கொண்டு தான் பிரதமராக முடியுமா என்று பார்ப்பார், முடியாவிட்டால் பாஜக வுடன் எம்பிவிடுவார் என்று பாமரனுக்கும் தெரிந்திருந்தாலும் தலா இரண்டு இடத்துக்காக அம்மாவுடன் நின்று தொகுதி பேசுகிறார்கள்.\nமுதலில் தனித்தே போட்டி என்றார், தேர்தலை புறக்கணியுங்கள் என்றார், பிறகு நான் கை காண்பிக்கும் ஆட்களுக்கு ஓட்டுப்போடுவீர்களா என்று உருகினார், இப்போது மக்களுடனும் கடவுளுடனும் தான் கூட்டணி என்று எடுத்துவிடுகிறார் கேப்டன். இவர் கேட்ட பத்துத்தொகுதிகளையும் அம்மாவோ, கலைஞரோ த‌ரச்சம்மதித்திருந்தால் கடவுளும் மக்களும் அடுத்த தேர்தல் வரை காத்திருக்க நேர்ந்திருக்கும்.\nஇரண்டாம் சுற்று மூன்றாம் சுற்று என்று சுற்றிச்சுற்றி பேசிக்கொண்டிருந்துவிட்டு எங்கள் கூட்டணை ஆட்சிக்குவந்தால் இலங்கைப்பிரச்சனைக்கு உடனடித்தீர்வு என்று பாயாசம் விற்கிறார் நாட்டாமை.\nகல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு தருபவர்களுக்குத்தான் முஸ்லீம் சமுதாயம் ஓட்டளிக்கும் என்று கூறிக்கொண்டிருந்துவிட்டு, ஆறு சீட்டு தந்தால் தான் ஓட்டு என்று கட்சி கட்டிக்கொண்டு வந்து கேட்கும் மதக்கட்சிகள்.\nகடவுளை நம்பினால் நல்லது நடக்கும் என்று குறைந்த பட்ச நம்பிக்கையாவது கடவுள் மீது பக்தனுக்கு இருக்கிறது இதைப்போன்ற எந்த நம்பிக்கையாவது தேர்தல் மீது மக்களுக்கு இருக்கிறதா (மருதையன் பேட்டி ஆனந்த விகடன்) ஆனாலும் இங்கு தேர்தல் கொண்டாட்டங்களுக்கு குறைவில்லை. உரிய விலையில்லாமல் விவசாயிகள் கொத்துக்கொத்தாய் தற்கொலை, விளை நிலங்களை பறித்துவிட்டு கிராமங்களை நகரங்களை நோக்கி விரட்டிவிடும் சிறப்புப்பொருளாதார மண்டலங்கள், அனைத்துத்தரப்பு மக்களையும் வாழவிடாமல் சாகடிக்கும் உலகவங்கிக்கட்டளைகள், இவை எல்லாவற்றிற்கும் மக்கள் வரிபணத்தையே செலவு செய்யும் பொருளாதாரக்கொள்கை இவை எதாவது மாறுமா இந்தத்தேர்தலால் (மருதையன் பேட்டி ஆனந்த விகடன்) ஆனாலும் இங்கு தேர்தல் கொண்டாட்டங்களுக்கு குறைவில்லை. உரிய விலையில்லாமல் விவசாயிகள் கொத்துக்கொத்தாய் தற்கொலை, விளை நிலங்களை பறித்துவிட்டு கிராமங்களை நகரங்களை நோக்கி விரட்டிவிடும் சிறப்புப்பொருளாதார மண்டலங்கள், அனைத்துத்தரப்பு மக்களையும் வாழவிடாமல் சாகடிக்கும் உலகவங்கிக்கட்டளைகள், இவை எல்லாவற்றிற்கும் மக்கள் வரிபணத்தையே செலவு செய்யும் பொருளாதாரக்கொள்கை இவை எதாவது மாறுமா இந்தத்தேர்தலால் மாறப்போவதுமில்லை மாற்றவும் மாட்டர்கள். ஆனாலும் மக்களுக்காகவே வாழ்கிறோம், மக்களுக்காகவே உழைக்கிறோம், மக்களுக்காகவே இறக்கவும் தயார் என்று புளித்துப்போன வசனங்களை பேசிக்கொண்டு கோரைப்பற்களை மறைப்பதற்க்கு ஒரு இளிப்பை அள்ளி முகத்தில் பூசிக்கொண்டு உங்களிடம் வருகிறார்கள். என்ன செய்வதாய் உத்தேசம்\nதேய்ந்து போன துடைப்பங்களையும், பிய்ந்து போன செருப்புகளையும் உபயோகம் இல்லாதவை என்று வீசிவிடாதீர்கள். அருமையான மிகப்பொருத்தமான பயன்பாடு ஒன்று உண்டு அவைகளுக்கு.\nஇங்கு பயன்படுத்தப்பட்டுள்ள கருத்துப்படங்கள் வினவு தளத்திலிருந்து பெறப்பட்டிருக்கிறது\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilinside.com/2016/12/sasi-and-ops-cm.html", "date_download": "2019-08-26T09:06:41Z", "digest": "sha1:CXYYO2JKOKRMZ2YLZMVBGQWGEFEO3ZSX", "length": 5877, "nlines": 58, "source_domain": "www.tamilinside.com", "title": "சசி போயஸ்சில் இருந்து நீயே வெளியேறு…! இல்ல நானே வெளியேற்றுவேன்..!! அதிரடி முதல்வா் ஓ.பி.எஸ்..!!! | Sasi and Ops cm", "raw_content": "\nசசி போயஸ்சில் இருந்து நீயே வெளியேறு… இல்ல நானே வெளியேற்றுவேன்..\nசசி போயஸ்சில் இருந்து நீயே வெளியேறு… இல்ல நானே வெளியேற்றுவேன்..\nசந்தியா தேவி, தன் மகள் ஜெயலலிதாவின் பெயருக்கு போயஸ் தோட்ட இல்லத்தை 1.11.1971 நாளிட்ட உயிலின் மூலம் எழுதி வைத்த���ர்.\nஅதன் பின்னர் தொடர்ந்து ஜெயலலிதா வசம் அந்த வீடு வந்தது. ஜெயலலிதா அரசியலுக்கு நுழைந்தபின், அதிகாரத்தின் சின்னமாகவே அந்த வீடு மாறிப் போனது.\nஇப்படிப்பட்ட ஓர் அதிகாரத்தின் பீடத்தில்தான் சசிகலா தற்போது இருந்து வருகிறார்.\nஇடைத்தேர்தலில் பொதுச் செயலாளரின் சார்பில் கையெழுத்திட வேண்டிய இடத்தில் ஜெயலலிதாவின் விரல் ரேகை வைக்கப்பட்டே படிவம் பூர்த்தி செய்யப்பட்டது.\nஇப்படிப்பட்ட நிலையில் ஜெயலலிதா ஒரு விரிவான உயில் எழுதியிருக்க வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது.\nஜெயலலிதாவுக்கு குழந்தைகள் இல்லை. நேரடி வாரிசுகள் இல்லாத நிலையில், அந்த சொத்துக்கள் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் மற்றும் தீபாவையே சேரும் என்றும் சொல்லப்படுகிறது.\nஜெயலலிதாவின் தோழி என்ற அந்தஸ்தில் சசிகலா அந்த வீட்டில் குடியிருக்க முடியாது.\nதீபக் தற்போது சசியின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அவரின் அனுமதியை மட்டும் பெற்றால் போதுமா என்றால் அது போதாது.\nபாகப்பிரிவினை செய்யப்பட்டால்தான் எந்த பகுதி தீபாவுக்கும், எந்த பகுதி தீபக்குக்கும் என்பது தெரியும்.\nஅது முடிவாகாத வரையில், இருவரில் ஒருவரின் அனுமதி இருந்தாலும் கூட சசிகலா வீட்டை காலி செய்யும் நிலை வரும்.\nமத்திய அரசு தமிழகத்தில் பல்வேறு அதிரடிகளை தொடா்கிறது. அதில் ஒன்றுதான் சசிகலாவை போயஸ்கார்டனில் இருந்து வெளியேற்றும் திட்டம்.\nசட்ட பிரச்சனைகளை காரணம் காட்டி, தீபா மூலம் சசிகலாவை கார்டனில் இருந்து அனுப்புவதற்கான ஏற்பாடுகளும் மறைமுகமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.\nஅதே சமயத்தில் தமிழகத்தில் தொடா் அதிரடிகளை செய்து முதலமைச்சா் பன்னீா் செல்வத்தின் வழியாகவே,\nசசிகலாவை போயஸ் கார்டனை விட்டு அனுப்பவதற்கான திட்டமும் தயாரிக்கப்பட்டு வருவதாக பேசப்பட்டு வருகிறது. இதிலிருந்து முதலைமச்சர் சக்திமிக்க முதல்வர் என்பதும் இங்கு நிரூபிக்கப்பட்டு வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilinside.com/2017/02/27-star-and-the-relevant-gods-in-tamil.html", "date_download": "2019-08-26T09:04:10Z", "digest": "sha1:FEASGJPY4QC5F7VGPORS2FX2FJXN67DZ", "length": 6046, "nlines": 85, "source_domain": "www.tamilinside.com", "title": "27 நட்சத்திரத்திற்கும் உரிய தெய்வங்கள்!", "raw_content": "\n27 நட்சத்திரத்திற்கும் உரிய தெய்வங்கள்\n27 நட்சத்திரத்திற்கும் உரிய தெய்வங்கள்\n27 நட்சத்திரத்திற்கும் உரிய தெய்வங்கள்\nநட்சத்திரங்கள் மற்றும் அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள் :\nஅஸ்வினி - ஸ்ரீசரஸ்வதி தேவி.\nபரணி - ஸ்ரீதுர்கா தேவி.\nகார்த்திகை - ஸ்ரீசரஹணபவன் (முருகப் பெருமான்).\nரோகிணி - ஸ்ரீகிருஷ்ணன் (விஷ்ணு பெருமான்).\nமிருகசீரிடம் - ஸ்ரீசந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்).\nபுனர்பூசம் - ஸ்ரீராமர் (விஸ்ணு பெருமான்).\nபூசம் - ஸ்ரீதட்சிணாமூர்த்தி ( சிவபெருமான்).\nஆயில்யம் - ஸ்ரீஆதிசேசன் (நாகம்மாள்).\nமகம் - ஸ்ரீசூரிய பகவான் (சூரிய நாராயணர்).\nபூரம் - ஸ்ரீஆண்டாள் தேவி.\nஉத்திரம் - ஸ்ரீமகாலட்சுமி தேவி.\nஅஸ்தம் - ஸ்ரீகாயத்ரி தேவி.\nவிசாகம் - ஸ்ரீமுருகப் பெருமான்.\nஅனுசம் - ஸ்ரீலட்சுமி நாரயணர்.\nகேட்டை - ஸ்ரீவராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்).\nபூராடம் - ஸ்ரீஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்).\nஉத்திராடம் - ஸ்ரீவிநாயகப் பெருமான்.\nதிருவோணம் - ஸ்ரீஹயக்கிரீவர் (விஷ்ணுப் பெருமான்).\nஅவிட்டம் - ஸ்ரீஅனந்த சயனப் பெருமாள் (விஷ்ணுப் பெருமான்).\nசதயம் - ஸ்ரீமிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்).\nபூரட்டாதி - ஸ்ரீஏகபாதர் (சிவபெருமான்).\nஉத்திரட்டாதி - ஸ்ரீமகாஈஸ்வரர் (சிவபெருமான்).\nஇவைகள் அனைத்தும் அந்தந்த நட்சத்திரகாரர்களுக்கு அதிர்ஷ்டம் தரக்கூடிய தெய்வங்கள் ஆகும். இருப்பினும் குல தெய்வ வழிபாடு மிக முக்கியமான வழிபாடாகும். குல தெய்வ வழிபாடிருந்தால் மட்டுமே மற்ற எந்த வழிபாடாயினும் சிறப்பைத் தரும்.\nஇதனைத் தவிர அவரவர்கள் பிறந்த நட்சத்திரத்திற்குரிய கிரகம் எதுவோ அந்த கிரகத்திற்குரிய அதிதேவதையான தெய்வத்தினையும் வழிபட்டு வந்தால் வாழ்வில் சங்கடங்கள் நீங்கி மகிழ்ச்சியாக வாழலாம்.\nநட்சத்திரங்களின் கிரகங்கள் மற்றும் தெய்வங்கள் :\nகார்த்திகை, உத்திரம், உத்திராடம் - சூரியன் - சிவன்.\nரோகிணி, அஸ்தம், திருவோணம் - சந்திரன் - சக்தி.\nமிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் - செவ்வாய் - முருகன்.\nதிருவாதிரை, சுவாதி, சதயம் - ராகு - காளி, துர்க்கை.\nபுனர்பூசம், விசாகம், பூரட்டாதி - குரு - தட்சிணாமூர்த்தி.\nபூசம், அனுசம், உத்திரட்டாதி - சனி - சாஸ்தா.\nஆயில்யம், கேட்டை, ரேவதி - புதன் - விஷ்ணு.\nமகம், மூலம், அஸ்வினி - கேது - விநாயகர்.\nபரணி, பூரம், பூராடம் - சுக்கிரன் - மகாலஷ்மி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/ct-010514/", "date_download": "2019-08-26T09:55:40Z", "digest": "sha1:LFPZXZAH4R5PSFT4GHR2GXK43U2QDBUV", "length": 8601, "nlines": 116, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "எங்ககிட்ட இல்லாத சொத்தா? சிம்புவை கண்டு சீறும் ஹன்சிகா அம்மா! | vanakkamlondon", "raw_content": "\n சிம்புவை கண்டு சீறும் ஹன்சிகா அம்மா\n சிம்புவை கண்டு சீறும் ஹன்சிகா அம்மா\nசிம்பு-ஹன்சிகாவின் காதல் கதை கண்ணை மூடி திறப்பதற்குள் நடந்து முடிந்து விட்டது. இந்நிலையில் வாலு படத்தில் நடிக்க வேண்டிய கடைசிகட்ட படப்பிடிப்பை சமீபத்தில் முடித்துக்கொடுத்துள்ளனர்.\nஅப்போது, சிம்பு-ஹன்சிகா இருவரும் வழக்கம்போல் ஹாய் சொல்லிக்கொண்டே கேமிரா முன்பு வந்திருக்கிறார்கள். ஆனால், பழைய ஒட்டுதல் இல்லையாம். இருப்பினும், உள்ளத்தில் வெறுப்பையும், உதட்டில் விருப்பையும் வைத்தபடி கடமைக்காக கனத்த இதயத்துடன் நடித்தார்களாம். தற்போது அதுவல்ல விவகாரம்.\nஹன்சிகாவுக்கும் புதுமுக நடிகர் சித்தார்த்துக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கிசு கிசுக்கள் பரவி வருவதை அறிந்திருப்பீர்கள். ஆனால் இதுகூட சிம்பு பரப்பிவிட்டதுதான் என்று கூறப்படுகிறது. ஹன்சிகாவை பழிவாங்கவே சிம்பு மீடியாக்களிடம் இப்படி பரப்பி வருவதாக ஹன்சிகாவின் தாய்குலம் மோனா மோத்வானி சீறிக்கொண்டு இருக்கிறார்.\nஅதிலும், ஜெயப்பிரதாவிடம் நிறைய பணம் இருப்பதால்தான் அவரது மகன் சித்தார்த்துக்கு, ஹன்சிகா ப்ராக்கட் போடுகிறார் என்கிற செய்தி மோனா மோத்வானிக்கு பெரிய அளவில் கடுப்பை ஏற்றியிருக்கிறது. இதற்கு பதில் கூறும் வகையில் மும்பையில் எங்ககிட்ட இல்லாத சொத்தா. நாங்களும் பெரிய ஜமீன் குடும்பம்தான் என்று சூடான எண்ணயில் போட்ட கடுகு போல் வெடித்து விட்டார்.\nரூ.16 கோடி நிதியுதவி ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கமலஹாசன் வழங்கியுள்ளார்\nலாரன்ஸ் ஏழை குழந்தைகளின் கல்விச்செலவை ஏற்றார்\nநிலவுக் கிராமம் | 2030ல் நிலவில் மனித கிராமம் அமைக்க ரஷ்யா திட்டம்\nஸ்ரீ கனக துர்க்கை அம்மன் தேர் திருவிழா August 11, 2019\nநடிக ரதம் by மெய்வெளி September 21, 2019\nNews Editor Theepan on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவாசு முருகவேல் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nசரவணன் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவிமல் on காமாட்சி விளக்கு பயன்படுத்துவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Chumo", "date_download": "2019-08-26T09:51:41Z", "digest": "sha1:EF5YJCGRMDQOQXVPRLURN54TIG2XGG5E", "length": 2864, "nlines": 29, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Chumo", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 2.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: ஸ்பானிஷ் பெயர்கள் - எக்குவடோர் இல் பிரபல சிறுவன் பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Chumo\nஇது உங்கள் பெயர் Chumo\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/supreme-court-india-recruitment-2019-apply-online-various-004432.html", "date_download": "2019-08-26T09:51:54Z", "digest": "sha1:BLAPYDMTLUH3AN6PBGAG6NA2XRXXGYO2", "length": 13787, "nlines": 136, "source_domain": "tamil.careerindia.com", "title": "அனுபவமே தேவையில்லை, ரூ.50 ஆயிரம் சம்பாதிக்கலாம் - மத்திய அரசு வேலை! | Supreme Court of India Recruitment 2019 – Apply Online Various Law Clerk-cum-Research Assistant Posts - Tamil Careerindia", "raw_content": "\n» அனுபவமே தேவையில்லை, ரூ.50 ஆயிரம் சம்பாதிக்கலாம் - மத்திய அரசு வேலை\nஅனுபவமே தேவையில்லை, ரூ.50 ஆயிரம் சம்பாதிக்கலாம் - மத்திய அரசு வேலை\nமத்திய அரசில் பணியாற்ற வேண்டும் என்று காத்திருக்கும் சட்டப் படிப்பு மேற்கொண்டவர்களுக்கு ஏதுவாக இந்திய உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடத்தினை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சட்ட ஆராய்ச்சி உதவியாளர் காலிப் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nஅனுபவமே தேவையில்லை, ரூ.50 ஆயிரம் சம்பாதிக்கலாம் - மத்திய அரசு வேலை\nபணியிடம் : இந்திய உச்ச நீதிமன்றம்\nமேலாண்மை : மத்திய அரசு\nபணி : சட்ட ஆராய்ச்சி உதவியாளர்\nகல்வித் தகுதி : எல்எல்பி (இளநிலை சட்டப் படிப்பு)\nமுன் அனுபவம் : தேவை இல்லை\nவயது வரம்பு : 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.sci.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு\nபொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ. 200\nஎஸ்.டி., எஸ்.சி, பி.டபிள்யு.டி உள்ளிட்ட இதர விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 28.02.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய https://www.sci.gov.in/pdf/recruitment/advt_lawclerk2019-Website.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.\nஉடற்கல்வி சான்றிதழ் படிப்பு முடித்தவர்களுக்கு சிறப்பாசிரியர் பணி- நீதிமன்றம் உத்தரவு\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து செல்லும்- உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n2017 ஐ.ஐ.டி கலந்தாய்வுக்கு தடை விதிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..\nநீட் தேர்வு முடிவு வெளியிட உச்சநீதிமன்றம் அனுமதி.. நாளை மறுநாள் முடிவு வெளியீடு\n ஒரே நேரத்தில் 3 அரசுப் பணி 30 ஆண்டுகளாக சம்பளம் வாங்கிய நபர்\nசென்னை நகராட்சி துறையில் சிறப்பு அதிகாரி வேலை- ஊதியம் ரூ.60 ஆயிரம்\n கூட்டுறவு வங்கியில் வேலை வாய்ப்பு, ஊதியம் எவ்வளவு தெரியுமா\nமக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nபி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு கப்பல் தலத்தில் வேலை\nதமிழக அரசு வேலை வேண்டுமா\nடிஎன்பிஎஸ்சி 2019 குரூப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு\nரூ.45 ஆயிரம் ஊதியத்தில் சென்னை மாநகராட்சியில் வேலை.\n ஒரே நேரத்தில் 3 அரசுப் பணி 30 ஆண்டுகளாக சம்பளம் வாங்கிய நபர்\n2 hrs ago அரசாங்கத்திற்கே அல்வா. ஒரே நேரத்தில் 3 அரசுப் பணி 30 ஆண்டுகளாக சம்பளம் வாங்கிய நபர்\n3 hrs ago வெற்றிகரமாக தொடங்கப்பட்ட கல்வி தொலைக்காட்சி: அனைத்து பள்ளிகளிலும் நேரலை\n1 day ago டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\n2 day ago சென்னை நகராட்சி துறையில் சிறப்பு அதிகாரி வேலை- ஊதியம் ரூ.60 ஆயிரம்\nSports PKL 2019 : ரெய்டில் கில்லி.. கெத்து காட்டிய இளம் வீரர்.. யுபி-ஐ வீழ்த்தி டபாங் டெல்லி அபார வெற்றி\nMovies 'ஏ' படத்தில் நடிப்பேன், ஆனால் கேமராவுக்கு முன் 'அது' முடியாது: சர்ச்சை நடிகை\nNews கள்ள உறவு.. சொல்லி பார்த்த கணவர்.. கைவிட ம���ுத்த மனைவி.. மொட்டை அடித்து ஊர்வலம்\nTechnology நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nFinance 800 புள்ளிகள் ஏற்றத்தில் சென்செக்ஸ்..\nLifestyle உலக பேட்மிண்டன் சாம்பியன் சரித்திர நாயகி சிந்து... சில சுவாரஸ்ய சம்பவங்கள் இதோ...\nAutomobiles பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை வாங்கிய திரை பிரபலம்... யார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n10-ம் வகுப்பு கணிதத் தேர்வை 2 தாள்களாக நடக்கும்- சிபிஎஸ்இ புதிய திட்டம்\nகேட் தேர்வில் புதிதாக சேர்க்கப்பட்ட உயிரி மருத்துவ பொறியியல் பாடம்\n 4336 காலியிடங்களுக்கு எழுத்து தேர்வு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0363.aspx", "date_download": "2019-08-26T10:33:16Z", "digest": "sha1:JGIR2OOBPJZQ7BYW24ADIAN2SEPPSH22", "length": 19577, "nlines": 84, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0363 - திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nவேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை\nபொழிப்பு (மு வரதராசன்): அவா அற்ற நிலைமை போன்ற சிறந்த செல்வம் இவ்வுலகில் இல்லை; வேறு எங்கும் அதற்கு நிகரான ஒன்று இல்லை.\nமணக்குடவர் உரை: அவாவின்மை போல மிக்க செல்வம் இவ்விடத்தில் இல்லை: அவ்விடத்தினும் அதனை யொப்பது பிறிதில்லை.\nஇஃது இதனின் மிக்கதொரு பொருளுமில்லை யென்றது.\nபரிமேலழகர் உரை: வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டு இல்லை - ஒரு பொருளையும் அவாவாமையை ஒக்கும் விழுமிய செல்வம் காணப்படுகின்ற இவ்வுலகின்கண் இல்லை, ஆண்டும் அஃது ஒப்பது இல் -இனி அவ்வளவேயன்று, கேட்கப்படுகின்ற துறக்கத்தின்கண்ணும் அதனை ஒப்பது இல்லை.\n(மக்கள் செல்வமும் தேவர் செல்வமும் மேன்மேல் நோக்கக் கீழாதல் உடைமையின், தனக்கு மேலில்லாத வேண்டாமையை 'விழுச்செல்வம்' என்றும், அதற்கு இரண்டு உலகினும் ஒப்பதில்லை என்றும் கூறினார். ஆகம அளவை போலாது காட்சி அளவை எல்லாரானும் தெளியப்படுதலின், மக்கள்செல்வம் வகுத்து முன்கூறப்பட்டது. பிறவாமைக்கு வழியாம் எனவும், விழுச்செல்வமாம் எனவும் வேண்டாமையின் சிறப்பு இவ்விரண்டு பாட்டானும் கூறப்பட்டது.)\nஇரா இளங்குமரனார் உரை: ஆசையில்லாமை போன்றதொரு சிறந்த செல்வம் இங்கே இல்லை. இங்கே மட்டுமன்றி வேறு எங்கேயும் அதனைப் போன்றதொரு செல்வம் இல்லை.\nவேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை யாண்டும் அஃதொப்பது இல்.\nபதவுரை: வேண்டாமை-அவாவாமை; அன்ன-அது போன்ற; விழுச்செல்வம்-விழுமிய செல்வம், சிறப்பான செல்வம், மதிப்புமிக்க செல்வம்; ஈண்டு-இங்கு, இவ்வுலகில்; இல்லை-இல்லை; யாண்டும்-எங்கும், எவ்விடத்தும்; அஃது-அது; ஒப்பது-போல்வது; இல்-இல்லை.\nவேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை:\nமணக்குடவர்: அவாவின்மை போல மிக்க செல்வம் இவ்விடத்தில் இல்லை;\nபரிப்பெருமாள்: அவாவின்மை போல மிக்க செல்வம் இவ்விடத்தில் இல்லை;\nபரிதி: ஆசையற்ற செல்வத்திற்குப் பூலோகத்திலும்;\nகாலிங்கர்: அவா என்னப்பட்டது யாதொன்றினையும் விரும்பாமையாகிய இதனை ஒப்பதோர் விழுமிய செல்வம் இவ்விடத்தில்லை;\nபரிமேலழகர்: ஒரு பொருளையும் அவாவாமையை ஒக்கும் விழுமிய செல்வம் காணப்படுகின்ற இவ்வுலகின்கண் இல்லை;\n'அவாவின்மை போல மிக்க செல்வம் இவ்விடத்தில் இல்லை' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'ஆசையின்மையே சிறந்த செல்வம்', 'ஒரு பொருளையும் விரும்பாமையைப் போன்ற சிறந்த செல்வம் இவ்வுலகில் இல்லை', 'எதிலும் ஆசை வைக்காதிருப்பதைப் போன்ற குறைவற்ற செல்வம் இந்த உலகத்தில் நாம் கண்டதில்லை', 'ஒரு பொருளையும் விரும்பாமையை ஒத்த விழுமிய செல்வம் இவ்வுலகில் இல்லை' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nஎதிலும் பெருவிருப்பம் கொள்ளாததைப் போன்ற விழுமிய செல்வம் இவ்வுலகில் இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.\nமணக்குடவர்: அவ்விடத்தினும் அதனை யொப்பது பிறிதில்லை.\nமணக்குடவர் குறிப்புரை: இஃது இதனின் மிக்கதொரு பொருளுமில்லை யென்றது.\nபரிப்பெருமாள்: அவ்விடத்தினும் அதனை யொப்பது பிறிதில்லை.\nபரிப்பெருமாள் குறிப்புரை: இஃது இதனின் மிக்கதொரு பொருளுமில்லை யென்றது.\nகாலிங்கர்: அதுவேயும் அன்றி மற்றும் எவ்விடத்தும் அதனை ஒப்பது ஒன்றும் இல்லை என்றவாறு.\nபரிமேலழகர்: இனி அவ்வளவேயன்று, கேட்கப்படுகின்ற துறக்கத்தின்கண்ணும் அதனை ஒப்பது இல்லை.\nபரிமேலழகர் குறிப்புரை: மக்கள் செல்வமும் தேவர் செல்வமும் மேன்மேல் நோக்கக் கீழாதல் உடைமையின், தனக்கு மேலில்லாத வேண்டாமையை 'விழுச்செல்வம்' என்றும், அதற்கு இரண்டு உலகினும் ஒப்பதில்லை என்றும் கூறினார். ஆகம அளவை போலாது காட���சி அளவை எல்லாரானும் தெளியப்படுதலின், மக்கள்செல்வம் வகுத்து முன்கூறப்பட்டது. பிறவாமைக்கு வழியாம் எனவும், விழுச்செல்வமாம் எனவும் வேண்டாமையின் சிறப்பு இவ்விரண்டு பாட்டானும் கூறப்பட்டது.\n'அவ்விடத்தினும் அதனை யொப்பது பிறிதில்லை' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதியும் பரிமேலழகரும் யாண்டும் என்பதற்கு முறையே தெய்வலோகத்திலும், துறக்கத்தின் கண்ணும் என்றனர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'அதுபோன்ற செல்வம் எங்கும் இல்லை', 'அதனை ஒப்பது மற்றும் எவ்விடத்தும் இல்லை', 'வேறு எந்த உலகத்திலும் அதற்கிணையான செல்வம் இருக்க முடியாது', 'எங்கும் அதனை ஒப்பது ஒன்று கிடையாது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.\nஅதுபோன்றது வேறுஎங்கும் இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.\nஎதிலும் பெருவிருப்பம் கொள்ளாததைப் போன்ற விழுச்செல்வம் இவ்வுலகில் இல்லை; அதுபோன்றது வேறுஎங்கும் இல்லை என்பது பாடலின் பொருள்.\n'விழுச்செல்வம்' என அவாவின்மை ஏன் சிறப்பித்துக் கூறப்படுகிறது\nவேண்டாம் என்றலும் ஒரு செல்வமாம்.\nஆசையில்லாமையைப் போன்ற விழுமிய செல்வம் இந்த உலகத்தில் இல்லை; வேறு எங்குமே அதற்குச் சமமான ஒன்று இல்லை.\nமெய்யுணர்வு பெற்று உலகியல் தேவைகளைக் குறைத்து வாழ்பவர்களுக்கு அவா அற்ற நிலைமை இயல்பாகிவிடும். தேவைக்கு மேல் எந்த ஒரு பொருளையும் விரும்பாமல் வாழும் அந்த நிலைமையேகூட ஒரு விழுப்பமான செல்வம்தான்; இந்த 'வேண்டாமை' அதாவது எந்தப் பொருளையும் விரும்பாமல் இருப்பது போன்ற சிறந்த செல்வம் இவ்வுலகத்திலோ வேறு எங்குமோ இல்லை.\nஅவாவறுத்தலின் பயனாக வேண்டாமை என்னும் விழுமிய செல்வம் கிடைக்கும். வானோர் உலகத்தில் கிடைக்காதது எதுவுமே இல்லை என்று சொல்வர். அங்குகூட இல்லாத மதிப்புமிக்க செல்வமாக அவாவாமை உள்ளது என்கிறது இப்பாடல்.\n'ஆண்டும்' எனப் பிரித்துத் 'துறக்கத்தின் கண்ணும்' எனப் பொருள் காண்கிறார் பரிமேலழகர். அதனினும் 'யாண்டும்' என்று வேறு பாடம் கொண்டு, ‘எவ்விடத்தும்’ என்று கூறும் காலிங்கர் உரை இயல்பானதாக உள்ளது.\n'விழுச்செல்வம்' என அவாவின்மை ஏன் சிறப்பித்துக் கூறப்படுகிறது\nசெல்வம் என்று சொல்லும்போது நாம் பொருட்செல்வத்தையே எண்ணுகிறோம். வள்ளுவர் பணிவு (125), அருள்(241), கல்வி(400), கேள்வி(411), ஊக்கம் (592), என்பனவற்றையும் செல்வங்களாகவே உயர்வாகக் கூறுவார். வேண்டாமையை மதிப்பு கூடியதாகவும் காட்டி 'விழுச்செல்வம்' என்றழைக்கிறார். கல்வியையும் விழுச் செல்வம் என்று கூறியிருக்கிறார் அவர்\nவிரிந்து பரந்து பெருகிய ஆசைகளை, விருப்பங்களைக் குறைத்து மிகத் தேவையான பொருள்களில் மட்டும் நாட்டம் கொண்டு வாழும்போது எதையோ இழந்து விட்டோமே என்று அவன் எண்ணுவதில்லை; பெருஞ்செல்வம் பெற்றவன் போன்றே அவன் உணர்வான். அவாக்களை மிகவும் பெருக்கிக்கொண்டு அவற்றை அடைய முடியாது துன்புறாமல், அவை வேண்டாம் என்று விலக்குவது சிறந்த பயனைத் தரும். கள்ளுண்ணல் ஆசையை விட்டவன் உடல் நலம் தேறி, குடும்ப உறவு சீராகி, சமூகத்தில் மேன்மை பெறுவான். அப்பொழுது அவன் பெறும் மகிழ்ச்சி அளப்பறியது.\nஆசை துன்பம் விளைவிப்பது; ஆசையை விடவிட ஒருவகையான நிறைவு எண்ணம் தோன்றிக்கொண்டே இருக்கும். ஒரு பொருளும் வேண்டாம் என்ற நிலை ஒருவன் அடையத்தக்க உயர்ந்த செல்வம். அதைப்போன்ற விடுதலை இன்பம் எங்குமிராது. அது வேண்டாமை எண்ணம் நிறைவு எய்திய இன்ப நிலையில் வருவது. வேண்டாமை நிலையே விழுமிய செல்வம் அடைந்த நிலை. இதுவே இப்பாடலில் உணர்த்தப்படுகிறது.\nவேண்டும் வேண்டும் என்று நினைப்பதால் தான் ஒருவன் மேலும் மேலும் ஆக்கம்பெற்று உயரமுடிகிறது. இது போதும் என்று நிறுத்தி விட்டால் பொருள் செய்வது எப்படி\nஅவாஅறுத்தல் அதிகாரம் எல்லாருக்குமானதல்ல. இல்லறவாழ்வின் அனைத்துப் பயன்களையும் அனுபவித்தபின். அதன் முடிவில் இருப்பவர்களுக்காகச் சொல்லப்படுவது. ஒருவனது உயிர்வாழ்வு கலக்கமில்லாத, நிறைவான, அமைதியான இறுதி பெறுவதற்காக எழுந்தது. அந்த நிலையில் அவாவாமை விழுச்செல்வம்தான். வேண்டாமையை விழுச்செல்வம் எனக் கூறியது சீரிய சிந்தனையின் வெளிப்பாடாம்.\nஎதிலும் பெருவிருப்பம் கொள்ளாததைப் போன்ற விழுமிய செல்வம் இவ்வுலகில் இல்லை; அதுபோன்றது வேறுஎங்கும் இல்லை என்பது இக்குறட்கருத்து.\nஅவாவறுத்தல் ஒப்புமை இல்லாத மேலான செல்வம்.\nவிரும்பாமையைப் போன்ற விழுமிய செல்வம் இங்கில்லை; அதனை ஒப்ப செல்வம் எங்குமேயும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0819.aspx", "date_download": "2019-08-26T10:31:01Z", "digest": "sha1:S3YZLCUIPQRWDGYNGX5BBUXB4NDBF5IM", "length": 19148, "nlines": 85, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0819 - திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nகனவினும் இன்னாது மன்னோ வினைவேறு\n(அதிகாரம்:தீ நட்பு குறள் எண்:819)\nபொழிப்பு (மு வரதராசன்): செய்யும் செயல் வேறாகவும் சொல்லும் சொல் வேறாகவும் உள்ளவரின் நட்பு, ஒருவனுக்குக் கனவிலும் துன்பம் தருவதாகும்.\nமணக்குடவர் உரை: செய்யுந்தொழில் வேறாகச் சொல்லுங்கூற்று வேறாக, ஒழுகுவாரது நட்பு, பயன்படும் நனவின்கண்ணேயன்றிக் கனவின் கண்ணும் இன்னாது.\nஇது பொய்கூறுவார் நட்புத் தீதென்றது.\nபரிமேலழகர் உரை: வினை வேறு சொல் வேறு பட்டார் தொடர்பு - வினையும் சொல்லும் ஒவ்வாது வேறு வேறாயிருப்பார் நட்பு; கனவினும் இன்னாது - நனவின் கண்ணே அன்றிக் கனவின் கண்ணும் இன்னாது.\n(வினை, சொற்களது ஒவ்வாமை முதல்மேல் ஏற்றப்பட்டது. அஃதாவது, வினையிற் பகைவராய்ச் சொல்லின் நட்டாராயிருத்தல். நிகழ்வின்கண் உளதாயிருத்தலால் 'கனவினும் இன்னாது' என்றார். உம்மை எச்ச உம்மை, இழிவு சிறப்பு உம்மையும் ஆம். மன்னும் ஓவும் அசை நிலை.)\nசி இலக்குவனார் உரை: செயலும் சொல்லும் வெவ்வேறாய் இருப்பார் நட்பு நனவின் கண்ணே அல்லாமல் கனவின் கண்ணும் துன்பத்தைத் தருவதாகும்.\nவினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு கனவினும் இன்னாது மன்னோ.\nபதவுரை: கனவினும்-கனாவின் கண்ணும்; இன்னாது-தீது, துன்பத்தைத் தருவது, வெறுப்பானது; மன்னோ-(அசைநிலை) வினை-செய்கை; வேறு-பிறிது; சொல்-மொழி; வேறு-பிறிது; பட்டார்-ஆனவர்; தொடர்பு-நட்பு.\nமணக்குடவர்: பயன்படும் நனவின்கண்ணேயன்றிக் கனவின் கண்ணும் இன்னாது.\nபரிப்பெருமாள்: பயன்படும் நனவின்கண்ணேயன்றிக் கனவின் கண்ணும் இன்னாதாம்;\nகாலிங்கர்: நனவின்கணன்றியே கனவின் கண்ணும் இன்னாதது;\nபரிமேலழகர்: நனவின் கண்ணே அன்றிக் கனவின் கண்ணும் இன்னாது.\nபரிமேலழகர் குறிப்புரை: நிகழ்வின்கண் உளதாயிருத்தலால் 'கனவினும் இன்னாது' என்றார். உம்மை எச்ச உம்மை, இழிவு சிறப்பு உம்மையும் ஆம். மன்னும் ஓவும் அசை நிலை.\n'நனவின்கண்ணேயன்றிக் கனவின் கண்ணும் இன்னாது' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'கனவிலும் நன்மை தராது', 'நனவில் மட்டுமன்றிக் கனவிலும் துன்பம் தரும்', 'கனவிற்கூட துன்பமுண்டாக்கும்', 'கனவிலுந் துன்பத்தை விளைக்கும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nகனவிலும் துன்பம் தருமே என்பது இப்பகுதியின் பொருள்.\nவினைவேறு ��ொல்வேறு பட்டார் தொடர்பு:\nமணக்குடவர்: செய்யுந்தொழில் வேறாகச் சொல்லுங்கூற்று வேறாக, ஒழுகுவாரது நட்பு.\nமணக்குடவர் குறிப்புரை: இது பொய்கூறுவார் நட்புத் தீதென்றது.\nபரிப்பெருமாள்: செய்யுந்தொழில் வேறாகச் சொல்லுங்கூற்று வேறாக, ஒழுகுவாரது நட்பு,.\nபரிப்பெருமாள் குறிப்புரை: இது பொய்கூறுவார் நட்புத் தீதென்றது.\nபரிதி: நினைப்பதொன்று செய்வதொன்று ஆனார் நட்பு என்றவாறு.\nகாலிங்கர்: எது எனின் தொழில் ஒன்றாய்ச் சொல் ஒன்றாய் வேறுபட்டு இருப்பார் நட்பு என்றவாறு.\nபரிமேலழகர்: வினையும் சொல்லும் ஒவ்வாது வேறு வேறாயிருப்பார் நட்பு;\nபரிமேலழகர் குறிப்புரை: வினை, சொற்களது ஒவ்வாமை முதல்மேல் ஏற்றப்பட்டது. அஃதாவது, வினையிற் பகைவராய்ச் சொல்லின் நட்டாராயிருத்தல்.\n'தொழில் ஒன்றாய்ச் சொல் ஒன்றாய் வேறுபட்டு இருப்பார் நட்பு' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி 'நினைப்பதொன்று செய்வதொன்று ஆனார் நட்பு' என்று உரைத்தார்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'செயல் வேறு சொல் வேறு என்பவரின் நட்பு', 'செயலில் பகைவராய்ச் சொல்லில் நண்பராய் வேறுபட்டு நடக்கும் தீயவர் நட்பு', 'செய்வது ஒன்று சொல்வது வேறு என்ற நடத்தையுள்ளவர்களுடைய சம்பந்தம்', 'செய்வது வேறு சொல்வது வேறாய் இருப்பவரது நட்பானது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.\nசெயல் வேறு சொல் வேறாய் இருப்பவரது நட்பு என்பது இப்பகுதியின் பொருள்.\nசெயல் வேறு சொல் வேறாய் இருப்பவரது நட்பு கனவிலும் துன்பம் தருமே என்பது பாடலின் பொருள்.\n'கனவினும் இன்னாது' என்ற தொடர் குறிப்பதென்ன\nஉள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு வேண்டவே வேண்டாம்.\nசெய்யும் செயல் வேறாகவும் தம் பேச்சுக்கள் வேறாகவும் இருப்பாரது நட்புறவு ஒருவருக்குக் கனவிலும் துன்பமானதாகும்.\nஉள்ளத்தில் வேறுவகையான செயல்திட்டத்தை ஒளித்து வைத்துக்கொண்டு, வெளியில் அதற்கு நேர்மாறாகச் செயல்படப்போவதாகச் சொல்பவர்களைப் பற்றிய பாடல் இது. வாய்மைப் பற்றில்லாத அத்தகைய நண்பர்கள் வலையில் ஏமாந்துபோய் வீழ்ந்து விடவேண்டாம் என அறிவுறுத்துகிறது பாடல். இவர்கள் நம்பகத்தன்மை அற்றவர்; பெரும் இழப்பை உண்டாக்கிவிடுவர் ஆதலால் இவர்களை நம்பி எதையும் ஒப்படைக்கமுடியாது. இவ்வியல்புடையவர்களை எண்ணும்போது வெறுப்புத்தான் உண��டாகும். கனவில் இவர்கள் தோன்றினாலும் அதைத் தாங்க முடியாது உள்ளம் வேதனையுறும்.\nசொல்லொன்றும் செயலொன்றுமாக இருப்பவர்கள் நட்பு எவ்வேளையிலும் துன்பம் தருவது. பேச்சுத் திறன் மனித உறவை வளர்க்கக் கூடியது. அதுவே மனித உறவைச் சீரழிப்பதும் ஆகும். நம் எண்ணத்தை வெளிப்படுத்தப் பயன்படும் பேச்சு அதை மறைக்கவும் பயன்படும். உள்ளக் கருத்தினை மறைத்துக் காட்டும் பொய்த்திறமும் சொல்லிற்கு உண்டாதலால் சிலர் ஒன்றைச் சொல்லிவிட்டு அதற்கு மாறாக, நெஞ்சறிந்து, எந்தவிதக் கூச்சமுமின்றி வேறுவிதமாக நடந்துகொள்வர். தமக்கு அறவே தெரியாத செயலைப் பற்றி மிகவும் தெரிந்தவர் போலப் பொய்யாகவும் பேசி கேட்பவரை மகிழச்செய்வர். கேட்பவர் மனம் எது மெய், எது பொய் என்பதையும் எது உண்மை, எது போலி என்பதையும் உணர்ந்து கொள்ளமுடியாத வகையில் பேசுவர். இத்தகையர் பேச்சில் முடிவதாகவே பேசுவர்; செயலில் எதனையும் முடிக்க மாட்டாதவராயிருப்பர்.\nசொல்லுக்கும் செயலுக்கும் உள்ள உறவை உணர்ந்தவர் சொல்லியபடியே செய்வர். சொல்லிய வண்ணம் செயல்படுவரால் துன்பம் இல்லை. சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள இடைவெளியை வளர்ப்பவர் மற்றவரை ஏமாற்றுவதற்காகவே எதையாவது சொல்லிவிடுவர். பேச்சுக்கும் செயலுக்கும் தொடர்பில்லாமல் வாழ்பவரால் பிறர்க்குக் கேடு உண்டாகும். நமக்கு நன்மை தருமாறு பேசும் அவர்களது செயல் முற்றிலும் மாறுபட்டு இருப்பது நம் நம்பிக்கையைக் குலைக்கும். சொன்னபடி, செய்யாமல் வஞ்சனை புரிதலால் அவர்மீது வெறுப்புத் தோன்றும். சொல்லும் செயலும் திட்டமிட்டு வேறுபடுத்துபவர் தொடர்பு கனவிலும் துன்பம் தரும். அந்த நட்புறவைத் தொடர வேண்டாம் என்பது குறிப்பால் உணர்த்தப்படுகிறது.\nஇக் குறளில் 'மன்' அசை நிலை அழுத்தம் தந்து ஒலிப்பது நோக்கத்தக்கது.\n'கனவினும் இன்னாது' என்ற தொடர் குறிப்பதென்ன\nகனவு என்பது உறக்கநிலையைக் குறிப்பது. அறிவும் மனச்சான்றும் சேராத தூக்கநிலை அது. கனவிலும் இன்னாது என்பது கனவின்கண்ணும் துன்பந்தரும் எனப்பொருள்படும். இழிவும் உயர்வும் கனவுகளுக்கு இல்லை.\nமுன்னே ஒன்று சொல்லி, செயலில் நேர் மாறாக நடப்பவர் பொய் சொல்கிறார் என்பது பெறப்படும். பொய் கூறுவார் நட்புத் தீது எனச் சொல்லவரும் பாடல் அவருடனான உறவைக் கனவில் நினைத்தாலுங்கூடக் கொடியதாக இருக்கும் என்கிறது. சொல்வேறு செயல்வேறுபட்டாரது ஏமாற்றுதலை ஆற்றமுடியாது என்பதை அவர் கனவில் தோன்றினாலும் துன்பம் தருபவராக இருப்பார் எனக் காட்டப்பட்டது. அந்த அளவு கொடுமையான வஞ்சனை என்பதால் அவ்வாறு கூறப்பட்டது. கனவில் கூட அவர் தோன்றுவதை நட்டார் விரும்பவில்லையாம். பொய் சொல்வது ஏமாற்றுவதற்காக. நம்மை நண்பரே ஏமாற்றிவிட்டாரே, நம்பிக்கை மோசம் செய்துவிட்டாரே என்பதை எண்ணியெண்ணி மனம் வெதும்பும். அவரை நினைத்தாலே வெறுப்பு உண்டாவதால் அது துன்பம் தரும்.\n‘கனவினும்’ என்றமையான் தூக்கத்தையும் கெடுத்துவிடும் என்றது எனவும் கொள்வர்.\n'கனவினும் இன்னாது' என்றதற்கு கனவின் கண்ணும் துன்பமானது என்பது பொருள்.\nசெயல் வேறு சொல் வேறாய் இருப்பவரது நட்பு கனவிலும் துன்பம் தருமே என்பது இக்குறட்கருத்து.\nசொல்லொன்று செயலொன்றாக உள்ளவரது நட்பு தீ நட்பு\nசெயல் வேறு சொல் வேறு என்றிருப்பவரது நட்பு கனவிலும் துன்பம் தரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/bb5bbebb4bcdb95bcdb95bc8b95bcdb95bc1ba4bcd-ba4bc7bb5bc8bafbbeba9-b95bc1bb1bbfbaabcdbaabc1b95bb3bcd/baabc7bb0bb4bbfbb5bc1b95bb3bcd-baebb1bcdbb1bc1baebcd-ba8bc6bb0bc1b95bcdb95b9fbbf-ba8bbfbb2bc8baebc8b95bb3bcd", "date_download": "2019-08-26T09:45:06Z", "digest": "sha1:G7EDPFE22FL2LBGXD63CR6DEA3CYPVTH", "length": 65785, "nlines": 402, "source_domain": "ta.vikaspedia.in", "title": "பேரழிவுகள் மற்றும் நெருக்கடி நிலைமைகள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை / பேரழிவுகள் மற்றும் நெருக்கடி நிலைமைகள்\nபேரழிவுகள் மற்றும் நெருக்கடி நிலைமைகள்\nபேரழிவுகள் மற்றும் நெருக்கடி நிலைமைகளில் தேவைப்படும் முக்கிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nபேரழிவுகள் மற்றும் நெருக்கடி நிலைமைகள் பற்றியதான தகவல்களை பகிர்ந்து, நடைமுறைப் படுத்துவதின் அவசியம் என்ன\nபேரழிவுகள் மற்றும் நெருக்கடி நிலைமை சூழ்நிலைகளில் சிறுவர்கள் மிகமோசமாக உடல்நலக்குறைவு மற்றும் கடும் மனத்தாக்கத்திற்கு ஆளாகின்றனர். அவர்களுக்கு தனி பராமரிப்பு மற்றும் கவனமும் தேவை.\nஉலகின் மதிப்பீடு செய்யப்பட்ட 27 மில்லியன் அகதிகள் மற்றும் 30 மில்லியன் இடம் பெயர்ந்தோர்களில்,80 சதத்தினர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். 1990 லிருந்து 1999 வரை ஏற்பட்ட பேரழிவுகளால் ஏறக்குறைய 2 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பேரழிவுகள் ஈடில்லாத���வு ஏழைகளையே மிகவும் பாதிக்கிறது. 90 சதத்திற்கும் மேற்பட்ட பேரழிவுகளால் ஏற்படும் மரணம் வளர்ந்து வரும் நாடுகளில் நிகழ்கிறது. உலகம் முழுவதும் (சில) 90 மில்லியன் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர், காயப்பட்டுள்ளனர், அநாதைகளாக்கப்பட்டுள்ளனர் அல்லது அவர்களுடைய பெற்றோரிடமிருந்து தனிமைப்படுதப்பட்டுள்ளனர்.\nஒவ்வொரு குடும்பமும் மற்றும் சமுதாயமும் பேரழிவுகள் மற்றும் நெருக்கடி நிலைமைகளை பற்றி அறிந்து கொள்ள வேண்டியவைகள் என்ன\nபேரழிவுகள் மற்றும் நெருக்கடி நிலைமை சூழ்நிலைகளில் சிறுவர்கள், அவசியம், முக்கியமான உடல் நலப் பராமரிப்பான தட்டம்மை தடுப்பூசி, போதுமான உணவு மற்றும் கூடுதல் நுண் ஊட்டச்சத்து போன்றவற்றை பெற வேண்டும்.\nநெருக்கடி நிலைமை சூழ்நிலைகளில் தாய்ப்பால் ஊட்டுவது மிகவும் அவசியம்.\nசண்டை நடக்கும் சூழ்நிலைகளின் போது, எப்பொழுதும் சிறுவர்கள் தங்கள் பெற்றோர்களால் அல்லது நன்கு தெரிந்த நபர்களால் பராமரிக்கப்படுவது விரும்பப்படத்தக்கது. ஏனென்றால், இது பிள்ளைகளுக்கு தாங்கள் பத்திரமாக இருப்பதாக உணரச் செய்கிறது.\nீடுகளில் நடக்கும் வன்முறைகள், போர்கள் மற்றும் பிற பேரழிவுகள் பிள்ளைகளுக்கு பயத்தை உண்டாக்குகிறது. இது போன்ற நிகழ்வுகள் நடக்கும்போது, சிறுவர்களுக்கு தனி கவனிப்பு, அதிகப்படியான அன்பு மற்றும் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த மற்றும் அவர்களின் வயதிற்கு ஏற்றபடி அவர்களின் அனுபவத்தை விவரிக்க போதுமான சந்தர்ப்பம் கொடுக்கப்பட வேண்டும்.\nநிலக்கண்ணி வெடிகள் மற்றும் வெடிக்காத வெடிமருந்துகள் மிகவும் ஆபத்தானவை. அவற்றை கண்டிப்பாக தொடவும் மற்றும் மிதிக்கவும் கூடாது. பிள்ளைகள் விளையாட பாதுகாப்பான இடங்களை அமைக்க வேண்டும். தெரியாத பொருட்களை தொடக்கூடாது என அவர்களை எச்சரிக்க வேண்டும்.\nபேரழிவுகள் மற்றும் நெருக்கடி நிலைமைகள் குறித்த உபதகவல்கள்\nபேரழிவுகள் மற்றும் நெருக்கடி நிலைமை சூழ்நிலைகளில் சிறுவர்கள், அவசியம், முக்கியமான உடல் நலப் பராமரிப்பான தட்டம்மை தடுப்பூசி, போதுமான உணவு மற்றும் கூடுதல் நுண் ஊட்டச்சத்து போன்றவற்றை பெற வேண்டும்.\nமக்கள் நெருக்கமாக ஒன்று சேர்ந்திருக்கும்போது நோய்கள் மிகவிரைவாகப் பரவக்கூடும். இடநெருக்கமான சூழலில் வாழும் அனைத்து குழந்தைகளுக்கும், குறிப��பாக அகதிகள் முகாம் அல்லது பேரழிவு சூழல்களில் வாழும் குழந்தைகளுக்கு, அவசியம் உடனடியாக தடுப்பூசி போடப்பட வேண்டும். மிக குறிப்பாக தட்டம்மை தடுப்பூசி முதலில் போடப்பட வேண்டும். கூடுதல் வைட்டமின் ஏ-ம் அவசியம் கொடுக்கப்பட வேண்டும்.\nநெருக்கடி நிலைமை சூழல்களில் போடப்படும் அனைத்து தடுப்பூசிகளையும் ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தப்பட்டு பின் தானாக செயலிழக்கும் சிரின்ஞ்சுகள் பயன்படுத்தப் பட வேண்டும்.\nகுழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறையும்போதும் மற்றும் துப்புறவு இல்லாத சூழலில் வாழும்போதும், தட்டம்மை நோய் அதிகளவு பாதிப்புகளை ஏற்படுத்தும்.\n• தட்டம்மை நோய் மிகவிரைவாக பரவுவதால், தட்டம்மை நோய் கொண்ட குழந்தையை மற்ற குழதைகளிடமிருந்து தனிமைப்படுத்தி, பயிற்சி பெற்ற சுகாதாரப் பணியாளரால் சோதிக்கப்பட வேண்டும். கூடுதல் வைட்டமின் ஏ கொடுக்கப்பட வேண்டும்.\n• தட்டம்மை நோய் அடிக்கடி வயிற்றுப் போக்கை ஏற்பத்தும். பிள்ளைகளுக்கு தட்டம்மை நோய் தடுப்பூசி போடுவது வயிற்றுப்போக்கு ஏற்படுவதை தடுத்து நிறுத்தும் மற்றும் நிமோனியா நோயை எதிர்த்து பாதுகாக்கும்.\n• எந்த காரணத்திலாவது ஒரு குழந்தை ஒரு வருடத்திற்குள் அனைத்து தடுப்பூசிகளையும் பெற்றுக் கொள்ளாவிட்டால், அக்குழந்தை எவ்வளவு விரைவாக அனைத்து தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக பெற்றுக் கொள்து மிகவும் முக்கியம்.\nநெருக்கடி நிலைமை சூழ்நிலைகளில் தாய்ப்பால் ஊட்டுவது மிகவும் அவசியம்.\nகுடும்ப நபர்கள், மற்ற தாய்மார்கள் மற்றும் திறமை மிக்க சுகாதார பணியாளர்கள் போன்றோர் தாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பாலூட்டுவதின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, குழந்தைகளுக்கு தாய்ப்பால் மாத்திரம் முதல் ஆறு மாதங்களுக்கு தரவேண்டும் மற்றும் தாய்ப்பாலூட்டுவதை தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் வரை கொடுக்க வேண்டு என்று ஊக்கப்படுத்த வேண்டும். ஆறு மாதங்கள் நிறைவுற்ற சிறு குழந்தைகளுக்கு, தாய்ப்பாலுடன் கூடுதலாக போதுமான நிரப்பீட்டு உணவு அவசியம் வழங்கப்பட வேண்டும்.\nமன அழுத்தத்தில் உள்ள தாய்மார்கள், மன அழுத்தம் தாய்ப்பாலூட்டுவதை நிரந்தரமாக பாதிக்கிறது என்ற பொய்யான நம்பிக்கையிலிருந்து விடுபட அவர்களுக்கு தனி ��வனிப்பு மற்றும் உதவி தேவைப்படுகிறது.\nஆறு மாதங்களுக்குட்பட்ட குழந்தைகளில் உடல்நலக்கேடு மற்றும் இறப்பு ஏற்படுவதைத் தடுக்க, முதல் ஆறுமாதங்களுக்கு தாய்ப்பால் மாத்திரம் தரவேண்டும் என்பதை அவசியம் வலியுறுத்த வேண்டும்.\nகுழந்தைகளுக்கான உணவு தேவைப் படின், அவற்றை தாய்மார்கள் அல்லது குழந்தைகளை பராமரிப்பவர்கள் எவ்வாரு சுகாதாரமான முறையில் தயாரிப்பது என்பதை கூறுதல் வேண்டும். செயற்கை முறையில் ஊட்டப்படும் உணவினை உட்கொள்ளும் குழந்தைகளுக்கு அதிகமான அரவணைப்பு மற்றும் பற்றுதல் தேவைப்படுகிறது. அவர்களை தாங்களாகவே பாட்டில்களில் உள்ள உணவை உட்கொள்ளும்படி தனிமையில் விட்டுவிடக்கூடாது. கிண்ணங்களிலிருந்து சாப்பிடுவதை பரிந்துரைக்க வேண்டும்.\nசண்டை நடக்கும் சூழ்நிலைகளின் போது, எப்பொழுதும் சிறுவர்கள் தங்கள் பெற்றோர்களால் அல்லது நன்கு தெரிந்த நபர்களால் பராமரிக்கப்படுவது விரும்பப்படத்தக்கது. ஏனென்றால், இது பிள்ளைகளுக்கு தாங்கள் பத்திரமாக இருப்பதாக உணரச் செய்கிறது.\nஇக்கட்டான நிலை மற்றும் நெருக்கடி / அவசரகால சூழ்நிலைகளில், சிறுபிள்ளைகள் தங்கள் பெற்றோர் அல்லது பராமரிப்பவர்களிடமிருந்து தனிமைப்படுத்தப்படாதவாரு பார்த்துக் கொள்வது அரசாங்கம், பொறுப்பிலுள்ள அதிகாரிகள் அல்லது பன்னாட்டு கூட்டமைப்பின் (அரசாங்கம் இல்லாதபோது) கடமையாகும்.\nஒரு வேளை தனிமைப்பட நிகழ்ந்தால், அக்குழந்தைக்கு தனிப்பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு கொடுப்பது அரசு மற்றும் பொறுப்பிலுள்ள அதிகாரிகளின் பொறுப்பாகும். அதே போல், தனிமைப்படுததப்பட்ட குழந்தையின் குடும்பத்தை தேடி, அக்குழந்தையை அவன் அல்லது அவள் குடும்பத்துடன் மீண்டும் இணைப்பதும், அரசு மற்றும் பொறுப்பிலுள்ள அதிகாரிகளின் கடமையாகும்.\nநெருக்கடி நிலைமை சூழ்நிலைகளில், தங்கள் குடும்பங்களிலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட சிறுபிள்ளைகளுக்கு தற்காலிகமான இடைக்கால பராமரிப்பு வழங்கப்பட வேண்டும். கூடுமானால் இந்த இடைக்கால பராமரிப்பை அக்குழந்தை தங்கள் குடும்பத்துடனோ அல்லது வளர்ப்புக் குடும்பங்களிலோ வைத்து வழங்கப்படுவது மிக முக்கியம்.\nநெருக்கடி நிலைமை சூழலில் தனிமைப்படுத்தப்பட்ட சிறுவர்களை ஆனாதையாக்கப்பட்டவர்கள் என கருதி, தத்து கொடுக்கப்படக் கூடாது. ஒரு கு��ந்தையின் பெற்றோர் அல்லது மற்ற நெருங்கின உறவினர்களுக்கு என்னவாயிற்று என்பது உறுதி செய்யப்படாதவரைக்கும், ஒவ்வொரு தனிமைப்படுத்தப்பட்ட குழந்தைக்கும் இன்னும் கண்டடையக்கூடிய நெருங்கின உறவினர் உயிருடன் இருக்கிறார்கள் என கருத வேண்டும். பெற்றோர் அல்லது உறவினர்களை கண்டுபிடிக்க முடியாதபோது, அக்குழந்தை, தன் சமூகத்தை சேர்ந்த குடும்பத்தால் ஏற்றுக்கொள்ளப்படுவது சிறந்ததாகும். மேற்கூற்று கூடாமற்போனால், பிள்ளை மற்ற கலாசாரத்திலிருந்து வந்த குடும்பம் அல்லது பிற நாடுகளில் உள்ளவர்கள் தத்தெடுப்பதினை கருதலாம்.\nபுதிய வீட்டிற்கோ அல்லது நாட்டிற்கோ குடிபெயர்ந்து செல்வது மனவருத்தம் மிகுந்தது ஆகும். மிக குறிப்பாக வன்முறை நிறைந்துள்ள குடும்பமாக இருந்தால், அகதிகளாக விடப்பட்ட சிறுபிள்ளைகள் சில நேரம் புதிய மொழி மற்றும் கலாசாரத்தினை கற்றுக்கொள்ள வேண்டியது கூடுதல் சுமையை கொடுக்கிறது.\nவீடுகளில் நடக்கும் வன்முறைகள், போர்கள் மற்றும் பிற பேரழிவுகள் பிள்ளைகளுக்கு பயத்தை உண்டாக்குகிறது. இது போன்ற நிகழ்வுகள் நடக்கும்போது, சிறுவர்களுக்கு தனி கவனிப்பு, அதிகப்படியான அன்பு மற்றும் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த மற்றும் அவர்களின் வயதிற்கு ஏற்றபடி அவர்களின் அனுபவத்தை விவரிக்க போதுமான சந்தர்ப்பம் கொடுக்கப்பட வேண்டும்.\nநன்கு அறிந்த மக்கள், இடங்கள் மற்றும் பொருட்களை இழக்க நேரிடும்போது அல்லது பெரியவர்கள் சோகத்துடன் மாறுபட்ட நிலையில் காணப்படும்போது, பிள்ளைகளுக்கு பயத்தையும் புறக்கணிக்கப்பட்ட நிலையில் உள்ளதாகவும் உணரத் தோன்றும்.\nநெருக்கடி சூழ்நிலைகளில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும் அன்பு மற்றும் பாதுகாப்பு கொடுப்பது கடினம் என கண்டுணரலாம்.\nபீதி மற்றும் கொடுமையான அனுபவங்களுக்கு பிறகு, சிறுபிள்ளைகள் மன அழுத்தத்தின் எதிர்விளைவு மற்றும் மாறுப்பட்ட நடத்தை போன்றவற்றை காண்பிப்பது பொதுவானது. சில பிள்ளைகள் சிறிது காலத்தில் மீண்டுவிடுகின்றனர். மற்ற பிள்ளைகள் அதிக தாக்கத்துக்குள்ளாகின்றனர். அவர்களின் பயம் நீங்காத போதும், சில சிறுவர்கள் நன்கு சமாளித்துக் கொண்டு நடப்பது போல் தோன்றும். சிறுவர்கள் தங்களை நீண்டகால வன்முறைகளுக்கு ஏற்றாற்போல் தங்களை மாற்றி அமைத்துக் கொண்டாலும, இது அவர்களை புண்படுத்தும்.\nசிறுவர்கள் தங்கள் எண்ணங்களை/உணர்வுகளை புரிந்துகொள்ள உதவி பெற்றுக்கொள்ளாவிடில் அவர்களுடைய நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்படும்.\n• ஒழுங்கான அன்றாட பணிமுறைகள் - பள்ளிக்குச் செல்லுதல் மற்றும் ஒழுங்கான உணவுகளை உட்கொள்ளுதல் மற்றும் உறங்குதல் போன்ற பணிமுறைகள், சிறுவர்களுக்கு தொடர்ச்சியான மற்றும் பாதுகாப்பான உணர்வுகளை கொடுக்கின்றன.\n• சந்தோஷத்தை ஏற்படுத்தும் செயல்கள் சிறுபிள்ளைகளுக்கு மன அழுத்தத்தினை சமாளிக்க உதவுகிறது. ஒழுங்குபடுத்தப்பட்ட வன்முறை இல்லாத விளையாட்டு, விளையாட்டு போட்டிகள் ஆகியவை ஒரே வயதினரிடையே நல்ல தொடர்பு ஏற்பட ஊக்குவிக்கிறது. ஓவியம் வரைதல் மற்றும் குழந்தைகளின் விளையாட்டுப் பொருள்/பொம்மை அல்லது பொம்மலாட்டத்தில் பயன்படுத்தப்படும் பொம்மையுடன் விளையாடுவது, சிறுவர்கள் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தவும் மற்றும் மன அழுத்தம் நிறைந்த அனுபவங்களை சரிசெய்து கொள்ளவும் உதவுகிறது. நாடகத்தின் மூலம் நடந்த சூழ்நிலைகளை திரும்ப நடித்துக் காட்டுவது, சிறுபிள்ளைகளுக்கு அந்நிலையிலிருந்து மீண்டுவர உதவியாயிருக்கும்.\n• எந்த விஷயம் தங்களை துன்பப்படுத்துகிறது என்பதை வெளிப்படையாக கூற, சிறுவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். அவர்கள் தாங்களாகவே தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த ஊக்குவிக்க வேண்டும். ஆனால் அவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது. அவர்கள் பார்த்தது அல்லது அனுபவப்பட்டது என்ன என்பதனை அவர்கள் வெளிப்படுத்த, மற்றவர்கள் கவனிக்க வேண்டும்\n• மூன்று முதல் ஆறுவயதிற்குட்பட்ட சிறுவாகள், தாங்கள் தான் பிரச்சினைக்குப் பொறுப்பானவர்கள் என எண்ணலாம். இது போன்ற எண்ணங்கள் அவர்களுக்குள் குற்ற உணர்வினை ஏற்படுத்தலாம். இப்பிள்ளைகளுக்கு, தங்களை பராமரிக்கும் வளர்ந்தவர்களிடமிருந்து உதவியும் கண்காணிப்பும் தேவைப்படுகிறது.\n• சிறுவர்களுக்கு மாறாத உறுதியான நம்பிக்கையூட்டட வேண்டியுள்ளது. அவர்களை திட்டவோ மற்றும் தண்டிக்கவோ கூடாது. ஒரு நெருங்கின குடும்ப நபர் தூரமாக செல்ல வேண்டியிருந்தால், அக்குழந்தை அவசியம் முன்பாகவே அறிவிக்கப்பட வேண்டும். அந்த நபர் எங்கே செல்கிறார், அவர் எப்பொழுது திரும்ப வருவார், மற்றும் அவர் இல்லாத நேரத்தில் யார் அக்குழந்தையை கவனித்துக் கொள்வார�� என்ற விவரத்தினை அக்குழந்தைக்கு சொல்ல வேண்டும்.\n• விடலைப்பருவத்தினர் போர் மற்றும் அதிர்ச்சியான சம்பவங்களை தெளிவாக புரிந்துகொள்ளக் கூடியவர்கள். இவர்கள் சிறுபிள்ளைகளை காட்டிலும், சில வழிகளில், மிக அதிகளவு மன ரீதியாக பாதிக்கப்படக்கூடியவர்கள். மேலும், இந்நிகழ்வுகளை தடுத்து நிறுத்த முடியவில்லையே என்ற குற்ற உணர்வு ஏற்படக்கூடும். அவர்கள் நிலைமையை சமாளித்துக் கொண்டவர்கள் போல காணப்படலாம். மனமுதிர்ச்சி குறைவுள்ள விடலைப்பருவத்தினர் சில வேளைகளில் கோபம் மற்றும் மனச்சோர்வு உணர்வுகளை சமாளிக்க, அதிகார வர்க்கத்தினருக்கு எதிராக கிளர்ச்சி செய்வர், போதைப்பொருளை பயன்படுத்துவர் அல்லது திருடுவர். அல்லது, தங்களை தனிமை படித்துக்கொள்வர், பயமடைவர் அல்லது கெட்டதே தனக்கு நடக்கும் என கருதுவர். விடலைப்பருவத்தினருக்கு தங்கள் அனுபவங்களினூடே கடந்து சென்ற வாலிப வயதினரின் உதவி தேவைப்படுகிறது. விடலைப் பருவத்தினரை சமுதாய வாழ்வில் உட்படுத்தி, அவர்களை சமுதாய நலனிற்காக பயன்படுத்துவது மிகவும் பயனுள்ளதாகும்.\n• நண்பர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமுதாய உறுப்பினர்கள், விடலைப்பருவத்தினரை தாங்க மற்றும் பாதுகாக்க முக்கிய மூலாதாரங்களாகும். விடலைப்பருவத்தினரை தங்கள் வயதுடையவர்கள் மற்றும் நம்பிக்கைக்குரிய வாலிபர்களிடம் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள ஊக்குவிக்கப்பட வேண்டும்.\n• குழந்தைகளின் மனஅழுத்த எதிர்விளை செயல்கள் மோசமாக மற்றும் நீண்டகாலம் இருக்கும்போது, அவர்களுக்கு மனநல ஆலோசனைகளின் சிறப்பு உதவி தேவைப்படுகிறது\nநிலக்கண்ணி வெடிகள் மற்றும் வெடிக்காத வெடிமருந்துகள் மிகவும் ஆபத்தானவை. அவற்றை கண்டிப்பாக தொடவும் மற்றும் மிதிக்கவும் கூடாது. பிள்ளைகள் விளையாட பாதுகாப்பான இடங்களை அமைக்க வேண்டும். தெரியாத பொருட்களை தொடக்கூடாது என அவர்களை எச்சரிக்க வேண்டும்.\nநிலக்கண்ணி வெடிகள் பல வித்தியாசமான வடிவங்கள் அளவுகள் மற்றும் நிறங்களில் வருகின்றன. கண்ணிகளை நிலத்திற்கு அடியில் புதைத்து வைக்கலாம் அல்லது புல்தரை, மரங்கள் அல்லது தண்ணீரில் மறைத்து வைக்கலாம். துருப்பிடித்த கண்ணி வெடிகளை அடையாளம் கொள்வது கடினமாக இருக்கலாம், ஆனால் அவை ஆபத்தானவை.\nநிலக்கண்ணி வெடிகள் வெளிப்படையாக காணக்கூடியவை அல்ல. ராணுவ செயல்கள் நடைபெறும் இடங்கள், உபயோகப்படுத்தப்படாத இடங்கள் அல்லது புதர்நிறைந்த இடங்களில் செல்லும்போது சிறப்பு எச்சரிக்கை தேவை. கண்ணிகள் வைக்கப்பட்டுள்ள இடங்களை ஆபத்து குறிகள் (மண்டை ஓடு மற்றும் பெருக்கல் குறி, பெருக்கல்குறி, முடிச்சுப்போட்ட கட்டப்பட்ட புல்) வைத்து குறிக்கப்பட வேண்டும். ஒருவரும் இவ்வாறு குறிக்கப்ட்ட பகுதிக்குள் செல்லக்கூடாது.\nகண்ணிவெடிகள் மற்றும் வெடிக்காத மருந்துகளை ஒருபோதும் தொடக்கூடாது. பெரும்பாலான இவ்வகை பொருட்கள் நிலத்தில் விழும் போது வெடிக்கும் வண்ணம் திட்டமிட்டு வைக்கப்பட்டும். ஆனால், சிலவேளைகளில், இவை வெடிப்பதில்லை. அவை இன்னமும் ஆபத்தானவை. நிலப்பகுதிகளை தீயிட்டு எரிப்பது கண்ணிகளை வெடிக்கச் செய்வதுமில்லை, அப்பகுதியை பாதுகாப்பானதாகச் செய்வதுமில்லை.\nசில கண்ணிகள் சுமை பட்டதும் வெடிக்கக் கூடியவை. சில, கம்பிகளை இழுக்கும் போது, மற்றவை தொடுவதால் அல்லது அதை சாய்ப்பதால் வெடிக்கும். ஒருவரும் ஆங்காங்கே காணப்படும் கம்பிகளின் மேல் கால் வைக்கக்கூடாது. நிலத்தடி கண்ணிகள் அருகாமையில் இருக்கலாம். எங்கேயாவது ஒரு கண்ணிவெடி இருந்தால், அடுத்தடுத்து அங்கே பல கண்ணிகள் இருக்கலாம். யாராவது ஒருவர் ஒரு கண்ணிவெடியினை பார்த்தால் கண்டிப்பாக மேற்கொண்டு நடப்பதை நிறுத்த வேண்டும் மற்றும் அவன் அல்லது அவளுடைய பாதச்சுவடுகளைக் கண்டறிந்து வந்தவழியே செல்ல வேண்டும். அல்லது அசையாமல் அங்கேயே நின்று உதவி கோரவேண்டும்.\n• இரத்தக்கசிவு ஏற்படும் இடத்தில், இரத்தக்கசிவு நிற்கும் வரை திரமாக அழுத்த வேண்டும்.\n• இரத்தக்கசிவ குறையாததுபோல் காணப்பட்டால், ஒரு துண்டுத்துணியைக் கொண்டு கூடுமானால் காயத்திற்கு அருகில் அல்லது காயத்திற்கு மேல் கட்டுப்போட வேண்டும். மருத்துவ உதவிக்கு உடனடியாக அனுப்ப வேண்டும். உதவி ஒரு மணிநேரத்திற்கு மேல் தாமதமானால், ஒவ்வொரு மணிநேரமும் போட்ட கட்டினை தளர்த்தி இரத்தக்கசிவினை சரிபார்க்க வேண்டும். இரத்தக்கசிவு நின்றிருந்தால் போடப்பட்ட கட்டினை எடுத்துவிட வேண்டும்.\n• குழந்தை சுவாசிக்கிறது ஆனால் சுயநினைவு இல்லை எனில், அவள் அல்லது அவனை ஒருபக்கமாக ஒருக்களித்து படுக்கும் வண்ணம் உருட்ட வேண்டும். அப்படிச் செய்வதால் நாவு சுவாசத்தை தடை செய்யாது. அப்பகுதியி���் பாதுகாப்பை நிச்சயப்படுத்த கண்ணிவெடிகளைப் அப்புறப்படுத்தும் நிபுணர்களை அழைத்து கண்ணிகளை அகற்றுவதே சிறந்த தீர்வ ஆகும்.\nபக்க மதிப்பீடு (69 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகாயம் ஏற்படுவதை தடுத்தல் (காயத்தடுப்பு)\nபேரழிவுகள் மற்றும் நெருக்கடி நிலைமைகள்\nஹெல்மெட் அணிவோம் உயிரிழப்பை தடுப்போம்\nஇடி மின்னல் தாக்கும் போது மின் விபத்துகளை தடுக்கும் குறிப்புகள்\nநோய்களின் அறிகுறிகளும், பாதுகாக்கும் வழிகளும்\nமழைக்கால நோய்களை தடுக்கும் முறைகள்\nஉணவுமுறையால் நோய்கள் உருவாக காரணம்\nதொழில் நுட்பங்களால் தாக்கப்படும் உடல்நிலையும் மன நிலையும்\nஉடல் பருமன் ஏற்படுவது ஏன்\nஅதிகாலையில் கண் விழிக்க குறிப்புகள்\nஎண்ணெய் குளியல் எடுப்பதற்கான அட்டவணை\nஆயில் புல்லிங்கால் பறந்து போகும் நோய்கள்\nகாலையில் எழுந்ததும் புத்துணர்ச்சியுடன் இருக்க குறிப்புகள்\nநல்லெண்ணெய் குளியல் எடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nகுதிகால் வெடிப்பை போக்க குறிப்புகள்\nகொழுப்பு படிதல் உடலும் உணவும்\nதண்ணீர் மூலம் பரவும் நோய்கள்\nஇரவில் நன்றாக தூங்க குறிப்புகள்\nஉயிர் காக்கும் அற்புத தனிமம் கால்சியம்\nஉடல் வளர்ச்சிக்கு தேவை புரதம்\nமுதுகு வலி - மருத்துவம்\nபித்த கோளாறு போக்கும் நன்னாரி\nநம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க\nமருந்து வாங்கும் போது கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயங்கள்\nஉடல் களைப்பு நீங்கி பலம் பெறுவது எப்படி\nCT SCAN பரிசோதனை எப்படி எடுக்கப்படுகிறது\nசர்க்கரை நோயாளிகளின் பார்வை இழப்பை தடுப்பது எப்படி\nமுழு உடல் பரிசோதனை திட்டம்\nபாதத்தில் ஏற்படும் வெடிப்புகளை குணமாக்குவது எப்படி\nபாதம் காக்கும் பத்து வழிமுறைகள்\nகோடை கால நோய்களில் இருந்து தற்காப்பு\nஒரு நாளைக்கு எவ்வளவு உப்பு\nநடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு ஏற்படும் மூட்டுவலி\nநோய் நொடியின்றி வாழ 10 ஊட்டச்சத்துக்கள்\nமஞ்சள் காமாலை- தடுப்பது எப்படி\nஇரைப்பை புண் ஏற்படக் காரணங்கள்\nஇயற்கை முறையில் எடையை குறைக்க வழிமுறைகள்\nகாலத்துக்கு ஏற்ப உண்ண வேண்டிய உணவுகள்\nமனிதனுக்கு உரிய இயற்கை உணவுகள்\nஇயற்கை முறையில் பயனுள்ள வை��்திய குறிப்புகள்\nஉடல் பருமனுக்கு குடலில் வசிக்கும் பாக்டீரியா\nஅனைவருக்கும் தேவை மருத்துவக் காப்பீடு\nநோய்களை விரட்டியடிக்கும் ஸ்டெம்செல் சிகிச்சை\nமூளையை சுறுசுறுப்பாக வைக்கும் காலை நேர உணவுகள்\nமுழங்கால் வாதம், மூட்டு வலியை போக்கும் இயற்கை மருத்துவம்\nமருந்து போல் குணப்படுத்தும் உருளைக்கிழங்கு\nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்\nஆதியும் அந்தமுமான அதிசய உறுப்பு\nமனித உடலில் நரம்பு மண்டல அமைப்பு\nஅடிப்படை யோக முத்திரைகளும்... அவைகளின் உடல் நல பயன்களும்..\nஇளைஞர் ஆரோக்கியம் (10-19 வயது)\nதைராய்டு – பிரச்சனைகளும் தீர்வும்\nசமவிகித உணவுப் பட்டியலின் நோக்கங்கள்\nவலி வரும் வழிகளும் அதனால் வரும் நோய்களும்\nஒரு நாளைக்கு அருந்த வேண்டிய நீர் அளவு\nகிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்\nபெண்களின் கால்சியமும் வைட்டமின் ‘டி’ யும்\nஅட்ரினல் சுரப்பி - விளக்கம்\nகுடல்புழுத் தொல்லை ஏற்படுவது ஏன்\nகோடை நோய்களைக் கட்டுப்படுத்தும் உணவு\nமெனோபாஸ் பிரச்சினை - எதிர்கொள்ளும் வழிகள்\nஇயல்பில் ஏற்படும் மாற்றமே நோய்\nசிசுவின் இதயத்தைப் பாதுகாப்பது எப்படி\nமழைக் காலங்களில் நீர் மாசு - நோய்கள்\nமழை காலத்தில் மனிதனை தாக்கும் நோய்கள்\nகுளிர் காலத்திற்கு ஏற்ற காய்கறிகள்\nஉடலில் அதிகரிக்கும் நச்சுக்களின் அறிகுறிகள்\nஉயிரை பறிக்கும் கொடிய நோய்கள்\nஇரத்த ஓட்டப் பிரச்சனைகளின் அறிகுறிகள்\nஈறுகளில் வீக்கத்துடன் இரத்தக்கசிவை சரிசெய்ய வழிகள்\nஉடலில் இரத்த அணுக்களை அதிகரிக்கும் உணவுகள்\nசிறுநீரக கல்லை குணமாக்கும் வீட்டு வைத்தியம்\nமனித உடல் உறுப்புகளின் செயல்முறைகள்\nநோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மிளகு\nமனித ரத்தம் பயனுள்ள தகவல்கள்\nமஞ்சள் காமாலை நோய் - இயற்கை வைத்தியம்\nஉறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து நோயறிதல்\nஇயற்கை முறையில் கறிவேப்பிலை சாறு தயாரித்தல்\nமனிதனை பற்றிய சில உண்மைகள்\nஆண் மற்றும் பெண் உடற்கூறு\nகொக்கோ வெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்\nஉடல் வீக்கத்தைக் கட்டுபடுத்த உதவும் முள்ளங்கி\nவாரத்தில் காய்கறி சாப்பிட வேண்டிய முறைகள்\nபல நோய்களுக்கு சிறந்த தீர்வு தரும் நிலவேம்பு கஷாயம்\nகுழந்தை பிறப்பை தடுக்கும் விந்தணு குறைபாடு\nபச்சை - மஞ்சள் - சிகப்பு வண்ண ரத்தம்\nஇலைகளும் அதன் மருத்துவ க���ணங்களும்\nதலைவலி மற்றும் நரம்பு தளர்ச்சியை போக்கும் மாம்பழம்\nபைபாஸ் அறுவை சிகிச்சைக்குப் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்\nபுராஸ்டேட் பிரச்சினை - பரிசோதனை\nஆரோக்கியமான வாழ்வு மற்றும் மனம் ஆகியவற்றிற்கு சரியான உடலமைப்பு\nகை நடுக்கம் உடல் நடுக்கம்\nநீரிழிவினால் ஏற்படும் கண்பார்வைப் பாதிப்புகள்\nபேரழிவால் பிள்ளைகளில் ஏற்படும் மனநிலை பாதிப்பு\nஅக்குபஞ்சரில் கரையும் சர்க்கரை நோய் (நீரிழிவு நோய்)\nவைரஸ் தொற்றுக்கு இயற்கை மருத்துவம்\nமக்களின் உடல் நலம் உள்ளம் நலம்\nகொளுத்தும் கோடை வெயிலைச் சமாளிக்கும் வழிமுறைகள்\nவெப்ப நோய்களை தடுக்கும் வழிகள்\nகோடையில் வெயிலின் தாக்கத்தில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க வழிமுறைகள்\nகோடையில் சருமத்தை பாதுக்காக்க எளிய வழிகள்\nகோடைக் காலத்தில் உணவு முறை\nநன்னாரி மற்றும் தர்பூசணியின் மருத்துவ குணங்கள்\nமாரடைப்பு, பக்கவாதம் தவிர்க்கும் உத்திகள்\nஎம்.ஆர்.ஐ. ஸ்கேன் ஏன் அவசியம்\nபரு, தழும்பை அழிக்கும் முறைகள்\nகல்லீரல் நோய்களைக் குணப்படுத்த சில வழிகள்\nயோகா & யோகா சிகிச்சை ஓர் அறிமுகம்\nபெற்றோரின் மன அழுத்தம் பிள்ளைகளின் படிப்பை பாதிக்கும்\nபனிக்குடம் உடைதல் – அறிகுறிகளும் மருத்துவ முறையும்\nஇளம்பெண்கள் தங்களது கருப்பையை பாதுகாக்க சில எளிய குறிப்புக்கள்\nசளி காரணம் மற்றும் நிவாரணம்\nசேற்றுப்புண், பித்தவெடிப்பை எப்படிச் சமாளிப்பது\nசிறுநீர்ப் பரிசோதனையும் - விளக்கங்களும்\nஉணவு மாறினால் எல்லாம் மாறும்\nவலிப்பு நோயை எதிர்கொள்வது எப்படி\nகுடல் புழுத் தொல்லை தடுக்கும் முறைகள்\nமன அழுத்தத்தில் இருந்து விடுபடும் முறைகள்\nகுறை ரத்த அழுத்தம் சமாளிக்கும் முறைகள்\nமுழு உடல் பரிசோதனைகளின் வகைகள்\nஅமில கார பரிசோதனை முறை\nராகி - சேமிக்கும் தொழில்நுட்பம்\nதொண்டை வலியை போக்கும் மருத்துவ முறைகள்\nபக்கவாத சிகிச்சை குறித்த விழிப்புணர்வு\nமூலிகைகளும் அவைகளின் மருத்துவப் பயன்களும்\nஆரோக்கிய ஆப் - தண்ணீர் குடிப்பதற்கு ஒரு நினைவூட்டி\nHIV திட்டங்களிலிருந்து பெறப்பட்ட பாடம்\nஎய்ட்ஸை கட்டுப்படுத்த இந்திய அரசின் நடவடிக்கைகள்\nஅறுவை சிகிட்சைக்கான தொற்று நீக்கு முறைகள்\nதண்ணீர் குடிக்காவிட்டால் ஏற்படும் விளைவுகள்\nஉணவுத் தொகுதிகள் – உணவைத் திட்டமிட ஒரு வழிகாட்டி\nசமைக்கும�� முறைகள் - நன்மைகளும் தீமைகளும்\nக்ளாஸ்ட்ரிடியம் டெட்டனை – நச்சுப்பொருள்\nமனிதனின் உடற்செயலியல் பாகம் 2\nமருந்தாகும் நாட்டுக் கோழி, நோய் தரும் பிராய்லர் கோழி\nஅசுத்தமான காற்றினால் மூளையில் ஏற்படும் பாதிப்பு\nமனித உடலினுள் உள்ள சாதாரண பாக்டீரியாக்கள்\nமனித உடலிலுள்ள மூலப் பொருள்கள்\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nபேரழிவால் பிள்ளைகளில் ஏற்படும் மனநிலை பாதிப்பு\nசீர்மிகு நகரங்கள் பாதுகாப்பாகவும் பேரழிவு நிகழாமலும் பராமரித்தல்\nதட்பவெப்ப நிலை பாதிப்பு மற்றும் இந்தியாவின் சுற்றுச்சூழல்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Aug 05, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.abdhulbary.info/2017/09/interpole.html", "date_download": "2019-08-26T10:25:18Z", "digest": "sha1:2TUDUYRGHXQ43MZSLUJMLSNTTH2BASPI", "length": 6810, "nlines": 97, "source_domain": "www.abdhulbary.info", "title": "www.AbdhulBary.info: Interpole இல் பலஸ்தீன்", "raw_content": "\nபலஸ்தீன் : ஒரு நல்ல செய்தி \nபலஸ்தீன் நாட்டுக்கு இண்டர் போல் ( Interpole ) அமைப்பில் இன்று முதல் அங்கத்துவம் கிடைத்துள்ளது. சர்வதேச பொலிஸ் அமைப்பு International Police Organization இண்டர் போல் என்று சுருக்கமாக இழைக்கப் படுகிறது. இன்று புதன் கிழமை சீனாவின் தலைநகரான பீக்கிங் இல் நடைபெற்ற அதன் கூட்டத்தில் பலஸ்னை அந்த அமைப்பில் சேர்த்துதுக் கொள்வதென தீர்மானிக்கப்பட்டது. 133 நாடுகள் அங்கம் வகிக்கும் Interpole அமைப்பில் 75 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாகவும், 24 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. 34 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.\nபலஸ்தீன் அதில் இணைவதை இஸ்ரேல் ஆரம்பத்திலிருந்தே கடுமையாக எதிர்த்து வந்தது. அதில் சேருவதற்கு விண்ணப்பித்த விண்ணப்பத்தை வாபஸ் வாங்கும்படி அமெரிக்கா பலஸ்தீன் தலைவரை கடுமையாக வற்புறுத்தியது. ஆனால் அமெரிக்க பயமுறுத்தலை பலஸ்தீன் மதிக்கவில்லை.\nInterpole இல் பலஸ்தீன் ஒரு அங்கத்துவ நாடாக இணைவதால், பலஸ்தீன் உரிமை இன்னும் சர்வதேச மட்டத்தில் உறுதிப்படுத்தப் படுவது மட்டுமல்ல, பலஸ்தீனுக்கு எதிராக இஸ்ரேலின் எந்த அதிகாரியாவது பயங்கரவாதம் முதலிய நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அவரை உலகில் எங்கிருந்தாலும் உலக நாடுகளின் பொலிஸ் துணையுடன் கைது செய்யும் உரிமை பலஸ்தீனுக்கு கிடைக்கிறது. இதனால் தான் பலஸ்தீன் அதில் சேருவதை இஸ்ரேல் கடுமையாக எதிர்த்து வந்தது.\nஆனால் இஸ்ரேல், அமெரிக்கா, சில ஐரோப்பிய நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி சீனாவில் இன்று நடந்த அதன் கூட்டத்தில் பலஸ்தீனுக்கு இண்டர்போல் உறுப்புரிமை கிடைத்துள்ளது. அல்ஹம்து லில்லாஹ்.\nஇது சம்பந்தப்பட்ட சர்வதேச பத்திரிகையான ரஷ்யா டுடே பத்திரிகையின் செய்தி :\nஇந்த மார்க்கத்தின் விடயங்கள் தகுதி இல்லாதவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் உலக முடிவை எதிர்பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/category/cinema/gossips/", "date_download": "2019-08-26T09:19:22Z", "digest": "sha1:4GBGMDXMSKSU5HRRV4N34KC4QJMEGZST", "length": 4343, "nlines": 84, "source_domain": "seithichurul.com", "title": "இணையத்தில் வெளியான விஸ்வாசம் கதை - உண்மையா?", "raw_content": "\nஇணையத்தில் வெளியான விஸ்வாசம் கதை – உண்மையா\nஅஜித், நயன்தாரா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் விஸ்வாசம் படத்தின் கதை இது தான் என்று இணைத்தில் பரவி வருவதைப் பார்த்து அவரது ரசிகர்கள் அப்சட்டாக...\nசர்கார் திரைப்படத்தின் கதை இது தானா.. ரசிகர்கள் அதிர்ச்சி\nசினிமா செய்திகள்1 min ago\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nசினிமா செய்திகள்11 mins ago\nகார்த்தியின் கைதி எப்போ ரிலீஸ் தெரியுமா\nசினிமா செய்திகள்1 hour ago\nதீபாவளி ரேசில் கலந்து கொள்ளும் சங்கத்தமிழன்\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nசுதந்திர தின விழா சிறப்பாக வெளியாகியுள்ள விஜய்சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nநேர்கொண்ட பார்வை படத்தின் ‘காலம்’ லிரிக்கல் வீடியோ ரிலீஸ்\nஅண்ட் தி ஆஸ்கர் கோஸ் டூ டிரைலர் ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/warrant-against-mk-alagiris-daughter-for-rs-70-lakhs-tax-evasion/", "date_download": "2019-08-26T10:53:45Z", "digest": "sha1:WUCOAHGMDIUPENPFQAF3SPDMA5HTQNHU", "length": 12267, "nlines": 102, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அழகிரியின் மகள் அஞ்சுக செல்வி மீது ஜாமினில் வெளிவர இயலாத பிடிவாரண்ட் - warrant against MK Alagiri's daughter for Rs. 70 lakhs tax evasion", "raw_content": "\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nமு.க.அழகிரி மகளுக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்: வருமான வரித்துறை வழக்கில் அதிரடி\nஇந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதி மலர்மதி முன் விசாரணைக்கு வந்தது.\nஅழகிரியின் மகள் அஞ்சுக செல்வி : முறையாக வருமான வரி கணக்கு செலுத்தாத வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் மகள் அஞ்சுக செல்விக்கு எதிராக ஜாமினில் வெளி வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தது சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேத்தியும், மு.க.அழகிரியின் மகளுமான அஞ்சுகச் செல்வி அழகிரி ஆறு ஆண்டுகளாக சுமார் 50 லட்சம் ரூபாய் வரை முறையாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை என கூறி அவருக்கு எதிராக வருமான வரி துறை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.\nஇந்த வழக்கில் எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடரப்பட்ட இந்த வழக்கில் அஞ்சுகச் செல்வி தொடர்ந்து அஜராகாமல் இருந்து வந்த நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதி மலர்மதி முன் விசாரணைக்கு வந்தது.\nதற்போது அமெரிக்காவில் வசித்து வரும் அஞ்சுகச் செல்வி நேற்றும் ஆஜராகாததையடுத்து, அவருக்கு எதிராக ஜாமினில் வெளி வர முடியாத பிடிவாரண்டை பிறப்பித்து நீதிபதி மலர்மதி உத்தரவிட்டார்.\nகாப்பான் திரைப்படத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nகார்த்தி சிதம்பரம் மீதான வழக்கு விசாரணை – தடைவிதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு\nநடிகர் சங்கத்தின் அனைத்து வழக்குகளையும் ஒரே நீதிபதி விசாரிக்க பரிந்துரை\nகிறிஸ்தவ மிஷினரீஸ் குறித்த ஆட்சேபகர கருத்து : உயர்நீதிமன்ற நீதிபதி நீக்கி உத்தரவு\n600 ஹெக்டேராக சுருங்கிய பள்ளிக்கரணை சதுப்புநிலம் : ஆய்வறிக்கையில் தகவல்\nஅத்திவரதர் வைக்கப்படும் அனந்தசரஸ் குளத்தில் தண்ணீரின் தரம் – உயர்நீதிமன்றம் உத்தரவு\nகிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் பெண்களின் எதிர்காலம் கேள்விக்குறி – சென்னை உயர்நீதிமன்றம்\nமுன்கூட்டியே விடுதலை – நளினி உரிமை கோரமுடியாது : சென்னை உயர்நீதிமன்றம்\nஅத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்\nபிரபல வங்கியின் மிகச் சிறந்த அறிவிப்பு.. வாடிக்கையாளர்கள் செம்ம ஹாப்பி\nசி.பி.எஸ்.இ கேள்வித்தாள் லீக் வீடியோ வைரல் – எஃப்.ஐ.ஆர் பதிவு\nஇந்தியன் 2 கதை இது தானா சமூக வலைதளங்களில் வெளியானதால் ‘ஷாக்’கில் படக்குழு\nKamal Haasan: ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் கதைகளம் குறித்த தகவல் சமூக வலைதளங்களில் லீக்காகி இருக்கிறது.\nகஸ்தூரிக்குள் இப்படி ஒரு சோகமா\nBigg Boss Tamil 3, Episode 59 Written Update: தனது குழந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதனால் பட்ட கஷ்டங்களைப் பற்றி கூறிய போது, அனைவரின் கண்களும் கலங்கியது.\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nதிருப்பதி கோயிலுக்கு ரூ 1.11 கோடி காணிக்கை…அதிர வைத்த அம்பானி\nமாத சம்பளம் வாங்குபவர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. உங்களின் பிஎஃப் தொகைக்கு நீங்கள் இனிமேல் பெற போகும் வட்டி இதுதான்\nஇன்றைய உச்ச நடிகைகளின் மாஜி நட்புகள்.. ஃபோட்டோ ரீவைண்ட்\nலோகேஷ் கனகராஜ் இயக்கம்… அனிருத் இசை – ஆர்ப்பாட்டமாக வெளியான விஜய் 64 அறிவிப்பு\nAadhaar Card : இத்தனை நாள் உங்களின் கேள்விக்கு பதில் இதோ ஆதார் கார்டு தொலைந்தால் மீண்டும் எப்படி பெறுவது\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\nதிருப்பதி கோயிலுக்கு ரூ 1.11 கோடி காணிக்கை…அதிர வைத்த அம்பானி\nகொஞ்சம் கவனமாக இருந்திருக்க வேண்டாமா ஜான்வி கபூரின் புத்தக சர்ச்சை\nகாப்பான் திரைப்படத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nவிவசாயிகளுக்கு குறைந்த விலையில் குளிர்பதனப்பெட்டி; சென்னை ஐஐடி மாணவர்கள் கண்டுபிடிப்பு\nமாத சம்பளம் வாங்குபவர்களுக��கு ஒரு குட் நியூஸ்.. உங்களின் பிஎஃப் தொகைக்கு நீங்கள் இனிமேல் பெற போகும் வட்டி இதுதான்\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/request-ban-heavy-vehicles", "date_download": "2019-08-26T10:21:30Z", "digest": "sha1:BBFVACTZAV5QQKQTU5CJ35QIZAVFAHCQ", "length": 10814, "nlines": 168, "source_domain": "www.nakkheeran.in", "title": "பள்ளி செல்லும் நேரத்தில் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்க கோரிக்கை | Request to ban heavy vehicles | nakkheeran", "raw_content": "\nபள்ளி செல்லும் நேரத்தில் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்க கோரிக்கை\nமாணவர்கள் பள்ளி செல்லும் நேரத்திலும், மாலையில் வீடு திரும்பும் நேரத்திலும் கனரக வாகனங்களை இயக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.\nஅரியலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் சிமெண்ட் தொழிற்சாலைகள் உள்ளன. அந்த தொழிற்சாலை சாந்தி பணிகளுக்காக கனரக வாகனங்கள் ஆயிரக்கணக்கில் இயக்கப்படுகின்றன.\nபள்ளி வாகனம் செல்லும் நேரங்களான காலை 7 மணி முதல் 10 மணி மாலை 3 மணி முதல் 6 மணி வரை வரை கனரக வாகனங்கள் இயக்கக் கூடாது என சமூக ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று ஏற்கனவே பணியில் இருந்த ஆட்சியர்கள் உத்தரவிட்டிருந்தனர்.\nஆனால் தற்பொழுது சிமெண்ட் தொழிற்சாலை வாகனங்கள் மற்றும் இதர கனரக வாகனங்கள் அதிக அளவில் சாலைகளில் கட்டுப்பாடு இன்றி செல்கின்றன.\nஇதனால் காலையில் மாணவர்கள் பள்ளி செல்லும் நேரத்திலும், மாலையில் பள்ளியில் இருந்து வீடு திரும்பும் நேரத்திலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.\nஅதோடு கனரக வாகனங்கள் எதுவும் மெதுவாக செல்வதில்லை. பலத்த ஹாரன் சத்தத்தோடு வேகமாகவே பயணிக்கின்றன.\nஎதிர்வரும் காலங்களில் விபத்துகள் ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை தேவை என சமூக ஆர்வலர்கள் தற்போது உள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஉச்சநீதிமன்றத் தீர்ப்புகளை விரைவாக தமிழ் மொழியில் வெளியிட வேண்டும்\nபுதுச்சேரி பல்கலையே மாணவர்களுக்கு இலவச பேருந்துகளை இயக்க மா.ச. வலியுறுத்தல்\nசோனியாவிடம் கெஞ்சும் காங்கிரஸ் தலைவர்கள்\ntik tok, hello செயலிகளை தடை செய்ய வேண்டும் என மோடிக்கு R.S.S. கடிதம்\nகன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டப பொன்விழா\nஅம்பேத்கர் சிலை சேதம்- பல்வேறு இடங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம்.\nகுடும்பத்தோடு தீக்குளிக்க முயற்சி: தூத்துக்குடி ஆட்சியர் அலுவலத்தில் பரபரப்பு\nஅம்பேத்கர் சிலை உடைப்புக்கு திராவிட ஆட்சியே காரணம் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் குற்றச்சாட்டு\nஹாலிவுட் படத்தில் காஜல் அகர்வால்\nரூ. 400 கோடி வாங்கி முதலிடத்தை பிடித்த ஸ்கார்லட் ஜொஹன்சன் ...\nபாலகோட் தாக்குதல் சம்பவம் படமாகிறது... அபிநந்தனாக யார் தயாரிக்கும் விவேகம் பட வில்லன்\nவைரலாகும் புகைப்படம்... பிரியா ஆனந்த எடுத்த திடீர் முடிவு\n பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை ஒற்றை ஆளாக அடித்து நொறுக்கிய இளம்பெண்\n\"அமித்ஷாவிற்கு ஃபோனை போடு\" - சீறிய சிதம்பரம்\nஅபிராமி ஒரு சைக்கோ, மதுமிதா ஒரு முட்டாள்...\"பிக்பாஸ்'' வீட்டுக்குள் மர்மங்களுக்குப் பஞ்சமில்லை\nபன்னிரெண்டு மணி நேரத்தில் அம்பேத்கரின் புதிய சிலை\nதிமுகவிற்கு சிக்கலை ஏற்படுத்த எடப்பாடி போட்ட திட்டம்\nஸ்டாலின் குடும்பத்திற்கு ஷாக் கொடுத்த அதிமுக அமைச்சர்\nஅடக்கி வாசித்த காங்கிரஸ், தி.மு.க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/hand-blender/hand-blender-price-list.html?utm_source=headernav&utm_medium=categorytree&utm_term=Electronics&utm_content=%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-08-26T09:22:44Z", "digest": "sha1:67LH7LAFBBXBDN63YBJWKABL7KRB6VLW", "length": 26303, "nlines": 551, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ள தந்து ப்ளெண்டர் விலை | தந்து ப்ளெண்டர் அன்று விலை பட்டியல் 26 Aug 2019 | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nதந்து ப்ளெண்டர் India விலை\nIndia2019உள்ள தந்து ப்ளெண்டர் விலை பட்டியல்\nகாண்க மேம்படுத்தப்பட்டது தந்து ப்ளெண்டர் விலை India உள்ள 26 August 2019 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 647 மொத்தம் தந்து ப்ளெண்டர் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு இன்ச்லச பிரீமியம் மிஸ் தந்து ப்ளெண்டர்ஸ் பழசக் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Snapdeal, Naaptol, Homeshop18, Indiatimes போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் தந்து ப்ளெண்டர்\nவிலை தந்து ப்ளெண்டர் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு சுயசின்ட் சிசிபி 80 ஸ்மார்ட் ச்டிச்க் பவர் ட்ரிவ் ஹை டோரயூ தந்து ப்ளெண்டர் Rs. 26,205 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய மயிர் எஸ்பியர்ட்ஸ் எழுகி பெட்டர் 1 வ் தந்து ப்ளெண்டர் Rs.99 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nIndia2019உள்ள தந்து ப்ளெண்டர் விலை பட்டியல்\nசெஃப் ஆர்ட் கிப்ஸ௩... Rs. 1299\nதந்து ஹோல்டு பெட்ட... Rs. 186\nஷெபீல்ட் கிளாசிக் ... Rs. 999\nஸ்கேயலினே விட 9040 ஸ்�... Rs. 950\nகிச்சேனைட் ப்ரோ லை... Rs. 12990\nபஜாஜ் ஹபி௦௬ 300 வ் தந�... Rs. 1418\nபழசக் டெக்கர் பிஸ�... Rs. 4506\nஇன்ச்லச பிரீமியம் ... Rs. 2254\nசிறந்த 10 தந்து ப்ளெண்டர்\nசெஃப் ஆர்ட் கிப்ஸ௩௦௨ தந்து ப்ளெண்டர் ௩௦௦வாட்டஸ் வைட்\n- மோட்டார் ஸ்பீட் 2 speed\nதந்து ஹோல்டு பெட்டர் அபி௧௩௩ டெலூஸ்க்கே\nஷெபீல்ட் கிளாசிக் ஷு௯௦௨௩ சோப்பேர்ஸ் வைட்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 200 W\nஸ்கேயலினே விட 9040 ஸ்ஸ் கண்டி முல்ட்டிபுரபோஸ் தந்து ப்ளெண்டர்\n- பியூன்க்ஷன்ஸ் Blending, Mixing\n- மோட்டார் ஸ்பீட் 2 Speed\nகிச்சேனைட் ப்ரோ லைன் ௫க்ஹபி௩௫௮௧டக்கா 5 ஸ்பீட் கார்ட்லெஸ் தந்து ப்ளெண்டர் சண்டி ஆப்பிள்\nபஜாஜ் ஹபி௦௬ 300 வ் தந்து ப்ளெண்டர் வைட்\n- ���வர் கோன்சும்ப்ட்டின் 300 W\nபழசக் டெக்கர் பிஸ்௨௨௫ ௩௦௦வ் ப்ளெண்டர் வித் 1 மில்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 300 W\nஇன்ச்லச பிரீமியம் மிஸ் தந்து ப்ளெண்டர்ஸ் பழசக்\nஜேசும் பிரோதெரஸ் ஹபி௧௦௧ 300 தந்து ப்ளெண்டர்\nசில்வேர்களின் சில்வேர்களின் தந்து ப்ளெண்டர்ஸ் வைட்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 500 Watts\nபட்டர்பிளை மாச்சல்ஸ் 400 வ் தந்து ப்ளெண்டர் பழசக்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 400 W\nஉஷா ஒன தி கோ ப்ளெண்டர் ஆரஞ்சு தந்து ப்ளெண்டர்ஸ் ஆரஞ்சு\n- பவர் கோன்சும்ப்ட்டின் 250 Watts\nபாலா பலஒமெகாவா 250 வ் தந்து ப்ளெண்டர்\nபிராண்டட் கிட்சேன் மினி போவ்ட் சோப்பேர் ப்ரோசிஸோர்\nஐரோலினி எல் 108 தந்து ப்ளெண்டர்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 450 W\nஉற்பத்தி ஓம் 217 தந்து மிஸ்ர் 200 வ் தந்து ப்ளெண்டர்\nகோபி பவர் ஸ்டிக் டிஸ் தந்து ப்ளெண்டர் மூலத்திலர்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 175 W\nஇன்ச்லச தந்து மிஸ்ர் பிரீமியம் மிஸ்\nரசல் ஹோப்ஸ் ரஹபி௨௦௦ஸ் பிளாஸ்டிக் தந்து ப்ளெண்டர் வைட்\n- பியூன்க்ஷன்ஸ் Ultra Sleek Body\n- பவர் கோன்சும்ப்ட்டின் 200 Watts\nசிப்ஸ் சிப்௧௦௧௧ 2 வ் தந்து ப்ளெண்டர்\nஇன்ச்லச ரோபோட் 300 சி 300 வ் தந்து ப்ளெண்டர்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 300 W\nமகாராஜா வ்ஹிட்டெழினி தந்து ப்ளெண்டர் டூர்போமிஸ் டெலூஸ்க்கே ஹபி 102\n- பவர் கோன்சும்ப்ட்டின் 350 W\nபஜாஜ் பெஸ்டா ஸ்ல் சோப்பேர் 300 வ் தந்து ப்ளெண்டர்\nகேணவூட் ஹபி௬௦௫ 400 வ் தந்து ப்ளெண்டர்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/man-puducherry-creates-100-acre-forest-his-own", "date_download": "2019-08-26T10:10:17Z", "digest": "sha1:MPLP5CP6YBPZVOMM5I577BPBQFEPPO6W", "length": 20069, "nlines": 274, "source_domain": "www.toptamilnews.com", "title": "ஒற்றை மனிதன் 100 ஏக்கர் காடு, 30 வருடங்கள். எல்லாப் புகழும் சரவணனனுக்கே! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nஒற்றை மனிதன் 100 ஏக்கர் காடு, 30 வருடங்கள். எல்லாப் புகழும் சரவணனனுக்க��\nபுதுச்சேரி அருகே பூத்துறை கிராமத்தில் வெற்று நிலமாகக் கிடந்த 100 ஏக்கர் நிலத்தை சரவணன் என்ற இயற்கை ஆர்வலரிடம் 1989ஆம் ஆண்டு ஒப்படைக்கிறது ஆரோவில் நிர்வாகம். இந்த சரவணன் அரசியல்வாதிகளின் நட்பில் இருந்திருந்தால், ஆரோவில் நிர்வாகத்திடமிருந்து இடத்தை ஆட்டையப்போட்டு, மனைபோட்டு 'ஆரோவில்லுக்கு வெகு அருகில்' என விளம்பரம் செய்திருப்பார். சரவணன் கல்வித்தந்தையர்களோடு பழக்கத்தில் இருந்திருந்தால், 50 ஏக்கரில் கல்லூரி, 50 ஏக்கரில் இன்டர்நேஷனல் பள்ளி என கல்லா கட்டியிருப்பார். ஆனால், இந்த சரவணனுக்கு அவர்களோடு எல்லாம் பழக்கம் இல்லை. அவர் பழகியது இயற்கையோடு, மரங்களோடு.\nஇந்த 30 வருடங்களில் நூறு ஏக்கர் நிலம் முழுமைக்கும் உலர் வெப்ப மண்டல காட்டையே உருவாக்கியிருக்கிறார். சரவணன் மற்றும் அவரின் குடும்பத்தினரின் உழைப்பின் பலனாக தற்போது பச்சை போர்வை போர்த்தியது போல பரந்து விரிந்து காட்சியளிக்கும் இந்த வனத்திற்கு ஆரண்யா வனம் என்று பெயர். மரம் இருந்தால் பறவையினம் கூடுகட்டும். பறவையினம் வந்தால் அவற்றின் இன்னிசை கச்சேரி இருக்கும். பறவைகள் மட்டுமா ஆயிரத்திற்கு மேற்பட்ட பல்வகை மரங்கள், மாங்குயில், மயில், கொண்டாலத்தி, புறாக்கள், மேலும் பாம்பு உள்ளிட்ட வன‌விலங்குகளும் ஆதார் தேவைப்படாமல் ஆனந்தமாய் இவ்வனத்தில் குடியிருக்கின்றன. சுற்றுவட்டாரங்களில் இருக்கும் பள்ளிகளில் செயல்படும் தேசிய பசுமைப்படை மாணவர்கள் வந்து அனுபவ கல்வி பெறும் அளவுக்கு ஆரண்யாவுக்கு சிறப்பு சேர்த்திருக்கும் சரவணனுக்கே எல்லாப் புகழும்.\nPrev Articleஇங்கிலாந்து அணி கோப்பையை வெல்ல 242 ரன்கள் இலக்கு \nNext Articleமீனாட்சி அம்மன் கோவிலில் பாதாள சிறை கண்டுபிடிப்பு\nஒரு கோடி கொடுத்தா தெறம காட்டுறேன்... அதிர்ச்சி கொடுத்த பிரபல தமிழ் நடிகை\nஅம்மாடியோவ்.... உலகிலேயே அதிகம் சம்பளம் இந்த நடிகைக்கு தான்... ஃபோர்ப்ஸ் அதிகாரப்பூர்வ தகவல்\nமேலடுக்கு சுழற்சி காரணமாக 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு \nபிக் பாஸ் 3யில் அதிகம் சம்பளம் வாங்கும் நபர் யார் தெரியுமா\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nவிநாயகர் மயில்வாகனன் ஆன கதை தெரியுமா\nவிநாயகரை கேலி ச���ய்த சந்திரன்... என்ன ஆச்சு தெரியுமா இன்னமும் சங்கடத்தில் நெளியுது நிலா\nமனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர் ஆலயம்\nமேலடுக்கு சுழற்சி காரணமாக 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு \nவரதட்சணை பாக்கிக்காக மாமியாரின் மூக்கை கடித்த மருமகன், காதை வெட்டிய சம்பந்தி\nகல்விக்காக மட்டும் புது சேனல்... முதல்வர் இன்று தொடங்கி வைத்தார்...\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nலோனில் வாங்கின வண்டி கடனை அடைக்க கஸ்டமரை கொன்ற ஓலா டிரைவர்\nசிதம்பரத்தில் வெடிகுண்டு வீசி அரிவாளால் ரவுடிவெட்டிக் கொலை\n'கண்ணை மறைத்த காதல்' : தந்தையை கத்தியால் குத்தி பெட்ரோல் ஊற்றி எரித்த 15 வயது மகள்\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nசூடு பிடிக்கும் ஆட்டம்: கவினை நாமினேட் செய்த உயிர் நண்பர்கள்\n'என்ன உங்கிட்ட இருந்து பிரிக்க பாக்குறாங்க': காதலியிடம் கவின் குமுறல்\nபிக் பாஸ் 3யில் அதிகம் சம்பளம் வாங்கும் நபர் யார் தெரியுமா\nஆர்ச்சைத் தாண்டி பேரன்பின் ஆதி ஊற்று, குற்றாலத்தில் குளிக்கத் தடை\nஒற்றை மனிதன் 100 ஏக்கர் காடு, 30 வருடங்கள். எல்லாப் புகழும் சரவணனனுக்கே\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nவேதாரண்யத்தில் இரு சமூகத்தினரிடையே மோதல்: அம்பேத்கர் சிலை உடைப்பு\nகல்விக்காக மட்டும் புது சேனல்... முதல்வர் இன்று தொடங்கி வைத்தார்...\nஅம்பேத்கர் சிலை உடைப்பு: 20 பேர் அதிரடி கைது\nஹீரோ நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்\nஐபோன் 11-ல் இப்படி ஒரு வசதியா\nஇனிப்பு பெயர்களுக்கு குட்பை சொன்ன ஆண்ட்ராய்டு\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nஇந்தியாவுக்கு பெருமை சேர்த்த தங்க மகள் பி.வி.சிந்து: குவியும் வாழ்த்து\nஆஷஸ் டெஸ்ட்: ஸ்டோக்ஸ் விடாமுயற்சியால்.. இங்கிலாந்து வெற்றி\nபந்துவீச்சில் 8 விக்கெட், பேட்டிங்கில் 134 ரன்கள்.. ஒரே போட்டியில் வரலாற்று சாதனை படைத்த வீரர்\nஇன்னும் 5 நாள்தான் இருக்கு... அதுக்குள்ள உங்க பான் எண்ணை ஆதாருடன் இணையுங்க...\nஉச்ச நீதிமன்றத்தில் இன்று ப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணை.....\nவரதட்சணை பாக்கிக்காக மாமியாரின் மூக்கை கடித்த மருமகன், காதை வெட்டிய சம்பந்தி\nதலைமுடிகள் வேர் வேராக உதிர்வதை தடுக்கும் இயற்கை மருத்துவ முறைகள்\nதினமும் ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க... நோய்கள் எல்லாம் கிட்டவே நெருங்காது\nஎமனாகும் பிஸ்கட் ... தமிழகத்தை அச்சுறுத்தும் கலாசாரம்\nபனை ஓலைக் கொழுக்கட்டை | விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்\nஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி பலகாரங்கள்\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nதூக்கம் உம் கண்களை தழுவட்டுமே\n50 வயதைத் தாண்டியவர்களின் 80 ஆண்டு நம்பிக்கை - கோடாலி தைலம்\nபீட்ரூட் தோலில் இத்தனை விசேஷமா\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nகணவரின் அன்பு தொல்லை தாங்கல; எனக்கு டைவர்ஸ் வேணும்: இளம்பெண்ணின் வியக்க வைக்கும் காரணம்\nUpல இருக்குறவன் down ஆவுறதும், downல இருக்குறவன் up ஆகுறதும் சகஜம்தானே\nஅம்பேத்கர் சிலை சிதைத்த சக்திகளை வேரறுத்திடவேண்டும்: தலைவர்கள் கண்டனம்\nமன்மோகன் சிங்கிற்கு வழங்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி பாதுகாப்பு ரத்து\nவைகோவின் எம்பி பதவிக்கு ஆபத்து: கொடுத்த பதவியை பறிக்குமா திமுக\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\nமுடி கொட்டுகிறது என்று கவலையா இனிமேல் அந்த கவலையே வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2013/09/03/17390/", "date_download": "2019-08-26T08:58:34Z", "digest": "sha1:G47HML4XBQNPHZU7S35JLJMJ7VVVSQ7H", "length": 18869, "nlines": 94, "source_domain": "thannambikkai.org", "title": " நீங்கள் சாதனையாளரே | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » நீங்கள் சாதனையாளரே\nAuthor: பன்னீர் செல்வம் Jc.S.M\nசாதனை என்பது தொடர் வெற்றி அல்லது மற்றவர்களால் முடியாததைச் செய்வது. இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8848 மீட்டர். உலகின் மிக உயரமான சிகரம் இது தான்.\nஇதில் ஒருமுறை ஏறினாலோ, அது வெற்றி மட்டுமல்ல – சாதனை தான். மலை, குளிர், பனிக்காற்று எனப் பல தடைகளுக்கிடையில் 60 வயதுக்கு மேல் ஏறுவது என்பது பலரால் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.\nஇந்தச் சிகரத்தில் ஏறுவதற்கு உலகின் பல நாடுகளில் இருந்தும் வருகின்றனர். இன்று உலகிலேயே அதிக எண்ணிக்கையில் முதியோர்களைக் கொண்டுள்ள நாடு, அதுவும் 100 வயதைத் தாண்டியோர் அதிக எண்ணிக்கையில் வாழும் நாடு ஜப்பான்.\nஜப்பான் நாட்டின் பாட்டி, தமனே வதான்னபே வயது 73. இவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு, தனது 63வது வயதில் 2002-ல் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்தவர்.\nதன் சாதனையைத் தானே முறியடிக்க, தன் வயதையும் பொருட்படுத்தாமல் மே 2013ல் மீண்டும் ஒருமுறை எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்துள்ளார்.\nகோவையில் முருகனுக்கு உள்ள மலை மருதமலை. மலைப்பாதை அமைத்து கார், பஸ் மேலே சென்றாலும், அங்கிருந்து சுமார் 100 படிகள் ஏறிச் சென்றால் தான் முருகனைப் பார்க்க முடியும். இந்தப் படிகளை ஏறுவதற்கு, நம்மூர் பெண்கள் 40 வயதைத் தாண்டியவர்கள், கொஞ்சம் எடை கூடுதலாக இருப்பவர்கள் படும் சிரமம் கொஞ்ச நஞ்சமல்ல.\nநினைத்துப் பாருங்கள் 73 வயது, கை கால்கள் நடுங்கும். பேச்சு ஓரளவு குளறும். 25,000 அடி உயரத்துக்கு மேலே மூச்சுவிடவும் சிரமம். இந்த தமனே பாட்டி 2வது முறையாக எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்துள்ளார் என்ற செய்தி உங்களுக்கு ஓர் உத்வேகத்தைக் கட்டாயம் தரும்.\nவெற்றி என்பதற்கு ஆங்கிலத்தில் SUCCESS என்று கூறுகிறோம். ஒரு செயலில் வெற்றி பெற,\nS – Smile – புன்னகை முகம்\nC – Control Attitude – உணர்ச்சி கட்டுப்பாடு\nஅமைதி மிக முக்கியம். எந்த ஒன்றையும் முடிப்பதற்கு இவை அவசியம். பிறரால் செய்ய முடியாததைச் செய்யவும், தொடர் வெற்றிகளைப் பெறவும் இவை மட்டும் போதாது. என்ன தேவை என்பதைப் பார்ப்போம்.\nமூன்று படிகளைக் கடந்தால் வெற்றியும் சாதனையும் என்றும் நம்மை விட்டுப் பிரியாது. அது என்ன 3 படிகள்\nமுதல்படி – நம்புதல்: இதற்கு அடிப்படை நமது தேவையில் தெளிவு. என்ன வேண்டும் என்பதில் உஷாராக இருக்க வேண்டும். மற்றவ��்களிடம் இருக்கிறது என்பதற்காக, அதுபோல் நமக்கும் வேண்டும் என ஆசைப்படக்கூடாது. அவசியமாக அது தேவை என்றால் மட்டுமே, அதற்கு ஆசைப்பட வேண்டும். என்ன தேவையோ, அது எந்த அளவு எவ்வளவு காலத்திற்குள் தேவை என்பதையெல்லாம் சரியாகக் கணித்து ஆசைப்பட வேண்டும். அது நமக்கு கிடைக்கும் என நம்ப வேண்டும்.\nஇரண்டாம்படி – மனக்காட்சி: இது மிக முக்கியமானது. நம்மில் பலர் சரியாகத் திட்டமிட்டு, கடுமையாக உழைத்தும், சாதிக்க முடியாமைக்குக் காரணம் மனக்காட்சியாகக் காணாதது தான். இதைச் சரியாகக் காண்பவர்கள் நூறு சதம் வெற்றியடைகிறார்கள்; சாதிக்கிறார்கள்.\nகாரணம், இவர்களின் ஆழ்மனம் செயல்படுகிறது. அதற்குத் துணையாக பிரபஞ்ச சக்தியும் உதவுகிறது.\nமூன்றாம்படி – பெறுதல்: மனோசித்திரமாகக் கண்டுவிட்டால் கட்டாயம் நாம் அதைப்பெற்றே ஆக வேண்டும். இடையில் பல பிரச்னைகள் வரலாம். தைரியமாக அவற்றை எதிர்கொண்டு, அறிவுப்பூர்வமாக ஆராய்ந்து, செயல்பட்டால் பிரச்னைகள் நம்மைப் பாதிக்காது.\nஆனால், நம்மில் பெரும்பாலோர், ஏதேனும் பிரச்னைகள் வரும்போது, “நான் அப்போதே நினைத்தேன், இதுபோல் ஆகுமென்று”, “எனக்கு கொடுப்பினை இல்லை” என இதுபோல் பலவற்றைப் புலம்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.\nசீர்காழி மாரிமுத்து, இவரின் வயது 70 தான். 20 வயது இளைஞனைப் போல் குண்டு வீசுதல், வன்தட்டு எறிதலில் கலந்துகொண்டு தேசிய அளவில் பதக்கங்கள் பெற்றுள்ளார். இது பெரிய சாதனையல்ல. ஆனால், இதோ அவரே சொல்கிறார்:\n“18 வயதிலேயே இந்த விளையாட்டில் மாநில அளவில் பதக்கம் பெற்றேன். தமிழ் நாட்டில் காமராஜர், எம்.ஜி.ஆர்., ஆந்திராவில் என்.டி. ராமாராவ் ஆகிய முதலமைச்சர்களின் கையில் முதல் பரிசுகள் பெற்றேன். ஆசிய மூத்தோர் தடகளப் போட்டியில் பங்கேற்று இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் வென்றேன்.\n2003ல் நடந்த விபத்தால் இடது தொடை முழுதும் முறிந்து, 4 ஆண்டுகள் நடக்க முடியாமல் இருந்தேன். கால்களுக்கு அழுத்தம் தரக்கூடாது என மருத்துவர்கள் கூறிவிட்டனர். விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று முன்போலவே வெற்றி பெற்று பதக்கங்கள் பெற விரும்பினேன்.\nஎண்ணத்தைக் குறிக்கோளாக்கினேன். ஆழ்மனதில் விதைத்தேன். எனக்குள்ளிருந்த அறிவு, உடலை சற்று பின்னுக்குத் தள்ளி, கால்களுக்கு அதிக அழுத்தம் தராமல் குண்டு எறியுமாறு வழிகாட்டியது.\nமனக்காட்சியாகக் கண்டு நன்றாக நினைவில் கொண்டேன். பயிற்சியில் ஈடுபட்டேன். சுலபமாயிருந்தது. கால் வலி வரவே இல்லை. அதன்பின் 2013ல் திருவனந்தபுரத்தில் நடந்த தேசிய போட்டியில் கலந்து, வென்று இரு பதக்கங்கள் பெற்றேன். இது மகிழ்ச்சியாக உள்ளது.\nவிரைவில் நடக்க இருக்கும் ஆசிய மூத்தோர் தடகளப் போட்டியிலும் கலந்துகொள்ள தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறேன்.\nமருத்துவர் கூறிவிட்டார்: பலரும் பரிதாபப்பட்டு, இரக்கப்பட்டு பேசுகின்றனர். இனி விளையாட்டில் கலந்துகொள்ள இடது தொடை இடம் தராது எனத் தெளிவாக, உறுதியாக எண்ணும்போது, இவரது உள்ளுணர்வு அறிவு “உன்னால் முடியும்” என்று முன்னோக்கித் தள்ளி, வெற்றியைத் தந்தது.\nதனி மனிதர்கள் மட்டுமல்ல. ஓர் ஊரிலுள்ள எல்லோருமே முழு மன ஈடுபாட்டுடன் மேற்கொண்ட செயலால் அரசாங்கமே வக்கித்து நிற்கிறது.\nமலையைக் குடைந்து சாலை அமைப்பது தனி மனிதனால் இயலாத ஒன்று. இந்தியாவில் மிக அதிக நீளமான, 11 கி.மீ. சுரங்க ரயில் பாதை காஷ்மீர் மாநிலத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அரசால் அமைக்கப்பட்டுள்ளது.\nசேலம் மாவட்டம் பாலமலை என்ற மலை கிராமத்தில் 1350 குடும்பங்கள் உள்ளன. 8ம் வகுப்பு வரை தான் பள்ளிக்கூடம், மின் வசதி, குடிநீர் வசதி இருந்தாலும், சாலை வசதி இல்லை.\nகீழேயுள்ள ஊர்களுக்குச் சென்று வர மொத்தம் 14 கி.மீ. கரடு முரடான கூரான பாறைகளில் இறங்கி ஏற வேண்டும். விவசாய விளைபொருட்களைக் கூட தலைச்சுமையாகத் தான் கீழே கொண்டு செல்ல வேண்டும்.\nபிரசவத்துக்கு கர்ப்பிணிப் பெண்களைத் தொட்டில் கட்டி தூக்கிச் செல்ல வேண்டும். உரிய நேரத்தில் சிகிச்சையின்றி, இறந்தவர்கள் பலர்.\nசாலை வசதிக்காக அரசாங்க அதிகாரிகள், அமைச்சர்கள் எனப் பலரிடமும் மனு கொடுத்தாலும், எவ்வித நடவடிக்கையும் இல்லை.\nஊர்மக்கள் ஒன்றுகூடி, அனைவரது வாழ்க்கை லட்சியமான சாலை வசதியை மனக்கண்ணால் கண்டு, செய்து முடிக்க திட்டமிட்டனர். சாலை போடுவதில் மட்டுமே அனைவரது கவனமும் இருக்க வேண்டும். வேறு வேலைக்கு போகக்கூடாது என முழு மன ஈடுபாட்டுடன் செயல்பட்டனர். இரண்டே வருடத்தில் மலையைக் குடைந்தும், மேலேயும் 7 கி.மீ. சாலையை போட்டுவிட்டனர் இந்தக் கிராம மக்கள்.\nதனிப்பட்ட முறையில் சாதிப்பது சுலபம். பலர் சேர்ந்து செயல்படும் தொடர் ஓட்டம் (Relay Race) போன்றவற்றில் கலந்து கொள்��ோர் அனைவரது முழு ஈடுபாடும் இருந்தால் மட்டுமே வென்று சாதிக்க முடியும். ஒரு கிராமம் முழுதுமே இணைந்து ஒரே இலக்குடன் செயல்பட்டு, பல தலைமுறைக் கனவான சாலையை அமைந்திருப்பது மாபெரும் சாதனை தானே\nஇவற்றையெல்லாம் படிக்கும் போது உண்டாகும் எண்ணங்களை கெட்டியாகப் பிடித்து வையுங்கள்.\nஇந்த மாத இதழை EBook வடிவத்தில் படிக்க – Click\nஎன் பள்ளி–பாண்டிய மன்னனும் என் உணர்வுகளும்\nஉனக்குள்ளே உலகம்-40–மாணவர்களைத் தாக்கும் ஆயுதங்கள்\nசாதிக்க வயது தடையல்ல 73 வயது மூத்த குடிமகனின் சாதனை\nநம்மை நாம் நம்ப வேண்டும்\nபுகைப்படக் கலையில் புதிய மாற்றம்…\nசான்றோர் சிந்தனை “காலம் மாறும்”\nஉங்கள் வாழ்க்கையின் நிகழ்ச்சி நிரல்\nவிடாத முயற்சி தொடாத எல்லை… இல்லை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2017/11/blog-post_109.html", "date_download": "2019-08-26T09:39:06Z", "digest": "sha1:GA45MZZ7XOIYQMNT3HM3TLGQEZ557SAX", "length": 11893, "nlines": 99, "source_domain": "www.athirvu.com", "title": "சிங்கப்பூரில், இந்தியரிடம் கொள்ளையடித்த, மற்றொரு இந்தியருக்கு நேர்ந்த கெதி.. - ATHIRVU.COM", "raw_content": "\nHome india news world news சிங்கப்பூரில், இந்தியரிடம் கொள்ளையடித்த, மற்றொரு இந்தியருக்கு நேர்ந்த கெதி..\nசிங்கப்பூரில், இந்தியரிடம் கொள்ளையடித்த, மற்றொரு இந்தியருக்கு நேர்ந்த கெதி..\nசிங்கப்பூரில் வசித்து வருபவர் எலச்சூர் ஸ்ரீனிவாஸ் (51). இவர் கடந்த ஆண்டு மே மாதம் 25-ம் தேதி வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது டவ்னர் சாலையில் வந்தபோது சிலர் தன்னை பின்தொடர்வதாக உணர்ந்தார். அவருக்கு பின்னால் வந்த வெங்கடாசலபதி மற்றும் ஸ்ரீநாத் பாரி, ஹாசன் ஆகியோர் அவரை வழிமறித்தனர்.\nஅதன்பின்னர் ஸ்ரீனிவாசை அவர்கள் மரக்கட்டையால் சரமாரியாக தாக்கினர். அவரிடம் இருந்த பணம் மற்றும் நகைகள் என சுமார் 24 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்களை கொள்ளையடித்துச் சென்றனர்.\nஇதுகுறித்து ஸ்ரீனிவாஸ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஸ்ரீநாத்தை கைது செய்தனர். ஸ்ரீநாத்திடம் போதை மருந்து சோதனை நடத்தப்பட்டது. அதில் அவர் போதை மருந்து உட்கொண்டது உறுதியானது.\nஅவர்களிடம் இருந்து 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை, பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை நடந்து வந்தது.\nஇந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஸ்ரீநாத்துக்கு 4 ஆண்டுகள் மற்றும் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.\nகொள்ளையில் மூளையாக செயல்பட்ட வெங்கடாசலபதி (48), என்பவருக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், ஹாசன் (36) மீதான குற்றம் குறித்து விசாரணை நடந்து வருகிறது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.\nசிங்கப்பூரில், இந்தியரிடம் கொள்ளையடித்த, மற்றொரு இந்தியருக்கு நேர்ந்த கெதி.. Reviewed by Unknown on Friday, November 24, 2017 Rating: 5\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nபாகிஸ்தான் கொடியுடன் தூய்மை இந்தியா புத்தகம் வெளியீடு..\nபிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam4u.com/2017/12/blog-post_7.html", "date_download": "2019-08-26T09:58:33Z", "digest": "sha1:NQKTOH3FB4OUIGOHGC4X3D6LY3MQDIDF", "length": 13162, "nlines": 72, "source_domain": "www.desam4u.com", "title": "\"இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு\" திருக்குறள் வாசிப்போடு நாடாளுமன்ற மேலவையை அதிர வைத்தது டத்தோ டி.மோகன் குரல்!", "raw_content": "\n\"இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு\" திருக்குறள் வாசிப்போடு நாடாளுமன்ற மேலவையை அதிர வைத்தது டத்தோ டி.மோகன் குரல்\n\"இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த\nதிருக்குறள் வாசிப்போடு நாடாளுமன்ற மேலவையை அதிர வைத்தது டத்தோ டி.மோகன் குரல்\nநாடாளுமன்ற மேலவையில் திருக்குறள் வாசிப்போடு மேலவையை அதிர வைத்தது டத்தோ டி.மோகன் குரல். பதவி உறுதிமொழி எடுக்கும் போது \"வணக்கம்\" என்று தமிழ்மொழியில் ஆரம்பித்து மலாய் மொழியில் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்ட டத்தோ டி.மோகன் நாடாளுமன்றத்தில் தமிழ்மொழிக்கு பெருமை சேர்த்துள்ளார்.\nஇந்திய சமுதாயத்தை பிரதிநிதிக்கும் மஇகாவின் உதவித் தலைவரான செனட்டர் டத்தோ டி.மோகன் அவர்கள்\nநாடாளுமன்ற மேலவை உறுப்பினராக பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்ட பிறகு தனது முதல் உரையாக மேலவையில் 2018 ஆம் வரவு செலவு திட்டம் மீதான விவாதத்தில் பங்குகொண்டு பேசினார்.\nதம்முடைய இந்த முதல் மேலவை உரையில் அவர் தம்மை மேலவை உறுப்பினராக தேர்வு செய்த மாண்புமிகு பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அவர்களுக்கும் மஇகாவின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ். சுப்ரமணியம் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.\nஅதன்பிறகு வள்ளுவரின் 385 ஆவது குறளான\n\"இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு\"\nஎன்பதற்கு ஏற்ப 2018 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு அறிக்கை நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களின் நலமான வாழ்க்கை மேம்பாட்டையும் உறுதி செய்கிறது என அவர் குறிப்பிட்டார்.\nஇதுவரை தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவு அறிக்கைகளில் இது தலையாய ‘தாய்’ பட்ஜெட் ஆகும். இது நாட்டின் நிதி நிலைமையை மேம்படுத்துவதாகவும் மக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வதாகவும் உள்ளது என அவர் கூறினார்.\nமலேசிய மக்கள் அனைவருக்குமான இந்த அறிக்கை அனைத்து இனங்களும் பயன் பெறுவதை உறுதி செய்வதாக இருக்க வேண்டுமெனவும் அவர் தமது உரையில் கேட்டுக் கொண்டார்.\nநாடு, நாட்டு மக்கள், இளைஞர்களின் மேம்பாடு, விளையாட்டுத்துறை, தமிழ்ப்பள்ளிக்கூடங்களின் மேம்பாடு குறித்தும் அவர் பேசினார்.\nஇந்த ஆண்டு ஒதுக்கீடுகளின் வழி தமிழ்ப்பள்ளிக்கூடங்கள் சிறப்பான கட்டிட வசதிகளை கொண்டிருக்கும் எனவும் டத்தோ டி. மோகன் நம்பிக்கை தெரிவித்தார்.\nஇளையோருக்கான எஸ்எல்1எம் பயிற்சி திட்டத்தில் இதுவரை இனவாரியாக பயனடைந்தவர்களின் எண்ணிக்கையை வெளியிட வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார்.\nநாட்டின் விளையாட்டுத் துறை மேம்பாட்டிற்கு இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சரும், துணையமைச்சரும் ஆற்றிவரும் பங்கை மேற்கோள்காட்டி பேசிய அவர் பயிற்சியாளர்களின் திறனும், விளையாட்டு வசதிகளின் மேம்பாடும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.\nஇந்திய சமுதாய மாணவர்களிடையே சமுதாய சீர்கேட்டை களையும் நோக்கில் பள்ளிக்கூடங்களில் சமய வகுப்புகள் நடத்தப்பட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். இந்திய சமுதாய இளைஞர்கள் சிலரிடத்தில் இருக்கின்ற வன்முறை கலாச்சாரங்களை முற்றிலுமாக ஒழிப்பதற்கு சமய வகுப்புகள் இன்றியமையாதது. இதனை அரசாங்கம் சீர் தூக்கி பார்க்க வேண்டுமென டத்தோ டி.மோகன் தனதுரையில் மிக ���ுக்கியமாக வலியுறுத்தினார்.\nஎஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் வாய்ப்பு இல்லையா\nஎஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் வாய்ப்பு இல்லையா\nஎஸ்பிஎம் தேர்வில் 11ஏ பெற்ற இந்திய மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து பலவேறு தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தலைமையில் செயல்படும் மித்ரா சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உதவ முன்வந்துள்ளது.\nஇந்திய மாணவர்கள் பலர் தகுதி இருந்தும் மெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு கிடைக்காதது கண்டு அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்துள்ளனர். இந்த மெட்ரிக்குலேசன் பிரச்சினைக்கு எப்போது தீர்வு ஏற்படும் என்று பல மாணவர்கள் சமூக வலைத்தளங்களில் காணொளி வழி கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஇந்நிலையில் இந்திய மாணவர்களின் குமுறல்கள் குறித்து தகவலறிந்த பிரதமர். துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி மித்ரா வழி சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உதவ முன் வந்துள்ளார்.\nமெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு கிடைக்காத மாணவர்கள் மித்ரா அமைப்பை தகுந்த ஆவணங்களுடன் விரைந்து படத்தில் காணும் எண்ணில் தொடர்பு கொள்வதன் வழி மித்ரா அதிகாரிகள் அதற்கான நடவடிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=2172", "date_download": "2019-08-26T10:01:07Z", "digest": "sha1:J5G7DG2IK52STH32WZWYLH5T53OZXPWQ", "length": 11489, "nlines": 125, "source_domain": "www.noolulagam.com", "title": "Count Down - கவுண்ட் டவுன் » Buy tamil book Count Down online", "raw_content": "\nகவுண்ட் டவுன் - Count Down\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : சிபி.கே. சாலமன் (SALAMAN SIBI K )\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nகுறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு\n'பேய் மழை. விடாமல் பெய்துகொண்டே இருக்கிறது. நீர் நிலைகள் எல்லாம் நிரம்பி, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வீணாகக் கடலில் சென்று கலக்கிறது. அச்சமயத்தில் நம்மால் சேமிக்க முடிகின்ற நீர் சொற்பமே.\nநம் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியும் பெய்யும் மழைநீர் போலத்தான் தூறிக் கொண்டே இருக்கிறது. நாம் உபயோகமாகப் பயன்படுத்திய காலம் எவ்வளவு இருக்கும் என்று நினைக்கிறீர்கள் வெகு சொற்பம் வெள்ளம் போல் வீணாகக் கடலில் கலந்துவிடும் காலம் கணக்கிட முடியாதது.\nஒவ்வொரு நொடி��ையும் திட்டமிட்டுச் செலவழிப்பது என்பது ஒரு கலை. எல்லாராலும் கற்க முடிந்த நிர்வாகக் கலை. கற்றுக் கொண்ட மறுநொடியே, சாதனையாளர் என்ற பட்டம் உங்கள் நெற்றியில் ஒட்டப்பட்டுவிடும்.\nஎல்லாம் நம் கையில்தான் உள்ளது. உள்ளங்கை ரேகையில் அல்ல, மணிக்கட்டில். குறித்த நேரத்தில் இடப்பட்ட பணியைச் செவ்வனே செய்து முடிப்பவர்களுக்கே எதிர்காலத்தின் வாசல் காத்திருக்கிறது.\nகாலத்தின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கும் நாம், நமக்குப் பின்னால் காலத்தை ஓடிவர வைப்பது எப்படி\nஅதைத்தான் மணி பார்ப்பது போல் சுலபமாகச் சொல்லிக் கொடுக்கிறது இந்தப் புத்தகம்.\nநேர நிர்வாகம் குறித்து ஆயிரக்கணக்கான இறக்குமதிப் புத்தகங்கள் வந்திருக்கலாம். ஆனால் நமது சூழலுக்கு ஏற்ப, நம்முடைய மக்களின் மனோபாவத்தைப் புரிந்துகொண்டு எழுதப்பட்டிருக்கும் முதல் புத்தகம் இது.\nஇதை வாசிக்க உங்களுக்கு ஆகப்போகிற நேரம் செலவல்ல. கண்டிப்பாக ஒரு முதலீடு.\nஇந்த நூல் கவுண்ட் டவுன், சிபி.கே. சாலமன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\n செய்யும் எதிலும் - Excellent\nசிகரம் நோக்கி - Sigaram Nokki\nபடைப்பின் குரல் - Padaippin Kural\nஉஷார் உள்ளே பார் - Ushaar\nஉங்கள் வாழ்க்கை மத்தளமா - Ungal Vaazhkai Maththalama\nவாழ்ந்து காட்டு - Valnthu Kaatu\nதிருப்பிப் போடு - Thiruppi Podu\nஆசிரியரின் (சிபி.கே. சாலமன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஇன்றே இங்கே இப்பொழுதே - (ஒலிப் புத்தகம்) - Indre Inghe\nஒண்டிக்கட்டை உலகம் - Ondikkattai Ulagam\nபிரச்னைகளைத் தீர்க்கலாமா - Prachinaigalai Theerkalama\nநெருக்கடிக்கு குட்பை - Nerukkadikku Goodbye\nஎல்லாமே OK - (ஒலிப் புத்தகம்) - Ellamae Okay\nதிருப்பிப் போடு - Thiruppi Podu\nஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பில்லியன் பூத்ததாம்... - Oru Kudam Thanni Oothi Oru Billion Poothadham…\nமற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :\nவெற்றியை நோக்கி - Vettriyai Nokki\nமுகமலர்ச்சியும் வெற்றிகளும் - Mugamalarchiyum vetrikalum\nபில்கேட்ஸின் வெற்றிக்கதை - Billgatesin Vetrikkadhai\nபேசத் தெரிந்து கொள்ளுங்கள் - Pesa Therindhu Kollungal\nஇனி எல்லாம் ஜெயமே - Ini ellaam jeyame\nவாழ்க்கை ஒரு சாகசம் சாதியுங்கள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகுப்பை கொட்டும் கலை - Kuppai Kottum Kalai\nகாலம் முழுவதும் கலை - Basheer\nசெட்டிநாட்டு அசைவ சமையல் 100 அசைவ சமையல் குறிப்புகள் - Chettinattu Asaiva Samayal\nஇயேசு என்றொரு மனிதர் இருந்தார் - Easu Enroru Manithar Erunthar\nமிஸ்டர் கிச்சா - Mr. Kicha\nஓப்பன் டிக்கெட் - Open Ticket\nஅயர்லாந்து அரசியல் வரலாறு - Ireland - Arasiyal Varalaaru\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://bookstore.sriramanamaharshi.org/product/guru-ramana-tiruvadi-vazhvutamil/", "date_download": "2019-08-26T10:16:37Z", "digest": "sha1:EKIP66UYY5NDW52FDXL7H6A3FAKDD3VQ", "length": 5225, "nlines": 130, "source_domain": "bookstore.sriramanamaharshi.org", "title": "Guru Ramana Tiruvadi Vazhvu(Tamil) – Sri Ramana Maharshi India Bookstore", "raw_content": "\n“சகஜ-ஆன்ம-நிலையை” உலகுக்குக் காட்டிக் கொடுத்து ஆன்மிகப் ‘புரட்சி’யை ஏற்படுத்தியவர் பகவான் ரமணர். தெய்வானுக்கிரகத்தால் அவரது தொடர்பைப் பெற்றவர்களின் வாழ்வு தெய்வீக மயமாகியது.\nஸ்ரீ ரமணரின் திருவடியில் அமர்ந்து அருளனுபவம் பெற்ற பாக்கியசாலிகளில் ஹம்ப்ரீஸ், சுந்தரேசய்யர், நம்பியார், தேசூர் அகிலாண்டம்மாள் மற்றும் பலராம ரெட்டியார் ஆகிய ஐவரின் ரமணானுபவத்தைப் பற்றிய புத்தகங்களின் தொகுப்பே இந்நூல்.\nகுருவின் அருளானது பண்டிதர், பாமரர் என்ற பேதமின்றி யாவரிடத்தும் பரவக்கூடியது என்ற உண்மையை மேற்கூறிய அடியார்களது ரமணானுபவங்கள் விளக்குகின்றன.\nகாலதேச வர்த்தமானங்கள் கடந்து ஒளிரும் பரப்பிரம்ம வஸ்துவான ஸ்ரீபகவானது அருள் வேண்டுவோர்க்கு வேண்டியாங்கு கிடைக்கும் என்ற உண்மை விளக்கம் இப்புத்தகத்தில் பற்பல நிகழ்ச்சிகளின் மூலம் சித்தரிக்கப் படுகிறது.\nமேலும் குருவின் அருட்பார்வை கிடைத்து விட்டால் புலிவாயிற் பட்ட இரையாகி நாம் கடைத்தேறி விடலாம்.\nரமண குருவருளை நமக்குப் பெற்றுத் தருவதில் அவரது அடியார்களின் அனுபவ நூல்கள் நமக்கு உறுதுணையாக உள்ளதால் இவ்வரிய நூலை ஓதி ரமண கருணாவிலாசத்திற்குப் பாத்திரராவராக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-bjp-leader-petrol-bomb-at-the-coimbatore-cctv-footage-of-the-cast/", "date_download": "2019-08-26T10:45:28Z", "digest": "sha1:SXMRES75STDKTF2YEWDKL6FCZY76ULEH", "length": 11745, "nlines": 100, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கோவை பாஜக தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு... சிசிடிவியில் பதிவான காட்சி! - Tamil BJP leader petrol bomb at the Coimbatore ... CCTV footage of the cast!", "raw_content": "\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகோவை பாஜக தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு... சிசிடிவியில் பதிவான ��ாட்சி\nஇந்து முன்னணி பிரமுகம் உமாபதி என்பவரின் வீட்டிலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.\nகோவையில் இன்று காலை பா.ஜ.க, மாவட்ட தலைவர் மற்றும் இந்து முன்னணி பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nகோவை சிங்காநல்லூர் பகுதியில் பா.ஜ.க, மாவட்ட தலைவர் நந்தகுமார் இல்லம் அமைந்துள்ளது. இன்று அதிகாலை 2.45 மணியளவில் அவரது வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இச்சம்பவத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரின் இனோவா கார் பலத்த சேதமடைந்தது. இதை அவரின் வீட்டில் இருந்த சிசிடிவி கேமரா பதிவு செய்துள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த பீளமேடு போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇதேபோல் கோவை – செல்வபுரத்தில் இந்து முன்னணி பிரமுகம் உமாபதி என்பவரின் வீட்டிலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அதிகாலை நேரத்தில் அடுத்தடுத்து நடந்த இந்த இரு சம்பவங்களால் பரபரப்பு நிலவி வருகிறது.\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\nகண்ணீருடன் வழியனுப்பி வைத்த குடும்பத்தினர் முழு அரசு மரியாதையுடன் அருண் ஜெட்லி உடல் தகனம்\nஆர்.எஸ்.எஸ் – பாஜகவின் உண்மையான தாக்குதல் இலக்கு சமூகநீதிதான் – பிரியங்கா காந்தி விமர்சனம்\nஎடியூரப்பா அமைச்சரவை விரிவாக்கப் பின்னணியில் சாதி அரசியல்\nமாணவர்கள் சாதி அடையாளக் கயிறுகளை கட்டக்கூடாது; பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கையால் சர்ச்சை\nஇந்திய பெண் அரசியல் தலைவர்களில் தன்னிகரற்ற தலைவர்.. சுஷ்மா ஸ்வராஜ் அரிய புகைப்படத்தொகுப்பு\nபாஜகவும் ஜம்மு காஷ்மீரும் : பிரிக்க முடியாத பந்தத்தின் பின்னணி என்ன\nஉன்னாவ் எம்.எல்.ஏ குல்தீப் சிங் பாலியல் புகார் விவகாரம் – பா.ஜ.- காங்கிரஸ் கருத்து மோதல்\nஎடியூரப்பாவின் புதிய அரசுக்கு ஆயுள் எப்படி \nராமராஜ்ய ரத யாத்திரை 2-ம் நாள் : மதுரையில் ஹெச்.ராஜா தொடங்கி வைத்தார்\nசீனா உங்களை உளவு பார்க்கிறது… மென்பொருள் தாக்குதல் அபாயம் : எச்சரிக்கிறது இந்திய புலனாய்வு\nபி.எப். வட்டி விகிதம் – அமைச்சகங்களின் கருத்துவேறுபாட்டால் இழுபறி..\nEPF Rules In Tamil : தன்னிச்சையாக இயங்கி வரும் தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தை, நிதித்துறை அமைச்சகம், தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிக்க கூடாது\nஒரு மிஸ்ட��� கால் போதும்: EPF இருப்புத் தொகையை அறிய சுலப வழிகள்\nHow To Check EPF Balance @ epfindia.gov.in: செல்போன் எண்ணில் இருந்து மிஸ்ட் கால் கொடுப்பதன் மூலமாகவும் இபிஎஃப் இருப்புத் தொகையை சுலபமாக அறியலாம்.\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nதிருப்பதி கோயிலுக்கு ரூ 1.11 கோடி காணிக்கை…அதிர வைத்த அம்பானி\nமாத சம்பளம் வாங்குபவர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. உங்களின் பிஎஃப் தொகைக்கு நீங்கள் இனிமேல் பெற போகும் வட்டி இதுதான்\nஇன்றைய உச்ச நடிகைகளின் மாஜி நட்புகள்.. ஃபோட்டோ ரீவைண்ட்\nலோகேஷ் கனகராஜ் இயக்கம்… அனிருத் இசை – ஆர்ப்பாட்டமாக வெளியான விஜய் 64 அறிவிப்பு\nAadhaar Card : இத்தனை நாள் உங்களின் கேள்விக்கு பதில் இதோ ஆதார் கார்டு தொலைந்தால் மீண்டும் எப்படி பெறுவது\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\nதிருப்பதி கோயிலுக்கு ரூ 1.11 கோடி காணிக்கை…அதிர வைத்த அம்பானி\nகொஞ்சம் கவனமாக இருந்திருக்க வேண்டாமா ஜான்வி கபூரின் புத்தக சர்ச்சை\nகாப்பான் திரைப்படத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nவிவசாயிகளுக்கு குறைந்த விலையில் குளிர்பதனப்பெட்டி; சென்னை ஐஐடி மாணவர்கள் கண்டுபிடிப்பு\nமாத சம்பளம் வாங்குபவர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. உங்களின் பிஎஃப் தொகைக்கு நீங்கள் இனிமேல் பெற போகும் வட்டி இதுதான்\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cine-buzz/10/124757?ref=home-feed", "date_download": "2019-08-26T10:12:08Z", "digest": "sha1:V5LKWTY6AV37XWT2WKRERFL63Q5AU4BB", "length": 5243, "nlines": 80, "source_domain": "www.cineulagam.com", "title": "விஜய் பட பாடலால் வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ - Cineulagam", "raw_content": "\nவிஜய் விருப்பம் இல்லாமல் நடித்து ஹிட்டடித்த படம்- பிரபலம் கூறிய தகவல்\nவிஜய் 64 படம் இப்படித்தான் இருக்குமாம் மேலும் பல தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதிமிராக பேச���ய லொஸ்லியா... அதிரடியாக நோஸ்கட் செய்த கமல் வாழ்த்து கூறிய ஈழத் தமிழர்\nபிக்பாஸில் அடுத்தடுத்து களமிறங்கும் இரண்டு Wild Card Entry.... யார் யார்னு தெரியுமா\nஒரு காலத்தில் புகழின் உச்சத்தில் இருந்த நடிகையா இது இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா\nபொய் கூறி மாட்டிய இலங்கை பெண் லொஸ்லியாவின் முகத்திரையை கிழித்த ரசிகர்கள்... தீயாய் பரவும் புகைப்படம்\nகண்ணீர் விட்டு கதறிய முகேன் 19 வருட வாழ்க்கையை வாழாத தர்ஷன் 19 வருட வாழ்க்கையை வாழாத தர்ஷன்\nகவீன்- லொஸ்லியா காதலுக்கு க்ரீன் சிக்னல் காட்டிய கமல் மைக்கை கழற்றியதற்கு என்ன சொன்னார் தெரியுமா\nபட்டுப்புடவையில் தமிழ் பெண்ணாக ஜொலித்த வெளிநாட்டு பெண்... கடல்விட்டுத் தாண்டி வந்த காதல்\nதலைகுனிந்து கண்ணீர் சிந்திய கவின்... கமல் முன்பு வெளியான முகேனின் பள்ளிப்பருவ ரகசியம்\nதெலுங்கு பிக்பாஸ் சென்சேஷன் நடிகை நந்தினி ராயின் லேட்டஸ்ட் போட்டோஷுட்\nசிவாஜி புகழ் பிரபல நடிகை ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை பூஜா ஹெட்ஜின் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nகிருஷ்ண ஜெம்மாஷ்டமி பண்டிகை ஸ்பெஷல் புகைப்படங்கள்\nகடற்கரையில் செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய பரியா ஆனந்த் புகைப்படங்கள்\nவிஜய் பட பாடலால் வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ\nவிஜய் பட பாடலால் வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/62054", "date_download": "2019-08-26T09:35:24Z", "digest": "sha1:H3PBGXJEFRA6RMRRHR3E5N2MON4IIKH2", "length": 42494, "nlines": 133, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 34", "raw_content": "\n« மாண்டலின் ஸ்ரீனிவாஸ், சோதிப்பிரகாசம்\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 34\nபகுதி பதினொன்று: 3. குமிழ்தல்\nஇவையனைத்தையும் இவ்வுலகனைத்தையும் அள்ளி எடுத்து அணைத்திறுக்கி என் அனல் சேர்த்து அழிக்கும் விரைவுடன்தான் இல்லம் விட்டெழுந்தேன். நான் சென்ற வழியெங்கும் தென்றல் வெம்மைகொண்டது. என் உடல்தொட்ட தளிரிலைகள் துடித்துச் சுருண்டன. வளை வாயிலில் விழிவைத்துக் காத்திருந்த விஷநாகம் நான். பகலிறங்கி இரவெழுந்ததும் சொல்பிறந்த நாவென எழுந்தேன். வில்தொடுத்த அம்பென விரைந்தேன்.\n நாகமே அதன் படமென்றாயிற்று. உட்கரந்த கால்களின் விரைவை உடல் கொளாத�� தவித்தது. தன்னை தான் சொடுக்கி தன் வழியை அறைகிறது. ஓடுவதும் துடிப்பதும் ஒன்றென ஆகிறது. செல்லும் வழியை விட செல்தொலைவு மிகுகிறது. வால்தவிக்க உடல் தவிக்க வாயெழுந்த நா தவிக்க விரைகிறது. நீர்மை ஓர் உடலான விரைவு. நின்றாடும் எரிதல் ஓர் உடலான நெளிவு. துடிப்பதும் நெளிவதும் துவள்வதும் சுருள்வதுமேயான சிறுவாழ்க்கை. பகல்தோறும் விஷமூறும் தவம். இருளிலெழும் எரிதழல் படம்.\nநிலவெழும் இரவு. முகிலொளிர் குளிர்வு. இன்றென் தலைவீங்கி படமாகிறது. இருபுறமும் எழுகின்றன ஆயிரம் தலைகள். ஈராயிரம் விழிகள். பிளவுண்டு துடிக்கும் நாவுகள். முக்காலமும் ஆன மூன்று கருஞ்சுருள்கள். என் முலைகளால் தொடைகளால் உந்தியால் கைகளால் உன்னை ஏந்தியிருக்கிறேன். என் வால் அளைகிறது பாற்கடலை. எனக்கு முடி சூடியிருக்கிறது விண்மீன்கள் வெளித்த முடிவிலி. மோனத்தவத்தில் அமைந்திருக்கிறேன். என்மடியின் குழந்தை நீ. என் தொடையசைந்தால் விழித்தெழுந்து முலைதேடும் மகவு.\nநீலக்கடம்பின் அடியில் நின்றிருக்கிறேன். நீள்விழி விரித்து காடெங்கும் தேடுகிறேன். என்னைச் சூழ்ந்து புன்னகைக்கிறது காடு. என் நெஞ்சமைந்த நீலனைக் கரந்த காடு. நீலமென அவன் விழிகளை. குளிர்சோலையென அவன் ஆடையை. இளமூங்கிலென அவன் தோள்களை. வானமைந்த சுனைகளென அவன் முகத்தை. அவற்றில் விழுந்தொளிரும் நிலவென அவன் புன்னகையை. காற்றென அவன் காலடியை. தாழைமணமென அவன் உடலை. அருவிப் பொழிவென அவன் குரலை. எத்தனை நேரம் வைத்திருப்பாய் என் கண் கனியும் கணமெழும்போது கைநீட்டி எனக்களிப்பாய் கன்னங் கருமுத்தை.\n இப்பகலெங்கும் அவன் நினைவெண்ணி நினைவெண்ணி நானடைந்த பெருவதையை ஆயிரம் உளிகள் செதுக்கும் கற்பாறையில் உருப்பெறாத சிலை நான். ஆயிரமாயிரம் பறவைகள் கொத்தியுண்ணும் விதைச்சதுப்பு நான். ஆயிரம் கோடி மீன்கள் கொத்திச்சூழும் மதுரக் கலம் நான். நெஞ்சறைந்து உடைத்தேன். என் குழல்பறித்து இழுத்தேன். பல் கடித்து இறுகினேன். நாக்குருதி சுவைத்தேன். அமராதவள். எங்கும் நில்லாதவள். எதையும் எண்ணாதவள். எப்போதும் நடக்கின்றவள். எங்கும் செல்லாதவள்.\nசுவர் கடந்துசெல்பவள்போல் முட்டிக்கொண்டேன். நிலப்பரப்பில் நீந்துபவள் போல் நெளிந்துருண்டேன். எரிதழலை அணைப்பவள் போல் நீர்குடித்தேன். என் உடைநனைத்த குளிருடன் தழலறிந்தேன். சினம் கொண்ட ந���கங்கள் சீறிப்பின்னும் என் இருகைகள். விம்மித் தலைசுழற்றும் புயல்மரங்கள் என் தோளிணைகள். தனித்த மலைச்சிகரம் முகில்மூடி குளிர்ந்திருக்கும் என் சிரம். எத்தனைமுறைதான் எண்ணுவது காலத்தை எண்ண எண்ணக் கூடும் காலத்தின் கணக்கென்ன\n இத்தனை நேரம் என்ன செய்கிறான் பனித்துளி இலைநுனியில் பதறுவதை பார்த்திருக்கிறானா பனித்துளி இலைநுனியில் பதறுவதை பார்த்திருக்கிறானா கண்ணன் கண்ணன் கண்ணன் கண்ணன். சொல்லச்சொல்ல துலங்கும் பெயர். என் நாபட்டுத் தேய்ந்த பெயர். என் நெஞ்சுரசி வடுகொண்ட பெயர். கண்மணி வண்ணன். கருமுகில் வண்ணன். காளிந்தி வண்ணன். காரிருள் வண்ணன். விரியும் சோதியன். வெண்ணிலா விழியன். சரியும் அருவியின் பெருகும் மொழியன். சஞ்சலமாகும் என்னகம் நின்று அஞ்சல் என்று ஆற்றிடும் சொல்லன். துஞ்சும் போதும் துறக்கா பெயரன். தஞ்சம் என்ன தாளிணை தந்தோன். எஞ்சுவதேது அவன் உருவன்றி கண்ணன் கண்ணன் கண்ணன் கண்ணன். சொல்லச்சொல்ல துலங்கும் பெயர். என் நாபட்டுத் தேய்ந்த பெயர். என் நெஞ்சுரசி வடுகொண்ட பெயர். கண்மணி வண்ணன். கருமுகில் வண்ணன். காளிந்தி வண்ணன். காரிருள் வண்ணன். விரியும் சோதியன். வெண்ணிலா விழியன். சரியும் அருவியின் பெருகும் மொழியன். சஞ்சலமாகும் என்னகம் நின்று அஞ்சல் என்று ஆற்றிடும் சொல்லன். துஞ்சும் போதும் துறக்கா பெயரன். தஞ்சம் என்ன தாளிணை தந்தோன். எஞ்சுவதேது அவன் உருவன்றி விஞ்சுவதேது அவன் முகமன்றி கனலன் கன்னங் கரியோன் அனலன் ஆழிருள் வண்ணன். கண்ணன் என் இரு கண்நிறை கள்வன். எண்ணிலும் சொல்லிலும் என்னுள் நிறைந்தோன் கண்ணன் கண்ணன் கண்ணன் என்னிரு கண்ணன் கண்ணன் கண்ணன் என்றானவன்\nஎன் கண்பொத்தின அவன் கைகள். குழலறிந்தது அவன் மூச்சை. பின்கழுத்துப் பிசிறுகள் அறிந்தன அவன் மார்பணியை. என்னை வளைக்கும் கைகளே, இக்கணம் என்னை கொன்று மீளுங்கள். என்னை வென்றுசெல்லுங்கள். நீவந்து சேர்ந்தபின் நானென்று எஞ்சமாட்டேன். தீயென்று ஆனபின்னே நெய்யென்று எஞ்சமாட்டேன். திரும்பி தலைதூக்கி அவன் விழிநோக்கினேன். இருவிண்மீன் என் விழிக்குளத்தில் விழக்கண்டேன். “காத்திருந்தாயா” என்றான். “இல்லை, இது ஒரு கணம்தானே” என்றான். “இல்லை, இது ஒரு கணம்தானே” என்றேன். “ஆம், ஒருகணமே உள்ளது எப்போதுமென” என்றான்.\n யாழ்குடத்தின் நுண்முழக்கம். பெருமுரசின் உட்கார���வை. வரிப்புலியின் குகையுறுமல். என்னையாளும் குரல். என் உள்ளுருக்கும் அனல். “உனைநாடி வந்தேன்” என்றான். “எப்போது இங்கல்லவா இருந்தாய்” என்றேன். என் குழல் அள்ளி முகர்ந்தான். தோளில் முகம் பூத்தான். இடைவளைத்து உந்திவிரல் சுழித்த விரல்பற்றி “வேண்டாம்” என்றேன். “வேண்டுமென்ற சொல்லன்றி வேறு சொல் அறிவாயா\nஎன் தோளணைத்து திருப்பி “மலைமுகடில் மலர்ந்திருக்கிறது குறிஞ்சி. மழைமேகம் அதை மூடியிருக்கிறது” என்றான். “இங்கு குறிஞ்சியன்றி வேறுமலரேதும் உள்ளதா” என்றேன். “மழைதழுவா பொழுதெதையும் இம்மலைச்சாரல் கண்டதில்லை.” என் வீணைக்குடம் அள்ளி தன் இடைசேர்த்து “ஆம்” என்றான். “மடப்பிடி தழுவி மான் செல்லும் நேரம். மதகளிறு எழுப்பும் முழவொலி பரவிய இளமழைச்சாரல்.” நெடுமூச்செறிந்து அவன் கைகளில் தளர்ந்தேன். “ஆம் ஆம்” என்றேன்.\n“குறிஞ்சியின் குளிரில் இதழிடும் மலர்களில் இனியது எது” என்றான். “அறியேன்” என வெம்மூச்செறிந்தேன். “அழைக்கும் மலர். மடல் விரிந்து மணக்கும் மலர்” என்றான். “அறியேன்” என்றேன். அவன் என் காதுகளில் இதழ்சேர்த்து “அறிவாய்” என்றான். அச்சொல்லில் புல் தளிர்த்தன மலைச்சரிவுகள். முகில்கொண்டன அம்மலைமுடிகள். திடுக்கிட்டு அசைந்தமைந்தன அம்முடிகள் சூடிய கரும்பாறைகள்.\nவிருந்தாவன மலைச்சாரல். வறனுறல் அறியா வான் திகழ் சோலை. வீயும் ஞாழலும் விரிந்த காந்தளும் வேங்கையும் சாந்தும் விரிகிளை கோங்கும் காடென்றான கார்திகழ் குறிஞ்சி. தண்குறிஞ்சி. பசுங்குறிஞ்சி. செவ்வேலோன் குடிகொண்ட மலைக்குறிஞ்சி. என் உடலில் எழுந்தது குறிஞ்சி மணம். விதை கீறி முளை எழும் மணம். மண் விலக்கி தளிர் எழும் மணம். விதையெல்லாம் முளைவிட்ட மண்ணின் மணம். பாறைகளில் படரும் பாசியின் மணம். இலைப்பாசி படிந்த நீர் மணம். ஈரத்தின் மணம். இளமழையின் மணம். மழை ஆளும் நிலம் அணிந்த மணம்.\nஒவ்வொன்றாய்த் தொட்டு என் உடலறிந்தன அவன் கரங்கள். கைக்குழந்தை கண்டெடுத்த களிப்பாவைகள். நாபறக்கத் தொட்டுச்செல்லும் நாகத்தின் முகம். தொட்டெண்ணி தொட்டெண்ணிச் சலிக்கா உலோபியின் விரல். முட்டைகளை வருடும் அன்னைப்பறவையின் இறகு. கன்று தழுவும் பசுவின் நாக்கு. என் உடல் எங்கும் திகழ்ந்த கரமறிந்த என்னை நானறிந்தேன். என் உடலறியும் கையறிந்து அவனை அறிந்தேன். பாலை மணல் குவைகளில் பறந்த���ையும் காற்று. பனிவளைவுகளில் குழைந்திழியும் அருவிக்குளிர். புதைத்த நிதி தேடி சலிக்கும் பித்தெழுந்த வணிகன். என்றோ மறந்ததெல்லாம் நினைவுகூரும் புலவன். சொல்தேடித் தவிக்கும் கவிஞன். சொல்தேடி அலையும் புதுப்பொருள்.\nஅதிகாலைப் பாற்குடம்போல் நுரையெழுந்தது என் உள்ளம். அதற்குள் அமுதாகி மிதந்தது என் கனவு. மழைதழுவி முளைத்தெழுந்த மண்ணானேன். என் கோட்டையெல்லாம் மெழுகாகி உருகக் கண்டேன். செல்லம் சிணுங்கிச் சலித்தது கைவளையல். கண்புதைத்து ஒளிந்தது முலையிடுக்கு முத்தாரம். அங்கிங்கென ஆடித்தவித்தது பதக்கம். தொட்டுத்தொட்டு குதித்தாடியது குழை. எட்டி நோக்கி ஏங்கியது நெற்றிச்சுட்டி. குழைந்து படிந்து குளிர்மூடியது மேகலை. நாணிலாது நகைத்து நின்றது என் கால் நின்று சிலம்பும் பிச்சி.\nகுயவன் சக்கரக் களிமண் என்ன குழைந்தது என் இடமுலை. தாலத்தில் உருகும் வெண்ணையென கரைந்தது. இளந்தளிர் எழுந்தது. செந்தாமரை மொட்டில் திகைத்தது கருவண்டு. சிறகுக்குவை விட்டெழுந்தது செங்குருவியின் அலகு. பெரும்புயல் கொண்டு புடைத்தது படகுப்பாய். கடலோசை கொண்டது வெண்சங்கு. கனிந்து திரண்டது தேன்துளி. மலைமுடிமேல் வந்தமர்ந்தான் முகிலாளும் அரசன். கற்றதெல்லாம் மறந்தேன். கற்பென்றும் பொற்பென்றும் கன்னிமை எழிலென்றும் சொன்னதெல்லாம் உதிர்த்தேன். இலையுதிர்த்து மலர்சூடி மலைமீது நிற்கும் மரமானேன்.\nகோட்டைமேல் பறந்தன கொடிகள். போர்முரசம் அறைந்தது. சாலையெங்கும் புரவிக்குளம்புகள் பதிந்தோடின. ஒளிகொண்டன மணிமாடக் குவைகள். மத்தகங்கள் முட்ட விரிசலிட்டது பெருங்கதவம். ஒலித்தெழும் சங்கொலியைக் கேட்டேன். ரதங்கள் புழுதியெழ பாயும் பாதையெனக் கிடந்தேன். ஆயிரம் குரல்களில் ஆரவாரித்தேன். ஆயிரம் கைகளில் அலையடித்தேன். என் சிம்மாசனம் ஒழிந்திருந்தது. செங்கோல் காத்திருந்தது.\nஎங்கோ மிதியுண்டது நாகம். சீறிப் படமெடுத்தது. கல்விழுந்து மறைந்தன சுனை நிறைந்த மீன்கள். வில்பட்டு சிறகடித்து விழுந்தது வெண்பறவை. அள்ளி என் ஆடைசுற்றி அவன் கைவிலக்கி அகன்றேன். “ஏன்” என்று அருகணைந்தான். “விலகு” என்று மூச்சிரைத்தேன். விரைந்தோடி புதரில் மறைந்தேன். என்னை தொடர்ந்தோடி தோள்பற்றினான். “ஏனென்று சொல்” என்றான். “ஈதில்லை நான் விழைந்தது” என்றேன். “என்னதான் சொல்கின்றாய்” ��ன்று அருகணைந்தான். “விலகு” என்று மூச்சிரைத்தேன். விரைந்தோடி புதரில் மறைந்தேன். என்னை தொடர்ந்தோடி தோள்பற்றினான். “ஏனென்று சொல்” என்றான். “ஈதில்லை நான் விழைந்தது” என்றேன். “என்னதான் சொல்கின்றாய் இதுவன்றி பிறிதேது” என்றான். என் இதழ் தேடி முகம் குனித்தான். “தீதென்றும் நன்றென்றும் ஏதுமில்லை இங்கே. கோதகன்ற காமம் ஒன்றே வாழும் இக்குளிர்சோலை.”\nநீரையெல்லாம் நெருப்பாக்கும் வித்தையை நான் எங்கு கற்றேன் நானென்ற புதிர்மேல் நானே திகைத்து நின்றேன். சினமெரிந்த விழி தூக்கி “விலகிச்செல் பழிகாரா. என்னை பண்பழிந்த பரத்தையென எண்ணினாயா நானென்ற புதிர்மேல் நானே திகைத்து நின்றேன். சினமெரிந்த விழி தூக்கி “விலகிச்செல் பழிகாரா. என்னை பண்பழிந்த பரத்தையென எண்ணினாயா உன் குலமறிந்தேன். குணமறிந்தேன் அல்லேன். இங்கினி ஒருகணமும் நில்லேன்” என்றேன். விழிதூக்கி கண்டேன் அவன் தோளணிந்த என் குங்குமம். அவன் விரிந்த மார்பணிந்த என் முலைத்தொய்யில். அவன் ஆரம் அணிந்த என் குழல் மலர்.\nஅக்கணமே அறிந்தேன் அவ்வரங்கில் நான் ஆடும் அடவுகளை. நெஞ்சூறும் தேனை நஞ்சாக்கி நாநிறைக்கும் தலைவி. சேணம் சுமக்காத இளம் காட்டுப்புரவி. ஆணை ஊசலாக்கி ஆடும் கன்னி. அவன் நின்றெரியும் வெளிச்சத்தில் தானொளிரும் காளி. பைரவியும் பூர்வியும் இசைமீட்ட நின்றாடும் தேவி. கண்சிவந்த கலகாந்தரிதை. கண்விழித்து எழுந்து கைதொட உறைந்த கற்சிலை. ஒரு சொல் பட்டு எரிந்து மறு சொல்பட்டு அணைந்த காட்டுத்தீ.\n“கண்நோக்கியோர் கால்பற்றி ஏறமுடியாத கருவேழமே காமம்” என்று நகைத்து கைநீட்டினான். “அஞ்சுபவர் அமரமுடியாத புரவி. குளிர் நோக்கியோர் குதிக்க முடியாத ஆறு.” அவன் விழி தவிர்த்து உடல்சுருக்கிக் கூவினேன் “உன் சொல்கேட்க இனியெனக்குச் செவியில்லை. செல்க. நானடைந்த இழிவை என் கைசுட்டு கழுவிக்கொள்வேன்.” “மென்மயிர் சிறகசைத்து பறக்கத் துடிக்கிறது சிறுகுஞ்சு. வெளியே சுழன்றடிக்கிறது காற்றின் பேரலைக்களம். அலகு புதைத்து உறங்குவதற்கல்ல சிறகடைந்தது அது. வானமே அதன் வெற்றியின் வெளி.”\nசினமெழுந்து சீறித்திரும்பி என் கைபற்றிய சுள்ளி எடுத்து அவன் மேல் எறிந்தேன். “சொல்லாதே. உன் சொல்லெல்லாம் நஞ்சு. என்னை சிறுத்து கடுகாக்கி சிதறி அழிக்கும் வஞ்சம்” என்றேன். குனிந்து கற்களையும் புற்களையு���் அள்ளி வீசினேன். “இனி உன் கை தொட்டால் என் கழுத்தறுத்து மடிவேன். என்னருகே வாராதே. ஒரு சொல்லும் பேசாதே. இன்றே இக்கணமே என்னை மறந்துவிடு. இனி என்னை எண்ணினால் அக்கணமே அங்கே எரிவேன்” என்றேன்.\nஎன் அருகணைந்து நிலத்தமர்ந்தான். இரு கைநீட்டி என் ஆடை நுனிபற்றினான். “விழிநோக்கிச் சொல், வருத்துகிறேன் என்று. அக்கணமே அகல்வேன், மற்று இங்கு மீளமாட்டேன்” என்றான். “செல். இக்கணமே செல். இப்புவியில் உனைப்போல் நான் வெறுக்கும் எவருமில்லை. மண்ணில் தவழும் சிறு புழு நான். மிதித்தழித்து கடந்துசெல்லும் களிற்றுக்கால் நீ. உண்டு கழிக்கும் இலையாக மாட்டேன். மலர்ந்த மரத்தடியில் மட்குதலையே விழைவேன்” என்றேன்.\n“சொல்லும் சொல்லெல்லாம் சென்றுவிழும் இடமேதென்று அறிவாயா கருத்தமையாச் சொற்கள் கைவிடப்பட்ட குழந்தைகள். நீ கரக்கும் கள்ளம் நோக்கி உரைக்காதே. உன் உள்ளம் நோக்கிச் சொல்” என்றான் கயவன். “என் உளம் தொட்டு இதுவரை நான் நின்ற நிலம் தொட்டு நான்வந்த குலம் தொட்டு எனையாளும் இறைதொட்டுச் சொல்கின்றேன். நீயன்றி இப்புவியில் நான் துறக்க ஏதுமில்லை. என் எண்ணத்தில் முளைத்தெழுந்த நோய் நீ. என் உடலிலே கிளைவிட்ட களை நீ” என்றேன்.\nஅவனோ நின்று சிரித்து “உன் விழி சொல்லும் சொல்லை இதழ்சொல்லவில்லை. இதழ்சொல்லும் சொல்லை உடல் சொல்லவில்லை. என் முன் ஒரு ராதை நின்று ஒன்றைச் சுட்டவில்லை” என்றான். “செல்லென்று சொல்லி சினக்கின்றன உன் இதழ்கள். நில்லென்று சொல்லி தடுக்கின்றன உன் கரங்கள். சொல் தோழி, நான் உன் இதழுக்கும் கரங்களுக்கும் ஒன்றான இறைவன் அல்லவா\n எத்தனை சொல்லெடுத்து குருதி பலி கொடுத்தாலும் என் அகம் அமர்ந்த நீலி அடங்கமாட்டாள். என் முலை பிளந்து குலையெடுத்து கடித்துண்டு குடல்மாலை சூடி உன் நெஞ்சேறி நின்றாடினால்தான் குளிர்வாள்” என்றேன். “அவள் கொன்றுண்ணவென்றே ஓர் உடல் கொண்டு வந்தேன். அதுகொள்க” என்றான். மழைவந்து அறைந்த மரம்போல என்மேல் கண்ணீர் அலைவந்து மூடியது. ஆயிரம் இமை அதிர்ந்து கண்ணீர் வழிந்தது. ஆயிரம் சிமிழ்ததும்பி அழுகை துடித்தது. தோள்குலுங்க இடை துவள கால் பதைக்க கண்பொத்தி விசும்பினேன்.\nகண்ணன் என் காலடியில் அமர்ந்து நெற்றி நிலம்படப் பணிந்தான். “ஆலமுண்ட காலனின் விரிசடை முடித்தலை. அன்னையே இது நீ நின்றாடும் பீடம்” என்றான். அம்புபட்ட பன்றியென ஆகமெல்லாம் முள்ளெழுந்து உறுமித்திரும்பினேன். என் காலெழுந்து அவன் தலைமேல் நின்றது. இரு கைதொட்டு அதைப்பற்றினான். செவ்வான் ஏந்திய சிறகுகளாயின அவை.\nகைவிரல்தொட்டு என் காற்சிலம்பை நகைக்க வைத்தான். என் விரல்மீட்டி வீணை எழச்செய்தான். பஞ்சுக் குழம்பிட்ட பாதம் எடுத்து தன் நெஞ்சின் மேல் சூடிக்கொண்டான். அவன் இதயம் மீது நின்றேன். மறுகாலால் புவியெல்லாம் அதன் துடிப்பைக் கேட்டேன். மூன்று சுருளாக அவன் விரிந்த பாற்கடலின் அலை அறிந்தேன். அறிதுயிலில் அவன்மேல் விரிந்தேன். என் தலைமீது விண்மீன் திரளெழுந்து இமைத்தன. திசை ஐந்தும் என்னைச் சூழ்ந்து மலர்தூவின.\nஒற்றை உலுக்கில் அத்தனைமலரும் உதிர்க்கும் மரமென்றானேன். அவன்மேல் மலர்மழை என விழுந்தேன். என் முகமும் தோள்களும் முலைகளும் உந்தியும் கைகளும் கண்ணீரும் அவன்மேல் பொழிந்தன. ஒற்றைச் சொல்லை உதட்டில் ஏந்தி அவனை ஒற்றி எடுத்தேன். கருமணிக்குள் செம்மை ஓடச்செய்தேன். நீலவானில் விடியல் எழுந்தது. நான் அவன் மடியில் இருந்தேன். விழிக்குள் அமிழ்ந்து ஒளிரும் நகை சூடி கேட்டான் “இன்னும் சினமா” வியந்து அவன் விரல்பற்றி விழிதூக்கி கேட்டேன் “யார் சினந்தது” வியந்து அவன் விரல்பற்றி விழிதூக்கி கேட்டேன் “யார் சினந்தது எவரை\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 36\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 35\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 33\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 32\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 27\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 22\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 20\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 17\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 15\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 13\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 9\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 8\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 7\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 38\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 37\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 31\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 30\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 29\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 26\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 25\nTags: கண்ணன், கலகாந்தரிதை, நாவல், நீலம், ராதை, வெண்முரசு\n'வெண்முரசு’ – நூல் இ���ுபத்திரண்டு – தீயின் எடை-27\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 34\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-57\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-56\nகாந்தி – வைகுண்டம் – பாலா\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/rajinikanths-new-tv-channel", "date_download": "2019-08-26T10:21:02Z", "digest": "sha1:XTUVFEGQG3JCWOU3NEKMTZ6QPNNE34I3", "length": 10214, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "ரஜினிகாந்த் பெயரில் புதிய ''டிவி'' சேனல்?!! | Rajinikanth's new 'TV' channel?? | nakkheeran", "raw_content": "\nரஜினிகாந்த் பெயரில் புதிய ''டிவி'' சேனல்\nஅரசியலில் கால்பதிக்க போவதாக அறிவித்துள்ள ரஜினிகாந்த், சார்பாக ஒரு புதிய தொலைக்காட்சி தொடங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.\nதமிழ் திரையுலகில் புகழ்பெற்ற நடிகரான ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளார். இதற்காக தனது ரசிகர்களை ஒருங்கிணைத்து ரஜினி மக்கள் மன்றம் என்ற அமைப்பை உருவாக்கி உறுப்பினர்களை சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் ரஜினிகாந்த்.\nஇந்தநிலையில் கட்சி தொடங்கும் ரஜினி தனக்கு ஆதரவாக தொலைக்காட்சி சேனல் ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாக தெரிகிறது. இதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் புது டிவி சேனல் ஆரம்பிப்பது குறித்து ரஜினி மக்கள் மன்ற ஒருங்கிணைப்பாளர் வி.எம்.சுதாகர் ‘‘சூப்பர்ஸ்டார் டிவி’, ‘ரஜினி டிவி’ ‘தலைவர் டிவி’ என்ற பெயரில் டிரேட்மார்க் பதிவு செய்யும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது’’ எனக் கூறினார். ரஜினிக்கு மிக நெருக்கமான வட்டாரங்களும், இந்த தகவல்களை உறுதி செய்துள்ளன.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதி.மு.க எந்த வகையிலும் ஆட்சிக்கு வந்துடக் கூடாது...பாஜகவின் அதிரடி திட்டம்\nரஜினிகாந்திற்கு ஒவைசியின் சரமாரி கேள்விகள்..\nஅமித்ஷாவின் புது விதமான தமிழக அரசியல் திட்டம்\nவெங்கையா நாயுடு விழாவில் ரஜினி கலந்து கொண்டதன் உண்மை பின்னணி\nகன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டப பொன்விழா\nஅம்பேத்கர் சிலை சேதம்- பல்வேறு இடங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம்.\nகுடும்பத்தோடு தீக்குளிக்க முயற்சி: தூத்துக்குடி ஆட்சியர் அலுவலத்தில் பரபரப்பு\nஅம்பேத்கர் சிலை உடைப்புக்கு திராவிட ஆட்சியே காரணம் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் குற்றச்சாட்டு\nஹாலிவுட் படத்தில் காஜல் அகர்வால்\nரூ. 400 கோடி வாங்கி முதலிடத்தை பிடித்த ஸ்கார்லட் ஜொஹன்சன் ...\nபாலகோட் தாக்குதல் சம்பவம் படமாகிறது... அபிநந்தனாக யார் தயாரிக்கும் விவேகம் பட வில்லன்\nவைரலாகும் புகைப்படம்... பிரியா ஆனந்த எடுத்த திடீர் முடிவு\n பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை ஒற்றை ஆளாக அடித்து நொறுக்கிய இளம்பெண்\n\"அமித்ஷாவிற்கு ஃபோனை போடு\" - சீறிய சிதம்பரம்\nஅபிராமி ஒரு சைக்கோ, மதுமிதா ஒரு முட்டாள்...\"பிக்பாஸ்'' வீட்டுக்குள் மர்மங்களுக்குப் பஞ்சமில்லை\nபன்னிரெண்டு மணி நேரத்தில் அம்பேத்கரின் புதிய சிலை\nதிமுகவிற்கு சிக்கலை ஏற்படுத்த எடப���பாடி போட்ட திட்டம்\nஸ்டாலின் குடும்பத்திற்கு ஷாக் கொடுத்த அதிமுக அமைச்சர்\nஅடக்கி வாசித்த காங்கிரஸ், தி.மு.க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A4%E0%AF%80", "date_download": "2019-08-26T09:59:08Z", "digest": "sha1:CJQLMBMGLQDJQ6P4LN64ISWHHB62OEKA", "length": 6594, "nlines": 87, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பாரிய தீ | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி வேட்பாளர் குறித்து சு.க.வுடன் இனி பேச வேண்டிய தேவை கிடையாது - பொதுஜன பெரமுன\nசிலாபம் விபத்தில் ஒருவர் பலி : 10 பேர் காயம்\nபௌத்தமும் சைவமும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் ; சபாநாயகர்\n200 ஏக்கர் காணி விடுவிக்கப்பட வேண்டும் : அப்துல்லா மஹ்ரூப்\nகனடா உயர்ஸ்தானிகருக்கும் வடமாகாண ஆளுநருக்குமிடையில் சந்திப்பு\nபோலந்தில் இடிமின்னல் தாக்கி குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலி\nகுப்பைகளை ஏற்றிச் சென்ற லொறி மீதும் பொலிஸ் வாகனத்தின் மீதும் கல்வீச்சு தாக்குதல் - ஒருவர் கைது\nவிடை தேட வேண்டிய வேளை\nஅமேசன் காட்டுத் தீயை அணைக்க படையினரை அனுப்பிய பிரேசில்\nஹொங்கொங்கில் 210 யூடியூப் கணக்குகள் முடக்கம்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: பாரிய தீ\nயாழ். பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் பாரிய தீ ( படங்கள், காணொளி இணைப்பு )\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் புதிய அமைக்கப்பட்ட பெண்கள் விடுதியில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எம்து ச...\nபாதிக்கப்பட்ட சந்தை வியாபாரிகளுக்கு நஷ்ட ஈடுவழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் :முதலமைச்சர்\nகிளிநொச்சி பொதுச் சந்தையில் ஏற்பட்ட பாரிய தீ காரணமாக பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு இரண்டொரு மாங்களில் நஷ்ட ஈடு வழங்க நடவ...\nUpdate கிளிநொச்சி பொதுச் சந்தையில் பாரிய தீ : பலகோடி பெறுமதியான சொத்துக்கள் எரிந்து நாசம்\nகிளிநொச்சி பொதுச் சந்தையில் இன்று வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட பாரிய தீ காரணமாக புடவை மற்றும் பழக் கடைகள் என்பன முற்றாக எர...\nமக்காவில் அமைந்துள்ள ஹோட்டலில் பாரிய தீ அனர்த்தம் (வீடியோ இணைப்பு)\nமக்காவில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் பாரிய தீ ஏற்பட்டுள்ளது.\nபௌத்தமும் சைவமும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் ; சபாநாயகர்\n200 ஏக்கர் காணி விடுவிக்கப்பட வேண்டும் : அப்துல்லா மஹ்ரூப்\nகனடா உயர்ஸ்தானிகருக்கும் வடமாகாண ஆளுநருக்குமிடையில் சந்திப்பு\nகடுமையான குற்றச்சாட்டுக்களை புரிந்த கைதிகளை பூசா சிறைச்சாலைக்கு மாற்ற முடிவு \nகிம் யொங் உன்'னின் மேற்­பார்­வையின் கீழ் ஏவுகணைப் பரிசோதனை: அப்படியென்ன சிறப்பம்சம் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam4u.com/2019/02/blog-post_30.html", "date_download": "2019-08-26T10:17:14Z", "digest": "sha1:XZJSERUGMUDC2UVX6N5BMDJHVNKLTYPG", "length": 11223, "nlines": 67, "source_domain": "www.desam4u.com", "title": "பத்துகேவ்ஸ் ஐயப்பன் சுவாமி ஆலயத்தில் தீ யோகி ராம்பாவ் அக்னி பிரவேசம்! ஆலயங்கள் உலக அமைதிக்கும் மலேசிய மக்கள் சுபீட்சத்திற்கும் மகாயாகம் நடத்த வேண்டும் தலைவர் யுவராஜன் வேண்டுகோள்", "raw_content": "\nபத்துகேவ்ஸ் ஐயப்பன் சுவாமி ஆலயத்தில் தீ யோகி ராம்பாவ் அக்னி பிரவேசம் ஆலயங்கள் உலக அமைதிக்கும் மலேசிய மக்கள் சுபீட்சத்திற்கும் மகாயாகம் நடத்த வேண்டும் தலைவர் யுவராஜன் வேண்டுகோள்\nபத்துகேவ்ஸ் ஐயப்பன் சுவாமி ஆலயத்தில் தீ யோகி ராம்பாவ் அக்னி பிரவேசம்\nஆலயங்கள் உலக அமைதிக்கும் மலேசிய மக்கள் சுபீட்சத்திற்கும் மகாயாகம் நடத்த வேண்டும்\nஆலயங்கள் உலக அமைதிக்கும் மலேசிய மக்கள் சுபீட்சத்திற்கும் மகாயாகம் நடத்த வேண்டும் என்று பத்துகேவ்ஸ் ஐயப்பன் சுவாமி தேவஸ்தான\nதலைவர் யுவராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇந்த மகாயாகம் நடத்துவது வீண் செயல் என்று யாரும் கருதக்கூடாது. நமது முன்னோர்கள் காரணமின்றி இதனை வகுத்திருக்க மாட்டார்கள்.\nஆலயத்தில் நடத்தப்படும் இந்த மகாயாக வழிபாடு மக்களின் ஆரோக்கியத்திற்கு வித்திடும். யாகத்தில் சேர்க்கப்படும் மூலிகைப் பொருட்கள் புகைமண்டலமாக பரவும் போது யாகத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு அருமருந்தாகும் என்று பத்துகேவ்ஸ் ஐயப்பன் ஆலயத்தில் தீ யோகி சுவாமி ராம்பாவ் அக்னி பிரவேசம் மேற்கொண்ட நிகழ்வில் தேசம் வலைத்தளத்திடம் யுவராஜன் அவ்வாறு தெரிவித்தார்.\nஇந்த மகாயாகத்தில் சுவாமி ராம்பாவ் சில மணிநேரம் அக்னியில் பிரவேசம் செய்தார். அக்னியில் படுத்த சுவாமி ராம்பாவின் செயலை கண்டு அங்கு இருந்த பக்தர்கள் பிரமித்து போயினர். அதன் பிறகு ராம்பாவ் சுவாமிகள் யாக பூசை நடத்தி, ஐயப்பன் ஆலயத்தில். படி பூசை நடத்தி பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.\nஇந்த மகாயாகம் மக்களுக்கு நன்மையை கொண்டு வர வேண்டும் என்பதற்காக ஐயப்பன் ஆலயத்தில் நடத்துவதாகவும் இதன் நன்மக பலருக்கு நேரடியாகச் சென்று சேரும் என்றும் தீயில் படுத்து யாகம் செய்வதை என் அன்னையின் மடியில்ல படுப்பதற்கு சம்மாக கருதுவதாகவும் சுவாமி ராம்பாவ் தேசம் வலைத்தளத்திடம் தெரிவித்தார்.\nஇந்த மகாயாகத்தில் பத்துமலை சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த சுமீர் 3 ஆயிரம் பக்தர்கள் காலை தொடங்கி மாலை வரையில் வந்த வண்ணம் இருந்ததாகவும் இந்த மகாயாகம் வெற்றி பெற உதவிய ஏற்பாட்டுக் குழு, ஆலய நிர்வாகம், பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பத்துகேவ்ஸ் ஐயப்பன் ஆலய தலைவர் யுவராஜன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.\nஎஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் வாய்ப்பு இல்லையா\nஎஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் வாய்ப்பு இல்லையா\nஎஸ்பிஎம் தேர்வில் 11ஏ பெற்ற இந்திய மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து பலவேறு தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தலைமையில் செயல்படும் மித்ரா சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உதவ முன்வந்துள்ளது.\nஇந்திய மாணவர்கள் பலர் தகுதி இருந்தும் மெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு கிடைக்காதது கண்டு அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்துள்ளனர். இந்த மெட்ரிக்குலேசன் பிரச்சினைக்கு எப்போது தீர்வு ஏற்படும் என்று பல மாணவர்கள் சமூக வலைத்தளங்களில் காணொளி வழி கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஇந்நிலையில் இந்திய மாணவர்களின் குமுறல்கள் குறித்து தகவலறிந்த பிரதமர். துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி மித்ரா வழி சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உதவ முன் வந்துள்ளார்.\nமெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு கிடைக்காத மாணவர்கள் மித்ரா அமைப்பை தகுந்த ஆவணங்களுடன் விரைந்து படத்தில் காணும் எண்ணில் தொடர்பு கொள்வதன் வழி மித்ரா அதிகாரிகள் அதற்கான நடவடிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Nicol", "date_download": "2019-08-26T09:08:36Z", "digest": "sha1:TJD4KA7FCXPDIQC7OTYWVFI4K2DCZZGH", "length": 3416, "nlines": 30, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Nicol", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: - பிரபல% கள் பெயர்கள் - ஸ்காட்டிஷ் பெயர்கள் - பிரபல% கள் பெண் பெயர்கள் - பெரு இல் பிரபலமான பெயர்கள் - சிலி இல் பிரபலமான பெயர்கள் - சிலி இல் பிரபல பெண் பெயர்கள் - பெரு இல் பிரபல பெண் பெயர்கள் - உருகுவே இல் பிரபலமான பெயர்கள் - வெனிசுலா இல் பிரபலமான பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Nicol\nஇது உங்கள் பெயர் Nicol\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/07/03002501/Accident-on-tree-Electricity-worker-dies-on-motorbike.vpf", "date_download": "2019-08-26T09:53:13Z", "digest": "sha1:6VSUOPINNX32VCC5RL2CA76LPGDR37UZ", "length": 12824, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Accident on tree: Electricity worker dies on motorbike || மரத்தில் மோதி விபத்து: மோட்டார் சைக்கிளில் சென்ற மின்வாரிய ஊழியர் சாவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமரத்தில் மோதி விபத்து: மோட்டார் சைக்கிளில் சென்ற மின்வாரிய ஊழியர் சாவு + \"||\" + Accident on tree: Electricity worker dies on motorbike\nமரத்தில் மோதி விபத்து: மோட்டார் சைக்கிளில் சென்ற மின்வாரிய ஊழியர் சாவு\nநீடாமங்கலம் அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி மின்வாரிய ஊழியர் உயிரிழந்தார்.\nநீடாமங்கலம் அருகே உள்ள ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் முனியாண்டி (வயது 52). இவர் நீடாமங்கலம் மின்வாரியத்தில் லைன் மேனாக பணியாற்றி வந்தார். இவர் தென்காரவயல் கிராமத்தில் பணியை முடித்துவிட்டு நேற்று முன்தினம் மாலை தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.\nஅப்போது நீடாமங்கலம்-மன்னார்குடி சாலையில் ராயபுரம் பாலம் அருகே சென்ற போது சாலையோரத்தில் இருந்த மரத்தில், மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயமடைந்த முனியாண்டியை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்��னர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர், பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇதுகுறித்து தகவல் அறிந்த நீடாமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nமேலும், இது தொடர்பான புகாரின் பேரில் நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த முனியாண்டிக்கு மனைவி குழந்தைகள் உள்ளனர்.\n1. பணம், நகை கேட்டு தொந்தரவு செய்த கள்ளக்காதலி கொன்று புதைப்பு அரசு ஊழியர் கைது\nபொன்னமராவதி அருகே பணம், நகை கேட்டு தொந்தரவு செய்த கள்ளக்காதலியை கொன்று புதைத்த அரசு ஊழியரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n2. நாகர்கோவில் அருகே விபத்து மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் சாவு\nநாகர்கோவில் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில், பலியான வாலிபர் உடலை உறவினர்கள் வாங்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\n3. தஞ்சை அருகே வாய்க்காலில் மினி லாரி கவிழ்ந்து வாலிபர் சாவு 3 பேர் படுகாயம்\nதஞ்சை அருகே வாய்க்காலில் மினி லாரி கவிழ்ந்ததில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக இறந்தார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.\n4. கும்பகோணம் அருகே மின்சாரம் தாக்கி 2 பேர் சாவு திருமண விழாவுக்கு பேனர் கட்டியபோது பரிதாபம்\nகும்பகோணம் அருகே திருமண விழாவுக்கு பேனர் கட்டியபோது மின்சாரம் தாக்கியதில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.\n5. கரூரில் கிணற்றில் தவறி விழுந்த 9-ம்வகுப்பு மாணவர் சாவு\nகரூரில் கிணற்றில் தவறி விழுந்த 9-ம்வகுப்பு மாணவர் சாவு நண்பர்களுடன் மீன்பிடிக்க சென்ற போது பரிதாபம்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. பாலியல் புகார்: மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியருக்கு கட்டாய பணி ஓய்வு, ஆட்ச���மன்றக்குழு நடவடிக்கை\n2. வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கத்தியால் வெட்டி நகை பறித்த வாலிபர் சிக்கினார்\n3. சாலையின் குறுக்கே நாய் வந்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து வாலிபர் பலி - உடல் உறுப்புகள் தானம்\n4. மதுரை ஆயுதப்படை குடியிருப்பில் சீருடையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை; உயர் அதிகாரி நெருக்கடி கொடுத்தாரா\n5. பண பரிமாற்ற நிறுவனத்தில் ரூ.35 ஆயிரம் கைவரிசை: சென்னையில், ஈரானிய கொள்ளையர்கள் 2 பேர் கைது ஒருவர் தப்பி ஓட்டம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/107310", "date_download": "2019-08-26T09:51:40Z", "digest": "sha1:WQY5MRZHA2MAVPVWKTLMAPCZDUNGQ3G6", "length": 35033, "nlines": 106, "source_domain": "www.jeyamohan.in", "title": "குற்றமும் தண்டனையும் பற்றி…", "raw_content": "\nஇமையத் தனிமை -1 »\nஅன்புள்ள ஜெ சார் அவர்களுக்கு,\nகடந்த இருபத்தைந்து நாட்களாக ரஷ்ய நாவலாசிரியர் ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி அவர்கள் எழுதிய “குற்றமும் தண்டனையும்” என்ற மிகப் பெரிய நாவலை வாசித்து, நேற்று முடித்தேன். அது எனக்கு மிகவும் உயர்தரமான மேம்பட்ட நாவலாகத் தெரிகிறது. எங்கேயும் எந்தவிதத்திலும் அது வாசிப்பவர்களை உணர்ச்சிவசப்படவைக்க முயலவில்லை. தன்னிச்சையாகத்தான் நான் உணர்ச்சிவசப்பட்டு அழநேர்ந்தது. அதுவும் நிறைய நேரம் நீடிக்கவில்லை. உடனடியாக தீவிரத்தை நோக்கி என்னை இழுத்துச் சென்றது. அவசரம் அவசரமாக கண்களைத் துடைத்துவிட்டு வேகவேகமாக அவர்களைப் பின்தொடர்ந்தேன். எங்கேயும் அது என்னை நிற்கவிடவில்லை. ஆனால் நான் அவசரகதியில் ஓடவும் இல்லை. மிக அருகிலிருந்து இரண்டு கொலைகளைப் பார்க்க வைத்து, நிதானமாக என்னையும் சிந்திக்க வைத்து என் தோள்மீது கைபோட்டு அரவணைத்து தன்கூடவே அணைத்துச் சென்றது. எனக்குத் தனிமையை உணர்த்தவில்லை. தயக்கத்தைத் தரவில்லை. வெறியை ஏற்றவில்லை. மிகவும் அற்புதமாக காலை வேளையில் கதிரவன் மென்மையாக தன் இன்முகத்தை மேகத்தினின்று வெளிக்காட்டுவதைப் போல வாழ்க்கையை அது எனக்கு மிக ஆதூரமாக உணர்த்திற்று. குற்றமும் தண்டனையுமில் வரும் ஒவ்வொருவருடனும் நான் மிக அணுக்கமாக உணர்ந்தேன். அவர்களில் நான் யாராகவிருக்கிறேன் என இனம் கண்டுகொள்ள முடிந்தது. ஒவ்வொருவரின் கருத்துகளும் ஒன்றை மற்றொன்று வெற்றி கொள்ளும்படியாகவே இருந்தன. மிக சிக்கல்களுடன் தஸ்தயேவ்ஸ்கி என்னை வழிதெரியாத வேறோர் நாட்டில் புதிய ஊரான செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க்கில் பழகிய நண்பனைப்போல் வழிநடத்திச் சென்றார். மர்மலெதோவில் ஆரம்பித்து ஃபோர்பிரி பெத்ரோவிச் வரை சுவாரஸ்யம் குன்றா நீண்ட சொற்பொழிவுகளின் வழி ஆற்றுப்படுத்தினார்.\nஎதிரெதிர் துருவங்கள் ஒன்றையொன்று ஈர்க்கும் என்பதுபோல எதிரெதிர்க் கருத்துக்களைக் கொண்ட ரஸ்கோல்னிகோவும் சோஃபியா செமினோவ்னாவும் ஒருவருக்கொருவர் ஈர்க்கப்படுகிறார்கள். ஆனால் ரஸ்கோல்னிகோவ் அவன் கொள்கையினின்று மாறாமல் கடைசிவரை மல்லுக்கட்டுகிறான். சோனியாவோ தான் உலகிற்கு வந்ததே, மலர்ந்து இனிய மணம் பரப்புவதும் பின்பு வாடி வீழ்வதுமான ரோஜாப்பூக்களை உருவாக்கிக் கொண்டிருப்பதே தன் கடமை எனக் கொண்ட ரோஜாச்செடியாக இருக்கிறாள். இருவருக்குமான போராட்டத்தின் இறுதியில் மனித குலத்தின் நன்மைக்காக, தீமையை நன்மை வென்றாக வேண்டும் அல்லது நன்மையிடம் தீமை தன்னை விட்டுக்கொடுத்துவிட வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்படுகிறது.\nமனிதன் என்னதான் தன் மனதளவில் வலிமையுள்ளவனாயிருந்தாலும் ஒரு ஓரத்தில் மனசாட்சி என்று ஒன்று இருந்துகொண்டு அவனை வலிமை குன்ற வைக்கிறது. அதாவது தீமையில் ஒருவன் வலிமை மிக்கவனாயிருக்கிறான். இரக்கம், தாழ்ச்சி, கருணை, அன்பு என்று வரும்போது அவன் மிகவும் பலவீனமடைகிறான். இந்தப் பாதையில் நடப்பதற்குத்தான் உண்மையில் அவனுக்கு அதிகமான வலிமை தேவையாயுள்ளது. இன்று சமூகத்தில் ஆஙகாங்கே எழும் வன்முறைகளும் போர்த் தாக்குதல்களும் அதிகார ஒடுக்குமுறைகளும் எதனைக் காண்பிக்கின்றனவென்றால், மனிதர்கள் தங்கள் மனதிலிருந்து அன்பையும் தாழ்ச்சியையும் பொறுமையையும் சாந்தத்தையும் அமைதியையும் வெளிப்படுத்துவதை தங்களின் ஆண்மைக்கு இகழ்ச்சியாகவும் தங்கள் கௌரவத்திற்கு இழிவாகவும், பெண்கள் தாம் நலிவடைந்தவர்களாகவும் ஆகிவிடுவதைப்போன்று நினைத்துக்கொள்வதைத்தான். ஆகவே அவர்கள் கோபத்தைக் காட்டாவிட்டால், பொறுமையாகவும் சகிப்புத்தன்மை கொண்டவர்களாகவும் நடந்துகொண்டால், தங்கள் சுய கௌரவத்திற்கு இழுக்கு என்ற தவறான புரிதல் கொண்டவர்களாக இருக்கிறார்கள். தன்னைத் தாக்கியவனை அல்லது தன்னை இழிவுபடுத்தியவனை, அது அறிவுபூர்வமான இறங்குமுகமாகவே இருந்திருந்தாலும், அவனைத் திருப்பித் தாக்குவதும் நாலாந்தரமாக அவனை இழிவுபடுத்துவதும் மட்டுமே தனக்குப் பெருமை என நினைக்கிறார்கள். முக்கியமாக தன்னை அவ்வாறு பெருமைப்படுத்திக்கொண்டு மற்றவர்கள்முன் காண்பித்துக்கொள்வதுதான் அவர்கள் அடைந்துவிட்ட வெற்றியாக நினைக்கிறார்கள். அவ்வெற்றியையே மிகவும் விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். இந்த மனப்போக்குதான் மனிதகுலத்துக்கு நேரப்போகும் அழிவுக்கான மிக முக்கியமான காரணியாகும்.\nநாவலின் இறுதியில் இவ்வழிவை நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பே தஸ்தயேவ்ஸ்கி குறிப்பிட்டு விவாதத்திற்கு உள்ளாக்கியிருப்பதுதான் அவரின் மனிதகுல நன்மைக்கான மாபெரும் முற்போக்குச் சிந்தனையாகும். இதனாலேயே அவர் படைப்பு உலகத்தரம் வாய்ந்ததாக உலக இலக்கியமாக போற்றப்படுவதற்கு காரணமாக அமைந்திருக்கிறது.\nஇந்நாவலின் கதாநாயகனான ரஸ்கோல்னிகோவின் அறிவின் மூலம் எழுந்த தீமைக்காரணியை, எளியவளும் அதிக புத்திசாலித்தனமுமில்லாதவளும் கள்ளமில்லா அன்பும் தாழ்ச்சியும் பொறுமையுமிக்க சோனியாவெனும் நன்மையால் எதிர்க்கவைத்து, ஒரு சிக்கலான மனப்போராட்டத்தை மனிதனுக்கு உருவாக்கி, இதில் நீ எதைத் தேர்ந்தெடுக்கப் போகிறாய் என்ற பிரம்மாண்டமான கேள்வியை தஸ்தயேவ்ஸ்கி முன்வைக்கிறார்.\nஎப்படியோ உலகம் தோன்றிவிட்டது; அதில் மனிதர்கள் ஏனென்று தெரியாமலே ஆண்களாகவும் பெண்களாகவும் படைக்கப்பட்டுவிட்டாேம்; ஏன் வாழ்கிறோம், எதற்காக வாழ்கிறோம்; எங்கிருந்து வந்தோம், இறந்தபிறகு எங்கே செல்கிறோம் என்று தெரியாமலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அதிகமாகவே வைத்துக்கொண்டாலும் இருக்கும் நூறாண்டு வாழ்நாட்களில் எவராலும் இப்பூமியின் சுழற்சியையோ சூரியோதயத்தையோ மாற்ற இயலாது. நமக்குத் தெரியாமல் பிறந்ததைப் போலவே நமக்குத் தெரியாமலேயே இறக்கப் போகிறோம்.\nரோடியன் ரோமோனோவிச் ரஸ்கோல்னிகோவ் சொல்வதைப்போல நம் வாழ்க்கை ஒரு பேனின் வாழ்க்கை போன்றதுதான். அது புரியாமல் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் இந்த பிரபஞ்சவெளியென்று நம்மை நினைத்துக்கொண்டு, தான் என்ற அகங்காரம் கொண்டு, தனக்கு அடுத்திருப்பவனைப் பேனைப் போல பார்க்கிறோம். அடுத்தவனும் அப்படித்தான் நம்மையும் ஒரு பேன���ப் போல நினைப்பான் என சற்றும் உணர்வதில்லை. அப்படி நினைத்தாலே மனிதன் போடுகின்ற ஆட்டங்கள், செய்யும் அட்டகாசங்கள் ஒரு முடிவுக்கு வந்துவிடும். என்றைக்கு ஒருவன் தானும் அடுத்தவனைப் போலத்தான் என்ற எண்ணம் கொள்கிறானோ அன்றிலிருந்துதான் மனித குலம் மாபெரும் அழிவின் பாதையிலிருந்து விலக ஆரம்பிக்கும்.\nமனிதர்களாகப் பிறந்த நசரேயனுக்கோ சித்தார்த்தனுக்கோ இந்த உண்மைகள் தெரியாமலில்லை. ஆனால், தங்களுக்குக் கிடைத்த ஒரே ஒரு மிக அற்புதமான வாழ்க்கையை, மனித குல மீட்புக்காக அவர்கள் அர்ப்பணித்துக் கொண்டார்கள். மனிதகுலம்தான் அதனை உணர்ந்துகொள்ளாமல் அவர்களை மதக் கடவுள்களாக மாற்றி இயேசுவாகவும் புத்தராகவும் வழிபாடு செய்து தங்களிடமிருந்து விலக்கி உயரே தூக்கி அமரவைத்துவிட்டு தன் போக்கிலேயே செல்ல ஆரம்பித்துவிட்டது. இயேசுவும் காந்தியும் சிந்திய இரத்த வியர்வையால்தான் அன்பென்ற வார்த்தைக்கும் அகிம்சை என்ற வார்த்தைக்கும் அர்த்தம் உண்டாகி, இன்றுவரை, ஒட்டுமொத்தமாக மனிதகுலம் ஒரே அணுகுண்டால் அழிக்கப்பட்டுவிடாமல், காக்கப்பட்டு வருகிறது. இதனை நாம் புரிந்துகொள்ள முயற்சிக்கவில்லையெனில் மேலும் மேலும் மனிதனிடையே உள்ள இந்த மனிதனுக்கான விரோதப்போக்கு மனிதகுலத்தையே அழித்துவிட்டுத்தான் அமையும்.\n“குற்றமும் தண்டனையும்” என்னைப் பொறுத்தவரை மனிதகுலத்தின் மீட்புக்கான நாவல். மனித குலத்தை பேரழிவினின்று காக்க முற்படும் ஒரு முன்னெச்சரிக்கை. ஆன்மீகத்தின்வழி மனித இனத்தைக் காப்பாற்ற விழையும் ஒரு ஆதங்கம்.\nஇந்நாவலில் வரும் ஸ்விட்ரிகைலோவ் போல இன்றும் பல மனிதர்கள் உண்டு. லூசின் போல பலர் உண்டு. ஸ்விட்ரிகைலோவிற்காவது கொஞ்சம் மனசாட்சி உள்ளது. ஆனால் லூசின் மருந்துக்கும் இரக்கமில்லாதவன். அதிகாரச் செருக்கு கொண்டு அடுத்தவரைப் பேனைப் போலப் பார்க்கிறவன். மற்றவரால் அவன் பேனைப் போலப் பார்க்கப்படுவதை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மனசாட்சியுள்ளவன் தன்னைத்தானே அழித்துக்கொள்கிறான். மனசாட்சியில்லாதவன் அடுத்தவனை அழிக்க நினைக்கிறான். அடுத்தவனின் நற்பெயரைக் கெடுக்க நினைக்கிறான்.\nகொலைக்குற்றம் செய்த ரஸ்கோல்னிகோவும் பல பெண்களுடன் தொடர்பு கொண்ட ஸ்விட்ரிகைலோவும் மனசாட்சி கொண்டவர்களாக இருப்பதால், விலைமகளாகவே ��ருந்தாலும் நன்மையே உருவாகிய சோனியா மற்றும் இன்னொரு நன்னுருவம் துனியா இவர்களின் கள்ளமில்லா அன்பாலும் பொறுமையாலும் தாழ்ச்சியான குணங்களாலும் மனமாறுகிறார்கள். தன் குழந்தைகளுக்காகவே தன்னை அழித்துக்கொள்கிற, கொடுந்துயரத்தின், உயரிய அன்பின் மொத்த உருவமேயான காதரீனாவைப் பார்த்தபிறகும் இரக்கம் தோன்றா பீட்டர் பெத்ரோவிச் லூசின் போன்ற பாறைமனம் படைத்த அதிகார மனிதர்களை பணவலிமைமிக்க மனிதர்களை என்ன செய்வது இவர்களைப் போன்றவர்களுக்குத்தான் உலகின் பெரிய அரசுகள் அச்சுறுத்தல்களாக அமையவேண்டும். ஆனால் அரசோ இவர்களைப் போன்றோர்களின் தயவில் இருக்கிறது. எளியவர்களிடத்தில் மெத்தனமாக நடந்துகொள்கிறது. வலிமையில்லாதவரிடமும் விளிம்புநிலையினரிடமும் அதிகாரத்தையும் ஆணவத்தையும் காட்டுகிறது. அரசு தன்பாதுகாப்பின்கீழ் உள்ளவர்களைப் பேன் போல நினைக்கலாமா இவர்களைப் போன்றவர்களுக்குத்தான் உலகின் பெரிய அரசுகள் அச்சுறுத்தல்களாக அமையவேண்டும். ஆனால் அரசோ இவர்களைப் போன்றோர்களின் தயவில் இருக்கிறது. எளியவர்களிடத்தில் மெத்தனமாக நடந்துகொள்கிறது. வலிமையில்லாதவரிடமும் விளிம்புநிலையினரிடமும் அதிகாரத்தையும் ஆணவத்தையும் காட்டுகிறது. அரசு தன்பாதுகாப்பின்கீழ் உள்ளவர்களைப் பேன் போல நினைக்கலாமா அப்படிப்பட்ட பேன் போன்றவர்கள் அரசினைப் பேன் போல நினைத்தால் இவ்வுலகம் என்னாவது அப்படிப்பட்ட பேன் போன்றவர்கள் அரசினைப் பேன் போல நினைத்தால் இவ்வுலகம் என்னாவது ஜனநாயக உணர்வு அந்தளவு நம்நாட்டில் உக்கிரமாக இல்லை. இருந்திருந்தால் என்றோ இப்படிப்பட்ட அதிகார வரம்பைப் பேன் போல நசுக்கியிருப்பார்கள்.\nகுற்றமும் தண்டனையும் நூற்றைம்பது வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்டிருந்தாலும் அது ரஷ்ய நாட்டில் எழுதப்பட்டிருந்தாலும் அது இன்றைய மக்களின் மனதையும் அரசின் மனதையும் பற்றிப் பேசுவதாக உள்ளது. இந்திய நாட்டுக்கும் இந்திய மக்களுக்குமானதாகவும் இருக்கிறது. அப்படி மட்டும் சொல்லிவிடமுடியாது. இது எல்லா நாட்டுக்கும் எல்லா மக்களுக்குமானதாக இருக்கிறது. ஏனெனில் உலகத்திலுள்ள மனிதர் அனைவரும் மனித இனம்தானே. அவர்களின் மன உணர்வுகள் ஒன்றுதானே. அவை நன்மைக்கும் தீமைக்குமான போராட்டங்களினூடாகவேதானே வாழ்ந்துகொண்டிருக்கின்றன. இந்நாவலை வாசித்தாலாவது அவை ஒரு முடிவெடுக்கட்டும். ஒருவரை ஒருவர் அழித்துக்கொண்டு இறந்துவிடலாமா அல்லது இருக்கும்வரை அடுத்தவரைப்போலத்தான் தானும் என எண்ணி நெஞ்சில் உள்ளங்கை பதித்து எதிரிருப்பவர்முன் தலைதாழ்த்தி மென்மையான புன்முறுவல் அளித்து வணக்கம் சொல்லி வாழவைக்கலாமா என்று.\nஇந்நாவல் ரஷ்ய நாட்டில் ரஷ்ய மொழியில் எழுதப்பட்டு அங்கே மட்டும் உலவியிருக்கும் பட்சத்தில் நிச்சயமாக உலக இலக்கியமாக ஆகியிருக்காது. அதன் கருத்துக்கள் அங்கிருந்த சிந்தனையாளர்களை முதலில் கவர்ந்திருக்கின்றன. பலவித விமரிசனங்களுக்கு ஆட்பட்டிருக்கிறது இந்நாவல். 21 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது எனவும் அறிந்துகொண்டேன். எம். ஏ. சுசீலா அம்மையார் நம் தமிழ்மொழியை ஏமாற்றிவிடவில்லை. வெற்றிகரமாக தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். நுணுக்கமான மன உணர்வுகள் போராட்டங்கள் இவற்றை விவரிக்கும்போதும் சூழல்களைப் பற்றிய விவரணைகளின்போதும் தன் தங்குதடையற்ற அருமையான மொழிப்பிரவாகத்தால் இலகுவாகக் கடந்து செல்கிறார். வாக்கியங்களை அவர் அமைத்திருந்த விதம் திரும்பத் திரும்ப வாசிக்கும் ஆவலைத் தூண்டியது. ரஸ்கோல்னிகோவுடன் மர்மலெதோவ் நாவலின் ஆரம்பத்தில் பேசும் காட்சிகள் அப்படியே கண்முன் நகைச்சுவையுடனும் துன்ப உணர்வுடனும் காட்சியளிக்கின்றன. ரஸ்கோல்னிகோவுடன் ஃபோர்பிரியின் விசாரணைக் காட்சிகளில் வரும் உரையாடல்கள் திகைப்பையளிக்கின்றன. ரோட்யா சோனியாவிடம் பாவ அறிக்கை உரையாடல் ஒரு உச்சகட்டம். திகிலுணர்வு மாறாமல் பிடிவாத உணர்வு மாறாமல் ஜன்னிகண்ட உணர்வு மாறாமல் அந்த புன்னகையுணர்வையும் அதே இறுக்க உணர்வையும் ரோட்யாவின் அம்மா பல்கேரியாவின் துயர உணர்வையும் ரோடியனின் உற்ற நண்பன் ரஸூமிகினின் துல்லியமான திண்டாட்ட உணர்வையும் பேராசிரியர் எம். ஏ. சுசீலா அவர்களின் மொழிபெர்ப்பில் வாசித்தபோது என் உள்ளம் நெகிழ்ந்து போனது. தன்னை மிகவும் அர்ப்பணித்து இதைச் செய்திருந்தாலொழிய வேறெந்தவகையிலும் இதைச் சாதித்திருக்க இயலாது. அவர்களுக்கு என் சிரம்தாழ்ந்த வணக்கங்களையும் உளமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஎம்.ஏ.சுசீலாவை அவருடைய மொழியாக்கப் பணிக்காகப் பாராட்டும்பொருட்டு ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்திருக���கிறோம். சென்னையில். வரும் ஏப்ரல் 7 அன்று\nஇந்தியா ஆபத்தான நாடா - கடிதங்கள்\n'அரவிந்தன் நீலகண்டன் -ஈரோடு - அழைப்பிதழ்\nவிழா 2015 கடிதங்கள் 6\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-57\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-56\nகாந்தி – வைகுண்டம் – பாலா\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/69986", "date_download": "2019-08-26T09:01:17Z", "digest": "sha1:REGJB5SBZVA4LCNUMD5OIHJYAI3RPCLL", "length": 11711, "nlines": 109, "source_domain": "www.jeyamohan.in", "title": "குருதியாறு", "raw_content": "\n« பெருமாள் முருகன் – விடாமல்…\nவிஷ்ணுபுரம் வாசித்த போது எனக்கு பெரிய மனக்கிளர்ச்சியை அளித்தது அங்கே ஓடிய சோனா என்கிற சிவந்த நிறமான ஆறுதான். அதை விதவிதமாக வர்ணித்திருப்பீர்கள். ரத்த ஆறு, தீயால் ஆன ஆறு என்றெல்லாம். அதன் அருகே உள்ள மரங்களின் இலைகளில் அடிப்பக்கம் சிவந்த நிற ஒளி அலையடிக்கும் என்ற வர்ணனை அதை அப்படியே கனவுமாதிரி கண்ணில் நிறுத்தியிருக்கிறது\nஅந்த நாவலில் எல்லாவற்றுக்கும் ‘அர்த்தம்’ உண்டு. சோனாவும் ஹரிததுங்கா என்ற குன்றும் மட்டும்தான் அர்த்தமே இல்லாதவை. அவை பாட்டுக்கு இருக்கின்றன. சோனா கடைசியில் நீரும் நெருப்பும் ரத்தமும் ஆகி வந்து விஷ்ணுபுரத்தை சூழ்ந்து கொள்ளும்போது எனக்கு ஒரு மாபெரும் பிரசவம் என்ற எண்ணம்தான் வந்தது\nஅஸ்ஸாமில் சோனா என்ற ஒரு நதி உள்ளது என்பார்கள். அது பிரம்மபுத்திராவின் கிளைநதி. அதைவைத்துத்தான் கற்பனைசெய்தீர்கள் என்று ஒருமுறை என் நண்பர் சொன்னார். நான் காசிக்கும் ஹரித்துவாருக்கும் பத்ரிக்கும் சென்றபோது பார்த்தேன். அளகநந்தா எப்போதும் சிவப்புதான்.\nஆனால் சீனாவில் உள்ள yangtze river சிவப்பாக ஆன இந்தச்செய்தி மனதை முதலில் பதறச்செய்தது சீனாவிலே உள்ள ஆறு எப்படியோ பொல்யூட் ஆகி சிவப்பாகிவிட்டது படங்கள் என்னை கொஞ்சம் கொஞ்சமாக கனவுக்குள் கொண்டு சென்றன. சோனாவையே கண்டேன்\nவிஷ்ணுபுரம் வாசிப்பு – கடிதம்\nஅங்கேயே அப்போதே இருக்கும் ஞானம்(விஷ்ணுபுரம் கடிதம் இருபது)\nகாலமும் இடமும் கடந்தாய் போற்றி(விஷ்ணுபுரம் கடிதம் பத்தொன்பது\nஅறிவியலின் அறிவும், சமயத்தின் அறிவும்(விஷ்ணுபுரம் கடிதம் பதினெட்டு)\nTags: yangtze river, அஸ்ஸாம், குருதியாறு, சீனா, சோனா, விஷ்ணுபுரம்\n'வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-15\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 20\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-57\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-56\nகாந்தி – வைகுண்டம் – பாலா\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள��� தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/cinema/video/saaho-teaser-crossed-40-million-views-in-12-hrs/", "date_download": "2019-08-26T09:50:07Z", "digest": "sha1:YCFKKKAWRIY5UMQFXOWWHSC535ZOKOXB", "length": 18955, "nlines": 195, "source_domain": "seithichurul.com", "title": "12 மணி நேரத்தில் 4 கோடி வியூஸ்; சாதனை படைத்த சாஹோ டீசர்! | Saaho Teaser Crossed 40 million views in 12 Hrs", "raw_content": "\n12 மணி நேரத்தில் 4 கோடி வியூஸ்; சாதனை படைத்த சாஹோ டீசர்\n12 மணி நேரத்தில் 4 கோடி வியூஸ்; சாதனை படைத்த சாஹோ டீசர்\nபிரபாஸ் நடிப்பில் நேற்று வெளியான சாஹோ படத்தின் டீசர் வெறும் 12 மணி நேரத்திலேயே 40 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. அதாவது 4 கோடி பேர் இந்த டீசரை பார்த்துள்ளனர்.\n3 மொழிகளில் வெளியாகும் சாஹோ படத்தின் டீசரை யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என பல்வேறு சமூக வலைதளங்களில் 4 கோடி பேர் பார்த்துள்ளனர்.\nஇயக்குநர் சுஜீத் இயக்கத்தில் 300 கோடி பட்ஜெட்டில் யுவி க்ரியேஷன்ஸ் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.\nபாகுபலி படத்திற்கு பிறகு ரிலீசாகும் பிரபாஸ் படம் என்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்த நிலையில், நேற்று வெளியான டீசர் மேலும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.\nஇந்த படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக பாலிவுட் நாயகி ஷ்ரத்தா கபூர் ந���ித்துள்ளார். மேலும், ஜாக்கி ஷெராப், அருண் விஜய் மற்றும் நீல் நிதின் முகேஷ் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.\nகட்டுப்படுத்த முடியாத கோபத்தில் விக்ரமின் மகன் துருவ்… ‘ஆதித்யா வர்மா’ டீசர் ரிலீஸ்\nசத்தமே இல்லாமல் வெளியான ஜகஜால கில்லாடி டிரைலர்\nகாதல் திருமணம் செய்ய போகிறாரா பிரபாஸ்\n7 கோடி சம்பளம் வாங்கிய ஷ்ரத்தா கபூர்\nஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் சாஹோ டிரைலர்\nபிரபாஸால் சூர்யாவுக்கு வந்த புது பிரச்னை\nசாஹோ படத்தின் ரொமாண்டிக் பாடல் இன்று ரிலீஸ்\nபிரபாஸின் அடுத்த பிரம்மாண்டம்… சாஹோ டீஸர் ரிலீஸ்\nதீபாவளி ரேசில் கலந்து கொள்ளும் சங்கத்தமிழன்\nவிஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள சங்கத் தமிழன் திரைப்படம், வரும் தீபாவளிக்கு வெளியாகிறது.\nஅட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா, கதிர், இந்துஜா, விவேக், யோகிபாபு நடித்துள்ள பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், வாலு, ஸ்கெட்ச் படங்களை இயக்கிய இயக்குநர் விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகியுள்ள சங்கத்தமிழன் திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாகும் என அந்த படத்தை தயாரித்துள்ள விஜயா புரடொக்‌ஷன்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nமேலும், சங்கத்தமிழன் ஃபர்ஸ்ட் சிங்கிளான கமலா பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார். ஏற்கனவே இருவரும் இமைக்கா நொடிகள் படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nசெப்டம்பர் 6ல் ரிலீஸ் ஆகிறது எனை நோக்கி பாயும் தோட்டா\nஒருவழியாக வரும் செப்டம்பர் 6ம் தேதி எனை நோக்கி பாயும் தோட்டா வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ உறுதியான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.\nகெளதம் மேனன் இயக்கத்தில், தனுஷ், மேகா ஆகாஷ் மற்றும் சசி குமார் நடிப்பில் உருவாகி கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்போ ரிலீஸ் ஆகும், அப்போ ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்டு, பல ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு, பின்னர், கடைசி நேரத்தில் பல்வேறு காரணங்களுக்காக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.\nஆனால், இந்த முறை உறுதியாக வெளியாகும் என்ற நம்பிக்கையை ரிலீஸ் ட்ரெய்லர் மூலம் படக்குழு விதைத்துள்ளது.\nஇதற்கு மேலும், எந்த பிரச்னையும் இன்றி படம் வெளியாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் நோக்கியிருப்போம்\nஅறிமுக இயக்குநர் புவன் நல்லன் இயக்கத்தில் யோகி பாபு, யாஷிகா ஆனந்த் மற்றும் யூடியூப் பிரபலங்களான கோபி, சுதாகர், பிஜிலி ரமேஷ் ஆகியோர் இணைந்து கலக்கியுள்ள காமெடி பேய் படமான ஜாம்பி படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி வைரலாகி உள்ளது.\nஹாலிவுட்டில் பல ஜாம்பி படங்கள் வெளியாகி உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான டிரைன் டு பூசான் ஜாம்பி படம் உலகளவில் வரவேற்பை பெற்றது.\nதமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான மிருதன் திரைப்படம் ஜாம்பி ஜார்னரை கோலிவுட்டுக்கு கொண்டு வந்தது.\nஅதில், காமெடி மற்றும் யாஷிகாவின் கவர்ச்சி நெடியை தூவி இந்த ஜாம்பி படத்தை இயக்குநர் புவன் நல்லன் உருவாக்கியுள்ளார்.\nஇந்த படம் விரைவில் திரைக்கு வெளிவர உள்ளது குறிப்பிடத்தக்கது.\nசினிமா செய்திகள்47 mins ago\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nசினிமா செய்திகள்58 mins ago\nகார்த்தியின் கைதி எப்போ ரிலீஸ் தெரியுமா\nசினிமா செய்திகள்2 hours ago\nதீபாவளி ரேசில் கலந்து கொள்ளும் சங்கத்தமிழன்\nவெளிநாடு செல்லும் முதல்வர் மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லாமல் பதவி பறிபோகும் என பயப்படுகிறார்: சிபிஎம் விளாசல்\nமேற்கிந்திய தீவுகள் அணியை வதம் செய்த இந்தியா 318 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி\nவேதாரண்யத்தில் இரு சமூகத்தினர் மோதலில் அம்பேத்கர் சிலை உடைப்பால் பதற்றம்\nஇன்று முதல் சேவையை தொடங்குகிறது கல்வி தொலைக்காட்சி: தமிழகம் இந்தியாவுக்கே முன்னோடி\nசிபிஐ காவல் இன்றுடன் முடிகிறது: சிதம்பரம் திகார் சிறைக்கு செல்லாமல் தப்பிப்பாரா\nஉங்களுக்கான இன்றைய ராசிபலன் (26/08/2019)\nதமிழ் பஞ்சாங்கம்15 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (26/08/2019)\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nவேலை வாய்ப்பு2 weeks ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nபிக்பாஸ் கலவரம்: மரியாதையில்லாமல் பேசிய அபிராமியை சேரை தூக்கி அடிக்க பாய்ந்த முகின்\nதமிழ் பஞ்சாங்கம்2 months ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் | நல்ல நேரம் (05/ஜூலை/2019)\nபிக்பாஸ் வீட்டில் புகைப்பிடிக்கும் போட்டியாளர்கள்: நோட்டீஸ் அனுப்பியது டொபாக்கோ மானிட்டர் அமைப்பு\nசிறுமிகள், பெண்களை கட்டாயப்படுத்தி உல்லாசமாக இருக்கும் பிரபல சாமியார்: வெளியான அதிர்ச்சி வீடியோ\nசினிமா செய்திகள்1 month ago\nநீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன் காதலி\nசுதந்திர தின விழா சிறப்பாக வெளியாகியுள்ள விஜய்சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nநேர்கொண்ட பார்வை படத்தின் ‘காலம்’ லிரிக்கல் வீடியோ ரிலீஸ்\nஅண்ட் தி ஆஸ்கர் கோஸ் டூ டிரைலர் ரிலீஸ்\nகட்டுப்படுத்த முடியாத கோபத்தில் விக்ரமின் மகன் துருவ்… ‘ஆதித்யா வர்மா’ டீசர் ரிலீஸ்\n12 மணி நேரத்தில் 4 கோடி வியூஸ்; சாதனை படைத்த சாஹோ டீசர்\nசத்தமே இல்லாமல் வெளியான ஜகஜால கில்லாடி டிரைலர்\nவைரலாகும் கோமாளி படத்தின் க்ளிம்ஸ்\nவழக்கறிஞராக தெறிக்கவிடும் அஜித்; நேர்கொண்ட பார்வை டிரைலர் சிறப்பம்சங்கள்\nபக்கிரி படத்தின் மாயாபஜாரு வீடியோ பாடல் ரிலீஸ்\nசிறுமிகள், பெண்களை கட்டாயப்படுத்தி உல்லாசமாக இருக்கும் பிரபல சாமியார்: வெளியான அதிர்ச்சி வீடியோ\nஒப்பந்தம் தெளிவாக உள்ளது; மதுமிதா பிரச்சனை செய்வது தவறு: மீரா, சாக்‌ஷி கருத்து\nசினிமா செய்திகள்3 days ago\nவிஜயுடன் இணையும் இரண்டு கியூட் நடிகைகள்\nவேளாங்கண்ணி மாதா கோயில், சபரிமலை: தீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டிருந்த இடங்கள் இவைதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/nadigar-sanga-election-vishal-k-bhagyaraj-pandavar-ani/", "date_download": "2019-08-26T10:41:15Z", "digest": "sha1:3TW3A6K55VVRVJU3ZRPPJR367Z4OD5CA", "length": 11923, "nlines": 105, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Nadigar Sanga Election: K Bhagyaraj on floor against Vishal - பாண்டவர் அணி - பாக்யராஜ் அணி: மோதிக் கொள்வது யார் யார்?", "raw_content": "\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nNadigar Sangam Election: பாண்டவர் அணி - பாக்யராஜ் அணி: மோதிக் கொள்வது யார் யார்\nகுட்டி பத்மினி முதலில் விஷால் டீம் சார்பாக போட்டியிடுவதாக அறிவித்திருந்தார்.\nநடிகர் சங்கத் தேர்தல் வரும் 23-ம் தேதி நடக்கவிருக்கிறது.\nஇதற்கு இந்த முறையும் விஷால் தலைமையிலான பாண்டவர் அணி களம் இறங்குகிறது. இதில் நாசர் (தலைவர்), விஷால் (பொதுச் செயலாளர்), கார்த்தி (பொருளாளர்), கருணாஸ் (துணைத் தலைவர்) ஆகியோர் மீண்டும் அதே பதவிகளுக்குப் போட்டியிடுகிறார்கள்.\nநடிகர் சங்க தேர்தல்: ’பாண்டவர் அணி 2.0’-வின் முழு பட்டியல் இங்கே\nசெயற்குழு உறுப்பினர்களுக்கு கோவை சரளா, நந்தா, பிரசன்னா, சிம்ரன், பசுபதி, ராஜேஷ், மனோபாலா, ஜெரால்டு, காளிமுத்து, ரத்னப்பா, அஜய் ரத்னம், பிரேம், பிரகாஷ், சோனியா போஸ், தளபதி தினேஷ், ஜூனியர் பாலைய்யா, ஹேமா, குஷ்பு, லதா, நிதின் சத்யா, பருத்திவீரன் சரவணன், ஆதி, வாசுதேவன், காந்தி காரைக்குடி ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.\nஇந்நிலையில் விஷாலின் பாண்டவர் அணியை எதிர்த்து, நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் களம் இறங்கியுள்ளார்.\nஇதில், கே.பாக்யராஜ் தலைவர் பதவிக்கும் ஐசரி கணேஷ் பொதுச்செயலாளார் பதவிக்கும் போட்டியிடுகின்றனர். உதயா, குட்டி பத்மினி ஆகியோர் துணைத்தலைவர் பதவிகளுக்குப் போட்டியிட உள்ளனர்.\nகுட்டி பத்மினி முதலில் விஷால் டீம் சார்பாக போட்டியிடுவதாக அறிவித்திருந்தார். பின்னர் அங்கிருந்து இந்த அணிக்கு வந்து விட்டார்.\nசெயற்குழு உறுப்பினர் பதவிக்கு, நடிகைகள் பூர்ணிமா பாக்யராஜ், ஆர்த்தி, காயத்ரி ரகுராம், நடிகர்கள் ரமேஷ் கண்ணா, பரத், ஸ்ரீகாந்த், விமல் உள்ளிட்டோர் போட்டியிடுகிறார்கள்.\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nஇன்றைய உச்ச நடிகைகளின் மாஜி நட்புகள்.. ஃபோட்டோ ரீவைண்ட்\n‘பாரம்’ படத்தை பார்த்துவிட்டு அதன் மதிப்பை திரையுலகம் எடைபோடட்டும்\nகர்ப்பத்துல இவ்ளோ பிரச்னை இருக்குன்னு இப்போ தான் புரியுது – ஏமி ஜாக்சன்\nநயன்தாரா கலந்துக்காத நிகழ்ச்சின்னா அவ்வளவு மோசமா\nநடிகர் விஷால் – அனிஷா அல்லா ரெட்டி திருமணம் என்ன ஆச்சு\n என்ன அழகா ‘பல்டி’ அடிக்கிறாங்க\nசெப்டம்பர் 27-ல் வெளியாகிறதா கார்த்தியின் கைதி\nநடிகர் சங்கத்தின் அனைத்து வழக்குகளையும் ஒரே நீதிபதி விசாரிக்க பரிந்துரை\nமுன்னணி நடிகர் படத்தில் கமிட்டான நிவேதா பெத்துராஜ்\nஅதிமுக-வுக்கு ஒற்றை தலைமை வேண்டும் – அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா போர்க்கொடி\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nVijay - Ajith: ஒவ்வொரு நடிகரும் தங்கள் வ��ழ்க்கையில் இதுபோன்ற ஒரு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்றார்.\nஇன்றைய உச்ச நடிகைகளின் மாஜி நட்புகள்.. ஃபோட்டோ ரீவைண்ட்\nஈஸியாக எடுத்துக் கொண்டு அடுத்த கட்டம் நோக்கி நகர்ந்து விடுவார்கள்.\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\nதிருப்பதி கோயிலுக்கு ரூ 1.11 கோடி காணிக்கை…அதிர வைத்த அம்பானி\nஇன்றைய உச்ச நடிகைகளின் மாஜி நட்புகள்.. ஃபோட்டோ ரீவைண்ட்\nபிக்பாஸில் இன்னொரு வாய்ப்பு கொடுத்தும் உதறிவிட்டு வெளியேறிய கஸ்தூரி\nலோகேஷ் கனகராஜ் இயக்கம்… அனிருத் இசை – ஆர்ப்பாட்டமாக வெளியான விஜய் 64 அறிவிப்பு\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\nதிருப்பதி கோயிலுக்கு ரூ 1.11 கோடி காணிக்கை…அதிர வைத்த அம்பானி\nகொஞ்சம் கவனமாக இருந்திருக்க வேண்டாமா ஜான்வி கபூரின் புத்தக சர்ச்சை\nகாப்பான் திரைப்படத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nவிவசாயிகளுக்கு குறைந்த விலையில் குளிர்பதனப்பெட்டி; சென்னை ஐஐடி மாணவர்கள் கண்டுபிடிப்பு\nமாத சம்பளம் வாங்குபவர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. உங்களின் பிஎஃப் தொகைக்கு நீங்கள் இனிமேல் பெற போகும் வட்டி இதுதான்\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/mukesh-ambani-salary-capped-rs15-crore", "date_download": "2019-08-26T08:55:54Z", "digest": "sha1:U2TZCXK6XJFYTHFOCV3HSP6XJSA4FRLL", "length": 21435, "nlines": 288, "source_domain": "www.toptamilnews.com", "title": "எனக்கு வருஷத்துக்கு சம்பளமாக ரூ.15 கோடி போதும்.... தொடர்ந்து 11 ஆண்டுகளாக சம்பளத்தை உயர்த்தாத மெகா கோடீஸ்வரர்... | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nஎனக்கு வருஷத்துக்கு சம்பளமாக ரூ.15 கோடி போதும்.... தொடர்ந்து 11 ஆ���்டுகளாக சம்பளத்தை உயர்த்தாத மெகா கோடீஸ்வரர்...\nஇந்தியாவின் மிகப் பெரிய வருவாய் கொண்ட நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவர் முகேஷ் அம்பானி. ஆசியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரரும் இவருதான். திருபாய் அம்பானியின் மூத்த மகனான முகேஷ் அம்பானி பெட்ரோல், தொலைத்தொடர்பு என பல துறைகளில் கொடி கட்டி பறக்கிறார்.\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்தாலும் இவரும் அந்நிறுவனத்தில் சம்பளம்தான் வாங்குகிறார். தொடர்ந்து 11வது ஆண்டாக கடந்த 2018-19ம் நிதியாண்டிலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திடம் இருந்து முகேஷ் அம்பானி ஆண்டு சம்பளமாக ரூ.15 கோடி வாங்கி உள்ளார். 2008-09ம் நிதியாண்டுக்கு முன்பு வரை முகேஷ் அம்பானி ஆண்டு சம்பளமாக ரூ.24 கோடி பெற்று வந்தார்.\nமுகேஷ் அம்பானியின் ஆண்டு சம்பளத்தில் (ரூ.15 கோடி) ஊதியம், அலவன்ஸ், ஒதுக்கீடு உள்ளிட்டவை அடங்கும். தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஸ்ரீ முகேஷ் டி அம்பானியின் இழப்பீடு ரூ.15 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நிர்வாக இழப்பீடு அளவுகளில் நவீனமயமாக்கலின் எடுத்துக்காட்டாக அவர் உள்ளார் என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளது.\nமுகேஷ் அம்பானி தனது சம்பளத்துக்கு உச்ச வரம்பு வைத்துள்ள போதிலும், அந்நிறுவனத்தின் முழுநேர இயக்குனர்கள் நிகில் மற்றும் ஹிடால் மெஸ்வானி உள்ளிட்டோரின் வருவாய் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.\nMukesh Ambani reliance industries hital meswani முகேஷ் அம்பானி ஹிடால் மெஸ்வானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்\nPrev Article 'மாத்தி மாத்தி பேசுறது, அணி மாறுறது எல்லாம் இந்த வீட்டுக்கு சகஜம் ஆகிடுச்சு' : கமலின் டார்கெட் இவர்தானா\nNext Articleவெள்ளக்காடாக மாறிய கேரளா: தொடரும் கனமழையால் ரெட் அலர்ட்\nதம்பி சொத்துக்களை வாங்க ஆர்வம் காட்டும் முகேஷ் அம்பானி....\nடாப் 10 நிறுவனங்கள் பட்டியலில் தொடர்ந்து 2வது இடத்தில் ரிலையன்ஸ்…\nவர்த்தக சாம்ராஜ்யத்தை அடுத்த தலைமுறைக்கு கொடுக்க தயாராகும் முகேஷ்…\nஅம்பானியை கடனில் இருந்து காப்பாற்றும் சவுதி அராம்கோ......உலகிலேயே…\nஅடுத்த 18 மாசத்துல ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு கடனே இருக்காது....…\nசெப் 5 முதல் ஜியோவின் அதிரடி சலுகை | உற்சாகத்தில் வாடிக்கையாளர்கள்\nபனை ஓலைக் கொழுக்கட்டை | விநாயகர் சதுர்த்த��� ஸ்பெஷல்\nஅம்பேத்கர் சிலை சிதைத்த சக்திகளை வேரறுத்திடவேண்டும்: தலைவர்கள் கண்டனம்\nகாதலில் விரிசல்: கோபத்தில் நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை நீக்கிய இலியானா\nவிநாயகரை கேலி செய்த சந்திரன்... என்ன ஆச்சு தெரியுமா இன்னமும் சங்கடத்தில் நெளியுது நிலா\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nவிநாயகர் மயில்வாகனன் ஆன கதை தெரியுமா\nவிநாயகரை கேலி செய்த சந்திரன்... என்ன ஆச்சு தெரியுமா இன்னமும் சங்கடத்தில் நெளியுது நிலா\nமனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர் ஆலயம்\nகாதலில் விரிசல்: கோபத்தில் நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை நீக்கிய இலியானா\nபனை ஓலைக் கொழுக்கட்டை | விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்\nவேதாரண்யத்தில் இரு சமூகத்தினரிடையே மோதல்: அம்பேத்கர் சிலை உடைப்பு\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nலோனில் வாங்கின வண்டி கடனை அடைக்க கஸ்டமரை கொன்ற ஓலா டிரைவர்\nசிதம்பரத்தில் வெடிகுண்டு வீசி அரிவாளால் ரவுடிவெட்டிக் கொலை\n'கண்ணை மறைத்த காதல்' : தந்தையை கத்தியால் குத்தி பெட்ரோல் ஊற்றி எரித்த 15 வயது மகள்\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nசூடு பிடிக்கும் ஆட்டம்: கவினை நாமினேட் செய்த உயிர் நண்பர்கள்\nகாதலர் தயாரிக்க நயன்தாரா நடிக்க ஒரே கூத்தா இருக்கும் போல...\nநோ எலிமினேஷன்: இரண்டு வாரத்திற்கு வனிதாவை காப்பாற்றிய பிக் பாஸ்\nஆர்ச்சைத் தாண்டி பேரன்பின் ஆதி ஊற்று, குற்றாலத்தில் குளிக்கத் தடை\nஒற்றை மனிதன் 100 ஏக்கர் காடு, 30 வருடங்கள். எல்லாப் புகழும் சரவணனனுக்கே\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடு���்கிட வைக்கும் மந்திரவாதி\nவேதாரண்யத்தில் இரு சமூகத்தினரிடையே மோதல்: அம்பேத்கர் சிலை உடைப்பு\nகல்விக்காக மட்டும் புது சேனல்... முதல்வர் இன்று தொடங்கி வைத்தார்...\nரஜினி மட்டும் அதை நிரூபிச்சிட்டா மொட்டை அடிச்சுக்குறேன் – மன்சூர் ஆவேசம்\nஹீரோ நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்\nஐபோன் 11-ல் இப்படி ஒரு வசதியா\nஇனிப்பு பெயர்களுக்கு குட்பை சொன்ன ஆண்ட்ராய்டு\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nஇந்தியாவுக்கு பெருமை சேர்த்த தங்க மகள் பி.வி.சிந்து: குவியும் வாழ்த்து\nஆஷஸ் டெஸ்ட்: ஸ்டோக்ஸ் விடாமுயற்சியால்.. இங்கிலாந்து வெற்றி\nபந்துவீச்சில் 8 விக்கெட், பேட்டிங்கில் 134 ரன்கள்.. ஒரே போட்டியில் வரலாற்று சாதனை படைத்த வீரர்\nஇன்னும் 5 நாள்தான் இருக்கு... அதுக்குள்ள உங்க பான் எண்ணை ஆதாருடன் இணையுங்க...\nஉச்ச நீதிமன்றத்தில் இன்று ப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணை.....\nகாஷ்மீர் குறித்த உங்கள் கருத்து அடுத்த 15 நாட்களில் மாறும்..... கவர்னர் சத்யபால் மாலிக் தகவல்..\nதலைமுடிகள் வேர் வேராக உதிர்வதை தடுக்கும் இயற்கை மருத்துவ முறைகள்\nதினமும் ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க... நோய்கள் எல்லாம் கிட்டவே நெருங்காது\nஎமனாகும் பிஸ்கட் ... தமிழகத்தை அச்சுறுத்தும் கலாசாரம்\nபனை ஓலைக் கொழுக்கட்டை | விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்\nஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி பலகாரங்கள்\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nதூக்கம் உம் கண்களை தழுவட்டுமே\n50 வயதைத் தாண்டியவர்களின் 80 ஆண்டு நம்பிக்கை - கோடாலி தைலம்\nபீட்ரூட் தோலில் இத்தனை விசேஷமா\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nகணவரின் அன்பு தொல்லை தாங்கல; எனக்கு டைவர்ஸ் வேணும்: இளம்பெண்ணின் வியக்க வைக்கும் காரணம்\nUpல இருக்குறவன் down ஆவுறதும், downல இருக்குறவன் up ஆகுறதும் சகஜம்தானே\nமன்மோகன் சிங்கிற்கு வழங்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி பாதுகாப்பு ரத்து\nவைகோவின் எம்பி பதவிக்கு ஆ���த்து: கொடுத்த பதவியை பறிக்குமா திமுக\nமுன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு 30 லட்சம் ரூபாய் செலவில் கோயில்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\nமுடி கொட்டுகிறது என்று கவலையா இனிமேல் அந்த கவலையே வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-08-26T09:56:56Z", "digest": "sha1:XXIQKLXDHD2ZBPA7PDNWYVDODOYG56TA", "length": 9443, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கொழும்பு | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி வேட்பாளர் குறித்து சு.க.வுடன் இனி பேச வேண்டிய தேவை கிடையாது - பொதுஜன பெரமுன\nசிலாபம் விபத்தில் ஒருவர் பலி : 10 பேர் காயம்\nபௌத்தமும் சைவமும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் ; சபாநாயகர்\n200 ஏக்கர் காணி விடுவிக்கப்பட வேண்டும் : அப்துல்லா மஹ்ரூப்\nகனடா உயர்ஸ்தானிகருக்கும் வடமாகாண ஆளுநருக்குமிடையில் சந்திப்பு\nபோலந்தில் இடிமின்னல் தாக்கி குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலி\nகுப்பைகளை ஏற்றிச் சென்ற லொறி மீதும் பொலிஸ் வாகனத்தின் மீதும் கல்வீச்சு தாக்குதல் - ஒருவர் கைது\nவிடை தேட வேண்டிய வேளை\nஅமேசன் காட்டுத் தீயை அணைக்க படையினரை அனுப்பிய பிரேசில்\nஹொங்கொங்கில் 210 யூடியூப் கணக்குகள் முடக்கம்\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இளைஞர் அணி மாநாடு\nகொழும்பில் நெலும் பொக்குன அரங்கில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இளைஞர் அணி மாநாடு தற்போது தொடங்கியுள்ளது.\nதேசிய பொருளாதாரத்தின் முதுகெழும்பு மலையகம் - கோதாபய\nமலையக மக்களின் வீடு, கல்வி,தொழில் ஆகிய அத்தியாவசிய தேவைகளில் தற்போதும் நிலவும் பிரச்சினைகளுக்கு குறுகிய காலத்திற்குள்...\nசந்தேக நபர்களை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி கோரல் ; பொலிஸ் தலைமையகம்\nவத்தளை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவரை அடையாளம் காணுவதற்காக பொது மக்...\nகொழும்பு குப்பைகளால் அருவக்காடில் எந்த ஆபத்தும் ஏற்படாது ; சம்பிக்க\nகொழும்பின் கழிவுகளை அருவக்காடு கழிவு மீள்சூழற்சி நிலையத்துக்கு எடுத்து செல்வதற்கு அந்த பிரதேச மக்கள் எதிர்ப்பை வெளியிட்ட...\nகொழும்பில் படகு சேவை ஆரம்பமானது\nதலைநகர் கொழும்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் புறக்கோட்���ையிலிருந்து கொம்பனிதெரு வரையான படகு சேவை இன்று...\nகுடிநீருக்காக வீதியை மறித்து பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டம்\n30 ஆண்டுகளுக்கும் மேலாக தமக்கு குடிநீரை வழங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லையெனத் தெரிவித்து பிரதேசவாசிகள் வீத...\nகொழும்பு - ஹங்வெல்ல வீதி போக்குவரத்து குறித்து பொலிஸார் அறிவிப்பு\nநவகமுவ ஶ்ரீ பத்தினி தேவாலயத்தின் எசல பெரஹர காரணமாக இன்று மற்றும் நாளை கொழும்பு - ஹங்வெல்ல பிரதான வீதியின் போக்குவரத்து...\nகாற்றுடன் கூடிய வானிலை இன்றும் தொடரும்\nகடல் காற்றின் வேகம் சடுதியாக மணிக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்குஎன வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nகொழும்பில் இருவர் வெட்டிக் கொலை\nகொழும்பு, மாதம்பிட்டிய பகுதியில் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர்...\nவேலையில்லா பட்டதாரிகள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nபட்டதாரிகளுக்கான நியமனத்தின் போது அவர்கள் உள்வாரி வெளிவாரி என வேறுபடுத்தப் படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிணைந்...\nபௌத்தமும் சைவமும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் ; சபாநாயகர்\n200 ஏக்கர் காணி விடுவிக்கப்பட வேண்டும் : அப்துல்லா மஹ்ரூப்\nகனடா உயர்ஸ்தானிகருக்கும் வடமாகாண ஆளுநருக்குமிடையில் சந்திப்பு\nகடுமையான குற்றச்சாட்டுக்களை புரிந்த கைதிகளை பூசா சிறைச்சாலைக்கு மாற்ற முடிவு \nகிம் யொங் உன்'னின் மேற்­பார்­வையின் கீழ் ஏவுகணைப் பரிசோதனை: அப்படியென்ன சிறப்பம்சம் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathirir.blogspot.com/2007/03/", "date_download": "2019-08-26T10:48:08Z", "digest": "sha1:T44LFAGTNPKGDUVSBKI5PR76O4F22TU4", "length": 47949, "nlines": 204, "source_domain": "sathirir.blogspot.com", "title": "அவலங்கள்: March 2007", "raw_content": "\nவிழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்\nகப்ரன் வாசு (கண்ணாடி வாசு.ஜடியா வாசு)வல்வெட்டிதுறை\n1984 ம் ஆண்டு ஒரு கோடைகாலத்தின் மாலை நேரத்தில் யாழ் அராலி வீதி கல்லுண்டாய் வெளியில் ஒருவர் மட்டுமே அமரகூடிய ஒரு சிறிய விமானம் உள்ளே அதனை இயக்க தயாராய் வாசு அமர்ந்திருக்கிறான். அதனருகே மாவீரர்களான லெப்.கேணல்அப்பையா அண்ணை குட்டிசிறி. கப்ரன் பாரத் மேஜர் சுபாஸ் இவர்களுடன் மேலும் பல போராளிகள் நிற்கிறார்கள். வாசு மற்யை போராளிகளை பார்த்து எல்லாம் சரி எல்லாரும் சேர்ந்து வேகமா தள்ளுங்கோ இந்த முறையாவது பிளேன் பறக்கவேணும் என்று சொல்லவும் எல்லா போராளிகளும் சேர்ந்த்து விமானத்தை தள்ள அது வீதியில் உருள ஆரம்பிக்கவும் வாசு மற்றவர்களிடம் இன்னும் இன்னும் வேகமா என்று கத்தியபடி அந்த விமானம் மேலே கிழம்ப வசதியாய் அதன் இறக்கைகளை இயக்குகிறான்.அந்த நேரம் பார்த்து ஒரு போராளி ஏலேலோ அய்லசா என்று பாடவும் விமானத்தை தள்ளிய மற்றறைய போராளிகள் தள்ளுவதை நிறுத்தி விட்டு சிரிக்க ஆரம்பித்து விட்டனர். வாசு அவர்களை பார்த்து கோபமாய் கத்துகிறான் மேலை எழும்பினா காணும் நான் எப்பிடியாவது கோட்டைக்குள்ளை கொண்டு போய் இரண்டு ஆமிகாரன்ரை தலையிலையாவது விழுத்துவமெண்டா இவங்களோடைஒண்டும் செய்ய ஏலாது பகிடியை விட்டிட்டு தள்ளுங்கோடா என்கிறான்.\nபோராளிகள் தொடர்ந்து விமானத்தை தள்ள விமானம் சில அடிகள் மேலே எழுவதும் கீழே விழுவதுமாய் கடைசியில் அந்த வீதியோரத்தில் நின்ற ஒரு பூவரசு மரத்துடன் மோதி ஒரு பக்க இறக்கை உடைந்து போக வாசு சில சிராய்ப்பு காயங்களுடன் விமானத்தை விட்டு இறங்குகிறான். ஆனாலும் விமானம் செய்கின்ற முயற்சி தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.\nவாசு எப்பவுமே தன்னைபற்றியோ தன்னுயுரிரைபற்றியோ கவலைபடாமல் எப்படியாவது எங்கேயாவது எதிரிக்கு இழப்பை ஏற்படுத்துவதை பற்றியே சிந்திப்பவன். அது மட்டுமல்ல கண்ணிவெடிகள் தயாரிப்பது ரவைகட்டுவது(ஆரம்பகாலத்தில் 9 மி.மீ.துப்பாக்கி ரவைகூடுகளை சேகரித்து திரும்ப அவைகளை ரவைகளாக தாயாரிப்பார்கள்) அன்றைய காலகட்டத்தில் புலிகள் இயக்கத்தின் பழுதடைந்த ஆயுதங்கள் அனைத்தையும் திருத்துபவனாகவும் இருந்தான். ஈழத்தில் இருந்த போராட்ட குழுக்களிற்கு இந்தியா அன்று ஆயுதங்கள் வழங்கிய போது புலிகள் இயக்கத்திற்கும் ஒரு தொகுதி ஆயுதங்களை வழங்கியது ஆனால் அவை பெரும்பாலும் ஏன் 80 வீதம் பாவிக்க முடியாத ஆயுதங்களையே கொடுத்திருந்தது.\nஅவற்றையெல்லாம் வாசு இரவு பகலாக இருந்து முடிந்தவரை திருத்தி போராளிகளிடம் கொடுப்பான். அந்த ஆயுதங்கள் யுத்த களத்தில் சில நெரங்களில் இயங்க மறுக்கும்.யுத்தகளத்தில் ஒரு போராளியின் ஆயுதம் இயங்கா விட்டால் அது எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அனைவரிற்கும் தெரியும். அந்த போராளிகள் வாசுவை தி���்டியபடியே அந்த ஆயுதங்களை அவனிடம் கொண்டு போய் கொடுப்பார்கள்.அவன் சிரித்தபடியே என்ன மச்சான் செய்யிறது இந்தியா ஆயுதத்தை தந்த நேரம் அதை இரும்பா தந்திருந்தா நான் அதை உருக்கி ஒரு நல்ல ஆயுதமா செய்து தந்திருப்பன்.ஆனால் என்ன செய்ய அவங்கள் இப்பிடி தந்திட்டாங்கள் நானும் முடிஞ்சவரை திருத்திறன் எனறவாறே மீண்டும் அவற்றை திருத்த தொடங்கிவிடுவான்.அப்போது 1987ம் ஆண்டு தொடக்கத்தில் யாழ் நாவற்குழி இராணுவ முகாம் மீது புலிகள் ஒரு தாக்குதலை நடாத்த திட்டமிட்டனர்.\nஅந்த இராணுவ முகாமிற்கு தண்ணீர் வெளியில் இருந்து ஒரு பெளசர் முலமே எடுத்து செல்லபடுவது வழைமை எனவே அதே போல ஒரு பெளசரை தயாரித்து அதன் உள்ளே வெடிமருந்தை நிரப்பி அதனை முகாம் உள்ளே அனுப்பி வெடிக்க வைப்பது பின்னர் அது வெடித்ததும் அதிர்ச்சியில் இருக்கும் இராணுவத்தினரை தாக்குவது என்று திட்டம் தீட்டப்பட்டு.அதற்கான அந்த முகாம் மீதான வேவுபார்த்தல் மற்றும் இராணுவ நடமாட்டங்கள் பற்றிய தகவல்களை சேகரிக்கும் பொறுப்பு அன்றைய சாவகச்சேரி பொறுப்பாளராக இருந்த கேடில்சிடமும். வெடிமருந்து நிரப்பிய பெளசரை தயாரிக்கும் பொறுப்பு வாசுவிடமும் ஒப்படைக்க பட்டது. அதுவும் எதிரிக்கு எந்தவித சந்தேகமும் வந்து விடாதபடி தண்ணீர் கொண்டு போகின்ற அதேபோன்றதொரு அச்சுஅசலாக இன்னொரு பெளசரை தயாரிக்க வேண்டும்.சிரமமானதும் சவாலானதமான ஒரு பணி ஆனால் வாசு ரஞ்சன் என்கிற ஒரு பொறியியலாளரின் உதவியோடு ஆர்வத்துடன் செயற்பட்டான். அசல் தண்ணி பெளசரில் எங்கெங்கு கறள் பிடித்திருக்கின்றது.\nஎங்கெங்கு நெளிந்திருன்றது என்று பார்த்து பார்த்து நகலை அசல் போல ஒரு மாதங்களிற்கு மேலாக செய்து முடித்தான்.அது மட்டுமல்ல தண்ணீர் பெளசர் இராணுவ முகாமிற்கு உள்ளே போகும் போது இராணுவத்தினர் பெளசரின் உள்ளெ தண்ணீர் தானா உள்ளது என்று பரிசோதித்து தான்அனுப்புவார்கள்.அதனால் அந்த பெளசரின் மேல் பாதியில் தண்ணீரும் கீழ் பாதியில் வெடிமருந்தும் நிரப்பி தயாரிக்கப்பட்டது.தாக்குதலுக༢r />கான நாளாக 14.02.87 அன்று மாலை தீர்மானிக்கபட்டது.அந்த தாக்குதலிற்கு பொறுப்பாக அன்றைய யாழ் மாவட்ட தளபதி கிட்டு பொறுப்பேற்றிருந்தார்.அவர் போராளிகளிற்கு அன்று காலை தாக்குதல் பற்றிய விழக்கங்களை அளித்த��� மாலை 6.30 மணியளவில் முகாமின் உள்ளே அந்த பெளசர் வெடிக்கும் அதை தொடர்ந்து தொலைதொடர்பின் ஊடாககட்டளை வந்ததும் முகாம் மீதான தாக்குதலை தொடங்கும்படி வழியனுப்பி வைத்தார்.\nஅதன்படி போராளிகள் எல்லோரும் அன்று மாலை 4 மணியளவிலேயே தயாராய் நாவற்குழி முகாம் தாக்குதலிற்காக அவரவர் இடங்களில் நிலையெடுத்து காத்திருந்தனர்.இறுதியாக அந்த பெளசரை வெடிக்க வைப்பதற்காக நேர கணிப்பு பொறியை லெப். கேணல் பொன்னம்மானும் வாசுவும் இணைத்து முடித்திருந்தனர். எல்லா போராளிகளும் தங்களிற்கு தந்தவிடயங்களையும் எதிரியை எப்படியெல்லாம் தாக்கலாம் என்று தங்கள் மனங்களிலேயே ஒத்திகை பார்த்தபடி அந்த வெடி வெடிக்க போகும் 6.30 மணி எப்போவரும் என தங்கள் கை கடிகாரங்களை அடிக்கடி ஒரு பரபரப்புடன் பார்த்து கொண்டிருந்த வேளை 5.30 மணியவில் அந் பகுதியையே அதிர வைக்கும் ஒரு வெடியொசை கேட்டது. எல்லா போராளிகளின் முகங்களிலும் ஒரு வித கேள்வி குறி யுடன் தொலை தொடர்பு கருவி வைத்திரந்தவர்களை பார்த்தனர்.\nதொலை தொடர்பில் எல்லோரும் கிட்டுவை அழைத்தபடி இருந்தனர்.அண்ணை என்ன நடந்தது. அங்கை வாசு பென்னம்மான் ஒரதரின்ரை தொடர்பும் கிடைக்கேல்லை என்ன நடந்ததெண்டு தெரியேல்லை எல்லாரும் அப்பியே நில்லுங்கோ நான் இடத்திற்கு போய் பாத்திட்டு உங்களை தொடர்பு கொள்ளுறன்கிட்டுவின் குரல் ஒலித்தது. அரை மணி நெரத்தின் பின்னர் அனைவரையும் தங்கள் முகாம்களிற்கு திரும்பும்படி கிட்டுவின் கட்டளை கிடைத்தது. ஆம் 5.30 மணிக்கே அந்த பெளசர் வெடித்து சிதறிவிட்டது. எப்படி எங்கே தவறு நடந்தது என்று யாருக்கும் தெரியாது காரணம் அதனருகில் நின்றிருந்த பொன்னம்மான் கேடில்ஸ் ரஞ்சன் அகியோருடன் வாசுவும் கந்தக காற்றுடன் கலந்து எங்கள் தேசத்தில் வீசும் காற்றாகி போனான். வாசு மட்டுமல்ல அவனது குடும்பத்தில் அவனது சகோதரன் மேஜர் ஜேம்ஸ். சகோதரி கப்ரன் சுந்தரி ஆகியோரும் எங்கள் மண்ணிற்காய் மாவீரர்களாகி போனார்கள். அவர்களிற்காய் எனது தலை தாழ்த்தி வணக்கத்தை தெரிவித்து கொண்டு நினைவுகளை தொடர்வேன்...\nமேலே நான் இணைத்த கட்டுரை சுவிசில் இருந்து வெளியாகும் நிலவரம் பத்திரிகைக்காக எழுதியது அந்த கட்டுரையை எழுதி பத்திரிகைக்கு அனுப்பிய பின்னர் புலிகளின் வான்படை நடாத்திய தாக்குதல் செய்திகள் வெளிவந்தபோது ஒருகணம் புலிகளிற்கு ஒரு வான் படை உருவாக்கும் கனவுகளுடன் அயராது உழைத்த வாசு.அப்பையா அண்ணை .குட்டிசிறி .பாரத். போன்றவர்களுயும் பின்னர் சங்கரண்ணாவும் ஒரு கணம் நினைவில் வந்து போயினர்\nவந்துவிட்டது சாத்திரியின் ஐரோப்பிய அவலம் அங்கம் - 3,\nஐரோப்பிய அவலம் நகைச்சுவை நாடகம் அங்கம் 3 கேட்பதற்கு கீழுழ்ழ இணைப்பை அழுத்தவும்.....\nஐரோப்பிய அவலம் அங்கம் - 3\nஇவர் பேராதனை பல்கலை கழகத்தில் பெளதீக விஞ்ஞான மாணவகாய் கல்வி கற்று கொண்டிருந்த காலத்தில் தன்னை விடுதலை போராட்டத்திற்காய் இணைத்த ஒரு போராளி.இந்தியா விடுதலை புலிகளிற்கும் பயிற்சி வழங்க முன்வந்த போது தலைவர் தொலை தொடர்பு மற்றும் அது சம்பந்தமான தொழில்நுட்ப பயிற்சிகளிற்கு ஜொனியை தெரிவு செய்து அனுப்பிருந்தார்.\nஅப்போது புலிகளிடம் தொலை தொடர்பு வசதிகள் அவ்வளவாக இல்லாத கால கட்டம் யாராவது மிக நம்பிக்கையான ஒருவர்தான் செய்திகளை காவிசென்று மற்றைய போராளிகளிற்கு தெரிவிப்பது வழைமை அப்படி புலிகளின் ஆரம்பகாலத்தில் இருந்தே பல இரகசிய செய்திகளைதாங்கி எடுத்து செல்பராக இருந்தவர்களில் முக்கியமானவர் ஜெனி.\n1984ம் ஆண்டு ஆவணி மாதம் பொலிகண்டி பகுதியில் ஒரு எதிர்பாராத விதமாகமோதல் புலிகளிற்கும் இலங்கை இராணுவத்திற்கும் எற்படுகின்றது இராணுவத்திற்கு துணையாக பருத்தி துறை முகாம் இலங்கை கடற்படையும் இணைந்து கொள்ள அந்த மோல் ஒரு தொடர் சண்டையாக மாறிவிட்டது அது இரண்டாம் நாளும் தொடர்ந்தது அந்த காலகட்டதில் புலிகள் அமைப்பில் இருந்த அனேகமான போராளிகள் அந்த சண்டைநடந்த இடத்திற்கு போய் சேர்ந்திருந்தனர்.அவர் வழைமை போல பொலிகண்டி பகுதியில் சண்டையில் ஈடுபட்டிருந்த போராளிகளிற்கு சில செய்திகளை எடுத்து செல்லவும் அங்கு கள நிலைமைகளை அறிந்து வரவும் பண்டிதரின் முகாமில் இருந்து தயாராகிறார்.\nஅனால் சண்டைக்காக ஆயுதங்கள் அனைத்தையும் மற்றைய போராளிகள் எடுத்து சென்றுவிட்டதால். பாவனைக்கு உதவாது என்று கைவிடபட்ட ஒரு 4.5 வகை றீற்றா கைத்துப்பாக்கிறை எடுத்து இயக்கி பார்க்கிறார். அது பலதடைவை இயக்கினால் ஒரு தடைவை தான் அதன் விசை இயங்கும்.அதில் குண்டுகளை நிரப்பி இடுப்பில் செருகி கொண்டு கட்டியிருந்த சாரத்தினை மடித்து கட்டிகொண்டு புறப்படுகிறார்.\nபருத்தி துறை கெருடாவில் பகுதியில் ஒரு ஒழுங்கையில் இவர் போய்க்கொண்டிருக்கும் போது அங்கு மறைந்திருந்த ஒரு இராணுத்தினன் திடீரென ஜொனியை நோக்கி தனது தப்பாக்கியை நீட்டியபடி அருகில் வரும்படி அழைக்கிறான் உடனே ஜொனி சைக்கிளை விட்டு இறங்கி அதை உருட்டியபடி அவனருகில் சென்று அய்யா நான் தோட்டதாலை வாறன் என்றபடி சைக்கிழை நிறுத்திவிட்டு கட்டியிருந்த சாரத்தை சரி செய்வது போல பாவனை செய்தபடி இடுப்பில் இருந்த துப்பாக்கியை திடீரென எடுத்து அவனை நோக்கி இயக்குகிறான். துப்பாகி இயங்கிவிட்டது அந்த இராணுவத்தினன் சுருண்டுவிழ ஜொனி முதல் தடைவையாக தப்பித்து கொள்கிறான்.\nபின்னர் 1987ம் ஆண்டு பங்குனி மாதம் பலாலியை அண்மித்த கட்டுவன் பகுதியில் ஒரு மோதல் சம்பவம் அதில் தனது குழுவினருடன் சென்று ஜொனி சண்டையில் ஈடுபட்டு கொண்டிருந்த நேரம் எங்கிருந்தோ எதிரியின் துப்பாக்கி குண்டு ஒன்று ஜொனியின் இடது பக்க கண்ணிற்கு மேலே நெற்றியில் புகுந்து அது வெளியெறாமல் நல்ல வேளையாக மூளையை தாக்காமல் பின்பக்க மண்டையோட்டில் முட்டியபடி உள்ளேயே நின்று விட்டது.பின்னர் சிகிச்சைக்காக தமிழ்நாடு சென்ற ஜொனிக்கு அப்போதைய தமிழ் நாட்டில் முதலமைச்சராக இருந்த திரு எம்.ஜி.ஆர் அவர்கள் தன்னுடைய உதவியாளர் மூலம் ஜொனிக்கு சத்திர சிகிச்சைக்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுக்குமாறு உத்தவிட்டிருந்தார்.\nஇந்தியாவின் பிரபல வைத்தியர்கள் பலர் சேர்ந்து செய்த சத்திர சிகிச்சை மூலம் தலையில் இரந்த கண்டினை அகற்றி இரண்டாவது தடைவையாக ஜொனி சாவை சுகம்விசாரித்து விட்டு திரும்பியிருந்தான்.இந்தியாவhல் ஜொனி தங்கியிருந்த காலகட்டத்தில் ஈழத்தில்மணலாறு பகுதியில் இந்தியபடைகளுடனான மோதல் தீவிரமடைந்து தலைவரை எப்படியாவது பிடித்துவிடுவது என்று இந்திய இராணுவம் போரிட்டு கொண்டிருக்க இந்திய உளவு படையும் தன்னாலான தகிடுதன வேலைகளையும் செய்து கொண்டிருந்தது\nஅதில் ஒன்றுதான் சண்டையை முடிவுக்கு கொண்டுவர சில யோசனைகள் என்று ஜொனியிடம் சில செய்திகளை சொல்லி அதை தலைவரிடம் கொண்டு போய் சேர்க்க சொல்லிவிட்டு இந்தியாவிற்கு விசுவாசமான ஒட்டு குழுக்களின் உதவியுடன் ஜொனியை பின் தொடர்ந்து சென்று தலைவரின் இருப்பிடத்தை அறிந்து அதை அழிப்பதே இந்திய உளவுபடையின் நோக்கமாகும். அதன்படி ஜொனிவவுனியாவில் கொண்டுவந்து விடப்பட்டு தலைவரைபோய் சந்தித்துவரும்படி வழியனுப்பிவைத்தனர்.\nஜொனிக்கும் இவர்களது திட்டம் புரிந்தது ஆனால் போராட்டத்தின் ஆரம்பகாலந் தொட்டே எதிரிகளை ஏமாளிகளாக்கி செய்திகளை உரிய இடங்களிற்கு எடுத்த சென்ற ஜொனிக்கு இந்திய உளவுபடையையையும் அதன் ஒட்டு குழுக்களையும் ஏமாற்றி தன்னை பின் தெடரமுடியாதவாறு சென்று தலைவரை சந்திப்பது ஒன்றும் பெரிய விடயமாய் இருக்கவில்லை. அதன்படியே தலைவரை சென்று சந்தித்து விட்டு திரும்பிவந்தான். தங்களை ஏமாற்றி தலைவரின் இருப்பிடத்தை அறியமுடியாதவாறு செய்துவிட்டான் என்கிற ஆத்திரத்தில் தூதுவனான நிராயுதபாணியாய் சென்றுவந்த ஜொனியை இந்திய இராணுவம் கொலைசெய்து வீதியிலே வீசி விட்டு சென்று விட்டனர்.,இந்திய வைத்தியர்களால் காப்பாற்ற பட்ட உயிரை இந்திய இராணுவம் நயவஞ்சகமாக பறித்து கொண்டது.\nஐரோப்பிய அவலம் நாடகம் அங்கம் - 2\nசாத்திரியின் ஐரோப்பிய அவலம் தமிழ்வெப்றேடியோ ஊடாக மாதம் இருமுறை ஒலிக்கிறது.\nஐரோப்பிய அவலம் அங்கம் இரண்டு கேட்ட இந்த இணைப்பை அழுத்துங்கள்\nபுலத்துவாழ் பெரியார் பேராண்டிகளே வணக்கம்.\nஇந்தவார ஒரு பேப்பரிற்காக எழுதிய கட்டுரை\nபுலத்துவாழ் பெரியார் பேராண்டிகளே வணக்கம்.\nபேனா என்பது அதனின்றும் வெளிப்படும் எழுத்து என்பது ஒரு மாபெரும் சக்தி. அறிவுள்ள ஆழுமையுள்ள ஒருவனின் பேனாவால் இந்த உலகையெ புரட்டி போடலாம். ஆனால் இன்று தொழில் நுட்ப வளர்ச்சிகாரணமாக எத்தனை பேர் பேனா பிடித்து எழுதுகிறார்கள் என்னபது சந்தேகமே ஆனால் எழுதுபவர்களின் தொகை கூடியுள்ளது என்பது மட்டும் உண்மை.அது தொழில் நுட்பம் எமக்கு தந்த நல்லதொரு பயன்பாடு.காரணம் முன்னர் எல்லாம் சாதாரணமாக ஒரு சிறு கதையை எழுதி அதை பலபேரிடம் கொண்டு போய் சேர்ப்பதென்றாலே எழுதியவன் பாடு பெரும்பாடு. சில நேரங்களில் எழுதியவனே அலுத்து போய் விரக்தியில் அதை கிழித்து எறிந்து விட்டு போவதும் நடப்பதுண்டு .\nஎனக்கும் அப்படி அனுபவங்கள் உண்டு அனால் இப்பொழுது அப்படியல்ல .வீட்டிலிருந்த படியே எழுதியதை இந்த உலகில் குறைந்தது ஒலு நூறு பேராவது படிக்க கிடைக்க செய்யமுடியும். அதனால் எல்லோருமே எழதுகிறார்கள் என்னவெல்லாமோ எழுதுகிறார்கள்.என்ன சாத்திரி புலம்பகிறான் எண்டு நினைக்கிறீர்கள் உண்மைதான் புலம்புகிறேன் காரணம். ஈழதமிழரை பொறுத்தவரை சா(தீ) யம்என்பது மெல்ல மெல்ல மறக்க பட்டு அதன் கூர்கள் மழுங்கடிக்கபட்டு அது புலத்திலும் நிலத்திலும் மறைந்து கொண்டிருக்கின்ற நேரம்.\nபுலத்தில் உள்ள சிலரோ தற்சமயம் தங்கள் புலைமைகளை எழுத்தில் காட்டுவதற்கு என்று சிலரும். இந்த சாதியை எதிர்க்கிறேன் என்கிற பெயரில் மீண்டும் அந்த சாதிஆயுதத்தை கூர்தீட்டி அதை எம்மவர் கைகளில் கொடுத்து எமக்குள் நாங்களே அடிபட்டு மடிந்து போகஎன்று ஒரு பெரிய சதியை தீட்டி சிலர் தலித்துகளிற்காக பேராடுகிறோம் என்றும் பறப்பட்டு இருக்கின்றனர்.அந்த போலி தலித்துகளிற்கான போராட்டத்தில் பிரான்சில் தானும் ஒரு எழுத்தாளன் என்று அடையாளபடுத்தி கொண்டு சோபாசக்தி என்பவர் எழுதிதள்ழுகிறார்.ஈழத்தில் தலித்துகள் என்கிற சொற்பதம் இருந்ததாக இவர்எழுத்துக்கள் மூலமாக தான் தெரிந்து கொண்டேன்.இவர் எதிர்ப்பது உண்மையில் ஈழத்து மண்ணின் மேல்சாதியினரையல்ல அந்த போர்வையில் எல்லாவற்றிற்கும் மேலான எமது விடுதலை போராட்டத்தையே என்பது இவரது எழுத்தக்களை படித்தவர்களிற்கு நன்கு புரியும்.இதற்கு மேல் இவரை பற்றி எழுதி இவரை ஒரு பெரியவராக்க நான் விரும்பவில்லை.அடுத்ததாக சாதிகள் இந்து மதத்தாலும் அதன்வருண வேதத்தால்தாலும் தான் வந்தது எனவே இந்து மதத்தை எதிர்ப்போம் என்று பெரியார் பாதையில் சிலர்.\nசரி இந்துமதத்தின் வரண வேதத்தால் தான் சாதிவந்ததாகவே இருக்கட்டும். இதை எழுதுபவர்கள் எத்தனை பேரிற்கு இந்த வருண வேதத்தை பற்றி தெரியும் அல்லது எத்தனை பேரிற்கு அது எழுதபட்டிருக்கும் மொழியான சமஸ்கிருதம் தெரியும் என்று பார்த்தால் எவருக்குமே சுத்தமாக தெரியாது. எப்போதோ செத்து போன சமஸ்கிருத மொழியில் எழுதபட்டதாக சொல்லபடுகின்றகின்ற சாதியத்தை மட்டும் சாக விடாமல் அதை எதிர்க்கிறேன் பேர்வழியென்று நீறூற்றிவழர்க்கிறீர்கள்.இந்༢r /> சாதியை எதிர்ப்பதாக சொல்லிகொண்டு சைவ மதத்தை எதிர்ப்பவர்களிடம் ஒரு கேள்வி சாதியை எதிர்ப்பதாக சொல்லிகொண்டு சைவ மதத்தை எதிர்ப்பவர்களிடம் ஒரு கேள்வி உலகில் உள்ள எல்லாமதங்களின் மூல நூல்களிலும் மதசட��்குகளிலுமே தற்காலத்திற்கு உதவாத பலவிடயங்களும் பல மூடநம்பிக்கைகளும் இருக்கதான் செய்கிறது.\nஅவற்றை நாங்கள் தான் காலத்திற்கு ஏற்றவிடயங்களை ஆராய்ந்து அதன் மூடபழக்கவழக்கங்களை அறிவியல் தொழில் நுட்பத்தின் உதவிகளுடன் அகற்றி மதத்தை தூய்மையாக்க வேண்டுமே தவிற தூற்றுவது புத்திசாலித்தனம் அல்ல.ஆரியன் சாதியை தோற்றுவித்தான் என்பதற்காக மதத்தை வெறுப்பது அசிரியர் சரியில்லையென்பதற்காக படிக்கவே மாட்டேன் என்பது போல.சரி ஆரியன் சாதியை தோற்றுவித்தான். அதில் சூத்திரனிற்குள் ஆயிரம் சாதியை தோற்றுவித்தது யார் நாம்தானே.ஆகவே ஆரியன் தோற்றுவித்த சாதியை அழிப்போம் அழிப்போம் என்று கத்துவதை விட நாம் தோற்றுவித்ததை முதலில் நாமே அழிக்கலாமே.அடுத்ததாய் இந்த புலத்தில் நாத்திகம் புரட்சி பேசுபவர்களை நான் நீண்டகாலமாகவே கவனித்ததில் தனிப்பட்டவாழ்க்கையில் எவருமே அதை கடைப்பிடித்தவர்களை காணவில்லை.புரட்சிபேசி தாலியும் பொட்டும் பெண்களிற்கு வேலி அதை அழிப்போம் என்று சொன்னவர்களின் மனைவிமார்கள் அனைவருமே விழா காலங்களில்தாலியுடனும் பொட்டுடனும் தான் உலா வருகின்றனர்.\nஅதைவிட நாத்திகம் பேசுகின்றவர்களின் மனைவி பிள்ளைகள் கோவிலுக்கு தவறாமல் போய் வருகிறார்கள். அதற்கு அவர்கள் தரும் விழக்கம் அது அவர்களின் தனிப்பட்டவிருப்பு அதில் நான் தலையிட முடியாது என்பார்கள். ஒரு கணவனுடன் அவனைபற்றி எல்லாவற்றையுமே தெளிவாக புரிந்து எல்லாகருத்துகளுடனும் ஒத்து போய் இறுதிவரை சேர்ந்திருக்கும் மனைவியையே தன்னுடையை நாத்திக கருத்துடன் ஒத்து போக வைக்க முடியாதவர்கள் எப்படி மற்றவர்கள் தன்னுடைய கருத்தை கேட்டு அதன்படி நடக்கவேண்டும் எதிர்பார்க்கலாம்.ஊருக்கு சொல்ல முதல் உங்கள் வீட்டில் சொல்லி திருத்த பாருங்கள்.அது மட்டுமல்ல கோவிலுக்கு போகும் மனைவியிடம் \" அப்பிடியே என்ரை அவிட்ட நட்சத்திரத்திற்கு ஒரு அருச்சனை பண்ணிகொண்டுவா\"என்று சொல்லிவிட்டு கடவுள் எதிர்ப்பு எழுதிகொண்டிருப்பார்கள்.சரி அதை எதிர்த்து எழுதியும் பேசியும் வந்தசில புரட்சி பெண்கள் கூட தாலியை கட்டிகொண்டு தலைமறைவாகிவிட்டனர்.(பெயர்கள்\nகுறிப்பிட விரும்பவில்லை)இறுதியாக ஒன்று எழுதவிரும்புகிறேன் பெரியார் சாதியை எதிர்த்தார் கடவுள் ���ிலையை செருப்பால் அடித்தார் காரணம் கடவுளின் பெயரால் அந்த காலங்களில் சிலர் மற்றவர்களை அடிமை படுத்தியதன் காரணத்தால் நான் சாமி சிலையையே செருப்பால் அடிக்கிறேன் சாமி என்னை ஒன்றும் செய்யவில்லை எனவே சாமிபெயரால்உங்களை அடிமைபடுத்த முடியாது எனவே பயபடாதீர்கள் என்று படிப்பறிவு மற்றும் வெளியுலக அறிவு அற்ற மக்களை நம்பவைக்கவே.அனால் இன்று அதுவும் புலத்தில் சாமியை காரணம் காட்டிதான் சாதியை ஒழிக்கவேண்டிய அவசியம் இல்லை.\nஅதுமட்டுமல்ல இன்று புலத்தில் சாதிகள் என்றால் என்னவென்றே தெரியமல் நாம் எல்லோரும் மனித சாதி என்று நினைத்து கொண்டிருக்கும் இளையசமுதாயத்தினரிடம் .மெல்ல செத்துகொண்டிருக்கும் சாதியை அதை எதிர்க்கிறேன் என்று சொல்லி கொண்டேஅதற்குள் மதத்தையும் இழுத்து அவற்றை இளையசமுதாயத்திடம் அறிமுகபடுத்தி அவர்கள் கைகளிலும் ஆயுதத்தை கொடுக்காதீர்கள்.காரணம் எமது இனவிடுதலையுடன் இந்த சாதிவிடுதலைக்காகவும் நாம் கொடுத்த விலை அதிகம் நன்றி சாத்திரி\nவியாபாரிகளால் வீழ்ந்த தலைவா வீரவணக்கம்.\nவந்துவிட்டது சாத்திரியின் ஐரோப்பிய அவலம் அங்கம் -...\nஐரோப்பிய அவலம் நாடகம் அங்கம் - 2\nபுலத்துவாழ் பெரியார் பேராண்டிகளே வணக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-08-26T09:23:35Z", "digest": "sha1:OMC6O2DN5KLR5G2RXOEMFUIVR34GCE2M", "length": 12599, "nlines": 115, "source_domain": "tamilcinemareporter.com", "title": "", "raw_content": "\nஅழகாக படம் பிடித்த இடங்கள் அலங்கோலமாக கிடக்கின்றன - சீமத்துரை படக்குழு வேதனை\nநடிகர் நாகர்ஜுனா மகன் அகில் இயக்குநர் பிரியதர்ஷன் மகள் கல்யாணி நடிக்கும் படம் “ ஹலோ “\nஅமேஸான் பிரைம் வீடியோ பிரத்தியேகத் தொடர் – “வெள்ள ராஜா”\nஅழகாக படம் பிடித்த இடங்கள் அலங்கோலமாக கிடக்கின்றன – சீமத்துரை படக்குழு வேதனை\n’சீமத்துரை’ என்னும் பெயரை கேட்டாலே நமக்கு கிராமங்களும் அங்கே வெள்ளந்தியாக திரியும் இளைஞர்களும் தான் நினைவுக்கு வருவார்கள். கிராமங்களில் வாழும் ஒவ்வொரு இளவட்ட வாலிபர்களுமே சீமத்துரை தான். அப்படி எங்கள் பகுதியான பட்டுக்கோட்டையை சுற்றி நடந்த உண்மை சம்பவங்களை வைத்துதான் இந்த படத்தை எடுத்து இருக்கிறோம்.\nகாலம் மாறினாலும் பிரச்சினைகள் மட்ட���ம் மாறாது என்பார்கள். அந்த மாதிரி இன்றைக்கும் கிராமங்களில் நடந்துகொண்டிருக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து உருவானது தான் சீமத்துரை படம். கிராம மக்களுக்கு அருவா, கத்தி மட்டும் ஆயுதம் அல்ல. பாசமும் ஒரு ஆயுதம் தான். பாசத்துக்கும் கர்வத்துக்கும் இடையே நடக்கிற போராட்டத்தை வாழ்வியலோடு பதிவு செய்து இருக்கிறோம். சீமத்துரை என்னும் தலைப்புக்கேற்றாற்போல் காதல், கலாட்டா, கலவரம் என்று எல்லாம் கலந்த ஒரு படமாக சீமத்துரை இருக்கும்.\nபடத்தில் கீதன் கதாநாயகனாகவும், வர்ஷா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். சரிதாவின் தங்கையும் நடிகையுமான விஜி சந்திரசேகர் கீதனின் அம்மாவாக நடித்துள்ளார். அவர் இந்த படத்தில் ஊர் ஊராக சென்று கருவாடு விற்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ’நான் மகான் அல்ல’ மகேந்திரன், ’கயல்’ வின்செண்ட் ஆகியோர் கீதனின் நண்பர்களாக நடித்துள்ளனர். ஆதேஷ் பாலா, மதயானை கூட்டம் காசி மாயன், மேடை கலைஞர்களான நிரஞ்சன், பொரி உருண்டை சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nபடத்தின் இயக்குநர் சந்தோஷ் தியாகராஜன் பேசும்போது, ‘ தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டையை சுற்றி தான் 45 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். பட்டுக்கோட்டையை சுற்றி உயர்ந்து நின்ற தென்னை மரங்கள் படத்தில் முக்கியமாக பதிவு செய்தோம். ஆனால் அந்த தென்னை மரங்களை கஜா புயல் சுத்தமாக அழித்துவிட்டது. நாங்கள் அழகாக படம் பிடித்த பகுதிகள் இன்று அலங்கோலமாக கிடப்பதை பார்க்கும்போது படக்குழுவில் உள்ள அத்தனை பேருக்கும் வேதனை ஏற்பட்டுள்ளது. அந்த கிராமத்து மக்கள் எங்களை அவர்கள் குடும்பங்களில் ஒருவராக நடத்தினார்கள். அவர்கள் மீண்டு எழுந்து வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.’ என்றார்.\nஇசை – ஜோஸ் ஃப்ராங்க்ளின், ஒளிப்பதிவு – D திருஞான சம்பந்தம், படத்தொகுப்பு – T வீர செந்தில்ராஜ், பாடல்கள் – அண்ணாமலை, நடனம் – சந்தோஷ் முருகன், தயாரிப்பு புவன் மீடியா வொர்க்ஸ்., E சுஜய் கிருஷ்ணா.\nஇசை வெளியீட்டு விழாக்கள் பொய்கள் நிறைந்த...\n. ஓர் ஊர் சுற்றியின் கதை ‘சீமத்த...\n‘கொலைக்காரன்’ அனுபவம் : நடிகை ஆஷிமா நர்வால் பேட்டி \nஅரைத்த மாவையே அரைக்காதீர்கள் : திரைப்படைப்பாளிகளுக்கு இலங்கை...\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nRelated\tவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nஉலகையே தமிழ்ப் படங்கள் பக்கம் திருப்பியிருக்கும் பார்த்திபன்...\nவிஜய் ஆண்டனி நடித்து வரும் “காக்கி”...\nபெண்கல்வியை வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் ...\nஜாம்பி படத்தை பார்க்க ஆவலாக உள்ளேன்.. இயக்குநர் பொன்ராம்\nசீயான் விக்ரமின் மருமகன் அர்ஜூமனை அறிமுகப்படுத்தும் தாதா 87 ...\n‘எல்லாம் மேல இருக்கறவன் பாத்துப்பான்’ – இய...\nநோட்டா”வுக்காக நானும் மரண வெயிட்டிங்: விஜய் தேவரகொ...\n“உறியடி-2 ’ படம் என்டர்டெய்ன்மென்ட் பண்ணாது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2009/01/blog-post_23.html", "date_download": "2019-08-26T09:55:08Z", "digest": "sha1:JLYNF4LWFCQF4OXKHTZJODP4FTDMXFZA", "length": 36930, "nlines": 217, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: சொந்த மண்ணும், சொந்தக் கால்களும் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � சமூகம் � சொந்த மண்ணும், சொந்தக் கால்களும்\nசொந்த மண்ணும், சொந்தக் கால்களும்\n'என்ன பாட்டி சேமியா ஐஸ் சாப்பிடுறீங்களா\nகேட்டதும் அந்த அம்மாவுக்கு கொஞ்சம் வெட்கமும் , சந்தோஷமும் வந்துவிட்டது. அப்போது கிளையில் அவர்கள் ஒருவர் மட்டுமே வாடிக்கயாளராக இருந்தார்கள்.\n'ஆமா..தம்பிக்கு எப்பவுமே வெளையாட்டுத்தான்.பாட்டிக்கிட்டே கேக்குற கேள்வியப் பாரு\n'பாட்டி..ஒங்கக் கிட்ட முறுக்கு வேணுமா, கடலை உருண்டை வேணுமான்னு கேட்டா நா வெளையாடுறதாச் சொல்லலாம். ஐஸ்தான கேட்டேன். கடிக்க கிடிக்க வேண்டியதில்லையே'\n'அ..போங்க தம்பி.' செல்லமாய் கோபப்பட்டார்கள். வாங்கிக் கொடுத்த போது மிகுந்த வாஞ்சையோடு பார்த்தார்கள். சொர்ணத்தாயம்மாள். வயசு அம்பதுக்கு மேலிருக்கும். நரை கலந்த முடி ஒழுங்கற்று எனக்கென்ன என்று கலைந்திருக்கும். சாதாரணமாய் பேசும்போதே லேசாய் மூச்சிறைக்கும். எப்போதும் சின்ன சுருதியோடு அசைந்தபடி இருக்கும் விரல்கள். ஒற்றை ஆளாய் குடும்பத்தை இழுத்த களைப்பு அந்த உடலிலும், மனசிலும் நிரந்தரமாக தங்கியிருக்க வேண்டும்.\nமுப்பது வருஷத்துக்கு மேலிருக்குமாம். ஒரு அதிகாலையில் கருப்பட்டி கடித்து நீத்துப்பாகத்தை குடித்துவிட்டு குருசாமி தலைக்கயிறையும், சுண்ணாம்பு கலந்த குடுவைகளையும் எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு கிளம்பியவன்தான்.\nபனைமரத்திலிருந்து கீழே விழுந்து பேச்சு மூச்சற்று போனான். இதை இப்போது சொர்ணத்தாயம்மாள் சொல்லும்போதும் குரல் கரகரத்துவிடுகிறது. பார்வை நிலைகுத்தி விடுகிறது. இரண்டு ஆண்பிளைகளை வாழ்வின் அர்த்தமாகக் கொண்டு சொர்ணத்தாயம்மாள் சுவாசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.\nஊருக்கு வெயே ஒற்றையடிப்பாதையாய் இழுத்துச் செல்லும் தேரிக்காட்டுக்குள் மூன்றுபேரின் வயிற்றுக்கான பிழைப்பு இருந்தது.. முட்களும் புதர்களுமாய் அடர்ந்து கிடக்கும் ஒடை மரங்கள்தான் அந்த குடும்பத்திற்கு நிழல் தந்தன. காய்ந்த மரங்களை வெட்டி முள் அடித்து ஒரு சுமை கொண்டு வந்து ஊருக்குள் பானைக்காரர் வீட்டிற்கு, பட்டாணித் தாத்தா வீட்டிற்கு என்று மாற்றி மாற்றி விறகு விற்றுக் கொண்டிருக்கிறார்கள். கால்களில் மாறி மாறி புண்களும், கைகளில் சிராய்ப்புகளும் இருந்து கொண்டே இருக்கும். தேகம் முழுவதும், வெயிலும், முட்களும் பாய்ந்திருக்கும்.\nஇன்று இரண்டு பையன்களில் மூத்தவன் பம்பாயில் கடலை மிட்டாய்க் கடையிலும், இரண்டாவது மகன் வண்டலூரில் ஒரு பலசரக்கு கடையிலும் வேலை பார்த்து கொண்டிருக்கிறார்கள். சொர்ணத்தாயம்மாள் அதே ஒற்றையடிப்பாதையில் நடந்து கொண்டு இருக்கிறார்கள். வாரத்துக்கு இரண்டு நாள் வங்கிக்கு வருவார்கள். இருபது ருபாயோ, பதினைஞ்சு ருபாயோ போடுவார்கள். ஒருநாளும் பணத்தை திரும்ப எடுத்ததே கிடையாது.\n'பாட்டி.. எதுக்கு இங்க கிடந்து சங்கடப்படுறீங்க...பேசாம எதாவது ஒரு பையங்கிட்டப் போயி இருக்க வேண்டியதுதான\nஒருநாள் கேட்ட போது முதலில் கவனிக்காத மாதிரி இருந்தார்கள். பணத்தை போட்டு விட்டு கிளம்பும்போது 'அது வந்து தம்பி... நமக்கு இந்த மண்ணுதான் ஒட்டும். இங்கதான் இந்த கட்டை வேகணும்.' என்றார்கள். முகம் அழுத்தமாயிருந்தது.\n'இல்ல..ஒடம்பை கவனிக்க...கடைசிக் காலத்துல ஒத்தாசையா இருக்க.. பிள்ளைங்க கூட இருக்குறது நல்லாயிருக்கும்னு சொன்னேன்.'\n'பாவம்யா.. எங்கயாவது அதுக நல்லாயிருக்கட்டும். நம்ம என்ன அவுங்களுக்கு பெரிய படிப்பா படிக்க வச்சுட்டோம். எதோ ஆளாக்கியிருக்கோம். இனும அதுக பாடு. நாம தொந்தரவா இருக்கக் கூடாது'\n'நீங்க இந்தப் பணத்த எடுத்து ஒங்க காலுக்கு வைத்தியம் பாக்கலாம்ல. கொஞ்சம் சத்தான ஆகாரம் எதாவது சாப்பிடலாம்ல'\n'ஆமா..இதச் சாப்புட்டுத்தான் உயிர் வாழப்போறமா. போகுறதுன்னா எப்படியும் போகும். ஆனா அம்மா ஈமச் செலவுக்குன்னு கூட எம்புள்ளைக நாளைக்கு கலங்கி நிக்கக்கூடாது. யாரையும் எதிர் பார்க்கக் கூடாது. அதுக்குத்தான் இதெல்லாம்' பாஸ் புத்தகத்தை கண்ணில் ஒத்திக் கொண்டு காலை கொஞ்சம் நொண்டியபடி சொர்ணத்தாயம்மாள் நடந்து சென்றார்கள்.\nவாழ்வு எல்லோருக்குள்ளும் எப்படி எப்படியெல்லாம் புதைந்து இருக்கிறது. இத்தனை வயதுக்கு பிறகும் தன் காலில் நிற்க வேண்டும் என்கிற ரோஷமும், இந்த மண்ணோடு உயிரைப் பிசைந்து வைத்திருக்கிற உறவும் கிராமங்களில், எளிய மனிதர்களிடம்தான் இருக்கிறது.\nஎன்ன நேரத்தில் அன்றைக்கு அப்படிச் சொல்லிவிட்டுச் சென்றார்களோ இரண்டு மாதத்துக்குள் சொர்ணத்தாயம்மாள் இறந்து போனார்கள். மத்தியானம் போல கிளையில் பணிபுரிந்த மூன்று பேரும் பார்க்கச் சென்றோம். மிகச் சின்ன குடிசையின் வாசலில் சொர்ணத்தாயம்மாளை படுக்க வைத்திருந்தார்கள். கட்டை விரல்கள் இரண்டும் கட்டப்பட்ட அந்தக் கால்கள் ஒய்வெடுத்து இருந்தன. எத்தனை முறை இந்தக் கால்கள் வங்கியின் வாசலை மிதித்து இருக்கும். கண்கள் கலங்கின.' மூத்த பையன் வர்றதுக்கு நாளாகும். இளையவன் சாயங்காலம் வந்துருவான். வந்தவுடன் எடுக்க வேண்டியதுதான்' யாரோ சொல்லிக் கொண்டு இருந்தார்கள். நாங்கள் திரும்பினோம்.\nஎத்தனையோ வாடிக்கையாளர்கள்..எத்தனையோ மனிதர்கள்...எத்தனை எத்தனையோ நிகழ்ச்சிகள் என்று காலம் வேகமாக தாவிச் சென்றாலு��் சிலர் நமது கண்களுக்குள்ளேயே நிறைந்து விடுகிறார்கள்.எப்போதாவது லெட்ஜரை புரட்டும்போது முடிக்கப்பட்ட கணக்கு உள்ள அந்தப் பக்கம் சொர்ணத்தாயம்மாளை ஞாபகப்படுத்தி மறையும். துயரமும், வைராக்கியமும் நிறைந்த உருவமாக நினைவுகளில் படிந்திருந்தார்கள்.\nகார்த்திகைப் பாண்டியன் January 23, 2009 at 1:48 PM\nஅருமையான பதிவு.. மனதை நெகிழச் செய்தது..\nஅன்பின் மாதவராஜ்.. படித்ததும் அதன் பாதிப்பு எனக்குள்ளே இருப்பதை உணர்கின்றென்.. அருமையான படைப்பு.. வாழ்த்துக்கள்.. முடிந்தால் என் வலையில் வாருங்கள், உங்களின் வருகையில் என் எழுத்துக்களும் அருள் பெறுகட்டும்.\nகாலம் உதிர்த்த இலைகளாய் சிலர் மண்ணிலிருந்து மறைந்திருந்த்தாலும், மனதிலிருந்து மறைவதில்லை.\n///..........துயரமும், வைராக்கியமும் நிறைந்த உருவமாக நினைவுகளில் படிந்திருந்தார்கள்.///\nஉங்கள் உண்ர்வுகளைப் படிக்கையில் நிறைய முகங்கள் நினைவில் வந்து போவதை தவிர்க்க முடியவில்லை.....\nயதார்த்தமான பதிவு. சுவைபடச் சொல்லி இருக்கிறீர்கள்.\nஅனைவரின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி\nஉங்கள் வருத்தமும், கோபமும் மிகச் சரியானது, நியாயமானது. முதியவர்களையும், குழந்தைகளையும் இந்த அமைப்பு தொடர்ந்து புறக்கணித்துக் கொண்டே இருக்கிறது.\nரொம்பநாள் கழித்து வந்திருக்கிறீர்கள். தங்களைப் போன்றவர்களின் கண்ணீர்த்துளிகளில் வாழ்க்கை நம்பிக்கையோடு தளிர் விடுகிறது.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\nஅவனிடம் ஒரு சாக்லெட்தான் இருந்தது. அவள் அதைக் கேட்டாள். “உனக்கு நாளைக்குத் தர்றேன்” என்று அவன் வேகமாக வாயில் போட்டுக் கொண்டான். “ச்சீ போடா,...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் த��னீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/pregnancy-02-20-19/", "date_download": "2019-08-26T09:53:20Z", "digest": "sha1:5IAVUNTENFONMPBXPZYPHBVFK7P2OBP5", "length": 12652, "nlines": 129, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "பிரசவ வலி என்பது எப்படி இருக்கும் தெரியுமா? | vanakkamlondon", "raw_content": "\nபிரசவ வலி என்பது எப்படி இருக்கும் தெரியுமா\nபிரசவ வலி என்பது எப்படி இருக்கும் தெரியுமா\nமருத்துவர் குறித்துக்கொடுத்துள்ள நாட்கள் நெருங்கும் போது, அடிவயிற்றில் ஏற்படுகிற வலி தொடர்ந்து 3 முதல் 4 மணி ��ேரம் இருந்தால், அது பிரசவ வலியாக இருக்கலாம்.கர்ப்ப காலத்தில் பொதுவாக பெண்களுக்கு குறிப்பாக 7-ம் மாதம் நெருங்கிவிட்டால் பயம் அதிகமாகிவிடும் போலியான வலி எது\nபிரசவ வலி எது என்று புரியாமல் குழம்புவார்கள். இந்த பகுதியில் பிரசவ வலி என்பது எப்படி இருக்கும் என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.மருத்துவர் குறித்துக்கொடுத்துள்ள நாட்கள் நெருங்கும் போது, அடிவயிற்றில் ஏற்படுகிற வலி தொடர்ந்து 3 முதல் 4 மணி நேரம் இருந்தால், அது பிரசவ வலியாக இருக்கலாம்.\nஅதுபோல ஒரே நாளில் இப்படி பலமுறை வலியை உணர்ந்தால், கர்ப்ப வாய் அகன்று குழந்தையை வெளியே அனுப்பத் தயாராகிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.முதல் வலி வந்ததுமே ஏதாவது ஆகிடுமோ என பயம் வேண்டாம். அந்த வலி தீவிர நிலையை அடைந்து முழுமையான பிரசவ வலியாக மாற சில மணி நேரம் ஆகும். அதற்குள் நீங்கள் உங்கள் மருத்துவரிடம் சென்றுவிடுங்கள்.\nஇடுப்புப் பகுதியில் ஏற்படுகிற வலியின் தன்மையை வைத்தே அது நிஜ வலியா, பொய்யானதா எனத் தெரிந்து கொள்ளலாம். அதாவது, அந்த வலியானது இழுத்துப் பிடித்து பிறகு விடுபடுவதுமாகத் தொடரும்.\nஇது ஒவ்வொரு பத்து, இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை தொடர்வது போல உணர்ந்தால் அது நிஜமான பிரசவ வலியாக இருக்கலாம்.இந்த வலி எத்தனை நிமிடங்கள் நீடிக்கிறது என்பதைத் துல்லியமாகக் கண்காணியுங்கள்.\nசில நேரங்களில் அது முதலில் 20 நிமிடங்கள் வந்துவிட்டு, பிறகு 10 நிமிடங்கள், மீண்டும் 8 நிமிடங்கள் என மாறி மாறி வந்தால் பொய் வலியின் அறிகுறியாகக் கூட இருக்கலாம்.\nஇந்த வித்தியாசத்தை உங்களால் உணர முடியாத போது உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதே சிறந்தது.\nபனிக்குடம் உடைவது நிச்சயமாக பிரசவம் நெருங்கிவிட்டதன் அறிகுறிதான். அதைப் பெரும்பாலும் எல்லா பெண்களாலும் உணர முடியும். பனிக்குடம் உடைந்துவிட்டால் பெரும்பாலான பெண்களுக்கு அது உடனடியாக பிரசவ வலியை ஏற்படுத்தும்.\nபனிக்குடக் கசிவையோ, அந்தரங்க உறுப்புக் கசிவையோ உணர்ந்தாலும் மருத்துவரிடம் உடனடியாக ஆலோசனை பெறுவது பாதுகாப்பானது. அந்தக் கசிவுகள் மூலம் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு கருவிலுள்ள குழந்தையின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் என்பதே காரணம்.\nகர்ப்பம் உறுதியான நாள் முதல் உங்களுக்கு மாதவிலக்கு வந்திருக்காது. பிரசவம் வரை ரத்தப்போக்கு இருக்காது என்றும் கேள்விப்பட்டிருப்பீர்கள்.\nபிரசவம் நெருங்கும் நேரத்தில் திடீரென அப்படி ரத்தப் போக்கு ஏற்பட்டால் அதை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவமனைக்கு விரைய வேண்டும்.\nபிரசவ நேரம் நெருங்கிவிட்டதற்கான அவசர அறிகுறியாக அது இருக்கலாம்.வழக்கமான வாந்தி, மயக்கம், தலைவலி போன்று இல்லாமல் திடீரென வித்தியாசமான, கடுமையான தலைவலியும் வந்தால், அதுவும்கூட பிரசவம் நெருங்கிவிட்டதற்கான அறிகுறியாக இருக்கலாம்.\nஅடுத்து பிரசவ வலி ஏற்படப் போவதற்கான அறிகுறியாகவும் இருக்கலாம். மருத்துவரைப் பாருங்கள்.\nதொடர்ந்து 2 அல்லது 3 மணி நேரத்துக்கு குழந்தையின் அசைவே இல்லாதது போல உணர்கிறீர்களா ஒருநொடிகூடத் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டியதற்கான அவசர எச்சரிக்கை மணி அது. பொதுவான அறிகுறிகள்.\nPosted in மகளிர் பக்கம்\nவீடுகளில் எம்பிரோயிடரி கருவிகள் மூலம் அலங்காரம்\nமன அழுத்தமும் இள வயது மெனோபாஸும்\nதென்கொரியாவின் நெல்ஸன் மண்டேலா | கொரியாவின் கதை #19\nஸ்ரீ கனக துர்க்கை அம்மன் தேர் திருவிழா August 11, 2019\nநடிக ரதம் by மெய்வெளி September 21, 2019\nNews Editor Theepan on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவாசு முருகவேல் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nசரவணன் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவிமல் on காமாட்சி விளக்கு பயன்படுத்துவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Edgar%20Pintag%20Saez", "date_download": "2019-08-26T09:09:30Z", "digest": "sha1:JVSSSLMRR42X2SJOHVOAUBN54GXHRWCW", "length": 2310, "nlines": 27, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Edgar Pintag Saez", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: தகவல் இல்லை\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: தகவல் இல்லை\nஆங்கில உச்சரிப்பு: தகவல் இல்லை\nகருத்து வெளிநாட்டவர்கள்: தகவல் இல்லை\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: எக்குவடோர் இல் பிரபல சிறுவன் பெயர்கள்\nEdgar Pintag Saez கருத்துரைகளின் படி\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Edgar Pintag Saez\nஇது உங்கள் பெயர் Edgar Pintag Saez\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000024978.html", "date_download": "2019-08-26T10:37:33Z", "digest": "sha1:X7TGSHSZNWWOJ6T5KYS5IV6P5WKVBHYF", "length": 5749, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "வணிகம்", "raw_content": "Home :: வணிகம் :: சிறுதுளி பெரும்பணம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nசிறுதுளி பெரும்பணம், சோம. வள்ளியப்பன், Sixth Sense\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nவளமான வாழ்க்கைக்கு நெட்வொர்க் மார்க்கெட்டிங் காஷ்மீர் சீற்றம் பொதிந்த பார்வை மனிதனும் மர்மங்களும்\nநம்முடன் வாழ்கிறார் நம்மாழ்வார் ஈரான்: ஒரு குழந்தைப் பருவத்தின் கதை இளைஞர்கள் விரும்பும் இனிய கதைகள்\nநானும் ஒருவன் மனோதிடம் ஒரு புதுமையான பெருங்கதை பாணபுரத்து வீரன்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/08/sajith_8.html", "date_download": "2019-08-26T10:25:55Z", "digest": "sha1:WC2HN4OI252QRSS4HY2PFC2G5S3E7R3O", "length": 7092, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "ஆட்சி என்னிடம் வந்தால் சர்வதேச மாநாடு நடுத்துவேன் - சஜித் முழக்கம் - www.pathivu.com", "raw_content": "\nHome / மன்னார் / ஆட்சி என்னிடம் வந்தால் சர்வதேச மாநாடு நடுத்துவேன் - சஜித் முழக்கம்\nஆட்சி என்னிடம் வந்தால் சர்வதேச மாநாடு நடுத்துவேன் - சஜித் முழக்கம்\nயாழவன் August 08, 2019 மன்னார்\nஎனக்கு அரசாங்கத்தின் பலம் வழங்கப்பட்டால் 6 மாதங்களுக்குள் சர்வதேச ஆதரவு மாநாடு ஒன்றை நடத்துவேன் என்று அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.\nமன்னார் மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nமேலும், அவ்வாறு தனக்கு பலம் வழங்கப்பட்டால் வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அபிவிருத்தியை காலடியில் கொண்டு வந்��ு தருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்\nஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா த லை மையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்ரீலங்கா சுதந்திர தமிழா் ஒன்றியத்துடன் கொள்கை அடிப்படையில் சோ...\nநாளை புதிய புரட்சி: கொழும்பு பரபரப்பு\nஇலங்கையில் தெற்கில் மீண்டும் ஒரு அரசியல் புரட்சியொன்று இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஒக்டோபரில் நடந்ததை போன்ற இந்த அரசி...\nதமிழருக்கு இல்லையெனில் சிங்களவருக்கும் இல்லை\nவடக்கு- கிழக்கு வாழ் தமிழர்களுக்கு முழுமையான அரசியல் தீர்வு கிடைக்கும்வரை, தெற்கிலுள்ள சிங்களவர்களுக்கு சுதந்திரமும், ஜனநாயகமும் முழும...\nநாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் சகோதரருக்கு சொந்தமான காணியில் நடத்தப்பட்ட தேடுதலில் ஏதும் அகப்பட்டிருக்கவில்லையென அறிவிக்கப்ப...\nதமிழ் மக்கள் பேரவையின் கொள்கைகளை ஏற்கும் எந்தக் கட்சியும் எங்களுடன் சேர்ந்து பயணிக்கலாம் எனத் தெரிவித்திருக்கும்; பேரவையின் இணைத் தலைவ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் கட்டுரை பிரித்தானியா திருகோணமலை தென்னிலங்கை பிரான்ஸ் யேர்மனி வரலாறு அமெரிக்கா அம்பாறை வலைப்பதிவுகள் சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் மலையகம் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் ஆஸ்திரேலியா விஞ்ஞானம் டென்மார்க் மருத்துவம் இத்தாலி காெழும்பு நியூசிலாந்து நோர்வே மலேசியா நெதர்லாந்து பெல்ஜியம் சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/mind-magic-start-chasing-dreams", "date_download": "2019-08-26T10:16:04Z", "digest": "sha1:LAC5DLM3C6A2APYQJFUQNCZCICGSMLD7", "length": 28078, "nlines": 298, "source_domain": "www.toptamilnews.com", "title": "மனமே மந்திரம்... கனவுகளைத் துரத்த தொடங்குங்கள்! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nமனமே மந்திரம்... கனவுகளைத் துரத்த தொடங்குங்கள்\nஅது ஒரு ஜென் மடாலயம். குண்டூசி விழுந்தாலும் பெரிய ஓசை கேட்கும் அளவிற்கு சீடர்கள் மெளனம��க இருந்தார்கள். அங்கிருந்த சீடர்களுக்கு தத்துவ கதை ஒன்றை சொல்ல ஆரம்பித்தார் குரு.\nஒரு ஊரில், கல் உடைக்கும் தொழிலாளி ஒருவன் வாழ்ந்தான். அந்தத் தொழிலில் அவனுக்கு பெரிய வருமானம் ஒன்றும் கிடைக்கவில்லை. அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதே பெரும் சுமையாக இருந்தது. அதனால் அவனுக்கு வாழ்க்கையே வெறுப்பாக இருந்தது.\nஒரு நாள், அவன் போன வழியில் ஒரு பணக்கார வீடு தென்பட்டது. அந்த வீட்டின் வாசல் வழியே அவன் கண்ணில் பட்ட அத்தனை பொருட்களும், செல்வங்களும் அவனை விழிபிதுங்க வைத்தன. ‘அடடா.. அந்த பணக்காரனுக்கு எத்தனை செல்வாக்கு. பணக்காரன் மீது தொழிலாளிக்கு பொறாமையாக இருந்தது. தனக்கும் அப்படி ஒரு வாழ்க்கை கிடைத்தால் எப்படியிருக்கும்’ என நினைத்துப் பார்த்தான். என்ன அதிசயம்’ என நினைத்துப் பார்த்தான். என்ன அதிசயம் அவன் பணக்காரனாகி விட்டான். வாழ்க்கையில் அவன் நினைத்துப் பார்த்திராத அளவுக்கு செல்வங்கள் குவிந்து விட்டன.\nமற்றொரு நாள் ஒரு பெரிய அரசு அதிகாரி பல்லக்கில் அவனை கடந்து சென்றார். அந்த அதிகாரியின் பின்னே பல சேவகர்கள், படை வீரர்கள். மக்கள் பயந்து கும்பிட்டு வழிவிட்டனர். அதிகாரியின் உத்தரவு தூள் பறந்தது. எப்பேர்ப்பட்ட பணக்காரனும் விழுந்து வணங்கினான். இப்போது கல் உடைப்பவன் மனசெல்லாம் அந்த அதிகாரி தான் நின்றார்.\n‘இருந்தா இப்படியல்லவா இருக்கணும். என்னா அதிகாரம்’ என்று நினைத்தான். அவன் நினைப்பு பலித்தது. பெரும் அதிகாரம் படைத்த அதிகாரியாகி விட்டான். அவனைப் பார்த்தாலே எல்லோரும் பயந்தனர். கொஞ்ச நாளில் மக்கள் வெறுக்கும் அளவுக்கு அவன் அதிகாரம் எல்லை மீறிப் போனது.\nஒரு கோடை நாள், தனது பல்லக்கில் பயணித்துக் கொண்டிருந்தான், இப்போது அதிகாரியாக இருக்கும் கல் உடைப்பவன். வெயில் சுள்ளென்று சுட்டது. இருக்கையில் உட்காரவே முடியாத அளவு வெப்பம் தகித்தது. அண்ணாந்து பார்த்தான். வானத்தில் கம்பீரமாக தகதகத்தது சூரியன்\n உலகத்துக்கு மேலே உட்கார்ந்துகிட்டு இந்த சூரியன் என்னமா ஆட்டிப் படைக்குது. இருக்கட்டும் நானும் சூரியனாகி எல்லாரையும் எனக்கு கீழே வச்சி வாட்டி எடுப்பேன்’ என்றான். அவன் இப்போது சூரியனாகிவிட்டான்\nதனது கிரகணங்களை பல மடங்கு வெப்பமாக்கி பூமியில் செலுத்தி அத்தனைப் பேரையும் துன்புறுத்தினான். அவனுக்கு விவசாயிகளும் தொழிலாளர்களும் சாபமிட்டனர். அந்த நேரம் பார்த்து ஒரு கரிய மேகம் கடந்து போனது. சூரியன் அந்த மேகத்துக்குள் மறைய, மக்கள் மகிழ்ந்தார்கள்.\n‘ஓகோ.. மேகம் நினைச்சா சூரியனையே காலி பண்ணிடுமா அப்ப நானும் மேகமாகிட்டா போச்சு’ என நினைத்தான். நினைத்தபடி மேகமாகி விட்டான்.\nஇப்போது பூமியெங்கும் மழையை மடை திறந்த வெள்ளம் போல கொட்டினான். எங்கும் வெள்ளக்காடு. மக்கள் மீண்டும் துன்பத்தில் சபித்தனர். திடீரென பலத்த காற்று வீச, மேகம் தாக்குப் பிடிக்காமல் ஓடிப் போனது.\n‘இந்த காற்றுக்கு எவ்வளவு சக்தி.. நானும் காற்றாக மாறி உலகத்தை ஒரு வழி பண்றேன்’ என்று நினைத்தான் மேகமாக இருந்த கல் உடைப்பவன்.\nஅப்படியே நடந்தது. மேகம் இப்போது வலிமையான காற்றாக மாறி, பூமியையே ஆட்டிப் பார்த்தது. மரங்களையும் வீடுகளையும் பெயர்த்தெடுத்து வீசியது. மக்கள் கோபமாகி திட்டித் தீர்த்தனர். அப்போது திடீரென ஏதோ ஒரு பெரிய உருவம் தடுத்து நிறுத்தியது போல உணர்வு. பார்த்தால் ஒரு பெரும் பாறை.\n‘காற்றையும் தடுக்கும் அளவு இந்தப் பாறைக்கு பலமா, நானும் பாறையாவேன்’ என்றான்.\nபாறையானான். பூமியில் யாராலும் அசைக்க முடியாத பலத்துடன் இருந்தான்.\nஅப்போது தான் அந்த சத்தம் கேட்டது. ஒரு உளியை வைத்து தன் மீது யாரோ அடிக்கும் சத்தம். ‘அட.. உலகின் சர்வ பலம் மிக்க இந்த பாறையை விட பலமானவன் யாரடா அது’ என்று பார்த்தான், பாறையாக மாறி நிற்கும் தொழிலாளி. அந்தப் பாறையை உளியால் உடைத்துக் கொண்டிருந்தான் புதிதாய் வந்திருக்கும் கல் உடைப்பவன்.\nகதையை சொல்லி முடித்த குரு இப்பொழுது சீடர்களிடம் பேச ஆரம்பித்தார்...\n‘ நமது மனதை, தாவிக் கொண்டே இருப்பதால் தான் குரங்குடன் ஒப்பிடுகிறார்கள். எப்போதுமே குரங்கு போன்ற மனம் படைத்தவர்களுக்கு ஒன்றை விட ஒன்று சிறந்ததாக மாறிக் கொண்டே தான் இருக்கும். நாம் எப்போதும், நம் மனதை மாற்றிக் கொண்டே செல்லக் கூடாது. எப்போதும் உன்னை விட எவரும் உயர்ந்தவரும் இல்லை... தாழ்ந்தவரும் இல்லை என்கிற மனநிலையைக் கடைபிடியுங்கள்.\nஉங்களின் தேவை, சந்தோஷம், ஆசை, கனவு என ஒன்றை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். அது பணம் சம்பாதிக்காத வழியாகவும் இருக்கலாம். ஒரு பெரிய மடாலயத்தில் துப்புரவு பணியாளராக சேவை செய்வதாகவும் இருக்கலாம். இந்த உலகையே நிர்வகிக்கும் கனவாகவும��� இருக்கலாம். அதன்பின் மனதை அந்த திசையிலிருந்து மாற்றாதீர்கள்.\nகனவுகளை நிச்சயமாக அடைவது மட்டுமே வாழ்க்கையல்ல... நம் கனவுகளை எட்டிப் பிடிக்க துரத்திச் செல்வதில் இருக்கும் சந்தோஷமும் தான் வாழ்க்கை. அது தான் ஜென் தத்துவத்தின் அடிப்படை’ என்று சொல்லி முடித்தார்.\nஇன்றிலிருந்து நாமும் கனவுகளைத் துரத்த ஆரம்பிக்கலாமா\nPrev Articleவிடாமல் துரத்தும் கிரிக்கெட்: மீண்டும் பேட்டை எடுக்கும் விஷ்ணு விஷால்\nNext Article'ஆடை' படத்தை அஸ்திரமாக கையில் எடுத்த ராஜேஸ்வரி பிரியா: ராமதாஸை இப்பவும் பாலோ பண்ணுறாங்க போல..\nமகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை\nவாழ்க்கைக்கு உதவக்கூடிய உபதேசம் எது\nஅடுத்த மாதம் சீனாவில் வெளியாகிறது ரஜினியின் 2.0\nஒரு கோடி கொடுத்தா தெறம காட்டுறேன்... அதிர்ச்சி கொடுத்த பிரபல தமிழ் நடிகை\nஅம்மாடியோவ்.... உலகிலேயே அதிகம் சம்பளம் இந்த நடிகைக்கு தான்... ஃபோர்ப்ஸ் அதிகாரப்பூர்வ தகவல்\nமேலடுக்கு சுழற்சி காரணமாக 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு \nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nவிநாயகர் மயில்வாகனன் ஆன கதை தெரியுமா\nவிநாயகரை கேலி செய்த சந்திரன்... என்ன ஆச்சு தெரியுமா இன்னமும் சங்கடத்தில் நெளியுது நிலா\nமனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர் ஆலயம்\nகுழந்தையின் படிப்பு செலவுக்கு பணம் கேட்ட மனைவி: குத்தி கொலை செய்த கணவர்\nஅடுத்த மாதம் சீனாவில் வெளியாகிறது ரஜினியின் 2.0\n'என்ன உங்கிட்ட இருந்து பிரிக்க பாக்குறாங்க': காதலியிடம் கவின் குமுறல்\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nலோனில் வாங்கின வண்டி கடனை அடைக்க கஸ்டமரை கொன்ற ஓலா டிரைவர்\nசிதம்பரத்தில் வெடிகுண்டு வீசி அரிவாளால் ரவுடிவெட்டிக் கொலை\n'கண்ணை மறைத்த காதல்' : தந்தையை கத்தியால் குத்தி பெட்ரோல் ஊற்றி எரித்த 15 வயது மகள்\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nசூடு பிடிக்கும் ஆட்டம்: கவினை நாமினேட் செய்த உயிர் நண்பர்கள்\n'என்ன உங்கிட்ட இருந்து பிரிக்க பாக்குறாங்க': காதலியிடம் கவின் குமுறல்\nபிக் பாஸ் 3யில் அதிகம் சம்பளம் வாங்கும் நபர் யார் தெரியுமா\nஆர்ச்சைத் தாண்டி பேரன்பின் ஆதி ஊற்று, குற்றாலத்தில் குளிக்கத் தடை\nஒற்றை மனிதன் 100 ஏக்கர் காடு, 30 வருடங்கள். எல்லாப் புகழும் சரவணனனுக்கே\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nவேதாரண்யத்தில் இரு சமூகத்தினரிடையே மோதல்: அம்பேத்கர் சிலை உடைப்பு\nகல்விக்காக மட்டும் புது சேனல்... முதல்வர் இன்று தொடங்கி வைத்தார்...\nஅம்பேத்கர் சிலை உடைப்பு: 20 பேர் அதிரடி கைது\nஹீரோ நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்\nஐபோன் 11-ல் இப்படி ஒரு வசதியா\nஇனிப்பு பெயர்களுக்கு குட்பை சொன்ன ஆண்ட்ராய்டு\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nஇந்தியாவுக்கு பெருமை சேர்த்த தங்க மகள் பி.வி.சிந்து: குவியும் வாழ்த்து\nஆஷஸ் டெஸ்ட்: ஸ்டோக்ஸ் விடாமுயற்சியால்.. இங்கிலாந்து வெற்றி\nபந்துவீச்சில் 8 விக்கெட், பேட்டிங்கில் 134 ரன்கள்.. ஒரே போட்டியில் வரலாற்று சாதனை படைத்த வீரர்\nஇன்னும் 5 நாள்தான் இருக்கு... அதுக்குள்ள உங்க பான் எண்ணை ஆதாருடன் இணையுங்க...\nஉச்ச நீதிமன்றத்தில் இன்று ப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணை.....\nவரதட்சணை பாக்கிக்காக மாமியாரின் மூக்கை கடித்த மருமகன், காதை வெட்டிய சம்பந்தி\nதலைமுடிகள் வேர் வேராக உதிர்வதை தடுக்கும் இயற்கை மருத்துவ முறைகள்\nதினமும் ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க... நோய்கள் எல்லாம் கிட்டவே நெருங்காது\nஎமனாகும் பிஸ்கட் ... தமிழகத்தை அச்சுறுத்தும் கலாசாரம்\nபனை ஓலைக் கொழுக்கட்டை | விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்\nஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி பலகாரங்கள்\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nதூக்கம் உம் கண்களை தழுவட்டுமே\n50 வயதைத் தாண்டியவர்களின் 80 ஆண்டு நம்பிக்கை - கோடாலி தைலம்\nபீட்ரூட் தோலில் இத்தனை விசேஷமா\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nகணவரின் அன்பு தொல்லை தாங்கல; எனக்கு டைவர்ஸ் வேணும்: இளம்பெண்ணின் வியக்க வைக்கும் காரணம்\nUpல இருக்குறவன் down ஆவுறதும், downல இருக்குறவன் up ஆகுறதும் சகஜம்தானே\nஅம்பேத்கர் சிலை சிதைத்த சக்திகளை வேரறுத்திடவேண்டும்: தலைவர்கள் கண்டனம்\nமன்மோகன் சிங்கிற்கு வழங்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி பாதுகாப்பு ரத்து\nவைகோவின் எம்பி பதவிக்கு ஆபத்து: கொடுத்த பதவியை பறிக்குமா திமுக\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\nமுடி கொட்டுகிறது என்று கவலையா இனிமேல் அந்த கவலையே வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-08-26T08:55:22Z", "digest": "sha1:FH7YPZG2ZN4LF6TZVF46YCM5OUKZDLWS", "length": 14548, "nlines": 233, "source_domain": "globaltamilnews.net", "title": "தமிழரசு கட்சி – GTN", "raw_content": "\nTag - தமிழரசு கட்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெளிவாரி பட்டதாரிகள் – உயர் தேசிய கணக்கியல் டிப்பிளோமாதாரிகளுக்கும் நியமனங்கள் வழங்கப்படவேண்டும் :\nவெளிவாரி பட்டதாரிகள் மற்றும் உயர் தேசிய கணக்கியல்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்திக்காது...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nறிசாட்டுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணைக்கு மன்னார் தமிழரசு கட்சியினர் ஆதரவு\nகடந்த வாரம் கூட்டு எதிர்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகட்சி உறுப்பினர்களின் செயற்பாட்டுக்கு நான் பகிரங்க மன்னிப்பு கோருகின்றேன்\nகடந்த 25 ஆம் திகதி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகரைச்சிப் பிரதேச சபையின் செயற்பாடுகள், முறைகேடுகள் நிறைந்ததாக உள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅனந்தி சசிதரன் தலைமையில் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம்…..\nவட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தலைமையில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவழக்குச் செலவைப் பெற்றார் சுமந்திரன்….\nதமிழரசு கட்சிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், தமிழ் தேசிய...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவலி.தெற்கு பிரதேச சபை உறுப்பினரை நீக்கியமைக்கு, இடைக்கால தடை …\nவலி.தெற்கு பிரதேச சபை உறுப்பினர் ஜீ .பிரகாசை உள்ளூராட்சி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“சமஸ்டி வேண்டாம் என நான் கூறியதாக வெளியாகிய செய்திகளில் உண்மையில்லை”\nசமஸ்டி வேண்டாம் என நான் கூறியதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகேப்பாபுலவு காணிவிடுவிப்பு தொடர்பில் விரைவில் ஒரு முடிவு எடுப்போம்\nகேப்பாபுலவு காணி தொடர்பில் விரைவில் முடிவு எடுக்கப்படும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோர் குற்றங்கள் தொடர்பில் அமெரிக்கா தன்னிடம் கேட்டதாக மாவை தெரிவிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபச்சிலைப் பள்ளி பிரதேச சபை தமிழரசு கட்சி வசம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nTNAக்கு தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள வேண்டும்:-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉள்ளூராட்சித் தேர்தல் 2018 – முடிவுகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் தமிழரசு கட்சி சார்பாக செயற்படுகின்றார் \nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிக்கி , சுரேஷ் , கஜேந்திரகுமார் ஆகியோரை கண்டு தமிழரசு கட்சி அச்சம் கொண்டது. – வரதராஜபெருமாள்\nதமிழரசு கட்சி அச்சம் கொண்டு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாநகர சபையில், வித்தி ஆசனம் கேட்டது உண்மையே…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉடையும் கூட்டமைப்பை இறுகப் பிடிக்கவே தமிழரசில் சங்கமித்தோம்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் தமிழரசு கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஜேவிபி வேட்பு மனு தாக்கல் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசாவகச்சேரி நகரசபை தேர்தலில் தமிழரசு கட்சி விலகல் \nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎவர் போனாலும் எதிர்கட்சித் தலைவர் பதவிக்கு ஆபத்தில்லை….\nஎவர் பிரிந்து சென்றாலும் , எவர் தனித்து நின்று...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆயுத குழுக்களை நாங்கள் புறக்கணிக்க மாட்டோம் – சேர்த்து பயணிப்போம். – சுமந்திரன்.\nசுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளது… August 26, 2019\nவிடுவிக்கப்படாத பொதுமக்களின் காணிகள் குறித்து அரச தரப்புடன் பேச்சுவார்த்தை… August 26, 2019\nமீனவரின் வலையில் சிக்கிய 81 மி . மீற்றர் ரக குண்டுகள் August 26, 2019\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கஜவல்லி மகாவல்லி உற்சவம் August 26, 2019\nஸ்பெயினில் ஹெலிகொப்டர்- சிறிய ரக விமானம் நடுவானில் மோதி விபத்து – ஐவர் பலி August 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam4u.com/2019/03/blog-post_94.html", "date_download": "2019-08-26T09:58:29Z", "digest": "sha1:KHKPKW7ZQAT3DGU3CELJLXDJYO3XDRZS", "length": 10776, "nlines": 62, "source_domain": "www.desam4u.com", "title": "டான்ஸ்ரீ பாலகிருஷ்ணன் மரண அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்ல! -டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஷ்வரன்", "raw_content": "\nடான்ஸ்ரீ பாலகிருஷ்ணன் மரண அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்ல\nடான்ஸ்ரீ பாலகிருஷ்ணன் மரண அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்ல\nமஇகாவின் முன்னாள் உதவித் தலைவர் டான்ஶ்ரீ பாலகிருஷ்ணன் சாலை விபத்தில் அகால மரணமடைந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியில் இருந்து மீளமுடியவில்லை என்று ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் தமது அனுதாபச் செய்தியில் கூறியுள்ளார்.\nடான்ஸ்ரீ பாலகிருஷ்ணன் மரணச் செய்தி எனக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இவ்விபத்தில் மேலும் 3 ம.இ.கா கிளைத் தலைவர்களும் வாகன ஓட்டுநரும் பலியானார்கள் என்ற தகவல் தன்னை உருகுழையச் செய்ததாக தேசம் வலைத்தளத்திடம் மேலவைத் தலைவருமான டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் தெரிவித்தார்.\nடான்ஸ்ரீ பாலகிருஷ்ணனின் மரணம் என்னை மட���டுமன்றி மஇகா உறுப்பினர்கள், ஜோகூர் மாநில மஇகா உறுப்பினர்கள் ஆகியோரை வெகுவாக பாதித்துள்ளது. டான்ஸ்ரீ பாலகிருஷ்ணன் திடீர் மரணம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதில் மரணமடைந்தவர்கள் முக்கிய அரசியல் தலைவர்கள் என்பதால் காவல் துறை விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் கேட்டுக் கொண்டார்.\nடான்ஸ்ரீ பாலகிருஷ்ணன் மற்றும் 3 ம.இ.கா தலைவர்களை இழந்து துயரத்தில் மூழ்கி இருக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கு டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டார்.\nவடக்கு- தெற்கு நெடுச்சாலையில் ஜோகூர் பாரு, கூலாய் அருகில் புதன்கிழமை நள்ளிரவு 12.10 மணியளவில் நடந்த கோர விபத்தில் டான்ஶ்ரீ பாலகிருஷ்ணன் உட்பட நால்வர் சம்பவம் நடந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.\nஒரே காரில் பயணம் செய்த 7 பேரில் 4 பேர் சம்பவம் நடந்த இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் ம.இ.கா முன்னாள் உதவி தலைவர் டான்ஸ்ரீ பாலகிருஷ்ணன், அவரது உதவியாளர் ராமச்சந்திரன், ம.இ.கா கிளைத் தலைவர்கள் என்று நால்வர் பலியாகினர். அவர்கள் பயணித்த கார் கட்டுப்பாட்டை இழந்து லாரி ஒன்றை மோதி தள்ளியது என்று ஆரம்ப கட்ட விசாரணையில் கூறப்பட்டுள்ளது. மலேசியாவில் முதன்மை வர்த்தகராக விளங்கிய டான்ஸ்ரீ பாலகிருஷ்ணன் மறைவு அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஎஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் வாய்ப்பு இல்லையா\nஎஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் வாய்ப்பு இல்லையா\nஎஸ்பிஎம் தேர்வில் 11ஏ பெற்ற இந்திய மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து பலவேறு தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தலைமையில் செயல்படும் மித்ரா சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உதவ முன்வந்துள்ளது.\nஇந்திய மாணவர்கள் பலர் தகுதி இருந்தும் மெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு கிடைக்காதது கண்டு அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்துள்ளனர். இந்த மெட்ரிக்குலேசன் பிரச்சினைக்கு எப்போது தீர்வு ஏற்படும் என்று பல மாணவர்கள் சமூக வலைத்தளங்களில் காணொளி வழி கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஇந்நிலையில் இந்திய மாணவர்களின் குமுறல்கள் குறித்து தகவலறிந்த பிரத���ர். துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி மித்ரா வழி சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உதவ முன் வந்துள்ளார்.\nமெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு கிடைக்காத மாணவர்கள் மித்ரா அமைப்பை தகுந்த ஆவணங்களுடன் விரைந்து படத்தில் காணும் எண்ணில் தொடர்பு கொள்வதன் வழி மித்ரா அதிகாரிகள் அதற்கான நடவடிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/12729/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-08-26T10:17:48Z", "digest": "sha1:MK3PWW2YXRCPEKLGQVQDF23P4TFTJRFG", "length": 7182, "nlines": 84, "source_domain": "www.tamilwin.lk", "title": "தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: செய்தியாளர்களிடம் திணறிய எடப்பாடி - Tamilwin.LK Sri Lanka தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: செய்தியாளர்களிடம் திணறிய எடப்பாடி - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: செய்தியாளர்களிடம் திணறிய எடப்பாடி\nதற்பாதுகாப்புக்காகவே பொது மக்கள் மீது காவற்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nஅ.தி.மு.க தலைமை செயலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் 13 பேரின் உயிரிழப்புக்கு தமிழக அரசு கூறும் பதில் என்ன என்று செய்தியார்கள் வினவியதற்கே அவர் இந்த கருத்தினைத் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் காவற்துறையினரின் உயிருக்கும் பொது மக்களின் உயிருக்கும் பெறுமதி வித்தியாசம் காணப்படுகின்றதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ள போது, நிலைதடுமாறிய தமிழக முதல்வர் வன்முறையை தூண்டும் விதத்தில் வினா எழுப்ப வேண்டாமென தெரிவித்து பதிலளிக்காமல் புறக்கணித்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி வ��லை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-08-26T10:37:54Z", "digest": "sha1:IZRDHRO6H7LYM6AJPWU7UXP63WPSM6CI", "length": 21725, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நோய்த்தடுப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசான் அகஸ்டினைச் சேர்ந்த டாக்டர் ஸ்கெர்ய்பெர் ஒரு கிராமப்புற பள்ளியில்,ஒரு டைபாய்டு தடுப்பூசி வழங்குகிறார் , சான் அகஸ்டின், டெக்சாஸ். போர் தகவல்களுக்கான அமெரிக்க அலுவலகத்தில் இருந்து பரிமாற்றம், 1944.\nஒரு குழந்தை போலியோ நோய்த்தடுப்புக்கு உட்படுத்தப்படுகிறது.\nநோய்த்தடுப்பு (immunization, அல்லது immunisation) என்பது ஒரு மனிதனின் நோய்த்தடுப்பாற்றல் மண்டலமானது ஏதேனுமொரு நோய்த் தடுப்பு ஊக்கிக்கு எதிராக பலப்படுத்தப்படும் ஒரு செயற்பாடாகும்.\nஇத்தொகுதியானது உடலுக்கு சொந்தமற்ற பிற மூலக்கூறுகளுக்கு வெளிப்படுத்தப்படும் போது, அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கத் திட்டமிடும், மேலும் அது தடுப்பாற்றல் நினைவகத்தால் அடுத்தடுத்த எதிர்படுதலுக்கான விரைவில் எதிர்கொள்ளும் திறனை விருத்தி செய்யும். இது முறையான நோயெதிர்ப்புத் தொகுதியின் ஒரு செயற்பாடாகும். எனவே, ஒரு கட்டுப்படுத்தப்பட்ட வழியில் ஒரு எதிர்ப்பாற்றல் ஊக்கிக்கு ஒரு விலங்கு வெளிப்படுத்தப்படுவதன் மூலம், அதன் உடல் தன்னை பாதுகாக்கக் கற்று கொள்ள முடியும்: இது செயலில் நோய்த்தடுப்பு என அழ��க்கப்படுகிறது.\nநோய்த்தடுப்பு மூலம் மேம்படுத்தப்பட்ட டி கலங்கள் டி கலங்கள், பி கலங்கள், மற்றும் பி கலங்களால் உற்பத்தி செய்யப்பட்ட பிறபொருளெதிரிகள் என்பன நோயெதிர்ப்புத் தொகுதியின் மிக முக்கியமான கூறுகளாகும். வெளி மூலக்கூறு ஒன்றுடனான இரண்டாவது எதிர்படுதலின் போது உடனடியாக பதிலளிக்கும் பொறுப்பு, நினைவகம் பி கலங்கள் மற்றும் நினைவகம் டி கலங்களுக்கு உண்டு. செயலற்ற நோய்த்தடுப்பு என்பது, இக்கூறுகள் உடலினால் உற்பத்தி செய்யப்படுவதற்குப் பதிலாக, இக்கூறுகளை உடலினுள் நேரடியாக அறிமுகம் செய்தலாகும்.\nநோய்த்தடுப்பு பல்வேறு உத்திகள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது, தடுப்பூசி இவற்றுள் மிகவும் பொதுவானது. நோய்களை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளுக்கு எதிரான தடுப்பூசிகள் உடலின் நோய் எதிர்ப்புத் தொகுதியை தயார் செய்கின்றன, இதனால் போராட அல்லது ஒரு தொற்றைத் தடுக்க உதவுகின்றன. புற்றுநோய் செல்கள் புரதங்களை அல்லது உடலுக்கு தெரிந்த பிற மூலக்கூறுகளை உற்பத்தி செய்வது, பிறழ்வுகளால் ஏற்படுத்தப்படக்கூடியது என்ற உண்மை, புற்றுநோய்த் தடுப்பு சிகிச்சைக்கான தத்துவார்த்த அடிப்படையை உருவாக்குகிறது. பிற மூலக்கூறுகளை நோய்த்தடுப்பிற்கும் பயன்படுத்த முடியும், உதாரணமாக நிகோடின் (NicVAX) க்கு எதிரான சோதனை தடுப்பூசிகளில் அல்லது ஒரு உடல் பருமன் தடுப்பூசியை உருவாக்க, பரிசோதனைகளில் ஹார்மோன் க்ரெலின்.\nஒரு நோயின் மிதமான வடிவத்திற்கு பணயமாவதை விட, ஒரு குறிப்பிட்ட நோய்க்கான நோய் எதிர்ப்பை உண்டாக்க நோய்த்தடுப்புகள், நிச்சயமாக அதிக ஆபத்து விளைவிக்காத மற்றும் ஒரு எளிதான வழியாகும். அவை பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு முக்கியமானவை என்பதால், அவற்றால் நம்மை பல நோய்களிலிருந்து பாதுகாக்க முடியும். தடுப்பு பயன்படுத்துவதன் மூலம், சில தொற்றுக்கள், மற்றும் நோய்கள் கிட்டத்தட்ட முழுமையாக அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதும் முற்றிலுமாய் ஒழிக்கப்பட்டு வருகின்றன. போலியோ ஒரு உதாரணமாக உள்ளது. அர்ப்பணிப்புள்ள சுகாதார நிபுணர்கள் மற்றும் திட்டத்தின்படி தடுப்பூசி வழங்கிய குழந்தைகளின் பெற்றோர்களுக்கு நன்றி, போலியோ 1979 ஆம் ஆண்டு முதல், அமெரிக்காவிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. போலியோவானது இன்னும், உலகின் மற்ற பகுதிகளில் காணப்படு��ிறது, இதனால் சில மக்கள் இன்னும் அதை பெறுகின்ற ஆபத்தை எதிர்நோக்கலாம். இதில் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாத, தடுப்பூசியின் அனைத்து அளவுகளையும் பெறாத, அல்லது போலியோ இன்னும் பரவலாக உள்ள உலகின் பகுதிகளுக்குப் பயணம் செய்கின்ற மக்கள் அடங்குவர்.\nசெயலில் நோய்த்தடுப்பு / தடுப்பூசி \"20 ஆம் நூற்றாண்டின் உடல்நலம் பற்றிய சிறந்த பத்து சாதனைகள்\" இல் ஒன்று என பெயரிடப்பட்டது.\nதடுப்பூசிகளின் அறிமுகத்திற்கு முன்னர், மக்கள் நோயைத் தொற்றிக்கொண்டு மேலும், தப்பிப்பிழைப்பதனால் மட்டுமே ஒரு தொற்று நோய்க்கான நோய் எதிர்ப்பை உண்டாக்க முடியும். பெரியம்மை இந்த வழியில், இயற்கை நோயை விட ஒரு மிதமான விளைவை ஏற்படுத்திய தடுப்பூசி மூலம் தடுக்கப்பட்டது. அது 1721 இல் லேடி மேரி வோர்த்லே மாண்டேகு மூலம் துருக்கியிலிருந்து இங்கிலாந்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் அதே ஆண்டு பாஸ்டன் நகரில் சப்தியேலின் போய்ல்ச்தனால் பயன்படுத்தப்பட்டது. 1798 ஆம் ஆண்டு எட்வர்ட் ஜென்னர் என்பவரால், கோவ்போக்ஸ் (பெரியம்மை தடுப்பூசி) கொண்ட தடுப்பூசி, ஒரு மிகவும் பாதுகாப்பான செயன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த செயன்முறை, தடுப்பூசி என குறிப்பிடப்படுகிறது, படிப்படியாக இதற்குப் பதிலாக பெரியம்மை தடுப்பூசி இடம்பிடித்து, இப்போது தடுப்பூசியிலிருந்து வேறுபடுத்துவதற்கு அம்மைப்பால் குத்துதல் என அழைக்கப்படுகிறது. 1880 வரை தடுப்பூசி / தடுப்பூசி இடுதல், பெரியம்மைக்கு மட்டுமே குறிப்பிடப்பட்டது, ஆனால் லூயிஸ் பாஸ்டியர் கோழி காலரா மற்றும் விலங்குகளில் ஏற்படும் நச்சுச் சீழ்க்கட்டு(ஆந்த்ராக்ஸ்) மற்றும் மனித வெறிநாய் என்பவற்றுக்கு நோய்த்தடுப்பு முறைகளை உருவாக்கி, மேலும் தடுப்பூசி / தடுப்பூசி இடுதல் ஆகிய சொற்கள் புதிய செயன்முறைகளை அடக்குவதற்கு நீட்டிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தார். பயன்படுத்தப்படும் தடுப்பூசியைக் குறிப்பிடுவதற்கு கவனம் எடுக்கப்படா விட்டால் இது குழப்பத்தை ஏற்படுத்தலாம். உதாரணம்; தட்டம்மை தடுப்பூசி அல்லது காய்ச்சல் தடுப்பூசி.\nசெயலற்ற மற்றும் செயலில் நோய்த்தடுப்புதொகு\nமருத்துவ மாணவர் மெக்சிகோவில் ஒரு போலியோ தடுப்பு மருந்து பிரச்சாரத்தில் பங்குபற்றுகிறார்.\nநோய்த்தடுப்பானது ஒரு செயலில் அல்லது செயலற்��� முறையில் அடையப்பட முடியும்: தடுப்பூசி இடுதல், ஒரு செயலில் முறையிலான நோய்த்தடுப்பு ஆகும்.\nசெயலில் நோய்த்தடுப்பு என்பது, இயற்கையாக ஒரு நபர் தொடர்புபடும் போது ஏற்படலாம், உதாரணமாக, ஒரு நுண்ணுயிர். நோய் எதிர்ப்புத் தொகுதி இறுதியில், நுண்ணுயிருக்கு எதிராக பிறபொருளெதிரிகள், மற்றும் பிற பாதுகாப்புகளை உருவாக்கும். அடுத்த முறை, இந்த நுண்ணுயிருக்கு எதிரான நோயெதிர்ப்பு சக்தி மிகவும் திறனுடையதாக இருக்க முடியும்; இதன் காரணமாகவே, பல குழந்தை பருவத்தில் ஏற்படும் தொற்றுக்களால் ஒரு நபர், ஒரு முறை மட்டுமே பாதிப்படைகிறார். ஆனால்,பின்னர் நோய் எதிர்ப்பு உண்டாகிறது.\nநுண்ணுயிர், அல்லது அதன் பகுதிகளை இயற்கையாகவே ஒரு நபர் பெற்றுக்கொள்ள முன், அவை உட்செலுத்தப்படுகின்றமை, செயற்கை செயலில் நோய்த்தடுப்பு எனப்படும். முழு நுண்ணுயிரிகள் பயன்படுத்தப்படுகின்றன என்றால், அவை முன் சிகிச்சை செய்யப்படும்.\nநோய்த்தடுப்பு முக்கியத்துவம் மிகுந்ததாக உள்ளமையால், அது அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களால் \"20 ஆம் நூற்றாண்டின் உடல்நலம் பற்றிய சிறந்த பத்து சாதனைகளில் ஒன்று\" என பெயரிடப்பட்டுள்ளது.[1] நேரடி வீரியத் தடுப்பூசிகள் குறைந்த நோயுண்டாக்கும் தன்மையைக் கொண்டிருக்கின்றன. அவற்றின் திறனானது , நோய் எதிர்ப்புத் தொகுதியின் பெருக்குகின்ற மற்றும், இயற்கை தொற்றுக்கு ஒத்த எதிர்ச்செயலைப் புரியும் திறனைப் பொறுத்தது. இது பொதுவாக, ஒரு தடவை கொடுக்கும் மருந்தின் அளவுடன் பயனளிப்பதாக இருக்கும். நேரடி, நொய்தாக்கும் தடுப்பூசிகளின் உதாரணங்களில் தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி, ரூபெல்லா, எம்எம்ஆர், மஞ்சள் காய்ச்சல், நீர்க்கோளவான், ரோட்டா வைரஸ், மற்றும் (LAIV) காய்ச்சல் ஆகியவை அடங்கும்.\nசெயலற்ற நோய்த்தடுப்பு என்றால், நோய் எதிர்ப்புத் தொகுதியால் ஏற்கனவே தொகுக்கப்பட்ட கூறுகள் செயற்கையாக ஒரு நபருக்கு மாற்றப்படுவதனால், உடல் இந்தக் கூறுகளை தானாக உற்பத்தி செய்வதற்கான அவசியமில்லாது போதல். தற்போது, பிறபொருளெதிரிகளை செயலற்ற நோய்த்தடுப்புக்கு பயன்படுத்த முடியும். இந்த முறையிலான நோய்த்தடுப்பு, மிக விரைவில் செயற்பட ஆரம்பிக்கிறது, ஆனால் அது குறுகிய காலமே நிலைத்து உள்ளது, ஏனெனில், பிறபொருளெதிரிகள் இயற்கையாகவே உடைக்கப��படுகின்றன, மேலும் அங்கு பிறபொருளெதிரிகளை உற்பத்தி செய்வதற்கு B கலங்கள் இல்லாவிட்டால் அவை மறைந்துவிடும்.\nபிறப்பிற்கு முன் மற்றும் பிறந்த பின் விரைவிலும் கருவைப் பாதுகாக்க, கர்ப்ப காலத்தில் பிறபொருளெதிரிகள் தாயிடமிருந்து கருவிற்கு மாற்றப்படும் போது, உடலியல் ரீதியாக செயலற்ற நோய்த்தடுப்பு நிகழ்கின்றது.\nசெயற்கை செயலற்ற நோய்த்தடுப்பு பொதுவாக ஊசி மூலம் நிர்வகிக்கப்படுகிறது மேலும், ஒரு குறிப்பிட்ட நோயின் சமீபத்திய எதிர்பாரா கிளர்ச்சி இருப்பின் அல்லது டெட்டனசின் போது ஏற்படுவது போன்ற நச்சுத்தன்மைக்கு ஒரு அவசர சிகிச்சையாக அது பயன்படுத்தப்படுகிறது. விலங்கு சீரம், தனக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியின் காரணமாக ஒவ்வாமை அதிர்ச்சி நிலைக்கு உட்படுவதற்கான அதிக வாய்ப்பு இருந்த போதிலும், விலங்குகளில் உற்பத்தி செய்யப்படக் கூடிய பிறபொருளெதிரிகள், \"சீரம் சிகிச்சை\" என்று அழைக்கப்படும். இவ்வாறு, ஆய்வுக்கூட சோதனை முறையில் கல வளர்ப்பினால் உற்பத்தி செய்யப்படுகின்ற மனித தன்மையுடைய பிறபொருளெதிரிகள் கிடைக்கும் எனில், பதிலாக பயன்படுத்தப்படுகின்றன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/67394-puducherry-legislative-assembly-praises-isro.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-08-26T10:34:46Z", "digest": "sha1:R7JTGTUX2ECWU2UF5LC5OBE5RJTUANAE", "length": 10642, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "புதுச்சேரி சட்டப்பேரவையில் இஸ்ரோவுக்கு பாராட்டு | Puducherry Legislative Assembly praises ISRO", "raw_content": "\nவிவசாயிகளுக்கான நடமாடும் பழ கூழாக்கும் இயந்திரம்\nப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம்\nதமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பகுஜன் சமாஜ் ஆதரவு: மாயாவதி\nபுதுச்சேரி: பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது- அதிமுக வெளிநடப்பு\nபுதுச்சேரி சட்டப்பேரவையில் இஸ்ரோவுக்கு பாராட்டு\nபுதுச்சேரி சட்டப்பேரவையில், சந்திராயன்-2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது\nநிலவின் தென்துருவ பகுதியை ஆராய்ச்சி செய்வதற்காக, இஸ்ரோ உருவாக்கியுள்ள சந்திராயன் -2 விண்கலம் நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இது விண்வெளி சாதனையில் இந்தியாவின் அடுத்த மைக்கல் என்றே கூறலாம். சந்திராயன் -2 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதையடுத்து, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.\nஅந்தவகையில், இன்று புதுச்சேரி சட்டப்பேரவையில் சந்திராயன்-2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அப்போது பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளை போன்று விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா சிறந்து விளங்குவது பெருமையளிப்பதாகவும், சந்திராயன்2 திட்டவிஞ்ஞானிகள் அனைவருக்கும் விருதுகள் வழங்கி கவுரவிக்க வேண்டும் எனவும் பேசினார்.\nஇதை தொடர்ந்து புதுச்சேரி எம்.எல்.ஏக்களும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்து சட்டப்பேரவையில் பேசினர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசெம்மொழித் தமிழாய்வு நிறுவன இயக்குநர் பதவிக்கான தேர்வு அறிவிப்பு\nமணக்க மணக்க மசாலா டீத்தூள் வீட்டிலேயே தயாரிக்கலாம்...\nமத்திய நிதி அமைச்சரை சந்திக்கிறார் ஓபிஎஸ்\nதிருவள்ளூர்: மெடிக்கலில் ஊசிப்போட்டவர் உயிரிழப்பு\n1. அருண் ஜெட்லி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி\n2. இரண்டே வாரங்களில் வெளியேறும் பிக் பாஸ் போட்டியாளர் \n3. காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு\n4. இடி இடிக்கும் போது அர்ஜூனா என்பது ஆன்மிகமா\n5. மருமகன் அத்துமீறலால் அத்தையை நிர்வாணமாக்கி மொட்டை அடித்த பஞ்சாயத்து\n6. கவினிடம் இருந்து லாஸ்லியாவை பிரிக்க நினைக்கும் போட்டியாளர்கள் : பிக் பாஸில் இன்று\n7. பிக் பாஸ் வீட்டை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டாம்: லாஸ்லியாவிற்கு டோஸ் கொடுத்த கமல்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபுதுச்சேரி: பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது- அதிமுக வெளிநடப்பு\nபுதுச்சேரியில் 144 தடை உத்தரவு\nஇஸ்ரோ தலைவர் சிவனுக்கு விருது வழங்கினார் முதலமைச்சர்\nஇஸ்ரோவில் ஆண்கள், பெண்கள் என்ற வித்தியாசம் இல்லை: சிவன்\n1. அருண் ஜெட்லி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி\n2. இரண்டே வாரங்களில் வெளியேறும் பிக் பாஸ் போட்டியாளர��� \n3. காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு\n4. இடி இடிக்கும் போது அர்ஜூனா என்பது ஆன்மிகமா\n5. மருமகன் அத்துமீறலால் அத்தையை நிர்வாணமாக்கி மொட்டை அடித்த பஞ்சாயத்து\n6. கவினிடம் இருந்து லாஸ்லியாவை பிரிக்க நினைக்கும் போட்டியாளர்கள் : பிக் பாஸில் இன்று\n7. பிக் பாஸ் வீட்டை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டாம்: லாஸ்லியாவிற்கு டோஸ் கொடுத்த கமல்\nபிரதமர் மோடி பெற்றுள்ள சர்வதேச விருதுகள் எத்தனை தெரியுமா\nகாஞ்சிபுரம்: மர்ம பொருள் வெடித்த விபத்தில் மேலும் ஒருவர் பலி\nபாஜக தலைவர் போல் செயல்படுகிறார் சத்யபால் மாலிக்: ஆதிர்ரஞ்சன்\nகடந்த ஓராண்டில் இந்தியா இழந்த சிறந்த தலைவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/29_180616/20190719124525.html", "date_download": "2019-08-26T10:05:04Z", "digest": "sha1:74NJHUBZEA6F2F5GGYPIPEQHQLYBQSWG", "length": 9253, "nlines": 65, "source_domain": "kumarionline.com", "title": "குல்பூஷண் ஜாதவை, இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதி: பாகிஸ்தான் அறிவிப்பு", "raw_content": "குல்பூஷண் ஜாதவை, இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதி: பாகிஸ்தான் அறிவிப்பு\nதிங்கள் 26, ஆகஸ்ட் 2019\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nகுல்பூஷண் ஜாதவை, இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதி: பாகிஸ்தான் அறிவிப்பு\nகுல்பூஷண் ஜாதவை, இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதி அளிக்கப்படும் என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.\nகுல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை நிறுத்தி வைத்து சர்வதேச நீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியது. மேலும், குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறு ஆய்வு செய்யவும் பாகிஸ்தானுக்கு உத்தரவிட்டனர். இந்த தீர்ப்பை சர்வதேச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அகமது யூசுப் வாசித்தார்.\n16 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 15 நீதிபதிகள் இந்த தீர்ப்பை ஒரு மனதாக ஏற்றுக் கொண்டனர், பாகிஸ்தான் நீதிபதி மட்டுமே மாறுபட்ட தீர்ப்பு வழங்கினார். எனவே பெரும்பான்மை தீர்ப்பு நடைமுறைக்கு வரும். குல்பூஷண் ஜாதவை, இந்திய தூதரக அதிகாரிகள் அணுகவும் தொடர்புகொள்ளவு, அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இந்நிலையில், வியன்னா ஒப்பந்தப்படி இந்திய தூதரக அதிகாரிகள் குல்பூஷண் ஜாதவைச் சந்திக்க அனுமதிப்பது தொடர்��ான உரிமைகள், குல்பூஷண் ஜாதவுக்கு தெரிவிக்கப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வியாழன் இரவு தெரிவித்துள்ளது.\nபாகிஸ்தானின் சட்டங்களின்படி, குல்பூஷண் ஜாதவை தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதி வழங்கப்படும் என்றும், அதற்கான நடைமுறைகளை வகுத்து வருவதாகவும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பரில், குல்பூஷண் ஜாதவை அவரது மனைவியும் தாயாரும் கடும் கட்டுப்பாடுகளுடன் சந்திக்க பாகிஸ்தான் அரசு அனுமதித்தது. அதன் பிறகு குல்பூஷண் ஜாதவின் நிலை குறித்து வெளியுலகிற்கு ஏதும் தெரியாது. சர்வதே நீதிமன்றத்தின் நேற்றைய தீர்ப்புக்கு பிறகு, ஜாதவை சந்திக்க இந்திய தூதரக அதிகாரிகள் அனுமதிக்கப்படுவர் என பாகிஸ்தான் அறிவித்துள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஅமேசான் காடுகளில் தீவிபத்து: பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு உதவ ஜி 7 நாடுகள் ஒப்புதல்\nபஹ்ரைன் சிறையிலிருந்து 250 இந்தியர்கள் விடுதலை: பிரதமர் மோடி நன்றி\nகாஷ்மீர் விவகாரத்தில் நெருப்புடன் விளையாடுகிறது இந்தியா: பாகிஸ்தான் அதிபர் குற்றச்சாட்டு\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது : மன்னர் சல்மான் வழங்கினார்\nஅமேசான் காட்டுத்தீ பிரச்சினையில் உலக நாடுகள் தலையிட வேண்டாம் - பிரேசில் அதிபர் காட்டம்\nசீனாவில் இருந்து அமெரிக்க நிறுவனங்கள் உடனடியாக வெளியேற வேண்டும் : அதிபர் டிரம்ப் உத்தரவு\nதென் இந்தியாவில் தீவிரவாதிகள் ஊடுறுவல் என்பது வதந்தி; மோடி அரசின் தந்திரம்: இம்ரான் கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2017/12/blog-post_323.html", "date_download": "2019-08-26T10:10:50Z", "digest": "sha1:J3U6RPCOFZWYNSGRPTKXXQ5OXZRYMYMG", "length": 12744, "nlines": 97, "source_domain": "www.athirvu.com", "title": "தனியார் நிறுவனத்திற்குள் புகுந்து, மனைவியை அரிவாளால் வெட்டி சாய்த்த கணவர்.. காரணம் இதுதான். - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled தனியார் நிறுவனத்திற்குள் புகுந்து, மனைவியை அரிவாளால் வெட்டி சாய்த்த கணவர்.. காரணம் இதுதான்.\nதனியார் நிறுவனத்திற்குள் புகுந்து, மனைவியை அரிவாளால் வெட்டி சாய்த்த கணவர்.. காரணம் இதுதான்.\nதஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 27). இவரது மனைவி சரண்யா (25). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. சரண்யா புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கட்டுமாவடி முக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆடிட்டர் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தார்.\nஇந்நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக சரண்யா, அறந்தாங்கியில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு குழந்தையுடன் சென்று விட்டார். அங்கிருந்து வேலைக்கு சென்று வந்தார்.\nநேற்றுக் காலை அவர் அலுவலகத்திற்கு சென்றதும், அங்கிருந்த பொருட்களை எடுத்து வைத்து கொண்டிருந்தார். அப்போது அங்கு உதயகுமார் அரிவாளுடன் வந்தார். அவரை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த சரண்யா அங்கிருந்து தப்பிக்க முயன்றார். இருப்பினும் உதயகுமார் ஆத்திரத்தில் சரண்யாவை மடக்கி பிடித்து அரிவாளால் சரமாரி வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார் .\nஇதில் சரண்யாவின் தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் வெட்டு விழுந்தது. காலை நேரத்தில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ரத்த வெள்ளத்தில் கிடந்த சரண்யாவை அப்பகுதி பொது மக்கள் மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇந்த சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பம் நடத்த வராத ஆத்திரத்தில் உதயகுமார், சரண்யாவை வெட்டினாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி உதயகுமாரை தேடி வருகின்றனர்.\nதனியார் நிறுவனத்திற்குள் புகுந்து, மனைவியை அரிவாளால் வெட்டி சாய்த்த கணவர்.. காரணம் இதுதான். Reviewed by Unknown on Saturday, December 30, 2017 Rating: 5\nஉங்கள் காமென்ஸ்சை இங்க��� எழுதுங்கள்\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nபாகிஸ்தான் கொடியுடன் தூய்மை இந்தியா புத்தகம் வெளியீடு..\nபிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.iyerpaiyan.com/2010/05/blog-post_23.html", "date_download": "2019-08-26T10:36:40Z", "digest": "sha1:RNB266OAIMIUCOITR5QZU2JL7BRIZVTY", "length": 8444, "nlines": 235, "source_domain": "www.iyerpaiyan.com", "title": "This Iyer is a little funny ...: லைலா ...", "raw_content": "\nபரித்ராணாய சாதூனாம் விநாஷாய சதுஷ்க்ருதாம் தர்ம ஸந்ஸ்த்தாபநார்த்தாய சம்பவாமி யுகே யுகே ...\nஇந்த கவிதைகளுக்கு விதை ... தற்போது வீசி அடங்கிய லைலா எனும் புயல் ...\n1. விடை பெற மறுக்கும் அலுவலக அலுவல்கள்\nசற்றே களைப்படைந்த கண்களின் ஈரம்\nநாற்காலின் சக்கரங்கள் பின்தள்ளி எழுகையில்\nகண்ணாடியில் தெரித்துள்ள மழை துளிகள் ஈர்த்தது\nசிறு குழந்தையின் பூரிப்போடு துள்ளியது மனது\nஓடிச்சென்று மழையின் சாரலை ஏந்தியது முகம்\nவாழ்க்கையில் தொலைத்த சந்தோஷங்களில் ஒன்றை\nநினைக்கையில் மழையோடு கரைந்தது கண்ணீர்\nயாரோ ஒருவரின் அழைப்பில், மனதை மட்டும் மழையில் நனையவிட்டு\nஉடல் மட்டும் திரும்பிச்சென்று நாற்காலியில் அமர்ந்தது ...\n2. பிஞ்சு உடல் முழுவதும் அனலின் தாக்கம் ...\nமகளை ஓங்கி அடித்த வலியில் எனக்கும் ஏக்கம் ...\nவெளியில் நிற்காமல் கொட்டியது நான் நனைய விரும்பும் மழை ...\nகொட்டும் மழையில் காகித படகு விட்டதா ஒரு பிழை \nமனதிற்குள் வெதும்பி புழுங்கி அழுகையில், மெலிதாக கேட்டது குரல் ...\n\"இனிமே நா மழை ல நனையமாட்டேன், என்ன அடிக்காத ...\"\nஅடைத்து வைத்த கண்ணீர் குடம் வெடித்து அடங்குகையில் ...\nஎன் மேல் பொழிந்து வழிந்தது .... என் ஆசை மகளின் முத்த மழை\n3. ஒவேனப்பெய்யும் மழையின் சப்த்தத்தில் சிணுங்கியது வீடு\nஎன்றோ வாங்கிய உருளைக்கிழங்கை தேடியது மனம்\nசுடச்சுட தயாரானது நொடிநேரத்தில் உருளைக்கிழங்கு பஜ்ஜி\nகேட்காமலே கோப்பையில் நிரம்பியது டிகிரி காபி\nஇவை இரண்டையும் சுவைத்துக்கொண்டு வெளியே பார்கையில்\nஉடல் நடுங்கி, மேனி சுருங்கி, தலையில் பிளாஸ்டிக் தொப்பியுடன்\nகண்கள் ���ிமிட்டி கை அசைத்தாள் நடைபாதையில் உறங்கும் சிறுமி\nநெஞ்சில் நஞ்சாக இறங்கியது காபி, பாறாங்கல்லாய் தெரிந்தது பஜ்ஜி\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/?cat=3&Show=Show&page=4", "date_download": "2019-08-26T09:05:08Z", "digest": "sha1:AKNPZWM4SU3D4LZEALYDJCFEJ6PEQOIQ", "length": 15610, "nlines": 208, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "kalvimalar educational news|Colleges|Universities|Examination Results", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\n82 ஆயிரம் பேருக்கு உதவித்தொகை\nபள்ளி கல்வியில் சிறந்த மாணவர்களுக்கு மத்திய அரசின் உயர்கல்வி துறை, உதவித்தொகை வழங்குகிறது....\nசெப்., 12ல் காலாண்டு தேர்வு\nசென்னை: தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான காலாண்டு தேர்வு, அடுத்த மாதம், 12ம் தேதி துவங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது....\nவிடுமுறையில் சிறப்பு வகுப்புக்கு தடை\nசென்னை: விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது என, அனைத்து பள்ளிகளுக்கும், கல்வி துறை உத்தரவிட்டுள்ளது....\nஆசிரியர் தகுதி தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியீடு\nசெப்., 1 முதல் பள்ளிகளில் துாய்மை பணிகள்\nமாணவர்கள் இன்று பள்ளிகளில் டிவி பார்க்கலாம்\nபிஎச்.டி. மாணவர்களுக்கு உதவித் தொகை\nஐ.எப்.ஐ.எம். பிசினஸ் ஸ்கூல் ஸ்காலர்ஷிப் திட்டம்\nடைமண்ட் ஜூபிலி ரிசர்ச் இன்டர்ன்ஷிப்\nகொல்கத்தா பல்கலையில் ஆய்வு உதவித்தொகை\nசென்னைப் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளில் படிப்பவர்களுக்கான உதவித்தொகைகள்\nஇந்திய தத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வழங்கும் உதவித்தொகை\nடீச் ஃபார் இண்டியா ஃபெல்லோஷிப்\nகுழந்தைகளின் ஸ்பெல்லிங் திறன் மேம்பட...\nஇடியட் பாக்ஸ் என பழிக்கப்படும் தொலைக்காட்சி\nகுழந்தை வளர்ப்பு - சவால் நிறைந்த தொடர்ச்சியான முயற்சி\nஉணவு உண்ணுதல் - குழந்தைகள் கற்க வேண்டிய பாடம்\nபள்ளிகளை தேர்வு செய்வதில் பெற்றோர்கள் எதற்கு முக்கியத்துவம் தருகிறார்கள்\nமாறும் குழந்தைகளின் பழக்கவழக்கங்கள்: பெற்றோர்களே எச்சரிக்கை\nகுழந்தையின் கற்றல் திறன் குறித்து கவலையா\nஉங்கள் குழந்தை பள்ளிக்கு செல்ல தயங்குகிறதா\nகுழந்தைகளின் வருங்காலம் வசந்த காலமே\nநம்மைவிட திறன் பெற்றவர்களை நாம் குறையுள்ளவர்கள் என்கிறோம்: சிறப்பாசிரியர் ராமா ரமேஷ்\nஆப்லைன் முறையா - ஆன்லைன் முறையா\nஏ.ஐ.பி.எம��.டி - 2014 தேர்வு\nஜி.பி.ஏ.டி. தேர்வு குறித்து தெளிவு பெறுங்கள்\nபொறியியல் துறையில் சாதனை படைப்பதற்கு கேட் தேர்வு\nமுக்கிய வணிகப் பள்ளிகளில் சேர்வதற்கான ஏ.டி.எம்.ஏ., தேர்வு\nகேட் தேர்வு - சில புள்ளி விபரங்கள்\nசிமேட் - மேலாண்மை படிப்பிற்கான தேசிய பொது நுழைவுத்தேர்வு\nஇக்னோ பி.எட்., நுழைவுத் தேர்வு\nகால்நடை மருத்துவ நுழைவுத்தேர்வு அறிவிப்பு\nஎதற்காகவும் உங்களின் விருப்பத்தை விட்டுக்கொடுக்க வேண்டாம்\nகல்லூரி வாழ்க்கை என்னும் சொர்க்கத்தில்...\nஒரு மனிதன் சிறப்பாக சமூகமயமாவது என்றால் என்ன\n60% முதல் 80% வரை மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் என்ன படிக்கலாம்\nதேர்வை எப்படி எழுத வேண்டும்\nசில மாணவர்கள் இந்த ரகம்...\nஅழகான கையெழுத்தும் - அழகற்ற கையெழுத்தும்\nபொதுத்தேர்வு என்பது போர்க்களமல்ல, ஆனால் போர்க்களம் மாதிரி...\nதகுதிக்குத்தான் வேலை; பாடப்பிரிவுக்காக அல்ல\nTNPSC GROUP II A - மாதிரி வினா விடை\nவங்கி தேர்வு - மாதிரி வினா விடை\n12 மற்றும் 10 ஆம் வகுப்பு மாதிரி\nநான் பி.காம். முடித்துள்ளேன். அடுத்ததாக வாழ்வியல் திறன்கள் குறித்த சிறப்புப் படிப்பு படிக்க விரும்புகிறேன். எங்கு படிக்கலாம்\nஏவியேஷன் துறையில் நுழைய விரும்புகிறேன். இதைப் பற்றிக் கூறவும்.\nவிமான பைலட் ஆவது எப்படி\nபாங்க் பி.ஓ., தேர்வுகளுக்கான வயதுத் தகுதி என்ன\nஎனது பெயர் ரேவந்த் கிருஷ்ணா. கோயம்புத்தூரில் 11ம் வகுப்பு படித்து வருகிறேன். இயற்பியல் துறையில் விஞ்ஞானியாக வேண்டும் என்பது எனது ஆசை. எனவே, இந்தியாவிலுள்ள சிறந்த பல்கலைக்கழகங்கள் பற்றி எனக்கு கூறமுடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jayabarathan.wordpress.com/2009/04/19/ramanujan/", "date_download": "2019-08-26T10:16:33Z", "digest": "sha1:L5NZDRE5AAGKCROMMYI7N27PQY4AXMRB", "length": 40368, "nlines": 264, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "கணித மேதை ராமானுஜன் | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\n நீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் – விவேகானந்தர்\nசுமார் 85 ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒர் இந்தியக் கணித ஞானி, பை [PI] குறியின் மதிப்பைத் துல்லியமாய்க் கணக்கிட, நூதன முறையில் பல வழிகளை வகுத்தார். அவர்தான் கணித மேதை ராமானுஜன். பை [PI] என்பது வட்டத்தின் சுற்றளவை அதன் விட்டத்தால் வகுத்து வரும் ஓர் இலக்கம். அதைப் “பை” [Greek Letter PI] என்று கணிதத்தில் குறிப்பிடுவர். எந்த வட்டத்திலும் பை [PI] என்பது ஒரு நிலை இலக்கம் [Constant Number]. 1987 இல் பை [PI] இன் மதிப்பைத் துள்ளியமாக 100 மில்லியன் தசமத்தில் கணக்கிடப் பட்டது. ஆனால் அதன் அடித்தள அணுகுமுறை யாவும் ராமானுஜன் 1915 இல் ஆக்கிய கணிதக் கோட்பாடுகள் மூலம் உருவானவை. அவர் அப்போது அணுகிய அந்த நுணுக்க முறைகள், இப்போது மின்கணணிப் பிணைப்பாடுத் தொடரில் [Computer Algorithms] சிக்கலான கணிதச் சிக்கல்களைத் தீர்க்கப் பயன்படுகின்றன.\n1917 ஆம் ஆண்டு ராமானுஜத்துக்கு அவரது 30 ஆம் வயதில், இங்கிலாந்து F.R.S. [Fellow of Royal Society] விருதை அளித்தது. அதே சமயம் ராமானுஜன் இங்கிலாந்தில் டிரினிடி கல்லூரி ஃபெல்லோ [Fellow of Trinity College] என்னும் கௌரவத்தையும் பெற்றார். பிரிட்டனுடைய இவ்விரு பெரும் பட்டத்தையும் முதன்முதல் பெற்ற இந்தியர் இவர் ஒருவரே. உலக மகாக் கணித மேதைகளான லியனார்டு யூளார் [Leonhard Euler], கார்ல் ஜெகொபி [Karl Jacobi], வரிசையில் இணையான தகுதி இடத்தைப் பெறுபவர், இந்திய ராமானுஜன் அவர் கற்ற எளிய கல்வியின் தரத்தைப் பார்த்தால், கணித மேதை ராமானுஜத்தின் திறனைக் கண்டு எவரும் பிரமித்துபோய் விடுவார்\nராமானுஜன் தமிழ் நாட்டில் 1887 டிசம்பர் 22 நாள் ஒர் ஏழை அந்தணர் வகுப்பில் பிறந்தார். பிறந்த ஊர் ஈரோடு. படித்ததும், வளர்ந்ததும் கும்பகோணத்திலே. தந்தையார் ஒரு துணிக்கடையில் கணக்கு எழுதுபவர். கலைமகள் கணித ஞானத்தை அருளியது, ராமானுஜன் சிறுவனாக இருந்த போதே தென்பட்டது. அபூர்வமான தெய்வீக அருள் பெற்ற “ஞானச் சிறுவன்” [Child Prodigy] ராமானுஜன். அவரது அபாரக் கணிதத் திறனைச் சிறு வயதிலேயே பலர் கண்டு வியப்படைந்தார்கள். ஏழு வயதிலே உதவிநிதி பெற்று, ராமானுஜன் கும்பகோணம் உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றார் அப்போதே பள்ளித் தோழரிடம் கணித இணைப்பாடு [Formulae] பலவற்றை, மனப்பாடம் செய்து ஒப்பிவித்து அவரை வியக்க வைத்தாராம் அப்போதே பள்ளித் தோழரிடம் கணித இணைப்பாடு [Formulae] பலவற்றை, மனப்பாடம் செய்து ஒப்பிவித்து அவரை வியக்க வைத்தாராம் “பை” இன் மதிப்பை [3.14] பல தசமத்தில் மாணவர்களிடம் பள்ளியில் தெளிவாகச் சொல்லி யிருக்கிறார் அந்த இளமை வயதிலே, ராமானுஜன்.\nபன்னிரண்டாம் வயதில் “லோனியின் மட்டத் திரிகோணவியல்” கணித நூலில் [Loney’s Plane Trigonometry] கணிதக் கோட்பாடுகளைத் தானே கற்று ராம��னுஜன் தேர்ச்சி அடைந்தார். முடிவில்லாச் சீரணியின் தொகுப்பு, அதன் பெருக்கம் [Sum & Products of Infinite Sequences] பற்றிய விளக்கத்தை அறிந்தார். அவரது பிற்காலக் கணிதப் படைப்புகளுக்கு அவை பெரிதும் பயன்பட்டன. முடிவில்லாச் சீரணி என்பது எளிய இணைப்பாடு ஒன்று [Formula], உருவாக்கும் முடிவற்ற தொடர் இலக்கம். அத்தொடரோடு வேறோர் எண்ணைக் கூட்டியோ, பெருக்கியோ, முடிவற்ற சீரணியை முடிவுள்ள சீரணியாக மாற்றி விடலாம்.\nபதினைந்தாம் வயதில், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக கணித வல்லுநர், கார் [G.S.Carr] தொகுத்த “தூய கணித அடிப்படை விளைவுகளின் சுருக்கம்” [Synopsis of Elementary Results in Pure Mathematics] என்னும் நூலைக் கடன் வாங்கி, சுமார் 6000 கணித மெய்ப்பாடுகளை [Theorems] ஆழ்ந்து கற்றுக் கொண்டார். இந்த இரண்டு கணித நூல்களின் பயிற்சிதான் ராமானுஜன் முழுமையாகக் கற்றுக் கொண்டது. அவைகளே அவரது பிற்கால அபாரக் கணிதப் படைப்புகளுக்கு அடிப்படையாய் அமைந்தன.\n1903 ஆம் ஆண்டில் பதினாறு வயதில் கும்பகோணம் அரசினர் கல்லூரியில் ராமானுஜன் சேர்க்கப்பட்டார். ஆனால் அவரது முழு மனதும் கணிதம் ஒன்றிலே ஆழ்ந்து விட்டதால், மற்ற பாடங்களில் கவனம் செல்லாது, அவர் கல்லூரித் தேர்வில் தோல்வியுற்றார். இதே ஒழுங்கில் படித்து, நான்கு வருடங்கள் கழித்துச் சேர்ந்த சென்னைக் கல்லூரியிலும் முடிவில் தோல்வியடைந்தார். 1909 இல் ராமானுஜன் திருமணம் செய்த கொண்டபின், தற்காலியமாய்த் தன் கணிதப் பித்தை ஒதுக்கி வைத்தி விட்டு, வயிற்றுப் பிழைப்புக்காகச் சென்னையில் ஒரு வேலையைத் தேடினார்.\nகணிதத்தை ஆதரிக்கும் செல்வந்தர் ஆர்.. ராமச்சந்திர ராவ், அனுதாப முடைய கணித வல்லுநர் பலரது உறுதியான சிபாரிசின் பேரில், 1910 இல் ராமானுஜத்துக்கு கணிதத் துறையில் பணிபுரிய, ஓரளவுத் தொகையை உபகாரச் சம்பளமாக மாதா மாதம் அளிக்க முன்வந்தார். 1911 இல் ராமானுஜத்தின் முதல் பதிவு கணிதப் படைப்புகள், இந்திய கணிதக் குழுவின் வெளியீட்டில் [Journal of the Indian Mathematical Society] வெளிவந்தன.\nமேலும் தனியாக வேலை செய்ய விரும்பி 1912 இல், ராமானுஜம் சென்னைத் துறைமுக நிறுனத்தில் எழுத்தராக [Madras Port Trust Clerk] அமைந்தார். நிறுவனத்தின் மேலதிபர் பிரிட்டீஷ் எஞ்சினியர், ஸர் பிரான்ஸிஸ் ஸ்பிரிங். அதை மேற்பார்க்கும் மானேஜர், இந்திய கணிதக் குழுவை [Indian Mathematical Society] நிர்மாணித்த பிரபல வி. ராமசுவாமி ஐயர். இருவரும் ராமானுஜத்தின் கணித ஞான��்தைப் பாராட்டி, அவரது கணிதப் படைப்புக்களை, இங்கிலாந்தில் மூன்று முக்கிய பிரிட்டீஷ் கணித வல்லுநர்களுக்கு அனுப்பித் தொடர்பு கொள்ள ஊக்கம் அளித்தார்கள். அவர்களில் இருவர் பதில் போடவில்லை. ஒருவர் மட்டும் பதில் அனுப்பினார் அவர்தான், அக்காலத்தில் புகழ்பெற்ற பிரிட்டீஷ் கணித நிபுணர், G.H. ஹார்டி.\nராமானுஜத்தின் கத்தையான கடிதம் ஹார்டியின் கையில் கிடைத்த 1913 ஜனவரி 16 ஆம் தேதி, ஒரு முக்கிய தினம் அன்றுதான் அதிர்ஷ்ட தேவதை தன் அருட் கண்களைத் திறந்து ராமானுஜத்துக்கு ஆசிமழை பொழிந்தாள் அன்றுதான் அதிர்ஷ்ட தேவதை தன் அருட் கண்களைத் திறந்து ராமானுஜத்துக்கு ஆசிமழை பொழிந்தாள் முதலில் மேலாகப் பார்த்து விட்டு, ஏதோ ஒரு பைத்தியம் எழுதியதாக எண்ணிக் கடிதக் கட்டை ஒதுக்கி வைத்தார் ஹார்டி. டின்னருக்குப் பிறகு இரவில் பொறுமையாக அவரும், அவரது நெருங்கிய கணித ஞானி, ஜான் லிட்டில்வுட்டும் [John E. Littlewood], புதிர்களைப் போல் காணும் ராமானுஜத்தின் நூதனமான 120 கணித இணைப்பாடுகளையும், [Formulae] கணித மெய்ப்பாடுகளையும் [Theorems] மெதுவாகப் புரட்டிப் பார்த்துப் பொறுமையாக ஆழ்ந்து படித்தார்கள். சில மணி நேரம் கழித்து, பிரமித்துப் போன இருவரும் ஒரு முடிவான தீர்மானத்துக்கு வந்தனர். நிச்சயம் அவர்கள் காண்பது ஒரு மகா மேதையின் உன்னதக் கணிதப் படைப்புகள். ஒரு பைத்தியகாரனின் முறை கெட்ட கிறுக்கல் அல்ல அவை என்று வியப்படைந்தார்கள்\nஹார்டி உடனே ராமானுஜத்தை கேம்பிரிட்ஜ் வரும்படிக் கடிதம் எழுதி அழைப்பு விடுத்தார். சென்னைப் பல்கலைக் கழகமும் [University of Madras], இங்கிலாந்து கேம்பிரிட்ஜ், டிரினிடிக் கல்லூரியும் அவருக்கு உதவிநிதி கொடுக்க முன்வந்தன. 1914 ம் ஆண்டு மார்ச் மாதம், தாயின் பலத்த எதிர்ப்பைத் தள்ளியும், தன் கொள்கையை விட்டுக் கொடுத்தும், ராமானுஜன் இங்கிலாந்துக்குப் புறப்படக் கப்பலேறினார்.\nஅடுத்த ஐந்து ஆண்டுகள் ஹார்டியும், ராமானுஜமும் டிரினிடிக் கல்லூரியில் [Trinity College] ஒன்றாகக் கணிதத் துறை ஆக்கப் பணியில் ஈடுபட்டார்கள். ஹார்டியின் சீரிய பொறி நுணுக்கமும், ராமானுஜத்தின் நூதன கணித ஞானமும் இணையாகப் பொருந்தி, ஒப்பற்ற உடன்பாடு நிலவி, கணித மெய்ப்பாடுகள் பல உருவாகின. இருவரும் கணிதச் சீர்ப்பாடுகள் [Arithmatic Functions] பலவற்றை ஆங்கில, ஈரோப்பிய விஞ்ஞானப் பதிவுகளில் வெளியிட்டார்கள். அவற்றில் ரெய்மன் சீரினம் [Riemann Series], நீள்வட்ட முழு இலக்கங்கள் [Elliptical Integrals], உயர் ஜியாமெட்ரிச் சீரினம் [Hyper Geometric Series], ஜீட்டா சீர்ப்பாடுகளின் இயக்கச் சமன்பாடுகள் [Fuctional Equations of Zeta Functions], ராமானுஜன் தனியாக ஆக்கிய விரியும் சீரினங்கள் [Divergent Series] ஆகியவை கணிதத் துறையில் குறிப்பிடத் தக்கவை. அவை பின்வரும் வினாக்களுக்குப் பதில் அளிக்க அடிப்படைத் தளமாய் அமைந்தன. எடுத்துக் கொண்ட ஓர் இலக்கம், எத்தனை “பிரதம வகுப்பினம்” [Prime Divisors] கொள்ளலாம் எத்தனை முறைகளில் ஓர் எண்ணை, அதற்கும் சிறிய “நேரியல் முழு இலக்கங்கள்” [Positive Integers] பலவற்றின் தொகையாகக் குறிப்பிடலாம் \nதெய்வீக ஞானசக்தி மூலம் தான் கணித்த மெய்ப்பாடுகள் எதிர்காலத்தில் மின்கணணிகளுக்குப் [Computers] பயன்படப் போகின்றன என்று ராமானுஜன் எதிர்பார்த்திருக்க மாட்டார் சமீபத்தில் அவரது கணிதக் களஞ்சியங்களிலிருந்து தோண்டி எடுத்ததுதான், பை [PI] இன் மதிப்பீடு காணும் அவரது நூதன அணுகு முறை சமீபத்தில் அவரது கணிதக் களஞ்சியங்களிலிருந்து தோண்டி எடுத்ததுதான், பை [PI] இன் மதிப்பீடு காணும் அவரது நூதன அணுகு முறை ராமானுஜத்தின் கணிதத் தீர்வு முறை மற்றவர் ஆக்கிய முறைகளைப் போல் விரியாமல், அதி விரைவில் குவிந்து, பை [PI] இன் மதிப்பைத் துள்ளியமாய்த் தருகிறது\nராமானுஜத்தின் படைப்புகள் யாவும் அவரது “குறிப்பு நூலில்” [Notebooks] அடங்கி யுள்ளன. பல மெய்ப்பாடுகள் வழக்கமான நிரூபணம் இல்லாமல் எழுதப்பட்டுள்ளன. மற்றும் அவரது குறிப்பு நூலில் “முழுமைப்பாடுகள்” [Integrals], முடிவில்லாச் சீரினங்கள் [Infinite Series], தொடர்ப் பின்னங்கள் [Continued Fractions] போன்றவை விளக்கப் படுகின்றன. கணிதத் துறையினர் இன்னும் அவரது கணித மேன்மையின் முழுத் தகுதியையும் அறிய வில்லை அமெரிக்காவில் இல்லினாய்ஸ் பல்கலைக் கழகத்தின் [University of Illinois] கணித வல்லுநர், புரூஸ் பெர்ன்ட் [Bruce C. Berndt] ராமானுஜத்தின் கணிதக் குறிப்பு நூலைத் தொகுத்து வெளியிடும் பொறுப்பை மேற்கொண்டுள்ளார். அதற்குப் பிறகுதான், ராமானுஜத்தின் நூதனக் கணிதப் பணிகள் யாவும் கணிதத் துறையினர் கையாளப் பயன்படும்.\nபின்னால் ஒரு முறை ராமானுஜத்தின் கணித மேன்மையை இலக்க ரீதியில் ஒப்பிட்டு ஹார்டி கூறியது; ராமானுஜத்தின் திறனுக்குத் தகுதி மதிப்பு 100 அளித்தால், லிட்டில்வுட்டுக்கு 30, தனக்கு 25 மட்டுமே அப்போதைய ஜெர்மன் மகா கணித மேதை, டேவி���் ஹில்பெர்டின் [David Hilbert] தகுதி மதிப்பு 80 அப்போதைய ஜெர்மன் மகா கணித மேதை, டேவிட் ஹில்பெர்டின் [David Hilbert] தகுதி மதிப்பு 80 ராமானுஜன் அனுப்பிய கணித மெய்ப்பாடுகள், அவற்றின் விளைவுகள், அவரது கணிதக் கூட்டுழைப்பு, யாவும் தன் வாழ்க்கையில் நிகழ்ந்த ஓரினிய கவர்ச்சிச் சம்பவமாக எண்ணி ஹார்டி களிப்படைகிறார். ராமானுஜத்துக்கு காஸி மெய்ப்பாடு [Cauchy Theorem], இரட்டை நொடிச் சீர்ப்பாடுகள் [Doubly Periodic Functions] போன்ற மற்ற கணிதத் துறை அறிவில் எந்தவித ஞானமும் இல்லை ராமானுஜன் அனுப்பிய கணித மெய்ப்பாடுகள், அவற்றின் விளைவுகள், அவரது கணிதக் கூட்டுழைப்பு, யாவும் தன் வாழ்க்கையில் நிகழ்ந்த ஓரினிய கவர்ச்சிச் சம்பவமாக எண்ணி ஹார்டி களிப்படைகிறார். ராமானுஜத்துக்கு காஸி மெய்ப்பாடு [Cauchy Theorem], இரட்டை நொடிச் சீர்ப்பாடுகள் [Doubly Periodic Functions] போன்ற மற்ற கணிதத் துறை அறிவில் எந்தவித ஞானமும் இல்லை “இவற்றை எப்படி அவருக்குக் கற்றுக் கொடுப்பது” என்று மலைப்படைந்தார், ஹார்டி “இவற்றை எப்படி அவருக்குக் கற்றுக் கொடுப்பது” என்று மலைப்படைந்தார், ஹார்டி ராமானுஜத்தின் கணிதப் படைப்புகள் யாவும் மெய்யானவை என்றும், அவரது கணித மெய்ப்பாடுகள் தன்னைப் பிரமிக்க வைத்து முற்றிலும் வென்று விட்டதாகவும், ஹார்டி கருதுகிறார். அவை யாவும் பொய்யானவையாக இருந்தால், ஒரு மேதை தன் கற்பனையில் அவற்றை உருவாக்கி யிருக்க முடியாது, என்றும் கூறுகிறார்\n1917 ஆம் ஆண்டில் ராமானுஜன் லண்டன் F.R.S. [Fellow of Royal Society] விருதையும், டிரினிடி கல்லூரியின் ஃபெல்லோஷிப் [Fellow of Trinity College] விருதையும் ஒன்றாகப் பெற்றுப் புகழடைந்தார். அரும்பெரும் இந்த இரண்டு கௌரவப் பட்டங்களை முதன்முதலில் முப்பது வயதில் பெற்ற இந்தியன் ராமானுஜன் ஒருவரே ஆனால் அவரது சீரும், சிறப்பும் உன்னதம் அடைந்து மேல் நோக்கிப் போகையில், அவரது உடல் ஆரோக்கியம் அவரைக் கீழ் நோக்கித் தள்ளியது ஆனால் அவரது சீரும், சிறப்பும் உன்னதம் அடைந்து மேல் நோக்கிப் போகையில், அவரது உடல் ஆரோக்கியம் அவரைக் கீழ் நோக்கித் தள்ளியது வேனிற் காலநிலைப் பூமியில் வாழ்ந்த ராமானுஜனுக்கு, ஈரம் நிரம்பிய குளிர்ச்சித் தளமான இங்கிலாந்து உடற்கேடைத் தந்தது வேனிற் காலநிலைப் பூமியில் வாழ்ந்த ராமானுஜனுக்கு, ஈரம் நிரம்பிய குளிர்ச்சித் தளமான இங்கிலாந்து உடற்கேடைத் தந்தது முதல் உலக மகா யுத்��த்தின் நடுவில், இங்கிலாந்து உழன்று கொண்டிருக்கும் தருவாயில், அளவான காய்கறி உணவை மட்டும் கட்டுப்பாடோடு உண்டு வந்ததால், அது வேறு அவர் உடல் பலவீனத்தை அதிக மாக்கியது. ராமானுஜத்தைப் பயங்கரக் காசநோய் [Tuberculosis] பற்றி வீரியமோடு தாக்கியது முதல் உலக மகா யுத்தத்தின் நடுவில், இங்கிலாந்து உழன்று கொண்டிருக்கும் தருவாயில், அளவான காய்கறி உணவை மட்டும் கட்டுப்பாடோடு உண்டு வந்ததால், அது வேறு அவர் உடல் பலவீனத்தை அதிக மாக்கியது. ராமானுஜத்தைப் பயங்கரக் காசநோய் [Tuberculosis] பற்றி வீரியமோடு தாக்கியது அந்தக் காலத்தில் இங்கிலாந்தில் கூட காசநோயிக்குப் போதிய மருந்தில்லை அந்தக் காலத்தில் இங்கிலாந்தில் கூட காசநோயிக்குப் போதிய மருந்தில்லை அடிக்கடி சானடோரியத்துக்கு [Sanatorium] ராமானுஜன் போக வேண்டிய தாயிற்று. அப்படிப் போய்க் கொண்டிருந்தாலும், அவரது புதியக் கணிதப் படைப்புகள் பேரளவில் பெருகிக் கொண்டுதான் இருந்தன\n1919 ஆம் ஆண்டில் போர் நின்று அமைதி நிலவிய போது, நோய் முற்றி இங்கிலாந்தில் வாழ முடியாது, ராமானுஜன் இந்தியாவுக்குத் திரும்ப வேண்டியதாயிற்று. அந்தக் காலத்தில் காசநோயைக் குணப்படுத்தச் சரியான மருந்து கண்டு பிடிக்கப் படவில்லை நோயின் உக்கிரம் கூட அவரது கணிதப் பணியை எள்ளவும் குறைக்க வில்லை நோயின் உக்கிரம் கூட அவரது கணிதப் பணியை எள்ளவும் குறைக்க வில்லை தனது 32 ம் வயதில், இந்தியக் “கணிதச் சுடர்விழி” [Maths Icon] ராமானுஜன், 1920 ஏப்ரல் 26 ம் நாள் இந்த மண்ணுலகை விட்டு விண்ணுலகுக்கு ஏகினார். உயிர் நழுவிச் செல்லும் கடைசி வேளை வரை அவர் கணிதத் துறைக்குப் புத்துயிர் அளித்ததை, இன்றும் அவரது இறுதிக் குறிப்பு நூல்கள் காட்டுகின்றன.\nஆயுள் முழுவதையும் கணிதப் பணிக்கு அர்ப்பணம் செய்து, வாலிப வயதிலே மறைந்த, ராமானுஜத்தின் அரிய சாதனைகளுக்கு ஈடும், இணையும் இல்லை என்று, அவர் பிறந்த தமிழகம் பெருமைப் பட்டுக் கொள்ளலாம் கணிதப் பூங்காவில் அவர் ஊன்றிய விதைகள் பல, ஆல மரமாய் எழுந்து விழுதுகள் பெருகிப் பல்லாண்டு காலம், பயன் அடையப் போகிறது, கணித உலகம் கணிதப் பூங்காவில் அவர் ஊன்றிய விதைகள் பல, ஆல மரமாய் எழுந்து விழுதுகள் பெருகிப் பல்லாண்டு காலம், பயன் அடையப் போகிறது, கணித உலகம் ராமானுஜன் கற்றது கடுகளவு என்று சொன்னால், அப்புகழ்ச்சி சற்றும் அவருக்கு மி���ையாகாது\nPrevious Entry: பாரத அணு ஆயுதம் படைத்த டாக்டர் ராஜா ராமண்ணா\nNext Entry: பாரத நாட்டின் பெளதிக மேதை ஸர்.சி.வி. ராமன்\nநான் ரொம்ப காலத்திற்கு முன்னர், இதைப் பற்றி எழுதியது நினைவில் வருகிறது.\nமற்றபடிக்கு இந்தப் பதிவு பற்றி இப்போதைக்குச் சொல்ல எதுவுமில்லை.\n50 thoughts on “கணித மேதை ராமானுஜன்”\nநானும் படித்திருக்கிறேன். ஆனால் இவ்வளவு விளக்கமாக இல்லை.\nலோன்லியின் திரிகோணகணித புத்தகத்தை உயர்தரத்தில் படித்திருக்கிறேன். அவ்வளவதான்.\nஎன் வலையில் விஞ்ஞானிகள் தலைப்பில் பாருங்கள்\nPingback: இதுவரைப் பார்வைகள் (டிசம்பர் 31, 2017) | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\nPingback: 2017 ஆண்டுப் பார்வைகள் | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://s-pasupathy.blogspot.com/2017/02/", "date_download": "2019-08-26T10:41:09Z", "digest": "sha1:LBIBKDJXQBZPYJEMEVX6HSCEF4PF6MOL", "length": 135278, "nlines": 1073, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: February 2017", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nசெவ்வாய், 28 பிப்ரவரி, 2017\nதி,ஜா. விகடன் தீபாவளி மலர் ( 1956) -இல் எழுதிய கதை.\n[ விகடன் - 56 தீபாவளி மலர் ]\nகங்கா நதி சுழித்து ஓடுவதைப் பார்த்துக்கொண்டு நின்றார் சின்னசாமி. முக்கால் தென்னை உயரம் இருக்கும் போலிருந்தது கரை. அங்கு உள்ள மாடி வீட்டு விளக்கின் நீலவொளி மங்கலாக நீர் மீது விழுந்திருந்தது. நீருக்கும் ஊருக்குமாக அலைந்தது நினைவு. காசி, கங்கை என்ற பிரக்ஞை இல்லை அவருக்கு.\n''ரண்டு கும்மாணம் காவேரி இருக்குமாங்கறேன் அகலம்\nதுரையப்பா சிரிப்பது போலிருந்தது அவருக்கு. ஒரு தடவை முதுகு உதறிற்று.\n'' என்று நீரில் கால் அலம்பிக் கொண்டே அவர் முகத்தைப் பார்த்தாள் அவள்.\n''ம்ம்'' என்று படி இறங்கினார் அவர். ''காசிக்குப் போனாலும் கர்மம் விடாதும்பா இவன் நமக்கு முன்னாடியே வந்து நிக்கறானே இவன் நமக்கு முன்னாடியே வந்து நிக்கறானே நினைக்க நினைக்க ஆச்சர்யமா இருக்கு. அந்த மூவாயிரம் போக, மிச்சம் ஆயிரம் ரூபாதானே இங்கே நம்மைக் கொண்டு வந்திருக்கு. அக்காவுக்காக நாம இங்க வரவாவது நினைக்க நினைக்க ஆச்சர்யமா இருக்கு. அந்த மூவாயிரம் போக, மிச்சம் ஆயிரம் ரூபாதானே இங்கே நம்மைக் கொண்டு வந்திருக்கு. அக்காவுக்காக நாம இங்க வரவாவது அவன் முன்னாடியே வந்திருக்க���ா வது அவன் முன்னாடியே வந்திருக்கவா வது தெய்வம்தான் 'என்ன பண்ணப் போறார், பார்ப்போம்'னு விளையா டறதா தெய்வம்தான் 'என்ன பண்ணப் போறார், பார்ப்போம்'னு விளையா டறதா\n''எனக்கும் ஒண்ணும் புரியத் தான் இல்லை. ஸ்நானத்தைப் பண்ணிப்பிட்டு யோசிச்சுக்கலாமே ஜாகைக்காரர் கிட்ட சொல்லி, சாமானை எடுத்துண்டு, வேறு இடம் பார்த்துண்டு போயிட்டாப் போறது. கங்கா மாதா ஏதாவது வழி கொடுப்பா ஜாகைக்காரர் கிட்ட சொல்லி, சாமானை எடுத்துண்டு, வேறு இடம் பார்த்துண்டு போயிட்டாப் போறது. கங்கா மாதா ஏதாவது வழி கொடுப்பா\nலடக் லடக்கென்று ஒரு படகு ஓசையிட்டுக் கொண்டே கடந்து போயிற்று.\nசின்னசாமி படிகளில் இறங்கி முழுகினார்.\n''அப்பாடா, ஸ்படிகம் மாதிரி இருக்கும் ஜலம்'' என்று நீரைக் கையில் எடுத்து விட்டார். உடம்பு புல்லரித்தது. நீரின் தட்பம், சந்தர்ப்பங்கள் கேலி செய்கிற விசித்திரம் - இரண்டும்தான்\nசாமான்களை வண்டியிலிருந்து உள்ளே கொண்டு வைத்து, 'அப்பாடா' என்று உட்கார்ந்ததும், ஜாகைக்காரர் வந்து பேச்சுக் கொடுத்தார்.\n''எந்த ஊர் உங்க ளுக்கு\n''எங்களுக்கும் தஞ்சாவூர் ஜில்லாதான், ஸ்வாமி சொல்லிக்கிறதுக்கு இப்ப ஒண்ணு மில்லை. தாத்தா நாள்ளேருந்து காசி மனுஷாளாப் போயிட் டோம். சப்தலோகம் போனா லும் குலதெய்வம் போயிடுமோ சொல்லிக்கிறதுக்கு இப்ப ஒண்ணு மில்லை. தாத்தா நாள்ளேருந்து காசி மனுஷாளாப் போயிட் டோம். சப்தலோகம் போனா லும் குலதெய்வம் போயிடுமோ காசி க்ஷேத்ரம்தான். இப்ப காசிதான் ஊரு. அதுக்காக காசி க்ஷேத்ரம்தான். இப்ப காசிதான் ஊரு. அதுக்காக குடும்ப தெய்வம் வைத்யநாதன் இல்லியோ குடும்ப தெய்வம் வைத்யநாதன் இல்லியோ\nமூன்று நாள் அழுக்கை உடம்பிலிருந்து தேய்த்துக்கொண்டு இருந்த சின்னசாமிக்குச் சிரிப்பு வந்தது. மூன்று தலைமுறைகளுக்கு முன்னால் மடியில் வளர்த்த ஊரை நினைத்து நினைத்து ஜாகைக்காரர் மாய்ந்து போனதும் ஏங்கியதும்...\n''போன தடவை வைத்தீஸ்வரன் கோயில், சீயாழி, மாயவரம், கும்ப கோணம், திருவாரூர்... ஒரு ஊர் விடலை. திருவாரூருக்குப் பக்கம் தானேய்யா, நேத்திக்கு வந்திருக்காரே, அவர் ஊரு'' என்று பக்கத்தில் நின்றுகொண்டு இருந்த உதவிக்காரரைக் கேட்டார்.\n'' என்று சோடா பாட்டில் மூக்குக் கண்ணாடியை நிமிர்த்திக்கொண்டே திரும்பினார் உதவிக்காரர்.\n என் அக்காவை அந்த ஊரில்தான் கொடுத்திருந்தது. அவ பணத்திலேதான் ஸ்வாமி நாங்கள் காசிக்கு வந்திருக்கோம்...''\n''நேத்திக்குக் காலமே வந்தார் பிரயாகையிலிருந்து துரையப்பானு பேராம். கோயிலுக்குப் போயிருக்கார், பூஜை பார்க்க.''\n'' - தலையில் இடியைத் தள்ளினாற் போலிருந்தது சின்னசாமிக்கு.\n''நெத்தியிலே... வலது நெத்தியிலே தழும்பு இருக்கோ\n ஸ்வாமி விஸ்வேஸ்வரருக்கு ராத்திரி பூஜை பார்த்துட்டு வந்துடுவார்.''\nசின்னசாமிக்கு ஒன்றும் ஓட வில்லை. துரையப்பா சிரிப்பது போல் இருந்தது. பேய் மாதிரி சிரிப்பு. ''இவன் எங்கே வந்தான் இங்கு வரவேண்டும் என்று எப் படித் தோன்றிற்று இங்கு வரவேண்டும் என்று எப் படித் தோன்றிற்று அதுவும் நான் வரும்போதா'' என்று மனம் கேள்வி கேள்வியாகக் கேட்டுக் கலங்கிற்று.\nகரையேறித் தலையைத் துவட்டிக்கொண்டு, பையிலிருந்து பட்டை எடுத்து உடுத்திக்கொண்டு, மீண்டும் இறங்கிக் காலை அலம்பி விபூதியைப் பூசிக்கொண்டு ஜபத்திற்கு உட்கார்ந்தார்.\nஅக்கா 'காசி... காசி...' என்று புலம்பிக்கொண்டே இருந்தாள். விளாஞ்சேரியில் அவள் புருஷனுடன் வாழ்ந்து, மூன்று வருஷம் குடித்தனம் நடத்திவிட்டு, நாலாவது வருஷம் பிறந்த வீட்டுக்குத் திரும்பிவிட்டாள். நல்லவேளையாக அப்பா, அம்மா இல்லை இந்த வேஷத்தைப் பார்க்க எண்ணி ஏழு நாள் படுக்கையில் கிடந்தார் அவள் புருஷன். எட்டாம் நாள்...\nகாட்டு வழியில் அலைகிற புது ஆளைப்போல, புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்தாள் அவள். மூன்று வருஷம் வீட்டோடு முடங்கிக் கிடந்தவளை, 'துடைகாலி... துடைகாலி' என்ற அவமானத்தில் குன்றிக்கொண்டு இருந்தவளை, ஏக்கமும் நோயும் தின்று வந்த சுருக்கு...\nபுருஷனுக்கு இருந்த நிலத்தை விற்கச் சொன்னாள். அது நாலாயிரம் ரூபாயாக மாறி வந்தது.\nமுதல் நாள் வரையில் பிரக்ஞை இருந்தது.\n''சின்னசாமி, நான் இப்படிக் கிடக்கிறது துரையப்பாவுக்குத் தெரியாது. தெரிஞ்சிருந்தா வந்திருப்பார். அவருக்கு என்ன பாக்கி இவர் கொடுக்கவேண்டியது\nகணக்குப் பார்த்ததில், மூவாயிரத்து நாற்பத்தேழு ரூபாய் என்று வந்தது.\n''அவர்கிட்ட போய் தள்ளிக் கிள்ளிக் கேட்டு மன்றாட வாண்டாம். பைசாமாறா ஜாடாக் கொடுத்துவிடணும், தெரிஞ்சுதா\n''உடம்பு தேறி வரட்டும், அக்கா இப்ப என்ன அந்தக் கவலை இப்ப என்ன அந்தக் கவலை\n''தேறாதுடா, சின்னசாமி. எனக் குத் தெரியாதா இந்தக் கடனைத் தீர்த்துக் கண்ணாலே பாத்துட்டுப் போயிடலாம்னு நெனச்சேன். நடக்கலே. கொண்டு கொடுத்துடு இந்தக் கடனைத் தீர்த்துக் கண்ணாலே பாத்துட்டுப் போயிடலாம்னு நெனச்சேன். நடக்கலே. கொண்டு கொடுத்துடு\n''அப்புறம்... காசி... காசின்னு கோட்டை கட்டிண்டிருந்தேன். அதுவும் நடக்கலே. நீயும் அவளுமாப் போய் கங்கா ஸ்நானம் பண்ணிப்பிட்டு என்னையும் நினைச்சிண்டு - ஆமாம்... ரயில் சார்ஜ், க்ஷேத்ரச் செலவு எல்லாம் இதிலேருந்து எடுத்துக்கவேண்டியது. நீ ஒரு பைசா உன் கையி லேருந்து போடப்படாது...''\nமறுநாள், வீட்டில் ஒரு நபர் குறைந்துவிட்டது. அர்த்தமில்லாமல் பிறந்து, வாழ்ந்து, மடிந்து... புருஷன் வாங்கின இந்தக் கடனைத் தீர்க்கத்தான் பிறந்தாயா\nஒரு மாதம் கழித்து, மூவாயிரத்துச் சொச்சத்தை எடுத்துக்கொண்டு கிளம்பினார் சின்னசாமி.\nவிளாஞ்சேரிக்குப் போகும்போது அஸ்தமித்துவிட்டது. குளு குளுவென்று காற்று. துரையப்பா வீட்டுத் திண்ணையையும் வாச லையும் பார்த்துக்கொண்டே யிருக்கவேண்டும் - வழவழவென்று... சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டிருந்தார் துரையப்பா.\nஆளோடிக்கு மேல் அரிக்கேன் விளக்கு தொங்கிற்று.\n''வா, வா, எப்ப வந்தே\n அவனும் கொடுத்து வைக்கல்லே, நீயும் கொடுத்து வைக்கல்லே...''\nஅரை மணி, ஊர்ப் பேச்செல்லாம் பேசினார்கள்.\n''எங்கே இப்படி இவ்வளவு தூரம்\n''கணக்குத் தீர்க்கலாம்னு வந்தேன், மாமா.''\n''முத நாள் கூப்பிட்டு கணக்கெல்லாம் பார்க்கச் சொன்னா அக்கா. கடனோட போறமேனு அவளுக்குக் குறைதான்.''\n''மூவாயிரத்து நாற்பத்தேழு ஆயிருந்தது அப்ப.''\n''அப்புறம் ஒரு மாசம் ஆயிருக்கே\n''ஆமா, ஒரு மாச வட்டியிலே இன்னொரு கிராமம் வாங்கப் போறேன். அசடு பணம் கொண்டு வந்திருக்கியா என்ன பணம் கொண்டு வந்திருக்கியா என்ன\n''ஜாடா கொண்டு வந்திருக்கேன், மாமா.''\n''இதுக்காகவா வந்தே இவ்வளவு தூரம் ஒரு லெட்டர் போட்டா நானே வந்து வாங்கிண்டு போகமாட்டேனா... நன்னா அலைஞ்சே, போ ஒரு லெட்டர் போட்டா நானே வந்து வாங்கிண்டு போகமாட்டேனா... நன்னா அலைஞ்சே, போ\n நான் வந்து கொடுக்கிறது, மரியாதையா...''\n''சரிடா சரி, காலமே வரவு வச்சுக்கலாம், போ.''\n''அப்ப பணத்தை வாங்கி வெச்சுக்குங்கோ. காலமே வரவு வச்சுக்கலாம். நானே இங்கதான் படுத்துக்கப் போறேன். காத்து கொட்றது இங்கே.''\n''இப்ப என்னைக் கிளப்பணும் உனக்கு. ம்... சரி, கொடு.''\nசின்னசாமி பணத்தைக் கொடுத்ததும், உள்ளே போய்ப் பூட்டி வைத்துவிட்டு வந்தார் துரை யப்பா.\n''சரி, உள்ள வாயேன். கால் அலம்பிண்டு சாப்பிட்டுடலாம்.''\nசாப்பிட்டுவிட்டு, மறுபடியும் நடுநிசி வரையில் பேசிக்கொண்டு இருந்தார்கள். ஊர் ஆறரை மணிக்கே தூங்கிவிடுகிற வழக்கம். சலசலப்பு கூட நின்றுவிட்டது. சுவர்க்கோழி மட்டும் கத்திற்று. மாட்டு மணி எங்கோ ஒலித்தது. எங்கோ குழந்தை அழுதது.\nதிண்ணையில் படுக்க ஒரு ஜமக்காளத்தையும் தலையணையையும் கொடுத்துவிட்டு, கதவைத் தாழிட்டுக்கொண்டு போனார் துரையப்பா. சின்னசாமி படுத்துக் கொண்டார். நினைவு அலைந்தது. துரையப்பா பெரிய மனுஷன், பெரிய மனுஷன்தான் எவ்வளவு மரியாதை... விட்டுக் கொடுக்கிற தன்மை... சாயங்காலம் சின்னசாமி பஸ்ஸிலிருந்து விளாஞ்சேரி முக்கில் இறங்கி வந்தபோது, துரையப்பாவின் அன்னதானத்தைப் பற்றித்தான் யாரோ பேசிக் கொண்டு இருந்தார்கள். யார் எப்போது போனாலும் துரையப்பா வீட்டில் சாப்பாடு கிடைக்குமாம்.\nஜிலுஜிலுவென்று வீசின காற்று கூட நின்றுவிட்டிருந்தது. சின்னசாமி அயர்ந்துவிட்டார்.\nகாலையில் முறுக முறுக வார்த்துப் போட்ட தோசை நாலு. கடைசித் தோசைக்குத் தயிர். ஏன் என்று கேட்கிற காபி. எல்லாம் முடிந்து கூடத்திற்கு வந்தால், வெயில் தெரியாத ஜிலுஜிலுப்பு. வெயில் தெரியாத தரை. சின்னசாமிக்கு நெஞ்சு குளுகுளுவென்றது.\nதுரையப்பா உள்ளேயிருந்து பத்திரத்தை எடுத்துக்கொண்டு வந்து எதிரே உட்கார்ந்து மூக்குக் கண்ணாடியை மாட்டிக்கொண் டார். பத்திரத்தைப் பார்த்தார். கணக்குப் போட்டுவிட்டு நிமிர்ந் தார்.\n'' என்று, அவர் எங்கோ நினைத்துக் கொண்டு பேசுகிறதைப் பார்த்துப் புன்னகை புரிந்தார் சின்னசாமி.\n மூவாயி ரத்து நாற்பத்தேழு கொடுத்தேனே சேப்புக் கடுதாசியிலே, கனக் கடுதாசியிலே பொட்டணமா கட்டியிருந்துதே சேப்புக் கடுதாசியிலே, கனக் கடுதாசியிலே பொட்டணமா கட்டியிருந்துதே\n''என்னடா சின்னசாமி விளையாடறே, பச்சைக்குழந்தை மாதிரி\n''பீரோவைத் திறந்து பாருங்கோ, மாமா\n''என்னடா இது, பணம் கொண்டு வரலையா நீ\nசின்னசாமிக்கு வயிற்றைக் கலக்கிற்று. மாமா சும்மாவாவது விளையாடுகிறார் என்ற நினைவும் போகவில்லை.\n''என்னடா, எடுத்துண்டு வாங்கோ, எடுத்துண்டு வாங்கோன்றியே... விளையாட்டு வேடிக்கைக்கு இதுவா நேரம்\n''சரி, நான் எழுந்து போகட்டுமா\n''சரிடா, ரயில்லே வந்தியோ, பஸ்ஸிலே வந���தியோ\n ஜாக்கிரதையா வச்சுண்டு, உங்ககிட்டே கொடுத்தேனே காலமே வரவு வச்சுக்கலாம்னு சொல்லி, நீங்க கூட 'என்னைக் கிளப்பணும் உனக்கு'னு சொல்லிண்டே வாங்கி உள்ளே கொண்டு பூட்டி வச்சேளே காலமே வரவு வச்சுக்கலாம்னு சொல்லி, நீங்க கூட 'என்னைக் கிளப்பணும் உனக்கு'னு சொல்லிண்டே வாங்கி உள்ளே கொண்டு பூட்டி வச்சேளே\n'' என்றார் துரையப்பா. பேயறைந்தாற்போலிருந்தது அவர் முகம். ''இங்க வந்து பார்டா பாரு... உடம்பெல்லாம் கூசறதே எனக்கு...'' என்று உள்ளே போய் பீரோவைத் திறந்து போட்டார். இருப்புப் பெட்டியைத் திறந்து போட்டார். பெட்டிகளைத் திறந்து போட்டார். ''பார்றா, பாரு.... உன் கண்ணாலே பாரு.''\nமண்டையில் ஓங்கி அடித்தாற் போல நின்றார் சின்னசாமி. அம்மாமியிடம் சொன்னார். வெளியே ஓடினார். கணக்குப் பிள்ளை, பட்டாமணியத்திடம் முறையிட்டார். நாக்கு உலர, உதடு துடிக்க, உடல் நடுங்கிற்று. ஊரில் இருக்கிற ஏழு ஆண்களும் வந் தார்கள். துரையப்பா பைத்தியம் பிடித்தாற்போல உட்கார்ந்திருந்தார் சாய்வு நாற்காலியில் கூடத்திலுள்ள அலமாரிகள் திறந்து கிடந்தன. துணிகளும் பாத்திரங்களும் வெளியே கிடந்தன. யாரும் ஒன்றும் புரியாமல் விழித்தார்கள்.\n''என்னமோ விளையாடறான்னு நெனச்சேன் முதல்லே. நிஜம் நிஜம்னு சத்யம் பண்றான். எனக்கு இடி விழுந்தாப்ல ஆயிடுத்து. உக்காந்துட்டேன். நீங்க வீடு முழுக்கச் சோதனை போட்டுடுங்கோ.''\nகர்ணமும் பட்டாமணியமும் எல்லாவற்றையும் மீண்டும் விசாரித்தார்கள். சின்னசாமி வாய்விட்டு அழுதுவிட்டார்.\n''நீங்க இப்படி மோசம் பண்ணு வேள்னு நினைக்கலே, மாமா'' என்று குரல் கம்மித் தழுதழுத்தார் சின்னசாமி.\n மலை மலையா அன்னத்தைக் கொட்டியிருக்கார் மனுஷன். சொல்லாதேடா'' என்றார் கணக்குப் பிள்ளை.\nதொலைவில் இருளில் கங்கைப் பாலத்தில் ரயில் ஆற்றைக் கடந்து கொண்டிருந்தது. அயலூரிலிருந்து வந்து விளாஞ்சேரியில் இப்படி மாட்டிக்கொண்டு... யார் யாரிடமோ முறையிட்டு, அழுது, கெஞ்சி... எது பலித்தது\nதுரையப்பா கோர்ட் ஏறிவிட்டார். ஜட்ஜ் தீர்ப்பு செய்த லக்ஷணம்... வட்டியில்லாமல் முதலாவது கொடுத்துவிடுவது என்று ராஜியாகப் போகச் சொல்லி... அதற்கு மாட்டேன் என்று சொன்னபோது, முழுவதற்கும் செலவு உள்பட தீர்ப்புக் கூறி விடுவதாக அவர் பயமுறுத்தி... கடைசியில் ராஜிக்கு ஒப்புக்கொண்டு, தம் சொந்தப் பணத்தைக் ���ொடுத்து...\n''நாலு வருஷமாகிவிட்டது இந்த நாடகம் எல்லாம் நடந்து அக்காவின் இரண்டாவது ஆசையை நிறைவேற்றி விடவேண் டும் என்று வந்தால், தெய்வம் முதல் நாளே, அதுவும் அதே ஜாகையில் இவனை இறக்கிச் சிரிக்கிறதே...'' என்று சிந்தனையில் லயித்தார் சின்னசாமி.\n'' என்று எழுந்தாள் மனைவி.\nசின்னசாமி எழுந்தார். இரண்டு படி ஏறியதும், ''இரு, நான் ஜபமே பண்ணவில்லை. துரையப்பாவை நினைத்து நினைத்து குரோதப்பட்டுண்டே இருந்தேன்'' என்று மீண்டும் இறங்கி ஸ்நானம் செய்தார். ''அவன் பாவத்துக்கும் சேர்த்து முழுக்குப் போடுங்கோ'' என்றாள் அவள்.\nகரையேறி வரும்போது... ''அவரைப் பார்த்து பழசெல்லாம் கிளற வாண்டாம். 'உன் பாவத் துக்கும் முழுக்குப் போட்டுட்டேண்டா'ன்னு நினைச்சுண்டு சாதாரணமா பேசுங்கள். அவர் இன்னும் கோயில்லேருந்து வரலேன்னா, மூஞ்சியிலே முழிக்கிறதுக்கு முன்னாடி வேற ஜாகைக்குப் போயிடுவோம்'' என்றாள்.\n''எப்படியிருக்கோ, வா பார்க்கலாம்'' என்று வடக்கே கண்ணைத் திருப்பி, ஒளிவீசும் ஸ்நான கட்டங்களைப் பார்த்துக்கொண்டு படியேறினார் சின்னசாமி.\n[ நன்றி : விகடன்; ஓவியம் : ஸாரதி, கோபுலு ]\nதிங்கள், 27 பிப்ரவரி, 2017\nபிப்ரவரி 27. சுஜாதாவின் நினைவு தினம்.\nஇதோ அவர் ‘விகடனில்’ 1969-இல் எழுதிய ஒரு ’சங்கீத’க் கதை\n நான் எஸ்.எஸ்.எல்.ஸி. வரை தான் படிச்சேன். அதற்கப்புறம் படிப்பு ஏறலே. நான் எங்கப்பாவுக்கு இரண்டாவது பையன். என் அண்ணா நல்ல வேலையில் இருக்கான். படிச்சு நெட்டுருப் போட்டு, பரீட்சை எழுதிப் பாஸ் பண்ண எனக்குச் சிரத்தை இல்லை; பொறுமை இல்லை; வரலை. அம்மா அப்பாவுக்குக் கவலையா இருந்தேன். எங்க குடும்பத்திலே சங்கீதம் கிடையாது. ஆரத்தி எடுக்கறபோது கூட எங்கம்மா பாடினது கிடையாது. எங்கப்பா நியூஸ் கேக்கறதுக்கு மட்டும்தான் ரேடியோ வைத் திருப்புவார். அப்படி இருக்க எனக்கு எங்கேயிருந்து இந்த வாத்தியத்தின் மேலே மோகம் வந்தது\nஎனக்கு நன்னா ஞாபகம் இருக்கு... நியூஸூக்கு ஒரு நிமிஷம் பாக்கியிருக்கிறபோது ரேடியோவிலே ஒத்தை வீணை மட்டும் வெச்சான். அப்பதான் தெளிவா எனக்கு ஆசை ஏற்பட்டுது. அது, ரஞ்சனி ராகம்னு கேள்விப்பட்டிருக்கேன்.\nமறுநாள் உள்ளூர் ராமய்யங்காரிடம் போய், ''ஸ்வாமி இந்த வீணை வாத்யம் கத்துக்கறதுக்கு எத்தனை நாளாகும் இந்த வீணை வாத்யம் கத்துக்கறதுக்கு எத்தனை நாளாகும்\n''முதல்லே நீ சிகரெட் குடிக்கிறதை நிறுத்தணும். வேஷ்டி கட்டிக்கொண்டு வரணும். வீணை தெய்விகமான வாத்யம். அதை அணுகறதுக்கு முன்னாலே மனுஷனுக்குச் சுத்தம் வேணும்...'' அப்படி இப் படின்னு சொன்னார். மாசம் நாப்பது ரூபாய் கேட்டார்.\nஅப்பா கிட்டப் போய், ''அப்பா, நான் வீணை கத்துக்கலாம்னு இருக்கேன்''னேன்.\n''போடா, போய் மளிகைக் கடையிலே பொட்டலம் மடி. செப்டம்பருக்குப் படிக்கத் துப்பில்லை. வீணை கத்துண்டு என்ன வெங்கடேச பாகவதருக்கு சுருதி போடப் போறயா\nஅண்ணாவுக்குக் கடிதம் எழுதினேன். ஐ.ஏ.எஸ். படிச்சுட்டு பீஹாரிலே என்னவோவா இருக்கான். ''உன் சகோதரன் போல நீயும் முன்னுக்கு வரவேண்டாமா இண்டஸ்ட்ரியல் லய்னிங் இன்ஸ்டிட்யூட்டிலே சேர்ந்து, ஏதாவது தொழில் கத்துக்கொள்ளேன். அதுக்கு வேணா பணம் அனுப்பறேன்''னு பதில் எழுதி, நிறையப் பொன்மொழிகளும் எழுதி இருந்தான். 'சரி, தொழில் கத்துக்கறேன்; பணம் அனுப்பு'ன்னு எழுதினேன். பணம் அனுப்பலை. ஒரு அப்ளிகேஷன் ஃபாரம் அனுப்பினான்.\nஅம்மா கிட்ட கேட்டுப் பார்த்தேன். ''என்கிட்ட ஏதுடா காசு ஒண்ணு செய்யேன். ஏதாவது வேலை பார்த் துக்கொள். அதிலே வர காசை நீ ஒண்ணும் எங்க கிட்டே கொடுக்க வேண்டாம்'' என்றாள். வேலையாவது கிடைக்கிறதாவது\nதைரியமா ஒரு காரியம் செஞ்சேன். ஒரு காயலான் கடையிலே எங்க வீட்டுச் சைக்கிளை வித்துட் டேன். திரும்பி வந்து அப்பா கிட்ட, மைதானத்திலே சைக்கிள் தொலைந்து போய்விட்டதுன்னு சொன்னபோது அவருக்கு ரொம்பக் கோபம் வந்துட் டுது. நான் சொல்றது பொய்னு அவ ருக்குச் சந்தேகம். ''வா, போலீஸ்லே போய்க் கம்ப்ளெய்ண்ட் கொடுக்க லாம்''னார். ஜாஸ்தி பொய் சொல்ல வரலை. இன்ஸ்பெக்டர் கேள்வி கேட்கக் கேட்க, எனக்குக் கழண்டு போச்சு.\n'' என்றார். பனியனுக்குள்ளே இருந்து எடுத்துக் கொடுத்தேன்.\nஅப்பா போலீஸ் ஸ்டேஷனிலே என்னை அடிக்கலை. வீட்டுக்கு வந்ததும் அடிச்சார். அம்மா தடுத்து, ''அவனுக்கு வர மாசிக்கு இருபது வயசாகப் போறது. அவனை அடிச்சா ஏதாவது ஒண்ணு கிடக்க, ஒண்ணு ஆய்டும். பேசாம விட்டுடுங்களேன். கத்துக்கட்டுமே அவனுக்குப் புத்தி அதிலேதான் போறதோ என்னவோ'' என்றாள்.\n''அப்பா, என்னை அடிக்க உங்க ளுக்கு உரிமை இருக்கு. நான் உங்களுக்கு உபயோகமில்லாம சுமையா இரக்கேன். ஆனா, நீங்க இந்தக் காசை கடன் மாதிரி எனக்குக் கொடுங்க. மாசாமாசம் கணக்கு வெச்சுக்குங்க. எப்படியாவது பிற்காலத்திலே சம்பாதிச்சு உங்களுக்குத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்'' என்றேன்.\nஅப்பா சிரித்தார். அப்பாவையும் குற்றம் சொல்ல முடியாது. மூத்த பையன் வசதி வந்ததும், அப்பா அம்மாவை மறந்துட்டான். சௌக்கியமா சௌக்கியமான்னு கடுதாசி எழுதுறானே ஒழிய, காசா, பணமா... ம்ஹும் நான்தான் இருக்கவே இருக்கேன். நாங்க மூணு பேரும் அப்பா பென்ஷனிலே வாழணும். அதனாலே எப்படியாவது என்னை ஒப்பேத்தி விடணும்னு ஆசைப்படறார். நானானால் வீணை வாசிக்கணும் என்கிறேன்\nஅப்புறம், ராமய்யங்கார் கிட்ட அப்பா பேசி, அதட்டி கிதட்டி மாசம் இருபத்தஞ்சு ரூபாய்க்குச் சம்மதிக்க வைத்தார். நான் வீணை கத்துக்க ஆரம்பிச்சேன்.\nஇதுலே பாருங்க ஸார்... என் னுள்ளே ஒரு புயல் இருந்து, அதற்கு வெளியே வர ஒரு வாய்ப்பு கிடைச்சாப்பலே ஆய்டுத்து. நான் ஆரம்பிச்ச விதமே தப்பு. எனக்கு வாத்தியம் கையாளத் தொடங்கின வெள்ளிக்கிழமை ஞாபகம் இருக்கு. வாத்தியத்தை விழுந்து சேவிக்கச் சொன்னார். 'மாய மாளவ கௌள' வின் சுரங்களை எல்லாம் புள்ளி வெச்சு மார்க் போட் டிருந்தது. அந்த வீணையிலே ராமய்யங்கார் இதுதான் 'ஸ'ன்னு தட்டினார். என் கை விரலை மடக்கி அழுத்தி நாதம் பண்ணச் சொன்னார். எப்படி அழுத்தறதுன்னு தெரிஞ்சப்புறம், இரண்டு சுரம் பிசிறில்லாமல் சுத்தமாகக் கேட்டப்புறம், எனக்குச் சைக்கிள்லே பாலன்ஸ் கிடைச்சாப்பலே ஆய்டுத்து. அதையே 108 தடவை வாசிக்கச் சொல்லிட்டுப் பின்கட்டுப் பக்கம் போனார். அவர் போன உடனே மற்ற சுரங்களைத் தேட ஆரம் பிச்சேன். அந்தப் பெரிய கம்பியைத் தட்டிப் பார்த் தேன். அதிலே ஒரு ஸ்வரத் தைப் பிடித்துக்கொண் டேன். அது இனிமையா இருந்தது.\nதிரும்பி வந்த வாத்தியார் கேட்டுண்டே வந்தார். கோபித்துக் கொண்டார். 'நிதானம் வேணும். சாதகம்கிறது இந்த மாதிரி கன்னா பின்னா என்று தேடித் தேடி வாசிக்கிறதில்லை'ன்னு சொல்லி, சங்கீதத்திலே இருக்கிற ஆதார சுரங்களைப் பத்திச் சொன்னார். அஸ்தி வாரம் கட்டறதைப் பத்திச் சொன்னார். பொறுமை வேணும் என்றார்.\nஎனக்குப் பொறுமை இல்லை. அதுதான் என் கிட்டே இருந்த தவறு. அந்தச் சரளி ஜண்ட வரிசைகளையும் வர்ணங்களையும் நிதானமா பொம்மனாட்டி மாதிரி ஒவ்வொரு தடவையும் தாளக் கம்பிகளைச் சிதற அடிச்சுண்டு வாசிச்சுப் பழகப் பொறுமையில்லை. ஏதோ நாளன்னிக்குச் செத்துப் போய்விடப் போகிறேன், அதுக்��ுள்ள இந்த வாத்யத்தைக் கரை காண வேணும்ங்கறாப்போல அவசரம். நோட்டிலே எழுதி நெட்டுருப் போட முடியல்லை. அவரோட சேர்ந்து வாசிக்க முடியல்லை.\nஇரண்டு மாசம் பார்த்தார். எங்கப்பாவைக் கூப்பிட்டார். சொன்னார்... ''உங்க பையனுக்குக் கட்டுப்பாடு கிடையாது. அவனுக்குச் சங்கீதம் வராது ஸ்வாமி, உங்க பணம் வேஸ்ட்\nஎனக்கு அழுகை வந்தது. அப்படிச் சொன்னதால் இல்லை. என்னை வீணை வாத்யத்திலிருந்து பிரிச்சுப்புட்டார். என் விரல் பழகறதுக்கு முன்னே, என் மனசிலே வடிவம் வடிவமா இருக்கிற ஆசைகள் எல்லாம் விரல் வழியா ரூபம் பெறு வதற்கு முன்னாலே என்னைப் பிரிச்சுட்டார்.\nஅப்பதான் எனக்கு வேலை கிடைச்சுது. அதுவும் அப்பாவினாலேதான். உள்ளூர் கோ-ஆப ரேடிவ் ஸ்டோர் பிரஸிடெண்ட்டைத் தெரியும். அதிலே ஒரு கிளார்க்குக்கு டைபாய்ட் வந்து ரெண்டு மாசம் லீவ் போட்டிருந்தான். அந்த லீவ் வாகன்ஸியில் எனக்கு மன்றாடிக் கிடைச்சது. கிலோ 4-66 பைசா மேனிக்கு 6 கிலோ 75 கிராம்னு டெஸிமல் கணக்குப் போட ஆரம்பிச்சேன். எழுதறபோது ஆறு அஞ்சு முப்பது, ஆறு ஏழு நாப்பத்தி ரண்டுனு பெருக்கல் மெதுவா மெதுவா ராகமா மாறும். மாறி மனசில் சஞ்சாரம் பண்ணும். அந்தப் பெயரில்லாத, நம்பரில்லாத வடிவங்களைத் தேடுவேன். கணக்கிலே நிறையத் தப்புப் பண்ணி ராத்திரி 9.30 வரைக்கும் கூட்டிக் கழித்தும் சரியா வராது. அவாளுக்குப் பொறுமை இழந்து போக, எனக்கு வேலை போச்சு அப்புறம் நானே சொந்த முயற்சியா முனிஸிபாலிடி சேர்மன் கிட்ட போய்க் கெஞ்சிக் கேட்டு, அவர் ஓனராக இருக்கும் பெட்ரோல் பங்க்கில் கணக்கு எழுதற வேலை கிடைச்சது. மறுபடி பெட்ரோல் டீஸல் லிட்டர் கணக்குத்தான். கொஞ்சம் கவனமா இருந்தேன். இந்த வேலை கொஞ்சம் நிலைச்சுது. அம்மா என் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ண ஆரம்பித்து விட்டாள்.\nநான் கல்யாணத்துக்குச் சம்மதிச்சதுக்கு முதல் காரணம் வீணை. 'அம்மா எனக்கு சூட் வேண்டாம்; ரிஸ்ட் வாட்ச் வேண்டாம்; அவாளை ஒரு வீணை வாங்கிக் கொடுத்துடச் சொல்லு. வாத்தியார் காட்டற பொண்ணுக்குத் தாலி கட்டறேன்'னு சொல்லிட்டேன். அம்மா சிரிச்சா. எனக்குக் கல்யாணம் நடந்தது. நெருப்பிலே நெய்யை விடற போது நாதஸ்வர சங்கீதத்திலே ஆழ்ந்து, தவில் கருவி மாதிரி உருளுவதைக் கவனிச்சுண்டு, அவ பட்டுப் புடவையெல்லாம் நெய்யாக்கின ஒரே மாப்பிள்ளை நான்தான்னு நினைக்கறேன். அந��தப் பாவிப் பயல் மலய மாருதத்தை அப்படி வாசிச் சான்.\nஎன் கல்யாணம் நடந்தது. அதுக்கு முன்னாலேயே ஒரு நல்ல தஞ்சாவூர் வீணையா வாங்கியாச்சு புதிய வீணை. புதிய பெண். இரண்டும் எனக்கு மிகவும் புதுசு. இரண்டும் பெரிய சப்ஜெக்ட் புதிய வீணை. புதிய பெண். இரண்டும் எனக்கு மிகவும் புதுசு. இரண்டும் பெரிய சப்ஜெக்ட் வீணையைப் பத்தியாவது பரிச்சயம் உண்டு. பெண்ணைப் பத்தி ஒண்ணுமே தெரியாது. நாங்க ரெண்டு பேரும் அறைக்குள்ளே படுத்துக்குற சந்தர்ப்பம் வந்தபோது, அந்த வீணை ஓரத்திலே இருந்தது. மூணு மணி நேரம் அவள் சும்மா உட்கார்ந்திருக்க, நான் ஸ்வரங்களைத் தேடிக் கொண்டிருந்தேன். நிமிர்ந்து பார்த்தபோதுதான் அவள் உட்கார்ந்திருந்தது ஞாபகம் வந்தது. அவள் கண்களில், 'என்னை வாசியுங்களேன்' என்று சொன் னது போல இருந்தது.\nஒரு வீணைக்காக கணவனான என் கல்யாண வாழ்க்கை எப்படி இருக்கும் கல்யாணம் என்கிறது ரொம்பப் பெரிய பொறுப்பு, ஸார் கல்யாணம் என்கிறது ரொம்பப் பெரிய பொறுப்பு, ஸார் எனக்கு அது முதல்லே தெரியலை. ஆனா, ஒரு வாரத்துக்குள்ளே, ''நாம எப்ப தனியா குடித்தனம் போகப் போறோம் எனக்கு அது முதல்லே தெரியலை. ஆனா, ஒரு வாரத்துக்குள்ளே, ''நாம எப்ப தனியா குடித்தனம் போகப் போறோம்''னு கேட்டப்போ தெரிஞ்சது. பெட்ரோல் பங்க் கிளார்க் எப்படி வாடகை கொடுத்துண்டு தனியா இருக்க முடியும்''னு கேட்டப்போ தெரிஞ்சது. பெட்ரோல் பங்க் கிளார்க் எப்படி வாடகை கொடுத்துண்டு தனியா இருக்க முடியும் அம்மாவுக்கும் அவளுக்கும் கொஞ்சம் சரிப்பட்டு வரலை. அம்மாவைப் பத்தி அவ புகார் சொல்றது எனக்குப் பிடிக்கலை. என் அம்மா அம்மா தான். சீதாதேவியே மாமியாரா இருந்தாக்கூட ஒரு மருமகள் புகார்தான் சொல்வாள் போலிருக்கு. ஆதி காலத்திலிருந்தே ரஃபா இருக்கிற உறவு போலிருக்கிறது இது. நான் இதை யெல்லாம் கவனிக்கிறதில்லை. வீணை வீணை வீணைதான். காலையிலே அவசர அவசர மாகப் பல்லைத் தேய்த்து விட்டுக் காபி சாப்பிட்டுவிட்டு உட்கார்ந்துவிடுவேன். ஒன்றரை மணி நேரம் சாதகம். அப்புறம் பங்க்குக்குப் போய் வந்த உடனே... எட்டு மணி வரை. ஒரு சினிமா கிடையாது; விளையாட்டுக் கிடையாது. பெண்டாட்டிக்கு எப்படி இருக்கும்\nஎன் முதல் பெண்ணுக்கு 'ரஞ்சனி'ன்னு பேர் வெச்சேன். ரேடியோவிலே ஆடிஷனுக்குப் போய் வந்தேன். மிருதங்கத்துடன் வாசித்துப் பழக்க���ே இல்லை. ''முழுசா மூணு நாலு கீர்த்தனம் வாசிக்கக் கத்துட்டு வாங்க''னு சொன்னான், அந்த அதிகாரியோ யாரோ. 'சரிதான், போய்யா'னு வந்துட்டேன். எனக்கு எதுக்கு இந்த ஆசையெல்லாம் ஆனால், என் வாசிப்பிலே நிச்சயம் இம்ப்ரூவ்மென்ட் இருந்தது.\nபேசாம கணக்கு எழுதிண்டு இருந்தேனா இல்லையா இந்தச் சிதம்பரம் வந்து வெறுப்பேத்திட்டுப் போய்ட்டான். சிதம்பரம் என் பழைய பள்ளிக்கூடச் சிநேகிதன். பட்டணத்திலே செயலா இருக்கான். ரொம்ப நாளைக்கப்புறம் தகப்பனாரைப் பார்க்க லீவிலே வந்தான். என்னை வந்து பார்த்தான். ''இப்ப என்ன பண்றே நீ இந்தச் சிதம்பரம் வந்து வெறுப்பேத்திட்டுப் போய்ட்டான். சிதம்பரம் என் பழைய பள்ளிக்கூடச் சிநேகிதன். பட்டணத்திலே செயலா இருக்கான். ரொம்ப நாளைக்கப்புறம் தகப்பனாரைப் பார்க்க லீவிலே வந்தான். என்னை வந்து பார்த்தான். ''இப்ப என்ன பண்றே நீ'' என்றான். 'பெட்ரோல் பங்க்கிலே கணக்கு எழுதறேன், கூடவே வீணை வாசிச்சிண் டிருக்கேன்'னேன். வாசிச்சுக் காட்டச் சொன்னான். ஒரு பாட்டு வாசிச்சேன்.\n''என்னடா இது, இந்த மாதிரி வாசிப்பை வெச்சுண்டு பெட்ரோல் பங்க்கிலே கிளார்க்கா இருக்கியா உன் வாசிப்பு என்ன லெவல் தெரியுமா உன் வாசிப்பு என்ன லெவல் தெரியுமா இப்ப முன்னணிலே இருக்கிறவாள்ளாம் (கையைக் கீழே காட்டி) இங்கே இருக்கான்னா நீ (உத்தரத்தைக் காட்டி) அங்கே இருக்கே இப்ப முன்னணிலே இருக்கிறவாள்ளாம் (கையைக் கீழே காட்டி) இங்கே இருக்கான்னா நீ (உத்தரத்தைக் காட்டி) அங்கே இருக்கே மெட்ராசுக்கு வாடா, ஒரு சபையிலே வாசி, போதும். காட்டுத் தீ மாதிரி பரவிடுவே. காசு, புகழ் வரும். பாவிப் பயலே, என்னமா வாசிக்கறே மெட்ராசுக்கு வாடா, ஒரு சபையிலே வாசி, போதும். காட்டுத் தீ மாதிரி பரவிடுவே. காசு, புகழ் வரும். பாவிப் பயலே, என்னமா வாசிக்கறே\nஅவன் சொன்னதிலே ஒண்ணும் பொய்யோ, முகஸ்துதியோ இல்லேங் கறது தெரிஞ்சது. கிளம்பறபோது கூட அப்பாகிட்டே என்னைப் பத்தி 'ஓஹோ ஓஹோ'ன்னு சொன்னான். 'உங்க வீட்டிலே இருக்கறது ஒரு ஜீனியஸ்'னு சொன்னான். அப்பா மெட்ராஸ்லே மல்லாக்கொட்டை என்ன விலை விக்கறதுன்னு விசாரிச்சார்.\nஅவன் போனப்புறம், எனக்குக் கொஞ்சம் ஆசை ஏற்பட்டது. போய்த் தான் பார்க்கலாமேனு பட்டுது. பெட்ரோல் பம்புக்கும், டீஸல் பம்புக் கும், கம்ப்ரெஸ்ஸருக்கும், பேரேடு புத்தகத்துக்கும் பிரியா விடை கொடுத்துவிட்டு, சம்பளப்பாக்கியை எண்ணி வாங்கிண்டு (87 ரூபாய் சொச்சம்) வடக்கே சூலமில்லாத ஒரு நாளிலே பெண்டாட்டி குழந்தை வீணை சகிதமாகக் கிளம்பிட்டேன். சாமான் ஜாஸ்தி எடுத்துக்கொண்டு போகல்லே; ஏராளமான நம்பிக்கையைத்தான் எடுத்துண்டு போனேன்.\nபழைய மாம்பலத்திலே ஒரு வீட்டிலே, ஒரு ஓரத்திலே இடம் பார்த்து வெச்சான் சிதம்பரம். சின்ன ரூம். வீணை வாசிக்கணும்னா க்ராஸா உக்கார்ந்தாத்தான் முடியும். அப்புறம் சிதம்பரம் தனக்குத் தெரிஞ்ச சபா செக்ரட்டரிகளையெல்லாம் என்னை அழைச்சுண்டு போய் அறிமுகப்படுத்தி வெச்சான்.\nஎனக்குச் சான்ஸ் வந்து, நான் செய்த முதல் கச்சேரியைப் பத்திச் சொல்றேன். என் டர்ன் எப்ப வந்தது தெரியுமா பஸ்ஸூக்கு நாழியாயிடும்னு எல்லோரும் எழுந்து போனதற்கப்புறம் லேட்டா வந்தது. கொடுத்த ஒண்ணே கால் மணி நேரத்துலே ஒரு பாட்டே பூரணமா வாசிக்கமுடியலே. மிருதங்கக்காரர் வேறு கொஞ்சம் ஸீனியர் ஆசாமி போல இருக்கு. என்னை பூச்சியா மதிச்சுத் தட்டிண்டிருந்தார்.முன் வரிசையில் யாரையோ பார்த்து அடிக்கடி சிரிச்சிண்டிருந்தார். நான் என்ன என்னவோ செய்ய இருந்தவன் எப்படி எப்படியோ காட்ட இருந்த திறமைகள் எல்லாம் அந்தச் சோம்பேறித்தனமான காலி நாற்காலி ராத்திரி யிலே கரைந்துவிட்டன. ஒரு ப்ரஸ் ஆளு வரப்போறார் வரப்போறார்னு எல்லாரும் எதிர்பார்த்திண்டிருந்தா. அவர் வேற ஏதோ பரதநாட்டியக் கச்சேரிக்குப் போயிட்டாராம். என் கச்சேரி முடிஞ்சதும் ஒரே ஒரு வய சானவர் வந்து என்னைத் தட்டிக் கொடுத்து, ''நானும் எவ்வளவோ கேட்டிருக்கேன். நீ ரொம்ப ரொம்பப் பேஷா வாசிக்கிறே. இந்த நூற்றாண் டின் மகாமேதை நீ''னு சொன்னார்.சொன்னா என்ன பஸ்ஸூக்கு நாழியாயிடும்னு எல்லோரும் எழுந்து போனதற்கப்புறம் லேட்டா வந்தது. கொடுத்த ஒண்ணே கால் மணி நேரத்துலே ஒரு பாட்டே பூரணமா வாசிக்கமுடியலே. மிருதங்கக்காரர் வேறு கொஞ்சம் ஸீனியர் ஆசாமி போல இருக்கு. என்னை பூச்சியா மதிச்சுத் தட்டிண்டிருந்தார்.முன் வரிசையில் யாரையோ பார்த்து அடிக்கடி சிரிச்சிண்டிருந்தார். நான் என்ன என்னவோ செய்ய இருந்தவன் எப்படி எப்படியோ காட்ட இருந்த திறமைகள் எல்லாம் அந்தச் சோம்பேறித்தனமான காலி நாற்காலி ராத்திரி யிலே கரைந்துவிட்டன. ஒரு ப்ரஸ் ஆளு வரப்போறார் வரப்போறார்னு எல்லாரும் எதிர்பார்த்திண்டிருந்தா. அவர் வேற ஏதோ பரதநாட்டியக் கச்சேரிக்குப் போயிட்டாராம். என் கச்சேரி முடிஞ்சதும் ஒரே ஒரு வய சானவர் வந்து என்னைத் தட்டிக் கொடுத்து, ''நானும் எவ்வளவோ கேட்டிருக்கேன். நீ ரொம்ப ரொம்பப் பேஷா வாசிக்கிறே. இந்த நூற்றாண் டின் மகாமேதை நீ''னு சொன்னார்.சொன்னா என்ன பரவலா என் கச்சேரி ஏதும் சலனம் உண்டு பண்ணினாப் போல தெரியல்லே.\nஎன்னவோ பட்டணம் பட்டணம்னு சொல்றாங்க. பிரதானம் வந்துடும், கச்சேரிக்கு 700, 800 எல்லாம் சர்வசாதாரணமா கிடைக்கும், அப்படி இப்படிங்கறாங்க. நான் ஒரு வருஷம் பூரா முயற்சி பண்ணிப் பார்த்தேன். அலையா அலைஞ்சேன். ஃப்ரீயா வாசிச்சேன். பத்து பேருக்கு வாசிச்சேன். தனியா வாசிச்சுக் காண்பிச்சேன். ஒரே ஒரு தடவை வார பத்திரிகையிலே என்னைப் பத்தி 'புது விதமான பாணிகள் எல்லாம் கையாள்றார்'னு வந்தது. ஒரு சினிமா நடிகையைப் பத்தின புது விதமான போட்டோ தகவலுக்குப் பக்கத்திலே சின்னதா ஒரு ஓரத்திலே வந்திருந்தது. என்னைப் பத்திப் போட்டிருந்தை நிறையப் பேர் படிச்சிருப்பாங்களானே சந்தேகம். என் வாசிப்பைக் கேட்ட எல்லாருமே, ''புதுவிதமாத்தான் வாசிக்கிறார். புரியாத ராகங்களிலே தைரியமா விளையாடறார். இருபத்து நாலு வயசுக்கு அற்புதமான வாசிப்பு''ன்னு ஒரு மனதாத்தான் சொல்றா. எல்லோருக்கும் என் திறமையோட ஆச்சர்யம் தெரியறது. என் வித்வத்தைப் பற்றி ஒருத்தருக்கும் சந்தேகமில்லை. முன்னுக்கு வரவேண்டியவர்னு சாமர்த்தி யமா பேறாங்க. ஆனா, எப்படி முன்னுக்கு வரது எவ்வளவு நாள் பெண்டாட்டியோட தங்க நகைகள் தாங்கும் எவ்வளவு நாள் பெண்டாட்டியோட தங்க நகைகள் தாங்கும் வேறு என்ன வழி இருக்கு சொல்லுங்களேன் வேறு என்ன வழி இருக்கு சொல்லுங்களேன் என் கலையைப் பற்றிச் சந்தேகமிருந்தா வீட்டுக்கு வாங்க. 34-ஏ, கவரை ஸ்ட்ரீட், புள்ளையார் கோயிலுக்குப் பக்கத்திலே...வாசிச்சுக் காட்டறேன். கேளுங்க.\nஇவ்வளவு விஸ்தாரமா எழுதறனே, கடைசியிலே உங்க கிட்ட கைமாத்தா அஞ்சு பத்து கேக்கப் போறேன்னு நினைச்சுக்காதீங்க. இல்லை, ஸார். பகவான் என்னை அவ்வளவு தூரம் கொண்டு போகலே. கடைசியிலே வழி காட்டிட்டான். என் பணக் கஷ்டம் தீர்ந்துபோச்சு, என் வீணையாலே\nநான் குடியிருக்கிற வீட்டு மாடி யிலே ஒரு 30, 32 வயசுக்காரக் கிறிஸ்தவர் இருக்கார். பேர் பெர்னாண்டஸ். பாச்சலர். ரொம்ப நல்ல மாதிரி. அவர் ஒரு நாள் வந்து, ''சார், நீங்கதான் தினம் தினம் வாத்தியம் வாசிக்கிறீங்களா'' என்று கேட்டார். ''ஆமாம்''னேன். ''என்ன வாத்தியம், சித்தாரா'' என்று கேட்டார். ''ஆமாம்''னேன். ''என்ன வாத்தியம், சித்தாரா'' என்றார். ''இல்லை, வீணை''ன்னு சொன்னேன். ''சித்தார் மாதிரியே வாசிக்கிறீங்களே'' என்றார். ''இல்லை, வீணை''ன்னு சொன்னேன். ''சித்தார் மாதிரியே வாசிக்கிறீங்களே ரொம்ப வேகமா இனிமையா இருக்குது ஸார்'' என்றார். ''தாங்க்ஸ்'' என்றேன். ''சித்தார் வாசிப்பீங்களா''னு கேட்டார். ''அதுவும் கம்பி வாத்தியமா ரொம்ப வேகமா இனிமையா இருக்குது ஸார்'' என்றார். ''தாங்க்ஸ்'' என்றேன். ''சித்தார் வாசிப்பீங்களா''னு கேட்டார். ''அதுவும் கம்பி வாத்தியமா''ன்னேன். ''ஆமாம். மாடிக்கு வாங்க. என் கிட்டே ஒரு சித்தார் இருக்குது''ன்னு கூட்டிண்டு போனார். அந்த ஆறு கம்பி வாத்தியம் வீணையை விடச் சின்னதாக இருந்தது. கம்பி அமைப்பு தலைகீழா இருந்தது. கீழ்க் கம்பி சின்னதா இருந்தது. கீழ்க் கம்பி முன்னாலேயும், மேல் கம்பி கடைசிலேயும்''ன்னேன். ''ஆமாம். மாடிக்கு வாங்க. என் கிட்டே ஒரு சித்தார் இருக்குது''ன்னு கூட்டிண்டு போனார். அந்த ஆறு கம்பி வாத்தியம் வீணையை விடச் சின்னதாக இருந்தது. கம்பி அமைப்பு தலைகீழா இருந்தது. கீழ்க் கம்பி சின்னதா இருந்தது. கீழ்க் கம்பி முன்னாலேயும், மேல் கம்பி கடைசிலேயும் வாசிச்சு வாசிச்சுப் பார்த்தேன். அரை மணியிலே அந்த வாத்தியத்தை அலட்சியமா வாசிக்க ஆரம்பிச்சேன். அவர் ஆச்சர்யப்பட் டார். ''இன்னிக்குதான் முதல்லே வாசிக்கிறீங்களா, இதை வாசிச்சு வாசிச்சுப் பார்த்தேன். அரை மணியிலே அந்த வாத்தியத்தை அலட்சியமா வாசிக்க ஆரம்பிச்சேன். அவர் ஆச்சர்யப்பட் டார். ''இன்னிக்குதான் முதல்லே வாசிக்கிறீங்களா, இதை'' என்று கேட்டார். 'ஆமாம்'னேன்.\n''உங்களுக்கு மேற்கத்திய சங்கீதம் பிடிக்குமா\n''ஸார், நீங்க எதிலே வேலை செய்யறீங்க\n''எனக்கு வேலையே கிடையாது'' என்றேன்.\n''அப்ப, உடனே என்னோட வாங்க''ன்னார். கூடப் போனேன்.\nதி.நகர்லே ஒரு வீட்டு மாடியிலே கீத்துக் கொட்டாய் போட்டிருந்தது. அதிலே பத்துப் பதினைஞ்சு பேர் உட்கார்ந்திருந்தாங்க. பெர்னாண்டஸ் அந்தக் க்ரூப்புக்கு என்னை அறிமுகப்படுத்தினார். ''வாத்தியார்கிட்ட விஷயம் இருக்கு. வீணையில் பூந்து விளையாடறாரு''ன்னார்.\nஅந்த இடத்திலே விதவிதமான வாத்யங்கள்ளாம் இருந்தது. எல்லாம��� மேற்கத்திய வாத்தியம். அந்த வாத்தியங்களோட பேரேல்லாம் எனக்குப் பிற்பாடு அத்துப்படி ஆயிடுத்து. டபிள் பேஸ், எலெக்ட்ரிக் வேலையா மூணு சித்தார், ஸாக்ஸ் (காலுக்குப் போட்டுக்கறது இல்லை. ஸாக்ஸபோன். இதிலே டெனர், ஆல்டோன்னு ரெண்டு ஜாதி) ட்ரம்பெட், லாட்டின் தாள வாத்தியங்கள், அக்கார்டியன், அப்புறம் நம்ம தேசத்து சிதார், ஸரோட், தப்லானு ஒரே கதம்பம்.\nஅந்தக் கோஷ்டி ஃபிலிம்லே பின்னணி வாசிக்கிறாங்களாம். சில பார்ட்டிகள்லேயும் வாசிக்கிறாங்களாம். அட்வர்டைஸ்மென்ட் வேலைகள் வேற செய்யறாங்களாம். அவங்களுக்கு ஒரு ஆள் தேவைப்பட்டதாம். என்னைக் கேட்டாங்க. 'ஈக்வலா மாச வரும்படியை பேர் பண்ணிப்போம். 150, 200க்கு மாசம் தரோம்' னாங்க. சம்மதிச்சேன்.\nசமீபத்தில் நான் ஒரு ஸோலோ ரிக்கார்ட் கூடக் கொடுத்திருக்கேன், ஸார் வீணையில்தான். நீங்க கூட ரேடியோவிலே கேட்டிருப்பீங்களே...அதிலே முதல்லே டங் டங் டங் டங் டங்னு கீழ்த் தந்தியைத் தட்டறேன். அது முடிஞ்சதும், அந்த ஆள் ''மணி ஐந்தாகிவிட்டதே வீணையில்தான். நீங்க கூட ரேடியோவிலே கேட்டிருப்பீங்களே...அதிலே முதல்லே டங் டங் டங் டங் டங்னு கீழ்த் தந்தியைத் தட்டறேன். அது முடிஞ்சதும், அந்த ஆள் ''மணி ஐந்தாகிவிட்டதே என் தலைவலி இன்னும் தீரவில்லையே'' என்கிறான்.உடனே அந்தப் பெண், ''கவலைப்படாதீர்கள். ஒரு வில்லை --- மாத்திரை சாப்பிடுங்கள்'' என்கிறாள். நான் உடனே படபடவென்று சந்தோஷமாக கமாஸ் வாசிக்கிறேன். அவர்கள் இருவரும் சேர்ந்து ''எப்பொழுதும் உங்கள் வீட்டில் ஒரு புட்டி --- மாத்திரைகளை வைத்திருங்கள்'' என்கிறார்கள். அரை நிமிஷம் கூட இல்லை ஸார், அதற்கு ஐந்து ரூபாய் கொடுத்தான். யார் ஸார் சொன்னது, கலை சோறு போடாதுன்னு\n[ நன்றி: விகடன் ]\nசுஜாதாவின் இசைசார்ந்த சிறுகதைகள் எவை தலைப்பு, பத்திரிகை, வருடம், ஓவியர் ..என்ற பட்டியல் யாரேனும் தரமுடியுமா\nவெள்ளி, 24 பிப்ரவரி, 2017\n1. ஒரு சுபமான ஆரம்பம்\nதேவனின் பல புனைபெயர்களில் ஆர்.எம் -மும் ஒன்று 40-களில் ‘விகடனில்’ அவர் எழுதிய ஆறு அத்தியாயச் சிறு தொடரின் முதல் அத்தியாயம் இது.\nஅல்லையன்ஸ் நூலில் மற்ற அத்தியாயங்களைப் படிக்கலாம்.\nவியாழன், 23 பிப்ரவரி, 2017\nதென்னாட்டுச் செல்வங்கள் - 22\nகஜ சம்ஹாரர் , பிக்ஷாடனர்\nமகா சிவராத்திரியை ஒட்டி ...ஒரு பதிவு.\nவிகடனில் 40 -களில் ( 48/49 - என்று நினைக்கிறேன்) வந்த ‘சில்பி’ யின் ஓவியங்களும், தேவனின் விளக்கக் கட்டுரைகளும் இதோ.\nLabels: ஓவியம், கட்டுரை, சில்பி, தேவன்\nபுதன், 22 பிப்ரவரி, 2017\n[ நன்றி: விகடன் ]\nபிப்ரவரி 22. கஸ்தூரிபாய் நினைவு தினம்.\n1944-இல் அவர் காலமானவுடன் வந்த சில தலையங்கங்கள்.\nமுதலில், ‘சக்தி’ மார்ச் 44 இதழில் வந்த தலையங்கம்.\nஇரண்டாவதாய், ஆனந்த விகடனில் வந்த தலையங்கம்:\nகாந்திமகான் பொறுமையின் சிகரமாக விளங்குபவர். வாழ்க்கையில் ஏற்படும் துன்ப துயரங்களை யெல்லாம் சகித்துக்கொள்ளும் ஆற்றலுடையவர். இத்தகைய மகாத்மாவே கண்ணீர் விடும்படியான சம்பவம் நேர்ந்துவிட்டதென்றால், சாதாரண மக்களின் துக்கத்துக்கு ஓர் எல்லைதான் ஏது பூனா நகரின் அருகாமையிலுள்ள ஆகாகான் மாளிகைச் சிறையில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை, தேசத்தின் அன்னையாக விளங்கிய கஸ்தூரிபாய் அம்மையார் காலமான செய்தியை நினைக்கும்போதெல்லாம் மயிர்க்கூச்செறிகிறது.\nஅன்று, வனவாசத்திற்குப் புறப்பட்ட ராமனை பின்பற்றிச் சென்ற சீதையைப் போல், சிறை வாசத்திற்குப் புறப்பட்ட காந்தி மகானைப் பின்தொடர்ந்து கஸ்தூரிபாயும் 1942-ல் சிறைவாசம் ஏற்றார். முதுமைப் பருவத்தில் இந்தத் தியாகத்தை மேற்கொண்டதற்குப் பலனையும் அடைந்தார்\nஏற்கெனவே, மகாதேவ தேசாயைப் பிரிந்து மனம் வாடிய காந்திமகானுக்கு, கஸ்தூரிபாய் அருகிலிருந்தது ஆறுதலாயிருந்திருக்கும். இன்று அந்த ஆறுதலும் அவருக்கு இல்லாமற் போய் விட்டது. இதைக் குறித்து, ஞானியான மகாத்மாவே மனம் கலங்குகிறாரென்றால் அவரைத் தேற்றுவதற்கு வேண்டிய தகுதி யாருக்கு இருக்கிறது எனவே, இந்தச் சம்பவத்தின் பலனாக மகாத்மா மனத்தளர்ச்சி பெறாமல் அவரைப் பாதுகாக்கக் கடவுள்தான் அருள் புரிய வேண்டும்\nகடைசியாய், 1964-இல் ‘பரணீதரன்’ விகடனில் கஸ்தூரிபாய் காந்தியைப் பற்றி எழுதிய தொடரில் ‘மாயா’ ( மகாதேவன்) வரைந்த ஓர் அழகு ஓவியம்.\n[ நன்றி: சக்தி, விகடன் ]\nசெவ்வாய், 21 பிப்ரவரி, 2017\nபதிவுகளின் தொகுப்பு : 601 - 625\nபதிவுகளின் தொகுப்பு : 601 - 625\n601. சங்கீத சங்கதிகள் - 103\n602. சங்கீத சங்கதிகள் - 104\nபாடலும், ஸ்வரங்களும் - 3\n603. சசி -12 : திருட்டுப்போன நகை\n604. கொத்தமங்கலம் சுப்பு -17\n606. சங்கீத சங்கதிகள் - 105\nஜி.என்.பியின் முதல் ரேடியோக் கச்சேரி\n609. தென்னாட்டுச் செல்வங்கள் - 21\n610. சங்கீத சங்கதிகள் - 106\nதியாகராஜர் கீர்த்தனைகள் – 1\n613. கொத்தமங்கலம் சுப்பு -18\nவாய் மணக்க வாழவெ��்று பொங்கல் வைக்கிறோம் \n614. பாரதிதாசன் - 5\n615. சங்கீத சங்கதிகள் - 107\nதியாகராஜர் கீர்த்தனைகள் - 2\n617. வி. ஸ. காண்டேகர் - 1\n618. ஜி.சுப்பிரமணிய ஐயர் - 1\n619. பெரியசாமி தூரன் - 2\n620. தி.வே.கோபாலயர் - 2\n621. சங்கீத சங்கதிகள் - 108\nகண்டதும் கேட்டதும் - 1\n622. பதிவுகளின் தொகுப்பு : 576 - 600\n623. முதல் குடியரசு தினம் - 2\nஓவியம், கவிதை, கட்டுரை ...\n624. சங்கீத சங்கதிகள் - 109\n625. காந்தி - 5\nகாந்திஜி கண்ட தமிழ்நாடு -1\nதிங்கள், 20 பிப்ரவரி, 2017\nசங்கீத சங்கதிகள் - 113\n[ ஓவியம்: ஏ.எஸ்.மேனன் ]\nபிப்ரவரி 19. உ.வே.சாமிநாதையரின் பிறந்த தினம்.\nசங்கீதக்கலை தமிழ் நாட்டில் வளர்வதற்குக் காரணமாக இருந்தவர்களுள் தஞ்சாவூர் மகாராஷ்டிர மன்னர்கள் சிறந்தவர்களாவர். அவர்களுடைய ஆட்சியில் கர்நாடக சங்கீதப் பயிற்சி மிகவும் விரிவடைந்தது. சங்கீத வித்துவான்கள் அதிகமாயினர். தமிழ்நாட்டாருக்குச் சங்கீத விருந்து மிகுதியாகக் கிடைத்தது. அவர்கள் தங்கள் ஸமஸ்தானத்தில் சிறந்த பல சங்கீத இரத்தினங்களை வைத்துப் போற்றி ஆதரித்து வந்தார்கள். அதனால் தஞ்சை அக்காலத்தில் இசைக்கலையின் அரசிருக்கையாக விளங்கியது.\nவித்துவான்களுடைய ஆற்றலை அறிந்து போற்றுவதும் வரிசையறிந்து பரிசளிப்பதும் பட்டமளிப்பதும் ஆகிய பலவகைச் செயல்களால் அம்மகாராஷ்டிர மன்னர்கள் பல வித்துவான்கள் மனத்தைக் கவர்ந்தனர். சங்கீதத்தில் ஒவ்வொரு வகையில் தேர்ச்சி பெற்ற பல வித்துவான்கள் அவ்வரசர்களால் அளிக்கப்பட்டனவும் தங்கள் தங்கள் ஆற்றலைப் புலப்படுத்துவனவுமாகிய பட்டப் பெயர்களை யுடையவர்களாக விளங்கினர். வீணைப் பெருமாளையர், பல்லவி கோபாலையர், கனம் கிருஷ்ணையர், த்ஸௌகம் ஸ்ரீநிவாசையங்கார், தோடி சீதாராமையர் முதலிய பல பிரபல வித்துவான்களை ஊக்கப்படுத்திவிட்டவர்கள் தஞ்சை ஸ்மஸ்தானாதிபதிகளே. இவர்களுக்கும் வேறு பலருக்கும் ஆசிரியராகிய பச்சைமிரியன் ஆதிப்பையரென்னும் இணையற்ற சங்கீத வித்துவானை ஆதரிக்கும் புண்ணியமும் அவர்களுக்கு இருந்தது.\nஅவர்களுள், அருங்கலை விநோதராக விளங்கிய சரபோஜியரசர் காலத்தில் நரசையரென்னும் (*நரஸிம்ஹையரென்பதன் திரிபு*) சங்கீத வித்துவானொருவர் இருந்தார். இசையாற்றலில் அவர் ஏனைய வித்துவான்களுக்குச் சிறிதேனும் குறைந்தவரல்லர். ஒருநாள் அரசர் முன்னிலையில் பெரிய சபையில் அவருடைய வினிகை நடைபெற்றது. அப்பொழுது சங்கராபர�� ராகத்தை அவர் மிகவும் விரிவாக ஆலாபஞ் செய்து பல்லவி கற்பனை ஸ்வரம் முதலியன பாடி வரலானார். முறைப்படியே அதனைப் பாடி வருகையில் அரசரும் சபையோரும் அதில் மிகவும் ஈடுபட்டார்கள்.\nஅவர் இனிமையாகப் பாடப் பாடச் சபையில் இருந்த யாவரும் ஒன்றுபட்டு மனமுருகினர்; 'இதுகாறும் சங்கராபரணத்தை இப்படி நாம் கேட்டதேயில்லை' என்று வியந்து பாராட்டினார்கள். அரசர் அவருடைய ஆற்றலையுணர்ந்து மகிழ்ந்து பலவகைப் பரிசுகளையும் 'சங்கராபரணம் நரசையர்' என்னும் சிறப்பும் பெயரையும் அளித்தார். அக்கால முதல் அவர் அப்பெயராலேயே அழைக்கப்படலாயினர். எங்கேனும் அவரது சங்கீத வினிகை நடந்தால் அங்குள்ளவர்கள் முதலில் அவரைச் சங்கராபரணம் பாடச்சொல்லிக் கேட்டு மகிழ்வதை ஒரு வழக்கமாகக் கொண்டார்கள். இதனால் அவருடைய ஆற்றல் மேன்மேலும் விளக்கமடைந்தது.\nஒருசமயம் நரசையருக்கு எதிர்பாராதவண்ணம் பெருஞ்செலவு உண்டாயிற்று. அதற்காகக் கடன் வாங்க வேண்டியிருந்தது. தமக்கு வேண்டிய பொருளைத் தருவாரை அவர் காணவில்லை. அக்காலத்தில் கபிஸ்தலத்தில்(*இவ்வூர் தஞ்சை ஜில்லாவில் பாபநாசத்துக்கருகில் உள்ளது*) இருந்த இராமபத்திர மூப்பனாரென்பவர் சங்கீத ரஸிகராகவும் சங்கீத வித்துவான்களுக்கு ஒரு பெருநிதியாகவும் விளங்கி வந்தார். அம்மூப்பனாரிடம் பொருள்பெற எண்ணிய நரசையர் கபிஸ்தலம் சென்று அவரைக் கண்டார். மூப்பனார் வித்துவானை உபசரித்துப் பாராட்டி அளவளாவினர். நரசையர் அங்கே சில தினம் இருந்தார். பிறகு ஒருநாள் தமக்குப் பொருள் வேண்டியிருத்தலை மெல்ல அவர் கூறலானார்:\nநரசையர்: எதிர்பாராத விதத்தில் எனக்குச் செலவு நேர்ந்துவிட்டது.\nஒருவரிடம் சென்று பொருள்கேட்க என் மனம் நாணமடைகிறது. என்ன செய்வதென்று யோசிக்கையில் தங்கள் ஞாபகம் வந்தது. தங்களிடம் கடனாகப் பெற்றுச்சென்று மீட்டும் கொடுத்துவிடலாமென்று வந்தேன்.\nநரசையர்: ஆம்; எண்பது பொன்.\nஇராமபத்திரர்: கடன் வாங்கவேண்டுமென்கிறீர்களே; எதையாவது அடகு\nநரசையர்: (சிறிதுநேரம் யோசித்துவிட்டு): அப்படியே வைக்கிறேன்.\nநரசையர்: அந்த ஆபரணத்தைக் கண்ணால் பார்க்க முடியாது; காதினால் கேட்கலாம்; எக்காலத்தும் அழியாதது; இன்பத்தைத் தருவது. என் உடைமையாகிய சங்கராபரண ராகமே அது. அதையே நான் அடகு வைக்கிறேன். தங்களிடம் பெற்றுக்கொள்ளும் பொன்னைத் திருப்பிக்கொடுக்கும் வரையில் அதை நான் எங்கும் பாடுவதில்லையென்று உறுதி கூறுகிறேன்.\nஇராமபத்திரர்: அப்படியானால் உங்களுக்கு வேண்டியது தருகிறேன்.\nமூப்பனார் நரசையரிடம் ஒரு கடன் பத்திரம் எழுதி வாங்கிக்கொண்டு எண்பது பொன்னை அளித்தார். அத்தொகையை வாங்கிக்கொண்ட அவர் மகிழ்ச்சியுடன் சென்று செய்யவேண்டிய காரியங்களை நிறைவேற்றினார். அதுமுதல் எவ்விடத்தும் அவர் சங்கராபரணத்தைப் பாடுவதை நிறுத்தியிருந்தார். எங்கேனும் வினிகைகளுக்குச் சென்றால் அவர் வேறு ராகங்களையும் கீர்த்தனங்களையுமே பாடி வந்தார்.\nஅக்காலத்திலே கும்பகோணத்தில் அப்புராயரென்ற ஒரு செல்வர் இருந்தார். அவர் கம்பெனியாரிடம் பெரிய உத்தியோகம் பார்த்துவந்தார். தஞ்சாவூர் திருச்சிராப்பள்ளி என்னும் இரண்டிடங்களின் தொடர்புடையவராதலின் அவர் உபய ஸமஸ்தான திவானென்னும் சிறப்புப்பெயரால் வழங்கப் பெற்றார். அக்காலத்திலிருந்த வாலீஸ் என்னும் துரைக்குப் பிரியமானவராக இருந்தது பற்றி வாலீஸ் அப்புராயரென்றே யாவரும் அவரை அழைப்பார்கள். கும்பகோணம் ரெட்டியார் அக்கிரகாரத்தில் குளத்தின் வடகரையில் அவருடைய வீடுகள் உள்ளன.\nஅவருடைய வீட்டில் ஒரு கல்யாணம் நடைபெற்றது. அந்த வைபவம் பலவகையிலும் சிறப்புடையதாக இருக்கவேண்டுமென்றெண்ணி அதற்குரியவற்றை அவர் செய்தனர்; சங்கீத வினிகையொன்று நடத்தவேண்டுமென்றும் அதற்கு மிகவும் சிறந்த வித்துவான்களை அழைக்கவேண்டுமென்றும் அவர் எண்ணினார். அங்ஙனம் அழைக்கப் பட்டவர்களுள் சங்கராபரணம் நரசையர் ஒருவர்.\nகுறிப்பிட்ட ஒரு வேளையில் நரசையருடைய வினிகை நிகழ்ந்தது. ராயர் அவருடைய ஆற்றலைப் பர்ற்றி நன்றாக அறிந்தவராதலின், \"உங்களுக்குப் பட்டம் அளிக்கச்செய்த சங்கராபரணத்தைப் பாட வேண்டும்\" என்று விரும்பினார்; உடனிருந்த அன்பர்களும் வேண்டிக்கொண்டனர்.\nநரசையர்: தாங்கள் க்ஷமிக்க வேண்டும்; அதனை இப்போது நான் பாடமுடியாத நிலையில் இருக்கிறேன்.\nநரசையர்: அதை ஒருவரிடம் அடகுவைத்து நான் கடன் வாங்கியிருக்கிறேன். அக்கடனைத் திருப்பிக் கொடுத்தபிறகுதான் அதை நான் பாடலாம்.\nராயர்: என்ன ஆச்சிரியமாக இருக்கிறது ராகத்தை அடகுவைத்ததாக எங்கும் கேட்டதில்லை. யாரிடம் எவ்வளவு கடன் வாங்கியிருக்கிறீர்கள் ராகத்தை அடகுவைத்ததாக எங்கும் கேட்டதில்லை. யாரிடம் எ��்வளவு கடன் வாங்கியிருக்கிறீர்கள் சொன்னால் உடனே அதனை நாம் தீர்த்துவிடுவோம்.\nசங்கராபரணத்தை அடகுவைத்த வரலாற்றை வித்துவான் கூறினார். உடனே ராயர் எண்பது பொன்னையும் அதற்குரிய வட்டியையும் தக்க ஒருவர்பால் அளித்து அவற்றை மூப்பனாரிடம் கொடுத்து அவரிடமிருந்து கடன் பத்திரத்தைச் செல்லெழுதி வாங்கிவரும்படி சொல்லியனுப்பினார். அன்று நரசையர் வேறு ராகங்களையே பாடினார்.\nராயரிடமிருந்து சென்றவர் இராமபத்திர மூப்பனாரிடம் பணத்தைக் கொடுத்துச் செய்தியைக் கூறினார். மூப்பனார் மிகவும் மகிழ்ந்து உடனே அந்தத் தொகையோடு பின்னும் சில தொகையை எடுத்துக்கொண்டு கும்பகோணம் வந்து அப்புராயரையும் நரசையரையும் கண்டார். அவரை அப்புராயர் கண்டவுடன், \"பணம் வந்து சேர்ந்ததா விடுதலையோலை எங்கே\nஇராமபத்திரர்: ராயரவர்களும் சங்கீத சிகாமணியாகிய நரசையரவர்களும்\nஎன்னுடைய செயலை அடியோடே மறந்துவிடவேண்டும். ஐயரவர்கள் என்னிடம் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் கேட்டு வாங்க உரிமையுடையவர்கள். அவர்களைப் போன்றவர்களுக்குப் பயன்படுத்தாமல் வேறு என்ன செய்வதற்கு நான் செல்வம் படைத்தேன் அவர்கள் பணம் வேண்டுமென்றால் உடனே கொடுத்திருப்பேன். 'கடனாக வேண்டும்' என்று அவர்கள் கேட்டது எனக்குச் சிறிது வருத்தத்தை உண்டாக்கியது. விளையாட்டாக அடகுண்டாவென்று கேட்டேன். அவர்கள் சங்கராபரணத்தை அடகு வைத்தார்கள். அன்றுமுதல் இன்று வரையில் அதனை எங்கும் பாடியதாக நான் கேட்டிலேன். இதனால் அவர்களுடைய உயர்ந்த குணமும் உண்மையும் புலப்படுகின்றன. இந்தத் தொகை எனக்குரியதன்று. அவர்களுக்கே உரியது. தாங்களே அவர்களிடம் கொடுத்துவிடுங்கள். இதையல்லாமல் இவ்வளவு நாள் சங்கராபரணத்தைச் சிறைசெய்ததற்கு அபராதமாக நான் கொடுக்கும் இந்தத் தொகையையும் தங்கள் திருக்கரத்தாலேயே அவர்களுக்கு வழங்கவேண்டும். இதோ விடுதலை ஓலையும் தந்து விட்டேன்.\nமூப்பனாருடைய அன்புடைமை அப்பொழுது யாவருக்கும் வெளியாயிற்று. 'கடன் பெற்றவர் கடனைத் திருப்பிக்கொடுப்பதையும் கடன் தந்தவர் வட்டியுடன் பெற்றுக்கொள்வதையும் உலகத்தில் கண்டிருக்கிறோம். கடன் வாங்கினவர் திருப்பிக் கொடுத்தால், கொடுத்தவர் அதைப் பெற்றுக் கொள்ளாமல் பின்னும் தொகை சேர்த்துக் கொடுப்பது புதுமையிலும் புதுமை' என்று யாவரும் வியந்தார்��ள்.\nமறுநாள் கல்யாணப் பந்தலில் நரசையருடைய வாக்கிலிருந்து அமுததாரையைப்போல விடுதலை பெற்ற சங்கராபரணம் வெளிப்பட்ட காலத்தில் கேட்ட யாவரும் பதுமைகளைப் போலத் தம்மை மறந்து ஸ்தம்பிதமாயினரென்று கூறவும் வேண்டுமோ\nஅக்காலமுதல் நரசையர் வாலீஸ் அப்புராயருடைய ஆஸ்தான வித்துவானாக விளங்கினார்.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதென்னாட்டுச் செல்வங்கள் - 22\nபதிவுகளின் தொகுப்பு : 601 - 625\nசங்கீத சங்கதிகள் - 113\nராமகிருஷ்ண பரமஹம்ஸர் - 2\nஎஸ். வையாபுரிப்பிள்ளை - 2\nஎன். சி. வசந்தகோகிலம் - 1\nரசிகமணி டி.கே. சி. - 3\nகாதலர் தினக் கும்மி : கவிதை\nசங்கீத சங்கதிகள் - 112\nபாடலும், படமும் - 16\nசாவி -16: 'துக்ளக்' துரைசாமி\nசங்கீத சங்கதிகள் - 111\nசங்கச் சுரங்கம்: மோக முல்லை\nமீனாட்சிசுந்தரம் பிள்ளை - 2\nபம்மல் சம்பந்த முதலியார் -1\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (2)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (1)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (3)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (2)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\nமோகமுள் - 1 தி,ஜானகிராமனின் 'மோகமுள்' தொடர் 1956 இல் 'சுதேசமித்திர'னில் வந்தது. ஸாகர் தான் ஓவியர். அவர...\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வெங்கடேசன் ஜூலை 27. கவிமணியின் பிறந்த நாள். ‘தினமணி’ யில் 2014 -இல் வந்த ஒரு கட்டுரை இதோ: =========...\n1343. சங்கீத சங்கதிகள் - 198\nகண்டதும் கேட்டதும் - 9 “ நீலம்” 1943 சுதேசமித்திரனில் வந்த இந்த ரேடியோக் கச்சேரி விமர்சனக் கட்டுரையில் : டி.ஆர்.மகாலிங்க...\n1342. மொழியாக்கங்கள் - 1\nபந்தயம் மூலம்: ஆண்டன் செகாவ் தமிழில்: ஸ்ரீ. சோபனா ‘சக்தி ‘இதழில் 1954 -இல் வந்த கதை. [ If you ha...\nகல்கி - 3: மீசை வைத்த முசிரி\nஐம்பதுகளில் ஒரு நாள். சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் பிரபல சங்கீத வித்வான் முசிரி சுப்பிரமண்ய ஐயரைப் பார்த்தேன். அப்போது பக்கத்தில் உட...\nரா.கி.ரங்கராஜன் - 2: நன்றி கூறும் நினைவு நாள்\nநன்றி கூறும் நினைவு நாள் ரா.கி. ரங்கராஜன் ரா.கி. ரங்கராஜன் பல ஆங்கில நாவல்களை மொழிபெயர்த்திருக்கிறார். இவற்றுள் சில: ஹென்றி ஷாரியர...\n1141. பாடலும் படமும் - 43\nஇராமாயணம் - 15 யுத்த காண்டம், நிகும்பலை யாகப்படலம் [ ஓவியம் : கோபுலு ] வென்றிச் சிலை வீரனை, வீடணன், ‘நீ நின்று இக் கடை தாழுதல் நீ...\n15 ஆகஸ்ட், 1947. முதல் சுதந்திர தினம். “ ஆனந்த விகடன்” 17 ஆகஸ்ட், 47 இதழ் முழுதும் அந்தச் சுதந்திர தினத்தைப் பற்றிய செய்திகள் தாம...\nபி.ஸ்ரீ. - 15 : தீராத விளையாட்டுப் பிள்ளை\nதீராத விளையாட்டுப் பிள்ளை பி.ஸ்ரீ. ஆனந்த விகடன் தீபாவளி மலர்களில் அட்டைப்படம், முகப்புப் படம் போன்றவற்றிற்கு அழகாகப் பல படவிளக்கக் கட்ட...\n கொத்தமங்கலம் சுப்பு [ ஓவியம்: கோபுலு ] 1957, நவம்பர் 3-இல் ரஷ்யா ‘ஸ்புட்னிக் -2’ என்ற விண்கலத்தில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E5%B7%A6", "date_download": "2019-08-26T10:28:36Z", "digest": "sha1:QK6QCCUMADCBB53FACDJ7EBXYESI6S6G", "length": 4602, "nlines": 105, "source_domain": "ta.wiktionary.org", "title": "左 - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n( தெளிவாகக் கண்டுணர, தலைப்புச்சொல் பெரிதாக்கப்பட்டுள்ளது )\nஎழுதும் முறையும், ஒலிப்புமுள்ள புற இணையப்பக்கம் (archchinese)\nஆதாரங்கள் --- (ஆங்கில மூலம் - left) - சுடூகாத் திட்டம் [1] + [2]\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:24 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/literature/book-review-reading-experience/", "date_download": "2019-08-26T10:41:50Z", "digest": "sha1:J47FDCWDOJNBKS2CJO3LHME3GWLGUUAH", "length": 16519, "nlines": 108, "source_domain": "tamil.indianexpress.com", "title": "புத்தக அறிமுகம் : வாசித்தலின் அனுபவம் - Book review : Reading experience", "raw_content": "\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nபுத்���க அறிமுகம் : வாசித்தலின் அனுபவம்\nகாதல் கணவரின் மறைவையும் தாண்டி, நண்பர்கள் மனத்தில் உயிரோடு வசிக்கும் கணவரின் நினைவுகளை முதலாமாண்டு நினைவு நாளில் புத்தகமாக வெளியிட்டுள்ளார், ஷீபா ராம்பால்.\nதனி நபர்கள் பற்றி நிறைய புத்தகங்களைப் படித்திருப்போம். சுய சரிதையாக, அல்லது வாழ்க்கை வரலாறாக இருக்கும். பெரும்பாலும் வெற்றி பெற்ற மனிதர்களின் புகழ்பாடுவதாகவே அமையும்.\n’மனிதம்… அதன் பெயர் ராம்பால்’ என்ற நூல் இதிலிருந்து முற்றிலும் மாறுபடுகிறது. சினிமா இயக்குநராக வேண்டும் என்ற கனவோடு வாழ்ந்து, கனவாகிப் போன ‘ராம்பால்’ என்ற இணை இயக்குநர் பற்றிய நூல் இது. அவரது நண்பர்களின் நினைவுகளைக் கொண்டு புத்தகமாக்கியிருக்கிறார், அவரது காதல் மனைவி ஷீபா.\nராம்பாலை பற்றி சகோதரர் சொன்னதைக் கேட்டு அவரை பார்க்காமலேயே காதல் கொண்டவர், ஷீபா. ராம்பாலின் முதல் திருமணம் முறிந்து போனதும், குடும்பத்தினர் ஒப்புதலுடன் ராம்பாலை கரம் பிடித்தவரின் அதே காதல், அவர் மறைவுக்கு பின்னரும் தொடர்வதை, இந்த புத்தகம் நிருபிக்கிறது. கணவனின் இழப்பு ஒரு பெண்ணுக்கு எத்தகைய வலியையும் வேதனையையும் தரும் என்பதை அனைவரும் அறிந்ததே. ஆனால் எத்தனை மனைவிகள் தன் கணவருக்காக புத்தகம் கொண்டு வந்திருப்பார்கள்\nநடிகர் சூர்யா நடித்து, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ’ஏழாம் அறிவு’ படத்தில் துணை இயக்குநராக பணியாற்றியதுதான், ராம்பால் சாதித்தது. ஆனால் அதைவிட பெரிய சாதனை நல்ல நண்பர்களை தேடிதேடி நட்பாக்கியது. ராம்பாலிடம் இருந்து கற்றுக் கொள்ள நிறைய இருந்தது என்பதை அவருடைய நண்பர்கள் சொல்கிறார்கள். ராம்பாலிடம் நல்ல கதையும் திறமையும் இருந்தும், படம் இயக்காமலேயே இறந்து போனார். அவருடைய முதல் ஆண்டு நினைவு நாளில் இந்த புத்தகத்தை வெளியிட்டு, தனது காதலை உறுதி செய்துள்ளார்.\nஅழகிய மணாளன், அஜன்பாலா, இகோர், கரன் கார்க்கி, சால்ஸ் கிருஷ்ணா உள்ளிட்ட பலர் எழுதியுள்ள கட்டுரைகளை படிக்கும் போது, ராம்பால் மிகப் பெரிய சாதனையாளராக உயர்ந்து நிற்கிறார். ஒருவேளை அவர் இயக்குநராக ஜெயித்திருந்தால் இதையெல்லாம் சொல்லி சொல்லி பலரும் புகழ்ந்திருப்பார்கள்.\nதிரையுலகத்தில் இருப்பவர்களுக்கே உள்ள பிரத்யோக குணமான வாசித்தல் அவரிடம் அதிகம் குடி கொண்டதை அவருடைய நண்ப���்கள் அனைவரும் சொல்கிறார்கள். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ‘பல புதிய எழுத்தாளர்களைப் பற்றியும், அவர்களது எழுத்துக்களையும் அறிமுகப்படுத்தியவர்’ என்ற வார்த்தைகளில் இருந்து ராம்பாலின் வாசித்தலை அறியலாம்.\nசித்தார் சத்தியமூர்த்தியின் கட்டுரையைப் படிக்கும் போது, இப்படியொரு கிராமம் இன்னும் தமிழகத்தில் இருக்கிறதே என்ற வேதனையும் ஏற்படுகிறது. ஆம்… ராம்பாலின் சொந்த ஊருக்கு பிரேதத்தை கொண்டு சென்ற போது, ‘வெளியூரில் இறந்தவர்களை ஊருக்குள் கொண்டு வர அனுமதிப்பதில்லை’ என்பதை அறியும் போது ஷாக்காகத்தான் இருக்கிறது.\nதன்னுடைய நண்பன் ராஜன் மறைந்த போது, அவருடைய சிறுகதைகளை தொகுத்து அவரை வாழ வைத்தவர் ராம்பால். எரிக்கவோ புதைக்கவோ முடியாத நண்பர்களின் நினைவுகளில் வாழும் ராம்பாலை, நண்பர்களின் எழுத்துக்களில் உயிர்தெழ வைத்திருக்கிறார், அவரது மனைவி ஷீபா.\n‘மனிதம்… அதன் பெயர் ராம்பால்’ நினைவு கட்டுரைகளின் தொகுப்பு, விலை : ரூ.100/-. தொகுப்பு : ஷீபா ராம்பால், வெளியீடு : நாதன் பதிப்பகம், 16/10, பாஸ்கர் தெரு, நேரு நகர், தசரதபுரம், சாலிகிராமம், சென்னை 93, தொடர்புக்கு : 91 9884060274\n(உங்கள் நூல்கள் பற்றிய அறிமுகம் வெளியிட, இரண்டு நூல்களை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் டாட் காம், 11, தியாகராயா ரோடு, 702, செல்லா மால், பாண்டிபஜார், தி.நகர் சென்னை – 600 017 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.)\nKaala Movie Review in Tamil : காலா விமர்சனம் – பல அரசியல் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் ரஜினி படம்\nசமூக வலை தளங்களும்… சமூக பொறுப்புகளும்\nஇசைக்கு இன்று பிறந்த நாள்\nசினிமா விமர்சனம் : இதயத்தை தொடும் இரும்புத்திரை\nஅரசியலுக்கு வருவேன்… பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை பெற்றுத்தருவேன்\n தமிழக அரசியலில் அவருக்கு என்ன இடம்\nபிஎன்பி வங்கி மோசடியால் வாடிக்கையாளர்கள் பயப்பட தேவையில்லை : வங்கி அதிகாரி கோபாலகிருஷ்ணன் பேட்டி\nவேல்முருகனுக்கு 18 ஆண்டுகளாக நீடித்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் : ‘உயிருக்கு ஆபத்து’ என புகார்\nபிரச்சனை புரியாவிட்டால் நிர்வாணமாகப் போராடுவேன் : தெலுங்கானா முதல்வருக்கு ஸ்ரீ ரெட்டி பகீர் கோரிக்கை\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nVijay - Ajith: ஒவ்வொரு நடிகரும் தங்கள் வாழ்க்கையில் இதுபோன்ற ஒரு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்றார்.\nஇன்றைய உச்ச நடிகைகளின் மாஜி நட்புகள்.. ஃபோட்டோ ரீவைண்ட்\nஈஸியாக எடுத்துக் கொண்டு அடுத்த கட்டம் நோக்கி நகர்ந்து விடுவார்கள்.\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\nதிருப்பதி கோயிலுக்கு ரூ 1.11 கோடி காணிக்கை…அதிர வைத்த அம்பானி\nஇன்றைய உச்ச நடிகைகளின் மாஜி நட்புகள்.. ஃபோட்டோ ரீவைண்ட்\nபிக்பாஸில் இன்னொரு வாய்ப்பு கொடுத்தும் உதறிவிட்டு வெளியேறிய கஸ்தூரி\nலோகேஷ் கனகராஜ் இயக்கம்… அனிருத் இசை – ஆர்ப்பாட்டமாக வெளியான விஜய் 64 அறிவிப்பு\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\nதிருப்பதி கோயிலுக்கு ரூ 1.11 கோடி காணிக்கை…அதிர வைத்த அம்பானி\nகொஞ்சம் கவனமாக இருந்திருக்க வேண்டாமா ஜான்வி கபூரின் புத்தக சர்ச்சை\nகாப்பான் திரைப்படத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nவிவசாயிகளுக்கு குறைந்த விலையில் குளிர்பதனப்பெட்டி; சென்னை ஐஐடி மாணவர்கள் கண்டுபிடிப்பு\nமாத சம்பளம் வாங்குபவர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. உங்களின் பிஎஃப் தொகைக்கு நீங்கள் இனிமேல் பெற போகும் வட்டி இதுதான்\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/jeyalalitha-birthday-narendra-modi-scooters-distribution-scheme/", "date_download": "2019-08-26T10:49:49Z", "digest": "sha1:W6G3YEGLRM2V2CV4O2JLL3QHXBRPUOPV", "length": 13583, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஜெயலலிதா பிறந்த நாளில் பிரதமர் மோடி வருகை : மானிய ஸ்கூட்டர் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்-Jeyalalitha Birthday, Narendra Modi, Scooters Distribution Scheme", "raw_content": "\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nஜெயலலிதா பிறந்த நாளில் பிரதமர் மோடி ���ருகை : மானிய ஸ்கூட்டர் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்\nஜெயலலிதா பிறந்த நாளில் சென்னைக்கு வருகை தரவிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.\nஜெயலலிதா பிறந்த நாளில் சென்னைக்கு வருகை தரவிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.\nஜெயலலிதாவின் பிறந்த நாள் பிப்ரவரி 24. இந்த நாளில் ஜெயலலிதா அறிவித்த முக்கிய திட்டமான மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்திருக்கிறது.\nஇதே நாளில் புதுவையில் ஒரு நிகழ்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தர இருப்பது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிய வந்தது. சென்னை விமான நிலையத்திற்கு வந்து, அங்கிருந்தே பிரதமர் மோடி புதுவை செல்கிறார். இதையொட்டி தமிழக அரசின் திட்டத் தொடக்க விழாவுக்கும் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.\nபிப்ரவரி 24-ம் தேதி மானிய விலையில் பெண்களுக்கு ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க பிரதமர் மோடி ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வருகின்றன. ஆனாலும் இந்தத் தகவலை பிரதமர் அலுவலகமோ, தமிழக அரசோ உறுதிப்படுத்தவில்லை.\nஏற்கனவே தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஜெயலலிதா உருவப்படம் திறப்பு விழாவுக்கு மோடியை அழைத்தனர். ஆனால் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா படம் திறப்பு விழாவில் பிரதமர் கலந்து கொள்ளக்கூடாது; அந்தப் படத்தையே திறக்கக்கூடாது என எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்தன. எனவே சர்ச்சையை தவிர்க்கும் நோக்கில் அந்த விழாவில் மோடி கலந்து கொள்ளவில்லை.\nஆனால் பெண்களுக்கு ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் ஜெயலலிதா பிறந்த நாளில் நடப்பதாக இருந்தாலும், நேரடியாக ஜெயலலிதா பெயரிலான விழா அல்ல என்பதால் பிரதமர் இதில் பங்கேற்க ஒப்புதல் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு எந்த நேரமும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தியாவில் பொருளாதார தேக்க நிலை – பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் ஷாமிகா ரவி\nபிரதமர் மோடி – டொனால்ட் டிரம்ப் உரையாடல்: மறைமுகமாக இம்ரான்கானை விமர்சித்த மோடி\nதமிழகத்தில் பால் விலை உயர்வு : அரசு ச��ால்வது என்ன – அரசியல் கட்சி தலைவர்களின் பார்வை\n‘மோடி அரசின் அணு ஆயுதங்கள் பாதுகாப்பில் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும்’ – இம்ரான் கான்\n73வது சுதந்திர தின கொண்டாட்டம் – பிரதமர் மோடி முழு உரை இங்கே\nதிருடர்களை விரட்டியடித்த நெல்லை தம்பதிக்கு விருது – முதல்வர் நாளை வழங்குகிறார்\n2011-18 ம் ஆண்டிற்கான கலைமாமணி விருதுகள் – முதல்வர் வழங்கினார்..\nசிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள பெண்கள் தள்ளப்படுகின்றனர்: உலக சுகாதார மையம் எச்சரிக்கை\nசுருக்கமான பதில் இல்லை… ஆனா சுருக்குனு கிப்ஸுக்கு பதில் தந்த அஷ்வின்\nரூ.10 ஆயிரத்தில் புண்ணிய தலங்களின் தரிசனம் – அழைக்கிறது ஐஆர்சிடிசி\nIRCTC Tourism Package 2019 : சுற்றுலாவில் அடங்கும் இடங்கள் : டில்லி, ஹரித்வார், அலகாபாத், கயா மற்றும் வாரணாசி\nராமாயண புனித தலங்களைப் பார்க்க ஐ.ஆர்.சி.டி.சியின் புதிய ட்ரெய்ன்\nஇலங்கை பயணத்தில் கண்டி, நூவரேலியா, கொழும்பு, நேகொம்பூ ஆகிய இடங்களை சுற்றிப் பார்க்க இயலும்.\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nதிருப்பதி கோயிலுக்கு ரூ 1.11 கோடி காணிக்கை…அதிர வைத்த அம்பானி\nமாத சம்பளம் வாங்குபவர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. உங்களின் பிஎஃப் தொகைக்கு நீங்கள் இனிமேல் பெற போகும் வட்டி இதுதான்\nஇன்றைய உச்ச நடிகைகளின் மாஜி நட்புகள்.. ஃபோட்டோ ரீவைண்ட்\nலோகேஷ் கனகராஜ் இயக்கம்… அனிருத் இசை – ஆர்ப்பாட்டமாக வெளியான விஜய் 64 அறிவிப்பு\nAadhaar Card : இத்தனை நாள் உங்களின் கேள்விக்கு பதில் இதோ ஆதார் கார்டு தொலைந்தால் மீண்டும் எப்படி பெறுவது\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\nதிருப்பதி கோயிலுக்கு ரூ 1.11 கோடி காணிக்கை…அதிர வைத்த அம்பானி\nகொஞ்சம் கவனமாக இருந்திருக்க வேண்டாமா ஜான்வி கபூரின் புத்தக சர்ச்சை\nகாப்பான் திரைப்படத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nவிவசாயிகளுக்கு குறைந்த விலையில் குளிர்பதனப்பெட்டி; சென்னை ஐஐடி மாணவர்கள் கண்டுபிடிப்பு\nமாத சம்பளம் வாங்குபவர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. உங்களின் பிஎஃப் தொகைக்கு நீங்கள் இனிமேல் பெற போகும் வட்டி இதுதான்\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/news/science/521/20190405/271560.html", "date_download": "2019-08-26T10:20:17Z", "digest": "sha1:Y3JVVI4UAWEX7Y4AFHRJFLKMG4ZVLMRE", "length": 2711, "nlines": 17, "source_domain": "tamil.cri.cn", "title": "தாவர நோய் தடுப்பு ஆய்வுத் துறையில் சீனாவின் முன்னேற்றம் - தமிழ்", "raw_content": "தாவர நோய் தடுப்பு ஆய்வுத் துறையில் சீனாவின் முன்னேற்றம்\nதாவர வகை நோய் தடுப்பு ஆய்வுத் துறையில் சீனாவின் ஆய்வாளர்கள் மாபெரும் முன்னேற்றத்தை அடைந்துள்ளனர். இது பற்றிய ட்சிங் ஹுவா பல்கலைக்கழகம், சீன அறிவியல் கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த 3 ஆய்வுக் குழுக்களின் ஆய்வுக் கட்டுரை அண்மையில் அறிவியல் எனும் உலகளவில் புகழ்பெற்ற கல்வியியல் இதழில் வெளியிடப்பட்டது.\nவிளைந்த பயிர்களின் நோய் மற்றும் பூச்சித் தடுப்பு, வேளாண் உற்பத்தியின் பாதுகாப்பு உத்தரவாதம் ஆகியவற்றில் இந்த ஆய்வு முடிவு மாபெரும் பங்காற்ற முடியும் என்று பொதுவாகக் கருதப்படுகிறது.\nஅமெரிக்கா, தென்கொரியா கூட்டு ராணுவப் பயிற்சியின் அளவு குறைப்பு\nசீன அரசு சாரா நிறுவனங்களின் வளர்ச்சி\nவானவில்லை மீண்டும் கண்டுள்ள சீன-பிலிப்பைன்ஸ் உறவு\n2030ஆம் ஆண்டுக்குப் பிறகு சந்திரனுக்கு வீரர்களை அனுப்ப ரஷியா திட்டம்\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் குண்டுவெடிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/tag/actress-asma/", "date_download": "2019-08-26T10:01:38Z", "digest": "sha1:AEEXWVSH6JQEV4SYJ5PINUVZKYGNO4US", "length": 5747, "nlines": 86, "source_domain": "tamilcinemareporter.com", "title": "", "raw_content": "\nநடிகை அஸ்மா போட்டோஷூட் படங்கள்\n‘கொலைக்காரன்’ அனுபவம் : நடிகை ஆஷிமா நர்வால் பேட்டி \nஅரைத்த மாவையே அரைக்காதீர்கள் : திரைப்படைப்பாளிகளுக்கு இலங்கை...\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறத���. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nஉலகையே தமிழ்ப் படங்கள் பக்கம் திருப்பியிருக்கும் பார்த்திபன்...\nவிஜய் ஆண்டனி நடித்து வரும் “காக்கி”...\nபெண்கல்வியை வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் ...\nஜாம்பி படத்தை பார்க்க ஆவலாக உள்ளேன்.. இயக்குநர் பொன்ராம்\nசீயான் விக்ரமின் மருமகன் அர்ஜூமனை அறிமுகப்படுத்தும் தாதா 87 ...\n‘எல்லாம் மேல இருக்கறவன் பாத்துப்பான்’ – இய...\nநான் முழு மனிதன் இல்லை\nஇளையராஜாவின் 1000வது படமான ‘தாரை தப்பட்டை\b...\nபெண்கள் வெளிஅழகைப் பற்றிக் கவலைப்படக்கூடாது: இஞ்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=122891", "date_download": "2019-08-26T10:29:26Z", "digest": "sha1:QGVFQAQ3MGQ43XYQLJRUBH3W23Q3AG4X", "length": 12432, "nlines": 104, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsவட இந்தியக் கொலைகள்;பிரபலங்கள் மோடிக்கு எழுதிய கடிதத்தில் மணிரத்தினம் கையெழுத்து இடவில்லையா ? - Tamils Now", "raw_content": "\nவேதாரண்யத்தில் திட்டமிட்டு உடைக்கப்பட்ட அம்பேத்கார் சிலை;உடனடியாக புதிய சிலையை அமைத்தது அரசு - கடல் மாசு அடைந்தது; நுண்ணுயிரிகளால் சென்னை கடலில் நீல நிறத்தில் ஒளிர்ந்த அலைகள் - காஷ்மீர் விவகாரம் - பாகிஸ்தான் மந்திரி குரேஷி ஐ.நா. பொதுச் செயலாளருடன் பேச்சு - காஷ்மீர் விவகாரம் - பாகிஸ்தான் மந்திரி குரேஷி ஐ.நா. பொதுச் செயலாளருடன் பேச்சு - சம்பள உயர்வு கேட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் 3-வது நாளாக உண்ணாவிரதம் - காஷ்மீர் சென்ற ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சி குழுவை திருப்பி அனுப்பியது பாஜக அரசு\nவட இந்தியக் கொலைகள்;பிரபலங்கள் மோடிக்கு எழுதிய கடிதத்தில் மணிரத்தினம் கையெழுத்து இடவில்லையா \nமோடிக்கு பிரபலங்கள் எழுதிய கடிதத்தில் பிரபல திரைப்பட இயக்குனர் மணிரத்னம் கையெழுத்திடவில்லை என ஒரு ���ெய்தி சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது\n.வட இந்தியாவில் பசுக்கள் பெயரைச் சொல்லி மனிதர்களை கொலை செய்யும் கும்பல் அதிகரித்து விட்டது.அப்படியான கொலைகளை தடுத்து நிறுத்துங்கள் என மோடிக்கு மனித உரிமையில் ஆர்வம் உள்ள, இந்திய ஒன்றியத்தின் இறையாண்மையை காக்க வேண்டும் என்று சில பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதினார்கள். அதில் மணிரத்தினம் கையெழுத்து போடவில்லை என்று ஒரு சர்ச்சை கிளம்பி இருக்கிறது\n“மணிரத்னம் தனது புதிய படத்தின் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். அவர் அதுபோன்ற கடிதத்தில் கையெழுத்திடவும் இல்லை, கையெழுத்திடுமாறு யாரும் அவரை அணுகவில்லை”.என மணிரத்னத்தின் குழுவினர் தெரிவித்ததாக செய்தி வெளிவந்தது\nஇதை தொடர்ந்து இந்தியாவில் கும்பல் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதப்பட்ட கடிதத்தில் திரைப்பட இயக்குனர் மணிரத்னம் கையெழுத்திட மறுத்ததாக கூறும் பதிவுகளின் உண்மை பின்னணி என்ன என்று இயக்குனர் மணிரத்னத்தின் உதவியாளரிடம் கேட்டபோது அவர் . இதுபற்றி அதிகம் கருத்துக் கூற முடியாது என்றும், கடிதத்தில் மணிரத்னத்தின் கையெழுத்து 100 சதவிகிதம் உண்மையானது என அவர் தெரிவித்தார்.\nஇந்நிலையில் ,நரேந்திர மோடிக்கு எழுதப்பட்ட கடிதத்தில் மணிரத்னம் கையெழுத்திட மறுத்துவிட்டதாக கூறும் பதிவுகள் ட்விட்டரில் வைரலாகியுள்ளது. இதுதவிர பல்வேறு செய்தி நிறுவனங்களும் இது தொடர்பான செய்திகளை வெளியிட்டுள்ளன.\nவைரல் பதிவுகளுக்கு பதில் அளிக்கும் வகையில் சுஹாசினி மணிரத்னம் ட்விட் ஒன்றை பதிவிட்டிருக்கிறார். அதில் “தயவுசெய்து மணிரத்னம் சார்பாக பேசவோ, எழுதவோ செய்யாதீர்கள். தவறான விளக்கங்கள் மீது தள்ளியே இருங்கள்” என தெரிவித்திருக்கிறார்.\nஇயக்குனர் மணிரத்தினத்தின் மனைவி நடிகை சுஹாசினி பட்டும் படாமலும் பதிவு செய்த ட்விட் சமூக வலைத்தளங்களில் பல கேள்விகளை உருவாக்கி வைரலாகி வருகிறது\nஇயக்குனர் மணிரத்தினம் பிரதமர் மோடி 2019-07-30\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஜப்பானில் ஜி20 மாநாடு; வரவேற்பு நிகழ்ச்சியில் எல்லா நாட்டுத் தலைவர்களும் கலந்��ு கொண்டார்கள்\nஅமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ மோடியுடன் சந்திப்பு\nமோடி தனது அரசியல் ஆதாயத்துக்காக யாரையும் அழிக்க தயங்க மாட்டார்- சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு\nமோடியின் உள்நாட்டு பயண செலவுக்கான ஆவணம் இல்லை; பிரதமர் அலுவலகம்\nவைகோ அனல் பிரசாரம்;கஜா புயலில் பாதித்த மக்களுக்கு மோடி ஆறுதல் கூட கூறவில்லை\nமோடியின் ‘நானும் காவலாளிதான்’ முழக்கத்தை ட்விட்டரில் கிண்டல் செய்த சத்ருஹன் சின்ஹா\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nவேதாரண்யத்தில் திட்டமிட்டு உடைக்கப்பட்ட அம்பேத்கார் சிலை;உடனடியாக புதிய சிலையை அமைத்தது அரசு\nசம்பள உயர்வு கேட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் 3-வது நாளாக உண்ணாவிரதம்\nகடல் மாசு அடைந்தது; நுண்ணுயிரிகளால் சென்னை கடலில் நீல நிறத்தில் ஒளிர்ந்த அலைகள்\nகாஷ்மீர் விவகாரம் – பாகிஸ்தான் மந்திரி குரேஷி ஐ.நா. பொதுச் செயலாளருடன் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam4u.com/2018/08/blog-post_43.html", "date_download": "2019-08-26T09:56:31Z", "digest": "sha1:NE7YI6YAATVPQBAGTJLZTBCWG57HET4F", "length": 13455, "nlines": 64, "source_domain": "www.desam4u.com", "title": "தமிழ் எழுத்துக்களால் தமிழ்ச் சமூகத்தை தட்டி எழுப்பிய கலைஞர் மு.கருணாநிதியின் மரணச் செய்தி கேட்டு அதிர்ந்தேன்! மஇகா தேசியத் தலைவர் டீன்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் இரங்கல்", "raw_content": "\nதமிழ் எழுத்துக்களால் தமிழ்ச் சமூகத்தை தட்டி எழுப்பிய கலைஞர் மு.கருணாநிதியின் மரணச் செய்தி கேட்டு அதிர்ந்தேன் மஇகா தேசியத் தலைவர் டீன்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் இரங்கல்\nதமிழ் எழுத்துக்களால் தமிழ்ச் சமூகத்தை தட்டி எழுப்பிய கலைஞர் மு.கருணாநிதியின் மரணச் செய்தி கேட்டு அதிர்ந்தேன்\nமஇகா தேசியத் தலைவர் டீன்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் இரங்கல்\nதமிழ் எழுத்துகள் மூலம் தமிழ்ச் சமூகத்தை குறிப்பாக தமிழ் இளைஞர்களை வீறுகொண்டு எழச் செய்த தமிழ்த் தொண்டர் கலைஞர் மு. கருணாநிதியின் மரணச் செய்தி கேட்டு அதிர்ந்ததாக மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழக மக்கள் மட்டுமன்றி உலக மக்களுக்கும் தமிழ் அறிஞராக இருந்து தமிழை தன் உயிர் மூச்சாக நேசித்து வந்த கலைஞர் மு.கருணாநிதி காவேரி மருத்துவமனையில் துயில் கொண்டது தமிழ்கூறும் நல்லு���கத்திற்கு பேரிழப்பாகும் என்று தேசம் தொலைக்காட்சிக்கு வழங்கிய இரங்கல் செய்தியில் மேலவைத் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் குறிப்பிட்டார்.\nநான் அண்மையில்தான் கலைஞர் சிகிச்சைப் பெற்று வந்த காவேரி மருத்துவமனைக்கு நேரடியாக சென்று கலைஞரை பார்த்தேன். அவரது புதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் கலைஞரின் உடல்நிலை குறித்து விசாரித்தேன். என்னோடு மஇகா தேசிய துணைத் டத்தோஸ்ரீ எஸ்.கே. தேவமணி, தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம.சரவணன், மஇகா தேசிய உதவித் தலைவர் செனட்டர் டத்தோ டி.மோகன் ஆகியோர் உடனிருந்தனர். நாடு திரும்பிய இருநாட்களில் அவரது மரணச் செய்தி தம்மை அதிர்ச்சியடையச் செய்துள்ளதாகவும் கலைஞரை இழந்து மீளாத் துயரில் மூழ்கி இருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் தமிழக மக்களுக்கும் மலேசிய மக்கள் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாகவும் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் சொன்னார்.\nதமிழகத்தின் முன்னாள் முதல்வரும் 5 முறை தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்திருந்தார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தனிப்பெரும் தலைவராக 50 ஆண்டுகள் இருந்த வந்த முத்தமிழ் வித்தகரும், சிறந்த மூத்தப் பத்திரிக்கையாளருமான, பன்முக ஆற்றல் படைத்தவருமான கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் மறைவு தமிழுக்கும் தமிழகத்திற்கும் பேரிழப்பாகும்.\nசுமார் 80 ஆண்டுகளாக அவர் தொடர்ந்து தமிழை நேசித்தும், சுவாசித்தும் வாழ்ந்து தனது இறுதி மூச்சை நிறுத்தியுள்ளது மிகுந்த வேதனையளிப்பதாக டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் தெரிவித்தார்.\nகலைஞர் தம் எழுத்துக்களால் தமிழ்ச் சமூகத்தை தட்டி எழுப்பியவர். அவரது ஒவ்வோர் எழுத்தும் தமிழ் இளைஞர்களை வீறுகொண்டு எழச் செய்ததை யாராலும் மறுக்க முடியாது. கலைஞரின் இழப்பு தமிழ்ச் சமூகத்திற்கு பேரிழப்பாகும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரான கலைஞர் மு.கருணாநிதி உடல்நலம் குன்றி சில வாரங்களாக உடல்நலம் குன்றி சென்னை, ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.\nதமிழக மக்கள் கலைஞரை இழந்து துயரத்தில் மூழ்கியுள்ள நிலையில் மலேசிய மக்களும் துயரத்தில் மூழ்கியிருக்கின்றனர். கலைஞரை இழந்து தவிக்கும் அவர்தம் குடும்பத்திற்கும் தமிழக மக்களுக்கும் டான்ஸ்���ீ விக்னேஷ்வரன் மலேசிய மக்கள் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொண்டார்.\nஎஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் வாய்ப்பு இல்லையா\nஎஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் வாய்ப்பு இல்லையா\nஎஸ்பிஎம் தேர்வில் 11ஏ பெற்ற இந்திய மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து பலவேறு தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தலைமையில் செயல்படும் மித்ரா சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உதவ முன்வந்துள்ளது.\nஇந்திய மாணவர்கள் பலர் தகுதி இருந்தும் மெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு கிடைக்காதது கண்டு அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்துள்ளனர். இந்த மெட்ரிக்குலேசன் பிரச்சினைக்கு எப்போது தீர்வு ஏற்படும் என்று பல மாணவர்கள் சமூக வலைத்தளங்களில் காணொளி வழி கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஇந்நிலையில் இந்திய மாணவர்களின் குமுறல்கள் குறித்து தகவலறிந்த பிரதமர். துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி மித்ரா வழி சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உதவ முன் வந்துள்ளார்.\nமெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு கிடைக்காத மாணவர்கள் மித்ரா அமைப்பை தகுந்த ஆவணங்களுடன் விரைந்து படத்தில் காணும் எண்ணில் தொடர்பு கொள்வதன் வழி மித்ரா அதிகாரிகள் அதற்கான நடவடிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=21711", "date_download": "2019-08-26T10:06:20Z", "digest": "sha1:7Q2POPIKKVRHEGDNIT2QWSIWV6AFKLSK", "length": 7027, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Neruppu - நெருப்பு மலையாள நாவல் » Buy tamil book Neruppu online", "raw_content": "\nநெருப்பு மலையாள நாவல் - Neruppu\nவகை : குறுநாவல் (KuruNovel)\nபதிப்பகம் : சாருபிரபா பப்ளிகேஷன்ஸ் (சாருபிரபா பப்ளிகேஷன்ஸ்)\nநெய் பாயசம் (சிறந்த மலையாள சிறுகதைகள்) நெல்லி, புளி, மிளகாய் கிச்சன் ஃபார்மஸி 18\nஇந்த நூல் நெருப்பு மலையாள நாவல், சுரா அவர்களால் எழுதி சாருபிரபா பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சுரா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபி. கேசவ்தேவ் எழுதிய இரண்டு நாவல்கள் தங்கம்மா உலக்கை - Pi. Kesav Dev Irandu Kathaikal\nசிவந்த நிலம் - Anna - 100\nபுள்ளி மான் மலையாள கதைகள் - Pullimaan\nநெய் பாயாசம் - Neai Payasam\nஒரு லட்சமும் காரும் - Oru Lakshamum Carum\nமற்ற குறுநாவல் வகை புத்தகங்கள் :\n6961 சுஜாதா கு���ுநாவல் வரிசை 1\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதிரைப்படத்தில் வெற்றி பெற தெரிந்துகொள்ள வேண்டியவை\nவாழ்க்கையை மாற்றும் வண்ணக் கற்கள்\nதேவராகம் (ஃப்ரெஞ்ச் நாவல்) - Devaragam\nநியூமராலஜி பலன்கள் எண் எட்டு - Numarology Ean 8\nஜெகம் புகழும் புண்ணிய கதை அனுமனின் கதையே - Haipartension\nநலம் தரும் நவகிரக வழிபாடு\nபெண் பித்தன் கலீக்யுலா ரோம்ப் பேரரசின் மோசமான மன்னன் ஒருவனின் வரலாறு\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/hot-top-trendings-in-twitter-3/", "date_download": "2019-08-26T10:49:16Z", "digest": "sha1:4D37FLNOWBCNJGM2HLUZPAXMOK23FOKR", "length": 16741, "nlines": 109, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இனிக்கு இவ்வளவு விஷயம் ட்விட்டரில் ட்ரெண்டா? - hot top trendings in twitter", "raw_content": "\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nஇனிக்கு இவ்வளவு விஷயம் ட்விட்டரில் ட்ரெண்டா\nஉத்தரவை திரும்பப் பெற பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.\nஇன்று ட்விட்டரில் காரசாரமான விவாதங்கள் பல டாப் ட்ரெண்டிங்கில் இடம்பெற்றன. இன்று காலை அதிமுகவின் உண்ணாவிரதத்தில் தொடங்கிய ட்விட்டர் ஹாஷ்டேக், நடிகர் சங்கத்தின் போராட்டம் வரை நீண்டுள்ளது. நடு நடுவில் சினிமா குறித்து விஷயங்கள் வந்து சென்றால் நாளின் இறுதியில், அரசியல் நிகழ்வுகளே ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளன.\nகுறிப்பாக, மோடியின் அறிவிப்பு சில நிமிடங்களிலேயே வாபஸ் வாங்கப்பட்ட #FAKENEWS ஹாஸ்டேக் பட்டித் தொட்டி எங்கும் தீயாக பரவி வருகிறது. இதோ, இன்றை நாளில் ட்ரெண்ட்டான டாப் 5 நிகழ்வுகள்.\nஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று தூத்துக்குடியில் 51 நாட்களாக மக்கள் போராட்டம் செய்து வருகின்றன. கடந்த 1 வாரமாக இந்த போராட்டம் குறித்த ஹாஸ்கேட் தான் ட்விட்டரில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் இன்று, ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்திற்குச் சட்டவிரோதமாக நிலம் ஒதுக்கிய சிப்காட்டிற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பியது.\nசிப���எஸ்இ 12 மற்றும் 10 ஆம் வகுப்பு வினாத்தாள் வெளியான விவகாரத்தில், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணித மறுதேர்வு இல்லை என்று மத்திய அரசு அறிவித்தது மாணவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 10ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களின் கணிதம் பாடத்தின் தேர்வு ஏப்ரல் 26ம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். இந்நிலையில், இன்று மத்திய அரசு மறு தேர்வு கிடையாது என்று அறிவித்தது.\nபொய் செய்திகளை வெளியிடும் பத்திரிகையாளர்களின் அங்கீகாரத்தை செய்யும் உத்தரவை திரும்பப் பெற பிரதமர் மோடி உத்தரவிட்டது இந்திய அளவில் ட்ரெண்டானது. சமூக வலைதளங்கள் மூலம் போலியான செய்திகளை பரவச் செய்வதாலும், சில பத்திரிகைகள், பத்திரிகையாளர்களும், தங்களுக்கு வேண்டாதவர்கள் பற்றி தவறான செய்திகளைப் பரப்பி விடுவதாலும் அவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அறிவித்தார். இந்த விவகாரத்தில் அரசியல் தரப்பிலும், பத்திரிகையாளர்கள் தரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து இந்த உத்தரவை திரும்பப் பெற பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வற்புறுத்தி இன்று தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களிலும் அதிமுக உண்ணாவிரதம் நடத்க்தினர். இதில், சென்னை சேப்பாக்கத்தில் நடைப்பெற்ற உண்ணாவிரதத்தில், முதல்வர், இபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் கலந்துக் கொண்டனர். மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து நாடளுமன்ற வளாகத்தில் எம்.பி.,க்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.\nகாவிரி மற்றும் ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனையை வலியுறுத்தி வரும் 8ம் தேதி நடிகர் சங்கம் கண்டன அறவழிப்போராட்டம் நடத்தயிருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்படும் எனவும், அரசிடம் அனுமதி கேட்டு மனு கொடுத்திருப்பதாகவும் கடந்த சனிக்கிழமை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், துணைத்தலைவர் பொன்வண்ணன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.\nநொடி பொழுதில் உயிர் தப்பிய அதிசயம்.. 1 கிலோ மீட்டர் வரை சுற்றுலா பயணிகளை துரத்திய காண்டாமிருகம் வீடியோ\nகேரளாவை புரட்டி போட்ட ���ெள்ளம்… நின்று போக இருந்த திருமணத்தை நிவாரண முகாமில் நடத்தி வைத்த மக்கள்\nபோட்டோ எடுத்த நபரை பாய்ந்து தாக்கிய சிறுத்தை: உலக புகைப்பட நாளில் விபரீதம்\nடெலிவரி செய்த இடத்தில் பாடகரான ஜோமாட்டோ ஊழியர் திறமைக்கு சான்றாக பரவும் வீடியோ\nமீன்களை சாப்பிடும் ஆடு.. ஆச்சரியமாக பார்க்கும் பொதுமக்கள்.வைரலாகும் வீடியோ\nகண்களை குளமாக்கும் சம்பவம்.. 70 வயதில் எலும்பும் தோலுமாக இருக்கும் யானை திருவிழாவில் கட்டாயப்படுத்தப்படும் கொடுமை\nநெகிழ்ச்சி வீடியோ: இது வெற லெவல் நட்பு.. உயிரை பணயம் வைத்து நண்பனை காப்பாற்றிய நாய்\nபுனித நீரை பின்புறம் தெளித்து களங்கப்படுத்திய காதல் ஜோடிகள்.. மனம் உருகி மன்னிப்பு கேட்டு வீடியோ\nகாவிரி, ஸ்டெர்லைட்டுக்காக நடிகர், நடிகைகள் 8ம் தேதி போராட்டம்\nமும்பை புறப்பட்டது சென்னை சூப்பர் கிங்ஸ்\nபி.எப். வட்டி விகிதம் – அமைச்சகங்களின் கருத்துவேறுபாட்டால் இழுபறி..\nEPF Rules In Tamil : தன்னிச்சையாக இயங்கி வரும் தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தை, நிதித்துறை அமைச்சகம், தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிக்க கூடாது\nஒரு மிஸ்ட் கால் போதும்: EPF இருப்புத் தொகையை அறிய சுலப வழிகள்\nHow To Check EPF Balance @ epfindia.gov.in: செல்போன் எண்ணில் இருந்து மிஸ்ட் கால் கொடுப்பதன் மூலமாகவும் இபிஎஃப் இருப்புத் தொகையை சுலபமாக அறியலாம்.\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nதிருப்பதி கோயிலுக்கு ரூ 1.11 கோடி காணிக்கை…அதிர வைத்த அம்பானி\nமாத சம்பளம் வாங்குபவர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. உங்களின் பிஎஃப் தொகைக்கு நீங்கள் இனிமேல் பெற போகும் வட்டி இதுதான்\nஇன்றைய உச்ச நடிகைகளின் மாஜி நட்புகள்.. ஃபோட்டோ ரீவைண்ட்\nலோகேஷ் கனகராஜ் இயக்கம்… அனிருத் இசை – ஆர்ப்பாட்டமாக வெளியான விஜய் 64 அறிவிப்பு\nAadhaar Card : இத்தனை நாள் உங்களின் கேள்விக்கு பதில் இதோ ஆதார் கார்டு தொலைந்தால் மீண்டும் எப்படி பெறுவது\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\nதிருப்பதி கோயிலுக்கு ரூ 1.11 கோடி காணிக்கை…அதிர வைத்த அம்பானி\nகொஞ்சம் கவனமாக இருந்திருக்க வேண்டாம�� ஜான்வி கபூரின் புத்தக சர்ச்சை\nகாப்பான் திரைப்படத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nவிவசாயிகளுக்கு குறைந்த விலையில் குளிர்பதனப்பெட்டி; சென்னை ஐஐடி மாணவர்கள் கண்டுபிடிப்பு\nமாத சம்பளம் வாங்குபவர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. உங்களின் பிஎஃப் தொகைக்கு நீங்கள் இனிமேல் பெற போகும் வட்டி இதுதான்\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vipinfotech.com/tag/toilet-soap/", "date_download": "2019-08-26T10:05:58Z", "digest": "sha1:6I7OTJYSKPRRFRNL7VRKT7ZMJP46732Z", "length": 1910, "nlines": 46, "source_domain": "vipinfotech.com", "title": "toilet soap Archives | VIP INFOTECH", "raw_content": "\nபத்து கிருமிகளை கொள்ளக்கூடிய இந்தியாவின் தலை சிறந்தமுதலாவதாக பார்க்கப்போகும் சோப்பு லைப்பாய். இது மிகவும் கொடிய கிருமிகள் அளிக்கக்கூடிய சோப்பு சோப்புகள். நமது தோலில் உள்ள கிருமிகள் அல்ல கழிவறையில் உள்ள கிருமிகளை அழிக்கக்கூடிய சோப்பு.\nபொதுவாகவே அஞ்சு ரூபாய் பத்து வகை கிடைக்கும் எல்லா சோப்பு Toilet சோப்பு தான்\nநாம சோப்பு கம்மியான Vilaiyil கிடைக்கின்ற சோப்பு .அஞ்சு ரூபாய்க்கு வாங்கியது தான் மிகப்பெரிய தவறு . நாம உபயோகித்துக் கொண்டிருக்கும் சோப்பு grade 2.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/07/09002139/Coalition-clash-near-canal-car-glass-break-Seven-arrested.vpf", "date_download": "2019-08-26T09:55:29Z", "digest": "sha1:4GFMPX2HHFCAAUSLUEEUD6KMOOMIPLNJ", "length": 17798, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Coalition clash near canal: car glass break; Seven arrested, including brothers || குத்தாலம் அருகே கோஷ்டி மோதல்: கார் கண்ணாடி உடைப்பு; சகோதரர்கள் உள்பட 7 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகுத்தாலம் அருகே கோஷ்டி மோதல்: கார் கண்ணாடி உடைப்பு; சகோதரர்கள் உள்பட 7 பேர் கைது\nகுத்தாலம் அருகே கோஷ்டி மோதலில் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதுதொடர்பாக சகோதரர்கள் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 5 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.\nநாகை மாவட்டம், குத்தாலம் அருகே கண்டியூர் கிராமம் புதுத்தெருவை சேர்ந்த தியாகராஜன் மகன் திவாகர் (வயது 23). வில்லியநல்லூர் மெயி���்ரோட்டை சேர்ந்த ராஜசேகர் மகன் பவித்திரன் (25). சம்பவத்தன்று குத்தாலம் அஞ்சாறுவார்த்தலை கடைவீதியில் வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான பெட்டி கடையில் பொருள் வாங்குவதற்காக திவாகர் தனது நண்பர் சிவா என்பவருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பவித்திரன் மீது மோதுவதுபோல திவாகர் சென்றதாக தெரிகிறது. இதனால் திவாகருக்கும், பவித்திரனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.\nஇதனை கண்ட பவித்திரனின் நண்பர்கள் அருள்சக்தி, மகேந்திரன், பூபதி ஆகியோர் சேர்ந்து திவாகர், சிவா ஆகியோரை உருட்டு கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் முடிந்த சில மணிநேரத்தில் பவித்திரன், அவரது தாய் கலாவதியுடன் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திவாகர் தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து பவித்திரனை உருட்டு கட்டையால் தாக்கினார். மேலும் பவித்திரனின் தாய் கலாவதியையும் தாக்கி கொலைமிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. கோஷ்டி மோதலில் காயம் அடைந்த 2 பேரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇதுகுறித்து திவாகர் கொடுத்த புகாரின் பேரில் குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பவித்திரன், அதே பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி மகன்கள் பவுன்மூர்த்தி (32), அருள்சக்தி (30), பூபதி (56) ஆகிய 4 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக மணி மகன் மகேந்திரன் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\nஇதேபோல் கலாவதி கொடுத்த புகாரின்பேரில் போலீசார், ஜவகர் (28), ஸ்ரீதர் (23) ஆகிய 2 பேரை கைது செய்தனர். வழக்கு தொடர்பாக திவாகர், சிவா, சுரேஷ் ஆகிய 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, அவர்களை தேடி வருகின்றனர்.\nஇருதரப்பினர் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் மேலும் பிரச்சினைகள் ஏற்படாத வகையில் அஞ்சாறுவார்த்தலை பகுதியில் மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்த நிலையில் கோஷ்டி மோதலில் கைது செய்யப்பட்ட அருள்சக்தி, பவுன்மூர்த்தி ஆகியோரின் சகோதரர்கள் பல்லவன் (36), ஆறுமுகம் ஆகிய 2 பேரும் சேர்ந்து தங்களது தம்பிகள் கைது செய்யப்பட்டதற்கு, குத்தாலம் அஞ்சாறுவார்த்தலை மெயின்ரோட்டை சேர்ந்த விஜயகாந்த் (37) என்பவர் தான் காரணம் என்று கூறி அவர் சென்ற காரை வழிமறித்து உருட்டு கட்டையால் அடித்து நொறுக்கினர். இதில் கார் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தது.\nஇதுகுறித்து விஜயகாந்த் கொடுத்த புகாரின்பேரில் குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்லவனை கைது செய்தனர். மேலும் ஆறுமுகத்தை தேடி வருகின்றனர்.\n1. வேதாரண்யத்தில் இரு தரப்பினர் மோதல்: அம்பேத்கர் சிலை உடைப்பு; ஜீப்புக்கு தீ வைப்பு வன்முறையால் பதற்றம்\nவேதாரண்யத்தில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் ஜீப்புக்கு தீ வைக்கப்பட்டது. அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது. அடுத்தடுத்து நடந்த வன்முறை சம்பவங்களை தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.\n2. இறுதி ஊர்வலத்தில் பட்டாசு வெடித்ததில் தகராறு இருதரப்பினரிடையே மோதல்; 9 பேர் படுகாயம்\nஇலுப்பூர் அருகே இறுதி ஊர்வலத்தில் பட்டாசு வெடித்த தகராறில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 9 பேர் படுகாயமடைந்தனர். 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n3. திருவள்ளூர் அருகே தனியார் நிறுவனத்துக்கு டீ வினியோகம் செய்வதில் மோதல்; வாலிபருக்கு வெட்டு, சகோதரர்கள் கைது\nதிருவள்ளூர் அருகே தனியார் நிறுவனத்துக்கு டீ வினியோகம் செய்வதில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக வாலிபருக்கு கத்தியால் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர்.\n4. மாமல்லபுரம் அருகே பஸ்- கார் மோதல்; சென்னையை சேர்ந்த 2 பேர் பலி\nமாமல்லபுரம் அருகே பஸ்-கார் மோதிய விபத்தில் சென்னையை சேர்ந்த 2 பேர் பலியானார்கள்.\n5. மாணவிகள் மனதில் முதலில் இடம் பிடிப்பது யார் என்பதில் பள்ளி மாணவர்கள் பயங்கர மோதல்\nமாணவிகள் மனதில் முதலில் இடம் பிடிப்பது யார் என்று திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் பள்ளி மாணவர்கள் இடையே நேற்று மாலை பயங்கர மோதல் ஏற்பட்டது.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு ���ுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. பாலியல் புகார்: மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியருக்கு கட்டாய பணி ஓய்வு, ஆட்சிமன்றக்குழு நடவடிக்கை\n2. வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கத்தியால் வெட்டி நகை பறித்த வாலிபர் சிக்கினார்\n3. சாலையின் குறுக்கே நாய் வந்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து வாலிபர் பலி - உடல் உறுப்புகள் தானம்\n4. மதுரை ஆயுதப்படை குடியிருப்பில் சீருடையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை; உயர் அதிகாரி நெருக்கடி கொடுத்தாரா\n5. பண பரிமாற்ற நிறுவனத்தில் ரூ.35 ஆயிரம் கைவரிசை: சென்னையில், ஈரானிய கொள்ளையர்கள் 2 பேர் கைது ஒருவர் தப்பி ஓட்டம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/56516", "date_download": "2019-08-26T09:29:51Z", "digest": "sha1:5WJYHEPR57HV7WNV52Y4LHF2XGMONSGY", "length": 57260, "nlines": 141, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 19", "raw_content": "\nகமலா தாஸ் கட்டுரைகள் »\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 19\nபகுதி நான்கு : வெற்றித்திருநகர்\nமண்ணுலகிலுள்ள அனைத்தும் ஒளியால் உருவம் கொண்டிருக்கின்றன. ஒளியால் அவை பார்க்கப்படுகின்றன. மண்ணுக்குக் கீழே அடியிலா உலகாக விரிந்திருக்கும் ஏழுலகங்களும் இருள் உருவம் கொண்டவற்றால் ஆனவை. அங்கே இருளே பார்வையை அளிக்கிறது. மண்ணுக்கடியிலிருக்கும் முதல் உலகம் அதலம். அங்கே வானமென மண்ணும் காலடியில் விண்ணும் உள்ளன. இருண்ட சிறகுகளுடன் பறந்தலையும் பாதாளமூர்த்திகளின் உலகம் அது. கோடானுகோடி நோய்களாக அவையே உயிர்க்குலங்கள் மேல் படர்ந்தேறுகின்றன.\nஇருளேயாகி விரிந்த வானுக்கு அப்பால் இருப்பது விதலம். மண்ணுலகில் வாழும் உயிர்களின் உள்ளங்களில் கணம்தோறும் உருவாகி உருவிலாது வாழும் எண்ணங்கள் தங்கள் கட்டுகளை எல்லாம் உதறிவிட்டு வாழும் இருளுலகம் அது. அங்கே அவை பேரருவிகளாக கொட்டிக்கொண்டிருக்கின்றன. நதிகளாக கிளைவிரித்துப்பரந்து கடல்களாகி அலையடிக்கின்றன. மேருமுகடுகளாக அமைதிகொண்டு நின்றிருக்கின்றன. புயல்காற்றுகளாக அவற்றைத் தழுவி ஓலமிடுகின்றன. அதற்கு அப்பால் நிறைவடையா மூதாதையர்கள் நினைவுகளாக வாழும் சுதலம். அவர்கள் இடியோசையை விட வலுத்த ஒலியின்மைகளால் இடைவிடாது பேசிக்கொண்டிருக்கின்றனர்.\nமண்ணிலறியப்படும் ஞானங்கள் அனைத்தும் ஒளியாலானவை. அவற்றின் நிழல்கள் சென்றுசேரும் இடமே தலாதலம். அங்கே அவை தங்களுக்குள் புணர்ந்து முடிவிலாது பெருகுகின்றன. எல்லைகளை நிறைத்தபின் இடமில்லாமலாகி, தங்களைத்தாங்களே உண்ணத்தொடங்கி, உண்ண ஏதுமின்றி தாமுமழிந்து வெறுமைகொள்கின்றன. மீண்டும் மெய்மையின் முதல்நிழல் விழுந்து உயிர்கொள்கின்றன. முடிவிலாது சுருங்கிவிரிவதே தலாதலத்தின் இயல்பாகும்.\nமண்ணில் உயிர்க்குலங்களில் வடிவங்களாகவும் அவ்வடிவங்களுக்குள் நிறைந்த காமகுரோதமோகங்களாகவும் வெளிப்பாடு கொள்ளும் அனைத்தும் தங்கள் சாரம் மட்டுமேயாகி சுருங்கி அணுவடிவமாக வாழும் ரசாதலம் அதற்கும் அடியில் உள்ளது. அங்கே கோடானுகோடி நுண்கோள்கள் இருளில் தங்களைத் தாங்கள் மட்டுமே அறிந்தபடி சுழன்றுவருகின்றன. அவை ஒவ்வொன்றும் தங்கள் வழியிலும் வடிவிலும் முழுமைகொண்டிருக்கின்றன.\nரசாதலத்தில் அணுவடிவம் கொண்டவை அனைத்தும் ஆகாயவடிவம் கொள்ளும் மகாதலம் அதற்கு அப்பால் விரிந்துள்ளது. எல்லையின்மையே அதன் வடிவம். இருண்ட ஆகாயங்களை அடுக்கிச் செய்யப்பட்ட ஆகாயம் அது. அந்த ஒவ்வொரு ஆகாயத்தின் மையச்சுழியிலும் இருள் வடிவான பிரம்மன்கள் அமர்ந்து அவற்றை முடிவிலாது படைத்துக்கொண்டிருக்கின்றனர். அந்தப்பிரம்மன்கள் அமரும் முடிவிலாது விரியும் கரியதாமரை அதனடியில் உள்ளது. அந்தத் தாமரையை ஏந்துவது கரியபாற்கடலில் துயிலும் கருக்குழந்தை ஒன்றின் உந்தி.\nமகாதலத்துக்கு அடியில் உள்ளது நாகர்கள் வாழும் பாதாளம். அங்கே பெருநதிகள் போல முடிவிலாது ஓடும் உடல்கள் கொண்ட கோடானுகோடி நாகங்கள் இருளுக்குள் படைப்புக்காலம் முதல் இன்றுவரை தங்கள் மறுநுனியை தாங்களே தேடிக்கொண்டிருக்கின்றன. தங்கள் நுனியை கண்டுகொண்டவை அதைக்கவ்வி தம்மைத்தாம் விழுங்கி இருள்சுழியாக ஆகி, இருள்மணியாக இறுகி, ஒற்றை அணுவாக மாறி, இருளுக்குள் மறைகின்றன. அவற்றின் இன்மையிலிருந்து மீண்டும் மகத் என்னும் வெண்முட்டை உருவாகிறது. அது உடைந்து வெளிவந்த சிறுநாகம் படமெடுத்து அகங்காரமாகிறது. தன் உடலை அது திரும்பிப்பார்க்கையில் அதன் விழிநீளும் தொலைவுவரை உடல்நீண்டு தத்துவமாகிறது. தத்துவம் தன்னை பதினாறாக பிரித்துக்கொண்டு ஒன்றையொன்று கொத்தி வளர்க்கிறது.\nநாகஉலகமான பாதாளத்தின் அதிபனாகிய வாசுகி இருளெனும் நீரில் நீந்தித்திளைத்துக் கொண்டிருக்கையில் இருளசைவாக அவனை அணுகிய நாகங்கள் சூழ்ந்துகொண்டு வால்கள் முடிவிலியில் திளைக்க செந்நிறநாநீட்டி முறையிட்டன. “அரசே, பிரமாணகோடியில் பயஸ்வினி, மிதவாஹினி, யாமினி என்னும் மூன்று காட்டாறுகளும் மழைக்காலத்தில் மிரண்ட குதிரைக்குட்டிகள் போல வந்து விழும் பள்ளம் மகாபிலம். பாதாள நாகங்கள் மண்ணுக்கெழும் வழி அது. நாங்கள் அவ்வழியை காவல்காக்கும் சிறுநாகங்கள்.”\n“அதனூடாக இன்று உள்ளே வந்து விழுந்த ஒருவனை நாங்கள் கோரைப்புற்களைப்போல கொத்தாக சூழ்ந்துகொண்டோம். அவனுடைய ஆயிரம் நாடிநரம்புகளிலும் முத்தமிட்டோம். அவன் உடலில் இருந்த நாகநஞ்சு எங்கள் நாகநஞ்சுகளால் முறிக்கப்பட்டது. விழித்தெழுந்த அவன் நீருக்குள் தன் ஆற்றல்மிக்க கரங்களை வீசி எங்களில் நூற்றுவரை பிடித்திருக்கிறான். அவன் அவர்களுடன் கரைக்குச் செல்வானென்றால் விதிக்கப்படாத பொழுதில் மண்ணுக்கெழுந்தமைக்காக அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். மானுடரில் இப்படியொரு மாவீரனைக் கண்டதில்லை. வல்லமையில் உங்களுக்கே வியப்பளிக்கக்கூடியவன்” என்றன.\nவாசுகி தன் அறிவிழிகளைத் திருப்பி நீருக்குள் பாம்புகளுடன் போரிடும் பீமனைக் கண்டான். “பேருடல் கொண்டிருப்பினும் இவன் இன்னமும் சிறுவன்” என்றான். “அவனை நான் சந்திக்க விழைகிறேன்.” கணமென இமைப்பென பிரிவுபடாத பெருங்காலத்தைப் பார்க்கும் தன் விழிகளால் அவன் நூறு மலைச்சிகரங்கள் சூழ்ந்த வனத்தில் ஏரிக்கரையில் அமர்ந்திருக்கும் ஒரு மன்னனையும் அவன் மடியிலும் தோளிலுமாக அமர்ந்திருக்கும் இரு மைந்தர்களையும் கண்டான். அம்மன்னன் மைந்தருக்கு சொல்லிக்கொண்டிருந்த நாகலோகத்துக் கதையைக்கேட்டு புன்னகை புரிந்தான்.\nபீமன் தன் விழிகள் முன் எழுந்த நீலமணிமாளிகையையும் அதன் திறந்த பெருவாயிலுக்கு இட்டுச்சென்ற செம்பட்டுப் பாதையையும் கண்டான். அவன் விழிதொடும் தொலைவுக்குள் அவை உருவாகி வந்துகொண்டே இருந்தன. சுவர்களாக அடுக்கிக் கட்டப்பட்டிருந்த நீலமணிகளின் உள்ளொளியாலேயே அவ்வரண்மனையின் இடைநாழிகளும் கூடங்களும் செம்பட்டுத்தர���யும் செந்நிறத்திரைச்சீலைகளும் மின்னிக்கொண்டிருந்தன. அங்கே நாகர்கள் நீலநிற மணிமுடிகள் அணிந்து செவ்விழிகளும் சிவந்த வாயும் தழல்போல சுடர காவல் நின்றனர். பீமன் குளிர்ந்த நீலமணித்தரையை நீரெனக் கண்டு தயங்கி பின் மெல்ல காலெடுத்து வைத்து நடந்தான்.\nஅவனை வரவேற்ற காமன் என்னும் பெருநாகம் திரண்ட பெரும்புயங்களைத் தாழ்த்தி வணங்கி “மண்ணுக்கடியில் திகழும் நாக உலகத்துக்கு வந்துள்ளீர் இளையபாண்டவரே. தங்களை எங்கள் பேரரசர் வாசுகி பார்க்க எண்ணுகிறார்” என்றான். பீமன் “நான் இங்கே வர விரும்பவில்லை. என்னை மண்ணுலகுக்கே அனுப்பிவிடுங்கள்'”என்றான். “அதை பேரரசரே முடிவு செய்வார்” என்றான் காமன். பீமன் அந்த நீலநிற மாளிகையை அண்ணாந்து நோக்கியபடி நடந்தான்.\nஅரண்மனையின் அரசகூடத்தில் நீலமணியாலான அரியாசனத்தில் வாசுகி அமர்ந்திருந்தான். பீமனை அழைத்துவந்த நாகவீரர்கள் வணங்கி வழிவிட அவன் அரசனின் முன் சென்று நின்றான். “நாகர்களின் அரசனை வணங்குகிறேன்” என்று பீமன் தலைவணங்கியபோது வாசுகி முகம் மலர்ந்து எழுந்து வந்து அவன் தோளைத் தொட்டான். “அச்சமின்றி இங்கு வந்து என்னை நோக்கும் முதல் மானுடன் நீ. உன்னை என் மைந்தனைப்போல எண்ணி மார்புடன் தழுவிக்கொள்ள என் உள்ளம் எழுகிறது” என்றான். பீமன் வாசுகியின் கால்களைத் தொட்டு வணங்கி “தங்கள் வாழ்த்துக்களை நாடுகிறேன் பேரரசே” என்றான். அவன் தலையைத் தொட்டு வாழ்த்துக்கூறி அப்படியே அள்ளி தன் விரிந்த மார்புடன் அணைத்துக் கொண்டான் நாகப்பேரரசன்.\nஅப்போது அரியணைக்கு அருகே நின்றிருந்த முதியநாகம் பீமனை நோக்கி “உன் முகத்தை நானறிவேன்… எங்கோ ஏதோ காலத்தில் உன்னை நான் பார்த்திருக்கிறேன்” என்றான். விழிகளின்மேல் நடுங்கும் கரங்களை வைத்து நோக்கியபடி அருகே வந்தான். “என் பெயர் ஆரியகன். மண்ணுலாவும் வரம் பெற்ற முதுநாகம்” என்றான். பீமனின் முகத்தை அண்மையில் நோக்கியபின் நினைவுகள் எழுந்த கண்களுடன் “நான் மண்ணுலாவும் நாளில் யமுனைக்கரையில் சிலகாலம் இருந்திருக்கிறேன். யாதவகுலத்தைச்சேர்ந்த அஸ்திகை என்னும் கன்னியை மானுடவடிவெடுத்து அடைந்திருக்கிறேன். அவளை யாதவகுலத்தின் தேவமீடன் சித்ரரதன் என்னும் இரு அரசர்கள் மணந்தனர். உன்னிடம் அவளுடைய தோற்றத்தைக் காண்கிறேன். நீ யாதவனா\nபீமன் “ஆம். நான் தாய்வழியில் யாதவன். என் தாயின் தந்தை சூரசேனர். அவரது தந்தை ஹ்ருதீகரின் தந்தையர் தேவமீடன் சித்ரரதன் என்னும் இருவர்” என்றான் பீமன். ஒருகணம் திகைத்தபின் ஆரியகன் பீமனை அள்ளி தன் மார்புடன் அணைத்துக்கொண்டான். மகிழ்வினால் உரக்க நகைத்தபடி மீண்டும் மீண்டும் பீமனை அணைத்தான். “என்ன வியப்பு. என் வழிமைந்தன் ஒருவனைப் பார்க்கும் பேறு பெற்றேன்… அரிதிலும் அரிது” என்றான். மீண்டும் அணைத்துக்கொண்டு “வல்லமை மிக்கவனாக இருக்கிறாய்… நாகங்களின் குருதி உன் உடலில் ஓடுகிறது” என்றான்.\nவாசுகி “நீ அந்த மகாபிலத்தில் எவ்வாறு விழுந்தாய்” என்றான். “நான் சொல்கிறேன்” என்று ஆரியகன் சொன்னான். அவன் முகம் வெறுப்பால் சுருங்கியது. “அவர்கள் உன் உடன்பிறந்தவர்கள். உனக்கு நிலநாகங்களின் கடும்நஞ்சை அளித்து உன்னை இந்த நீர்ச்சுழியில் தூக்கி வீசியிருக்கிறார்கள்” என்றான். பீமன் “ஆம்” என்றான். “அவர்கள் இன்னும் மிக இளையவர்கள். செய்வதென்ன என்றறியாதவர்கள். தங்கள் தமையன்மேல் கட்டற்ற பெரும் பற்றுகொண்டவர்கள். தமையனை மகிழ்விக்குமென எண்ணி இதைச்செய்திருக்கிறார்கள்” என்றான்.\n“மைந்தனே, உன்னைத் தழுவியதில் என் தோள்கள் நிறைவுற்றன. நீ விரும்புவது எதை இங்கிருந்து உன்னை நீ விரும்பும் விண்ணகங்களுக்கு என்னால் அனுப்பமுடியும்” என்றான் வாசுகி. “அரசே, மண்ணில் என் கடன் முடியவில்லை. என் தமையனுக்குக் காவலாகவே என் அன்னை என்னைப்பெற்றாள். நான் அப்பணியை முழுமைசெய்யவில்லை” என்றான் பீமன். வாசுகி “ஆம், அப்படியென்றால் நீ திரும்பிச்செல்… இது நாகங்களின் அளவற்ற செல்வம் தேங்கியிருக்கும் கருவூலம். உனக்கு விருப்பமான எதையும் இங்கே சுட்டு. அவையனைத்தும் உனக்கு அங்கே கிடைக்கும்” என்றான். “வீரத்தால் ஈட்டாது கொடையால் ஈட்டும் செல்வம் ஷத்ரியனுக்கு மாசு என்று நூல்கள் சொல்கின்றன அரசே” என்றான் பீமன்.\nஆரியகன் முகம் மலர்ந்து சிரித்தபடி “ஆம், சந்திரகுலத்துக்குரிய சொற்களைச் சொல்கிறாய். நீ திரும்பிச்செல். அங்கே நீ தீர்க்கவேண்டிய வஞ்சங்கள் நிறைந்துள்ளன. உன்னை கொல்லமுயன்ற கௌரவர்களைக் கொன்றழிக்கும் வல்லமைகொண்ட நாகபாசத்தை உனக்களிக்கிறேன். அது உன்னிடமிருக்கும்வரை உன்னை வெல்ல கௌரவர்களால் முடியாது” என்றான். பீமன் “பிதாமகரே, அவர்கள் என் குருதி. என் தம்பியர். அவர்கள் மேல் வஞ்சம் கொண்டால் நான் என் தந்தைக்கு விண்ணுலகில் விளக்கம் சொல்லவேண்டியிருக்கும்… மண்ணுலகேறிச் சென்று என் தம்பியரைக் கண்டால் மார்போடணைக்கவே என் கைகள் விரியும்” என்றான்.\n“வஞ்சம் ஷத்ரியனின் நெறி என்கின்றன நூல்கள்” என்று ஆரியகன் கூச்சலிட்டான். “நீ கோழைகளுக்குரிய வெற்றுச்சொற்களைப் பேசுகிறாய்” என்றான். பீமன் சிரித்து “பிதாமகரே, நான் கடமையால் மட்டுமே ஷத்ரியனாக இருக்கவிரும்புகிறேன். ஷத்ரியனுக்குரிய உரிமைகளை புறக்கணிக்கிறேன். ஷத்ரியனுக்குரிய மனநிலைகளை துறக்கிறேன்” என்றான். “கானுலாவியான அரைக்குரங்காக இருக்கையில் மட்டுமே என் நிறைவையும் மகிழ்வையும் நான் அடைகிறேன்.”\nவாசுகி “நன்றாக சிந்தித்துச் சொல். வரும்காலத்தையும் பார்ப்பவர்கள் நாங்கள். இவர்களை நீ போரில் எதிர்கொள்ள நேரலாம். உன் உடன்பிறந்தார் இவர்களால் அழிக்கப்படலாம்” என்றான். “அவ்வண்ணம் நிகழாமலிருக்க செய்யவேண்டியவற்றை எல்லாம் செய்வதே என்கடனாக இருக்கும் அரசே. அதற்கு படைக்கலமில்லாத விரித்த கரங்களுடன் நான் அவர்கள் முன் நிற்பதே உகந்தது. ஆயுதம் குரோதத்தை உண்டு வளரும் விஷநாகம் போன்றது” என்றான் பீமன்.\nவாசுகி பீமனின் தோளைத் தொட்டு “மைந்தா, ஒருவன் பிறர்க்களிக்கும் கொடைகளில் முதன்மையானது அன்னம். முழுமுதலானது ஞானம். ஏனென்றால் அவற்றை ஏற்பதனால் எவரும் இகழ்ச்சியடைவதில்லை, இட்டதனால் பெருமையடைவதுமில்லை. இங்கே என்னுடன் தங்கி எங்கள் இனிய உணவை உண்டு செல்” என்றான். பீமன் மீண்டும் “என் தாயும் உடன்பிறந்தாரும் அங்கே எனக்காக தேடிக்கொண்டிருப்பார்கள்” என்றான். “கவலைவேண்டாம். இங்குள்ள காலத்தை விரிக்கவும் சுருக்கவும் எங்களால் முடியும். நீ இங்கிருக்கும் காலத்தை அணுவளவாகச் சுருக்கி அளிக்கிறேன். நீ அங்கே ஒருகணத்தைக்கூட கடந்திருக்கமாட்டாய்” என்ற வாசுகி “வருக” என அழைத்துச்சென்றான்.\n“இங்கே நாங்கள் உண்பதும் எங்கள் விஷத்தையே” என்றான் வாசுகி. “நாகங்கள் இருளையே வாய்திறந்து அருந்துகின்றன. பலகாலம் அவ்வாறு இருளை உண்டு குளிரச்செய்து விஷமாக்கி தங்களுக்குள் தேக்கிக்கொள்கின்றன. அன்னையர் உருவாக்கும் விஷத்தை மைந்தர்கள் உண்கிறார்கள்” என்றபடி வாசுகி அவனை நீல இருள் நிறைந்த அறைகளினூடாக அழைத்துசென்றான்.\nஓர் அறையில் கன���னங்கரிய பெருங்குடம் ஒன்று இருந்தது. “மைந்தா, மண் உள்ளிட்ட மூவுலகங்களை ஆளும் பெருநாகமான தட்சகனின் திதி, அதிதி, தனு, காளிகை, தாம்ரை, குரோதவஸை, மனு, அனகை என்னும் எட்டு மகள்களையும் முதல்பிரஜாபதியாகிய காசியபர் மணம்புரிந்தார். குரோதவஸை கடும்சினத்தால் எரியும் உடலும் அனல்விழிகளும் கொண்ட கருநிறப்பெருநாகம். அவளுடைய விஷம் இந்தக் கலத்தில் உள்ளது” என்று வாசுகி சுட்டிக்காட்டினான்.\n“மண்ணுலகில் உன்னைச்சூழ்ந்து குரோதங்கள் ஊறித்தேங்கிக்கொண்டிருக்கின்றன. வாழ்க்கை முழுக்க குரோதத்தையே நீ எதிர்கொள்ளவேண்டியிருக்கும். குரோதத்தை எதிர்கொள்ளும் வழி வல்லமை கொள்வது மட்டுமே. இந்த விஷம் உன்னை ஆயிரம் யானைகளுக்கு நிகரான புயவல்லமை கொண்டவனாக ஆக்கும். எதிரிகளின் குரோதங்களெல்லாம் வந்து தாக்கி மத்தகம் சிதைந்து மடியச்செய்யும் இரும்புக்கோட்டையாக உன்னை ஆக்கும்” என்றான் வாசுகி. பீமன் அந்த விஷத்தையே நோக்கி நின்றான். பின்பு “அரசே, பெரும்சினம்கொண்டவள் எப்படி சினத்தை வெல்லும் அமுதை உருவாக்கினாள்\nவாசுகி புன்னகைசெய்து “ஆற்றலை ஒருமுனைப்படுத்துவதற்காக அளிக்கப்பட்டுள்ள வல்லமையே சினம். குரோதவஸையின் அகமெங்கும் கொதித்துக்கொண்டிருந்த சினத்தை ஒருபோதும் அவள் வெளிக்காட்டவில்லை. அவள் எவரையும் தீண்டவுமில்லை. அவளுடைய சினம் திரண்டு விஷமாகி தேங்கிக்கொண்டிருந்தது” என்றான். பீமன் தன் நெஞ்சில் கையை வைத்து “இதை நான் உண்ணலாமா என்று தெரியவில்லை. என்னால் எம்முடிவையும் எடுக்கமுடியவில்லை” என்றான். வாசுகி “இதோ, உன் அன்னையிடம் கேள்” என்றதும் எதிரே நீலமணிச்சுவரில் குந்தியின் முகம் தெரிந்தது. “அவள் கனவில் நீ சென்று கேட்க முடியும்” என்றான் வாசுகி.\nபீமன் குந்தியின் விழிகளை நோக்கினான். “அன்னையே” என்றான். குந்தி மகிழ்ந்த புன்னகையுடன் “மந்தா, நீயா” என்றாள். “ஆம் அன்னையே. என் தோள்கள் பெருவலிமை கொள்ளும் இந்த விஷத்தை நான் அருந்தலாமா” என்றாள். “ஆம் அன்னையே. என் தோள்கள் பெருவலிமை கொள்ளும் இந்த விஷத்தை நான் அருந்தலாமா” குந்தியின் கண்கள் விரிந்தன. அவளுடைய அகம் பொங்குவதைக் கண்டு அவன் சற்று அஞ்சினான். “நீ அதை அருந்து… இப்போதே. நிகரற்ற வல்லமையுடன் நீ வரவேண்டுமென்றுதான் நான் விழைகிறேன்… தயங்காதே” என்றாள். “அன்னையே…” என்று ப��மன் ஏதோ சொல்லவந்தான். “இது என் ஆணை” குந்தியின் கண்கள் விரிந்தன. அவளுடைய அகம் பொங்குவதைக் கண்டு அவன் சற்று அஞ்சினான். “நீ அதை அருந்து… இப்போதே. நிகரற்ற வல்லமையுடன் நீ வரவேண்டுமென்றுதான் நான் விழைகிறேன்… தயங்காதே” என்றாள். “அன்னையே…” என்று பீமன் ஏதோ சொல்லவந்தான். “இது என் ஆணை\nபீமன் முன்னால் சென்று ஒரே மூச்சில் அக்குடத்தை எடுத்து குடித்தான். அதன் கடும்கசப்பு அவன் நாவிலிருந்து அனைத்து நரம்புகளுக்கும் சென்றது. அவன் உடலே ஒரு நாவாக மாறி கசப்பில் துடித்தது. உலோகஒலியுடன் குடத்தை வீசிவிட்டு அப்படியே குப்புற விழுந்து உடலைச்சுருட்டிக்கொண்டான். நாகவிஷமேறி அவனுடைய உடற்தசைகள் அனைத்துமே துடித்து துடித்து இறுகிக்கொண்டன. சிலகணங்களுக்குப்பின் அவன் மெல்ல தளர்ந்து உடல்நீட்டியபோது அவனுடைய தோல் முற்றிலும் நீலநிறமாகிவிட்டிருந்தது.\nபன்னிருநாட்கள் பீமன் நாகர்களின் உலகிலிருந்தான். அங்கே அவனுடைய தோல் முற்றிலுமாக உரிந்து புதியதோல் முளைத்தது. ரோமங்களும் பற்களும் நகங்களும் உதிர்ந்து புதியதாக முளைத்துவந்தன. புதியபிறப்பெடுத்து வந்த அவனுக்கு வாசுகி நாகபடமெழுதிய சிறு மோதிரம் ஒன்றைப்பரிசளித்தான். “இது நீ நாகருலகை வென்றதற்கான பரிசு. உன்னுடன் என்றுமிருக்கட்டும்” என்றான். காலகன் என்னும் கரியபெருநாகத்திடம் “இவனை கரைசேர்த்துவா” என்று வாசுகி ஆணையிட்டான்.\nகாலகன் மாலைநிழலென பேருருக்கொண்டு பீமனை தன்னுடைய மூக்குநுனியில் ஏந்தி தள்ளி மேலேற்றி நீருக்குள் கொண்டுவந்து கங்கைப்படலத்தைக் கிழித்து மேலெழுந்தான். பீமன் தன்னுணர்வுகொண்டபோது கங்கையின் சேற்றுக்கரையில் ஆடையின்றி கிடந்தான். அஞ்சி அவன் எழுந்தபோது மென்மையான சேற்றுப்படுகையில் நெளிந்து சென்ற சின்னஞ்சிறு நாகத்தைக் கண்டான்.\nவிஜயபுரிக்கான பாதையில் கீகடரின் சொற்களில் பீமன் விஷமுண்டகாதையைக் கேட்டுக்கொண்டு நடந்தான் இளநாகன். “கைகழுவச்சென்ற பீமன் உணவுண்ண வரவில்லை என்பதைக் கண்டதுமே தருமன் ஐயம் கொண்டுவிட்டான். உணவுக்கு ஒருபோதும் பிந்துபவனல்ல அவன் என்று அறிந்திருந்தான் அண்ணன். காடெங்கும் பீமனைத் தேடியலைந்த தருமன் அவன் கௌரவர்களுடன் சேர்ந்து உணவுண்டதை சேவகர்கள் சொல்லி அறிந்தான். “ஆம், உணவுண்டபின்னர் கங்கைநீராடச் சென்றார். நாங்கள் கு���ில்களுக்குத் திரும்பிவிட்டோம்” என்றான் துச்சாதனன். அவர்கள் சொன்னதை தருமன் நம்பினான். ஏனென்றால் அவனுடைய அறநெஞ்சு அதற்கப்பால் சிந்திக்கத் துணியவில்லை.”\nபீமன் அஸ்தினபுரிக்கு வந்திருப்பான் என்று எண்ணி தருமன் நகர்நுழைந்தான். மைந்தனைக் காணவில்லை என்றறிந்த குந்தி சினம் கொண்டெழுந்த அன்னைப்புலியானாள். அஸ்தினபுரியின் அத்தனை படைகளையும் மைந்தனைத் தேட அனுப்பினாள். அமைச்சுமாளிகையில் ஆணைகளிட்டுக்கொண்டிருந்த விதுரருக்கு முன்னால் அவிழ்ந்த கூந்தலும் வெறிகொண்ட கண்களுமாக வந்து நின்று “விதுரரே, மைந்தனுடன் படைகள் மீளுமென்றால் இந்நகர் வாழும். என் மைந்தன் மீளவில்லை என்றால் நானும் என் மைந்தர்களும் இவ்வரண்மனை முற்றத்தில் கழுத்தை அறுத்து குருதியுடன் செத்து வீழ்வோம். இது என் குலதெய்வங்கள்மேல் ஆணை” என்றாள்.\nவிதுரர் திகைத்தெழுந்து “அரசி, இது என்ன பேச்சு தாங்கள் சொல்லவேண்டிய சொற்களா இவை தாங்கள் சொல்லவேண்டிய சொற்களா இவை பீமன் பெரும்புயல்களின் மைந்தன். அவனைக்கொல்லும் ஆற்றல் நீருக்கும் நெருப்புக்கும் இல்லை. அவன் மீள்வது உறுதி. நான் நிமித்திகரை அழைத்து கேட்டுவிட்டேன். அவன் உயிருடன் இருக்கிறான். இன்றே அவனை நம் படைகள் கண்டுவிடும்” என்றார். குந்தி அவரை நோக்கி “அவன் இறந்த மன்னனின் கனவு முளைத்த மைந்தன். அவன் அழிந்தால் அதன்பின் குருகுலம் வாழாது. மூதாதையர் தீச்சொல்லால் அது அழியும்” என்றபின் திரும்பிச்சென்றாள்.\nஅன்று மாலையிலேயே பீமனை காட்டுக்குள் அஸ்தினபுரியின் படைகள் கண்டடைந்தன. புறாவின் வழியாக செய்தி வந்துசேர்ந்தபோது விதுரர் புன்னகையுடன் ஓடி குந்தியிடம் சென்று அனைத்து முறைமைகளையும் இழந்தவராக கூவினார். “அரசி, நமது மைந்தர் உயிருடன் மீண்டுவிட்டார். அஸ்தினபுரியின் படைகளுடன் வந்துகொண்டிருக்கிறார்.” குந்தி எழுந்து அவரை நோக்கி வந்து ஏதோ சொல்ல எண்ணி பின் தயங்கி நின்றாள். அக்கணமே இருவர் விழிகளிலும் விழிநீர் எழுந்தது. குந்தி திரும்பி அந்தப்புரத்துக்குள் செல்ல இடைநாழி வழியாக தன் சால்வையை இழுத்துச் சுற்றியபடி விதுரர் விரைந்தோடினார்.\nபீமன் நகர் நுழைந்தது அஸ்தினபுரியில் மிகப்பெரிய கொண்டாட்டமாக இருந்தது. அவனுடைய ரதத்தின்மேல் நகர்மக்கள் மலரும் அரிசியும் தூவி வாழ்த்தொலி எழுப்பினர். களிவெறிகொண்ட இளைஞர்கள் தெருக்களில் துள்ளிக்குதித்து கூச்சலிட்டனர். இற்செறிப்பை மறந்த பெண்கள் தெருக்களில் இறங்கி நடனமிட்டனர். படைவீரர்களின் நெறியும் ஒழுங்கும் குலைந்தது. முரசறைவோனும் முறைமறந்தான். சூதர்கூட்டம் வாழ்த்தொலியுடன் அவன் ரதத்துக்குப்பின்னால் ஓடியது.\nதன் காலடிகளை வணங்கிய தம்பியை தருமன் அள்ளி மார்போடணைத்து கண்ணீர் சிந்தினான். அந்தப்புரத்திற்கு தம்பியை அழைத்துச்சென்ற தருமன் “இதோ முன்னிலும் பேரழகனாகிவிட்டிருக்கிறான் என் தம்பி” என்றான். குந்தி மைந்தனை உற்றுநோக்கினாள். அவள் விழிகளில் எழுந்த ஐயத்தை பீமன் கண்டான். “நீ எப்படி கங்கையில் விழுந்தாய் உன்னை யார் அங்கே போட்டது உன்னை யார் அங்கே போட்டது” என்றாள். “அன்னையே நான் கைகழுவச்சென்றபோது ஒருநாகத்தால் கடிக்கப்பட்டேன். நிலைதடுமாறி நீரில் விழுந்தேன். அரையுணர்வுடன் ஆழத்தில் மூழ்கினேன் என்றாலும் என் ஆற்றலால் நீந்தி கரைசேர்ந்தேன். கங்கையின் நீரோட்டமும் எனக்கு உதவியது” என்றான் பீமன்.\nகுந்தி “உன்னை நான் என் கனவில் கண்டேன். நீ நாகருலகில் இருந்தாய். அவர்கள் அளித்த விஷத்தை அருந்தினாய்” என்றாள். பீமன் நகைத்து “அது தங்கள் அச்சத்தால் எழுந்த அகமயக்குதான் அன்னையே” என்றான். குந்தி பெருமூச்செறிந்து “உன் வல்லமையை நம்பித்தான் நாங்களிருக்கிறோம். அதை எப்போதும் மறவாதே” என்றாள். அவன் அவள் கால்களைப் பணிந்தபோது “முழுஆயுளுடன் இரு” என வாழ்த்தினாள். பீமன் தன் தம்பியரை அணைத்துக்கொண்டான். குந்தி “மைந்தர்களே நீங்கள் பகையால் சூழப்பட்டிருக்கிறீர்கள். ஒவ்வொருகணமும் விழிப்புடனிருங்கள்” என்றாள்.\nஅன்றிரவு தன் மஞ்சத்தில் படுத்து விழிதுயின்ற பீமனின் கனவில் துயர்மிக்க கண்களுடன் பாண்டு வந்தான். “மைந்தா நீ என்னிடமல்லவா கேட்டிருக்கவேண்டும்” என்றான். பீமன் திகைத்து “தந்தையே” என்றான். “குரோதத்தை வல்லமை எதிர்கொள்ளும் மைந்தா. ஆனால் மேலும் குரோதத்தையே அது எழுப்பும்” என்றான் பாண்டு. “உருவாக்கப்பட்ட படைக்கலமேதும் பலிகொள்ளாது அமைவதில்லை.” பீமன் திடுக்கிட்டு விழித்து இருளை நோக்கியபின் எழுந்து சாளரத்திரைச்சீலையை ஆடவைத்த காற்றில் கூந்தல்பறக்க இருள் சூழ்ந்த தனிமையில் நின்றான்.\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 33\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 12\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 3\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 69\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 6\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 83\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 14\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 91\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 88\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 44\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 39\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 31\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 16\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 70\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 47\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 24\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 18\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 16\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 13\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 10\nTags: அதலம், ஆரியகன், இளநாகன், காலகன், குந்தி, சுதலம், சூரசேனர், தருமன், தலாதலம், பாண்டு, பாதாளம், பீமன், மகாதலம், ரசாதலம், வண்ணக்கடல், வாசுகி, விதலம், விதுரர், வெற்றித்திருநகர்\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 89\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-57\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-56\nகாந்தி – வைகுண்டம் – பாலா\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் ��ாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/anbumaniramadas-1", "date_download": "2019-08-26T10:18:52Z", "digest": "sha1:SVQ4EPRAN4AMBWDMMJJJ2ZD7P3XN4DEH", "length": 18173, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "மேகதாது அணை கட்ட கர்நாடகத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கக் கூடாது! அன்புமணி | anbumaniramadas | nakkheeran", "raw_content": "\nமேகதாது அணை கட்ட கர்நாடகத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கக் கூடாது\nபா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை: ’’காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதி கோரி மத்திய சுற்றுச்சுழல் அமைச்சகத்திடம் கர்நாடக அரசு விண்ணப்பித்திருக்கிறது. மேகதாது அணை கட்ட தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதை பொருட்படுத்தாமல் புதிய அணை கட்டுவதில் கர்நாடக அரசு அடுத்தடுத்து நடவடிக்கைகளை எடுப்பது கண்டிக்கத்தக்கது.\nமத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஆற்றுப் பள்ளத்தாக்கு மற்றும் நீர் மின் திட்டங்களுக்கான இயக்குனர் மற்றும் உறுப்பினர் செயலருக்கு இதுதொடர்பாக கர்நாடக காவிரி நீர்ப்பாசன கழகத் தலைமைப் பொறியாளர் அனுப்பியுள்ள கடிதத்தில் மேகதாது அணை குறித்த விவரங்களை தெரிவித்திருப்பதுடன், அவற்றின் அடிப்படையில் புதிய அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரி உள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்கள், மேகதாது அணை குறித்து ஏற்கனவே வெளியாகியுள்ள புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் பிரம்மாண்டமாகவும், தமிழகத்திற்கு எதிர்பார்த்ததை விட கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் அ���ைந்திருக்கின்றன என்பது அதிர்ச்சியளிக்கிறது.\nமேகதாது அணையின் திட்ட மதிப்பு ரூ.5912 என்று அதன் வரைவுத் திட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்த நிலையில், இப்போது அது ரூ.9,000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அணை கட்டப் படும் நிலப்பரப்பு 4716 ஹெக்டேராக இருக்கும் என்று முன்பு கூறப்பட்டிருந்தது. ஆனால், இப்போது அணை கட்டப்படும் நிலத்தின் அளவு 5252 ஹெக்டேராக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல், நீர்த்தேக்கப் பரப்பும் 4996 ஹெக்டேராக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் மேகதாது அணையின் மொத்தக் கொள்ளளவும் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த 67.14 டி.எம்.சி என்ற அளவிலிருந்து அதிகரிக்கப் படக்கூடும் என்றும், இது 70 டி.எம்.சிக்கும் கூடுதலாக இருக்கலாம் என்றும் யூகிக்க முடிகிறது.\nகர்நாடகத்தில் காவிரி மற்றும் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 4 அணைகளின் மொத்தக் கொள்ளளவு 104.59 டி.எம்.சி ஆகும். இந்த நிலையில் மேகதாதுவில் 70 டி.எம்.சி அளவுக்கு புதிய அணை கட்டப்பட்டால் கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்ட அணைகளின் கொள்ளளவு 175 டி.எம்.சியாக இருக்கும். இது மேட்டூர் அணையின் மொத்தக் கொள்ளளவை விட இரு மடங்காகும். கர்நாடகத்தின் நீர்த்தேக்கத் திறன் இந்த அளவுக்கு அதிகரிக்கப்பட்டால், கர்நாடகம் அதன் தேவைக்காக கூடுதல் தண்ணீரை தேக்கி வைத்துக் கொள்ளுமே தவிர, நிச்சயமாக தமிழகத்திற்கு திறந்து விடாது. அதனால் மேகதாது அணை கட்டப்பட்ட சில ஆண்டுகளில் காவிரி டெல்டா பாலைவனமாகிவிடும்.\nகாவிரி ஆற்றின் முதல்மடை மாநிலமான கர்நாடகம், காவிரியின்குறுக்கே ஏதேனும் புதிய அணை கட்ட வேண்டும் என்று விரும்பினால், அதற்கு கடைமடை மாநிலமான தமிழகத்தின் அனுமதியை பெற வேண்டும். இது காவிரி நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது. முந்தைய ஆட்சியின் நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி 09.06.2015 அன்று எனக்கு எழுதியக் கடிதத்தில் தெளிவாகத் தெரிவித்திருந்தார். ஆனால், இதையெல்லாம் கருத்தில் கொள்ளாத மத்திய அரசின் நீர்வளத்துறை அமைச்சகம், மேகதாது அணை கட்டுவது குறித்து ஆய்வு மேற்கொள்வதற்கான அனுமதியை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வழங்கியது. இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், மத்திய அரசின் முடிவ�� எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. அவ்வழக்கின் விசாரணை இன்னும் முடிவடையாத நிலையில், அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதி கோரி மத்திய அரசிடம் கர்நாடக அரசு விண்ணப்பம் செய்திருப்பது ஏமாற்று வேலை ஆகும். இம்மனுவை ஆய்வு செய்வது நீதிமன்ற மதிப்பு என்பதை மத்திய அரசு உணரவேண்டும்.\nமேகதாதுவில் புதிய அணை கட்டப்பட்டால் தான் தமிழகத்திற்கு தடையின்றி தண்ணீர் வழங்க முடியும் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கர்நாடக அரசு கூறியிருப்பது ஏமாற்று வேலையாகும். காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு உள்ள உரிமையை உறுதி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் மத்திய அரசுக்கு உண்டு. எனவே, மேகதாது அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள மனுவை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, இவ்விஷயத்தில் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மூல காரணம் மேகதாது அணை ஆய்வுக்கு அளிக்கப்பட்ட அனுமதி தான் என்பதால் அதையும் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n‘காலநிலை மாற்றம்’விழிப்புணர்வு ஏற்படுத்தும் ராமதாஸ்..\nஒவ்வொரு நாளும் அழுதுகொண்டே வருவேன்... அன்புமணி ராமதாஸ் உருக்கம்\nபிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்- 'அன்புமணி ராமதாஸ்' எம்.பி\nவிசிக, பாமக இரண்டு கட்சியும் ஒரே நிலையில்...\nகன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டப பொன்விழா\nஅம்பேத்கர் சிலை சேதம்- பல்வேறு இடங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம்.\nகுடும்பத்தோடு தீக்குளிக்க முயற்சி: தூத்துக்குடி ஆட்சியர் அலுவலத்தில் பரபரப்பு\nஅம்பேத்கர் சிலை உடைப்புக்கு திராவிட ஆட்சியே காரணம் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் குற்றச்சாட்டு\nஹாலிவுட் படத்தில் காஜல் அகர்வால்\nரூ. 400 கோடி வாங்கி முதலிடத்தை பிடித்த ஸ்கார்லட் ஜொஹன்சன் ...\nபாலகோட் தாக்குதல் சம்பவம் படமாகிறது... அபிநந்தனாக யார் தயாரிக்கும் விவேகம் பட வில்லன்\nவைரலாகும் புகைப்படம்... பிரியா ஆனந்த எடுத்த திடீர் முடிவு\n பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை ஒற்றை ஆளாக அடித்து நொறுக்கிய இளம்பெண்\n\"அமித்ஷாவிற்கு ஃபோனை போடு\" - சீறிய சிதம்பரம்\nஅபிராமி ஒரு சைக்கோ, மதுமிதா ஒரு முட்டாள்...\"���ிக்பாஸ்'' வீட்டுக்குள் மர்மங்களுக்குப் பஞ்சமில்லை\nபன்னிரெண்டு மணி நேரத்தில் அம்பேத்கரின் புதிய சிலை\nதிமுகவிற்கு சிக்கலை ஏற்படுத்த எடப்பாடி போட்ட திட்டம்\nஸ்டாலின் குடும்பத்திற்கு ஷாக் கொடுத்த அதிமுக அமைச்சர்\nஅடக்கி வாசித்த காங்கிரஸ், தி.மு.க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/210124?ref=archive-feed", "date_download": "2019-08-26T09:56:37Z", "digest": "sha1:JRSU74LFHEWSPR6XO5UIKZNQ5Q5ZROMW", "length": 9488, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "மட்டக்களப்பில் பிரதேச செயலாளருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமட்டக்களப்பில் பிரதேச செயலாளருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nமட்டக்களப்பில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.\nமட்டக்களப்பு, காந்திபூங்கா முன்பாக இன்று பகல் கோட்டைமுனை விளையாட்டுக்கழகத்தின் உறுப்பினர்களின் ஒரு பகுதியினரால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nகோட்டைமுனை விளையாட்டுக்கழகம் பதிவுசெய்யும் நடவடிக்கையில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பக்கச் சார்பாக நடந்துள்ளதாக தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.\nஇளம் வீரர்களை புறந்தள்ளி ஓய்வுநிலையில் உள்ளவர்களைக் கொண்டு கோட்டைமுனை விளையாட்டுக் கழகத்தினை பதிவு செய்துள்ளதாகவும், தற்போது கழகத்திற்காக விளையாடிவரும் வீரர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.\nஇதன்போது பிரதேச செயலாளருக்கு எதிரான கோசங்கள் எழுப்பப்பட்டதுடன் அவருக்கு எதிரான பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.\nஇது குறித்து பிரதேச செயலாளர் எம்.தயாபரன் கருத்து தெரிவிக்கையில்,\nகோட்டைமுனை விளையாட்டுக்கழகத்தின் யாப்பின் அடிப்படையிலேயே இந்த பதிவு நடவடிக்கைகளை தாங்கள் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nமண்முனை வடக்கு பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தரின் தவறான நடவடிக்கையே இந்த செயற்பாடுகளுக்கு காரணமாக அமைந்துள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nகோட்டைமுனை விளையாட்டுக்கழகம் பதிவுசெய்யப்பட்டுள்ளதில் ஏதேனும் முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளதாக கருதுபவர்கள் அது தொடர்பில் நீதிமன்றுக்கு சென்று தெளிவடைய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ajithfans.com/news/2011/12/28/mankatha-biggest-grosser-of-2011/", "date_download": "2019-08-26T10:01:37Z", "digest": "sha1:WXX3GXUFHMUEJTYXIEOTPISI7EZ7GXJM", "length": 24473, "nlines": 370, "source_domain": "www.ajithfans.com", "title": "Mankatha - Biggest grosser of 2011 - Ajithfans - Actor Ajith Kumar E-Fans Association", "raw_content": "\n2011-ம் ஆண்டு சினிமா உலகத்துக்கு பெரிதாக சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை. 2010-ம் ஆண்டு வெளியான ரஜினியின் ‘எந்திரன்’ தாக்கமே 2011 முதல் காலாண்டு வரை பாக்ஸ் ஆபீஸில் தொடர்ந்தது. இந்தப் படம் அதிகாரப்பூர்வமாக ரூ 375 கோடியை வசூலித்து வாய் பிளக்க வைத்துவிட்டதால், அதன் பிறகு வெளியான பல நடிகர்களின் படங்களுடைய வர்த்தக எல்லை, அளவு பற்றிய எதிர்ப்பார்ப்பு பெரிதாக இருந்தது. ஆனால் ஒரு படம்கூட அதில் கால்வாசியைக்கூட தொடவில்லை என்பதுதான் பரிதாபம். ஆனால் விளம்பரங்களில் எந்திரனுக்கு நிகராக அல்லது ‘எந்திரனுக்கு’ அடுத்து என போட்டு பீற்றிக் கொண்ட காமெடி அரங்கேறியது ஹாலிவுட் போல உண்மையான வசூல் விவரங்கள் என்னவென்று தெரிந்து கொள்ள கோலிவுட்டில் வழியில்லை. நஷ்டம் என்றாலும் அதை கவுரமாக லாபம் அல்லது சாதனை என்று கூறும் போக்கு, வீம்புக்காக மகாலட்சுமி அல்லது கோபிகிருஷ்ணாவில் 250 நாட்கள் ஓட்டிக் காட்டும் வழக்கமும் இங்கு தொடர்வது.\nஇதையெல்லாம் தாண்டி, பளிச்சென்று வெற்றிப் படங்களாக தெரிந்த சிலவற்றை இங்கே பட்டியலிடுகிறோம்.\nஅஜித் – அர்ஜுன் – த்ரிஷா – லட்சுமிராய் – பிரேம்ஜி என பெரிய நட்சத்திரப் பட்டாளம் நடித்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான இந்தப் படம்தான் கடந்த ஆண்டின் பெரிய வெற்றிப்படம் எனலாம். கிட்டத்தட்ட ரூ 100 கோடிக்கு மேல் வர்த்தகமான ஒரே படம் ‘மங்காத்தா’. வசூல் என்று பார்த்தால் – 130 கோடி என்று கூறப்பட்டது.\nஆனால் இது அதிகாரப்பூர்வமற்ற, எந்த ஆதாரமும் தரப்படாமல் தயாரிப்பாளரால் சொல்லப்பட்ட விவரம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு முக்கிய காரணம் அஜித், யுவன் சங்கர் ராஜா, எத்தனையோ ஓட்டைகள் இருந்தும் அவற்றைக் கவனிக்கவிடாமல் பார்த்துக் கொண்ட வெங்கட் பிரபுவின் இயக்கம்.\nசின்ன பட்ஜெட்… மிகப் பெரிய லாபம் என்ற வகையில் தமிழ் – தெலுங்கில் வசூலை அள்ளிக் குவித்த படம் ‘காஞ்சனா’. பெரிய ஸ்டார் வேல்யூ, செட்டிங்குகள், செலவுகள் எதுவும் இல்லாமல், இன்ஸ்டன்டாக ஜெயித்த பேய்ப் படம் இது. ராகவா லாரன்ஸ் தன்னை திறமையான இயக்குநர் என மீண்டும் இதில் நிரூபித்திருந்தார்.\nபடத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம், நகைச்சுவை மற்றும் அமானுஷ்ய காட்சிகளை இயல்பாக, சரியான விகிதத்தில் அமைத்திருந்தது. குறிப்பாக கோவை சரளா\n3 கோடி செலவு, ரூ.30 கோடிக்கு மேல் லாபம், பிற மொழி உரிமையாக மட்டுமே பல கோடிகளைப் பெற்றது என, ‘காஞ்சனா’ ஒரு உண்மையான ‘ப்ளாக்பஸ்டர்’ என்றால் மிகையல்ல.\nஎதிர்பாராமல் ஜாக்பாட் அடிப்பது என்பார்களே, அது இந்தப் படத்துக்குப் பொருந்தும். புதிய இயக்குநர், பெரிதாக மார்க்கெட் இல்லாத நடிகர்கள் என சாதாரணமாக வந்த இந்தப் படம், ஏ.ஆர்.முருகதாஸ் – ஸ்டார் பாக்ஸ் நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பு என்பதால் முக்கியத்துவம் பெற்றது.\nஅந்த மரியாதையைத் தக்க வைத்துக் கொள்ளும் அளவு கதை-திரைக்கதை வித்தியாசமாக அமைந்ததால், நல்ல வெற்றியைப் பெற்றது படம். மிகக் குறைந்த முதலீட்டில் வெளியாக, பெரிய லாபத்தைப் பெற்ற இந்தப் படம், நூறாவது நாளையும் தாண்டிவிட்டது குறிப்பிடத்தக்கது.\nஜீவா – கார்த்திகா நடிப்பில் வெளியான படம். சொல்லப் போனால், இருவருக்குமே லைஃப் கொடுத்த படம் இது. பத்திரிகை உலகை அடிப்படையாக வைத்து கே.வி. ஆனந்த் இயக்கிய இந்தப் படத்திலும் நிறைய ஓட்டைகள். ஆனால், பரபரவென நகர்ந்த காட்சிகளால், அந்த ஓட்டைகளை கண்டுகொள்ளாமல் ரசித்தனர் மக்கள்.\nபடத்தின் பெரிய பலம் இயக்குநர் கே.வி. ஆனந்த், ஹீரோ ஜீவா. ரொம்ப அநாயாசமாக தனது பாத்திரத்தை கையாண்டிருந்தார் ஜீவா.\nவிக்ரம் – அனுஷ்கா – சந்தானம் – அமலா நடித்திருந்த இந்தப் படம் ஏ.எல். விஜய்யின் இன்னுமொரு வெற்றிப் படம். ஹாலிவுட் படம் ஒன்றின் ரீமேக்தான் என்றாலும், விக்ரம் நடிப்பில் அதை மக்கள் மறந்தே போனார்கள்.\nவிக்ரமைத் தாண்டி படத்தின் பெரிய ப்ளஸ் சந்தானம், அனுஷ்கா. அப்புறம் அந்த அழகான குழந்தை பேபி சாரா.\nஇந்த ஆண்டில் பெரிய எதிர்ப்பார்ப்புக்குரிய படமாக வெளியானது ‘7ஆம் அறிவு’. காரணம், ‘ரமணா’, ‘கஜினி’ தந்த ஏ.ஆர். முருகதாஸ் என்ற திறமையான இளைஞர் மீது தமிழ் ரசிகர்கள் வைத்திருந்த மரியாதை ப்ளஸ் நம்பிக்கை. ஆனால் அந்த நம்பிக்கை முதல் முறையாக இந்தப் படத்தில் தோற்கடிக்கப்பட்டது.\nபடத்துக்கு வந்த எதிர்மறை விமர்சனங்கள் கொஞ்சமல்ல. ஆனால் இதையெல்லாம் தாண்டி தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் புண்ணியத்தில் இந்தப் படத்துக்கு ஏக விளம்பரங்கள். அந்த விளம்பரங்களின் தயவிலேயே படமும் ஓரளவு தாக்குப் பிடித்துவிட்டது. வசூலைப் பொருத்தவரை தயாரிப்பாளர் திருப்தி. 2011 ஹிட் படங்களில் ‘7ஆம் அறிவு’ம் இடம்பெற்றுவிட்டது.\nதொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வந்த விஜய்க்கு, ‘காவலன்’ சின்ன ஆறுதலைக் கொடுத்ததென்றால், ‘வேலாயுதம்’ பெரிய நிம்மதியைக் கொடுத்தது எனலாம். படம் ஏற்கெனவே வந்த ‘திருப்பாச்சி’யின் உல்டா, சுமார்தான் என்றாலும், சந்தானம், ஹன்ஸிகா, ஜெனிலியா என திறமையான கலைஞர்களின் பங்களிப்பால் ரசிகர்களை கவர்ந்தது. நல்ல வசூல்.\nஇந்தப் பட்டியலில் ‘அவன் இவனா…’ அது ஓடவே இல்லையே என்றெல்லாம் கேள்விகள் எழுப்பலாம். அந்தப் படத்தின் வெற்றி ஓடிய நாள் கணக்கில் இல்லை. வசூல் கணக்கில்தான் இருக்கிறது\nவிஷாலுக்கு நல்ல பெயர், தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரத்துக்கு நல்ல லாபம், குறிப்பாக அதன் தெலுங்கு பதிப்பு மட்டுமே ரூ 17 கோடியை வசூலித்ததாக சொல்கிறார்கள். ஆனால் உண்மையான இழப்பு பாலாவுக்கு மட்டும்தான். பணமல்ல, இத்தனை படங்களில் அவர் சேர்த்து வைத்திருந்த நல்ல பெயர்\nவிஜய்யின் 6 தொடர் தோல்விகளுக்கு முற்றுப் புள்ளி வைத்த படம் ‘காவலன்’. சுமாரான வெற்றிதான் என்றாலும், தயாரிப்பாளர், விநியோகஸ்தருக்கு லாபத்தைத் தந்தது இந்���ப் படம். வடிவேலுதான் படத்தின் பெரிய ப்ளஸ். ரொம்ப நாளைக்குப் பிறகு விஜய் இந்தப் படத்தில் ‘நடித்திருந்தது’ குறிப்பிடத்தக்கது\nதனுஷுக்கு தேசிய விருது பெற்றுத் தந்த படம். மேலும் பல தேசிய விருதுகளையும் வென்ற இந்தப் படம், சன் பிக்சர்ஸ் தயாரிப்பாக வெளியானது (எந்த அடிப்படையில் இந்த விருதுகள் தரப்பட்டன என்பதுதான் இதுவரை யாருக்கும் புரியாத புதிர். பாலு மகேந்திராவைத்தான் கேட்க வேண்டும்). சன் பிக்சர்ஸின் மெகா விளம்பரங்கள் இந்தப் படத்தை வசூல் ரீதியாக சுமாரான வெற்றி பெற உதவின\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.disastermin.gov.lk/web/index.php?option=com_content&view=article&Itemid=0&id=59&lang=ta", "date_download": "2019-08-26T10:11:07Z", "digest": "sha1:FBUZYH7IJXXC3JDUESQCL4GW5BGMXZFI", "length": 12043, "nlines": 78, "source_domain": "www.disastermin.gov.lk", "title": "மண்சரிவுகள்", "raw_content": "\nபிரதான வழிச்செலுத்தலைத் தாண்டிச் செல்க\nமுதல் நிரலினைத் தாண்டிச் செல்க\nஇரண்டாவது நிரலைத் தாண்டிச் செல்க\nமீள்பார்வை நிர்வாக அமைப்பு கௌரவ அமைச்சர் Hon State Minister செயலாளர் பிரிவுகள் அனா்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய கழகம்\nவளிமன்டலவியல் திணைக்களம் அநர்த்த முகாமைத்துவ மத்திய நிறுவனம் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தேசிய அநர்த்த நிவாரன சேவை நிலையம்\nஅறிக்கைகள் SOR பத்திரிக்கை காட்சியளிப்புகள் முக்கியமானது அநர்த்த முகா​மைத்துவ வீதி வரைப்படம்\nதொடர்பு விபரங்கள் தொடர்பு படிவம்\nஅபரிமிதமான மழைவீழ்ச்சி, நிலத்தின் மாதிரி, காடழிப்பு, திட்டமிடப்படாத காணிப்பயன்பாட்டு நடவடிக்கை முறைகள் ஆகியவை இந்த சமூக இயற்கை ஆபத்தைத் ஏற்படுத்துவதில் பங்களிப்புச் செய்கின்றன. பதுளை, நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, கண்டி மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்கள் மண்சரிவினால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.\nமண்சரிவுகள் பற்றிய முன்னெச்சரிக்கைகளை விடுக்கும் முகவர் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனமாகும். மண்சரிவுச் சூழ்நிலைகள் பற்றிய விபரங்கள் பற்றி அறிவதற்கான தொடர்புகளுக்கு:\nபணிப்பாளர் நாயகம், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (தொலைபேசி.\nதலைவர், மண் சரிவு பற்றிய சேவைகள் பிரிவு, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (தொலைபேசி.\nஒட்டுமொத்த அனர்த்த சூழ்நிலைகளின்போது தொடர்புகொள்ள வேண்டிய முகவரி –\nஅவசரகால செயற்பாட்டு நிலையம், அனர்த்த முகாமைத்துவ நிலையம், (தொலைபேசி\nமண்சரிவுகள் பற்றி நீங்கள் செய்யவேண்டியது:\nமண்சரிவுக்கு முன்னர் (அல்லது இடிபாடுகள் விழுகின்றபோது)\n* குத்தான சரிவுகள், மலை ஓரங்களுக்கு அருகாமை அல்லது வடிகான்களுக்கு அருகில் கட்டிடங்களை நிர்மாணிக்க வேண்டாம்.\n* உங்கள் பிரதேச மண்சரிவுகள் பற்றிய தகவல்களைப் கேட்டறிந்து கொள்க. குறிப்பாக மண்சரிவினால் பாதிப்படையக் கூடிய பிரதேசங்கள் பற்றிய தகவல்கள் வழங்கப்படுவதுடன் உங்கள் ஆதனத்தின் மிகவும் பொருத்தமான ஆபத்து மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டு அவசியமெனின் தாங்கள் மேற்கொள்ள வேண்டிய சரியான நடவடிக்கைள் பற்றித் தெரிவிக்கப்படும்.\nவீடுகளில் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்கு:\n* சரிவான இடங்களில் மூடு தாவரங்களை வளர்ப்பதுடன் தடுப்புச் சுவர்களைக் கட்டுதல்.\n* சேறு சரிந்து ஓடும் பிரதேசங்களில் கால்வாய்களை அல்லது கட்டிடத்தைச் சுற்றி ஓடக்கூடியவாறு திருப்பச் சுவர்களை நிர்மாணிக்கவும்.\nமண்சரிவு எச்சரிக்கை அடையாளங்களை அவதானிக்கவும்,\n* மண்சரிவினால் பாதிக்கப்படும் பிரதேசங்களில் நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பின், மிகக்கடுமையான மழைச்சூழ்நிலைகளில் விழிப்பாக இருக்கவும்.\n* உங்களில் நில அமைப்பில் சரிவுகளில் மழைநீர் வடிகான் (குறிப்பாக வழிந்தோடும் நீரினால் மூடப்பட்டுள்ள இடங்களில்) நில நகர்வு, சிறிய சரிவுகள், நீர் ஓட்டம், அல்லது மரங்கள் தொடர்ச்சியாக சாய்ந்து கொண்டு செல்லுதல் போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும்.\n* கதவுகளும் ஜன்னல்களும் முதன்முறையாக ஒட்டிக்கொள்ளுதல் அல்லது இறுகுதல்.\n* சாந்து, ஓடு, செங்கல் அல்லது அத்திவாரத்தில் புதிய வெடிப்புகள்.\n* வெளிச்சுவர்கள், நடைபாதைகள் அல்லது படிகள் கட்டிடத்திலிருந்து விலகிச் செல்லுதல்.\n* வீதிகள் அல்லது வாகன ஓடுபாதை போன்ற தரையில் அல்லது நடைபாதையில் மெதுவாக விருத்தியடைந்து அகன்ற வெடிப்புகள் தோன்றுதல்.\n* சரிவின் அடியில் உதைப்பு நிலம் தோன்றுதல்.\n* தரை மேற்பரப்பில் நீர் புதிய இடங்களில் உடைத்துச் செல்லுதல்.\n* வேலிகள், தடுப்புச் சுவர்கள், பயன்பாட்டுக்கான கம்பங்கள் அல்லது மரங்கள் சரிதல் அல்லது நகர்தல்.\n* வாகனம் செலுத்திக்கொண்டிருக்கும்போது சரிந்த நடைபாதைகள், சேறு, வீழ்ந்த பாறைகள் மற்றும் ஏனைய அடையாளங்களை காணுதல் (வீதி ���ரங்களில் உள்ள கரைக்கட்டுகள் குறிப்பாக மண்சரிவினால் பாதிப்படையும்).\nமண்சரிவு அல்லது இடிபாடுகள் வீழ்தல் இடம்பெற்றால் செய்ய வேண்டியவை:\n* விழிப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பதுடன் பாதுகாப்பான பிரதேசங்களுக்குச் செல்லுதல்.\n* நீங்கள் நீரோடை அல்லது கால்வாய்க்கு அருகில் இருப்பின் நீரோட்டத்தின் சடுதியான அதிகரிப்பு அல்லது குறைவையிட்டும் தெளிவான நீர் சேறு கலந்த நீராக மாறுவதையிட்டும் விழிப்பாக இருக்கவும். அத்தகைய மாற்றங்கள் நீரோட்டத்திற்கு எதிர்த்திசையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதைச் குறிக்கலாம்.\nஞா தி செ பு வி வெ ச\nஎழுத்துரிமை © 2019 அணர்த்த முகாமைத்துவ அமைச்சு. முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலைத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam4u.com/2018/07/blog-post_52.html", "date_download": "2019-08-26T09:57:23Z", "digest": "sha1:W23V3GGKB2PYUNPMOCA3RIYWPLRKR553", "length": 8652, "nlines": 60, "source_domain": "www.desam4u.com", "title": "உறவுகளை சேர்த்து வைக்கிறது மின்னல் எஃப்எம் உறவுகள் தொடர்கதை நிகழ்ச்சி", "raw_content": "\nஉறவுகளை சேர்த்து வைக்கிறது மின்னல் எஃப்எம் உறவுகள் தொடர்கதை நிகழ்ச்சி\nஉறவுகளை சேர்த்து வைக்கிறது மின்னல் எஃப்எம் உறவுகள் தொடர்கதை நிகழ்ச்சி\nமலேசியாவில் தன் குடும்ப உறவுகளைத் தேடிக் கொண்டிருப்பவர்களுக்காக மின்னல் எஃப்எம்மில் ஒலியேறிக் கொண்டிருக்கும் \"உறவுகள் தொடர்கதை\" நிகழ்ச்சியின் வழி பல உறவுகள் சேர்த்து வைக்கப்பட்டுள்ளதாக இந்நிகழ்ச்சியின் தயாரிப்பாளரும் அறிவிப்பாளருமான தெய்வீகன் தாமரைச்செல்வன் கூறினார்.\nஇந்த \"உறவுகள் தொடர்கதை\" நிகழ்ச்சியின் வழி இதுவரை 50 விழுக்காடு குடும்ப உறவுகள் சேர்த்து வைக்கப்பட்டுள்ளன.\nகடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஒலியேறி வரும் \"உறவுகள் தொடர்கதை\" நிகழ்ச்சி 70 பாகங்களைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு புதன்கிழமையும் மாலை 6.00 மணி தொடங்கி 7.00 மணிவரையில் ஒலியேறி வருவதாக தெய்வீகன் சொன்னார்.\nஇந்த \"உறவுகள் தொடர்கதை\" நிகழ்ச்சி மக்கள் அதிகம் விரும்பும் நிகழ்ச்சியாகும். இதன்வழி பல குடும்ப உறவுகளுக்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த 37 ஆண்டுகளாக தன் குடும்பத்தைத் தேடிய குமாரை குடும்பத்துடன் சேர்த்து வைத்த நிகழ்வை நினைவுகூர்ந��தார் தெய்வீகன். இந்த வெற்றிக்கு துணை நின்ற நேயர்கள் அனைவருக்கும் தெய்வீகன் நன்றி கூறினார்.\nஎஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் வாய்ப்பு இல்லையா\nஎஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் வாய்ப்பு இல்லையா\nஎஸ்பிஎம் தேர்வில் 11ஏ பெற்ற இந்திய மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து பலவேறு தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தலைமையில் செயல்படும் மித்ரா சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உதவ முன்வந்துள்ளது.\nஇந்திய மாணவர்கள் பலர் தகுதி இருந்தும் மெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு கிடைக்காதது கண்டு அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்துள்ளனர். இந்த மெட்ரிக்குலேசன் பிரச்சினைக்கு எப்போது தீர்வு ஏற்படும் என்று பல மாணவர்கள் சமூக வலைத்தளங்களில் காணொளி வழி கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஇந்நிலையில் இந்திய மாணவர்களின் குமுறல்கள் குறித்து தகவலறிந்த பிரதமர். துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி மித்ரா வழி சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உதவ முன் வந்துள்ளார்.\nமெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு கிடைக்காத மாணவர்கள் மித்ரா அமைப்பை தகுந்த ஆவணங்களுடன் விரைந்து படத்தில் காணும் எண்ணில் தொடர்பு கொள்வதன் வழி மித்ரா அதிகாரிகள் அதற்கான நடவடிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.desam4u.com/2019/04/blog-post.html", "date_download": "2019-08-26T09:53:03Z", "digest": "sha1:EUQB6XGS4XVIXX6CLDRMK67UDDMOYWLT", "length": 10466, "nlines": 63, "source_domain": "www.desam4u.com", "title": "ஊழல் இல்லாத அரசாங்கத்தை வடிவமைக்க துன் மகாதீர் உறுதி செய்ய வேண்டும் பிரசாத் சந்திரசேகரன் வலியுறுத்து", "raw_content": "\nஊழல் இல்லாத அரசாங்கத்தை வடிவமைக்க துன் மகாதீர் உறுதி செய்ய வேண்டும் பிரசாத் சந்திரசேகரன் வலியுறுத்து\nஊழல் இல்லாத அரசாங்கத்தை வடிவமைக்க துன் மகாதீர் உறுதி செய்ய வேண்டும்\nஊழல் இல்லாத அரசாங்கம் செயல்படுவதை ஊழல் தடுப்பு ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்று ம.இ.கா செலாயாங் தொகுயின் இளைஞர் பிரிவு துணைத் தலைவர் பிரசாத் சந்திரசேகரன் வலியுறுத்தியுள்ளார்.\nநம்பிக்கை கூட்டணி அரசாங்கம் ஊழலாற்ற அரசாங்கமாக செயல்பட வேண்டும் என்பதற்காக பிரதமர் துன் மகாதீர் அண்மையில் தேசிய ஊழல் த��ுப்பு திட்டத்தை தொடக்கி வைத்தார். இந்நிலையில் அமைச்சர் ஒருவரின் அரசியல் செயலாளர் ஊழல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்வழி நம்பிக்கை கூட்டணியின் அத்திட்டம் கேள்விகுறியாகியுள்ளதாக பிரசாத் சந்திரசேகரன் சொன்னார்.\nஇந்த தேசிய ஊழல் தடுப்பு திட்டமானது லஞ்சம் வழங்குபவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவது மட்டுமல்ல. மாறாக கடந்த அரசாங்கத்தின் ஊழல் நடவடிக்கைகள் புதிய அரசாங்கத்தில் தொடரக்கூடாது என்பதும் அடங்கும் என்று துன் மகாதீர் அறிவித்திருந்த போதிலும் நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தில் இருக்கும் அமைச்சரின் அரசியல் செயலாளர் ஊழல் நடவடிக்கைகாக கைது செய்யப்பட்டுள்ளதானது நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் தேசிய ஊழல் தடுப்பு திட்டத்தில் பலவீனம் இருப்பதை காட்டுவதாக பிரசாத் சந்திரசேகரன் குறிப்பிட்டார்.\nபிரதமர் துன் மகாதீர் மற்றும் அமைச்சரவை உறுப்பினர் முதலில் சொன்னதை கடைபிடிக்க வேண்டும். மேலும் ஆளுங்கட்சி அமைச்சர்கள், எதிர்கட்சி எம்பிகளுக்கும் இந்த தேசிய ஊழல் தடுப்பு திட்ட பயிற்சி வழங்கப்பட வேண்டும். எதிர்க்கட்சி தலைவர்கள் இதனை ஆதரிக்க வேண்டும். தேசிய ஊழல் தடுப்பு திட்ட ஆணையத்திற்கு முக்கிய கடப்பாடு உள்ளது. ஆனால், மக்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அன் செயல்பாடுகள் இருக்க வேண்டும். மக்கள் தங்கள் எதிர்பார்ப்பை புதிய மலேசியாவின் மீது வைத்துள்ளனர் என்றார் பிரசாத் சந்திரசேகரன்.\nஎஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் வாய்ப்பு இல்லையா\nஎஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் வாய்ப்பு இல்லையா\nஎஸ்பிஎம் தேர்வில் 11ஏ பெற்ற இந்திய மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து பலவேறு தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தலைமையில் செயல்படும் மித்ரா சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உதவ முன்வந்துள்ளது.\nஇந்திய மாணவர்கள் பலர் தகுதி இருந்தும் மெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு கிடைக்காதது கண்டு அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்துள்ளனர். இந்த மெட்ரிக்குலேசன் பிரச்சினைக்கு எப்போது தீர்வு ஏற்படும் என்று பல மாணவர்கள் சமூக வலைத்தளங்களில் காணொளி வழி கேள��வி எழுப்பியுள்ளனர்.\nஇந்நிலையில் இந்திய மாணவர்களின் குமுறல்கள் குறித்து தகவலறிந்த பிரதமர். துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி மித்ரா வழி சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உதவ முன் வந்துள்ளார்.\nமெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு கிடைக்காத மாணவர்கள் மித்ரா அமைப்பை தகுந்த ஆவணங்களுடன் விரைந்து படத்தில் காணும் எண்ணில் தொடர்பு கொள்வதன் வழி மித்ரா அதிகாரிகள் அதற்கான நடவடிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Zuleyka", "date_download": "2019-08-26T09:38:02Z", "digest": "sha1:ZUMF3MSHP2GFZKIR6VXU5ODES4JQ72IL", "length": 3383, "nlines": 29, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Zuleyka", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 3/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 3.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: - பிரபல% கள் பெயர்கள் - வியட்நாம் பெயர்கள் - சிறந்த 100% கள் பெயர்கள் - பிரபல% கள் பெண் பெயர்கள் - பெரு இல் பிரபலமான பெயர்கள் - பனாமா இல் பிரபலமான பெயர்கள் - பெரு இல் பிரபல பெண் பெயர்கள் - பனாமா இல் பிரபல பெண் பெயர்கள் - நிகரகுவா இல் பிரபலமான பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Zuleyka\nஇது உங்கள் பெயர் Zuleyka\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/jayam-ravis-tik-tik-tik-film-first-look-released/", "date_download": "2019-08-26T10:43:19Z", "digest": "sha1:ZKJKGP6ZMOKCYW5OINIVQO3AKK2OVPKJ", "length": 15132, "nlines": 107, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இந்தியாவின் முதல் விண்வெளிப் படம் 'டிக் டிக் டிக்'.... ஃபர்ஸ்ட் லுக் இதோ! - Jayam Ravi's tik tik tik film first look released", "raw_content": "\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nஇந்தியாவின் முதல் விண்வெளிப் படம் 'டிக் டிக் டிக்'.... ஃபர்ஸ்ட் லுக் இதோ\nஇந்த குறையை போக்கும் வகையில் ஷக்தி சவுந்தர் ராஜன் 'டிக் டிக் டிக்' எனும் படத்தை இயக்கியுள்ளார். இந்தியாவின் முதல் விண்வெளி படம் என்ற பெருமையை...\n‘சோம்பீஸ்’ எனும் மனித மிருக வகை படத்தை முதன் முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் ஷக்தி சவுந்தர் ராஜன். ஜெயம் ரவியுடன் கைக்கோர்த்து ‘மிருதன்’ என்ற பெயரில் இந்த படைப்பை தமிழ் திரை உலகிற்கு அறிமுகம் செய்தார். இப்படம் சுமாராக சென்றாலும், தமிழில் வித்தியாசமான முயற்சியாக பார்க்கப்பட்டது.\nஇதைத் தொடர்ந்து, தற்போது ஒருபடி மேலே சென்று ஒரு புதிய ‘முயற்சியை’ இயக்கியுள்ளார் இயக்குனர் ஷக்தி. இதுவரை விண்வெளி தொடர்பாக நாம் எவ்வளவோ ஹாலிவுட் படங்களை பார்த்திருப்போம். அதில் அவர்களது டெக்னாலஜி நம்மை பிரமிக்க வைத்தன. குறிப்பாக, கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான ‘மார்ஷியன்’ படம் வெகுவாக ரசிகர்களை கவர்ந்தது. செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்யும் ஒரு குழு, அங்கு ஏற்படும் ஒரு புழுதிப் புயலில் இருந்து தப்பிக்க முயலும் போது, ஒரு வீரரை மட்டும் தவறவிட்டு கிளம்பிவிடுவார்கள்.\nதனி ஆளாக செவ்வாய் கிரகத்தில் சிக்கும் ஹீரோ, மீட்புக் குழு திரும்ப வரும் வரை எப்படி அங்கு வாழ்கிறார் என்பதை மிகவும் தத்ரூபமாக இயக்கியிருப்பார்கள். இந்தப் படமெல்லாம் ஹாலிவுட் டெக்னாலஜியின் ஆகச் சிறந்த சான்றாகும்.\nஇதுபோன்ற படங்களை பார்க்கும் போது, தமிழில் இப்படி படங்கள் எடுத்தால் எப்படி இருக்கும் என ஒரு சாமானிய ரசிகராக நமக்கு தோன்றியிருக்கும். அதிலும், டான்ஸ், ஃபைட், காமெடி என்ற அந்த மசாலாவையே அரைத்து வந்த நமது ஆதர்ச ஹீரோக்கள், இப்படங்களில் நடித்தால் எப்படி இருக்கும் என்றும் நினைத்திருப்போம்.\nஇந்த குறையை போக்கும் வகையில் தான் இயக்குனர் ஷக்தி சவுந்தர் ராஜன் ‘டிக் டிக் டிக்’ எனும் படத்தை இயக்கியுள்ளார். இந்தியாவின் முதல் விண்வெளி படம் என்ற பெருமையை இப்படம் பெறுகிறது. என்னதான் ஒரு இயக்குனர் தனது கற்பனையை அருமையாக கதையாக்கியிருந்தாலும், இதுபோன்ற சோதனை சப்ஜெக்டுகளை ஒப்புக் கொள்ள ஒரு ஹீரோவிற்கு முதலில் தைரியம் வேண்டும். அதோடு மட்டுமல்லாமல், அந்தப் படங்களில் நடிக்கவும் ஒரு தில் வேண்டும்.\nஇதனை ‘மிருதன்’ ப��த்திலேயே நிரூபித்திருந்த ஜெயம் ரவி, மீண்டும் இயக்குனர் ஷக்திக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். இதனை ஷக்தி சரியாக பயன்படுத்திக் கொண்டிருப்பார் என நம்புவோம்.\nஇந்நிலையில், டிக் டிக் டிக் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் சிங்கப்பூரைச் சேர்ந்த நடிகர் ஆரோன் ஆசிஸ், நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இமான் இசையமைக்க ஹித்தேஷ் ஜபக் இப்படத்தை தயாரித்துள்ளார்.\nComali Review: 90’ஸ் கிட்ஸின் பழைய ஞாபகங்களை தூண்டும் ‘கோமாளி’\nComali Review: ‘சிரிக்க வைக்குறது ஈஸி; கூடவே சிந்திக்க வைக்குறது ரொம்ப கஷ்டம்’ – சாதித்த கோமாளி டீம்\n – ஜெயம் ரவி மக்கள் முன் வைக்கும் கேள்வி\nகோமாளி படத்தில் ரஜினிக்கு மாஸ் காட்சி தயாரிப்பாளர், இயக்குனர் கூட்டாக அறிவிப்பு… ட்வீட்டிய ஜெயம் ரவி\n‘ரஜினியை கிண்டல் செய்வதை காமெடியாக பார்க்க முடியவில்லை’ – கோமாளி படத் தயாரிப்பாளரிடம் கமல் வருத்தம்\n – கோமாளி பட இயக்குனர் பிரதீப் விளக்கம், ஏற்காத ரசிகர்கள்\nபெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் கண்டு அடங்க மறு…\nநான் தனி ஒருத்தன் தான் ஆனா பப்ளிக்… அடங்க மறு டிரெய்லர் ரிலீஸ்\nஅடங்க மறுக்கும் ஜெயம் ரவியை நீங்கள் இந்தத் தேதியில் பார்க்கப்போகிறீர்கள்\nசென்னை ஓபன் டென்னிஸ், புனேவிற்கு மாற்றமா\nComali Review: 90’ஸ் கிட்ஸின் பழைய ஞாபகங்களை தூண்டும் ‘கோமாளி’\nComali Review: கோமாவில் இருந்து மீண்ட ஜெயம் ரவி அனைத்து விஷயங்களிலும் 16 வருடம் பின் தங்கி இருக்கிறார்.\nComali Review: ‘சிரிக்க வைக்குறது ஈஸி; கூடவே சிந்திக்க வைக்குறது ரொம்ப கஷ்டம்’ – சாதித்த கோமாளி டீம்\nComali Review, Comali Audience Response: ஒவ்வொரு படங்களின் தலையெழுத்தையும் தீர்மானிக்கும் சமூக தளங்களிலும் கோமாளி படத்திற்கு முழுக்க நேர்மறையான விமர்சனங்கள் வருகின்றன\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\nதிருப்பதி கோயிலுக்கு ரூ 1.11 கோடி காணிக்கை…அதிர வைத்த அம்பானி\nஇன்றைய உச்ச நடிகைகளின் மாஜி நட்புகள்.. ஃபோட்டோ ரீவைண்ட்\nபிக்பாஸில் இன்னொரு வாய்ப்பு கொடுத்தும் உதறிவிட்டு வெளியேறிய கஸ்தூரி\nலோகேஷ் கனகராஜ் இயக்கம்… அனிருத் இசை – ஆர்ப்பாட்டமாக வெளியான விஜய் 64 அறிவிப்பு\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\nதிருப்பதி கோயிலுக்கு ரூ 1.11 கோடி காணிக்கை…அதிர வைத்த அம்பானி\nகொஞ்சம் கவனமாக இருந்திருக்க வேண்டாமா ஜான்வி கபூரின் புத்தக சர்ச்சை\nகாப்பான் திரைப்படத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nவிவசாயிகளுக்கு குறைந்த விலையில் குளிர்பதனப்பெட்டி; சென்னை ஐஐடி மாணவர்கள் கண்டுபிடிப்பு\nமாத சம்பளம் வாங்குபவர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. உங்களின் பிஎஃப் தொகைக்கு நீங்கள் இனிமேல் பெற போகும் வட்டி இதுதான்\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/pmk-new-leader", "date_download": "2019-08-26T10:23:57Z", "digest": "sha1:GKOV77GSQF7NRK3MCDHUHXBMLRL3E32Q", "length": 11663, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "பாமகவின் புதிய தலைவர்? | pmk new leader? | nakkheeran", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ். இந்த நிலையில் கட்சி நிர்வாகிகள் சிலர் பாமக தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளார்களாம்.\nஅதில், அதிமுகவுடன் கூட்டணி வைத்தது நாடாளுமன்றத் தேர்தலுடன் சரி. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைப்பது சரி வராது. அடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப்போட்டியிட வேண்டும். இதனால் விரைந்து முடிவு எடுக்க வேண்டும். ராஜ்ய சபா சீட் அதிமுக தராமல் ஏமாற்றிவிட்டால் இதுதான் கூட்டணியைவிட்டு வெளியேற சரியான சமயம் என்றும் கூறியுள்ளார்களாம்.\nமேலும் சில நிர்வாகிகள், நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி என்று முடிவு எடுத்தது பாமக நிறுவனர் ராமதாஸ்தான். இருந்தாலும் ராமதாஸ் எடுத்த முடிவை எதிர்க்கக்கூடாது என்று அன்புமணி ராமதாஸ் அந்த கூட்டணி முடிவுக்கு ஒத்துழைத்தார். அதிமுகவுடன் கூட்டணி என்று ராமதாஸ் முடிவு எடுத்தாலும், கடு���் விமர்சனத்திற்கு ஆளானர் அன்புமணிதான். மக்கள் பிரச்சனைகளுக்காக தினந்தோறும் கண்டன அறிக்கைகள், போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று செயல்பட்டு வந்த பாமக தற்போது அடங்கிவிட்டதா என பொதுமக்கள் பேசும் நிலை வந்துவிட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக பாமகவில் ஒற்றைத் தலைமைதான் இருக்க வேண்டும். ஒரே குரல்தான் ஒலிக்க வேண்டும். ஆகையால் அன்புமணி ராமதாஸ் பாமக தலைவராக இருக்க வேண்டும் என்றும், பாமக நிறுவனராகவும், வழிகாட்டியாகவும் டாக்டர் ராமதாஸ் இருக்கலாம், தற்போது பாமக தலைவராக உள்ள ஜி.கே.மணிக்கு கௌரவமிக்க பதவியில் அமர்ந்தலாம் என்றும் ஆலோசனை கூறியுள்ளார்களாம். பாமகவின் அடுத்த பொதுக்குழுவில் பாமகவின் தலைவராக அன்புமணி ராமதாஸ் அறிவிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதேர்தல் மார்க்கெட்டிங்...அமோக அரசியல் பிசினஸ்...குஷியில் நிறுவனங்கள்\n இலங்கையை இந்தியா கண்டிக்க வேண்டும்\n‘காலநிலை மாற்றம்’விழிப்புணர்வு ஏற்படுத்தும் ராமதாஸ்..\nஅன்புமணி வழக்கில் நீதிமன்றம் போட்ட உத்தரவு\nதிமுகவிற்கு சிக்கலை ஏற்படுத்த எடப்பாடி போட்ட திட்டம்\nப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழக காங்கிரஸ் கமிட்டியின் கண்டன ஆர்ப்பாட்டம். (படங்கள்)\nஉதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞரணி கூட்டம்..\nஅடக்கி வாசித்த காங்கிரஸ், தி.மு.க.\nஹாலிவுட் படத்தில் காஜல் அகர்வால்\nரூ. 400 கோடி வாங்கி முதலிடத்தை பிடித்த ஸ்கார்லட் ஜொஹன்சன் ...\nபாலகோட் தாக்குதல் சம்பவம் படமாகிறது... அபிநந்தனாக யார் தயாரிக்கும் விவேகம் பட வில்லன்\nவைரலாகும் புகைப்படம்... பிரியா ஆனந்த எடுத்த திடீர் முடிவு\n பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை ஒற்றை ஆளாக அடித்து நொறுக்கிய இளம்பெண்\n\"அமித்ஷாவிற்கு ஃபோனை போடு\" - சீறிய சிதம்பரம்\nஅபிராமி ஒரு சைக்கோ, மதுமிதா ஒரு முட்டாள்...\"பிக்பாஸ்'' வீட்டுக்குள் மர்மங்களுக்குப் பஞ்சமில்லை\nபன்னிரெண்டு மணி நேரத்தில் அம்பேத்கரின் புதிய சிலை\nதிமுகவிற்கு சிக்கலை ஏற்படுத்த எடப்பாடி போட்ட திட்டம்\nஸ்டாலின் குடும்பத்திற்கு ஷாக் கொடுத்த அதிமுக அமைச்சர்\nஅடக்கி வாசித்த காங்கிரஸ், தி.மு.க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/08/Genocide.html", "date_download": "2019-08-26T10:25:40Z", "digest": "sha1:VGXTQEJSMHDTESSSCXJSJKIO2IQNYUKR", "length": 9218, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "சிங்களவர் நியமனம்:கத்தி தீர்க்கிறது தமிழரசு! - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்பு இணைப்புகள் / யாழ்ப்பாணம் / சிங்களவர் நியமனம்:கத்தி தீர்க்கிறது தமிழரசு\nசிங்களவர் நியமனம்:கத்தி தீர்க்கிறது தமிழரசு\nடாம்போ August 07, 2019 சிறப்பு இணைப்புகள், யாழ்ப்பாணம்\nவடக்கு மாகாணத்தில் உள்ள நில அளவைத் திணைக்களங்களில் நிலவும் சாதாரண ஊழியர்கள் வெற்றிடத்திற்கு 87 சிங்களவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் இரகசியமான முறையில் மொத்தமாக தமக்கு தெரிவிக்காமல் 115 பேர் நியமனம செய்யப்பட்டுள்ளதாக தமிழரசுக்கட்சி குய்யோ முறையோ எனக்கத்த தொடங்கியுள்ளது.\nவடக்கு மாகாணத்தின் 5 மாவட்ட அலுவலகங்களிலும நிலவும் சிற்றூழியர்கள் தரத்திலானோரை நியமிப்பதற்கு பகிரங்கமாக விண்ணப்பம் கோரப்பட்டது. இதற்கு பலரும் விண்ணப்பித்திருந்தனர். இவ்வாறு விண்ணப்பித்தவர்களிற்கு கொழும்பில் நேர்முகத் தேர்வும் இடம்பெற்றது.\nஇவ்வாறு இடம்பெற்ற நேர.முகத் தேர்வின் அடிப்படையில் நியமனம் கிடைக்கும் எனப் பலரும் காத்திருந்த நிலையில் நேற்றைய தினம 118 பேருக்கு திடீரென நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு நியமனம் வழங்கப்பட்டவர்களின். 31 பேர் மட்டுமே தமிழர்களாகவும் எஞ்சிய 87 பேரும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.\nஇவ்வாறு நியமிக்கப்பட்ட 118 பேரில் வவுனியா , முல்லைத்தீவு மாவட்டங்களிற்கு தலா 35 பேரூம் கிளிநொச்சி மாவட்டத்திற்கு 30 பேரும் மன்னார் மாவட்டத்திற்கு 13 பேரும் நியமிக்கப்பட்டுள்ளதோடு யாழ்ப்பாணத்திற்கு 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். குறித்த நியமனத்தில் ஜக்கிய தேசியக்கட்சி ஆதிக்கம் செலுத்தியுள்ளதாக தமிழரசு ஆதரவாளர்கள் குய்யோ முறையோ என ஒப்பாரிவைத்துவருகின்றனர்.\nஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா த லை மையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்ரீலங்கா சுதந்திர தமிழா் ஒன்றியத்துடன் கொள்கை அடிப்படையில் சோ...\nநாளை புதிய புரட்சி: கொழும்பு பரபரப்பு\nஇலங்கையில் தெற்கில் மீண்டும் ஒரு அரசியல் புரட்சியொன்று இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஒக்டோபரில் நடந்ததை போன்ற இந்த அரசி...\nதமிழருக்கு இல்லையெனில் சிங்களவருக்கும் இல்லை\nவடக்கு- கிழக்கு வாழ் தமிழர்களுக்கு முழுமை���ான அரசியல் தீர்வு கிடைக்கும்வரை, தெற்கிலுள்ள சிங்களவர்களுக்கு சுதந்திரமும், ஜனநாயகமும் முழும...\nநாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் சகோதரருக்கு சொந்தமான காணியில் நடத்தப்பட்ட தேடுதலில் ஏதும் அகப்பட்டிருக்கவில்லையென அறிவிக்கப்ப...\nதமிழ் மக்கள் பேரவையின் கொள்கைகளை ஏற்கும் எந்தக் கட்சியும் எங்களுடன் சேர்ந்து பயணிக்கலாம் எனத் தெரிவித்திருக்கும்; பேரவையின் இணைத் தலைவ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் கட்டுரை பிரித்தானியா திருகோணமலை தென்னிலங்கை பிரான்ஸ் யேர்மனி வரலாறு அமெரிக்கா அம்பாறை வலைப்பதிவுகள் சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் மலையகம் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் ஆஸ்திரேலியா விஞ்ஞானம் டென்மார்க் மருத்துவம் இத்தாலி காெழும்பு நியூசிலாந்து நோர்வே மலேசியா நெதர்லாந்து பெல்ஜியம் சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/international/46705-", "date_download": "2019-08-26T09:12:19Z", "digest": "sha1:ZTV6FZW5TYJIRKA4LOYFLHJ2OYQIMVEN", "length": 10199, "nlines": 106, "source_domain": "www.vikatan.com", "title": "கண்ணீரில் மிதந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! (படங்கள்) | Mullivaykkal Memorial Day (Photos)", "raw_content": "\nகண்ணீரில் மிதந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\nகண்ணீரில் மிதந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\nயாழ்ப்பாணம்: வடக்கு மாகாண சபை சார்பில் முள்ளிவாய்க்காலில் நடந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில், உறவுகளை இழந்த ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.\nமுள்ளிவாய்க்கால் பகுதியில் எந்தவிதமான நிகழ்வுகளும் மேற்கொள்ளக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவொன்றை மேற்கோள் காட்டி, முல்லைத்தீவு காவல்துறையினர் விடுத்திருந்த எச்சரிக்கை காரணமாக, இப்படியான நிகழ்வுகள் இன்று நடைபெறுமா என்பது குறித்து குழப்பமானதொரு நிலை நிலவியது.\nஆனால் முள்ளிவாய்க்கால் பகுதியில் திங்களன்று இலங்கை காவல்துறையினர் காணப்பட்ட போதிலும் அங்கே நடந்த அஞ்சலி நிகழ்விற்கு எந்தவித இடையூறும் அவர்கள் ஏற்படுத்தவில்லை.\nயுத்தம் முடிவடைந்த பின்னர் கடந்த ஐந்து ஆண்டுகளாக இத்தகைய நிகழ்வு ஒன்று இடம்பெறாத வகையில் முந்தைய அரசால் கடுமையான தடை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த பின்னணியில், முதற் தடவையாக முள்ளிவாய்க்காலில் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றிருக்கின்றது.\nமுள்ளிவாய்க்கால் கிழக்கு அரசினர் பாடசாலை மைதானத்தில் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதான தீபத்தை ஏற்றி மலர்கள் தூவி முதலமைச்சர் விக்னேஸ்வரன் அஞ்சலி செலுத்தினார்.\nஇந்த நிகழ்வில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்தவரும் பிரதி அமைச்சருமாகிய விஜகலா மகேஸ்வரனும், வடமாகாண அமைச்சர்கள், உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு உயிரிழந்தவர்களுக்கு மௌனமாக தீபமேற்றி மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.\nதொடர்ந்து தமது உறவுகளை இழந்து தவிக்கும் உறவுகள், சுடர்களை கண்ணீர்மல்ல ஏற்றினர். கொடுந்துயரை அனுபவித்த உணர்வோடும், உறவுகளின் இழப்பினால் ஏற்பட்ட கனத்தோடும் கூடிய மக்களது கண்ணீர் வெள்ளத்தில் முள்ளிவாய்க்கால் இன்று சோகமாகியது.\nஅப்போது பேசிய, விக்னேஸ்வரன், தற்போது நாட்டில் தோன்றியுள்ள சாதகமான அரசியல் நிலைமை மாற்றமடைவதற்கு முன்னர், தமிழ் மக்களுக்கான அதிகாரப் பரவலாக்கம் தொடர்பில் அனைவரும் விரைந்து செயற்பட முன்வர வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.\nவிரைந்து செயற்படாமையும், கால நீடிப்பும், பிரச்னைகளினதும், அவற்றுக்கான தீர்வுகளினதும் பரிமாணங்களை மாற்றி அமைக்கும் அபாயத்தைக் கருத்திற் கொண்டு செயலாற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.\nஇலங்கை ஆட்சியாளர்கள் தமிழ் மக்களுடனும், சர்வதேச சமூகத்துடனும் இணைந்து தமிழ்த்தேசியத்தின் அரசியல் அபிலாசைகளைகளுக்குத் தீர்வு காண முன்வர வேண்டும் என்றும் விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.\nஇறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்கின்ற இந்த சோகமயமான தினத்தில் இத்தகைய நடவடிக்கையே இலங்கையில் வாழ்கின்ற பல்லின மக்களுக்கிடையில் பரஸ்பர கௌரவத்துடன் கூடிய உண்மையான நல்லிணக்கத்தை உருவாக்க உதவும் என்றும் விக்னேஸ்வரன் வலியுறுத்தினா���்.\nஇதனிடையே கடந்த 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிக் கட்டப் போரில் கொல்லப்பட்ட பாதிரியார் சரத் ஜீவன் நினைவாக கட்டப்பட்ட பள்ளியில் அவருக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் ஏராளமான பள்ளிக் குழந்தைகள் பங்கேற்றனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palaapattarai.blogspot.com/2010/03/blog-post_07.html", "date_download": "2019-08-26T09:04:38Z", "digest": "sha1:SU67LMWN4FMRS7NJKBL4S2ILUJ7VOBP3", "length": 20520, "nlines": 306, "source_domain": "palaapattarai.blogspot.com", "title": " பலா பட்டறை: அமதி..", "raw_content": "\n“தெளிவில் குழப்பத்தை புகுத்த முயற்சிக்கும்போது, குழப்பத்தில் தெளிவு வெளியேறிவிடுகிறது\nபட்டாம்பூச்சிக்காக ஒரு பூச்செடி வளர்த்தேன்\nஎதிரிக்காக வாலும், வாரிசுக்காக வாயும்கொண்டு\nஒரு பல்லியும் உலவிக்கொண்டிருக்கிறது உத்திரத்தில்,\nபெய்த மழை நீரின் மிச்சத்தில்\nவட்ட சுழற்சி தத்துவம், கனிவு, பாசம் என\nஎன் இருப்பு சூழலை மாசுபடுத்துவதையும் பொறுத்துக்கொண்டு\nசுவாசிக்க காற்றும் அவ்வப்போது நிரம்பிக்கொண்டுதானிருக்கிறது\nமனமில்லாத குணங்கள் கொண்ட உயிர்களில் ஏனோ நான்\nபல்லி பிடித்தால் எனக்கு நீரூற்றுவானா\nLabels: கவிதை, பட்டறை கவிதைகள்\n//எதிரிக்காக வாலும், வாரிசுக்காக வாயும்கொண்டு\nஒரு பல்லியும் உலவிக்கொண்டிருக்கிறது உத்திரத்தில்,\nபெய்த மழை நீரின் மிச்சத்தில்\nவட்ட சுழற்சி தத்துவம், கனிவு, பாசம் என\nரசித்து ரசித்து படிக்கிறேன் இந்த வரிகளை....\nகவிதை கடின நடையில் இருக்கு. மீண்டும் மீண்டும் படித்து புரிந்துக் கொண்டேன்... நல்லாயிருக்கு..... பாராட்டுக்கள்.\nவாங்க சங்கவி.. மிக்க நன்றி..:)\nவாங்க கருணா சார் என்ன இப்படி சொல்லிட்டீங்க..\nபல்லி பிடித்தால் எனக்கு நீரூற்றுவானா\nகாற்றுக்கும், பூச்செடிக்கும் எத்தனை பெரிய மனது\n//என் இருப்பு சூழலை மாசுபடுத்துவதையும் பொறுத்துக்கொண்டு\nசுவாசிக்க காற்றும் அவ்வப்போது நிரம்பிக்கொண்டுதானிருக்கிறது\nஎளிமையான வரிகளில் வட்டச்சுழற்சி தத்துவம். க்ளாஸ் \n..............எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறீர்கள்\nபல்லி பிடித்தால் எனக்கு நீரூற்றுவானா\nஇதுக்கெல்லாம் யாராச்சும் கோனார் நோட்ஸ் போட மாட்டீங்களா..\nதெரியாம மைனஸ்ல குத்துறதுக்குப் பதிலா ப்ளஸ்ல குத்திட்டனே...\nகவிதை நல்லா இருக்கு சங்கர்ஜி..\nஅண்ணே நீங்க ’நி��்யாதியான்’ பயிற்சி பண்ணுவீங்களோ....கவிதை ‘சர்ரியலிஸமும் புப்ஸிகோலாவும்’ படிச்ச மாதிரி இருக்கு.....நன்றி\nஇந்த மாதிரி கவிதை எல்லாம் எனக்கு விளங்காது ஏன்னா நான் எட்டாம் வகுப்பு பெயில் நீங்க ஏழாம் வகுப்பு பாஸ்.\nபுதுப்புது வார்த்தைகளை அறிமுகப்படுத்துகிறீர்கள்.பதிவு அழகு\nபூக்கள் குழந்தைகளை போல். எதற்கும் கவலைப் படுவதில்லை.\nபூவின் தேன் பட்டாம்பூச்சிக்கு உணவாயினும்\nநீரின்றி செடி வாடியே போயினும்\n//இதுக்கெல்லாம் யாராச்சும் கோனார் நோட்ஸ் போட மாட்டீங்களா..\nபட்டாம்பூச்சிக்காக ஒரு பூச்செடி வளர்த்தேன்\nமனமில்லாத குணங்கள் கொண்ட உயிர்களில் ஏனோ நான்\nபல்லி பிடித்தால் எனக்கு நீரூற்றுவானா\nஒரு சின்ன வேண்டுகோள் உங்கள் பக்கம் லோட் ஆக சமையம் அதிகம் பிடிக்கிறது...\nஆயாச்சு... ஆயாச்சு.. கவிஞரா ஆயாச்சு...வாழ்த்துக்கள்.\nஅந்த பூ கிட்ட கவுஜையை படிச்சி காட்டுனீங்களா\n//மனமில்லாத குணங்கள் கொண்ட உயிர்களில் ஏனோ நான்\nகவிதை நடை அழகு...மனதைத் தொட்டு செல்கிறது கவிதை...\nஎதிர்பார்ப்பு இல்லாமல் பூக்கிறது செடி\nஎதிர்பார்க்கும் போது தான் வேதனையே .\nகவலை இல்லையே என்று கவலை படும் நல் இதயம் உங்களுக்கு\nமிகவும் அருமையாக இருக்கிறது. சிறைப்படுத்தப்பட்ட செடியின் கவலை அநாவசியமானதும் கூட.\nஎனது கொடுமைகள் மின் அஞ்சலில் பெற\nகேபிள்சங்கரின் லெமென் ட்ரீ - ஒரு வாசித்த கோணம்..\nஎன்னை கவர்ந்த பத்து பெண்கள்.. (தொடர் பதிவு)\nடச் (குட் & பேட், ஆல் இன்குலூசிவ்)\nபலா பட்டறையின் உலக பயணம்..\nபேரூந்தில் காதல் - தொடர் பதிவு\nபதிவர் சந்திப்பு (மற்றும் வெண்ணை 0.01)\nஅங்காடித்தெரு - சுடும் நிஜம்..\nஅது ஒரு கனாக்காலம். மணி ரத்னம் என்ற பெயருக்காகவே தியேட்டரின் முன் தவம் இருந்து, டைட்டில் முதல் படம் பார்க்கவேண்டும் என்று ஆவல் உந்தித் தள்...\nமூன்றாவது பெர்த் - உமா சீரிஸ் - 3.\n. ஹை ய்யோ இன்னும் அரை மணி நேரத்தில் அம்பாலா வந்துவிடுமே என்று உமாவைக்கொண்டு உள்ளே ஏதோ ஒன்று இளக ஆரம்பித்திருந்தது. 'கிட்டாதா...\nஒரு பரதேசியின் பயணம் - 4 (வெள்ளியங்கிரி 2/2012)\nதிருச்சிற்றம்பலம். ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத் தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்\nஆண்ட்ராய்ட் போன்கள் - ஒரு அறிமுகம் - 1\nஆண்ட்ராய்ட் செல்பேசிகள். ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்க கடைக்குச் சென்றால் மூன்றுவிதமான குழப்பம் வரும்\nஒரு பரதேசியின் பயணம் 5- கொல்லிமலை.\nஒரு பரதேசியின் பயணம் 5- கொல்லிமலை. மணிஜி, நான், அகநாழிகை வாசு, கும்க்கி (மாண்புமிகு செல்வம் துபாயில் இருப்பதால் அவர் அங்கிர...\nபோதி தர்மர் காஞ்சீபுரத்தில் மார்ஷியல் ஆர்ட்ஸில் புலி, அவர் கிளம்பி முறுக்கு மீசையோடு குதிரை ஏறி 3 வருடங்கள் பயணம் செய்து தாடி வளர...\nபர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம்\n. பர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம் ஸ்வாமி ஓம்கார் எறும்பு ராஜகோபாலுக்காக பர்வத மலை போவதற்காக ஒரு மோட்டிவேஷன் பஸ்ஸை போட்டோவோடு...\n. FOOD Inc என்ற டாக்குமெண்டரியை பார்த்திருக்கிறீர்களா செயற்கையாக மனிதனுக்கான உணவுச் சுழற்சியானது கார்பரேட் கைகளால் தீர்மானிக்கப் படுவதை ஆ...\nஒரு பரதேசியின் பயணம் 4 - வெள்ளியங்கிரி தரிசனம்.\nமுதல் பாகம் - இங்கே ஆறாவது மலை உச்சி, ஏழாவது மலை அடிவாரத்திலிருக்கும் சுனை மிகுந்த குளிர்ச்சி உடையது, அதில் ஏன் குளிக்கவேண்டும்\n. 1871ஆம் ஆண்டில் பிறக்கும் ஒரு பெண் குழந்தையின் ஆயுசு 1970க்கும் மேல் கெட்டியாக இருந்தால் அந்தக் குழந்தை தன் நினைவுக்குத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2018/07/02/23645/", "date_download": "2019-08-26T09:23:54Z", "digest": "sha1:6R5N55C2PPXSNQLNZ3XIXTMKD7AIXTXG", "length": 8307, "nlines": 51, "source_domain": "thannambikkai.org", "title": " வாங்களையோ வசவு… | தன்னம்பிக்கை", "raw_content": "\nவிரல்களை விட்டு ஒரு பத்து குற்றங்களை, தான் செய்தது பிறர் செய்ததெனப் பிரித்தெடுத்துக் கொள்ளுங்கள். எல்லோரும் ஒருசேர சாகக்கிடக்க, உயிர் போகவிருக்கும் கடைசித் தருவாயில் ஒரு சட்டியில் அமிர்தம் ஊற்றி கிடைக்கிறதென்று வைத்துக்கொள்ளுங்கள். அதை குடிப்போறெல்லாம் சாகாமல் பிழைத்துக் கொள்வர் என்பதால், இந்தா இங்கிருந்து ஆரம்பித்து யார் யாருக்கு வேண்டுமோ வேகமாகக் குடித்துவிடுங்கள்’ என்று சொல்லிலிக்கொடுத்தால் உடனே நாமென்ன செய்வோம் அதும் அந்தச் சட்டியை வாங்கிப் பார்த்தால் அந்தச் சட்டியில் காணக் கிடைத்ததாக ஒரு சொச்சமே இருப்பதாகத் தெரிகையில் முதல் மினர் அமிர்தத்தை ‘அவன் குடிக்கட்டுமே, அவன் குடித்து பிழைத்துக் கொள்ளட்டுமே, பிறகு நான் குடிக்கிறேன் என்று சொல்லிலி யாரேனும் ஒருவரேனும் நாம் பிறருக்கு விட்டுதந்துவிட்டு தான் குடிக்காமலிலிருக்க தயராகயிருப்போமா\nமடக்கென்று பாதி சட்டியில் உள்ளதை எடுத்து அடுத்தவன் பிடுங்கிக் குடிப்பதற்குள் தானே குடித்துவிட்டு மகிழும் சுயநலப் புழுக்கள் தானே நாமெல்லோருமே யாரையும் இங்கே குற்றம் சொல்வதற்கில்லை. நாமெல்லோருமே அப்படித்தான். விட்டுக்கொடுத்துப் பழகாததால் இன்றைய நிலவரப்படி நாம் அப்படித் தான் ஆகிப்போயிருக்கிறோம். அதல்லாம் ஒருபுறமிருக்கட்டும், முதலில் அந்தப் பத்து குற்றங்களை ஒரு காகிதத்தில் எழுதிக்கொள்ளுங்கள். எது செய்தால் செய்தவர் தீயவர் என்றுக் கருதப்படுவரோ அதையெல்லாம் எழுதுங்கள்.\nஅப்படி எழுதி வந்தால் முதலில் எது வரும் பொய், பொறாமை, தீண்டாமை, பேராசை, திருட்டு, புறங்கூறுவது, பிற உயிரரைக் கொல்வது, உயிர்களை உழைப்பை அவமதிப்பது, உழைக்காதிருப்பது, ஏமாற்றுவது, இன்னும் தற்கொலை மோசடி சுயநலமென பட்டியல் நீண்டுகொண்டே போகுமில்லையா\nஇதில் எல்லாம் செய்பவர், பாதி செய்பவர், கொஞ்சம் மட்டும் செய்பவர், இல்லை எப்பொழுதேனும் கொஞ்சம் பொய் சொல்வேன், அல்லது பொறாமை படுவேன், பேராசையில் வீழ்வேன் என்பவரென; குற்ற மூட்டைகளை தன்முதுகில் சுமந்துகொண்டு, பிறரைப் பார்த்து ச்சீ என உடல் கூசும், பொறுப்பற்ற ஜென்மங்களாகத் தானே நம்மில் அதிகம்பேர் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.\nஇதற்கெல்லாம் மூலக்காரணம் நாம் மட்டுமா என்று யோசித்தால், இல்லை. இதலாம் நாம் கற்றது. இப்படித்தான் நமக்கு வாழ்க்கை உண்மைக்கு அப்பாற்பட்டோ அல்லது யதார்த்தங்களை மீறியோ கற்பிக்கப்பட்டுள்ளது. நம்மில் நிறையப்பேர் ஒழுங்கற்று தவறாகவே வாழ்ந்து வளர்ந்து தன்னை சரியென்று மிகக் கெட்டியாக நம்பிக்கொண்டுள்ளோம்.\nஇதில், நாம் அடுத்தவருக்கு வேறு கற்றுத்தர முயன்றால் இவ்வுலகு என்ன கதியாகும் இப்படி நானும் கெட்டு பின் அதையே சரியென்றெண்ணி, பிறரையும் கெடுத்துவிட்டு, மொத்தப் பேரை நாம் கிணற்றில் விழாமலே சாகப்போகும் பொதுவழிச் சாலையில் பயணிக்கவைத்த பாவமான பிறவிகள்தானே நாமெல்லாம்\nநேற்று போல் இன்று இல்லை\nவெற்றி உங்கள் கையில்- 55\nகபாடி விளையாட்டு தமிழகத்தில் புத்துயிர் பெறுமா\nநாளைய பாரதம் நம் கையில்\nவாழ நினைத்தால் வாழலாம் – 18\nமூலை முடக்குவாதம் (Cerebral Palsy)\nவிழிப்போடு இரு விண்ணைத் தொடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2018/08/01/23779/", "date_download": "2019-08-26T09:37:25Z", "digest": "sha1:ZQWUWUVAGAKX53HOPRPLVVRSOJC5GXSY", "length": 4566, "nlines": 89, "source_domain": "thannambikkai.org", "title": " சிகரம் எட்டு | தன்னம்பிக்கை", "raw_content": "\nஉன்னைப் போல் மனிதன் தான்..\nஒரு நாள் விடுமுறை என\nஒரு துளி தண்ணீர் தான்\nஒரு கணம் அந்த நிலவை\nஇலக்கை எட்டு… இமயம் தொட்டு.\nஇங்கு… இவர்… இப்படி… தன்னம்பிக்கைத் தமிழர்\nமனநிலை மாறிய மனிதர்களால் மக்கிப்போன விவசாயம்\nஇளம்பருவத்தினரை வளர்க்கும் முறை (Parenting of Adolescents)\nதமிழா உனக்காக எல்லாம் உனக்காக\n“வாழ நினைத்தால் வாழலாம்” -19\nகிடைத்ததும்… படித்ததும்…. படைத்ததும்… பிடித்ததும்.\nவெற்றி உங்கள் கையில்- 56\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA/", "date_download": "2019-08-26T09:18:24Z", "digest": "sha1:MHXFVLRCWFH4JIVXZNWCROXISYAEPRKW", "length": 11754, "nlines": 135, "source_domain": "tamilcinemareporter.com", "title": "", "raw_content": "\nமெட்ராஸ் டாக்கீஸ் - லைகா புரொடக்ஷன்ஸின் 'வானம் கொட்டட்டும்' படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பம் - Tamil Cinema ReporterTamil Cinema Reporter\nதமன்னா நடிக்கும் திகிலான திரைப்படம் ‘பெட்ரோமாக்ஸ்’\nகிரவுட் பண்டிங் முறையில் ஆசியாவிலேயே அதிக நிதி திரட்டப்பட்ட படம்\nமெட்ராஸ் டாக்கீஸ் – லைகா புரொடக்ஷன்ஸின் ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பம்\nசுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸுடன் இணைந்து மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிக்கும் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது.\nதனா இப்படத்தை இயக்குகிறார். மேலும், மணிரத்னம் இப்படத்தை தனாவுடன் இணைந்து எழுதியுள்ளார். பல வெற்றி பாடல்களைப் பாடி அதன்மூலம் ரசிகர்களைத் தன் வசப்படுத்திய பிரபல பாடகர் சித் ஸ்ரீராம், இப்படத்தின் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். பாடல்களை விவேக் எழுதுகிறார்.\nஇப்படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், சரத் குமார், ராதிகா சரத்குமார், அமிதாஷ் பிரதான் மற்றும் சாந்தனு ஆகியோர் நடிக்கின்றனர்.\nஆடை வடிவமைப்பை ஏகா லக்கானி கையாள ப்ரீதா கேமராவை இயக்குகிறார். கதிர் கலை இயக்குநராக பணியாற்ற, சங்கதமிழன் படத்தொகுப்பைக் கவனித்துக்கொள்கிறார். சண்டை பயிற்சியை சாமும், அலங்காரத்தை சண்முகமும் செய்கிறார்கள். விஜி சதீஷ் நடனத்தை கையாளுகிறார். ‘வானம் கொட்டட���டும்’ படத்தின் இசை லேபிள் சோனி.\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்குகிறது. 2020-ல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.\nநடிகர்கள் : விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், சரத்குமார், ராதிகா சரத்குமார், அமிதாஷ் பிரதான், சாந்தனு மற்றும் பலர்.\nதயாரிப்பு நிறுவனம் – மெட்ராஸ் டாக்கீஸ் & லைகா புரொடக்ஷன்ஸ்\nதயாரிப்பாளர்கள் – மணிரத்னம் & சுபாஸ்கரன்\nஎழுத்தாளர்கள் – மணி ரத்னம் & தனா\nநிர்வாக தயாரிப்பு – ஒரு சிவகுமார்\nஇசை – சித் ஸ்ரீராம்\nஉடைகள் – ஏகா லக்கானி\nகலை இயக்குநர் – கதிர்\nசண்டைப் பயிற்சி – சாம்\nநடனம் – விஜி சதீஷ்\nமக்கள் தொடர்பு – ஜான்சன்\nஇசை வெளியீடு – சோனி.\nகார்த்திக் நரேன், லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் கூட...\nலைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் ”ப...\nஇந்தியன் 2 படப்பிடிப்பு இன்று தொடங்கியத...\n‘கொலைக்காரன்’ அனுபவம் : நடிகை ஆஷிமா நர்வால் பேட்டி \nஅரைத்த மாவையே அரைக்காதீர்கள் : திரைப்படைப்பாளிகளுக்கு இலங்கை...\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nRelated\tவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nஉலகையே தமிழ்ப் படங்கள் பக்கம் திருப்பியிருக்கும் பார்த்திபன்...\nவிஜய் ஆண்டனி நடித்து வரும் “காக்கி”...\nபெண்கல்வியை வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் ...\nஜாம்பி படத்தை பார்க்க ஆவலாக உள்ளேன்.. இயக்குநர் பொன்ராம்\nசீயான் விக்ரமின் மருமகன் அர்ஜூமனை அறிமுகப்படுத்தும் தாதா 87 ...\n‘எல்லாம் மேல இருக்கறவன் பாத்துப���பான்’ – இய...\nநோட்டா”வுக்காக நானும் மரண வெயிட்டிங்: விஜய் தேவரகொ...\n“உறியடி-2 ’ படம் என்டர்டெய்ன்மென்ட் பண்ணாது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viriyumsirakukal.blogspot.com/2007/05/blog-post_26.html", "date_download": "2019-08-26T10:40:21Z", "digest": "sha1:Q3ATY5RA6T6KGEIFDS4VQBEK2EADRQIB", "length": 6172, "nlines": 133, "source_domain": "viriyumsirakukal.blogspot.com", "title": "விரியும் சிறகுகள்: படம், பாட்டு, கண்ணொளி.... ஒரு புதிர்", "raw_content": "\n\"சிறு நண்டு மணல் மீது படம் ஒன்று கீறும் சில வேளை அதை வந்து கடல் கொண்டு போகும்\"- மஹாகவி\nபடம், பாட்டு, கண்ணொளி.... ஒரு புதிர்\nவழமை போல சில படங்களின் இயல்பை சிதைத்து வைத்துள்ளேன்.\nபாடல்கள்: இந்த பாடல்கள் அனைத்திலும் உள்ள ஒற்றுமை பரத் அனைத்து படங்களிலும் கதாநாயகன் என்பது.\nஇணைத்துள்ள பாடல்களில் இரண்டின் காட்சியமைப்பில் ஒரு ஒற்றுமை இருக்கும். அவை எந்த பாடல்கள்\nகண்ணொளி: இங்குள்ள இடைநிலைப்பாடசாலையில் தரம் 6, 7 , 8 ஐ சேர்ந்த மாணவர்களின் இசை நிகழ்வில், தரம் 8 ஐ சேர்ந்த மாணவர்கள் வழங்கிய ஒரு இசைகோப்பு.\nமீண்டும் ஒரு சிறிய இடைவெளியின் பின் சந்திப்போம்.................\n\"கனவே கலைகிறதே\" மற்றும் \"ஏதேதோ எண்ணங்கள் வந்து\" என்ற இரண்டு பாடல்களின் காட்சியமைப்பும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை.இரண்டு பாடல்களிலும் இரண்டு பரத் இருக்கிறார்கள்.(படத்தில ஒராள்தான்)\nவிடியோவை காணொளி என்பதாக/ கண்ணொளி என்பதாக பயன்படுத்தியதை அவதானித்துள்ளேன். ஆனால் எங்கு எந்த இடத்தில் என்பது ஞாபகம் இல்லை.\nபொதுவாக காணொளி என்று வரவேண்டும் என நினைக்கிறேன்.\nஉணவு மூலம் பரவும் நோயாக்கிகள் (2)\nபடம், பாட்டு, கண்ணொளி.... ஒரு புதிர்\nமொட்டும் மலரும் - 5\nசுடச் சுட கீரை புட்டு சாப்பிடலாம்.....\nஇயல்பை சிதைத்தல் - 2\n\"பச்சை நிறமே பச்சை நிறமே\"\nஇயல்பை சிதைத்தல் - 1\nமொட்டும் மலரும் - 4\nமொட்டும் மலரும் - 3\nமொட்டும் மலரும் - 2\n\"கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது\"\nஆசிரியர்கள், பட்டம் சூட்டல், இன்ன பிற...\nஉயிர் பயத்தோடு கழிந்த ஒரு பாடசாலை நாள்\nஉணவு மூலம் பரவும் நோய்கள்- 1: அறிமுகம்\nகுப்பி விளக்குகள் காற்றில் அணைந்தன\nவிரியும் சிறகுகள் © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam4u.com/2018/07/blog-post_95.html", "date_download": "2019-08-26T09:55:43Z", "digest": "sha1:AIALN4CYSLRWMGQXMIN2BFOFMERHGA3H", "length": 15321, "nlines": 67, "source_domain": "www.desam4u.com", "title": "தனிநபர் சாகிர் நாயக்கிற்கு இவ்வளவு முக்கியத்துவம் ஏன்? ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும் பயங்கரவாதிக்கு பாதுகாப்பா? அமைச்சர் குலசேகரன் மௌனம் ஏன்? மலேசிய அரசு சாரா இந்து இயக்கங்கள் கூட்டமைப்பு ஆட்சேபம்-எதிர்ப்பு!", "raw_content": "\nதனிநபர் சாகிர் நாயக்கிற்கு இவ்வளவு முக்கியத்துவம் ஏன் ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும் பயங்கரவாதிக்கு பாதுகாப்பா ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும் பயங்கரவாதிக்கு பாதுகாப்பா அமைச்சர் குலசேகரன் மௌனம் ஏன் அமைச்சர் குலசேகரன் மௌனம் ஏன் மலேசிய அரசு சாரா இந்து இயக்கங்கள் கூட்டமைப்பு ஆட்சேபம்-எதிர்ப்பு\nதனிநபர் சாகிர் நாயக்கிற்கு இவ்வளவு முக்கியத்துவம் ஏன்\nஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும் பயங்கரவாதிக்கு பாதுகாப்பா\nஅமைச்சர் குலசேகரன் மௌனம் ஏன்\nமலேசிய அரசு சாரா இந்து இயக்கங்கள் கூட்டமைப்பு ஆட்சேபம்-எதிர்ப்பு\nஇந்திய அரசாங்கத்தால் தேடப்படும் ஒரு பயங்கரவாமிக்கு மலேசியா பாதுகாப்பு வழங்கியுள்ளது கண்டு தாங்கள் கொதிப்படைந்துள்ளதாக மலேசிய அரசு சாரா இந்து அமைப்புகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.\nசாகிர் நாயக் ஒரு குற்றவாளி என்று இந்திய அரசாங்கம் உறுதிப்படுத்தி அவரை தங்களிடம் ஒப்படைக்கும்படி கோரிக்கை முன்வைத்த போதிலும் அவரை அனுப்ப முடியாது என்று கூறியிருக்கும் பிரதமர் துன் மகாதீரின் அறிவிப்புக்கு தாங்கள் எதிர்ப்பும், ஆட்சேபமும் தெரிவிப்பதாக ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூரில் கூடிய அரசு சார்பற்ற பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் ஆலயங்களின் சார்பில் பேசிய சுவாமி ராமாஜி கூறினார்.\nநாட்டின் முந்தைய அரசாங்கம் சாகிர் நாயக்கிற்கு நிரந்தர குடியுரிமை வழங்கியுள்ளதை நாங்கள் கண்டித்தோம். எதிர்ப்பு தெரிவித்தோம். இதன் காரணமாக தேசிய முன்னனி அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்தோம். ஆனால், நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் மற்றும் பிரதமர் துன் மகாதீர் இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் அவருக்கு பாதுகாப்பு வழங்குவதாக அறிவித்துள்ளதை கூட்டமைப்பின் பிரதிநிதிகள் ஒருமித்த குரலில் கண்டிப்பதாக ராமாஜி தெரிவித்தார்.\nஉலகின் 17 நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய மதபோதகர் சாகிர் நாயக்கின் நிரந்தர குடியிருப்பு தகுதியை நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் ரத்து செய்ய வேண்டும் என்றும், அவரை இந்திய அரசாங்கத்தின் விண்ணப்பத்திற்கு ம���ிப்பளித்து இந்தியாவிற்கு நாடு கடத்த வேண்டும் என்று துன் மகாதீரை கேட்டுக் கொள்வதாக ராமாஜி சொன்னார்.\nபிரிக்பீல்ட்சிலுள்ள கோப்பியோ எனப்படும் வெளிநாட்டு இந்தியர்களுக்கான உலக அமைப்பு அலுவலகத்தில் இதுகுறித்து ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் சாகிர் நாயக் குறித்து பிரதமர் துன் மகாதீர் தெரிவித்த கருத்து குறித்து பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.\nசாகிர் நாயக் ஒரு மதவாதி என்பது பலருக்குத் தெரியும். அவர் இந்து, கிறித்தவ மதத்தை சாடி பேசி மலேசிய மதநல்லிணக்கத்தை குழைத்ததற்கான பல காணொளி ஆதாரங்கள் இருக்கின்றன. இதுகுறித்து முன்பு எதிர்க்கட்சியாக இருந்த நம்பிக்கை கூட்டணித் தலைவர்கள் பலர் குரல் எழுப்பி வந்தனர். ஜசெக கட்சியைச் சேர்ந்த மனிதவள அமைச்சர் மாண்புமிகு குலசேகரன் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தார். ஆனால், இன்று குலசேகரன் மௌனம் காக்கிறார். இது ஏன் என்று ராமாஜி கேள்வி எழுப்பினார்.\nஇந்த சிறப்பு கூட்டத்தில் 15-க்கும் மேற்பட்ட இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை முன் வைத்தனர்.\nதேசிய முன்னனி அரசாங்கம் தவறு செய்கிறது என்ற அடிப்படையில் நாங்கள் ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளம் அமைத்தோம். ஆனால், இன்று எல்லாம் தலைகீழாக நடக்கிறது. இந்த விவகாரத்தில் நாங்கள் யார் மீதும் தனிப்பட்ட விரோதம் காட்டவில்லை. ஆனால், அதேசதயம் தேசிய முன்னணி அரசாங்கம் செய்த அதே தவற்றை நம்பிக்கை கூட டணி அரசு செய்யக் கூடாது. இந்த முறை இந்திய அரசாங்கமே சாகிர் நாயக்கை திருப்பி அனுப்ப விண்ணப்பித்திருப்பதால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அவரை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புவதே முறையாகும். மலேசியர்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தி, மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவித்திருக்கும் சாகிர் நாயக்கை ஏன் அரசாங்கம் இன்னும் தற்காத்து வருகிறது ஏன் முக்கியத்துவம் வழங்கி வருகிறது ஏன் முக்கியத்துவம் வழங்கி வருகிறது இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் தாங்கள் போராட்டம் மேற்கொள்ள வேண்டிவரும் என்று 15 அமைப்புகளுக்கு தலைமையேற்ற சுவாமி ராமாஜி குறிப்பிட்டார்.\nஎஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் வாய்ப்பு இல்லையா\nஎஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் வாய்ப்பு இல்லையா\nஎஸ்பிஎம் தேர்வில் 11ஏ பெற்ற இந்திய மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து பலவேறு தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தலைமையில் செயல்படும் மித்ரா சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உதவ முன்வந்துள்ளது.\nஇந்திய மாணவர்கள் பலர் தகுதி இருந்தும் மெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு கிடைக்காதது கண்டு அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்துள்ளனர். இந்த மெட்ரிக்குலேசன் பிரச்சினைக்கு எப்போது தீர்வு ஏற்படும் என்று பல மாணவர்கள் சமூக வலைத்தளங்களில் காணொளி வழி கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஇந்நிலையில் இந்திய மாணவர்களின் குமுறல்கள் குறித்து தகவலறிந்த பிரதமர். துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி மித்ரா வழி சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உதவ முன் வந்துள்ளார்.\nமெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு கிடைக்காத மாணவர்கள் மித்ரா அமைப்பை தகுந்த ஆவணங்களுடன் விரைந்து படத்தில் காணும் எண்ணில் தொடர்பு கொள்வதன் வழி மித்ரா அதிகாரிகள் அதற்கான நடவடிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=vazhakkugal&si=0", "date_download": "2019-08-26T10:08:43Z", "digest": "sha1:R4XGVALA53L2OLE3ZDNRWQKPEPOMHEHY", "length": 13066, "nlines": 247, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » vazhakkugal » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- vazhakkugal\n\"எம்ஜிஆரைச் சுட்டுவிட்டுத் தன்னையும் சுட்டுக்கொண்டார் எம்ஆர் ராதா. இருவரும் உயிர் பிழைத்தது எப்படி எம்ஜிஆர் கொலை முயற்சி வழக்கு எப்படி நடத்தப்பட்டது எம்ஜிஆர் கொலை முயற்சி வழக்கு எப்படி நடத்தப்பட்டது இறந்துபோன ஜமீன் இளவரசர் ஒருவர் பல்லாண்டுகள் கழித்து, சந்நியாசியாகத் திரும்பிவந்தபோது, ஒட்டுமொத்த இந்தியாவின் கவனமும் அவர்மீது திரும்பியது. அவர் உண்மையிலேயே [மேலும் படிக்க]\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : SP. சொக்கலிங்கம்\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nகொடூரக் கொலை வழக்குகள் - Kodura Kolai Vazhakkugal\nஆட்டோ சங்கர், பூலான் தேவி, அஜ்மல் கசாப், வீரப்பன், நொய்டா படுகொலை போன்ற ஒட்டுமொத்த இந்தியாவையும் பதைபதைக்க வைத்த கொடூரமான கொலை வழக்குகள் இந்தப் புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளன.\nநினைத்துப்பார்க்கவே அஞ்சும் கொலைபாதகக் குற்றங்களை இவர்களில் சிலர் மிக இயல்பாகச் செய்திருக்கிறார்கள். சிலர் பணத்துக்காகவும் [மேலும் படிக்க]\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : வைதேகி பாலாஜி\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம் […] நெடுஞ்சாலை நாவல் […]\nஇதையெல்லாம் நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்… – One minute One book […] want to buy : http://www.noolulagam.com/product/\nகிருஷ்ணப்பருந்து […] கிருஷ்ணப்பருந்து வாங்க […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nShirdi Saibaba, சிறிது வெளி, பொது அறிவு, வெண்ணிலவு, சுந்தர ராமசாமி, விடும், வாசுதேவ நாயர், வேல்சாமி, மொழி சிதைவு, Sri mad bhagavad gita, ஆன் மிக விளக்கு, உனக்காகவே ஒரு, மழலை, முதல் உலக போர், வழக்கை\nஜோதிடமும் நடைமுறை வாழ்க்கையும் - Jodhidamum Nadaimurai Vaazhkkaiyum\nஆசிரியர் தகுதித்தேர்வு TET II பயிற்சித்தாள் மற்றும் அரசு வினாத்தாள் -\n12 பாவ பலன்கள் ஜாதகப் பலன் கூறவதற்கு நிகரற்ற வழிகாட்டி -\nஉங்கள் செல்வாக்கை உயர்த்திக் கொள்ளுங்கள் - Ungal Selvaakkai Uyarththi Kollungal\nகுழந்தைகளுக்கான அதிர்ஷ்டப் பெயர்கள் 1000 நட்சத்திரப் பொருத்தத்துடன் -\nயோகம் தரும் சனி பகவான் -\nநீர் விளையாட்டு - Neer Vilaiyattu\nபிலோமி டீச்சர் - Bilomi Teacher\nஅடுப்பில்லாமல் அறுசுவை உணவு - Adupillaamal Arusuvai Unavu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://getvokal.com/profile/Uvaraj", "date_download": "2019-08-26T09:23:41Z", "digest": "sha1:KORDLUBCS4YBSZEJBASPXLMYYWCAV7E3", "length": 10568, "nlines": 163, "source_domain": "getvokal.com", "title": "Uvaraj - Q&A by Uvaraj on the Vokal App™", "raw_content": "\nகுடும்பத்தில் உறவுகள் இருந்தும் எந்த உறவும் உதவியாக இல்லை. மன அமைதி இல்லாமல் சங்கடமாக உள்ளது. இதிலிருந்து விடுபட வழி கூறுங்கள்\nபிரவுசிங் சென்டர் தொழில் செய்வது எப்படி\n\"மன கட்டுப்பாட்டால் நினைவாற்றலை பெற்றேன்\" என்கின்ற வாசகத்தை நான் ஒரு புத்தகத்தில் படித்துள்ளேன். நினைவாற்றலை மனக் கட்டுப்பாட்டினால் எப்படி அடைவது\nடிக்டாக், முகநூல் போன்ற சமூக ஊடகங்களால், குடும்பங்களிலும் சமுதாயத்திலும் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன; பல மக்கள் இதற்கு அடிமையாகி உள்ளனர். இந்த சமூக ஊடக மற்றும் செயலிகள் குறித்த போதையில் இருந்து விடுபடுவது எப்படி\nபெண்கள் திருமணம் செய்து கொள்ளாமல் துறவு வாழ்க்கை வாழ்வது சரியா\nநான் ஒருவரை காதலித்தேன்; ஆனால், அவரை கல்யாணம் செய்து கொள்ள முடியவில்லை. என்னால் அவ��ை மறக்க முடியவில்லை; எனக்கு வேறு ஒருவருடன் திருமணம் ஆகி விட்டது. ஆனால் எனக்கு அவரை பிடிக்கவில்லை; வாழ்க்கையில் நிம்மதி இல்லை. நான் என்ன செய்வது \nதிருமணத்திற்கு பிறகு வேலைக்கு போவது சரியா அல்லது தவறா\nமனைவிக்கு வேறு எந்த ஆணுடனும் உறவு இல்லை என்பதை எப்படி கண்டுபிடிப்பது\nமனித வாழ்க்கையின் முக்கிய குறிக்கோள் என்ன\nசொந்தங்களால் கைவிடப்பட்டு மிகவும் மன வேதனையில் உள்ளேன். நான் எவ்வாறு என்னை ஊக்கப்படுத்தி கொள்வது\nமனிதன் கெட்டுப்போவதற்கான காரணம் என்ன: அறியாமை, அறிவியல், ஆற்றலின்மை\nஎன் வாழ்க்கை முழுவதும் பாதிக்கப்பட்டுவிட்டது; அதை சரி செய்வதற்கான வழிமுறைகளை கூறுங்கள்\nநான் அதிகமாக செலவு செய்வதை எவ்வாறு குறைப்பது\nவாழ்க்கையில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்\nவணக்கம், என் பெயர் அகிலன். என்னால் சரியாக படிக்க முடியவில்லை மற்றும் பாடத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. இதற்கு ஏதேனும் தீர்வை கூறுங்கள்\nஒரு குடும்பத்தில் 5 குழந்தைகள் உள்ளனர் என்றால், அவர்களில் அறிவு, நடத்தை, சிந்தனை, பகுத்தறிவு மற்றும் மனப்பான்மை ஒரே மாதிரி இருப்பதில்லை. அது ஏன்\nஎனக்கு கோபத்துடன் அழுகையும் சேர்ந்து வருகிறது. இதை எவ்வாறு கட்டுப்படுத்துவது\nயார் அதிகமாக பொய் கூறுவார்கள், ஆண்களா அல்லது பெண்களா\nகாதலியை மனைவியாக உரிமை கொண்டாடுவது சரியா அல்லது தவறா\nசென்ற வருடம் செய்த பல தவறான தொழில் முடிவுகளால், எனக்கு 10 லட்சம் கடன்; கடன் கொடுத்தவரெல்லாம் மிரட்டல் கொடுத்து அழுத்தம் தருகிறார்கள். நான் தற்கொலை செய்யலாமா\nமனித உணர்ச்சிகளை அடக்குவது எப்படி\nஎன் கனவு IAS அதிகாரி அல்லது Wildlife ஃபோட்டோகிராபராக வேண்டும் என்பது தான். நான் BA வரலாறு படிக்கின்றேன் மற்றும் நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன். ஏதாவது ஒரு வேலைக்கு சென்று திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றால், என் கனவை நான் எவ்வாறு அடைவது\nநாம் வாழும் இந்த உலகத்தில் எவ்விதமான குணம் உள்ள மனிதர்கள் உள்ளார்கள்\nதனக்கான காரியம் முடிந்தவுடன் விட்டு செல்லும் நபர்களை எவ்வாறு அடையாளம் காண்பது\nநம் வாழ்க்கையின் தேடல் எதை நோக்கி இருக்க வேண்டும்\nஇந்த உலகத்தில் நேர்மையாக இருக்க முடியவில்லை; என் திறமையை என்னால் அறிய முடியவில்லை. வாழ்க்கையில் முடிவு எடுக்கத் தெரியவில்லை; இதற்கு ஒரு வழியை க��றுங்கள்\nதியானத்தில் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை; கண்ணை மூடினால் பல சிந்தனைகள் தோன்றுகிறது. இதை எவ்வாறு தவிர்ப்பது\nஎன் நண்பனின் வயது 30; 17 வயது பெண்ணுடன் திருமணம் பேசுகிறார்கள். நண்பர் வயதை பற்றி கவலைபடுகிறார்; இத்திருமணம் சரியாக வருமா\nஒரு மனிதன் வேலைக்குப் போனால் தான் மனிதனா இல்லை வேலைக்கு போகாமல் இருந்தால் மனிதனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/24494", "date_download": "2019-08-26T09:22:34Z", "digest": "sha1:IZQRPYKDIWT4PBWEFBDWCA6WOBNF4G6U", "length": 7630, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "காரைக்காலில் மாங்கனித் திருவிழா : மாங்கனிகளை வாரி இறைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகாரைக்காலில் மாங்கனித் திருவிழா : மாங்கனிகளை வாரி இறைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்\nபுதுச்சேரி : புகழ்பெற்ற மாங்கனி திருவிழா காரைக்காலில் தொடங்கியது. 63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாரின் வரலாற்றை போற்றும் வகையில் இந்��� மாங்கனி திருவிழா நடத்தப்படுகிறது .பக்தர்கள் மாங்கனிகளை இறைத்து வழிபட்டு வருகின்றனர். காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் விதமாக ஸ்ரீ கைலாசநாதர் கோவில் தேவஸ்தானம் சார்பில் காரைக்கால் அம்மையாரின் கோவிலில் ஒரு மாதமாக மாங்கனி திருவிழா நடைபெற்று வருகிறது.\nஇதில் முக்கிய நிகழ்வாக இன்று சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் கையில் மாம்பழத்தை ஏந்திய வண்ணம் பவளக் கால் சக்கரத்தில் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அப்போது பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தும் விதமாக மாங்கனிகளை வாரி இறைக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் காரைக்கால் மட்டும் அல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பாதுகாப்பு பணியில் நூற்றுக்கணக்கான காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.\nவிநாயகர் வழிபாடு வெற்றியை தரும்\nவிஷ்ணு தலங்களில் உள்ள விநாயகர்\nவாழ்வை வளமாக்குவார் வாதாபி கணபதி\nதுன்பங்கள் விலக்கும் துவாரகா கிருஷ்ணன்\nமன்னார் கோவிலில் அருள்பாலிக்கிறார் திருமண தடை நீக்கும் வேதநாராயணர்\nதொட்டதை துலங்கச் செய்வார் பட்டவன்\n× RELATED விழாக்களுக்குள் மறைந்துள்ள வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/australia-won-west-indies-by-15-runs/", "date_download": "2019-08-26T09:13:09Z", "digest": "sha1:ZDOG6ACETIJWCRFMV5PMKWVRRMLT4JNS", "length": 12253, "nlines": 186, "source_domain": "patrikai.com", "title": "15 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய ஆஸ்திரேலியா | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»உலகம்»15 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய ஆஸ்திரேலியா\n15 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய ஆஸ்திரேலியா\nஇங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நாட்டிகாமில் நடைபெற்ற 10-வது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வீழ்த்தியது.\nடாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து ஆஸ்திரேலிய முதலில் பேட்டிங் செய்து 48.5 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 288 ரன்கள் எடுத்தது.\nபின்னர் 289 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆட்டத்தை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 273 ரன்கள் மட்டும் எடுத்தது.\nஅதிகபட்சமாக சாய் ஹோப் 68 ரன்களும், நிக்கோலஸ் பூரன் 40 ரன்களும், ஜேசன் ஹோல்டர் 51 ரன்களும் எடுத்தனர்.\nக்ரிஸ் கெய்ல் எல்பிடபிள்யூ அவுட் ஆனதாக அம்பையர் அறிவித்தார்.\nஆனால், ப்ரிவியூவ் பார்த்தபோது, பந்து லெக் ஸ்டம்புக்கு வெளியே பிச் ஆனது. எனினும் கெயில் களத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.\nஆஸ்திரேலிய அணி பந்து வீச்சாளர்கள் தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்களையும், பேட் கம்மின்ஸ் 2 விக்கெட்களையும், ஆடம் சாம்பா 1 விக்கெட்டையும் எடுத்தனர்.\nஆட்ட நாயகனாக நாதன் கொல்டர் நைல் தேர்வு செய்யப்பட்டார்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nமகளிர் உலககோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா 282 ரன்கள் இலக்கு\nகோலி சதம் எடுத்தும் பிற வீரர்களின் சொதப்பல் ஆட்டத்தினால் படுதோல்வி அடைந்த இந்தியா\nமகளிர் கிரிக்கெட் போட்டி: இந்திய மகளிர் அணி வெற்றி\nஆகஸ்டு 22 சென்னை தினம்: 379வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள மெட்ராஸ்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகங்கணா ரணவத்தை கலாய்த்த நெட்டிசன்கள்…\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்சியில் 32 அடி உயர ஆஞ்சநேயருக்கு கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு\nநிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது சந்திரயான்2\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2019-08-26T09:05:01Z", "digest": "sha1:SHD7PMM75XXTI7MUUN5GE4YFMW7VA4JI", "length": 4599, "nlines": 78, "source_domain": "ta.wiktionary.org", "title": "அகஞ்செவி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஉட்செவி. அகஞ்செவி நிரம்பும்படி ஆரவாரித்தன (முல்லைப். 89, உரை)\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 1 ஏப்ரல் 2015, 09:13 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news.php?cat=92", "date_download": "2019-08-26T10:53:53Z", "digest": "sha1:LYLH26IUCXSCGTTMFKYQHY7UEWDOEITD", "length": 12532, "nlines": 177, "source_domain": "temple.dinamalar.com", "title": " Dinamalar Temple | செய்திகள் | துளிகள் | தகவல்கள் | Temple news | Story | Purana Kathigal", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nவெள்ளி கேடகத்தில் பிள்ளையார்பட்டி விநாயகர் உலா\nபழநி 2வது, ரோப் கார் பணி துவங்கியது\nஉப்பூர் வெயிலுகந்த விநாயகர் ஊர்வலம்\nஅருப்புக்கோட்டை மாரியம்மன் கோயில் வருஷாபிஷேகம்\nகுச்சனுார் சுரபி நதியில் முகம் சுழிக்கும் பக்தர்கள்\nநவநீத கிருஷ்ண பெருமாள் கோவிலில் பக்தர்கள் வழிபாடு\nதஞ்சை அருகே ஒரே நாளில் 5 கோவில் கும்பாபிஷேகம்\nகருவறைக்குள் பெண்கள் அம்மனுக்கு பால் அபிஷேகம்\nமாணிக்க விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்\nமாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் குவிந்தனர்\nமுதல் பக்கம் » சிவ ஆகமகுறிப்புகள்\nசிவாலய வழிபாட்டின் முக்கியத்துவம்மே 20,2011\n1.1 ஒரு சிறு புல்லைக்கூட சிருஷ்டிக்கத் திறனற்ற மனிதனுக்கு இத்தனை உணவும், உடையும், மற்ற உபகரணங்களும் ... மேலும்\n2.1 ஆலயக் கிரியைகள் : ஆலயங்களில் செய்யப்பெறும் கிரியைகள் முப்பெரும் பிரிவினுள் அடங்கும்; 1. கர்ஷணாதி ... மேலும்\n3.1 ஆலயக் கிரியை வகைகள்: சிவாலயங்களில் நடைபெறும் கிரியைகள் மூவகைப் படுத்தப் பட்டுள்ளன: 1. நித்தியக் ... மேலும்\n4.1 முத்ரா என்ற சொல்லுக்கு இறைவழிபாட்டின்போது விரல்களை குறிப்பிட்ட வகையாக வைத்துக் கொள்ளும் முறை என்ற ... மேலும்\nதிருக்கோவில் நித்தியக் கிரியைகள் : ஆலயங்களில் நிகழ்வுறும் நித்தியக் கிரியைகள் நித்தியம், ... மேலும்\nஉஷத்கால பூஜை : சிவாச்சாரியார், சூர்ய உதயத்துக்குக் குறைந்தது 5 நாழிகைகள் (2 மணி நேரம்) முன்பு ... மேலும்\n7.1 அபிஷேக தீர்த்தத்தில் போடுவதற்கு உகந்த திரவியங்கள் : பாதிரிப்பூ, உத்பலம், தாமரைப்பூ, அலரிப்பூ ... மேலும்\n8.1 காலங்களுக்கேற்ற புஷ்பங்கள் : காலை : தாமரை, பொரசு, துளசி, நவமல்லிகை, நந்தியாவட்டை, மந்தாரை, முல்லை, ... மேலும்\n9.1 ஆவுடையாருக்கு வஸ்த்ரம் : காலஸந்தி பூஜையிலே வெள்ளை வஸ்த்ரமும், உச்சிகால பூஜையின்போது சிவப்பு ... மேலும்\n10.1 உபசாரங்கள் மூன்று விதம் : ஸாங்கம், உபாங்கம், ப்ரத்யங்கம். (1) ஸாங்கம் : ஸ்நானம் (அபிஷேகம்), பாத்யம், ... மேலும்\n11.1 வண்டு மலரை முகர்ந்து தேனைப் பருகி, அந்தத் தேனை திருப்பித் தருகிறது; மலரின் மணமோ சுவையோ தண்மையோ ... மேலும்\n12.1 அபிஷேகத்தில் ஆரம்பம், அபிஷேகத்தில் முடிவு, அர்ச்சனையின் முடிவு, நைவேத்யத்தின் ஆரம்பம், உத்ஸவத்தில் ... மேலும்\n13.1 அபிஷேகம், நைவேத்யம், தூப-தீபம் ஆகிய காலங்களில் வேத கோஷம் செய்யவேண்டும்.\n13.2 அபிஷேகம், நைவேத்யம், ... மேலும்\n14.1 எவன் பூஜையைச் செய்துவிட்டு, நிறைவாக ப்ரதக்ஷிணம் செய்யவில்லையோ அவனுக்கு அந்தப் பூஜையயின் பலன் ... மேலும்\n15.1. பூஜை செய்ய வகுக்கப்பட்டுள்ள முறைகளே ஐயனின் ஐந்தொழில் திறனைப் போற்றும் வகையில் அமைந்துள்ளன; 1. ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bestlifequotes.online/2019/04/apj-abdul-kalam-quotes-in-tamil.html", "date_download": "2019-08-26T10:12:04Z", "digest": "sha1:BS6FFSLZORDFLWPP26TU7KGGORBTU4TA", "length": 47984, "nlines": 74, "source_domain": "www.bestlifequotes.online", "title": "APJ Abdul Kalam Quotes In Tamil", "raw_content": "\nநாம் விட்டுவிடக் கூடாது, பிரச்சினை நம்மைத் தோற்கட��க்க அனுமதிக்கக்கூடாது. - APJ Abdul Kalam Quotes In Tamil\nஉந்துதல் சிக்கல்கள் உங்களைத் தடுக்காதீர்கள் +மீண்டும் முற்றுகையிட வேண்டாம் உங்கள் முன்வரையுணர்வை நீங்கள் எட்டாத வரை, அது உங்களுடையது. வாழ்வில் ஒரு குறிக்கோள், தொடர்ச்சியாக அறிவைப் பெறுதல், கடின உழைப்பு மற்றும் பெரும் வாழ்வை அடைதல், விடாமுயற்சி. APJ Abdul Kalam Quotes In Tamil\n(A. P. J. Abdul Kalam) - உழைப்பு வாழ்வில் உறுதியானது. அறிவின் போதனை ஒரு நபரின் தன்மை, திறமை மற்றும் எதிர்காலம் ஆகியவற்றை வடிவமைக்கும் மிகப் பெரிய தொழில் ஆகும். ஒரு நல்ல ஆசிரியராக மக்கள் என்னை நினைத்தால், இது என் மிகப் பெரிய கௌரவமாகும்.(A. P. J. Abdul Kalam) - நல்ல ஆசிரியர் நல்ல ஆசிரியர் வானத்தில் எதிர்கால எதிர்நோக்குகிறோம். நாங்கள் தனியாக இல்லை முழு பிரபஞ்சமும் நட்பு மற்றும் சதித்திட்டம் மற்றும் சதித்திட்டங்களைச் சதி செய்வது மட்டுமே சிறந்தது.(A. P. J. Abdul Kalam) - நான்கு விஷயங்கள் பின்பற்றப்பட்டால் - ஒரு சிறந்த குறிக்கோளாக, அறிவு, கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றைப் பெற்றால் மட்டுமே சிறந்த வேலை.\nAPJ Abdul Kalam Quotes In Tamil(A. P. J. Abdul Kalam) - கடின உழைப்பு வேலை விடாமுயற்சி அறிவு நீங்கள் சூரியன் போல் பிரகாசிக்க விரும்பினால், அது சூரியனைப் போல் எரிகிறது.\n(A. P. J. Abdul Kalam) - சன் யூ ஷைன் பர்ன், நீங்கள் இன்றைய தினத்தை தியாகம் செய்ய வேண்டும், அதனால் எங்கள் குழந்தைகள் நாளை சிறப்பாக கிடைக்கும்.\n(A. P. J. Abdul Kalam) - இன்றைய எழுச்சியூட்டும் குழந்தை, இதயத்தில் மதப்பிரச்சாரம் எங்கே, தன்மையின் அழகு உள்ளது. கதாபாத்திரத்தில் அழகு இருந்தால், வீட்டில் நல்லெண்ணம் உள்ளது. வீட்டில் நல்லெண்ணம் இருக்கும்போது, ​​தேசத்தில் ஒழுங்கு இருக்கிறது. தேசத்தில் ஒரு ஒழுங்கு இருக்கும்போது, ​​உலகில் சமாதானம் நிலவுகிறது.(A. P. J. Abdul Kalam) - அழகு ஹோம் ஹவுஸ் சமாதானம் உங்கள் கனவுகள் நனவாகும் முன் நீங்கள் கனவு காண வேண்டும்.\nAPJ Abdul Kalam Quotes In Tamil(A. P. J. Abdul Kalam) - உங்கள் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ளுங்கள் உண்மையான கனவுகள் \"தனித்துவமானவை\", சவாலானது உங்கள் இலக்கை அடையும் வரையில் யாருக்கும் கற்பனை செய்யமுடியாதவரை மிகவும் கடினமான சண்டையுடன் போராட வேண்டும்.\n(A. P. J. Abdul Kalam) - உங்கள் 10 சவால்களை சவால் விடுங்கள்\n(A. P. J. Abdul Kalam) - QUOTE பட்டியல் விஞ்ஞானம் மனிதகுலத்திற்கு ஒரு அழகான பரிசு; நாம் அதை சிதைக்கக்கூடாது.(A.P.J. அப்துல் கலாம்) - அழகான விஞ்ஞானம் மனிதகுல பரிசுகள் உங்கள் பணியில் வெற்றிகரமாக இருக்க வேண்டும், உங்கள் இலக்கை அடைய வேண்டும்.\n(A. P. J. Abdul Kalam) - ஒரு நாட்டை ஊழல் இல்லாதவராகவும், அழகான நாடுகளில் ஒன்றாகவும் இருக்க வேண்டும் என்றால் மிஷனரி பக்தியை நீங்கள் அடைய முடியுமா, பின்னர் முக்கிய சமுதாயத்தின் மூன்று உறுப்பினர்கள் ஒரு வித்தியாசம் உருவாக்க முடியும். நான் ஒரு தந்தை, தாய் மற்றும் ஆசிரியர்.\n(A. P. J. Abdul Kalam) - குடும்ப பெற்றோரின் ஆசிரியரின் நோக்கம் மனிதனது திறன் மற்றும் திறன் ஆகியவற்றை நல்லதாக மாற்றுவதாகும் ... அறிவொளியூட்டப்பட்ட மனித ஆசிரியர்களால் செய்ய முடியும்.\nAPJ Abdul Kalam Quotes In Tamil(A. P. J. Abdul Kalam) - நல்ல கல்வியாண்டின் ஆசிரியர்கள் எனக்கு ஒரு தலைமையை வரையறுக்க வேண்டும். அவர் பார்வை மற்றும் ஆர்வம் வேண்டும் மற்றும் எந்த பிரச்சனையும் பயப்படக்கூடாது. அதற்கு மாறாக, அவரை எப்படி தோற்கடிக்க வேண்டும் என்று அவர் தெரிந்து கொள்ள வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, அது உத்தமத்துடன் வேலை செய்ய வேண்டும்.\n(A. P. J. Abdul Kalam) - வேலை என்னை பாசாங்கு தலைவர் அதன் வாழ்க்கை மற்றும் அதன் உத்வேகம் பறவை கொடுக்கப்பட்ட.(ஏ.பி.ஜே. அப்துல் கலாம்) - கடவுள் நம்மை உயிர்ப்பிக்கிறார், நமது படைப்பாளர் நம் மூளையையும், ஆளுமையையும், வல்லமையையும், திறமையையும் சேமித்து வைத்திருக்கிறார். இந்த சக்திகளை சுரண்டுவதற்கும் அபிவிருத்தி செய்வதற்கும் ஜெபம் நமக்கு உதவுகிறது.\n(A. P. J. Abdul Kalam) - படை கடவுள் ஜெபம் கவிதைகள் மிக மகிழ்ச்சியை அல்லது ஆழ்ந்த வேதனையிலிருந்து வருகிறது.(A. P. J. Abdul Kalam) - 15, 16 அல்லது 17 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவர்கள் ஆக வேண்டும் என்று முடிவு செய்யும்போது, ​​பொறியாளர்களாக உள்ளனர், அரசியல்வாதிகள் அல்லது செவ்வாய் அல்லது சந்திரனுக்கு போங்கள். அவர்கள் கனவு காண ஆரம்பிக்கும் தருணம் இது, நீங்கள் அவர்களுக்கு வேலை செய்யும் நேரத்தில் இதுவே. நீங்கள் அவர்களின் கனவுகளை வடிவமைக்க உதவுவீர்கள்.\nAPJ Abdul Kalam Quotes In Tamil(A. P. J. Abdul Kalam) - வேலை கனவுகள் குழந்தைகள் நேரம் ஒரு உண்மையான கல்வி மனிதன் கண்ணியம் அதிகரிக்கிறது மற்றும் சுய மரியாதையை அதிகரிக்கிறது. கல்விமுறையின் சரியான பொருள் ஒவ்வொரு நபரும் உணர்ந்து கொள்ள முடியும் மற்றும் மனித நடவடிக்கைகளில் ஒவ்வொரு பகுதியிலும் செய்யப்படலாம் என்றால், உலகில் வாழ ஒரு நல்ல இடம் இருக்கும்.(A. P. J. Abdul Kalam) - கல்வி நேரடி உலகில் சிறந்த ஏறும் மேல் எவரெஸ்ட் உச்சிமாநாடு அல்லது உங்கள் வாழ்க்கையின் மேல் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.(A. P. J. Abdul Kalam) - உங்கள் வாழ்க்கையை பலப்படுத்துதல் சிறந்த சிறப்பு ஒரு தொடர்ச்சியான செயல்முறை மற்றும் விபத்து இல்லை.\nAPJ Abdul Kalam Quotes In Tamil(A. P. J. Abdul Kalam) - சிறப்பான செயல்திறன் செயல்திறன் எதிர்காலத்தில் வெற்றிக்கு முக்கியம், மற்றும் ஆசிரியர்கள் குழந்தைகளில் படைப்பாற்றல் கொண்டுவர முடியும் முதன்மை கல்வி உள்ளது.(A. P. J. Abdul Kalam) - வெற்றிகரமான கல்வி எதிர்கால குழந்தைகளின் குற்றம்; ஒரு பெரிய குறிக்கோள்(A. P. J. Abdul Kalam) - பெரிய சிறிய எதிரி குற்றம் தடைகளை எதிர்கொள்கையில், நமக்குத் தெரியாத தைரியம் மற்றும் நெகிழ்வுத்தன்மையை மறைத்து வைத்திருப்பதைக் காண்கிறோம். நாம் தோல்வியை எதிர்கொள்ளும் போது அது நிகழ்கிறது எப்போதும் எங்களுக்குள் இருந்தன. நாம் அவர்களை கண்டுபிடித்து, நம் வாழ்வில் செல்ல வேண்டும்.(ஏபிஜே அப்துல் கலாம்) - தடைகளை அறிந்துகொள்ளுதல் வாழ்க்கை ஒரு கடினமான விளையாட்டு. ஒரு நபராக உங்கள் பிறப்புரிமையை பராமரிப்பதன் மூலம் நீங்கள் வெல்ல முடியும்.\nAPJ Abdul Kalam Quotes In Tamil(A. P. J. Abdul Kalam) - வாழ்க்கை விளையாட்டு நீங்கள் வெற்றியை அனுபவிக்க ஒரு மனிதன் தனது கஷ்டங்களை தேவை ஒரு மனிதன் வெற்றி.(A. P. J. Abdul Kalam) - உங்கள் சொந்த ஒளி விளக்கை பார்க்கும் போது வெற்றிகரமான மனிதன் வேடிக்கையாக உள்ளது, பின்னர் தாமஸ் Alla எடிசன் நினைவில். தொலைபேசி மணி மோதிரங்கள் போது, ​​நீங்கள் அலெக்சாண்டர் கிரஹாம் பெல் நினைவில். நோபல் பரிசு வென்ற முதல் பெண்மணி மேரி கியூரி ஆவார். நீ நீல வானத்தைக் காணும்போது, ​​சர் சி.வி. சிந்திக்கவும் ராமன்.(A. P. J. Abdul Kalam) - ஸ்கை லைட் ப்ளூ மகளிர் கிரேட் மேஸ்டர்ஸ் அறிவு, ஆர்வம் மற்றும் இரக்கம் ஆகியவற்றில் இருந்து வருகிறது.(A. P. J. Abdul Kalam) - அறிவு பேஷன் கிரேட் கம்ப்யூஷன் மாணவர்கள் வேலை தேடுபவர்கள் வேலை ஜெனரேட்டர்கள் ஆக இருக்க வேண்டும்.(A. P. J. Abdul Kalam) - இளைஞர் வேலை டீன் நைட்ஸ் ஊழல் வடிவில் தீமை எங்கே வருகிறது அது முடிவில்லா பேராசையிலிருந்து வருகிறது. ஊழல் இல்லாத ஒரு சமுதாயத்திற்கான போராட்டம் இந்த பேராசைக்கு எதிராக போராட வேண்டும், \"நான் என்ன கொடுக்க முடியும்\" என்ற ஆவிக்கு பதிலாக மாற்றப்பட வேண்டும்.(A. P. J. Abdul Kalam) - ஒரு போர் சமுதாயத்தின் ஊழலை எதிர்த்த���ப் போராடுவது ஒரு மாணவரின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும். மாணவர்கள் கேள்விகளை கேளுங்கள்.\nAPJ Abdul Kalam Quotes In Tamil(ஏ.பி.ஜே.அப்துல் கலாம்) - முக்கிய மாணவர்கள் மாணவர்களுக்கான கேள்விகளைக் காண்கிறார்கள், கடினமாக உழைக்கும் மக்களுக்கு கடவுள் மட்டுமே உதவுகிறார். இந்த கோட்பாடு மிகவும் தெளிவாக உள்ளது.(A. P. J. Abdul Kalam) - கடவுளுடன் பணிபுரிதல். மக்கள் கடினமாக உழைக்கிறார்கள். சுய மரியாதை சுய மரியாதை இருந்து வருகிறது என்று நாம் உணரவில்லை(ஈ பி ஜே அப்துல் கலாம்) - மதிப்பளிக்கவும் சுய Riylaijh சுய சுய ஸ்மார்ட் வீட்டுவசதி மதிப்பளிக்கவும் மதிப்பளிக்கவும் நல்லிணக்கம் வேலை எங்கே கிராமப்புற மற்றும் நகர்ப்புற பிரித்து மெல்லிய கோட்டுடன் குறைக்கப்பட்டது என்று கிராமங்கள் மற்றும் நகரங்களில் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும்.(A. P. J. Abdul Kalam) - நகரத்தின் ஸ்மார்ட் ஹார்மனி பெரிய கனவுகளுடனான கனவுகள் எப்போதும் பயிரிடப்படுகின்றன.\n(A. P.J. அப்துல் கலாம்) - ட்ரீம்ஸ் எப்பொழுதும் பெரிய கனவுகளே, எல்லாவற்றிற்கும் பிறகு, உண்மையான அர்த்தத்தில் கல்வி என்பது சத்தியத்தைத் தேடுவதுதான். இது அறிவு மற்றும் அறிவு மூலம் முடிவுக்கு இல்லாமல் ஒரு பயணம்.(ஈ பி ஜே அப்துல் கலாம்) - அறிவின் கல்வி பயண விசாரணைகள் சரியான ஆசிரியர்கள் மாணவர்கள், படைப்பாற்றல், தொழில்முனைவோர் மற்றும் தார்மீக தலைமையின் ஒரு உணர்வு உருவாக்க குறிப்பு மாதிரி இருக்க வேண்டும் வேண்டும்.(ஈ பி ஜே அப்துல் கலாம்) - தலைமை படைப்பு முன்மாதிரியாக பங்கு ஒரு கசப்பான மாத்திரையை தோல்வியில் எந்த வளையத்தை ஒரு வெற்றி விழைய முடியாது என்று என் தண்டனை என்று.\nAPJ Abdul Kalam Quotes In Tamil(ஈ பி ஜே அப்துல் கலாம்) - போதுமான போர் மோதல் தீர்மானம் பொறிமுறைகள் தோல்வி மற்றும் போர், நம்பிக்கை மற்றும் நம்பிக்கை பிற்பட்டோ நம்பிக்கையை கட்டுவிப்பது தேவை பிரதிபலிக்கும் வெற்றி தோல்வி.(A. P. J. Abdul Kalam) - தோல்வி நம்பிக்கை நம்பிக்கை எந்த பிரச்சனையும் ஒரு நிரந்தர தீர்வு அல்ல.(APJ Abdul Kalam) - போரின் பிரச்சனை ஒருபோதும் தீர்க்கப்படவில்லை இன்று உலகில் மின்சாரம் உற்பத்தி செய்யும் 546 அணுசக்தி நிலையங்கள் உள்ளன. அவர்களது அனுபவம் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு அனைத்து கருத்துக்களையும் அளிக்க வேண்டும். அணுசக்தி விஞ்ஞானிகள் தேசிய மற்றும் கல்வி நிறுவனங்களின�� மக்கள் தொடர்பு மற்றும் அணுசக்தி தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு தொடர்ந்து புதுப்பிக்க வேண்டும்.(A. P. J. Abdul Kalam) - தொழில்நுட்ப இன்று சக்தி அனுபவம் படைப்பாற்றல் தலைமை எந்த பணியில் வெற்றி பெற இது அவசியம். அரசு, அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் தொழில்களுக்கு கிரியேட்டிவ் தலைமை முக்கியம்.(A. P. J. Abdul Kalam) - கிரியேட்டிவ் மிஷன் வெற்றிகரமான தலைமைத்துவமானது ஒரு விரைவான ஆனால் செயற்கை இன்பத்திற்குப் பிறகு நடந்து செல்லும் விட உறுதியான முடிவுகளை எடுப்பதற்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும்.(A. P. J. Abdul Kalam) - எனக்கு, மகிழ்ச்சியான நாட்கள் கழித்து சாலிட் தான், எதிர்மறை அனுபவம் இல்லை.\nAPJ Abdul Kalam Quotes In Tamil(ஈ பி ஜே அப்துல் கலாம்) - எதிர்மறை திங் கொல்லிகள் மீ அனுபவம் விரிவுபடுத்தப்பட்ட பயன்பாட்டிற்காக ஆண்டிபயாடிக் தடுப்பின் பரவல் ஊக்குவிக்கிறது. ஆண்டிபயாடிக்குகளின் புத்திசாலி பயன்பாடு அதன் பரவலைக் கட்டுப்படுத்தும் முக்கியமாகும்.(A. P. J. Abdul Kalam) - ஸ்மார்ட் விசையை எதிர்ப்பது சிறிய இலக்கை பரப்புவது ஒரு குற்றம்.(A.P.J.Abdul Kalam) - குறிக்கோளுக்கு எதிரான சிறு குற்றம்: உலகின் ஏறக்குறைய அரைவாசி கிராமப்புறங்களில் வாழ்கிறது மற்றும் பெரும்பாலானவர்கள் வறுமை நிலைமையில் இருப்பர். மனித வளர்ச்சியில் இத்தகைய ஏற்றத்தாழ்வுகள் அமைதியின்மை மற்றும் உலகின் சில பகுதிகளில் வன்முறைக்கு முக்கிய காரணங்களில் ஒன்று.(ஏபிஜே அப்துல் கலாம்) - உலக வறுமை வன்முறை இந்தியாவின் நிழலில் நடக்க வேண்டும் - நமது சொந்த வளர்ச்சி மாதிரியை நாம் கொண்டிருக்க வேண்டும்.(ஏபிஜே அப்துல் கலாம்) - நிழல் வாக் இந்தியா வளர்ச்சி அன்று என் செய்தி, குறிப்பாக இளைஞர்கள் வெற்றிபெற்ற, நினைத்து சாகச, தைரியம் கண்டுபிடிப்பு நடை, தெளிவற்ற பாதை பல்வேறு வழிகளில், தைரியம் சாத்தியமற்றது மற்றும் பிரச்சினைகள் கண்டறிய வெற்றிகரமான.\nAPJ Abdul Kalam Quotes In Tamil(A. P. J. Abdul Kalam) - விஷன் இந்தியா கட்சி இதயத்தில் மதப்பிரச்சாரம் உள்ள நாடு, வீட்டில் நல்லெண்ணம் உள்ளது; வீட்டில் நல்லெண்ணம் இருக்கும்போது, ​​அந்த வரிசையில் நாட்டை கட்டளையிட வேண்டும்; நாட்டில் ஒழுங்கு போது, ​​உலகில் சமாதானம் உள்ளது.(APJ Abdul Kalam) - ஹார்ட் பீஸ் உலக ஹார்மோனியிடம் ஜனாதிபதி எனக்கு மிகவும் கடினமான பணிகளில் ஒன்றாகும், நீதிமன்றங்களால் வழங்கப்பட்ட மரண தண்டனையை உறுதிப்படுத்தும் ���ேள்விக்கு ... என் ஆச்சரியத்திற்காக ... கிட்டத்தட்ட எல்லா வழக்குகளிலும் ஒரு தண்டனை சமூக மற்றும் பொருளாதார சார்பு.(A. P. J. Abdul Kalam) - நான் ஆயுதப் போட்டியில் ஒரு நிபுணர் இல்லை, நான் சிரமமான சிரமமான தண்டனை.\nAPJ Abdul Kalam Quotes In Tamil(ஏ.பி.ஜே.அப்துல் கலாம்) - ஏன் இனம் இனம் ஆயுதப்படை ஆயுதமாக உள்ளது, ஒரு நாட்டை வெளிநாடுகளால் பாதிக்கிறதா இந்த காலனித்துவ ஆண்டுகளில் நமது மரபு இந்த காலனித்துவ ஆண்டுகளில் நமது மரபு நாம் வெளிநாட்டு தொலைக்காட்சி வேண்டும் வெளிநாட்டு சட்டைகளை நாங்கள் விரும்புகிறோம். நாம் வெளிநாட்டு தொழில்நுட்பத்தை விரும்புகிறோம். இது ஏன் இறக்குமதி செய்வது நாம் வெளிநாட்டு தொலைக்காட்சி வேண்டும் வெளிநாட்டு சட்டைகளை நாங்கள் விரும்புகிறோம். நாம் வெளிநாட்டு தொழில்நுட்பத்தை விரும்புகிறோம். இது ஏன் இறக்குமதி செய்வது(A.P.J. அப்துல் கலாம்) - மரபுரிமை திங்ஸ் டெக்னாலஜி எல்லோராலும், உயர் மற்றும் பொறுப்பான பதவிகளில் உள்ளவர்கள், அவர்கள் நீதிக்கு எதிராகப் போனால், நீதியே தன்னை அழிப்பவராக மாற்றும்.(ஏபிஜே அப்துல் கலாம்) - மக்கள் அதிகமாக செல்ல விரும்புகிறார்கள், ஒவ்வொரு நாடும் ஒரு குறிப்பிட்ட கொள்கையை பின்பற்ற வேண்டும்: வியாபாரம், வியாபாரம், பல்வேறு வகையான கொள்கைகள்.(A.P.J. அப்துல் கலாம்) - நேஷன் பாலிசி வர்த்தக கட்டிடத்தின் கொள்கையின் பின்னர், வேறுபாடுகள் நிராகரிக்கப்படுகின்றன. சமத்துவமின்மையை அகற்று.(A. P. J. Abdul Kalam) - 2500 ஆண்டுகள் திறன் இடைவெளியை உருவாக்க, இந்தியா யாரையும் தாக்கவில்லை.(A. P. J. Abdul Kalam) - நமது இளைய தலைமுறையினருக்கு இந்தியாவைப் பாதுகாப்பதற்கும், நாகரிகத்தின் பாரம்பரியத்துடன் இணைந்து பொருளாதார செழுமையையும் விளைவிப்பதாலேயே இந்தியாவை நினைவுகூரக் கூடாதே.(A. P. J. Abdul Kalam) - இந்தியாவின் மரபுவழி பாரம்பரியம் ஒரு நாடு ஆயுதமேந்திய நாடுகளால் சூழப்பட்டால், அது தன்னைத்தானே அடைய வேண்டும்.(A. P. J. Abdul Kalam) - ஆங்கிலத்தில் அசல் விஞ்ஞான வேலை தற்போது உள்ளது, ஏனென்றால் நாடு அதன் சொந்த ஆங்கிலத்தால் சூழப்பட்டுள்ளது. இரண்டு தசாப்தங்களில், அடிப்படை விஞ்ஞான வேலை நம் மொழிகளில் தோன்றும் என்று நான் நம்புகிறேன். எனவே நாம் ஜப்பானைப் போல் முன்னேறலாம்.(A.P.J.Abdul Kalam) - அறிவியல் நம்புகிறது தொடங்குகிறது மக்கள் தற்போது மக்களால் உருவாக்கப்படுகின்றன. அவர்களது முயற்சியால், ஒரு நாடு அவள் விரும்பும் எல்லாவற்றையும் அடைய முடியும்.\nAPJ Abdul Kalam Quotes In Tamil(A. P. J. Abdul Kalam) - வளர்ந்து வரும் நாடு வளரும் நாடுகள் ஒரு வளர்ந்த நாடு என்று விரும்புகிறது.(A. P. J. Abdul Kalam) - நீங்கள் ஒரு வளரும் நாடு ஆக விரும்புகிறீர்களா அரசியல் என்ன அரசியல் அமைப்பு அரசியல் அரசியல் வளர்ச்சி கொள்கைகளுக்கு மிகவும் சமமானதாகும்.\nAPJ Abdul Kalam Quotes In Tamil(A. P. J. Abdul Kalam) - அரசியல் அரசியல் வளர்ச்சி எனது தலைமுடி வளர்ச்சி மற்றும் வளர; நீங்கள் அதை நிறுத்த முடியாது - அந்த பையன் வளரும், அவன் காட்டுகிறான்.(A. P. J. Abdul Kalam) - Hair U Wild Stop தர்மம் தங்களது வாழ்வாதாரத்திற்காகவோ அல்லது பதவி உயர்வுக்காகவோ மற்றவர்களைக் கொல்வதன் அவசியத்தை அவசியமாக்கியுள்ளது.(A. P. J. Abdul Kalam) - மத மேம்பாடு தங்கள் இதயத்தில் பணிபுரியத் தவறும் மற்ற தேவைகள் பூஜ்யம், கசப்புணர்வை உருவாக்கும் ஒரு அற்புதமான வெற்றியைப் பெறுகிறது.(A.P.J. அப்துல் கலாம்) - வேலை வெற்றி கடவுளின் குழந்தை என கசப்பு உருவாக்குகிறது, நான் என்னுடன் இருக்க முடியும் விட அதிகமாக இருக்க முடியும்.(A. P. J. Abdul Kalam) - இந்தியாவிற்கு, கடவுளே நான் ஐ ஆம் கிரேட் என் விஷன் 2020 என்பது ஒரு வளர்ந்த நாட்டாக மாற்றியமைப்பதாகும். இது சாரம் அல்ல; இது ஒரு உயிர்நாடி.\nAPJ Abdul Kalam Quotes In Tamil(A. P. J. Abdul Kalam) - விஷன் இந்தியா நேஷன் நான் 18 மில்லியன் இளைஞர்களை சந்திக்கவில்லை, அனைவருக்கும் தனித்துவமாக இருக்க விரும்புகிறேன்.(A. P. J. Abdul Kalam) - நிதி ரீதியாக அமைதியான மற்றும் செழிப்பான ஸ்ரீலங்காவில் வாழ விரும்பும் ஒரு லட்சம் மில்லியன் இளைஞர்கள், நாட்டின் இளைஞர்களின் கனவைக் கொண்டுள்ளனர். இளைஞர்களுக்கான எனது செய்தியை உள்ளடக்கியது இலங்கையில் உள்ளுணர்வுடன் இணைந்து செயற்படுவதாகும்.(A. P. J. Abdul Kalam) - புது தில்லி இந்தியாவின் கொடியை பண்டிட் ஜவஹர்லால் நேரு விளக்கினார் போது, ​​இளைஞர் டிரீம் அமைதியான வேலை உயர்நிலை பள்ளியில் இருந்தார்.(A. P. J. Abdul Kalam) - இந்திய மத்திய உயர்நிலைப் பள்ளி, இன்று இந்தியா அணுவாயுதங்கள்.(ஈ பி ஜே அப்துல் கலாம்) - ஒரு ஜனநாயகத்தில் இந்திய அணு ஆயுதங்கள், ஒவ்வொரு குடிமகனின் நல்வாழ்வை, ஆளுமை மற்றும் குளோபல் பிராஸ்பரிட்டி சந்தோஷமாக நாடு, அது அமைதி மற்றும் மகிழ்ச்சியை முக்கியமான ஒன்றாகும்.(A. P. J. Abdul Kalam) - மகிழ்ச்சியான சமாதானம் ஜனநாயகம் முக்கியம் நான் கடல் நேசிக்கிறேன்.\nAPJ Abdul Kalam Quotes In Tamil(A. P. J. Abdul Kalam) - லவ் சிஐ லவ் புதி��� சந்தைகளை கிராமப்புற வாய்ப்புகள் மூலம் உருவாக்க முடியும், இது வேலைவாய்ப்பு அதிகரிக்க வழிவகுக்கும்.(ஏ.பி.ஜே.அப்துல் கலாம்) - புதிய ரைஸ் லீட், ஏன் ஊடகங்கள் மிகவும் எதிர்மறையானவை என என்னிடம் சொல் நமது பலத்தை, நமது முடிவுகளை அங்கீகரிக்க இந்தியாவில் ஏன் இவ்வளவு சங்கடப்படுகிறோம் நமது பலத்தை, நமது முடிவுகளை அங்கீகரிக்க இந்தியாவில் ஏன் இவ்வளவு சங்கடப்படுகிறோம் நாங்கள் ஒரு பெரிய தேசமாக இருக்கிறோம்.நாம் பல நம்பமுடியாத வெற்றிக் கதைகளை வைத்திருக்கிறோம், ஆனால் அவற்றை நாம் அங்கீகரிக்க மறுக்கிறோம். ஏன் நாங்கள் ஒரு பெரிய தேசமாக இருக்கிறோம்.நாம் பல நம்பமுடியாத வெற்றிக் கதைகளை வைத்திருக்கிறோம், ஆனால் அவற்றை நாம் அங்கீகரிக்க மறுக்கிறோம். ஏன்(A. P.J. அப்துல் கலாம்) - வெற்றிகரமாக என்னை பெரிய எதிர்மறை இந்தியாவில் அடிப்படை அறிவியல் போதுமான பணம் இல்லை. நாம் பாணியில் முதலீடு செய்ய வேண்டும், நான் இந்த யோசனையை முன்னோக்கி தள்ளுவேன்.\nAPJ Abdul Kalam Quotes In Tamil(ஈ பி ஜே அப்துல் கலாம்) - எம் அவர்கள் இந்தியா போதும் அறிவியல் அவர் மனித உடலில் லட்சக்கணக்கான அணுக்கள் மில்லியன் ... உதாரணமாக செய்துள்ளது தெரிவிக்கின்றன, நான் 5.8x10 27 அணுக்கள் செய்தார்.(A. P. J. Abdul Kalam) - அறிவியல் நான் உடல் மனிதர் விஞ்ஞான மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பங்களுக்கு பெரிய திட்டங்கள் தயாரிக்கப்படும் போது, ​​மக்கள் சக்தி மற்றும் மக்கள் அவர்கள் என்ன செய்கிறார்கள்(A. P. J. Abdul Kalam) - கடவுள் எல்லா இடங்களிலும் இருக்கும் திட்டங்களை பவர் மக்கள் நினைக்கிறார்கள்.(A. P. J. Abdul Kalam) - எப்படி எல்லா இடங்களிலும் கடவுள் உண்மையில் குற்றம் தீர்க்க முடியும்(A. P. J. Abdul Kalam) - கடவுள் எல்லா இடங்களிலும் இருக்கும் திட்டங்களை பவர் மக்கள் நினைக்கிறார்கள்.(A. P. J. Abdul Kalam) - எப்படி எல்லா இடங்களிலும் கடவுள் உண்மையில் குற்றம் தீர்க்க முடியும் மிகவும் விரைவான நடவடிக்கைக்கு ஒரு வழிமுறை இருக்க வேண்டும். சட்டம் இது போன்றது: அவர்களை அழைத்து அவர்களை தண்டிப்பார்.\nAPJ Abdul Kalam Quotes In Tamil(A. P. J. Abdul Kalam) - ஃபாஸ்ட் சட்ட நடவடிக்கை வங்கக் கடலோரப்பகுதி பெரும்பாலும் சூறாவளிகளால் தாக்கியதில் இருந்து. நவம்பர் மற்றும் மே மாதங்களில், குறிப்பாக, இது சம்பந்தமாக ஆபத்தானது.(A. P. J. Abdul Kalam) - அவை எதிர்மறையான மாதங்களுக்கு ஆபத்தானவை. மருத்துவ செலவுகள் வளரும் நாடுகளில் வளர்ந்து வருகின்றன.(A. P. J. Abdul Kalam) - இருவரின் மருத்துவ செலவும் இப்போது ஒரு விரலைக் கிளிக் செய்வதன் மூலம் கிடைக்கும் தகவல்களின் செல்வழியில் ஆச்சரியமளிக்கிறது.சோதனை தளம் மற்றும் எண், பகுதியில், நில அதிர்வு நிலையத்தின் நிலையை நிலவியல் அமைப்பை சாதனங்கள் நிலை: - (ஈ பி ஜே அப்துல் கலாம்) தகவல் செல்வம் இப்போது அணு மகசூல் பல காரணிகள் அளவிடும் பொறுத்தது.(APJ Abdul Kalam) - புவியியல் அணுசக்தி டெஸ்ட் இருப்பிடம் சீனாவில் இருந்து ஒவ்வொரு நாடும் கற்றுக்கொள்ளக்கூடிய ஒரு படிப்பினை, கிராமிய அளவிலான வியாபாரங்கள், தரமான சுகாதார சேவைகள் மற்றும் கல்வி வசதிகளை மேம்படுத்துவது.\nAPJ Abdul Kalam Quotes In Tamil(A. P. J. Abdul Kalam) - உடல்நலம் குன்றிய நாடு என் எழுத்து. நீங்கள் எதையும் காதலிக்கிறீர்கள் என்றால், நிறைய நேரம் கிடைக்கும். நான் இரண்டு மணி நேரம் ஒரு நாள் எழுதுகிறேன், வழக்கமாக நள்ளிரவில் தொடங்குகிறது; சில நேரங்களில், அது 11 மணிக்கு தொடங்குகிறது.(A. P. J. Abdul Kalam) - காதல் பற்றி பகல்நேர காதல், எப்படியோ, அது நடக்கவில்லை. அத்தகைய ஒரு பெரிய குடும்பத்தில் திருமணம் செய்யாத சிறுவன் ஒரு பிரச்சினை அல்ல.(A. P. J. Abdul Kalam) - குடும்ப திருமணத்திற்கு திருமணம் நாம் எரிபொருள் எரிபொருட்களை உறிஞ்ச வேண்டும்.(ஏ.பி.ஜே.அப்துல் கலாம்) - ரன் வூட் மஸ்டல் மிகுந்தவன் நாம் யாரையும் தாக்கவில்லை. நாம் யாரையும் வெல்லவில்லை. நாம் அவர்களின் நிலங்களை, அவர்களின் கலாச்சாரம், வரலாறு ஆகியவற்றைப் புரிந்து கொள்ளவில்லை, அவர்கள் மீது வாழ்ந்து கொண்டிருக்க முயன்றோம்.(A.P.J. அப்துல் கலாம்) - இந்திய வரலாற்றின் கலாச்சாரம் ஒரு வளர்ந்த நாடு, வளமான நாடு மற்றும் ஆரோக்கியமான நாடு, ஒரு மதிப்பு அமைப்பு ஆகியவற்றால் மாற்றப்பட வேண்டும்.(A. P. J. Abdul Kalam) - மதிப்பு இந்தியா ஆரோக்கியமானது, குழந்தைகள் தனித்தன்மைக்கு போராடுகிறார்கள், உலகம் முழுவதும் அவர்களுக்கு எல்லா வழிகளையும் தேடுகிறார்கள்.(A. P. J. Abdul Kalam) - சிறுவர்கள் தனிப்பட்ட உலகத்தைக் கவனிக்கிறார்கள். எல்லா விஞ்ஞானிகளும் தொழில்நுட்ப வல்லுநர்களும் இந்திய கிராமப்புற பகுதியை மாற்றுவதற்கு பொருத்தமான பகுதிகளில் குறிப்பாக கிராமப்புற தொழில்நுட்பங்களில் வேலை செய்ய வேண்டும்.(A. P. J. Abdul Kalam) - இந்திய கிராமப்புற வேலை எங்கு சென்றாலும், நான் சூடான காய்கறி கிடைக்கும் வரை, நான் நன்றாக இருக்கிறேன். ��ான் குஜராத்தில் இருந்தால், எனக்கு குஜராத்தி உணவு உண்டு. அது ஷில்லாங் என்றால், அது வடகிழக்கு.(A. P. J. Abdul Kalam) - நான் உணவு உணவு ஹாட் நீண்ட என் கருத்து உங்கள் நம்பிக்கை இளம் வயதில் உயர் மற்றும் உங்கள் கற்பனை உயர் என்று ஆகிறது. உங்களிடம் குறைவான பயன் இருக்கிறது.(A. P. J. Abdul Kalam) - நீங்கள் இந்தியாவில் பார்க்கும் வயது அணுவாயுதங்கள் இல்லாமல் கற்பனை செய்யப்படலாம். இது நம் கனவு, இது அமெரிக்காவின் கனவாகவும் இருக்க வேண்டும்.(A. P. J. Abdul Kalam) - இன்று இல்லாமல் லைவ் ட்ரீம் இந்தியா, இந்தியா ஒரு நபருக்கு 682 வாட் பயன்படுத்துகிறது, இது வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாக உள்ளது. இந்தியா உருவாகும்போது, ​​அது இன்னும் ஆற்றல் தேவைப்படும்.(APJ Abdul Kalam) - இன்று, ஆற்றல் இந்தியா இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை ஏற்றுமதிகளை விட அதிக இறக்குமதிகள் காரணமாக உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2019%E0%AE%B2/", "date_download": "2019-08-26T09:07:15Z", "digest": "sha1:DPNXKXU23UR2JSOQ4226OVAC4HLKDIF5", "length": 22746, "nlines": 446, "source_domain": "www.naamtamilar.org", "title": "சட்டமன்ற இடைத்தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வாக்குகள் மற்றும் வாக்கு விழுக்காடு விவரம்நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேதாரண்யத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலையைத் தகர்த்த சமூக விரோதிகளைக் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறைப்படுத்த வேண்டும்\nஅமேசான் காடுகளின் பேரழிவு ஒட்டுமொத்த உலகிற்கே ஏற்பட்ட சூழலியல் பேராபத்து – சீமான் அறிக்கை\nதலைமை அறிவிப்பு சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்கள் நியமனம்\nகோவில் திருவிழா-சிலம்பம் தற்காப்பு நிகழ்ச்சி-கொரட்டூர்/அம்பத்தூர்\nமுற்றுகை ஆர்ப்பாட்டம்-செவி சாய்த்த பேரூராட்சி- தேனி\nகோவில் திருவிழா- பொதுமக்களுக்கு உணவு வழங்குதல்-சேலம்\nகோவில் திருவிழா-பள்ளி குழந்தைகளுக்கு உதவி- சேலம்\nகிராமசபை கூட்டம்-மனு வழங்குதல்-திருவரங்கம் தொகுதி\nசட்டமன்ற இடைத்தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வாக்குகள் மற்றும் வாக்கு விழுக்காடு விவரம்\non: May 24, 2019 In: தேர்தல் 2019, சட்டமன்ற இடைத்தேர்தல் 2019, தலைமைச் செய்திகள், ��ட்சி செய்திகள்\nசட்டமன்ற இடைத்தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் மற்றும் வாக்கு விழுக்காடு விவரம்\nசட்டமன்ற இடைத்தேர்தல்-2019ல் நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகள் விவரம்\nசட்டமன்றத் தொகுதி வேட்பாளர்கள் வாக்குகள் வாக்கு%\n1.பெரம்பூர் செ.மெர்லின் சுகந்தி 8611 4.56\n2. சோளிங்கர் கோகுலக்கிருஷ்ணன் 5188 2.4\n3.சாத்தூர் பா.சுரேஷ்குமார் 5004 2.76\n4.விளாத்திக்குளம் காளிதாஸ்.மு 4628 2.9\n5.பரமக்குடி ஹேமலதா 6710 3.78\n6.திருப்போரூர் மோகனசுந்தரி 9910 4.56\n7.பூந்தமல்லி பூ.பாரதிப்பிரியா 10871 4.24\n8.நிலக்கோட்டை அ.சங்கிலிபாண்டியன் 4934 2.68\n9.ஆம்பூர் ந.செல்வமணி 3127 1.81\n10.குடியாத்தம் ஏ.கலையேந்திரி 4670 2.29\n11.பாப்பிரெட்டிப்பட்டி சே.சதிஸ் 3783 1.76\n12.ஆண்டிப்பட்டி இர.அருணாதேவி 5180 2.55\n13.பெரியகுளம் சோபனா 5825 2.92\n14.தஞ்சாவூர் மோ.கார்த்தி 11182 5.9\n15.திருவாரூர் இர.வினோதினி 8144 3.95\n16.அரூர் பெ.திலிப் 3902 1.99\n17.ஓசூர் மு.இராஜசேகர் 6740 2.95\n18.மானாமதுரை சண்முகப்பிரியா 9315 4.73\n19.சூலூர் வெ.விஜயராகவன் 4335 1.91\n20.அரவக்குறிச்சி ப.கா.செல்வம் 2227 1.29\n21.திருப்பரங்குன்றம் இரா.ரேவதி 5467 2.42\n22.ஒட்டப்பிடாரம் மு.அகல்யா 8666 5.08\nதமிழகத்தில் பெற்ற வாக்குகள் 138419 3.155909\nதட்டாஞ்சாவடி(புதுச்சேரி) பா.கௌரி 1084 4.72\nநாடாளுமன்றத் தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வாக்குகள் விவரம்:\nபக்ரைன் செந்தமிழர் பாசறை-இப்தார் நிகழ்வு\nவேதாரண்யத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலையைத் தகர்த்த சமூக விரோதிகளைக் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறைப்படுத்த வேண்டும்\nஅமேசான் காடுகளின் பேரழிவு ஒட்டுமொத்த உலகிற்கே ஏற்பட்ட சூழலியல் பேராபத்து – சீமான் அறிக்கை\nதலைமை அறிவிப்பு சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்கள் நியமனம்\nவேதாரண்யத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலையைத் தகர்த்த …\nஅமேசான் காடுகளின் பேரழிவு ஒட்டுமொத்த உலகிற்கே ஏற்ப…\nதலைமை அறிவிப்பு சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்கள்…\nகோவில் திருவிழா-சிலம்பம் தற்காப்பு நிகழ்ச்சி-கொரட்…\nமுற்றுகை ஆர்ப்பாட்டம்-செவி சாய்த்த பேரூராட்சி- தேன…\nகோவில் திருவிழா- பொதுமக்களுக்கு உணவு வழங்குதல்-சேல…\nகோவில் திருவிழா-பள்ளி குழந்தைகளுக்கு உதவி- சேலம்\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\n��மிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/namakkal-district/senthamangalam/", "date_download": "2019-08-26T09:37:22Z", "digest": "sha1:6CXNKNND2ND2SNJPS55X4FGEX4HDWAGK", "length": 19616, "nlines": 412, "source_domain": "www.naamtamilar.org", "title": "சேந்தமங்கலம் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅலுவலக திறப்பு விழா-கொடியேற்றும் விழா-கமுதி\nகொடியேற்றும் விழா-காட்டுமன்னர் கோவில் தொகுதி\nகொடியேற்றும் நிகழ்வும் /அரசு பள்ளிக்கு நோட்டு புத்தகங்கள் வழங்குதல்\nவேதாரண்யத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலையைத் தகர்த்த சமூக விரோதிகளைக் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறைப்படுத்த வேண்டும்\nஅமேசான் காடுகளின் பேரழிவு ஒட்டுமொத்த உலகிற்கே ஏற்பட்ட சூழலியல் பேராபத்து – சீமான் அறிக்கை\nதலைமை அறிவிப்பு சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்கள் நியமனம்\nகோவில் திருவிழா-சிலம்பம் தற்காப்பு நிகழ்ச்சி-கொரட்டூர்/அம்பத்தூர்\nமுற்றுகை ஆர்ப்பாட்டம்-செவி சாய்த்த பேரூராட்சி- தேனி\nகோவில் திருவிழா- பொதுமக்களுக்கு உணவு வழங்குதல்-சேலம்\nகலந்தாய்வு கூட்டம்- சேந்தமங்கலம் தொகுதி\non: June 08, 2019 In: கட்சி செய்திகள், சேந்தமங்கலம்\nசேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி, சேந்தமங்கலம் ஒன்றியத்தில் கலந்தாய்வு கூட்டம் 2-06-19 அன்று துத்திக்குளம் கிராமத்தில் நடைபெற்றது\tRead more\non: March 04, 2019 In: கட்சி செய்திகள், சேந்தமங்கலம், நாமக்கல் மாவட்டம்\nநாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எருமப்பட்டியில் 26-02-2019 அன்று மாபெரும் சல்லிகட்டு விளையாட்டு விழா எருமப்பட்டி சல்லிகட்டு விழா குழு மூலம் நடத்தப்பட்டது. இதில்...\tRead more\nஅலுவலக திறப்பு விழா-கொடியேற்றும் விழா-கமுதி\nகொடியேற்றும் விழா-காட்டுமன்னர் கோவில் தொகுதி\nகொடியேற்றும் நிகழ்வும் /அரசு பள்ளிக்கு நோட்டு புத்…\nவேதாரண்யத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலையைத் தகர்த்த …\nஅமேசான் காடுகளின் பேரழிவு ஒட்டுமொத்த உலகிற்கே ஏற்ப…\nதலைமை அறிவிப்பு சுற்றுச்சூழல் பாச��ை பொறுப்பாளர்கள்…\nகோவில் திருவிழா-சிலம்பம் தற்காப்பு நிகழ்ச்சி-கொரட்…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/65824-13-people-suspended-for-extra-money-collect-on-temple.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-08-26T10:31:25Z", "digest": "sha1:OZVFIF6MUZNHSBOCXGKCKN4LJKAD6OBU", "length": 11175, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "கோவிலில் மொட்டையடிக்க கூடுதல் பணம் வசூல்: 13 பேர் சஸ்பெண்ட் | 13 people suspended for extra money collect on temple", "raw_content": "\nவிவசாயிகளுக்கான நடமாடும் பழ கூழாக்கும் இயந்திரம்\nப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம்\nதமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பகுஜன் சமாஜ் ஆதரவு: மாயாவதி\nபுதுச்சேரி: பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது- அதிமுக வெளிநடப்பு\nகோவிலில் மொட்டையடிக்க கூடுதல் பணம் வசூல்: 13 பேர் சஸ்பெண்ட்\nதிருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் காணிக்கை செலுத்தும் பக்தர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த 13 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.\nசக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் நேர்த்திக்கடனாக மொட்டையடித்து காணிக்கை செலுத்துவார்கள். முடி காணிக்கை செலுத்த 30 ரூபாய் கோவில் நிர்வாகம் சார்பில் வசூல் செய்யப்படுகிறது. ஆனால், முடி திருத்தும் நபர்கள் மொட்டையடிக்க வரும் பக்தர்களிடம் நபர் ஒன்றுக்கு ரூ.50 கூடுதல் கட்டணம் வசூல் செய்து வந்தனர்.\nஇது தொடர்பாக முடிதிருத்தும் நபர்களிடம் விசாரித்த போது, மொட்டையடிக்கும் பக்தர்களிடம் இருந்து 50 ரூபாய் பெற்றுகொண்டு தங்களுக்கு 25 ரூபாய் வழங்கும் படி இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுவதாகவும், அதன் காரணமாகவே கட்டாயப்படுத்தி ரூ.50 வசூல் செய்வதாகவும் தகவல்கள் கசிந்தது.\nஇதையட���த்து கடந்த 2 நாட்களாக இந்த தகவல்கள் சமூக ஊடகங்களில் வெளியானதோடு, தொலைக்காட்சி செய்திகளிலும் ஒளிப்பரப்பானது. இந்நிலையில், இது குறித்து விசாரணை மேற்கொண்ட கோவில் இணை ஆணையர் அசோக்குமார், இவ்விவகாரம் தொடர்பாக 13 ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதீபாவளி ரயில் முன்பதிவு தொடங்கியது..\nகிணற்றில் குளிக்க சென்ற இளைஞர் சேற்றில் மூழ்கி உயிரிழப்பு\nகாதல் விவகாரம்: கல்லூரி முன்பு மாணவன் குத்தி கொலை\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தைக்கு நாய்க்கடி\n1. அருண் ஜெட்லி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி\n2. இரண்டே வாரங்களில் வெளியேறும் பிக் பாஸ் போட்டியாளர் \n3. காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு\n4. இடி இடிக்கும் போது அர்ஜூனா என்பது ஆன்மிகமா\n5. மருமகன் அத்துமீறலால் அத்தையை நிர்வாணமாக்கி மொட்டை அடித்த பஞ்சாயத்து\n6. கவினிடம் இருந்து லாஸ்லியாவை பிரிக்க நினைக்கும் போட்டியாளர்கள் : பிக் பாஸில் இன்று\n7. பிக் பாஸ் வீட்டை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டாம்: லாஸ்லியாவிற்கு டோஸ் கொடுத்த கமல்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகும்பகோணம் : ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம்\nகும்பகோணம் : பிரசித்தி பெற்ற ஸ்ரீ மீனாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகம் வீடியோ\nமணப்பாறை: 32 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம்\nமணப்பாறை: 32 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேக வீடியோ\n1. அருண் ஜெட்லி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி\n2. இரண்டே வாரங்களில் வெளியேறும் பிக் பாஸ் போட்டியாளர் \n3. காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு\n4. இடி இடிக்கும் போது அர்ஜூனா என்பது ஆன்மிகமா\n5. மருமகன் அத்துமீறலால் அத்தையை நிர்வாணமாக்கி மொட்டை அடித்த பஞ்சாயத்து\n6. கவினிடம் இருந்து லாஸ்லியாவை பிரிக்க நினைக்கும் போட்டியாளர்கள் : பிக் பாஸில் இன்று\n7. பிக் பாஸ் வீட்டை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டாம்: லாஸ்லியாவிற்கு டோஸ் கொடுத்த கமல்\nபிரதமர் மோடி பெற்றுள்ள சர்வதேச விருதுகள் எத்தனை தெரியுமா\nகாஞ்சிபுரம்: மர்ம பொருள் வெடித்த விபத்தில் மேலும�� ஒருவர் பலி\nபாஜக தலைவர் போல் செயல்படுகிறார் சத்யபால் மாலிக்: ஆதிர்ரஞ்சன்\nகடந்த ஓராண்டில் இந்தியா இழந்த சிறந்த தலைவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/50999-", "date_download": "2019-08-26T09:37:02Z", "digest": "sha1:N3ZNIY7L64QYGHNDQCVVRBT2DPZUJXFM", "length": 6274, "nlines": 104, "source_domain": "www.vikatan.com", "title": "தமிழக அமைச்சரை கலாய்க்கும் தொகுதிவாசிகள்! | Our Minister Never comes to the Legislative Office - Tease People", "raw_content": "\nதமிழக அமைச்சரை கலாய்க்கும் தொகுதிவாசிகள்\nதமிழக அமைச்சரை கலாய்க்கும் தொகுதிவாசிகள்\nஈரோடு: தமிழக சுற்றுச் சூழல் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம், இதுவரை தொகுதியில் உள்ள தன் சட்டமன்ற அலுவலகத்திற்கு ஒரு முறைகூட வந்ததில்லை என புகார் எழுந்துள்ளது தொகுதிவாசி களிடமிருந்து.\nஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் தமிழக சுற்றுச் சூழல் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம்.\nதன் தொகுதியான பெருந்துறையில் உள்ள சட்டமன்ற அலுவலகத் திற்கு, அவர் இதுவரை ஒரு முறை கூட வரவில்லை என புகார் வாசிக்கின்றனர் அத்தொகுதிமக்கள்.\nஇதுகுறித்து நம்மிடம் பேசிய சிலர், \" வாரத்துக்கு ஒருமுறைதான் இந்த ஊருபக்கம் எட்டிப்பார்ப்பாரு அமைச்சர். அப்பவும்கூட எதனாவது ஃபங்க்ஷன் அப்படி இப்படின்னு போய்டுவாரு. மத்த நேரத்துல கட்சி ஆபீஸ்லயே உக்காந்துக்குவார். கட்சி ஆபீஸ்லேயோ, விழா நடக்கிற இடத்திலேயோ மனு கொடுத்து பேச முடியாது என்பதால் சட்டமன்ற அலுவலகம் வந்தா பார்க்கலாம்னா மனுஷன் இதுவரைக்கும் இந்தப்பக்கமே தலைவெச்சி படுக்கலை.\nஇவரோட பதவிக்காலமும் முடியப்போகுது. இதுவரைக்கும் இந்த ஆபீஸ் பக்கம் எட்டி பார்த்ததில்லீங்க.\nபொதுமக்களை சந்திக்கனும்னு நினைச்சாதானே இங்க வர்றதுக்கு. கட்சிக்காரங்களை மட்டும் சந்திச்சா போதும்னு நெனைச்சிட்டாரு போல\" என்றார்.\nஅவர் அருகிலிருந்த இன்னொருவர், “ஒருவேளை போன பீரியட் எம்.எல்.ஏ இன்னும் ஆபீஸ் சாவியை இவருகிட்ட குடுக்கலையோ என்னவோ” என்றார் அப்பாவியாக.\nவரும் தேர்தலுக்காக காத்திருக்கிறார்கள் மக்கள் \nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/102719/", "date_download": "2019-08-26T10:11:47Z", "digest": "sha1:X4IOVENR527PDC5ENA2DDK47D23O5NDH", "length": 10007, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "பூரணை தினத்திற்கு முன்னர் அரசாங்கத்தைக் கவிழ்த்து, சொன்னதைச் செய்தேன்.. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபூரணை தினத்திற்கு முன்னர் அரசாங்கத்தைக் கவிழ்த்து, சொன்னதைச் செய்தேன்..\nஏற்கனவே தாம் தெரிவித்திருந்தது போல், பூரணை தினத்திற்கு முன்னதாக அரசாங்கத்தைக் கவிழ்த்துவிட்டதாக, ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்று நடைபெற்ற, கலாநிதி பந்துல குணவர்தன எழுதிய இலங்கை பொருளாதாரத்தின் 3 வருட முன்னேற்றம் மற்றும் பாதிப்பு என்ற புத்தக வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்ட அவர், தனது தீர்மானம் சரியானதா என பாராளுமன்றத்தில் அல்ல, மக்களிடமே வினவ வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், “ஏன் உங்களுக்கு 8 அல்லது 6 மாதங்கள் பொறுமையாக இருக்க முடியவில்லை என வெளிநாட்டுத் தூதுவர்கள் சிலர் என்னிடம் கேட்டனர். பொறுமையாக இருந்திருந்தால் 8 மாதங்களில் இலங்கையில் மீதமாவது என்ன என்பது தொடர்பில் பிரச்சினையுள்ளது. அனைத்தையும் பட்டியலிட்டு விற்பனை செய்யும் திட்டத்தில் அரசாங்கம் இருந்தது” எனவும் தெரிவித்துள்ளார்.\nTagsபந்துல குணவர்தன மஹிந்த ராஜபக்ஸ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிடுவிக்கப்படாத பொதுமக்களின் காணிகள் குறித்து அரச தரப்புடன் பேச்சுவார்த்தை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீனவரின் வலையில் சிக்கிய 81 மி . மீற்றர் ரக குண்டுகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கஜவல்லி மகாவல்லி உற்சவம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஸ்பெயினில் ஹெலிகொப்டர்- சிறிய ரக விமானம் நடுவானில் மோதி விபத்து – ஐவர் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவழக்குகுளில் இருந்து விடுபட, இராஜதந்திர சலுகையை பெற கோத்தாபய முயற்சி…\n113 இல்லை – பாராளுமன்றை இன்று கலைக்கிறார் மைத்திரி – என்கிறார் ஹர்ஸா டி சில்வா…\nஇலங்கைப் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக AFP கூறுகிறது…\nசுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளது… August 26, 2019\nவிடுவிக்கப்படாத பொதுமக்களின் காணிகள் குறித்து அரச தரப்புடன் பேச்சுவார்த்தை… August 26, 2019\nமீனவரின் வலையில் சிக்கிய 81 மி . மீற்றர் ரக குண்டுகள் August 26, 2019\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கஜவல்லி மகாவல்லி உற்சவம் August 26, 2019\nஸ்பெயினில் ஹெலிகொப்டர்- சிறிய ரக விமானம் நடுவானில் மோதி விபத்து – ஐவர் பலி August 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/31_177583/20190515101928.html", "date_download": "2019-08-26T10:19:12Z", "digest": "sha1:FYR5QFB6VG4CUMMHXGRAVHRIHNH6POTW", "length": 5157, "nlines": 63, "source_domain": "kumarionline.com", "title": "குமரி மாவட்ட அணைகளின் நீர்இருப்பு விவரம்", "raw_content": "குமரி மாவட்ட அணைகளின் நீர்இருப்பு விவரம்\nதிங்கள் 26, ஆகஸ்ட் 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nகுமரி மாவட்ட அணைகளின் நீர்இருப்பு விவரம்\nகுமரி மாவட்ட அணைகளின் நீர்இருப்பு விவரம் (மே 15 ம் தேதி ) வருமாறு\nசித்தார் 1 இருப்பு 5.31 அடி (கொள்ளளவு 18 அடி) .பேச்சிப்பாறை இருப்பு 1.40 அடி (கொள்ளளவு 48 அடி), பெருஞ்சாணி 23.10அடி (கொள்ளளவு 77 அடி).சித்தார் 2 5.41 அடி (கொள்ளளவு 18 அடி) பொய்கை 9.40அடி (கொள்ளளவு 42.65 அடி). மாம்பழதுறையாறு 42.57 அடி.(கொள்ளளவு 54.12 அடி)\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்த��வதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபாலியல் தொல்லை செய்தவரை அடித்து உதைத்த இளம்பெண் : வேகமாக பரவும் வீடியோ\nகுமரியில் ஜாதிக்காய்கள் அமோக விளைச்சல்: கிலோ ரூ. 1900க்கு விற்பனை\nகுமரி மாவட்டத்தில் காவலர் எழுத்துத் தேர்வு : 7 ஆயிரத்து 369 பேர் பங்கேற்பு\nகுமரி மாவட்டத்தில் முதல்வரின் சிறப்பு குறைதீர் முகாம்: நாளை துவங்குகிறது\nகுலசேகரத்தில் 500 கிலோ ரப்பர் ஷீட்கள் திருட்டு\nபேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீர் திறப்பு\nஎன்.ஜி.ஒ. காலனி அருகே விபத்து - இளைஞர் பரிதாப பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/news/southasia/519/20181023/199418.html", "date_download": "2019-08-26T10:24:38Z", "digest": "sha1:BU2ID6BJLGXLUS5L2CXRDOCF5RJE5IWL", "length": 3295, "nlines": 18, "source_domain": "tamil.cri.cn", "title": "​சீன மற்றும் பாகிஸ்தான் ஊடகங்களின் செய்தி பரிமாற்ற ஒத்துழைப்பு - தமிழ்", "raw_content": "​சீன மற்றும் பாகிஸ்தான் ஊடகங்களின் செய்தி பரிமாற்ற ஒத்துழைப்பு\nசீன வானொலி நிலையம் மற்றும் பாகிஸ்தான் சுதந்திர செய்தி நிறுவனத்தின் பிரதிநிதிகள், இஸ்லாமாபாதில் 22-ஆம் நாள், செய்திகள் பரிமாற்றம் பற்றிய உடன்படிக்கையில் கையொப்பமிட்டனர்.\nஇவ்வுடன்படிக்கையின்படி, பாகிஸ்தான் சுதந்திர செய்தி நிறுவனம், நாள்தோறும், தனது இணையதளத்தில், சீன வானொலி நிலையத்தினால் வழங்கப்படும் உருது மொழி செய்திகளைத் தேர்ந்தெடுத்து வெளியிடுவதோடு, பாகிஸ்தானின் முக்கிய செய்தி ஊடகங்களுக்குப் பரிந்துரை செய்யும். மேலும், சீன வானொலி நிலையம், தேவைக்கிணங்க, இச்செய்தி நிறுவனத்தால் வழங்கும் பாகிஸ்தானின் உள்நாட்டு செய்திகளைப் பயன்படுத்தும்.\nஇவ்வுடன்படிக்கைக்குப், பாகிஸ்தான் செய்தி மற்றும் வானொலி துறை அமைச்சர் சௌத்ரி வாழ்த்து செய்தி அனுப்பினார்.\nஇந்தோனேசியாவிலுள்ள எரிமலை வெடிக்க வாய்ப்பு\nஇந்தியச் சந்தையில் சீனத் தொழில் நிறுவனம்: சியௌ மி\nஇந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பிரதிநிதிக் குழு சீன வானொளி நிலையத்தில் பயணம்\nபெய்ஜிங்கில் சர்வதேச காவல் துறை அமைப்பின் கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/photos/special/index.html", "date_download": "2019-08-26T10:20:54Z", "digest": "sha1:J7567T4IE6TZSIIUYNO756LWADSY63CZ", "length": 2066, "nlines": 20, "source_domain": "tamil.cri.cn", "title": "படங���கள் - தமிழ்", "raw_content": "\n​ஷென் துங் மாநிலத்தில் புயல் மழை\n​சூரிய ஆற்றலை ஈர்க்கும் கோபுரம்\n​எண்ணியல் தொழில் நுட்பம் மூலம் அரசின் பணித்திறனை உயர்த்துதல்\n​ஃப்ரீஸ்டைல் நீச்சல் போட்டி தங்கப்பத்தக்கம் சுவன் யாங்\nவிவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கப் புதிய வழிமுறை\nசீனக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்ட 98ஆம் ஆண்டு நிறைவு\n​ஹாங்காங்கில் இராணுவ முகாமில் பரிமாற்றம்\nடிராகன் படகுத் திருவிழா சுற்றுலா\nசியொங் ஆன் புதிய பிரதேத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு மக்களின் முயற்சி\nபன்னாட்டு திராகன் படகுத் திருவிழா\nசீன-ரஷிய விமர்சனத்திற்கான செய்தி அரங்கு திறப்பு விழா\n​திபெத்தில் “தி யீ”துவக்கப் பள்ளி\nஆசிய உணவுத் திரு விழா துவக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-vs-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF/", "date_download": "2019-08-26T10:23:52Z", "digest": "sha1:CBAMTKTNPDH2SPMPKOKLUOQJSPWMFPOR", "length": 10178, "nlines": 112, "source_domain": "tamilcinemareporter.com", "title": "", "raw_content": "\nகாதல் vs காதல் ஆரி - ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் புதிய படம்.\nஅமேஸான் பிரைம் வீடியோ பிரத்தியேகத் தொடர் – “வெள்ள ராஜா”\nமாற்றுத் திறனாளிகளுக்காக உலக சாதனை\nகாதல் vs காதல் ஆரி – ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் புதிய படம்.\nஆரி மற்றும் ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று காலை சென்னை முகபேரிலுள்ள ஸ்ரீ லக்ஷ்மி சாய் பாபா கோவிலில் பூஜையுடன் துவங்கியது.படப்பிடிப்பு தொடர்ந்து 40 நாட்கள் சென்னையில் நடைபெறுகிறது. இந்த படத்தின் இரண்டு பாடல் காட்சிகள் வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்த உள்ளனர். காதல் கதை அம்சம் கொண்ட படங்களுக்கு என்றுமே ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு உண்டு. 60’களில் மதம் காதலுக்கு தடையாக இருந்தது .80’களில் ஜாதி தடையாக இருந்தது.2000-த்தில் அந்தஸ்து காதலுக்கு தடையாக இருந்தது. இன்று காதலே காதலுக்கு தடையாக உள்ளது.இதை பிரதிபலிக்கும் விதமாக எல்லா தரப்பினரையும் கவரும் கதை களம் தான் இப்படம். இந்த படத்தில் கடந்து போன காதலையும் பார்க்கலாம் இன்று நடந்து கொண்டிருக்கும் காதலையும் பார்க்கலாம். உங்க காதலை பார்க்க தயாராகுங்கள் .இன்னும் பெயர் சூட்டப்படாத இந்த படத்தின் கதை கவிதை நயம் கொண்ட காதல் கதை.\n“அய்யனார்” படத்தை இயக்கிய S.S.ராஜமித்ரன் இ��்படத்தை இயக்குகிறார். A.G.மகேஷ் இசை அமைக்க, ‘அண்ணாதுரை’, ‘தகராறு’ புகழ் தில்ராஜ் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். கிரியேட்டிவ் டீம்ஸ் E.R.ஆனந்தன் மற்றும் க்ளோஸ்டார் கிரியேஷன் B. தர்மராஜ் இணைந்து தயாரிக்கிறார்கள். மற்ற நடிகர் நடிகைகள் தொழில் நுட்ப குழு மற்றும் தலைப்பு குறித்த தகவல்களும் விரைவில் வெளியிடப்படும்.\nமக்கள் சேவகர் பட்டம் பெற்றார் ஆரி\nபழங்குடியினர் வாழ்வு மேம்பாட்டிற்காக ஆரி...\nசினிமாவை காப்பாற்றும் ஒரு அரசாங்கம் நிச்...\nஆரி – ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் புதிய படத...\n‘கொலைக்காரன்’ அனுபவம் : நடிகை ஆஷிமா நர்வால் பேட்டி \nஅரைத்த மாவையே அரைக்காதீர்கள் : திரைப்படைப்பாளிகளுக்கு இலங்கை...\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nRelated\tவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nஉலகையே தமிழ்ப் படங்கள் பக்கம் திருப்பியிருக்கும் பார்த்திபன்...\nவிஜய் ஆண்டனி நடித்து வரும் “காக்கி”...\nபெண்கல்வியை வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் ...\nஜாம்பி படத்தை பார்க்க ஆவலாக உள்ளேன்.. இயக்குநர் பொன்ராம்\nசீயான் விக்ரமின் மருமகன் அர்ஜூமனை அறிமுகப்படுத்தும் தாதா 87 ...\n‘எல்லாம் மேல இருக்கறவன் பாத்துப்பான்’ – இய...\nநான் முழு மனிதன் இல்லை\nஇளையராஜாவின் 1000வது படமான ‘தாரை தப்பட்டை\b...\nபெண்கள் வெளிஅழகைப் பற்றிக் கவலைப்படக்கூடாது: இஞ்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viriyumsirakukal.blogspot.com/2007/09/", "date_download": "2019-08-26T10:39:42Z", "digest": "sha1:MBXFT2SJ62GDTHBAICIFD3XSUZVP6R2I", "length": 31581, "nlines": 188, "source_domain": "viriyumsirakukal.blogspot.com", "title": "விரியும் சிறகுகள்: September 2007", "raw_content": "\n\"சிறு நண்டு மணல் மீது படம் ஒன்று கீறும் சில வேளை அதை வந்து கடல் கொண்டு போகும்\"- மஹாகவி\nSalmonella - உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 7\n1. உணவு மூலம் பரவும் நோயாக்கிகள்- 1 : அறிமுகம்\n3.Listeria monocytogenes (லிஸ்ரிரியா மொனொசைற்றோஜீனஸ்) - உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 3\n4. Escherichia coli O:157: H7 - உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 4\n5. Yersinia enterocolitica - உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 5\n6. Campylobacter: உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 6\n7. Salmonella - உணவு மூலம் பரவும் நோயாகிகள் -7\nஅண்மையில் கனடா நாட்டின் உணவு கட்டுப்பாட்டு நிறுவனம் மல்லி தூளில் Salmonella தொற்று/ மாசாக்கம் இருக்கலாம் என அறிவித்துள்ளதுடன், குறிப்பிட்ட மல்லி தூளை உற்பத்தி/ இறக்குமதி செய்யும் நிறுவனம் தொற்று/மாசாகம் அடைந்த தொகுதிகளை சந்தையில் இருந்து மீள பெறுவதாகவும் அறிவித்துள்ளது.\nஎனவே இந்த பக்றீரியா பற்றி சிறிது பார்ப்போம்.\nஇந்த பக்றீரியாவின் பெயரானது இதனை கண்டுபிடித்த அமெரிக்க விஞ்ஞானி Salmon என்பவரின் பெயரை கோண்டு உருவாக்கப்பட்டது. ஐக்கிய அமெரிக்காவில் வருடாந்தம் 40, 000 க்கு மேற்பட்டோரும், கனடாவில் 6000- 12000 பேரும் வருடாந்தம் இதன் தாக்கத்துக்கு உள்ளாவதாக அறியப்பட்டுள்ளது.\nபல Salmonella வகைகள் இருந்ததலும் கீழே கொடுக்கப்பட்ட இரண்டும் உணவு மூலம் பரவுதலில் முக்கியமானவை.\nஎனைய இரண்டுவகை Salmonella க்கள்\nமனிதரில் நெருப்பு காய்ச்சல் அல்லது தைபோயிட் (typhoid) காய்ச்சலை உருவாக்குபவை. இவை நீரின் மூல பரவுகிறன.\nSalmonella பக்றீரியா கோழி,பன்றி பொன்றவற்றின் குடலில் இயற்கையாக காணப்படக்கூடிய ஒரு நுண்ணங்கியாகும். அத்துடன் இந்த பக்ற்ரீரியாக்கள் விலங்குகள் வளர்க்கும் சூழலிலும்\nபொதுவாக Salmonella அதிக அளவில் கோழி இறைச்சி, கோழி முட்டை போன்றவற்றின் மூலமே பரவுவதாக அறியப்பட்டு இருந்தாலும், ஏதாவது வகையில் ஏனைய உணவுகள் தொற்று ஏற்பட்ட கோழி/ மனிதருடன் தொடுகை அடைவதால் ஏனைய உணவு பொருட்களும் இந்த பக்ற்ரீயாவை காவ முடியும். தொற்று ஏற்பட்ட உணவு மூலம் மனிதருக்கும், தொற்று ஏற்பட்ட மனிதரில் இருந்து ஏனைய மனிதர்களுக்கும் பரவ முடியும். எனவே சமையலிடங்களில் தொற்று ஏற்பட்டவர்கள் அனுமதிக்கப்படக்கூடாது.\nSalmonella பக்றீரியா தொற்றினால் ஏற்படும் நோய் சல்மொனெலோசிஸ் (Salmonellosis) என அழைக்��ப்படும்.\nநோய் அரும்பு காலம்: தொற்று ஏற்பட்டு 7- 72 மணி நேரங்கள்\nஇந்த நோயின் அறி குறிகள்: காய்ச்சல், வயிற்றோட்டம், வயிற்று நோ\nநோய் நீடித்திருக்க கூடிய காலம்: 4-7 நாட்கள். பொதுவாக இந்த தொற்று எந்தவிதமான மருந்து சிகிச்சையும் இல்லாது குணமாககூடியது. ஆனால் சிறுவர்கள், கர்ப்பிணிகள், வயதானவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு தொற்று ஏற்படும் போது அவதானமாக இருக்க வேண்டும். இவர்களால் இந்த தொற்றை எதிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் இந்த பக்றீரியா சமிபாட்டு தொகுதி/ உணவு கால்வாயில் இருந்து குருதி சுற்றோட்டத்தொகுதியை அடைந்து உடல் முழுவதும் பரவலடைந்து கட்டுபடுத்த முடியாத நிலையை அடையலாம். எனவே தீவிரமான வயிற்று போக்கு/ குருதியுடன் கூடிய வயிற்றுபோக்கு ஏற்படும் போது நுண்ணுயிர்க்கொல்லி மூலம் சிகிச்சை அளிப்பது அத்தியாவசியமானது.\nஅதிக அளவில் பாதிக்கப்பட கூடியவர்கள்: சிறுவர்கள், வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், நிர்பீடன குறைபாடு/ நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் (உதாரணம்- எயிட்ஸ் நோயளிகள்).\nஎவ்வாறு மனிதரில் தொற்று ஏற்படுகிறது:\nஏற்கனவே சொன்னது போல தொற்றுதலுக்கு உள்ளான கோழி, பன்றி, மற்றும் ஏனைய விலங்குக்களின் மலத்துடன் தொடுகையுற்ற உணவு பொருட்கள் குறிப்பாக கொழி இறைச்சி, முட்டை, பன்றி இறைச்சி என்பவற்றின் மூலம் பரவ முடியும். தொற்று ஏற்பட்ட உணவுகள் பொதுவாக வேறுபட்ட மணம், நிறம் ஆகியவற்றை கொண்டிருக்காது. பொதுவாக மரக்கறிகளும் விலங்கு கழிவுகள் உரமாக இடப்படும் சந்தர்ப்பங்களில், சரியாக சுத்தம் செய்யாதவிடத்து தொற்றுக்கு காரணமாக அமையலாம்.\nஇது உயர் வெப்பதில் இறந்துவிடக்கூடிய பக்றீரியா ஆக இருப்பதால் உணவுகளை நன் கு சமைத்து உண்ணும் போது தொற்று ஏற்படும் சாத்தியம் மிக குறைவாகும்.\nஇறைச்சி சமைக்கும் போது இறைச்சியின் மைய பகுதி வெப்ப நிலை 72- 85 பாகை செல்சியசிலும் அதிகமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.\nசமைக்காது உண்ணும் மரக்கறிகைளை நன்கு கழுவி சுத்தம் செய்த பின்னரே உண்ண வேண்டும்.\nசமைக்கப்படாத இறைச்சி, சுத்தமாக்க படாத உணவுகளை கையாண்ட பின் சவர்காரம் இட்டு கையலம்பாது சமைத்த உணவுகளை கையாளுவதை தவிர்த்தால்.\nதொற்றுக்கு உள்ளானவர்கள் சமையலறையில் நடமாடுவதை, சமையலில் ஈடுபடுவதை தவிர்த்த���ல்.\nமுட்டையினை நன்கு சமைத்து உண்ணல். பாதி அவிந்த நிலையில் உண்ணுவதை கர்ப்பிணி பெண்கள், சிறுவர், வயது முதிர்ந்தோர் தவித்தல் நல்லது.\nமுட்டை உருவாகும் சூலக பகுதியில் இந்த பக்றீரியா தொற்றியிருந்தால் முட்டையின் உட்பகுதியிலியே இந்த பக்றீரியா தொற்றுதல் அடைய கூடியது. இதனால் முட்டையினை வெளிப்புறம் கழுவுவதன் மூலம் மட்டும் இந்த பக்றீரியா நீக்கப்பட மாட்டாது.\nஒன்ராரியோ பிளேஸ், ரொரறான்ரோ, ஒன்ராரியோ, கனடா.\nபல்வேறு அளவுடைய பீங்கன் கோப்பைகளையும்,கரண்டிகளையும் கொண்டு அமைக்கப்பட்ட சிற்பம்.\nமிக பிரபலமான பத்திரிகைகள் மிக பிரபலமான ஆய்வறிக்கைகளை எழுதி வெளியிடும் இன்றைய காலகட்டத்தில்.....\nBoy meets world என்ற எனக்கு பிடித்த தொலைக்காட்சி நாடகத்தில் நடைபெற்ற புலநாய்வு அறிக்கை ஒன்று உங்கள் பார்வைக்கு. இது 20 நிமிட நாடகத்தின் முக்கிய காட்சிகளை வெட்டி கொத்தி தொகுத்தது.\nகானா பிரபாவுக்கு colourful ஆகா\nகானா பிரபா எப்பாவோ என்னுடைய பதிவை பார்த்து இது எப்படி சாத்தியம்..... என்ன பாயாசம் பச்சை பச்சையா இருக்கு எண்டு கேட்டிருந்தார். அப்போ சொல்லியிருந்தேன் பச்சை மட்டுமில்லை இன்னும் நிறைய நிறத்திலை இருக்கேண்டு.\nஅதுக்கு தான் இந்த பதிவு.\n1. சவ்வரிசி - 100 கிராம்\n(பச்சை, சிவப்பு, வெள்ளை நிறங்கள் கொண்ட கலவையாக தாய்லாந்து/ சீன கடைகளில் தேடி வாங்கிகொள்ளவும்)\n2. சீனி/சர்க்கரை- சுவைக்கு ஏற்ப\n3. பால் 1 லீற்றர்\n4. திராட்சை வற்றல் - உங்கள் சுவை, விருப்பத்துக்கேற்ப அளவு\n5. முந்திரிகை மருப்பு - உங்கள் சுவை விருப்பத்திற்கேற்ப அளவு\n6. நெய்/ பட்டர்- 2 மேசைகரண்டி\n1. வாணலி/ தாய்ச்சி யில் சவ்வரிசியை மிதமான சூட்டில் வறுத்து எடுத்து கொள்ளவும்\n2. வாணலியில் நேய்/ பட்டரை இட்டு உருகி கொதிக்க ஆரம்பித்ததும் திராட்சை வற்றல் முந்திரிகை பருப்பு எற்பவற்றை போட்டு பொரித்து எடுக்கவும். அத்துடன் ஏலக்காயையும் பொடித்து போட்டு வைத்து கொள்ளவும்.\n3. அளவானா பாத்திரத்தில் பாலை இட்டு நன்கு கொதிக்க விடவும்\n4. வறுத்து வைத்த சவ்வரிசியை கலந்து சவ்வரிசி அவிந்து நல்ல பெரிய உருண்டைகளாக (ஒளியை ஊடுபுகவிடும் நிலை வரை)வரும் வரை சமைக்கவும்\n5. சுவைக்கேற்ப சீனி/ வெல்லம்/ சர்க்கரை சேர்த்து, நெய்யில் பொரித்து வைத்த திராட்சை வற்றல், முந்திரி பருப்பு, ஏலக்காய் என்பவற்றை இட்டு கலக்கிய பின் முடி அடுப்பை அணைத்துவிடவும்.\n6.மென்சூடன நிலைக்கு வந்ததும் அளவான பத்திரத்தில் விட்டு குடிக்கவும்.\nவல் மோரின் முருகன் கோவில்\nபடம் பெறப்பட்டது: ABC இணையத தளத்தில் இருந்து.\nBoy meets world- பையனின் உலக தரிசனம் அல்லது பையன் உலகை எதிர் கொள்ளல் அல்லது பையன் உலகை எதிர் கொள்ளல் எப்படியோ மொழி பெயர்த்து கொள்ளுங்கள். ஐக்கிய அமெரிக்காவில் 1993 இல் இருந்து 2000 ஆண்டு வரை அமெரிக்க ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்தின் ஒளிபரப்பப் பட்ட ஒரு தொலைக்காட்சித் தொடர். மொத்தமாக 7 வெவ்வேறு பருவங்களாக(Seasons) மொத்தம் 158 அங்கங்களை (Episode ) கொண்டு வெளிவந்த நாடகத்தில் நகைசுவை தான் பிரதான விடயம்.\nCory Matthews (Ben Savage) எனும் பிரதான பாத்திரம், அவனது பிரியத்துக்குரிய நண்பன் - Shawn Hunter (Rider Strong), காதலி/ மனைவி Topanga Lawrence-Matthews (Danielle Fishel), மற்றும் பாடசாலை ஆசிரியர்/ அதிபர் (George Feeny- William Daniels) அன்பான அப்பா (Alan Matthews- William Russ), அம்மா (Amy Matthews- Betsy Randle), மற்றும் அண்ணன் (Eric Matthews- Will Friedle) ஆகிய பிரதான பாத்திரங்களும், இன்னும் பல துணைப் பாத்திரங்களையும் கொண்ட ஒரு பையனின் வாழ்க்கையை சொல்லும் கதை. பையனின் 11 வயதில் ஆரம்பிக்கும் கதை, பாடசாலை, கல்லூரி, அவனின் திருமணம், அதன் பின்னான சில வருடங்களையும், இறுதியில் சொந்த ஊரை பிரிந்து நியூ யோர்க நகருக்கு மனைவியின் வேலைக்காக அண்ணன், நண்பனுடன் செல்வதில் முடியும் வரை செல்வதாக இருந்தாலும் நான் முழுமையாக பார்த்தது என்னவோ முழுமையான முதல் 2 இரண்டு பருவங்களும், 3,4, 5 ஆம் பருவங்களில் இடையிடையே சில அங்கங்களையும் தான்.\nஅமெரிக்காவினதோ அல்லது ஏனைய மேலைத்தேயா நாடுகளினதோ பள்ளிகூட வாழ்க்கை அங்கு ஆசிரிய மாணவ உறவு, நண்பர்களுக்கிடையேயான நெருக்கம், சராசரி குடும்பத்தின் வாழ்கை, குடும்ப உறவுகளுக்கிடையேயான பாச பிணைப்புக்கள் எப்படி இருக்கும் என்பது பற்றிய எந்த முன்னறிவும் எனக்கு இல்லை. ஒரு நகைச்சுவை நாடகம் மக்களது வாழ்க்கை முறையை எந்தளவு தூரம் இயல்பாக பிரதிபலிக்கும் என சரியாக சொல்ல முடியாவிட்டாலும் இந்த தொடர் தொடர் பல சந்தர்பங்களில் நாடுகள் வேறுபட்டாலும் மனிதர்கள் அடிப்படை குணாதிசயங்கள் சிலவற்றில் ஒரே மாதிரியாக இருபார்கள் என்று யாரோ எப்போதோ சொன்னதை ஞாபகப்படுத்தியது.\nஅப்படியான சந்தர்பங்களை பட்டியலிட விரும்பினாலும் பதிவின் நீளத்தை அதிகரிக்க விரும்பாமையால் தவிர்த்துவிடுகிறேன்.\nபையனின் பள்ளிகூட வாழ்க்கையிலும், குடும்ப வாழ்க்கையிலும் வந்து போகும் பல சம்பவங்கள் எங்களது (எனது) வாழ்க்கையிலும் ஏதோ ஒருவகையில் பொருத்திபார்க்கக்கூடியதாக இருந்தது. நல்ல பல செய்திகளையும் சொல்லியது. ஒருவர் வளரும் போது தெரிவுகள் எப்படி மாறுபடுகிறன என்பதும், நட்பு என்பது எவ்வாறு நிலைத்திருக்கிறது என்பதும் தெளிவாகவே சொல்லப்பட்டுள்ளது.\nநான் பார்த்த 2 முழுமையான பருவங்களிலும், எனைய 3,4,5 ஆம் பருவங்களிலும் மிக நெருக்கமாக இன்பத்திலும் துன்பத்திலும் இணைபிரியாது இருக்கும் Cory, Shawn இருவரதும் நட்பின் நெருக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதே போல ஒரு தொடரான, நெருக்கமான நட்பை நான் அனுபவித்திருக்காவிட்டாலும் அவ்வப்போது நெருக்கமாக இருந்த நண்பர்களை, சில நேரம் நெருக்கமான நண்பர்களாக இருக்க வேண்டும், இணை பிரியாது இருக்க வேண்டும் என கற்பனை பண்ணியிருந்தாலும் போரும், புலம் பெயர்வும் அங்காங்கே பிரித்து போட்ட நண்பர்களை இந்த தொடர் நினைத்து பார்க்க வைத்தது.\nபல சந்தர்பங்களில் பிரிந்து போன நண்பர்களுடன் கதைக்க வேண்டும் என நினைப்பு வரும் ஆனால் நாடுகளுக்கிடையேயான பாரிய நேர வேறுபாடுகள் பல சந்தர்பங்களில் நண்பர்களுடன் கதைக்கமுடியாது தள்ளிபோடவைத்து விடுகிறது. நீ, நான், நீர், நான் என கதைத்த நண்பர்களின் நெருக்கம் குறைந்து நீங்கள் என அழைத்து அறிமுகமற்ற அல்லது அதிகம் நெருக்கமற்ற யாருடனோ உரையாடுவது போன்ற இடைவெளியை போரும் அதன் விளைவான புலப்பெயர்வுகளும் தோற்றுவித்து வைத்துள்ளதை நினைத்து யாரை நோவது. தொலைபேசும் போது என்ன நீங்கள், நாங்கள் பழையபடி நீ, நான் என கதைக்க மாட்டியோ 17 வருடங்களின் பின் 2 ஆம்முறையாக தொலைபேசி மூலம் உரையாடிய நண்பன் கேட்கும் போது நீ என்ற வார்த்தையையே வாய் உச்சரிக்க மறுத்து நீங்களிலேயே சிக்கி கோண்டு நின்றதை என்ன வென்பது.\nஆசிரியர், மாணவருக்கிடையே இருக்கும் அன்னியோன்னிய உறவும், ஆசிரியர், மாணவர் எனும் மீறப்பட முடியாத கோட்டையும் சொல்லும் பல காட்சிகள் நாடகத்தில் இருந்தாலும் நாடகத்தின் நிறைவு பகுதியில் வருவதாக ( 7 ஆம் பருவத்தின் இறுதி அங்கம்- 6,7 ஆம் பருவங்களை இதுவரை பார்ததிலை) youtube இல் கிடைத்த காட்சி அதை மிக தெளிவாக சொல்வதாக நான் நினைக்கிறேன். அந்த காட்சியை கீழே இணைத்துள்ளேன். இன்றைய ஆசிரியர் தினத்தில் அந்த காட்சி உங்களுக்கு சில நேரம் எதும் ஒரு சேதியை அல்லது உங்கள் விருப்பத்திற்குரிய ஒரு ஆசிரியரிடம் தொடர்ந்து கற்க சந்தப்பம் கிடைக்காதா என எண்ண வைத்த சந்தர்ப்பம் ஒன்றை நினைவுபடுத்தலாம்.\nஇந்தளவுக்கு ஆசிரிய மாணவ நெருக்கம் எமது பாடசாலைகளில் கிடையாவிட்டாலும் எனது (எங்களது) பாடசாலையிலும் 6 ஆம் தரத்தில் இருந்து 10 ஆம் தரம் வரையும் வகுப்பாசிரியராக ஒருவரே இருந்த ஆசிரியை ஐ அனைத்து மாணவர்களும் அன்பாக, அம்மா என அழைக்கும் வகையில் மிக அன்பாக நடந்து கொண்டவர். அவர் மட்டுமல்ல இன்னும் பல ஆசிரியர்கள் எனது இன்றைய அடைகைக்கு அடித்தளாமிட்டவர்கள். யாரும் மறக்கப்பட முடியாதவர்கள். வாழும் வரை கூடவே வாரும் நினைவுகளில் அடிக்கடி வந்து போவர்கள்.\nஇறுதி அங்கத்தில் இரண்டு பாகங்களின் முதல் பகுதி கீழே\nBoy meets world..... இறுதி அங்கத்தில் வரும் ஒரு காட்சியில் வரும் வரிகள்......\nபிற்குறிப்பு: இணையத்தில் ஓசியில் ஆங்கில படம் பார்க்க கிடைக்கும் இணைய தளத்தில் எதேச்சையாக Boy எனும் சொல்லை போட்டு தேடிய போது தான் இந்த நாடகத்தை பார்க்க கூடிய இணைப்பு கண்ணில் அகப்பட்டது.\nஇரவு நேர காட்சிகளை எனது கமராவால் சரியாக படம் பிடிக்க முடியாவிட்டாலும், அங்கு போன ஞாபகத்துக்கெண்டு எடுத்த சில படங்கள். (படங்களை பெரித்தாக்க படங்களில் அழுத்தவும்)\nஉணவு மூலம் பரவும் நோயாக்கிகள் (2)\nSalmonella - உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 7\nகானா பிரபாவுக்கு colourful ஆகா\nவல் மோரின் முருகன் கோவில்\nவிரியும் சிறகுகள் © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/archives/188138", "date_download": "2019-08-26T09:42:56Z", "digest": "sha1:LB6VECF3HLGT5Q4ZDNP2VKXA3RR5G3SW", "length": 21584, "nlines": 480, "source_domain": "www.theevakam.com", "title": "அனைவருக்கும் அதிக பிரியமான மீன் வடை செய்வது எப்படி? | www.theevakam.com", "raw_content": "\nநாட்டு மக்களின் பணத்தை திருட மாட்டேன் – சஜித் பிரேமதாச சத்தியம்\nகொள்ளுப்பிட்டியில் விபச்சாரத்தில் ஈடுபட்ட ஏழு ஆண்கள் கைது\nமேற்கிந்திய தீவுகளை இந்தியா பல ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது…\nஅமேசன்காட்டு தீயை அணைக்க 44 ஆயிரம் இராணுவத்தை களமிறக்கும் பிரேசில்\nகோட்டாபயவுக்கு வாக்களியுங்கள் தமிழ்மக்களிடம் வேண்டுகோள் விடுத்த திஸ்ஸவிதாரண\n நடிகர் பிரபாஸ் சொன்ன தகவல்\nதளபதி விஜய் குறித்து பிரபாஸ் கூறிய மாஸ் பதில்\nதப்பிதவறி கூட சீரகத்தை அதிகமா சாப்பிடாதீங்க\nஜாதக பலன்களை எப்படி பார்ப்பது தெரியுமா\nஉண்மையாகவே நடிகர் விஜயைப்போல இருக்கும் தமிழ் இளைஞர்..\nHome சமையல் குறிப்பு அனைவருக்கும் அதிக பிரியமான மீன் வடை செய்வது எப்படி\nஅனைவருக்கும் அதிக பிரியமான மீன் வடை செய்வது எப்படி\nமீன் என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.\nஇதில் குழந்தைகளுக்கு விருப்பமான மீன் வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nமீன் துண்டுகள் – 500 கிராம்\nஉருளைக்கிழங்கு – 100 கிராம்\nமிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nமீனை கழுவி சுத்தம் செய்து வாணலியில் சிறிதளவு நீர்விட்டு வேக வைத்து கொள்ளவும். வெந்ததும் அதை எடுத்து முள், தோல் நீக்கி உதிர்த்து கொள்ளவும்.\nஉருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து நன்கு மசிக்கவும்.\nவெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் உதிர்த்த மீன், உருளைக்கிழங்கு, மிளகாய்த் தூள், வெட்டிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து நன்றாக கலந்து முட்டையை உடைத்து ஊற்றி நன்கு பிசைந்து கொள்ளவும்.\nகடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மீன் கலவையில் சிறிது எடுத்து சிறுசிறு வடைகளாகத் தட்டிப் போட்டு பொன்னிறமாக சிவந்ததும் எடுக்கவும்.\nஇதை தோசைக்கல்லில் தட்டி வைத்து கட்லெட் போல செய்யலாம்.\nஒரே பிறப்பு எண்ணில் பிறந்தவர்கள் கிடைச்சா கண்ண மூடிட்டு கல்யாணம் பண்ணுங்க எந்த விதமான பிரச்சினையும் இல்லை..\nஸ்மார்ட் போனில் அதிக நேரம் மூழ்கி கிடந்தால் ஆபத்து..\nசுவையான நெய்யப்பம் செய்வது எப்படி தெரியுமா \nஇனிய சுவையான காளான் 65 செய்வது எப்படி\nசுவையான ப்ரெட் ரோல்ஸ் செய்வதெப்படி\nசுவையான நவதானிய சூப் செய்வது எப்படி \nசிக்கன் கோலா உருண்டை குழம்பு செய்யும் முறை…\nராகி முருங்கைக்கீரை தோசை செய்வது எப்படி\nமழை, குளிர் காலங்களில் சமையல் செய்வதற்கான டிப்ஸ்..\nமிகவும் சுவையான சேப்பங்கிழங்கு புளிக்குழம்பு செய்வது எப்படி\nஉங்களுக்கு ப்ரெட் ரோல்ஸ் செய்வதெப்படி என்று தெரியுமா\nமுந்திரி சிக்கன் கிரேவி செய்வது எப்படி…\nதேங்காய் சம்பல் செய்வது எப்படி தெரியுமா\nதேன்குழல் செய்வது எப்படி தெரியுமா \nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?view=article&catid=368:2013&id=8878:2013-03-29-101039&tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-08-26T09:15:50Z", "digest": "sha1:LTZ4JQGTOJ6THCZ2X5U3SKGUBGOP42F4", "length": 10788, "nlines": 31, "source_domain": "www.tamilcircle.net", "title": "தமிழகம் தொடங்கி இலங்கை வரை கோலோச்சும் இனவாதம்", "raw_content": "தமிழகம் தொடங்கி இலங்கை வரை கோலோச்சும் இனவாதம்\nSection: பி.இரயாகரன் - சமர் -\nஇலங்கையில் பேரினவாதம் புதிய பரிணாமம் பெற்று வருகின்றது. இதற்கு தமிழகத்தில் நடந்தேறும் இனவாத போராட்டங்கள் மேலும் உதவுகின்றது. தமிழகத்தில் நடந்தேறும் வன்முறைகள் மட்டுமல்ல, தமிழக மாணவர்களின் இனவாதமும் இதைத் தான் இன்று செய்கின்றது. இந்தவகையில் தமிழக அரசும், அதே அரசியல் அடிப்படையிலான மாணவர்களின் இனவாதப் போராட்டங்கள் வரை, மீண்டும் இலங்கையில் இனவழிவுக்கு இட்டுச் செல்லுகின்றது.\nஇன்று இவ்விரண்டு இனவாதமும் ஒரு நாணயத்தின் இரு பக்கமாக மாறி செயற்படுகின்றது. இலங்கை வாழ் மக்களுக்கும், அங்கு ஒடுக்கப்படும் சிறுபான்மை மக்களுக்கும் எதிரானதாக இந்த இனவாதம் செயற்படுகின்றது. தமிழகத்தில் மீண்டும் கட்டமைக்கும் இனவாதத்தை, இலங்கை வாழ் மக்களின் போராட்டமாக காட்டுகின்றனர். இதன் மூலம் மக்களை அவர்களின் சொந்தப் போராட்டத்தில் இருந்து அகற்றுகின்ற அரசியல் செயற்பாடு இந்தியாவில் நடந்தேறுகின்றது. 1983 இல் நடந்த அதே இனவாத அரசியல் செயற்பாடுகள். அன்று இந்த இனவாதப் போராட்டங்கள் மக்கள் போராட்டத்தை அழிக்கவும், ஆயுதக் குழுக்களை உருவாக்கியது. இன்று அதே அரசியல் பின்னணியில், மீண்டும் வேறு வடிவில் இன்று அரங்கேறுகின்றது.\nஇது உலகெங்கும் வாழும் ஒடுக்கப்படும் மக்களுக்கு எதிரான இனவாதமும், அவர்களுக்கு எதிரான போராட்டமுமாகும். இலங்கையில் வாழும் ஒடுக்கப்பட்ட சிறுபான்மை மக்களுக்கு எதிரான போராட்டம் தான். இன்று தமிழக மாணவர்களின் இனவாத போராட்டங்கள், பேரினவாதத்துக்கு நிகரான மற்றொரு அரசியல் செயற்பாடாக மாறி இருக்கின்றது.\nஇன்று தமிழகத்தில் அப்பாவி சிங்கள மக்கள் தாக்கப்படுவது, இலங்கை வீரர்களின் விளையாட்டுக்களை தடை செய்வது முதல் தமிழக மாணவர்கள் ஐ.நா தீர்மானத்தை கோரியும் முன்னிறுத்தியும் நடத்துகின்ற இனவாத அரசியல் செயற்பாடுகள் அனைத்தும், இலங்கை சிறுபான்மை மக்களின் வாழ்வை மீண்டும் அழிக்கின்ற அரசியல் செயற்பாடாகும்.\nஇலங்கையில் இனவாதம் மற்றும் இனவொடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை, இலங்கை வாழ் அனைத்து இன மக்களும் இணைந்து முன்னெடுப்பதன் மூலம் தான் இனவாதத்தையும் இனவொடுக்குமுறையையும் முறியடிக்க முடியும். இந்த அரசியல் முன்முயற்சியை ஊக்கமளிக்கும் வண்ணம் அமையாத இன்றைய இனவாத செயற்பாடுகள், இலங்கை அரசுக்கு உதவுகின்றது.\nஇந்த வகையில் தமிழகத்தில் நடந்தேறும் இனவாத செயற்பாடுகள், இலங்கையில் பேரினவாதத்தை தொடர்ந்து பலப்படுத்தி வருகின்றது. இலங்கையில் இனவாதம், இனவொடுக்குமுறைக்கு எதிராக போராட முனையும் சக்திகளுக்கு எதிராக இருப்பதன் மூலம், இவர்கள் இலங்கை அரசுக்கு அரசியல் ரீதியாக உதவுகின்றனர். யுத்தம் நடந்த போது ஆயுதமும், ராஜதந்தர ரீதியாக உதவிய இந்தியா, இன்று தமிழகத்தில் கட்டமைத்துள்ள இனவாதம் மூலம் இலங்கை அரசுக்கு உதவுகின்றது.\nதமிழக போராட்டம் என்பது சிங்கள மக்களுக்கு ஆதரவாகவும், அரசுக்கும் எதிராகவும் இருக்க வேண்டும். அதாவது அரசுக்கு எதிராக சிங்கள மக்களை அணிதிரட்டுவதாக அமைய வேண்டும். அனைத்து மக்களைச் சார்ந்ததாக போராட்டங்கள் அமைய வேண்டும்;.\nமக்கள் சம்மந்தப்படாத அனைத்து தலையீட்டையும், போராட்டங்களையும் நிராகரித்து போராட வேண்டும். மக்கள் சம்மந்தப்பட்ட, அவர்கள் சுயமாக முடிவெடுக்கும் சுயநிர்ணயத்தைக் கோரிப் போராட வேண்டும். இதுவல்லாத இனவாத தீர்வுகள் அனைத்தையும் எதிர்த்துப் போராட வேண்டும்.\nஇலங்கையில் இனவாதத்துக்கு எதிரான, இனவொடுக்குமுறைக்கு எதிரான புரட்சிகர சக்திகளின் போராட்டத்தைக் கோருங்கள்\nசுயநிர்ணய அடிப்படையில் போராட்டத்தை முன்னிறுத்தி, இனவாதத்தை தனிமைப்படுத்துங்கள்;\nஇனவாத செயற்பாடுகள் அனைத்தையும் கண்டியுங்கள்\nபோர்க்குற்றங்களை விசாரிக்க மக்கள் நீதிமன்றத்தைக் கோருங்கள் ஏகாதிபத்திய தலையீடு இல்லாத சுயாதீனமான சர்வதேச விசாரணையைக் கோருங்கள்\nஇனவாதத்துக்கு பதில் இலங்கை வாழ் மக்களின் சொந்த போராட்டங்களை ஆதரியுங்கள்\nஅப்பாவி சிங்கள மக்களுக்கு எதிரான செயற்பாட்டை எதிர்த்துப் போராடுங்கள்\nஇலங்கை மக்களுக்கு எதிரான அன்னிய தலையீட்டை எதிர்த்துப் போராடுங்கள்\nமூலதனங்களின் நலன் பேணும்; இந்தியக் கொள்கை தான், இலங்கையில் இனவாத நலனுடன் இணைந்து செயற்படுவதை எதிர்த்து, இலங்கையில் உள்ள இந்திய மூலதனத்துக்கு எதிராகப் போராடுங்கள்\nஇந்திய இலங்கை மூலதனச் செயற்பாட்டை தமிழகத்தில் முற்றாக முடக்குங்கள்\nதமிழகத்தின் குரலை மத்திய அரசு கேட்கும் நிலைக்கு கொண்டு வர, மூலதனச் செயற்பாட்டில் தலையிட்டு முடக்குங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/05/11050118/Modi-can-not-be-PM-again-Tirunavukkarasar.vpf", "date_download": "2019-08-26T09:57:22Z", "digest": "sha1:SQORR3GLAV2YEBK4O2WEEIVLEBXIRNR5", "length": 14621, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Modi can not be PM again - Tirunavukkarasar || மோடியால் மீண்டும் பிரதமராக முடியாது - திருநாவுக்கரசர் பேச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமோடியால் மீண்டும் பிரதமராக முடியாது - திருநாவுக்கரசர் பேச்சு + \"||\" + Modi can not be PM again - Tirunavukkarasar\nமோடியால் மீண்டும் பிரதமராக முடியாது - திருநாவுக்கரசர் பேச்சு\nமோடியால் மீண்டும் பிரதமராக முடியாது என்று காங்கிரஸ் கட்சி முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.\nதிருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டாக்டர் சரவணனுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசர் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-\nஅ.தி.மு.க. ஒரு அணியாகவும், அ.ம.மு.க. மற்றொரு அணியாகவும் வந்து கொண்டிருக்கின்றன. இவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் வசைபாடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் முதல்-அமைச்சராக ���ெயலலிதா 5 ஆண்டும், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆட்சி 3 ஆண்டுமாக கடந்த 8 ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சி நடந்த போதிலும் மக்களுக்கு ஒரு நன்மையும் நடக்கவில்லை. இனி 2 ஆண்டுகளில் அவர்கள் மக்களுக்கு என்ன நன்மை செய்துவிடப் போகிறார்கள். அ.தி.மு.க.வின் மக்கள் விரோத ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.\nநாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை 120 முதல் 150 இடங்களுக்கு மேல் தலைகீழாக நின்றாலும் பா.ஜ.க.வால் வெற்றி பெற முடியாது. மோடியால் மீண்டும் பிரதமராக முடியாது. இந்தியாவில் ஆட்சி மாற்றம் உறுதி. காங்கிரஸ் தோழமை கட்சிகளோடு ராகுல்காந்தி பிரதமராவது உறுதியாகிவிட்டது. அதேபோல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். வருகிற 23-ந்தேதிக்கு பிறகு தி.மு.க. ஆட்சி அமைந்தாலும், அதை கலைத்துவிட்டு மக்கள் முன் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும். இனி ஒருபோதும் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். ஊழல் ஆட்சிக்கு மக்கள் துணை போக மாட்டார்கள்.\nஇவ்வாறு அவர் பேசினார். பிரசாரத்தில் தி.மு.க. மாவட்ட பொறுப்பு குழு தலைவர் கோ.தளபதி, மதுரை மாநகர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் கார்த்திகேயன், தெற்கு மாவட்ட தலைவர் ஜெயராமன், ம.தி.மு.க. முருகேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\n1. மோடியை ஆதரிக்க வேண்டிய நிலையில் ப.சிதம்பரம் உள்ளார் - முத்தரசன்\nமோடியை ஆதரித்து பேச வேண்டிய நிலையில் ப.சிதம்பரம் இருப்பதாக கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறி உள்ளார்.\n2. அருண் ஜெட்லியின் உடல்நிலை குறித்து விசாரிக்க எய்ம்ஸ் வருகிறார் பிரதமர் மோடி\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அருண் ஜெட்லியின் உடல் நிலை குறித்து விசாரிக்க பிரதமர் மோடி, அமித்ஷா வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\n3. பாஜகவின் இளம் ஊழியர்களுக்கு சுஷ்மா சுவராஜ் மிகச்சிறந்த முன்னுதாரணமாவார்- பிரதமர் மோடி\nமறைந்த மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜின் நினைவாக டெல்லியில் இன்று நடந்த இரங்கல் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.\n4. ஐநா பொது சபை கூட்டத்தில் செப்டம்பர் 28 ஆம் தேதி உரையாற்றுகிறார் பிரதமர் மோடி\nஐநா பொது சபை கூட்டத்தில் இரண்டாவது முறையாக பிரதமர் மோடி உரையாற்ற இருக்கிறார்.\n5. மோடி அரசின் கனவுத் திட்ட��்: 2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு - ரூ.45 லட்சம் வீட்டு கடன்களுக்கு கூடுதல் வட்டிச்சலுகை\n2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு என்ற கனவு திட்டத்தை நிறைவேற்றப்போவதாக மோடி அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. ரூ.45 லட்சம் வரையிலான வீட்டு கடன்களுக்கு கூடுதல் வட்டிச்சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. பாலியல் புகார்: மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியருக்கு கட்டாய பணி ஓய்வு, ஆட்சிமன்றக்குழு நடவடிக்கை\n2. வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கத்தியால் வெட்டி நகை பறித்த வாலிபர் சிக்கினார்\n3. சாலையின் குறுக்கே நாய் வந்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து வாலிபர் பலி - உடல் உறுப்புகள் தானம்\n4. மதுரை ஆயுதப்படை குடியிருப்பில் சீருடையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை; உயர் அதிகாரி நெருக்கடி கொடுத்தாரா\n5. பண பரிமாற்ற நிறுவனத்தில் ரூ.35 ஆயிரம் கைவரிசை: சென்னையில், ஈரானிய கொள்ளையர்கள் 2 பேர் கைது ஒருவர் தப்பி ஓட்டம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/thinnai-katchery/thinnai-katchery", "date_download": "2019-08-26T10:13:23Z", "digest": "sha1:GPQTE7PDA7OMKUCV2WJAATCD7ZP4GDP6", "length": 9509, "nlines": 181, "source_domain": "www.nakkheeran.in", "title": "திண்ணைக் கச்சேரி! | Thinnai katchery! | nakkheeran", "raw_content": "\nமாஜி அம்மணிக்கு உறுதி தந்த மாண்புமிகுக்கள் மண்டையைப் பிளக்கும் உச்சி வெய்யிலில், நகரத் தெருக்களின் ஓரத்தில் வளர்ந்து செழித்து புதராகிக் கொண்டிருந்த சீமை விஷக் கருவைகளை வேரோடு வெட்டி அழித்த நக்கீரன் மகளிரணியினர் ஒரு வீட்டின் திண்ணையில் ஓய்வுக்காக உட்கார்ந்தனர்.மெரினா: சுற்றுச்சூழல் பாத... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யு��்கள்\nசீல் வைத்த பூட்டு திறக்கும் எடப்பாடி அரசாணை மீது ஸ்டெர்லைட் நம்பிக்கை\nராங்-கால் : பா.ஜ.க.வின் தமிழக டார்கெட்\nநாட்டுக் கோழியும் ஓட்டுக் கணக்கும்\nபழங்குடி பெயரில் மோசடி சான்றிதழ்\n கமிஷன் ஒரு பக்கம்... ஆக்ஷன் மறுபக்கம்\n- டாக்டர் அ. பிளாட்பின்\nசீல் வைத்த பூட்டு திறக்கும் எடப்பாடி அரசாணை மீது ஸ்டெர்லைட் நம்பிக்கை\nராங்-கால் : பா.ஜ.க.வின் தமிழக டார்கெட்\nஹாலிவுட் படத்தில் காஜல் அகர்வால்\nரூ. 400 கோடி வாங்கி முதலிடத்தை பிடித்த ஸ்கார்லட் ஜொஹன்சன் ...\nபாலகோட் தாக்குதல் சம்பவம் படமாகிறது... அபிநந்தனாக யார் தயாரிக்கும் விவேகம் பட வில்லன்\nவைரலாகும் புகைப்படம்... பிரியா ஆனந்த எடுத்த திடீர் முடிவு\n பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை ஒற்றை ஆளாக அடித்து நொறுக்கிய இளம்பெண்\n\"அமித்ஷாவிற்கு ஃபோனை போடு\" - சீறிய சிதம்பரம்\nஅபிராமி ஒரு சைக்கோ, மதுமிதா ஒரு முட்டாள்...\"பிக்பாஸ்'' வீட்டுக்குள் மர்மங்களுக்குப் பஞ்சமில்லை\nபன்னிரெண்டு மணி நேரத்தில் அம்பேத்கரின் புதிய சிலை\nதிமுகவிற்கு சிக்கலை ஏற்படுத்த எடப்பாடி போட்ட திட்டம்\nஸ்டாலின் குடும்பத்திற்கு ஷாக் கொடுத்த அதிமுக அமைச்சர்\nஅடக்கி வாசித்த காங்கிரஸ், தி.மு.க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ramanathapuramdistrict.com/bbc-tamil-sports-news/", "date_download": "2019-08-26T10:17:26Z", "digest": "sha1:YBBOWG5TMOSBDMR7LOT6YSHQCLGVSAEY", "length": 30032, "nlines": 169, "source_domain": "www.ramanathapuramdistrict.com", "title": "BBC Tamil Sports News – RamanathapuramDistrict.com", "raw_content": "\nபி.பி.சி. தமிழ் – விளையாட்டுச் செய்திகள்\nBBC News தமிழ் - விளையாட்டு BBC News தமிழ் - விளையாட்டு\nIND vs WI: இந்தியா உடனான தோல்விக்கு பேட்ஸ்மேன்களே பொறுப்பு - மேற்கிந்தியத் தீவுகள் கேப்டன்\nஇரண்டாவது இன்னிங்க்சில் எட்டு ஓவர்கள் வீசி 31 ரன்கள் மட்டுமே கொடுத்த இந்திய அணியின் புவனேஷ்வர் குமார் நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். முகமது ஷமி மற்றும் கேதர் ஜாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். […]\nஹசிம் ஆம்லா: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு மற்றும் பிற செய்திகள்\nதென்னாப்பிரிக்க வீரர்களிலேயே டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர்களில் இவர் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். முச்சதம் அடித்த முதல் தென்னாப்பிரிக்க வீரரும் இவர்தான். […]\nராகுல் டிராவிட் மீது குற்றச்சாட்டு - கிரிக்கெட் வார���யத்தை சாடும் கங்குலி, ஹர்பஜன்\nகிரிக்கெட் கட்டுபாட்டு வாரியத்தை சேர்ந்த நன்னெறி அதிகாரி டிகே ஜெயின் ஓய்வுப்பெற்ற நீதிபதி ஆவார். மத்திய பிரதேசம் கிரிக்கெட் சங்கத்தின் வாழ்நாள் உறுப்பினர் சஞ்சீவ் குப்தா கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அனுப்பிய புகார் கடிதத்தை தொடர்ந்து டிராவிட்டுக்கு விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. […]\nஅஷ்வின்: “இந்தி பேச தெரியாததால் இந்திய அணியில் நுழைந்தபோது தனிமைப் படுத்தப்பட்டேன்”\nஉண்மையில், எனக்கு இந்தி எழுதவும் படிக்கவும் தெரியும். ஆனால் பேச வராது. இதனால் நான் பேசுவதற்கு ஆளின்றி தனிமையில் விடப்பட்டேன். […]\nIND Vs WI: தட்டுத்தடுமாறி வெற்றி பெற்ற இந்திய அணி\n20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக மேற்கிந்திய தீவுகள் அணியின் மோசமான ஸ்கோர் இதுவாகும். […]\nகுருசுந்தரி: சர்வதேச கபடி தொடரில் தங்கம் வென்று தமிழக வீராங்கனை சாதனை\n''முதலில் கபடி விளையாட ஷார்ட்ஸ் அணிவதற்குக் கூச்சப்பட்டேன். ஆனால் தொடர்ந்து வந்த வெற்றிகளை பார்த்த பெற்றோர் எனக்கு தைரியமூட்டினர்’&rsquo […]\nவிராட் கோலி : \"ரோஹித் ஷர்மாவுக்கும் எனக்கும் பிரச்சனை ஏதுமில்லை\"\n\"நாங்கள் இருவரும் அணியின் மூத்த வீரர்கள். வீரர்களின் அறையில் நடக்கும் சம்பவங்கள் குறித்து பொய்கள் மற்றும் கற்பனைகளை உருவாக்குகிறார்கள். இது அவமரியாதை.\" […]\nலசித் மலிங்கா: ஒருநாள் போட்டிகளில் சாதித்தது என்ன\nதனது யார்க்கர்களால் பேட்ஸ்மேன்களை மிரள வைத்த மலிங்கா ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். அவர் குறித்த 10 சுவாரஸ்ய தகவல்களை பார்ப்போம். […]\nஇங்கிலாந்து: 38 ரன்களுக்குள் அயர்லாந்தை சுருட்டி வீசிய உலகக்கோப்பை ’சாம்பியன்’\nஉலகக்கோப்பை சாம்பியனான இங்கிலாந்து, அயர்லாந்து அணிக்கு எதிராக விளையாடிய இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 85 ரன்களில் ஆட்டமிழந்தது. […]\nலசித் மலிங்கா மற்றும் நுவன் குலசேகர ஓய்வு: இலங்கை கிரிக்கெட் அணிக்கு பாதிப்பா\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின்னர், இன்னொரு கிரிக்கெட் தொடரை எதிர்கொள்ளவுள்ள தருணத்தில் இந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளதால் இலங்கை ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. […]\nஉலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து அயர்லாந்திடம் 85 ரன்களில் ஆட்ட��ிழப்பு\nஉலகக்கோப்பையை வென்ற பின்னர் இங்கிலாந்து விளையாடவும் முதல் போட்டி, மேலும் முதல்முறையாக இங்கிலாந்துடன் அயர்லாந்து மோதுகிறது என்பதால் இந்த போட்டி மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. […]\nஅனுராதா: தடைகளை தாண்டி பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்றது எப்படி\n''நம் கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான இளம்பெண்கள் மிகுந்த திறமையுடன் இருந்தாலும், இந்த விளையாட்டைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாததால், கிராமங்களில் முடங்கிவிடுகிறார்கள்'' […]\nஅம்பயர் தர்மசேனா : \"ஓவர் த்ரோவிற்கு 6 ரன்கள் கொடுத்தது தவறுதான்\"\n“நான் லெக் அம்பயருடன் வாக்கிடாக்கியில் பேசி கலந்தாலோசித்தேன். அதை மற்ற அம்பயர்களும், ரெஃப்ரியும் கேட்டனர்.அப்போது அவர்களால் டிவி ரீப்ளேவை பார்க்க முடியவில்லை; அவர்கள் அனைவரும் பேட்ஸ்மேன்கள் 2 ரன்களை முழுமையாக ஓடிவிட்டார்கள் என்றுதான் முடிவுசெய்திருந்தனர்.&rdquo […]\nமேற்கிந்திய தீவுகள் தொடருக்கான இந்திய அணி: அஷ்வின், வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு\nடி20 போட்டிகளுக்கான அணியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரும், டெஸ்ட் தொடரில் அஷ்வினுக்கும் இடம் கிடைத்துள்ளது. […]\nபென் ஸ்டோக்ஸ்: தங்கள் தோல்விக்கு காரணமாக இருந்தவருக்கு விருது வழங்குமா நியூசிலாந்து\nஇங்கிலாந்து வீழ்த்திய நியூசிலாந்தோடு நிகழ்ந்த மிகவும் பரபரப்பான இறுதி கிரிக்கெட் போட்டியில் ஆட்ட நாயகனாக 28 வயதான பென் ஸ்டோக்ஸ் தேர்வு செய்யப்பட்டார். […]\nஜோஃப்ரா ஆர்ச்சர் முதல் ஷாஹின் அஃப்ரிடி வரை: 2019 உலகக்கோப்பையின் 5 நம்பிக்கை நட்சத்திரங்கள்\nஅனுபவ வீரர்கள் பலர் தடுமாறிய சூழலில், 2019 ஐசிசி உலகக்கோப்பை சில புதிய நம்பிக்கை நட்சத்திரங்களையும் உருவாக்கியுள்ளது. […]\nரஷீத் கான் முதல் மார்ட்டின் கப்டில் வரை - உலகக்கோப்பையில் சொதப்பிய ஐந்து முக்கிய வீரர்கள்\nஉலகக்கோப்பைத் தொடருக்கு முன் ஒவ்வொரு அணியிலும் சில வீரர்கள் முக்கிய துருப்புச்சீட்டாக இருந்தார்கள். எதிராணிகளுக்கு கடும் குடைச்சல் தரக்கூடிய வீரர்களாக விளங்கிய அவர்களில் சிலர் உலகக்கோப்பைத் தொடரில் முற்றிலும் சோடை போனார்கள். […]\nரோகித், பும்ரா அடங்கிய ஐசிசி உலகக்கோப்பை அணி அறிவிப்பு : ஏன் கோலி, தோனிக்கு இடமில்லை\nஇங்கிலாந்து அணியுடனான போட்டியில் இந்தியாவின் சேஸிங்கின்போது தோனி மிகவும் மெதுவாக பேட்டிங் செய்தது தோல்விக்கு காரணமாக அமைந்தது என்று அவர் மீது சில கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் விமர்சனம் செய்தனர் […]\nநியூசிலாந்து வீரர்களை நாயகர்களைப் போல வரவேற்போம்: பிரதமர் ஜெசிந்தா\nஅனைத்து நியூசிலாந்து ரசிகர்களைப்போல தானும் ஆட்டத்தின் முடிவைக் கண்டு அதிர்ச்சியில் இருப்பதாக நியூசிலாந்தின் வானொலி ஒன்றில் தெரிவித்திருந்தார் பிரதமர் ஜெசிந்தா அர்டென். […]\nவிராட் கோலி - காலிறுதி, அரை இறுதி, இறுதி போட்டிகளில் தடுமாறுகிறாரா\nஒருநாள் போட்டிகளில் மட்டுமே 11 ஆயிரம் ரன்களை கடந்துவிட்ட கோலி, ஐசிசி தொடர்களில் நாக் அவுட் போட்டிகளில் பெரும்பாலும் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதில்லை. […]\nஉலக கோப்பை கிரிக்கெட்: அந்தப் பரபரப்பான இறுதி ஓவரும், டையில் முடிந்த சூப்பர் ஓவரும்\nவரலாறு காணாத பரபரப்போடு நடந்து முடிந்திருக்கிறது கிரிக்கெட் உலகக் கோப்பை. இறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து 241 ரன் எடுத்தபோது, இங்கிலாந்து கோப்பையைப் பெற சாதகமான சூழ்நிலை நிலவுவதாக கருதப்பட்டது. ஆனால், கடைசி பந்து முடிந்தபிறகும் கோப்பை யாருக்கு என்று சொல்ல முடியாத பரபரப்பு நீடித்தது. […]\nகேன் வில்லியம்சன்: \"கோபம் இல்லை, ஆனால் வருத்தமாக இருக்கிறது\"\n\"இரு அணிகளும் இறுதிப் போட்டிக்கு வர கடினமாக உழைத்துள்ளோம். இதில் ஒருவர்தான் வெற்றி பெற முடியும். ஆனால், அது நாங்கள் இல்லை என்று நினைக்கும்போது, அதனை ஏற்றுக் கொள்வது சற்று கடினமாக இருக்கிறது.\" […]\nஜோஃப்ரா ஆர்ச்சர்: இங்கிலாந்து உலகக்கோப்பையை வெல்ல காரணமான மேற்கிந்திய வீரர்\nஉலகக்கோப்பையை வெல்ல 44 ஆண்டுகள் காத்திருந்த இங்கிலாந்தின் சார்பாக மிகவும் பரபரப்பான சூழலில் சூப்பர்ஓவரை வீசிய ஜோஃப்ரா ஆர்ச்சர் மே 2019-இல்தான் முதல்முறையாக இங்கிலாந்து அணியின் சார்பாக விளையாடினார். […]\nஇங்கிலாந்து v நியூசிலாந்து: லார்ட்ஸ் மண்ணில் இங்கிலாந்து கோப்பையை கைப்பற்றியது எப்படி\nஉலகக்கோப்பை வரலாற்றில் இறுதிபோட்டியொன்று இவ்வளவு பரபரப்பாக முடியக்கூடும் என நீங்கள் எதிர்பார்த்திருந்தீர்களா பரபரப்பான இறுதிப்போட்டியில் வென்று இங்கிலாந்து முதல் முறையாக உலகக்கோப்பையை தன் வசமாக்கியிருக்கிறது. […]\nஉலகக்கோப்பை கிரிக்கெட் 2019: வெற்றி பெற்ற இங்கிலாந்து; விமர்சனத்துக்குள்ளாகும் சூப்பர் ஓவர் விதி\nபலரது மனங்களையும் நியூசிலாந்து அணியே வென்றதாக கிரிக்கெட் ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள். ரசிகர்கள் மட்டுமல்ல உலகின் புகழ் பெற்ற பல கிரிக்கெட் வீரர்களும் இதையே சொல்கிறார்கள். […]\nபென் ஸ்டோக்ஸ்: ‘மனித சக்திக்கு அப்பாற்பட்டவர்’ - வேதனைகளை சாதனைகளாக மாற்றிய கதை\nகடந்த காலங்களில் ஏராளமான காயங்களையும், தோல்வி பழிகளையும் சுமந்துள்ள பென் ஸ்டோக்ஸ்க்குதான் தெரியும் இந்த வெற்றி எத்தனை இனிமையானது என்று. காலத்தை சற்று பின்னோக்கி பார்த்தால் பென் ஸ்டோக்ஸ் சுமந்துவந்த வலி என்ன என்று புரியும். […]\nஉலகக் கோப்பை போட்டி: இங்கிலாந்து அணி சூப்பர் ஓவரில் வெற்றிப் பெற்றது எவ்வாறு\nசூப்பர் ஓவர் டையில் முடிந்தால் தங்களது இன்னிங்ஸிலும், சூப்பர் ஓவரில் அதிக பவுண்டரிகளை எடுத்த அணி வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்படும். […]\nஉலகக் கோப்பையை இதுவரை கைப்பற்றிய நாடுகள் எவை எவை\nஇந்தியா இதுவரை 1983 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்றுள்ளது. […]\nகிரிக்கெட் சூதாட்டம் - சட்டவிரோதமாக நடத்துகிறவர் என்ன சொல்கிறார்\n“சூதாட்டம் இந்தியாவில் சட்டபூர்வமாக்கப்பட்டாலும், வரி செலுத்துவதை தவிர்க்க சட்டபூர்வமற்ற முறையில் வியாபாரத்தில் ஈடுபட வாடிக்கையாளர்கள் வருவார்கள்”. […]\nENG Vs NZ: வெல்லப்போவது யார் - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 10 தகவல்கள்\nஇதுவரை லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டிகளில், முதலில் பேட் செய்தே அணியே வெற்றிப் பெற்றுள்ளது. […]\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து V நியூசிலாந்து வெல்லப்போகும் அணி எது\nஉலகக் கோப்பை அரையிறுதி ஆட்டங்களில் வென்றுள்ள இங்கிலாந்தும், நியூசிலாந்தும், முதல் முறையாக இந்தக் கோப்பையை கைப்பற்றி வரலாறு படைக்கும் கனவோடு இறுதிப் போட்டியில் களம் காண்கின்றன. […]\nதோனி முன்பே இறக்கப்படாதது ஏன் ஷமி தவிர்க்கப்பட்டது ஏன் - ரவி சாஸ்திரியை நோக்கி கேள்வி\nகேப்டன் மற்றும் பிற வீரர்கள் அவர்கள் செய்யும் தவறுக்கு விமர்சிக்கப்படும்போது தலைமை பயிற்சியாளரும் கேள்வி கேட்கப்பட வேண்டும். […]\nதென்னாப்பிரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரை - இறுதிப்போட்டியில் இங்கிலாந்து நுழைந்த கதை\nபெர்மிங்காமின் ஒவ்வொரு அங்குலத்தையு��் தெரிந்து வைத்திருந்த ராய் மற்றும் பேர்ஸ்டோ இணை அதிரடி பாணியை கையிலெடுத்தது. இதன் விளைவாக 1992 உலகக்கோப்பைக்கு பிறகு முதன் முறையாக உலகக்கோப்பை அரை இறுதியில் நுழைந்திருக்கிறது இங்கிலாந்து அணி […]\nஆஸ்திரேலியாவை பந்தாடியது இங்கிலாந்து - எப்படிச் சாத்தியமானது\n1975லிருந்து உலகக்கோப்பை அரை இறுதிப் போட்டியில் தோல்வியே அடையாத அணி எனும் பெருமையோடு வளைய வந்த ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து தோற்கடித்துள்ளது. […]\nதோனி ஹாஷ்டாக்குகள் - ரசிகர்களின் பிரியாவிடையா\n2011 உலகக்கோப்பை இறுதியாட்டத்தில் வென்று, அப்போதைய கேப்டன் தோனி சச்சினுக்கு கொடுத்த பிரியாவிடை பரிசை ஏன் கோலியால் தோனிக்கு தரமுடியவில்லை என்று சில ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தனர். […]\n''ஓய்வு பெறாதீர்கள் தோனி'' - ட்விட்டரில் உருகும் ரசிகர்கள்\nதோனி நேற்று இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய அரை இறுதி ஆட்டத்தில் 50 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். அத்துடன் இந்திய அணியின் உலகக்கோப்பை கனவு தகர்ந்தது. இந்நிலையில் அவர் ஓய்வு பெறக்கூடாது என ரசிகர்கள் கூறி வருகின்றனர். […]\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்து இந்தியாவை வீழ்த்தியது எப்படி - ஒரு சிறிய தேசத்தின் கதை\nஅணியில் ஜாம்பவான் வீரர்கள் இல்லாத போதிலும், தங்களின் கட்டுக்கோப்பான மற்றும் நேர்த்தியான பந்துவீச்சு, அட்டகாசமான ஃ பீல்டிங் ஆகியவற்றால் மற்ற அணிகளுக்கு தொடர்ந்து நியூசிலாந்து அதிர்ச்சி அளித்து வந்துள்ளது. […]\nடக்வொர்த் லூயிஸ் முறையை புரிந்து கொள்வது எப்படி\nஇணையத்தில் எப்போதும் கேலிக் கிண்டலுக்கு உள்ளாகக்கூடிய ஒரு விஷயம் டக்வொர்த் லூயிஸ் முறை. […]\nரவீந்திர ஜடேஜா: ’நான் அரைகுறை கிரிக்கெட் வீரனல்ல’ - தோல்வியில் மிளிர்ந்த போராளி\n'ஜடேஜா சச்சின், திராவிட் போன்ற நுணுக்கமான பேட்ஸ்மேன் அல்ல. விராட் கோலி, ரோகித் சர்மா போன்றுஅதிரடி வீரருமல்ல. ஆனால், அவருக்கென்று ஒரு தனி பாணியுள்ளது'' […]\nவிராட் கோலி சொல்லும் காரணம் - ஏன் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறமுடியவில்லை\nஇந்தியா நியூசிலாந்து அணிகள் மோதிய உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் 240 ரன்கள் எனும் இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்ய முடியாமல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது இந்திய அணி. […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/s-s-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE/", "date_download": "2019-08-26T09:21:32Z", "digest": "sha1:F737FAAFOXSTAEU7O6QA2HTZLEQVI5BZ", "length": 10687, "nlines": 114, "source_domain": "tamilcinemareporter.com", "title": "", "raw_content": "\nS.S.ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண் - ஜூனியர் என்.டி.ஆர் - அஜய் தேவ்கன் - சமுத்திரக்கனி நடிக்கும் \"ஆர் ஆர் ஆர்\" - Tamil Cinema ReporterTamil Cinema Reporter\nபுதிய வரலாறு படைத்த ’டு லெட்’\nS.S.ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண் – ஜூனியர் என்.டி.ஆர் – அஜய் தேவ்கன் – சமுத்திரக்கனி நடிக்கும் “ஆர் ஆர் ஆர்”\nதமிழ் பேசும் ராம் சரண்-என் டி ஆர்..இந்திய திரையுலகம் மட்டுமன்றி உலகெங்கும் பல சாதனைகளை படைத்த பாகுபலி, பாகுபலி 2 பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் S.S.ராஜமௌலி இயக்கும் படம் “ஆர்.ஆர்.ஆர்”\n300 கோடி ரூபாய பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாக இப்படத்தை DVV எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றது.\nஅல்லூரி சீதாராமாக நடிகர் ராம் சரணும், கோமரம் பீம்மாக நடிகர் ஜுனியர் என்.டி.ஆரும் “ஆர் ஆர் ஆர்” படத்தின் கதையின் நாயகர்களாக நடிக்கின்றனர். பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் முக்கிய கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கன் நடிக்க, உடன் சமூத்திரகனி நடிக்கின்றார். நாயகிகளாக பாலிவுட் நடிகை அலியா பட், இங்கிலாந்து நாட்டின் நடிகை டெய்ஸி எட்கர் ஜோன்ஸ் நடிக்கின்றனர்.\nஇரண்டு புகழ்பெற்ற சுதந்திர போராட்ட வீரர்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் “ஆர் ஆர் ஆர்” திரைப்படம் 1920 களின் பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகின்றது.\nதெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் பிற இந்திய மொழிகள் இத்திரைப்படம் ஜூலை 30, 2020 உலகெங்கும் வெளியாகவுள்ளது.\n“RRR” என்ற தலைப்பு அனைத்து மொழிகளுக்கும் பொதுவாக வைக்கப்பட்டிருக்கும் படத்தலைப்பு. இருப்பினும், மொழிகளுக்கு ஏற்றவாறு படத்தின் தலைப்பு சுருக்கப்பட்டிருக்கும். ரசிகர்கள் படத்தின் தலைப்பை விரிவாக்கம் செய்து அவர்களது அபிமான படத்தலைப்புகளை #RRRTitle என்ற ஹஷ்டக்குடன் ட்வீட் செய்யலாம். அவர்களின் தலைப்பு படத்திற்கு சரியாக தலைப்பாக இருந்தால் அதையே படத்தின் தலைபாக சூட்டுவோம் என்கின்றனர் படக்குழுவினர்.\nவசூலில் புதிய சாதனை ரூ. 1000 கோடியைத் தா...\nஅருண்விஜய் வில்லனாக நடிக்கும் ராம்சரண் ப...\n‘கொலைக்காரன்’ அனுப���ம் : நடிகை ஆஷிமா நர்வால் பேட்டி \nஅரைத்த மாவையே அரைக்காதீர்கள் : திரைப்படைப்பாளிகளுக்கு இலங்கை...\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nRelated\tவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nஉலகையே தமிழ்ப் படங்கள் பக்கம் திருப்பியிருக்கும் பார்த்திபன்...\nவிஜய் ஆண்டனி நடித்து வரும் “காக்கி”...\nபெண்கல்வியை வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் ...\nஜாம்பி படத்தை பார்க்க ஆவலாக உள்ளேன்.. இயக்குநர் பொன்ராம்\nசீயான் விக்ரமின் மருமகன் அர்ஜூமனை அறிமுகப்படுத்தும் தாதா 87 ...\n‘எல்லாம் மேல இருக்கறவன் பாத்துப்பான்’ – இய...\nநோட்டா”வுக்காக நானும் மரண வெயிட்டிங்: விஜய் தேவரகொ...\n“உறியடி-2 ’ படம் என்டர்டெய்ன்மென்ட் பண்ணாது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=122741", "date_download": "2019-08-26T10:31:28Z", "digest": "sha1:VTMKLM24KTIZPSOWXI4IKHSBU3NHCV4Y", "length": 16895, "nlines": 110, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதமிழக மக்களை ஏமாற்றிய மத்திய மாநில அரசுகள்; 2017-ம் ஆண்டே திருப்பி அனுப்பப்பட்டது நீட் மசோதா - Tamils Now", "raw_content": "\nவேதாரண்யத்தில் திட்டமிட்டு உடைக்கப்பட்ட அம்பேத்கார் சிலை;உடனடியாக புதிய சிலையை அமைத்தது அரசு - கடல் மாசு அடைந்தது; நுண்ணுயிரிகளால் சென்னை கடலில் நீல நிறத்தில் ஒளிர்ந்த அலைகள் - காஷ்மீர் விவகாரம் - பாகிஸ்தான் மந்திரி குரேஷி ஐ.நா. பொதுச் செயலாளருடன் பேச்சு - காஷ்மீர் விவகாரம் - பாகிஸ்தான் மந்திரி குரேஷி ஐ.நா. பொதுச் செயலாளருடன் பேச்சு - சம்பள உயர்வு கேட்டு ராஜ��வ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் 3-வது நாளாக உண்ணாவிரதம் - காஷ்மீர் சென்ற ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சி குழுவை திருப்பி அனுப்பியது பாஜக அரசு\nதமிழக மக்களை ஏமாற்றிய மத்திய மாநில அரசுகள்; 2017-ம் ஆண்டே திருப்பி அனுப்பப்பட்டது நீட் மசோதா\nஐகோர்ட்டில் மத்திய அரசு மறைக்கமுடியாமல் ‘நீட்’ மசோதாக்கள் 2017-ம் ஆண்டே தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டன என்று உண்மையை கூறி அறிக்கை தாக்கல் செய்தது.\nதமிழ்நாட்டில் பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டிலும் ‘நீட்’ தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.\n‘நீட்’ தேர்வு, கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கருதி, இந்த தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.தமிழக மாணவர்களும் பெற்றோர்கள், அரசியல் இயக்கத்தினர் என பல்வேறு தரப்பினர் போராடி வலியுறுத்தியதால் வேறு வழி இல்லாமல் ஆளும் அதிமுக அரசு இறங்கிவந்தது\nஅதைத் தொடர்ந்து, ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் வகையில் தமிழக சட்டசபையில், தமிழ்நாடு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மாணவர் சேர்க்கை சட்ட மசோதா, தமிழ்நாடு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை சட்ட மசோதா என 2 மசோதாக்களை நிறைவேற்றி, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.ஆனால் நீட் தேர்வு குறித்து கடந்த இரண்டு ஆண்டுகாலமாக மாணவர்கள்,மக்கள் இயக்கத்தினர் போராடினால் மத்திய அரசுக்கு நாங்கள் தீர்மானத்தை அனுப்பி வைத்திருக்கிறோம் அது வந்ததும் பார்க்கலாம் என்று சொல்லிவந்தது அதிமுக அரசு\nஇந்த நிலையில், இந்த சட்ட மசோதாக்களுக்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி, பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்ட சிலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.\nஇந்த வழக்கு கடந்த 6-ந் தேதி நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இரு மசோதாக்களும் நிராகரிக்கப்பட்டு விட்டதாக மத்திய உள்துறை சார்பு செயலாளர் கூறியதாக மத்திய அரசு வக்கீல்கள் கூ���ினர்.\nஅதைத் தொடர்ந்து, “தமிழக அரசு அனுப்பிய 2 சட்ட மசோதாக்கள் எப்போது பெறப்பட்டன, அந்த மசோதாக்கள் எப்போது நிராகரிக்கப்பட்டன, அந்த மசோதாக்கள் எப்போது நிராகரிக்கப்பட்டன என்பது உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்” என்று மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.\nஇந்த நிலையில், மத்திய அரசு உள்துறை அமைச்சக துணைச்செயலாளர் ராஜிஸ் எஸ்.வைத்யா, சென்னை ஐகோர்ட்டில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.\n‘நீட்’ தேர்வில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளித்து ஜனாதிபதியின் ஒப்புதல் பெறுவதற்காக தமிழக அரசு அனுப்பிய 2 சட்ட மசோதாக்களும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 20-ந்தேதி கிடைத்தன. அன்றைய தினமே இந்த மசோதாக்கள் உரிய நடவடிக்கைக்காக மத்திய உள்துறை அமைச்சகம், சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும் மனித வள மேம்பாட்டு அமைச்சகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் இந்த அமைச்சகங்களில் இருந்து உரிய கருத்துருக்கள் பெற்று கடந்த 2017-ம் செப்டம்பர் 11-ந்தேதி ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாக்களை நிறுத்தி வைத்தும், நிராகரித்தும் ஜனாதிபதி 2017 செப்டம்பர் 18-ந்தேதி உத்தரவிட்டார்.\nஅதன்பிறகு அந்த 2 சட்ட மசோதாக்களும் 2017 செப்டம்பர் 22-ந் தேதியே தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு விட்டன. அதற்கான ஆவணங்களும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nகடந்த இரண்டு வருடங்களாக மத்திய அரசும் மாநில அரசும் இந்த நீட் விசயத்தில் சொந்த மக்களை ஏமாற்றி வந்துள்ளது இதன் மூலம் தெரிகிறது .பள்ளிக்குழந்தைகள் தனது டாக்டர் கனவு நனவாகவில்லை என்று தற்கொலை செய்துள்ளது எதுவும் இந்த அரசை பாதிக்கவில்லை அப்போதும், ஈவு இரக்கமில்லாமல் மக்களிடம் பொய்யையே சொல்லிவந்துள்ளது இந்த அரசு.சொந்த மக்களையே ஏமாற்றும் இப்படி ஒரு அரசு உலகத்தில் இருந்ததாக சரித்திரம் இல்லை என சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்\nஇந்த நிலையில் ‘நீட்’ தேர்வு தொடர்பான வழக்கு, இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வர உள்ளது\nதமிழகம் திருப்பி அனுப்பப்பட்டது நீட் மசோதா மக்களை ஏமாற்றிய மத்திய மாநில அரசுகள் 2019-07-17\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். ���ங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nதென் மேற்கு பருவமழை; தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக பெய்து மக்களை குளிர்வித்தது\nவளர்ச்சி திட்டங்களின் நிதி திருப்பி அனுப்பப்பட்டுள்ளது தமிழகத்தின் கடன் தொகை ரூ.3.26 லட்சம் கோடி\nநாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை சந்திக்க தயாராகும் தமிழகம்\nஇடியுடன் கூடிய கோடை மழை; தமிழகத்தில் பெய்ய வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்\nஓட்டுக்கு இராணுவத்தை பயன்படுத்திய மத்திய, மாநில அரசுகள் விரைவில் அகற்றப்படும் – வைகோ பேச்சு\nதமிழக பாராளுமன்ற தேர்தலில் 46 பூத்துக்களில் தவறு நடந்துள்ளது- சத்ய பிரத சாகு பேட்டி\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nவேதாரண்யத்தில் திட்டமிட்டு உடைக்கப்பட்ட அம்பேத்கார் சிலை;உடனடியாக புதிய சிலையை அமைத்தது அரசு\nசம்பள உயர்வு கேட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் 3-வது நாளாக உண்ணாவிரதம்\nகடல் மாசு அடைந்தது; நுண்ணுயிரிகளால் சென்னை கடலில் நீல நிறத்தில் ஒளிர்ந்த அலைகள்\nகாஷ்மீர் விவகாரம் – பாகிஸ்தான் மந்திரி குரேஷி ஐ.நா. பொதுச் செயலாளருடன் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archivioradiovaticana.va/storico/2017/09/15/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D__%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/ta-1337086", "date_download": "2019-08-26T09:09:51Z", "digest": "sha1:KWKL5YDCBAQ5VMDMEY7AFDNQT73MX4HH", "length": 4294, "nlines": 11, "source_domain": "www.archivioradiovaticana.va", "title": "திருத்தந்தை பிரான்சிஸ் : நமக்கு ஓர் அன்னை இருக்கிறார்", "raw_content": "\nதிருத்தந்தை பிரான்சிஸ் : நமக்கு ஓர் அன்னை இருக்கிறார்\nசெப்.15,2017. “ஆண்டவர் நம்மை அநாதைகளாக விட்டுவிடவில்லை. நமக்கு ஓர் அன்னை இருக்கிறார். இயேசுவுக்கு இருந்த அதே அன்னை அவர். மரியா, நம்மை எப்போதும் கவனித்துக் கொள்கிறார் மற்றும் நம்மைப் பாதுகாக்கிறார்” என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில் இவ்வெள்ளியன்று வெளியாயின.\nபுனித வியாகுல அன்னை விழாவான செப்டம்பர் 15 இவ்வெள்ளியன்று, திருத்தந்தை தனது டுவிட்டரில், அன்னை மரியா, நம்மீது கொண்டிருக்கும் அன்பையும், அக்கறையையும் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், உலக கல்வியறிவு நாளையொட்டி, யுனெஸ்கோ தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு, திருத்தந்தையின் பெயரில், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் செய்தி ஒன்றை அனுப்பினார்.\n“டிஜிட்டல் உலகில் கல்வியறிவு” என்ற தலைப்பில், இவ்வுலக நாள் சிறப்பிக்கப்பட்டதைக் குறிப்பிட்டு, தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களால் இவ்வுலகம் அதிகம் பயனடைந்துள்ளது என்று அச்செய்தி கூறுகின்றது.\nடிஜிட்டல் உலகின் வளர்ச்சி, படிப்படியான முன்னேற்றத்திற்கு புதிய வாய்ப்புக்களை வழங்கின்றபோதிலும், டிஜிட்டல் உலகு வழங்கும் வாய்ப்புக்களை மிகக் குறைந்த அளவே பெறும் மக்கள், சமுதாயத்தின் விளிம்புக்குத் தள்ளப்படும் ஆபத்தை எதிர்கொள்கின்றனர் எனவும், அச்செய்தி எச்சரிக்கின்றது.\nசெப்டம்பர் 8, உலக கல்வியறிவு நாள். இந்நாளன்று நடைபெற்ற நிகழ்வில் பேசிய, யுனெஸ்கோ இயக்குனர் இரினா பொக்கோவா அவர்கள், உலகில் 75 கோடி வயது வந்தவர்கள் எழுத வாசிக்கத் தெரியாதவர்கள் என்றும், ஏறத்தாழ 26 கோடியே 40 இலட்சம் சிறாரும், இளையோரும் பள்ளிக்குச் செல்லவில்லை என்றும் அறிவித்தார்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=511510", "date_download": "2019-08-26T10:28:11Z", "digest": "sha1:U37KLKMFQZB7OBQG2E7N7F4OA762XQ4R", "length": 9997, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆந்திராவில் 3 பேரை நரபலி கொடுத்து ரத்த அபிஷேகம் செய்த 2 கொலையாளிகள் கைது: திடுக்கிடும் தகவல்கள் | Two Andhra Pradesh anointed killers arrested in Andhra Pradesh - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஆந்திராவில் 3 பேரை நரபலி கொடுத்து ரத்த அபிஷேகம் செய்த 2 கொலையாளிகள் கைது: திடுக்கிடும் தகவல்கள்\nதிருமலை: அனந்தபுரம் அருகே புதையல் எடுக்க கோயில் பூசாரி உட்பட 3 பேரை கொன்று லிங்கத்திற்கு ரத்த அபிஷேகம் செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டம் கதிரி அடுத்த தனகல்லு மண்டலம் கோரிகோட்டா கிராமத்தில் பழமை வாய்ந்த சிவன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஓய்வு பெற்ற ஆசிரியர் சிவராமரெட்டி பூசாரியாக இருந்தார். மேலும், அவருக்கு உதவியாக அவரது சகோதரிகள் சத்யலட்சுமி, கமலாம்மா ஆகியோரும் கோயிலில் பணி��ாற்றி வந்தனர்.இந்நிலையில், கடந்த 15ம் தேதி காலை கோயில் வாசலில் சிவராமரெட்டி, சத்யலட்சுமி, கமலாம்மா ஆகியோர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். மேலும் கொலையான 3 பேரின் ரத்தம் சிவன் கோயில் மூலவர் மீதும், அங்குள்ள புற்று மீதும் அபிஷேகம் செய்யப்பட்டிருந்தது. புதையல் ஆசையால் மர்ம நபர்கள் 3 பேரையும் நரபலி கொடுக்க வெட்டிக்கொலை செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து கதிரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.\nஇச்சம்பவம் குறித்து அனந்தபுரம் எஸ்பி சத்யஏசுபாபு உத்தரவின்பேரில் 4 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய அதே கிராமத்தை சேர்ந்த 2 வாலிபர்களை போலீசார் நேற்று முன்தினம் பிடித்து விசாரித்தனர். இதில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.கடந்த 14ம் தேதி நள்ளிரவு இரு வாலிபர்களும் புதையலை எடுக்க சிவராமரெட்டியை நரபலிக்காக கொலை செய்துள்ளனர். அப்போது அவரது சகோதரிகள் இதனை பார்த்துவிட்டதால், சிவராமரெட்டியின் கொலையை வெளியே கூறிவிடுவார்கள் எனக்கருதி அவர்களையும், வெட்டிக்ெகாலை செய்து ரத்தத்தை அபிஷேகம் செய்தது தெரியவந்தது.இதையடுத்து, 2 வாலிபர்களையும் போலீசார் கைது செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களுடன் வேறு யாராவது தொடர்பில் இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருவதாகவும். ஓரிரு நாட்களில் கொலையாளிகள் கைது செய்யப்படுவார்கள் எனவும் போலீசார் தெரிவித்தனர்.\n2 கொலையாளிகள் கைது ரத்த அபிஷேகம்\nநிர்மலா சீதாராமனுடம் எஸ்.பி.வேலுமணி சந்திப்பு: 14வது மத்திய நிதி ஆணையத்தின் தமிழகத்துக்கான மானியத்தை விடுவிக்கக்கோரி மனு\nப.சிதம்பரம் சொத்து சேர்த்ததாக ஆதாரம் காட்டினால் வழக்கை வாபஸ்பெற தயார்: அமலாக்கத்துறைக்கு மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் சவால்\nமுதலமைச்சராக இருந்தபோது என்னை கிளார்க் போல் காங்கிரஸ் நடத்தியது: குமாரசாமி புகார்\nஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு: முன்னாள் மத்தியமைச்சர் ப.சிதம்பரம் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எஸ்.பி.ஜி திரும்பப் பெறப்பட்டு, இசட் பிளஸ் பாதுகாப்பை வழங்கியது மத்திய அரசு\n90 வயது சுதந்திரப் போராட்ட தியாகிக்கு ஓய்வூதியம் மறு���்பு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்\nமுழங்கால் மூட்டு வலி... நாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\nநாட்டுப்புற நடனத்தில் புதிய உலக சாதனை படைத்த மெக்ஸிகோ: சுமார் 900 கலைஞர்கள் பங்கேற்பு.. புகைப்படங்கள்\nசூடானில் பெய்து வரும் கனமழையால் மூழ்கிய கிராமங்கள்: வெள்ளத்தில் சிக்கி 62 பேர் உயிரிழந்ததாக தகவல்\nபோர்க்களமாக மாறிய ஹாங்காங்: போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையிடையே கடும் மோதல்... புகைப்படங்கள்\n26-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://members.mmkinfo.com/", "date_download": "2019-08-26T09:59:41Z", "digest": "sha1:5QLY62Y6IXALYWYL5SWJF227FVMJROUM", "length": 2000, "nlines": 9, "source_domain": "members.mmkinfo.com", "title": "மனித நேய மக்கள் கட்சி - Manithaneya Makkal Katchi", "raw_content": "திருச்சியில் அக்டோபர் 7 அன்று மனிதநேய மக்கள் கட்சி நடத்தவுள்ள அரசமைப்புச் சட்டபாதுகாப்பு மாநாடு காலத்தின் கட்டாயமான நிகழ்வு என்பதை அன்றாட நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. அரசமைப்புச் சட்டத்தை மத்தியில் ஆளும் பாஜக புறந்தள்ளுகிறது என்பதற்கு முத்தலாக் அவசர சட்டம் ஒரு எடுத்துக்காட்டு. எனவே இந்த மாநாடு வழக்கமான நிகழ்வு அல்ல. பாஜகவும் சங்க பரிவாரும் அரசியல் சாசனச் சட்டத்தை புறந்தள்ளி சர்வாதிகாரத்தை நிலைநாட்ட முயலும் சதிகளை முறியடிக்க தமிழக மக்கள் ஒன்றுச்சேர்ந்துள்ளார்கள் என்பதை பறைச்சாற்றும் மாநாடு.\nஎனவே இம்மாநாட்டை சிறப்பாக நடத்த உங்கள் நன்கொடைகளை தாராளமாக வழங்கிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/UpcomingFestival.aspx", "date_download": "2019-08-26T10:54:37Z", "digest": "sha1:5AZOBZQ6XHKHQWXE4SLLDUI7C2LBCX2W", "length": 4437, "nlines": 92, "source_domain": "temple.dinamalar.com", "title": "Upcoming,festival,dates,Upcoming festival dates, வரவிருக்கும் திருவிழாக்கள், வரவிருக்கும் பண்டிகை", "raw_content": "\n02. விநாயகர் கோயில் (50)\n04. முருகன் கோயில் (112)\n05. ஜோதிர் லிங்கம் 12\n07. பிற சிவன் கோயில் (435)\n08. சக்தி பீடங்கள் (33)\n09. அம்மன் கோயில் (249)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n11. பிற விஷ்ணு கோயில் (241)\n12. ஐயப்பன் கோயில் (20)\n13. ஆஞ்சநேயர் கோயில் (27)\n15. நட்சத்திர கோயில் 27\n16. பிற கோயில் (105)\n19. நகரத்தார் கோயில் (7)\n21. வெளி மாநில கோயில்\n23 ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2014\nகாந்தி - சுய சரிதை\nமுதல் ப���்கம் > வரவிருக்கும் பண்டிகை\nவிநாயகர் சதுர்த்தி (02-Sep-2019 )\nஓணம் பண்டிகை (11-Sep-2019 )\nமகாளய பட்சம் ஆரம்பம் (15-Sep-2019 )\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/164806?ref=right-popular", "date_download": "2019-08-26T10:03:26Z", "digest": "sha1:7U5VJD3XQHH7G5GUGCWMATURNKWIVLOM", "length": 7226, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "பேட்ட, விஸ்வாசம் உண்மையாக எந்த படம் கலக்குகிறது- பிரபல விநியோகஸ்தர் அதிரடி பதில் - Cineulagam", "raw_content": "\nஅனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த கார்த்தியின் கைதி படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஉடல் எடையை குறைத்து மீண்டும் பழைய ஸ்டைலுக்கு மாறிய கிரண், இணையத்தில் வைரலாகும் போட்டோ\nபுதிய படத்தில் கமிட் ஆகியுள்ள தர்ஷன் கதறி அழும் சேரன்... அசிங்கப்படுத்திய கமல் கதறி அழும் சேரன்... அசிங்கப்படுத்திய கமல்\nகுறும்படம் போட்டு அசிங்கப்படுத்திய கமல்... தனியாக கமலிடம் வாக்குவாதம் செய்த லொஸ்லியா\nதல-60ல் அஜித்தின் கதாபாத்திரம் இது தானாம், மீண்டும் சரவெடி\nலொஸ்லியாவும் கவீனும் யாருக்கும் தெரியாமல் செய்த மோசமான செயல் குறும்படம் போட்டு காட்டிய கமல்.. கடும் அதிர்ச்சியில் பார்வையாளர்கள்\nஇலங்கை பெண்கள் என்ன நினைப்பார்கள் லாஸ்லியாவுக்கு கமல் கோபத்துடன் கொடுத்த அட்வைஸ்\nநான்காவது ப்ரொமோவில் கமல் வைத்த ட்விஸ்ட் கோபத்தில் மண்டையை பிய்த்துக்கொண்ட கஸ்தூரி\nபிக் பாஸில் இருந்து வெளியேறிய கஸ்தூரிக்கு அடித்த அதிர்ஷ்டம் அவர் என்ன செய்தார் தெரியுமா அவர் என்ன செய்தார் தெரியுமா\nபிக்பாஸ் வீட்டிலேயே அதிக சம்பளம் வாங்குபவர் யார் தெரியுமா- வெளியான லேட்டஸ்ட் சம்பள விவரம்\nதெலுங்கு பிக்பாஸ் சென்சேஷன் நடிகை நந்தினி ராயின் லேட்டஸ்ட் போட்டோஷுட்\nசிவாஜி புகழ் பிரபல நடிகை ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை பூஜா ஹெட்ஜின் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nகிருஷ்ண ஜெம்மாஷ்டமி பண்டிகை ஸ்பெஷல் புகைப்படங்கள்\nகடற்கரையில் செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய பரியா ஆனந்த் புகைப்படங்கள்\nபேட்ட, விஸ்வாசம் உண்மையாக எந்த படம் கலக்குகிறது- பிரபல விநியோகஸ்தர் அதிரடி பதில்\nதமிழ் சினிமாவில் இந்த பொங்கலுக்கு ஆரோக்கியமான சண்டை நடந்து வருகிறது. விஸ்வாசம்-பேட்ட இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியானாலும் வசூலில் எந்த ���ுறையும் இல்லை.\nஆனால் பேட்ட படத்தை விட விஸ்வாசம் படம் மக்களிடம் அதிகம் கலக்கி வருவதாக கூறப்படுகிறது. இரு தரப்பிலும் படம் இப்போது வரை தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் என்பதை எல்லாம் அறிவித்துவிட்டனர்.\nஇந்த நிலையில் ரஜினியின் பேட்ட படத்தை சென்னை, செங்கல்பட்டு, சேலம், மதுரை என தமிழ்நாட்டை சுற்றி பல இடங்களில் விநியோகம் செய்த ரெட் ஜெயன்ட் மூவிஸ் சென்பகமூர்த்தி ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.\nஅதில் அவர், இரண்டு படங்களுடே நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. பேட்ட எல்லோரும் விரும்பும் ஒரு ரஜினி படம், வெளிநாடுகளில் படம் அமோகமாக வசூலிக்கிறது என கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/womenmedicine/1", "date_download": "2019-08-26T10:17:39Z", "digest": "sha1:MHEXW4KFQFQV5RLNSD3UGZU5MZOGGMS2", "length": 19116, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "Women health tips in tamil | Pengal Maruthuvam | Women care Tips - Maalaimalar | 1", "raw_content": "\nஆரோக்கிய வாழ்விற்கு பெண்கள் பின்பற்ற வேண்டியவை\nஆரோக்கிய வாழ்விற்கு பெண்கள் பின்பற்ற வேண்டியவை\nபெண்கள் தங்களது உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த தனியாக நேரம் ஒதுக்குவது இல்லை எனினும் நேரம் கிடைக்கும் போது வீட்டில் இருந்த படி சின்ன சின்ன உடற்பயிற்சிகள் மற்றும் சரிவிகித உணவுகள் எடுத்து வந்தாலே பெண்கள் ஆரோக்கியமாக இருக்க போதுமானது.\nஉள்ளாடை மீதான பெண்கள் விழிப்புணர்வு\nபெண்கள், அவர்களின் மார்பகத்தைப் பாதுகாப்பதும், பராமரிப்பதும் அவசியம். தோற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் பெண்கள், மார்பகங்களைப் பராமரிக்கும் உள்ளாடை மீது கவனம் செலுத்த வேண்டியது முக்கியம்.\nஉயிரிழப்பின்றி கருத்தடை அறுவை சிகிச்சை\nஉயிரிழப்பின்றி கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியுமா நிச்சயம் முடியும் என்கிறார் மகப்பேறு மருத்துவர் கமலா செல்வராஜ்.\nகருப்பை இல்லையென்றாலும் இனி தாய்மை சாத்தியமே\nகருப்பைப் பலவீனமாக இருக்கும் பெண்களுக்கு குழந்தைப் பேறு என்பது சிரமம். அப்படிப்பட்டவர்கள் கருப்பை மாற்று அறுவைசிகிச்சை செய்து கொள்ளும் பட்சத்தில் கருத்தரிக்க முடியும்.\nபெண்களின் அந்தரங்க உறுப்பில் வீசும் நாற்றம்- காரணமும், தீர்வும்\nசில பெண்களுக்கோ அந்தரங்க உறுப்பில் இருந்து வீசுகிற வாடையை எப்படி மறைப்பதென்றே தெரியாது. தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் இந்தப் பிரச்ன��க்கான காரணம், தீர்வுகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nதிருவிழாக்கள் போன்றவற்றில் கலந்துகொள்வதற்காக, மாதவிடாயை சில நாட்கள் சீக்கிரமாகவோ அல்லது தாமதமாகவோ வரவைக்க பெண்கள் நினைப்பார்கள். அதனை இயற்கை உணவு முறை மூலமாக செய்யலாம்.\nபெண்களுக்கு வரும் குதிகால் வலி\n‘காலை எழுந்ததும் படுக்கையைவிட்டு, தரையில் காலை வைக்கவே முடியலை, குதிகால்வலி உயிர் போகுது’ என்று நிறைய பெண்கள் சொல்ல கேள்விப்பட்டிருப்போம். இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.\nகருவில் இருக்கும் குழந்தைக்கும் அறுவை சிகிச்சை\nஅன்னையின் கருவில் நடனம் ஆடுவது சாத்தியமோ இல்லையோ, அறுவை சிகிச்சை சாத்தியம் என்று நிரூபித்துள்ளனர் இங்கிலாந்து மருத்துவர்கள்.\nபிரசவத்திற்குப்பின் உடல் எடையைக் குறைப்பது எப்படி\nகூடிய எடையைக் குறைப்பதற்காக நீங்கள் உடற்பயிற்சி செய்ய விரும்பினால் பிரசவத்திற்குப் பின் ஒரு 6 வார காலம் கழித்து ஆரம்பியுங்கள்.\nபூப்பெய்திய பெண்கள் குழந்தைகள் சாப்பிட வேண்டிய உணவுகள்\nபெண் குழந்தைகள் பூப்பெய்தும்போது அவர்கள் உணவு விஷயத்திலும் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை குறைத்து சரிவிகித உணவாக தேர்வு செய்து உண்ணவேண்டும்.\nபெண்களே உடலில் தோன்றும் அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க\nபல்வேறு விதமான புற்றுநோய்கள் பெண்களை தாக்குகிறது. ஆரம்பக்கட்ட அறிகுறிகளில் உஷாராகும் போது வாழ்நாளை அதிகரிக்கச் செய்யும்.\nகர்ப்பப்பை இறக்கம் ஏற்படுவதற்கான காரணமும், அறிகுறியும்\nகர்ப்பப்பை இறக்கம் என்பதே பலநேரங்களில் பெண்கள் உணராமலே உள்ளார்கள் அல்லது மருத்துவரிடம் செல்ல கூச்சப்பட்டு நோய் முற்றிய நிலையில் தான் சிகிச்சைக்கு செல்லும் அவலம் உள்ளது.\nகர்ப்பகால முடி உதிர்வை தவிர்க்கும் உணவுகள்\nகர்ப்பத்தின் போதும் பிரசவமான உடனேயும் பெரும்பாலான பெண்கள் கூந்தல் உதிர்வை சந்திக்கிறார்கள். அதை பற்றியும் அதைப் போக்க உதவும் உணவுகள் குறித்தும் இந்த பகுதியில் விளக்கமாக காணலாம்.\nகர்ப்பகாலத்தில் இதயத்தில் ஏற்படும் மாற்றங்கள்..\nபெண்களின் இதயம் கர்ப்ப காலத்தில் முக்கிய மாற்றங்களுக்கு உள்ளாவதாக கண்டறியப்பட்டுள்ளது. அம்மாற்றங்கள் என்னென்ன என்று அறிந்து கொள்ளலாம்.\nதாய்ப்பாலுக்கு நிகர் ஏதும் இல்லை என்பதற்கான காரணங்கள்....\nதாய்ப்பால் அருந்தும் குழந்தைக்குக் கிடைக்கும் கூடுதல் மருத்துவப் பயனை, கொஞ்சம் உற்றுப் பார்த்தால், உச்சிமுடியும்கூடச் சிலிர்க்கும்.\nபெண்களைப் பாதிக்கும் கருப்பை அகப்படலம் நோய்\nஎண்டோமெட்ரியாசிஸ் (Endometriosis) பிரச்சனையை கருப்பை அகப்படலம் நோய் என அழகுத் தமிழில் அழைக்கிறார்கள். இந்த நோயின் அறிகுறிகளை அறிந்து கொள்ளலாம்.\nகர்ப்ப காலத்தில் பெண்கள் அதிகமாக காபி பருகுவது வயிற்றில் வளரும் குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.\nவயதான பிறகு பெண்களுக்கு உறவில் ஈடுபாடு குறையுமா\nவயதாகும் பட்சத்தில் பெண்களுக்கு உறவில் ஈடுபாடு குறைவதாக தெரிவிக்கின்றது சமீபத்திய ஆய்வு ஓன்று. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nகர்ப்ப காலத்தில் மசக்கை ஏற்பட காரணம்\nபெண்களுக்கு கருப்பையில் கரு தங்கி வளர ஆரம்பித்ததுமே மசக்கை தொடங்கிவிடும். இதற்கான காரணத்தையும், அறிகுறிகளையும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nபுகைபிடித்தால் பெண்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு அதிகம்\nபுகை பிடிக்காத பெண்களை விட புகை பிடிக்கும் பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு 3 மடங்கு வாய்ப்பிருப்பதாக ஆராய்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளது.\nஉள்ளாடை மீதான பெண்கள் விழிப்புணர்வு\nஆரோக்கிய வாழ்விற்கு பெண்கள் பின்பற்ற வேண்டியவை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/narandra-modi-speech", "date_download": "2019-08-26T10:23:23Z", "digest": "sha1:VVZ3DKHTU2Y3XE5BKCXXPNMWO3MZIO6M", "length": 11619, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "நாங்கள் அனுபவித்தது போதும், இனியும்...: பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை | narandra modi Speech | nakkheeran", "raw_content": "\nநாங்கள் அனுபவித்தது போதும், இனியும்...: பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை\nமத்திய தொழில்பிரிவு பாதுகாப்பு படை உருவாக்கப்பட்டு 50-வது ஆண்டு விழா இன்று உத்தரப்பிரதேசம் காஜியாபாத்தில் நடந்தது. இதில் 1.50 லட்சத்துக்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர்.\n50வது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, இந்த தேசம் புல்வாமா, உரி போன்ற தீவிரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்டதெல்லாம் ப��தும், போதும். தீவிரவாதிகள் நமது தொல்லை கொடுத்தாலும் இனியும் பாதிக்கப்படும் வகையில் நாம் இருக்க முடியாது.\nநமது அண்டை நாடு விரோதத்துடன் நம்மை நோக்கும்போது, உள்நாட்டில் சில சக்திகள் அண்டை நாட்டுக்கு ஆதரவளித்து, சதித்திட்டம் தீட்டும் நிலையில், மத்திய தொழிற்பிரிவு படையினர் போன்ற பாதுகாப்புப் படையினர் மிகவும் முக்கியமானவர்கள். நமது அண்டை நாடு மிகவும் விரோதத்துடன் இருந்தாலும், அவர்கள் நம்முடன் போர் புரியும் அளவுக்குத் தகுதியில்லாதவர்கள்.\nஎல்லை கடந்து உள்நாட்டில் இருந்து அண்டை நாட்டுக்கு ஆதரவும் அளிக்கப்பட்டு, சதித்திட்டமும் வகுக்கப்படுகிறது. இதுபோன்ற கடினமான நேரங்களில் நாட்டின் பாதுகாப்பு என்பது சவாலான விஷயம். ஆனால், அதை சிஐஎஸ்எப் படையினர் சிறப்பாகச் செய்து வருகிறார்கள், உங்களின் சாதனை குறிப்பிடத்தகுந்தது.\nசுதந்திர இந்தியாவின் பல்வேறு கனவுகளை நிறைவேற்ற சிஎஸ்ஐஎப் முயற்சிகள் நடவடிக்கைகள் முக்கியமானது. விஐபி கலாச்சாரம் சில நேரங்களில் தேசத்தின் பாதுகாப்பு முறைகளில் பல்வேறு தடைகளை ஏற்படுத்திவிடுகிறது. இதனால், சில நேரங்களில் அரசு குறிப்பிடத்தகுந்த முடிவுகள் எடுத்து, கடினமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது. இவ்வாறு பேசினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபாஜகவிற்கு எதிரான போராட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒருங்கிணைக்கும்- பிரகாஷ்காரத் பேச்சு\nசுவரேறி குதித்து கொடூரமாக நடத்த வேண்டிய அவசியம் என்ன\nஅஜித் அதிகமாக பேசும் அந்த ஒரு வார்த்தை - பிக் பாஸ் அபிராமி அதிரடி\nமுத்தலாக் மசோதாவை ஏன் ஆதரித்தேன் தெரியுமா\nபாஜக தலைவர்கள் இறப்புக்கு காரணமான தீயசக்தி- பிரக்யா தாகூர் கூறும் காரணம்...\nமனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்...அதிர்ச்சியில் ப.சிதம்பரம் தரப்பு\nசி.பி.ஐ காவல் முடிவடைவதால் ப.சிதம்பரம் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.\nகாஷ்மீர் விவகாரம்;பதவியை ராஜினாமா செய்த கேரளா ஐஏஎஸ் அதிகாரி\nஹாலிவுட் படத்தில் காஜல் அகர்வால்\nரூ. 400 கோடி வாங்கி முதலிடத்தை பிடித்த ஸ்கார்லட் ஜொஹன்சன் ...\nபாலகோட் தாக்குதல் சம்பவம் படமாகிறது... அபிநந்தனாக யார் தயாரிக்கும் விவேகம் பட வில்லன்\nவைரலாகும் புகைப்படம்... பிரியா ஆனந்த எடுத்த திடீர் முடிவு\n பாலியல் தொல்ல��� கொடுத்த இளைஞரை ஒற்றை ஆளாக அடித்து நொறுக்கிய இளம்பெண்\n\"அமித்ஷாவிற்கு ஃபோனை போடு\" - சீறிய சிதம்பரம்\nஅபிராமி ஒரு சைக்கோ, மதுமிதா ஒரு முட்டாள்...\"பிக்பாஸ்'' வீட்டுக்குள் மர்மங்களுக்குப் பஞ்சமில்லை\nபன்னிரெண்டு மணி நேரத்தில் அம்பேத்கரின் புதிய சிலை\nதிமுகவிற்கு சிக்கலை ஏற்படுத்த எடப்பாடி போட்ட திட்டம்\nஸ்டாலின் குடும்பத்திற்கு ஷாக் கொடுத்த அதிமுக அமைச்சர்\nஅடக்கி வாசித்த காங்கிரஸ், தி.மு.க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/cricket/66732-only-100-runs-for-victory-roy-who-is-intimidating.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-08-26T10:28:34Z", "digest": "sha1:LTVPKFO3SSDHDBXGGV7YWKERGWBRZN5C", "length": 9405, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "இன்னும் வெற்றிக்கு 100 ரன்கள் மட்டுமே: மிரட்டலாக ஆடி வரும் ராய் | Only 100 runs for victory: Roy, who is intimidating", "raw_content": "\nவிவசாயிகளுக்கான நடமாடும் பழ கூழாக்கும் இயந்திரம்\nப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம்\nதமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பகுஜன் சமாஜ் ஆதரவு: மாயாவதி\nபுதுச்சேரி: பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது- அதிமுக வெளிநடப்பு\nஇன்னும் வெற்றிக்கு 100 ரன்கள் மட்டுமே: மிரட்டலாக ஆடி வரும் ராய்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 16.3 ஓவரில் 100 ரன்களை கடந்து விளையாடி வருகிறது. 224 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து விளையாடி வருகிறது. ராய் அரைசதம் அடித்து அதிரடியாக ஆடி வருகிறார்.\n17 ஓவர்களின் முடிவில் 124 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் வெற்றிக்கு 100 ரன்கள் மட்டுமே தேவை என்பதால் இங்கிலாந்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ராய், 79, பேர்ஸ்டோவ் 34 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமிரட்டிய இங்கிலாந்து பவுலர்கள்: 224 ரன்கள் டார்கெட்\nஉலகக்கோப்பையில் அரையிறுதியில் தோற்காத ஆஸி.,: இங்கிலாந்து அதை தகர்க்குமா\n2-ஆவது அரையிறுதி போட்டி: ஆஸ்திரிரேலியா பேட்டிங்\nஇந்திய அணியின் தோல்விக்கு ‛சரக்கு பார்ட்டி’ தான் காரணமா\n1. அருண் ஜெட்லி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி\n2. இரண்டே வாரங்களில் வெளியேறும் பிக் பாஸ் போட்டியாளர் \n3. காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு\n4. இடி இடிக்கும் போது அர்ஜூனா என்பது ஆன்மிகமா\n5. கவினிடம் இருந்து லாஸ்லியாவை பிரிக்க நினைக்கும் போட்டியாளர்கள் : பிக் பாஸில் இன்று\n6. மருமகன் அத்துமீறலால் அத்தையை நிர்வாணமாக்கி மொட்டை அடித்த பஞ்சாயத்து\n7. பிக் பாஸ் வீட்டை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டாம்: லாஸ்லியாவிற்கு டோஸ் கொடுத்த கமல்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஉலகக்கோப்பை பைனல்: இங்கிலாந்துக்கு 242 ரன்கள் வெற்றி இலக்கு\nஉலகக்கோப்பை இறுதிப்போட்டி: நியூசிலாந்து பேட்டிங்\nஇந்திய அணி தோல்வி: ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கேட்கும் பிசிசிஐ\nஆஸ்திரேலியா முதல்முறையாக தோல்வி: 27 வருடங்களுக்கு பிறகு பைனலுக்கு சென்றது இங்கிலாந்து\n1. அருண் ஜெட்லி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி\n2. இரண்டே வாரங்களில் வெளியேறும் பிக் பாஸ் போட்டியாளர் \n3. காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு\n4. இடி இடிக்கும் போது அர்ஜூனா என்பது ஆன்மிகமா\n5. கவினிடம் இருந்து லாஸ்லியாவை பிரிக்க நினைக்கும் போட்டியாளர்கள் : பிக் பாஸில் இன்று\n6. மருமகன் அத்துமீறலால் அத்தையை நிர்வாணமாக்கி மொட்டை அடித்த பஞ்சாயத்து\n7. பிக் பாஸ் வீட்டை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டாம்: லாஸ்லியாவிற்கு டோஸ் கொடுத்த கமல்\nபிரதமர் மோடி பெற்றுள்ள சர்வதேச விருதுகள் எத்தனை தெரியுமா\nகாஞ்சிபுரம்: மர்ம பொருள் வெடித்த விபத்தில் மேலும் ஒருவர் பலி\nபாஜக தலைவர் போல் செயல்படுகிறார் சத்யபால் மாலிக்: ஆதிர்ரஞ்சன்\nகடந்த ஓராண்டில் இந்தியா இழந்த சிறந்த தலைவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t145617-topic", "date_download": "2019-08-26T09:03:20Z", "digest": "sha1:IEYV4DGJDGKIKLWAIC5QRWIG5BOWHUGU", "length": 21281, "nlines": 154, "source_domain": "eegarai.darkbb.com", "title": "வெளியானது இறுதி தீர்ப்பு! காவேரி வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்\n» கிஸ் அடித்தால் டைவர்ஸ் குறையும்\n» கோமாளி – திரை விமரிசனம்\n» உலகிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகை ஸ்கார்லெட்:\n» தீபாவளி சிறப்பு பஸ்கள் - நாளை முன்பதிவு தொடக்கம்\n» முதல்வர் முருகேசன் வாழ்க.\n» இன்று நான் ரசித்த பாடல்\n» உச்சத்தில் தங்கம் விலை... முதலீட்டு நோக்கில் வாங்கினால் லாபமா\n» அமேசன் என்கிற ஆச்சரியம்\n» ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை\n» மகாத்மா காந்தி 150-வது பிறந்தநாளையொட்டி பிளாஸ்டிக்கை ஒழிக்க மக்கள் இயக்கம் - பிரதமர் மோடி அழைப்பு\n» “காதலை தேடி ஓட வேண்டாம்” - நித்யா மேனன்\n» சென்னையில் முதன்முறையாக மின்சார பஸ் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்\n» குமரி சுற்றுச்சூழல் பூங்காவில் மலர் கண்காட்சி: அரசுக்கு தோட்டக்கலைத் துறை பரிந்துரை\n» சூரியனைச் சுற்றி பிரகாசமான ஒளி வட்டம்: வானத்தில் உருவான அபூர்வ நிகழ்வு\n» 36 ஆண்டுகளுக்கு பின் உலக பேட்மிண்டன் தொடரில் இந்தியாவுக்கு தங்க பதக்கம்\n» ஞானிகளின் அருளை பெற வேண்டுமா -{ஞானி ரைக்வர் கதை}\n» `கானாறாய்’ மாறிப் போன பாலாற்றை மீட்டெடுக்கும் இளைஞரகள்\n» ராக பந்தம் உள்ளவர்கள், செய்த அந்திம சடங்கு\n» கள்ளுண்ணாமை போராட்டத்தில் ம.பொ.சி\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு\n» வாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும்.\n» இன்றைய கோபுர தரிசனம்\n» சைரா நரசிம்மா ரெட்டி படத்தில் நடிக்கும் அனுஷ்கா\n» தைரியமும், தன்னம்பிக்கையும் கொடுத்ததுக்கு நன்றி - விக்ராந்த்\n» நீ மற்றவர்களுக்கு பரிசு அளிக்க விரும்பினால் ——-\n» லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்பு: தேடப்பட்ட வாலிபர் இளம்பெண்ணுடன் கொச்சியில் கைது\n» புன்னகை நிலவு.. பொங்கும் அழகு..\n» ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘ரூபே’ கார்டு திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\n» வடகொரிய தலைவர் முன்னிலையில் நடந்த மிக பெரிய ஏவுகணை லாஞ்சர் பரிசோதனை\n» முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி காலமானார்\n» அற்புத கான்டாக்ட் லென்ஸ்\n» தழும்பை தவிர்க்கும் மஞ்சள் பிளாஸ்திரி\n» மொக்க ஜோக்ஸ் – சிறுவர் மலர்\n» விருப்பம் : ஒரு பக்க கதை\n» வாய்ப்பு – ஒரு பக்க கதை\n» தலைவர் ஏன் ஏக்கப் பெருமூச்சு விடறார்..\n» பழைய பாடல்கள் - காணொளி {தொடர் பதிவு}\n» தீர காதல் காண கண்டேனே\n» பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா கொடியேற்றம்\n» வலைப்பேச்சு - ரசித்தவை\n» காது – ஒரு பக்க கதை\n» கைதட்டல் – ஒரு பக்க கதை\n» தும்பிகளற்ற வானம் – கவிதை\n» நீதிமன்ற ஓட்டுநராக தந்தை; நீதிபதியாகி சாதித்த மகன்\n காவேரி வழக்கை முடி���்து வைத்தது உச்சநீதிமன்றம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\n காவேரி வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்\nகாவிரி வழக்கில், காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனே அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.\nமேலும் பருவமழை தொடங்கும் முன்பு வரைவு திட்டத்தை அரசிதழில் வெளியிட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் திருத்தப்பட்ட வரைவு திட்டத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. புதிதாக உருவாக்கும் ஆணையம் தான் எல்லா அதிகாரமும் கொண்டதாக இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அணை நீர் இருப்பு, நீர்வரத்து விவரங்களை ஒவ்வொரு மாதமும் தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.\nRe: வெளியானது இறுதி தீர்ப்பு காவேரி வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்\nமுன்னதாக கடந்த 16-ம் தேதி நடைபெற்ற விசாரணையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு ஒப்புக்கொண்டது. மேலாண்மை வாரியத்துக்கு தண்ணீர் பகிர்வு அதிகாரத்தை தர வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் 4 மாநில கருத்துக்களை கேட்ட பின் தலைமை நீதிபதி அமர்வு இந்த உத்தரவை வழங்கியுள்ளது.\nகாவிரி மேலாண்மை வாரியத்துக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காவிரி நடுவர்மன்ற குழு உத்தரவுப்படி கர்நாடகா நீர் விடவில்லையெனில் மேலாண்மை வாரியத்திடம் முறையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டது. காவிரி விவகாரத்தில் இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் காவிரி மேலாண்மை வாரியத்திற்கு மட்டுமே உண்டு என்றும், மத்திய அரசுக்கு இல்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். காவிரி வாரியத்தின் முடிவே இறுதியானது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅணை நீர் இருப்பு தகவலை தெரிவிக்க மாட்டோம் என்ற கர்நாடக வாதம் நிராகரிக்கபப்ட்டது.\nகாவிரி மேலாண்மை ஆணையம் தன்னாட்சி அதிகாரம் பெற்றுள்ளது வரவேற்கதக்கது என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.\nகாவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்துள்ளது உச்சநீதிமன்றம். பருவகாலத்திற்கு முன்னதாக காவிரி வரைவு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக மக்களுக்கு இது நற்செய்தி.\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்ட��ரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=11&contentid=029cbadd-b886-4d2b-b8db-3652831df0dc", "date_download": "2019-08-26T10:17:08Z", "digest": "sha1:ORWO5HOL7F7NRZCWY7TY6AILKFPZTPHI", "length": 25688, "nlines": 127, "source_domain": "ponguthamil.com", "title": "Ponguthamizh.com - பதிவு", "raw_content": "முகப்பு | தொடர்புக்கு | முதல் பக்கமாக்குக\nவிருந்தோடு கூடிய ஒரு விருது\nநாட்டுக்குத் தேவையெல்லாம் நாம் தரலாம் – 24\nமறுநாள் காலையில் செல்வா தனது உதவியாளருடன் வந்தாள். கொல்கர் தாமதங்களை ஏற்படுத்தாமல் கை பொருத்துவதற்கான வேலைகளை உடனேயே தொடங்கி விட்டான். ஸ்ராலின், கொல்கருக்கு உதவியாளராக நின்று உதவிகள் செய்து கொடுத்தான்.\nசெல்வாவின் கை வேலைகள் ஆரம்பித்த சில நிமிடங்களில் மருத்துவத் துறைப் பொறுப்பாளர் ரேகா வந்தார். நலன் விசாரிப்புகளுக்குப் பின்னர், தமிழ்ச்செல்வனுக்கு நேரம் கிடைக்கவில்லை அதனால் அவரால் வர முடியவில்லை என்ற தகவலைத் தந்தார்.\nசெல்வாவின் கை வேலைகளுக்கான தேவைகள் எல்லாம் ஒழுங்காக இருக்கின்றனவா என சரி பார்த்துக் கொண்டார். சிறிது நேரம் உரையாடிவிட்டு விடைபெற்றுக் கொண்டார்.\nஅன்று மாலை கவிஞர் நாவண்ணன் வந்தார். கூடவே தனது மனைவியையும் இம்முறை அழைத்து வந்து அறிமுகம் செய்து வைத்தார். தனக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு வருவதற்கான சந்தர்ப்பம் ஒன்று கூடி வந்திருப்பதாகச் சொன்னார்.\nசென்ற முறை போல் நாவண்ணனுடன் அதிக நேரம் உரையாட முடியவில்லை. யேர்மனியில் சந்தித்துக் கொள்வோம் என்று அவர் விடைபெற்றுக் கொண்டார். நாவண்ணன் விடை பெறவும் ஜனனி வரவும் சரியாக இருந்தது.\nஎனது மகன் பிறந்த பொழுது வந்து அவனை பார்த்து பரிசும் தந்து போனவர், இன்று அவனது தோற்றத்தைக் கண்டு வியந்து சொன்னார். செஞ்சோலைக்கு என்று யேர்மனியில் இருந்து பல பொருட்களை நாங்கள் கொண்டு சென்றிருந்தோம். அவற்றை எல்லாம் பார்வையிட்டு தனது நன்றியைச் சொன்னார். அவற்றை எல்லாம் உடனடியாக எடுத்துச் செல்ல ஜனனிக்கு வாகன வச���ி இல்லாததால் மறுநாள் நாங்களே வாகனம் ஏற்பாடு செய்து செஞ்சோலைக்கு கொண்டு வருகிறோம் என்றோம். மகிழ்ச்சியோடு வரச் சொன்னார். அடுத்தநாள் எங்களுக்கு நேரம் இருக்கப் போவதில்லை என்று அப்பொழுது எங்களுக்குத் தெரியவில்லை.\nஜனனியுடன் கதைத்துக் கொண்டிருக்கும் பொழுதே தமிழ்ச்செல்வனது வாகனம் வெண்புறாவுக்குள் நுளைந்தது. தமிழ்ச்செல்வன் நிறையவே களைத்திருந்தது தெரிந்தது. அவரது சிரிப்பு மட்டும் களைக்காமல் இருந்தது.\n' என்ற நலன் விசாரிப்பில் ஆரம்பித்து உடன் வந்து சந்திக்க முடியாத சூழ்நிலையைச் சொன்னார்.\nஎனது மகன்களைப் பார்த்து, 'உங்களுக்கு இவ்வளவு பெரிய பிள்ளைகள் இருக்கினமே' என்று ஆச்சரியமாகக் கேட்டார்.\n'எனக்கும்தான் ஆச்சரியமாக இருக்குது' என்றேன்.\nஅவருக்கு நேரமே இல்லை. அரசியல் பேச்சுவார்த்தை, அதற்கான வெளிநாட்டுப் பயணங்கள், இராஜதந்திரிகளுடான சந்திப்பு என பல வேலைகள் அவருக்கு முன்னால் பரவி இருந்தன. ஆனாலும் கிடைத்த சொற்ப நேரத்திலும் எங்களை நினைவு வைத்து சந்திக்க வந்ததற்கு நன்றி சொன்னோம்.\n'இன்னும் ஓராளுக்கு நாளைக்கு நீங்கள் நன்றி சொல்ல வேணும்' என்றார்.\n'நாளைக்கு ஒரு பெரிய சந்திப்பு உங்களுக்கு இருக்கு' என்று சொல்லிவிட்டு கண்சிமிட்டிச் சிரித்தார்.\nமகிழ்ச்சியாகவும் அதேவேளை ஆச்சரியமாகவும் இருந்தது. பேச்சுவார்த்தை நேரம் இப்படியான சந்திப்பு ஒன்று சாத்தியப்படும் என்று நாங்கள் நினைத்துப் பார்க்கவேயில்லை.\nஇன்னும் ஒரு மகிழ்ச்சியை அடுத்து வந்த தமிழ்ச்செல்வனின் வார்த்தைகள் தந்தன.\n'இந்தமுறை அவர் இருக்கிற இடத்திற்கு நீங்கள் போகத் தேவையில்லை. நீங்கள் இருக்கிற இடத்திற்கு அவர் வாறார்'\n'நாளைக்கு மத்தியானம் அவரோடை சேர்ந்து சாப்பிடப் போறீங்கள். அரசியல்துறை கட்டிடத்திலை அதற்கான ஒழுங்கு செய்திருக்கு' தமிழ்ச்செல்வன் சொல்லும் பொழுது நான் அங்கே இல்லை எங்கேயோ சென்றிருந்தேன்.\nதமிழ்ச்செல்வன் வந்து சந்தித்ததற்கும், இனிய செய்தி சொன்னதற்கும் நன்றி சொன்னோம்.\nதமிழ்ச் செல்வன் சென்றதன் பின் ஜனனி சொன்னார், 'நாளைக்கு அண்ணனோடை உங்களுக்குச் சந்திப்பு இருக்குதெண்டால், நாளையிண்டைக்கு செஞ்சோலைக்கு வாங்கோவன்'\nஅவர் சொன்னதும் சரியாகத் தெரிந்தது.\nசெஞ்சோலைக்குப் போகவேண்டும். இனியவாழ்வு இல்லத்தில் செரோலியன் அமைப்பு தந்து விட்ட பொருட்களை சேர்ப்பிக்க வேண்டும். கஸ்ரோவைப் போய்ப் பார்க்க வேண்டும். நவம் அறிவுக் கூடத்திற்கான பொருட்களைக் கொடுக்க வேண்டும் என்று எனக்கு நாட்கள் தேவைப்பட்டன. அதில் நாளைய பொழுது பிரபாகரனுடனான சந்திப்பு என்பதால் நீண்டதூரம் பயணம் செய்து மேற்சொன்ன எதையும் செய்ய விரும்பவில்லை. அதனால் நாளைய நாளைத் தவிர்த்துப் பார்த்தால் இரண்டு நாட்களில் இவை எல்லாம் சாத்தியமாகுமா என்ற அச்சம் எனக்குள் வந்து அட்டணக்கால் போட்டு அமர்ந்து கொண்டது.\nசென்ற தடவை வந்திருந்த சமயம் பொழுது போகாமல் இருந்தது. இந்தத்தடவை பொழுது போதாமல் இருக்கிறது.\nஸ்ராலின் இம்முறை கொல்கருக்கு உதவியாக இருப்பதால், எனக்கான நேரங்களை நிலைமைகளுக்கு ஏற்ப என்னால் ஓரளவு சமாளிக்க வாய்ப்பிருந்தது. கொல்கரை வேலை செய்ய விட்டுவிட்டு நான் மட்டும் வன்னியைச் சுற்றித் திரிவதும் சந்திப்புகளை மேற்கொள்வதும் கொஞ்சம் உள்ளுக்குள் துருத்தியது.\nசெல்வாவின் கை பொருத்துவது முக்கியமானது. அதை கொல்கர்தான் செய்ய வேண்டும் என்று என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன்.\nகொல்கர் சொன்னான் 'நாட்கள் போதாது. கை போடும் வேலையை நான் பார்க்கிறேன். நீ உனது மகன்களையும் அழைத்துக் கொண்டு வந்திருக்கிறாய். நேரத்தை உனக்கு ஏற்றவாறு பயன்படுத்திக்கொள்.' என்று.\nநாளைய சந்திப்பை அவனுக்குச் சொன்னேன். 'கை பொருத்தும் வேலைக்கு சில மணித்தியாலங்கள் ஓய்வு கொடு' என்றேன்.\nநாளைய சந்திப்பை வெண்புறா உறவுகளுக்கும் சேர்த்து பயன்படுத்த அன்ரனிக்கு விருப்பம் இருந்தது. அதை அவர் தமிழ்ச்செல்வனுக்குத் தெரிவிக்க, நாளைய சந்திப்பில் வெண்புறா உறவுகள் அனைவருக்கும் மதிய உணவு அரசியல்துறை அலுவலகத்தில் என்று ஏற்பாடாகியது.\nஇந்த முடிவால் வெண்புறா நிறுவனத்தில் ஆரவாரத்துக்கு அளவே இல்லை. ஒருவிதத்தில் பார்த்தால் இது அவர்களது சேவைக்கான அங்கீகாரம். ஒரு கால் இழந்தவனுக்குத்தான் நன்கு தெரியும், அதன் வலியும் மறு காலின் தேவையும். அதனால்தான் அதீத ஈடுபாடுகளோடு அவர்களால் சேவை செய்ய முடிகிறது. நாளைய சந்திப்பானது அவர்களுக்கு விருந்தோடு கூடிய ஒரு விருது.\nவெண்புறா நிலையத்தில் இருந்து ஒரு நடை போட்டு வரக் கூடிய தூரத்தில்தான் அரசியல்துறை இருந்தது. ஆனாலும் மரியாதையாக எங்களை அழைத்துப் போக வ���கனம் வந்தது.\nவெண்புறா உறவுகள் அரசியல்துறைக்கு வருவதற்கான ஒழுங்குகளை தாங்களே பார்த்துக் கொண்டார்கள்.\nமதிய நேரத்தில் அரசியல்துறை அலுவலகத்தின் வராந்தாவில் இருந்து தமிழ்ச் செல்வனுடன் உரையாடிக் கொண்டிருந்தேன். வரவேண்டியவரை மட்டும்தான் காணவில்லை.\n'என்ன ஆளை இன்னும் காணேல்லை' என்று தமிழ்ச் செல்வனைக் கேட்பது அழகாக இருக்காது. அவராக அது பற்றி ஏதாவது சொன்னால்தான் உண்டு.\nஎனது மனதில் இருந்ததை தமிழ்ச்செல்வன் எப்படிப் படித்துக் கொண்டார் என்று தெரியவில்லை.\n'கொஞ்சம் தாமதமாகும். உங்களுக்குப் பிரச்சினை இல்லைத்தானே' சிரித்துக்கொண்டே பேசத் தெரிந்தவரிடம் பிரச்சனை இருந்தாலும் சொல்ல வாய்ப்பே இல்லைத்தானே.\n'கொஞ்சம் என்ன அதிக நேரம் எண்டாலும் காத்திருக்கிறோம். மதியச் சாப்பாட்டை இரவுச் சாப்பாட்டோடை சேர்த்து எடுத்துக் கொள்ளுவம்'\n'அவ்வளவு நேரம் செல்லாது. பேச்சுவார்த்தைக் குழுவை சந்திக்கிற வேலையும் அவருக்கு இண்டைக்கு இருக்கு'\nதமிழ்ச்செல்வன் சொல்லிக் கொண்டு இருக்கும் பொழுதே அரசியல்துறை அலுவலகத்துக்குள் வாகனம் ஒன்று வேகமாக வந்து நின்றது.\nஉள்ளூராட்சி மன்ற அதிகார அரசியல்: வென்றது கூட்டமைப்பா\nதமிழ் மக்களின் அரசியற் தோல்வி ஆரம்பமாகிறதா\nஎஸ்.எம்.ஜி. யின் சிறப்பு ஊடகத்திறமை மட்டும்தானா\nதலைமைத்துவ வறுமையால் தோல்வியைத் தழுவுகிறோமா\nவீட்டு வர்ணப் பூச்சுக்களால் மறைக்கப்பட்ட அத்திவாரம் இராஜதுரை\nஇன்றைய தலைவர்கள் திலீபனிடம் இருந்து ஏதும் கற்றுக் கொள்வார்களா\nபெயரின் அர்த்தத்துடன் வாழ்ந்து காட்டிய குருநாதன்\nபோராட்ட நினைவுகளை மீள் எழுப்பிய ராமுவின் மறைவு\nதமிழ் மக்கள் பேரவை - எதனை எதிர்பார்க்கிறோம்\nஊருக்குத் திரும்பி - மீளுதல்\nசொல்லும் செயலும் நேர்பட வைத்து வாழுதல்\nவாழ்க்கையால் நினைக்கப்படும் ஒரு புயற்பறவை\nசெயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)\nசெயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)\nஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே - ஆய்வாளர் நிலாந்தன் (தம���ழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)\nஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)\nமாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்\nமாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்\nமுள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா\nமுள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா\nபுலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)\nபுலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)\nஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள் - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்\nவிக்னேஸ்வரன் என்ன செய்யப் போகின்றார்\nஆவணப்படம் முன்வைக்கும் கேள்விகளும் கோரிநிற்கும் விளைவுகளும்\nகமல்ஹாசன் தேர்தல் அரசியலில் குதிப்பாரா\nநல்லிணக்கம் - தமிழரை ஒடுக்கவல்ல இராஜதந்திர நாகாஸ்திரம்\nபுலிக் கொலை - குற்றமும் கொண்டாட்டமும்\nஇலங்கை யாப்பு - இனப்பகைமையின் பின்னுள்ள அரசியல் சதி\nஆட்சிமாற்றத்தின் மீதான நம்பிக்கையாளர்கள் எங்கே\n'எடுப்பார் கைப்பிள்ளை' அரசியலுக்குத் தமிழர் தரப்பு முழுக்குப் போட வேண்டும் ருத்திரகுமாரன் மாவீரர் நாள் செய்தி\nஇந்திய அரசை என்னிடமிருந்து பிரிப்பதற்காக ரணில் சதி செய்கிறார். - ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nசீனாவின் வங்கி இரகசியங்களை கசிய விட்டவர்\nமத்தல விமான நிலைய ம் தொடர்பில் இந்தியாவுடன் உடன்பாடு\n2020 தேர்தல் தொடர்பில் மோடி – மைத்திரி அடுத்த மாதம் நேபாளத்தில் பேசக் கூடும் – அரசியல் அவதானிகள் கருத்து\nசிறிலங்காவின் வெற்றியானது, அமெரிக்காவின் நெருங்கிய பங்காளராக அதனை உருவாக்கும் – அமெரிக்காவின் புதிய தூதுவர்\nஅனைத்துலக ஈடுபாடு மாறாது – ரெரன்ஸ் டி ஜோன்ஸ் உறுதி\n© பொங்கு தமிழ் 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=118738", "date_download": "2019-08-26T10:32:46Z", "digest": "sha1:BZV66F6BOXFVTZVT6T2QXCWMCXU2ZHXW", "length": 12677, "nlines": 103, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஜம்மு காஷ்மீரில் ஜனநாயக வழியில் போராடும் இளைஞர்களை குறிவைத்து சுடும் இந்திய ராணுவம்! - Tamils Now", "raw_content": "\nவேதாரண்யத்தில் திட்டமிட்டு உடைக்கப்பட்ட அம்பேத்கார் சிலை;உடனடியாக புதிய சிலையை அமைத்தது அரசு - கடல் மாசு அடைந்தது; நுண்ணுயிரிகளால் சென்னை கடலில் நீல நிறத்தில் ஒளிர்ந்த அலைகள் - காஷ்மீர் விவகாரம் - பாகிஸ்தான் மந்திரி குரேஷி ஐ.நா. பொதுச் செயலாளருடன் பேச்சு - காஷ்மீர் விவகாரம் - பாகிஸ்தான் மந்திரி குரேஷி ஐ.நா. பொதுச் செயலாளருடன் பேச்சு - சம்பள உயர்வு கேட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் 3-வது நாளாக உண்ணாவிரதம் - காஷ்மீர் சென்ற ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சி குழுவை திருப்பி அனுப்பியது பாஜக அரசு\nஜம்மு காஷ்மீரில் ஜனநாயக வழியில் போராடும் இளைஞர்களை குறிவைத்து சுடும் இந்திய ராணுவம்\nஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி மெகபூபா முப்தி- பா.ஜ.க யுடனான கூட்டணி ஆட்சி முறிந்து, கவர்னர் ஆட்சி நடைபெறும் சூழலில், காஷ்மீரை விட்டு பா.ஜ.க வெளியேறிவிட்டதாக சமூக வலைதளங்களில் அம்மாநில மக்கள் கொண்டாடி வருகின்றனர்.\nஇந்நிலையில், பா.ஜ.க வின் மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் இந்திய இராணுவம் தேவையற்ற கட்டுப்பாடுகளை கடந்து சுதந்திரமாக விடப்பட்டு இருக்கிறது என்றார். மெகபூபா முப்தியோ காஸ்மீரின் பாதுகாப்புதான் முக்கியம் என்கிறார்.இருவரின் பேச்சுக்கு பின்னால் இருப்பது இந்திய ராணுவத்திடமிருந்து காஸ்மீர் மக்களின் பாதுகாப்புதான் என்பது திட்டவட்டமாக தெரிகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று நாம் பயந்தது நடந்து விட்டது\nகாஸ்மீர் புல்வாமா மாவட்டத்தின் டிரால் பகுதியில் உள்ள ஹயுவன் [Huyuan] கிராமத்தில் நேற்று இந்திய இராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில், காஷ்மீரின் விடுதலைக்காக மிக தீவிரமாக போராடி கொண்டிருக்கும் தோழர்கள் தனிஷ் காலிக்தார்,அதுல் அக்ரம் லோன் [Danish Khaliq Dar , Adil Akram Lone] மற்றும் அடையாளம் தெரியாத நபர் என்னும் மூன்று பேர் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.\nதனிஷ் காலிக்தார்,அதுல் அக்ரம் லோன் [Danish Khaliq Dar மற்றும் Adil Akram Lone ] தோழர்களின் இறுதி ஊர்வலம் நேற்று நடைபெற்றது, இதில் ஆயிரக்கணக்கான காஷ்மீரிகள் கலந்து கொண்டு இந்திய ராணுவத்தின் தொடர் தாக்குதலை கண்டித்தும், காஷ்மீரின் விடுதலையை வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினர்.\nகாஷ்மீரின் விடுதலைக்காக தொடர்ந்து ஜனநாயக முறையில் போராடி கொண்டிருக்கும் தோழர் அப்துல் க்ய்யூம் மட்டூ[ Abdul Qayoom Mattoo] இன்று கிஷ்த்வார் [Kishtwar ]பகுதியில் ஜம்மு காஷ்மீர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு இந்திய தேசியத்திற்கு எதிராக செயல்பட்டவர் என்னும் குற்றம் சுமத்தி பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது, அதுமட்டுமின்றி அந்த பகுதியை சேர்ந்த எட்டு அப்பாவி காஷ்மீரிய இளைஞர்களின் மீதும் இதேபோல தேசியத்திற்கு எதிராக முழக்கமிட்டனர் என்னும் வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஆட்சியை விட்டு இறங்கியதும் பாஜக ஜனநாயக வழியில் போராடும் இளைஞர்களை அடையாளப்படுத்தி பிடிப்பதும் அவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு பண்ணுவதையும் வாடிக்கையாக கொண்டிருக்கிறது.\nகுறிவைத்து சுடும் இந்திய ராணுவம் ஜனநாயக வழியில் போராடும் இளைஞர்கள் ஜம்மு காஷ்மீர் 2018-06-21\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nகாஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யக்கூடாது மு.க.ஸ்டாலின் அறிக்கை\nஇந்தியாவின் காலனி மாநிலமாகிறது ஜம்மு காஷ்மீர்; இனி என்ன நடக்கும்\nஜம்மு காஷ்மீரில் இந்திய இராணுவம் துப்பாக்கிச் சூடு: 2 அப்பாவி இளைஞர்கள் சுட்டுக்கொலை\nஜம்மு-காஷ்மீர் மற்றும் மேகாலயாவில் மிதமான நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதி\nகாஷ்மீரில் போராட்டத்தை கையில் எடுத்துள்ள இளம்பெண்கள்\nகாஷ்மீரில் மாணவர்கள் போராட்டத்தால் மூடப்பட்ட கல்லூரிகள் இன்று மீண்டும் திறப்பு\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nவேதாரண்யத்தில் திட்டமிட்டு உடைக்கப்பட்ட அம்பேத்கார் சிலை;உடனடியாக புதிய சிலையை அமைத்தது அரசு\nசம்பள உயர்வு கேட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் 3-வது நாளாக உண்ணாவிரதம்\nகடல் மாசு அடைந்தது; நுண்ணுயிரிகளால் சென்னை கடலில் நீல நிறத்தில் ஒளிர்ந்த அலைகள்\nகாஷ்மீர் விவகாரம் – பாகிஸ்தான் மந்திரி குரேஷி ஐ.நா. பொதுச் செயலாளருடன் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=122987?shared=email&msg=fail", "date_download": "2019-08-26T10:31:58Z", "digest": "sha1:4IH4RBD7LLJY4CNX4O2WBOGFC7V5J6OV", "length": 15957, "nlines": 111, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகர்நாடகம் ,கேரளாவில் தென் மேற்கு பருவமழை தீவிரம்: மேட்டூர் உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு - Tamils Now", "raw_content": "\nவேதாரண்யத்தில் திட்டமிட்டு உடைக்கப்பட்ட அம்பேத்கார் சிலை;உடனடியாக புதிய சிலையை அமைத்தது அரசு - கடல் மாசு அடைந்தது; நுண்ணுயிரிகளால் சென்னை கடலில் நீல நிறத்தில் ஒளிர்ந்த அலைகள் - காஷ்மீர் விவகாரம் - பாகிஸ்தான் மந்திரி குரேஷி ஐ.நா. பொதுச் செயலாளருடன் பேச்சு - காஷ்மீர் விவகாரம் - பாகிஸ்தான் மந்திரி குரேஷி ஐ.நா. பொதுச் செயலாளருடன் பேச்சு - சம்பள உயர்வு கேட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் 3-வது நாளாக உண்ணாவிரதம் - காஷ்மீர் சென்ற ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சி குழுவை திருப்பி அனுப்பியது பாஜக அரசு\nகர்நாடகம் ,கேரளாவில் தென் மேற்கு பருவமழை தீவிரம்: மேட்டூர் உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு\nகர்நாடக மற்றும் கேரள மாநிலங்களில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது.\nகர்நாடக அணைகளில் இருந்து நொடிக்கு ஒன்றரை லட்சம் கன அடி வீதம் காவிரியில் நீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில், அணையின் நீர்மட்டம் ஒரேநாளில் 3 அடி உயர்ந்தது.\nஇதன்காரணமாக கர்நாடகாவில் உள்ள முக்கிய நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. 84 அடி முழு கொள்ளளவு கொண்ட கபினி அணை, 82 அடி நிரம்பியது. நேற்று வரை கபினி அணைக்கு நொடிக்கு ஒரு லட்சம் கன அடி நீர் வந்து கொண்டிருந்த மைசூர் மாவட்டத்தில் உள்ள 84 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணை முழு கொள்ளளவை எட்டியதால் அணைக்கு வரும் ஒரு லட்சத்து 25,000 கன அடி நீரும் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.\nஇதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் ஒகேனக்கல்லில் தொடர்ந்து மூன்றாவது நாளாக பரிசல் இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நொடிக்கு 40 ஆயிரம் கன அடியாக உள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மேட்டூர் அணையின் நீர்தேக்க பகுதியான பண்ணவாடியில் வருவாய்த்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.\nஇதுபோல் தாரகா தடுப்பணையில் ���ினாடிக்கு 15,000 கனஅடியும், நாகு தடுப்பணையில் 10,000 கனஅடியும் நீர் திறக்கப்பட்டு உள்ளது.\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 54 அடியாக இருந்த நிலையில், ஒரேநாளில் 3 அடி உயர்ந்து தற்போது 57.16 அடியாக உள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து வரும் நீர் இதேஅளவில் தொடரும் பட்சத்தில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதேபோன்று மாண்டியாவில் உள்ள கிருஷ்ண ராஜ சாகர் அணையில் இருந்து 25,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த அணைக்கு ஒரு லட்சம் கன அடிக்கும் கூடுதலாக நீர் வந்து கொண்டிருப்பதால் எந்த நேரத்திலும் அணை நிரம்பி கூடுதல் நீர் திறக்கப்படும். எனவே கரையோர மக்கள் கால்நடைகளுடன் பாதுகாப்பான இடத்திற்கு செல்லும்படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.\nகர்நாடகா அணைகளில் கூடுதல் நீர் திறப்பால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று மாலையில் ஒரு லட்சம் கன அடி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு மாவட்டங்களில் காவிரி கரையோரத்தில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.\nபவானிசாகர் அணை நீர்மட்டம் – 87.9 அடி, நீர்இருப்பு – 19.7 டிஎம்சி, நீர்வரத்து – 36,038 கனஅடி, வெளியேற்றம் – 205 கனஅடி ஆகும்.\nநொய்யல் ஆற்றில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு – கரையோர பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக பொள்ளாச்சி ஆழியார் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 9 அடி உயர்ந்து உள்ளது.\nதேனி சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு, 3-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.\nநெல்லை மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் கனமழை காரணமாக ஒரே நாளில் பாபநாசம் அணை 5.5 அடியும், சேர்வலாறு அணை 5.7 அடியும் உயர்ந்து உள்ளது.\nமேட்டுப்பாளையம் பல்லூர் அணையில் இருந்து 20 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.\nநீர்வரத்து அதிகரிப்பால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரேநாளில் 3 அடி அதிகரித்து 126 அடியானது. அணையில் நீர் இருப்பு 3,963 மில்லியன் கன அடியாக உள்ளது.\nகர்நாடகம் –கேரளா தென் மேற்கு பருவமழை தீவிரம�� மேட்டூர்அணை 2019-08-10\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nதென் மேற்கு பருவமழை; தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக பெய்து மக்களை குளிர்வித்தது\nபருவமழை தீவிரம்; காவிரியில் கூடுதல் தண்ணீர் திறப்பு மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nவெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் சில இடங்களில் இன்று மழை பெய்யும் வானிலை மையம் அறிவிப்பு\nதமிழ்நாட்டில் மேலும் 3 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் வானிலை மைய அதிகாரிகள் தகவல்\nதென்மேற்கு பருவ மழை இன்னும் சில நாட்களில் தொடங்கும்:வானிலை ஆய்வுமையம் தகவல்\nகாவிரி டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் விட வேண்டும்: விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு கோரிக்கை\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nவேதாரண்யத்தில் திட்டமிட்டு உடைக்கப்பட்ட அம்பேத்கார் சிலை;உடனடியாக புதிய சிலையை அமைத்தது அரசு\nசம்பள உயர்வு கேட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் 3-வது நாளாக உண்ணாவிரதம்\nகடல் மாசு அடைந்தது; நுண்ணுயிரிகளால் சென்னை கடலில் நீல நிறத்தில் ஒளிர்ந்த அலைகள்\nகாஷ்மீர் விவகாரம் – பாகிஸ்தான் மந்திரி குரேஷி ஐ.நா. பொதுச் செயலாளருடன் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archivioradiovaticana.va/storico/2017/09/05/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/ta-1334808", "date_download": "2019-08-26T10:16:07Z", "digest": "sha1:EH6V5U2Z3KCTGD25TMTSVVQFYZC2JONS", "length": 4604, "nlines": 12, "source_domain": "www.archivioradiovaticana.va", "title": "பிறருக்கு உதவுகின்ற மனப்பான்மையில் கவனம் செலுத்த....", "raw_content": "\nபிறருக்கு உதவுகின்ற மனப்பான்மையில் கவனம் செலுத்த....\nசெப்.06,2017. நவீன சமுதாயத்தில் நிலவுகின்ற தன்னலப் போக்குகளிலிருந்து விடுபட்டு, பிறருக்கு உதவுகின்ற மனப்பான்மையில் கவனம் செலுத்துமாறு, பன்னாட்டு இளையோரிடம் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nநாம் வாழ்கின்ற கலாச்சாரம், மிகவும் தன்னலமுள்ளதாய், எப்போதும் தன்னைப் பற்றியே நினைத்துக்கொண்டு, பிறரைப் புறக்கணிப்பதாக உள்ளது எனவும் கூறியத் திருத்தந்தை, தன்னையே அன்புகூருகின்ற போக்கு, சோகத்தையே உருவாக்கும் எனவும் கூற���னார்.\nகத்தோலிக்க ஷலோம் குழுமத்தைச் சார்ந்த இளையோர் மற்றும், குடும்பங்கள் என, ஆயிரக்கணக்கான உறுப்பினர்களை, அருளாளர் ஆறாம் பவுல் அரங்கத்தில் இத்திங்களன்று சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்குழுமத்தின் மூன்று இளையோர் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொன்னார்.\nசிலே நாட்டைச் சேர்ந்த ஹூவான் என்பவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த திருத்தந்தை, இறைஇரக்கத்தின் நற்செய்தியைப் பிறரோடு பகிர்ந்து கொள்வதற்கு, ஒருவர், தன்னலம் துறக்கவேண்டியது இன்றியமையாதது என்று கூறினார்.\nமேலும், திருஅவையின் பணியிலும் வாழ்விலும் இளையோரின் பங்கு பற்றி, பிரான்ஸ் நாட்டு ஓர் இளம்பெண்ணும், போதைப்பொருளுக்கு பல ஆண்டுகள் அடிமையாகி தற்போது புதுவாழ்வு வாழ்கின்ற பிரேசில் நாட்டு இளைஞர் ஒருவரும் திருத்தந்தையிடம் கேள்விகளைக் கேட்டனர்.\nபோதைப்பொருள்கள் மக்களின் வாழ்வை எவ்வாறு அழிக்கின்றன என்பதை விளக்கிய திருத்தந்தை, வயது முதிர்ந்தவர்களை மதித்து நடக்குமாறும் அறிவுறுத்தினார்.\nபிரேசில் நாட்டின் வட கிழக்கிலுள்ள Fortaleza நகரில், 1980களின் ஆரம்பத்தில் ஷலோம் குழுமம் தொடங்கப்பட்டது. தற்போது பல நாடுகளில் பரவியுள்ள இக்குழுமத்தில், ஏறத்தாழ 3,800 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். தியானம், ஒன்றிப்பு, மற்றும், நற்செய்தி அறிவிப்பில், இவர்கள் கவனம் செலுத்துகின்றனர்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.abdhulbary.info/2015/02/is-is.html", "date_download": "2019-08-26T10:25:51Z", "digest": "sha1:EKLCILLMMZJFHF263W4QIOPXYKWOUYZO", "length": 4723, "nlines": 100, "source_domain": "www.abdhulbary.info", "title": "www.AbdhulBary.info: ISIS பற்றி ISIS", "raw_content": "\nதாஇஷ் என்ற ISIS பயங்கரவாதிகள் ஜிஹாத் என்ற போர்வையில் இஸ்லாத்துக்கு முற்றும் முரணாக அப்பாவி முஸ்லிம்களையும், பச்சிளம் குழந்தைகளையும் அநியாயமாக கொலை செய்பகிறார்கள். வீணாக தமது உயிர்களை தற்கொலைத் தாக்குதல் மூலம் அழித்துக் கொள்கிறார்கள். பொதுமக்களின் பொதுச் சொத்துக்களை அநியாயமாக அழிக்கிறார்கள். இவற்றுக்கெல்லாம் அல்லாஹ்விடம் பதில் சொல்ல முடியாது. எனவே தான் அந்த பகயங்கரவாத இயக்கத்தை விட்டும் விலகுவதாக குறிப்பிடுகிறார் ISISஇன் இஸ்லாமிய விரோத அநியாயங்களைப் பொறுக்க முடியாமல் ISIS ஐ விட்டும் வெளியேறிய அப்துல்லாஹ் அல் முஹைஸினி என்பவர்.\nLabels: ISIS, வஹாபி எதிர்ப்பு\nஇந்த ���ார்க்கத்தின் விடயங்கள் தகுதி இல்லாதவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் உலக முடிவை எதிர்பாருங்கள்\nமுதலாவது தாஇஷ் (ISIS) பாடசாலை\nமத்திய கிழக்கில் நடப்பது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.iyerpaiyan.com/2009/06/blog-post_13.html", "date_download": "2019-08-26T10:34:32Z", "digest": "sha1:4BXW56EVL22R3IOF36GBL6VMQSCSNQ4S", "length": 11492, "nlines": 274, "source_domain": "www.iyerpaiyan.com", "title": "This Iyer is a little funny ...: தாய் மண்ணே வணக்கம் ...", "raw_content": "\nபரித்ராணாய சாதூனாம் விநாஷாய சதுஷ்க்ருதாம் தர்ம ஸந்ஸ்த்தாபநார்த்தாய சம்பவாமி யுகே யுகே ...\nதாய் மண்ணே வணக்கம் ...\nமோகத்தின் உச்சியில் மயங்கித்தான் கிடந்தோம்\nதாய் மண்ணின் மணத்தை நுகர்வதற்கு மறுத்தோம்\nதேசமெங்கும் ஊழல் என்று மார்தட்டித்திரிந்தோம்\nநம்வீட்டின் ஓட்டைகளை சரி செய்ய மறந்தோம்\nபோதுமடா சாமி என்று அயல்நாடு பறந்தோம் ...\nபணம் ஈட்டும் ஆசையில் உறவுகளை துறந்தோம்\nநம் நாட்டில் இல்லை என்று கடல் பல கடந்தோம்\nகல்வி கற்கும் ஆவலில் ஈட்ட செல்வதை கரைத்தோம்\nஅயல் நாட்டு பட்டத்தை வெற்றி என்று நினைத்தோம்\nஅதுவும் வெறும் காகிதம் என்றறிந்து ஒரு நொடி திகைத்தோம்\nபிறப்பையும், இறப்பையும் ஈமைலில் படித்தோம்\nபெண் பார்க்கும் படலத்தையும் அங்கேயே முடித்தோம்\nஇட்டிலியும் தோசையும் அறியாதது போல் அலைந்தோம்\nபிஸ்ஸாவும் பர்கரும் தெரிந்தது போல் நடித்தோம்\nகோக்கையும், பீரையும் குலுக்கி குலுக்கி குடித்தோம்\nநம் நிலைமையை நாமே எண்ணி மனதுக்குள் சிரித்தோம்\nஅயல் நாட்டின் பெருமைகளை பேசி பேசி மகிழ்ந்தோம்\nநம் நாட்டில் அவை தோன்ற யுகமாகும் என்றிகழ்ந்தோம்\n\"fuck\"கையும், \"புல் ஷிட்டையும்\" பேச்சினிடையே கலந்தோம்\nஅவையன்றி பேசவே முடியாதென்று விணைந்தோம்\nஅன்று அந்நியனின் கைப்பிடியில் சிக்கித்தான் தவித்தோம்\nஅடித்தாலும் உதைத்தாலும் மண்டி போட்டு பிழைத்தோம்\nவலி தாங்க முடியாமல் அம்மாவை அழைத்தோம்\nஉன் மடி தான் சொர்கமேன்ற உண்மையொன்றை உரைத்தோம்\nகாலம் கடந்த சிந்தையென்று இன்று நாமே உணர்ந்தோம்\nபோதுமடா அடிமைகளாய் நாம் வாழ்ந்த காலம்\nமீதமுள்ள சொத்தென்றால் அது இந்தியனின் மானம்\nஉனக்காக காத்திருக்கு இந்திய விமானம்\nஅதை ஏறி வருவது தான் உன் உயிருக்கு பாலம்\nகட்டாயம் ஒரு நாள் இந்தியாவும் மாறும்\nஅதை கண்டு உங்கள் மனம் கட்டாயம் ஆறும்\nஇந்தியாவை போல ஒரு தேசம் எங்கிருக்கு சொல்ல���ா\nகுறை மட்டும் கண்டெடுக்க நீயும் நானும் இல்லடா\nஅங்கு சிந்தும் ரத்தத்துளியை இங்கு கொஞ்சம் சிந்தடா\nஇந்தியனாய் பிறந்தோமென்று தலை நிமிர்ந்து நில்லடா ...\nதாய் மண்ணே வணக்கம் ....\nசொர்க்கம் சென்றாலும் சொந்த நாடுபோல் சுகம் வருமா\nதாய் மண்ணே வணக்கம் ...\nஇப்படிக்கு ... காலம் ...\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.nikkilcinema.com/news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-08-26T10:27:48Z", "digest": "sha1:IX2W6DEOXNRKODM56WMFO43BWMV2UVXG", "length": 2642, "nlines": 24, "source_domain": "www.nikkilcinema.com", "title": "நமது விவசாயிகளை காப்பது நமது கடமை – தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சீ.வி.குமார் | Nikkil Cinema", "raw_content": "\nநமது விவசாயிகளை காப்பது நமது கடமை – தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சீ.வி.குமார்\nபல வெற்றி படங்களையும், பல வெற்றி இயக்குனர்களையும் தனது தயாரிப்பு நிறுவனம் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் முலம் அறிமுகப்படுத்தியவர் தயாரிப்பாளர் சீ.வி.குமார்.\nசமீப காலமாக விவசாயிகள் படும் துன்பங்களை கண்டு வருத்தமடைந்த சீ,வி.குமார் விவசாயத்திற்கான விழிப்புணர்வை மேம்படுத்தும் வகையில் அயல்நாட்டு குளிர்பானங்களை இனி நானும் என் தயாரிப்பில் உருவாகும் படங்களின் போதும் உபயோகிக்க போவதில்லை என்று அறிவித்துள்ளார். நமது விவசாயிகளையும், விவசாயத்தின் மகத்துவத்தயும் காப்பது நம் கடமை என கூறிய சீ.வி.குமார் எடுத்திருக்கும் இந்த முடிவு பொதுஜன மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.\nதிருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவான “அதே கண்கள்” படத்தின் இசை நாளை வெளியாகவுள்ளது குறிப்பிடதக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/avengersbend-game-tv-spot-video-released/", "date_download": "2019-08-26T09:56:13Z", "digest": "sha1:CIL5T4E7PTNTGCJDCZLQT4MCFXTJTPXC", "length": 11628, "nlines": 182, "source_domain": "patrikai.com", "title": "வெளியானது 'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்'. படத்தின் டிவி ஸ்பாட் வீடியோ...! | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»videos»வெளியானது ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’. படத்தின் டிவி ஸ்பாட் வீடியோ…\nவெளியானது ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’. படத்தின் டிவி ஸ்பாட் வீடியோ…\nஉலகம் முழுவதும் வருகிற ஏப்ரல் 26 ஆம் தேதி ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’. படம் வெளியாகவிருக்கிறது .\nமிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படம் இந்தியாவிலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியாக போகிறது .\nஇதன் தமிழ் வெர்ஷனில் ஏ.ஆர்.முருகதாஸ் வசனம் எழுதியிருக்கிறார். விஜய்சேதுபதியும் ஆண்ட்ரியாவும் பின்னணி பேசியிருக்கிறார்கள். குறிப்பாக இந்த படத்தில் இடம் பெற்றுள்ள அயர்ன் மேன் கேரக்டருக்கு விஜய் சேதுபதி டப்பிங் பேசியிருக்கிறார்.\nசமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த மார்வெல் ஆன்தம் என்ற பாடல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த பாடலை ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் ஜோ ரஸ்ஸோ ஆகியோர் வெளியிட்டனர். இந்நிலையில் இந்த படத்தின் டிவி ஸ்பாட் தற்போது வெளியாகியுள்ளது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nஏ ஆர் முருகதாஸ் கைவண்ணத்தில் தமிழில் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்\n‘அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்’ ன் வில்லன் தனோஸை தேடிப்பிடிக்கும் வீடியோ…\n‘அவெஞ்சர்ஸ்’ பார்த்து அழுது சுவாசிக்க முடியாமல் இளம்பெண் மருத்துவமனையில் அனுமதி…\nஆகஸ்டு 22 சென்னை தினம்: 379வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள மெட்ராஸ்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகங்கணா ரணவத்தை கலாய்த்த நெட்டிசன்கள்…\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்சியில் 32 அடி உயர ஆஞ்சநேயருக்கு கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு\nநிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது சந்திரயான்2\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to-2/how-speed-up-3g-data-connection-4g-speed-010588.html", "date_download": "2019-08-26T09:57:08Z", "digest": "sha1:O3FN4KINOU5CQNWWPGAWPUKQ6SO45NO4", "length": 18460, "nlines": 263, "source_domain": "tamil.gizbot.com", "title": "How To Speed Up 3G Data Connection To 4G Speed - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜியோ பிராட்பேண்ட் தாக்கம்: மீண்டும் ஒரு புதிய சலுகையை வழங்கியது பிஎஸ்என்எல்.\n30 min ago நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n1 hr ago புற்றுநோய் அபாயம்: ஆப்பிள் மற்றும் சாம்சங் மீது அதிக கதிர்வீச்சு வழக்கு\n1 hr ago ஜியோவிற்கு போட்டியாக ஏ.சி.டி அறிமுகப்படுத்தும் ஸ்டீரிம் டிவி 4கே. என்னென்ன சிறப்பு வாங்க பார்ப்போம்\n2 hrs ago 100 எம்பிபிஎஸ் வேகம்:ரூ.500க்கு குறைந்த பிளானை அறித்த எக்ஸிடெல்.\nFinance இனி இப்படி தான் டீ கிடைக்கும்.. மண் மணம் மாறாமல் மண் குவளைகளில்.. நிதின் கட்காரி தகவல்\nLifestyle கணவருக்கு பிடித்த மனைவியாக இருப்பது எப்படி\nSports PKL 2019 : ரெய்டில் கில்லி.. கெத்து காட்டிய இளம் வீரர்.. யுபி-ஐ வீழ்த்தி டபாங் டெல்லி அபார வெற்றி\nMovies 'ஏ' படத்தில் நடிப்பேன், ஆனால் கேமராவுக்கு முன் 'அது' முடியாது: சர்ச்சை நடிகை\nNews கள்ள உறவு.. சொல்லி பார்த்த கணவர்.. கைவிட மறுத்த மனைவி.. மொட்டை அடித்து ஊர்வலம்\nAutomobiles பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை வாங்கிய திரை பிரபலம்... யார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்\n ஒரே நேரத்தில் 3 அரசுப் பணி 30 ஆண்டுகளாக சம்பளம் வாங்கிய நபர்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n3ஜி கனெக்ஷனில் 4ஜி வேகம் பெறுவது எப்படி.\nபல விஷயங்களை தெரிந்துகொள்ள மிக வேகமான தகவல் தொடர்பு சாதமாக இண்டர்நெட் இயங்கி வருகின்றது. அதுவும் இப்பொழுது ஸ்மார்ட்போனில் நெட் பயன்பாடு நல்ல முறையில் கிடைக்கின்றது. இந்த நேரத்தில் ஸ்லோ டேட்டா ஸ்பீடு அதாவது தரவுகளை சேகரிக்கும் போது நெட் மிகவும் மெதுவாக செயல்படுவது எரிச்சலான விஷயம் தான்.\nஇதனால் பல தகவல்கள் தாமதமாக கிடைக்கலாம். இதை சரி செய்வதற்கே அனைவரும் விரும்புகின்றனர். 3ஜி மற்றும் 4ஜி தொழில்நுட்பங்களை தகவல் சேகரிப்பிற்காக பயன்படுத்தினாலும் சில நேரங்களில் வீடியோ டவுன்லோட் செய்வது கூட மெதுவாக செயல்படுவது அவஸ்தையாகவே இருக்கின்றது.\nXDA forum number மூலம் 3ஜி இணைப்பை விரைவாக செயல்படுத்தி நெட்டின் வே��த்தை கூட்டும் நுட்பத்தை பெறுவது எப்படி என்பது பற்றி இங்கு காண்போமா.\nஇண்டர்நெட் கான்பிகரேஷன் செட்டிங் ஃபைலை (Internet Configuration Setting File) முதலில் எடிட் செய்யவும். இதன் பிறகு தான் நெட் தொடர்பை நன்றாக பெற முடியும். இந்த கோப்பில் உள்ள ‘Van Jacobson TCP/IP header Compressionஐ' எடிட் செய்தால் 3ஜியின் வேகத்தை அதிகபடுத்த முடியும். இப்படி செய்வதால் 3ஜி வேகத்தை முன்பு இருந்ததை விட இரண்டு மடங்கு அதிக படுத்த முடியும் என்று இதை பயன்படுத்தியவர்கள் கூறி உள்ளனர். ஆனால் உங்கள் carrier provider இந்த அம்சத்தை சப்போர்ட் செய்தால்தான் இதை செய்ய முடியும்.\n3ஜி தொடர்பை வேகப்படுத்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை ரூட் செய்தல் வேண்டும். உங்கள் டிவைஸை ரூட் செய்வதற்கு முன்னால் எல்லா தரவுகளையும் டெலீட் செய்ய வேண்டும். 7zஎன்ற ஆப்ஷனை டவுன்லோட் செய்யவும். இந்த கோப்பில்தான் நீங்கள் ஏற்கனவே உங்கள் சிஸ்டத்தில் வைத்திருக்கும் கோப்பின் திருத்தம் செய்யப்பட்ட வெர்ஷன் உள்ளது. பழைய கோப்பை நீக்கி புதியதை சேமிக்கவும். ES File Explorer அல்லது அதை ஒத்த வேறொரு file managerஐ டவுன்லோட் செய்யவும். இதை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பெற்று கொள்ள முடியும்.\narchive option டவுன்லோட் செய்யவும். அதில் ஆப்ஷன் என்ற கோப்பு இருக்கும்.\nSD கார்ட் ரூட்டிற்கு உங்கள் டிவைஸில் options fileஐ காப்பி செய்யவும்.\nES File Managerஐ திறந்து ரூட் பெர்மிஷனுக்கு அனுமதி அளியுங்கள். இதற்கு செய்ய வேண்டியது Menu >> Root Explorer >> On >> Confirm.\nEs file Manager and copyக்கு உட்பட்டு இருக்கும் ஆப்ஷனை தேடி எடுத்து folder\"/system/etc/ppp\" என்று எதில் வேண்டுமென்றாலும் ஒட்டிகொள்ளலாம்.\nஇப்பொழுது டிவைஸை ரீபூட்(reboot) செய்யவும்.\nமேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.\nநோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nநீங்கள் மரணிக்கும் தருவாயில் கூகுள் அக்கவுண்ட் டேட்டாவை அழிப்பது எப்படி\nபுற்றுநோய் அபாயம்: ஆப்பிள் மற்றும் சாம்சங் மீது அதிக கதிர்வீச்சு வழக்கு\n4ஜியை விட 20மடங்கு வேகமான 5ஜி\nஜியோவிற்கு போட்டியாக ஏ.சி.டி அறிமுகப்படுத்தும் ஸ்டீரிம் டிவி 4கே. என்னென்ன சிறப்பு வாங்க பார்ப்போம்\nபட்ஜெட்டில் ஆதார்-பானுக்கு மத்திய நிதி அமைச்சரின் அறிவிப்பு இதுதான்.\n100 எம்பிபிஎஸ் வேகம்:ரூ.500க்கு குறைந்த பிளானை அறித்த எக்ஸிடெல்.\nஅமெரிக்காவை பின்னுக்கு தள்ளிய சீனா, ��ந்தியா: அதிகரித்த இணையபயன்பாடு.\nபல பெண்களின் ஆபாச வீடியோ செல்போனில் பதிவு:ரகசிய கேமராவை கண்டறிவது எப்படி\nஇணையத்தில ஒரு நிமிடத்தில் இவ்வளவு நடக்குதா\nஜியோ பிராட்பேண்ட் தாக்கம்: மீண்டும் ஒரு புதிய சலுகையை வழங்கியது பிஎஸ்என்எல்.\nமலிவு விலையில் இணைய வசதி அறிமுகம் செய்ய அமேசான் திட்டம்.\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nவிவோ iQOO ப்ரோ 5G\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nநீங்கள் அதிகம் எதிர்பார்த்த கூகுள் நிறுவனத்தின் 7எம்பி ஆப்.\nவைரல் செய்தி: அமிதாப்பச்சன் பதிவிட்ட இளம் பெண்ணின் ட்வீட்\n1000ஜிபி டேட்டா இலவசம்: அம்பானியை கிடுகிடுக்க வைத்த ஏர்டெல் நிறுவனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/03/140319.html", "date_download": "2019-08-26T10:04:02Z", "digest": "sha1:QHPAXGCS6NCKOOEVVVFVUPPPWJ56CZWO", "length": 17257, "nlines": 334, "source_domain": "www.padasalai.net", "title": "பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 14.03.19 ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 14.03.19\nபுறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல்\nகாணாதபோது ஒருவனைப் பற்றிப் புறம்பேசிக், காணும்போது பொய்யாக அவனுடன் பேசி வாழ்வதைக் காட்டிலும் இறந்து போவது அற நூல்கள் கூறும் உயர்வைத் தரும்.\nகண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம்\n1. எனது உணவானது விவசாயி, பாதுகாப்பவர், விற்பவர் மற்றும் சமைப்பவர் உழைப்பில் வருகிறது.\n2. எனவே உலகில் உணவு இல்லாமல் நிறைய பேர் இருக்கும் போது உணவை வீணாக்க மாட்டேன்.\nதெளிந்த அறிவும்,இடைவிடாத முயற்சியும் ஒரு மனிதனுக்கு இருந்து விட்டால் தொட்டதெல்லாம் துலங்கும்.\n1.சுதந்திர இந்தியாவில் முதல் பொதுத் தேர்தல் எந்த ஆண்டு நடைபெற்றது\n2. மாநிலங்களவையின் தலைவர் யார்\n1. ருசியை கொடுக்கும் அஜினமோட்டோவில் ஏராளமான தீமைகள் மறைந்துள்ளன என்ற உண்மை பலருக்கும் தெரிவதில்லை.\n2. இதன் வேதிப் பெயர் 'மோனோ சோடியம் குளூட்டமேட் Mono Sodium Glutamate என்பதாகும்.\n3. அஜினமோட்டோ கலந்த உணவை உண்டால், குழந்தைகளுக்கு ஆபத்து. தினமும் மூன்று கிராமுக்கு மேல் அஜினமோட்டோ கலந்த உணவை உண்டால் பெரியவர்களுக்குக் கூட கழுத்துப் பிடிப்பு, தலைவலி, நெஞ்சுவலி, தலைசுற்றல், மூச்சுத் திணறல் வர வாய்ப்பு உள்ளது.\n4. அஜினோம���ட்டோ கலந்த உணவுப் பொருட்களை அடிக்கடி சாப்பிடும் குழந்தைகளுக்கு, உடல் வளர்ச்சியைத் தூண்டும் ஹார்மோன் சுரப்பது வெகுவாகக் குறையும்.\n*வயிற்றில் 35 இலட்சம் சீரண சுரப்பிகள் உள்ளன.\n* தாடை எலும்பு உடலின் வலிமையான எலும்பு\n* உடலின் இறந்த செல்கள் தான் நம் வீட்டில் உள்ள தூசியில் பெரும் பங்கு வருகிறது\n*உலகின் அதிக அறிவாளியானவர்களின் முடியில் துத்தநாகம் மற்றும் செம்பு அதிக அளவில் காணப்படும்.\nஒரு ஏரியில் நிறைய மீன்களும் பாம்புகளும் வாழ்ந்து வந்தன. முதலில் நட்பு பாரட்டி இந்த இரண்டு இனங்களும் வாழ்ந்து வந்தன. பருவமழை பொய்த்து ஏரி வற்ற ஆரம்பித்ததும் இடத்துக்குச் சண்டை போட்டு ஏரியைப் பிரித்துக் கொண்டு வாழ்ந்தன. ஒரு இனம் வாழும் இடத்திற்கு மற்றொரு இனம் போகக் கூடாது. மீறினால் எதிரியின் கையில் சரியான உதை கிடைக்கும்.\nஇதில் ஒரு விலாங்கு (eel) மட்டும் தந்திரமாக வேஷம் போட்டு ஏரி முழுவதும் சுற்றி வந்து கொண்டிருந்தது.\nபாம்புகள் இடத்திற்குப் போகும் போது விலாங்கு தன் நீண்ட உடலையும் பாம்பு போன்ற தலையையும் வைத்து தான் ஒரு பாம்பு என்று காட்டிக் கொள்ளும்.\nமீன்களின் இடத்திற்குப் போகும் போது உடலைச் சுருட்டி மீன் போன்ற துடுப்புகளையும் வாலையும் காட்டி தான் ஒரு மீன் என்று காட்டிக் கொள்ளும்.\nஇப்படி ஏமாற்றியே பொழுதை ஓட்டிக் கொண்டு இரண்டு இடங்களிலும் உணவு பெற்று ஏரி முழுவதும் சுற்றித் திரிந்து வந்தது விலாங்கு.\nவெயில் காலம் அதிகமானது. ஏரி மேலும் வற்றியது. பாம்புக் கூட்டமும் மீன் கூட்டமும் தங்கள் இடங்களை நெருக்கியும் குறுக்கியும் அமைத்துக் கொண்டே வந்தன.\nஒரு நாள் இரண்டு கூட்டங்களும் ஒன்றன் இருப்பிடத்தை இன்னொன்று பார்த்துக் கொள்ளும் தூரத்தில் அமைக்கும் நிலை வந்தது.\nஅப்போது மீனாக விலாங்கு வேஷம் போட்டால் பாம்புகள் பார்த்து தாக்கின. பாம்பாக வேஷம் போட்டால் மீன்கள் கடித்துக் குதறின.\n“நான் பாம்பும் அல்ல மீனும் அல்ல” விலாங்கு கதறீயது. நம்புவாரில்லை. விலாங்கு “முதலிலேயே உண்மையைச் சொல்லியிருக்கலாமோ” என்று நினைத்துக் கொண்டு செத்தே போனது.\n* 10ம் வகுப்பு தேர்வு இன்று தொடக்கம்: 9.97 லட்சம் பேர் எழுதுகின்றனர்.\n* இமாச்சலபிரதேச மாநிலத்தில் உள்ள லாகுல் ஸ்பிட்டி மாவட்டம் ஹிக்கிம் பகுதி கடல் மட்டத்தில் இருந்து 14 ஆயிரத்து 567 அடி உயரம் கொண்டது. இங்கு அமைக்கப்படும் வாக்குச்சாவடிதான் நாட்டிலேயே மிகவும் உயரமான இடத்தில் உள்ள வாக்குச்சாவடியாக அமைந்த உள்ளது.\n* கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே சேலத்தில் வெயில் கொடுமை அதிகரித்துள்ளதால் எலுமிச்சம்பழம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.\n* 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகளை ஏப்.13-க்குள் முடிக்க தேர்வுத்துறை உத்தரவு.\n* டெல்லியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்ற இந்தியா தொடரை 2-3 என்று இழந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2018/03/google-adsense-approval-for-tamil.html", "date_download": "2019-08-26T09:02:13Z", "digest": "sha1:HYZ2GITB3TQENQGPCMKZ33SVFDOSTEPX", "length": 14929, "nlines": 116, "source_domain": "www.malartharu.org", "title": "இனி ஏற்றம் பெரும் தமிழ் வலைப்பூ உலகம்", "raw_content": "\nஇனி ஏற்றம் பெரும் தமிழ் வலைப்பூ உலகம்\nஉங்கள் வலைப்பூவை வாசகர்கள் பார்வையிட்டால் உங்கள் வங்கிக்கணக்கில் பணம்.\nகூகிள் திட்டம் ஒன்று இருக்கிறது.\nநமது வலைப்பூவில் நாம் என்ன எழுதியிருக்கிறோம் என்று பார்த்து அதனை ஒட்டிய விளம்பரங்களை நமது வலைப்பக்கத்தில் காட்டி அதற்கு அந்த நிறுவனங்களிடம் பணம் பெரும் கூகிள். பெறுகிற பணத்தில் ஒரு கட்டிங் பதிவருக்கு கிடைக்கும்.\nஒரு விபத்திற்கு பின்னால் மீண்டு வந்திருக்கும் திண்டுக்கல் தனபாலன் அண்ணாவிடம் பேசிய பொழுது சில பதிவர்கள் சில லட்சங்களை மாதம் தோறும் பெறுகிறார்கள் என்றார்.\nதமிழில் காத்திரமாக எழுதிக்கொண்டிருக்கும் பதிவுலக ஆளுமைக்கு வாழ்த்துகள்.\nஇதற்காக ஒரு பெரும் குழு இயங்கியிருக்கிறது. அவர்களுக்கு நன்றிகள்.\nஅநேகமாக தமிழில் எழுதிக்கொண்டிருக்கும் பதிவர்களில் முதல் அலையில் எழுததுவங்கி பிறகு தடம்மாறி, ஒருவழியாக மீண்டும் மலர்தருவில் தொடர்ந்து எழுதும் பதிவர் நான்.\nஎன்னுடைய முதல் ஆட்சென்ஸ் கணக்கு ஒரே ஒரு கிளிக்கில் கிடைத்து என்றால் நம்ப மாட்டீர்கள்.\nஇதைவிட நம்பமுடியாத இன்னொரு விஷயம் அன்றய பிளாக் சேவைகள் யாகூ ஐடிக்கள் மூலமே இயக்கக்கூடியதாக இருந்தன.\nஇன்றுபோல கூகிள் கணக்கு தேவையில்லை.\nஅந்த வலைப்பூக்கள் இன்றும் இருக்கின்றன. அவற்றின் கடவுச் சொல்லையும் பயனர் பெயரையும் மறந்துவிட்டேன்.\nபிறகு எல்டெக்ஸ் டாட் இன் என்கிற தளத்தை ஒருவருடம் சும்மாவே வைத்த��ருந்துவிட்டு மூடினேன்.\nமுதலில் ஒரு வலைத்தளமாகத்தான் துவங்கினேன். பிறகு வலைப்பூவாக மாற்றிக்கொண்டேன்.\nஇதற்கு பிறகு டிரான்ப்ரூக் டாட் காம் என்கிற வலைப்பூவை துவக்கினேன்.\nஆங்கிலம் என்பதால் ஆட்சென்ஸ் எளிதாக கிடைத்துவிட்டது.\nஇன்னும் நிறய பணியாற்றினால்தான் ஆட்ஸ்ன்ஸ் பலனளிக்கும்.\nஅந்தக்கணக்கில் இதுவரை ஆயிரம் ரூபாய்க்கு குறைவாகத்தான் சேர்ந்திருக்கிறது.\nஆட்ஸ்ன்ஸை பொறுத்தவரை நூறு டாலர்கள் சேர்ந்தால்தான் நேரடியாக உங்கள் வங்கிக்கணக்கில் வரவு வைக்கும்.\nநூறு டாலர் இலக்கையே இன்னும் நான் அடையவில்லை.\nகாரணம் எளிது, கவர்ச்சிகரமான எழுத்து இல்லை.\nஅதிகம் தேடப்படும் விஷயங்கள் குறித்து எழுதுவதில்லை.\nசெக்ஸ், சினிமா, உணவு இது மூன்றையும் அடித்துக்கொள்ள முடியாது.\nஆக நாம் எழுதக்கூடிய வாய்ப்பைத்தரும் மீதம் இரண்டு தலைப்புகளில் எழுதினாலே போதும்.\nஆட்ஸ்ன்ஸ் குறித்து நிறய படித்த காலங்கள் உண்டு.\nஓவர்ச்சர், ட்ரண்ட் போன்ற தளங்களை ஆராய்ந்தால் எந்த விஷயத்தை அதிகம் தேடுகிறார்கள் என்று கண்டறிந்து அதற்கு நாம் கட்டுரைகளை எழுதமுடியும்.\nஇம்முறையில் புதிய வாசகர்களை ஈர்க்க முடியும்.\nபெரும் அளவிலான வாசகர்கள் நேரடியாக கூகிள் சர்ச் தளத்தில் இருந்து வருவது ஆர்கானிக் டிராபிக் எனப்படும்.\nஆர்கானிக் டிராபிக் அதிகமாக அதிகமாக தளத்தின் மதிப்பு கூடும்.\nஇதைத்தாண்டி இன்னும் சில உட்டாலக்கடி வேலைகள் இருக்கின்ற என்கிறார்கள் பட்சிகள்.\nசில ஸ்கிரிப்ட்களை இணைப்பதன் மூலம் தளத்தின் பார்வையாளர்களை அதிகப்படுத்த முடியும் என்று சொல்கிறார்கள்.\nஇது ஆட்ஸ்ன்ஸ் விதிமுறைகளுக்கு முரணானது.\nஆட்ஸ்ன்ஸ் கணக்கு நிரந்தரமாக முடக்கப்படும் வாய்ப்பு உள்ளது.\nஆம், சிலர் குறுக்கு வழியில் யோசிப்பார்கள்.\nசிபிசி, சிபிஆர் என்ற வழிமுறைகள் இருக்கின்றன.\nஅதாவது வாசகர்கள் நம் பதிவைப் படித்துக்கொண்டிருக்கும் பொழுது அவர்கள் கண்களில் ஆட்ஸ்ன்ஸ் விளம்பரம் தென்பட்டால் ஒரு பைசா போன்ற ஒரு கணக்கீட்டில் உங்கள் அக்கவுண்டில் பணம் ஏறும்.\nஅதே வாசகர் உங்கள் பக்கத்தில் இருக்கும் விளம்பரங்களை கிளிக் செய்தால் அதைவிட பத்துமடங்கு பணம் கணக்கில் ஏறும்.\nநானே கிளிக் செய்கிறேன் ஆயிரம் தபா என்று கிளம்புவார்கள் கணக்கு டெலிட் ஆகிவிடும்.\nகூகிளின் திறன்வாய்���்த கருவிகள் இந்த போங்காட்டங்களை கண்டறிந்து காலிசெய்துவிடும்.\nஇப்படி நிறய விஷயங்களை பேசலாம்.\nநான் இன்னும் தமிழுக்கான ஆட்ஸ்ன்ஸ்க்கு விண்ணப்பம் தெரிவிக்கவில்லை.\nகுறைந்தது இருப்பது கட்டுரைகளுக்கு பின்னர்தான் விண்ணப்பிக்கவே போகிறேன்.\n//இதைத்தாண்டி இன்னும் சில உட்டாலக்கடி வேலைகள் இருக்கின்ற என்கிறார்கள் பட்சிகள்//\nஅவை எவை என்று சொல்லுங்கள். அறிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.\nநேரம் கிடைக்கும் இதைப் பற்றி விரிவாக எழுத வேண்டும்...\nதங்கள் வருகை எனது உவகை...\nஆசிரியர் தின சிறப்பு கட்டுரை\nவகுப்பறைக்குப் பாடம் நடத்தச் சென்று கொண்டிருந்த ஆசிரியர், அந்த வகுப்பறைக்கு வெளியே பழைய துணிகளும், குப்பைகளும் கிடப்பதைப் பார்த்து, அதைப் பொறுக்கி எடுத்து தனது சட்டைப்பையில் வைத்துக் கொண்டு பாடம் நடத்தச் சென்றார். பாடத்தை நடத்தி முடித்ததும் மேஜை மீது அக் குப்பைகளை எடுத்து வைத்தார்.\nமாணவர்கள் அனைவரும் இதை வியப்புடன் பார்த்ததும் நான் தான் இதையெல்லாம் எடுத்துக் கொண்டு வந்தேன். கல்வி கற்கும் இடமும் ஒரு புனிதமான ஆலயம். அதைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு மாணவரின் கடமை.\nஇனிமேலாவது வகுப்பறைக்கு வெளியே குப்பைகளைப் போட்டு அசிங்கப்படுத்தாமல் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருங்கள் என்றாராம்.\nகுப்பைகளை ஆசிரியரே பொறுக்கி எடுத்துச் சுத்தப்படுத்தியதைக் கண்ட மாணவர்கள், அன்று முதல் வகுப்பறையையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொண்டார்கள்.\nஅதே ஆசிரியர், வகுப்பில் ஓர் இஸ்லாமிய மாணவர் அழுக்கான குல்லாவை அணிந்து வருவதைப் பார்த்து, அவரிடம் \"\" நீ எப்போதும் அழுக்கான குல்லாவையே அணிந்து வருகிறாயே இனிமேல் இப்படி வரக்கூடாது. துவைத்துச் சுத்தமாக அணிந்து வர வேண்டும்…\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1123:2008-05-01-17-41-57&catid=36:2007&Itemid=27", "date_download": "2019-08-26T08:56:48Z", "digest": "sha1:WIKVXMBGJ7ZN55UETQ4RYRDV6INWYGXR", "length": 7071, "nlines": 87, "source_domain": "www.tamilcircle.net", "title": "ஏழையின் உயிரைப் பறித்த கல்விக் கடன்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்ன���ி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயகம் ஏழையின் உயிரைப் பறித்த கல்விக் கடன்\nஏழையின் உயிரைப் பறித்த கல்விக் கடன்\nSection: புதிய ஜனநாயகம் -\nதனது மகன் சுரேஷின் பொறியியல் படிப்பிற்கான கட்டணத்தைக் கட்ட முடியாமல் போனதால், பெரம்பலூர் மாவட்டம் வளவெட்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பன்னீர் செல்வம் கடந்த மாதம் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டு விட்டார். தனது மகனின் படிப்புச் செலவிற்காக ஏற்கெனவே ஒரு இலட்ச ரூபாய் வரையில் வெளியே கடன் வாங்கிவிட்ட பன்னீர் செல்வம், இந்த ஆண்டிற்கான கட்டணத்தைக் கட்டுவதற்கு அரசு வங்கிகள்\nதரும் கல்விக் கடனை நம்பியிருந்தார். கார் வாங்கவும், ஆடம்பரப் பொருட்கள் வாங்கவும் ஆளைத் தேடிப் பிடித்து கடன் தரும் வங்கிகள், சிறு காய்கறி வியாபாரியான பன்னீர் செல்வத்தை அலைக்கழித்து, அவமானப்படுத்தி வெறும் கையாகத் திருப்பி அனுப்பி விட்டன.\nஓட்டுக் கட்சிகள், இது அதிகாரிகளின் தவறு எனக் குற்றம் சுமத்துகின்றன. வங்கி அதிகாரிகளோ, கடன் விதிமுறைகளைக் காட்டி நழுவிக் கொள்கிறார்கள். இந்த மழுப்பல்களையெல்லாம் ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், காசில்லாதவன் உயர்கல்வி பெற முடியாது என்ற உண்மை நமது முகத்தில் அறைகிறது. உயர்கல்வி வழங்க வேண்டிய பொறுப்பைத் தட்டிக் கழித்துவிட்ட அரசு, அதை மூடி மறைப்பதற்காகக் கல்விக் கடன் என்ற கவர்ச்சி வியாபாரத்தை நடத்துகிறது.\nபன்னீர் செல்வத்தின் தற்கொலை, இயலாமையினால் நிகழ்ந்துவிட்ட துயரச் சம்பவம் அல்ல. அது, கல்விக் கொள்ளைக்கு எதிரான ஏழை மக்களின் கலகக் குரல்.\nகல்விக் கடன் கேட்டு வங்கி அதிகாரிகள் முன் கைகட்டி நிற்பதைவிட, கல்வி தனியார்மயமாக்கப்பட்டதை எதிர்த்துப் போராடுவதுதான் இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரே வழி. போராடினால் படிப்பு பாழாகிவிடும் எனச் சிலர் மாணவர்களை அச்சுறுத்தலாம். ஆனால், கல்வி தனியார்மயமாவதை எதிர்த்து முழுவீச்சோடு போராடாமல் இருப்பதால்தான், கல்வி எட்டாக் கனியாக மாறி வருகிறது என்பதை வாழ்க்கை அனுபவம் உங்களுக்கு உணர்த்தவில்லையா\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/cv-09-01-2018/", "date_download": "2019-08-26T09:54:44Z", "digest": "sha1:DM5WEI6K7YLBLP46J4Y3WTMRETEWFTBB", "length": 7968, "nlines": 115, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "தமிழர் ஒருவர் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை வரவேற்கத்தக்கது – சி.வி | vanakkamlondon", "raw_content": "\nதமிழர் ஒருவர் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை வரவேற்கத்தக்கது – சி.வி\nதமிழர் ஒருவர் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை வரவேற்கத்தக்கது – சி.வி\nமுதன்முறையாக தமிழர் ஒருவர் வடமாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கின்றமை வரவேற்கத்தக்க விடயம் என வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.\nமுதன்முறையாக சிறந்த கல்விப் புலமையும் இனப்பிரச்சினை தொடர்பில் அரசியல் அறிவும் கொண்ட கலாநிதி சுரேன் ராகவனை நியமித்துள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக சி.வி. விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகலாநிதி சுரேன் ராகவனின் அறிவும் புலமையும் அவரை சரியான முறையில், ஜனாதிபதிக்கோ அல்லது அரசாங்கத்திற்கோ அன்றி மக்களுக்காக சேவை செய்வதற்கு அவரை வழிநடத்தும் என எதிர்பார்ப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில் அரசாங்கத்திற்கு உண்மையான அக்கறை இருக்குமானால், இணைந்த வடக்கு-கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வினை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதியும் அரசாங்கமும் காத்திரமான நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் சி.வி. விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.\nPosted in சிறப்புச் செய்திகள்\nமியான்மர் வெள்ளப்பெருக்கில் 27 பேர் பலி | நிலச்சரிவால் 700 வீடுகள் சேதம்\n30 எம்.பி.க்கள் இங்கிலாந்து பிரதமர் பதவி விலக போர்க்கொடி\nஇன்று உலக கடல் தினம்\nபோர் நிறுத்தத்திற்கு பின் தென்கொரியா அரசு | கொரியாவின் கதை #15\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம்\nநடிக ரதம் by மெய்வெளி September 21, 2019\nNews Editor Theepan on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவாசு முருகவேல் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nசரவணன் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/roundsboy-salikala-pushpa-photos/", "date_download": "2019-08-26T10:05:08Z", "digest": "sha1:ZX7YJJENHTZOLTST6TK2FEUMEESAYNIS", "length": 12230, "nlines": 187, "source_domain": "patrikai.com", "title": "கார்டனை கடுப்பாக்கிய சசிகலா புஷ்பாவின் ஜாலி போட்டோஸ்! | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»ஸ்பெஷல்.காம்»ரவுண்ட்ஸ்பாய்»கார்டனை கடுப்பாக்கிய சசிகலா புஷ்பாவின் ஜாலி போட்டோஸ்\nகார்டனை கடுப்பாக்கிய சசிகலா புஷ்பாவின் ஜாலி போட்டோஸ்\nநாற்பதை எட்டினாலும் சசிகலா புஷ்பா, ஒரு உற்சாகமான இளைஞியாகத்தான் இருந்திருக்கிறார். அதெல்லாம் தவறென்று சொல்லமுடியாது. ஆனால் அரசியலில் இருப்பவர், அந்த ஜாலி தருணங்களில் போட்டோ எடுத்திருக்கக்கூடாது.. அல்லது அதை வெளியில் விடும்படி செய்திருக்கக்கூடாது.\nஏற்கெனவே திருச்சி சிவாவுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி, சசிகலா புஷ்பாவின் கட்சி பதவி பறிபோக காரணமானது.\nஇப்போது கட்சியைவிட்டு வெளியேற்றப்படவும் சில புகைப்படங்கள் காரணமாகியிருக்கிறது.\nஆம்… திருச்சி சிவாவை.. ஒன்றோ, நான்கோ.. அறைந்தது கூட கார்டனுக்கு பெரிய விவகாரமாக தெரியவில்லையாம்.. சசி புஷ்பத்தின் புகைப்படங்கள் சில லேட்டஸ்ட்டாக கிடைக்க.. அதுதான் கார்டன் அம்மனின் உக்கிரத்தை அதிகப்படுத்திவிட்டதாம்.\nஇந்த நிலையில், தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் முறையிட்டிருக்கிறார் சசி புஷ்பம்.\nஇவரைப்பற்றிய இன்னொரு விவகாரம் தோண்டப்படுகிறதாம்.. நியூஸ்பாண்ட் சொன்னார்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nஅதிமுக பொ. செ. விவகாரம் : சசிகலா புஷ்பா வழக்கில் இன்று தீர்ப்பு\nசசிகலா புஷ்பா மீது மோசடி புகார்: அ.தி.மு.க. மேலிடம் காரணமா\nஇன்றைய நிலவரம்: சசிகலா புஷ்பா மீது புதிதாக மிரட்டல் வழக்கு\nTags: photos, roundsboy, Sasikala pushpa, சசிகலா புஷ்பா, புகைப்படங்கள், ரவுண்ட்ஸ்பாய்\nஆகஸ்டு 22 சென்னை தினம்: 379வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள மெட்ராஸ்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகங்கணா ரணவத்தை கலாய்த்த நெட்டிசன்கள்…\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்சியில் 32 அடி உயர ஆஞ்சநேயருக்கு கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு\nநிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது சந்திரயான்2\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/mind-reading-tech-projects-that-freak-you-out-010461.html", "date_download": "2019-08-26T09:00:54Z", "digest": "sha1:3ONJ53V2CQFNGMZAG6BC4SYPRM3OU4MN", "length": 18197, "nlines": 253, "source_domain": "tamil.gizbot.com", "title": "Mind Reading Tech Projects That Freak You Out - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜியோ பிராட்பேண்ட் தாக்கம்: மீண்டும் ஒரு புதிய சலுகையை வழங்கியது பிஎஸ்என்எல்.\n43 min ago புற்றுநோய் அபாயம்: ஆப்பிள் மற்றும் சாம்சங் மீது அதிக கதிர்வீச்சு வழக்கு\n50 min ago ஜியோவிற்கு போட்டியாக ஏ.சி.டி அறிமுகப்படுத்தும் ஸ்டீரிம் டிவி 4கே. என்னென்ன சிறப்பு வாங்க பார்ப்போம்\n1 hr ago 100 எம்பிபிஎஸ் வேகம்:ரூ.500க்கு குறைந்த பிளானை அறித்த எக்ஸிடெல்.\n3 hrs ago பல பெண்களின் ஆபாச வீடியோ செல்போனில் பதிவு:ரகசிய கேமராவை கண்டறிவது எப்படி\nMovies ‘காப்பான்’ படத்தின் கதை என்னுடையது.. சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு\nNews என் அப்பா நல்லாதான் இருக்காரு.. அவர் உடம்புக்கு ஒன்னும் இல்லை.. விஜயபிரபாகரன் கண்ணீர் பேச்சு\nSports PKL 2019 : எந்தப் பக்கம் போனாலும் அடி.. பெங்களூருவிடம் சரணடைந்த ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்\nFinance பலமாக எச்சரிக்கும் மூடீஸ்.. இந்தியாவின் பொருளாதாரம் மேலும் சரியும்..\nLifestyle உலக பேட்மிண்டன் சாம்பியன் சரித்திர நாயகி சிந்து... சில சுவாரஸ்ய சம்பவங்கள் இதோ...\nAutomobiles பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை வாங்கிய திரை பிரபலம்... யார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்\n ஒரே நேரத்தில் 3 அரசுப் பணி 30 ஆண்டுகளாக சம்பளம் வாங்கிய நபர்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை' என்ற பாடல் வரிகளை உண்மைய���க்கும் தொழில்நுட்பம் உலகில் மிக விரைவில் பயன்பாட்டிற்கு வர இருக்கின்றது என்றே கூற வேண்டும். நீங்கள் நினைப்பவைகளை நடத்திக்காட்டும் தொழில்நுட்பத்தினை உருவாக்கும் பணிகளில் உலகின் பல்வேறு ஆராய்ச்சியாளர்களும் ஈடுப்பட்டுள்ளனர்.\nதொழில்நுட்ப கருவிகளை கொண்டு உங்களது கனவு நிலையை கண்டறிவது, மூளையை கொண்டு குறிப்பிட்ட ஒருவரை அடையாளம் காண்பது, மூளையை மட்டும் பயன்படுத்தி தொலைகாட்சி பெட்டியை இயக்குவது போன்றவை உண்மையில் சாத்தியமா இல்லையா என்பதை அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்..\nதொலைகாட்சியில் சேனல்களை மாற்ற தொலைகாட்சி பெட்டியின் அருகில் செல்ல வேண்டிய அவசியத்தை ரிமோட் கண்ட்ரோல்கள் எப்பொழுதோ நீக்கி விட்டன என்றே கூற வேண்டும். இதையும் தாண்டி பிபிசி ஐ ப்ளேயர் கருவியை, மூளை மூலம் இயக்க வழி செய்கின்றது. இந்த ஐ ப்ளேயரில் நினைத்தாலே பாட்டு தானாக மாறும்..\nகலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கும் டீகோடர் தொழில்நுட்பமானது, மனிதர்கள் புத்தகத்தில் ஒரு பத்தியை படித்து முடித்தவுடன் மூளை நினைப்பவற்றை அர்த்தமாக்கி கொள்ளும். தொடர் ஆய்வுகளில் இந்த தொழில்நுட்பமானது தகவல்களை பறிமாற்றி கொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.\nகுறிப்பிட்ட நபர் ஒருவரை அடையாளம் காண மூளையின் எண்ண ஓட்டத்தை பயன்படுத்தும் முறை தான் ப்ரெயின் ப்ரின்ட். ஆய்வுகளில் இம்முறையானது சுமார் 94 சதவீதம் சரியான முடிவுகளை அளித்ததாக இந்த ஆய்வை மேற்கொண்ட ப்ரிங்ஹாம்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஜப்பான் நாட்டை சேர்ந்த யுகியாசூ கமித்தானி மற்றும் அவரது குழுவினர் நடத்திய ஆய்வில் பங்கேற்றவர்களை எஃப்எம்ஆர்ஐ ( FMRI ) கருவியில் உறங்க வைத்து அதன் பின் அவர்களின் கனவு நிலை தகவல்களை பதிவு செய்ய முடியும் என கண்டறியப்பட்டுள்ளது. ஒருவரின் கனவில் நடக்கும் சம்பவங்களை கணினி மூலம் கண்டுபிடிப்பது எவ்வளவு பெரிய காரியம் என்பதை வியக்காமல் இருக்க முடியவில்லை.\nமனிதர்கள் அடுத்து என்ன செய்ய இருக்கின்றார்கள் என்பதை கண்டறியும் முதற்கட்ட வழி முறைகளை ஆய்வாளர்கள் கண்டறிந்து விட்டனர் என்றே கூற வேண்டும். இந்த ஆய்வில் பங்கேற்றோருக்கு ஒரு வேலையை செய்ய சொல்லி, அதன் பின் அவர்களது கார்டெக்ஸ் செயல்பாட���டினை அறிந்து அவர்கள் அடுத்து என்ன செய்வார்கள் என்பதை கணிக்க முடியும் என கண்டறியப்பட்டுள்ளது.\nபுற்றுநோய் அபாயம்: ஆப்பிள் மற்றும் சாம்சங் மீது அதிக கதிர்வீச்சு வழக்கு\nசந்திராயன்-2 மாஸ் ஹிட்டாகும்-மயில்சாமி அண்ணாதுரை திட்டவட்டம்.\nஜியோவிற்கு போட்டியாக ஏ.சி.டி அறிமுகப்படுத்தும் ஸ்டீரிம் டிவி 4கே. என்னென்ன சிறப்பு வாங்க பார்ப்போம்\nரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\n100 எம்பிபிஎஸ் வேகம்:ரூ.500க்கு குறைந்த பிளானை அறித்த எக்ஸிடெல்.\nநாசா விசாரணை: விண்வெளியில் இருந்து குற்றம் செய்த பெண்.\nபல பெண்களின் ஆபாச வீடியோ செல்போனில் பதிவு:ரகசிய கேமராவை கண்டறிவது எப்படி\nலினக்ஸ் இயங்குதளத்தில் சிப் ஃபைல் மற்றும் ஃபோல்டர்களை இயக்குவது எப்படி\nஜியோ பிராட்பேண்ட் தாக்கம்: மீண்டும் ஒரு புதிய சலுகையை வழங்கியது பிஎஸ்என்எல்.\n600 பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த மென் பொறியாளர்: மாட்டியது எப்படி\nமிரட்டலான ஸ்லிம் சைஸ் எல்.ஜி லேப்டாப்கள் விற்பனைக்குக் களமிறங்கியுள்ளது\nசந்திராயன் வெர்ஷன்-3 தயார்: சரவெடியாக அதிரவைக்கும் இஸ்ரோ தமிழன்.\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nவிவோ iQOO ப்ரோ 5G\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nநீங்கள் அதிகம் எதிர்பார்த்த கூகுள் நிறுவனத்தின் 7எம்பி ஆப்.\nஅதிரடியாக களமிறங்கும் ஆப்பிள் டிவி+ : அமேசான், நெட்பிக்ஸிக்கு போட்டி.\nஇஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல்கலாம் விருதை வழங்கினார் முதல்வர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/newses/srilanka/14620-2019-05-22-02-59-15?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-08-26T10:29:18Z", "digest": "sha1:BJ5HV4AT2JGQVWHUFVATXT76LQUM2FNP", "length": 4140, "nlines": 18, "source_domain": "4tamilmedia.com", "title": "கல்வி நடவடிக்கைகளைப் புறக்கணிக்க யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தீர்மானம்!", "raw_content": "கல்வி நடவடிக்கைகளைப் புறக்கணிக்க யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தீர்மானம்\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் மற்றும் சிற்றுண்டிச்சாலை நடத்துனர் ஆகிய மூவரையும் வழக்கிலிருந்து முழுமையாக விடுவிக்கும் வரை கல்வி நடவடிக்கைகளைப் புறக்கணிக்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ��ன்றியம் தீர்மானித்துள்ளது.\nஇந்தத் தீர்மானத்தை எழுத்துமூலமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரிக்கு மாணவர் ஒன்றியத்தினர் அறிவித்துள்ளனர்.\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 03ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் ஒளிப்படம் மற்றும் இனப்படுகொலை தொடர்பான பதாதைகள் என்பன மாணவர் ஒன்றியத்தின் அலுவலக அறையில் மீட்கப்பட்டன.\nஅதனையடுத்து மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அத்துடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட சிற்றுண்டிச் சாலையில் தியாக தீபம் திலீபனின் ஒளிப்படம் மீட்கப்பட்டதையடுத்து சிற்றுண்டிச்சாலை நடத்துனரும் கைது செய்யப்பட்டார்.\nமூவர் மீதும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 4 குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பொலிஸார் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினர். அதனால் மூவரும் கடந்த 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனடிப்படையில் கடந்த 16ஆம் திகதி மூவரையும் நீதிமன்றம் பிணையில் விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/32_171900/20190121195629.html", "date_download": "2019-08-26T10:10:25Z", "digest": "sha1:SDOTV6VUSSSJMVMAEIYRJM4IKS2MG3YR", "length": 16164, "nlines": 72, "source_domain": "kumarionline.com", "title": "மேல்மருவத்தூரில் தைப்பூச ஜோதியை பங்காரு அடிகளார் ஏற்றினார் : லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்", "raw_content": "மேல்மருவத்தூரில் தைப்பூச ஜோதியை பங்காரு அடிகளார் ஏற்றினார் : லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nதிங்கள் 26, ஆகஸ்ட் 2019\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nமேல்மருவத்தூரில் தைப்பூச ஜோதியை பங்காரு அடிகளார் ஏற்றினார் : லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nமேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தைப்பூச பெருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் தைப்பூச ஜோதியை ஆன்மிககுரு பங்காரு அடிகளார் ஏற்றி வைத்தார்.\nமேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தைப்பூச பெருவிழா கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி தொடங்கி தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சக்திமாலை அணிந்து, சக்தி விரதம் இருந்து, இருமுடி ஏந்தி வந்து கருவறையில் உள்ள சுயம்பு அம்மனுக்கு அபிடேகம் செய்தனர். நேற்றுடன் இருமுடிவிழா நிறைவு பெற்றது. சுமார் 47 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு அன்னதானத்தில் 50 இலட்சம் பக்தர்களுக்கு மேல் உணவருந்தினர்.\nதைப்பூசவிழா நேற்று (20ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை விடியற்காலை மங்கள இசையுடன் துவங்கியது. காலை 8.30 மணிக்கு சித்தர்பீடம் வருகை தந்த ஆன்மிககுரு அருள்திரு அடிகளாருக்கு பக்தர்கள் பாதபூசை செய்து வரவேற்றனர். மாலை 6 மணிக்கு ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவர் இலட்சுமி பங்காரு அடிகளார் கலசவிளக்கு, வேள்வி பூசையைதுவக்கி வைத்தார். இரவு 8மணிக்கு திண்டுக்கல் அங்கிங்கு இசைக்குழுவின் இசைநிகழ்ச்சி நடைபெற்றது.\nஇன்று காலை 10 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. அன்னதானத்தை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் துணைத் தலைவர் ஸ்ரீதேவி ரமேஷ் துவக்கி வைத்தார். தைப்பூசம் ஏற்றப்படும் ஆதிபராசக்தி விளையாட்டு வளாகம், செவ்வாடை பக்தர்களால் நிரம்பி வழிந்தது. மாலை 4 மணிக்கு டிரம்ஸ் கலைஞர் சிவமணி மற்றும் வயலின் கலைஞர் அபிஜித் நாயர் குழுவினரின் இன்னிசை நடைபெற்றது. மாலை 4.30 மணியளவில் தைப்பூச ஜோதி ஏற்றும் விழா மங்கள இசையுடன் துவங்கியது.\nஜோதியை ஏற்ற பயன்படும் குருஜோதி ஏற்றும் நிகழ்ச்சி ஆன்மிககுரு பங்காரு அடிகளார் இல்லத்தின் முன் நடைபெற்றது. பின்னர் கோ பூசை நடைபெற்றது. பின் குரு ஜோதியை லட்சுமி பங்காரு அடிகளார் ஏற்றிவைக்க, ஐந்துபெண்கள் அந்த ஜோதியை வேப்பிலை சங்கிலிகளால் இணைத்து எடுத்து வந்தனர். மாலை 4.45 மணிக்கு ஆன்மிக குரு அருள்திரு அடிகளார் இல்லத்திலிருந்து துவங்கிய குரு ஜோதி ஊர்வலத்தை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் துணைத் தலைவர்கள் ப.அன்பழகன் மற்றும் கோ.ப.செந்தில்குமார் ஆகியோர் துவங்கி வைத்தனர்.\nபல்வேறு கிராமிய நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற இந்ந ஊர்வலத்தில் நாதஸ்வர இசையும், தொடர்ந்து தேவர் ஆட்டம், நடனமாடும் குதிரை, ஒயிலாட்டம், பேண்டு வாத்தியங்கள், கிராமியக்கலை, பொய்க்கால் குதிரை, நைய்யாண்டி,மேளம் இவற்றுடன் பல்வேறு நாடுகளிலும் இருந்து வந்துள்ள பக்தர்கள் அந்தந்த நாடுகளின் பெயர் எழுதப்பட்ட பதாகைகளுடன் தொடர, கேரள செண்டை வாத்தியம் முழங்க, மகளிர் சீர்வரிசைகளுடன் குரு ஜோதி ஊர்வலம் ஜோதி திடலை அடைந்தது.ஜோதி ஏற்றப்படும் செப்புக் கொப்பரைக் கலசம் இயற்கை முறையில் விளைப் பொருட்களால் சிறப்புற அலங்கரிக்கப்பட்டு கம்பீரமாக ஜோதி மேடையின் மத்தியில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதன் அருகே ஜோதி கலசத்தின் முன்புறம் குரு ஜோதி நிறுவப்பட்டது.\nமாலை 6 மணி அளவில் ஆன்மிககுரு பங்காரு அடிகளார் ஜோதி திடலுக்கு வருகை தந்த பொழுது அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. தொடர்ந்து ஜோதி மேடையையும், ஜோதி தளத்தையும் ஆன்மிககுரு பார்வையிட்டதும், ஜோதி ஏற்றும் நிகழ்ச்சி துவங்கியது. ஆதிபராசக்தி பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் பங்கேற்று நடத்திய கண்கவர் நடனநிகழ்ச்சியை தொடர்ந்து பல்வேறு முறைகளால் தைப்பூச ஜோதி ஏற்றப்படும் ஐந்து முக அமைப்புக் கொண்ட கலசத்திற்கு பெண்கள் திருஷ்டிகள் எடுத்தனர்.\nமாலை 6.15 மணிக்கு ஆன்மிககுரு பங்காரு அடிகளார் திருக்கரங்களால் தைப்பூச ஜோதி ஏற்றப்பட்டது. விழாவில் இலட்சக்கணக்கான பக்தர்கள் மேலும் முக்கிய பிரமுகர்களான ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன், தமிழ்நாடு தேர்வாணையத் தலைவர் அருள்மொழி அரசு சிறப்பு திட்டங்களின் இயக்குநர் இராதாகிருஷ்ணன், ஒய்வுபெற்ற நீதிபதி முருகேசன் மற்றும் இராஜேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஜோதி ஏற்றப்பட்டதை தொடர்ந்து நடைபெற்ற வாண வேடிக்கைகள் பக்தர்களை கவரும் வண்ணம் அமைந்திருந்தது. தொடர்ந்து அன்னதானப் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாட்டினை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கமும், இயக்கத்தின் ஈரோடு மாவட்டத்தின் மன்றங்களும், சக்திபீடங்களும் சிறப்பாக செய்திருந்தன.\nஇவ்விழாவில் பல மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து பக்தர்கள் பெருமளவில் பங்கேற்றனர். இவ்விழாவின் நேரடி ஒளிபரப்பை பொதிகை- தமிழ், பாரதி- இந்தி, சந்தனா– கன்னடம், சப்தகிரி–தெலுங்கு, யாதகிரி–தெலுங்கு தொலைகாட்சிகளின் மூலம் உலகெங்கும் உள்ள பலகோடி ப‌க்தர்கள் கண்டு களித்தனர்.\nகுருவே தெய்வம் தெய்வமே குரு உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும் ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும் ஓம் சக்தி\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. த��ாழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nவைகோ மீதான திமுக அவதூறு வழக்கின் தீர்ப்பு 30ம் தேதிக்கு ஒத்திவைப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு\nஅம்பேத்கர் சிலையைத் தகர்த்த சமூக விரோதிகளைக் குண்டர் சட்டத்தில் கைது செய்க: சீமான் வலியுறுத்தல்\nஜெயலலிதா வழியில் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து அதிக நிதி ஒதுக்கீடு: ஓ.பன்னீர் செல்வம்\nகாவலர் தேர்வில் ஆள் மாறாட்டம்: 3 பேர் கைது - விசாரணையில் பரபரப்பு தகவல்கள்\nவேதாரண்யத்தில் புதிய அம்பேத்கர் சிலையை நிறுவியது அரசு - பலத்த போலீஸ் பாதுகாப்பு\nஅம்பேத்கர் சிலை உடைப்பு விவகாரம்: கோவையில் 2 அரசு பேருந்துகளின் கண்ணாடி உடைப்பு\nதமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2019-08-26T09:19:13Z", "digest": "sha1:KSENPHSAVGAZ6VCVPABXVX5MH577WJAL", "length": 6962, "nlines": 110, "source_domain": "tamilcinemareporter.com", "title": "", "raw_content": "\nஅரைத்த மாவையே அரைக்காதீர்கள் : திரைப்படைப்பாளிகளுக்கு இலங்கைப் பத்திரிகையாளர் வேண்டுகோள்\n“துலாம்” படத்தின் இசை குறுந்...\n“ உன்னால் என்னால் “படத்தில் வில்லியான ...\nசோனியா அகர்வால் டூப் இல்லாமல் சண்டை போட்...\n‘கொலைக்காரன்’ அனுபவம் : நடிகை ஆஷிமா நர்வால் பேட்டி \nஅரைத்த மாவையே அரைக்காதீர்கள் : திரைப்படைப்பாளிகளுக்கு இலங்கை...\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nRelated\tவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை ப���மி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nஉலகையே தமிழ்ப் படங்கள் பக்கம் திருப்பியிருக்கும் பார்த்திபன்...\nவிஜய் ஆண்டனி நடித்து வரும் “காக்கி”...\nபெண்கல்வியை வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் ...\nஜாம்பி படத்தை பார்க்க ஆவலாக உள்ளேன்.. இயக்குநர் பொன்ராம்\nசீயான் விக்ரமின் மருமகன் அர்ஜூமனை அறிமுகப்படுத்தும் தாதா 87 ...\n‘எல்லாம் மேல இருக்கறவன் பாத்துப்பான்’ – இய...\nநோட்டா”வுக்காக நானும் மரண வெயிட்டிங்: விஜய் தேவரகொ...\n“உறியடி-2 ’ படம் என்டர்டெய்ன்மென்ட் பண்ணாது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=122744", "date_download": "2019-08-26T10:31:37Z", "digest": "sha1:7IRRUWRQJKGACPPPLGGSH2NWV53DDNAO", "length": 11159, "nlines": 102, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதமிழகத்திற்கு கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு! மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு - Tamils Now", "raw_content": "\nவேதாரண்யத்தில் திட்டமிட்டு உடைக்கப்பட்ட அம்பேத்கார் சிலை;உடனடியாக புதிய சிலையை அமைத்தது அரசு - கடல் மாசு அடைந்தது; நுண்ணுயிரிகளால் சென்னை கடலில் நீல நிறத்தில் ஒளிர்ந்த அலைகள் - காஷ்மீர் விவகாரம் - பாகிஸ்தான் மந்திரி குரேஷி ஐ.நா. பொதுச் செயலாளருடன் பேச்சு - காஷ்மீர் விவகாரம் - பாகிஸ்தான் மந்திரி குரேஷி ஐ.நா. பொதுச் செயலாளருடன் பேச்சு - சம்பள உயர்வு கேட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் 3-வது நாளாக உண்ணாவிரதம் - காஷ்மீர் சென்ற ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சி குழுவை திருப்பி அனுப்பியது பாஜக அரசு\nதமிழகத்திற்கு கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீர், மூன்று நாட்களில் தமிழகத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஜூன், ஜூலை மாதங்களுக்கான 40.43 டி.எம்.சி. நீரை கர்நாடகா, தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. மழை அளவைப் பொறுத்து தண்ணீர் திறக்கப்படுவதை, கர்நாடக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\nஇதற்கு கர்நாடக அரசு சம்மதம் தெரிவித்த நிலையில், அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட, அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி உத்தரவிட்டார். இந்த நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறக்கப்பட்டுள்ளது. கபினி அணையில் இருந்து நொடிக்கு 500 கன அடி வீதம் காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.\nகே.ஆர்.எஸ். அணையிலிருந்து நொடிக்கு 355 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நீர் திறப்பானது படிப்படியாக அதிகரிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. திறந்து விடப்பட்டிருக்கும் தண்ணீரானது அடுத்த 3 நாட்களில் தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடையும்.\nகே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 90.90 அடியாகவும், நீர் இருப்பு 8.10 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணைக்கு நொடிக்கு 2 ஆயிரத்து 578 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. கபினி, கே.ஆர்.எஸ். திறப்பால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.\nகர்நாடகம் தமிழகத்திற்கு நீர் திறப்பு மேட்டூர் அணைக்கு 2019-07-17\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் ; திமுக எம்.பி. திருச்சி சிவா பேச்சு\nகாவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை; மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nகாவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை; மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nதொடர் மழை; கர்நாடகாவில் அணை நிரம்பியது; மேட்டூர் அணைக்கு உபரி நீர் வரத்து அதிகரிப்பு\nமெஜாரிட்டி இல்லாமல் 6 மாநிலங்களில் ஆட்சியை அபகரித்த பாஜக\nதமிழகத்திற்கு நீட் அவசர சட்டம்: மத்திய அரசு விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nவேதாரண்யத்தில் திட்டமிட்டு உடைக்கப்பட்ட அம்பேத்கார் சிலை;உடனடியாக புதிய சிலையை அமைத்தது அரசு\nசம்பள உயர்வு கேட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் 3-வது நாளாக உண்ணாவிரதம்\nகடல் மாசு அடைந்தது; நுண்ணுயிரிகளால் சென்னை கடலில் நீல நிறத்தில் ஒளிர்ந்த அலைகள்\nகாஷ்மீர் விவகாரம் – பாகிஸ்தான் மந்திரி குரேஷி ஐ.நா. பொதுச் செயலாளருடன் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=512080", "date_download": "2019-08-26T10:35:31Z", "digest": "sha1:TVAZC5CMHBKGM2EHB5HC7HNXLIBJJNFB", "length": 7776, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் அளவு குறைப்பு | Reduction of water levels from Karnataka Dam to Cauvery in Tamil Nadu - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் அளவு குறைப்பு\nஒகேனக்கல்: தமிழகத்துக்கு காவிரியில் திறக்கப்படும் தண்ணீர் அளவை கர்நாடக அரசு குறைத்தது. நேற்று வினாடிக்கு 10 ஆயிரம் கன அடிநீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று 8 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணை காவிரி தண்ணீர் அளவு குறைப்பு\nகாஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே மர்மப்பொருள் வெடித்த இடத்தில் மேலும் ஒரு வெடிகுண்டு சிக்கியது\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: 5 நாள் விசாரணை முடிந்த நிலையில் ப.சிதம்பரம் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்\nஆவடியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழப்பு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் விசாரணை காவலை மேலும் நீட்டிக்க மனுதாக்கல் செய்ய சிபிஐ திட்டம்\nமலேசியாவில் இருந்து விமானம் மூலம் கடத்திவரப்பட்ட ரூ.2.5 கோடி மதிப்பிலான 6.5 கிலோ தங்கம் பறிமுதல்\nசிலை உடைப்புக்கு தனிச் சட்டம் இயற்ற உத்தரவிட முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்\nஎம்.பி.பி.எஸ்.கலந்தாய்வில் பங்கேற்ற 126 வெளிமாநில மாணவர்கள் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு\nகார்த்திக் சிதம்பரம் உரிமையாளராகவோ, பங்குதாரராகவோ இல்லாத நிறுவனங்களை தொடர்புபடுத்தியுள்ளனர்: கபில்சிபல் வாதம்\nசேலம் மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையம் அருகே ரூ.2 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பைகள் , பொருட்கள் பறிமுதல்\nபிரான்ஸ் பியாரிட்ஸில் நடைபெறும் ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு\nமதுராந்தகம் அருகே அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை தாக்கி 5-ம் வகுப்பு மாணவி காயம்\nவேதாரண்யத்தில் இயல்பு நிலை திரும்பியது: தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன் பேட்டி\nமேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு\nநடிகர் சூர்யா நடித்துள்ள காப்பான் திரைப்படத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nமுழங்கால் மூட்டு வலி... நாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\nநாட்டுப்புற நடனத்தில் புதிய உலக சாதனை படைத்த மெக்ஸிகோ: சுமார் 900 கலைஞர்கள் பங்கேற்பு.. புகைப்படங்கள்\nசூடானில் பெய்து வரும் கனமழையால் மூழ்கிய கிராமங்கள்: வெள்ளத்தில் சிக்கி 62 பேர் உயிரிழந்ததாக தகவல்\nபோர்க்களமாக மாறிய ஹாங்காங்: போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையிடையே கடும் மோதல்... புகைப்படங்கள்\n26-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/archives/190760", "date_download": "2019-08-26T09:11:33Z", "digest": "sha1:G4LBJQ5T3D2CR7GHSHQZ2HXVZAPQI7A4", "length": 47593, "nlines": 482, "source_domain": "www.theevakam.com", "title": "வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் முருகனுக்கு வந்த சோதனை..!! | www.theevakam.com", "raw_content": "\nவந்தாரை வாழவைக்கும் தமிழ் நாடு – ஈழத்தமிழர்களுக்கு மட்டும் ஏன் இந்த அவலநிலை\nவிக்னேஸ்வரனிடம் துாது சென்ற மகிந்தவின் சகா சவேந்திர சில்வா கதைத்தது என்ன\n : எதிர்காலத்தில் எந்த தவறு நடக்காதெனவும் தெரிவிப்பு\nஜெயம் ரவி நடிப்பில் கோமாளி படத்தில் ஒரு முக்கிய காட்சி காப்பி அடிக்கப்பட்டதா\n கவின் சொன்ன அந்த வார்த்தைதான் காரணமா\nஉறவினர் வீட்டிற்குச் சென்ற 15 வயது சிறுமிக்கு பிறந்த சிசு மரணம்\nசிலாபம் குருநாகல் பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்து\nயாழில் சாவக்கச்சேரி வைத்தியசாலையில் அரிவாளால் மிரட்டப்பட்ட தாதியர்கள்\nவெளிநாட்டு பாலமுருகனிடம் பல இலட்சம் மோசடி செய்த தமிழ் பெண் சிக்கினார்\n57எம்.பிக்கள் எடுத்த திடீர் முடிவு\nHome இலங்கைச் செய்திகள் வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் முருகனுக்கு வந்த சோதனை..\nவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் முருகனுக்கு வந்த சோதனை..\nஈழத்து வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்த சுவாமி ஆலய தற்போதைய நிலைபற்றி இலங்கையின் சிரேக்ஷ்ட ஊடகவியலாளர் நிலாந்தன் அவர்கள் எழுதிய கட்டுரை இது.\nஈஸ்டர் குண்டு வெடிப்பையடுத்து ஐரோப்பாவில் விமான பயணங்களுக்கான டிக்கெட் ஏஜென்ட் ஆக இருக்கும் ஒருவர் தனது நண்பருக்குக் கூறிய தகவல்களின்படி ஓகஸ்ட் விடுமுறையில் தாயகத்துக்கு வர விரும்பிய புலம்பெயர்ந்த தமிழர்களில் கிட்டத்தட்ட 90 வீதத்துக்கும் அதிகமானவர்கள் தமது பயணச்சீட்டுகளை ரத்து செய்துவிட்டார்களாம்.தாயகத்தில் வாழும் அவர்களுடைய உறவினர்களும் நண்பர்களும் இங்கு வரவேண்டாம் என்று அவர்களுக்கு ஆலோசனை கூரியதாகவும் தெரியவந்தது.\nஆனால் குண்டு வெடிப்பு நடந்த அடுத்தடுத்த மாதங்களில் நிலைமை ஒப்பீட்டளவில் வழமைக்கு திரும்பியது போல ஒரு தோற்றம் உண்டாக்கியது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அவருடைய அரசாங்கமும் நிலைமை வழமைக்கு திரும்பி விட்டது என்பதனை திரும்பத் திரும்ப வலியுறுத்திக் கூறினார்கள. கட்டுநாயக்கா விமானநிலையத்தில் கெடுபிடிகள் தளர்த்தப்பட்டன. உல்லாச பயணிகளை நீங்கள் இனி வரலாம் என்று கூறி உத்தரவாதங்கள் வழங்கப்பட்டன.\nஇவ்வாறான ஓரு பின்னணியில் முன்பு தாயகத்துக்கு வருவதற்காக விமானச் சீட்டுக்களை பதிவு செய்தபின் அவற்றை ரத்துச் செய்த பலரும் உற்சாகமாக விமான டிக்கெட்டுகளை திரும்ப பதிவு செய்துகொண்டு வரத் தயாராகினர. ஒரு தொகுதியினர் ஏற்கனவே வந்து விட்டார்கள். நல்லூர் பெருவிழாவும் ஓகஸ்ட் விடுமுறையும் கிட்டத்தட்ட ஒரே காலத்தில் வரும்.இதனால் திருவிழாவையொட்டி புலம் பெயர்ந்த தமிழர்கள் தாயகத்துக்கு வருவது என்பது ஒரு கவனிப்புக்குரிய போக்காக மாறி வந்தது .குறிப்பாக 2015 இல் ஆட்சி மாற்றம் நிகழ்ந்த பின் ஏற்பட்ட ஒப்பீட்டளவில் அதிகரித்த ஜனநாயக சிவில் வெளிக்குள் நல்லூர் திருவிழாவையொட்டி தாயகத்துக்கு வரும் புலம்பெயர்ந்த தமிழர்களின் தொகை அதிகரித்துக்கொண்டே வந்தது. தாயகமும் டயஸ்போராவும் கூடும் ஒரு பண்பாட்டுப் பெருவிழாவாக நல்லூர் பெருந்திருவிழா மாறத் தொடங்கியது.\nபுலம்பெயர்ந்த தமிழர்கள் அங்கே பண்பாட்டு உடைகளை அணிந்து கோவில் வெளிப்பிரகாரத்தில் மணலில் கால் புதைய நடந்து மணிக்கடைகளில் ஆபரணங்களை வாங்கி அணிந்து கச்சான் கடலை சாப்பிட்டு மகிழ்ந்து ஊர் திரும்பினார்கள். ஈஸ்டர் குண்டுவெடிப்புக்குப் பின் அவ்வாறு வரக்கூடிய தமிழர்களின் எண்ணிக்கை குறையலாம் என்று ஒரு கணக்கு இருந்தது. எனினும் நிலைமைகள் தளரத் தொடங்கியதும் புலம் பெயர்ந்த தமிழர்கள் வரத்தொடங்கினார்கள்.\nஆனால் கோவில் கொடியேற்றம் அன்று பக்தர்கள் கடுமையாக சோதிக்கப்பட்ட விதம் பரவலாக விமர்சனத்துக்கு உள்ளாக்கியது. நல்லூர் பெருவிழாவையொட்டி கோவிலுக்கு வரும் அனைத்து சாலைகளிலும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டன. சாவடிகளில் பக்தர்கள் வரிசையாக வர விட்டு சோதிக்கப்பட்டார்கள். உடற் சோதனைகளும் இடம்பெற்றன. கையில் பைகளைக் கொண்டு வருபவர்கள் கூடுதலாக சோதிக்கப்பட்டார்கள். பைகளும் சோதிக்கப்பட்டன. அது மட்டுமல்ல கால்களைக் கழுவ பக்தர்களுக்குப் போதியளவு நீர் குழாய்கள் இருக்கவில்லை. இதனால் அங்கேயும் அவர்களை வரிசையாக நிற்க வைத்து சிப்பாய்கள் அதை முகாமை செய்தார்கள். கோவில் வெளி வீதியில் முன்னரைப் போல சுதந்திரமாக திரிய முடியவில்லை என்று ஊடகவியலாளர்கள் கூறினார்கள். கோவில் வெளி வீதியிலும் சோதனைகள் இடம்பெற்றன.\nஆசார சீலர்களான சில பக்தர்கள் சோதனைகளை ஏற்றுக் கொள்ளவில்லை குளித்து முழுகி சுத்தமாக கோயிலுக்கு வந்தால் அங்கே மாமிசம் அருந்திவிட்டு வரும் பொலிசார் காவடிகளுக்கும் சோதனை வந்தது. குறிப்பாக தூக்கு காவடிகள் கோவிலுக்குள் வரமுடியாது என்று அறிவிக்கப்பட்டது. அறிவிப்பு கோவில் நிர்வாகத்தால் விடுக்கப்பட்டது என்று யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையில் ஒரு செய்தி வெளிவந்திருந்தது. ஆனால் அது கோவில் நிர்வாகம் எடுத்த முடிவு அல்ல என்று பின்னர் தெரிய வந்தது.அந்த முடிவையும் படைத்தரப்பபே எடுத்திருக்கிறது. பக்தர்களைச் சோதிக்க வேண்டும் என்று தாங்கள் கோரிக்கை விடுக்கவில்லை என்று கோயிலை நிர்வகிக்கும் குடும்பம் கூறுகிறது. அப்படி என்றால் அந்த முடிவை எடுத்தது படைத்தரப்பா\nசில வாரங்களுக்கு முன் கதிர்காமத் திருவிழா நடந்தது. அங்கே இந்த அளவுக்கு சோதனைகள் இருக்கவில்லைஸ்கானர் கருவி மூலம் பக்தர்கள் சோதிக்கப்பட்டதோடு சரி என்பதை சிலர் சுட்டிக்காட்டினார்கள். கதிர்காமத்தில் மடுவிலும் பக்தர்களை சோதிக்கும் பொழுது அவர்களுக்கு அசௌகரியம் ஏற்படக்கூடாது என்ற கவனிப்பு இருந்தது. பக்தர்களை அவமதிக்கும் விதத்தில் சோதிக்கக் கூடாது என்ற அக்கறை இருந்தது.ஆனால் நல்லூரில் அப்படியல்ல. 2009-க்கு முன்னர் எப்படித் தமிழ் மக்கள் சோதிக்கப் பட்டார்களோ அப்படித்தான் இப்போதும் நடைபெறுகிறது என்று ஒரு தொகுதி பக்தர்கள் குறைபட்டார்கள்.கோவிலுக்கு வரும் ஒவ்வொரு பக்தரும் ஏன் ஒரு சஹ்ரானாக இருக்கக் கூடாது என்று சந்தேகித்து அவர்களை சோதிப்பது போலிருக்கிறது என்று பக்தர்கள் கூறுகிறார்கள்.\nசோதனைகளை ஏன் முருகப் பெருமானின் சோதனைகள் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கேட்கும் அப்பாவிகளும் உண்டு. இப்படிப்பட்ட சோதனைகளைத் தாண்டி பக்தர்கள் தன்னை வழிபட வருவார்களா என்று முருகப்பெருமான் சோதிக்கிறார் என்று ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் அவர்கள் கேட்கிறார்கள.;ஆமியை ஏன் கடவுளின் கருவியாக ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று கேட்கும் அப்பாவிகளும் உண்டு. இப்படிப்பட்ட சோதனைகளைத் தாண்டி பக்தர்கள் தன்னை வழிபட வருவார்களா என்று முருகப்பெருமான் சோதிக்கிறார் என்று ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் அவர்கள் கேட்கிறார்கள.;ஆமியை ஏன் கடவுளின் கருவியாக ஏற்றுக் கொள்ளக்கூடாதுஎன்று கேட்டால் அந்த ஆமியை பிறகு ஜெனிவாவில் குற்றம் சாட்டக் கூடாது.\nஇப்படி படைத் தரப்பு சோதிக்கக் கூடாது என்று சொன்னால் அதன்பின் விழாக்காலங்களில் நடக்கக்கூடிய அனர்த்தங்களுக்கு நீங்கள் பொறுப்பு ஏற்பீர்களாஎன்று கேட்பவர்களும் உண்டு. இது ஒரு முக்கியமான கேள்வி. இது எமது கடவுள் நம்பிக்கை மீதான ஒர் அடிப்படைக் கேள்;வி. ஒரு கோவிலுக்கு ஏன் போகிறோம்என்று கேட்பவர்களும் உண்டு. இது ஒரு முக்கியமான கேள்வி. இது எமது கடவுள் நம்பிக்கை மீதான ஒர் அடிப்படைக் கேள்;வி. ஒரு கோவிலுக்கு ஏன் போகிறோம்கடவுளை நம்பித்தானேகடவுள் காப்பாற்றுவார் என்று நம்பித்தானே அக்கோவிலில் எங்களுக்கு ஏதும் நடந்தால் அதற்கு கடவுள்தானே பொறுப்பு அக்கோவிலில் எங்களுக்கு ஏதும் நடந்தால் அதற்கு கடவுள்தானே பொறுப்புஅந்த இழப்பையும் கடவுளின் சித்தம் என்று என் ஏற்றுக் கொள்ளக் கூடாதுஅந்த இழப்பையும் கடவுளின் சித்தம் என்று என் ஏற்றுக் கொள்ளக் கூடாதுமாறாக கோவிலையும் பக்தர்களையும் படைத்தரப்பு பாதுகாக்க வேண்டும் என்று எதிர் பார்த்தால் அதற்கு என்ன அர்த்தம்மாறாக கோவிலையும் பக்தர்களையும் படைத்தரப்பு பாதுகாக்க வேண்டும் என்று எதி���் பார்த்தால் அதற்கு என்ன அர்த்தம் கடவுள் பாதுகாக்கும் சக்தியை இழந்து விட்டார் என்பதா கடவுள் பாதுகாக்கும் சக்தியை இழந்து விட்டார் என்பதா அல்லது கடவுள் எங்களைப் பாதுகாக்க மாட்டார் என்று நம்புகிறோமா அல்லது கடவுள் எங்களைப் பாதுகாக்க மாட்டார் என்று நம்புகிறோமாஆயின் கடவுளுக்கும் எமக்கும் இடையிலான உறவு எத்தகையது\nஅது ஒரு நம்பிக்கையின் அடிப்படையிலான உறவு இல்லையாஅதில் பூரண சரணாகதி இல்லையாஅதில் பூரண சரணாகதி இல்லையாஅது ஒரு பொய்யுறவாஅல்லது அது ஒரு வர்த்தக உறவாஅது குறைந்தபட்ஷம் வர்த்தக உறவு என்று எடுத்துக் கொண்டாலும் அங்கேயும் ஒரு பிரச்சினை இருக்கிறது.வர்த்தகத்திலும் இருதரப்பு நம்பிக்கைகள் அவசியம். நம்பிக்கைகள் இல்லையென்றால் அங்கே வர்த்தக உறவும் இல்லை. எனவே இது எமது கடவுள் நம்பிக்கை பற்றிய ஒரு விவாதம். நாம் கடவுளை விசுவாசமாக நம்பவில்லை என்று பொருள்.கடவுளைவிட ஆர்மியும் போலீசும் சக்தி மிக்கவர்கள் என்று நம்புவதாகப் பொருள்.’கடவுளைப் பிரார்த்தியுங்கள் ஆனால் வெடி மருந்துகளை நனைய விட்டு விடாதீர்கள்’ என்று நெப்போலியன் கூறியது போன்றதா இதுவும்அது குறைந்தபட்ஷம் வர்த்தக உறவு என்று எடுத்துக் கொண்டாலும் அங்கேயும் ஒரு பிரச்சினை இருக்கிறது.வர்த்தகத்திலும் இருதரப்பு நம்பிக்கைகள் அவசியம். நம்பிக்கைகள் இல்லையென்றால் அங்கே வர்த்தக உறவும் இல்லை. எனவே இது எமது கடவுள் நம்பிக்கை பற்றிய ஒரு விவாதம். நாம் கடவுளை விசுவாசமாக நம்பவில்லை என்று பொருள்.கடவுளைவிட ஆர்மியும் போலீசும் சக்தி மிக்கவர்கள் என்று நம்புவதாகப் பொருள்.’கடவுளைப் பிரார்த்தியுங்கள் ஆனால் வெடி மருந்துகளை நனைய விட்டு விடாதீர்கள்’ என்று நெப்போலியன் கூறியது போன்றதா இதுவும் ஆனால் இதே படைத் தரப்பின் மீதுதான் தமிழர்கள் ஜெனிவாவில் போர்க்குற்றச் சாட்டுக்களை சுமத்தி வருகிறார்கள் என்பது ஓர் அடிப்படை முரண்.\nஇந்த விவாதங்களின் பின்னணியில் இக்கட்டுரை எழுதப்படும் நாளில் கிடைத்த ஒரு செய்தியின்படி பக்தர்களைச் சோதிப்பதற்கு கதிர்காமத்தில் பயன்படுத்தப்பட்டதை போன்று ஸ்கானர்கருவிகள் நல்லூரிலும் பயன்படுத்தப்படும் என்று தெரியவருகிறது.\nஅவர்கள் எதையும் பயன்படுத்தட்டும். ஆனால் ஒரு காவற் கடவுளின் ஆலயத்தில் பக்தர்களைக் காப்பதற்கு படைத் தரப்பை அனுமதிப்பது என்பது காவற் கடவுளையும் பக்தர்களையும் அவமதிப்பதாக அமையாதாஇது தொடர்பில் கருத்துக் கூறுவதற்கு இந்துமதத்தில் எந்த ஒரு அமைப்பும் கிடையாதாஇது தொடர்பில் கருத்துக் கூறுவதற்கு இந்துமதத்தில் எந்த ஒரு அமைப்பும் கிடையாதாசோதனை நடவடிக்கைகளுக்கும் தமக்கும் தொடர்பு இல்லை என்று கோயிலை நிர்வகிக்கும் குடும்பம் கூறுகிறது. கோவிலில் எல்லைக்குள் வாழ்பவர்களுக்கு வழங்கப்படும் விசேட பாஸ் நடைமுறையிலும் படைத்தரப்பின் கண்காணிப்பு இருப்பதாக மாநகர சபை கூறுகிறது. யார் யாருக்கு பாஸ் வழங்கப்படுகிறது என்ற விவரம் படைத் தரப்பிற்கு அறிவிக்கப்பட வேண்டுமாம்.\nஇப்படிப் பார்த்தால் நல்லூர் திருவிழாவில் நடக்கும் சோதனைகளுக்கு தமிழ் மக்கள் தரப்பில் யாரும் பதில் கூறும் நிலையில் இல்லை. படைத்தரப்பு கோவிலின் பாதுகாப்பிற்கும் பக்தர்களின் பாதுகாப்பிற்கும் முழுப்பொறுப்பை தன் கையில் எடுத்துக் கொண்டுள்ளது. இது தொடர்பில் எந்த ஓர் இந்து அமைப்பும் இன்றுவரையிலும் கருத்து தெரிவித்திருக்கவில்லை.எந்த ஓர் இந்துமதப் பெரியாரும் கருத்து தெரிவித்திருக்கவில்லை.ஆயின் அவர்களுடைய கடவுள் நம்பிக்கையைப் பாதுகாப்பு அளவு கோல்களால்தான் அளக்க வேண்டுமா \n2009க்குப் பின் தமிழ் பகுதிகளில் பழைய கோயில்கள் பெருப்பிக்க்கப்படுகின்றன. இடிந்த கோவில்கள் மீளக் கட்டி எழுப்பப்படுகின்றன. சிறிய பெரிய கோவில்கள் புனருத்தாரணம் செய்யப்பட்டு புது வண்ணம் பூசப்பட்டு ஜொலித்துக் கொண்டு தெரிகின்றன. இவ்வாறு கோவில்களைக் கட்டுவதற்கு செலவழிக்கப்படும் பணத்தின் பெரும்பகுதி டயஸ்போராவில் இருந்து வருகிறது.\nஅதேசமயம் கல்வி,சுகாதாரம்,முன்னாள் புலிகள் இயக்கத்தவர்களின் பாதுகாப்பு, சிறுவர் பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு, முதியோர் பாதுகாப்பு போன்ற துறைகளில் உதவிகளைப் புரிவதற்கு அறக்கட்டளைகள் மிகக் குறைந்த அளவே உண்டு. தமிழ் பகுதிகளில் உள்ள எத்தனை பெருங்கோவில்களில் பெரும் திருவிழாக்களில் திரட்டப்படும் நிதி அறப்பணிகளுக்கு செலவழிக்கப்படு படுகிறதுசன்னதியில் அன்ன தானம் நடப்பதைப் போலசன்னதியில் அன்ன தானம் நடப்பதைப் போலதமிழ் பகுதிகளில் உள்ள எத்தனை கோவில்கள் முதியவரை பராமரிக்கும் இல்லங்களையும் பெண்கள் சிறுவர்களை பராமரிக்கும் இல்லங்களையும் நடாத்துகின்றனதமிழ் பகுதிகளில் உள்ள எத்தனை கோவில்கள் முதியவரை பராமரிக்கும் இல்லங்களையும் பெண்கள் சிறுவர்களை பராமரிக்கும் இல்லங்களையும் நடாத்துகின்றன எத்தனை கோவில்கள் தமது வறிய பக்தர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நற்பணிகளில் ஈடுபடுகின்றன\nஆயுத மோதல்களுக்கு பின்னரான ஒரு சமூகத்தில் கூட்டுக் காயங்களிலும் கூட்டு மனவடுக்களிலும் அழுந்திக் கிடக்கும் ஒரு தொகுதி மக்களுக்குக் கூட்டுச் சிகிச்சையாக அமையவில்ல அறப் பணிகளைச் செய்வதற்கு எத்தனை பெரும் கோவில்கள் தயார்\nகிறிஸ்தவ ஆவிக்குரிய சபைகள் தமிழக்; கிராமங்களுக்குள் நுழைந்து மதமாற்றம் செய்கின்றன என்று முகநூலில் செய்திகள் வருகின்றன. அவ்வாறு மதமாற்றம் செய்யும் சுயாதீன திருச்சபைகளுக்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. மத மாற்றங்களுக்கு அடிப்படைக் காரணமாக இருப்பது வறுமையும் அறியாமையும் சாதி ஏற்றத்தாழ்வுகளும்தான்.தமது மக்களின் வறுமையையும் அறியாமையையும் இல்லாமல் செய்வதற்கு எத்தனை இந்து அறக்கட்டளைகள் நாட்டில் உண்டு சாதி காரணமாக வழிபாட்டுரிமை மறுக்கப்பட்ட இந்துக்களுக்காக குரல் கொடுக்க எத்தனை இந்து அறக்கட்டளைகள் நாட்டில் உண்டு சாதி காரணமாக வழிபாட்டுரிமை மறுக்கப்பட்ட இந்துக்களுக்காக குரல் கொடுக்க எத்தனை இந்து அறக்கட்டளைகள் நாட்டில் உண்டு அப்படிப்பட்ட அமைப்புகளுக்கு காசை அள்ளி வழங்க எத்தனை கொடை வள்ளல்கள் உண்டு\nஈழத்தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகரத்தில் அமைந்திருக்கும் ஒரு பெரும் கோவில் நல்லூர். அக் கோவில் திருவிழாவில் பக்தர்களையும் கோவிலையும் படைத்தரப்பிடம் பாதுகாக்க கொடுத்துவிட்டு இந்து அமைப்புகளும் இந்துமத பெரியாரும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் கன்னியாவில் தமது வழிபாட்டுரிமையை உறுதிப்படுத்துவதற்காகத் திரண்ட மக்களைத் தடுத்து நிறுத்தியதும் முகத்தை கறுப்புத் துணியால் மூடிக்கொண்டு சூழ்ந்து நின்று அச்சுறுத்தியதும் இதே படைத்தரப்பும் போலீசும்தானே கன்னியாவில் தமது வழிபாட்டுரிமையை உறுதிப்படுத்துவதற்காகத் திரண்ட மக்களைத் தடுத்து நிறுத்தியதும் முகத்தை கறுப்புத் துணியால் மூடிக்கொண்டு சூழ்ந்து நின்று அச்சுறுத்தியதும் இதே படைத்தரப்பும் போலீசும்தானேகன்னியாவிலும் பழைய செம்மலையிலும் இந்துக் கோவில்களை ஆக்கிரமிக்கும் அதே சிங்கள பவுத்த பெரும் தேசியத்தின் உபகரணம் ஆகிய படைத்தரப்பு தமது பெரும் கோவில்களையும் பெரும் திருவிழாக்களையும் பாதுகாப்பதை பக்தர்கள் ஏற்றுக் கொள்கிறார்களாகன்னியாவிலும் பழைய செம்மலையிலும் இந்துக் கோவில்களை ஆக்கிரமிக்கும் அதே சிங்கள பவுத்த பெரும் தேசியத்தின் உபகரணம் ஆகிய படைத்தரப்பு தமது பெரும் கோவில்களையும் பெரும் திருவிழாக்களையும் பாதுகாப்பதை பக்தர்கள் ஏற்றுக் கொள்கிறார்களா கோவில் நிர்வாகம் ஏற்றுக் கொள்கிறதா கோவில் நிர்வாகம் ஏற்றுக் கொள்கிறதா சமயப் பெரியார்கள் ஏற்றுக் கொள்கிறார்களா சமயப் பெரியார்கள் ஏற்றுக் கொள்கிறார்களாஅல்லது இதுபோன்ற அகமுரண்பாடுகள் எவற்றைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாது தமிழ்ச் சமூகம் தன்பாட்டில் போய்க்கொண்டேயிருக்கிறதா\nசீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அதி நவீன புகையிரத பெட்டிகள்..\nமுகெனுக்கும், அபிராமிக்கும் இடையில் சண்டையை மூட்டிவிட்ட வனிதா..\nவந்தாரை வாழவைக்கும் தமிழ் நாடு – ஈழத்தமிழர்களுக்கு மட்டும் ஏன் இந்த அவலநிலை\nவிக்னேஸ்வரனிடம் துாது சென்ற மகிந்தவின் சகா சவேந்திர சில்வா கதைத்தது என்ன\n : எதிர்காலத்தில் எந்த தவறு நடக்காதெனவும் தெரிவிப்பு\nஉறவினர் வீட்டிற்குச் சென்ற 15 வயது சிறுமிக்கு பிறந்த சிசு மரணம்\nசிலாபம் குருநாகல் பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்து\nயாழில் சாவக்கச்சேரி வைத்தியசாலையில் அரிவாளால் மிரட்டப்பட்ட தாதியர்கள்\nவெளிநாட்டு பாலமுருகனிடம் பல இலட்சம் மோசடி செய்த தமிழ் பெண் சிக்கினார்\n57எம்.பிக்கள் எடுத்த திடீர் முடிவு\nராஜித தலைமையில் இன்றிரவு முக்கிய பேச்சு\nநாட்டு மக்களின் பணத்தை திருட மாட்டேன் – சஜித் பிரேமதாச சத்தியம்\nகொள்ளுப்பிட்டியில் விபச்சாரத்தில் ஈடுபட்ட ஏழு ஆண்கள் கைது\nகோட்டாபயவுக்கு வாக்களியுங்கள் தமிழ்மக்களிடம் வேண்டுகோள் விடுத்த திஸ்ஸவிதாரண\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E6%8B%89", "date_download": "2019-08-26T09:23:26Z", "digest": "sha1:PKKBRMRWSFXUHVWZVS75S7Y6ZH7ELTDE", "length": 4500, "nlines": 95, "source_domain": "ta.wiktionary.org", "title": "拉 - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n( தெளிவாகக் கண்டுணர, தலைப்புச்சொல் பெரிதாக்கப்பட்டுள்ளது )\nஎழுதும் முறையும், ஒலிப்புமுள்ள புற இணையப்பக்கம் (archchinese)\nஆதாரங்கள் --- (ஆங்கில மூலம் - to pull) - சுடூகாத் திட்டம் [1] + [2]\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:24 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/minister-sp-velumani-speak-about-that-cm-pinarayi-vijayan-facebook-post/", "date_download": "2019-08-26T10:41:32Z", "digest": "sha1:ALQSRFLBVQZEVSDIL2LHRLV6RRJO4DGV", "length": 17046, "nlines": 113, "source_domain": "tamil.indianexpress.com", "title": "chennai water problem : minister sp velumani speak about that cm pinarayi vijayan facebook post - தமிழகத்திற்கு தண்ணீர் தர முன்வந்த கேரள அரசு.. முதல்வரின் முடிவு என்ன? விளக்கம் கொடுத்தார் எஸ்.பி வேலுமணி", "raw_content": "\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nதமிழகத்திற்கு தண்ணீர் தர முன்வந்த கேரள அரசு.. முதல்வரின் முடிவு என்ன விளக்கம் கொடுத்தார் எஸ்.பி வேலுமணி\nபொதுமக்கள் மத்தியில் மிகப் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது.\nchennai water problem : தண்ணீர் பஞ்சம், தண்ணீர் தட்டுப்பாடு, தண்ணீர் பற்றாக்குறை போன்ற சொற்களே சமீப காலங்களில�� தமிழகத்தில் எங்கும் ஒலிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் தமிழகத்தில் நீர் நிலைகள் வறண்டு போனது. இதனால் மக்களின் நீராதாரமும் இல்லாமல் போனதால் தினந்தோறும் தண்ணீருக்காக அல்லல்பட்டு வருகின்றனர்.\nமழை நீர் சேகரிப்பு இல்லாமல், நிலத்தடி நீர்மட்டம் இல்லாமல், நீர் நிலைகளில் தண்ணீர் இல்லாமல் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது பணிபுரியும் இடங்களிலும் இதே நிலையை சந்தித்து வருகின்றனர்.\nதமிழகத்தின் தலைநகரான சென்னையில் உள்ள ஐ.டி. கம்பெனிகளிலும் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் தங்களது பணியாளர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற உத்தரவிட்டுள்ளனர். அதேபோல், பள்ளிகளிலும் குழந்தைகளை வீட்டிலிருந்தே குடிப்பதற்கு தண்ணீர் கொண்டுவரச் சொல்லி அறிவுறுத்தியுள்ளனர். இப்படி தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடிக் கோண்டிருக்கும் நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்றைய தினம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்த பதிவு ஒட்டுமொத்த தமிழக மக்களையும் கடுமையான கோபத்தில் ஆழ்த்தியது.\nமுதல்வர் பினராயி விஜயன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருந்ததாவது, “ கடுமையான குடிநீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்துக்குக் குடிநீர் வழங்க மாநில அரசு முன்வந்தது. இது தொடர்பாகத் தமிழக முதல்வர் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு தெரிவித்தபோது தற்போது இதற்கான தேவை இல்லை எனப் பதில் கொடுத்தனர்.” என்று தெரிவித்திருந்தார்.\nசென்னையில் குடிநீர் பஞ்சம் நிலவி வரும் வேளையில் கேரளம் குடிநீர் தர முன்வந்தும் அரசு அதை மறுத்தது பொதுமக்கள் மத்தியில் மிகப் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. இந்த செய்திகள் காட்டுத்தீ போல் சமூகவலைத்தளங்களில் நேற்று மாலை முதல் பரவத் தொடங்கினர்.\nஇந்நிலையில், இந்த சர்ச்சை குறித்து அமைச்சர் எஸ்.பி வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் தெரிவித்துள்ளது. இதுக் குறித்து அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில்,\nமாண்புமிகு கேரள முதலமைச்சரின் @CMOKerala செயலாளர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் @CMOTamilNadu செயலாளரிடம் தமிழகத்திற்கு ரயில் மூலம் ஒரு முறை 20 வேகன்களில் தண்ணீர் அனுப்பலாமா எனக் கேட்டார்.\nமாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு சென்றிருப்பதால் முதலமைச்சரின் செயலாளர் என்னிடமும்,குடிநீர் வழங்கல் துறை செயலாளரிடமும் கலந்தாலோசனை செய்த பின்னர் கேரள முதல்வரின் செயலாளரிடம் கேரள அரசு தண்ணீர் தர முன் வந்ததற்கு முதற்கண் நன்றியை தெரிவித்தார்.\nசென்னையின் ஒரு நாள் குறைந்தபட்ச தேவை 525 MLD தற்போது ஒரு முறை கேரளாவிலிருந்து ரயில்வே வேகன்கள் மூலம் அனுப்பப்படும் 20 லட்சம் லிட்டர் 2MLD நீரினை இங்கேயே சமாளித்து வருகிறோம் என்றும் தேவை ஏற்படின் கண்டிப்பாக கேரள அரசின் உதவியை நாடுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக நாளை நடைபெற உள்ள குடிநீர் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்க்குப் பிறகு மாண்புமிகு முதலமைச்சர் @CMOTamilNadu அவர்கள் உரிய முடிவினை அறிவிப்பார்கள்.\nஇதற்கிடையில் கேரள அரசு வழங்கும் தண்ணீரை மாண்புமிகு முதலமைச்சர் @CMOTamilNadu அவர்கள் கேரள முதல்வரிடம் மறுத்து விட்டதாக வந்த தகவல் உண்மையில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை: எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா\nஎதிர்க்கட்சி தலைவர்கள் இன்று ஜம்மு-காஷ்மீர் பயணம்\nசுடுகாட்டுப்பாதை மறுப்பு; பாலத்திலிருந்து உடலை கயிறு கட்டி இறக்கிய தலித்துகள்\nசென்னை தினம் கொண்டாட்டம் – டுவிட்டரில் மலரும் நினைவுகள்\nTNTET Result 2019 Paper 2: ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான இரண்டாம் தாள் முடிவுகள் வெளியீடு\nபோயஸ் கார்டன் எனக்கு சொந்தமானது; பேரவை அதிமுகவுடன் இணைப்பு: ஜெ.தீபா திடீர் முடிவு\nஐ.ஜி முருகன் மீதான பாலியல் வழக்கு விசாரணையை; அண்டை மாநிலத்துக்கு மாற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு\n அரசியல் கட்சிகள் கருத்து என்ன\nமாணவர்கள் சாதி அடையாளக் கயிறுகளை கட்டக்கூடாது; பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கையால் சர்ச்சை\nHappy Birthday Thalapathy: விஜய்யின் ‘பிகில்’ ஃபர்ஸ்ட் லுக்\n‘ட்ரோனில்’ தான் இனி சாப்பாடு டெலிவரி… அனுமதிக்காக காத்திருக்கும் ஸோமாட்டோ\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nVijay - Ajith: ஒவ்வொரு நடிகரும் தங்கள் வாழ்க்கையில் இதுபோன்ற ஒரு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்றார்.\nஇன்றைய உச்ச நடிகைகளின் மாஜி நட்புகள்.. ஃபோட்டோ ரீவைண்ட்\nஈஸியாக எடுத்துக் கொண்டு அடுத்த கட்டம் நோக்கி நகர்ந்து விடுவார்கள்.\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\nதிருப்பதி கோயிலுக்கு ரூ 1.11 கோடி காணிக்கை…அதிர வைத்த அம்பானி\nஇன்றைய உச்ச நடிகைகளின் மாஜி நட்புகள்.. ஃபோட்டோ ரீவைண்ட்\nபிக்பாஸில் இன்னொரு வாய்ப்பு கொடுத்தும் உதறிவிட்டு வெளியேறிய கஸ்தூரி\nலோகேஷ் கனகராஜ் இயக்கம்… அனிருத் இசை – ஆர்ப்பாட்டமாக வெளியான விஜய் 64 அறிவிப்பு\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\nதிருப்பதி கோயிலுக்கு ரூ 1.11 கோடி காணிக்கை…அதிர வைத்த அம்பானி\nகொஞ்சம் கவனமாக இருந்திருக்க வேண்டாமா ஜான்வி கபூரின் புத்தக சர்ச்சை\nகாப்பான் திரைப்படத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nவிவசாயிகளுக்கு குறைந்த விலையில் குளிர்பதனப்பெட்டி; சென்னை ஐஐடி மாணவர்கள் கண்டுபிடிப்பு\nமாத சம்பளம் வாங்குபவர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. உங்களின் பிஎஃப் தொகைக்கு நீங்கள் இனிமேல் பெற போகும் வட்டி இதுதான்\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinapathippu.com/now-you-can-run-your-car-on-beer-no-need-of-petrol-and-diesel/", "date_download": "2019-08-26T09:01:28Z", "digest": "sha1:4FQDLY7J6R4SGJXS2GNKJ62ELDTAKG6K", "length": 4593, "nlines": 31, "source_domain": "www.dinapathippu.com", "title": "பீரை போடு...காரை ஓட்டு...இனி சாலைகளில் ஓடும் பார் - தின பதிப்பு - Dinapathippu", "raw_content": "\nHome / உலகம் / பீரை போடு…காரை ஓட்டு…இனி சாலைகளில் ஓடும் பார்\nபீரை போடு…காரை ஓட்டு…இனி சாலைகளில் ஓடும் பார்\nபீரை போடு…காரை ஓட்டு…என்று இனி நடந்தாலும் ஆச்சிரியமில்லை. மது அருந்தி வாகனம் ஓட்ட கூடாது என்பது சட்டம். ஆனால் மதுவை ஊற்றி காரை ஓட்ட முடியும் என்ற செய்தி வெளிவந்துள்ளது.\nஇருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் என அனைத்து வாகனங்களுக்கும் போடப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. எனவே இதற்க்கு மாற்று எரிபொரு��் தாயாரிக்க உலகம் முழுவதும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பெட்ரோல், டீசல் பதிலாக பீர் ஊற்றி காரை இயக்கலாம் என்ற ஆராய்ச்சில் ஈடுப்பட்டு வெற்றிப்பெற்றுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.\nஇதுகுறித்து பிரிட்டனை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூறியது என்ன\nபீர் தயாரிக்கும் பொழுது அதில் ஒருசில மூலப்பொருட்கள் கலந்தால் அதில் இருக்கும் எத்தனால் பியூட்டனலாக மாறும். அதன் பிறகு அந்த திரவத்தை காருக்கு எரிபொருளாக பயன்படுத்தலாம் என்று கண்டறிந்துள்ளனர். இது சோதனை முறையில் வெற்றி பெற்றுள்ளது.\nபீரில் இருக்கும் எத்தனால் பியூட்டனலாக மாற சில கால அவகாசம் தேவைப்படுகிறது. அது அதிகமாக இருப்பதால் அந்த கால அவகாசத்தை குறைக்கும் ஆராய்ச்சில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். எனவே வெகுவிரைவில் பீரில் ஓடும் கார் அறிமுகம் செய்யப்படும் என்பது உறுதி.\nNext article இந்தியா இலங்கைக்கான முதல் ஒருநாள் போட்டி - இந்தியா அணி ஏமாற்றம்\nஎங்கள் Facebook பக்கத்தை லைக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/ban-plastic-products-first-ever-schools-today", "date_download": "2019-08-26T10:15:10Z", "digest": "sha1:NSVEAZPLXCGXS4W5QFQGPCA66KOA7VXI", "length": 10185, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை - பள்ளிகளில் இன்று முதல் அமல் | The ban on plastic products - the first ever in schools today | nakkheeran", "raw_content": "\nபிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை - பள்ளிகளில் இன்று முதல் அமல்\nதமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இன்று முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இன்று முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்திக்கொள்ள பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nஇதுதொடர்பாக தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘’அனைத்து பள்ளிகளிலும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை நிறுத்த வேண்டும். அதற்கு மாற்றாக உள்ள பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.\nஅரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இன்று முதல் இந்த தடை அமலுக்கு வ���ுகிறது. பள்ளி வளாகத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத பள்ளிவளாகம் என்ற பெயர் பலகை வைக்க வேண்டும்’’என்று கூறப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநாடாளுமன்ற வளாகத்தில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தத் தடை\nபிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள 18 மாநிலங்கள்\nபிளாஸ்டிக் தடை உறுதி... பாலை பாட்டிலில் வினியோகிக்க வேண்டும்... நீதிமன்றம் கருத்து\n5 இலட்சம் அபராதம் விதிக்கப்படும் உஷார்\nகன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டப பொன்விழா\nஅம்பேத்கர் சிலை சேதம்- பல்வேறு இடங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம்.\nகுடும்பத்தோடு தீக்குளிக்க முயற்சி: தூத்துக்குடி ஆட்சியர் அலுவலத்தில் பரபரப்பு\nஅம்பேத்கர் சிலை உடைப்புக்கு திராவிட ஆட்சியே காரணம் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் குற்றச்சாட்டு\nஹாலிவுட் படத்தில் காஜல் அகர்வால்\nரூ. 400 கோடி வாங்கி முதலிடத்தை பிடித்த ஸ்கார்லட் ஜொஹன்சன் ...\nபாலகோட் தாக்குதல் சம்பவம் படமாகிறது... அபிநந்தனாக யார் தயாரிக்கும் விவேகம் பட வில்லன்\nவைரலாகும் புகைப்படம்... பிரியா ஆனந்த எடுத்த திடீர் முடிவு\n பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை ஒற்றை ஆளாக அடித்து நொறுக்கிய இளம்பெண்\n\"அமித்ஷாவிற்கு ஃபோனை போடு\" - சீறிய சிதம்பரம்\nஅபிராமி ஒரு சைக்கோ, மதுமிதா ஒரு முட்டாள்...\"பிக்பாஸ்'' வீட்டுக்குள் மர்மங்களுக்குப் பஞ்சமில்லை\nபன்னிரெண்டு மணி நேரத்தில் அம்பேத்கரின் புதிய சிலை\nதிமுகவிற்கு சிக்கலை ஏற்படுத்த எடப்பாடி போட்ட திட்டம்\nஸ்டாலின் குடும்பத்திற்கு ஷாக் கொடுத்த அதிமுக அமைச்சர்\nஅடக்கி வாசித்த காங்கிரஸ், தி.மு.க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palaapattarai.blogspot.com/2012/12/", "date_download": "2019-08-26T08:56:33Z", "digest": "sha1:5NVK473HDH74DHBDEG5EIMVKMPIHOHEQ", "length": 23558, "nlines": 154, "source_domain": "palaapattarai.blogspot.com", "title": " பலா பட்டறை: 12/01/2012 - 01/01/2013", "raw_content": "\n“தெளிவில் குழப்பத்தை புகுத்த முயற்சிக்கும்போது, குழப்பத்தில் தெளிவு வெளியேறிவிடுகிறது\nஒரு பரதேசியின் பயணம் 6 - சபரிமலை.\nஒரு பரதேசியின் பயணம் 6 - சபரிமலை.\nநான்காவது முறையாக சபரிமலை செல்லும் வாய்ப்பு இந்தமுறை மணிஜி மூலமாகக் கிட்டியது. மாலை போட்டு, விரதம் இருந்து சென்ற 18ம் தேதி மதியம் வைகை எக்ஸ்ப்ரஸில் நான், மணிஜி, அகநாழிகை வாசுதேவன் ��கியோர் கிளம்பினோம். சென்னையிலிருந்து திண்டுக்கல் வரை ரயில், அங்கிருந்து பேரூந்து மூலம் குமுளி, அங்கிருந்து பம்பா சென்று மலை ஏறி ஐயப்பனை தரிசனம் செய்வது எங்கள் திட்டம்.\n20 நாட்களுக்கு முன்பாக, கேரள போலீஸால் அறிமுகப்படுத்தப்பட்ட விர்ச்சுவல் க்யூ முறை பற்றி வாசு சொன்னார். அந்தத் தளத்தில் 19ம் தேதி காலை 5 மணி வரிசைக்காக முன்பதிவு செய்திருந்தோம்.\nதகவல் நிலையங்களும், அப்பல்லோ சிகிச்சை மையமும்\nஒரு 33kb அளவு வருமாறு சமீபத்திய புகைப்படம் இணைத்து, நமது விவரங்களுடன் அந்தத் தளத்தில் பதிவு செய்தால் பார்கோட் கொண்ட ஒரு கூப்பனை அந்த இணையதளம் நமது மின்னஞ்சலுக்கு பிடிஎஃப் பைலாக அனுப்பிவைக்கிறது. இதை ப்ரிண்டவுட் எடுத்துவைத்துக்கொண்டு பம்பாவில் அதற்கென இருக்கும் கவுண்டரில் காண்பித்து, ஒரு சாப்பா வாங்கிக்கொள்ளவேண்டும்.\nமரக்கூட்டம் - விர்ச்சுவல் க்யூ பிரியும் இடம்.\nசரங்குத்தி தாண்டி மரக்கூட்டம் அருகே இரு வழியாகப் பிரித்து இடது புறம் கூப்பன் சாமிகளையும், வலதுபுறம் சாதா சாமிகளையும் அனுப்பி வைக்கிறார்கள்.\nவிர்ச்சுவல் க்யூ சாமிகளும், சாதா சாமிகளும்\nசன்னிதாதத்திற்கு முன்பாக இருக்கும் மிகப்பெரிய ஷெட்டில் இந்தக் கூட்டத்தை தனித்தனியே வரிசைப்படுத்தி சிறு சிறு குழுக்களாக படியேற்றி பதினெட்டாம் படிக்கு அனுப்புகிறார்கள், ஒரு குழு தேங்காய் உடைத்து பதினெட்டாம் படி ஏறி முடித்த உடன் அடுத்த குழு அனுப்பப் படுகிறது, இதனால் காலதாமதமானாலும் நெரிசலின்றி அனைவரும் பதினெட்டுப் படி ஏறி சாமிதரிசனம் செய்ய முடிகிறது. இந்த கூப்பன் திட்டத்தால் கிட்டத்தட்ட 4 மணிநேரம் எங்களுக்கு மிச்சமானது, 7.30க்கு பம்பையிலிருந்து ஏறத்துவங்கி 10.50க்கெல்லாம் தரிசனம் முடிந்து வெளியே வந்துவிட்டோம். அதே நேரம் இந்த கூப்பன் இல்லாமல் ஏறியவர்கள் 4மணிக்குப் பிறகே தரிசனம் காணமுடிந்தாக கூறக்கேட்டோம்.\nசபரிமலை சில வருடங்களிலேயே மிகப்பெரிய மாற்றம் அடைந்திருக்கிறது,.\nபம்பையிலிருந்து சன்னிதானம் வரை கழுதைப் பாதைவழியே சிமெண்ட் கொண்டு சாலை அமைத்து ட்ராக்டர் ஓட்டுகிறார்கள்,\nசபரியில் குமியும் குப்பைகள், ப்ளாஸ்டிக் பாட்டில்கள், தேங்காய் இன்னும் பிறவற்றை உடனுக்குடன் பம்பைக்கு கொண்டு செல்வதற்கும், பம்பையிலிருந்து சபரிக்கு தேவையான பொரு��்களை எடுத்துச் செல்லவும் பல ட்ராக்டர்கள் சென்று வந்த வண்ணம் இருக்கின்றன.\nபம்பையிலிருந்து நீலிமலை ஏற்றம் முழுக்க பல ஆக்ஸிஜன் பார்லர்கள் அமைத்துள்ளார்கள், வழிஎங்கும் சூடாக்கப்பட்டு பதிமுகம் கலந்த சிகப்புநிற குடிநீர் தாராளமாக விநியோகம் செய்கிறார்கள், இருதயப் பரிசோதனைக்கூடங்களும், அவசரசிகிச்சை மையங்களும் செயல்படுகின்றன அதை நிமிடத்திற்கு ஒருதரம் ஒலிபெருக்கியிலும் அறிவிக்கிறார்கள்.\nஅப்படியும் மயங்கிய ஓரிரு பக்தர்களை உடனுக்குடன் ஸ்ட்ரெச்சரில் முதலுதவிக்காக அழைத்துச் சென்றதையும் கண்டோம். தெளிவாக உடல்நிலை பரிசோதித்துப் பின்னரே மலை ஏறுங்கள் என்று அனைத்து மொழியிலும் அறிவித்தும் சிலர் இவ்வாறு மாட்டிக்கொண்டு அவஸ்தைப் படுகிறார்கள். பக்தி தாண்டி மலைஏற்றம் என்பது மனதும் உடலும் சம்பந்தப்பட்டது.\nஇத்தனைக்கும் அருமையாக பாதை போட்டு வழிநெடுக எல்லா வசதிகள் கிடைத்தும் மக்கள் அவதிப்படுகிறார்கள் என்பதுதான் கொடுமை.\n20வருடங்களுக்கு முன் நான் கண்ட காடு கிட்டத்தட்ட அப்படியேதான் இருக்கிறது என்பது ஒரு மிகப்பெரிய ஆறுதல், மலையாளிகள் காட்டின்மீது வைத்துள்ள கொஞ்ச நஞ்சப் ப்ரேமை வாழ்க.\n19அதிகாலை பம்பையை அடைந்து குளித்து மலைஏறி தரிசனம் செய்து, மாலை 4 மணிவாக்கில் பம்பா பஸ்ஸ்டாண்ட் வந்தோம், சென்னைக்கான தமிழ்நாடு அரசுப் பேரூந்து ரூ.750/- மட்டும் வாங்கிக்கொண்டு சென்னைக்கு அல்ட்ராடீலக்ஸ் என்னும் மலைப்பாதைக்கு ஒவ்வாத மிகநீண்ட பேரூந்தை ஓட்டுகிறார்கள், ஓட்டுனரிடம் பிட்டைப்போட்டதிலிருந்து அந்தப் பாதைக்கே புதியவர்கள், சீசனுக்காக ஓட்ட வந்திருக்கிறார்கள் என்பது புரிந்தது, சுமாரான வேகம், திருப்பங்களில் தடுமாற்றம் என்று தட்டுத்தடுமாறி ஓட்டிக்கொண்டு வந்தார்கள். குறிப்பாக இறங்கும்போது குமுளிமலைப்பாதையில் ஒரு திருப்பத்தில் பின் சக்கரம் ஒரு பள்ளத்தில் இறங்கி ஏற வண்டியின் பின்புறம் அடிபட்டு ஒருவழியாக தடவித்தடவி இறங்கினோம்.\nமாலை 5 மணிக்கு வண்டி எடுத்து 6.30க்கெல்லாம் ஒரு ஓட்டலில் நிறுத்தி சாப்பிடுபவர்கள் சாப்பிட்டுக்கொள்ளலாம் என்று நடத்துனர் கூறியவுடன் கேட்டால் கிடைக்கும் சங்க உறுப்பினரான மணிஜி தட்டிக்கேட்க ஆரம்பித்துவிட்டார், ஒத்தாசைக்கு நானும் TNSTC வெப்சைட்டை ஓப்பன் செய்து புகார் அ���ிக்க நம்பரைத் தேடினேன், இதைக் கண்ட நடத்துனர் உடனே, சாமி நீங்க எங்க சொல்றீங்களோ அங்க நிப்பாட்டறேன் என்று கூறி, சிப்ஸ் வாங்க குமுளியிலும் சாப்பாட்டிற்காக வழியில் ஓர் இடத்திலும் நிறுத்தி அதிகாலை 3 மணி சுமாருக்கு திண்டுக்கல் கொண்டுவந்து சேர்த்தார். ஒரு அரசுப் பேரூந்தை டூரிஸ்ட் வாகனமாக நாம் மாற்றமுடியும் என்பது கேட்டால் கிடைக்கும் மூலம் மீண்டும் நிரூபணமானது. (டுவைன்)\nநீரும் ஞானும் பின்னே பம்பாவும்..\nஎப்படியும் அந்தப் பேரூந்து பொங்கலுக்குள் சென்னை சென்றுவிடும் என்ற நம்பிக்கையில் நாங்கள் மூவரும் திண்டுக்கல் ரயில்நிலையத்தில் சிறிது சிரமப்பரிகாரம் செய்துகொண்டு காலை 7.30 க்கு மீண்டும் வைகையைப் பிடித்து நல்லபடியாக வீடு வந்து சேர்ந்தோம்.\nவிர்ச்சுவல் க்யூ ஒரு நல்ல திட்டம். மலைக்குச் செல்பவர்கள் அவசியம் முன்கூட்டியே பதிவு செய்துகொள்ளவும்.\nமலையாள மனோரமா சார்பில் சபரிமலை பற்றி ஒரு ஆண்ட்ராய்ட் ஆப் வெளியிட்டு இருக்கிறார்கள். பார்க்கிங் வசதி, முக்கிய தொலைபேசி எண்கள், வெதர், கூட்ட அளவு, கோவில் நடை திறக்கும்/பூஜா நேரங்கள் போன்றவைகளுடன் சபரிமலை செய்திகளும் அடங்கி இருக்கிறது, சிறப்பான முயற்சி,\nதமிழ்நாடு அரசுப் பேரூந்து நிருவனத்தின் வெப்பேஜில் குறிப்பிட்ட தொடர்பு எண்கள் தற்சமயம் உபயோகத்தில் இல்லை என்றே வருகிறது. பேரூந்திலும் எங்கும் குறிப்பிடவில்லை. இதில் பயணம் செய்பவர்கள் கண்டிப்பாக வேலை செய்யும் புகார் எண்களை கையில் வைத்துக்கொண்டால், அராஜகம் செய்யும் நடத்துனர், ஓட்டுனரிடமிருந்து தப்பிக்கலாம். சும்மா இல்லை சார், சொளையாக 750 ரூபாய் வாங்கிக்கொண்டு 6.30க்கு இரவு உணவு சாப்பிட்டுக்கொள்ளுங்கள் அல்லது பார்சல் வாங்கிக் கொள்ளுங்கள் வேறு எங்கும் நிற்கச் சொல்லி எங்களுக்கு ஆர்டரில்லை என்று கூசாமல் ஓசி பரொட்டா பார்சல் வாங்கிக்கொண்டு சொல்கிறார்கள்.\nமுடிந்தால் ரயிலிலேயே முன்பதிவு செய்து சென்று வருவது உத்தமம்.\nகேரள அரசாங்கத்தின் சமீபத்திய அதிரடி சோதனைகளுக்குப் பிறகு மலையில் உணவு வகைகள் ஓரளவு நன்றாகவே கிடைக்கிறது.\nஅப்பம், அரவணை பிரசாதம் ஸ்டால்கள்\nLabels: சபரிமலை, நண்பர்கள், நீலிமலை, பம்பா, பயணம், பரதேசியின் பயணம்\nஎனது கொடுமைகள் மின் அஞ்சலில் பெற\nஒரு பரதேசியின் பயணம் 6 - சபரிமலை.\nஅது ஒரு கனாக்காலம். மணி ரத்னம் என்ற பெயருக்காகவே தியேட்டரின் முன் தவம் இருந்து, டைட்டில் முதல் படம் பார்க்கவேண்டும் என்று ஆவல் உந்தித் தள்...\nமூன்றாவது பெர்த் - உமா சீரிஸ் - 3.\n. ஹை ய்யோ இன்னும் அரை மணி நேரத்தில் அம்பாலா வந்துவிடுமே என்று உமாவைக்கொண்டு உள்ளே ஏதோ ஒன்று இளக ஆரம்பித்திருந்தது. 'கிட்டாதா...\nஒரு பரதேசியின் பயணம் - 4 (வெள்ளியங்கிரி 2/2012)\nதிருச்சிற்றம்பலம். ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத் தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்\nஆண்ட்ராய்ட் போன்கள் - ஒரு அறிமுகம் - 1\nஆண்ட்ராய்ட் செல்பேசிகள். ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்க கடைக்குச் சென்றால் மூன்றுவிதமான குழப்பம் வரும்\nஒரு பரதேசியின் பயணம் 5- கொல்லிமலை.\nஒரு பரதேசியின் பயணம் 5- கொல்லிமலை. மணிஜி, நான், அகநாழிகை வாசு, கும்க்கி (மாண்புமிகு செல்வம் துபாயில் இருப்பதால் அவர் அங்கிர...\nபோதி தர்மர் காஞ்சீபுரத்தில் மார்ஷியல் ஆர்ட்ஸில் புலி, அவர் கிளம்பி முறுக்கு மீசையோடு குதிரை ஏறி 3 வருடங்கள் பயணம் செய்து தாடி வளர...\nபர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம்\n. பர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம் ஸ்வாமி ஓம்கார் எறும்பு ராஜகோபாலுக்காக பர்வத மலை போவதற்காக ஒரு மோட்டிவேஷன் பஸ்ஸை போட்டோவோடு...\n. FOOD Inc என்ற டாக்குமெண்டரியை பார்த்திருக்கிறீர்களா செயற்கையாக மனிதனுக்கான உணவுச் சுழற்சியானது கார்பரேட் கைகளால் தீர்மானிக்கப் படுவதை ஆ...\nஒரு பரதேசியின் பயணம் 4 - வெள்ளியங்கிரி தரிசனம்.\nமுதல் பாகம் - இங்கே ஆறாவது மலை உச்சி, ஏழாவது மலை அடிவாரத்திலிருக்கும் சுனை மிகுந்த குளிர்ச்சி உடையது, அதில் ஏன் குளிக்கவேண்டும்\n. 1871ஆம் ஆண்டில் பிறக்கும் ஒரு பெண் குழந்தையின் ஆயுசு 1970க்கும் மேல் கெட்டியாக இருந்தால் அந்தக் குழந்தை தன் நினைவுக்குத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=512081", "date_download": "2019-08-26T10:28:51Z", "digest": "sha1:OHMKVSVVBBCEGTFZSDMM5BC6DWCCPUV7", "length": 8371, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "ஊழல் செய்த அரசியல்வாதிகளை தீவிரவாதிகள் கொல்ல வேண்டும் : காஷ்மீர் ஆளுநர் மாலிக் பேச்சால் சர்ச்சை | Terrorists should kill corrupt politicians: Controversy over Kashmir Governor Malik's speech - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தம���ழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஊழல் செய்த அரசியல்வாதிகளை தீவிரவாதிகள் கொல்ல வேண்டும் : காஷ்மீர் ஆளுநர் மாலிக் பேச்சால் சர்ச்சை\nஸ்ரீநகர் : காஷ்மீரை கொள்ளையடித்த லஞ்ச பேர்வழிகளை தீவிரவாதிகள் கொலை செய்ய வேண்டும் என்று அம்மாநில ஆளுநர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கார்கிலில் நடந்த சுற்றுலாவை மேம்படுத்தும் விழாவை துவக்கி வைத்து பேசிய ஆளுநர் சத்ய பால் மாலிக், லஞ்சம் தான் நாட்டின் பெருநோயாக உள்ளது என்றார். நமது நாட்டில் அப்பாவி மக்களையும் ராணுவ வீரர்களையும் தீவிரவாதிகள் ஏன் கொல்ல வேண்டும் என்று கேள்வி எழுப்பிய மாலிக், அதற்கு பதில் காஷ்மீர் வளங்களை கொள்ளையடித்த லஞ்ச பேர்வழிகளை கொலை செய்ய வேண்டியது தானே என்றார்.\nதுப்பாக்கியால் அரசை பணியவைக்க வேண்டும் என தீவிரவாதிகள் நினைத்தால், அது ஒருபோதும் நடக்காது என்று மாலிக் கூறினார். துப்பாக்கி ஏந்தி இளைஞர்கள் தங்களின் வாழ்வை இழக்க வேண்டாம் என்றும் சத்ய பால் மாலிக் கேட்டுக் கொண்டார். இந்நிலையில் சத்ய பால் மாலிகின் பேச்சு சர்ச்சையாகி உள்ள நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அம்மாநில முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, அரசியல்வாதிகளோ, அதிகாரிகளோ இனி தீவிரவாதிகளால் கொல்லப்பட்டால் ஆளுநரின் உத்தரவை கேட்டே அவர்கள் அவ்வாறு செய்ததாக கருதப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.\nதீவிரவாதிகள் ஆளுநர் காஷ்மீர் சர்ச்சை சத்ய பால் மாலிக்\nநிர்மலா சீதாராமனுடம் எஸ்.பி.வேலுமணி சந்திப்பு: 14வது மத்திய நிதி ஆணையத்தின் தமிழகத்துக்கான மானியத்தை விடுவிக்கக்கோரி மனு\nப.சிதம்பரம் சொத்து சேர்த்ததாக ஆதாரம் காட்டினால் வழக்கை வாபஸ்பெற தயார்: அமலாக்கத்துறைக்கு மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் சவால்\nமுதலமைச்சராக இருந்தபோது என்னை கிளார்க் போல் காங்கிரஸ் நடத்தியது: குமாரசாமி புகார்\nஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு: முன்னாள் மத்தியமைச்சர் ப.சிதம்பரம் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எஸ்.பி.ஜி திரும்பப் பெறப்பட்டு, இசட் பிளஸ் பாதுகாப்பை வழங்கியது மத்திய அரசு\n90 வயது சுதந்திரப் போராட்ட தியாகிக்கு ஓய்வூதியம் மறுப்பு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்\nமுழங்கால் மூட்டு வலி... நாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\nநாட்டுப்புற நடனத்தில் புதிய உலக சாதனை படைத்த மெக்ஸிகோ: சுமார் 900 கலைஞர்கள் பங்கேற்பு.. புகைப்படங்கள்\nசூடானில் பெய்து வரும் கனமழையால் மூழ்கிய கிராமங்கள்: வெள்ளத்தில் சிக்கி 62 பேர் உயிரிழந்ததாக தகவல்\nபோர்க்களமாக மாறிய ஹாங்காங்: போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையிடையே கடும் மோதல்... புகைப்படங்கள்\n26-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/archives/190761", "date_download": "2019-08-26T09:56:48Z", "digest": "sha1:BD7VL463OZNXP3RXIFIIAPV6QONEIAUA", "length": 21856, "nlines": 465, "source_domain": "www.theevakam.com", "title": "முகெனுக்கும், அபிராமிக்கும் இடையில் சண்டையை மூட்டிவிட்ட வனிதா..!! | www.theevakam.com", "raw_content": "\nவந்தாரை வாழவைக்கும் தமிழ் நாடு – ஈழத்தமிழர்களுக்கு மட்டும் ஏன் இந்த அவலநிலை\nவிக்னேஸ்வரனிடம் துாது சென்ற மகிந்தவின் சகா சவேந்திர சில்வா கதைத்தது என்ன\n : எதிர்காலத்தில் எந்த தவறு நடக்காதெனவும் தெரிவிப்பு\nஜெயம் ரவி நடிப்பில் கோமாளி படத்தில் ஒரு முக்கிய காட்சி காப்பி அடிக்கப்பட்டதா\n கவின் சொன்ன அந்த வார்த்தைதான் காரணமா\nஉறவினர் வீட்டிற்குச் சென்ற 15 வயது சிறுமிக்கு பிறந்த சிசு மரணம்\nசிலாபம் குருநாகல் பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்து\nயாழில் சாவக்கச்சேரி வைத்தியசாலையில் அரிவாளால் மிரட்டப்பட்ட தாதியர்கள்\nவெளிநாட்டு பாலமுருகனிடம் பல இலட்சம் மோசடி செய்த தமிழ் பெண் சிக்கினார்\n57எம்.பிக்கள் எடுத்த திடீர் முடிவு\nHome கலையுலகம் முகெனுக்கும், அபிராமிக்கும் இடையில் சண்டையை மூட்டிவிட்ட வனிதா..\nமுகெனுக்கும், அபிராமிக்கும் இடையில் சண்டையை மூட்டிவிட்ட வனிதா..\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதா நுழைந்ததிலிருந்தே மற்ற போட்டியாளர்களின் தவறுகளை சுட்டி காட்டி அட்வைஸ் கொடுத்து வருகிறார். அந்தவகையில் இன்று அபிராமியின் காதல் விவகாரத்தில் மூக்கை நுழைத்த வனிதா அட்வைஸ் கொடுக்கிறேன் என்று கூறி அவரை ஏத்திவிட்டு முகெனுக்கும், அபிராமிக்கும் இடையில் சண்டை வரவைத்து விட்டார்.\nஇந்நிலையில் சற்றுமுன் வெளியான ப்ரோமோவில், முகென் அழுதுகொண்டே போட்டியாளர்களிடம் பேசுகிறார். அதற்கு தர்ஷன் அவ உன் பலவீனத்தை பயன்படுத்துறாடா என்று கூறுகிறார். அதன் பின் வனிதாவை பார்த்து சாண்டி நேற்று என்ன சொன்ன என்று கேட்கிறார். அதற்கு வனிதா ஒரு நிமிடம் இரு என சொல்ல, என்னா ஒரு நிமிஷம் இரு என்று கோபப்பட்டு நோன்டி, நோன்டி விட்டுட்டு என்று சொல்லிவிட்டு சொல்கிறார். இதனால் பிக்பாஸ் வீடு இன்று பரபரப்பாகி உள்ளது.\nவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் முருகனுக்கு வந்த சோதனை..\nஅமைச்சர் சஜித் பிரேமதாசனுடன் போட்டிபோடும் வல்லமை கோட்டாவுக்கு இல்லை\nஜெயம் ரவி நடிப்பில் கோமாளி படத்தில் ஒரு முக்கிய காட்சி காப்பி அடிக்கப்பட்டதா\n கவின் சொன்ன அந்த வார்த்தைதான் காரணமா\n நடிகர் பிரபாஸ் சொன்ன தகவல்\nதளபதி விஜய் குறித்து பிரபாஸ் கூறிய மாஸ் பதில்\nபிக் பாஸில் இருந்து வெளியேறிய கஸ்தூரிக்கு அடித்த அதிர்ஷ்டம்\nபுகழின் உச்சத்தில் இருந்த நடிகையின் தற்போதைய நிலை என்ன தெரியுமா \nஅந்தாதுன் ரீமேக்கிற்காக எடை குறைந்த பிரசாந்த்\nஅப்பா என்று கூறி கொண்டு சேரனுக்கு லொஸ்லியா செய்த துரோகம்..\nபிரபல டிவியின் சம்பள ஒப்பந்தம் பற்றிய உண்மையை உடைத்த சாக்க்ஷி\nநள்ளிரவில் விதியை மீறி கவின், லொஸ்லியா செய்த காரியம்…\nஈழத்து இளைஞன் தர்சனின் குத்தாட்டம்… வைரல் வீடியோ\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/refugees-14-03-2019/", "date_download": "2019-08-26T09:52:04Z", "digest": "sha1:YVVTVIKH2EA72MAH5OWGF2KJ3JWE7SBR", "length": 10166, "nlines": 118, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "ஆஸ்திரேலிய தடுப்பு முகாமிலிருந்து அமெரிக்காவுக்கு செல்லும் அகதிகள் | vanakkamlondon", "raw_content": "\nஆஸ்திரேலிய தடுப்பு முகாமிலிருந்து அமெரிக்காவுக்கு செல்லும் அகதிகள்\nஆஸ்திரேலிய தடுப்பு முகாமிலிருந்து அமெரிக்காவுக்கு செல்லும் அகதிகள்\nஆஸ்திரேலியாவின் கடல் கடந்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 22 அகதிகள் அமெரிக்காவில் மீள்குடியேற்றம் செய்யப்படவிருக்கின்றனர்.\nஇதற்காக பப்பு நியூ கினியாவிலிருந்து அவர்கள் அமெரிக்காவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். முன்னதாக, ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக வர முயற்சித்த ஆயிரக்கணக்கான அகதிகள் மனுஸ் தீவில் (பப்பு நியூ கினியா ) அமைந்திருக்கும் ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த முகாமில் பல ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்டிருந்தனர்.\nஇவர்கள் ஒருபோதும் ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என ஆஸ்திரேலிய அரசு மறுத்து வந்த நிலையில், கடந்த 2016ம் ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா – அமெரிக்கா இடையே இந்த அகதிகளை மீள்குடியமர்த்துவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.\nஇந்த ஒப்பந்தத்தின் படி, மனுஸ் தீவிலிருந்து இதுவரை 189 அகதிகள் அமெரிக்காவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அகதிகள் நல வழக்கறிஞர் ஐன் றிண்டோல் தெரிவித்துள்ளார்.\nஇதேபோல், நவுருத்தீவில் அமைந்திருக்கும் மற்றுமொரு ஆஸ்திரேலிய முகாமிலிருந்து 300 அகதிகள் அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 1250 அகதிகளை ஏற்றுக்கொள்வதாக இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு கையெழுத்தான ஒப்பந்தத்தின் படி இதுவரை 500 பேர் மட்டுமே அமெரிக்காவில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.\nஇந்த ஒப்பந்தம் மிகவும் மெதுவாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது. என அதிருப்தி வெளியிட்டுள்ளார் ஐன் றிண்டோல். 2013 ஆம் ஆண்டு முதல் கடுமையான எல்லை பாதுகாப்புக் கொள்கைகளை நடைமுறையப்படுத்தி வரும் ஆஸ்திரேலிய அரசு, படகு வழியே ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைய முயற்சிப்பவர்களை முழுமையாக நிராகரித்து வருகிறது. 2013 ஆம் ஆண்டுக்கு முன்னர் படகு வழியே வந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகதிகள் நவுரு மற்றும் மனுஸ்தீவு தடுப்பு முகாம்களில் இன்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nPosted in தலைப்புச் செய்திகள்\nமருத்துவ படி��்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் திறப்பு…\nடிரம்ப் பேட்டி | ரஷியா அணு ஆயுதங்களை குறைத்தால் பொருளாதார தடைகள் நீக்கப்படும்\nகனடாவின் 146 வது தினம் : நாடுதழுவிய கொண்டாட்டங்கள்\nமலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த 285 வங்கதேசிகள் இந்தோனேசியாவில் மீட்பு\nஇலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு படகு வழியாகச் செல்ல தொடர் முயற்சிகள்\nஸ்ரீ கனக துர்க்கை அம்மன் தேர் திருவிழா August 11, 2019\nநடிக ரதம் by மெய்வெளி September 21, 2019\nNews Editor Theepan on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவாசு முருகவேல் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nசரவணன் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவிமல் on காமாட்சி விளக்கு பயன்படுத்துவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/tips/10-step-checklist-to-refresh-your-linkedin-profile-003732.html", "date_download": "2019-08-26T09:53:38Z", "digest": "sha1:FLS4PFKHSVJBXXYVXTARLFSTUDL2SNIW", "length": 18897, "nlines": 144, "source_domain": "tamil.careerindia.com", "title": "உங்க \"லிங்கிடு இன்\"ல இந்த 10 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி! | 10-Step Checklist to Refresh Your LinkedIn Profile - Tamil Careerindia", "raw_content": "\n» உங்க \"லிங்கிடு இன்\"ல இந்த 10 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி\nஉங்க \"லிங்கிடு இன்\"ல இந்த 10 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி\nவேலைக்கு என்ன பஞ்சம் என்பது போல தற்போது, பல நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்தில் இருக்கும் காலியிடங்கள் குறித்த அறிவிப்பை ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றன.\nஇது தவிற பல்வேறு வகையான இணையதளங்கள் குறிப்பாக லிங்கிடு இன், நௌக்ரி, சைன், டைம்ஸ் ஜாப் போன்ற பல்வேறு தளங்கள் வாயிலாகவும், இளைஞர்கள் இணையத்தில் இருந்தபடியே வேலை தேடுவதற்காக உதவி புரிந்து வருகின்றன.\nஉங்க \"லிங்கிடு இன்\"ல இந்த 10 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி\nவேலை தேடுவோர், வேலைக்கு ஆள் தேடுவோர் என இருவரையும் இணைக்கும் முயற்சியில் ஒன்றை ஒன்று முந்திக்கொண்டு போட்டி போட்டு பணியாற்றி வருகின்றன.\nவேலை வழங்கும் நிறுவனமும், வேலைவாய்ப்பு தகவல்களை வழங்க குறிப்பிட்ட இணையதளங்களும் நமக்கு உதவினாலும் கூட பல்வேறு வாய்ப்புகள் நம் கை நழுவி போய்விடுகின்றன.\nபக்கத்து வீட்டில் வசிக்கும் நண்பனுக்கு வேலை கிடைத��தது, அம்மா மூலமாக அறிந்து கொண்டு ரெண்டு பேரும் ஒரே கம்யூட்டர் சென்டர்லதான் அப்ளை பண்ணோம். பின்ன ஏன் என்னை மட்டும் இன்டெர்வியூக்கு அழைக்கவில்லை என வருந்துவதற்கு இந்த விஷயங்கள் கூட காரணமாக இருக்கலாம்.\nஃபேஸ்புக் முதல் லிங்கிடு இன் வரை புரபைல் வைந்திருந்தால் மட்டும் வேலை வீடு தேடி வந்துவிடாது. அதில் என்னென்ன முக்கிய அம்சங்கள் இருக்க வேண்டும் என்பது தெரிந்து வைத்திருப்பது அவசியம். அந்த வகையில் லிங்கிடு இன்-ல இருப்பவர்களுக்கான செக் லிஸ்ட்...\nமுதலில் நாம் எத்தனை நபர்களுடன் லிங்கிடு இன் தொடர்பில் இருக்கிறோம் என்பது முக்கியம். குறைந்தது 100 பேருடனாவது இணைப்பில் இருக்கிறோமா என்பதை செக் செய்து கொள்ளுங்கள்.\nலிங்கிடு இன் மூலமாக வேலை பெற வேண்டுமென்றால் ஃபேஸ்புக்கில் வைத்திருக்கும் புகைப்படம் போல் அல்லாமல் நல்ல நேர்த்தியான புகைப்படத்தை முகப்பு படமாக வைத்துள்ளீர்களா என்பதை சோதித்து பார்த்துக் கொள்ளுங்கள்.\nநமது வேலை தொடர்பான ஹெட்லைன் புரபைல், பார்பவர்களை சுண்டி இழுப்பது போல் இருக்க வேண்டும். அதை விட கூகுள் தேடு பொரியில் தேடப்படும் வார்த்தைகளை ஹெட்லைனில் பயன்படுத்துவது கூடுதல் பலம் சேர்க்கும் என்பதை மறவாதீர்கள்.\n4. நீங்கள் யார் :\nஉங்களுடைய சம்மரி என்று சொல்லக்கூடிய பணி விபரங்களில், உங்களுக்கு என்ன தெரியும், உங்களால் நிர்வாகத்திற்கு என்ன பயன், நீங்கள் முன்பு பணியாற்றிய நிர்வாகத்தில் உங்களுடைய பணி என்ன போன்ற விபரங்களை தெளிவாக குறிப்பிட மறக்காதீர்கள்.\n5. பணி அனுபவம் :\nஇந்தப்பகுதியில் நீங்கள் அனுபவத்தை இரண்டு விதமான முறையில் விடியோ பைலாகவே, இமேஜ் பைலாகவே கொடுக்கலாம். மற்றொன்று கட்டுரை வடிவமாக கொடுக்கலாம். இதில் முந்தைய நிர்வாகத்தில் நீங்கள் எதிர்நோக்கிய சேலஞ்சான விஷயம் என்ன என்பதையும் குறிப்பிட மறக்காதீர்கள்.\nகுறைந்தது 3 நபர்களையாவது ரெக்கமெண்ட் வழங்க தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் 15 முறையாவது யாராவது உங்களுக்கு பரிந்துரை செய்திருக்க வேண்டும். இதன் மூலம் நாம் ஒரு ஆரோக்கியமான குழுவுடன் பயணிக்கிறோம் என்ற ஒரு நிலையை பதிவு செய்யலாம்.\nநீங்கள் குறைந்தது 25 குழுவிலாவது இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள். அந்தக்குழுவில் கண்டிப்��ாக வாரம் ஒரு முறையாவது உங்களுடைய கட்டுரை இடம்பெறும் வகையில் பார்த்து கொள்வது அவசியம்.\n8. பின் தொடர்தல் :\nகுறைந்தபட்சமாக நம் பணிபுரியும் துறை சார்ந்த ஒரு 5 நிறுவனங்களையாவது பின்தொடர மறக்கவேண்டாம்.\nஒரு வாரத்திற்கு தெரிந்த ஒரு சிலருக்கும், தெரியாத ஒருவருக்கும் அது சிறு விளக்கம் கேட்பதாகவே, அல்லது உதவி வேண்டுவதாக என எது வேண்டுமானலும் இருக்கலாம். குறுஞ்செய்திகளை அனுப்ப மறக்காதீர்கள்.\nநீங்கள் பங்குபெற்றுள்ள குழுக்களில் குறைந்தது வாரத்திற்கு ஒரு முறையாவது மற்றவர்களின் பதிவுகளுக்கு கமெண்ட் செய்ய மறக்காதீர்கள்.\nMore வேலை வாய்ப்பு News\n ஒரே நேரத்தில் 3 அரசுப் பணி 30 ஆண்டுகளாக சம்பளம் வாங்கிய நபர்\nசென்னை நகராட்சி துறையில் சிறப்பு அதிகாரி வேலை- ஊதியம் ரூ.60 ஆயிரம்\n கூட்டுறவு வங்கியில் வேலை வாய்ப்பு, ஊதியம் எவ்வளவு தெரியுமா\nமக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nடிஎன்பிஎஸ்சி 2019 குரூப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு\nரூ.45 ஆயிரம் ஊதியத்தில் சென்னை மாநகராட்சியில் வேலை.\n15000 பேருக்கு அமேசான் அலுவலகத்தில் வேலை இந்தியா முழுவதும் 2 லட்சத்திற்கும் அதிகம்\nபாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nடெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\nரூ.40 ஆயிரம் ஊதியத்தில் கால்நடைத் துறையில் தமிழக அரசு வேலை\nபறந்துகொண்டே சம்பாதிக்கலாம்- ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை.\nரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\n ஒரே நேரத்தில் 3 அரசுப் பணி 30 ஆண்டுகளாக சம்பளம் வாங்கிய நபர்\n2 hrs ago அரசாங்கத்திற்கே அல்வா. ஒரே நேரத்தில் 3 அரசுப் பணி 30 ஆண்டுகளாக சம்பளம் வாங்கிய நபர்\n3 hrs ago வெற்றிகரமாக தொடங்கப்பட்ட கல்வி தொலைக்காட்சி: அனைத்து பள்ளிகளிலும் நேரலை\n1 day ago டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\n2 day ago சென்னை நகராட்சி துறையில் சிறப்பு அதிகாரி வேலை- ஊதியம் ரூ.60 ஆயிரம்\nFinance இனி இப்படி தான் டீ கிடைக்கும்.. மண் மணம் மாறாமல் மண் குவளைகளில்.. நிதின் கட்காரி தகவல்\nLifestyle கணவருக்கு பிடித்த மனைவியாக இருப்பது எப்படி\nSports PKL 2019 : ரெய்டில் கில்லி.. கெத்து காட்டிய இளம் வீரர்.. யுபி-ஐ வீழ்த்தி டபாங் டெல்லி அபார வெற்றி\nMovies 'ஏ' படத்தில் நடிப்பேன், ஆனால் கேமராவுக்கு முன் 'அது' முடியாது: சர்ச்சை நடிகை\nNews கள்ள உறவு.. சொல்லி பார்த்த கணவர்.. கைவிட மறுத்த மனைவி.. மொட்டை அடித்து ஊர்வலம்\nTechnology நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை வாங்கிய திரை பிரபலம்... யார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nமாணவர்கள் கையில் சாதிக் கயிறு: பள்ளிக் கல்வித் துறை கடும் எச்சரிக்கை\nகேட் தேர்வில் புதிதாக சேர்க்கப்பட்ட உயிரி மருத்துவ பொறியியல் பாடம்\nகட்டண உயர்வுக்கு சிபிஎஸ்இ விளக்கம்- ஸ்டாலின் கடும் எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/japan-is-life-threatening-with-ai-robot-who-avoids-marriage-019969.html", "date_download": "2019-08-26T10:30:38Z", "digest": "sha1:3B623U63KXH4WPNHX2S6WFMX4LTJWQQN", "length": 22277, "nlines": 272, "source_domain": "tamil.gizbot.com", "title": "சிற்றின்பத்திற்கு குட்பாய்.! ஏஐ ரோபோட்டுடன் வாழ்க்கை.! அழியும் ஜப்பான்.! | Japan is a life-threatening with Ai robot who avoids marriage - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜியோ பிராட்பேண்ட் தாக்கம்: மீண்டும் ஒரு புதிய சலுகையை வழங்கியது பிஎஸ்என்எல்.\n1 hr ago நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n2 hrs ago புற்றுநோய் அபாயம்: ஆப்பிள் மற்றும் சாம்சங் மீது அதிக கதிர்வீச்சு வழக்கு\n2 hrs ago ஜியோவிற்கு போட்டியாக ஏ.சி.டி அறிமுகப்படுத்தும் ஸ்டீரிம் டிவி 4கே. என்னென்ன சிறப்பு வாங்க பார்ப்போம்\n3 hrs ago 100 எம்பிபிஎஸ் வேகம்:ரூ.500க்கு குறைந்த பிளானை அறித்த எக்ஸிடெல்.\nFinance நிதி அமைச்சகம் அதிரடி.. 22 அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்பிய அரசு..\nSports டெஸ்ட் போட்டியை டி 20 ஆக மாற்றிய தனி ஒருவன்.. ஆஸி.யை அலற வைத்து ஆஷஸ் நாயகன்\nNews என்ன நிபந்தனை வேண்டுமானாலும் போடுங்க.. ஜாமீன் கொடுங்க.. ப.சிதம்பரம் சார்பில் கபில் சிபல் வாதம்\nMovies சிவப்பு கதவு இமேஜை உடைக்க பெட்ரூமிலயே கடலையை ஆரம்பித்த கவின்\nAutomobiles ஐரோப்பாவில் புக்கிங்குகளை அள்ளி குவிக்கும் எம்ஜி இ-இசட்எஸ் மின்சார கார்: அடுத்த சம்பவம் இந்தியாவில்\nLifestyle கணவருக்கு பிடித்த மனைவியாக இருப்பது எப்படி\n ஒரே நேரத்தில் 3 அரசுப் பணி 30 ஆண்டுகளாக சம்பளம் வாங்கிய நபர்\nTravel வோக்கா சுற்ற��லா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாதல், திருமணம், செக்ஸ் போன்றவற்றுக்கு ஜப்பானியர்கள் வாழ்கையில் முன்னுரிமையும் அளிப்பது கிடையாது.\nடீன் ஏஜ் வயது முதல் பெண்களிடம் ஆண்கள் நெருங்கிய போதும், அவர்கள் மறுத்து அதை மனதைச் சீர்குலைக்கும் வகையில் பேசுவதால், பெண்களை ஜப்பான் ஆண்கள் நெருங்குவதும் கிடையாது.\nஇவ்ளோ கம்மியான பட்ஜெட்டில் எப்படி இதெல்லாம் சாத்தியம்.\nதிருமணம் ஆன பிறகும் மனைவி மார்களை ஆண்கள் மெய் தீண்டுதல் கிடையாது. மேலும், இதற்கு மாற்றாக அவர்கள் இணையத்தில் ஆபாசப் படங்களை பார்த்து தனது காம ஆசைகளை தீர்த்துக் கொள்கின்றனர்.\nஒரு சில பெண்கள் தானாக வந்தாலும், ஆண்கள் எதற்குத் தேவையில்லாத வேலை என்று ஒதுங்கி விடுகின்றனர்.\nஇந்நிலையில், ஏஐ ரோபோட்களை திருமணம் செய்து வாழும் கலாச்சாரம் ஜப்பானில் தலை தூங்கியுள்ளது. இதனால் குழந்தை பிறப்பும் நிலையும் குறைந்துள்ளது. இப்படியே சென்றால் ஜப்பான் விரைவில் அழிந்து விடும்.\nஜப்பானியர்கள் என்றாலே பார்ன் தொழிலுக்கு முக்கியத்துவம் பெற்று இருந்தனர். கற்பனைக்கு எட்டாத பார்ன் காணொளிகளையும் பார்ப்பார்கள். நிர்வாணமாகப் பரிமாறும் ஹோட்டல்களும் இருந்தன. இவை எல்லாம் முன்பு கொடி கட்டிப்பறந்தன.\nஅப்படி இருந்த ஜப்பானியர்கள் இன்று தங்களின் உடல் உறவை மறந்து , அது தேவை இல்லாத ஒன்றாக நினைத்து விட்டனர். காமம் குறித்து அவர்களிடம் ஒரு ஈர்ப்பும் இல்லை. அப்படியே இருந்தாலும் அவர்கள் பெண்களையும் நாடுவது கிடையாது.\nடீன் ஏஜ் ஆண்களும், நடுத்தர ஆண்களும் பெண்களை உடல் உறவுக்கு அழைத்த போதும் அவர்கள் மறுத்து விட்டனர். ஆண்களின் மனதையும் சீர்குலைக்கும் வகையில் பேசியதாலும், எல்லாப் பெண்களும் இப்படித்தான் என்று நினைத்தால் இன்று வரை தொடர்வதும் கிடையாது.\nஜப்பான் பெண்கள் திருமணம் செய்து கொண்டால் தனது சுதந்திரம் பறிபோகும். ஆண்களைப் பராமரிக்க வேண்டும். வேலைகளைச் செய்ய வேண்டும் என்று எண்ணி பெண்கள் திருமணம் செய்து கொள்ளவும் மறுப்பு தெரிவித்து விடுகின்றனர். இந்த பட்டியலியில் 64 % பேர் இருக்கின்றனர்.\nஜப்பானில் திருமணம் செய்து கொண்டாலும் 18 வயது முதல் 35 வயது வரை இருக்கும் ஆண்-பெண் 43% தங்களின் வாழ்நாளில் ஒரு முறை கூட செக்ஸ் வைத்துக் கொண்டது கிடையாது என்று ஆய்வில் திடுக்கிடும் தகவல்களும் வெளியாகியுள்ளன.\nபெண்கள் என்றாலே ஜப்பான் ஆண்களுக்கு அலர்ஜியாகி விட்டது. அவர்களைக் கண்டாலும் காணாமல் மாதிரி சென்று விடுகின்றனர். எதுக்குடா பெண்களுடன் பழக வேண்டும் என்று ஜப்பான் ஆண்கள் ஒதுங்கியும் விடுகின்றனர்.\nஅவர்கள் சுமார் 14 வயது முதலே பார்ன் சைட்டுகளையும் பார்த்து, அதன் மூலம் தங்களின் இச்சைகளையும் தீர்த்துக் கொள்கின்றனர். பெண்களை விட்டு சுய இன்பத்திலும் ஆண்கள் அதிகமாக ஆட்கொண்டு விட்டனர்.\nபெண்கள் என்றாலே ஆண்களுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டுமா என்றும், ஆண்கள் துணை இல்லாமலும் பெண்களால் வாழ முடியும் என்று கருத்தும் தெரிவித்து வருகின்றனர். செக்ஸ் என்பது வாழ்கையில் தேவையில்லாத ஒன்று எனவும் அவர்கள் கருதுகின்றனர்.\nஜப்பானில் குடும்பத்தில் இல்லறமும் சரியாக இல்லதால், குழந்தை பிறப்பும் தற்போது அடியோடு முடங்கிப் போய் உள்ளது. இதனால் ஜப்பானியர்கள் மக்கள் தொகையும் சரியத் துவங்கியுள்ளது.\nஏஐ ரோபோட் உடன் திருமணம்:\nஜப்பானைச் சேர்ந்த அக்ஹிகோ என்பவர் ஹாலோகிராபிக் ஏஐ ரோபோவை திருணம் செய்து கொண்டார். இந்த ரோபோட் நிஜ மனிதர்களைப் போல் நடந்து கொள்ளும். மனிதர்களின் தேவை அறிந்து அதைத் தீர்த்து வைக்கும்.\nஇந்த ரோபோட்கள் மனைவியைப் போல அலுவலகத்தில் இருக்கும் தனது கணவனுக்கு ( மனிதன்) போன் செய்து என்ன தேவையை அதை அறிந்து சமையல் செய்தும்விடும். வரவேற்பது உள்ளிட்ட அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றி விடும்.\nதற்போது திருமணம், செக்ஸ் போன்றைகளையும் ஜப்பானியர்கள் வெறுப்பதாலும், ரோபோவை திருமணம் செய்து கொள்ளும் கலாச்சாரமும் தலைதூக்கியுள்ளதாலும் தற்போது குழந்தைகள் பிறப்பு குறைந்துள்ளது. முதியவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.\nமேலே கூறிய அனைத்துக் காரணங்கள் மீண்டும் தொடர்ந்தால் கட்டாயம் ஜப்பானியர்கள் எனப்படும் ஒரு இனமே அழிந்து விடும்.\nநோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nசந்திராயன்-2 மாஸ் ஹிட்டாகும்-மயில்சாமி அண்ணாதுரை திட்டவட்டம்.\nபுற்றுநோய் அபாயம்: ஆப்பிள் மற்றும் சாம்சங் மீது அதிக கதிர்வீச்சு வழக்கு\nரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nஜியோவிற்கு போட்டியாக ஏ.சி.டி அறிமுகப்படுத்தும் ஸ்டீரிம் டிவி 4கே. என்னென்ன சிறப்பு வாங்க பார்ப்போம்\nநாசா விசாரணை: விண்வெளியில் இருந்து குற்றம் செய்த பெண்.\n100 எம்பிபிஎஸ் வேகம்:ரூ.500க்கு குறைந்த பிளானை அறித்த எக்ஸிடெல்.\nலினக்ஸ் இயங்குதளத்தில் சிப் ஃபைல் மற்றும் ஃபோல்டர்களை இயக்குவது எப்படி\nபல பெண்களின் ஆபாச வீடியோ செல்போனில் பதிவு:ரகசிய கேமராவை கண்டறிவது எப்படி\n600 பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த மென் பொறியாளர்: மாட்டியது எப்படி\nஜியோ பிராட்பேண்ட் தாக்கம்: மீண்டும் ஒரு புதிய சலுகையை வழங்கியது பிஎஸ்என்எல்.\nசந்திராயன் வெர்ஷன்-3 தயார்: சரவெடியாக அதிரவைக்கும் இஸ்ரோ தமிழன்.\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nவிவோ iQOO ப்ரோ 5G\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n1000ஜிபி டேட்டா இலவசம்: அம்பானியை கிடுகிடுக்க வைத்த ஏர்டெல் நிறுவனம்.\nபிக்பாஸ் வீட்டில் உள்ள கேமராக்கு இத்தனை கோடி செலவா\nநான் ஏலியன்-200 ஆண்டு வாழ்வேன்-வைரலாகும் நித்தியானந்தா பேச்சு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-49175114", "date_download": "2019-08-26T10:27:53Z", "digest": "sha1:Y4ZXTNOO6VV4WDFVWNNPCNFRTCIMRLSS", "length": 18324, "nlines": 137, "source_domain": "www.bbc.com", "title": "சித்தார்த்தாவின் கஃபே காஃபி டே மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியது எப்படி? - BBC News தமிழ்", "raw_content": "\nசித்தார்த்தாவின் கஃபே காஃபி டே மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியது எப்படி\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபுதன்கிழமை காலை மங்களூரில் உள்ள நேத்ராவதி ஆற்றின் அருகே கஃபே காஃபி டேயின் நிறுவனர் வி.ஜி.சித்தார்த்தாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தேநீர் அருந்துவதில் ஆர்வமாக இருந்த இளம்வயது இந்தியர்களை காஃபியை நோக்கி திருப்பிய 59 வயதான சித்தார்த்தாவின் பங்கு மிகவும் முக்கியமானது.\nதென் இந்திய உணவகங்கள் விற்கும் பொதுவான காஃபியைவிட வித்தியாசமான முறையில் கஃபே காஃபி டேயின் தயாரிப்புகள் இருந்த நிலையில், தங்களின் சகபோட்டியாளரான ஸ்டார்பக்ஸ் போன்ற புதிய காஃபி குழுமத்தைவிட தங்களின் கிளைகளை நாட்டின் அனைத்து இடங்களிலும் கஃபே காஃபி டே தொடங்கியது.\nஇ��ுவே கஃபே காஃபி டே இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக காரணமாக அமைந்தது.\nஇந்தியாவில் காஃபி பயன்பாட்டை அதிகரிப்பது மற்றும் சர்வதேச காஃபி சந்தையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளால் பெரிதும் பாதிப்படையும் இந்திய காஃபி உற்பத்தியாளர்களுக்கு உத்வேகம் அளிப்பதும் சித்தார்த்தாவின் முக்கிய நோக்கங்களாக இருந்து வந்தன.\nபடத்தின் காப்புரிமை Getty Images\n''இந்தியாவில் காஃபி பயன்பாடு மற்றும் காஃபி அருந்தும் பழக்கம் அதிகரித்ததற்கு சித்தார்த்தா தனி பெரும் காரணமாக இருந்தார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த காலகட்டத்தில் இந்தியாவின் காஃபி உற்பத்தியாளர்கள் ஏற்றுமதி சந்தை மற்றும் காஃபி சந்தையில் பொதுவாக நிலவும் சமச்சீரற்ற தன்மையால் பாதிப்படைந்தது வெகுவாக மாறியது அவரால்தான்,'' என்று பிபிசியிடம் சித்தார்த்தா குறித்து நினைவுகூர்ந்தார் இந்திய காஃபி போர்ட் அமைப்பின் துணை தலைவரான டாக்டர் எஸ் எம் காவேரப்பா.\nமேலும், ''சில ஆண்டுகளாக, உள்நாட்டில் காஃபி பயன்பாடு ஆண்டுக்கு இரண்டு சதவிகிதம் அதிகரித்தது. இது சாத்தியமானதற்கு நிச்சயமாக சித்தார்த்தாவுக்கு பெரும் பங்கு உண்டு'' என்று காவேரப்பா கூறினார்.\nகுடகு காஃபி உற்பத்தியாளர்கள் கூட்டு விற்பனை மையத்தின் தலைவரான தேவய்யா கூறுகையில், ''சில ஆண்டுகளுக்குமுன், நான் வைஷ்ணவி தேவி ஆலயத்துக்கு சென்றபோது என்னால் 5 ரூபாய்க்கு காஃபி குடிக்க முடிந்தது'' என்று கூறினார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nகர்நாடகாவின் சிக்மங்களூரில் ஒரு காஃபி உற்பத்தியாளர் குடும்பத்தை சேர்ந்த சித்தார்த்தா, மங்களூர் பல்கலைக்கழகத்தில் தனது கல்வியை முடித்தார்.\nகர்நாடகாவில் உள்ள மல்நாட் பகுதியில் இருந்து பலரும் மும்பைக்கு தங்கள் கல்வி, வணிகத்துக்கு செல்வதுபோல சில ஆண்டுகள் சித்தார்தாவும் மும்பைக்குச் சென்றார்.\nசில ஆண்டுகள் கழித்து பெங்களூரு திரும்பிய அவர், நிதி முதலீடு தொடர்பான ஒரு நிறுவனத்தை நிறுவனத்தில் பணிபுரிந்தார். பின்னர் தனது சொந்த நிறுவனமான சிவன் செக்யூரிட்டிஸ் நிறுவனத்தை தொடங்கினார்.\nசித்தார்த்தா, 1996ஆம் ஆண்டு சிசிடியின் முதல் கிளையை பெங்களூருவின் மிக பரபரப்பான பிரிகேட் சாலையில் திறந்தார். அது பெங்களூருவில் தகவல் தொழில்நுட்ப புரட்சி தொடங்குவதற்கான காலம். இன்றுபோல் அப்போது இணையம் ���னைவருக்கும் இலவசமாக கிடைக்கவில்லை.\nஇணைய வசதி மற்றும் ஒரு கப் காஃபி என்பது அப்போது அனைவருக்கும் உத்வேகமான ஒரு அனுபவமாக இருந்தது. ஒரு மணிநேரத்துக்கு ஒரு கப் காஃபி 60 ரூபாய். அதன்பின், 2001ஆம் ஆண்டு சித்தார்த்தாவின் வர்த்தக கூட்டாளி நரேஷ் மல்ஹோத்ரா அவருடன் இணையும் வரை பெங்களூரு நகரத்தின் பல இடங்களில் சிசிடி தொடங்கப்பட்டது.\nஅதன்பின், சிசிடி நாடுமுழுவதும் தொடங்கப்பட்டது. \"அமிர்தசரஸ் மக்கள் தங்கள் காலை உணவில் தேநீருக்கு பதில் காஃபி அருந்த வேண்டும் என்று மல்ஹோத்ரா விரும்பினார்,\" என கூச்ச சுபாவம் கொண்ட சித்தார்த்தா செய்தியாளர் ஒருவரிடம் தெரிவித்தார்.\nஇன்று சிசிடி, சமூகத்தில் அனைத்துவித மக்களுக்கும் சந்திப்பு இடமாக மாறியுள்ளது. இளைஞர்களின் தொழில்ரீதியான சந்திப்புகள், திருமண ஏற்பாடுகளுக்கான சந்திப்புகள் மற்றும் பணி ரீதியிலான சந்திப்புகள் என அனைத்தும் அங்கு நடைபெறுகின்றன.\n\"ஒரு கட்டடத்தில் சிசிடி இருந்தால் அது அங்குள்ள பிற வர்த்தகத்தையும் ஈர்க்க கூடியதாக இருக்கும்,\" என பெயர் வெளியிட விரும்பாத ரியல் எஸ்டேட் தரகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\n\"சித்தார்த்தா இன்று அவரின் உறவினர்கள் மற்றும் நூறு வருடங்களுக்கும் மேலாக அவரின் குடும்பத்துக்கு சொந்தமான காஃபி தோட்டம் இருக்கும் அவரின் கிராம மக்களுடன் இன்னும் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார்,\" என அந்த தோட்டத்துக்கு அருகில் காஃபி தோட்டம் வைத்திருக்கும் செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nImage caption தனது நிறுவன பணியாளர்களுக்கு சித்தார்த்தா எழுதிய கடிதம்\n\"அவர் ஒரு நல்ல மனிதராகவே அனைவரிடத்திலும் அறியப்படுகிறார். ஆனால், சிசிடியின் கிளையை தொடங்கும்போது, அதில் உள்ள சாதக பாதகங்களை சிந்திக்காமல் செயல்பட்டுவிட்டார். உதாரணமாக, எனது நண்பர் யாரும் அதிகம் வராத சில இடங்களில்கூட கிளைகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்,\" என்கிறார் கவேரப்பா.\n2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிசிடி 1,814 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மைண்ட் ட்ரீ கன்சல்டிங்கில் இருந்த தனது பங்கை எல்&டியிடம் விற்றபோது, 2,858 கோடிகள் லாபம் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டது. 2017ஆம் ஆண்டு சித்தார்த்தாவின் அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது.\nசித்தார்த்தா முன்னாள�� வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன்.\n\"காஃபி பயிரிடுபவர்களுக்கு தனது வர்த்தகத்தின் மூலம் உதவிய சித்தார்த்தா ஏன் சோர்ந்து போக வேண்டும்,\" என கேள்வி எழுப்புகிறார் தேவய்யா.\nயார் இந்த முத்துலட்சுமி ரெட்டி - இந்த 7 தகவல்களை அறிவீர்களா\nமாயமான ‘காஃபி டே’ நிறுவனர் சித்தார்த்தாவின் உடல் கண்டெடுப்பு\nமீண்டும் ஏவுகணை சோதனையை தொடங்கியது வட கொரியா\nமுத்தலாக் மசோதா நிறைவேற்றம்: பாலின நீதிக்கு நன்னாளா, கருப்பு நாளா\nஇலங்கையில் வெளிநாட்டு மதுபானங்களை பாதுகாப்பு ஸ்டிக்கரின்றி விற்பனை செய்ய தடை\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://all-in-all-online-jobs.1008119.n3.nabble.com/template/NamlServlet.jtp?macro=user_nodes&user=24", "date_download": "2019-08-26T10:36:26Z", "digest": "sha1:6KPGENFDAJFHYZ3OQ7AL5RZFTYSOA5V2", "length": 2824, "nlines": 31, "source_domain": "all-in-all-online-jobs.1008119.n3.nabble.com", "title": "ALL IN ALL ONLINE JOBS - Profile of coolpalani1960/GOLDEN(Sr)", "raw_content": "\nHow to write in Tamil 0 replies உதவி மற்றும் சந்தேகங்களுக்கான பகுதி\nRe: TRAFFIC MONSOONக்குப் போட்டியாக ஓரு தளம்: BUX888 2 replies AFFILIATE CORNER:விளம்பரங்கள் வெளியிடும் பகுதி.\nhow to sell my bap in paidverts 0 replies உதவி மற்றும் சந்தேகங்களுக்கான பகுதி\nPaid to sign up doubt 0 replies உதவி மற்றும் சந்தேகங்களுக்கான பகுதி\nPaidadverts doubt 0 replies உதவி மற்றும் சந்தேகங்களுக்கான பகுதி\nPaidadverts doubt 1 reply உதவி மற்றும் சந்தேகங்களுக்கான பகுதி\nPaidadverts 1 reply உதவி மற்றும் சந்தேகங்களுக்கான பகுதி\nletshavecash payment pending 1 reply உதவி மற்றும் சந்தேகங்களுக்கான பகுதி\nTraffic monsoon 1 reply உதவி மற்றும் சந்தேகங்களுக்கான பகுதி\nOpinionbureau payment pending 1 reply உதவி மற்றும் சந்தேகங்களுக்கான பகுதி\nneteller deposit 1 reply உதவி மற்றும் சந்தேகங்களுக்கான பகுதி\nHashprofit not open 1 reply உதவி மற்றும் சந்தேகங்களுக்கான பகுதி\nPaidverts shares 1 reply உதவி மற்றும் சந்தேகங்களுக்கான பகுதி\nOpinionbureau payment pending 2 replies உதவி மற்றும் சந்தேகங்களுக்கான பகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/lifestyle/curious/5038-2017-02-14-05-02-46", "date_download": "2019-08-26T10:34:16Z", "digest": "sha1:TFZ57KN3NMRQ77VDGUHMAPQ45JJHI22W", "length": 6511, "nlines": 148, "source_domain": "4tamilmedia.com", "title": "ரஷ்யாவில் குளிரில் உயிருக்கு போராடிய சிறுவனை நாய் காப்பாற்றியது:நெகிழ்ச்சி", "raw_content": "\nரஷ்யாவில் குளிரில் உயிருக்கு போராடிய சிறுவனை நாய் காப்பாற்றியது:நெகிழ்ச்சி\nPrevious Article பூமிக்கு அண்மையிலுள்ள நட்சத்திரத்தை சுற்றி வரும் 7 கிரகங்களில் உயிர் வாழ்க்கைக்கான ஆதாரம் கண்டு பிடிப்பு\nNext Article உலக சனத்தொகையில் 5% வீதமானவர்களே ஒரு முறையாவது விமானத்தில் பயணித்துள்ளனராம் : வியக்க வைக்கும் விமானத் தகவல்கள்\nரஷ்யாவில் இரண்டு நாட்களாக கடும் குளிரில் சிக்கிக் கொண்டு உயிருக்கு\nபோராடிய இரண்டு வயது சிறுவனை நாய் காப்பாற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை\nரஷ்யாவின் Altai பகுதியில் கடும் குளிர் காலம் நிலவி வருகிறது. இதனால்\nஅங்கு பனிப்பொழிவு அதிகம் காணப்படுகிறது. அங்கு வெப்ப நிலை -12\nடிகிரியிலிருந்து -21 வரை இருந்து வருவதாக கூறப்படுகிறது.\nஇதில் 2 வயது சிறுவன் ஒருவனை saviour என்ற நாய் சுமார் இரண்டு நாட்களாக\nதன்னுடைய பாதுகாப்பில் வைத்துள்ளாது. அச்சிறுவன் மீது பனியின் தாக்கம்\nஅதிகம் இருக்கக்கூடாது என்பதற்காக தன் உடலை வைத்து சிறுவனின் உடலை\nPrevious Article பூமிக்கு அண்மையிலுள்ள நட்சத்திரத்தை சுற்றி வரும் 7 கிரகங்களில் உயிர் வாழ்க்கைக்கான ஆதாரம் கண்டு பிடிப்பு\nNext Article உலக சனத்தொகையில் 5% வீதமானவர்களே ஒரு முறையாவது விமானத்தில் பயணித்துள்ளனராம் : வியக்க வைக்கும் விமானத் தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/spirituality/religion/14261-2019-04-07-05-19-08?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-08-26T10:34:27Z", "digest": "sha1:VJDPU3QKWITV3VMAC6G66P4AAUIDKWN2", "length": 7121, "nlines": 26, "source_domain": "4tamilmedia.com", "title": "செளபாக்கிய கெளரி விரதம்", "raw_content": "\nசெளபாக்கியங்கள் யாவும் எப்போதும் நிறைந்து இருக்கவேண்டும் என்றே இப்பூவுலகில் வாழும் அனைவரும் விரும்புவர். அப்படிப்பட்ட செளக்கியத்தை வாரி வளங்கி ஆனந்தம் அளிப்பவர் எமது அன்னை.\nஆம் இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை.. அம்மா வீட்டில் இருந்தால் எல்லாம் வீட்டில் இருக்கும். அதுபோல் இல்லாது இருப்பவர்க்கும் அகிலத்தை ஆளும் அகிலாண்டேஸ்வரி அன்னை எம் உள்ளத்தில் குடிகொண்டிருந்தால் எல்லாம் இருக்கும். இதற்காகவே என்றும் குறைவில்லாத நிறைவோட��� வாழ்தலுக்கு அம்பிகை அருள் வேண்டும். அதற்கு நாம் என்ன செய்யலாம் அம்பிகையானவள் ஆதிபரசக்தியாக, அகிலலோகநாயகியாக ,\nகாஞ்சிகாமாட்சியாக மதுரை மினாட்சியாக, காசிவிசாலாட்சியாக, ஜகதாம்பிகையாக, அபிராமியாக, கருமாரியம்மனாக, கன்னியா குமரியாக, கனகதுர்க்கையாக, சரஸ்வதியாக, மகாலஸ்மியாக, கெளரியாக உமாபார்வதியாக இப்படி பல்வேறு உருவங்கள் தாங்கி பாரத சேத்திரத்திலும் உலகெங்கிலும் வீற்றிருக்கிறார்.\nபக்தர்கள் அவர்கற்கு ஏற்ப வேண்டியதை வேண்டுவார்க்கு அருள அன்னை ஆயிரம் நாமங்கள் கொண்டு விளங்குகிறாள். மானிடப்பிறவி எடுத்த அனைவருமே வினையினால் வேதனைப்படிபவர். அதுதான் கர்ம வினை எனப்படுவது. இக்கர்மவினை வெல்லப்படுமானால் பிறவிகள் தோன்றாது. அதற்காகவே ஆன்மா தெளிவு பெறவேண்டும். அதற்குரிய சக்தியை அளிக்கும் அன்னையை விரத வழிபாடுகளால் மகிழ்வுறச் செய்வதன் மூலம் நம் ஆன்மா தெளிவு பெற்று உய்வடையும்.\nஎல்லாவித செலபாக்கியங்களையும் தரும் அம்மையை அபிராமிப்பட்டர் துதி பாடுகிறார். அபிராமிப்பதிகத்தில் பதினாறு பேறுகளும் ஒருமனிதன் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும் என்கிறார்.\nஅவை கலையாத கல்வி, குறையாத வயது, கபடில்லா நட்பு, கன்றிடாத வளம், குன்றிடா இளமை, பிணியிலா உடல், சலியாத மனம், அன்புள்ள மனைவி, சந்தானம்(குழந்தைப்பேறு) , குறையாப்புகழ், மாறாதவார்த்தை(வாக்கு), தடையில்லா கொடை, நிலைத்த நிதி, வளையாதஅரசாட்சி, துன்புறா வாழ்வு, இறைபத அன்பு, தொண்டரோடு கூட்டு இப்பதினாறு பேறும் பெற இறைவியிடம் இடையறா அன்பு கொண்டு தெய்வ வழிபாடுகள் ஆற்ற வேண்டும்.\nஇறைவனும் இறைவியும் சேர்ந்தே இருப்பதை பூரணத்துவம் எண்கிறோம். ஆற்றைல் உடையவனை விட்டு அவன் ஆற்றலை பிரிக்க முடியாது. அக்னியும் சூடும் போல சூரியனும் சுடரொளியும் போல், சந்திரனும் குளிரொளியும் போல் இருவரும் ஒன்றாய் கலந்திருப்பவர்கள், ஒரே வஸ்துவில் இரு பரிமாணங்கள் பூரணபரப்பிரம்மங்களாக ஶ்ரீ சக்கரத்தில் என்றும் கலந்து நிலைத்திருப்பவர்கள், இந்த செளபாக்கிய விரத நாளில் முப்புரையாக விளங்கும் துர்க்கை இலஸ்மி சரஸ்வதி இவர்களின் மும்மூர்த்திகளாக விளங்கும் பிரம்மா, விஸ்ணு உருத்திரன் இவர்களையும் தியானித்து மந்திர யந்திர,தந்திர வழிபாடுகளால் பூஜிக்க எல்லாவித மங்களங்களும் கிடைக்கும். உன்னை நின���ந்தர்க்கு சௌக்கியம், உன்னை வணங்குபவருக்கு பாக்கியம்\n''சர்வமங்கள மாங்கல்யே சிவே சர்வாத்தசாதிகே சரண்யே திரியம்பிகே\nகெளரி நாராயணி நமோஸ்துதே ஜெய நாராயணி நமோஸ்துதே\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0693.aspx", "date_download": "2019-08-26T10:28:51Z", "digest": "sha1:F5632Q5ZBRNAWDG2NBIZVVEF47BMIWUW", "length": 23562, "nlines": 84, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0693 - திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nபோற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்\nபொழிப்பு (மு வரதராசன்): (அரசரைச் சார்ந்தவர்) தம்மைக் காத்துக்கொள்ள விரும்பினால், அரிய தவறுகள் நேராமல் காத்துக் கொள்ள வேண்டும்; ஐயுற்றபின் அரசரைத் தெளிவித்தல் எவர்க்கும் முடியாது.\nமணக்குடவர் உரை: காப்பின், காத்தற்கு அரியனவற்றைக் காப்பாற்றுக: ஐயப்பட்ட பின்பு தெளிவித்தல் யாவர்க்கும் அரிது.\nஇஃது அடுத்தொன்று சொல்லாம லொழுகவேண்டும்மென்றது.\nபரிமேலழகர் உரை: போற்றின் அரியவை போற்றல் - அமைச்சர் தம்மைக் காக்கக் கருதின் அரிய பிழைகள் தங்கண் வாராமல் காக்க; கடுத்த பின் தேற்றுதல் யார்க்கும் அரிது - அவற்றை வந்தனவாகக் கேட்டு அவ்வரசர் ஐயுற்றால் அவரைப் பின் தெளிவித்தல் யாவர்க்கும் அரிது ஆகலான்.\n(அரிய பிழைகளாவன: அவரால் பொறுத்தற்கு அரிய அறைபோதல், உரிமையொடு மருவல், அரும்பொருள் வெளவல் என்றிவை முதலாயின. அவற்றைக் காத்தலாவது, ஒருவன் சொல்லியக்கால் தகுமோ என்று ஐயுறாது தகாது என்றே அவர் துணிய ஒழுகல். ஒருவாற்றான் தெளிவித்தாலும் கடன்கொண்டான் தோன்றப் பொருள் தோன்றுமாறுபோலக் கண்டுழியெல்லாம் அவை நினைக்கப்படுதலின் யார்க்கும் அரிதென்றார். இவை மூன்று பாட்டானும் அது பொதுவகையால் கூறப்பட்டது.)\nதமிழண்ணல் உரை: அரசர்களோடு அல்லது மேலாண்மையரோடு பழகுவார் தம்மைக் காத்துக்கொள்ளக் கருதினால், அரிய பிழைகள் எவையும் தம்மிடம் வராமல் காக்கவேண்டும். ஏன் எனில், அரசர்கட்கு ஒருமுறை ஐயம் ஏற்பட்டுவிட்டால், பிறகு அவர்களை அவ் ஐயம் தீர்த்து நம்பவைத்தல் யாராலும் இயலாது.\nபோற்றின் அரியவை போற்றல் கடுத்தபின் தேற்றுதல் யார்க்கும் அரிது.\nபதவுரை: போற்றின்-காக்கக் கருதினால்; அரியவை-அரியன; போற்றல்-காக்க; கடுத்தபின்-ஐயுற்றபிறகு; தேற்றுதல்-தெளிவித்தல்; யார்க்கும்-எவருக்கும்; அரிது-அருமையானது.\nமணக்குடவர்: காப்பின், காத்தற்கு அரிய���வற்றைக் காப்பாற்றுக:\nபரிப்பெருமாள்: காப்பானாயின், காத்தற்கு அரியனவற்றைக் காக்க:\nபரிதி: இராசாவின் உறவு அருமை; நெறிமுறைமையிலே ராசசேவை பண்ணுக;\nகாலிங்கர்: அரசர்மாட்டுக் குறிக்கொண்டு ஒழுக நினைப்பின் கீழ்ச்சொல்லிப் போந்தவையும் பிறவும் ஆகிய அரியனவற்றைக் குறிக்கொண்டு நெறியின் ஒழுகுக; [கீழ்ச்சொல்லிப் போந்தவை - கீழே குறித்தவை]\nபரிமேலழகர்: அமைச்சர் தம்மைக் காக்கக் கருதின் அரிய பிழைகள் தங்கண் வாராமல் காக்க;\nபரிமேலழகர் குறிப்புரை: அரிய பிழைகளாவன: அவரால் பொறுத்தற்கு அரிய அறைபோதல், உரிமையொடு மருவல், அரும்பொருள் வெளவல் என்றிவை முதலாயின. அவற்றைக் காத்தலாவது, ஒருவன் சொல்லியக்கால் தகுமோ என்று ஐயுறாது தகாது என்றே அவர் துணிய ஒழுகல் [அரிய பிழை - பெரிய பிழை; அறைபோதல் -கீழறுத்துச் செல்லுதல் அஃதாவது அமைச்சன் தன் பிழையாகாதவாறு மறுத்து அரசர்க்குத் தீமை செய்தலும் மறைவெளிப்படுத்தலும்; உரிமையோடு மருவல் - ஆட்சித்தலைவர்க்குரிய பெண்களோடு கலத்தல்; அரும்பொருள் வெளவல்- அரசுக்கு உரிய அரிய பொருள்களைக் கவருதல்]\n'காக்கக் கருதின் அரிய பிழைகள் தங்கண் வாராமல் காக்க' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'பெருங்குற்றம் வாராதபடி காத்துக் கொள்க', 'அமைச்சர் தம்மைக் காத்துக் கொள்ள நினைத்தால் தம்மிடம் அரிய தவறுகள் வாராதவாறு காத்துக் கொள்க', 'அடக்கிக் கொள்வதற்குக் கடினமான பழக்கங்களையும் அடக்கி எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்', 'தம்மைக் காத்துக்கொள்ளக் கருதினால் செய்யக் கூடாத குற்றங்கள் தம்மிடம் நிகழாமல் காத்துக்கொள்ள வேண்டும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nகாத்துக்கொள்ளக் கருதினால் பெருங்குற்றம் தம்மிடம் நிகழாதவாறு காத்துக் கொள்க என்பது இப்பகுதியின் பொருள்.\nகடுத்தபின் தேற்றுதல் யார்க்கும் அரிது:\nமணக்குடவர்: ஐயப்பட்ட பின்பு தெளிவித்தல் யாவர்க்கும் அரிது.\nமணக்குடவர் குறிப்புரை: இஃது அடுத்தொன்று சொல்லாம லொழுகவேண்டும்மென்றது.\nபரிப்பெருமாள்: குற்றமுண்டு என்று ஐயப்பட்டபின்பு தெளிவித்தல் யாவர்க்கும் அரிது.\nபரிப்பெருமாள் குறிப்புரை: அடுத்தொன்று சொல்லாமல் ஒழுகவேண்டும்மென்றது. அது பெரும்பான்மையும் பெண்டிர்மாட்டே வரும்.\nபரிதி: அரசன் மனஞ்சலித்தால் தேற்ற முடியாது என்றவாறு.\nகாலிங்கர்: என்னை எனின் அவற்றுள் ஒன்றினான் அரசர் முகம் கடுத்தபின் அவரைத் தெளிவித்தல் யாவர்க்கும் அரிது; எனவே உயிர்க்கேடும் பொருட்கேடுமாய் விடும் என்பது பொருள் ஆயிற்று என்றவாறு.\nபரிமேலழகர்: அவற்றை வந்தனவாகக் கேட்டு அவ்வரசர் ஐயுற்றால் அவரைப் பின் தெளிவித்தல் யாவர்க்கும் அரிது ஆகலான்.\nபரிமேலழகர் குறிப்புரை: ஒருவாற்றான் தெளிவித்தாலும் கடன்கொண்டான் தோன்றப் பொருள் தோன்றுமாறுபோலக் கண்டுழியெல்லாம் அவை நினைக்கப்படுதலின் யார்க்கும் அரிதென்றார். இவை மூன்று பாட்டானும் அது பொதுவகையால் கூறப்பட்டது.\nஐயப்பட்ட பின்பு/முகம் கடுத்தபின்/ஐயுற்றால் தெளிவித்தல் யாவர்க்கும் அரிது என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'அரசர் ஐயப்படின் தெளிவித்தல் முடியாது', 'அரசர் ஐயுற்றால் பின்னர் அவரைத் தெளிவுபடுத்தல் எவர்க்கும் அரியதாம்', 'அல்லாமல் (மன்னர்) சந்தேகப்படும்படி நடந்து கொண்டால் (அதனால் அரசனுக்குண்டாகும் கோபத்தை) மாற்றுவது யாராலும் முடியாது', 'அரசர் ஐயுற்றால் அவரைத் தெளிவித்தல் யாராலும் முடியாது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.\nஆட்சித்தலைவர் ஐயுற்றால் அவரைத் தெளிவுபடுத்தல் யாராலும் முடியாது என்பது இப்பகுதியின் பொருள்.\nகாத்துக்கொள்ளக் கருதினால் அரியவை தம்மிடம் நிகழாதவாறு காத்துக் கொள்க; ஆட்சித்தலைவர் ஐயுற்றால் அவரைத் தெளிவுபடுத்தல் யாராலும் முடியாது என்பது பாடலின் பொருள்.\nஇங்கு சொல்லப்பட்டுள்ள 'அரியவை' எவை\nஅரசியல் மேலடுக்கில் உள்ளோர் கடுங்குற்றங்கள் நிகழாமல் தம்மைக் காத்துக்கொள்ள வேண்டும்; ஐயம் உண்டானால் தப்புதல் அரிது.\nஆட்சித்தலைவரைச் சேர்ந்தொழுகுவோர் தம்மைக் காத்துக் கொள்ள விரும்பினால் பெரிய பிழைகள் தம்மிடம் நேராமல் காத்துக் கொள்ளுதல் வேண்டும்; அத்தகைய பிழைகள் நேர்ந்தனவாக அவன் ஐயுற்றானானால் அதனின்று அவனைத் தெளிவித்தல் எவராலும் முடியாததாகிவிடும்.\nதலைவரைச் சுற்றியுள்ளவர்கள் பெரும் பிழைகள் நேர்ந்துவிடாதவாறு விழிப்புடன் நடந்துகொள்ள வேண்டும். தலைவருக்கு நெருக்கம் என்பதில் நன்மைகள் பல உண்டு என்றாலும் அது எளிதில் பாதிப்புக்கு உள்ளாகும் இடமுமாகும். எனவே எந்தவிதமான ஐயத்துக்கும் இடம் கொடாமல் பிழ��கள் வந்து தம்மை அணுகாத வண்ணம் அங்கு ஒழுகிச் சார்ந்தோர் தம்மைக் காத்துக்கொள்ள வேண்டும். ஒரு தடவை தலைவருக்கு ஐயம் எழுந்துவிட்டால், அவரது ஐயத்தைத் தெளிவித்து இழந்த நம்பிக்கையை பெறுவது மிகவும் கடினம். குற்றம் நிகழவில்லையென்றாலும், ஆட்சித்தலைவனின் ஐயத்தை விலக்குவது யாருக்குமே இயலாது.\nஆட்சித்தலைவர் என்பது நாடாளும் தலைவர் மட்டுமல்லாது பெரிய நிறுவனங்களை நிர்வகிக்கும் தலைவர்க்கும்/மேலாளர்க்கும் பொருந்துவதாக உள்ளது.\nசிறுசிறு தவறுகள் ஏற்படுவது எவ்விடத்திலும் இயல்பாதலால் அதை யாரும் பொறுத்துக் கொள்வர். ஆனால் பெரிய குற்றம் நேர்ந்துவிட்டால் எந்தத் தலைவரும் பொறுக்க மாட்டார். ஒருமுறை ஐயம் உண்டாகிவிட்டால் ஐயப்பட்டார் மீதிருந்த நம்பிக்கை குறைந்து. அவரைப் பார்க்கும்போதெல்லாம் அந்த ஐயமே சிந்தையில் தோன்றும். இதனைப் பரிமேலழகர். 'கடன் கொண்டான் தோன்றக் கடன் தோற்றுமாறு போல ஐயப்பட்டார் தோன்றும்போதெல்லாம் பிழைகளே நினைவுக்கு வரும்' என எடுத்துக்காட்டினால் விளக்குகிறார். தனது நேர்மை, பற்று ஆகியவற்றில் தலைவருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை எப்பொழுதும் இருக்குமாறு ஒழுகி தன்மேல் எந்தவித ஐயமும் வராமல் சேர்ந்தொழுகுவார் பார்த்துக்கொள்ள வேண்டும்\nஇப்பாடலிலுள்ள 'கடுத்த' என்ற சொல்லுக்கு சினந்த என்றும் ஐயப்பட்டு என்றும் பொருள் கூறுவர். பின்னர்த் தேற்றுதல் அதாவது தெளிவித்தல் கடினம் எனவும் சொல்லப்பட்டதால் ஐயப்பட்டு என்பதே பொருத்தமாகிறது. 'கடுத்தபின்' என்ற தொடர்க்கு ஐயுற்றால் என்றும் ஐயுற்றபின் எனவும் உரை கூறினர். 'கற்றபின் நிற்க' (391) எனும் குறள்நடையை ஒப்ப இருப்பதால் ஐயுற்றால் என்ற பொருள் சிறந்தது என்பர். இத்தொடர்க்கு ஐயுற்றுச் சினந்தால் எனவும் பொருள் கூறியுள்ளனர்.\nஇங்கு சொல்லப்பட்டுள்ள 'அரியவை' எவை\nஇப்பாடலில் சொல்லப்பட்ட 'அரியவை' என்றதற்குப் பெருங்குற்றங்கள் அல்லது பிழைகள் என்று அனைவரும் பொருள் கூறினர்.\n'அரியவை' என்பதற்குப் பரிமேலழகர் ஆட்சித்தலைவரால் பொறுத்தற்கரிய பிழைகள் என விளக்கம் கூறி அறைபோதல், உரிமையொடு மருவல், அரும்பொருள் வெளவல் என்றிவை முதலாயின என உரை வரைந்தார். அறைபோதல் என்பது கீழறுத்துச் செல்லுதல் அதாவது சேர்ந்தொழுகும்போதே பகைவருடன் சேர்ந்து தலைவர்க்குத் தீமை செய்தல��யும் மறைவெளிப்படுத்தலையும் குறிக்கும். உரிமையோடு மருவல் என்பது தலைவர்க்குரிய பெண்களோடு கூடுதலைச் சொல்வது. அரும்பொருள் வெளவல் என்பது அரசுக்கு உரிய அரிய பொருள்களைக் களவாடுதலாம்.\nநாமக்கல் இராமலிங்கம் அரியவை என்பது பெரிய பிழைகள் அல்ல; அடக்க இயலாத சிறுசிறு கெட்ட பழக்கங்கள் எனச் சொல்லி அவை பொடி போடுதல், கண்ணடித்தல், கைகொட்டி ஆரவாரித்தல் போல்வன; இவற்றை அரசர்க்கு முன் அடக்குக என விளக்கினார். இவர் கூறுவனவற்றுள் தலைவரைத் தெளிவுபடுத்தமுடியாதனவாக ஏதும் இல்லையாதலால் சிறக்கவில்லை.\nகாத்துக்கொள்ளக் கருதினால் பெருங்குற்றம் தம்மிடம் நிகழாதவாறு காத்துக் கொள்க; ஆட்சித்தலைவர் ஐயுற்றால் அவரைத் தெளிவுபடுத்தல் யாராலும் முடியாது என்பது இக்குறட்கருத்து.\nஐயத்துக்கு அப்பாற்பட்டு மன்னரைச்சேர்ந்தொழுகல் வேண்டும்.\nகாத்துக் கொள்ள நினைத்தால் பெருங்குற்றம் தம்மிடம் நேராதபடி காத்துக் கொள்க; ஆட்சித் தலைவர் ஐயுற்றால் அவரைத் தெளிவித்தல் யாராலும் முடியாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathirir.blogspot.com/2015/04/", "date_download": "2019-08-26T10:48:34Z", "digest": "sha1:WFCHONB64KUGAUJSQ6QFC5KQCIFJC5IW", "length": 103631, "nlines": 262, "source_domain": "sathirir.blogspot.com", "title": "அவலங்கள்: April 2015", "raw_content": "\nவிழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்\nஆயுத எழுத்து\" மற்றும் அது தொடர்பான மதிப்பீடுகள் பற்றி\n\"ஆயுத எழுத்து\" மற்றும் அது தொடர்பான மதிப்பீடுகள் பற்றி Category: இரயாகரன் Created: 19 April 2015 Hits: 20\n\"ஆயுத எழுத்து\" ஒரு கற்பனை நாவல் அல்ல. அது சுயவிமர்சனமோ, சுயவிளக்கமோ அல்ல. மாறாக புலிகளின் இனவாத அரசியல், இராணுவ நடத்தைகள் இந்த நாவல் மூலம் நியாப்படுத்தப்பட்டு இருக்கின்றது.\nநவதாரள தமிழினவாத சைவ வேளாள யாழ் மையவாத சாதிய சிந்தனை கட்டமைத்த புலியிச நடத்தைகளையும், அதை எப்படி மாபியத்தன கிரிமினல் வழிகளில் நாங்கள் அரங்கேற்றினோம் என்பதையும் இலக்கியம் ஊடாக பேசி இருக்கின்றது. கடந்த கால பாசிசத்தினை நியாயப்படுத்தும் படைப்பே ஆயுத எழுத்து.\nஇந்த நாவல் புலி அரசியலை கேள்விக்கு உள்ளாக்கவில்லை. புலிகளின் நடத்தைகளை யாழ் மேலாதிக்க நடத்தைகளின் அங்கமாக முன்னிறுத்தி நியாயப்படுத்தி இருக்கின்றது. புலிகளை முன்தள்ளி நக்கிப் பிழைத்த பாசிட்டுகள், புலிகள் இல்லாத இன்றைய சூழலுக்குரிய சந்தர்ப்பவாதத்துடன், குறித்த கா��த்தை மையப்படுத்தி தனிமனிதப் புலம்பலாக வெளிவரும் புலி விமர்சன இலக்கிய வரிசையில், \"ஆயுத எழுத்து\" புலிகளின் நடத்தைகளை நியாயப்படுத்தி வெளிவந்திருகின்றது. இந்த அடிப்படையில் புலிகளின் நடத்தைகள் ஒட்டிய முரண்பாடுகளை, இலக்கிய அரங்கில் அரசியல் தர்க்கமாக மாற்றியிருக்கின்றது. புலி அரசியலை பாதுகாக்கும் வண்ணம், இலக்கியத்தை முடக்கி இருக்கின்றது. இதன் மூலம் புலி அரசியலை பாதுகாக்கும் வண்ணம் இன்றைய தமிழ் இலக்கியப் போக்கினை மாற்றி இருகின்றது. இன்றைய இலக்கிய அரங்கானது புலி அரசியலை பாதுக்காக்கும் புலி நடத்தையை மையப்படுத்திய புலம்பல் இலக்கியமாக குறுகி இருகின்றது. யுத்தத்தில் தோற்றுப்போன சைவ வேளாள யாழ் மையவாத சாதிய சிந்தனையில் புலம்பல்களே இத்தகைய இலக்கிய படைப்புகளும் அதனை காவித் திரிவோரினதும் நடத்தைகளுமாகும்.\nசைவ வேளாள யாழ் மையவாத சாதிய சிந்தனையே புலியிசம்\nபுலியிச சிந்தனை முறை புலிக்குள் மட்டும் இருந்த ஒன்றல்ல. மக்களை மையப்படுத்தாத தேசியம், இனவாதம், சுயநிர்ணயம்… என்று, இதைச் சுற்றிய இயங்கிய எல்லா சிந்தனை முறையிலும், சைவ வேளாள யாழ் மையவாத சாதிய சிந்தனையே இயங்கியது, இயங்குகின்றது. இது உருவாக்கிய புலியிசம் என்பது, வெறுமனே வலதுசாரிய வெளிப் பூச்சுகளல்ல. நிலவுகின்ற யாழ் மேலாதிக்க சமூக அமைப்பின் மகிழ்ச்சியையோ, அதன் வெளிப்புற அழகையையோ கொண்டு கட்டமைக்கப்பட்ட வெளித் தோற்றமல்ல. ஒழுக்கம், அறம், தூய்மை, பாண்பாடு... என்ற போலியான இழிவான சமூக மேலாதிக்க பாசிச சொல்லாடல்கள் மூலம் கட்டமைக்கப்பட்ட புனித புலிகள் பற்றிய விம்பத்துக்கு முரணாதே புலிகளின் நடத்தைகள். மக்களை ஏமாற்றி அவர்களை ஒடுக்கிய புலிகளின் எதார்த்தம் மனித விரோத நடத்தைகளானது. அதற்காக அவர்கள் கையாண்ட வாழ்க்கை நெறியினையும் அரசியலையும் \"ஆயுத எழுத்து\" பிரதிபலிக்கின்றது.\nஇயல்பாகவே ஜனநாயக விரோத்தையும், பாசிசத்தையும், மாபியத்தனத்தையும், கிரிமினல் தனத்தையும்... கொண்ட இனவாதம் மூலம் தான், புலிகள் தங்கள் அதிகாரத்தை நிறுவ முடிந்தது. மோசடி, ஊழல், முகம் பார்த்தல், பயன்படுத்தல், பழிவங்குதல்.. என்று அதன் எல்லா இழி கேட்டிலும் ஈடுபட்டவர்கள், வன்முறை கடத்தல், கப்பம், கொலை.. என்று எல்லாவற்றிலும் ஈடுபட்டார்கள். புலிகளின் இந்த வலதுசாரிய அரசியல் பாத��யில் பயணித்து, அந்த காதபாத்திரங்களாக முன்னின்று செயற்பட்டவர்கள் தான், உண்மையான அதன் அரசியல் உணர்வுடன் பயணித்த புலிகள்.\nபுலி அரசியலால் உருவாக்கப்பட்ட ஒருவர் தான் சாத்திரி. எது அவரது புலி அரசியல் வாழ்க்கையாக இருந்ததோ, அதையே தன் \"ஆயுத எழுத்து\" மூலம் சாத்திரி வெளி உலக்கு கொண்டு வந்து இருக்கின்றார். சாத்திரி இன்னும் புலியாகவே இருப்பதாலும், புலியாக சிந்திப்பதாலும் தான் உண்மையான புலியின் படைப்பாக \"ஆயுத எழுத்து\" இருக்கின்றது. புலி பற்றி போலி விம்பம் உருவாக்கி பிழைக்கும் கும்பலுக்கும், புலியை நம்பும் அப்பாவிகளுக்கும் \"ஆயுத எழுத்து\" சொல்லும் உண்மைகள் அதிர்வாக மாறி இருக்கின்றது. புலிகளைச் சொல்லி பிழைத்த பிழைப்புக்கு இது சாவல் விடுகின்றது.\nஇதில் ஈடுபட்ட ஒருவனின் தொடர்ச்சியான அதே அரசியல் பிழைப்புக்கு, இந்த உண்மை தான் அவனுக்கான ஆயுதம். புலியாக சிந்திக்கும் ஒருவனிடம் சுயவிமர்சனத்தைத் தேடுவது, சுயவிமர்சனத்தைக் கொண்டு இருப்பதாக சுய தர்க்க அறிவில் இருந்து கற்பிப்பதும் காட்டுவதும் அபத்தம்.\nநவதாரள தமிழினவாத சைவ வேளாள யாழ் மையவாத சாதிய சிந்தனை மூலமாக புலியிச நடத்தைகளை அது எப்படி அணுகுகின்றது என்பதை விடுத்து, சுய தர்க்க அறிவு மூலம் சுயவிமர்சனமாக விளக்க முற்படுவது உண்மையில் யாழ் மையவாத சிந்தனையின் முரண்பட்ட மற்றொரு வடிவமாகும்.\nசாத்திரியின் நாவலின் அரசியலும் சரி, நாவலுக்கான விமர்சன அரசியலும் சரி, மக்களைச் சார்ந்து முன்வைக்கப்படுகின்றதா எனின் இல்லை. பிரமுகர்த்தன இருப்பை தக்க வைக்கின்ற சுய தர்க்கங்களாக குறுகி இருப்பதால், இந்த நாவல் கொண்டு இருக்கும் புலி அரசியல் கேள்விக்கு உள்ளாக்கப்படுவதில்லை.\n\"ஆயுத எழுத்து\" ஒரு நாவலா\n\"ஆயுத எழுத்து\" ஒரு நாவல் அல்ல என்று இலக்கியவாதிகள் என கூறுபவர்கள் சிலரால் பேசப்படுகின்றது. இதன் அரசியல் பின்புலமானது, அடிப்படையில் தங்களை இலக்கியவாதிகளாக பிற்றிக் கொள்ளும் தரப்பின் பொது அச்சமாகும். உண்மையான மனிதர்களின் யதார்த்தவாதத்தை இலக்கியமாக ஏற்றுக் கொள்ள மறுக்கின்ற, வலதுசாரிய சிந்தனை முறையாகும். கற்பனையையும், இயற்கையையும், மொழியையும் முதன்மையாக கொண்டிராத படைப்பு இலக்கியமல்ல என்ற புரட்டுவாதம், உயிர் உள்ள மனிதனையும், அவன் வாழ்வையும் முதன்மையாக க���ண்ட படைப்பு இலக்கியத்தை மறுக்கின்ற இலக்கியமாகும். இது இலக்கியதுக்கே இலக்கியம் என்ற வலதுசாரிய வரட்டுப் பார்வையாகும்.\nஇந்த வரட்டுப் பார்வை கடந்து பார்த்தால் \"ஆயுத எழுத்து\" ஒரு நாவல். கடந்த இலங்கை வரலாற்றுடன் தொடர்புள்ள சம்பவங்களுடன், தொடர்புபட்ட ஒருவனின் சொந்தக் கதை. நான் என்ற பாத்திரத்தை தவிர்த்து \"அவன்\" என்ற ஒருவன் ஊடாக நடந்தவற்றில், சிலதைக் கூற முனைகின்றது.\nஇந்த நாவலில் கூறப்படும் சம்பவங்கள் அன்றைய செய்திகளிலும், மக்கள் சார்ந்த கருத்து ரீதியான அரசியல் விமர்னங்களிலும் காணமுடியும். வன்னிப் புலிகள் தொடங்கி அதன் சர்வதேச வலைப் பின்னல் வரையான, அதன் மக்கள் விரோதப் போக்கும், அதற்கு இசைவான அதன் மாபியத்தனம் வரை, மக்கள் சார்ந்த கருத்து நிலை அரசியலை முன்வைத்தவர்கள் முன் இவை புதியவை அல்ல. இதை புலியாக முன்னின்று செய்தவனுக்கு, இது தான் அவனின் அரசியல் வாழ்க்கை. ஆனால் இந்த வலதுசாரிய செயற்பாடுகளை சரியானதாக ஏற்றுக் கொண்டு, அதையே தமிழ் தேசியமாக கருதியவர்களும், கண்ணை மூடிக்கொண்டு இதன் பின்னால் கும்மியடித்தவர்களுக்கும் \"ஆயுத எழுத்து\" அதிர்ச்சியளிக்க கூடியவையல்ல. அந்த வகையில் இந்த நாவல் உண்மையின் எதார்த்தமாகும்.\nஇங்கு \"அவன்\" அதாவது நான், இதை இப்படிச் செய்தேன் என்பது, நடந்த எதார்த்தத்தினை நியாயப்படுத்தியிருக்கின்றது. இந்த உண்மையை தங்களைப் போல் மூடிமறைக்காது சொன்னதே, சாத்திரிக்கு எதிரான புலியைச் சொல்லி பிழைக்கும் புலித் தரப்பின் இன்றைய எதிர்வினையாகும்.\nஉதாரணமாக சோபாசக்தியின் நாவல்களை எடுத்தால் அதன் உள்ளடக்கத்துக்கு \"ஆயுத எழுத்து\"க்கும் இடையேயான அரசியல் ஒற்றுமையையும், வலதுசாரிய ஒத்த நோக்கையும் காண முடியும். அடிப்படையில் புலி அரசியலை விமர்சித்த இலக்கியமாக இருப்பதில்லை. சம்பங்களைத் தவறானதாகவோ அல்லது சரியானதாகவோ காட்டுவதே இந்த இலக்கியத்தில் உள்ள அரசியல் ஒற்றுமையாகும். இந்த இலக்கிய மூகமுடித்தனம் அம்பலமாவதைத் தடுக்கவே, இதை நாவல் இல்லை என்ற நிறுவ முனையும் இலக்கிய விமர்சனப் போக்கைக் காண முடியும்.\nகுறிப்பாக இந்த இலக்கிய படைப்புகள் ஒடுக்கப்பட்ட மக்களை சார்ந்தோ, சமூகம் நோக்கம் சார்ந்தோ, படைப்பு நோக்கத்தைக் கொண்டு இருப்பதில்லை என்பதே அடிப்படையான உண்மை. சாத்திரி கூட சோபாசக்��ியின் நோக்கில் இருந்து முரண்படவில்லை.நடந்ததை சரியென்று அப்படியே சொல்லி விடும் சாத்திரியின் நேர்மை, சோபாசக்திக்கும் கிடையாது. சாத்திரி சொன்ன புலி எதார்த்தம் இலக்கிய தன்மை குறைவானதாகவும், சோபாசக்தி மூடிமறைத்து சொல்லும் கையாளும் இலக்கிய மொழி இலக்கியம் என்று கூறுவது தான், இதை நாவல் அல்ல என்று கூறி முன்வைக்கின்றவர்கள் கூறமுனையும் அடிப்படை வேறுபாடகும். இவர்களால் அரசியல் வேறுபாட்டை முன்வைக்க முடிவதில்லை.\n\"ஆயுத எழுத்தை\" இலக்கியமாக குறுக்கிக் காட்டும் இலக்கிய அரசியல்\nகலை - இலக்கியத்தை அரசியலுக்கு வெளியில் வைத்து பார்க்க வேண்டும் என்று கூறுவது கூட ஒரு அரசியல். படைப்பு இலக்கிய தன்மை இருக்கின்றதா என்பதைக் கொண்டு, அதை மதிப்பட வேண்டும் என்று கூறுகின்றனர். கற்பனைப் படைப்புகளின் அரசியலை மூடிமறைத்தது போன்று, யதார்த்த படைப்புகளில் இதை செய்ய முடியாது. எதார்த்தத்தில் படைப்பாளியும் உயிருள்ள அங்கமாக இருப்பதால், அது பற்றிய தங்கள் கருத்து மூலம் அம்பலப்பட்டுப்போவதை தவிர்க்க, இலக்கிய தன்மை கொண்டு இருக்கின்றதா என்பதை முன்னிறுத்தி விடுகின்ற விமர்சனப் போக்கைக் காணமுடியும்.\nகடந்த 30 வருடத்தின் மனித அவலங்கள் வெறும் நிகழ்வுகள் அல்ல. அதன் பின்னால் பாரிய மனித அழிவும், அவலங்களும் நிலவியது. இக்காலத்தில் நாம் வாழ்ந்து இருக்கின்றோம். பங்கு பற்றி இருக்கின்றோம். இந்த மனித அவலத்தை தடுக்க, மக்களை சார்ந்த எதிர் நிலை கருத்துகள் இருந்தன. பல போராட்டங்கள் இடம் பெற்றிருக்கின்றன.\nஇது பற்றி அன்றும், இன்றும் அக்கறையற்ற, சமூக நோக்கற்ற இலக்கியம், இலக்கிய ஆய்வுகள் மூலம் நடந்ததை நியாயப்படுத்திவிடுகின்ற குறுகிய போக்கு தான், இலக்கியமாக குறுக்கிவிடுகின்ற விமர்னங்களாக வெளிவருகின்றன. மேட்டுக்குடி – மத்தியதர வர்க்க தனிமனித பிரச்சனைதான், ஒட்டு மொத்த ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனையாக சித்தரிக்கின்ற இலக்கியங்களை தான் இலக்கியம் என்ற அகாரதியை \"ஆயுத எழுத்து\" விமர்சனம் மூலம் கட்டமைக்க முனைகின்றனர்.\n\"ஆயுத எழுத்து\" புலிக்கு எதிரானது என்ற விமர்சனம்\n\"ஆயுத எழுத்து\" நூல் புலிக்கு எதிரானது என்பது பெரும் பொய், மாறாக புலிக்கு சார்பானது. புலி அரசியலை கேள்விக்கு உட்படுத்தாதது. புலிக்குள் இயங்கிய \"அவன்\" அதாவது நான் எது சரி என்று புலி கருதியதோ, அதை செய்ததை நியாயப்படுத்திவிடுகின்ற ஒரு நூல். புலிகளாக தங்களைத் தாங்கள் உணருகின்ற ஒருவனின் நடத்தை. இது தான் யாழ் மேலாதிக்கத்தின் வெளிப்பாடு.\nபுலிகள் இயக்கத்தில் உண்மையான அதன் செயற்பாட்டில் இருந்த ஒருவன், இன்று தன்னை புலியாக உணருகின்ற ஒருவனின் மனநிலை தான் \"ஆயுத எழுத்து\". சாத்திரி தன்னை புலிக்கு வெளியில் நிறுத்தி இதை எழுதவில்லை. புலியாகவே நின்று எழுதுகின்றார். புலிகளை சுற்றிய பிழைப்புவாதிகள், அவர்களின் புலிமனப்பாங்கில் இருந்து விலகியதற்கு எதிரான எதிர்வினை தான் இந்த நாவல். உண்மையாக போராடியவர்கள், பிழைப்புவாத புலிகளால் இன்று கைவிடப்பட்ட நிலையில், தாங்கள் போராடிய வடிவத்தை புலிகளின் மனநிலையில் நின்று சொல்லும் படைப்பு.\nயுத்தத்தில் பங்கு பற்றியவர்கள் தொடங்கி புலிகளின் சர்வதேச மாபிய வலைப் பின்னல் வரை இயங்கியவர்கள், புலிகளின் பினாமிச் சொத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் புலிகளால் புறக்கணிபட்ட இன்றைய சூழலை அங்கீகரிப்பதில்லை. புலிகளின் பாசிச - கிரிமினல் புலி நடத்தையை தங்களின் வீரச்செயலாக காட்டி, தம்மை அங்கீகரிக்கக் கோருகின்றது இந்த நாவல்.\nஇந்தக் கிழமை கட்டாயம் பாரிசுக்கு போகவேண்டும் காரணம் என் சிறுவயது நண்பன் சிவாவின் அழைப்பு.கட்டாயம் நீ வரவேணும் டிக்கெட் போட்டு தரலாம் ஏனெண்டால் இண்டைக்கு நான் இந்தளவு மகிழ்ச்சியாய் இருக்கிறதுக்கு காரணம் நீ தாண்டா என்று தொடர்ந்து வற்புறுத்தியதால் மறுக்க முடியாமல் போவதாக முடிவெடுத்து விட்டேன்.எனது நகரத்தில் இருந்து பாரிசுக்கு அதி வேக ரயிலே ஆறு மணித்தியாலம் ஓடும் அதனால் விமானத்தில் போனால் நேரத்தை மிச்சம் பிடிக்கலாம் இரண்டு நிகழ்வும் அடுத்தடுத்த நாளில் வருவதால் போகலாம் என்று முடிவெடுத்து முதலாளியிடம் மென்முறயில் இரண்டு நாள் லீவு கேட்டதும் முகத்தை சுளித்து முடியாது என்றான்.எனவே அடுத்து வன்முறையை பாவிக்க வேண்டி வந்தது.என் ஆயுதம் எது என்பதை நீயே தீர்மானிக்கிறாய் என்றபடி அவன் முகத்துக்கு நேரே ஒரு வார மெடிக்கல் விடுமுறைக்கடுதாசியை நீட்டினேன்.\nஅதிர்ந்து போன முதலாளி உனக்கு என்ன வருத்தம் என்றான்.அதை வைத்தியரிடம் சொல்லிவிட்டேன்.. இதைப்பிடி என்று மெடிக்கல் கடுதாசியை அவனிடம் திணித்துவிட்டு விசிலடித்த��டி வீடு வந்து பாரிஸ் போவதற்கு டிக்கெட்டும் போட்டு விட்டு நண்பனுக்கு நான் வருவதாக போனடித்து சொன்னதும் அவனுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி .இந்த வருடத்தில் அதிக மகிழ்ச்சியான நபருக்கு ஒரு விருது என்று யாராவது கொடுத்தல் அதை நண்பன் சிவாவுக்கு கொடுக்கலாம்.என்னால்தான் தனக்கு இத்தனை மகிழ்ச்சி என்று என்னை புகழ்ந்து தள்ளும் இதே எனது நண்பன் இரண்டு வருடங்களுக்கு முன்னர் இதே மாதம் சோகமாக போனடிதிருந்தன் .அதேபோல அதற்கு இரண்டு வருடங்களிட்கு முன்பு அதாவது நான்கு வருடங்களுக்கு முன்னரும் இதே மாதத்தில் ஒரு போனடிதிருந்தான் கோபமாக.அன்று எங்களுக்குள் நடந்த சண்டையின் பின்னர் இனி செத்தாலும் உன்னோடை கதைக்க மாட்டன் என்று அவன் சொல்ல.. செத்தால்ப்பிறகு உன்னாலை மட்டுமில்லை யாராலையுமே கதைக்க முடியாது என்று விட்டு போனை வைத்து விட்டேன்.\nஅதற்குப்பிறகு இரண்டு வருடங்களாக நாங்கள் இருவரும் பேசிக்கொள்ளவேயில்லை. .வாழ்கையில் எத்தனை நல்ல விடயங்கள் நடந்தாலும் நினைத்த உடனேயே நினைவுக்கு வருவது கெட்ட அல்லது மோசமான சம்பவங்களே.அப்படி நான்கு வருடங்களுக்கு முன்னர் நடந்த அந்த மோசமான அந்த நாளை உங்களுக்கு சொல்வதற்கு இந்தப் பூமிப்பந்தை இன்றிலிருந்து நான்கு வருடங்கள் பின்னோக்கி சுழற்ற வேண்டும்.பூமியை பின்னோக்கி சுழற்றும் சக்தி எனக்கு எப்படி வந்தது என்று மலைக்க வேண்டாம் எனது ஐ போனினேயே சுற்றலாம்.திகதி சரியாக நினைவில் இல்லை நிச்சயமாக ஒரு லீவு நாள்தான் எனவே குத்து மதிப்பாக நான்கு வருடத்தை பின்னோக்கி சுற்றுகிறேன் .\nசெப்டெம்பர் மாதம் ஒரு ஞாயிறு 2010 ம் ஆண்டு .நண்பனுக்கும் எனக்குமான வழமையான உரையாடல் பத்தும் பலதும் கதைத்துக் கொண்டிருந்தபோது இந்தத் தடவையும் சரி வரேல்லை.டொக்டர் குடுத்த மருந்துகள் போட்ட ஊசியலாளை மனிசி சரியா களைச்சுப் போய் முதல் இருந்ததை விட இன்னுமும் வீக்காய் போயிட்டாள் .இரண்டாவது தரமும் அழிஞ்சுபோச்சு கப்பப்பை சரியான வீக்கா இருக்காம் திரும்பவும் ஒரு தொகை மருந்து எழுதித் தந்திருக்கு .இனி எனக்கு இந்த வைத்தியதிலை நம்பிக்கை இல்லையடா என்று பெருமூச்சோடு முடித்தான் .எனக்கும் கொஞ்சம் சங்கடமாகத்தான் இருந்தது அவன் சின்ன வயதில் இருந்தே எனக்கு நண்பன் பிரான்சுக்கு வந்தும் அந்த நட்பு தொடருகிறது நாங்கள் இருவரும் ஒரே நாட்டில் இருந்தாலும் இருக்கும் இடம் வெவ்வேறு தொலைவில் என்பதால் ஒவ்வொரு வாரமும் கட்டாயம் தொலை பேசியில் பேசுவோம்.சிவா குடும்ப சூழலால் முப்பத்தைந்து வயதிலேயே இந்தியா போய் கலியாணம் காட்டி விட்டு வந்திருந்தான் நாந்தான் அவனுக்கு வடபழனி முருகன் கோயிலில் மாப்பிள்ளைத் தோழன் .அவனின் மனைவி சுபா நல்ல கணவன் கிடைக்க வேணும் என்று எல்லாக் கோயிலுக்கும் எல்லா நாளும் விரதம் இருந்ததால் சிவா கட்டின தாலிப்பாரம் தாங்க முடியாமல் முறிந்து விழுந்துடுவாரோ... என்று எனக்கு லேசான பயம் வேறை இருந்தது . அதுதான் நல்ல கணவன் கிடைசிட்டானே இனியாவது நல்லா சாப்பிட்டு பிரான்ஸ் குளிரைத் தாங்குகிற மாதிரி உடம்பை பலமாக்கிக் கொண்டு வாங்கோ என்று அவரிடம் சொல்லி விட்டு வந்திருந்தேன் .\nஅடுத்த ஒண்டரை வருசம் கழிச்சு சுபா பிரான்ஸ் வந்து சேர்த்துவிட்டார் அப்போ நண்பனுக்கு முப்பத்தாறு அரை வயது.ஒரு வருடம் கழித்து தான் அப்பாவாகப் போவதாய் மகிழ்ச்சியோடு போனடித்து சொல்லியிருந்தான் .அவன் மகிழ்ச்சி மூன்று மாதத்திலேயே கலைந்துபோனது .அடுத்ததாய் வைத்தியர், விசேட வைத்தியர் ,பரிசோதனை, மருந்து, ஊசி ,இப்படியாய் சில காலத்துக்குப் பிறகு அவனுக்கு இன்னுமொரு நம்பிக்கை கருக்கொண்டது.ஆனால் அடுத்த நம்பிக்கைக்கும் ஆயுள் மூன்று மாசம்தான்.அதுதான் இன்று போனடித்து வைத்தியத்தில் நம்பிக்கை இல்லையென்று விட்டான்.சரி வைத்தியத்தில நம்பிக்கை இல்லையெண்டால் அடுத்தது என்ன செயப்போகிறாய் என்று எனது கேள்விக்கு அவன் சொன்ன பதில் தான் எங்களுக்குள் சண்டை வந்து இரண்டு வருசம் நாங்கள் கதைக்காமல் விட்டதுக்கு காரணம்.இப்போ ஐ போனில் இரண்டு வருடம் முன் நோக்கி சுற்றுகிறேன் .\nசெப்டெம்பர் மாதம் ஒரு ஞாயிறு 2012 போனில் சிவா என்று காட்டியது.இரண்டு வருசத்துக்குப் பிறகு இப்போ அவனாகவே போனடிக்கிறான்.முதல் தடவை எடுக்கவில்லை இரண்டாவது தடவை எடுத்து காதில் வைத்ததும் கலோ.. டேய் நான்தானடா சிவா என்கிற அவனது உடைத்த குரல் என்னைக் கொஞ்சம் உலுக்கி விட்டது.அவசரமாக என்னடா ஏதும் பிரச்சனையோ...\nஓமடா அண்டைக்கு நீ சொன்னதை கேட்கேல்லை மனிசியும் சாமிப்போக்கு எண்டதாலை வைத்தியத்தை நம்பாமல் நான் டென்மார்க் அம்மனை நம்பி போயிட்டான்.இரண்டு வருசம் டென்மார்க்குக்கும் பாரிச��க்கும் அலைஞ்சதுதான் மிச்சம்.அலைச்சல் அதோடை வீண் செலவு . எனக்கு இங்கை இருக்கப் பிடிக்கேல்லை. தமிழாக்களிண்டை ஒரு நிகழ்ச்சிக்கும் போக முடியேல்லை .செத்தவீட்டுக்கு போனாலும் என்ன இன்னும் ஒண்டும் இல்லையோ எண்டுற துதான் முதல் கேள்வி அதாலை மனிசி இப்ப ஒரு இடமும் போறதில்லை.இங்கை இருந்தா எங்களுக்கு லூசாக்கிடும் அதுதான் உன்ரை இடத்திலை தமிழ் ஆக்கள் இல்லாத இடமா வந்து இருக்கலாமெண்டு முடிவெடுத்திருக்கிறம்.. மூச்சு விடாமல் பேசிமுடித்தான்.\nசரியடா என்னிலையும் பிழை தான்.டென்மார்க் அம்மன் சரியான பிராடு எண்டு எனக்குத் தெரியும்.அம்மணிக்கும் எனக்கும் ஒருக்கா சண்டை வந்து நான் வாய்க்கு வந்தபடி திட்டிப்போட்டன் அந்த வருசமே அவதாரம் எடுத்து என்னைப் பலி வாங்கப் போறதா சொன்னது மனிசி .சொல்லி நாலு வருசமாகிது எனக்கு ஒண்டுமே நடக்கேல்லை .அது ஊரிலை சாத்திரம் சொல்லுறன் எண்டு தண்ணிக்குள்ளை பூ வைப் போட்டுக் குடுத்து ஏமாத்தினது.வெளிநாடு வந்து அவதாரம் எடுக்கிறன் எண்டு ஏமாத்திது.எங்கடை லூசு சனங்களும் நம்புது.சரி கவலைப் படாதை கோவத்திலை நானும் அண்டைக்கு அப்பிடி சொல்லியிருக்கக் கூடாது எதாவது ஒழுங்கு பண்ணலாம்\" .அவனோடு பேசி ஆறுதல் சொல்லிவிட்டு போனை வைத்து விட்டு யோசித்தேன் .அவனின் நிலைமை கவலையாய் இருந்தது அன்று பிள்ளை பிறக்க வேணும் எண்டதுக்காக எதோ ஒரு நம்பிக்கையில் டென்மார்க் அம்மனிடம் போகிறேன் என்றதும் \"ஆண் சாமியார் எண்டாலும் பரவாயில்லை பெண் சாமியார் எப்பிடியடா பிள்ளைவரம் கொடுக்கும்\"\" எண்டு கோவத்தில் கேட்டு விட்டிருந்தாலும் அந்தக் கேள்விக்குப் பின்னால் இருந்த வேறு அர்த்தங்கள் அவனை நிச்சயம் நோகடிதிருக்கும் அதுக்ககவவது எதாவது செய்ய வேண்டும். என்ன செய்யலாம்.. யோசித்தேன் ...சட்டென்று ஒரு யோசனை வர சிவாவுக்கு போனடித்து திட்டத்தை சொன்னேன். கொஞ்சம் யோசித்தவன் சுபா விட்டையும் கேட்டு சொல்வதாக சொன்னவன் சில மணி நேரத்துக்குப் பின்னர் போனடித்து சம்மதம் என்றுவிட்டான் .\nஒரு மாதம் கழித்து சென்னையில் பிரபல தனியார் மருத்துவ மனையொன்றின் அறையில் வைத்தியரின் முன்னால் நான் சிவா அவனது மனைவி அமர்திருந்தோம் ..வைத்தியர் எங்களுக்கு அனைத்தையும் விளங்கப் படுத்தி ஒன்றும் பயமில்லை முதல்ல இரத்தப் பரிசோதனையும் ஹோர்மோன் ���ரிசோதனையும் செய்து வரச்சொல்லி ஒரு நர்சோடு சிவாவவையும் மனைவியையும் பரிசோதனைக்கு அனுப்பிவிட்டார் ..பரிசோதனைக்கு போனவர்கள் வரும்வரை அங்கே காத்திருந்தேன்.எல்லாம் முடிந்து வந்தவர்களின் பரிசோதனை முடிவுகளை சரி பார்த்த வைத்தியர் எல்லாம் நன்றாக உள்ளது அவர்களுக்கு இக்ஸி முறையில் சோதனைக்குழாய் கருத்தரிப்பு செய்யப் போவதாகவும் எனவே அவர்கள் அங்கு தங்கியிருக்கட்டும் நீங்கள் மிகுதி விடயங்களை பாருங்கள் என்று என்னிடம் சொல்லி கையை குலுக்கி விடை பெற்றார்.நான் ஏற்பாடு செய்திருந்த லோயருக்கு போனடித்து விட்டு அவர் வரும்வரை வெளியே வந்து எதிரே இருந்த டீ கடையில் ஒரு டீ யை வாங்கி உறுஞ்சியபடிஅக்கம் பக்கம் நோட்டம் விட்டேன் எனக்கு பல வருடங்களாக பழகிய இடம்தான் இப்போ நிறைய கட்டிடங்கள் முளைத்துள்ளது.\nவலப்பக்கமாக வீதியோரம் ஒரு பத்து வருடத்திற்கு முன்னர் குடிநீர் திட்டத்துக்காக போடப் பட்ட பெரிய சிமென்டு குழாய்கள்.மத்தியிலும் மாநிலத்திலும் இரண்டு தடவை தேர்தல் நடந்து ஆட்சியும் மாறிவிட்டது குழாய்கள் மட்டும் அங்கே அப்படியே கிடந்தது.ஆனால் அவை இப்போ குழாய்கள் அல்ல குடியிருப்புக்கள்.அவைக்கு இலக்கங்கள் கூட போடப் பட்டு குடியிருப்புகள் அடையாளப் படுத்தப் பட்டிருந்தது .ஒரு பக்கம் இரட்டை இலையும் மறு பக்கம் உதயசூரியனின் படமும் கீறப்பட்டு துணியால் மறைக்கப் பட்டிருந்த குழாயில் இருந்து ஒருவன் வெளியே வந்து சோம்பல் முறிக்க அடுத்ததாய் ஒரு பெண்.அவனின் மனைவியாக இருக்க வேண்டும் என நினைத்தபோது புற்றுக்குள் இருந்து வருவது போல வரிசையாய் நான்கு பிள்ளைகளும் குழாயிலிருந்து வெளியே வந்தார்கள்.உலகம் எவ்வளவு விந்தையானது எதிரே வைத்திய சாலையில் இலட்சங்கள் செலவழித்து சோதனைக் குழாயில் குழந்தைக்காக என் நண்பன் ஏங்கிக் கொண்டிருக்கிறான்.பக்கத்தில் சிமெண்டு குழாயில் ஒருவன் நான்கு பிள்ளைகளோடு குடும்பம் நடத்துகிறான் .\nஅவர்களையே பார்த்துக்கொண்டிருந்தேன் வெளியே வந்த பெண் கர்பிணியாக இருக்க வேண்டும் சரியாக கவனிக்க முடியவில்லை அவள் அடுப்பை மூட்டி ஒரு சட்டியை வைத்து தண்ணீரை ஊற்ற நான்கு பிள்ளைகளும் போய் அவளோடு ஒட்டிக் கொண்டார்கள். அவன் போதலில் இருந்த தண்ணீரில் வாய் கொப்பளித்து முகம் கழுவி முகத்தில் விபூதிய�� அள்ளிப் பூசி குங்குமப் பொட்டு வைத்தவன் ஒரு பட்டுத் துண்டை தலையில் கட்டி தோளில் ஒரு பையை மாட்டிக் கொண்டு இடக்கையில் மந்திரக் கோல் போல ஒரு கருப்புத் தடி வலக்கையில் குடு குடுப்பை டீ கடையை நோக்கி வந்தவன் அருகில் வரும்போதே குடு குடுபையை டம... டம... டம ... என அடிக்கத் தொடங்கியவன் ...\nயாருக்கோ ஒரு செய்தி சொல்லப்போறா ...\nநல்ல செய்தி சொல்லப் போறா ...\nநல்லா காலம் பிறக்குது ...\nஎன்னை வெளியூர்க்காரன் என்று பார்த்ததும் தெரிந்திருக்க வேண்டும் முன்னால் வந்து நின்றவன் ..ஜக்கம்மா சொன்ன செய்தி சொல்லப் போறன் நல்லகாலம் பிறக்குது .என்று உடுகையை ஒரு தடவை நிறுத்தி அடித்ததும்.. \"ஏ ..எத்தினை வாட்டி சொல்லுறது கஸ்டமரை டிஸ்டப் பண்ணதை அந்தாண்டை போ \" என கடைக்காரன் விரட்ட .தயங்கியபடி என்னைப் பார்தவனிடம் \"யக்கம்மா சொன்ன செய்தி இருக்கட்டும் உனக்கு என்ன வேணும்\" என்றதும்..நாலு குழந்தை சாமி என்று கும்பிட்டவனுக்கு கடையில் கொஞ்சம் பணிஸ் வங்கிக் கொடுத்து விட..\" மகாராசனா இரு சாமி\" என்ற படி குடியிருந்த குழாயை நோக்கி போய்க்கொண்டிருந்தான் .டீ கடைக்காரருக்கும் அவனால் வியாபாரம் நடந்ததால் அவர் ஒன்றும் பேசவில்லை .லோயர் வந்த ஆட்டோவில் நானும் தொற்றிக் கொள்ள ஆட்டோ சென்னை தெருவில் வளைந்து நெளிந்து ஒரு மணி நேரத்தில் நெருக்கமான குடியிருப்பு ஒன்றில் போய் நின்றது .\nவேலவனுக்கு காலை அம்மாவிடமிருந்து போன் வந்ததிலிருந்து ஒரே படபடப்பு. யார் இப்போ கலியாணம் வேணுமெண்டு கேட்டது இந்த அம்மக்களே இப்பிடித்தான் என்னை எதுவுமே கேட்காமல் சம்பந்தம் பேசிவிட்டு வந்து பெண்ணை பார்த்திட்டு போடா என்று போனடிதிருந்தார் .அதுவும் நான் வங்கியில் வேலை பார்ப்பதாக சொல்லியிருக்கிறார் .நான் எந்த வங்கியில் வேலை பார்க் கிறேன் என்று தெரியாமல் பெண்ணு வீட்டுக் காரரும் நான் பேங்க் ஒவ் இன்டியவிலையோ.. கனரா விலையோ மானேஜராய் இருக்கிறதாய் நினைதிருப்பாங்கள் சினந்து கொண்டான் .எந்த வங்கியில் வேலை என்று தெளிவாக அம்மாவிடம் சொல்லாதது என் தவறுதான் இன்றிரவே பஸ்சைப் பிடித்து ஊருக்குப் போய் அம்மாவிடம் எல்லா உண்மையையும் சொல்லி கலியாணத்தை நிறுத்துவது மட்டுமில்லை வேலையிடதிலேயே நர்ஸ் யமுனாவை காதலிக்கும் விடயத்தையும் சொல்லிவிட வேண்டும் என்று முடிவெடுத்திருந்தான்.\nஇப்போ அவனது மேலாளரிடம் எப்படி இரண்டு நாள் லீவு கேட்பது எப்படி என்பதுதான் பிரச்னை யமுனாவிடம் எதாவது ஐடியா கேட்கலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கும் போது வைத்தியரிடமிருந்து அழைப்பு வந்திருந்தது அவரின் அறைக்கதவைத் தட்டி உள்ளே புகுந்தான்.வைத்தியர் வேலவனுக்கு சிவாவை அறிமுகப் படுத்தி இவங்களுக்கு In vitro fertilization செய்யவேண்டும் அழைத்துப்போங்கள் என்று ஒரு பைலை நீட்டினார்.\nசிவாவை அழைத்துப் போகும்போது. சேர் வெயர் ஆர் யு ப்ரோம்\nயாழ்ப்பாணம் இப்ப இருக்கிறது பிரான்ஸ் ...\n என்றவன் சட்டென்று சிவாவின் காதருகே போய் \"சார் தலைவர் பத்திரமா இருக்கிறார் தானே\" என்றான் .சிவாவிற்கு எரிச்சலாக வந்தது ஆனால் காட்டிக் கொள்ளாமல் \"ஓம் பத்திரமாய் இருக்கிறார் \".....வேலவன் மகிழ்ச்சியோடு எனக்குத் தெரியும் சார் அவரை ஒண்ணுமே பண்ண முடியாது என்றபடி சிவாவை ஒரு அறைக்கு அழைத்துப் போய் சிவாவிடமிருந்து உயிரணுக்களை சேகரித்தவன் சிவாவை அனுப்பிவிட்டு அதனை கண்ணாடிக் குடுவையில் பத்திரப் படுத்தி அதிலிருந்து தரமானவற்றை பிரித்தெடுத்து இன்னொரு குடுவைக்குள் வைத்து அதனை குளிர்சாதனப்பெட்டியில் பதப் படுத்தவேண்டும்.அதற்கு முதல் அந்தக் குடுவையின் மீது சிவாவின் பெயரை ஒட்டுவதற்காக சிவகுருநாதன் என்கிற பெயரை பிரிண்ட் செய்து எடுக்கும்போது \"என்னங்க லீவு கேட்டாச்சா \" என்று யமுனாவின் சத்தத்தை கேட்டு திரும்பிய வேலவன் கை பட்டு கீழே விழுந்துடைந்த குடுவையிலிருந்த சிவாவின் எதிர்காலமும் கனவுகளும் தரையில் சிதறிப்போயிருந்தது .\nஐயையோ ....என்று தலையிலடிதவன் \"ஏற்கனவே பிரச்னை உன்னாலை இப்போ அடுத்த பிரச்னை போடி வெளியே\" என்று அவளை வெளியே தள்ளி அறை கதவை சாத்தியவன் யாரும் கவனிக்காதபடி அவசர அவசரமாக கீழே உடைந்து கிடந்த குடுவையை வழித்து அள்ளி குப்பையில் போட்டு நிலத்தை சுத்தம் செய்துவிட்டு கதவைத் திறந்து பார்த்தன்.யமுனா போய் விட்டிருந்தாள்.வேகமாக ஓடிப்போய் சிவாவை தேடினான் காணவில்லை.சிவாவை திரும்ப தொடர்பு கொள்ள விபரங்கள் எதுவும் வேலவனிடம் இல்லை அவை வைத்தியரிடம் தான் உள்ளது.லீவு வேறை கேட்க வேணும் அதே நேரம் இந்த விடயத்தையும் சொன்னால் எரிந்து விழுவார் லீவு கிடைக்காமலும் போகலாம் அவனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை .இரத்த அழுத்தம் கூடி வியர்க��கத் தொடங்கியிருந்தது வெளியே போய் கொஞ்சம் ஆறுதலாக யோசிக்கலமென வைத்தியசாலைக்கு எதிரே இருந்த டீ கடைக்கு வந்து ஒரு டீ சொல்லிவிட்டு அவசரமாக சட்டைப்பயிளிருந்து ஒரு சிகரெட்டை பற்ற வைத்து இழுத்தபோது ...\nஐயா முகத்தில அவசரம் தெரியிது ஜக்கம்மா ..\nசாமி முகத்தில சலனம் தெரியிது ஜக்கம்மா ..\nசோலி தீர சோழி பாத்து ...\nஒரு நல் வாக்கு சொல்லு யக்கம்மா..\nஎன்று உடுக்கை அடித்தபடி வேலவன் முன் வந்து நின்றான் குடுளுடுப்பைக் காரன்.இருக்கிற பிரச்சனைக்குள்ளை இவன் வேறை என்று நினைத்தபடி டீ யை வாங்கி உறுஞ்சியவன் ச்சே ..அந்தாண்டை போ என்று அவனை விரட்டி விட அவன் இன்னொருவர் முன்னால் போய் நின்று அதே ராகத்தோடு குடு குடுப்பையை அடிதுக்கொண்டேயிருந்தன்.வேலவனுக்கு அவனை நீண்ட காலமாக தெரியும் வைத்திய சாலைக்கு முன்னலேய சுத்திக்கொண்டிருப்பன்.அவனிடம் இதுவரை குறி கேட்டதில்லை அவ்வப்போது டீ வாங்கிக் கொடுத்திருக்கிறான்.சட்டென்று எதோ தோன்றவே குடுகுடுப்பைக் காரனை ஓரமாக அழைத்துப் போனவன் அவனிடம் ..நல்ல காலம் எனக்கு மட்டுமில்லை உனக்கும்தான் பிறக்குது என்று சொல்லியபடி சட்டைப் பையிலிருந்து ஆயிரம் ரூபாவை எடுத்து அவனது கையில் திணித்து விட்டு காதில் இரகசியமாக எதோ சொல்ல கொஞ்ச நேரம் யோசித்த குடுகுடுப்பைக் காரன் \"சாமி பிரச்னை ஒண்டும் வரதுதனே \"என்றான் .ஒரு பிரச்சனையும் வராது என்னை நம்பு என்றவன் சீக்கிரமா வா ...அவசரப்படுதினான்.\nதனது குடியிருப்புக்கு போன குடுகுடுப்பைக் காரன் ஆயிரம் ரூபாயை மனைவியின் கையில் குடுத்ததும் என்னங்க யாரு குடுத்தது என்றாள். பிள்ளைகளை காட்டி.. இதுகளை மாதிரியே சாமி குடுத்தது.\nஇதுகளை சாமி குடுத்து ஆனா பணம் எப்பிடி சாமி குடுக்கும் திருடினியா..\nச்சே ..கழுதை நான் திருடுவனா.. சினந்தான்\nசாமி மேலை சத்தியம் பண்ணு\nஜக்கம்மா மேலை சத்தியம் நான் திருடல\nஅப்ப எப்பிடி இவ்ளோ பணம் \nஅவளிடம் விடயத்தை சொன்னான் .அவளோ கொஞ்சம் பொறாமையோடு.. சரி இதுதான் கடைசி வாட்டி இனிமேல் இப்பிடி பண்ணாதை என்றதும் தனது பை ,குடுகுடுப்பை ,தலைப்பாகை எல்லாம் வைத்து விட்டு தயங்கியபடியே வேலவன் சொன்னதுபோல வைத்திய சாலையின் கார் நிறுத்தும் பகுதிக்கு போனதும் அங்கு வைத்திய சாலை ஊழியர்கள் போடும் வெள்ளை நீளச் சட்டையோடு தயாராய் நின்றிருந்த வேலவன் அவனுக்கு அதை அணிவித்து அவசரமாக தனது அறைக்குள் அழைத்துப் போனவன் வேகமாக இயங்கினான் .சிறிது நேரத்தில் அவனை மீண்டும் கார் நிறுத்துமிடத்தில் கொண்டுவந்து விட்டுவிட்டு பரிசோதனை கூடத்தில் நுழைந்து உயிரணுக்கள் நிறைந்திருந்த குடுவையின் மீது சிவகுருநாதன் என்று பிரிண்ட் செய்யப்பட்ட ஸ்டிக்கரை ஒட்டி குளிர்ப் பெட்டியில் பதப்படுத்தி விட்டு கதிரையில் தொப்பென இருந்து பெரு மூச்சை இழுத்து விட்டவன் .\"அப்படா எப்பிடி யாவது லீவு கேட்டிட்டு ஊருக்கு ஓடிடணும் \" நினைக்கும் போதே அறைக் கதவு தட்டப் பட்டது .திறந்தான் எதிரே யமுனா ..\"உனக்காக நானே லீவு கேட்டு வாங்கிட்டன்\" என்று சிரித்தாள் ..\nகுடியிருப்பிலிருந்து வெளியே வந்த பெண்.. லோயர் தயார் செய்து கொண்டு வந்த பத்திரங்கள் மீது கையெழுத்துப் போட்டதும் எங்களை அழைத்துப் போன ஆட்டோக் காரனும் அதில் கையெழுத்துப் போடும்போதுதான் அவன் அந்தப் பெண்ணின் கணவன் என்று எனக்கு தெரிய வந்தது.கையெழுத்துப் போட்டு முடித்ததும்.. \"இந்தா பாருங்கப்பா எல்லாம் முடியிற வரைக்கும் இடையில எந்தப் பிரச்சனையும் வரக்கூடாது இப்போ பாதி குடுத்திடுவம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சதும் மீதி\" .என்று லோயர் கொஞ்சம் கடுமையாகவே சொன்னதும் .இல்லீங்க எங்க பையனை பெரிய ஸ்கூல்லை சேர்க்கத்தானுங்க இதுக்கு ஒத்துக்கிட்டம் ஒரு பிரச்சனையும் வராது என்று ஆட்டோக் காரன் பவ்வியமாக சொன்னான் .லோயர் கண்ணசைத்ததும் நான் தயாராய் கொண்டு போயிருந்த பணத்தை அந்தப் பெண்ணிடம் நீட்ட கொஞ்சம் இருங்க சார் என்றபடி லோயர் நான் பணம் கொடுப்பதை தனது கைத் தொலை பேசியில் படம் எடுத்துக்கொண்டார் .\nலோயர் எண்டால் இவனை மாதிரி இருக்கவேணும் ஆதாரங்களை ஸ்ரங்கா ரெடி பண்ணுறன் என்று மனதில் நினைத்துக் கொண்டேன் ..\"இனிமேல் நான் தான் உங்களோட தொடர்பில இருப்பேன் நான் போன் பண்ணினதும் ஹாஸ்பிட்டலுக்கு வந்துடனும்\" என்று அதையும் கடுமையவே சொன்ன லோயர் வேறொரு ஆட்டோவை அழைத்தான் .எல்லாமே ஒரு ஜேம்ஸ் போண்ட் பட பணியில் ஆனால் பெரிய அளவில் இல்லாமல் சின்னதாய் லோக்கல் அளவில் நடந்து முடிந்திருந்தது.ஆட்டோவில்எங்கள் இடம் நோக்கி லோயரோடு போய் கொண்டிருந்தபோதுதான் எனக்கு ஒரு சந்தேகம் வந்தது ஏம்பா நான் அந்த பெண்ணுக்கு பணம் கொடுக்கும் போது போட்டோ எடுத்தியே அதை வைச்ச�� நீ எதாவது புதிசாய் கேஸ் கிரியேட் பண்ண மாட்டியே என்றதும் ..\"ஐயோ சார் உங்களுக்கு அப்பிடி பண்ணுவனா\" என்று குழைந்தான்..\nஇப்போ சிவாவுக்கு நான் போட்டுக் குடுத்த திட்டம் வாடகைத்தாய் திட்டம் என்று உங்களுக்கு விளங்கியிருக்கும்.ஆனால் அவனும் சாதாரண ஒரு தமிழ் சூழல் மனப்பான்மையோடு சீட்டு ,வட்டி,வெள்ளிக்கிழமை விரதம் ,சனிக்கிழமை பங்காட்டு இறைச்சி ,ஞாயிறு யாருடயதவது கலியாணம் அல்லது சாமத்தியம், போலி கௌரவம்,பந்தா , ஒன்பது சீட் மேர்சிடெஸ் வான் . என்று அதே சூழலில் ஒன்றிப்போய்வாழ்பவன் என்பதால் சமூகத்துக்கு பயந்து தனக்கு கௌரவப் பிரச்னை எனவே பரிசோதனை குழாய் மூலம் குழந்தை தனது மனைவிக்கே பிறந்ததாய் இருக்கட்டும் பிள்ளை கிடைக்கும் வரை வரை சுபாவை தமிழ் நாட்டிலேயே தங்க வைக்கப் போகிறேன் வாடகை தாய் பற்றிய விடயத்தை யாரிடமும் சொல்லவேண்டாம் என்று என்னிடம் சத்தியம் வாங்கியிருந்தான் .நானும் இங்கு எழுதும்வரை யாரிடமும் சொல்லவேயில்லை என்பது சத்தியம் .நானும் அவனுக்கான எல்லா ஒழுங்குகளையும் செய்து விட்டு பிரான்ஸ் திரும்பி விட்டிருந்தேன்.அதன் பிறகு அடிக்கடி இந்தியா போய் வந்து கொண்டிருந்தவன் மனைவி பிள்ளையோடு பிரான்ஸ் வந்ததும் போனடித்தவன் மகனுக்கு நீயூமாலயி முறைப்படி A .. R அல்லது A .V வருகிற மாதிரி ஒரு பெயர் சொல்லடா என்று கேட்டான் ..\nஇதுக்கும் நான்தான் கிடைச்சனா என்றபடி A .R .ரகுமான் எண்டன் அது முஸ்லிம் பெயர் வேறை சொல்லு எண்டான். யோசித்து விட்டு அடுத்தது... Aரை ..Vந்தன் . அரை ..விந்தன் ..அப்பிடியே ஸ்ரைலாய் சுருக்கினால் அரவிந்த்...அவனிடம் சொன்னதும் அதையே மகனுக்கு பெயராய் வைத்து விட்டான் .இப்போ மகனின் முதலாவது பிறந்தநாள் அதற்குதான் வந்திருக்கிறேன். பாரிஸ் நகரம் லேசாய் இருள் கவ்வத் தொடங்கியிருந்தது குளிர் அதிகம் இல்லை .பிறந்த நாளை கொண்டாடுவதற்காக பாரிஸ் நகரை வளைத்துப் பாயும் செய்ன் நதியில் ஈபிள் கோபுரத்துக்கு அருகில் ஒரு உல்லாசப் படகை முழுவதுமாய் வாடகைக்கு எடுத்திருந்தான்.அவன் முதலில் ஆற்றங் கரையில் உள்ள படகுக்கு வா ..என்றதும் இவன் எதுக்கு வள்ளத்திலை பிறந்தநாளை கொண்டாடுகிறான் என்று நினைத்தபடி அங்குள்ள சிறிய வள்ளங்கள் எல்லாம் தேடிப் பார்த்து விட்டு கடையாக அவனுக்கு போனடித்து விபரம் அறிந்து வண்ண விளக்குகளால�� அலங்கரிக்கப் பட்டிருந்த பிரமாண்டமான உல்லாசப் படகை தேடிப் பிடித்ததும் எனக்கு ஆச்சரியம்.\nஉள்ளே நுழைந்தது சரியான இடத்துக்குத்தான் வந்திருக்கிறனா என சுற்றிவர நோட்டம் பார்த்தேன்.அங்கு பெரும்பாலும் முன்நூறுக்கும் தமிழர்கள் கையில் கோப்பைகளோடு தின்பண்டங்களை கொறித்தபடி குழுக்களாக கதைத்தபடி நின்றிருந்தார்கள்.நண்பனை தேடினேன் என்னைக் கண்டவன் ஓடிவந்து அப்படியே இறுக்கி கட்டிப் பிடித்து வரவேற்றவன் என்னடா இவ்வளவு லேர்றாய் வாராய் உன்னைத்தான் பாத்துக்கொண்டு நிக்கிறன் எண்டவன் கையைப் பிடித்து இழுத்துப் போனான் .அவன் ஓடி வந்து கட்டி அணைக்கும் போது நான் வாங்கிப்போன பரிசுப் பொருள் அவனது அன்பில் நசுங்கி உடைந்துவிடாமல் அதை பாது காக்க கையை தலைக்குமேலே உயர்த்திப் பிடிக்க வேண்டியதாய் போய்விட்டது .நானும் பரிசு வாங்கி வந்திருக்கிறேன் என்று எல்லாருக்கும் காட்டியது மாதிரி எல்லாரும் நினைதிருப்பான்களோ ..வெட்கமாகவும் இருந்தது .இதுவரை காலமும் எல்லாருக்கும் குடுத்த மொய் பணத்தையும் ஒரே தடவையில் வசூலித்துவிட நண்பன் நினைத்திருக்கிறான் என்பது அங்கு நின்றிருந்த சனத்தொகையில் தெரித்தது ..\nஎன்னை இழுத்துப்போன நண்பன் சுபாவின் முன்னால் கொண்டுபோய் நிறுத்தினான்.என்னைக் கண்டதும் கண்கள் லேசாய் பனிக்க எல்லாத்துக்கும் நன்றி அண்ணை என்றபடி கையிலிருந்த குழந்தையை என்னிடம் தரவும் நான் கொண்டு போன பரிசுப் பொருளை நண்பனிடம் கொடுத்து விட்டு குழந்தையை வாங்கி முத்தமிட்டுவிட்டு திரும்ப சுபாவிடம் கொடுத்து நண்பன் கையில் இருந்த பரிசுப் பொருளை வாங்கிப் பிரித்து குழந்தையின் கையில் கொடுக்கவும் சிவா அவசரமாக விலையுயர்த்த சம்பெயின் ஒன்றை சத்தமாக உடைத்தவன் அதன் நுரை சீறிப்பாய இரண்டு கிளாசில் ஊற்றியவன் ஒன்றை என்கையில் தந்து மற்றயதை தனது கையில் உயர்த்தி எனது கிளாசோடு முட்டியவன் மச்சான் உண்மையிலேயே இண்டைக்கு நான் நல்ல சந்தோசமாய் இருக்கிறன் அதுக்கு காரணம் நீ தண்டா வாழ்க்கையில மறக்க மாட்டன் என்றான் .அவனது நாக்கு தளதளத்தது ..டேய் இதுக்கெல்லாம் உணர்ச்சி வசப் படாதை வாழ்க்கை எண்டால் இப்பிடித்தான் ..உனக்கொரு நல்ல காலம் பிறக்கும் எண்டு நான் சொன்னான் தானே அது மாதிரியே நல்லா காலம் பிறந்திருக்கு என்று அவனது தோளில�� தட்டி ஆறுதல்படுத்தி விட்டு சுபாவை திரும்பிப் பார்த்தேன் நான் கொடுத்த கிலு கிலுப்பையை கையில் வைத்து கிலுக்கியபடி குழந்தை சிரித்துக் கொண்டிருக்க சுபா அதைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தாள் .\nஜெய் ஜக்கம்மா .......நல்லா காலம் பிறக்குது ...\nபுத்தகம் பேசுது இதழில் வெளியான எனது செவ்வி\nபுத்தகம் பேசுது இதழில் வெளியான எனது செவ்வி\nகேள்விகள் - புலிகள் மீதான விமர்சனத்துக்காக ஆயுத எழுத்து நாவல எழுதினீர்களா அல்லது அது உங்கள் சுயசரிதையா அல்லது அது உங்கள் சுயசரிதையா அல்லது ஈழப்போராட்டத்தின் இன்னொரு பக்கத்தை உங்கள் நாவலில் பேச வைத்திருக்கிறீர்களா\nஆயுத எழுத்து நாவலானது புலிகள் மீதான விமர்சனமோ சுயசரிதையோ அல்ல.முப்பதாண்டு கால ஆயுதப் போராட்டத்தில் நான் நேரில் சந்தித்த, சம்பத்தப்பட்ட சில சம்பவங்களை பதிவு செய்திருக்கிறேன்.அதில் இதுவரை அறியப்படாத அல்லது செய்திகளாக அறியப்படிருந்த பல சம்பவங்களை விரிவாக பதிவு செய்திருக்கிறேன் அவ்வளவுதான் . நான் யாரையும் சரி பிழை பார்க்கவோ சம்பவங்களுக்கான தீர்ப்புக் கூறவோ முயற்சி செய்யவில்லை படிப்பவர்களே அதை செய்துகொள்வார்கள் .\n02. ஆயுத எழுத்து நாவலை வாசிப்பதற்கான ஆர்வம் பலரிடமும் காணப்படுகிறது. ஆனால் அதன் விற்பனையோ தலைமறைவில் - இரகசிய நடவடிக்கை போல உள்ளதே. இதற்கு என்ன காரணம்\nமேலே சொன்னதுபோல பலர் விடுதலைப் புலிகள் பற்றி செய்திகளாக அறியப்பட்ட சில சம்பவங்களை நான் விரிவாக எழுதியிருப்பதால் விடுதலைப்புலிகளை விமர்சனத்துக்கு உட்படுத்தக் கூடாது என்று தங்களை தீவிர விடுதலைப்புலி விசுவாசிகளாக கட்டிக்கொள்ளும் ஒரு கும்பல் இந்த நாவல் வெளிவருவதை விரும்பவில்லை.நாவல் வெளிவருவதை ,வெளியீட்டை ,அதன் விற்பனையை தடுத்து நிறுத்த பெரும் பிரயத்தனப் பட்டனர்.இவர்களது எதிர்ப்பு எனக்கு எதிர்மறையான விளம்பரத்தை கொடுத்து விட்டது பலருக்கும் இதனை படிக்கவேண்டும் என்கிற ஆர்வத்தை தூண்டி விட்டது .எனவே நாவல் வெளிவந்து சிறப்பாக வெளியீடும் நடந்துமுடிந்து நான் பதிப்பித்த ஆயிரம் புத்தகங்களும் இரண்டு மாதத்திலேயே விற்றுத் தீரும் நிலைக்கு வந்துவிட்டது .விரைவிலேயே இரண்டாவது பதிப்பு போடும் வேலையில் இறங்கிவிட்டேன் .\n03. இந்த நாவல் வெளியான பின் தமிழ்ச் சூழலில் நீங்கள் எதிர்கொண்டு வரும் நெருக்கடிகளும் அனுபவங்களும் என்ன\nதமிழ் சுழலில் நான் நெருக்கடிகளை எதிர் கொள்வது ஒன்றும் இது முதல்தடவையல்ல நிறைய அனுபவங்கள் உள்ளது.அதில் பெரிய நெருக்கடி எதுவெனில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் மே மாதம் 21 திகதி 2009 ஆண்டு வியாபாரிகளால் வீழ்ந்த தலைவா ..என்றொரு கட்டுரை எழுதியிருந்தேன்.அதில் புலிகளின் வெளிநாட்டு பொறுப்பாளர்கள் புலிகளின் தலைமையிடம் ஆயுதம் வருகிறது காப்பாற்ற அமேரிக்கா வருகிறது என்று நம்பவைத்து கழுத்தறுத்தது மட்டுமல்லாமல் இறுதி யுத்தம்... இதோ தமிழீழம்.. என்று சொல்லி சேர்த்த பலமில்லியன் பணத்தையும் சுருட்டியதோடு பிரபாகனின் மரணத்தை கூட பகிரங்கமாக அறிவித்து ஒரு அஞ்சலி கூட செலுத்தவில்லைஎன்று சாடியிருந்ததோடு பிரபாகரனுக்கு அஞ்சலியும் செலுத்தியிருந்தேன் .அந்தசமயத்தில்தான் கொலை மிரட்டல்கள், வசவுகள் ,அவதூறுகள் என்று பெரும் நெருக்கடியை நானும் எனது குடும்பமும் சந்தித்திருந்தோம்.பின்னர் இன்றுவரை அதுபோன்ற நெருக்கடிகள் தொடரத்தான் செய்கிறது இப்போவெல்லாம் எனக்கு அவை பழகிப்போய் விட்டது.அம்மணமான ஊரில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன் என்றொரு பழமொழி உண்டு நான் பைத்தியக்காரனாகவே இருந்துவிட்டுப் போகிறேன் .\n4. இந்த நாவலை இப்படி எழுத வேணும் என்று ஏன் எண்ணித்துணிந்தீர்கள்\nஉண்மையில் நான் இதனை நாவலாக எழுதவில்லை.சம்பவவங்களின் தொகுப்பாக அதில் சம்பதப்பட்டவர்கள். அதன் காலம் திகதி என்று ஒரு ஆவணமாகத்தான் முதலில் 800 பக்கத்தில் எழுதியிருந்தேன்.எழுதியவற்றை சில நண்பகளிடம் காட்டி ஆலோசனை கேட்டபோது அவர்கள் எனக்கு சொன்ன ஆலோசனை என்னவென்றால் இந்த சம்பவங்களோடு தொடர்புடைய பலரும் பல நாடுகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள் இதனால் பாதிக்கப்படலாம்.உண்மைகள் பேசப்படத்தான் வேண்டும் ஆனால் அவை எமது எதிர்தரப்புகளுக்கு சாதகமாகி விடக்கூடாது இவற்றில் கவனமாக இரு என்று சொல்லிவிட்டார்கள் .எனவே ஆவணத்தை நாவல் வடிவில் மாற்றும் வேலையை செய்தேன் இது ஒரு நாவல் எழுதுவதை விட கடினமாக இருந்தது.சர்சைக்குரிய விடயங்கள் என கருதப்பட்ட பல விடயங்கள் நீக்கப் பட்டு நான் எழுதியதில் பாதியளவு 391 பக்க நாவலாக மாறியது.இதற்கு யோ .கர்ணனும் பெரிதும் உதவியிருந்தார்.இதில் நீக்கப் பட்ட பகுதிகள் இன்னமும் சொல்லப்படாத விடயங்கள் சந்தர்ப்பம் கிடைக்கும் போது இன்னொரு நாவலாக வெளிவரும் .\n5. புலிகள் அமைப்பில் இருந்தவர்களே அந்த அமைப்பை அதிகமாக விமர்சித்து வருவதை அண்மைக்காலமாக அவதானிக்க முடிகிறது. நீங்கள், ஷோபாசக்தி, குணா. கவியழகன், யோ. கர்ணன், நிலாந்தன், தமிழ்க்கவி என ஒரு பட்டியல் இருக்கிறது. இது ஏன் இந்த மாற்றம் எப்படி எற்பட்டது\nஇங்கு நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மற்றைய நண்பர்கள் புலிகள் அமைப்பை விமர்சிப்பது பற்றி அவர்கள் மாற்றம் பற்றி என்னால் கருத்துக் கூற முடியாது.ஆனால் நான் புலிகள் அமைப்பை விமர்சிப்பதில்லை.இல்லாத ஒரு அமைப்பை விமர்சிக்க வேண்டிய தேவையும் எனக்கில்லை. புலிகள் அமைப்பில் நடந்த சம்பவங்களை பதிவு செய்கிறேன் அவ்வளவுதான்.அதனை படிப்பவர்கள் விமர்சிக்கிறார்கள் .\n6. ஆயுத எழுத்தின் இரண்டாம் பாகம் வருமா\nநிச்சயமாக ..அதற்கான காலம் வரும்போது ..\n7. சாத்திரி சர்ச்சையைக் கிளப்பும் ஆள் என்ற விமர்சனத்தை சிலர் முன்வைக்கிறார்கள். அத்துடன் அவர் இந்திய உளவுசார் அமைப்புகளுடன் தொடர்புள்ளவர். போராட்டத்தை தேவையற்ற விதமாக விமர்சிக்கிறார் என்ற குற்றச்சாட்டுகளுககு உங்கள் பதில் என்ன\nநான் சர்ச்சையை கிளப்ப வேண்டும் என்று நினைத்து எதையும் எழுதுவதில்லை உண்மையை எழுதுவது பலருக்கு விரும்பப்படாத சர்ச்சையாக உள்ளது .மற்றும்படி இந்திய உளவுசார் அமைப்போடு தொடர்புள்ளது என்கிற குற்றச்சாட்டுக்கு எனது பதில் என்னவெனில் புலிகள் அமைப்பு இயங்கிய காலத்தில் அது தனது தேவைக்காக எந்தெந்த அமைப்புகளோடு தொடர்புகளை கொண்டிருந்ததோ அவர்கள் ஊ டாக அந்த அமைப்புகள் அனைத்தோடும் எனக்கு தொடர்புகள் இருக்கிறது .புலிகளுக்கு இந்தியாவில் முதலில் ஆயுதப் பயிற்ச்சியை வழங்கி ஆயுதம் கொடுத்தும் சில தாக்குதல்களை நடத்த ஆலோசனை வழங்கியதும் இந்திய உளவுப்பிரிவுதான் என்பதை பலர் சாவகாசமாக ஏனோ மறந்து விடுகிறார்கள். மற்றும்படி ஆதாரமற்ற எழுந்தமான குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் பதில் சொல்வது நேர விரயமாக கருதுகிறேன்\n8. ஆயுத எழுத்து உங்களுக்கு ஏற்படுத்திய பாதிப்பு என்ன அது தந்த வெற்றிகள் என்ன\nஆயுத எழுத்து எனக்கு பாதிப்பு வெற்றி என்பதுக்கப்பால் மன திருப்தி .\n9. ஆயுத எழுத்து நாவலில் சில விடயங்கள் தவறாகச் சொல்லப்படுகின்றன என்று நாவலில் குறிப்பிடப்படும் சம்பவங்களோடு தொடர்பானவர்கள் சொல்கிறார்கள். குறிப்பாக சிறிசபாரட்ணத்தை முதலில் கண்டவர், வளலாயில் உள்ள ஈ.பி.ஆர்.எல். எவ் முகாம் தாக்குதல் பற்றிய விவரம். பிரான்ஸில் கொல்லப்பட்ட நாதன், கஜன் ஆகியோரின் கொலைக்கும் புலிகளின் தலைக்கும் தொடர்பில்லை என்ற விடயங்கள். இது பற்றிய உ்ங்கள் பதில் என்ன\nஒரு நாவலில்.ஒரு செய்தியில் அல்லது ஒரு கட்டுரையில் வரும் விடயத்தை இப்போதெல்லாம் பலர் தவறு என்று சொல்லவரும்போது ஒற்றை வரியில் இதெல்லாம் பொய் .அப்படி நடக்கவில்லை என்று ஒற்றை வரியில் மறுப்பதுதான் பரவலாக நடக்கிறது.ஒரு விடயத்தை பொய் என்று மறுப்பவருக்கு உண்மை தெரிந்திருக்க வேண்டும் அவர் அந்த உண்மையை ஆதாரத்தோடு கூறி நான் சொல்வது பொய் என்று இதுவரை யாரும் நிருபிக்கவில்லை .அடுத்ததாக புலிகள் அமைப்பின் வெற்றிகளுக்கு எல்லாம் தலைவரின் நேரடி வழிகாட்டுதல் என்று புகழ்த்து கொண்டும் அவர்களால் நடத்தப்பட்ட தவறான சம்பவங்கள் அனைத்துக்கும் தலைவருக்கும் தொடர்பில்லை என்று சப்பைக் கட்டு கட்டும் ஒரு கூட்டம் வெளி நாடுகளில் உள்ளனர்.ராஜீவ் காந்தி .பத்மநாபா .அமிர்தலிங்கம் தொடக்கி நாதன் கஜன் கொலை வரை தலைவருக்கு தெரியாமல் நடந்தது என்றால் புலிகள் இயக்கத்தை இயக்கியது யார் தலைவர் யார் அப்படி சொல்பவர்கள் பிரபாகரன் ஒரு ஆழுமையற்ற தலைவர் என்று சொல்கிறார்கள் என்பது தான் அர்த்தம் .\n10. வரலாற்றுச் சம்பவங்களை படைப்பாக்கும் போது - புனைவாக்கும்போது படைப்பாளிக்கு எற்படும் சவால்கள் என்ன படைப்பாளி எடுத்துக்கொள்ள வேண்டிய தார்மீகப் பொறுப்பு என்ன\nவரலாற்று சம்பவங்களை படைப்பக்கும்போது அந்தச் சம்பவங்களோடு சம்பத்தப் பட்ட நபர்கள் உயிரோடிருப்பின் அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் வந்துவிடக்கூடாது .அடுத்தது எமது படைப்பானது எங்கள் பொது எதிரிக்கு வாய்ப்புக் கொடுப்பதாக அமைந்து விடக் கூடாது எல்லாவற்றையும் விட முக்கியமானது படைப்பில் வரும் சம்பவங்கள் அனுபவங்களாக நன்கு அறிந்தோ அல்லது அதுபற்றி சரியான தகவல்களை திரட்டிய பின்னர் எழுதப்பட வேண்டும் .ஏனெனில் படைப்பில் ஒரு தவறான தகவல் சேர்க்கப்பட்டிருபின் ஒட்டு மொத்த படைப்பே தவறானது என நிராகரிக்கப் பட்டுவிடும் அபாயம் உள்ளது\nவியாபாரிகளால் வீழ்ந்த தலைவா வீரவணக்கம்.\nஆயுத எழுத்து\" மற்றும் அது தொடர்பான மதிப்பீடுகள் பற...\nபுத்தகம் பேசுது இதழில் வெளியான எனது செவ்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/agriculture/agricultural-forum/b95b9fba9bcd-baebb1bcdbb1bc1baebcd-b95bbebaabcdbaabc0b9fbc1", "date_download": "2019-08-26T09:46:59Z", "digest": "sha1:LZKECY4OQNW35B35PQGQKID46RGG3S63", "length": 13034, "nlines": 196, "source_domain": "ta.vikaspedia.in", "title": "கடன் மற்றும் காப்பீடு — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / வேளாண்மை- கருத்து பகிர்வு / கடன் மற்றும் காப்பீடு\nமன்றம் கடன் மற்றும் காப்பீடு\nவிவசாயத்திற்கு தேவையான அனைத்து சலுகைகளைப் பற்றி இங்கு விவாதிக்கலாம்.\nஇந்த மன்றத்தில் 8 விவாதங்கள் தொடங்கியது.\nநடந்து கொண்டிருக்கும் விவாதங்களில் பங்குபெறவோ அல்லது புதிய விவாதங்களை ஆரம்பிக்கவோ கீழ்க்கண்டவற்றில் பொருத்தமான மன்றத்தை தேர்வு செய்யவும்.\nபால் பண்ணை அமைக்க கடன் by Anonymous 8 நாகநாதசேதுபதி ஆகஸ்ட் 23, 2019 09:09\nகடன் மற்றும் காப்பீடு by Ninitha D 7 வினோதினி August 05. 2019\nவங்கி கடன் by வசந்தராஐா No replies yet வசந்தராஐா March 21. 2018\nநிலத்தின் மீது வழக்கு இருந்தால் காப்பீடு கிடைக்குமா by செந்தில் முருகன் No replies yet செந்தில் முருகன் August 08. 2017\nபண்ணை இயந்திரங்களுக்கான கடன் by Anonymous 2 shyam April 24. 2017\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nவறட்சியில் இருந்து நெற்பயிர்களை காப்பாற்ற ஆலோசனை\nவிவசாயத் துறையில் நிகழும் துன்பங்களும் இன்பங்களும்\nபூச்சு மற்றும் நோய் மேலாண்மை\nதொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கம்\nகால்நடை வளர்ப்பு பயிற்சி மையங்கள்\nஇடத்திற்கு ஏற்ற வேளாண் தொழில்கள்\nமாய்ந்து போகும் மானாவாரி விவசாயம்\nஅழிந்து வரும் கடல் வளம்\nகால்நடை பராமரிப்பு துறையின் சேவைகள்\nராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்\nதேசிய வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு வங்கி (NABARD)\nதொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 09, 2015\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=512082", "date_download": "2019-08-26T10:31:36Z", "digest": "sha1:YJXNSYIYHNTW7MGEGEZL4EUHLXDOAN57", "length": 8228, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "நம்பிக்கை வாக்கெடுப்பை மேலும் தாமதிக்க வாய்ப்பே இல்லை: கர்நாடக சபாநாயகர் அறிவிப்பு | No vote to delay the confidence vote: Karnataka Speaker announces - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nநம்பிக்கை வாக்கெடுப்பை மேலும் தாமதிக்க வாய்ப்பே இல்லை: கர்நாடக சபாநாயகர் அறிவிப்பு\nகர்நாடகா: நம்பிக்கை வாக்கெடுப்பை மேலும் தாமதிக்க வாய்ப்பே இல்லை என கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று வெள்ளிக்கிழமையே தெரிவித்துவிட்டேன் என சபாநாயகர் கூறியுள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு மேலும் 2 நாட்கள் குமாரசாமி அவகாசம் கோரிய நிலையில் கர்நாடக சபாநாயகர் அறிவித்துள்ளார்.\nநம்பிக்கை வாக்கெடுப்பு தாமதிக்க கர்நாடக சபாநாயகர் அறிவிப்பு\nகாஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே மர்மப்பொருள் வெடித்த இடத்தில் மேலும் ஒரு வெடிகுண்டு சிக்கியது\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: 5 நாள் விசாரணை முடிந்த நிலையில் ப.சிதம்பரம் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்\nஆவடியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழப்பு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் விசாரணை காவலை மேலும் நீட்டிக்க மனுதாக்கல் செய்ய சிபிஐ திட்டம்\nமலேசியாவில் இருந்து விமானம் மூலம் கடத்திவரப்பட்ட ரூ.2.5 கோடி மதிப்பிலான 6.5 கிலோ தங்கம் பறிமுதல்\nசிலை உடைப்புக்கு தனிச் சட்டம் இயற்ற உத்தரவிட முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்\nஎம்.பி.பி.எஸ்.கலந்தாய்வில் பங்கேற்ற 126 வெளிமாநில மாணவர்கள் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு\nகார்த்திக் சிதம்பரம் உரிமையாளராகவோ, பங்குதாரராகவோ இல்லாத நி��ுவனங்களை தொடர்புபடுத்தியுள்ளனர்: கபில்சிபல் வாதம்\nசேலம் மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையம் அருகே ரூ.2 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பைகள் , பொருட்கள் பறிமுதல்\nபிரான்ஸ் பியாரிட்ஸில் நடைபெறும் ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு\nமதுராந்தகம் அருகே அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை தாக்கி 5-ம் வகுப்பு மாணவி காயம்\nவேதாரண்யத்தில் இயல்பு நிலை திரும்பியது: தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன் பேட்டி\nமேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு\nநடிகர் சூர்யா நடித்துள்ள காப்பான் திரைப்படத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nமுழங்கால் மூட்டு வலி... நாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\nநாட்டுப்புற நடனத்தில் புதிய உலக சாதனை படைத்த மெக்ஸிகோ: சுமார் 900 கலைஞர்கள் பங்கேற்பு.. புகைப்படங்கள்\nசூடானில் பெய்து வரும் கனமழையால் மூழ்கிய கிராமங்கள்: வெள்ளத்தில் சிக்கி 62 பேர் உயிரிழந்ததாக தகவல்\nபோர்க்களமாக மாறிய ஹாங்காங்: போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையிடையே கடும் மோதல்... புகைப்படங்கள்\n26-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thepapare.com/red-bull-campus-cricket-day-5-roundup-2018-tamil/", "date_download": "2019-08-26T10:17:10Z", "digest": "sha1:7M4JIAS2YF4OD37DIG2EJZCA3NIXUN7L", "length": 18227, "nlines": 279, "source_domain": "www.thepapare.com", "title": "இறுதிப் போட்டிக்கு யார் என்ற மோதலில் இலங்கை – பாகிஸ்தான் பலப்பரீட்சை", "raw_content": "\nHome Tamil இறுதிப் போட்டிக்கு யார் என்ற மோதலில் இலங்கை – பாகிஸ்தான் பலப்பரீட்சை\nஇறுதிப் போட்டிக்கு யார் என்ற மோதலில் இலங்கை – பாகிஸ்தான் பலப்பரீட்சை\nஇலங்கையில் ரெட் புல் அசரணையிலான உலகின் சிறந்த பல்கலைக்கழக அணிகளுக்கிடையிலான டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிக்கட்ட தொடரின் லீக் போட்டிகளின் இறுதி நாள் போட்டிகள் இன்று (27) நடைபெற்றன. இன்றைய போட்டிகளில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் வெற்றி பெற்றன.\nஎனினும், தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதுவதற்கான தகுதியைப் பெறுவதற்கு ப்லே ஒஃப் போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.\nஜனித் லியனகேயின் ஹெட்ரிக் மூலம் ஜிம்பாப்வே ���ணியை துவம்சம் செய்த இலங்கை\nரெட் புல் அனுசரணையில் இலங்கையில் நடைபெற்று வரும் உலகின் சிறந்த பல்கலைக்கழக அணிகளுக்கு இடையிலான டி20…\nபங்களாதேஷ் எதிர் ஐக்கிய அரபு இராச்சியம்\nNCC மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் பங்களாதேஷ் அணி 26 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 129 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.\nஷஃபாப் ஜமில் மற்றும் அன்ஜும் அஹ்மத் ஆகியோர் தமது அணிக்காக தலா 25 ஓட்டங்கள் வீதம் பெற்றுக் கொடுத்தனர். சிறப்பாக பந்து வீசிய ஐக்கிய அரபு இராச்சிய அணி வீரர்களான ராம் நாராயணன் 4 விக்கெட்டுகளையும், ராகுல் பதியா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.\nபின்னர், 130 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு விளையாடிய ஐக்கிய அரபு இராச்சிய அணி, பங்களாதேஷ் அணியின் பந்து வீச்சாளர் மஹ்பூபுர் ரஹ்மான் இன் சிறந்த பந்து வீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் 16.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 103 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியை தழுவியது. அவ்வணி சார்பாக மெஹ்தி ஆசாரியா 21 ஓட்டங்களையும் மற்றும் ஆதித்யா கோதாரி 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.\nசிறப்பாக பந்து வீசிய மஹ்பூபுர் ரஹ்மான் 18 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்ட நாயகன் விருதை பெற்றுக் கொண்டார். இவ்வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று பங்களாதேஷ் அணி இத்தொடரில் 4 புள்ளிகளுடன் 4 ஆம் இடத்தை பெற்றுக் கொண்டதோடு, இத்தொடரில் ஐக்கிய அரபு இராச்சிய அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றியீட்டி இருந்ததால் 2 புள்ளிகளுடன் 5 ஆம் இடத்தை பிடித்துக்கொண்டது.\nஇன்று நடைபெற்ற மற்றைய போட்டியில் இலங்கையை எதிர்ததாடிய பாகிஸ்தான் அணி 62 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. SSC மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை பாகிஸ்தான் அணிக்கு வழங்கியிருந்தது. அதனடிப்படையில் ஷஃஸார் ஹஸன் (76) மற்றும் அர்ஸலான் பர்ஸான்ட் (56) ஆகியோர் அரைச்சதம் பெற, பாகிஸ்தான் அணியினர் தமது இன்னிங்ஸிற்காக 5 விக்கெட்டுகளை இழந்து 204 ஓட்டங்கள் பெற்றுக் கொண்டனர். இலங்கை அணியின் பந்து வீச்சில் சுபேசல ஜயதிலக இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.\nபின்னர், 205 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியினரால் சகல விக்கெட்டுகளையும் இழந்து 142 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது. இலங்கை அணி சார்பாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஹஷான் துமிந்து 76 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் முஹம்மத் அஸாத் மூன்று விக்கெட்டுகளையும் ஹம்ஸா காதிர் மற்றும் மஹ்மூத் அலி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதமும் வீழ்த்தியிருந்தனர்.\nஇவ்வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி இத்தொடரில் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டது. இலங்கை அணி தோல்வியடைந்த போதும் இத்தொடரில் மூன்று வெற்றிகள் பெற்று 6 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தை பெற்று ப்லே ஒஃப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.\nஇறுதிப்போட்டிக்கான வாய்ப்பை அதிகரித்துக்கொண்ட இந்திய அணி\nரெட் புல் அனுசரணையுடன் இலங்கையில் நடைபெற்று வரும் உலகின் சிறந்த பல்கலைக்கழக அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் இன்றைய…\nலீக் போட்டிகளின் இறுதிப் போட்டியாக இன்று NCC மைதானத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கிடையிலான போட்டியில் இந்தியா அணி 136 ஓட்டங்களால் வெற்றி பெற்று இத்தொடரில் விளையாடிய ஐந்து போட்டிகளிலும் வெற்றியைப் பதிவு செய்து 10 புள்ளிகளுடன் முதலிடம் பெற்று இறுதிப் போட்டிக்கு நேரடியாகவே தெரிவாகியது.\nஇப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியினர் 20 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 244 என்ற பாரியதொரு ஓட்ட எண்ணிக்கையை பெற்றிருந்தது. இந்திய அணி சார்பாக சுப்ஹம் நாகவாடே ஆட்டமிழக்காமல் 133 ஓட்டங்களை பெற்றதோடு ரோஹன் டம்லே 50 ஓட்டங்களை பெற்றிருந்தனர்.\n245 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி தமது இன்னிங்ஸில் விளையாடிய ஜிம்பாப்வே அணியினர் 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 108 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்து இத்தொடரில் அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்த அணியாக வெளியேறியது. போட்டியின் ஆட்ட நாயகனாக சுப்ஹம் நாகவாடே தெரிவானார்.\nஇத்தொடரில் இந்தியாவுடன் இறுதிப் போட்டியில் விளையாடும் அடுத்த அணியை தெரிவு செய்வதற்கான இலங்கை மற்றும் பாகிஸ்தான் அ��ிகளுக்கிடையிலான ப்லே ஒஃப் போட்டி நாளை (28) SSC மைதானத்தில் இடம்பெறவுள்ளது.\n>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<\nடெவிந் பத்மநாதனின் சகலதுறை பிரகாசிப்பால் வென்றது சிங்கர்\nஇலங்கையின் ஆசிய கிண்ண தோல்வி குறித்து முன்னாள் வீரர்களின் நிலைப்பாடு\nஆசியக் கிண்ணத்திலிருந்து வெளியேறும் சகிப் அல் ஹசன்\nஇரண்டாவது தடவையாகவும் ரெட் புல் கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை\nமலேசியாவை எதிர்கொள்ளவுள்ள இலங்கை கால்பந்து அணி\nசகல துறையிலும் சோபித்த கண்டி அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி\nஹொங்கொங்கை தமது சுழல் மூலம் சிதைத்த இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/nelakiri-14-01-2019/", "date_download": "2019-08-26T09:51:21Z", "digest": "sha1:PERYNUAMYEWEA72VRGGMWALEOSOADOY3", "length": 6166, "nlines": 114, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு பேரணி | vanakkamlondon", "raw_content": "\nசர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு பேரணி\nசர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு பேரணி\nசர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, ஊட்டியில் நடந்த பேரணியில் கல்லூரி மாணவிகள் பங்குபற்றியிருந்தனர்.\nஇப்பேரணியில் கல்லூரி மாணவிகள் பங்கேற்றது பலதரப்பட்ட மக்களின் வரவேற்பினையும், ஆதரவினையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவணக்கம் இலண்டனுக்காக நீலகிரியிலிருந்து அனஞ்சன்\nPosted in விசேட செய்திகள்\nசுவிஸ் அரசு கோரப்படாத வங்கிக் கணக்குகளை டிசம்பரில் வெளியிடுகிறது\nஎன் (பேஸ்புக்கின்) அடுத்த வாரிசு | பேஸ்புக் நிறுவனத்தின் உரிமையாளர் மார்க் சக்கர் பெர்க்\nஉலகிலேயே மிகவும் வயதான இரட்டை பெண்மணிகள் அடுத்தடுத்து மரணம்\nஸ்ரீகாந்த் வேடத்தில் நடிக்கும் ஜீவா\nநீருக்கு நன்றி ஆரத்தி நிகழ்வு\nநடிக ரதம் by மெய்வெளி September 21, 2019\nNews Editor Theepan on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவாசு முருகவேல் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nசரவணன் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Shane", "date_download": "2019-08-26T09:56:36Z", "digest": "sha1:Z6TDAZ5OLD7MXBDM7X45C2NKBET5ILIH", "length": 3460, "nlines": 31, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Shane", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: - ஐரிஷ் பெயர்கள் - 1995 இல் Top1000 அமெரிக்க பெயர்கள் - சுரினாம் இல் பிரபலமான பெயர்கள் - அயர்லாந்து இல் பிரபலமான பெயர்கள் - 1991 ல் புகழ்பெற்ற1000 அமெரிக்க பெயர்கள் - 2003 ல் புகழ்பெற்ற 1000 அமெரிக்க பெயர்கள் - 1977 ல் புகழ்பெற்ற 1000 அமெரிக்க பெயர்கள் - 2009 ல் புகழ்பெற்ற 1000 அமெரிக்க பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Shane\nஇது உங்கள் பெயர் Shane\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2011/11/17/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%811-6/", "date_download": "2019-08-26T08:57:02Z", "digest": "sha1:OBFBIQ4IBLGU53XAS6EOR53Y7375BGZJ", "length": 41934, "nlines": 209, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "கதையல்ல வரலாறு1-6 | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\n← மொழிவது சுகம் நவம்பர் – 15\nமொழிவது சுகம் நவம்பர் 21: →\nPosted on 17 நவம்பர் 2011 | பின்னூட்டமொன்றை இடுக\nருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் -\n‘ஹெஸ்’ ஐ வேறொரு பிரிட்டிஷ் அமைச்சரும் சந்திக்கிறார். லார்ட் பீவர் ப்ரூக் என்றழைக்கப்பட்ட அவர் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் எரிசக்திதுறை அமைச்சர் பொறுப்பை வகித்தவர். இட்லரின் நண்பரும் ரெய்ஷ் அரசாங்கத்தின் தலைவர்களுள் மூன்றாவது இடத்தை வகித்திருந்தவருமான ‘ஹெஸ்’ பிரிட்டனுக்குள் பிரவேசித்து, நான்கு மாதங்கள் கழிந்திருந்தன. இருபத்து ��ான்கு மணிநேரமும் உளவியல் மருத்துவர்களின் கண்காணிப்பின் கீழ் பிரிட்டிஷ் அரசாங்கம் அவரை வைத்திருந்த நேரம். தமது பயணம் தாம் எதிர்பார்த்த பலனை தரவில்லை என்பதில் ஹெஸ்ஸ¤க்கு மிகவும் வருத்தம், இந்த வருத்தத்துடன் பிரிட்டிஷ் அரசாங்கம் நடத்தியவிதமும் அவரை எரிச்சல் கொள்ள செய்தன. தமது கோபத்தை சந்தர்ப்பம் வாய்க்கிறபோதெல்லாம் வெளிப்படுத்தினார். பிரிட்டிஷ் யூதர்கள் அவரை கொல்ல திட்டமிட்டிருக்கிறார்கள் என்று கூறி, வழங்கப்பட்ட உணவுகளையும் பானங்களையுங்கூட பிடிவாதமாக மறுத்தார். தமது நாட்டு எல்லைக்குள் ‘ஹெஸ்’ திடீரென்று பிரவேசித்ததுகுறித்து பலரும் சந்தேகித்ததுபோலவே சர்ச்சிலும் சந்தேகிக்கிறார். ஹெஸ்ஸின் சொந்த யோசனையா அல்லது இட்லரின் யோசனையில்பேரில் நமது எல்லைக்குள் பிரவேசித்துவிட்டு இவர் நாடகமாடுகிறாரா என்பதுபோன்ற கேள்விகள் அவரிடமிருந்தன. 1959ம் ஆண்டு இங்கிலாந்து தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியொன்றில், ஹெஸ் விடுத்த எச்சரிக்கைகளென பீவர் ப்ரூக் மூன்றை குறிப்பிடுகிறார், அதன்படி:\n” யுத்தத்தில் ஆங்கிலேயருடைய வெற்றி என்பது போக்ஷ்விக்குகள் வெற்றியென்றும் அவ்வெற்றியே பின்னாளில் எஞ்சியிருக்கிற ஐரோப்பாவை ஜெர்மன் ஆக்ரமிக்க காரணமாகுமென்றும், வரலாற்றின் இந்நிகழ்வினை உலகில் பிற நாடுளைப்போலவே பிரிட்டன் முயன்றாலும் தடுத்து நிறுத்தவியலாதென்பது”, முதலாவது.\n“ஐரோப்பாவிற்கு குறிப்பாக பிரிட்டிஷ் சாம்ராச்சியத்திற்கு இனி ஆபத்துகளேதுமில்லை என்பது உறுதிபட்டால் ஜெர்மனுக்கும் போல்ஷ்விக்குகளுக்குமிடையே நிலவும் பகை முடிவுக்கு வந்துவிடுமென பிரிட்டன் நினைப்பது தவறென்பது”, இரண்டாவது”\n“சோவியத் யூனியனின் பலத்தைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றும், தவறினால் உலகமே சோவியத் யூனியனின் காலடியில் நாளை கிடக்க வேண்டிவருமென்றும், அதன் விளைவாக கிரேட் பிரிட்டனின் ஏகாபத்திய வலிமையும் இனியில்லையென்றாகுமென எச்சரித்தது மூன்றாவது.\nபீவர் ப்ரூக் இலண்டன் திரும்பியதும் அன்றிரவே சர்ச்சிலை சந்தித்து மேற்கண்டவற்றை கூறினார். சர்ச்சிடமிருந்து வந்த பதில்:\n– அந்த ஆளுக்கென்ன பைத்தியமா\n– அதுதான் இல்லை. ஆள் தெளிவா இருக்கிறார். வார்த்தைகளெல்லாம் தெள்ளத்தெளிவாக வருகின்றன. அவரது செயல்பாடுகள் முட்டாள்தனமாக இருந்திருக்கலாம், ஆனால் மனிதர் பேசுவதைக்கேட்கிறபொழுது, அப்படியொரு முடிவுக்கு நம்மால் வரசாத்தியமே இல்லை.\nபீவர் புரூக் கூற்றில் நூற்றுக்கு நூறு உண்மை இருக்கிறது. 1941ம் ஆண்டு மே மாதம் பத்தாம்தேதி உலக வரலாற்றை உலுக்கிய அக்காட்சியை அரங்கேற்றியது பலரும் நினைப்பதுபோல ஒரு பைத்தியத்தின் செயல்பாடல்ல. ஒரு கதைபோல இச்சம்பவத்தை எழுத்தில் சொல்லியிருந்த ஜேம்ஸ் லீசர் (James Leasor)1 என்பவர், இத்திட்டம் மிக நுணுக்கமாக தீட்டப்பட்டதென்றும் அதற்கான ஒத்திகை பல மாதங்களுக்கு முன்பே ஆரம்பித்தாயிற்றென்றும் கூறுகிறார்\nபீவர் புரூக் ஹெஸ்ஸை சந்தித்துபோனபிறகு நடந்தெதுவும் ஹெஸ்ஸ¤க்கு சாதகமாக இல்லை. இதுவரை உங்களோடு நடத்தியதெல்லாம் நாடகம், உங்கள் கூற்றையெல்லாம் நம்பி, உங்களோடு பேச்சுவார்த்தையெல்லாம் நடத்தமுடியாது. எங்களைப் (பிரிட்டனை) பொறுத்தவரை நீங்கள் ஒரு யுத்த கைதி அவ்வளவுதான், என தங்கள் நிலையை இங்கிலாந்து அரசு அவருக்குத் தெளிவிபடுத்திவிட்டது. இப்படியொரு முடிவைச் தமது திட்டம் சந்திக்குமென்பதை ஹெஸ் எதிர்பார்க்கவில்லை. ஹெஸ்ஸின் நிலமையில் மிகப்பெரிய மாற்றம், மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார். இம்முறை அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மன உளைச்சலில் இருப்பதை உறுதி செய்கிறார்கள். விளைவு தற்கொலைக்கு ஒரு முறை ஹெஸ் முயற்சியெய்ய தக்க சமயத்தில் காப்பாற்றப்படுகிறார். பிறகு நடந்தவற்றை நூரெம்பர்க் வழக்கின் முடிவினை அறிந்தவர்கள் அறிவார்கள். நாஜிக்குற்றவாளிகள் அவரும் ஒருவராக குற்றவாளிக்கூண்டில் ஏற்றப்பட்டார். மறதி நோயில் அவதிப்படுவதாகவும் நடந்தெதுவும் தமக்கு ஞாபகத்தில் இல்லையெனவும் சாதித்தார். அவருடைய முன்னாள் நண்பர்கள் பலருக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டபோதும் இவர் சுலபமாக தப்ப முடிந்தது. எனினும் நீதிபதிகள் அவருக்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பெழுதினார்கள்.\nஇப்பிரச்சினையில் சர்ச்சிலுக்கு மட்டுமல்ல மேற்கண்ட சம்பவத்தை பின்னர் அறியவந்த வரலாற்றறிஞர்களில் பெரும்பாலானோர் பிரிட்டனுடன் சமாதானம் பேசுவதற்காக ஹெஸ் மேற்கொண்ட திடீர்ப்பயணம் இட்லருக்குத் தெரியாமல் நடந்திருக்காதென சந்தேகிக்கிறார்கள்.\nஹெஸ் இலண்டனுக்கு திடீரென்று புறப்பட்டுப் பறந்துபோன செய்தியை ��ட்லர் எப்படி எடுத்துக்கொண்டார் என்பதைக்குறித்து இன்றுவரை அபிப்ராய பேதங்கள் உள்ளன. முகத்தில் எவ்வித பாவத்தையும் காட்டாமல் இட்லர் உள்வாங்கிக்கொண்டார் என்பதைத்தான் அன்றைய சாட்சியங்கள் வலுப்படுத்துகின்றன. இட்லரின் வரலாற்றை அறிந்தவர்களுக்கு இதில் வியந்தோதவோ, விமர்சிக்கவோ ஒன்றுமில்லை. கார்ல் போடென்ஷாட்ஸ் என்ற ஜெர்மன் படைத் தளபதி,” இட்லரின் முகம் வியப்பு, கசப்பு இரண்டையும் நன்றாகவே வெளிப்படுத்தியதென்கிறார். அரசியலிலும் ராணுவத்திலும் மிக முக்கிய பொறுப்பிலிருந்த கோரிங் (Goering) இட்லரின் உத்தியோக பூர்வ இருப்பிடமான பெர்கா·வ்(Berghof)விலிருந்து மற்றொரு ராணுவ தளபதியுடன் வெளியேறியபோது, ‘நல்ல வேடிக்கை\nநாஜிப்படையின் மூத்த தளபதி கோரிங்கிற்கு, ‘இட்லரும் ஹெஸ்ஸ¤ம் சேர்ந்தே இத்திட்டத்தை ரகசியமாக பரிசீலித்திருக்கவேண்டும்’ என்கிற சந்தேகமிருக்கிறது. கோரிங்கின் வாழ்க்கை வாழ்க்கை வரலாற்றை பேசும் நூலொன்றில்,” மிக மிக முக்கியமான பல யோசனைகளை, அவ்யோசனைகளை செயல்படுத்துகிறவர்களன்றி பிறருடன் இட்லர் கலந்தாலோசிப்பதில்லை. தவிர ருடோல்ப் ஹெஸ்ஸ¤ம் ஏதோ நாஜி நிர்வாகத்தில் பத்தோடு பதினொன்றல்ல, மூளையாக செயல்பட்டவர்களில் அவரும் ஒருவர், பிறகு பலரும் அறிந்ததுபோல இட்லருக்கு நண்பர்”, எனச்சொல்லப்பட்டிருக்கிறது. ரஷ்யா சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஹெஸ் முன்வைத்த ஜெர்மன் யுத்த தந்திரத்தை பிரிட்டன் ஏற்றுக்கொண்டிருப்பின் ஒருவேளை மேற்கு ஐரோப்பாவில் அமைதி நிலவியிருக்கக்கூடும். இப்பிரச்சினையில் கோரிங்குடைய ராஜ தந்திரமும், விமானப் படையும் ஏற்கனவே தோற்றிருந்தது என்பதைப் பலரும் இங்கே சுட்டிக்காட்டுகிறார்கள். கோரிங் மட்டுமல்ல கோரிங்கை சுற்றியிருந்த நெருங்கிய சகாக்களும், அதிகாரிகளும் “இட்லருக்கு மேற்கு ஐரோப்பிய நாடுகளிடையே சமாதானமாக போகவேண்டுமென்ற எண்ணத்தோடு, யூனியன் சோவியத்தின் மீதான ஜெர்மன் தாக்குதலுக்கு பிரிட்டனும் ஒத்துழைக்கவேண்டுமென்ற எதிர்பார்ப்பும் நிறைய இருந்தது”, என்றனர்.\nஇச்சம்பவத்தைப் பற்றிய வேறு சில சாட்சிகளின் பதிவுகளும் கவனத்திற்கொள்ளப்படவேண்டியவை. ரேடியோ-பெர்லின் பத்திரிகையாளர் ஒருவர் கூற்றின்படி, ஹெஸ் இங்கிலாந்துக்கு பயணப்படுவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பாக இடலரும் ஹெஸ்ஸ்ஸ¤ம் ம்யூனிச் நகரில், நாஜிகட்சியின் தலமை அலுவலகமான பிரவுன் ஹௌஸ்(Brown House)ஐ விட்டு சந்தோஷமாக உரையாடிக்கொண்டு வெளியில் வந்ததைப் பார்த்ததாகத் தெரிவித்திருக்கிறார். அவ்வாறே தகவல் மற்றும் செய்தி தொடர்பின் தலமை கேந்திரத்திலும் ஹெஸ் பயணித்த அன்று பணியிலிருந்த அதிகாரிகள், “ஏதாவது செய்தி கிடைத்ததா” விமானம் நல்லவிதமாக தரையிறங்கியதா” விமானம் நல்லவிதமாக தரையிறங்கியதா”, என்பதுபோன்ற உரையாடல்களை நடத்தியதற்கும் ஆதாரங்கள் இருக்கின்றன.\n1943ம் ஆண்டு செப்டம்பர் மாதம், ஒட்டோ ஸ்கோர்செனி(Otto Skorzeny) என்ற தற்கொலைப்படை தளபதியிடம் கிரான் சஸ்ஸோ (Gran Sasso) மலையுச்சியில் சிறைவைக்கபட்டிருந்த முஸோலினியை விடுவிக்கின்ற பொறுப்பை இட்லர் ஒப்படைத்தபோது, “உங்கள் முயற்சிக்கு தோல்வி ஏற்படுமெனில் ஹெஸ்ஸ¤க்கு நேர்ந்த கதிதான் உங்களுக்குமென”, எச்சரிக்கை விடுத்ததாகச் சொல்லப்படுகிறது. கார்ல் ஹௌஸ்ஷோபெர், திட்டத்தின் தோல்விக்கு ஹெஸ்ஸை இட்லர் பலிகொண்டுவிட்டார்’, என்று திடமாக நம்பினார். இப்பிரச்சினையில் மிகவும் குழப்பத்தை தருவது: இட்லர் எடுத்திருந்த நடவடிக்கையும் ஹெஸ் அதனை எதிர்கொண்டவிதமும். ஏற்கனவே இக்கட்டுரையின் குறிப்பிட்டதுபோன்று, ·பூயூரெர் தம் நண்பர்கள் கோரிங்கையும், ஹெஸ்ஸையும் அனுமதியின்றி விமானங்களைத் தொடக்கூடாது என்றனுப்பியிருந்த புதிரான சுற்றறிக்கை. அச்சுற்றறிக்கையாவது சம்பந்தப்பட்ட ஹெஸ் மதித்தாரா என்றால் அதுவுமில்லை. பயனத்திற்கு விமானத்தை பயன்படுத்திக்கொண்டது ஒருபுறமெனில், சம்பவத்திற்கு முன்பாக இட்லரின் தனிப்பட்ட விமானியான ஹன்ஸ் போயெர் என்பவரை அழைத்து, ஜெர்மன் அரசால் எந்தெந்த பகுதிகள் மேல் பறக்கக்கூடாதென தடைவிதிக்கப்பட்டிருக்கிறதென்று கேட்டு அதற்குண்டான வரைபடத்தைக் கொண்டுவரசொல்லி பார்த்திருக்கிறார். இட்லரின் விமானிக்கு தமது எஜமான் கோரிங்கிற்கும், ஹெஸ்ஸிற்கும் விமானங்கள் தடைசெய்யப்பட்டிருக்கின்றன என்ற உண்மை தெரியும், இருந்தும் ஹெஸ்ஸ¤க்கு கேள்விகளின்றி கேட்ட வரைபடத்தை தயக்கமின்றி கொடுத்தாரென்ற சந்தேகம் எழுகிறது. இட்லரின் விமானியைப்போலவே, ஹெஸ் பயன்படுத்திய யுத்தவிமானத்தின் தயாரிப்பாளரான மெஸ்ஸெர்ஷ்மிட்டிற்கும், இத்தடையுத்தரவின் முழுவிபரங்களும் தெரியும். முறைப்படி அவ���ுக்கும் அரசாங்கத்தின் உத்தரவு நகல் அனுப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் ஹெஸ் அவரை அணுகியபோது மறுப்பின்றி கதவுகள் திறக்கப்பட்டன. ஹெஸ் கேட்ட விமானத்தைக் கொடுத்ததோடு, விமானத்தின் அப்போதையை எரிசக்தி கொள்கலனின் அளவை ஹெஸ்ஸின் வேண்டுகோளுக்கிணங்க அதிக அளவு பிடிக்குமாறு மாற்ற ஏற்பாடு செய்திருக்கிறார், அது தவிர திசைகாட்டி ஒன்றையும், தகவல் பெறுல் கருவியொன்றையும் கொடுத்து உதவியிருக்கிறார். வழக்கத்திற்கு மாறாக கூடுதலாக விமானம் 1500 கி. மீ பறப்பதற்கு வேண்டிய எல்லா உதவிகளையும் அவர் செய்திருந்தார். தவிர மே பத்தாம் தேதிக்கு முன்பாக அவ்வப்போது அங்குள்ள விமானதளத்திற்கு வருவதும் பறப்பதற்கான ஒத்திகை முயற்சிகளை மேற்கொள்வதுமாக இருந்திருக்கிறார். ஒத்திகையின் போது இங்கிலாந்துக்குள் நுழைவதற்கான வாய்ப்புகளும் இருமுறை அமைந்திருந்தது என்கிறார்கள். ஒவ்வொரு முறையும் தட்பவெப்பம், கால நிலை ஆகியவற்றைபற்றிய முழுவிபரங்களையும் கேட்டுப்பெற்றிருக்கிறார். இதுதவிர இங்கிலாந்தில் பிரிட்டிஷ் அரசாங்க பிரதிநிதிகளிடம் அவர் நடத்திய உரையாடல்கள் ஏதோ வழி தவறி இங்கிலாந்து எல்லைக்குள் பிரவேசித்த ஒருவரின் பேச்சுபோலவே இல்லை, ஏற்கனவே பலமுறை விவாதித்துத் தெளிவுபடுத்திக்கொண்ட யோசனைகளை முன்வைப்பதாகவே இருந்திருக்கின்றன. ஆக ஹெஸ் தமக்கிட்ட பணியை நிறைவேற்றவந்தவர், தவறி வந்தவரல்ல. இட்லருக்கு நெருக்கமான நண்பராகவும், நாஜி தலமையின் மூத்தஆசாமிகளுள் ஒருவருமாக இருந்த மனிதர், எடுத்தமுடிவில் இட்லர் தனக்குப் பங்கில்லையென்று தமது உடன்பிறப்புகளை ஏமாற்றலாம், சொந்த மனிதர்களை ஏமாற்றலாம் ஊர் உலகத்தைக்கூட அதிகாரத்தில் இருக்கிறபோது ஏமாற்றலாம் ஆனால் உண்மையென்று ஒன்றிருக்கிறதே. சில வாரலாற்றாசிரியர்கள் இட்லர் இங்கிலாந்துடன் எடுத்த சமாதான முயற்சி நம்பக்கூடியதுதான் ஆனால் ரஷ்யாவின் மீதான தாக்குதலுக்கு தேதிகுறித்துவிட்டு சமாதானத்திற்கு அழைத்தவிதந்தான் யோசிக்க வைக்கிறதென்கிறார்கள். ஒருவேளை ஒருபக்கம் இங்கிலாந்து, இன்னொருபக்கம் ரஷ்யா என இரு யுத்தமுனைகளை எதற்காக ஏற்பபடுத்திக்கொள்ளவேண்டும், ஒன்றை தற்போதைக்கு தவிர்க்கலாமேயென்ற யுத்த தந்திரமாக இருக்கலாமோ, என சந்தேகிக்கிறவர்களுமுண்டு.\nசம்பவம் நடந்து சிறிது காலம் கழிந்திருந்தது. ம்யூனிச்சைச் சேர்ந்த பத்திரிகையாளர் இறந்திருந்தார். அவருடைய துணைவியாரைச் சந்தித்து ஆறுதல் வழங்கிய இட்லர், “எந்த இரண்டுபேரை எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர்கள் என்று நினைத்து வாழ்ந்துவந்தேனோ அவர்களை இழந்திருக்கிறேன் எனக்கூறி வருந்தியிருக்கிறார். அவர் குறிப்பிட்ட அந்த இருவரில் ஒருவர் ·ப்ரிட்ச் டோட்'(Fritz Tod), மற்றவர் ஹெஸ். முன்னவர் பொறியாளர், நாஜி தலைவர்களுள் ஒருவர். பத்திரிகையாளரின் துணைவி இட்லர் குடுபத்திடம் நெருக்கமாக இருந்தவர். அந்த உரிமையில், “அதனால்தான் ஹெஸ்ஸ¤க்கு பைத்தியக்காரனென்ற பட்டத்தை கொடுத்தீர்களோ” என்று கேட்க, இட்லர் பெண்மணியைச் சமாதானப்படுத்தும் வகையில், எனது துயரத்தைத்தான் சற்று முன்பு வெளிபடுத்தினேனே அதுபோதாதா” என்று கேட்க, இட்லர் பெண்மணியைச் சமாதானப்படுத்தும் வகையில், எனது துயரத்தைத்தான் சற்று முன்பு வெளிபடுத்தினேனே அதுபோதாதா\nநூரெம்பெர்க் வழக்கு விசாரணை முடிவில், மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களை தவிர்த்து மற்றவர்களை பெர்லினுக்கருகிலுள்ள ஸ்பாண்டௌ (Spandau) சிறைக்குக் கொண்டுபோனார்கள். 1947ம் ஆண்டு அவர்களின் எண்ணிக்கை 9ஆக இருந்தது. ஒருவர்பின் ஒருவராக அனைவரும் விடுதலை பெற்றனர், எஞ்சியவர் ஹெஸ் மட்டுமே. அவர் மிகவும் நேசித்த மனைவியையும், மகனையும்ங்கூட பார்க்க மறுத்து 1987ம் ஆண்டு ஆகஸ்டுமாதம் பதினேழாம் தேதி தற்கொலை செய்துகொள்ளும்வரை 30 ஆண்டுகள் சிறையிலிருந்தார். அவர்களைச் சந்திக்க நேர்ந்தால் உடைந்துபோவேன், நான் ஓர் அசாதாரனப்பிறவி எனவே பார்க்கவிருப்பமில்லை என்றிருக்கிறார்.\nருடோல்·ப் ஹெஸ் இறக்கையில் வயது 93. அவரது இறப்பு தற்கொலையென தீர்மானிக்கப்பட்டது. ஆனால் அவருடைய மகன் Wolf Rudiger Hess இதனை ஒரு திட்டமிட்டகொலை என்கிறார், மகனின் கருத்துப்படி பிரிட்டிஷ் ராணுவத்தைச் சேர்ந்த SAS (Special Air Service அல்லது அமெரிக்காவின் CIA கொலைகாரர்கள். ஹெஸ் நிறையிலிருந்தபோது 1984ம் ஆண்டிலிருந்து மூன்றாண்டுகாலம் அதாவது 1987 வரை அவருடைய மருத்துவ பராமரிப்புகளை கவனித்துவந்த அப்துல்லா மெலவியென்ற துனீசியர் எழுதிய I looked into the Murderer’s Eyes என்ற நூலில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் M16 என்ற உளவுபடை காரணம் என்கிறார். The Murder of Rudolf Hess (1979) என்ற நூலை எழுதிய Dr. Hugh Thomas நூரெம்பர்க் வழக்கில் விசாரிக்கப்பட்டவரும் பின்னர் ஸ்பாண்டௌ சிறைவாசத்தை அனுபவித்தவரும் ஒரு போலி ஆசாமியென்றும் அசலான மனிதரை எப்போதோ கொன்றுவிட்டார்களென்றும் சத்தியம் செய்கிறார். உலகில் எதுவும் நடக்கலாம்.\nஇச்சம்பவத்தின் பின்னால் இட்லர் இருந்தாரா இல்லையா ஹெஸ் எனக்கூறப்பட்டு நூரெம்பர்க் சிறையில் அடைக்கபட்டவர் அசலா போலியா ஹெஸ் எனக்கூறப்பட்டு நூரெம்பர்க் சிறையில் அடைக்கபட்டவர் அசலா போலியா அவர் இறப்பு தற்கொலையா\nநம்மால் சொல்ல முடிந்த பதில் வரலாறென்பது எப்போதும் உண்மையைப் பேசுவதல்ல. நாஜிகளில் சமாதானத்திற்கு முயன்றவர் அல்லது அந்த யோசனைக்காக உயிரைப் பணயம் வைத்து எதிரி நாட்டுக்குள் நுழை,ந்தவர் இவர் மட்டுமே, என்ற காரணத்தைக்காட்டிலும் இந்த வரலாற்றுக் கதையில் நமக்கு நெருடலாகப்படுவது: தெருச்சண்டையை விலக்கப்போனாலும், யுத்தத்தை நிறுத்த யோசனைகளென்றாலும் சம்பந்தப்பட்டவர்கள் கவனமாக இருக்கவேண்டுமென்ற உண்மை. சர்ச்சில் தமது Memoires என்ற சுய சரிதையில், ஹெஸ்ஸின் முடிவுக்கு நான் எவ்விதத்திலும் பொறுப்பல்ல என்கிறார். இட்லருக்கு மிக நெருக்கமாகவிருந்த ஹெஸ்ஸின் தண்டனைக்கு என்னென்னவோ காரணங்கள் சொல்லப்படினும் அவற்றில் சிலவற்றை முட்டாள்தனாமான காரியங்களால் அவரே சம்பாதித்துக்கொண்டவைதானென்ற சர்ச்சில் வார்த்தைகளையும் மறுப்பதற்கில்லை.\n← மொழிவது சுகம் நவம்பர் – 15\nமொழிவது சுகம் நவம்பர் 21: →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமொழிவது சுகம் ஆக்ஸ்டு 17 , 2019\nஓரு வண்ணத்துப் பூச்சியின் காத்திருப்பு\nபடித்ததும்சுவைத்ததும் -15 : ஆந்தரேயி மக்கீன்\nமொழிவது சுகம் ஆகஸ்டு 1 2019: சாதியும் சமயமும்\nபடித்ததும் சுவைத்ததும் -13: டுயோங் த்யோங்\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2016/09/05/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9/", "date_download": "2019-08-26T08:56:32Z", "digest": "sha1:SM72OT67ZBXJ53OFJE4BL73YLV7WBSLM", "length": 35765, "nlines": 254, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "மிக அருகில் கடல் – இந்திரன் | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாண���் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\n← உயிரி, உயிரிரியாக இருக்க காரணமென்று ஒன்றிருக்கிறதா \nகதை சொல்லி (le voyage de Slaboulgoum) -பியர் ரொபெர் லெக்ளெர்க் -தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா →\nமிக அருகில் கடல் – இந்திரன்\nPosted on 5 செப்ரெம்பர் 2016 | பின்னூட்டமொன்றை இடுக\nபடைப்பிலக்கியத்தில் கவிதையின் தலைப்பைப்போலவே, கவிதைத் தொகுப்பிற்கும் அதன் தலைப்பும் நூல் வடிவமும் மிகவும் முக்கியம். பெண்ணொருத்தியின் வெளித்தோற்றம் முதற்பார்வையில் தரும் வியப்பும் மர்மமும் கவிதை அல்லது கவிதைத் தொகுப்பும் தரவேண்டும். ஒரு கவிதையின் அகவய விளைச்சலும் சௌந்தர்யமும் இரண்டாவது கட்டம். கவிதை அல்லது கவிதைத் தொகுப்பின் ‘Beaux arts’ என்ற அழகியல் இவ்விருகூறுகளையும் கருத்தில் கொண்டு இயங்குவது. பிரெஞ்சில் கவிஞர்களை விரல் விட்டு எண்ணிடலாம். ஆனால் தமிழில் இராணுவத்திற்கு ஆள் எடுப்பதுபோல வரிசைகளில் இளம் கவிஞர்கள் நெருக்கிகொண்டு நிற்கிறார்கள். பருவம், சினிமா, இளம்பெண்கள் அல்லது இளம் ஆண்கள், கொஞ்சம் தமிழ் இவைகொடுத்த ஊக்கத்தில் நண்பர்களிடம் காட்ட அவர்களும் பாராட்ட, குறிப்பாக எதிர்பாலின நண்பர்கள் பாராட்டினால் அல்லது சிற்றேடுகள் பக்கத்தை நிரப்ப போட்டுவிவிடுவாதாலேயே ‘ஜிவ்வென்று’ கவிஞர் நாற்காலிகளில் ஏறி அமர்ந்து உணர்ச்சிப்பூர்வமாக எழுதிய ஐந்து கவிதைகளுடன் தொகுப்பின் கனத்திற்காக பதினைந்து கவிதைகளை அவசர கதியில் எழுதி பதிப்பாளரின் கல் மனம் கரைந்தால் () நூலாக வெளிவந்துவிடுவிறது. இந்த இளம்வயதினரிடையே சிறந்த கவிஞர்களும் இருக்கலாம், உருவாகலாம், அது அவர்களின் உழைப்பைப் பொருத்தது. இவர்களிடம் கவிதை மனம் இருக்குமெனில் அத்திபூப்பதுபோல கவிதை எழுத உட்காரமாட்டார்கள்,தொடர்ந்து இயங்குவார்கள், தமிழும் காலமும் கலந்துபேசி இவர்களைக் கொண்டாடும் காலம் வரும். இன்றிருக்கும் மூத்த கவிஞர்கள் பலரும் அப்படி உருவானவர்கள்தான் என்பதை, இளம் அசலான கவிஞர்கள் புரிந்துகொள்ளவேண்டும்- உதாரணத்திற்கு இந்திரன்.\nஇந்திரன் இனித் தேடவேண்டியதென்று ஒன்றுமில்லை. தமிழுலகம் அறிந்த கவிஞர், மொழிபெயர்ப்பாளர், ஓவியர், கலை விமர்சகர். இந்த அங்கீகாரம் பரிசுகளாகவும், விருதுகளாகவும் வடிவம் பெற்றிருக்கின்றன, இருந்தும் தொடர்ந்து படைப்பிலக்கியத்துறை பல முனைகளிலும் அவரைக் காண்கிறோம். இலக்கிய நண்பர்களோடு தொடர்புவைத்துக்கொண்டிருக்கிறார். உண்மையான படைப்பாளிகளைத் தேடி சென்று பாராட்டுகிறார். இளம் திறமைசாலிகளை இனம் கண்டு உற்சாகப்படுத்துகிறார். இவைகளெல்லாம் அவரைக் கவிஞராக மட்டுமல்ல நல்ல மனிதரென்ற அடையாளத்தையும் தந்திருக்கின்றன. இந்திரன் எழுதி அண்மையில் வெளிவந்துள்ள கவிதைத் தொகுப்பே “மிக அருகில் கடல்”. கவிஞர் இந்திரனின் கண்கள் பெரியவை – பெரியவை என்றால் அசாதாரணப் பெரியவை. நீங்களும் நானும் எட்டாத தூரத்திற்குப் பயணிப்பவை, கடலுக்கு அப்பாலும் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் தன்மை கொண்டவை. அதனாற்றான் அவரால் நமது பார்வை பரப்பிற்கு வெளியிற்கிடந்த ஆப்ரிக்க கவிஞர்களைக் கட்டித் தழுவி, வாஞ்சையோடு நமது வாசல்வரை அழைத்து வரமுடிந்தது, ‘அறைக்குள் வந்த ஆப்ரிக்கவானம்’ அபூர்வமான மொபெயர்ப்புத் தொகுப்பு. கவிதைகளை மொழிபெயர்ப்பதென்பது எளிதானதல்ல, என்னால் இயலாதென ஒதுங்கிக்கொண்ட நிலப்பரப்பு. இந்திரனின் விழிகள் அகன்றவை, அவற்றின் பார்வை விஸ்தீரணம் உலகின் விளிம்பையும் உள்ளடக்கியது என்பதற்கு மற்றுமோர் உதாரணம்தான் அண்மையில் வாசித்த ‘மிக அருகில் கடல்’ என்ற கவிதைத் தொகுப்பு தொகுப்பிற்குள் இத்தலைப்பில் ஏதேனும் கவிதை இருக்கிறதா என்று தேடினேன். அப்படி எதுவும் இல்லை. உள்ள இருபத்தேழு கவிதைகளோடு இத்தலைப்பையும் கவிதையாக எடுத்துக்கொண்டால் மொத்தம் இருபத்தெட்டுகவிதைகள். ஆம் தலைப்பே ஒரு கவிதைதான். ‘மிக அருகில் கடல்’ என்ற கவிதைத் தலைப்புக்கான காரணத்தை ‘கடலின் பாசை’ என்ற பெயரில் கவிஞர் எழுதிய முன்னுரையும் ‘தீவின் தனிமை’ என்கிற கவிதையில் இடம்பெறும் வரிகளும் தெரிவிக்கின்றன.\n“கடலுக்கு மிக அருகில்தான் பிறந்தேன்.. புதுச்சேரியில் எனது வீட்டில் நான் சிறுவனாக இருந்தபோது நடு நிசியில் கேட்கும் கடல் புரளும் ஓசையை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை… என்னுடைய பெரும்பாலான கனவுகள் என்னிடம் யாசித்துப் பெற்றவைதான் .. என் உடம்பின் உள்ளே கட்டப்பட்டிருக்கும் எலும்புகள் கடல் உப்புகொண்டுதான் உருவாக்கப்படவையோ என்று எனக்கு அடிக்கடி சந்தேகம்கூட வருவதுண்டு.. கடலை நான் அறிவேன். அதன் பாஷை எனக்குப் புரியும்…” (கடலின் பாசை)\nஅடிவானத்தில் பதுங்கி நிற்கும் தொலை தூர தீவுகளின்\nஎனக்குள் ஒரு பிரம்மை தோன்றுகிறது”.. (தீவின் தனிமை -பக்.54)\nஆக அவரோடு புறவெளியிலும் அகவெளியிலும் நெருக்கமான கடலை கவிதை ஆக்கியதில், தொகுப்பிற்கான பெயராக தேர்வுசெய்ததில் கவிஞரின் தருக்க நியாயங்களுக்கும் பங்கிருக்கின்றன என்பது உண்மைதான் எனினும் இலைமறைகாயாக ஓர் ‘myth’ம் ‘mysteryம் ‘ கலந்திருப்பதை அப்பெயர் நமக்குத் தெரிவிக்கிறது. கவிஞரோடு அவர் அவதானித்தக் கடலில் நாமும் மூழ்கித் தேடி அலைகின்றவர்களாக இருக்கிறோம், தலைப்புப் போதாதென்று நூலட்டையில் இடம்பெற்றுள கல்லில் செதுக்கிய மனிதத்தலையும் அதன் பின்னே விரிந்துக் கிடக்கும் கடலும் இயற்கையோடிணைந்த மனித குல உயிர்வாழ்க்கையின் மர்மமுடிச்சுகளை அவிழ்பவையாக உள்ளன. அம்முகத்தைக் கண்டதாலோ என்னவோ ஓர் அதிரடி வாசிப்பை (incursion) முதற்கட்டமாகவும் ஆழ்ந்த வாசிப்பை இரண்டாம் கட்டத்திலும் நடத்தி முடித்து உணர்ச்சி வியர்வையில் தெப்பமாக நனைத்து சிலுசிலுவென்று கவிச்சை மணத்துடன் “உப்பங்காற்றிர்க்காக” ஏங்குகிறது மனம், கால் புதைய வம்பா மணலில் சென்னை மெரீனாவில் ஆரம்பித்து புதுச்சேரிவரை வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு பருவங்களில் நடந்த நினைவுகளில் கழிகின்றன நொடிகள்.\nஇக்கவிதைத் தொகுப்பை கவிஞர் ஏன் எழுதினார் எதற்காக எழுதினார் என்ற கேள்விகளுக்கு இள்ம்வயதிலிருந்தே கடலோடு பின்னிப்பிணைந்த அவரது நெஞ்சத்தை குவாதுலுப் தீவும் அத்தீவின் மக்களும் புரிந்துகொண்டிருக்கவேண்டும் அத்தீவுகளுக்கு சென்றதன் பலனாக மீண்டும் கடல் அவரை உணர்ச்சி சூராவளியில் இறக்கிவிட்டிருக்கிறது, தப்புவதற்கு கவிஞரிடம் கவிதைக் கட்டுமரங்கள் இருக்கின்றனவென்று அவரை அறிந்த கடலுக்குத் தெரியாதா என்ன\nஉன் மூச்சுக்காற்றையே ஒரு மிதவையாய்ப் பற்றிகொண்டு\nசளைக்காமல் நீந்துகிறேன்” –(பிம்பம் பிரதிபிம்பம் -பக்கம் 36)\nஎனக் கவிஞரும் அதனை உறுதி படுத்துகிறார். இக்கவிதைகள் என்னசொல்லுகின்றன மொழியியலாளனாகவோ, ஒரு திறனாய்வாளனாகவோ இக்கவிதையை நெருங்கவில்லை கொஞ்சம் இலக்கிய பசியுடனிருக்கிற வாசகனாக நெருங்கியிருக்கிறேன்.\n‘பறவையும் குழந்தையும்’ சிறந்த படிமத்தைக் கண்முன்நிறுத்துகிறது. கவிதையின் பங்குதாரர்களாக ஒற்றை சிறகு, மற்றொன்று குழந்தை. உயிர்வாழ்க்கையின் முதலும் – முடிவும். உதிர்ந்த சிறகுபோலதான மனித வாழ்க்கை போகுமிடந்தோறும் ஒன்றை உதிர்த்து, நிரந்தரமாக ஓரிடத்தில் இருக்க சாத்தியமற்று, வாழ்க்கைத் தருணங்களை ஜெபமாலைபோல விரலால் தள்ளியபடி வாழ்ந்தாக நம்பிக்கொண்டிருந்தாலும் பிரக்ஞையின்றி முடிவை நோக்கி வெளியில் மேலே மேலே என்று பறந்து அலுத்து ஒரு நாள் ஒட்டுமொத்த இறகுகளையும் மண்ணுக்குள் புதைந்துவிடும். உதிராத இறகு அதற்குரிய இடத்தில் இருந்த கணத்தில் இறகின் உடலுக்கு என்ன செய்தாய் என்ற கேள்வியை கேட்க ஒரு குழந்தைக்குத்தான் தகுதரம் இருப்பதாகக் கவிஞர் தெரிவிக்கிறார். தானியமும் தண்ணீரும் வைக்கச்சொல்லும் குழந்தையின் பார்வைக்கு அங்கு சிறகை மறைத்து பறவையின் மொத்த உருவமும் தெரியலாம், அது சிறகடித்து துள்ளுவதும், கெத்தி கெத்தி உட்காருவதும், அதன் இரைதேடும் விழிகளும், பசித்த கீச் கீச்சும் குழந்தையின் பார்வைக்கு, செவிக்கு கேட்கிறது. குழந்தையின் அறிவுரைக்கேட்டு இறகுக்கு மனிதன் ஏதேனும் செய்தானா என்றால் இல்லை. இரவெல்லாம் குற்ற உணர்வு உறுத்தியிருக்கவேண்டும், மறுநாள் மீண்டும் கதவைதிறந்து பார்க்கிறான். தற்போதுகூட இறகுக்குத் தண்ணீரும் தானியமும் வைப்பதற்காகத் திறந்தவனல்ல, எங்கே இன்னமும் பால்கனியில் கிடந்து, அவன் பால்கனி வருகையை நெருடலாக்கிவிடுமோ என்ற அச்சத்தில். இறகுகள் கூட தமது காலடிகளுக்குத் தடைகல்லாக இருக்கக்கூடாதென்பதுதான் நம்மிற் பலரின் வாழ்க்கைப் பயணம். ஆனால் நம்முடைய சிறகுகளும் ஆங்காங்கே கவனிப்பாரற்று கிடக்கின்றன என்பதை உண்மையில் மறந்து போகிறோம்.\n‘கரீபியன் சமையல்’ என்ற கவிதைகூட வாழ்க்கையை பற்றிய கேள்வியுடனேயே முடிகிறது\nவாழ்க்கை ஓர் அசைவ உணவு\nகத்திமுள்ளில் சாப்பிடுவதா சாப்பிடாமல் விரதம் இருப்பதா\nசாப்பாடு மேசைக்குக் கீழே இருந்துகொண்டு\nஎன சகமனிதர்களைப் பார்த்து கவிஞர் வைக்கும் கேள்விக்கான பதில் நாமறிந்ததுதான். பரிமாறப்படுபவை பெரும்பாலான நேரங்களில் சமைத்தவர் தேர்விலும் கைப்பக்குவத்தையும் நம்பியுள்ளன. நமக்கான பக்குவங்களைக் கணக்கிற்கொண்டோ நமது நாவிற்கு எவை சுவை தரும் என்றறிந்தோ ச���ைப்பவர்களும் படைப்பவர்களும் வினையாற்றுவதில்லை. எங்கே எது படைக்கப்படுகிறதோ அதை உண்ணப் பழகிக்கொள்ளுகிறபோது, உணவின் ருசியில் ஓர் ஒத்திசைவை கண்டடைகிறபோது எதுவும் ருசிக்கும். ஆனால் நல்ல படையலைக்கூட தோற்றத்தைக்கண்டு முகம் சுளிக்கிறவர்களாக இருக்கிறோம். ஸ்டெர்மெர் (Stirner) என்ற ஜெர்மன் தத்துவவாதிச் சொல்வதைப்போல “அப்பத்தைத் தின்று செரித்தால் கடவுளடனான கணக்கு முடிந்தது’. இருபத்தோற்றாம் நூற்றாண்டு வாழ்க்கை இப்படித்தான் தின்று செரிக்கப்படுகிறது.\nமழைக்காடும் ஓவியனும் இத்தொகுப்பில் என்னை மிகக் கவர்ந்த கவிதை. ஒவ்வொரு வரியும் அபாரம். அபூர்வமான கற்பனையும், அதனை மொழிக்குள் கொண்டுவரும் இலாவகமும் இருந்தாலொழிய இதைப்படைத்திருக்க முடியாது.\nஓவியனின் முன்னால் நிர்வாணமாக நிற்க\nஈரத்தில் ஊறிய இருள் துணியை\nதன் தூரிகையால் போர்த்தினான் ஓவியன்”\nஇங்கே கவிஞனும் கலைஞனும் போட்டிப்போட்டுக்கொண்டு கவிதையைத் தீட்டியிருக்கிறார்கள். கவிஞன் எழுதியது எது கலைஞன் படைத்தது எது குழம்பித் தவிக்கிறோம். இக்கவிதையை இந்திரனன்றி வேறொருவர் அழகியலின் அத்தனை நேர்ந்த்திகளையும் ஒழுங்குகளையும் குழைத்து எழுத்தில் கொண்டுவர இயலாது.\nஇந்திரன் கவிதைகளில் நான் பிரம்மிக்கும் விஷயம், அவர் கவிதைகளூடாக ஒலிக்கிற கம்பீரமான கவிஞனின் குரல், வீரியம் நிறைந்த ஆண்மையின் குரல்.\n“அடர்ந்து வளர்ந்த மரங்களின் கூட்டத்திலிருந்து\nஎனது வேப்ப மரத்தின் தமிழ்க்குரல்கேட்டது:\n“யாதும் ஊரே, யாவரும் கேளீர்” (- வரிப்பூனை பக்கம்-20)\nஎன்கிறபோதும்; கருப்பு அழகியில் “யார்பிம்பம் யார் பிரதி பிம்பம்” எனக்குழம்பும் போதும்; தேர்ந்தெடுப்புக்கவிதையில் “பாடும் பறவை ஏன் பாடுவதைத் தேர்ந்ந்தெடுக்கவில்லை” என புதிருக்கு விடைகாண முற்படுகிறபோதும் ஒலிக்கிற கவிஞரின் குரல்கள் முகத்தில் அறைவதுபோல இருக்கின்றன. போற்றியும், புகழ்ந்து பாடியும் வயிற்றைக் கழுவிய யுகத்தில் நாமில்லை. சுந்ததிரம் வார்த்தையில் ஜனித்தால் போதாது கவிதையின் நரம்புகளும் புடைத்தெழவேண்டும், எமெ செசேரும், செங்கோரும் முன்வைத்தது “Négritude” என்ற பெயரில் இந்த ஆண்மையைத்தான்.\nசொல்வதற்கு நிறையக் கவிதைகள் இருக்கின்றன. ‘வரிப்பூனை’, கடல் ஆமை’, கதவு’ உடன் பிறப்பு’, ‘பார்வை அற்றவர்களுக்கான அ��ுவி’, ‘பூங்கொத்துகள்’ ஆகியவை அவற்றுள் முக்கியமானவை. எல்லாவற்றையும் இங்கே எழுதுவது அறமாகாது. கவிதைகளெங்கும் உவமை, உவமேயங்கள் உருவகங்கள் நிறைந்து கிடக்கின்றன. ‘பால்கனிபறவை, வெயில் புரளும் காலை நேரம்’, மழைக்காடு, இருள்துணி , நிழல் சிற்பங்கள், காற்று வீதிகள்…கடைசியாய் ஒரு முறை இந்த வரிகளையும் குறிப்ப்டாமல் இக்கட்டுரையை முடிக்க மனமில்லை.\nதொலைபேசி கம்பிகளில் மழைநீர்க் குமிழிகளாத் தொங்கி\nஆனால் அண்மைக்காலத்தில் நான் படித்தக் கவிதைத் தொகுப்புகளில் மிகச்சிறந்ததொரு கவிதைத் தொகுப்பு.\nநன்றி: திண்ணை 4 sep.2016\nகொதுலூப் தீவில் எழுதிய கவிதைகள்\nஎண் 8/17 கார்ப்பரேஷன் காலனி\n← உயிரி, உயிரிரியாக இருக்க காரணமென்று ஒன்றிருக்கிறதா \nகதை சொல்லி (le voyage de Slaboulgoum) -பியர் ரொபெர் லெக்ளெர்க் -தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமொழிவது சுகம் ஆக்ஸ்டு 17 , 2019\nஓரு வண்ணத்துப் பூச்சியின் காத்திருப்பு\nபடித்ததும்சுவைத்ததும் -15 : ஆந்தரேயி மக்கீன்\nமொழிவது சுகம் ஆகஸ்டு 1 2019: சாதியும் சமயமும்\nபடித்ததும் சுவைத்ததும் -13: டுயோங் த்யோங்\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/controversies-started-against-anurag-kashyap-tweet-about-rape-threat-to-his-daughter/", "date_download": "2019-08-26T10:04:09Z", "digest": "sha1:K7SFELR57YUZJYCEJJLZ2JKOLDK64MCG", "length": 15123, "nlines": 186, "source_domain": "patrikai.com", "title": "அனுராக் காஷ்யப் மகளுக்கு பலாத்கார மிரட்டல் : டிவிட்டரில் சர்ச்சை | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»ஸ்பெஷல்.காம்»நெட்டிசன்»அனுராக் காஷ்யப் மகளுக்கு பலாத்கார மிரட்டல் : டிவிட்டரில் சர்ச்சை\nஅனுராக் காஷ்யப் மகளுக்கு பலாத்கார மிரட்டல��� : டிவிட்டரில் சர்ச்சை\nபாலிவுட் பிரபலமான அனுராக் காஷ்யப் மகளுக்கு பலாத்கார மிரட்டல் வந்தது குறித்து பதிந்த டிவிட்டரால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.\nஅனுராக் காஷ்யப் பாலிவுட்டின் பிரபல இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர் மற்றும் நடிகர் ஆவார். இவருடைய முதல் படம் வெளிவரவில்லை எனினும் அடுத்தடுத்து வெளியான படங்கள் இவருக்கு புகழை தேடித் தந்தன. இவர் மும்பை குண்டு வெடிப்பை ஆதாரமாக வைத்து தயாரித்த பிளாக் பிரைடே இவருக்கு புகழை குவித்தது. அத்துடன் இது குறித்து காஷ்யப் பல சர்ச்சைகளை சந்திக்க நேர்ந்தது.\nஇவர் திருமணமாகி விவாகரத்து ஆனவர். தற்போது இரண்டாம் மனைவியுடன் வசித்து வருகிறார். இவருடைய மகளின் பெயர் ஆலியா காஷ்யப் ஆகும். தற்போது ஆலியா காஷ்யபுக்கு வந்த ஒரு பலாத்கார மிரட்டல் பதிவை ஒட்டி டிவிட்டரில் கடும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்த விவரத்தை காண்போம்\nஅனுராக் காஷ்யப் தனது டிவிட்டரில், “அன்புள்ள மோடி ஐயா, உங்கள் வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள். நாட்டு மக்களுக்கு நீங்கள் அளித்த செய்திக்கு நன்றிகள். ஐயா, தயவு செய்து உங்களுடைய ஆதரவாளர்களிடம் நாங்கள் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என சொல்லுங்கள். உங்கள் வெற்றியை கொண்டாட உங்கள் ஆதரவாளர்கள் எனது மகளை குறித்து தவறாக பதிவிடுகின்றனர்” என பதிந்திருந்தார்.\nஅத்துடன் தனது பதிவில் அவர் ஒரு ஸ்கிரீன் ஷாட் இணைத்திருந்தார். அதில் சவுக்கிதார் ராம்சங்கி என்பவர் ஆலியா காஷ்யபுக்கு தகாத வார்த்தைகளுடன் செய்தி அனுப்பி அதில் பலாத்கார மிரட்டல் விடுத்துள்ளார். இந்த பதிவைக் கண்ட பலரும் சவுக்கிதார் ராம்சங்கிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nஆனால் மோடியின் ஆதரவாளரும் பாலிவுட் பிரபலமுமான அசோக் பண்டிட் என்பவர், “இந்த டிவிட்டர் பதிவு போட்டோ ஷாப்பில் உருவானதாக தோன்றுகிறது. ஏனெனினில் அப்படி ஒரு பதிவே எங்கும் இல்லை. உலகமே மகிழ்வுடன் இருக்கும் வேளையில் மோடியை திட்ட ஒரு வாய்ப்பு அளிக்க யாரோ நகர நக்சல் தீவிரவாதியால் உருவக்கப்பட்டதாக தெரிகிறது” என பதிந்திருந்தார்.\nஇது அனுராக் காஷ்யப் கோபத்தை கிளறி விட்டுள்ளது. அவர் இதற்கு பதிலாக, “டிவிட்டரில் மற்றவருக்கு போதனை நடத்தும் முன்பு இது குறித்து இன்ஸ்டாகிராமில் தேடிப் பார்க்கவும். இது எனது மகளுக்கு வந்த மிர��்டல் என பதிந்து அதனுடன் ஒரு தகாத வார்த்தையால் திட்டி உள்ளார். இந்த பதிவு நெட்டிசன்கள் இடையே கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nகொலை மிரட்டல்கள் வருவதாகக் கூறி twitter விட்டு வெளியேறினார் அனுராக் காஷ்யப்…\nதொடர் மிரட்டல்கள் – டிவிட்டர் கணக்கை நீக்கிய அனுராக் கஷ்யப்\nகாங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்தவர் கைது\nMore from Category : இந்தியா, நெட்டிசன்\nஆகஸ்டு 22 சென்னை தினம்: 379வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள மெட்ராஸ்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகங்கணா ரணவத்தை கலாய்த்த நெட்டிசன்கள்…\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்சியில் 32 அடி உயர ஆஞ்சநேயருக்கு கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு\nநிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது சந்திரயான்2\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/rajinikanth-political-party-name-is-rajini-makkal-mandram/", "date_download": "2019-08-26T10:53:23Z", "digest": "sha1:SN2K4N3EKS2TADCM53MQNKI76U4EQYHX", "length": 13753, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "‘ரஜினி மக்கள் மன்றம்’ : இதுதான் ரஜினிகாந்த் கட்சியின் பெயரா? rajinikanth political party name is rajini makkal mandram?", "raw_content": "\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\n‘ரஜினி மக்கள் மன்றம்’ : இதுதான் ரஜினிகாந்த் கட்சியின் பெயரா\nகட்சியின் பெயரிலேயே ரஜினியின் பெயர் இடம்பெறலாம் எனவும், கட்சிக் கொடியில் பாபா முத்திரை இடம்பெறலாம் எனவும் ரசிகர்கள் கருதுகின்றனர்.\nஇதுவரை ரஜினி ரசிகர் மன்றம் என்று இருந்தது, தற்போது ரஜினி மக்கள் மன்றம் எனப் பெயர் மாறியிருக்கிறது.\nவில்லனாக அறிமுகமாகி, ஹீரோவாக பல படங்களில் நடித்து மக்கள் மனதில் ‘சூப்பர் ஸ்டாராக’ உயர்ந்தவர் ரஜினிகாந்த். தமிழ்நாடு, இந்தியா மட்டுமின்றி மலேசியா, சீனா, சிங்கப்பூர், அமெரிக்கா என உலக���் முழுவதும் ரஜினிக்கு ரசிகர்கள் இருக்கின்றனர்.\nரஜினி அரசியலில் குதிப்பார் என நீண்ட காலமாகவே எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 31ஆம் தேதி அரசியல் பயண அறிவிப்பை வெளியிட்டார். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.\nஇதுவரை பதிவுபெற்ற ரசிகர் மன்றங்கள் மட்டுமின்றி, பதிவுபெறாத மன்றங்கள், ரசிகர்களை இணைக்கும் வகையில் இணையதளம் மற்றும் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் – ரசிகர்கள் சந்திப்பு நடைபெற்ற மேடையில் இருந்த தாமரையுடன் கூடிய பாபா முத்திரை, இந்த இணையதளத்தில் இடம்பெற்றதால், அவர் பாஜகவை மறைமுகமாக ஆதரிக்கிறார் என்று செய்தி பரவியது. எனவே, தாமரையை நீக்கிவிட்டு பாபா முத்திரை மட்டுமே தற்போது இடம்பெற்றுள்ளது. அத்துடன், ‘உண்மை, உழைப்பு, உயர்வு’ என்ற வாசகங்களும் அதில் இடம்பெற்றுள்ளன.\nஇன்னும் கட்சியின் பெயர் மற்றும் கொடி ஆகியவை அறிவிக்கப்படாத நிலையில், உறுப்பினர்களை சேர்ப்பதில் தீவிரம் காட்டி வருகிறார் ரஜினிகாந்த். இந்நிலையில், இதுவரை ரஜினி ரசிகர் மன்றம் என அழைக்கப்பட்டு வந்த ரஜினியின் அதிகாரப்பூர்வ ரசிகர் மன்றம், ‘ரஜினி மக்கள் மன்றம்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nஎனவே, கட்சியின் பெயரிலேயே ரஜினியின் பெயர் இடம்பெறலாம் எனவும், கட்சிக் கொடியில் பாபா முத்திரை இடம்பெறலாம் எனவும் ரசிகர்கள் கருதுகின்றனர்.\nரஜினியை பார்க்கச் சென்று கூட்டத்தில் பணத்தை பறிகொடுத்த ரசிகர்; போலீஸில் புகார்\nChennai water crisis : தவித்த சென்னைவாசிகளுக்கு தாகசாந்தி செய்த ரஜினி மக்கள் மன்றம்\nதலை விரித்தாடும் தண்ணீர் பஞ்சம்: தேவையை பூர்த்தி செய்யும் ரஜினி மக்கள் மன்றம்\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை… சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு – ரஜினி காந்த்\nதனி டிவி சேனல் தொடங்குகிறாரா ரஜினிகாந்த்\n2.0 பட டிக்கெட்டுகளை ரசிகர்கள் அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை – ரஜினி எச்சரிக்கை\nகஜ புயல் : தமிழக மக்களுக்கு ஆறுதல் சொல்லும் நடிகர் ரஜினிகாந்த்\nஎன்னையும் உங்களையும் யாராலும், எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது…ரசிகர்களுக்கு ரஜினியின் புதிய அறிக்கை\nமற்றவர்கள் போல் அரசியல் செய்ய நான் ஏன் அரசியலுக்கு வர வேண்டும்\nமைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் பாரத் 5 பிளஸ�� சிறப்பம்சங்கள்\nஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசுகள் என்று யாரும் இல்லை – சென்னை மாவட்ட ஆட்சியர்\nதமிழ்ச்சுவை 18 : கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை\n எப்படியெல்லாம் கற்பனை செய்கிறார்கள். கற்பனைக் கடலில் மூழ்கி முத்துகளை எடுத்து நமக்குக்த் தருகின்றனர் புலவர்கள். ஒவ்வொன்றும் ஜொலிக்கிறது.\nமருத்துவக் கல்வி: மோடி அரசின் முரண்பாடு\nமருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க, தரத்தை உறுதி செய்ய, இடங்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்த என அதிக அதிகாரம் பொருந்திய அமைப்பு இந்திய மருத்துவ கவுன்சில்.\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nதிருப்பதி கோயிலுக்கு ரூ 1.11 கோடி காணிக்கை…அதிர வைத்த அம்பானி\nமாத சம்பளம் வாங்குபவர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. உங்களின் பிஎஃப் தொகைக்கு நீங்கள் இனிமேல் பெற போகும் வட்டி இதுதான்\nஇன்றைய உச்ச நடிகைகளின் மாஜி நட்புகள்.. ஃபோட்டோ ரீவைண்ட்\nலோகேஷ் கனகராஜ் இயக்கம்… அனிருத் இசை – ஆர்ப்பாட்டமாக வெளியான விஜய் 64 அறிவிப்பு\nAadhaar Card : இத்தனை நாள் உங்களின் கேள்விக்கு பதில் இதோ ஆதார் கார்டு தொலைந்தால் மீண்டும் எப்படி பெறுவது\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\nதிருப்பதி கோயிலுக்கு ரூ 1.11 கோடி காணிக்கை…அதிர வைத்த அம்பானி\nகொஞ்சம் கவனமாக இருந்திருக்க வேண்டாமா ஜான்வி கபூரின் புத்தக சர்ச்சை\nகாப்பான் திரைப்படத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nவிவசாயிகளுக்கு குறைந்த விலையில் குளிர்பதனப்பெட்டி; சென்னை ஐஐடி மாணவர்கள் கண்டுபிடிப்பு\nமாத சம்பளம் வாங்குபவர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. உங்களின் பிஎஃப் தொகைக்கு நீங்கள் இனிமேல் பெற போகும் வட்டி இதுதான்\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-26T09:06:19Z", "digest": "sha1:XEZ3VTVJP7FNBKJCGQW5RUS4NEAQH2GM", "length": 4383, "nlines": 15, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அரங்கேற்றம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅரங்கேற்றம் என்பது ஒருவர் தனது நூலை, புத்தாக்கமொன்றை அல்லது அளிக்கையை முதன்முதலில் சபையினர் முன்னிலையில் நிகழ்த்துவது ஆகும். பரதநாட்டியம், இசைக்கலை முதலானவற்றினை பயிலும் மாணக்கர் தம் முதல் நிகழ்வை அரங்கேற்றம் செய்வர். இது ஒரு பெருவிழாவாக கொண்டாடப்படுகின்றது. அரங்கேற்றமானது பொதுவாக கோயில் அல்லது மண்டபம் போன்ற பொது இடங்களில் நடத்தப்படுகிறது. பண்டைய தமிழ் மன்னர் காலத்திலும் அரங்கேற்று விழா அரசவிழாவாகக் கொண்டாடப்பட்டமைக்கான குறிப்புகள் உள்ளன. ஆடல்மங்கை மாதவியின் அரங்கேற்றம் பற்றி சிலப்பதிகாரத்தின் அரங்கேற்று காதை குறிப்பிடுகின்றது. அக்காலப் புலவர்கள் தாம் புதியதாக இயற்றிய புராணம், சிற்றிலக்கியம் போன்றவற்றை அது எத்தலத்தின் மீது பாடப்பட்டதோ அத்தலத்திலே உள்ள கோயிலிலே அரங்கேற்றினர். இந்த அரங்கேற்றமானது பல நாட்கள் மாலை நேரத்தில் நடக்கும். இதில் சுற்றவட்டாரப் புலவர்கள் கலந்து கொள்வர். அவர்கள் முன்னிலையில் தினமும் தான் இயற்றிய இலக்கியப் பாடல்களை வரிசையாக சொல்லி அதற்கான பொருளையும் கூறுவார்.[1]\n↑ பாலைப் பழம் (2016). நல்லுரைக்கோவை (மூன்ன்றாம் தொகுதி). சென்னை: டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் நூல்நிலையம். பக். 506-510.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinapathippu.com/again-rain-starts-at-chennai-from-lastnight/", "date_download": "2019-08-26T09:45:31Z", "digest": "sha1:A6CWHIHAPAUT4FO6BXKLJUDMSPAKT23D", "length": 3857, "nlines": 29, "source_domain": "www.dinapathippu.com", "title": "சென்னையை மீண்டும் மிரட்டி வரும் கனமழை - மக்கள் அச்சம் - தின பதிப்பு - Dinapathippu", "raw_content": "\nHome / அண்மை செய்திகள் / சென்னையை மீண்டும் மிரட்டி வரும் கனமழை – மக்கள் அச்சம்\nசென்னையை மீண்டும் மிரட்டி வரும் கனமழை – மக்கள் அச்சம்\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்துள்ளது. அந்தமான் அருகே தென்மேற்கு வங்ககடலில் உருவான குறைந்த காற்றழுத்த தால்வு பகுதியால் இந்தியா பெருங்கடல் வரை மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இந்த சுழற்சியின் காரணமாக தெற்கு பகுதிகளிலும், கடலோர பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.\nசென்னையை பொறுத்தவரை நேற்று இரவு முதல் கனமழை கொட்டி தீர்த்துள்ளது. வருகிற 29-ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.\nநேற்று பெய்த பலத்த மழையால் விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 30க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிப்படைந்துள்ளன. ஜெர்மனியிலிருந்து வந்த விமானம் ஒன்று தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பியனுப்பப்பட்டது.\nNext article சூப்பர்மேன் மீசையை எடுக்க 160கோடி செலவு - என்ன கொடுமைடா இது\nஎங்கள் Facebook பக்கத்தை லைக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0351.aspx", "date_download": "2019-08-26T10:34:38Z", "digest": "sha1:XGNQEZD37BUA4U7GEII2ES2LL6A7R4GJ", "length": 22535, "nlines": 90, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0351 - திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nபொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்\nபொழிப்பு (மு வரதராசன்): மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப்பிறவி உண்டாகும்.\nமணக்குடவர் உரை: பொருளல்லாதவற்றைப் பொருளாகக் கொள்கின்ற மயக்கத்தினாலே உண்டாம்; மாட்சிமையில்லாத பிறப்பு.\nஇது மெய்யுணருங்கால் மயக்கங் காண்பானாயின் பிறப்புண்டாமென்றது.\nபரிமேலழகர் உரை: பொருள் அல்லவற்றைப் பொருள் என்று உணரும் மருளான் ஆம் - மெய்ப்பொருள் அல்லவற்றை மெய்ப்பொருள் என்று உணரும் விபரீத உணர்வானே உளதாம், மாணாப் பிறப்பு - இன்பம் இல்லாத பிறப்பு.\n(அவ் விபரீத உணர்வாவது, மறுபிறப்பும், இருவினைப் பயனும், கடவுளும் இல்லை எனவும் மற்றும் இத்தன்மையவும் சொல்லும் மயக்க நூல் வழக்குகளை மெய்ந்நூல் வழக்கு எனத் துணிதல். குற்றியை மகன் என்றும் இப்பியை வெள்ளி என்றும் இவ்வாறே ஒன்றனைப்பிறிதொன்றாகத் துணிதலும் அது. 'மருள், மயக்கம், விபரீத உணர்வு, அவிச்சை' என்பன ஒருபொருட் கிளவி. நரகர், விலங்கு, மக்கள், தேவர் என்னும் நால்வகைப்பிறப்பினும் உள்ளது துன்பமே ஆகலின், 'மாணாப் பிறப்பு' என்றார். இதனால் பிறப்புத் துன்பம் என்பதூஉம், அதற்கு முதற்காரணம் அவிச்சை என்பதூஉம் கூறப்பட்டன.)\nகா சுப்பிரமணியம் பிள்ளை உரை: மெய்ப்பொருள் அல்லாதவற்றை மெய்ப்பொருள் என்று கருதும் மயக்கத்தாலே சிறப்பில்லாத பிறப்பு உளதாம்.\nபொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும் மருளான் ஆம் மாணாப் பிறப்பு.\nபதவுரை: பொருள்-மெய்ப்பொருள்; அல்லவற்றை-அல்லாதவைகளை; பொருள்-பொருள்; என்று-என்பதாக; உணரும்-அறியும்; மருளான்-மயக்கத்தால்; ஆம்ஆகும்; மாணா-மாட்சிமையற்ற; பிறப்பு-பிறந்து வாழும் வாழ்க்கை, பிறப்பு.\nபொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும் மருளானாம்:\nமணக்குடவர்: பொருளல்லாதவற்றைப் பொருளாகக் கொள்கின்ற மயக்கத்தினாலே உண்டாம்;\nபரிப்பெருமாள்: பொருளல்லாதவற்றைப் பொருளாகக் கொள்கின்ற மயக்கத்தினாலே உண்டாம்;\nபரிதி: உபதேச நிலையல்லாதவற்றைப் பொருள் என்று பிடித்த அஞ்ஞானம்;\nகாலிங்கர்: கீழ்ச் சொன்னபடியே மெய்ப்பொருளினைப் பொய்ப் பொருளாகவும் பொய்ப்பொருளினை மெய்ப்பொருளாகவும் மயங்குகின்ற மயக்கத்தினால் வந்துளதாம்;\nபரிமேலழகர்: மெய்ப்பொருள் அல்லவற்றை மெய்ப்பொருள் என்று உணரும் விபரீத உணர்வானே உளதாம்;\nபரிமேலழகர் குறிப்புரை: அவ் விபரீத உணர்வாவது, மறுபிறப்பும், இருவினைப் பயனும், கடவுளும் இல்லை எனவும் மற்றும் இத்தன்மையவும் சொல்லும் மயக்க நூல் வழக்குகளை மெய்ந்நூல் வழக்கு எனத் துணிதல். குற்றியை மகன் என்றும் இப்பியை வெள்ளி என்றும் இவ்வாறே ஒன்றனைப்பிறிதொன்றாகத் துணிதலும் அது. 'மருள், மயக்கம், விபரீத உணர்வு, அவிச்சை' என்பன ஒருபொருட் கிளவி. [குற்றி-மரக்கட்டை; இப்பி-முத்துச்சிப்பி]\n'பொருளல்லாதவற்றைப் பொருளாகக் கொள்கின்ற மயக்கத்தினாலே உண்டாம்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பொருள் என்பதற்குக் காலிங்கரும் பரிமேலழகரும் மெய்ப்பொருள் எனக் கொள்கின்றனர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'பொய்ப்பொருள்களை மெய்ப்பொருள் என்று மயங்குவதால்', 'மெய்ப்பொருள் அல்லாத பொய்ப்பொருளை மெய்ப்பொருள் என்று பிறழ அறிகின்ற மயக்க உணர்வினாலே', '(நித்தியமான பொருள் எதுவென்று ஆராயாமல்) சத்தியம் அல்லாதவ��்றைப் பகவான் என்று உணர்ந்துவிட்டால்', 'மெய்ப்பொருள்கள் அல்லாதனவற்றை மெய்ப்பொருள்கள் என்று அறியும் மயக்கத்தால்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nபொருள்கள் அல்லாதனவற்றை பொருள்கள் என்று அறியும் மயக்கத்தினால் உளதாம் என்பது இப்பகுதியின் பொருள்.\nமணக்குடவர் குறிப்புரை: இது மெய்யுணருங்கால் மயக்கங் காண்பானாயின் பிறப்புண்டாமென்றது.\nபரிப்பெருமாள் குறிப்புரை: இது மெய்யுணருங்கால் மயக்கங் காண்பானாயின் பிறப்புண்டாமென்றது.\nகாலிங்கர்: யாதோ எனில் ஒருவகையாலும் மாட்சிமை இல்லாத பிறவியாவது என்றவாறு.\nபரிமேலழகர்: இன்பம் இல்லாத பிறப்பு.\nபரிமேலழகர் குறிப்புரை: நரகர், விலங்கு, மக்கள், தேவர் என்னும் நால்வகைப்பிறப்பினும் உள்ளது துன்பமே ஆகலின், 'மாணாப் பிறப்பு' என்றார். இதனால் பிறப்புத் துன்பம் என்பதூஉம், அதற்கு முதற்காரணம் அவிச்சை என்பதூஉம் கூறப்பட்டன.\nமாட்சிமையில்லாத பிறப்பு என்று மணக்குடவரும் பரிப்பெருமாளும் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி வாளா செனனம் என்றார். காலிங்கர் மாட்சிமை இல்லாத பிறவியாகாது என்கிறர். பரிமேலழகர் இன்பம் இல்லாத பிறப்பு எனக் கூறினார்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'பிறப்புத் தோன்றும்', 'கீழான பிறப்பு உண்டாகும்', 'கீழான பிறவி வந்துவிடும்', 'மாட்சிமையற்ற பிறப்பு உண்டாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.\nமாட்சிமையற்ற வாழ்க்கை என்பது இப்பகுதியின் பொருள்.\nபொருள்கள் அல்லாதனவற்றை பொருள்கள் என்று அறியும் மயக்கத்தினால் உளதாம் மாணாப் பிறப்பு என்பது பாடலின் பொருள்.\n'மாணாப் பிறப்பு' என்றால் என்ன\nஉலகப் பொருட்களை உள்ளவாறு சரியாகப் புரிந்து கொள்ளாமல் வாழ்வது என்ன வாழ்க்கையோ\nபொருளற்றவற்றைப் பொருள் என்று மயங்க உணர்ந்து வாழும் வாழ்வில் சிறப்பு இல்லை.\nமெய்யுணர்தல் என்ற அதிகாரப் பெயர் நோக்கி இதிலுள்ள பாடல்களில் 'பொருள்' என்ற சொல்லாட்சி மெய்யியல்களையும்-மெய்யியல் வழிகாட்டல்களையும் குறிப்பதாகக் கொள்ளலாம்.\nஒவ்வொருவர் வாழ்க்கையிலும் வெளியிலிருந்து வந்து கலக்கும் பலவகையான சமய, சமூக, அரசியல், பண்பாட்டுக் கூறுகளை மாந்தர் வரித்துக் கொள்கின்றனர். அறிவியல் மட்டுமே சார்ந்த கொள்கைகள், வேறுவேறான வழிமுறைகள் கூறும் சமயக் கருத்துக்கள், குடியரசு, பொதுவுடைமை, மதக்கோட்பாடு அடிப்பட���யில் உண்டான அரசியல் கோட்பாடுகள் இவை போன்றவையே இங்கு பொருட்கள் எனக் குறிக்கப்படுகின்றன. இவற்றுள் பொய்தீர்ந்தவை எவை, போலியானவை எவை என்பதை அறிந்து வாழ வேண்டும் என்கிறது இக்குறள். அறிவியல் சார்ந்தும் அறவியல் சார்ந்தும் பொருளியல் சார்ந்தும் மெய்யியல் சார்ந்தும் பண்பாட்டியல் சார்ந்தும் மொழியியல் சார்ந்தும் மரபியல் சார்ந்தும் எனப் பல கோணங்களில் அவற்றைத் தெளிந்துணர வேண்டும். நன்றைத் தீதென்றும், தீயதை நன்றென்றும், இன்பத்தைத் துன்பமென்றும், துன்பத்தை இன்பமென்றும் மயங்கி மாறுபட உணர்வதால் வாழ்க்கையில் சலிப்புதான் உண்டாகும். பொருள்களை மயக்கத்துடன் அதாவது ஐயம் திரிபுற அறியாவிடின் பொல்லாக் காட்சிகளே கிடைக்கும். ஐயம் திரிபுகளைக் களைவது மெய்யுணர்விற்கு வழிகாட்டும்.\nமயக்கம் தரக்கூடியனவாகத் தோன்றுபவற்றில் உள்ள அறியாமை நீங்கித் தெளிவான சிந்தனையுடன் ஒழுகுவதே மாட்சிமையான வாழ்க்கையாம். மற்றவை மருள் வாழ்க்கை. பொய்யான பொருளை மெய்ப்பொருள் என மயங்கினால், வாழ்வு சிறப்பாக அமையாது. மெய்யுணர்வினால் பொல்லாக் காட்சிகளுக்கு ஆட்படாமல் நம் உள்ளத்தைக் காத்துக் கொள்ளலாம்.\nஉலகில் எது மெய், எது பொய் எனப் பகுத்தறிதலை, நாம் எளிதில் பெறாவிடினும், அதற்காக முயலுதல் வேண்டும்.\nபலர் மெய்ப்பொருள் என்பதற்கு வீடு, மறுபிறப்பு, இருவினைப்பயன் இவை போன்றவற்றின் அடியாக விளக்கம் தந்துள்ளனர்.\nபௌத்த மெய்யியலின் மையமாக விளங்கும் பன்னிரு சார்புக் கோட்பாட்டில் முதலில் உள்ளது அறியாமை; இறுதியானது பிறப்பு; தொடக்கப் புள்ளியான அறியாமையையும், முற்றுப் புள்ளியான துன்பத்தை விளைவிக்கும் பிறப்பையும் இக்குறள் குறிப்பிட்டுள்ளது; மெய்ப்பொருள் கண்டார்க்குப் பிறப்புக்கான மூலகாரணமான அறியாமை நீங்கும் என்றவாறு விளக்கினர் அச்சமயம் சார்ந்தோர்.\nஆடை, அணி, நிலம் போன்ற நிலையற்ற பொருள்களை நிலையானவை என மயங்கவேண்டாம் என உரை செய்தனர் சிலர்.\nஅழியும் பொருள் இவை, அழியாப் பொருள் இவை என்று அறிதலைச் சிலர் சொல்கின்றனர்.\n'மாணாப் பிறப்பு' என்றால் என்ன\n'மாணாப் பிறப்பு' என்றதற்கு மாட்சிமையில்லாத பிறப்பு, செனனம், மாட்சிமை இல்லாத பிறவி, இன்பம் இல்லாத பிறப்பு, பிறப்புத் தோன்றும், கீழான பிறப்பு, பெருமையில்லாப் பிறப்பினன், சிறப்பில்லாத பிறப்பு, சிறப்பில்லாத துன்பப் பிறப்பு, மாண்பில்லாத பிறப்பினன், மாட்சிமையற்ற மனிதப் பிறப்பு, இழிந்த பிறவி, இழிபிறப்பு என உரையாளர்கள் பொருள் கூறியுள்ளனர்.\nபிறவிப் பெருங் கடல் நீந்துவர்.... (கடவுள் வாழ்த்து 10 பொருள்: வாழ்க்கையாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்.....) என்ற குறளில் உள்ளது போல இக்குறளிலும் பிறப்பு என்ற சொல் வாழ்க்கை என்ற பொருளிலேயே ஆளப்பட்டுள்ளது. மாணா என்ற சொல்லுக்கு மாட்சிமை இல்லாத அல்லது சிறப்பற்ற என்பது பொருள். மாணாப் பிறப்பு என்பது மாட்சிமை இல்லாத வாழ்க்கை என்ற பொருள் தரும்.\nமெய்யுணர்வு இல்லாத வாழ்க்கை, ஒருவரை மனச்சோர்வுக்கும் மனக்கவலைக்குமே இட்டுச் செல்வதால் அவ்வாழ்க்கையை சிறப்பில்லாத வாழ்க்கை என்கிறார் வள்ளுவர்.\nபிறழ அறிகின்ற மயக்க உணர்வினாலே கீழான பிறப்பு உண்டாகும், பொய்ப்பொருள்களை மெய்ப்பொருள் என்று மயங்குவதால் பிறப்புத் தோன்றும், என்பன போன்ற பிறவிச்சுழற்சி தொடர்பான உரைகள் பொருந்தா.\nபொருள்கள் அல்லாதனவற்றை பொருள்கள் என்று அறியும் மயக்கத்தினால் உளதாம் மாட்சிமையற்ற வாழ்க்கை என்பது இக்குறட்கருத்து.\nமெய்யுணர்தல் ஒருவர் வாழ்க்கைக்குச் சிறப்புச் சேர்க்கும்.\nபொருள் அல்லாதவற்றை பொருள் என்று மயங்குவதால் வாழ்க்கை மாட்சிமை பெறாததாய் இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=338:%E0%AE%B9%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&catid=58:%E0%AE%B9%E0%AE%9C%E0%AF%8D&Itemid=82", "date_download": "2019-08-26T10:16:40Z", "digest": "sha1:ZP7HAGK7FUSIVJFQ2RVADGYVIFKL7GO5", "length": 41538, "nlines": 152, "source_domain": "nidur.info", "title": "ஹஜ்ஜின்போது கட்டாயமாக தவிர்க்க வேண்டிய தவறுகள்", "raw_content": "\nHome இஸ்லாம் ஹஜ் ஹஜ்ஜின்போது கட்டாயமாக தவிர்க்க வேண்டிய தவறுகள்\nஹஜ்ஜின்போது கட்டாயமாக தவிர்க்க வேண்டிய தவறுகள்\nஹஜ்ஜின்போது கட்டாயமாக தவிர்க்க வேண்டிய தவறுகள்\nஅ) இஹ்ராம் அணிவதில் தவறிழைப்பது\n1) சில ஹாஜிகள் ஜித்தா விமான நிலையத்தை அடையும் வரைக்கும் இஹ்ராம் அணிவதை தவிர்த்து விடுகின்றார்கள். அதாவது ஹஜ்ஜுச் செய்வதற்குண்டான நிபந்தனைகளில் தலையாததான இஹ்ராம் அணிதல் மற்றும் ஹஜ்ஜிற்கான நிய்யத் வைத்தல், இவற்றை அதற்குரிய மீகாத் என்ற எல்லைகளைக் கட��்பதற்கு முன்பாக நிறைவேற்றி விட வேண்டும் என்பது கட்டாயச் சட்டமாகும். ஆனால், சிலர் ஜித்தா விமான நிலைய எல்லையானது, மீகாத் அல்லவே என நினைத்து, ஜித்தா விமான நிலையத்தில் விமானம் இறங்கும் பொழுது இஹ்ராம் மற்றும் நிய்யத் வைக்காமல் இருந்து விடுகின்றார்கள்.\nஹஜ் மற்றும் உம்ரா செய்ய வருபவர்கள், அதற்குரிய எல்லைகளில் இஹ்ராம் அணிந்து விட்டு வருவதற்கு அந்தந்த பகுதிகளுக்கென்றே உள்ள எல்லைகளை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டுக் காட்டி விட்டுச் சென்றிருக்கின்றார்கள்.\nஎனவே, ஹஜ் அல்லது உம்ரா செய்ய விரும்புகின்ற ஒருவர், இந்தக் குறிப்பிட்ட எல்லைகளைக் கடக்கும் பொழுது இஹ்ராம் அணிந்திருப்பதுடன், ஹஜ்ஜுக்கான நிய்யத்தையும் வாயால் மொழிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.\nஇதுவன்றி, குறிப்பிட்ட மீகாத் எல்லைகளை இஹ்ராம் அணியாமலும், நிய்யத் செய்து கொள்ளாமலும் கடந்து விடுவாராகில், அந்த மனிதர் ஒரு பாவத்தைச் செய்தவராகி விடுகின்றார். இதற்குப் பரிகாரமாக அவர் ஒரு ஆட்டைப் பலி கொடுக்க வேண்டும்.\nஜித்தாவை மீகாத்தாகக் கொள்வது என்பது, ஜித்தாவை இருப்பிடமாகக் கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமே உரித்தானதாகும். எனவே, ஜித்தாவாசிகளுக்கான மீகாத் அவரவர் இல்லங்களேயாகும்.\nஇந்த சட்டம் வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்குப் பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.\nஎனவே, வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் ஒன்று தங்களது புறப்பாடு நடைபெறுகின்ற இடத்தில் வைத்து இஹ்ராம் அணிந்து கொள்வது மற்றும் நிய்யத் செய்து கொள்வது. அல்லது விமானம் ஜித்தாவை நெருங்குவதற்கு சற்று 15 நிமிடங்களுக்கு முன்னால் இஹ்ராமை அணிந்து கொண்டு, நிய்யத்தும் செய்து கொள்வது. இது தான் மிகச் சிறந்த முறையாகும்.\n2) சிலர் இஹ்ராமை அணிந்து கொண்ட பின், புகைப்படம் எடுத்துக் கொள்கின்றார்கள். இந்தப் புகைப்படத்தை தங்களது நண்பர்கள், உறவினர்களிடம் காட்டுவதற்கும், தங்களது ஞாபகார்த்தத்திற்காகவும் வைத்துக் கொள்கின்றார்கள். இது தவறானதொரு செயலாகும். ஏனென்றால்,\nஒருவர் அத்தியவசியமல்லாத ஒன்றிற்காக ஒருவர் தன்னைப் புகைப்படம் எடுத்துக் கொள்வது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் காட்டித் தந்திருக்கும் வழிமுறைக்கு மிகவும் முரண்பாடான செயலாகும். ��வ்வாறு புகைப்படம் எடுக்கக் கூடியவர்களை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களின் நபிமொழிகள் எச்சரிக்கின்றன என்பது குறித்து அவர்களுக்கு ஞாபகமூட்டி எச்சரிக்கை செய்ய வேண்டும். ஒரு நன்மையான காரியத்தைத் தொடங்குகின்ற ஒருவர், பாவமான காரியத்தைச் செய்து விட்டு நன்மையான காரியத்தைத் தொடங்குவது முரணான செயலாகும்.\nஇவ்வாறு நீங்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டு, பிறரிடம் காட்டுவதன் மூலம் அதனைப் பார்க்கக் கூடியவர், என்ன இந்த மனிதர் ஹஜ்ஜுச் செய்து வந்து விட்டேன் என்பதைப் பெருமையடித்துக் கொண்டு திரிகின்றாரே என்று உங்களைத் தவறாகவும் எண்ணக் கூடும். இவ்வாறு பெருமையடிப்பது, உங்களது வழிபாட்டிற்கான கூலியை – நன்மையைப் பாழடித்து விடும். இது நயவஞ்சகர்களது நிலையாகும்.\n3) இன்னும் சிலர் இஹ்ராம் அணிய ஆரம்பித்த பொழுது எதனைத் தங்களுடன் வைத்திருந்தார்களோ, அதாவது காலணிகள், பணம் மற்றும் தேவையான பொருட்களில் எதனை வைத்திருந்தார்களோ அதனை கடைசி வரைக்கும் அணிந்திருப்பது மற்றும் பயன்படுத்துவது. இன்னும் இஹ்ராமை ஆரம்பிக்கும் பொழுது எதனைத் தன்னோடு வைத்திருக்கவில்லையோ அதனைப் பயன்படுத்த மறுப்பது. இது மிகப் பெரும் தவறாகும்.\nஇஹ்ராம் அணிந்திருக்கின்ற நிலையில் உங்களுக்குத் தேவைப்படும் எந்தப் பொருளையும் வாங்கலாம், பிறரிடம் பெற்றுக் கொள்ளலாம், இன்னும் இஹ்ராமைக் கூட மாற்றி அணிந்து கொள்ளலாம். இன்னொரு புதிய இஹ்ராமைக் கூட வாங்கி அணிந்து கொள்ளலாம். அதுபோல அணிந்திருக்கின்ற காலணிகள் தொலைந்து விட்டாலோ அல்லது பழுதாகி விட்டாலோ இன்னொரு காலணிகளை வாங்கி அணிந்து கொள்ளலாம். இவற்றில் எதுவுமே இஹ்ராமையோ அல்லது ஹஜ்ஜையோ பாதித்து விடாது.\nஇஹ்ராம் அணிந்திருக்கின்ற நிலையில் இருக்கக் கூடிய ஆண், எப்பொழுதும் தனது தோள் புஜங்களை இஹ்ராமைக் கொண்டு மறைத்தே வைத்திருக்க வேண்டும். அவ்வாறல்லாமல், தோள் புஜங்கள் தெரிய விட்டுக் கொண்டு இருப்பது தவறாகும். தவாஃபின் ஆரம்ப மூன்று சுற்றுக்களில் மட்டுமே ஒருவருக்கு வலது தோள் புஜம் திறந்திருக்க வேண்டியது சுன்னத்தாகும். அதுதவிர மற்ற நேரங்களில் மூடியே வைத்திருக்க வேண்டும்.\n4) சில பெண் ஹாஜிகள் இஹ்ராம் உடையானது ஒரு குறிப்பிட்ட கலரில் தான் அமைந்திருக்க வேண்டும் என்று நினைப்பது தவறாகும். உதாரணமாக, பச்சை நிறம். பெண்களைப் பொறுத்தவரை, இஹ்ராம் அணிவதற்கு ஒரு குறிப்பிட்ட உடையோ அல்லது நிறமோ அவசியமல்ல. அலங்காரம் செய்யப்பட்ட, இறுக்கமான அல்லது உடலுறுப்புக்களை வெளிக்காட்டும் அளவில் உள்ள உடைகள் தான் அணிவதற்குத் தடை செய்யப்பட்டவைகள். இத்தகைய உடைகளை சாதாரண நாட்களிலும் இன்னும் ஹஜ்ஜின் பொழுது இஹ்ராமாகவும் அணியத் தடை செய்யப்பட்டிருக்கின்றன.\n5) இன்னும் சில பெண்கள் இஹ்ராமின் பொழுது, தங்களது முகத்தை மூடிக் கொண்டிருக்கின்ற துணியை விலக்கி விட்டு விடுகின்றார்கள். இதுவும் தவறானதாகும். ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் அறிவிப்பின்படி, பெண்கள் தங்களது முகத்தை அந்நிய ஆடவர் பார்க்காதிருக்கும் பொருட்டு, மூடியே வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். முகத்தை மூடக் கூடிய துணி, முகத்தை மறைப்பது தவறாக மாட்டாது.\n6) தொடக்கு நிலையில் உள்ள பெண்கள், மீகாத் எல்லைக்கு வந்து விட்ட பிறகு தங்களுக்கு தொடக்கு ஏற்பட்டு விட்டதை கண்டவுடன், நமக்குத் தான் தொடக்காகி விட்டதே, இனி நாம் மீகாத் எல்லையில் இஹ்ராம் மற்றும் நிய்யத் வைக்க வேண்டியதில்லை. இஹ்ராம் மற்றும் நிய்யத் செய்து கொள்வதற்கு தூய்மையான நிலை அவசியமாயிற்றே என்று கருதி, இஹ்ராம் மற்றும நிய்யத் செய்து கொள்ளாமலேயே மீகாத்தைக் கடந்து விடுகின்றார்கள். இது பொதுவாக நடைபெறுகின்ற தவறாகும்.\nமாதாந்திரத் தீட்டானது ஒருத்தி இஹ்ராம் மற்றும் நிய்யத் செய்து கொள்வதற்குத் தடையாக அமையாது. எனவே, மாதாந்திரத் தீட்டுக் கண்ட பெண், மீகாத் எல்லையில் இஹ்ராம் மற்றும் நிய்யத் செய்து கொள்வதோடு, தவாஃப் என்ற வலம் வருதலைத் தவிர ஏனைய ஹஜ்ஜின் அனைத்து கிரியைகளிலும் கலந்து கொள்ள வேண்டும். இது அவளது மாதாந்திரத் தீட்டி நிற்கும் வரைக்கும் இந்த நிலையில் தொடர்ந்திருக்க வேண்டும்.\nஒரு பெண், இஹ்ராம் மற்றும் நிய்யத் செய்யாமல் மீகாத் எல்லையைக் கடந்து விட்டாளென்று சொன்னால், அவள் மீண்டும் மீகாத்திற்குச் சென்று அங்கு வைத்து இஹ்ராம் அணிந்து பின் நிய்யத் செய்து கொண்டு மக்காவிற்குள் பிரவேசிக்க வேண்டும். அவ்வாறில்லா விட்டால், அவள் இதற்குப் பகரமாக ஒரு ஆட்டை பலி கொடுக்க வேண்டும்.\n1) ஹாஜிகளில் பலர் தங்களது கைகளில் ஒரு குறிப்பிட்டதொரு வகை, துஆக்களைக் கொண்ட புத்தகத்தைத் தங்களது கைகளில் வை���்துக் கொண்டிருப்பதைப் பார்க்கின்றோம். குழுவாக வரக் கூடிய மக்கள், இந்தப் புத்தகத்தைப் பார்த்து வாசிக்க, அவரைத் தொடர்ந்து வரக் கூடிய அவரது குழுவினர்கள் உரத்த குரலில் அவர் கூறக் கூடியதைத் திருப்பிச் சொல்லக் கூடியவர்களாக இருப்பார்கள். இது இரு வகைகளில் தவறான செயலாகும். ஏனென்றால் :\nஅவர் எதனைத் துஆக்கள் என்று வாசித்துக் கொண்டிருக்கின்றார்களோ, அதனை தவாஃபின் பொழுது வாசிக்க வேண்டும் என்று சொல்லி இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் காட்டித் தரவில்லை. தவாஃபின் பொழுது கேட்பதற்கான சிறப்பான துஆக்கள் என ஏதுமில்லை.\nகூட்டாகத் துஆக் கேட்பது மார்க்கத்தில் புகுத்தப்பட்டுள்ள நவீனம் அல்லது நூதனச் செயல் (பித்ஆ) ஆகும். ஒவ்வொரு ஹாஜியும் தனக்குத் தெரிந்த துஆக்களை அல்லது தான் விரும்பும் துஆக்களை மிக மெதுவான குரலில் பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும்.\n2) சில ஹாஜிகள் ருக்னுல் யமானி என்ற யமனி முனைக்கு முத்தம் கொடுக்கின்றார்கள். இந்த இடத்தை கைகளினால் தொடாலமே ஒழிய, முத்தமிடக் கூடாது. முத்தமிடுவதற்கென்று உள்ளது ஹஜருல் அஸ்வத் என்ற கறுப்புக் கல் மட்டுமேயாகும். இதனையும் கூட கூட்ட நெரிசலின் காரணமாக இயலாவிட்டால், கைகளினால் தொடுவது அல்லது சைகை செய்து விட்டுக் கடந்து செல்வது தான் நல்லது. எனவே, யமானி முனையைப் பொறுத்தவரை அதனைத் தொடலாமே ஒழிய முத்தமிடக் கூடாது. கூட்டமாக இருந்தால் தொடக் கூட அவசியமில்லை.\n3) இன்னும் சிலர் ஹஜருவல் அஸ்வத் கல்லை முத்தமிட வேண்டும் என்பதற்காக பிறரை இடித்துக் கொண்டும் தள்ளிக் கொண்டும் செல்கின்றார்கள், இவ்வாறு செய்வது பிறரைத் துன்புறுத்துவதாகும். இதனால் பிறர் பாதிக்கப்படலாம் அல்லது பெண்களை இடித்து அல்லது அவர்கள் மீது விழுந்து விடவும் வாய்ப்பு ஏற்பட்டு விடும். இது மிகப் பெரும் தவறான செயலாகும். ஒன்று ஹஜருல் அஸ்வத் கல்லை முடிந்தால் பிறருக்குத் தொந்தரவில்லாமல் அதனை முத்தமிடுவது அல்லது தொடுவது. மேற்கண்ட இரண்டும் இயலாவிட்டால், அதனை நோக்கிச் சைகை செய்வதே மேலானதாகும்.\nஇறைத்தூதர் (ஸல்) அவர்களின் சுன்னாவை நிறைவேற்றுவதற்கு, இஸ்லாம் தடை செய்திருக்கின்றதொரு செயலைச் செய்து விட்டுத் தான் அதனை நிறைவேற்ற வேண்டுமா\nசிலர் ஹஜ் மற்றும் உம்ராவை நிறைவேற்றி விட்டவுடன், தலைமுடிகளில் ச��லவற்றைக் கத்தரித்துக் கொள்வது போதுமென்று நினைக்கின்றார்கள். இது தவறானதாகும். ஒன்று தலைமுடியை முற்றிலும் சிரைத்து மொட்டையடித்துக் கொள்வது அல்லது தலைமுழுவதும் ஒரே அளவில் வெட்டிக் கொள்வது (மிஷின் உபயோகிப்பது). அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான், ''உங்களது தலைமுடியை மழித்துக் கொள்ளுங்கள் அல்லது வெட்டிக் கொள்ளுங்கள்\"\".., இங்கே சில முடிகளை மட்டும் வெட்டிக் கொள்வது என்பது அனைத்து முடிகளையும் வெட்டிக் கொள்வதற்கு ஈடாகாது.\nஈ) அரஃபாத் நிகழக் கூடிய தவறுகள்\n1) அரஃபாத் நுழையக் கூடிய ஒருவர், அரஃபாத்தின் எல்லைகளைக் காண்பிக்கக் கூடிய அறிவிப்புப் பலகைகளைப் பார்க்காமல், எல்லை எதுவென்றே தெரியாமல் நின்று கொண்டிருக்கின்றார்கள். அதாவது, அவர்கள் அராஃபாவுக்கும் வெளியே சில போது நின்று கொண்டிருக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். இந்த நிலையில் இருக்கக் கூடிய ஒருவரது ஹஜ் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக மாட்டாது. எனவே, ஹாஜிகள் இதில் அதிகக் கவனம் செலுத்தி, தாங்கள் நின்று கொண்டிருப்பது அரஃபாவின் எல்லைகள் தானா என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள வேண்டும்.\n2) சிலர் தாங்கள் நின்று கொண்டிருக்கக் கூடிய இடத்திலிருந்து அரஃபா குன்றைத் தங்களது கண்களால் பார்க்க வேண்டும் என்று விரும்புவதோடு, இன்னும் சிலர் தங்களை வருத்திக் கொண்டு அரஃபா மலைமீது ஏறக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். இது தேவையான செயலல்ல. அவர் நின்று கொண்டிருக்கின்ற அரஃபா எல்லையே அவரது ஹஜ்ஜைப் பூர்த்தி செய்வதற்குப் போதுமானதாகும். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : ''முழு அரஃபாவுமே நிற்பதற்கான எல்லைகள் தாம்\"\". இன்னும் சிலர் கஃபாவை முன்னோக்கித் தொழுவது போல, அரஃபா மலையை முன்னோக்கக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். இதுவும் தவறானதாகும். கஃபாவை மட்டுமே தொழுகைக்கு முன்னோக்க வேண்டும்.\n3) இன்னும் சிலர் சூரிய அஸ்தமனத்திற்கு முன்பாகவே அரஃபாவை விட்டும் கிளம்பி விடுகின்றார்கள். அரஃபாவை விட்டுக் கிளம்புவது என்பது, சூரிய அஸ்மனத்திற்குப் பின்பு தான் நடைபெற வேண்டும். அவ்வாறு அஸ்தமனத்திற்கு முன்பாகக் கிளம்பக் கூடியவர்கள், ஹஜ்ஜின் முக்கியமானதொரு கிரியை விட்டு விட்ட குற்றத்திற்கு ஆளாவதோடு, அதற்காக அவர் ஒரு ஆட்டைப் பலியிட வேண்டும், இன்னு��் பாவ மன்னிப்பும் கோர வேண்டும். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், சூரிய அஸ்தமனம் வரைக்கும் அரஃபாவில் தங்கி இருக்கின்றார்கள். ஹஜ்ஜின் கிரியைகளிம் போது, இவ்வாறே நடந்து கொள்ளும்படி தனது தோழர்களுக்கும் அவர்கள் ஏவியும் உள்ளார்கள்.\nஉ) முஸ்தலிஃபாவில் நிகழக் கூடிய தவறுகள்\nமுஸ்தலிஃபாவை அடைந்தவுடன், அங்கு மஃக்ரிப் மற்றும் இஷாத் தொழுகைகளை சேர்த்துத் தொழுது விட்டு, மறுநாள் சூரிய உதயம் வரைக்கும் அங்கு தங்கியிருக்க வேண்டும். சூரிய உதயத்திற்கு முன்பாக தங்களுக்குத் தேவையான துஆக்களைச் செய்து கொள்ள வேண்டும். அதனையடுத்து மினாவை நோக்கிச் செல்ல வேண்டும். ஹாஜிகளில் பெண்கள், குழந்தைகள் மற்றும் இயலாத வயோதிகர்கள் இன்னும் இத்தகையவர்களைக் கவனிக்கும் நிலையில் உள்ளவர்கள், நடுஇரவுக்குப் பின் மினாவுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.\nமுஸ்தலிஃபாவில் தங்கியிருக்கக் கூடிய ஒருவர் தான் முஸ்தலிஃபாவுக்கான எல்லைக்குள் தான் தங்கியிருக்கின்றோமா என்பதைப் பற்றி அறிந்து கொள்ளாமலேயே தங்கி இருக்கக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். இன்னும் சிலர் நடு இரவுக்கு முன்பதாகவே முஸ்தலிஃபாவை விட்டும் கிளம்பி, மினாவுக்குச் செல்;லக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். இது தவறான நடைமுறையாகும்.\nஇத்தகையவர்கள், ஹஜ்ஜின் கிரியைகளில் குறைகளில் ஒன்றை விட்டு விட்ட குற்றத்திற்காக ஒரு ஆட்டைப் பரிகாரமாகப் பலியிட வேண்டும். அதற்காக பாவ மன்னிப்புக் கோரவும் வேண்டும்.\nஊ) ஜமராத்தில் நிகழக் கூடிய தவறுகள்\nஹஜ்ஜின் பொழுது ஜம்ராக்களின் மீது (ஷைத்தானிற்கு) கல் எறிவது முக்கியமான நடைமுறையாகும். இந்த கிரியையானது முஸ்தலிபாவிலிருந்து இயலாதவர்களும் பெண்களும் கிளம்பி வந்து துல்ஹஜ் 11ன் அதிகாலை, இன்னும் மற்றவர்களுக்கான மதிய வேளையான 11ம் நாள் மற்றும் 12, 13ம் நாள்களில் கல் எறிய வேண்டியது அவசியமாகும். இருப்பினும் இதில் சிலர் தவறிழைத்து விடுகின்றார்கள். அதாவது,\n1) முஸ்தலிபாவில் இருந்து கிளம்பக் கூடியவர்கள் நடு இரவு தாண்டுவதற்கு முன்பாக வந்து மினாவில் உள்ள மூன்று ஜம்ரத்களிலும் கல்லெறிவது அல்லது அதனை அடுத்து வரக் கூடிய 11 ம் நாளின் மதிய வேளை தாண்டுவதற்கு முன்பாக கல்லெறிந்து விடுவது, ஆகிய தவறுகளைச் செய்து விடுகின்றார்கள். ஒன்று இதனை அந்தக் குறிப்பிட்ட நிர்ணயிக்கப்பட்ட நேரத்திலே தான் செய்ய வேண்டுமே ஒழிய, எந்த நேரத்திலும் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்றிருக்கக் கூடாது. தொழுகையை அதனதற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் தான் தொழ வேண்டுமே ஒழிய, நாமே தீர்மானித்திருக்கின்ற ஒரு நேரத்தில் தொழ முடியாதே.. இதைப் போலவே நிர்ணயிக்கப்பட்டிருக்கின்ற நேரத்தில் தான் அதனதன் கிரியைகளைச் செய்ய வேண்டும்.\n2) இன்னும் சிலர், ஜம்ரத்க்களினைக் கல்லெறியும் பொழுது வரிசைக் கிரமமாகச் சென்று எறிய வேண்டுமே என்றில்லாமல், தாங்கள் நினைத்தபடி கல்லெறிந்து விட்டு வந்து விடுகின்றார்கள். அதாவது முதலில் சின்ன ஜம்ரத்தையும், பின் நடு ஜம்ரத் இறுதியாக கடைசியில் உள்ள பெரிய ஜம்ரத்திற்கும் கல்லெறிய வேண்டும். இந்த வரிசைக்கிரமம் தவறி, கல்லெறியக் கூடாது.\n3) இன்னும் சிலர் தூரத்தில் நின்று கொண்டு கல்லெறிகின்றார்கள். இதனால் கல் விழக்கூடிய தொட்டியினுள் விழாமல் கல் தொட்டியை விட்டும் வெளியே விழுந்து விடுகின்றது. இவ்வாறு எறிவதானது கல்லெறிவதற்குண்டான நிபந்தனையைப் பூர்த்தி செய்யாது. இது அறியாமையும், பொடுபோக்குத் தனம் அல்லது கவனமின்மையின் காரணமாக நிகழக் கூடியதாகும்.\n4) இன்னும் சிலர் முதல் நாள் கல்லெறிவதுடன், இரண்டாம் மற்றும் மூன்றாம் நாளுக்கான கல்லையும் எறிந்து விட்டு, பொருளாதார வசதி மற்றும் இயலாமை காரணமாக, தங்களது இருப்பிடங்களுக்கு அல்லது நாடுகளுக்குத் திரும்பக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். இன்னும் சிலர் தங்களுக்காக யாரையாவது கல்லெறிய நியமித்து விட்டுச் சென்று விடுகின்றார்கள். இது ஒரு விளையாட்டுத் தனமான செயலாகும். இவ்வாறு செய்வதன் காரணமாக ஷைத்தான் இத்தகையவர்களை வழிகெடுத்து விட்டான்.\nமிகுந்த பொருட்செலவு, கஷ்டம், உடல் உழைப்பு ஆகியவற்றை மேற்கொண்டு பல மைல்களுக்கும் அப்பால் இருந்து ஹஜ் செய்ய வரக் கூடியவர்கள், ஆக அதிகபட்சமான அனைத்து கிரியைகளையும் முடித்து விட்டு, இன்னும் சில ஒன்றிரண்டு நாட்கள் இருந்து ஹஜ்ஜின் மீதிக் கிரியைகளையும் நிறைவாகச் செய்து விட்டுச் செல்வதனை விட்டு விட்டும், பயண தவாஃபை அதற்குரிய நேரம் வருவதற்கு முன்பாகவே நிறைவேற்றி விட்டும் செல்வது, இவ்வாறு செய்யக் கூடியவர்கள் தங்களது பயணத்திற்குத் தேவையான அளவு பண வசதியைப் பெற்றிருக்கவும் இல்லை, இன்னும் அதிகமான கஷ்டம் மற்றும் சிரமத்திற்குத் தங்களை ஆளாக்கிக் கொண்டதோடு, இவர்கள் ஹஜ்ஜையும் முழுமையாக நிறைவேற்றவும் இல்லை என்பது எவ்வளவு வருத்தத்திற்குரியது.\n5) இன்னும் சில ஹாஜிகள் மினாவில் தரித்திருப்பதை தவறாகக் கணக்கிட்டு விடுகின்றார்கள். 10 ஆம் நாளும், 11ம் நாளும் என்று எண்ணிக் கொண்டு, 11 ஆம் நாள் அன்று கிளம்பி விடுகின்றார்கள். இது தவறானது. ஏனென்றால், மினாவில் தரித்திரிப்பது என்பது 10 நாளைத் தொடர்ந்து வரக் கூடிய 11 மற்றும் 12 ம் நாளாகும். எனவே, 11 மற்றும் 12 ஆகிய இரண்டு நாட்கள் அல்லது 11, 12, 13 ஆகிய மூன்று நாட்கள் தங்கி, ஜம்ரத்களுக்கு கல்லெறிந்து விட்டுச் செல்வது சிறப்பானதாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajinifans.com/review/m_mugam.php", "date_download": "2019-08-26T09:00:07Z", "digest": "sha1:SWFPNVLVAGXNI5VN4STMNPRJHFSMWNYY", "length": 15182, "nlines": 163, "source_domain": "rajinifans.com", "title": "Moondru Mugam (1983) - Rajinikanth Movie Review - Rajinifans.com", "raw_content": "\nரஜினிகாந்த் மூன்று வேடங்களில் நடித்த \"மூன்று முகம்'', அவருடைய முழுத் திறமையையும் வெளிப்படுத்தியது.\nகுறிப்பாக, அலெக்ஸ் பாண்டியன் என்ற போலீஸ் அதிகாரி வேடத்தில் மிடுக்காகவும், கம்பீரமாகவும� பேசி எல்லோரையும் பிரமிக்க வைத்தார்.\nஆர்.எம்.வீரப்பனின் \"சத்யா மூவிஸ்'' தயாரித்த சூப்பர் ஹிட் படம் இது. கதையை பீட்டர் செல்வகுமார் எழுத, ஆர்.எம்.வி. திரைக்கதை அமைத்தார். பிறகு செல்வகுமார் வசனம் தீட்டினார். ஏ.ஜெகந்நாதன் டைரக்ட் செய்தார்.\nதிருப்பங்களும், நெஞ்சைத் தொடும் சம்பவங்களும் நிறைந்த படம் \"மூன்று முகம்.''\nநேர்மையும், கண்டிப்பும் நிறைந்த போலீஸ் \"டி.எஸ்.பி'' அலெக்ஸ் பாண்டியன், தனது எல்லைக்குள் நடமாடும் கள்ளச்சாராய கோஷ்டிகளை களையெடுக்கிறார். இதனால் லட்சக்கணக்கில் நஷ்டத்தை சந்திக்கும் கள்ளச்சாராய கும்பலின் தலைவன் (செந்தாமரை) டி.எஸ்.பி.யை கொல்ல முடிவெடுக்கிறான். அதற்கான தருணத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறான்.\nஅலெக்ஸ் பாண்டியன�ன் மனைவி ராஜலட்சுமி நிறைமாத கர்ப்பிணி. பிரசவ வலி எடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகிறா��. மனைவியை பார்க்க ஆஸ்பத்திரி வரும் வழியில் அலெக்ஸ் பாண்டியனுக்கு போன் வருகிறது. போனில் பேசிய பெண், ஒரு பாழடைந்த பங்களாவில் தன்னை அடைத்து வைத்து சித்ரவதை செய்கிறார்கள்'' என்று பதட்டமாய் கூறியவள், தான் கடத்தி வைக்கப்பட்டிருக்கும் ப��்களா இருக்கும் இடத்தையும் கூறி தன்னைக் காப்பாற்ற வரும்படி கதறுகிறாள்.\nஇந்தப் போனுக்குப் பின்னணியில் தன்னை கொல்ல வகுக்கப்பட்டிருக்கும் சதித்திட்டம் பற்றி அறியாத அலெக்ஸ் பாண்டியன், தனியாளாய் அந்த பங்களாவுக்குள் போகிறார். அவருக்காக காத்திருந்த சாராயக்கும்பலின் தலைவனும், அவனது அடியாட்களும் அலெக்ஸ் பாண்டியனை தாக்கி கொன்று விடுகிறார்கள்.\nஅலெக்ஸ் பாண்டியன் இறந்த அதே நேரத்தில் அவரது மனைவிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றன. இரண்டுமே ஆண் குழந்தைகள்.\nகுழந்தை பிறந்த அதே நேரம் `ஜன்னி' வந்து தாயும் உயிர் விடுகிறாள்.\nபிரசவத்துக்கு துணையாக வந்த அலெக்ஸ் பாண்டியனின் தாயார் சகாயமேரி, மகன் - மருமகள் இருவரும் ஒரே நேரத்தில் இறந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைகிறார். குழந்தைகளை வைத்துக்கொண்டு செய்வதறியாது திகைக்கிறாள்.\nஅதே ஆஸ்பத்திரியில் பணக்காரர் ஒருவரின் மனைவியும் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறாள். அவளுக்கு ஏற்கனவே இரண்டு முறை குழந்தை இறந்தே பிறந்ததால், இம்முறையாவது குழந்தை உயிருடன் பிறக்கவேண்டுமே என்ற கவலை. ஆனால் இம்முறையும் குழந்தை இறந்தே பிறக்க, அது தெரியாமல் அவள் மயக்க நிலையில் இருக்கிறாள்.\nசகாயமேரியிடம் இருக்கும் இரட்டைக் குழந்தைகளில் ஒன்றை பணக்காரர் கேட்கிறார். தனது குழந்தை உயிருடன் இருக்கிறது என்று தெரிந்தால் மட்டுமே மனைவியை உயிரோடு பார்க்க முடியும் என்று கண்களில் நீர் மல்க அவர் சொன்னதால், இரண்டு ஆண் குழந்தைகளில் ஒன்றை பணக்காரரிடம் சகாயமேரி கொடுக்கிறாள்.\nசகாயமேரியின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு, அவளிடம் இருக்கும் மற்றொரு குழந்தையை வளர்க்க மாதந்தோறும் பணம் அனுப்பி வைக்கிறார்.\nசகாயமேரியின் பொறுப்பில் வளரும் குழந்தை `ஜான்' என்ற பெயரிலும், பணக்காரரிடம் வளரும் குழந்தை `அருண்' என்ற பெயரிலும் வளர்கிறார்கள். ஜான் அதிரடி, அடிதடி, ஜாலி என்று உருவாக, அருண் மேற்படிப்புக்காக அமெரிக்கா போகிறான்.\nபடிப்பை முடித்து ஊருக்கு வரும் அருண் தனது 25-வது பிறந்த நாளை தடபுடலாக கொண்டாடுகிறான். இந்த விழாவுக்கு கள்ளச்சாராய தலைவனின் அடியாளாக இருந்து இப்போது தொழிலதிபர் அந்தஸ்தில் இருக்கும் சங்கிலிமுருகனும் அழைக்கப்பட்டு இருக்கிறார்.\nபிறந்த நாள் `கேக்'கை வெட்ட அருண் கத்தியை க���யில் எடுக்கும்போது, கேக்கில் ஒரு காட்சி அருண் கண்ணுக்கு தெரிகிறது. அலெக்ஸ் பாண்டியனை கள்ளச்சாராய கும்பலின் தலைவன் செந்தாமரை கத்தியால் குத்துவதாக விரியும் அந்தக் காட்சியை பார்த்த அருண், ஆவேசமாகிறான். தொழிலதிபர் சங்கிலிமுருகனின் சட்டையைப் பிடித்து இழுத்து உலுக்கியவன், \"எங்கேடா உங்க பாஸ்\nஇந்த தகவல் செந்தாமரைக்குப்போக, அவர் துப்பறிந்து அலெக்ஸ் பாண்டியன் சாய லில் இருக்கும் அருண், பணக் காரரின் மகனல்ல, அலெக்ஸ் பாண்டியனின் மகனே என்பதை அறிந்து கொள்கிறார். இதனால் அவனையும் கொன்றுவிட திட்டம் தீட்டுகிறார். இதற்குள் அருணுக்கும் தனக்குள் தோன்றிய அந்த திடீர் உணர்வுக்கு விடை கிடைக்கிறது. தங்கள் அலுவலக பொறுப்பை மேற்கொள்ளும் அருண், சகாயமேரி என்ற பெண்ணுக்கு தனது அப்பா மாதாமாதம் பணம் அனுப்பி வரும் தகவலை தெரிந்து கொள்கிறான். அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளும் பொருட்டு சகாயமேரியின் இருப்பிடம் வருகிறான். அங்கே வந்த பிறகுதான், அலெக்ஸ் பாண்டியனுக்கு பிறந்த இரண்டு குழந்தைகளில் தானும் ஒருவன் என்ற உண்மை தெரியவருகிறது.\nஇரட்டை சகோதரர்கள் தங்கள் தந்தையை கொன்ற செந்தாமரை கும்பலை பழிவாங்க புறப்படுகிறார்கள். இதில் ஜான் முந்திக்கொண்டு, கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்த செந்தாமரையின் ஆட்களை வெறியுடன் கொல்கிறான். விபரீதம் உணர்ந்த செந்தாமரை, தன்னைக் காப்பாற்றிக்கொள்ள ஜானை கத்தியால் குத்தி சாய்க்கிறார். அந்தக் கத்தியை பிடுங்கி செந்தாமரையின் வயிற்றில் கத்தியை பாய்ச்சுகிறான் ஜான்.\nசெந்தாமரை உயிரை விட்டுவிட, குற்றுயிராய் கிடக்கும் ஜானை தனது மடி ம�து தூக்கி வைத்து கதறுகிறான் அருண். தனது தந்தையை கொன்ற கும்பலை பழிதீர்த்த நிம்மதியில், தம்பி அருணின் மடியில் உயிரை விடுகிறான், ஜான்.\nமூன்று வேடங்களில் நடித்த ரஜினிக்கு இரண்டு ஜோடிகள். அலெக்ஸ் பாண்டியனுக்கு ராஜலட்சுமி, அருணுக்கு ராதிகா. ஜானுக்கு ஜோடி இல்லை.\nவேகமும், விறுவிறுப்பும் நிறைந்த இந்தப்படம் மகத்தான வெற்றி பெற்றது. மூன்று வேடங்களையும், வெகு எளிதாக ஊதித்தள்ளி, ரசிகர்களைக் கவர்ந்தார், ரஜினி.\nஇந்தப் படத்துக்கு இசை அமைத்தவர்கள் சங்கர்-கணேஷ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archivioradiovaticana.va/storico/2017/09/23/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E2%80%99/ta-1338691", "date_download": "2019-08-26T09:01:49Z", "digest": "sha1:TDYA232BMB46HGD57CT4D5WIVPG3U7Y2", "length": 3773, "nlines": 10, "source_domain": "www.archivioradiovaticana.va", "title": "'உலக நாடுகளின் குடும்பத்தில் வத்திக்கான்’", "raw_content": "\n'உலக நாடுகளின் குடும்பத்தில் வத்திக்கான்’\nசெப்.23,2017. மனித சமுதாயத்திற்கென திருப்பீடம் தன் அரசியல் வழிமுறைகள் வழியே சாதித்துள்ளவை குறித்து, இவ்வெள்ளியன்று வெளியிடப்பட்ட ஒரு நூலுக்கு, தன் பாராட்டுக்களை வெளியிட்டார், திருப்பீடச் செயலர், கர்தினால், பியெத்ரோ பரோலின்.\n2002ம் ஆண்டு முதல், 2016ம் ஆண்டு முடிய, 14 ஆண்டுகள் ஐ.நா. அவையில், திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றிய பேராயர், சில்வானோ தொமாசி அவர்கள், 'உலக நாடுகளின் குடும்பத்தில் வத்திக்கான்’ என்ற தலைப்பில் எழுதியுள்ள நூலின் வெளியீட்டு விழாவில், கர்தினால் பரோலின் அவர்கள் இவ்வாறு உரையாற்றினார்.\nஅரசியல் அரங்கத்தில், திருப்பீடத்தின் முக்கிய அக்கறைகளான, அமைதி, மனித உரிமைகள், வளர்ச்சி, புலம்பெயர்தல், கல்வி, தொழில், புதிய கண்டுபிடிப்புக்கள், தகவல் தொடர்பு, அனைத்துலக ஒத்துழைப்பு ஆகியவை குறித்து இந்நூல் பேசுகிறது என்று, கர்தினால் பரோலின் அவர்கள், தன் உரையில் சுட்டிக்காட்டினார்.\nதுவக்கத்திலிருந்தே, ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாக உழைத்துவரும் திருஅவை, பொதுநலனை மனதில் கொண்டு, அமைதிப் பேச்சுவார்த்தைகளில் இடையீட்டாளராகவும் செயல்பட்டு வந்துள்ளது என்பதை, கர்தினால் பரோலின் அவர்கள் எடுத்துரைத்தார்.\nவர்த்தக, இராணுவ, அல்லது, அரசியல் நலன்களைத் தேடிச்செல்லும் தேவை, திருப்பீடத்திற்கு இல்லை என்பதால், மனித சமுதாயத்தின் பொதுநலனுக்கு உழைப்பது, திருப்பீடத்திற்கு எளிதாக உள்ளது என்றும் குறிப்பிட்டார், திருப்பீடச் செயலர், கர்தினால் பரோலின்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=512083", "date_download": "2019-08-26T10:33:19Z", "digest": "sha1:IGLXELAQ432LR7NP3DPFYR545UX3VIQR", "length": 7962, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐசரி கணேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜர் | Isari Ganesh to appear in Madras High Court - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌���ிட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐசரி கணேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜர்\nசென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐசரி கணேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜரானார். நடிகர் சங்க தேர்தல் வழக்கில் தலையிட்டதாக ஐசரி கணேஷ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. நடிகர் விஷால் தொடர்ந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டாம் என்று நீதிபதியை அணுகியதாக புகார் அளிக்கப்பட்டது.\nநீதிமன்ற அவமதிப்பு ஐசரி கணேஷ் சென்னை உயர் நீதிமன்றம் ஆஜர்\nகாஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே மர்மப்பொருள் வெடித்த இடத்தில் மேலும் ஒரு வெடிகுண்டு சிக்கியது\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: 5 நாள் விசாரணை முடிந்த நிலையில் ப.சிதம்பரம் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்\nஆவடியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழப்பு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் விசாரணை காவலை மேலும் நீட்டிக்க மனுதாக்கல் செய்ய சிபிஐ திட்டம்\nமலேசியாவில் இருந்து விமானம் மூலம் கடத்திவரப்பட்ட ரூ.2.5 கோடி மதிப்பிலான 6.5 கிலோ தங்கம் பறிமுதல்\nசிலை உடைப்புக்கு தனிச் சட்டம் இயற்ற உத்தரவிட முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்\nஎம்.பி.பி.எஸ்.கலந்தாய்வில் பங்கேற்ற 126 வெளிமாநில மாணவர்கள் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு\nகார்த்திக் சிதம்பரம் உரிமையாளராகவோ, பங்குதாரராகவோ இல்லாத நிறுவனங்களை தொடர்புபடுத்தியுள்ளனர்: கபில்சிபல் வாதம்\nசேலம் மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையம் அருகே ரூ.2 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பைகள் , பொருட்கள் பறிமுதல்\nபிரான்ஸ் பியாரிட்ஸில் நடைபெறும் ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு\nமதுராந்தகம் அருகே அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை தாக்கி 5-ம் வகுப்பு மாணவி காயம்\nவேதாரண்யத்தில் இயல்பு நிலை திரும்பியது: தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன் பேட்டி\nமேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு\nநடிகர் சூர்யா நடித்துள்ள காப்பான் திரைப்படத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nமுழங்கால் மூட்டு வலி... நாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\nநாட்டுப்புற நடனத்தில் புதிய உலக சாதனை படைத்த மெக்ஸிகோ: சுமார் 900 கலைஞர்கள் பங்கேற்பு.. புகைப்படங்கள்\nசூடானில் பெய்து வரும் கனமழையால் மூழ்கிய கிராமங்கள்: வெள்ளத்தில் சிக்கி 62 பேர் உயிரிழந்ததாக தகவல்\nபோர்க்களமாக மாறிய ஹாங்காங்: போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையிடையே கடும் மோதல்... புகைப்படங்கள்\n26-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?page=4&s=%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF&si=2", "date_download": "2019-08-26T10:08:13Z", "digest": "sha1:ODVJJZBWY2YQ5RPAFDGU7WTAPYLMRFK4", "length": 19674, "nlines": 335, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Kalki books » Buy tamil books online » Page 4", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- கல்கி - Page 4\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஅமரர் கல்கியின் சங்கீத விழாக்கள்\n1941 -ஆம் வருஷத்தில் கேட்டை மூட்டை, செவ்வாய்க் கிழமை எல்லாம் சங்கீத விழாவுக்குச் சேர்ந்து கொண்டன. ரங்கூனில் ஜப்பான் குண்டு போட்டது. செம்மங்குடியும் மசிரியும் கச்சேரி செய்ய முடியாமற் போனது. ஸ்ரீ கே.வி. கிருஷ்ணசாமி ஐயரின் தமையனார் காலஞ் சென்றதின் காரணமாக [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : கல்கி (Kalki)\nபதிப்பகம் : சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)\nஅமரர் கல்கியின் பாங்கர் வினாயகராவ்\nஇருப்பதிரண்டு வருஷங்களுக்கு முன்னால் ஈரோட்டுமாநகரின் வீதியில் ஒரு ஜட்கா வண்டியில் நமது முன்னுரை இருக்கும். வானத்தில் சந்திரனும் நட்சத்திரங்களும் கீழ் நோக்கிய வண்ணம் இருந்தன. வீதியில் ஜனங்கள் அங்கு மிங்கும் நோக்கிய வண்ணம் நடமாடிக் கொண்டிருந்தார்கள். சிலசமயம் அவர்களுடைய பார்வை நமது [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : கல்கி (Kalki)\nபதிப்பகம் : சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)\nஅமரர் கல்கியின் பார்த்திபன் கனவு படங்களுடன்\nபொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு முதலான புதினங்கள் மூலம் தமிழ் வாசகர்கள் மத்தியில் சிம்மாசனம் இட்டு அமர்ந்தவர் அமரர் கல்கி. இன்றைய எழுத்தாளர்கள் பலரின் ஆதர்சமாக திகழ்பவர் கல்கி. [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : கல்கி (Kalki)\nபதிப்பகம் : சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)\nகல்கியின் காவிய நாயகன் பார்த்தீபன் தேசம் முழுவதையும் ஒரு குடைக்குள் கொண்ட�� வர விரும்புகிறான் அவனின் கனவு நிறைவேறியதா என்பதுதான் இக்கதை. கதை முழுவதும் காட்சி அமைப்புகள் நம்மை அந்த காலத்திற்கு அழைத்துச் சென்று அவர்களோடு வாழ்ந்த அனுபவத்தை நமக்கு கொடுக்கிறது. [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : கல்கி (Kalki)\nபதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)\nகல்கியின் சிறுகதைகள் இரண்டாம் பாகம்\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nஎழுத்தாளர் : கல்கி (Kalki)\nபதிப்பகம் : ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : கல்கி (Kalki)\nபதிப்பகம் : சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : கல்கி (Kalki)\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\nஎழுத்தாளர் : கல்கி (Kalki)\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\nநாட்டுக்கு ஒரு புதல்வர் ராஜாஜி - Naattukku Oru Puthalvar Rajaji\nசிறையிலிருந்த மகாத்மாவை ராஜாஜி கண்டு பேசினார். ஜனாப் ஜின்னாவைக் கண்டு பேசி ஒரு நியாயமான ஒப்பந்தத்தைத் தயாரிக்க, மகாத்மா ராஜாஜிக்கு அதிகாரம் அளித்தார். ராஜாஜி ஜனாப் ஜின்னாவைக் கண்டு பேசினார். ஜனாப் ஜின்னா கொம்பில் ஏறிக்கொண்டார். ராஜாஜியின் நியாயமான யோசனைகளுக்கு அவர் [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nபதிப்பகம் : சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)\nவகை : நாவல் (Novel)\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஅமரர் கல்கி - - (30)\nகல்கி கிருஷ்ணமூர்த்தி - - (1)\nகல்கி பதிப்பகம் - - (2)\nகல்கி ராஜேந்திரன் - - (5)\nதிருநங்கை கல்கி - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம் […] நெடுஞ்சாலை நாவல் […]\nஇதையெல்லாம் நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்… – One minute One book […] want to buy : http://www.noolulagam.com/product/\nகிருஷ்ணப்பருந்து […] கிருஷ்ணப்பருந்து வாங்க […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nநில்லாமல், su. venkatesan, இரமணி, மதன காமராஜன், விஜய்காந்த், செய்தல், சிறுவர்கள் கதைகள், the professional, PTA, இரா சுப்பையா, கோபுர க, பெரிய கடவுள், DATA BASE, கறுப்பின, லிவர்\nஈராக் மெசபடோமியாவிலிருந்து சதாம்உசேன் வரை நாடுகளின் வரலாறு 1 -\nசிவகாமியின் சபதம் (பாகம் 2) -\nஅகிலம் போற்றும் அறிஞர் அண���ணா -\nஅறிஞர் அண்ணாவின் மாவீரன் நெப்போலியன் -\nதொழில் முனைவோர் வளர்ச்சிக்குத் தேவையான யோசனைகள் - Thozhil Munaivor Valarchikku Thevaiyaana Yosanaigal\nஇன்றே இங்கே இப்பொழுதே - (ஒலிப் புத்தகம்) - Indre Inghe\nவிலங்குகள் 1000 தகவல் -\nரேஷன் கார்டு முதல் சொத்து வாங்குவது வரை எப்படி விண்ணப்பிப்பது, பெறுவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Jaren", "date_download": "2019-08-26T09:24:36Z", "digest": "sha1:UOQQXZ6C3PJFQIVTARYTVQULE475AVKX", "length": 3607, "nlines": 30, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Jaren", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 3.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: - ஹீப்ரு பெயர்கள் - பெரு இல் பிரபலமான பெயர்கள் - எக்குவடோர் இல் பிரபலமான பெயர்கள் - 2001 ல் புகழ்பெற்ற 1000 அமெரிக்க பெயர்கள் - 2007 ல் புக ழ்பெற்ற1000 அமெரிக்க பெயர்கள் - 1999 ல் புகழ்பெற்ற 1000 அமெரிக்க பெயர்கள் - 1998 ல் புகழ்பெற்ற 1000 அமெரிக்க பெயர்கள் - 2004 ல் புகழ்பெற்ற 1000 அமெரிக்க பெயர்கள் - 2003 ல் புகழ்பெற்ற 1000 அமெரிக்க பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Jaren\nஇது உங்கள் பெயர் Jaren\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mediahorn.news/category/trending/", "date_download": "2019-08-26T09:10:57Z", "digest": "sha1:JDP76BMR2J3LD33USYRCNIBU5LHFS23F", "length": 11810, "nlines": 80, "source_domain": "mediahorn.news", "title": "Trending – Mediahorn.News", "raw_content": "\nஇந்தியா- பாக்., இடையே பதற்றம்\nபுதுடில்லி : காஷ்மீரில் 370 சட்டப்பிரிவை இந்தியா ரத்து செய்ததை அடுத்து இந்தியா- பாக்., இடையே பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில் லடாக்கை ஒட்டிய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் போர் விமானங்களை குவித்து வருகிறது. லடாக்கை ஒட்டிய பகுதியில் ஸ்கர்து விமான தளத்தில் போர் கருவிகளை, 3 சி-130 ரக போக்குவரத்து விமானங்களைக் க���ண்டு பாகிஸ்தான் விமானப்படை குவித்து வருகிறது. எல்லைப் பகுதியில் பாக்.,ன் நடவடிக்கைகளை இந்திய அமைப்புக்கள் தீவிரமாக கண்காணித்து…\nஉயிரை கொடுத்தாவது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம் – அமித்ஷா ஆவேசம்\nகடுமையான எதிர்ப்புகளுக்கிடையே நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று கூடியது. நேற்று மாநிலங்களவையில் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மீது மக்களவையில் அமித்ஷா காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா தாக்கல் செய்தார். மாநிலங்களவையில் மறுசீரமைப்புக்கு ஆதரவாக 125 பேரும் எதிராக 61 பேரும் வாக்களித்தனர். மக்களவையில் அமித்ஷா பேசியதாவது:- காஷ்மீர் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது . ஜம்மு காஷ்மீர்…\nமுதன் முதலாக சந்திரயான்-2 விண்கலம் பூமியை படம் எடுத்து அனுப்பியது\nசந்திரனை பற்றி ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான்-2 என்ற விண்கலத்தை ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து கடந்த மாதம் 22-ந் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. தற்போது சந்திரயான்-2 விண்கலம் பூமியை நீள்வட்ட பாதையில் சுற்றி வருகிறது. விண்கலத்தின் செயல்பாட்டை பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி விஞ்ஞானிகள் கண்காணித்து வருவதுடன், அதன் சுற்றுவட்ட…\nஅத்திவரதரை தரிசிக்க 30வது நாளாக அலைமோதும் கூட்டம்; இன்று, இளம் நீல நிற பட்டாடையில் காட்சி\nகாஞ்சீபுரத்தில் அத்திவரதர் வைபவத்தின் 30ம் நாளான இன்று, இளம் நீல நிற பட்டாடையில், செண்பகப்பூ மற்றும் மல்லிகைப்பூ மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு தரிசனம் அளித்து வருகிறார். சயன கோலத்தில் தரிசனம் அளிப்பது , நாளையுடன் நிறைவடைவதால், பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. அதிகாலை, நான்கு முப்பது மணிக்கு நடை திறக்கப்பட்டதும், அங்கு காத்திருந்த பக்தர்கள், ஒரு மணி நேரத்தில் தரிசனம் செய்ததாக தெரிவித்தனர். தொடர்ந்து 60 ஆயிரம் பக்தர்கள் காத்திருக்கிறார்கள். நாளை மறுநாள்…\nடோக்கியோ ஒலிம்பிக் சோதனை போட்டிக்கான ஆக்கி பெண்கள் அணி அறிவிப்பு\nஆகஸ்ட் 17 முதல் 21 வரை நடைபெறவிருக்கும் டோக்கியோ ஒ���ிம்பிக் சோதனை போட்டிக்கான 18 உறுப்பினர்களைக் கொண்ட இந்திய பெண்கள் ஆக்கி அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜப்பானின் கிரோஷிமாவில் நடந்த எஃப்ஐஎச் மகளிர் தொடர் இறுதிப் போட்டியில் பங்கேற்ற அணியுடன் இந்த அணி கிட்டத்தட்ட ஒத்துள்ளது. தலைமை பயிற்சியாளர் ஸ்ஜோர்ட் மரிஜ்நெத்தே இரண்டு மாற்றங்களைத் செய்து உள்ளார். அணியில் சுனிதா லக்ரா மற்றும் ஜோதி ஆகியோருக்கு பதிலாக ஷர்மிளா தேவி…\nகாஷ்மீர் விவகாரத்தில் பிற நாட்டு தலையீட்டை இந்தியா விரும்பவில்லை-மத்திய அமைச்சர் விளக்கம்\nஇந்தியா, பாகிஸ்தான் இடையேயான காஷ்மீர் பிரச்சினைக்கு மத்தியஸ்தம் செய்யத் தயார் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் விவகாரத்தால், பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்துவந்த ராணுவ நிதியுதவியை அதிபர் டிரம்ப் நிறுத்திவைத்துள்ள நிலையில், இருதரப்பு உறவை மேம்படுத்தும் நோக்கில் இம்ரான் கான் அமெரிக்கா சென்றார். தலைநகர் வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை…\nமத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு\nதமிழகத்தின் துணை முதலமைச்சரும் மாநில நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றுள்ளார். நேற்று அவர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்திருந்தார். இந்நிலையில், இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அவர் சந்தித்தார். நிதி அமைச்சகம் அமைந்துள்ள டெல்லி நார்த் பிளாக்கில் உள்ள நிர்மலா சீதாராமனின் அலுவலகத்தில் இச்சந்திப்பு நடந்தது. அப்போது தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை விரைந்து வழங்கக் கோரும் கோரிக்கை மனுவை நிர்மலா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2017/04/15/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2019-08-26T10:12:42Z", "digest": "sha1:PGIBJLWSICRFKP2Z7KNXAAWCLW4BO3V3", "length": 16079, "nlines": 206, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "மாத்தா ஹரி நாவல் பிரெஞ்சு மொழியில் | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடி���ரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\n← பிரான்சு நிஜமும் நிழலும் -II (கலை, இலக்கியம்):\nமொழிவது சுகம் ஏப்ரல் 18 2017 →\nமாத்தா ஹரி நாவல் பிரெஞ்சு மொழியில்\nPosted on 15 ஏப்ரல் 2017 | 1 பின்னூட்டம்\nமாத்தா ஹரி நாவல் பிரெஞ்சு மொழியில்\nஎனி இந்திய பதிப்பகம் வெளியிட்டிருந்த என்னுடைய இரண்டாவது நாவல்‘மாத்தா ஹரி ‘ ‘Bavani, l’avatar de Mata Hari’ என்ற பெயரில் பிரெஞ்சு மொழியில் எனது முதல் நாவலாக வெளிவருகிறது. புதுச்சேரியைச் சேர்ந்த தமிழன் என்ற வகையில் எனது படைப்பு பிரெஞ்சு மொழியில் வருவதில் பிரத்தியேக மகிழ்ச்சி. சிறுகதைகள், நாவல்கள் அனைத்துமே பிரெஞ்சுமொழியில் வரவேண்டும் , வருமென்ற கனவுடன் எழுதப்பட்டவை, புதுச்சேரி,யையும் பிரான்சு நாட்டையும் களனாகக் கொண்டவை, எனவே பிரெஞ்சு வாசகர்களுக்கு அந்நியத் தன்மையைத் தராது என்பது நிச்சயம்.\nமாத்தா ஹரி நாவலுக்கு தமிழில் பிற எனது படைப்புகளைப் போலவே மனமுவந்து பாராட்டி எழுதியவர்கள் அதிகம்\nமாத்தாஹரி நாவலை வாசித்த திரு. கி. அ. சச்சிதானந்தம் வார்த்தை இதழ் ஆசிரியர் குழுவிலிருந்த திரு. தேவராஜுவிடம், இந்நாவல் குறித்து உங்கள் இதழில் எழுதுகிறேன் என தொலைபேசியில் தெரிவித்து அவ்வாறு எழுதி த் தந்த து தான் முதல் மதிப்புரை, நாவலைக் குறித்து அவர் எழுதிய கடைசி நான்கு வரிகள் என்னால் மறக்க முடியாதவை:\n“ஆழ்ந்த இலக்கியப் பயிற்சியும் பரந்துபட்ட வாழ்க்கை அநுபவமும், புற உலகத்தை உள்வாங்கிக்கொள்ள எப்போதும் விழித்திருக்கும் மனமும் இருந்தாலொழிய மாத்தா ஹரியை எழுத முடியாது.”\nஅதன்பிறகு எழுத்தாளர்கள் ரெ. கார்த்திகேசு, வே.சபாநாயம் ; பேராசிரியை ராஜலட்சுமி, பேராசிரியர், பா. ரவிக்குமார் என இந்நாவலுக்கு மதிப்புரைகள் எழுதினார்கள். பிரபஞ்சன் நூலின் முன்னுரையிலும், கோ. ராஜாராம் பதிப்பாசிரியர் என்றவகையில் எழுதியதிலும் இருவருமே பாராட்டியிருந்தனர்.. இதன் தொடர்ச்சிபோல ஓர் அதிசயம் நிகழ்ந்த து.\n2011 ஆம் ஆண்டு நவம்பரில் சிங்கப்பூரில் நடைபெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் கலந்துகொண்ட தமிழவன் « புலம் பெயரியத் தமிழிலக்கியம், சில உட்பொருண்மைகள் » என்ற கட்டுரையில் மாத்தாஹரி நாவலைப் பற்றியும் குறிப்பிட்டதோடு, மாநாடு ��ுடிந்த பின்னும் அந்நூல் குறித்து ரெ, கார்த்திகேசுவிடமும் கோ. ராஜாராமிடமும் சிலாகித்து பேசியிருக்கிறார்.,\nஅமெரிக்கா திரும்பிய திரு ராஜாராமிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த போது, மாத்தாஹரியைப் பிரெஞ்சில் கொண்டுவந்திருக்கலாமே எனத் தெரிவித்தார். ஆக இந்நூல் பிரெஞ்சில் வர முதற்காரணம் திரு. கோ.ராஜாராம். பின்னர் மெல்ல மெல்ல அந்த எண்ணம் உறுதிப்பட்டபோதிலும் எனது நூலை நானே செய்ய தேவையின்றித் தயக்கம். அக்கனவு நிறைவேற சில வருடங்கள் பிடித்த தென்கிறபோதும் அக்கனவு நிறைவேற மூல மொழிபெயர்ப்பும் முதல் மொழிபெயர்ப்புமான பிரதியை மிகச் சிறப்பாக செய்து, நூலுக்கு ப்பெருமைச் சேர்த்தவர், நண்பர் சு. வெங்கடசுப்புராய நாயகரின் முன்னாள் பேராசிரியர், முனைவர் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் . நண்பர் நாயகரின் மீதுகொண்டுள்ள அன்பின்பாற்பட்டு இதனைச் செய்தார். நாயகருக்கு நன்றி தெரிவிக்கக் கடமைப் பட்டுள்ளேன். அடுத்ததாக இந்நூலின் பொருட்டு நான் நன்றி தெரிவிக்கவேண்டிய நபர் எனது நெடுநாளைய பிரெஞ்சு நண்பன் திரு சவியெ தெபல். « சந்திக்கிறபோதெல்லாம் உனது எழுத்தை நாங்கள் எப்போது படிப்பதாம் » என்பான். அவனுடைய பிடிவாத த்தினாலும் இந்நூல் வெளி வருகிறது.\n« எங்காத்துகாரரும் கச்சேரிக்குப் போனார் என்ற கதையாக ஆகிவிடக்கூடாது » என்ற அச்சம் மகிழ்ச்சியை அடக்கமாக அனுபவிக்கச் சொல்லி எச்சரிக்கிறது. அதுவும் நியாயம் தான்.\n← பிரான்சு நிஜமும் நிழலும் -II (கலை, இலக்கியம்):\nமொழிவது சுகம் ஏப்ரல் 18 2017 →\nOne response to “மாத்தா ஹரி நாவல் பிரெஞ்சு மொழியில்”\nஆரூர் பாஸ்கர் | 4:40 முப இல் 17 ஏப்ரல் 2017 | மறுமொழி\nநாவல் மொழிபெயர்க்கப்படுவது முக்கிய முக்கியத்தருணம்தான். மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துகள் \nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமொழிவது சுகம் ஆக்ஸ்டு 17 , 2019\nஓரு வண்ணத்துப் பூச்சியின் காத்திருப்பு\nபடித்ததும்சுவைத்ததும் -15 : ஆந்தரேயி மக்கீன்\nமொழிவது சுகம் ஆகஸ்டு 1 2019: சாதியும் சமயமும்\nபடித்ததும் சுவைத்ததும் -13: டுயோங் த்யோங்\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/jayam-ravi/", "date_download": "2019-08-26T10:43:15Z", "digest": "sha1:Q235URXC53UURZ5DSTHD4NUJ7D4UJHCM", "length": 10006, "nlines": 77, "source_domain": "tamil.indianexpress.com", "title": "jayam ravi News in Tamil:jayam ravi Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "மாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nComali Review: 90’ஸ் கிட்ஸின் பழைய ஞாபகங்களை தூண்டும் ‘கோமாளி’\nComali Review: கோமாவில் இருந்து மீண்ட ஜெயம் ரவி அனைத்து விஷயங்களிலும் 16 வருடம் பின் தங்கி இருக்கிறார்.\nComali Review: ‘சிரிக்க வைக்குறது ஈஸி; கூடவே சிந்திக்க வைக்குறது ரொம்ப கஷ்டம்’ – சாதித்த கோமாளி டீம்\nComali Review, Comali Audience Response: ஒவ்வொரு படங்களின் தலையெழுத்தையும் தீர்மானிக்கும் சமூக தளங்களிலும் கோமாளி படத்திற்கு முழுக்க நேர்மறையான விமர்சனங்கள் வருகின்றன\n – ஜெயம் ரவி மக்கள் முன் வைக்கும் கேள்வி\nஎனது முதல் படத்தின் பூஜையின் போது, கமல் சார் தான் படத்தை தொடங்கி வைத்தார். ஜெயம் பார்த்தபிறகு, நடிப்பை நிறுத்த வேண்டாம் என கூறினார்\nகோமாளி படத்தில் ரஜினிக்கு மாஸ் காட்சி தயாரிப்பாளர், இயக்குனர் கூட்டாக அறிவிப்பு… ட்வீட்டிய ஜெயம் ரவி\nமுழுக்க முழுக்க காமெடியை மையப்படுத்தியே அக்காட்சி அமைக்கட்டது. ரஜினி சாரின் நடிப்பு, ஸ்டைல் பார்த்து வளர்ந்தவன் நான்\n‘ரஜினியை கிண்டல் செய்வதை காமெடியாக பார்க்க முடியவில்லை’ – கோமாளி படத் தயாரிப்பாளரிடம் கமல் வருத்தம்\nஉடனே தயாரிப்பாளருக்கு போன் செய்த கமல்ஹாசன் இதை என்னால் நகைச்சுவையாக பார்க்க முடியவில்லை என்று கூறி வருத்தப்பட்டார்\n – கோமாளி பட இயக்குனர் பிரதீப் விளக்கம், ஏற்காத ரசிகர்கள்\nஇதில் பெரிய கோமாளித்தனம் என்னவெனில், 2016ல் ரஜினி அந்த டயலாக்கை சொல்வது போன்று அக்காட்சி அமைக்கப்பட்டிருப்பது தான். அரசியல் நிலைப்பாடு குறித்து அவர் பகிரங்கமாக அறிவித்தது 2017 டிசம்பரில் தான்\nபெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் கண்டு அடங்க மறு…\nஅதிகார மிரட்டலுக்கு சற்றும் பணியாமல் சிறப்பான பணிகளை மேற்கொண்டு வரும் அனைத்து காவலர்களுக்கும் சமர்ப்பணமாய் அடங்க மறு\nநான் தனி ஒருத்தன் தான் ஆனா பப்ளிக்… அடங்க மறு டிரெய்லர் ரிலீஸ்\nநடிகர் ஜெயம் ரவி மற்றும் ராஷி கண்ணா இணைந்து நடிக்கும் அடங்க மறு படத்���ின் டிரெய்லர் இன்று வெளியானது. அடங்க மறு டிரெய்லர் நடிகர் ஜெயம் ரவி ‘டிக் டிக் ட…\nஅடங்க மறுக்கும் ஜெயம் ரவியை நீங்கள் இந்தத் தேதியில் பார்க்கப்போகிறீர்கள்\nநடிகர் ஜெயம் ரவி மற்றும் ராஷி கண்ணா இணைந்து நடிக்கும் அடங்க மறு படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் இன்று அறிவித்தனர். நடிகர் ஜெயம் ரவி '…\n2 Years of “தனி ஒருவன்” ஸ்பெஷல் மாஸ் காட்டிய படத்தின் Deleted சீன்ஸ்\n'தனி ஒருவன்' படத்தின் டெலிட் செய்யப்பட்ட காட்சிகள் இன்று இயக்குனர் மோகன் ராஜாவால் வெளியிடப்பட்டுள்ளது\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\nதிருப்பதி கோயிலுக்கு ரூ 1.11 கோடி காணிக்கை…அதிர வைத்த அம்பானி\nகொஞ்சம் கவனமாக இருந்திருக்க வேண்டாமா ஜான்வி கபூரின் புத்தக சர்ச்சை\nகாப்பான் திரைப்படத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nவிவசாயிகளுக்கு குறைந்த விலையில் குளிர்பதனப்பெட்டி; சென்னை ஐஐடி மாணவர்கள் கண்டுபிடிப்பு\nமாத சம்பளம் வாங்குபவர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. உங்களின் பிஎஃப் தொகைக்கு நீங்கள் இனிமேல் பெற போகும் வட்டி இதுதான்\nஉடல் எடையை குறைக்குமா சிட்ரஸ் பழங்கள்\nஇனி ஜியோவின் ஜிகா ஃபைபர் கனெக்சனை பெறுவது மிக சுலபம்…\nஅருந்ததி: பாவம்ன்னு இந்த பேய்க்கு உதவி செஞ்சா, அது என் கணவரையே கல்யாணம் செஞ்சுக்க ஆசை படுதே\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/cricket-news-updates/asia-cup-partial-towards-the-teams-in-participation-118092800048_1.html", "date_download": "2019-08-26T09:19:39Z", "digest": "sha1:7NDSQOZNWMVBI7SFPTWLIF7IJPTSDEYS", "length": 11083, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "இந்தியாவிற்கு ராஜ மரியாதை? அப்போ நாங்கலாம் என்ன.. | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 26 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஆசியக் கோப்பை போட்டி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்று இந்தியா - வங்கதேச அணிகள் மோதவுள்ளது. இந்நிலையில், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் இந்தியாவிற்கு மட்டும் சலுகை வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஅதாவது, பணம் உள்ள அணிகளுக்கு அவர்கள் கேட்கும் வசதியை கொடுப்பது, அவர்கள் கேட்கும் மைதானம், அவர்கள் கேட்கும் நடுவர்கள், அவர்கள் கேட்கும் வர்ணனையாளர்கள், அவர்கள் கேட்கும் பிட்ச் உள்ளிட்டவை வழங்கபப்டுகிறதாம்.\nஆனால், பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங், இலங்கை போன்றவைகளுக்கு அலைக்கழிப்பு நடந்துள்ளது. குறிப்பாக இந்திய அணிக்கு மட்டும் அனைத்து போட்டிகளும் துபாயில்.\nடிக்கெட் விற்பனையை அதிகரிப்பதற்காக இந்திய போட்டிகள் அனைத்தும் துபாயில் நடக்க வேண்டும் என்று பிசிசிஐ நிபந்தனை விதித்ததாகவும் ஊடங்களில் செய்தி வெளியானது.\nபிசிசிஐ பரிந்துறைக்கும் இந்திய அணிக்கு ஒரு வசதி, மற்ற அணிகளுக்கு ஒரு வசதி என பாகுபாடோடு செயல்படுவது நிச்சயம் விசாரணைக்கு கொண்டுசெல்ல வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.\nடாஸ் வென்றது இந்தியா: ஆசியக்கோப்பை இறுதிப்போட்டி\nஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடும் வீரர்கள் விவரம்.\nதேச துரோகி என்று சொல்லலாமா...\nஆசியக்கோப்பை இறுதிபோட்டி: இந்தியா vs வங்கதேசம் சில புள்ளிவிவரங்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wikimania2012.wikimedia.org/wiki/Scholarships/ta", "date_download": "2019-08-26T09:02:43Z", "digest": "sha1:6WW5INVGWYVNLXH2PNRPZJJQLRMDY7GL", "length": 20679, "nlines": 169, "source_domain": "wikimania2012.wikimedia.org", "title": "உதவி நிதி - Wikimania 2012 in Washington, D.C.", "raw_content": "\n1 விக்கிமேனியா 2012 உதவித்தொகை நிரல்\n1.2 போக்குவரத்து உதவிதொகை விண்ணப்பத்தை பற்றி\n1.3.2.1 விக்கிமீடியாவில் செயல்பா���ுகள் (50%)\n1.3.2.2 விக்கிமீடியாவிற்கு வெளியே அளித்த பங்கு (15)%\n1.3.2.3 விக்கிமீடியா இயக்கத்தில் பங்கு பெற எதிர்கால இலக்கு (35%)\nவிக்கிமேனியா 2012 உதவித்தொகை நிரல்\nமுழுவதும் மற்றும் பகுதி உதவிதொகைகள் விகிமனியாவில் 2012 உள்ளன:\nமுழு உதவித்தொகை போக்குவரத்து செலவு, தங்குவதற்கான இடம் மற்றும் பதிவுக்கட்டனங்களையும் உள்ளடக்கியது.\nபகுதி உதவித்தொகை முன்னூறு யூரோ வரையிள்ளான போக்குவரத்து செலவை உள்ளடக்கியது.\nவிக்கிமானியாவை வெற்றி பெறச்செய்வதும் மற்றும் ஆக்க வளம் கொண்ட உலகளாவிய கருத்தரங்காக மாற்றுவது.\nபங்களிப்பாளர்களை ஊக்குவித்தல் மூலம் விக்கிமீடியா திட்டங்களை ஆதரிப்பது.\nவிக்கிமீடியா இயக்கம் வாயிலாக பல்வேறு பங்களிப்பாளர்கள் கொண்ட குழுக்கள் மூலமாக கருத்தரங்கை மேலும் வளப்படுத்துவது.\nபோக்குவரத்து உதவிதொகை விண்ணப்பத்தை பற்றி\nமுந்தைய பெறுநர்களை பார்க்க வேண்டுமா\nகடந்த ஆண்டு உதவித்தொகை பெற்ற விண்ணப்பதாரர்களை பற்றி அறிய வேண்டுமா \nதகுதி (உதவித்தொகை விண்ணப்பிக்க): ஏதேனும் ஒரு விக்கிமீடியா திட்டம் மற்றும்/அல்லது விக்கிமீடியாவின் தொண்டராக இருப்பாரெனில், உலகில் எந்த மூலையில் இருந்தாலும் அவர்கள் பங்கேற்க முடியம். பங்களிப்பாளர்கள் பிற இலவச மென்பொருள், இலவசமாக அறிவு பகிர்தல், போன்ற மற்றும்/அல்லது கல்வித்துறையில் இருப்பவர்களும் விண்ணபிக்க ஊக்கப்படுத்துகிறோம்.\nஉதவித்தொகைக்கான விண்ணப்பங்களை உதவித்தொகை ஆய்வு குழுவால் பரிசீலிக்கப்படும். உதவித்தொகை பயனாளிகளின் நிபந்தனைகளை உதவித்தொகை ஆய்வு குழுவால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிபந்தனைகள் விக்கிபீடியா மற்றும் விகிமானியாவின் இலக்குகள் மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இன்னும் விபரங்கள் \"உதவித்தொகை பிரிவில்\" உள்ளது.\nவிக்கிமேனியா 2012 உதவிதொகை பற்றி மேலும் விவரம் அறிய, FAQ page.\nWMF உதவித்தொகை தோராயமாக பின்வரும் முறையில் உலகின் பகுதிகளில் முழுவதும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது:\nஆசியா மற்றும் பசிபிக் 30%\nதென் / லத்தீன் அமெரிக்கா 20%\nவரையறுக்கப்பட்டதாக பகுதிகள் சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் (ITU)\nதேர்வு விதிகள்: முதன்மை விதிகள்\nவிக்கிமீடியா இயக்கத்தின் நடவடிக்கை (விக்கியில் மற்றும் விக்கியை தவிர்த்து)\nவெளியிலிருந்து விக்கிமீடியா செயல்பாடு(இணக்கமான நிறு���னங்கள்)\nவிக்கிமீடியா இயக்கத்தில் பங்கேற்பதற்கான எதிர்கால இலக்குகள்\n4 = மிக அதிக அளவில் பங்கேற்பாளர், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட திட்டங்கள், அத்தியாயம் அல்லது விக்கிமீடியா முயற்சியை தொடர்ந்து ஈடுபாடு மற்றும் அதிக பாதிப்பை வரையறுக்கப்படுகின்றன\n3 = ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட திட்டங்கள், அத்தியாயம் அல்லது விக்கிமீடியா முயற்சியை தொடர்ந்து ஈடுபாடு மற்றும் அதிக பாதிப்பை வரையறுக்கப்பட்ட அதிக அளவு பங்கு.\n2 = ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட திட்டங்கள், அத்தியாயம் அல்லது விக்கிமீடியா முயற்சியை தொடர்ந்து தொடர்பு மற்றும் சராசரி தாக்கம் வரையறுக்கப்படும் மத்தியில் அளவு பங்கேற்பாளர்.\n1 = ஒப்பீட்டளவில் புதிய கணக்கை, சில திருத்தங்கள், மற்றும் எந்த விக்கிமீடியா திட்ட அல்லது முயற்சியை உள்ள சிறிய அல்லது ஈடுபாடு இல்லா வரையறுக்கப்படும் குறைந்த அளவு பங்கேற்பாளர்\n0 = ஒரு புத்தம் புதிய கணக்கை வரையறுக்கப்பட்ட, அல்லது கிட்டத்தட்ட எந்த திருத்தங்கள், மற்றும் எந்த விக்கிமீடியா திட்டம் அல்லது முயற்சி எந்த ஈடுபாடும் இல்லாதவர்.\nவிக்கிமீடியாவிற்கு வெளியே அளித்த பங்கு (15)%\nவிக்கிமீடியா இயக்கத்தில் பங்கு பெற எதிர்கால இலக்கு (35%)\n0 = வருங்காலத்தில் விக்கிமீடியாவிடம் எதிர்பார்க்கப்பட்ட ஈடுபாடு இல்லாமை\nபல்வேறு விக்கிப்பீடியா அத்தியாயங்கள் அவர்களின் புவியியல் பகுதி பங்கேற்பாளர்களுக்கு கூடுதல் உதவி தொகைகளை வழங்கும். மேலும் விவரங்களுக்கு அந்தந்த உதவித்தொகை பக்கங்கள் பார்க்கவும்.\nஎல்லா மைய ஊக்கத்தொகை இணையதளம் மூலம் சேகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள், பின்னர் அத்தியாயங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். அத்தியாயங்கள் ஒப்புதல் கிடைக்காத பட்சத்தில் மைய ஊக்கத்தொகை தொகுப்பில் மீண்டும் சேர்க்கப்படும்.\nவிக்கிமேனியா 2012 உதவித்தொகை திட்டம் பற்றி மேலும் விவரங்களுக்கு , இங்கு செல்க அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் பதில்களும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/169972?ref=view-thiraimix", "date_download": "2019-08-26T10:02:19Z", "digest": "sha1:H7OJHFVCRPHPKR2BE52JQVG63GAEPXGB", "length": 6918, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "அதிக நிமிட முத்தக்காட்சிகள்! சர்ச்சையில் சிக்கிய அர்ஜூன் ரெட்டி ரீமேக் படத்தின் வீடியோ - Cineulagam", "raw_content": "\nஅனைவரும் ஆவலுடன் எதிர��ப்பார்த்த கார்த்தியின் கைதி படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஉடல் எடையை குறைத்து மீண்டும் பழைய ஸ்டைலுக்கு மாறிய கிரண், இணையத்தில் வைரலாகும் போட்டோ\nபுதிய படத்தில் கமிட் ஆகியுள்ள தர்ஷன் கதறி அழும் சேரன்... அசிங்கப்படுத்திய கமல் கதறி அழும் சேரன்... அசிங்கப்படுத்திய கமல்\nகுறும்படம் போட்டு அசிங்கப்படுத்திய கமல்... தனியாக கமலிடம் வாக்குவாதம் செய்த லொஸ்லியா\nதல-60ல் அஜித்தின் கதாபாத்திரம் இது தானாம், மீண்டும் சரவெடி\nலொஸ்லியாவும் கவீனும் யாருக்கும் தெரியாமல் செய்த மோசமான செயல் குறும்படம் போட்டு காட்டிய கமல்.. கடும் அதிர்ச்சியில் பார்வையாளர்கள்\nஇலங்கை பெண்கள் என்ன நினைப்பார்கள் லாஸ்லியாவுக்கு கமல் கோபத்துடன் கொடுத்த அட்வைஸ்\nநான்காவது ப்ரொமோவில் கமல் வைத்த ட்விஸ்ட் கோபத்தில் மண்டையை பிய்த்துக்கொண்ட கஸ்தூரி\nபிக் பாஸில் இருந்து வெளியேறிய கஸ்தூரிக்கு அடித்த அதிர்ஷ்டம் அவர் என்ன செய்தார் தெரியுமா அவர் என்ன செய்தார் தெரியுமா\nபிக்பாஸ் வீட்டிலேயே அதிக சம்பளம் வாங்குபவர் யார் தெரியுமா- வெளியான லேட்டஸ்ட் சம்பள விவரம்\nதெலுங்கு பிக்பாஸ் சென்சேஷன் நடிகை நந்தினி ராயின் லேட்டஸ்ட் போட்டோஷுட்\nசிவாஜி புகழ் பிரபல நடிகை ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை பூஜா ஹெட்ஜின் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nகிருஷ்ண ஜெம்மாஷ்டமி பண்டிகை ஸ்பெஷல் புகைப்படங்கள்\nகடற்கரையில் செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய பரியா ஆனந்த் புகைப்படங்கள்\n சர்ச்சையில் சிக்கிய அர்ஜூன் ரெட்டி ரீமேக் படத்தின் வீடியோ\nஅர்ஜூன் ரெட்டி தென்னிந்திய சினிமா முழுக்க ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய படம். தெலுங்கில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே ஜோடி நடிப்பில் படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது.\nஹிந்தியில் பிரபல நடிகர் ஷாகித் கபூர், கியாரா அத்வானி ஜோடி நடிக்க விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டீசர், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் என வெளியாகி ரசிகர்களை ஈர்த்தது.\nதற்போது இப்படத்தின் முக்கிய விடியோ காட்சி ஒன்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதில் அதீத முத்தத்காட்சிகள் இருக்க மீண்டும் சர்ச்சைகளை சிக்கியுள்ளது.\nதற்போது வரை 7.24 லட்சத்திற்கும் அதிகமானோர் இதை பார்த்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/08/Genocide_11.html", "date_download": "2019-08-26T10:22:53Z", "digest": "sha1:CARJFTKZDRF5XSCSHAQANC2Y3P57OM25", "length": 8490, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "யாழில் வெடிவிடும் கோத்தா தொண்டர்கள்? - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / யாழில் வெடிவிடும் கோத்தா தொண்டர்கள்\nயாழில் வெடிவிடும் கோத்தா தொண்டர்கள்\nடாம்போ August 11, 2019 யாழ்ப்பாணம்\nஅடுத்த ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக கோத்தபயா ராஜபக்ஷவை மகிந்த அறிவித்துள்ள நிலையில் கட்சி ஆதரவாளர்கள் யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தியில் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.கோத்தாவின் படம் தொங்கவிடப்பட்ட வாகனமொன்று சகிதம் சந்தி தோறும் இந்த கும்பல் வெடி கொழுத்தி கொண்டாடிவருகின்றது.\nஇதனிடையே லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளார்.சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி பொதுஜன பெரமுனவின் தலைவர் பதவியை உத்தியோகபூர்வமாக பெற்றுக்கொண்டதால் தற்போது எதிர்கட்சித் தலைவராக உள்ள மஹிந்த ராஜபக்சவின் நாடாளுமன்ற உறுப்புரிமை மற்றும் எதிர்கட்சி தலைவர் பதவி இல்லாமல் போகும் என குறிப்பிடப்படுகின்றது.\nஒரு கட்சியின் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவாகும் ஒருவர் அந்தக் கட் சியின் உறுப்புரிமையிலிருந்து விலகினால் அவரது ஆசனம் இல்லாமல் போய்விடும் என்பதே இலங்கை அரசியலின் சட்டமாகும்.\nநாடாளுமன்றத்தில் அங்கிகரிக்கப்பட்ட கட்சியில் உள்ள ஒருவர் வேறு கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக் கொண்ட உடனேயே அவரது உறுப்புரிமை ரத்தாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா த லை மையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்ரீலங்கா சுதந்திர தமிழா் ஒன்றியத்துடன் கொள்கை அடிப்படையில் சோ...\nநாளை புதிய புரட்சி: கொழும்பு பரபரப்பு\nஇலங்கையில் தெற்கில் மீண்டும் ஒரு அரசியல் புரட்சியொன்று இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஒக்டோபரில் நடந்ததை போன்ற இந்த அரசி...\nதமிழருக்கு இல்லையெனில் சிங்களவருக்கும் இல்லை\nவடக்கு- கிழக்கு வாழ் தமிழர்களுக்கு முழுமையான அரசியல் தீர்வு கிடைக்கும்வரை, தெற்கிலுள்ள சிங்களவர்களுக்கு சுதந்திரமும், ஜனநாயகமும் முழும...\nநாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் சகோதரருக்கு சொந்தமான காணியில் நடத்தப்பட்ட தேடுதலில் ஏதும் அகப்பட்டிருக்கவில்லையென அறிவிக்கப்ப...\nதமிழ் மக்கள் பேரவையின் கொள்கைகளை ஏற்கும் எந்தக் கட்சியும் எங்களுடன் சேர்ந்து பயணிக்கலாம் எனத் தெரிவித்திருக்கும்; பேரவையின் இணைத் தலைவ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் கட்டுரை பிரித்தானியா திருகோணமலை தென்னிலங்கை பிரான்ஸ் யேர்மனி வரலாறு அமெரிக்கா அம்பாறை வலைப்பதிவுகள் சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் மலையகம் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் ஆஸ்திரேலியா விஞ்ஞானம் டென்மார்க் மருத்துவம் இத்தாலி காெழும்பு நியூசிலாந்து நோர்வே மலேசியா நெதர்லாந்து பெல்ஜியம் சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/208684?ref=archive-feed", "date_download": "2019-08-26T09:06:18Z", "digest": "sha1:WSD7U7CSV2TXEMNI2R4P3IR3JM5EJAFT", "length": 9728, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "மன்னாரில் சர்ச்சைக்குரிய மனித புதைகுழி! சட்ட பூர்வமான அறிக்கை வெளியானது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமன்னாரில் சர்ச்சைக்குரிய மனித புதைகுழி சட்ட பூர்வமான அறிக்கை வெளியானது\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகளில் மீட்கப்பட்ட மனித எச்சங்களின் கார்பன் பரிசோதனை அறிக்கையானது இன்றைய தினம் சட்ட பூர்வமாக கிடைக்கப் பெற்றுள்ளதாக அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.\nஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nமன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட சந்தேகத்திற்கு இடமான மனித எச்சங்கள் கடந்த மாதம் கார்பன் பர���சோதனைக்காக சட்டவைத்திய அதிகாரி தலைமையில், அமெரிக்காவிலுள்ள ஆய்வு கூடத்திற்கு மேலதிக ஆய்வுகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.\nகுறித்த பரிசோதனை அறிக்கை 14 நாட்களில் கிடைக்கப் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் குறித்த அறிக்கையானது இன்றைய தினம் சட்ட ரீதியான ஆவணமாக மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.\nகுறித்த அறிக்கை தொடர்பான எந்த விபரங்களையும் தன்னால் வழங்க முடியாது எனவும் அவ் அறிக்கை தொடர்பாக ஆர்வம் உள்ளவர்கள் மன்னார் நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக பெற்று கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.\nகுறித்த மனித புதை குழியின் அகழ்வு பணிகளை தொடர்சியாக மேற்கொள்வதா இல்லையா என்பது தொடர்பாக நீதவான், பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் மற்றும் அலுவலக பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய பின்னரே முடிவெடுக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.\nஇதுவரை குறித்த மனித புதைகுழியில் இருந்து 335 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் 318 மனித எச்சங்கள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0361.aspx", "date_download": "2019-08-26T10:34:33Z", "digest": "sha1:4OJLQUJ7UK53FIW2V2CJOFELU5LYUEGN", "length": 23324, "nlines": 86, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0361 - திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nஅவாஎன்ப எல்லா உயிர்க்கும்எஞ் ஞான்றும்\nபொழிப்பு (மு வரதராசன்): எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற பிறவித் துன்பத்தை உண்டாக்கும் வித்து அவா என்று கூறுவர்.\nமணக்குடவர் உரை: எல்லாவுயிர்க்கும் எல்லா நாளுங் கேடில்லாத பிறப்பைக் கொடுக்கும் விதையாவது ஆசையென்று சொல்லுவர்.\nஇஃது ஆசை துன்பம் தருதலேயன்றிப் பிறப்பையும் தருமென்றது.\nபரிமேலழகர் உரை: எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பு ஈனும் வித்து - எல்லா உயிர்கட்கும் எக்காலத்தும் கெடாது வருகின்ற பிறப்பினை விளைவிக்கும் வித்து: அவாஅ என்ப - அவா என்று சொல்லுவர் நூலோர்.\n(உடம்பு நீங்கிப்போம் காலத்து அடுத்த வினையும், அது காட்டும் கதி நிமித்தங்களும் அக்கதிக்கண் அவாவும் உயிரின்கண் முறையே வந்துதிப்ப, அறிவை மோகம் மறைப்ப, அவ்வுயிரை அவ்வவா அக்கதிக்கண் கொண்டுசெல்லும் ஆகலான், அதனைப் பிறப்பீனும் வித்து என்றும் கதிவயத்தான் உளதாய அவ்வுயிர் வேறுபாட்டினும் அவை தன்மை திரியும் உற்சர்ப்பிணி, அவசர்ப்பிணி என்னும் கால வேறுபாட்டினும் அது வித்தாதல் வேறு படாமையின், 'எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்'என்றும் இஃது எல்லாச் சமயங்கட்கும் ஒத்தலான் 'என்ப' என்றும்கூறினார். இதனான், பிறப்பிற்கு அவா வித்து ஆதல்கூறப்பட்டது.)\nகுழந்தை உரை: எல்லா உயிர்க்கும்எஞ் ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து -எல்லா உயிர்கட்கும் எப்போதும் கெடாத துன்பத்தை விளைவிக்கும் விதையை. அவாஎன்ப-அவா என்று சொல்லுவர் பெரியோர்.\nஅவா -பேராசை; தவாத -கெடாத; பிறப்பு -அவாவினால் உண்டாகும் துன்பம்; அவாவே துன்பங்களுக்குக் காரணமாகும். வித்து-காரணம்.\nஎல்லா உயிர்க்கும்எஞ் ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து அவாஎன்ப.\nபதவுரை: அவா-ஆசை, பெரு விருப்பம்; என்ப-என்று சொல்லுவர்; எல்லா-அனைத்து; உயிர்க்கும்-உயிர்க்கும்; எஞ்ஞான்றும்-எப்போதும், எக்காலத்தும்; தவாஅ-நீங்காது, தவறாமல் அல்லது தப்பாது; பிறப்பு-துன்பம் தோன்றுவதை; ஈனும்-விளைவிக்கும்; வித்து-விதை, காரணமாக இருப்பது .\nபரிமேலழகர்: அவா என்று சொல்லுவர் நூலோர்.\n'அவா என்று சொல்லுவர்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'ஆசைதான் என்பர்', 'அவா என்று சொல்லுவர் நல்லோர்', 'ஆசைதான் என்று அறிந்தவர்கள் சொல்லுவார்கள்', 'அவா ஆகும் என்று நூலோர் சொல்லுவர்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nபெருவிருப்பம்தான் என்பர் என்பது இப்பகுதியின் பொருள்.\nஎல்லா உயிர்க்கும்எஞ் ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து:\nமணக்குடவர்: எல்லாவுயிர்க்கும் எல்லா நாளுங் கேடில்லாத பிறப்பைக் கொடுக்கும் விதையாவது.\nமணக்குட��ர் குறிப்புரை: இஃது ஆசை துன்பம் தருதலேயன்றிப் பிறப்பையும் தருமென்றது.\nபரிப்பெருமாள்: எல்லாவுயிர்க்கும் எல்லா நாளுங் கேடில்லாத பிறப்பைக் கொடுக்கும் விதையாவது.\nபரிப்பெருமாள் குறிப்புரை: இஃது ஆசை துன்பம் தருதலேயன்றிப் பிறப்பையும் தருமென்றது.\nபரிதி: பிராணிகளுக்கெல்லாம் பிறப்பைக் கொடுக்கிற விதையாம் என்றவாறு.\nகாலிங்கர்: இவ்வுலகத்து நல்வினைப்பயன்களை அவாவிச் செய்யுமிடத்து நல்லனவும் மற்றிது ஒழிந்த கொலை களவுகள் காமம் குறளை பொய் வஞ்சனை முதலிய தீயனவுமாய் இங்ஙனம் வருகின்ற எல்லா உயிர்க்கும் எக்காலமும் பிறிதொன்றினாலும் கேடில்லாத பிறவியை ஈனும் வித்து; எனவே இதனைக் கருதற்குக் காரணம் மற்று இஃது ஒன்றுமே பிறிதில்லை என்றவாறு.\nபரிமேலழகர்: எல்லா உயிர்கட்கும் எக்காலத்தும் கெடாது வருகின்ற பிறப்பினை விளைவிக்கும் வித்து.\nபரிமேலழகர் குறிப்புரை: உடம்பு நீங்கிப்போம் காலத்து அடுத்த வினையும், அது காட்டும் கதி நிமித்தங்களும் அக்கதிக்கண் அவாவும் உயிரின்கண் முறையே வந்துதிப்ப, அறிவை மோகம் மறைப்ப, அவ்வுயிரை அவ்வவா அக்கதிக்கண் கொண்டுசெல்லும் ஆகலான், அதனைப் பிறப்பீனும் வித்து என்றும் கதிவயத்தான் உளதாய அவ்வுயிர் வேறுபாட்டினும் அவை தன்மை திரியும் உற்சர்ப்பிணி, அவசர்ப்பிணி என்னும் கால வேறுபாட்டினும் அது வித்தாதல் வேறு படாமையின், 'எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்'என்றும் இஃது எல்லாச் சமயங்கடகும் ஒத்தலான் 'என்ப' என்றும்கூறினார். இதனான், பிறப்பிற்கு அவா வித்து ஆதல்கூறப்பட்டது.\n'எல்லா உயிர்கட்கும் எக்காலத்தும் கெடாது வருகின்ற பிறப்பைக் கொடுக்கும் விதை' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். எல்லா உயிர்க்கும் என்பதற்கு 'பிராணிகளுக்கெல்லாம்' என்று பரிதி உரை செய்கிறார்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'எவ்வுயிர்க்கும் என்றும் நெடும் பிறவி தரும் வித்து', 'எல்லா உயிர்களுக்கும் எக்காலத்தும் கெடாமல் வருகின்ற பிறப்பை விளைக்கும் விதை', 'எல்லா உயிர்களுக்கும் எந்தக் காலத்திலும் நிச்சயமாகப் பிறவியைத் தரக்கூடிய மூல காரணம்', 'எல்லா உயிர்க்கும் எக்காலத்தும் நீங்காது வருகின்ற பிறப்பினை விளைவிக்கும் வித்து' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.\nஎல்லா உயிர்களுக்கும் எக்காலத்தும் ஒழியாத காரணமான விதை என்பது இப்பகுதியின் பொருள்.\nஎல்லா உயிர்களுக்கும் எக்காலத்தும் ஒழியாத துன்பம் பிறப்பதற்குக் காரணமான விதை பெருவிருப்பம்தான் என்பர் என்பது பாடலின் பொருள்.\nஎல்லா உயிர்கட்கும் எப்போதும் ஒழியாத துன்பத்தைத் தோற்றுவிப்பதற்குக் காரணமாக இருப்பது உயிர்கள் உலகப் பொருள்களின் மீது வைக்கும் பேராசையே என்று கூறுவர்.\nஅவா என்ற சொல் பெருவிருப்பம் அதாவது பேராசையைக் குறிக்கும் சொல்.\nதவா என்ற சொல் விட்டு நீங்காத என்ற பொருளில் இங்கு ஆளப்பட்டுள்ளது ஆதலால் பேராசை உள்ளவரை துன்பமும் நீங்காது என்பதாகிறது. பிறப்பு என்ற சொல் 'துன்பம் பிறப்பது' அதாவது துன்பம் தோன்றுவது என்ற பொருளில் ஆளப்பட்டது. அடிப்படையான ஒழுக்கத்தை வித்து எனக் குறள் பாராட்டும். ...... வரனென்னும் வைப்பிற்கோர் வித்து (24) நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்..... (138) ஆகிய குறள்கள் இதற்குச் சான்று. இங்கு வித்து என்பது காரணம் எனும் பொருள்படுகிறது.\nஉயிர்களின் வாழ்க்கையில் துன்பம் தோன்றுவதற்குப் பேராசையே காரணம் என்கிறது பாடல். பேராசை கொண்டவன் மிகுந்த தன்னலம் கொண்டவனாயிருப்பான். பெருவிருப்பத்துடன் எல்லா வழிகளிலும் பொருள் சேர்க்க முயல்வான். தீவினை செய்தும் ஆக்கம் பெற நினைப்பான். அதனால் துன்பம் அவனை நிழல் போல் தொடர்ந்து வரும். உலகியல் வாழ்வில் ஆசை தோன்றுவது இயற்கை எனினும், அதை அடக்கினால், துன்பமே அண்டாது விலகிவிடும். ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்பதைச் சொல்லவந்தது இக்குறட்பா.\n'என்ப' என்ற சொல் 'என்று சொல்வர்' எனப் பொருள்படும். இப்பாடல் வேறொரு மெய்யியலைச் சுட்டுகிறது என்பதைத் தெரிவிக்க, தன் கருத்தாகக் கூறாமல், 'என்று சொல்வர்' என வள்ளுவர் குறிக்கிறார். ஸ்மரண (சமண புத்த)க் கோட்பாடுகளில் ஒன்று ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்பது. 'என்ப' என்ற சொல்லாடல் அதைச் சுட்டுவதாகக் கொள்ளலாம். பரிமேலழகர் அவாவறுத்தல் எல்லாச் சமயங்கட்கும் ஒத்தலான் 'என்ப' என்று கூறினார் என உரை தருவார்.\n'பிறப்பீனும்' என்றதற்குப் பிறப்பைக் கொடுக்கும், பிறவியை ஈனும், பிறப்பினை விளைவிக்கும், பிறவித் துன்பத்தை உண்டாக்கும், பிறவி தரும், பிறப்பை விளைக்கும், பிறவியைத் தரக்கூடிய, அறியாமைத் துயரைத் தரும், பிறப்பினை உண்டாக்கும், பிறவிப் போக்கை முடிவு செய்வது, துன்பத்தை விளைவிக்கும், துன்பத்தைப் பிறப்பிக்கும், பிறப்பே (வாழ்நிலையே) (அவாவைத்) தரும் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.\n'பிறப்பீனும்' என்ற தொடர்க்கு நேர்பொருள் பிறப்பைக் கொடுக்கும் என்பதுவே. அதற்குப் 'பிறப்பை விளைக்கும்' என்றே பெரும்பாலோர் உரை கூறியுள்ளனர். பிறவி என்பதே துன்பம்தான் என்ற கருத்தில் 'பிறவி என்னும் துன்பத்தைத் தருகின்றதான வித்து' எனவும் ஆசையை ஒழித்தால் பிறவாமை கிட்டும் எனவும் இக்குறளுக்கு விளக்கம் தந்தனர்.\nஉயிர்களுக்கு என்றும் தப்பாத பிறவியை விளைவிக்கும் வித்து என்றும் இன்பத்தையே அடிப்படையாகக் கொண்டொழுகும் உயிர்கள் அதற்கு மூலப் பொருளாகிய அவா இருப்பதால்தான் பிறவித் தோற்றங்கள் நடைபெறுகின்றன என்று பாலியல் ஆசையைத் தொடர்புபடுத்தியும் பிறப்பு என்ற சொல்லுக்கு விளக்கம் அளித்தனர். பிறப்பு ஈனும் வித்து அவா என்ப எனக் கூட்டிப் பிறப்பே அவாவைத் தருகிறது என்றும் உரை சொல்லப்பட்டது. பிறப்பு எடுத்தல் என்பது விலக்கப்படவேண்டியது என்னும் சமயக் கருத்தை இப்பாடல் வலியுறுத்துவதாகச் சொல்லப்படும் உரைகளும் இங்கு கூறப்பட்ட பிறவும் பொருத்தமாக இல்லை.\nவள்ளுவர் பிறப்பைத் துன்பம் என்றோ சுமை என்றோ கூறுபவரல்லர். எனவே பிறப்பு என்ற சொல்லுக்கு பிறவி எடுத்தல் என்னும் பொருள் பொருந்தாது. 'அவா இல்லாதவர் பிறவி அற்றவர்' என்பதல்ல இக்குறள் கூறுவது. 'அவா இல்லார்க்குத் துன்பம் இல்லை' என்பதுதான் இது சொல்லவரும் கருத்து. பிறப்பிற்குக் காரணம் ‘அவாவே’ என்பதினும் துன்பத்தைப் பிறப்பிக்கும் ஆசை என்பது பொருத்தமாகும். புலவர் குழந்தை பிறப்பு என்பதற்குத் துன்பம் என நேரடிப் பொருளாகக் கொள்கிறார். அதனினும் மேலாக, ‘பிறப்பீனும் வித்து’ என்பதற்கு, இறையரசன் கூறும் துன்பத்தைப் பிறப்பிக்கும் விதை என்ற பொருள் அமைகிறது.\n'பிறப்பீனும்' என்பதற்குத் துன்பத்தைப் பிறப்பிக்கும் என்பது பொருள்.\nஎல்லா உயிர்களுக்கும் எக்காலத்தும் ஒழியாத துன்பத்தைத் தோற்றுவிப்பதற்குக் காரணமான விதை பெருவிருப்பம்தான் என்பர் என்பது இக்குறட்கருத்து.\nஅவாவறுத்தல் வாழ்வுத் துன்பத்தை நீக்கும்.\nஎல்லா உயிர்களுக்கும் எக்காலத்தும் தவறாத துன்பத்தைப் பிறப்பிக்கும் விதை அவா என்பர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2018/05/30/23551/", "date_download": "2019-08-26T09:44:40Z", "digest": "sha1:TG6R4FOICMIEIURX74FT2GBJPVFXZABI", "length": 6047, "nlines": 50, "source_domain": "thannambikkai.org", "title": " இலட்சியத்தின் பாதையில் வெற்றி | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Online News » இலட்சியத்தின் பாதையில் வெற்றி\nவெற்றி என்பது வாழ்வின் எளிதாக கிடைக்கும் கனியல்ல தோல்வி என்னும் பல மரங்களைக் கடந்து, தடைகளை தாண்டி எட்டிப் பறிக்கும் கனியே வெற்றி. ஒருவன் வாழ்வில் எத்தனை முறை தோல்வி அடைகிறானோ, அந்த அளவிற்கு அவன் வாழ்வின் உயரத்திற்கு செல்லப் போகின்றான் என்று தான் அர்த்தம்.\nநம் எண்ணங்கள் தான் நம் வாழ்க்கையை நிர்ணயிக்கும். வாழ்வில் இலட்சியம் கொண்டு பாதையைக் கடக்க வேண்டும். இலட்சியம் அற்ற மனிதனின் வாழ்வானது சேரும் இடம் அறியாமல் பயணத்தை தொடங்குவது போன்றது. செல்லும் இடம் அறியாமல் வேகமாய் பயணிப்பதில் பலன் ஏதுமில்லை.\nஒரு செடியை நட்டு அதற்கு நாம் தண்ணீர் ஊற்றாமல் இருந்தால் அது பட்டுபோய் விடும். அதே நாம் அதற்கென்று தனி நேரம் செலவிட்டு அதை பராமரித்து வந்தால் தான் அது வளர்ந்து நல்ல பயன் அளிக்கும். அது போல் நாம் வாழ்வில் ஒரு செயலைத் தொடங்கி அதற்கான எந்த முயற்சியும் செய்யாமல் இருந்தால் வெற்றி இலக்கை அடைய முடியாது.\nவாழ்வில் வெற்றிக் கனியை பறிக்க ஓடும் இந்த வேளையில் எந்த செயலையும் நாளை என்று தள்ளி போடுபவரை நிறுத்தினாலே வெற்றியின் உச்சியை அடையலாம். நம்மால் ஒரு செயலை முழுமையாக செய்ய முடியுமா என்ற கேள்விக்கே மனதில் இடம் கொடுக்க கூடாது நம்மால் முடியும் என்று நினைத்து செய்ய வேண்டும்.\nவெற்றி ஒருவருக்கு மட்டுமே சொந்தமன்று என்பதை உணர்ந்து அதை நம் வசப்படுத்த நல்ல இலட்சியத்தோடு தோல்வியைத் தூண்டுகோலாக கொண்டு உழைத்துய எடுக்கும் செயல் அனைத்தும் வெற்றியில் தான் முடியும் என்று முழுதாக நம்பினால் வெற்றிக் கனி நம் வசப்படும்.\n“முயற்சி என்ற பூட்டை தன்னம்பிக்கை என்னும் திறவுகோலால் திறந்தால் வெற்றி என்றும் உங்கள் கையில் தான்”\nதன்னம்பிக்கையோடு முயன்று வெற்றி பாதைக்கு செல்வோம்\nபேசும் தெய்வம் உலக அன்னையர் தினம் – மே 13\nவெற்றியை நோக்கிப் பயணம் செய்யுங்கள்\nசிறுநீரக கற்களுக்கு உணவு பழக்கம் காரணமா\nவெற்றி உங்கள் கையில் – 53\nவாழ நினைத்தால் வாழலாம் அறிவின் அர்த்தம்\nமுயற்சியே முன்னேற்றம் – 4\nசிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள் -5\nஉழைப்பின் ஏற்றம் உயர்வின் முன்னேற்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiratti.in/2019/01/23/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE/", "date_download": "2019-08-26T10:03:19Z", "digest": "sha1:LJLDSV3BAWQNT6KN6X44BUQN3M2O24G7", "length": 11489, "nlines": 50, "source_domain": "thiratti.in", "title": "தமிழகம் முழுவதும் 2-வது நாளாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் – Tamil News | Latest Tamil news |Tamil Newspaper| Tamil News Live | Tamil News Online | Today News in Tamil – Thiratti.in", "raw_content": "\nதமிழகம் முழுவதும் 2-வது நாளாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம்\nதமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 300 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தம் நேற்று தொடங்கியது.பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 21 மாத ஊதிய நிலுவையை வழங்க வேண்டும், இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.\nதமிழகத்தில் 6.5 லட்சம் அரசு ஊழியர்கள், 4.5 லட்சம் ஆசிரியர்கள் உள்ளனர். ஜாக்டோ-ஜியோவின் முதல்நாள் போராட்டத்தில் 6 லட்சம் பேர் பங்கேற்றனர். பள்ளிக் கல்வித்துறையை பொறுத்தவரையில் தொடக்கப்பள்ளிகள் அதிகளவு செயல்படவில்லை.பல மாவட்டங்களில் 1-ம் வகுப்பு முதல் 5 வகுப்பு வரை உள்ள தொடக்கப்பள்ளி ஆசிரியர்களும், 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களும் வேலைநிறுத்தத்தில் அதிகளவு பங்கேற்றதால் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.\nஆசிரியர்கள் பணிக்கு வராததால் ஒரு சில பள்ளிகள் மூடப்பட்டன. சில இடங்களில் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் இல்லாததால் மாணவர்களே பாடம் நடத்தினார்கள்.அரசு ஊழியர்கள் வேலைக்கு செல்லாததால் வருவாய்த்துறை, வணிக வரித்துறை, ஊரக வளர்ச்சி துறை, கலெக்டர் அலுவலகம், தாசில்தார், பஞ்சாயத்து யூனியன் அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.\nசென்னையிலும் எழிலகம், பனகல் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் அரசு துறை அலுவலகங்கள் ஊழியர்கள் இல்லாமல் வெறிச்சோடின.அரசு ஊழியர்கள் போராட்டத்தால் பணிகள் முடங்கின. பள்ளி மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் இன்று 2-வது நாளாக அரசு ஊழியர்-ஆசிரியர்கள் போர���ட்டம் நீடிக்கிறது. தமிழகம் முழுவதும் 300 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து மாவட்டத்திலும் தாலுகா அலுவலகங்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு கூடி கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்து அரசு பஸ்களிலும், வேன்களிலும் அழைத்து சென்றனர். பல இடங்களில் ஆண்களை விட பெண்கள் அதிகளவில் மறியலில் ஈடுபட்டனர்.\nசென்னையில் மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன்பு மறியலில் ஈடுபட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் குவிந்தனர்.சென்ட்ரல், பாரிமுனை, எழும்பூர், கோயம்பேடு போன்ற பகுதிகளின் மையமாக திகழும் இந்த சாலையில் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர், ஆசிரியர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் கடுமையான நெரிசல் ஏற்பட்டது.\nமறியல் போராட்டத்தையொட்டி அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். காலை 10 மணி முதல் சிறிது சிறிதாக கூடத் தொடங்கிய கூட்டம் பின்னர் அதிகரித்தது. கைதாகி சிறைக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு ஊழியர்கள் குவிந்தனர்.போலீசார் எதிர்பார்த்ததை விட கூட்டம் அதிகமானதால் மாநகராட்சியின் பக்கவாட்டு பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் ஒவ்வொருவரும் தாமாக முன்வந்து கைதானார்கள்.\nநேற்றை விட இன்று போராட்டம் தீவிரமானது. சென்னையில் உள்ள அனைத்து துறை ஊழியர்களும் இதில் கலந்து கொண்டனர். இன்றைய போராட்டத்தில் அரசு பணிகள் மேலும் பாதிக்கப்பட்டன.தலைமை செயலகம் தவிர பிற அலுவகங்களில் பணிபுரியக் கூடிய ஊழியர்கள் 50 சதவீதம் பேர் வேலைக்கு செல்லவில்லை.சென்னையில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்கள், கலெக்டர் அலுவலக ஊழியர்கள் குறைந்த அளவில் வந்திருந்தனர். இதனால் வழக்கமான பணிகள் முடங்கின.\nபோராட்டம் குவித்து ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் அன்பரசு கூறியதாவது:-\nதமிழகம் முழுவதும் 300 இடங்களில் இன்று மறியல் நடக்கிறது. போராட்டத்தில் ஈடுபடும் அனைவரும் கைது ஆவார்கள். அரசு எங்களை கைது செய்து சிறையில் அடைப்பது பற்றி கவலைப்படவில்லை. எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை முடிப்பது இல்லை.\nநாளை மீண��டும் அனைத்து தாலுகா அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றியங்கள் முன்பாக மறியல் நடைபெறும். நாளை மறுநாள் மாவட்ட தலைநகரங்களில் மறியல் நடக்கும்.26-ந்தேதி குடியரசு தினத்தன்று சென்னையில் கூடி அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்து அறிவிப்போம். எங்களை அழைத்து அரசு பேசி தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும்.\nதெகல்கா முன்னாள் ஆசிரியர் மீது வழக்கு\nமேகதாது அணை பிரச்சனையில் மவுனம் காப்பது வேதனை – ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2013/10/uses-of-gmail-id.html", "date_download": "2019-08-26T09:02:01Z", "digest": "sha1:BU6L5STZZR2YKTNKWBXOIKYVJ2F2BXCG", "length": 10401, "nlines": 84, "source_domain": "www.malartharu.org", "title": "ஒரு ஜிமெயில் அடயாளம் ஓராயிரம் பயன்கள்..", "raw_content": "\nஒரு ஜிமெயில் அடயாளம் ஓராயிரம் பயன்கள்..\nஹாட் மெயில் என்கிற பகாசுர நிறுவனத்தை கூகிள் தனது ஜிமெயில் கொண்டு சாய்த்த சரித்திரம் எல்லோர்க்கும் தெரியும்.\nஇன்று ஈமெயில் என்கிற பதமே கொஞ்சம் கொஞ்சமாக காணாமல்போய் ஜிமெயில் என்று மாறிக்கொண்டு வருகிறது. சரி ஒரு ஜிமெயில் ஐ டி நமக்கு தருவது வெறும் மெயில் சேவை மட்டும் தானா\nஇப்போது ஜிமெயில் ஆரம்பிக்கும் ஒரு பயனர் அவருக்கு தெரிந்தோ, (பல சந்தர்பங்களில் தெரியாமலே) ஜி பிளஸ் கணக்கையும் சேர்த்தே துவங்குகிறார்.\nஜி ப்ளஸ் ஒரு சமுக வலைத்தளம் கூகிளின் சொந்தநிறுவனம் (ஆர்குட்டின் தோல்விக்குப் பின் பேஸ்புக் வெற்றியை பார்த்து ஆரம்பிக்கப் பட்டது)\nஜிமெயில் ஐடி மூலம் உங்கள் அத்துணை படங்களையும் இணையத்தில் ஏற்றி வைத்துக்கொள்ள முடியும். பிக்காசா மென்பொருள் கொண்டு இதை எளிதாக செய்யலாம்.\nஉங்கள் அத்துணை தகவல்களையும் இணயத்தில் சேர்த்துவைத்துக் கொள்ள ஒரு பாதுகாப்பான, பகிர்வு சாத்தியம் உள்ள சேமிப்பகம்.\nஇது ஒரு ஆன்ராய்ட் மென்பொருள் மார்கெட். உங்கள் ஆன்ராய்ட் அலைபேசிக்கு தேவையான மென்பொருள் (ஆப்களை) இலவசமாவும் தரவிறக்கம் செய்ய உதவும் ஒரு தளம்.\nஉங்கள் ஆன்லைன் நாட்காட்டி, எதிர்வரும் நிகழ்வுகளை நீங்கள் பதிவிட்டு நினைவு படுத்திக்கொள்ள உதவும் ஒரு சேவை.\nஉங்கள் ஜிமெயில் ஐடி கொண்டு நீங்கள் காணொளிகளை தரவேற்றம் செய்யலாம், உங்களுக்கு என்று ஒரு சானலை துவங்கலாம்.\nஉங்கள் ஜிமெயில் ஐடி உங்களுக்கு ஒரு வலைப்பூவையும் தரும். ப்ளாகர் தளத்தில் உங்கள் மெயில் ஐடியை உள்ளீடு செய்தால் உங்கள் ப்ளாக் சில மவுஸ் சொடுக்குகளில் தயார்\nசுருக்கா சொல்லோனும்னா வெறும் மின்னஞ்சல் சேவை மட்டுமல்ல ஜிமெயில் ஓராயிரம் பயன்களை தரும் ஒரு ஐடி ...\nவிட்டுப் போயிருந்தால் அருள் கூர்ந்து நிரப்பவும்...\nமுக்கியமான ஒன்று : உலகத்தில் எங்கிருந்தாலும் chat செய்யலாம்... கணினியில் speaker, mike & webcam இருந்தால் பேசவும் செய்யலாம் செலவில்லாமல்...\nபாத்தீங்களா இதை நான் மிஸ் பண்ணீட்டேன் ...\nகவனித்தீர்களா எல்லா இடுகைகளிலும் ஜம்ப் லிங்க் .... நீங்க சொன்னதுக் கோசரம் செய்ஞ்சேன் நல்லா கீதா.\n அத்தனையும் அருமை, திண்டுக்கல் தனபாலன் அய்யாவின் திறம் வியக்க வைக்கிறது. அவரைப் போன்ற நல்லதொரு நட்பு நமக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி.\nதங்கள் வருகை எனது உவகை...\nஆசிரியர் தின சிறப்பு கட்டுரை\nவகுப்பறைக்குப் பாடம் நடத்தச் சென்று கொண்டிருந்த ஆசிரியர், அந்த வகுப்பறைக்கு வெளியே பழைய துணிகளும், குப்பைகளும் கிடப்பதைப் பார்த்து, அதைப் பொறுக்கி எடுத்து தனது சட்டைப்பையில் வைத்துக் கொண்டு பாடம் நடத்தச் சென்றார். பாடத்தை நடத்தி முடித்ததும் மேஜை மீது அக் குப்பைகளை எடுத்து வைத்தார்.\nமாணவர்கள் அனைவரும் இதை வியப்புடன் பார்த்ததும் நான் தான் இதையெல்லாம் எடுத்துக் கொண்டு வந்தேன். கல்வி கற்கும் இடமும் ஒரு புனிதமான ஆலயம். அதைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு மாணவரின் கடமை.\nஇனிமேலாவது வகுப்பறைக்கு வெளியே குப்பைகளைப் போட்டு அசிங்கப்படுத்தாமல் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருங்கள் என்றாராம்.\nகுப்பைகளை ஆசிரியரே பொறுக்கி எடுத்துச் சுத்தப்படுத்தியதைக் கண்ட மாணவர்கள், அன்று முதல் வகுப்பறையையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொண்டார்கள்.\nஅதே ஆசிரியர், வகுப்பில் ஓர் இஸ்லாமிய மாணவர் அழுக்கான குல்லாவை அணிந்து வருவதைப் பார்த்து, அவரிடம் \"\" நீ எப்போதும் அழுக்கான குல்லாவையே அணிந்து வருகிறாயே இனிமேல் இப்படி வரக்கூடாது. துவைத்துச் சுத்தமாக அணிந்து வர வேண்டும்…\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/archives/191303", "date_download": "2019-08-26T09:07:09Z", "digest": "sha1:OVXQS3LVVNJIP6VSO5L2GERTH7HQIFUC", "length": 25659, "nlines": 474, "source_domain": "www.theevakam.com", "title": "தமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தற்கொலை..!! | www.theevakam.com", "raw_content": "\nவந்தாரை வாழவைக்கும் தமிழ் நாடு – ஈழத்தமிழர்களுக்கு மட்டும் ஏன் இந்த அவலநிலை\nவிக்னேஸ்வரனிடம் துாது சென்ற மகிந்தவின் சகா சவேந்திர சில்வா கதைத்தது என்ன\n : எதிர்காலத்தில் எந்த தவறு நடக்காதெனவும் தெரிவிப்பு\nஜெயம் ரவி நடிப்பில் கோமாளி படத்தில் ஒரு முக்கிய காட்சி காப்பி அடிக்கப்பட்டதா\n கவின் சொன்ன அந்த வார்த்தைதான் காரணமா\nஉறவினர் வீட்டிற்குச் சென்ற 15 வயது சிறுமிக்கு பிறந்த சிசு மரணம்\nசிலாபம் குருநாகல் பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்து\nயாழில் சாவக்கச்சேரி வைத்தியசாலையில் அரிவாளால் மிரட்டப்பட்ட தாதியர்கள்\nவெளிநாட்டு பாலமுருகனிடம் பல இலட்சம் மோசடி செய்த தமிழ் பெண் சிக்கினார்\n57எம்.பிக்கள் எடுத்த திடீர் முடிவு\nHome விளையாட்டு கிரிக்கெட் தமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தற்கொலை..\nதமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தற்கொலை..\nதமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் விபி சந்திரசேகர் நேற்று திடீரென மரணம் அடைந்த விவகாரம் கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில், 57 வயதான சந்திரசேகர் தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. சந்திரசேகர் தனது மைலாப்பூர் வீட்டில் தற்கொலை செய்துகொண்டதை சென்னை பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளதாகவும், அவரது உடல் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மறைந்த வி.பி.சந்திரசேகருக்கு சவுமியா என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய அணிக்காக 1988-ம் ஆண்டு முதல் 1990-ம் ஆண்டு வரை 7 சர்வதேச போட்டிகளில் விளையாடி, 88 ஓட்டங்கள் எடுத்துள்ளார் சந்திரசேகர். அவர் தமிழக அணிக்காக முதல் தர கிரிக்கெட்டில் 81 ஆட்டங்களில் விளையாடி, 4,999 ஓட்டங்கள் குவித்துள்ளார். ஒரு ஆட்டத்தில் 56 பந்தில் சதம் அடித்ததும் அடங்கும். தமிழக அணிக்கு பயிற்சியாளராகவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மேலாளராகவும் பணியாற்றி உள்ளார்.\nகிரெக் சாப்பல் பயிற்சியாளராக இருந்தபோது சந்திரசேகர் இந்திய அணியின் ��ேசிய தேர்வாளராக இருந்தார், மேலும் பிற்காலங்களில் உள்நாட்டு கிரிக்கெட்டிலும் வர்ணனையாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் வி.பி.காஞ்சி வீரன்ஸ் அணியின் உரிமையாளராகவும் இருந்து வந்தார். இந்த ஆண்டு நடைபெற்ற டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் வி.பி.காஞ்சி வீரன்ஸ் அணி பிளே-ஆப் சுற்றை எட்டியது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், நேற்று இரவு விபி சந்திரசேகர் தனது அறையின் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.எனினும், சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை செய்து வருகின்றனர். வி பி சந்திரசேகரின் மறைவுக்கு ஜம்பவான் சச்சின், இந்திய வீரர்கள் ரெய்னா, ஹர்பஜன் உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nஇலங்கைக்கு கிடைக்கவுள்ள பெருமளவு நிதி..\nமலேசியாவில் காட்டுப்பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பிரித்தானிய சிறுமி தொடர்பாக வெளிவராத தகவல்கள் இதோ..\nமேற்கிந்திய தீவுகளை இந்தியா பல ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது…\nஐபிஎல் தொடரிலும் ஓரங்கட்டப்படும் தமிழக வீரர் அஸ்வின்..\nஇலங்கை ரி 20 அணிக்குள் பனிப்போர்: மலிங்கவிற்கு எதிர்ப்பு\nசூதாட்ட வழக்கில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் மீதான தடை 7 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது\nபோட்டிகளில் இருந்தும் நீக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் நட்சத்திர வீரர்\nநியூசிலாந்தை தொடர்ந்து நெருக்கடிக்குள் வைத்து இலங்கை..\nதன்னைத் தானே கிண்டல் செய்துகொண்ட சேவாக்கிற்கு குவியும் பாராட்டு\n கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா மருத்துவமனையில்\nடோனி சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்..\nஇலங்கை கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்..\nஇங்கிலாந்து அணிக்கு மிகப் பெரிய வெற்றி..\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம��� வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1373:2008-05-13-20-17-51&catid=35:2006&Itemid=27", "date_download": "2019-08-26T09:49:08Z", "digest": "sha1:SU3I5ZSFTDAQUDMAHIWOGLCHF5DNP3MD", "length": 9927, "nlines": 88, "source_domain": "www.tamilcircle.net", "title": "மரணத்திற்குப் பின்னும் வாழ்வு தோழர் ஸ்டாலினுக்கு சிவப்பஞ்சலி!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயகம் மரணத்திற்குப் பின்னும் வாழ்வு தோழர் ஸ்டாலினுக்கு சிவப்பஞ்சலி\nமரணத்திற்குப் பின்னும் வாழ்வு தோழர் ஸ்டாலினுக்கு சிவப்பஞ்சலி\nSection: புதிய ஜனநாயகம் -\nமக்கள் கலை இலக்கியக் கழகத்தோடு தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டு சோர்வில்லாமல் பணியாற்றிய தோழர் மயிலாடுதுறை ஸ்டாலின், கடந்த 20.2.06 அன்று திடீரென ஏற்பட்ட உடல்நலக் கோளாறினால் மரணமடைந்தார். சாதிமதச் சடங்குகளின்றி நடைபெற்ற அவரது இறுதி ஊர்வலத்தில் ஏராளமான தோழர்களும் நண்பர்களும் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து கடந்த9.4.06 ஞாயிறு அன்று மயிலாடுதுறையில் தோழர் ஸ்டாலினது படத்திறப்பும் சிவப்பஞ்சலிக் கூட்டமும் தஞ்சை ம.க.இ.க. தோழர்களால் நடத்தப் பெற்றன. ம.க.இ.க. மாநில இணைச் செயலாளர் தோழர் காளியப்பன் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில், பு.ஜ.தொ.மு. பொதுச் செயலாளர் தோழர் சுப.தங்கராசு, தோழர் ஸ்டாலினது படத்தைத் திறந்து வைத்து உரையாற்றினார். மயிலாடுதுறை பெரியார் பகுத்தறிவு மையத் தலைவர் தோழர் நாக.இரகுபதி, கவிஞர் தோழர் துரை.சண்முகம், சீர்காழி வட்ட வி.வி.மு. தோழர் அம்பிகாபதி, தமிழர் உரிமை இயக்கத் தலைவர் திரு.முரளி, இரயில்வே அலுவலர் திரு.கிருட்டிணன் ஆகியோர் தோழர் ஸ்டாலின் அவர்களின் உயரிய பண்புகளை நினைவு கூர்ந்தனர்.\nதோழர் ஸ்டாலின் தமிழக அறநிலையத் துறையில் முதல்நிலை ச��யல் அலுவலராகப் பணியாற்றிக் கடந்த ஆண்டு இறுதியில் ஓய்வு பெற்றார். இளம் வயதிலிருந்தே உழைக்கும் மக்களுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் உணர்வோடு செயல்பட்டார். தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்விக்கு உதவுவதில் கவனம் செலுத்தி, தனது ஊதியத்தில் ஒரு பகுதியை அதற்காகவே செலவிட்டார். ஈழ விடுதலை, தமிழினக் குழுக்களின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட தோழர் ஸ்டாலின், பின்னர் ம.க.இ.க.வும் அதன் தோழமை அமைப்புகளும் மட்டுமே உண்மையான புரட்சிகர அமைப்புகள் என்பதைத் தனது சொந்த அனுபவத்தில் உணர்ந்து, மார்க்சியலெனினிய சித்தாந்தத்தின் மீது பற்றும் நம்பிக்கையும் கொண்டு செயல்பட்டார். இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கழுத்தெலும்பு தேய்வு என நிரந்தர நோய்கள் அவரை வாட்டிய போதிலும், விடுமுறை நாட்களில் கூட ஓய்வெடுக்காமல், இயக்கப் பணிகளில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றதும் முழு நேரத்தையும் இயக்கப் பணிகளுக்காகவே செலவிட்டார்.\nஅவர் பணியாற்றிய துறையில், அப்பழுக்கற்ற அலுவலராகச் செயல்பட்டு அத்துறை ஊழியர்களின் பெருமதிப்பைப் பெற்று விளங்கினார். \"\"முழு நாத்திகரான தோழர் ஸ்டாலின்தான் பல கடவுள்களையும் அவர்களது சொத்துக்களையும் காப்பாற்றினார். பகல் வேஷம் போடும் பக்திமான்களான பல உயர் அலுவலர்கள் கடவுள் சொத்துக்களைச் சூறையாடியுள்ளனர்'' என்று தோழர் காளியப்பன் இந்நினைவஞ்சலிக் கூட்டத்தில் குறிப்பிட்டது முற்றிலும் உண்மை. தோழர் ஸ்டாலின் மரணமடைந்ததும் சில பார்ப்பன அர்ச்சகர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியதே இதற்குச் சான்று.\nமக்கள் மீது மாளாப்பற்று, புரட்சியின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை, சுயநல மறுப்பு, நேர்மை, உயரிய தோழமை எனக் கணக்கற்ற கம்யூனிசப் பண்புகளின் உறைவிடம்தான் தோழர் ஸ்டாலின்.\nதோழர் மயிலாடுதுறை ஸ்டாலினின் நினைவை நெஞ்சிலேந்துவோம்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/food-for-healthy-hair-01-14-19/", "date_download": "2019-08-26T09:52:09Z", "digest": "sha1:V4NSVX4XUIEWESBQSLYMDFZHKOPNIJOH", "length": 13150, "nlines": 120, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "ஆரோக்கியமான கூந்தலுக்கான உணவுப் பழக்கங்���ள்! | vanakkamlondon", "raw_content": "\nஆரோக்கியமான கூந்தலுக்கான உணவுப் பழக்கங்கள்\nஆரோக்கியமான கூந்தலுக்கான உணவுப் பழக்கங்கள்\nபண்டிகை காலம் என்றாலே கூந்தலை அதிகம் ஸ்டைல் செய்ய மற்றும் கூடுதல் மேக்கப் செய்து கொள்ள வேண்டிய காலமாகும் ஆனால் பண்டிகைக்கு பிறகு கூந்தல் மற்றும் சருமத்தை பராமரிக்க வேண்டியது அவசியம். அப்போது தான் அதனை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். கூந்தலை டீடாக்ஸ் செய்வதன் மூலம் அதனை ஆரோக்கியமாக ஒருவர் வைத்துக் கொள்ள முடியும். பண்டிகை காலங்களில் கூடுதல் ஹேர் ஃபிக்சர், ஹீட்டிங் டாங்க்ஸ் மற்றும் ஹீட்டிங் செய்தல் அத்துடன் அதிக உஷ்ணம், தூசு மற்றும் மாசு ஆகியவற்றை கூந்தல் சகித்துக் கொள்ள வேண்டியிருக்கும். எனினும் இவை வெளிப்புற காரணிகள் மற்றும் ஒருவர் அருமையான கருங்கூந்தலை பெற சத்துணவினை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் உங்களது கூந்தலின் தரம் அதிகரிக்கும்.\nமுட்டை- முட்டைகளில் பையோட்டின் மற்றும் புரதம் அதிகமுள்ளது, இவை இரண்டும் முடி வளர்ச்சியை தூண்டி கூந்தலின் தரத்தை அதிகரிக்கிறது. தலைமுடி வளர்ச்சிக்கு தேவையான புரதமான கெராடின் உற்பத்தி செய்ய பயோட்டின் அவசியமாகிறது. எனவே பயோட்டின் சப்ளிமெண்டுகள் கூந்தல் வளர்ச்சிக்காக சந்தையில் அதிகம் விற்கப்படுகின்றன.\nகீரைகள் – பாப்பாய் எனர்ஜி வேண்டி கீரைகளை அதிகம் உண்பதை நாம் கார்டூனில் பார்த்திருக்கிறோம் இல்லையா. கீரைகளில் இரும்புச்சத்து அதிகம் இருக்கிறது என்றும் அது முடியுதிர்வுடன் தொடர்புடைய இரும்பு சத்து குறைபாட்டினை சரி செய்யக் கூடியது என்றும் உங்களுக்கு தெரியுமா கீரைகளில் நன்மை பயக்கும் சத்துக்களான ஃபோலேட், இரும்பு மற்றும் விட்டமின் A மற்றும் C அதிகமுள்ளது இவை தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்க கூடியவையாகும்.\nவிட்டமின் A சருமத்தில் செபம் சுரக்க உதவுகிறது. இதுவே ஸ்கேல்ப் இல் நீர்சத்து இருப்பதை உறுதி செய்து கூந்தலை ஆரோக்கியமுடன் வைத்திருக்கிறது.\nமீன்- நீங்கள் மீன் உண்பவர் என்றால் மற்றும் கடற்கரையோரம் வசிப்பவர் என்றால், மீனை விட அதிக சத்து நிறைந்தது வேறு ஒன்றும் இல்லை. சால்மன், ஹெர்ரிங் மற்றும் மாக்கேரெல் ஆகிய புஷ்டியான மீன்களில் Iஅதிக சத்துக்கள் உள்ளன. மற்றும் அவற்றில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் அடங்கியுள்ளது. இது தலை முடி வளர்ச்சியை தூண்டக்கூடியது. கொழுப்பு நிறைந்த மீன்கள்களில் புரதம், செலேனியம், விட்டமின் D3 மற்றும் B விட்டமின் உள்ளன. இந்த சத்துக்கள் கூந்தலை உறுதியாகவும் ஆரோக்கியமுடனும் வைத்திருக்கும்.\nபருப்புக்கள்- பருப்புகளில் விட்டமின் E, B, ஜிங்க் மற்றும் அத்தியாவசிய ஃபேட்டி ஆசிட்கள் அடங்கியுள்ளன. இவை உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடியவையாகும். மேலும் இவற்றில் B விட்டமின்ஸ், ஜிங்க் மற்றும் அத்தியாவசிய ஃபேட்டி ஆசிட்களும் உள்ளன. இவற்றில் ஏதேனும் ஒரு சத்தின் குறைபாடு ஏற்பட்டால் முடியுதிர்வு ஏற்படக்கூடும்.\nவிதைகள்- பருப்புகள், விதைகள் ஆகியவற்றில் விட்டமின் E மற்றும் இதர சத்துக்கள் அடங்கியியுள்ளன. சில விதைகளில் ஒமேகா-3 அடங்கியுள்ளதுஇது தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கும். எனவே ஃப்ளாக்ஸ் விதைகள், பூசணி விதைகள் ஆகியவற்றை உங்களது தினசரி டயட்டில் சேர்த்துக் கொள்ள்வது அவசியம். பின்பு அதன் அருமையை நீங்களே உணர்வீர்கள். பருப்புகளில் இதர நன்மைகளும் உள்ளன. அது கார்டியோவேஸ்குலர் ஆரோக்கியம் மற்றும் வெக்கம் மற்றும் ஹைப்பர்டென்சன் ஆகியவற்றை குறைக்கிறது.\nஇந்த 5 விஷயங்களை உங்களது டயட்டில் சேர்த்துக் கொண்டு பின்பு ஏற்படும் மாற்றத்தை நீங்களே பாருங்கள். உங்களது கூந்தல் மற்றும் உடல் ஆரோக்கியம் மேம்படும். இவற்றை உண்பதன் மூலம் சிறிது சிறிதாக மாற்றத்தை ஏற்படுத்தும். எனவே பொறுமையுடன் கடைபிடியுங்கள்.\nPosted in மகளிர் பக்கம்\nஅழகான சருமத்தை பெற அற்புதமான குறிப்புகள்\nநினைவின் நிழல்கள் | சிறுகதை | விமல் பரம்\nமூளைக் கட்டி | மருத்துவக் கட்டுரை\nநடிக ரதம் by மெய்வெளி September 21, 2019\nNews Editor Theepan on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவாசு முருகவேல் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nசரவணன் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/2012/10/27/syed-story1/", "date_download": "2019-08-26T10:14:30Z", "digest": "sha1:YYIGSJNBZL2DJ76DAGJD5NBTCIYHQVXL", "length": 65095, "nlines": 617, "source_domain": "abedheen.com", "title": "நெடி (* சிறுகதை) – பாளையம் சையத் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nநெடி (* சிறுகதை) – பாளையம் சையத்\n27/10/2012 இல் 04:06\t(பாளையம் சையத்)\nநண்பர் களந்தை பீர்முஹம்மது தொகுத்த ‘இஸ்லாமியச் சிறுகதைகள்’ கிடைத்தது. வெளியீடு : இஸ்லாமிய இலக்கிய கழகம் (2007). மொத்தம் 75 சிறுகதைகள். ‘இதுல முக்கியமான ஸ்டோரி ஒண்ணை சொல்லுங்களேன். நம்ம பக்கத்துல போட்டுடலாம்’ என்று ஆசிப்மீரானிடம் கேட்டதற்கு ‘ஒண்ணும் சரியில்லைண்ணே..’ என்றார். ‘ஏன்’ ‘என் கதையை போடலியே’ ‘என் கதையை போடலியே’. எப்படி ‘அல்கோஸ்’ அசடு ஆபிதீன் கதையும் இடம் பெறவில்லைதான்; இதே காரணத்தாலேயே ஆபாசமற்ற தொகுப்பு இது என்பேன். ஆபிதீன் ஒரு இஸ்லாமிய எழுத்தாளன் என்று எந்தக் கோயான் சொன்னான் ஆனால் ஒரு ஆச்சரியம், பீர்முஹம்மதுக்கு என்னை தெரிந்திருக்கிறது ஆனால் ஒரு ஆச்சரியம், பீர்முஹம்மதுக்கு என்னை தெரிந்திருக்கிறது ‘மயிலிறகுகளும் ஊசிமுனைகளும்’ உள்ள முன்னுரையில் ‘அர்ஷியா, ஆபிதீன், சல்மா…’வின் கதைகள் தக்க சமயத்தில் வந்து சேராதது மனவருத்தத்தைத் தருகிறது’ என்று சொல்லியிருக்கிறார். சுக்ர், அல்ஹம்துலில்லாஹ். ஆனால் என்னைக் கேட்காமலேயே அவர் அப்படி வருத்தப்பட்டதைக் கண்டு கண்கலங்கிவிட்டேன். சிறுதையாசிரியர்கள் என்ற வகையில் சேர்க்க இயலாத ‘கவிக்கோ‘வையும் ‘சிராஜுல் மில்லத்’ அவர்களையும் தொகுப்பில் சேர்க்க வேண்டிய அவசியம் என்ன என்பதுதான் எனக்குப் புரியவில்லை. அவர்களின் தளம் வேறாயிற்றே… பீர்முஹம்மதுக்கு பிடித்திருந்ததுதான் காரணம் போலும். சரி, அரசியல் பேச வேண்டாம். நான் எழுத்தாளனும் அல்ல. ஆனால் யார் புறக்கணித்தாலும் இறையருளால் என் ‘இடம்’ நிற்கும் (சும்மா ஒரு நம்பிக்கைதான்).\nநண்பரின் தேர்வில் , காஷ்மீரிகளின் சோகக் கதையைச் சொன்ன ‘மஹதி’ அவர்களின் ‘இமயம் சிரித்தது’ – சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் அவர்களின் ‘வரம்பு’ – நண்பன் நாகூர் ரூமி சமைத்த புளியம் ‘பிரியாணி’ – கீரனூர் ஜாகீர் ராஜா பார்த்த ‘இரட்டை மஸ்தான்’ – முஜீப் ரஹ்மானின் நவீனமொழியில் பிறந்த ‘தேவதைகளின் சொந்தக் குழந்தை’ பிடித்திருந்தது. பிரபலமான இவர்களை தன் எளிய மொழியால் தள்ளிவைத்துவிட்டார் சகோதரர் பாளையம் சையத். உமா மகேஸ்வரியின் ‘நெடி’யைப் போலவே இவருடைய ‘நெடி’யும் முக்கியமானதுதான். இந்தப் பெருநாள் முழுதும் அது வீசட்டுமாக, ஆமீன்.\nகுறிப்பிட்டிருக்கும் மற்ற சிறுகதைளை விரைவில் தட்டிப் போடுகிறேன். குமரிப் பெண்கள் யாரும் என் அருகே வரவேண்டாம்; வேறு எதையாவது தட்டிவிடுவேன். ஈத் முபாரக்\nசபூரா பீவிக்கு உடம்பு முழுக்க ரணமாக வலித்தது. உடல் நெருப்பாய்க் கொதித்தது. அவளால் உட்கார்ந்து பீடி சுற்ற முடியவில்லை. எட்டாவது படிக்கும் மகள் வஸீலாவை அழைத்துக்கொண்டு மெடிக்கல் ஷாப்பிற்குச் சென்று விபரத்தைச் சொல்லி மாத்திரைகள் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தாள்.\nஇப்போதெல்லாம் அடிக்கடி இதுபோல் சுகவீனம் ஏற்பட்டு விடுகிறது. இரண்டு கால்களும் கடுமையாக வலித்தன. தலைவலி வேறு பிராணனை வாங்கியது. பீடித்தட்டை மடியில் வைத்து பீடி சுற்ற ஆரம்பித்தாள். ஆனால் உடல் வலியைச் சமாளிக்க முடியவில்லை. நன்றாகக் கால்களை நீட்டிப்படித்து உறங்க வேண்டும் போல் இருந்தது.\nசனிக்கிழமையை நினைத்தால்தான் கவலையாக இருந்தது. வாரக்கடைசி நாள். இரண்டாயிரம் பீடிகளைச் சுற்றி மதியம் மூன்று மணிக்குள் பீடிக்கம்பெனியில் கொண்டு போய்க் கொடுக்க வேண்டும். அதை நினைத்தால் கலக்கமாக இருந்தது.\nஅவள் கணவன் சலீம் உள்ளூரில் வேலை பார்த்தவரை அவளுக்கு உதவி ஒத்தாசையாக இருந்தது. இதுபோன்ற தருணங்களில் கூடமாட உதவி செய்வான். இலை நறுக்கிக் கொடுப்பான். சுற்றிய பீடிகளை அடுக்கிக் கட்டுகளாக கட்டிக் கொடுப்பான். அவன் யூனியன் ஈடுபாடுகளில் தீவிரம் காட்டிய காரணத்தால் கம்பெனி நிர்வாகம் அவனைக் களக்காட்டுக்கு மாற்றல் செய்துவிட்டது.\nவாரம் ஒருமுறைதான் சனிக்கிழமை இரவு வீட்டுக்கு வருவான். ஞாயிறன்று விடுமுறையில் வீட்டிலிருந்து விட்டு திங்கட்கிழமை காலை களக்காட்டுக்குப் போய்விடுவான். இப்போதெல்லாம் மகள் வஸீலாதான் சபூரா பீவிக்கு உதவி ஒத்தாசை எல்லாம். பள்ளிக்கூடம் போய்விட்டு வந்து அம்மாவுடன் சேர்ந்து பீடி சுற்றுவாள். படிப்பிலும் கெட்டிக்காரி. வேலையிலும் திறமைசாலி. தாயும் மகளுமாகச் சேர்ந்து தினமும் இரண்டாயிரம் பீடி சுற்றி விடுவார்கள்.\nநறுக்கிப்போட்ட பீடி இலை குவியலாகக் கிடந்தது. எப்போதும் நறுக்கிய இலை முழுவதையும் இருவரும் உட்கார்ந்து பீடியாகச் சுற்றிப் போட்டு விட்டுத்தான் உறங்கப் போவார்கள். ஆனால் இன்று சபூரா பீவியால் உட்கார்ந்து பீடி சுற்ற முடியவில்லை. உடம்பு முழுக்க அடித்துப் போட்ட மாதிரி வலி எடுத்தது. இருமல் வேறு அவளை வாட்டி வதைத்தது. அம்மா படும் அவஸ்தையைக் காணப் பொறுக்காமல், “அம்மா நீ மா���்திரையைச் சாப்பிட்டுவிட்டுப் போயிப் படுத்துத் தூங்கு. நான் இருந்து பீடி சுத்துறேன்” என்று வஸீலா கூறி அம்மாவை ஓய்வெடுக்கச் சொன்னாள்.\nசபூரா, ‘லொக் லொக்’ என இருமிக்கொண்டே, ‘”வஸீலா எலை நனைச்சு வைக்கணுமே” என்றாள்.\n“சரிம்மா, அதெல்லாம் நான் பாத்துக்கர்றேன். நீ போய்ப் படு” அம்மாவைப் படுக்கச் சொல்லிவிட்டு வஸீலா பீடித்தட்டை மடியில் வைத்து குவிக்கப்பட்டுக் கிடந்த நறுக்கிய பீடி இலைகளை எடுத்து பீடி சுற்றத் தொடங்கினாள்.\nசபூரா பீவி முணங்கிக் கொண்டே ஒடுங்கிப் படுத்துக் கொண்டாள். வஸீலா இரவில் வெகுநேரம் வரை உட்கார்ந்து பீடி சுற்றினாள்.\nபள்ளிக்கூடத்தில் கொடுத்த வீட்டுப் பாடங்கள் அவளைப் பயமுறுத்தியது. சபூரா பீவி நன்றாக உறங்கிப் போனாள். வஸீலாவுக்கு கொட்டாவி வந்தது. கண்கள் செருகின. படுத்து உறங்கினால் தேவலாம்போல் இருந்தது.\nமணி 11ஐத் தாண்டிவிட்டது. நறுக்கி வைத்த இலை முழுவதையும் சுற்றிவிட வேண்டும் என்று முயன்று பார்த்தாள். முடியவில்லை. பீடித்தட்டை மடியில் இருந்து இறக்கி தரையில் வைத்தாள். மீதமாகிப் போயிருந்த நறுக்கிய பீடி இலைகளை வீட்டில் பரப்பிப் போட்டாள். அப்படியே ஈரத்துடன் வைத்தால் ஈரம் பட்ட இலை பூசணம் பிடித்துப் புளுத்துப் போகும். பீடி சுற்ற உதவாது. காற்றில் ஈரம் உலர வசதியாக இலைகளைப் பிரித்துப் போட்டாள். இலை நனைக்க அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது. மறுநாள் பீடி சுற்றத் தேவையான முழு இலைகளை எடுத்து பக்கெட்டில் தண்ணீர் வைத்து நனைத்து வைத்தாள். இரவிலே இலையை நனைத்து வைத்தால்தான் காலையில் நன்றாகப் பொதுமிப் போயிருக்கும். எளிதாக நறுக்கி பீடியாகச் திரட்ட முடியும். எல்லாவற்றையும் ஒதுங்க வைத்துவிட்டு அவள் அம்மா அருகில் படுத்துக் கொண்டபோதுதான் வீட்டுப் பாடங்கள் படிக்க வேண்டிய ஞாபகம் தலை நீட்டியது. காலையில் எழுந்து பார்த்துக்கொள்ளலாம் என உறங்கிப் போனாள்.\nசபூரா பீவி விழித்துப் பார்த்தாள். நன்றாக விடிந்து விட்டிருந்தது. கடிகாரத்தைப் பார்த்தாள். மணி 6.30. திடுதிப்பென்று படுக்கையில் இருந்து எழுந்து கொண்டாள். சனிக்கிழமை மீண்டும் நினைவுக்கு வர கவலை தொற்றிக் கொண்டது. சனிக்கிழமை வாரக் கூலி நாள். மதியம் 3 மணிக்குள் இரண்டாயிரம் பீடிகளைச் சுற்றி முடித்து கம்பெனியில் கொண்டு போய் ஒப்படைக்க வேண்ட��ம். இல்லையேல் சூப்பர்வைசர் திட்டுவான். மறுநாளைக்கு பீடி சுற்ற இலைத்தூள் தரமாட்டான். கூலியும் கொடுக்க மாட்டான். அந்த வாரம் அடுப்பு பற்ற வைக்க படு கஷ்டமாகி விடும். இதையெல்லாம் நினைத்துப் பார்க்கும்போது அவள் உடல்வலியெல்லாம் எங்கோ தொலைந்து போனதாகச் தோன்றியது.\nமகள் வஸீலா அசதியில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள். மகளை உசுப்பி விட்டாள். இரவில் மீதமாகிப் போயிருந்த நறுக்கிய பீடி இலை வீடு முழுக்கப் பரவிக் கிடந்தது. அவைகளைப் பொறுக்கி எடுத்து ஒரு பெட்டியில் போட்டாள். வஸீலா எழுந்து வந்தாள்.\n“வஸீலா நீ இன்னைக்கு பள்ளிக்கூடம் போக வேண்டாம். லீவு போட்டுவிட்டு பீடி சுத்து. நீ கூட இருந்து சுத்துனாதான் முழுசா ரெண்டாயிரம் பீடியையும் சுத்தி முடிக்க முடியும்” அம்மா சொன்னதைக் கேட்டதும் வஸீலாவுக்கு தூக்கி வாரிப் போட்டது.\nஅவள் படிப்பில் கெட்டிக்காரி. ஏழாவது படிக்கும்போது வஸீலா வயதுக்கு வந்து விட்டாள். சுந்தரி டீச்சர் அக்கறையோடு வீட்டுக்கு வந்து, “வஸீலா படுசுட்டிப் பொண்ணு. கிளாஸில் முதலாவதாக வருகிறாள். உக்காந்து விட்டாள் என்று சொல்லி அவள் படிப்புக்கு முழுக்குப் போட்டுவிடாதீர்கள். விசேஷமெல்லாம் முடிச்சிட்டு கண்டிப்பாய் ஸ்கூலுக்கு அனுப்புங்கள்” என்று சபூராபீவியிடம் அன்புக் கட்டளையிட்டுச் சென்றதை இன்னும் வஸீலாவால் மறக்க முடியவில்லை. நன்றாகப் படித்து சுந்தரி டீச்சரைப் போல் வரவேண்டும் என்ற குறிக்கோள் வஸீலாவின் மனதில் வேரூன்றி நின்றது. அவள் வாப்பா சலீமும் வஸீலாவை டீச்சருக்கு படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்தான்.\nபீடி சுற்றுவதற்காக பள்ளிக்கூடத்துக்கு லீவு போடுவதை நினைத்தபோது வஸீலாவுக்கு எரிச்சலாக இருந்தது. கோபம் கோபமாக வந்தது. சுதாரித்துக்கொண்டு, “அம்மா லீவு போட்டா டீச்சர் திட்டுவாங்க” தயங்கியபடி சொன்னாள்.\n“ரெண்டாயிரம் பீடி சுத்தி மூணு மணிக்குள்ளாரக் குடுக்கலைன்னா சூபர்வைசர் திட்டுவான். தூள் தரமாட்டான். துட்டும் தரமாட்டான். பேசாம லீவு போட்டுட்டு தட்ட வச்சு பீடிய சுத்து. திங்கட்கிழமை ஸ்கூலுக்கு போயிக்கலாம்” சபூரா பீவி மகளைச் சாந்தப்படுத்த சர்வசாதாரணமாகச் சொல்லிவிட்டுச் சென்றாள். அது கேட்ட வஸீலாவுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. ஆதங்கத்தை வெளிப்படுத்த முடியாமல் அடக்கிக்கொண்டு கருவினாள்.\nசபூரா பீவி நனைத்து வைத்த இலைகளை எடுத்து வந்தாள். கையில் ஒர் ஆஸ் வைத்து இலைகளை ஆஸ் அளவுக்கு தகுந்தாற்போல் கத்தரிக்கோலால் கத்தரித்துப் போட்டாள். வஸீலா இரவில் மீதமாகிப் போயிருந்த நறுக்கிய இலைகளை எடுத்து இலேசாகத் தண்ணீரில் நனைத்து நன்றாகத் தெளித்துவிட்டுப் பீடித்தட்டில் வைத்துப் பீடி சுற்ற ஆரம்பித்தாள். காலையில் வெறும் வயிற்றில் இதுபோல் பீடித்தட்டை மடியில் வைத்தாலே புகையிலை நெடி அவள் நாசியில் சுர்ரென்று ஏறிக் குமட்டல் வந்து விடுகிறது. வாந்தி வருவது போல உணர்வு ஏற்படும். ஆனால் வாந்தி வராது. புகையிலை நெடியைக் கண்டாலே ஒரு அலர்ஜி ஏற்பட்டு விடுகிறது. கொஞ்சநேரம் கழிந்த பின் நெடி சிறிது சிறிதாகக் குறைந்து அவளால் சகஜ நிலைக்கு வர முடிகிறது. நெடி நாசியில் ஏறியவுடன் குமட்டல் ஏற்பட்டு தும்மலும் ஒருவகை அலர்ஜியும் ஏற்படுவதை ஒருமுறை வஸீலா அவள் அம்மாவிடம் சொன்னாள். அதற்கு சபூரா பீவி, “அதெல்லாம் ஒண்ணும் பண்ணாது. நெடியாவது மடியாவது. போகப் போக பழகிவிடும். நாம பழகிக்கணும். இல்லேண்ணா நம்ம பொழப்பு நாறிடும்” என்று நறுக்கென்று பதில் சொன்னாள். அதனால் அம்மாவிடம் இப்போதெல்லாம் இதுபற்றிப் பேசுவதே கிடையாது. அம்மா சொன்னதுபோலவே புகையிலை நெடி இப்போது பழகிப் போய்விடது. காலையில் வெறும் வயிற்றில் பீடி சுற்றும்போது மட்டும் முதலில் அந்த நெடி நாசியைத் துளைக்கும். கொஞ்சநேரம் ஆகிப்போனால் நெடியும் பழகிப் போய்விடும். குமட்டல் வருவதும் குறைந்து பின் மறைந்தே போகும்.\nஅம்மாவும் மகளும் உட்கார்ந்து பீடி சுற்றி முடிப்பதிலேயே குறியாய் இருந்தார்கள். சபூரா பீவியைக் கொஞ்ச நேரத்துக்கொருமுறை இருமல் உலுக்கியெடுத்துக் கொண்டேயிருந்தது.\nகடிகாரம் மூன்று மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. சபூரா பீவி சுற்றிய பீடிகளை ஒழுங்குமுறையில் அடுக்கி 25 பீடிகளாக எடுத்துக் கட்டு போட்டாள். கட்டுகளை எண்ணி பெட்டியில் அடுக்கி வைத்துக்கொண்டாள். அவசர அவசரமாகத் துணி மாற்றிக்கொண்டு ஓட்டமும் நடையுமாக பீடிப்பெட்டியுடன் கம்பெனி நோக்கி விரைந்தாள். மூச்சு இரைத்தது. ஒருவழியாகச் சரியான நேரத்துக்குக் கம்பெனியில் பீடியை ஒப்படைத்த பின்னர்தான் அவளுக்கு உயிரே வந்தது போலிருந்தது.\nசூபர்வைசர் பீடிகளைக் கையில் எடுத்து ஒரு கட்டைப் பிரித்துப் பார்த்தான். “பீடி வாய் ஒண்ணுபோல இல்லயே..” என்று குறை சொல்லிக்கொண்டே அந்த பீடிக்கட்டை ஒடித்துப் போட்டான். சபூரா பீவிக்கு நெஞ்சமே வெடித்து விடும் போலிருந்தது. வஸீலா புதிதாகப் பீடி சுற்றப் பழகியிருப்பவள். சித்திரமும் கைப்பழக்கம்தானே. சூபர்வைசர் மீண்டும் பீடிகளைக் கிளறிப் பார்த்துவிட்டு இரண்டு கட்டு பீடிகளை ‘சுற்று சரியில்லை’ என்று என்று கூறி கழித்துப் போட்டான். சபூராபீவி சூபர்வைசரை மனதிற்குள் திட்டித் தீர்த்தாள். கூலியை வாங்கிக்கொண்டு மறுநாள் வேலைக்கு வேண்டிய இலைத் தூள்களைப் பெற்றுக்கொண்டு கம்பெனியை விட்டு வெளியே வந்தாள்.\nஅவளுக்கு உடல் முழுவதும் புண்ணாக வலித்தது. தலை விண் விண் எனத் தெறித்தது. மீண்டும் உடம் முழுக்க அனலாய்த் தகித்தது. பீடி சுற்றிக் கொடுக்க வேண்டும் என்ற கட்டத்தில் இருந்ததால் என்னவோ இந்த அவஸ்தைகள் அவளுக்கு தெரியாமல் இருந்தன. மிகவும் சிரமப்பட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். பாயை விரித்துச் சுருண்டு படுத்துக் கொண்டாள். உடல் நடுங்கியது. இருமல் தொடர்ந்து தொல்லை தந்தது. வஸீலா பயந்து போய்விட்டாள். பக்கத்து வீட்டில் சென்று பல்கீஸ் மாமியை அழைத்து வந்தாள். சபூரா பீவி போர்வையால் இழுத்து நன்றாகப் போர்த்திக்கொண்டு முனகியபடிக் கிடந்தாள்.\nபல்கீஸ் மாமி சபூரா பீவியின் கையைத் தொட்டுப் பார்த்தாள். முகத்தில் கை வைத்துப் பார்த்தாள். நெருப்பாய்ச் சுட்டது. வஸீலா வீட்டில் செய்த கஞ்சியை ஒரு பாத்திரத்தில் எடுத்து வந்து அம்மாவுக்குக் கொடுத்தாள். மிகவும் பிரயத்தனப்பட்டு எழுந்து உட்கார்ந்த சபூரா பீவிக்கு கஞ்சியை வாயில் வைத்தவுடன் குமட்டல் வந்தது. குடிக்க முடியவில்லை. அப்படியே வைத்துவிட்டுப் படுத்துக்கொண்டாள். வஸீலா கண்கள் சிவந்து கவலைப் பட்டாள். தனிமையில் அமர்ந்து அழுதாள். பல்கீஸ் மாமி தேற்றினாள்.\nசலீம் இரவில் வீட்டுக்கு வந்தபோது சபூரா பீவி முடங்கிக் கிடப்பதையும் வஸீலா கண்ணை கசக்கிக்கொண்டு நிற்பதையும் பார்த்தாள்.\n“வாப்பா, அம்மாவுக்கு உடம்புக்கு ரொம்ப முடியல்லே. மாத்திரை போட்டும் கேக்கல்லே” வஸீலா அழுதுகொண்டே சொன்னாள். சலீம், சபூராவின் கையைத் தொட்டுப் பார்த்தான். அவளுக்கு மூச்சு வாங்கியது. மூச்சு விடும்போது கீர் மூர் எனச் சத்தம் வ���்தது. நெஞ்சில் நிறைய சளி உறைந்து நிற்க வேண்டும். டாக்டரிடம் கூட்டிச் சென்றான்.\nடாக்டர் சபூரா பீவியைப் பரிசோதனை செய்தார். எக்ஸ்ரே எடுத்து வரச்சொன்னார். ஸ்கேன் பார்க்கச் சொன்னார். ரத்தம், சளி, நீர் என்று எல்லாவற்றையும் டெஸ்ட் எடுக்கச் சொல்லி பேப்பரில் எழுதிக் கொடுத்தார். டாக்டர் சீட்டுகளுக்கு இந்த வாரம் வாங்கி வந்த கூலி இரையாகிக் கொண்டிருந்தது.\nடாக்டர் டெஸ்ட் ரிப்போர்டைப் படித்துப் பார்த்தார். எக்ஸ்ரேயை மேலும் கீழும் திருப்பித் திருப்பிப் பார்த்தார். டாக்டர் சொல்லப் போவதைக் கேட்க சலீம் நாற்காலியின் நுனிக்கு வந்து விட்டான். டாக்டர் கண்ணாடியைக் கழற்றிவிட்டுப் பேசத் துவங்கினார்.\n“நீங்க என்ன வேலை பாக்குறீங்க\n“பீடிக் கம்பெனியில் வேலை பாக்குறோம் சார்.”\nடாக்டர் சங்கடப்பட்டு நெளிந்து கொண்டார்.\n“ஒங்க மனைவிக்கு டி.பி. அட்டாக் ஆகியிருக்கு. ஆரம்ப ஸ்டேஜ்தான். பயப்படும்படி இல்லே. மாத்திரை மருந்துல குணமாயிடும். ஆனா கொஞ்ச காலத்துக்கு பீடி சுற்றக் கூடாது. நல்லா ரெஸ்ட் எடுக்கணும்” டாக்டர் சொன்னதைக் கேட்ட சலீமுக்கு அதிர்ச்சியாக இருந்தது. உலகமே இருண்டு போனதாக உணர்ந்தான். கனத்த இதயத்தோடு டாக்டரிடம் விடை பெற்றுக்கொண்டு வெளியில் வந்தான். எதிர்காலம் வெறும் சூன்யமாகத் தெரிந்தது. அவன் வாங்கும் சம்பளம் வெளியூர் வேலை என்பதால் பஸ்ஸ¤க்கும் மெஸ்ஸ¤க்குமே சரியாகப் போகிறது. சபூரா பீவி தொழில் செய்யாமல் அவன் சம்பளத்தை மீதப்படுத்தி குடும்பச் செலவுகளைத் தாங்க முடியுமா வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாதே. வினாக்கள் அவனை விசனப்படுத்தியது. சுரத்தில்லாமல் வீட்டிற்குள் நுழைந்தவன் முகத்தில் சோகம் சொந்தங் கொண்டாடியிருந்தது.\nபல்கீஸ் மாமி ஆவலாய்க் கேட்டாள்.\n“சபூரா பீவிக்கு டி.பி. வந்திருக்குன்னு டாக்டர் சொன்னாரு.”\nசலீம் சுருக்கமாகச் சொன்னான். கண்களில் இருந்து நீர் பொலபொலவென வழிந்தது.\n“அட மாயமே… இந்த எழவு நோய் இவளுக்கு எங்கிருந்து வந்தது\nபல்கீஸ் மாமி தனக்குத்தானே கேள்வி கேட்டுக் கொண்டாள்.\nமூலையில் முடங்கிக் கிடந்த பீடி இலையும், புகையிலை நெடியும் அவளுக்காகக் காத்திருப்பதை அறியாமல் டீச்சர் கனவில் வஸீலா நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தாள்.\nநன்றி : பாளையம் சையத், இஸ்லாமிய இலக்கியக் கழகம், களந்தை பீர்முஹம்மது\nஆசிரியர் பற்றிய குறிப்பு (2007) :\nநெல்லை மாவட்டம் மேலைப்பாளையத்தைச் சேர்ந்த பாளையம் சையத், சமீப காலங்களில்தான் இலக்கிய உலகின் கவனத்தைப் பெற்றுள்ளார். மாநில அரசின் பணியிலுள்ள சையத், தற்போது சென்னைவாசி. சிற்றிதழ்களில் வெளிவந்த கதைகளில் மிகச்சிறந்த கதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு கலை இலக்கிய இதழின் சிறப்புப் பரிசைப் பெற்றது ‘நெடி’.\nஅருமையான சிறுகதையொன்றைத் தந்திருக்கிறீர்கள். மிகவும் நன்றி. இப்படியான சிறுகதைகளை முக்கியமாக தமிழ்நாட்டு இஸ்லாமியச் சிறுகதைகளை இலங்கையில் படிக்கக் கிடைப்பது அரிதாக இருக்கிறது.\nஎழுத்தாளர் களந்தை பீர் முஹம்மதுவின் பணி பாராட்டத்தக்கது. நவம்பர் 2002 இல் அவர் வெளியிட்டுள்ள சலாம் இசுலாம் (சமீபத்திய இசுலாமிய சிறுகதைகள்) தொகுப்பை சமீபத்தில் எனக்கு வாசிக்கக் கிடைத்தது. (துரதிர்ஷ்டவசமாக அதிலும் ஆபிதீன் என்ற பெயரைக் காணவில்லை. வேறேதும் புனைப்பெயரில் அதில் எழுதியிருக்கிறீர்களா என்ன\nஇத் தொகுப்பிலும் நல்ல பல சிறுகதைகள் இருக்கின்றன. முடிந்தால் அதிலிருந்தும் உங்களுக்குப் பிடித்த கதைகளை இங்கு பதிவிடுங்கள்.\nநான் புனைபெயரில் எழுதுவதில்லை. 2002க்கு முன் நண்பர் பீர் முஹம்மதுவிற்கு என்னைத் தெரியாது என்று நினைக்கிறேன். இப்போது புதியதோர் தொகுப்பை அவர் போட்டாலும் அதிலும் நான் இருக்க மாட்டேன். எதிலும் அடங்காத என் கதையை அவர் சேர்ப்பதும் வீண்தான். ஊர்த் தொகுப்புகளில் இருந்து இணையத் தொகுப்புகள் வரை உலவும் அரசியலில் இந்த ஆபிதீன் என்பவன் ஏதோ ஒரு ஜந்து. நல்லது, நீங்கள் குறிப்பிடும் அந்த பழைய 2002 தொகுப்பு கையில் கிடைத்தால் அதிலிருந்து சில கதைகளை இங்கு பதிவிடுகிறேன், இன்ஷா அல்லாஹ். உங்கள் அன்புக்கும் கருத்துக்கும் நன்றி.\nதுளுக்கனுங்க லைப்பே இப்படி தான்\nஏம்பா, அயாம்இன்டியன்… நீ ரொம்ப துள்ளுறத பாத்தா *சொம்பு* ரொம்ப அடி வாங்குன மாதிரி தோனுதே…\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (1)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/paste", "date_download": "2019-08-26T09:57:25Z", "digest": "sha1:H6WBMDZHLYAEEKWKI2WHRP7QUGIJLJPM", "length": 7273, "nlines": 89, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"paste\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\npaste பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்சனரி:அனைத்து மொழி விக்சனரிகளிலும் இருக்க வேண்டிய சொற்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி பின்னிணைப்பு:வினைச் சொற்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:அடிப்படை ஆங்கிலச் சொற்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:அடிப்படை ஆங்கில அகரவரிசை சொற்பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:அடிப்படை ஆங்கில ஒழுங்குபடுத்தப்பட்ட சொற்பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசந்தனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nगारा ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபசை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிசின் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாஞ்சா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீம்பால் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகடும்புப்பால் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅஷ்டபந்தனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅட்டபந்தனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேங்குழல் ‎ (← ���ணைப்புக்கள் | தொகு)\nவலு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமெய்ப்பூச்சு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதீர்த்தக்கரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதீர்த்தகவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருஷ்டிமாவிளக்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nsandal paste ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஸ்ரீசூர்ணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகசை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோயிற்சாந்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருச்சூரணபரிபாலனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாற்றுபடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/kernel", "date_download": "2019-08-26T09:03:56Z", "digest": "sha1:53QH2Y73TXG6ITH4MOBNYUDCGXJCXF22", "length": 5441, "nlines": 119, "source_domain": "ta.wiktionary.org", "title": "kernel - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகணிதம். உட்கரு; மைய உரு\nநிலவியல். உமி நீங்கிய தானியம்\nகணிணியியல் - ஒரு மாய எந்நிரத்தில் மெய்யான மூலங்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைத் தொகுதி.\nகணிணியியல் - ஒரு கட்டுப்பாட்டுத் தொகுதியின் செய்தியைக் கையாளும் வசதி.\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 1 பெப்ரவரி 2019, 03:57 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/tamil-nadu-schools-instructed-begin-admission-from-april-1-004654.html", "date_download": "2019-08-26T09:29:06Z", "digest": "sha1:AMKJE4ZBMYHUVEPU36OVHOA4XFZWDUF6", "length": 15199, "nlines": 125, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஏப்.1 முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவக்கம் : பள்ளிக் கல்வித் துறை | Tamil Nadu schools instructed to begin admission from April 1 - Tamil Careerindia", "raw_content": "\n» ஏப்.1 முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவக்கம் : பள்ளிக் கல்வித் துறை\nஏப்.1 முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவக்கம் : பள்ளிக் கல்வித் துறை\nதமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் அனைத்து வகுப்புகளுக்கும் மாணவர் சேர்க்கையானது வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் துவங்கப்பட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.\nஏப்.1 ம��தல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவக்கம் : பள்ளிக் கல்வித் துறை\nதமிழகத்தில் 2018-19-ஆம் கல்வியாண்டில் 890 அரசுப் பள்ளிகளில் 10-க்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர். இதில், 29 தொடக்கப் பள்ளிகளில் ஒரு மாணவர் கூட படிக்காத நிலையும் உள்ளது. இதனையடுத்து, மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டு செப்டம்பர் வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. அந்த காலகட்டத்தில் குறிப்பிட்ட சதவீத மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டனர். இதையடுத்து மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துவதற்கான முயற்சிகளில் பள்ளிக் கல்வித் துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.\nஇதற்காக கல்வித்துறை அதிகாரிகள், நிபுணர்களைக் கொண்ட குழுவினர் பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் வரும் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் அதிகளவிலான மாணவ, மாணவிகளைச் சேர்க்கும் வகையில் மாணவர் சேர்க்கை முன்கூட்டியே தொடங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.\nஅதன் ஒரு பகுதியாக வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மழலையர் வகுப்புகள் தொடங்கி 12-ஆம் வகுப்பு வரையுள்ள அனைத்து வகுப்புகளுக்கும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nசேர்க்கையின்போதே அனைத்து சான்றிதழ்களையும் பெற வேண்டிய அவசியமில்லை. பின்நாளில் வழங்கினால்கூட போதுமானது. மாணவர் சேர்க்கையை கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். 11ம் வகுப்பு மாணவர்களுக்கும் ஏப்ரல் முதல் மாணவர் சேர்க்கையை நடத்தலாம். தேர்வு முடிவுகள் வந்த பின்னர் அவர்களுக்கான இடங்களை உறுதி செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.\nமக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nடிஎன்பிஎஸ்சி 2019 குரூப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு\nசந்திரயான்-2 : இஸ்ரோ வினாடி- வினா போட்டி கால அவகாசம் நீட்டிப்பு\nநீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nஎம்.இ., எம்.டெக். கவுன்சலிங்: தரவரிசைப் பட்டியல் வெளியீடு\n9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு வேறு பாடங்களை நடத்தக் கூடாது: சி���ிஎஸ்இ எச்சரிக்கை\nடெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\nமருத்துவ படிப்பில் சேர முறைகேடு- 126 மருத்துவ மாணவர்களுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nதலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\n10% இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவு\nமாணவர்கள் கையில் சாதிக் கயிறு: பள்ளிக் கல்வித் துறை கடும் எச்சரிக்கை\n11, 12-ம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வுகள்: மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியீடு\nடெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\n1 day ago டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\n1 day ago சென்னை நகராட்சி துறையில் சிறப்பு அதிகாரி வேலை- ஊதியம் ரூ.60 ஆயிரம்\n1 day ago பட்டதாரி இளைஞர்களே.. கூட்டுறவு வங்கியில் வேலை வாய்ப்பு, ஊதியம் எவ்வளவு தெரியுமா\n2 days ago மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nNews ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா.. உச்ச நீதிமன்றத்தில் இன்று பரபர விசாரணை\nMovies பாவம் கஸ்தூரி.. தூள் கிளப்பணும்னு பிக் பாஸ்க்கு வந்தாங்க.. கடைசில தூள்தூளாக்கி வெளியே அனுப்பிட்டாங்க\nLifestyle இந்த ராசிக்காரருக்கு இன்னைக்கு வாயிலதான் வில்லங்கம்... பேசாம இருக்கறது நல்லது...\nSports இனிமே அதைப் பற்றி யாரும் பேசக்கூடாது.. டெஸ்டில் சதம் அடித்து ஊர் வாயை அடைத்த துணை கேப்டன்\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n10-ம் வகுப்பு கணிதத் தேர்வை 2 தாள்களாக நடக்கும்- சிபிஎஸ்இ புதிய திட்டம்\n 4336 காலியிடங்களுக்கு எழுத்து தேர்வு அறிவிப்பு\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் புழல் சிறையில் பெண்களுக்கு மட்டும் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/naachiyaar-got-ua-certificate/", "date_download": "2019-08-26T10:46:16Z", "digest": "sha1:XCUXRJA5MKI5I4I3KD2GHTI45YHRMYQP", "length": 12190, "nlines": 102, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சர்ச்சையை ஏற்படுத்திய ஜோதிகாவின் ‘நாச்சியார்’ படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் naachiyaar got u/a certificate", "raw_content": "\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nசர்ச்சையை ஏற்படுத்திய ஜோதிகாவின் ‘நாச்சியார்’ படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ்\nபாலா இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள ‘நாச்சியார்’ படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது.\nபாலா இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள ‘நாச்சியார்’ படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது.\nபாலா இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள படம் ‘நாச்சியார்’. ஜி.வி.பிரகாஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ரஜினியின் ‘லிங்கா’ உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்த ராக்லைன் வெங்கடேஷ், இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.\nபாலா, தன்னுடைய ‘பி ஸ்டுடியோஸ்’ மூலம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார். பொதுவாக, ஒரு படத்தை எடுப்பதற்கு ஒரு வருடத்திற்கு மேல் எடுத்துக் கொள்வார் பாலா. ஆனால், இந்தப் படத்தைத் தொடங்கிய சில மாதங்களிலேயே முடித்துவிட்டார் என்பது ஆச்சரியம்.\nஏற்கெனவே ரிலீஸான டீஸரின் இறுதியில், ஜோதிகா கெட்டவார்த்தை பேசுவார். அதற்கு பல இடங்களி எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து, டிரெய்லரில் அதுமாதிரியான வசனங்கள் எதுவும் இடம்பெறவில்லை. ஆனால், வன்முறைக் காட்சிகள் நிறைய இருப்பதால், இந்தப் படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர் சென்சார் போர்டு அதிகாரிகள்.\nபிப்ரவரி 9ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வருகிறது. சாய் பல்லவி நடித்துள்ள ‘கரு’, ஜீவா – நிக்கி கல்ரானி நடித்துள்ள ‘கீ’, இயக்குநர்கள் ராம் மற்றும் மிஷ்கின் நடித்துள்ள ‘சவரக்கத்தி’ ஆகிய படங்களும் அதே தேதியில் ரிலீஸாக இருக்கின்றன.\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nஇன்றைய உச்ச நடிகைகளின் மாஜி நட்புகள்.. ஃபோட்டோ ரீவைண்ட்\n‘பாரம்’ படத்தை பார்த்துவிட்டு அதன் மதிப்பை திரையுலகம் எடைபோடட்டும்\nகர்ப்பத்துல இவ்ளோ பிரச்னை இருக்குன்னு இப்போ தான் புரியுது – ஏமி ஜாக்சன்\nநயன்தாரா கலந்துக்காத நிகழ்ச்சின்னா அவ்வளவு மோசமா\nநடிகர�� விஷால் – அனிஷா அல்லா ரெட்டி திருமணம் என்ன ஆச்சு\n என்ன அழகா ‘பல்டி’ அடிக்கிறாங்க\nசெப்டம்பர் 27-ல் வெளியாகிறதா கார்த்தியின் கைதி\nதமிழ் சினிமா இயக்குனர்களின் அழகான மனைவிகள்\nராகுலை ராமராகவும், மோடியை ராவணனாகவும் சித்தரித்து சர்ச்சை போஸ்டர்\nஹஜ் புனித யாத்திரைக்கான மானியம் ரத்து: மத்திய அரசு\nபி.எப். வட்டி விகிதம் – அமைச்சகங்களின் கருத்துவேறுபாட்டால் இழுபறி..\nEPF Rules In Tamil : தன்னிச்சையாக இயங்கி வரும் தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தை, நிதித்துறை அமைச்சகம், தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிக்க கூடாது\nஒரு மிஸ்ட் கால் போதும்: EPF இருப்புத் தொகையை அறிய சுலப வழிகள்\nHow To Check EPF Balance @ epfindia.gov.in: செல்போன் எண்ணில் இருந்து மிஸ்ட் கால் கொடுப்பதன் மூலமாகவும் இபிஎஃப் இருப்புத் தொகையை சுலபமாக அறியலாம்.\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nதிருப்பதி கோயிலுக்கு ரூ 1.11 கோடி காணிக்கை…அதிர வைத்த அம்பானி\nமாத சம்பளம் வாங்குபவர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. உங்களின் பிஎஃப் தொகைக்கு நீங்கள் இனிமேல் பெற போகும் வட்டி இதுதான்\nஇன்றைய உச்ச நடிகைகளின் மாஜி நட்புகள்.. ஃபோட்டோ ரீவைண்ட்\nலோகேஷ் கனகராஜ் இயக்கம்… அனிருத் இசை – ஆர்ப்பாட்டமாக வெளியான விஜய் 64 அறிவிப்பு\nAadhaar Card : இத்தனை நாள் உங்களின் கேள்விக்கு பதில் இதோ ஆதார் கார்டு தொலைந்தால் மீண்டும் எப்படி பெறுவது\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\nதிருப்பதி கோயிலுக்கு ரூ 1.11 கோடி காணிக்கை…அதிர வைத்த அம்பானி\nகொஞ்சம் கவனமாக இருந்திருக்க வேண்டாமா ஜான்வி கபூரின் புத்தக சர்ச்சை\nகாப்பான் திரைப்படத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nவிவசாயிகளுக்கு குறைந்த விலையில் குளிர்பதனப்பெட்டி; சென்னை ஐஐடி மாணவர்கள் கண்டுபிடிப்பு\nமாத சம்பளம் வாங்குபவர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. உங்களின் பிஎஃப் தொகைக்கு நீங்கள் இனிமேல் பெற போகும் வட்டி இதுதான்\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத���தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/tasty-yummy-rasapodi-recipe/", "date_download": "2019-08-26T10:47:41Z", "digest": "sha1:ISHOCX7TDJ3JQZUK6LGDG4H5USXWREWJ", "length": 12897, "nlines": 118, "source_domain": "tamil.indianexpress.com", "title": "How to make Tasty yummy Rasapodi recipe - வீட்டிலேயே மணக்க மணக்க ரசப்பொடி செய்வது எப்படி? - Tasty yummy Rasapodi recipe", "raw_content": "\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nவீட்டிலேயே மணக்க மணக்க ரசப்பொடி செய்வது எப்படி\nமிக்ஸியில் பொடித்த பொடி போட்டு செய்தால், ரசம், தெளிவாகவும், வாசனையாகவும் இருக்கும்.\nTasty yummy Rasapodi recipe : ரசம் என்பது தென்னிந்திய மக்களின் உணவு வகைகளில் மிகவும் முக்கியமான ரெசிபி ஆகும். இதை எல்லா தருணங்களிலும் பொதுவாக எல்லா வீடுகளிலும் இதைச் செய்து மகிழ்வர். ரசம் என்பது காரமான சுவையுடன் நாக்கை சொட்டை போடச் செய்யும் புளிப்பு சுவையுடன் இருக்கும். இதை அப்படியே சுடச்சுட உள்ள சாதத்தில் ஊற்றி சாப்பிடும் போது இதன் சுவையே தனி தான்.\nரசம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை\nசாப்பிடும் போது சிறிது ரசம் சேர்த்துக் கொள்வதால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கிறது. இதற்கு காரணம் அதில் சேர்க்கப்பட்டுள்ள மசாலாப் பொருட்கள் தான். மேலும் ரசத்திலேயே நிறைய வெரைட்டிகள் உள்ளன.\nரசமானது வயிற்றுப்போக்கு, அசிடிட்டி, வாயுத் தொல்லை, செரிமான பிரச்சனை போன்றவற்றில் இருந்து உடனடி நிவாரணம் வழங்கக்கூடியவை. மேலும் இது மிகவும் விலை குறைவில் வேகமாக செய்து சாப்பிடக்கூடிய சமையலாதலால், தவறாமல் சிறிது உணவில் சேர்த்து வாருங்கள்.\nஇனி இந்த ரசத்தை எவ்வாறு செய்வதென்று பார்க்கலாம்…\n1. மிளகாய் வற்றல் – 200 கிராம்\n2. தனியா – 500 கிராம்\n3. மிளகு – 200 கிராம்\n4. சீரகம் -200 கிராம்\n5. துவரம் பருப்பு -250 கிராம்\n6. விரளி மஞ்சள் -100கிராம்\n7. காய்ந்த கறிவேப்பிலை தேவையான அளவு\n8. கடுகு-2 டேபிள் ஸ்பூன்.\nஎல்லா சாமான்களையும் சுத்தம் செய்து நல்ல வெய்யிலில் காயவைக்கவும். அல்லது மிதமான சூட்டில் வாணலியில் லேசாக வறுக்கவும்.\nமெஷினில் கொடுத்து சற்று கரகரப்பாக அறைத்து சூட்டை ஆற்றி காற்று புகாத பாட்டி��்களில் அடைத்து உபயோகிக்கவும்.\nவீட்டிலேயே குறைந்த அளவில் தயாரிப்பதானால் சற்று நன்றாகவே பருப்பை வறுக்கவேண்டும்.\nமஞ்சளையும் உடைத்து லேசாக வறுத்து, மற்ற சாமான்களையும் வறுத்து சீரகத்தை வறுக்காமல் சேர்த்து அரைக்கவும்.\nஇந்த மாதிரி மிக்ஸியில் பொடித்த பொடி போட்டு செய்தால், ரசம், தெளிவாகவும், வாசனையாகவும் இருக்கும்.\nமேலும் படிக்க : சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஒரு ஸ்வீட் நியூஸ் : இந்த உணவுமுறைகளை பின்பற்றுங்க- அசந்துருவீங்க\nஉடல் எடையை குறைக்குமா சிட்ரஸ் பழங்கள்\nநீரழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய பழங்கள்\nவெண்டைக்காயில் பக்கோடா செய்ய முடியுமா – அட இப்படி செஞ்சு தான் பாருங்களேன்\nநீரிழிவு நோய்க்கு அதிகப்படியான சிகிச்சை உடல் நலத்திற்கு கேடு – அமெரிக்க ஆய்வில் தகவல்\nநின்று கொண்டு சாப்பிடுபவரா நீங்கள் அப்போ இந்த எச்சரிக்கை உங்களுக்கு தான்\nஉடலுக்கு அனைத்து நன்மைகளையும் தரும் ஆயுர்வேத சமையல்\nநீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற சிறந்த உணவுகள்….\nடெங்கு, மலேரியா, சிக்குன் குனியாவில் இருந்து தப்பிக்க ஆயுர்வேதத்தில் மருந்துண்டு…\nநீரிழிவு நோய்க்கு அருமருந்தாகும் பரட்டைக்கீரை\nஉங்கள் கண்களை உங்களாலே நம்ப முடியாது.. மனிதனின் உயரத்திற்கு நிகரான அதிசய ஜெல்லி மீன்\nஈவ்னிங் ஸ்நாக்: சுடச்சுட பருப்புப் போளி\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nதிருப்பதி கோயிலுக்கு ரூ 1.11 கோடி காணிக்கை…அதிர வைத்த அம்பானி\nமாத சம்பளம் வாங்குபவர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. உங்களின் பிஎஃப் தொகைக்கு நீங்கள் இனிமேல் பெற போகும் வட்டி இதுதான்\nஇன்றைய உச்ச நடிகைகளின் மாஜி நட்புகள்.. ஃபோட்டோ ரீவைண்ட்\nலோகேஷ் கனகராஜ் இயக்கம்… அனிருத் இசை – ஆர்ப்பாட்டமாக வெளியான விஜய் 64 அறிவிப்பு\nAadhaar Card : இத்தனை நாள் உங்களின் கேள்விக்கு பதில் இதோ ஆதார் கார்டு தொலைந்தால் மீண்டும் எப்படி பெறுவது\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\nதிருப்பதி கோயிலுக்கு ரூ 1.11 கோடி காணிக்கை…அதிர வைத்த அம்பானி\nகொஞ்சம் கவனமாக இருந்திருக்க ���ேண்டாமா ஜான்வி கபூரின் புத்தக சர்ச்சை\nகாப்பான் திரைப்படத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nவிவசாயிகளுக்கு குறைந்த விலையில் குளிர்பதனப்பெட்டி; சென்னை ஐஐடி மாணவர்கள் கண்டுபிடிப்பு\nமாத சம்பளம் வாங்குபவர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. உங்களின் பிஎஃப் தொகைக்கு நீங்கள் இனிமேல் பெற போகும் வட்டி இதுதான்\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t149876-topic", "date_download": "2019-08-26T09:02:20Z", "digest": "sha1:VG2254ZZU47TU7UTJ3BLLQIHFGR5675U", "length": 50181, "nlines": 235, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பிரிட்டிஷ் முத்த அதிர்ச்சியிலிருந்தே தமிழனால் இன்னும் மீள முடியவில்லை", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்\n» கிஸ் அடித்தால் டைவர்ஸ் குறையும்\n» கோமாளி – திரை விமரிசனம்\n» உலகிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகை ஸ்கார்லெட்:\n» தீபாவளி சிறப்பு பஸ்கள் - நாளை முன்பதிவு தொடக்கம்\n» முதல்வர் முருகேசன் வாழ்க.\n» இன்று நான் ரசித்த பாடல்\n» உச்சத்தில் தங்கம் விலை... முதலீட்டு நோக்கில் வாங்கினால் லாபமா\n» அமேசன் என்கிற ஆச்சரியம்\n» ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை\n» மகாத்மா காந்தி 150-வது பிறந்தநாளையொட்டி பிளாஸ்டிக்கை ஒழிக்க மக்கள் இயக்கம் - பிரதமர் மோடி அழைப்பு\n» “காதலை தேடி ஓட வேண்டாம்” - நித்யா மேனன்\n» சென்னையில் முதன்முறையாக மின்சார பஸ் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்\n» குமரி சுற்றுச்சூழல் பூங்காவில் மலர் கண்காட்சி: அரசுக்கு தோட்டக்கலைத் துறை பரிந்துரை\n» சூரியனைச் சுற்றி பிரகாசமான ஒளி வட்டம்: வானத்தில் உருவான அபூர்வ நிகழ்வு\n» 36 ஆண்டுகளுக்கு பின் உலக பேட்மிண்டன் தொடரில் இந்தியாவுக்கு தங்க பதக்கம்\n» ஞானிகளின் அருளை பெற வேண்டுமா -{ஞானி ரைக்வர் கதை}\n» `கானாறாய்’ மாறிப் போன பாலாற்றை மீட்டெடுக்கும் இளைஞரகள்\n» ராக பந்தம் உள்ளவர்கள், செய்த அந்திம சடங்கு\n» கள்ளுண்ணாமை போராட்டத்தில் ம.பொ.சி\n» கார்ட்டூன் & கருத்��ு சித்திரம் - தொடர் பதிவு\n» வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு\n» வாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும்.\n» இன்றைய கோபுர தரிசனம்\n» சைரா நரசிம்மா ரெட்டி படத்தில் நடிக்கும் அனுஷ்கா\n» தைரியமும், தன்னம்பிக்கையும் கொடுத்ததுக்கு நன்றி - விக்ராந்த்\n» நீ மற்றவர்களுக்கு பரிசு அளிக்க விரும்பினால் ——-\n» லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்பு: தேடப்பட்ட வாலிபர் இளம்பெண்ணுடன் கொச்சியில் கைது\n» புன்னகை நிலவு.. பொங்கும் அழகு..\n» ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘ரூபே’ கார்டு திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\n» வடகொரிய தலைவர் முன்னிலையில் நடந்த மிக பெரிய ஏவுகணை லாஞ்சர் பரிசோதனை\n» முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி காலமானார்\n» அற்புத கான்டாக்ட் லென்ஸ்\n» தழும்பை தவிர்க்கும் மஞ்சள் பிளாஸ்திரி\n» மொக்க ஜோக்ஸ் – சிறுவர் மலர்\n» விருப்பம் : ஒரு பக்க கதை\n» வாய்ப்பு – ஒரு பக்க கதை\n» தலைவர் ஏன் ஏக்கப் பெருமூச்சு விடறார்..\n» பழைய பாடல்கள் - காணொளி {தொடர் பதிவு}\n» தீர காதல் காண கண்டேனே\n» பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா கொடியேற்றம்\n» வலைப்பேச்சு - ரசித்தவை\n» காது – ஒரு பக்க கதை\n» கைதட்டல் – ஒரு பக்க கதை\n» தும்பிகளற்ற வானம் – கவிதை\n» நீதிமன்ற ஓட்டுநராக தந்தை; நீதிபதியாகி சாதித்த மகன்\nபிரிட்டிஷ் முத்த அதிர்ச்சியிலிருந்தே தமிழனால் இன்னும் மீள முடியவில்லை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\nபிரிட்டிஷ் முத்த அதிர்ச்சியிலிருந்தே தமிழனால் இன்னும் மீள முடியவில்லை\nபிரிட்டனில் தமிழர் வாழ்க்கை என்னவாக இருக்கிறது பலருடன் உரையாடினேன் என்றாலும், ஒரு பேட்டி விசேஷமாக எனக்குத் தோன்றியது. கவிஞர், சிறுகதையாசிரியர், ஊடகவியலாளர் எனப் பன்முக ஆளுமையான இளைய அப்துல்லாஹ்வுடனான உரையாடல்தான் அது.\nமுல்லைத்தீவில் பிறந்த ஸ்ரீபாலமுருகன் பின்னாளில் எப்படி இளைய அப்துல்லாஹ் ஆனார் என்ற அவருடைய இளமைக் கால இலங்கைக் கதையே ஒரு நாவலுக்கான களம். அவர் ஐரோப்பா வந்து சேர்ந்தது, பிரிட்டனைத் தன்னுடைய நாடாக்கிக்கொண்டது, இங்கு தன்னை நிலைநிறுத்திக்கொள்ள இன்றளவும் அவர் பட்டுக்கொண்டிருக்கும் பாடுகள் யாவையும் அவர் வாய்வழி கேட்கும்போது சுவாரஸ்யமாக்கிவிடுவது அவருடைய கதையாடல் திறன் என்றாலும், முதுகுத்தண்டைச் சில்லிடவைக்கும் வலி மிகுந்தவை அவை. ‘லண்டன் உங்களை வரவேற்பதில்லை’ என்ற இவருடைய கட்டுரை நூல் பிரிட்டனின் இன்னொரு முகத்தைச் சொல்வது.\nRe: பிரிட்டிஷ் முத்த அதிர்ச்சியிலிருந்தே தமிழனால் இன்னும் மீள முடியவில்லை\nஒருநாள் தொலைக்காட்சி அறிவிப்பாளர், மறுநாள் டாக்ஸி ஓட்டுநர்... வாழ்க்கை எப்படி இருக்கிறது\nபிரிட்டன் வந்து இருபது வருஷம் ஆகிறது. ஒரு கன்டெய்னரில் வந்து லண்டனில் இறங்கினேன். டெலிபோன் காட் விற்றேன். ஊருக்கு அப்போதெல்லாம் தொலைபேசி அட்டை மூலம்தான் போன் பேச முடியும். அதில் வாரத்துக்கு 200 பவுண்டு சம்பாதித்தேன். பிறகு, உருளைக்கிழங்கு ஆலையில் வேலை செய்தேன். அடுத்து, பெட்ரோல் நிலையம். பிறகு, ‘தீபம் தொலைக்காட்சி’. 12 வருஷங்களுக்குப் பிறகு ‘தீபம் தொலைக்காட்சி’யைப் புதிய நிறுவனம் ஒன்றுக்கு அதன் உரிமையாளர்கள் விற்றார்கள். அதற்குப் பிறகு வேலை நெருக்கடி ஏற்பட்டது. பழைய வேலையாட்களை நீக்கினார்கள். நான் விமான நிலையத்துக்கு ஆட்களை ஏற்றி இறக்கும் டாக்ஸி ஓட்ட ஆரம்பித்தேன். இப்போது ஐபிசி தொலைக்காட்சியில் வேலை பார்த்தபடி டாக்ஸியும் ஓட்டுகிறேன். இது நல்ல வித்தியாசமான அனுபவம். எவ்வளவோ கஷ்டங்களைப் பார்த்துவிட்டபடியால் இதில் கஷ்டம் ஏதும் தெரியவில்லை\nஉருளைக்கிழங்கு ஆலையில் இருந்தேனே, அங்கு எனக்கு என்ன வேலை தெரியுமா இயந்திரத்திலிருந்து தோல் உரித்து வரும் உருளைக்கிழங்கில் இருக்கும் கறுப்புப் புள்ளிகளை அகற்றும் வேலை. சின்ன கூரான கத்தி கொடுப்பார்கள். கத்தி கையில் வெட்டும். ரத்தம் கொட்டும். கை குளிர் தண்ணீரில் எரியும். கிழங்குகளை வெட்ட வேண்டும். வெட்டி வெட்டி கைகள் குளிரில் விறைத்துப்போகும். அந்த வட இந்திய முதலாளி பதினைந்து வினாடிகள்கூடச் சும்மா இருக்க விடமாட்டார். ஒரு மணி நேரத்துக்கு இரண்டு பவுண்டுதான் சம்பளம். நான் வேலைக்குப் புதிது என்பதால், இந்த நாட்டின் குறைந்தபட்சக் கூலிச் சட்டவுரிமை இதெல்லாம் எதுவும் அப்போது தெரியாது\nRe: பிரிட்டிஷ் முத்த அதிர்ச்சியிலிருந்தே தமிழனால் இன்னும் மீள முடியவில்லை\nஅந்த வேலையோடு ஒப்பிட இதுவெல்லாம் ஒன்றுமே இல்லை. ஒரு எழுத்தாளனால் சும்மா இருக்க இயலாது. இந்த அனுபவங்கள் எல்லாம் அதற்கு நன்றாகவே தீனி போடுகின்றன. அனுபவங்களைச் சொல்ல இந்தப் பேட்டியில் இட��்போதாது. அனலைத்தீவுக் கடலில் மீன் பிடித்திருக்கிறேன், மாத்தளையில் பாமஸி வேலை, உடுப்பிட்டியில் தச்சு வேலை, வல்வெட்டித்துறையில் கொத்து வேலை, ‘சிந்தாமணி’ பத்திரிகையில் எழுத்து வேலை, இலங்கை வானொலியில் நிகழ்ச்சி வேலை… இந்த இடத்துக்கு வந்து சேர எவ்வளவு நீண்ட பயணம்… அப்பாடா\nபிரிட்டனுக்கு கன்டெய்னரில் தமிழர்கள் வந்து சேரும் கொடுமை இன்னமும் நீடிக்கிறதா\nகன்டெய்னர் பயணம் என்ற வார்த்தைகளைக் கேட்கும் மாத்திரத்தில் என் முதுகு இப்போதும் வலிக்கிறது. ஒவ்வொரு எலும்பு மூட்டுக்குள்ளாலும் வேதனை பீறிடுகிறது. கொடுமைதான் அது... பெருங்கொடுமை. சாமான்கள் கொண்டுவரும் கன்டெய்னருக்குள் மறைந்து பெட்டிபோலச் செய்து ஆட்கள் உட்கார்ந்துவருவது லேசு அல்ல. கன்டெய்னருக்குள்ளேயே சிக்கி செத்துப்போனவர்கள் கதையெல்லாம் நான் கேட்டிருக்கிறேன். பலருக்கு இந்த அனுபவம் எப்படி இருக்கும் என்றே தெரியாது.\nநானும் அப்படித்தான் வந்தேன். இலங்கையிலிருந்து ஒரு இலக்கியச் சந்திப்புக்காக ஜெர்மனி வந்திருந்தேன். நண்பர்கள், “இங்கேயே நில்லுங்கோ” எண்டு சொன்னார்கள். “அகதி அந்தஸ்தோடு இங்கேயே தங்கிவிடலாம்” என்று அதற்கு அர்த்தம். ஜெர்மனியிலோ பிரான்ஸிலோ அகதி அந்தஸ்து கோரினால் கிடைக்காது என்பதால், லண்டன் போகச் சொன்னார்கள். அப்படித்தான் லண்டனுக்கு வந்தேன். ஹாலந்திலிருந்து பெல்ஜியத்துக்கு காரில் கொண்டுவந்தான் எனது நண்பனொருவன். பெல்ஜியத்தில் ஒரு வீட்டில் இருக்கச் சொன்னார்கள். இருந்தேன். நான்கு தமிழர்கள் அங்கே ஏற்கெனவே இருந்தார்கள். பிறகு, அங்கிருந்து அவர்களோடு காரில் ஏற்றி இன்னொருவன் கொண்டுபோனான். கார் போகிறது புகைபோல. ஓரிடத்தில் காரை நிறுத்தி, “இறங்கி ஓடுங்கோ” என்று சொன்னான். இறங்கி ஓடினோம். “பற்றைக்குள் படுங்கோ”... படுத்தோம். அங்கிருந்து லண்டனுக்கு சரக்கு கன்டெயினரில் கொண்டுவரப்பட்டோம். லண்டனுக்கு கன்டெய்னரில் வருவது பெரும் ஆபத்து. இப்படி வருவது குற்றம், பிடிபட்டால் கடும் தண்டனை\nRe: பிரிட்டிஷ் முத்த அதிர்ச்சியிலிருந்தே தமிழனால் இன்னும் மீள முடியவில்லை\nதெரிந்தேதான் ஆட்களைக் கடத்துகிறார்கள். எல்லையில் பொலிஸ்காரர்கள் நிற்பார்கள். எக்ஸ்ரே கருவிகள், மோப்ப நாய்கள், உள்ளே ஆட்கள் இருந்தால் அவர்களுடைய மூச்சுக்காற்��ைக் காட்டிக்கொடுக்கும் கருவி இவ்வளவோடும் பொலிஸார் நிற்பார்கள். இத்தனையும் தெரிந்தே கன்டெய்னர் சாரதிகள் அகதிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு இங்கே கொண்டுவந்துவிடுகிறார்கள். ஆனால், இப்போது இந்தப் பாதையில் வர முடியாது. எல்லா எல்லைப் பகுதிகளிலும் கடும் காவல். பயங்கரவாதிகள் உள்ளே வந்துவிடுவார்கள் என்ற அச்சம் எல்லா நாடுகளுக்கும் இருக்கிறது. ஆகவே, எல்லைப் பகுதிகள் எல்லாம் கடும் காவல் போட்டுவிட்டார்கள்.\nஏனைய சமூகங்களுடன் ஒப்பிட தமிழ்ச் சமூகம் பொருளாதாரரீதியாகக் கீழ்நிலையில் இருப்பதை இங்கே காண முடிகிறது. என்ன காரணம்\nஉண்மைதான், ஊரில் யாழ்ப்பாணத்தில் மட்டக்களப்பில் கல்விச் சமூகமாக வாழ்ந்தோம். அங்கு கல்விதான் மூலதனம். இங்கு அப்படி அல்ல. நான் கண்டேன் உணவு விடுதி ஒன்றில் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்துப் பேராசிரியர் ஒருவர் வரவேற்பு மேஜையில் நின்றார். நாம் பெரிய வாணிபச் சமூகம் இல்லை. போரால் புலம்பெயர்ந்து இங்கு வந்தவர்கள்தான் நம்மில் அதிகம். ஒற்றுமையும் இல்லை. தமிழர்கள் என்று ஒரே சொல்லால் நீங்கள் குறித்தாலும் இங்கே பிரிவினை இருக்கிறது. ஈழத்திலிருந்து அகதிகளாக வந்தவர்கள் வாழ்க்கை பெரிய சோபிதமாய் இல்லை. இலங்கையில் உள்ளவர்களைக் கவனிக்க வேண்டிய பொறுப்பு ஈழத் தமிழர்களின் தலையில் இருக்கிறது.\nRe: பிரிட்டிஷ் முத்த அதிர்ச்சியிலிருந்தே தமிழனால் இன்னும் மீள முடியவில்லை\nஇலங்கையிலிருந்து ‘காசு... காசு’ என்று தொலைபேசி அழைப்புகள் வந்துகொண்டே இருக்கும். உடனே, இவர்கள் கிரிடிட் கார்டில் லோன் எடுத்து அனுப்பிப்போட்டு, படுக்கக்கூட இடமில்லாமல் ஓட்டாண்டியாகத் திரிவார்கள். ஒரு அறைக்குள் நான்கு இளைஞர்கள் படுத்திருப்பார்கள். தமிழ்நாட்டுத் தமிழர்கள் வேலை சார்ந்து இங்கே வருவதால், கொஞ்சம் வசதியாக இருப்பார்கள். ஆனால், ஈழத் தமிழரையும் தமிழகத் தமிழர்களையும் இணைக்கிற புள்ளிகள் குறைவு. இருவருக்குமான உணவுப் பழக்கம், வாழ்க்கைமுறை, கலாச்சாரம் வேறாக இருப்பதால் இருவரும் பிரிந்துதான் வாழ்கிறார்கள். இருவருக்கும் தொப்புள்கொடி உறவென்றாலும்கூட பேச்சுவழக்கைக்கூடப் புரிந்துகொள்ள முடியாத சிக்கல் இருக்கிறது. தமிழ்ச் சங்கங்கள், கோயில்கள் என எல்லாமும் இருவருக்கும் தனித்தனியாக இருக்கின்றன. இது தவிர, நமக்���ே உரிய சாதிப் பாகுபாடு இருக்கிறது. எங்கே வந்தாலும், இந்த மூட்டையையும் தூக்கிக்கொண்டு வந்துவிடுகிறார்கள்.\nRe: பிரிட்டிஷ் முத்த அதிர்ச்சியிலிருந்தே தமிழனால் இன்னும் மீள முடியவில்லை\nசாதி வெறியானது சமூகப் பொருளாதாரத் தளத்தில் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தையும் எவ்வளவு கீழே வைத்திருக்கிறது என்பதை இப்படிப் புலம்பெயர்ந்து வெளியே வந்த பிறகும்கூட நம்மாட்கள் உணரவில்லையா\nஎங்கே உணர்கிறார்கள்.. ஒரு தமிழன் இருக்கிற பகுதியில் இன்னொரு தமிழன் வீடு வாங்க யோசிக்கிறான்; தொல்லை என்று நினைக்கிறான். பிரான்ஸில் இருக்கும் தமிழ்ப் பையன் ஒருவன், தமிழ்நாட்டில் உள்ள ஒரு பெண்ணைக் காதலித்து, கல்யாணம் முடித்து இங்கே அழைத்துவந்துவிட்டான். இருவரும் வேறுவேறு சாதி. “அந்தப் பெண்ணை விவாகரத்து செய்து ஊருக்கு அனுப்பாவிட்டால், ஊரில் உள்ள பெண்ணுடைய அப்பா - அம்மாவை வெட்டிப்போடுவோம்” என்று அந்தப் பையனைப் பயமுறுத்தி, ஊருக்குப் பெண்ணைத் திரும்ப அனுப்பவைத்தார்கள் அவனுடைய பெற்றவர்கள். இத்தனைக்கும் அந்தப் பையன் பிரான்ஸில் டொக்டர். இலங்கையில் தாழ்த்தப்பட்ட சாதியாகப் பார்க்கப்படும் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பையன் -\nஅவன் இங்கே நல்ல வேலையில் இருக்கிறான் - அவனோடு வேலைசெய்யும் தமிழ்ப் பெண் - அவளும் இலங்கையைச் சேர்ந்தவள், உயர்ந்த சாதியாகப் பார்க்கப்படும் சமூகத்தைச் சேர்ந்தவள் - கல்யாணம் முடித்தாள். இருவரும் வெவ்வேறு ஊர்களைச் சேர்ந்தவர்கள். பெற்றோருக்கு முன்னறிமுகமே கிடையாது. கல்யாணத்தைக் கேள்விப்பட்டதும் பெண் வீட்டு ஆட்கள், அந்தப் பையன் ஊருக்குத் தேடிச் சென்று மிரட்டுகிறார்கள்.\nRe: பிரிட்டிஷ் முத்த அதிர்ச்சியிலிருந்தே தமிழனால் இன்னும் மீள முடியவில்லை\nதங்கள் பிள்ளைகள் ஆஃப்கன், ஆப்பிரிக்கப் பிள்ளைகளைக் கல்யாணம் முடித்தால்கூடத் தமிழர்களுக்குப் பிரச்சினை இல்லை. ஆனால், சாதிக்கு வெளியே சக தமிழ்ப் பிள்ளையைக் கல்யாணம் முடிப்பது அவமானமாகிவிடுகிறது. இதையடுத்து, வர்க்கப் பிரிவினை வேறு. மருத்துவர்கள், பொறியாளர்களாக இங்கே உத்தியோகம் கிடைத்து வருபவர்களுக்கு தாங்கள் என்னமோ வானத்திலிருந்து குதித்தது போன்ற எண்ணம் இருக்கிறது. அகதிகளாக வந்த தமிழர்களை அருவருப்பாகப் பார்க்கும் போக்கு இவர்களிடம் இருக்கிறது. வெட்கத���தைவிட்டுப் பேச வேண்டும் என்றால், ‘‘நீங்கள் யார்” என்று கேட்டுப் பழகும் அவல நிலை தமிழர்களிடையே இருக்கிறது. இப்படி இருந்தால், எப்படி இந்தத் தமிழ் இனம் முன்னேறும்” என்று கேட்டுப் பழகும் அவல நிலை தமிழர்களிடையே இருக்கிறது. இப்படி இருந்தால், எப்படி இந்தத் தமிழ் இனம் முன்னேறும் குஜராத்திகள், பஞ்சாபிகள் எல்லாம் இங்கே குழுமங்களாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். தமிழர்கள் தங்கள் குடும்பத்துக்குள் உழன்றுகொண்டிருக்கிறார்கள்\nRe: பிரிட்டிஷ் முத்த அதிர்ச்சியிலிருந்தே தமிழனால் இன்னும் மீள முடியவில்லை\nஇங்குள்ள மேற்கத்தியக் கலாச்சாரம் இங்கு வருபவர்களிடம் நிறைய மாற்றங்களை உண்டாக்கும் இல்லையா\nநீங்கள் நினைப்பதுபோல ஆக்கபூர்வமாகச் சொல்ல நிறைய இல்லை. பிரிட்டனுக்கு வந்ததும் ஒரு தமிழனுக்கு முதலில் ஏற்படுவது கலாச்சார அதிர்ச்சி. மிக அடிப்படையானது ஆண் - பெண் உறவுமுறை. பொதுவெளியில் பிரிட்டிஷார் நீண்ட நேரம் உதட்டில் அழுத்திக் கொடுத்துக்கொள்ளும் முத்தம் உண்டாக்கும் அதிர்ச்சியிலிருந்தே ஒரு தமிழனால் விடுபட முடிவதில்லை. இங்குள்ள பையன்கள் இந்தியாவிலிருந்தோ, இலங்கையிலிருந்தோதான் பெண் தேடுகிறார்கள். பலர் சீதனம் பேசுவதில் அக்கறை காட்டுவதில்லை என்று சொன்னாலும், அதற்குப் பதிலாக அவர்கள் எதிர்பார்ப்பது என்ன தெரியுமா ‘கன்னிகழியாத பெண்கள்’ வேண்டும். இதற்கு அவர்கள் பிரயோகிக்கும் வார்த்தை ‘குடும்பப் பாங்கான பெண்’. அப்படியென்றால், இங்கேயுள்ள பெண்களை எப்படிப் பார்க்கிறார்கள் என்ற பெருங்கேள்வி எழுகிறது. இங்கே உள்ள தமிழ்ப் பெண்களையே இப்படிப் பார்க்கிறார்கள் என்றால், ‘கே’, ‘லெஸ்பியன்’ போன்ற தன்பாலின உறவாளர்களை ஒரு தமிழ் மூளை எப்படிப் பார்க்கும் ‘கன்னிகழியாத பெண்கள்’ வேண்டும். இதற்கு அவர்கள் பிரயோகிக்கும் வார்த்தை ‘குடும்பப் பாங்கான பெண்’. அப்படியென்றால், இங்கேயுள்ள பெண்களை எப்படிப் பார்க்கிறார்கள் என்ற பெருங்கேள்வி எழுகிறது. இங்கே உள்ள தமிழ்ப் பெண்களையே இப்படிப் பார்க்கிறார்கள் என்றால், ‘கே’, ‘லெஸ்பியன்’ போன்ற தன்பாலின உறவாளர்களை ஒரு தமிழ் மூளை எப்படிப் பார்க்கும் இங்கே தன் பாலின உறவாளர்கள் இயல்பான வாழ்க்கை வாழ்கிறார்கள். அவர்கள் குழந்தைகளை எடுத்து வளர்ப்பார்கள். ‘‘எனக்கு இரண்டு ��ம்மா அல்லது இரண்டு அப்பா’’ என்று அந்தப் பிள்ளைகள் சொல்லும். ஒரு தமிழ் மூளைக்குள் இதெல்லாம் நுழைவதே இல்லை. அதேநேரத்தில், கோளாறாக நிறைய நுழைகிறது.\nRe: பிரிட்டிஷ் முத்த அதிர்ச்சியிலிருந்தே தமிழனால் இன்னும் மீள முடியவில்லை\nவெள்ளைக்காரர்களிடம் தவறாக உள்வாங்கிக்கொள்வது நடக்கிறது. குடும்ப உறவுகள் உடைகின்றன. நிறைய விவாகரத்து நடக்கிறது. கணவன் மனைவியை மதிப்பதில்லை. மனைவி கணவனை மதிப்பதில்லை. இங்கே ஒரு சின்ன குடும்பத்தை நடத்தக் குறைந்தது 1,200 பவுண்டுகள் வேண்டும். இந்த அடிப்படைத் தேவைக்காகவே கடினமாக உழைக்க வேண்டிய தேவை இருக்கிறது. ஆண், பெண் இருவரும் வேலைக்குப் போவதால், இருவர் இடையேயான பிணைப்பில் பெரிய இடைவெளி உண்டாகிறது - அதேசமயம், இருவர் மத்தியிலும் பொருளாதாரச் சுதந்திரமும் உண்டாகிறது. தனி வாழ்க்கை சுகம் தரும் என்ற மனநிலை பலரிடமும் ஏக்கமாக வெளிப்படுவதைப் பார்க்க முடிகிறது. இவையெல்லாமும் தடித்த கட்டுப்பெட்டித்தன மூளைக்குள்ளேயேதான் நடக்கிறது. நாங்கள் மனப் பிரச்சினை தொடர்பாகத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நடாத்தினால், தொலைபேசி அழைப்புகள் வந்து குவியும். தமிழர்கள் மத்தியில் அவ்வளவு மனச் சிக்கல் இருக்கிறது.\nRe: பிரிட்டிஷ் முத்த அதிர்ச்சியிலிருந்தே தமிழனால் இன்னும் மீள முடியவில்லை\nபுலம்பெயர் தமிழர்கள் வீடுகளில் தமிழ் என்னவாக இருக்கிறது இளைய தலைமுறையினர் தமிழை எப்படிப் பார்க்கிறார்கள்\nசிக்கலான கேள்வி. தமிழ்தான் இங்கே அடையாளம். ஆனால், வீட்டுப் பயன்பாட்டில்கூட தமிழ் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. கொஞ்சம் படிப்பு வந்துவிட்டது, வசதி வந்துவிட்டது என்றால், அந்தக் குடும்பங்களில் முதலில் நடப்பது தங்கள் பிள்ளைகளைத் தமிழ் பேச விடாமல் பெற்றோர்கள் திசைதிருப்புவதுதான். ‘‘நான் பிரிட்டிஷ்” என்று பிள்ளைகள் சொல்வதைத் தமிழர்கள் பெருமையாக வெளியே சொல்லிக்கொள்கிறார்கள். வெள்ளைத்தோல் அல்லாத ஐரோப்பியர் என்று தங்களை எங்களுடைய மூன்றாம் தலைமுறை நினைக்கிறது. தமிழ் மொழி தொடர்பான எவ்விதக் கரிசனமும் அவர்களுக்கு இல்லை. தமிழ் மொழி தேவையில்லை என்றே நினைக்கிறார்கள்.\nஎன்னதான் இந்த ஊரோடு நாம் கலந்தாலும், நம்முடைய கறுப்புத் தோல் ஐரோப்பிய சமூகத்தோடு ஒட்டவே விடாது. அப்போது தமிழ் வேரையும் அவர்கள் இழந்திருப்பார்கள். எப்படியும் இது வருங்கால சந்ததிக்குப் பிரச்சினையாகத்தான் இருக்கப்போகிறது.\nRe: பிரிட்டிஷ் முத்த அதிர்ச்சியிலிருந்தே தமிழனால் இன்னும் மீள முடியவில்லை\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-08-26T08:55:40Z", "digest": "sha1:G37I62QHOODBQLCHHUHLZZ2KNE3HMEIY", "length": 11987, "nlines": 198, "source_domain": "globaltamilnews.net", "title": "முகமாலை – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெடிபொருட்களை அகற்றி தமது காணிகளில் மீள்குடியேற அனுமதிக்குமாறு முகமாலைப்பகுதி மக்கள் கோரிக்கை\nகிளிநொச்சி முகமாலைப்பிரதேசத்தில் வெடிபொருள் அகற்றும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுகமாலை வெடிப்பு சம்பவத்தில் இரு பெண்களுக்கு கடும் காயம்…\nயாழ்ப்பாணம் முகமாலையில் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்ற...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகம்போடிய கண்ணி வெடி அகற்றும் பிரிவினர் முகமாலைக்கு பயணம்\nகம்போடிய கண்ணி வெடி அகற்றும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுகமாலை பகுதியில் ஆபத்தான வெடிபொருட்கள் – மக்கள் அச்சம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுகமாலை கண்ணிவெடியில் இளைஞன் காயம்…\nமுகமாலைப் பகுதியில் கண்ணிவெடி வெடித்ததில் அப்பகுதியை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுகமாலையில் கண்ணிவெடி வெடித்ததில் ஒருவர் காயம்\nடாஷ் (DASH ) நிறுவனத்தின்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைக்கான யப்பானிய தூதரக அதிகாரிகள் முகமாலைக்கு சென்றுள்ளனர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகண்ணிவெடி அகற்றம் செயற்பாடுகளை அமெரிக்க குழுவினர் பார்வையிட்டனர்:-\nகிளிநொச்சி முகமாலை பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரித்தானிய ஆசிய பசுபிக் அமைச்சர் முகமாலையில் மீள்குடியேறியுள்ள மக்களை சந்தித்துள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\n500 கிலோ விமான குண்டு செயலிழக்க செய்வதற்காக முகமாலையில் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்\n500 கிலோ விமான குண்டு செயலிழக்க ...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுகமாலையில் ஏற்பட்ட வெ��ிவிபத்தில் இருவா் காயம்\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nமுகமாலை தாக்குதல் தொடர்பில் பாராளுமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் – அரசாங்கம்\nமுகமாலை தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாராளுமன்றில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுகமாலை மீண்டும் போர்க்களம் போன்று காட்சியளிக்கிறது\nகிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் முகமாலை ...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎல்லா கோயில்களிலும் மகன் உயிரோடு இருக்கிறான் என்றே கூறுகின்றார்கள் காத்திருக்கிறேன் – மகனை பார்த்துவிட்டே போவேன் அறுபது வயது தாய்\n2006-06-26 ஆம் திகதி கிளிநொச்சியிலிருந்து குடத்தனைக்கு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுகமாலை காணிகள் பொதுமக்களிடம் கையளிப்பு\nசுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளது… August 26, 2019\nவிடுவிக்கப்படாத பொதுமக்களின் காணிகள் குறித்து அரச தரப்புடன் பேச்சுவார்த்தை… August 26, 2019\nமீனவரின் வலையில் சிக்கிய 81 மி . மீற்றர் ரக குண்டுகள் August 26, 2019\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கஜவல்லி மகாவல்லி உற்சவம் August 26, 2019\nஸ்பெயினில் ஹெலிகொப்டர்- சிறிய ரக விமானம் நடுவானில் மோதி விபத்து – ஐவர் பலி August 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2015-01-28-06-44-04/", "date_download": "2019-08-26T10:06:41Z", "digest": "sha1:53GL6232MWSG3I5PYVINVNRB26C2KTUN", "length": 8646, "nlines": 98, "source_domain": "tamilthamarai.com", "title": "ஆஷ்த்துமாவுக்கான ��ணவு முறைகள் |", "raw_content": "\nகருத்தியல் பிரச்சார துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பு\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத தீமைகளை நிறைந்தது.\n\"ஆஸ்துமா\" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ஆஸ்துமா உண்டாகி மூச்சுத்திணறல் ஏற்படும்.\nஇவர்கள் மிகவும் குளிர்ந்த நீர், ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் ஆகியற்றைப் பருகக்கூடாது. மேலும், குளிர்ச்சாதன பெட்டியில் வைத்த எந்த உணவையும் இவர்கள் உண்ணவே கூடாது. அதிக எண்ணெய்ச் சத்துமிக்க உணவைத் தவிர்க்க வேண்டும். அதிக 'காரம்' நிறைந்த குழம்பு வகைகள், உணவு வகைகள், ஊறுகாய் ஆகியவற்றையும் குறைக்க வேண்டும். தயிர், வெண்ணெய், நெய், அதிகம் நெய்யிலோ வெண்ணெயிலோ வறுத்த உணவைத் தவிர்க்க வேண்டும்.\nஇவர்கள் பல்வேறு மீன்கள் குறிப்பாக கடல்மீன்கள், மாமிச வகைகள், முட்டை ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது.\nஅதிக அளவு நீர் பருகல் வேண்டும். சிறிது சூடான நீரையே குளிப்பதற்கு, குடிக்கப் பயன்படுத்துவது நல்லது.\nஅதிக அளவு பச்சைக் காய்கறிகளை உண்ண வேண்டும்.\nவயிறு நிறைய ஒரே நேரத்தில் உணவு உண்ணக் கூடாது.\nஅடிக்கடி குறைந்தளவு உணவை உண்ண வேண்டும். இரவு நேர உணவைப் படுப்பதற்கு பலமணி நேரம் முன்பாகவே உண்ண வேண்டும்.\nபல்வேறு பழங்கள் குறிப்பாக, பச்சைப்பழம், அன்னாசிப்பழம், கொய்யாப்பழம், எலுமிச்சை, ஆரஞ்சுப்பழம் ஆகியவற்றையும் தவிர்ப்பது நல்லது.\nநன்றி : டாக்டர் முத்துச் செல்லக்குமார்\nசோகையை வென்று வாகை சூட\nஏகாதசி விரதம் இருக்கும் முறை\nபிளாஸ்டிக் பயன் பாட்டை முற்றிலுமாக தடைசெய்த மஹாராஷ்டிரா\nகர்நாடக அரசு தேவை இல்லாமல் மொழி தீவிரவாதிகளை தூண்டி…\nபதில் சொல்லி ஏன் உங்கள் நேரத்தை வீணடிக்கிறீர்கள்\nஇஸ்ரேல் உடனான நீர் வழித்தட நீர் வழித்தட ஒப்பந்தம்…\nகருத்தியல் பிரச்சார துறைக்கு ஏற்பட்ட ...\nபா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி உடல்நலக்குறைவு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் தனது 66வது வயதில் மரணமடைந்துள்ளார். . 1952ம் ஆண்டு பிறந்த ...\nகருத்தியல் பிரச்சார துறைக்கு ஏற்பட்ட ...\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்� ...\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர ...\n) பாயாச மோடி ஆன கதை\nரெங்கராஜன் குமாரமங்கலம் காலத்தால் மறை ...\nநம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு\nஉணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் ...\nகொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க ...\nதும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archivioradiovaticana.va/storico/2017/09/12/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_-_%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/ta-1336383", "date_download": "2019-08-26T10:09:39Z", "digest": "sha1:WJBLGSNH3RY2NGRHKRDT3R33KH7FVHTR", "length": 5578, "nlines": 28, "source_domain": "www.archivioradiovaticana.va", "title": "பாசமுள்ள பார்வையில் - 'ஏன் என்று எனக்குச் சொல்லுங்கள்'", "raw_content": "\nபாசமுள்ள பார்வையில் - 'ஏன் என்று எனக்குச் சொல்லுங்கள்'\nசெப்டம்பர் 11, இத்திங்களன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கொலம்பியா நாட்டில் தன் திருத்தூதுப் பயணத்தை நிறைவு செய்து, வத்திக்கானுக்குத் திரும்பினார். பல ஆண்டுகளாக அமைதியிழந்து தவித்த அந்நாட்டினருக்கு, நம்பிக்கை தரும் வகையில் அமைந்த திருத்தந்தையின் பயணத்திற்காக, இறைவனுக்கு நன்றி சொல்வோம்.\nஇதே செப்டம்பர் 11, மனித சமுதாயத்தின் ஒட்டுமொத்த நினைவில் ஆழப்பதிந்த ஒரு வேதனை நாளாகவும் அமைந்துள்ளது. நியூ யார்க் நகரிலிருந்த உலக வர்த்தகக் கோபுரங்கள் மீது, 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி, இரு விமானங்கள் மோதியதில், ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். அந்தக் காட்சி, உலகெங்கும், ஊடகங்கள் வழியே, மீண்டும், மீண்டும் காட்டப்பட்டது.\nஇந்த நிகழ்வும், இதைத்தொடர்ந்து உலகின் முதல்தர நாடுகள் சில, சக்தியற்ற சில நாடுகள் மீது மேற்கொண்ட இராணுவத் தாக்குதல்களும், சிறுவர், சிறுமியரின் உள்ளங்களில் விடைதெரியாத கேள்விகளை எழுப்பியிருக்கவேண்டும்.\nஇளம் தலைமுறையினரின் பிரதிநிதியாக, டெக்லான் கால்ப்ரெய்த் (Declan Galbraith) என்ற 10 வயது சிறுவன், 2002ம் ஆண்டு வெளியிட்ட ஓர் அழகிய பாடலின் தலைப்பு - 'Tell Me Why' அதாவது, 'ஏன் என்று எனக்குச் சொல்லுங்கள்'. அக்கறையற்ற இவ்வுலகைப்பற்றி கூறும் அப்பாடலில் கேட்கப்பட்டுள்ள ஒரு சில கேள்விகள், இதோ:\nஎன் கனவில் குழந்தைகள் பாடுகின்றனர்,\nஒவ���வொரு சிறுவன், சிறுமிக்காகவும் பாடப்படும் அன்புப்பாடல் அது.\nஎன் கனவில், வானம் நீல நிறமாக, பூமி பசுமையாக உள்ளது.\nசிரிப்பே இவ்வுலகின் மொழியாக உள்ளது.\nஇவ்வுலகில் தேவைகள் அதிகம் உள்ள மக்களே நிறைந்துள்ளனர்.\nஇது ஏன் என்று எனக்குச் சொல்லுங்கள்.\nநான் ஒரு மனிதன் என்பதை நிரூபிக்க, என்ன செய்யவேண்டும்\nநான் என்பதை நிலைநாட்ட, சண்டையிட வேண்டுமா\nபோர்களால் சூழப்பட்ட இவ்வுலகில், என் வாழ்வை வீணாக்க வேண்டுமா\nயாராவது எனக்குப் பதில் சொல்லுங்கள்.\nஅக்கறை கொண்டுள்ளோம் என்று சொல்வது ஏன்\nஅதேநேரம், அக்கறையின்றி, நின்று வேடிக்கைப் பார்ப்பது ஏன்\nபுலிகளை ஓட, ஓட விரட்டுவது ஏன்\nகடல்களை இறந்துபோக விடுவது ஏன்\nஅடுத்தவர் மீது பழியைப் போட்டு, கண்களை மூடி அமைதியடைவது ஏன்\nஎங்களுக்குப் புரியவில்லை. யாராவது ஏன் என்று சொல்லுங்கள்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=512085", "date_download": "2019-08-26T10:29:35Z", "digest": "sha1:BXXLMGXB26V4UX3SWZZB2PKRZDTSPG7S", "length": 8355, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "அத்திவரதரை காண வரும் பக்தர்கள் ஓய்வெடுக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன: மாவட்ட ஆட்சியர் பேட்டி | Facilities have been set up for pilgrims to visit the deity: Interview with District Collector - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஅத்திவரதரை காண வரும் பக்தர்கள் ஓய்வெடுக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன: மாவட்ட ஆட்சியர் பேட்டி\nகாஞ்சிபுரம்: அத்திவரதரை காண வரும் பக்தர்கள் ஓய்வெடுக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மருத்துவ முகாம்களும், மருத்துவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் பொன்னையா தகவல் அளித்துள்ளார். அத்திவரதர் சிலை இன்று இடம் மாற்றம் செய்யப்படுவது குறித்து முடிவெடுக்கவில்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.\nஅத்திவரதர் பக்தர்கள் ஓய்வெடுக்க வசதிகள் மாவட்ட ஆட்சியர் பேட்டி\nகாஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே மர்மப்பொருள் வெடித்த இடத்தில் மேலும் ஒரு வெடிகுண்டு சிக்கியது\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: 5 நாள் விசாரணை முடிந்த நிலையில் ப.சிதம்ப��ம் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்\nஆவடியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழப்பு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் விசாரணை காவலை மேலும் நீட்டிக்க மனுதாக்கல் செய்ய சிபிஐ திட்டம்\nமலேசியாவில் இருந்து விமானம் மூலம் கடத்திவரப்பட்ட ரூ.2.5 கோடி மதிப்பிலான 6.5 கிலோ தங்கம் பறிமுதல்\nசிலை உடைப்புக்கு தனிச் சட்டம் இயற்ற உத்தரவிட முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்\nஎம்.பி.பி.எஸ்.கலந்தாய்வில் பங்கேற்ற 126 வெளிமாநில மாணவர்கள் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு\nகார்த்திக் சிதம்பரம் உரிமையாளராகவோ, பங்குதாரராகவோ இல்லாத நிறுவனங்களை தொடர்புபடுத்தியுள்ளனர்: கபில்சிபல் வாதம்\nசேலம் மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையம் அருகே ரூ.2 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பைகள் , பொருட்கள் பறிமுதல்\nபிரான்ஸ் பியாரிட்ஸில் நடைபெறும் ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு\nமதுராந்தகம் அருகே அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை தாக்கி 5-ம் வகுப்பு மாணவி காயம்\nவேதாரண்யத்தில் இயல்பு நிலை திரும்பியது: தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன் பேட்டி\nமேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு\nநடிகர் சூர்யா நடித்துள்ள காப்பான் திரைப்படத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nமுழங்கால் மூட்டு வலி... நாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\nநாட்டுப்புற நடனத்தில் புதிய உலக சாதனை படைத்த மெக்ஸிகோ: சுமார் 900 கலைஞர்கள் பங்கேற்பு.. புகைப்படங்கள்\nசூடானில் பெய்து வரும் கனமழையால் மூழ்கிய கிராமங்கள்: வெள்ளத்தில் சிக்கி 62 பேர் உயிரிழந்ததாக தகவல்\nபோர்க்களமாக மாறிய ஹாங்காங்: போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையிடையே கடும் மோதல்... புகைப்படங்கள்\n26-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/archives/191304", "date_download": "2019-08-26T09:37:02Z", "digest": "sha1:E2CJTUAXU4XLUASYUV5PQXRN5PMIOUJL", "length": 24399, "nlines": 474, "source_domain": "www.theevakam.com", "title": "மலேசியாவில் காட்டுப்பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பிரித்தானிய சிறுமி தொடர்பாக வெளிவராத தகவல்கள் இதோ..!! | www.theevakam.com", "raw_content": "\nவந்தார�� வாழவைக்கும் தமிழ் நாடு – ஈழத்தமிழர்களுக்கு மட்டும் ஏன் இந்த அவலநிலை\nவிக்னேஸ்வரனிடம் துாது சென்ற மகிந்தவின் சகா சவேந்திர சில்வா கதைத்தது என்ன\n : எதிர்காலத்தில் எந்த தவறு நடக்காதெனவும் தெரிவிப்பு\nஜெயம் ரவி நடிப்பில் கோமாளி படத்தில் ஒரு முக்கிய காட்சி காப்பி அடிக்கப்பட்டதா\n கவின் சொன்ன அந்த வார்த்தைதான் காரணமா\nஉறவினர் வீட்டிற்குச் சென்ற 15 வயது சிறுமிக்கு பிறந்த சிசு மரணம்\nசிலாபம் குருநாகல் பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்து\nயாழில் சாவக்கச்சேரி வைத்தியசாலையில் அரிவாளால் மிரட்டப்பட்ட தாதியர்கள்\nவெளிநாட்டு பாலமுருகனிடம் பல இலட்சம் மோசடி செய்த தமிழ் பெண் சிக்கினார்\n57எம்.பிக்கள் எடுத்த திடீர் முடிவு\nHome உலகச் செய்திகள் மலேசியாவில் காட்டுப்பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பிரித்தானிய சிறுமி தொடர்பாக வெளிவராத தகவல்கள் இதோ..\nமலேசியாவில் காட்டுப்பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பிரித்தானிய சிறுமி தொடர்பாக வெளிவராத தகவல்கள் இதோ..\nமலேசியாவில் காட்டுப்பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பிரித்தானிய சிறுமியின் உடல் சிதைக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் தற்போது புகார் தெரிவித்துள்ளனர்.\nஇந்த விவகாரம் தொடர்பாக பேசிய 15 வயது சிறுமி நோரா குய்ரினின் பெற்றோர், விடை அளிக்கப்படாத பல கேள்விகள் மிஞ்சியுள்ளது என்கின்றனர்.\nசிறுமி நோராவின் தாத்தா, இந்த விவகாரத்தில் பொலிசார் புதிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.\nதமது பேத்தியின் விவகாரத்தில் உண்மை கண்டிப்பாக வெளிவர வேண்டும் என்று அவர் வாதிட்டுள்ளார்.\nஇதேபோன்று, சிறுமி நோரா வழக்கில் நீதி விசாரணை மேற்கொள்ளும் வழக்கறிஞரும், குற்றச்செயல் நடந்திருக்கிறது என்ற வாதத்தை புறக்கணிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.\nமலேசியாவில் நோராவின் குடும்பம் தங்கியிருந்த பகுதியில் இருந்து சுமார் 1.6 மைல்கள் தொலைவில் உள்ள நீர்வீழ்ச்சி அருகே 10 நாட்களாக மாயமான நோராவின் சடலம் மீட்கப்பட்டது.\nதேடுதல் வேட்டையின் முதல் 7 நாட்கள், மீட்பு குழுவினர் நோராவின் சடலம் கண்டெடுக்கப்பட்ட பகுதியை சல்லடையாக சலித்ததாக தெரிவித்திருந்தனர்.\nஇதனிடையே உடற்கூறு ஆய்வில், சிறுமி நோரா பட்டினியால் மரணமடைந்ததாகவும், காட்டுக்குள் தனியாக சிக்கியதால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக அவர் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.\nமேலும், மலேசிய பொலிசாரால் இதுவரை, நோராவின் சடலம் ஏன் உள்ளாடைகள் ஏதுமின்றி நிர்வாணமாக மீட்கப்பட்டது என்ற கேள்விக்கு பதில் தர முடியவில்லை.\n7 நாட்கள் தேடியபோது கண்டெடுக்கப்படாத சடலம், பின்னர் அந்த பகுதியில் எப்படி வந்தது என்பது மர்மமாகவே உள்ளது எனவும்,\nஇரண்டாவது நபர் இந்த விவகாரத்தில் கண்டிப்பாக உட்பட்டுள்ளார் எனவும், நோராவின் உடல் சிதைக்கப்பட்டுள்ளது எனவும் 67 வயதான சில்வைன் என்ற நோராவின் தாத்தா புகார் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தற்கொலை..\nமாணவியுடன் ஆசிரியருக்கு ஏற்பட்ட காதல் வெளியான புகைப்படம்.. இதனால் பெண் எடுத்த விபரீத முடிவு..\nஅமேசன்காட்டு தீயை அணைக்க 44 ஆயிரம் இராணுவத்தை களமிறக்கும் பிரேசில்\nபற்றி எரியும் அமேசன் காடு உலகையே வியக்க வைத்த ஆதிவாசி பெண்\nதமிழுக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்\nதமிழரின் சடலத்தை அடக்கம் செய்ய விடாது தடுத்த பொலிஸார்..\nவெளிநாட்டு பெண்ணை காதலித்து கரம் பிடித்த தமிழன்…\nசர்வதேச விண்வெளியில் நடந்த முதல் குற்றம்..\nகர்ப்பிணி வயிற்றுக்குள் இருந்த ஏலியன் குட்டி..\nமகளை கொலை செய்த தந்தை..\nதேயிலைக்குள் ஆபத்தான இரசாயன திரவம்..\nஇளவரசர் மீது குவியும் பாலியல் சர்ச்சைகள்…\nஅமெரிக்காவுக்கு மிரட்டல் விடுக்கும் வடகொரியா\nஆண்டு முழுவதும் பெய்யும் மழை சூரிய வெளிச்சமே பார்க்காத தரை\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்ட��ரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Brady", "date_download": "2019-08-26T10:07:24Z", "digest": "sha1:XXFTFEMRUSRKSMOEN6YQ4RWY6OHGGXEX", "length": 3260, "nlines": 29, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Brady", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: - ஐரிஷ் பெயர்கள் - 1948 ல் Top1000 அமெரிக்க பெயர்கள் - 1897 ல் சிறந்த1000 அமெரிக்க பெயர்கள் - 1892 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - நிகரகுவா இல் பிரபலமான பெயர்கள் - 1917 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1916 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Brady\nஇது உங்கள் பெயர் Brady\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Didi", "date_download": "2019-08-26T09:13:09Z", "digest": "sha1:634BV2UCJ2N2UKBEKMABMG73IG5DOSE7", "length": 3378, "nlines": 30, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Didi", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: - கியூபா இல் பிரபலமான பெயர்கள் - இத்தாலி இல் பிரபலமான பெயர்கள் - பல்கேரியா இல் பிரபலமான பெயர்கள் - பல்கேரியா இல் பிரபல பெண் பெயர்கள் - ஸ்பெயின் இல் பிரபல சிறுவன் பெயர்கள் - எக்குவடோர் இல் பிரபல சிறுவன் பெயர்கள் - இந்தோனேஷியா இல் பிரபல சிறுவன் பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Didi\nஇது உங்கள் பெயர் Didi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/career-opportunities/neet-pg-counselling-2019-choice-filling-round-004649.html", "date_download": "2019-08-26T08:59:01Z", "digest": "sha1:4QE5OYMSB73GPWRUCE4REMA45BQYAUNA", "length": 14162, "nlines": 125, "source_domain": "tamil.careerindia.com", "title": "முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு கலந்தாய்வு தேதி அறிவிப்பு..! | NEET PG Counselling 2019- Choice Filling For Round - Tamil Careerindia", "raw_content": "\n» முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு கலந்தாய்வு தேதி அறிவிப்பு..\nமுதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு கலந்தாய்வு தேதி அறிவிப்பு..\nமுதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைபெற உள்ளது. அதற்கான தரவரிசைப் பட்டியல் வரும் மார்ச் 31-ஆம் தேதியன்று வெளியிடப்படும்.\nமுதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு கலந்தாய்வு தேதி அறிவிப்பு..\nஇதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-\nஒற்றைச் சாளர முறையின் கீழ் கலந்தாய்வு நடத்தப்பட்டு மருத்துவ மேற்படிப்புகளுக்கான இடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதன்படி ஏப்ரல் 1-ம் தேதி மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு முதலில் கலந்தாய்வு நடத்தப்படும். இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 5-ஆம் தேதி வரையில் பொதுக் கலந்தாய்வு நடைபெறும். மே 1-முதல் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான வகுப்புகள் தொடங்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக, தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு 124 இடங்களை அதிகரிக்க மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்திருந்தது. இதனிடையே, பல ஆண்டு காலமாக இருந்து வரும் முதுநிலை மருத்துவப் பட்டயப் படிப்பு இடங்களை, பட்ட மேற்படிப்புகளாக மாற்றுவதற்கு மாநில மருத்துவக் கல்வி இயக்குநரகமும் அண்மையில் விண்ணப்பித்திருந்தது. அதனைப் பரிசீலித்த இந்திய மருத்துவக் கவுன்சில் வார���ய உறுப்பினர்கள், 384 பட்டயப் படிப்பு இடங்களை பட்டப் படிப்புகளாக மாற்ற தற்போது அனுமதி அளித்துள்ளனர்.\nஇதனைத்தொடர்ந்து, வரும் கல்வியாண்டில் (2019- 20) மாநிலத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் 1,758-ஆக அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\n ஒரே நேரத்தில் 3 அரசுப் பணி 30 ஆண்டுகளாக சம்பளம் வாங்கிய நபர்\nவெற்றிகரமாக தொடங்கப்பட்ட கல்வி தொலைக்காட்சி: அனைத்து பள்ளிகளிலும் நேரலை\nடெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\n கூட்டுறவு வங்கியில் வேலை வாய்ப்பு, ஊதியம் எவ்வளவு தெரியுமா\nமக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nதமிழக அரசு வேலை வேண்டுமா\nடிஎன்பிஎஸ்சி 2019 குரூப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு\nஎம்.இ., எம்.டெக். கவுன்சலிங்: தரவரிசைப் பட்டியல் வெளியீடு\nபாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nரூ.40 ஆயிரம் ஊதியத்தில் கால்நடைத் துறையில் தமிழக அரசு வேலை\nஉடற்கல்வி சான்றிதழ் படிப்பு முடித்தவர்களுக்கு சிறப்பாசிரியர் பணி- நீதிமன்றம் உத்தரவு\nமருத்துவ படிப்பில் சேர முறைகேடு- 126 மருத்துவ மாணவர்களுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\n ஒரே நேரத்தில் 3 அரசுப் பணி 30 ஆண்டுகளாக சம்பளம் வாங்கிய நபர்\n1 hr ago அரசாங்கத்திற்கே அல்வா. ஒரே நேரத்தில் 3 அரசுப் பணி 30 ஆண்டுகளாக சம்பளம் வாங்கிய நபர்\n2 hrs ago வெற்றிகரமாக தொடங்கப்பட்ட கல்வி தொலைக்காட்சி: அனைத்து பள்ளிகளிலும் நேரலை\n1 day ago டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\n1 day ago சென்னை நகராட்சி துறையில் சிறப்பு அதிகாரி வேலை- ஊதியம் ரூ.60 ஆயிரம்\nMovies ‘காப்பான்’ படத்தின் கதை என்னுடையது.. சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு\nNews என் அப்பா நல்லாதான் இருக்காரு.. அவர் உடம்புக்கு ஒன்னும் இல்லை.. விஜயபிரபாகரன் கண்ணீர் பேச்சு\nSports PKL 2019 : எந்தப் பக்கம் போனாலும் அடி.. பெங்களூருவிடம் சரணடைந்த ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்\nFinance பலமாக எச்சரிக்கும் மூடீஸ்.. இந்தியாவின் பொருளாதாரம் மேலும் சரியும்..\nTechnology புற்றுநோய் அபாயம்: ஆப்பிள் மற்றும் சாம்சங் மீது அதிக கதிர்வீச்சு வழக்கு\nLifestyle உலக பேட்மிண்டன் சாம்பியன் சரித்திர நாயகி சிந்து... சில சுவாரஸ்ய சம்பவங்கள் இதோ...\nAutomobiles பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை வாங்கிய திரை பிரபலம்... யார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n10-ம் வகுப்பு கணிதத் தேர்வை 2 தாள்களாக நடக்கும்- சிபிஎஸ்இ புதிய திட்டம்\nகேட் தேர்வில் புதிதாக சேர்க்கப்பட்ட உயிரி மருத்துவ பொறியியல் பாடம்\nஅரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள்: 3 ஆயிரம் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/worldcup-cricket-england-beat-india-by-31-runs/", "date_download": "2019-08-26T10:40:49Z", "digest": "sha1:64O22MV76DD62X7NCQOKKU76W4ENC6BY", "length": 22035, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Worldcup cricket : India's game plan fails : India's first loss in this series - உலககோப்பை கிரிக்கெட் : கேம் பிளான் சொதப்பல் - இந்தியாவுக்கு முதல் தோல்வி", "raw_content": "\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nஉலககோப்பை கிரிக்கெட் : கேம் பிளான் சொதப்பல் - இந்தியாவுக்கு முதல் தோல்வி\nஇதே போன்றதொரு மனநிலையில் பின் கள வீரர்கள் ஆடும் பட்சத்தில், வங்கதேசத்திடம் கூட இந்தியா தோற்க அதிக வாய்ப்புள்ளது என்பதே நிதர்சன உண்மை\nபோராட முடியாமல் சரணாகதி அடைந்த இந்திய அணியை பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது. அதை, 2019ம் ஆண்டில், உலகக் கோப்பை போன்ற மிக முக்கிய தொடரில், அதுவும் தலைசிறந்த வீரரை களத்தில் வைத்துக் கொண்டு பார்ப்பேன் என்று நினைக்கவில்லை.\nஎட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் இந்தியாவும், இங்கிலாந்தும் நேற்று (ஜூன் 30) மோதின. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அவரது முடிவு மிகச் சரியானது. விக்கெட் அப்போது பேட்டிங்குக்கு ஆதரவாக இருந்தது. விராட் கோலியும் ‘டாஸ் வென்று இருந்தால் பேட்டிங் செய்யவே விரும்பினோம்’ என்று கூறியிருந்தார். இருப்பினும், இந்த உலகக் கோப்பையில் இந்திய அணி அதிகம் சேஸிங் செய்யவில்லை. ஆகையால், இந்தியாவுக்கு சேஸிங் செய்வதில் தங்களை சுய பரிசோதனை செய்ய நல்ல வாய்ப்பாக இந்தப் போட்டி அமைந்தது.\nகாயத்தில் அவதிப்பட்ட ஜேசன் ராய் மீண்டும் அணிக்கு திரும்பியிருக்க, ஜானி ���ேர்ஸ்டோவுடன் தொடக்க வீரராக களமிறங்கினார். முதல் 3 ஓவர்களை பொறுமையாக சோதனை செய்த இங்கிலாந்து தொடக்க வீரர்கள், பிட்ச் பேட்டிங்குக்கு ஆதரவாக இருப்பதை உறுதி செய்து கொண்டனர். அதன்பிறகு, இருவரும் இந்திய பவுலர்களை மிக அதிரடியாக அடிக்க ஆரம்பித்துவிட்டனர். பிட்ச் பந்துவீச்சுக்கு ஆதரவு தராததால், 6வது ஓவரிலேயே சுழற்பந்து வீச்சாளரான சஹாலை கோலி கொண்டு வந்துவிட்டார். அதன்பிறகு, அவர்கள் இன்னும் அதிரடியாக அடிக்க, நிலை குலைந்து போனது இந்தியா.\nஇருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு, 22.1 ஓவரில் 160 ரன்கள் குவித்தனர். ஜேசன் ராய் 66 ரன்களில், குல்தீப் ஓவரில் கேட்ச்சானர். தொடர்ந்து அதிரடியாக ஆடிய ஜானி பேர்ஸ்டோ 109 பந்துகளில் 111 ரன்கள் விளாசி ஷமி ஓவரில் வெளியேறினார். பிறகு, சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தாலும், ஜோ ரூட் 44 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 79 ரன்களும் விளாச, இங்கிலாந்து 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் குவித்தது.\nமுகமது ஷமி, 10 ஓவர்கள் வீசி 69 ரன்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். சஹால் 10 ஓவர்களில் 88 ரன்கள் விட்டுக் கொடுத்து, ஒருநாள் போட்டிகளில் தனது மோசமான பந்துவீச்சை பதிவுசெய்தார். முதலில், இங்கிலாந்து அடித்த அடிக்கு 370 – 400 ரன்கள் வரை அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இறுதியில் பும்ராவின் அபாரமான பவுலிங்கால் 337 ரன்களில் கட்டுப்பட்டது இங்கிலாந்து.\nதொடர்ந்து, களமிறங்கிய இந்திய அணியில், லோகேஷ் ராகுல் 0 ரன்களில் வோக்ஸ் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன்பின் ஜோடி சேர்ந்த ரோஹித் – விராட் கூட்டணி, இங்கிலாந்தின் மிரட்டலான பந்துவீச்சை எதிர்கொண்டு மிகச் சிறப்பாக விளையாடியது. இருவரும் அரைசதம் அடிக்க, 66 ரன்களில் பிளங்கட் ஓவரில் கோலி கேட்ச் ஆனார். இன்னொரு பக்கம், ரோஹித் ஷர்மா இந்த உலகக் கோப்பையில் தனது மூன்றாவது சதத்தை விளாசினார். ஆனால், அவரும் 102 ரன்களில் அவுட்டாக, ரிஷப் பண்ட் – ஹர்திக் பாண்ட்யா கூட்டணி தங்களால் முடிந்த வரை போராடியது. பண்ட் 32 ரன்களிலும், பாண்ட்யா 45 ரன்களிலும் அவுட்டாகி வெளியேறிய போது, இந்தியாவின் ஸ்கோர் 45 ஓவர்களில் 267 ரன்கள்.\nஅதன்பிறகு முழுதாக கையில் இருந்தது 30 பந்துகள். களத்தில் இருந்தது தோனியும், கேதர் ஜாதவும். ஆனால், இந்தியா அடித்த ரன���கள் 39. அதாவது தோனியும், ஜாதவும் சேர்ந்து கடைசி 30 பந்துகளில் 39 ரன்கள் அடித்திருந்தனர்.\nஇப்படியொரு மெகா சொதப்பலை நீங்கள் இந்தியாவிடம் பார்த்திருக்கிறீர்களா இங்கிலாந்து பவுலர்கள் எப்பேர்ப்பட்ட சூரர்களாக இருந்தாலும், அவர்கள் எவ்வளவு துல்லியமான லென்ந்தில் பந்து வீசி இருந்தாலும், 30 பந்துகளில் 39 ரன்கள் என்பதை எந்த வகையில் ஏற்றுக் கொள்வது\nஇந்தியா தோற்றதற்காக இந்த கேள்வியை முன்வைக்கவில்லை. தோல்வி ஒரு பொருட்டே அல்ல. ஆனால், போராட்டம் எங்கே போனது கோடிக் கணக்கான ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு சர்வதேச போட்டியில் ஆடும் தோனி போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் இதுபோன்று விளையாடினால் இதை நாம் என்னவென்று எடுத்துக் கொள்வது கோடிக் கணக்கான ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு சர்வதேச போட்டியில் ஆடும் தோனி போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் இதுபோன்று விளையாடினால் இதை நாம் என்னவென்று எடுத்துக் கொள்வது உண்மையில், அவ்விரு வீரர்களின் மனநிலை என்ன என்பதே புரியவில்லை.\nஅடிக்க வேண்டும் என்று நினைத்திருந்தால், பெரிய ஷாட்களுக்கு போயிருக்க வேண்டும். அதனால், அவுட்டாகி இருந்தாலும் பரவாயில்லையே. கடைசி ஓவர் வரை, இருவரும் களத்தில் நின்று சிங்கிள் எடுத்துக் கொண்டு இருப்பதற்கு எதற்காக\n48.5வது ஓவரில், ஆர்ச்சர் பந்தில் தோனி சிங்கிள் எடுத்த போது, வர்ணனை செய்துக் கொண்டிருந்த சவ்ரவ் கங்குலி சொன்ன வார்த்தைகள் இவை.\n‘இந்த சிங்கிளுக்கு நான் எந்த விளக்கமும் சொல்லப் போவதில்லை’\nகோடிக்கணக்கான பேர் பார்த்துக் கொண்டிருக்கும் போட்டியில், இவ்வளவு வெளிப்படையாகவே கங்குலி தனது அதிருப்தியை வெளிப்படுத்திவிட்டார். சம்பளத்துக்காக வர்ணனை செய்யும் கங்குலிக்கே இவ்வளவு அதிருப்தி இருக்கும் போது, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், கிரிக்கெட் வீரர்களைக் கொண்டாடும் கடைநிலை ரசிகனுக்கு எவ்வளவு அதிருப்தி இருந்திருக்கும் அதிலும், கடைசி ஓவர்களில் கேதர் ஜாதவ் 13 பந்துகளில் 12 ரன்கள் எடுத்ததை எந்த வகையில் சேர்த்துக் கொள்வது என்று சத்தியமாக தெரியவில்லை அதிலும், கடைசி ஓவர்களில் கேதர் ஜாதவ் 13 பந்துகளில் 12 ரன்கள் எடுத்ததை எந்த வகையில் சேர்த்துக் கொள்வது என்று சத்தியமாக தெரியவில்லைமுடிவில், 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்���ி பெற்று, அரையிறுதி வாய்ப்பை மேலும் பலப்படுத்திக் கொண்ட இங்கிலாந்து. இந்தியாவுக்கு இன்னும் இரண்டு ஆட்டம் மீதமிருக்கும் நிலையில், அதில் ஒன்றில் வெற்றிப் பெற்றால் கூட அரையிறுதிக்கு முன்னேறிவிட முடியும்.\nஆனால், இதே போன்றதொரு மனநிலையில் பின் கள வீரர்கள் ஆடும் பட்சத்தில், வங்கதேசத்திடம் கூட இந்தியா தோற்க அதிக வாய்ப்புள்ளது என்பதே நிதர்சன உண்மை\nஇந்தியா – வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட் – லைவ் ஸ்கோர் கார்டு\nசுலபமாக வீசா வழங்கும் நாடுகள் எவை\nநச்சுப் புகையால் மாசடையும் இயற்கை… இந்தியாவின் பங்கு மிக அதிகம்…\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டம் : புஜாரா சதம், கேப்டன் ரஹானே ஏமாற்றம்\nஇந்தியர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் அமெரிக்க மோகம்… காரணம் என்ன\nவளைகுடா போரில் இந்தியாவின் பங்கு தெரியுமா\nIndependence Day 2019 Quotes : நம் நாட்டுக்காக இன்னுயிர் நீர்த்த தியாகிகளின் பொன்மொழிகள்\nபீஃப்-போர்க் உணவுகள் எடுத்துச் செல்ல மறுத்து போராடும் ஸொமாட்டோ ஊழியர்கள்… பின்னணி என்ன\nவிராட் கோலி, புவனேஷ்வர் குமாரின் ஆட்டத்தால் இந்திய அபார வெற்றி\nTamil Nadu news today updates : அமமுகவின் இசக்கி சுப்பையா அதிமுகவில் இணைகிறாரா – ஜூலை 2ல் தென்காசியில் செய்தியாளர்களுடன் சந்திப்பு\nபொய் வாக்குறுதி கொடுத்து திமுக வெற்றியா சட்டமன்றத்தில் முதல்வருடன் ஸ்டாலின் விவாதம்\nமுகப் பொலிவுக்கு ஹோம்லி ரெமடீஸ்: இதுக்குப் போய் பைசாவ கரைக்காதீங்க\nFace Glow Tips In Tamil: கிரீம்களை வாங்க கடைக்கு போவதற்கு முன்பு கொஞ்ச நேரம் உங்கள் வீட்டு சமையலறைக்கு செல்லுங்கள். அங்கேயே அதற்கான தீர்வுகள் இருக்கின்றன என்றால் நம்புங்கள்.\nமழை சீசனில் தலை முடியை பராமரிப்பது எப்படி\nBest Hair Care Tips: முடியைக் காப்பாற்ற இலைகளால் ஆன தயாரிப்புகளை பயன்படுத்த வேண்டும்.\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\nதிருப்பதி கோயிலுக்கு ரூ 1.11 கோடி காணிக்கை…அதிர வைத்த அம்பானி\nஇன்றைய உச்ச நடிகைகளின் மாஜி நட்புகள்.. ஃபோட்டோ ரீவைண்ட்\nபிக்பாஸில் இன்னொரு வாய்ப்பு கொடுத்தும் உதறிவிட்டு வெளியேறிய கஸ்தூரி\nலோகேஷ் கனகராஜ் இயக்கம்… அனிருத் இசை – ஆர்ப்பாட்டமாக வெளியான விஜய் 64 அறிவிப்பு\nமாற்றத்தை மாணவர்���ளிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\nதிருப்பதி கோயிலுக்கு ரூ 1.11 கோடி காணிக்கை…அதிர வைத்த அம்பானி\nகொஞ்சம் கவனமாக இருந்திருக்க வேண்டாமா ஜான்வி கபூரின் புத்தக சர்ச்சை\nகாப்பான் திரைப்படத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nவிவசாயிகளுக்கு குறைந்த விலையில் குளிர்பதனப்பெட்டி; சென்னை ஐஐடி மாணவர்கள் கண்டுபிடிப்பு\nமாத சம்பளம் வாங்குபவர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. உங்களின் பிஎஃப் தொகைக்கு நீங்கள் இனிமேல் பெற போகும் வட்டி இதுதான்\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.apherald.com/movies/kollywood/tm", "date_download": "2019-08-26T08:58:08Z", "digest": "sha1:M5T5GCZFDOTC55JUOE2FTAVHXLDVXEQY", "length": 40028, "nlines": 412, "source_domain": "www.apherald.com", "title": "Telugu Movie Reviews | Telugu MOVIE Ratings | LIVE UPDATES", "raw_content": "\nஇந்தியன் 2 - விலகிய ஐஸ்வர்யா ராஜேஷ்\nதனுஷ் 35 அறிவிக்க பட்டுள்ளது\nஇந்தியன் 2 - விலகிய ஐஸ்வர்யா ராஜேஷ்\nஇந்தியன் 2 - விலகிய ஐஸ்வர்யா ராஜேஷ்\nரேஸ் படம் தல 60\nபுராணத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள சிந்துபாத்\nமுடிந்தது விஜய் சேதுபதியின் தெலுங்கு படம்\nவிஜய் சேதுபதி ஜோடியாகும் மேகா ஆகாஷ்\nஅஜித்துடன் நடிக்க ஆசை - யாஷிகா\nரஜினி, கமல் ஆதரவு யாருக்கு\nதவறுக்கு வருத்தம் தெரிவித்த கஸ்தூரி ராஜா\nவிஜய் சேதுபதி ஜோடியாகும் மேகா ஆகாஷ்\nவிஜய்சேதுபதி நடிக்கும் 33வது படத்தை அறிமுக இயக்குனர் வெங்கடகிருஷ்ண ரோகாந்த் இயக்க விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கவிருப்பதாக செய்தி வெளியானது.இந்நிலையில் படக்குழுவினர் கேட்ட தேதியை அமலாபால் தர முடியாத நிலையில் அவர் படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது. அமலாபாலுக்கு\nசாதனை செய்த தலயின் விஸ்வாசம்\nஅஜித் நடித்த விஸ்வாசம் ஜனவரி மாதம் பொங்கல் தினத்தில் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் பல சாதனை செய்திருக்கும் போது மேலும் சாதனையை நிகழ்த்தியுள்ளது.டுவிட்டர் வலைத்தளத்தில் 2019 ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரை அதிகம் பயன்படுத்தப்பட்ட டாப் 5 ஹேஷ்டேக்குகளை டுவிட்டர் வெளியிட்டுள்ளது.\nமுடிந்தது விஜய் சேதுபதியின் தெலுங்கு படம்\nவிஜய்சேதுபதி நடித்து சிந்துபாத் ரிலீசுக்கு தயாராக உள்ளது. தற்போது சங்கத்தமிழன், லாபம் படங்களின் படப்பிடிப்பில் உள்ளார்.இந்நிலையில் அவர் நடித்த சயிர நரசிம்மரெட்டி படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. இந்த தகவலை ஒளிப்பதிவாளர் ரத்னவேலு\nஇந்தியன் 2 - விலகிய ஐஸ்வர்யா ராஜேஷ்\nஉலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.இந்த படத்தில் இணைந்த ரகுல் ப்ரீத்சிங் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நிலையில் முக்கிய கேரக்டரில் நடிக்கவிருந்த ஐஸ்வர்யா ராஜேஷ் திடீரென விலகியதாக செய்திகள் வந்ததை பார்த்தோம்.இதுகுறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் பிற படங்களில் கமிட் ஆகியிருந்ததால் இந்தியன் 2 குழுவினர் கேட்ட தேதிகளை கொடுக்க முடியவில்லை, எனவே இந்த படத்தில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்.\nஅமேசான் காடுகள் பற்றி கூறிய விவேக்\nஉலகிற்கு ஆக்சிஜனை தந்து கொண்டிருக்கும் அமேசான் காடுகள் தீயால் எரிந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த விபத்து குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விவேக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். நம்மால் அமேசான் தீயை அணைக்க முடியாது,அமேசானில் பொருட்களை வாங்கவும் அமேசான் பிரைம் பார்க்கவும்தான் தெரியும்.\nநடிகை ஷ்ரத்தா கபூர் சாஹோ படத்தில் நடிக்க எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார்\nநடிகை ஷ்ரத்தா கபூர் சாஹோ படத்தில் நடிக்க எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் பிரபாஸின் சாஹோ படம் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். சுஜீத் இயக்கியுள்ள சாஹோ படம் வரும் 30ம் தேதி ரிலீஸாக உள்ளது. படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பிரபாஸும், ஷ்ரத்தாவும் கலந்து கொண்டு வருகிறார்கள்.\nபர்மா படத்தில் நடித்த நடிகர் மைக்கேல் என் 4 படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். லோகேஷ் இந்த படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் நடிக்க பிரபல டிவி சீரியல் நடிகை வாணிபோஜன் ஒப்பந்தம் ச���ய்யப்பட்டிருந்தார். ஆனால் வாணிபோஜனால் தேதிகளை கொடுக்க முடியாததால் படத்தில் இருந்து விலகிவிட்டார். தற்போது அவருக்கு பதிலாக சரண்யா\nரேஸ் படம் தல 60\nதல அஜித் நடித்த நேர் கொண்ட பார்வை பட தயாரிப்பாளர் போனிகபூர், மீண்டும் அஜித் படத்தை தயாரிக்கவுள்ளார். எச்.வினோத் இயக்கும் தல 60 படம் அஜித்தின் விருப்பமான ரேஸ் குறித்த கதையம்சம் கொண்டது என்றும் செய்திகள் பார்த்தோம்.\nதவறுக்கு வருத்தம் தெரிவித்த கஸ்தூரி ராஜா\nநடிகர், வசனகர்த்தா, நாடக நடிகர் கிரேசி மோகன் காலமானதை அடுத்து திரையுலகமே சோகத்தில் மூழ்கியிருந்தது. திரைலகினர் கிரேஸி மோகனுக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் இரங்கலை தெரிவித்தனர். இந்நிலையில் தனுஷ், செல்வராகவன் தந்தை, இயக்குனர் கஸ்தூரி ராஜா தனது சமூக வலைத்தளத்தில் கிரேஸி மோகன் என்பதற்கு பதிலாக லூஸ்மோகன் என்று பதிவு செய்திருந்தார்.\nலேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் சக்ரி டோலட்டி இயக்கி கொலையுதிர் காலம் படம் வெள்ளியன்று வெளியாக இருந்த நிலையில் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கொலையுதிர் காலம் மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதிய மர்ம நாவல், இந்நாவலை படமாக்க சுஜாதாவின் மனைவியிடம் விடியும் முன் படத்தின் இயக்குனர்\nஇயக்குனர் இல்லாமல் ஒரு படம் உருவாக முடியாது. முன்னணி நடிகர்கள் இயக்குனர்களுக்கு மரியாதை கொடுப்பார்கள். நடிகர் வடிவேலு தன்னை கதாநாயகனாக்கி அழகு பார்த்த இயக்குனரை ஒருமையில் பேசியது இயக்குனர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.சமுத்திரக்கனி, நவீன் உள்பட சில இயக்குனர்கள்\nஇயக்குனர் இல்லாமல் ஒரு படம் உருவாக முடியாது. முன்னணி நடிகர்கள் இயக்குனர்களுக்கு மரியாதை கொடுப்பார்கள். நடிகர் வடிவேலு தன்னை கதாநாயகனாக்கி அழகு பார்த்த இயக்குனரை ஒருமையில் பேசியது இயக்குனர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.சமுத்திரக்கனி, நவீன் உள்பட\nரஜினி, கமல் ஆதரவு யாருக்கு\nநடிகர் சங்க தேர்தல் ஜூன் 23ஆம் தேதி என்ற நிலையில் விஷாலின் பாண்டவர் அணி, பாக்யராஜின் சுவாமி சங்கரதாஸ் அணி வேட்பாளர்களின் வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது.இந்நிலையில் காஞ்சிபுரத்தில் வழக்கு ஒன்றில் ஆஜரான செயலாளர் விஷால் பேட்டியளித்தபோது, ரஜினி, கமல் ஆதரவு இருப்பதாக பாக்யராஜ் கூறியது குறித்த கேள்விக்கு\nநடிகர் சசிகுமார் நடித்த நாடோடிகள் 2, கென்னடி கிளப் படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்க தற்போது நடித்து வரும் படங்களில் கல்பத்ரு பிக்சர்ஸ் தயாரிப்பில் வரும் படமும் ஒன்று. படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் முதல் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க சரத்குமார் ஒப்பந்தமாகியுள்ளார்.\nமீண்டும் இணையவுள்ள ராட்சசன் ஜோடி\nகடந்த ஆண்டு வெற்றி படங்களில் ஒன்று ராட்சசன், விஷ்ணு விஷால், அமலாபால் நடிப்பில் ராம்குமார் இயக்கத்தில் வெளியான இந்த படம் தெலுங்கு மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.இந்நிலையில் ராட்சசன் வெற்றி ஜோடி விஷ்ணு விஷால், அமலாபால் மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ள செய்தி வந்துள்ளது.தெலுங்கு திரையுலகில் ஜெர்ஸி தமிழ் ரீமேக்கில் விஷ்ணு விஷால் நடிக்க, ஷராதா ஸ்ரீநாத் கேரக்டரில் அமலாபால் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.\nஅஜித்துடன் நடிக்க ஆசை - யாஷிகா\nயோகிபாபு நடித்த ஜாம்பி டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகை யாஷிகா, அஜித்துடன் நடிக்க ஆசை என்றும், அரசியலுக்கு கண்டிப்பாக வருவேன் என்றும் கூறினார். ஜாம்பி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் மிகவும் எதிர்பார்க்கும் படம், படத்திற்காக கடின உழைப்பை கொடுத்துள்ளேன்.\nபுராணத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள சிந்துபாத்\nவிஜய்சேதுபதி நடித்த சிந்துபாத் படத்தின் இசை வெளீயீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் விஜய்சேதுபதி பேசியது \"அருண்குமாருடன் வேலை செய்யும்போது நெருக்கமாக உணர்கிறேன். பண்ணையாரும் பத்மினியும், சேதுபதிக்கு பின் வேறு நடிகர் படங்களை இயக்குமாறு அருணுக்கு பரிந்துரைத்தேன்\nபுராணத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள சிந்துபாத்\nவிஜய்சேதுபதி நடித்த சிந்துபாத் படத்தின் இசை வெளீயீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் விஜய்சேதுபதி பேசியது \"அருண்குமாருடன் வேலை செய்யும்போது நெருக்கமாக உணர்கிறேன். பண்ணையாரும் பத்மினியும், சேதுபதிக்கு பின் வேறு நடிகர் படங்களை இயக்குமாறு அருணுக்கு\nஜெயம் ரவி நடித்த கோமாளி கடந்த வாரம் வெளியாகி வெற்றி படமாக அமைந்துள்ளது.இந்நிலையில் ஜெயம் ரவி தற்போது என்றென்றும் புன்னகை, மனிதன் படங்களை இயக்கிய அகமது இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தில் டோலிவுட் மற்றும் பாலிவுட்டில் பிரபலமான நடிகை டாப்ஸி இணைந்துள்ளார். இந்த படம் ஒரு த்ரில் படம் என்றும், ஜெயம் ரவி, டாப்ஸி இருவரும் இண்டலிஜெண்ஸி ஏஜெண்டு கேரக்டர்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.\nசிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகும் மாநாடு ஆரம்பகட்ட பணிகள் முடிந்துவிட்டது, படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளனர்.இந்நிலையில் மாநாடு படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு 25ஆம் தேதி முதல் மலேசியாவில் தொடங்கவுள்ளது.\nஜிவி பிரகாஷ் நடித்து வரும் ஆயிரம் ஜென்மங்கள்\nஒவ்வொரு ஆண்டும் அதிக படங்களில் நடித்து வரும் ஜிவி பிரகாஷ் நடித்த சர்வம் தாளமயம், குப்பத்து ராஜா, வாட்ச்மேன் ஆகிய படங்கள் இந்த ஆண்டு வெளியாகியுள்ளது. ஜிவி பிரகாஷ் நடித்து முடித்து 100% காதல், அடங்காதே, ஜெயில் திரைப்படங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்க படுகிறது.இந்நிலையில் இயக்குனர் எழில் இயக்கி வரும் படத்தில் ஜிவி பிரகாஷ் நடித்து வருகிறார்.\nஹன்சிகா நடித்து வரும் 50வது படமான மஹா படத்தில் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். சிம்பு சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிம்புவும், ஹன்சிகாவும் ஜீப்பில் செல்வது போன்ற காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பின்போது சிம்பு, ஹன்சிகா\nசூர்யா படத்தில் ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர்\nஹாலிவுட் படமான ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் அனைத்து பாகங்களும் சூப்பர்ஹிட்.இந்த படங்களின் வெற்றிக்கு முக்கிய காரணம் ஸ்டண்ட் காட்சிகள். இந்நிலையில் ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குனராக பணிபுரிந்த கிரேக் பவல் சூர்யா நடித்து வரும் சூரரை போற்று படத்தில் இணைந்துள்ளார்.\nஅருண்விஜய் நடித்த தடம் வெளிவந்து வெற்றியை பெற்றதை அடுத்து அவர் பிரபாஸ் நடித்து வரும் சாஹோ படத்தில் நடித்து வருகிறார். சாஹோ ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் அருண்விஜய் நடிக்கும் படமான பாக்ஸர் படத்தின் பூஜை சென்னை நுங்கம்பாக்கத்தில்\nஉலக நாயகன் கமல்ஹாசனும்,காமெடி நடிகர் விவேக்கும் கே.பாலசந்தர் பள்ளியில் இருந்து வந்தாலும் இதுவரை இணைந்து நடித்ததில்லை. தற்போது இந்தியன் 2 படத்தில் முதல்முறையாக இணைந்து நடிக்கவுள்ளதாக செய���திவந்துள்ளது.இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் இயக்குனர் சமுத்திரக்கனி ஒரு முக்கிய வேடத்தில் இணைந்தார் என்பதை பார்த்தோம். தற்போது தகவலின்படி நடிகர் விவேக் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஷங்கர் இயக்கிய பாய்ஸ், அந்நியன்,சிவாஜி படங்களில் விவேக் நடித்திருந்தார்.\nஇயக்குனர் வசந்த் இயக்கத்தில் த்ரிஷா\nஅஜித் நடித்த ஆசை, விஜய்-சூர்யா நடித்த நேருக்கு நேர் உள்பட பல படங்களை இயக்கிய இயக்குனர் வசந்த், கடந்த ஆண்டு சிவரஞ்சனியும் சில பெண்களும் படத்தை இயக்கியிருந்தார்.இந்நிலையில் இயக்குனர் வசந்த் தற்போது விளம்பர படத்தை இயக்கி வருகிறார், இதில் நடிகை த்ரிஷா நடிக்கிறார்.\nசாதனை செய்த தலயின் விஸ்வாசம்\nஅஜித் நடித்த விஸ்வாசம் ஜனவரி மாதம் பொங்கல் தினத்தில் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் பல சாதனை செய்திருக்கும் போது மேலும் சாதனையை நிகழ்த்தியுள்ளது.டுவிட்டர் வலைத்தளத்தில் 2019 ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரை அதிகம் பயன்படுத்தப்பட்ட டாப் 5 ஹேஷ்டேக்குகளை டுவிட்டர் வெளியிட்டுள்ளது.\nஇந்தியன் 2 - விலகிய ஐஸ்வர்யா ராஜேஷ்\nஉலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.இந்த படத்தில் இணைந்த ரகுல் ப்ரீத்சிங் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நிலையில் முக்கிய கேரக்டரில் நடிக்கவிருந்த ஐஸ்வர்யா ராஜேஷ் திடீரென விலகியதாக செய்திகள் வந்ததை பார்த்தோம்.இதுகுறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் பிற படங்களில் கமிட் ஆகியிருந்ததால் இந்தியன் 2 குழுவினர் கேட்ட தேதிகளை கொடுக்க முடியவில்லை, எனவே இந்த படத்தில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்.\nஅமேசான் காடுகள் பற்றி கூறிய விவேக்\nஉலகிற்கு ஆக்சிஜனை தந்து கொண்டிருக்கும் அமேசான் காடுகள் தீயால் எரிந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த விபத்து குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விவேக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். நம்மால் அமேசான் தீயை அணைக்க முடியாது,அமேசானில் பொருட்களை வாங்கவும் அமேசான் பிரைம் பார்க்கவும்தான் தெரியும்.\nவிஜய் சேதுபதி ஜோடியாகும் மேகா ஆகாஷ்\nவிஜய்சேதுபதி நடிக்கும் 33வது படத்தை அறிமுக இயக்குனர் வெங்கடகிருஷ்�� ரோகாந்த் இயக்க விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கவிருப்பதாக செய்தி வெளியானது.இந்நிலையில் படக்குழுவினர் கேட்ட தேதியை அமலாபால் தர முடியாத நிலையில் அவர் படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது. அமலாபாலுக்கு\nசாதனை செய்த தலயின் விஸ்வாசம்\nஅஜித் நடித்த விஸ்வாசம் ஜனவரி மாதம் பொங்கல் தினத்தில் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் பல சாதனை செய்திருக்கும் போது மேலும் சாதனையை நிகழ்த்தியுள்ளது.டுவிட்டர் வலைத்தளத்தில் 2019 ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரை அதிகம் பயன்படுத்தப்பட்ட டாப் 5 ஹேஷ்டேக்குகளை டுவிட்டர் வெளியிட்டுள்ளது.\nமுடிந்தது விஜய் சேதுபதியின் தெலுங்கு படம்\nவிஜய்சேதுபதி நடித்து சிந்துபாத் ரிலீசுக்கு தயாராக உள்ளது. தற்போது சங்கத்தமிழன், லாபம் படங்களின் படப்பிடிப்பில் உள்ளார்.இந்நிலையில் அவர் நடித்த சயிர நரசிம்மரெட்டி படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. இந்த தகவலை ஒளிப்பதிவாளர் ரத்னவேலு\nநடிகை ஷ்ரத்தா கபூர் சாஹோ படத்தில் நடிக்க எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார்\nநடிகை ஷ்ரத்தா கபூர் சாஹோ படத்தில் நடிக்க எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் பிரபாஸின் சாஹோ படம் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். சுஜீத் இயக்கியுள்ள சாஹோ படம் வரும் 30ம் தேதி ரிலீஸாக உள்ளது. படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பிரபாஸும், ஷ்ரத்தாவும் கலந்து கொண்டு வருகிறார்கள்.\nரேஸ் படம் தல 60\nதல அஜித் நடித்த நேர் கொண்ட பார்வை பட தயாரிப்பாளர் போனிகபூர், மீண்டும் அஜித் படத்தை தயாரிக்கவுள்ளார். எச்.வினோத் இயக்கும் தல 60 படம் அஜித்தின் விருப்பமான ரேஸ் குறித்த கதையம்சம் கொண்டது என்றும் செய்திகள் பார்த்தோம்.\nஅனுஸ்கா பிகினிக்கு கோலி கமெண்ட்\nஇந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோலியின் மனைவியும்,பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மா, ஜீரோ படத்திற்கு பின் வேறு படங்களில் நடிக்கவில்லை. அவர் கர்ப்பமாக இருப்பதாக வதந்தி எழுந்தது. வதந்திக்கு அனுஷ்கா ஷர்மா மறுத்து, கர்ப்பமடைந்தால் ரசிகர்களுக்கு தெரியப்படுத்துவேன் என்று கூறியிருந்தார்.இந்நிலையில் அனுஷ்கா ஷர்மா பிகினி புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த பதிவிற்கு ஒன்றரை மில்லியன் லைக்ஸ்கள் குவிந்தது. இந்நிலையில் மனைவி அனுஷ்கா ஷர்மா பிகினி புகைப்படத்திற்கு விராத் கோலி கமெண்ட் பகுதியில் இத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/?page=0", "date_download": "2019-08-26T10:22:44Z", "digest": "sha1:5PWBE56RTM4JE5VZSPEXFYDZDNKODM5L", "length": 8548, "nlines": 179, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | சிறப்பு செய்திகள் | Special Articles | nakkheeran", "raw_content": "\nஒரு உடைந்த ஃபோனை வைத்து உலக அளவில் பிரபலமான இளைஞர்கள்...\nமார்வெல் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு...\nபாஜக தலைவர்கள் இறப்புக்கு காரணமான தீயசக்தி- பிரக்யா தாகூர் கூறும் காரணம்...\nகுடும்பத்தோடு தீக்குளிக்க முயற்சி: தூத்துக்குடி ஆட்சியர் அலுவலத்தில்…\nஅமேசான் காட்டில் 44,000 வீரர்கள்... பிரேசில் அரசின் அதிரடி நடவடிக்கை...\nஹாலிவுட் படத்தில் காஜல் அகர்வால்\nஅம்பேத்கர் சிலை உடைப்புக்கு திராவிட ஆட்சியே காரணம்\nவாஜ்பாய்க்கு இருந்த சலுகை மன்மோகன் சிங்-க்கு இல்லையா... எஸ்பிஜி…\nப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழக காங்கிரஸ் கமிட்டியின்…\nநான் புல்லரித்துபோனேன்- சாதனைக்கு பின் சிந்து நெகிழ்ச்சி...\nவாஜ்பாய்க்கு இருந்த சலுகை மன்மோகன் சிங்-க்கு இல்லையா... எஸ்பிஜி பாதுகாப்பில் அரசியல்..\nஸ்டாலின் குடும்பத்திற்கு ஷாக் கொடுத்த அதிமுக அமைச்சர்\n'எனக்கு பெட்டிச் செய்தி; ரஜினிக்கு தலைப்பு செய்தி' - சீமான் ஆவேசம்\n'மாணவ தலைவன் முதல் மத்திய அமைச்சர் வரை' யார் இந்த அருண் ஜெட்லி..\nபிக்பாஸில் மதுமிதா பெற்ற தொகை எவ்வளவு\nகர்நாடகா மாநில பாணியில் புதுச்சேரி\nகுடிகாரர்களை திருத்தும் வீரபத்திர அய்யனார்\nஅமைச்சர் பதவிக்கு போட்டியிடுவது யார்\nகட்சியினர் வலியுறுத்தல்... வேலூரில் மீண்டும் ஏ.சி.சண்முகம் போட்டி\n'காஷ்மீர் விவகாரம்' ரஜினியும், விஜய் சேதுபதியும் ஒன்றல்ல - ஒய்.ஜி மகேந்திரன் மகள் அதிரடி\nஅமெரிக்கா போனா பதவி போய்டுமா ஜெயிக்கப்போவது ஓ.பி.எஸ்.ஸா... ஈ.பி.எஸ்.ஸா... அதிமுகவில் பரபரப்பு...\n முப்படைகளுக்கும் ஒரே தளபதி சர்ச்சை \n மோடி ஆலோசனை... பின்னணி விவரம்...\nஇன்று மு,க,அழகிரி நடத்திய அமைதிப் பேரணி, உங்கள் பார்வையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/50460", "date_download": "2019-08-26T09:47:26Z", "digest": "sha1:2Z2LEFQBZXQNYSGBKRST6NIDW5UPXXVP", "length": 10557, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "ஒலிம்பிக் நிர்வாகம் இந்தியாவுக��கு விதித்த தடை | Virakesari.lk", "raw_content": "\nசிலாபம் விபத்தில் ஒருவர் பலி : 10 பேர் காயம்\nபௌத்தமும் சைவமும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் ; சபாநாயகர்\n200 ஏக்கர் காணி விடுவிக்கப்பட வேண்டும் : அப்துல்லா மஹ்ரூப்\nகனடா உயர்ஸ்தானிகருக்கும் வடமாகாண ஆளுநருக்குமிடையில் சந்திப்பு\nகடுமையான குற்றச்சாட்டுக்களை புரிந்த கைதிகளை பூசா சிறைச்சாலைக்கு மாற்ற முடிவு \nபோலந்தில் இடிமின்னல் தாக்கி குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலி\nகுப்பைகளை ஏற்றிச் சென்ற லொறி மீதும் பொலிஸ் வாகனத்தின் மீதும் கல்வீச்சு தாக்குதல் - ஒருவர் கைது\nவிடை தேட வேண்டிய வேளை\nஅமேசன் காட்டுத் தீயை அணைக்க படையினரை அனுப்பிய பிரேசில்\nஹொங்கொங்கில் 210 யூடியூப் கணக்குகள் முடக்கம்\nஒலிம்பிக் நிர்வாகம் இந்தியாவுக்கு விதித்த தடை\nஒலிம்பிக் நிர்வாகம் இந்தியாவுக்கு விதித்த தடை\nஒலிம்பிக் தொடர்பான சர்வதேச விளையாட்டு போட்டிகளை இந்தியாவில் நடத்த ஒலிம்பிக் நிர்வாகம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது.\nஇந்தியாவில் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் நாட்டைச்சேர்ந்த துப்பாக்கிச்சுடுதல் வீரர்கள் இந்தியா வருவதற்கு விசா வழங்க இந்தியா அனுமதி மறுத்தது.\nஇந்தியாவின் இந்த செயலுக்கு சர்வதேச ஒலிம்பிக் நிர்வாகம் கடும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தது.\nஇந் நிலையில் ஒலிம் தொடர்பான சர்வதேச விளையாட்டு போட்டிகளை இந்தியாவில் நடத்த ஒலிம்பிக் நிர்வாகம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது.\nஅத்துடன் இந்திய அரசு உரிய விளக்கமும், உத்தரவாதமும் அளிக்காத வரை இந்த தடை விலக்கிக் கொள்ளப்படாது எனவும் ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.\nமேலும் 25 மீட்டர் ரேபிட் ஃபைர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், இந்தியாவின் ஒலிம்பிக் தகுதியையும் ஒலிம்பிக் நிர்வாகம் இரத்து செய் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஒலிம்பிக் தடை இந்தியா புல்வாமா\nஆஸி.யின் வெற்றியை தட்டிப் பறித்த பென் ஸ்டோக்ஸ்\nபென் ஸ்டோக்கின் பொறுப்பான மற்றும் அதிரடியான ஆட்டத்தினால் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட்டினால் வெற்றிபெற்றுள்ளது.\n2019-08-25 21:10:28 ஆஷஸ் டெஸ்ட் இங்கிலாந்து அவுஸ்திரேலியா Ashes\n138 ஓட்டங்களினால் நியூஸிலாந்து முன்னிலை\nஇலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாள் நிறைவில் நியூஸிலாந்து அணி 138 ஓட்டத்தினால் முன்னிலையில் உள்ளது.\n2019-08-25 18:52:28 நியூஸிலாந்து இலங்கை டெஸ்ட்\nஜனாதிபதியை சந்தித்த சர்வதேச கிரிகெட் சபையின் தலைவர்\nஇலங்கைக்கு வருகை தந்திருக்கும் சர்வதேச கிரிகெட் சபையின் தலைவர் ஷஸாங்க் மனோகர் நேற்று (23) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனசந்தித்தார்.\n2019-08-24 19:25:45 ஜனாதிபதி சந்தித்த சர்வதேச கிரிகெட் சபை\nநியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடவுள்ள இலங்கை குழாம் அறிவிப்பு\nநியூசிலாந்து அணிக்கு எதிரான இருபதுக்கு இருபது போட்டியில் 15 பேர் கொண்ட குழாமை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.\n2019-08-24 15:07:05 நியூசிலாந்து கிரிக்கெட் இருபதுக்கு இருபது\nவிராட்கோலி என்மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றினேன்- ஜடேஜா\nஅணித்தலைவர் உங்கள் மீது நம்பிக்கை வைக்கும் போது நீங்கள் சிறப்பாக உணர்வீர்கள்,சிறப்பாக விளையாடியதன் மூலம் அந்த நம்பிக்கையை நான் காப்பாற்றியுள்ளேன்\nபௌத்தமும் சைவமும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் ; சபாநாயகர்\n200 ஏக்கர் காணி விடுவிக்கப்பட வேண்டும் : அப்துல்லா மஹ்ரூப்\nகனடா உயர்ஸ்தானிகருக்கும் வடமாகாண ஆளுநருக்குமிடையில் சந்திப்பு\nகடுமையான குற்றச்சாட்டுக்களை புரிந்த கைதிகளை பூசா சிறைச்சாலைக்கு மாற்ற முடிவு \nகிம் யொங் உன்'னின் மேற்­பார்­வையின் கீழ் ஏவுகணைப் பரிசோதனை: அப்படியென்ன சிறப்பம்சம் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/agriculture/bb5bc7bb3bbeba3bcd-b9abbebb0bcdba8bcdba4-ba4bb4bbfbb2bcdb95bb3bcd/ba4bbfb9abc1-bb5bb3bb0bcdbaabcdbaabc1", "date_download": "2019-08-26T09:44:48Z", "digest": "sha1:7PU7DCZYU5OLDNNMNPVKHZL2AUTWDPRM", "length": 36495, "nlines": 254, "source_domain": "ta.vikaspedia.in", "title": "திசு வளர்ப்பு — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / வேளாண் சார்ந்த தொழில்கள் / திசு வளர்ப்பு\nதிசு வளர்ப்பு பற்றிய குறிப்புகள்\nதாவர திசு வளர்ப்பு என்பது தாவர உயிரனு அல்லது மலட்டுதன்மையான உறுப்புகளை சத்துள்ள மற்றும் சுற்றுப்புற சார்ந்த நிலையில் வளர்ப்பது (in vitro).\nதாவர உயிரனு மற்றும் திசுவளர்ப்பு என்பவை ஒரு செடியின் வளர்ப்பு பகுதியிலிருந்து, வளர்கரு திசு, திசு துகள், தோலின் மேல் தடிப்பு, உயிர்த்தாது மூலம் மறுவளர்ச்சி பெற இயல்பவை. இவை ஆராய்ச்சி மற்றும் வணிகத்திற்கு பயன்படுபவை. திசு வளர்ப்பு என்பது வணிக அமைப்பிற்கு மற்றொரு பெயராக நுண் பயிர் பெருக்கம் என்று அழைக்கப்படுகிறது. நுண் பயிர் பெருக்கம் என்பது ஒரு வளர்ப்பு ஊடகத்தில் இடப்படும் செடிபாகத்திலிருந்து (explants) அல்லது வளர்திசு உயிரனு மூலம் ஒரு புதிய பயிரை உருவாக்குவதாகும்.\nஹாபர்லாண்ட் முதல் முறையாக திசுவிலிருந்து ஒரு முழு பயிரை உருவாக்கினார், ஆகையால் இவர் திசு வளர்ப்பின் தந்தை என அழைக்கப்படுகிறார். தாவர திசு வளர்ப்பு மற்றும் மூலக்கூறு உயிரியல் மரபனு பொறியியலின் ஒரு முக்கியமான பெட்டகமாகும்.\nதாவர திசு வளர்ப்பானது மகரந்ததூள் வளர்ப்பு, தோலின் மேல் தடிப்பு வளர்ப்பு, தண்டு நுனி வளர்ப்பு, வளர்திசு வளர்ப்பு, மற்றும் உயிர்த்தாது ஒன்றுதல் ஆகும்\nஉள்கட்டமைப்பில் தாவர உயிரனு வளர்ப்பிற்கு தேவையான நிலை\nசத்துக்களை உட்படுத்தும் உயிரணு மற்றும் காரணிகளிடமிருந்து சுதந்திரம்.\nதேவையுடைய சத்துக்கள் மற்றும் தேவையில்லா பொருட்களின் வெளியேற்றம்.\nவளர்ப்பிற்கு தேவையான நிலையான சுற்றுசூழல் திசு வளர்ப்பு முறை பாரம்பறிய வளர்ப்பு முறையை விட பயனுள்ளதாக இருக்கிறது\nஉள்கட்டமைப்பில் தாவர வளர்ப்பு பாரம்பறிய வளர்ப்பு முறையை விட வேகமாக உள்ளது.\nகடுமையான பாரம்பறிய முறையால் பேறுப்பெருக்கம் செய்யமுடியாத பயிரை திசு வளர்ப்பு மூலமாக செய்யலாம்.\nஒரு வகைபடுத்தப்பட்ட குத்துசெடியை அதிக அளவில் உற்பத்தி செய்யலாம்.\nநோய்களற்ற அல்லது பூச்சிகளற்ற விதைகளை துளிற செய்யல்லாம்.\nதேவைக்கேற்ப தாவரங்களை அதிக நாட்கள் எந்த செலவுமில்லாமல் பராமரிக்கலாம்.\nதிசு வளர்ப்பு முறை வைரஸ் நோய் அகற்ற, மரபு மாற்றம், உடலம் பண்பக கலப்பு பயிர் முன்னேற்றம் மற்றும் முதல் நிலை ஆராய்ச்சிக்கு உபயோகப்படுகிறது.\nதாவர திசு வளர்ப்பு வெற்றிக்கு பூரண திறன் என்ற அடிப்படை தத்துவமே காரணம். பூரண திறன் என்பது வேறுபாடற்ற தாவர திசுவிலிருந்து வேறுபாடடைந்த ஒரு செயல்பாடுல்ல தாவரமாக வளர்ச்சியடைய கூடியவை. தாவர திசு வளர்ப்பு தாவர அறிவியலுக்கு பயன்படுகிறது. திசு வளர்ப்பானது பல்வேறு வணிகத்திற்கு செயல்படுகிறது.\nநுண் பேறுபெருக்கம் வனவியல் மற்றும் மலரியலுக்கு பயன்படுத்தப்படுகிறத��. இம்முறை அழிந்துவரும் தாவர வகைகளை காப்பாற்ற சிறந்த வழியாக அமைகிறது.\nஇம்முறையை பயிர் இனவிருத்தி வல்லுநர்கள் எளிதாக உயிரணு சார்ந்த காரணிகளை முழு தாவரமின்றி கண்டறியாலாம். (எ.கா. உப்பு தாங்கும் தன்மை)\nமிகப்பெரியளவில் தாவர உயிரணுவை வளார்ப்பை பையோரியாக்ட்டர் மூலமாக பெற செய்து தேவைகேற்ப வளர்சிதைமாற்ற பொருளை பெறலாம்.\nஇருவேறு தனிகம் சார்ந்த இனக்கலப்பு உயிர்தாது பிணைப்பு மற்றும் மறுவளர்ச்சி மூலமாக பெருவதை திசுவறை கலப்பி என்று அழைக்கப்படுகிறது.\nவேறுபட்ட சிற்றினத்தை அயல் மகரந்தசேர்க்கை செய்யலாம் மற்றும் வளர்கரு பாதிப்பை கருமுட்டை அழிதளிலிருந்து காப்பாற்றலாம்.\nஒற்றை திரியுடைய ஒரே சீரான பயிரை காலிசிலின் மூலமாக தயாரிக்கலாம்.\nதண்டுநுனி வளர்ப்பின் மூலமாக வைரஸ் இல்லாத தாவரத்தை உருவாக்கலாம்.\nஒரு தாவரத்தின் பாகத்தை எடுத்து அதை நோய் தீர்க்கும் காரணியில் அறிமுகபடுத்தி பின்னர் சத்துள்ள ஊடக குழாயில் வைத்துவிட்டு ஒரு சீரான நிலையில் முழு தாவரம் வரும் வரை பராமரிக்கப்படுகிறது. இதற்காக தண்டு, இலை, மொட்டு மற்றும் வளர்திசு வளர்ப்பு ஊடகத்தில் ஈடுபடும் செடிபாகமாக உபயோகபடுத்தபடுகிறது. கீழ் காணும் படம் வாழை கன்று திசுவளர்ப்பு மூலமாக மறுமலர்ச்சி அடைந்தது\nதிசு வளர்ப்பு மூலமாக கிருமிகளற்ற கன்றுகளை குரைந்த இடத்தில் பேரளவில் உற்பத்தி செய்யலாம். சமயத்திற்கேற்ற ஏற்றுமதியை சரியான தருனத்தில் வேகமாக செயல்படுத்தலாம். ஆனால் திசு வளர்ப்பு கூடகம் அமைப்பதற்கு பெரிய அளவில் தொகையும், அனுபவமுடைய வேலையாளும் மற்றும் அதிக இடம் தேவைபடுவதே இதன் சிரமமாகும். தாவர திசு வளர்ப்பு மற்றும் பெருக்கம், சூழ்நிலை மற்றும் சத்துநிலையை பொருத்தே சார்ந்தது.\nஇதில் அனைத்து தனிமம் மற்றும் தேவையான சத்துக்கள் திரவ நிலை அல்லது அரை திண்ம நிலையில் திசு வளர்ப்புக்காக இருக்கும். திசுக்கள் ஊடகத்தில் வளர்க்கப்படுகிறது. இதில் 95% நீர், பேரூட்டு மற்றும் சிறு சத்துக்கள், தாவரவளர்ச்சி சுரப்பி, விட்டமின்ஸ், சர்க்கரை சத்து நிரைந்த பொருள் மற்றும் கொடுக்கினையுடைய காரணிகள் இருக்கும்.\nபூரண திறன் என்பது ஒரு தாவரத்தின் திசு அல்லது பகுதி மூலமாக ஒரு முழு தாவரத்தை நிலையான ஆராய்ச்சி கூடத்தில் மறுமலர்ச்சி அடைய செய்பவை.\nஒரு உயிரணுவை சமமா�� நிரையில் பிரிப்பது பசைக் கூடு ஆகும். தாவரத்தின் எந்த அனைத்து பாகங்களையும் உபயோகபடுத்தி பசை கூடை உருவாக்கலாம். இதற்காக தண்டு, இலை வளர்திசு மற்றும் ஏதேனும் ஒரு பகுதியை உபயோகபடுத்தலாம். ஊடகத்தில் ஈடுபடும் செடிபாகமாக உபயோகபடுத்தபடுகிறது.\nவளர்ப்பு ஊடகத்தில் ஈடுபடும் செடிபாகத்தில் இருந்து உருவாக்கும் பசைக் கூட்டை சத்தான திரவத்தில் (அரை திரவத்தில்) வளர்த்து ஒரு புதிய வகை தாவரத்தை உருவாக்குவதே கிடைப்பொருள் வளர்ப்பு ஆகும்.\nகருவளர்ப்பு என்பது ஒரு ஊடகத்தில் முதிர்ந்த அல்லது முதிராத கருவிளிலிருந்து வளர்க்கபடுபவை. இம்முறையால் செயலற்ற விதை அல்லது முளைப்புத்திறனற்ற விதையிலிருந்து ஒரு புதிய தாவரத்தை உருவாக்கலாம். இந்த முறை பயிர் மேம்பாட்டிற்கு பயன்படுத்தபடுகிறது.\nஉடற்கூறு சார்ந்த கரு உருவாக்கம்\nதாவரத்தை சத்துள்ள ஊடகத்தில் வளர்ப்பதின் மூலம் பசைக் கூடு உருவாகிறது. இதை சைட்டோகைனின் ஊடகத்தில் மாற்றுவதன் மூலம், உடற்கூறு சார்ந்த கரு உருவாகும். இவை உருண்டை, நீளம், இதயம் மற்றும் வெடிக்கனி வடிவில் இருக்கும். வெடிக்கனி வடிவிலிருந்து உருவாகும் தாவரம் வலுவாக இருக்கும்.\nதாவரத்தின் தலைமுறைகளில் உடற்கூறு சார்ந்த கரு உருவாக்கம்\nஇதய வடிவ உடற்கூறு கரு\nநீளமான வடிவ உடற்கூறு கரு\nவெடிக்கனி வடிவ உடற்கூறு கரு\nமேல்காணும் முறையை தவிர கிடை பொருளில் இருக்கும் பசைக் கூடு கூம்பு வடிவ குடுவையில் மாற்றி உடற்கூறு கருவை உருவாக்கலாம். இந்த முதிர்ந்த கருவை ஸைட்டோகைனின் மூலமாக முழு தாவரத்தை உருவாக்கலாம். இத்தாவரத்தை பசுமை கூடத்தில் மேலும் பராமரித்து உருவாக்கலாம்.\nஉடற்கூறு கரு வளர்ப்பு தாவர திசு வளர்ப்பில் ஒரு சிறந்த முறையாகும். கால்சியம் அல்கினெட் பயன்படுத்தி உடற்கூறு கருவிளிருந்து செயற்கை விதையை உருவாக்கலாம். இரண்டாம் நிலை வளர்சிதை மாற்று பொருளை பற்றி அறிந்து கொள்ளவும், உடற்கூறு கரு வளர்ப்பு பற்றிய ஆராய்ச்சிகளுக்கும் பயன்படுகிறது.\nஇயல் நிகழ்ச்சியில் பசைக் கூடு உருவாக்கப்படுகிறது. இதை சைட்டோகைனின் மூலமாக தண்டை உருவாக்கப்படுகிறது. இம்முறையால் புதியதோர் பாகத்தை உருவாக்குவது உறுப்பாக்கவியல் என அழைக்கப்படுகிறது. தண்டை வேர் வளர்ச்சியூக்கியில் பயன்படுத்தி முழு தாவரத்தை வளர்க்கலாம்.\nஒரு ��ில வணிகம் சார்ந்த பயிர்களின் வளர்ச்சி விதை முளைப்பின்றி காணப்படும். வளர்கரு சிதைவே இதற்கு முக்கிய காரணம் இதற்காக வளர்கருவை தனிமைபடுத்தி சத்துள்ள ஊடகத்தில் வளர்ப்பதன் மூலம் புதிய பயிரை எளிதாக உருவாக்கலாம். இன கலப்பிற்கு பிறகு இணையானிலை அடையாத வளர்கருவை இம்முறையால் காப்பாற்றலாம்.\nதண்டு வளர்ப்பு முறையை விட தண்டு நுனி வளர்ப்புபின் மூலமாக சிறந்த தாவரத்தை பெறலாம்.\nதண்டு நுனி பயிர் வளர்ப்பு முறைகள்\nஇம்முறையால் நோயற்ற தாவரத்தை பெறுவதல்லாமல் மேலும் நோய்கள் வராமல் வளர்க்கலாம். ஆகையால் இத்தாவரங்களை நோய்களற்று சேகரித்து வைக்கல்லாம்.\n0.1மிமி - 0.5மிமி நீளமுள்ள வளர்த்திசுவை உகந்த ஊடகத்தில் பசைக் கூடு தயாரிப்பின் மூலமாக தாவரத்தை பெறலாம். இம்முறையால் நோயற்ற தாவரத்தை பெறலாம்.\nசரியான நிலையிலுள்ள மகரந்தத்தை உகந்த ஊடகத்தில் வளர செய்வதே மகரந்தப்பை வளர்ப்பு ஆகும். இம்முறையால் ஒற்றை திரியுடைய தாவரத்தை உருவாக்கலாம்.\nமகரந்தப்பை வளர்ப்பு மூலமாக உருவாக்கிய தாவரம்\nமகரந்தமுறை வளர்ப்புக்கு முக்கியமான காரணியாக உகந்த தாய் செடியிலிருந்து மகரந்ததை எடுத்து ஆராய்ச்சி கூடத்தில் பராமறித்தல், ஊடகத்தின் உகந்த கார அமில நிலை பராமறித்தல், தாவரத்தின் வளர்ப்பு காலம் ஆகியவை முக்கியமான காரணியாக உள்ளன.\nமகரந்தப்பை வளர்ப்பின் இரு படினிலைகள்\nமகரந்தப்பை வளர்ப்பானது இரு படினிலைகளான நேரிடை மற்றும் மறைமுக முறைகளாகும். நேரிடை முறையில் மரந்தம் தன்னிலிருந்து தாவரத்தை ஊடகத்தின் மூலம் உருவாக்கும். மறைமுக முறையில் மகரந்தத்தில் இருந்து பசைக்கூடு மூலமாக ஒற்றை திரியுடைய தாவரத்தை உருவாக்கும். இரட்டைமயம் தாவரங்கள் மகரந்தப்பை மூலமாக குறுகிய காலகட்டத்தில் உருவாக்கலாம். ஏனென்றால் நுனிகள் எப்பொழுதும் நோயற்றதாக இருக்கும்.\nஒரு முதிர்ந்த தாவரத்தில் இருந்து திசு மூலமாக குறுகிய காலகட்டத்தில் முழு தாவரத்தை உருவாக்குவது சாத்தியமாகும். இதை தாவரத்தின் புத்துயிர்ப்பு என்று அழைக்கப்படுகிறது. இம்முறையை மரவள்ளி கிழங்கில் வெற்றிகரமாக செய்துகாட்டப்பட்டது.\nஒவ்வாமை சிற்றினத்திலிருந்து புதிய கலப்பு தாவரத்தை உயிர்தாது இணைப்பு மூலமாக உருவாக்கலாம். உயிர்தாது இணைப்பை உகந்த சத்துள்ள ஊடகத்தில் வளர்ப்பதன் மூலம் கலப்பை உருவாக்கலாம்.\nதண்டு கனுவில் இருந்து எடுக்கப்பட்ட திசுவின் மூலம் ஆயிரக்கணக்கில் தாய் மூலவகை தாவரத்தை குறுகிய காலகட்டத்தில் உருவாக்கலாம்.\nபேரளவு பெருக்கம் மூலம் தாவரத்தின் தயாரிப்பு\nவளர் கரு தோற்றம் உயிர் தொழில்நுட்பத்தின் ஒரு முக்கியமான அடிப்படை தொழில்நுட்பமாகும். உடற்கூறு கருவை உபயோகப்படுத்தி செயற்கை விதைகளை உருவாக்கலாம். சோடியம் ஆல்சினைட் மற்றும் கால்சியம் குளோரைட் மூலம் உடற்கூறு கருவின் விதை உறையை உருவாக்கலாம். இதிலிருந்து முழுத்தாவரத்தை சாதாரன முறையில் மண்ணில் இயற்கை விதைகள் போல் தயாரிக்கலாம். இம்முறையால் அதிக அளவில் மூலவகை தாவரங்களை பெருக்கலாம் மற்றும் மரபனு கட்டமைப்பில் மாற்றங்களை உருவாக்கலாம். இம்முறையின் மூலம் காய்கறிகளை உருவாக்கலாம், முக்கியமாக விதையற்ற தர்பூசணி உருவாக்கலாம்.\nசெயற்கை விதையின் மூலம் தாவரம் உருவாக்கம்\nஉயிரணுவிலுள்ள உயிரணு படலத்தை நீக்குவதன் மூலம் உயிர் தாதுவை உருவாக்கலாம். இலைகள் மற்றும் பூக்களின் உருவ அமைப்பியல், கருவின் ஆற்றல் மிக்க வளர்ப்பு மற்றும் தாவரத்தின் நோய் எதிர்ப்பை அதிகப்படுத்துதல் போன்ற மாற்றங்களை உயிர்தாதுவை உபயோகப்படுத்தி உருவாக்கலாம்.\nசத்துள்ள ஊடகத்தில் உயிர்தாதுவின் வளர்ப்பு\nஉயிர்தாதுவிலிருந்து ஒரு முழுத்தாவரத்தை உருவாக்குவது சாத்தியமாகும். இரு மூல உயிரியிலுள்ள ஏதோ ஒரு பாகத்தில் இருந்து எடுக்கப்பட்ட உயிர் தாதுக்கள் ரசாயனம் மூலம் இணைக்கப்படும், இதன் மூலம் மரபுபொருள் மற்றும் தாவரத்தின் மாற்றங்களை இம்முறை தூண்ட செய்கிறது.\nகரு, தண்டு நுனி வளர்திசு மற்றும் பசைக் கூடுகளை காலக திரவத்தில் பயன்படுத்தி அதிக காலத்திற்கு பாதுகாத்து வைக்கலாம்\nஆதாரம் : தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்\nFiled under: வேளாண்மை- பயனுள்ள தகவல், திசு வளர்ப்பு, Tissue culture\nபக்க மதிப்பீடு (110 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nஉடனடி லாபம் தரும் சாமந்தி\nஇயற்கை வேளாண்மையும், பசுமை அங்காடியும்\nவெட்டிவேர்: ஒரு வாசனைமிக்க விவசாயம்\nமண்புழு உரம் - இயற்கை விவசாயத்தின் முதல்படி\nநிரந்தர வருமானம் தரும் கோரை\nதினசரி வருமானம் தரும் ஸ்பைருலினா சுருள்பாசி\nமழை இல்லாத கோடையிலும் விவசாயம்\nஇயற்கை வேளாண்மைக்கு ஏற்றப் பயிர்கள்\nவேளாண் தொழில் தொடங்க வாய்ப்புகள், அரசு கொள்கைகள் மற்றும் நிறுவன அமைப்புகள்\nவேளாண்மை சார்ந்த தொழில்கள் - ஒரு பார்வை\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்\nவிவசாயிகளுக்கு பயன் தரும் நீர்வள நிலவள திட்டம்\nதமிழ்நாடு மாநில வனக்கொள்கை 2018\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Aug 17, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/187/2012/11/29/1s123465_4.htm", "date_download": "2019-08-26T10:24:05Z", "digest": "sha1:WVBAYKCNLM43FPRCZRWPKUI7DZBRXRRJ", "length": 2235, "nlines": 34, "source_domain": "tamil.cri.cn", "title": "படத்தொகுப்பு:சொர்கக் கோவில் - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\nவானுலக மையக்கல், வட்டமான மணிமுடி பீடத்தின் மையகல்\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஅனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றத்தின் 24 வது கருத்தரங்கு(புதியது)\nபிப்ரவரி 17ஆம் நாள் செய்தியறிக்கை\nNPC-CPPCC பற்றிய இணையக் கருத்துக் கணிப்பு\nசீனாவில் இந்திய மத்திய அமைச்சர் வி.நாராயணசாமி\nபெய்ஜிங்கில் பொங்கல் விழாக் கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.askislampedia.com/ta/quran/-/read/Tamil-Quran/33", "date_download": "2019-08-26T10:36:21Z", "digest": "sha1:CROXLJKDBJCZMAB3MUGDMRX764T37GK5", "length": 80280, "nlines": 323, "source_domain": "www.askislampedia.com", "title": "33. Surah Al-Ahzab | குர்ஆன் | Quran with Tamil Translation | AskIslamPedia", "raw_content": "\nலாகின் செய்க /  கணக்கு உருவாக்க\nஅல்லாஹ்விற்க்காக குறைகளை சுட்டிக்காட்டுவது வணக்கமாகும், அதேநேரத்தில் நிறைகளையும் பகிர்நது கொள்��வும்.\nஆஸ்க் இஸ்லாம் பீடியா ஏன் துவங்கப்பட்டது\n காஃபிர்களுக்கும், முனாஃபிக்களுக்கும் கீழ்படியாதீர். நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிபவன், ஞானமிக்கவன்.\n) உம்முடைய இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதையே நீர் பின்பற்றுவீராக நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.\n) அல்லாஹ்வையே நீர் முற்றிலும் நம்புவீராக அல்லாஹ்வே (உமக்குப்) பாதுகாவலனாக இருக்கப் போதுமானவன்.\nஇவை யாவும் உங்களுடைய வாய்களால் சொல்லும் (வெறும்) வார்த்தைகளேயாகும், அல்லாஹ் உண்மையையே கூறுகிறான்; இன்னும் அவன் நேர்வழியையே காட்டுகிறான்.\n(எனவே) நீங்கள் (எடுத்து வளர்த்த) அவர்களை அவர்களின் தந்தைய(ரின் பெய)ர் களைச் சொல்லி (இன்னாரின் பிள்ளையென) அழையுங்கள் - அதுவே அல்லாஹ்விடம் நீதமுள்ளதாகும்; ஆனால் அவர்களுடைய தந்தைய(ரின் பெய)ர்களை நீங்கள் அறியவில்லையாயின், அவர்கள் உங்களுக்கு சன்மார்க்க சகோதரர்களாகவும், உங்களுடைய நண்பர்களாகவும் இருக்கின்றனர்; (முன்னர்) இது பற்றி நீங்கள் தவறு செய்திருந்தால், உங்கள் மீது குற்றமில்லை ஆனால், உங்களுடைய இருதயங்கள் வேண்டுமென்றே கூறினால் (உங்கள் மீது குற்றமாகும்) அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.\nஇந்த நபி முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட மேலானவராக இருக்கின்றார் இன்னும், அவருடைய மனைவியர் அவர்களுடைய தாய்மார்களாக இருக்கின்றனர். (ஒரு முஃமினின் சொத்தை அடைவதற்கு) மற்ற முஃமின்களை விடவும், (தீனுக்காக நாடு துறந்த) முஹாஜிர்களை விடவும் சொந்த பந்துக்களே சிலரைவிட சிலர் நெருங்கிய (பாத்தியதையுடைய)வர்களாவார்கள்; இது தான் அல்லாஹ்வின் வேதத்திலுள்ளது என்றாலும், நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு நன்மை செய்ய நாடினால் (முறைப்படி செய்யலாம்) இது வேதத்தில் எழுதப்பட்டுள்ளதாகும்.\n நம் கட்டளைகளை எடுத்துக் கூறுமாறு) நபிமார்(கள் அனைவர்)களிடமும், (சிறப்பாக) உம்மிடமும்; நூஹு, இப்ராஹீம், மூஸா, மர்யமுடைய குமாரர் ஈஸா ஆகியோரிடமும் வாக்குறுதி வாங்கிய போது, மிக்க உறுதியான வாக்குறுதியையே அவர்களிடம் நாம் வாங்கினோம்.\nஎனவே உண்மையாளர்களாகிய (அத்தூதர்களிடம்) அவர்கள் (எடுத்துக் கூறிய தூதின்) உண்மையை பற்றி அல்லாஹ் கேட்பான்; (அவர்களை நிராகரித்த) காஃபிர்களுக��கு அல்லாஹ் நோவினை தரும் வேதனையைச் சித்தம் செய்திருக்கின்றான்.\n உங்கள் மீதும் அல்லாஹ் புரிந்திருக்கும் அருட் கொடையை நினைத்துப் பாருங்கள்; உங்களிடம் (எதிரிகளின்) படைகள் வந்த போது (புயல்) காற்றையும், நீங்கள் (கண்களால்) பார்க்கவியலா (வானவர்களின்) படைகளையும் அவர்கள் மீது நாம் ஏவினோம்; மேலும், நீங்கள் செய்வதை அல்லாஹ் உற்று நோக்குபவனாக இருக்கிறான்.\nஉங்களுக்கு மேலிருந்தும், உங்களுக்குக் கீழிருந்தும் அவர்கள் உங்களிடம் (படையெடுத்து) வந்த போது, (உங்களுடைய) இருதயங்கள் தொண்டை(க் குழி முடிச்ச)களை அடைந்து (நீங்கள் திணறி) அல்லாஹ்வைப் பற்றி பலவாறான எண்ணங்களை எண்ணிக் கொண்டிருந்த சமயம் (அல்லாஹ் உங்களுக்கு செய்த அருள்கொடையை) நினைவு கூருங்கள்.\nஅவ்விடத்தில் முஃமின்கள் (பெருஞ்) சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு, இன்னும் கடுமையான அதிர்ச்சியினால் அதிர்ச்சிக்கப்பட்டார்கள்.\nமேலும் (அச்சமயம் நயவஞ்சகர்கள்) முனாஃபிக்குகளும், எவர்களின் இருதயங்களில் நோயிருந்ததோ அவர்களும், \"அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் நமக்கு ஏமாற்றத்தைத் தவிர (வேறு) எதையும் வாக்களிக்கவில்லை\" என்று கூறிய சமயத்தையும் நினைவு கூருங்கள்.\nமேலும், அவர்களில் ஒரு கூட்டத்தார் (மதீனாவாசிகளை நோக்கி) \"யஸ்ரிப் வாசிகளே (பகைவர்களை எதிர்த்து) உங்களால் உறுதியாக நிற்க முடியாது, ஆதலால் நீங்கள் திரும்பிச் சென்று விடுங்கள்\" என்று கூறியபோது, அவர்களில் (மற்றும்) ஒரு பிரிவினர்; \"நிச்சயமாக எங்களுடைய வீடுகள் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கின்றன\" என்று - அவை பாதுகாப்பற்றதாக இல்லாத நிலையிலும் - கூறி, (போர்க்களத்திலிருந்து சென்றுவிட) நபியிடம் அனுமதி கோரினார்கள் - இவர்கள் (போர்க்களத்திலிருந்து தப்பி) ஓடவதைத் தவிர (வேறெதையும்) நாடவில்லை.\nஅதன் பல பாகங்களிலிருந்தும் அவர்கள் மீது படைகள் புகுத்தப்பட்டு, குழப்பம் செய்யும்படி அவர்களிடம் கேட்கப் பட்டிருக்குமானால், நிச்சயமாக அவர்கள் (அதை ஏற்று அவ்வாறே) செய்து இருப்பார்கள்; அதை (குழப்பத்தை) சிறிது நேரமே தவிர தாமதப் படுத்த மாட்டார்கள்.\nஎனினும், அவர்கள் (போரிலிருந்து) புறங்காட்டி ஓடுவதில்லை என்று அல்லாஹ்விடத்தில் இதற்கு முன்னர் நிச்சயமாக வாக்குறுதி செய்திருந்தார்கள்; ஆகவே, அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதி பற்றி (அவர்களிடம்) க���ட்கப்படும்.\n\"மரணத்தை விட்டோ அல்லது கொல்லப்படுவதை விட்டோ, நீங்கள் விரண்டு ஓடினீர்களாயின், அவ்வாறு விரண்டு ஓடுவது உங்களுக்கு யாதொரு பயனும் அளிக்காது - அது சமயம் வெகு சொற்பமேயன்றி (அதிக) சுகம் அனுபவிக்க மாட்டீர்கள்\" என்று (நபியே\n\"அல்லாஹ் உங்களுக்குக் கெடுதியை நாடினால், அவனிடமிருந்து உங்களைப் பாதுகாப்பவர் யார் அல்லது அவன் உங்களுக்கு ரஹ்மத்தை நாடினால் (அதை உங்களுக்குத் தடை செய்பவர் யார் அல்லது அவன் உங்களுக்கு ரஹ்மத்தை நாடினால் (அதை உங்களுக்குத் தடை செய்பவர் யார்) அல்லாஹ்வையன்றி (வேறு யாரையும்) பாதுகாவலனாகவும், உதவியாளனாகவும் அவர்கள் காணமாட்டார்கள்\" என்று (நபியே) அல்லாஹ்வையன்றி (வேறு யாரையும்) பாதுகாவலனாகவும், உதவியாளனாகவும் அவர்கள் காணமாட்டார்கள்\" என்று (நபியே\nஉங்களில் (போருக்குச் செல்வோரைத்) தடை செய்வோரையும் தம் சகோதரர்களை நோக்கி, \"நம்மிடம் வந்து விடுங்கள்\" என்று கூறுபவர்களையும் அல்லாஹ் திட்டமாக அறிந்து இருக்கிறான். அன்றியும் அவர்கள் சொற்பமாகவே போர் புரிய வருகிறார்கள்.\n(அவர்கள்) உங்கள் மீது உலோபத்தனத்தைக் கைக்கொள்கின்றனர். ஆனால் (பகைவர்கள் பற்றி) பயம் ஏற்படும் சமயத்தில், மரணத்தறுவாயில் மயங்கிக்கிடப்பவர்போல், அவர்களுடைய கண்கள் சுழன்று சுழன்று, அவர்கள் உம்மைப் பார்த்துக் கொண்டிருப்பதை நீர் காண்பீர்; ஆனால் அந்தப் பயம் நீங்கி விட்டாலோ, (போர்க் களத்தில் எதிரிகள் விட்டுச் சென்ற) செல்வப் பொருள்மீது பேராசை கொண்டவர்களாய், கூரிய நாவு கொண்டு (கடுஞ் சொற்களால்) உங்களைக் கடிந்து பேசுவார்கள்; இத்தகையோர் (உண்மையாக) ஈமான் கொள்ளவில்லை ஆகவே, அவர்களுடைய (நற்) செயல்களையும் அல்லாஹ் பாழாக்கி விட்டான். இது அல்லாஹ்வுக்கு மிகவும் எளிதேயாகும்.\nஅந்த (எதிர்ப்புப்) படைகள் இன்னும் போகவில்லை என்று அவர்கள் எண்ணுகிறார்கள்; அ(வ் எதிர்ப்பு)ப் படைகள் (மீண்டும்) வருமானால் அவர்கள் (கிராமப்புறங்களுக்கு) ஓடிச் சென்று காட்டரபிகளிடம் (மறைவாக) உங்களைப் பற்றியுள்ள செய்திகளை விசாரித்துக் கொண்டிருப்பார்கள் - ஆயினும் அவர்கள் (அவ்வாறு போகாது) உங்களுடன் இருந்திருந்தாலும் ஒரு சிறிதேயன்றி (அதிகம்) போரிட மாட்டார்கள்.\nஅல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்ச��மாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.\nஅன்றியும், முஃமின்கள் எதிரிகளின் கூட்டுப் படைகளைக் கண்டபோது, \"இது தான், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எங்களுக்கு வாக்களித்தது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மையே உரைத்தார்கள்\" என்று கூறினார்கள். இன்னும் அது அவர்களுடைய ஈமானையும், (இறைவனுக்கு) முற்றிலும் வழிபடுவதையும் அதிகப்படுத்தாமல் இல்லை.\nமுஃமின்களில் நின்றுமுள்ள மனிதர்கள் அல்லாஹ்விடம் அவர்கள் செய்துள்ள வாக்குறுதியில் உண்மையாக நடந்து கொண்டார்கள்; அவர்களில் சிலர் (ஷஹீதாக வேண்டும் என்ற) தம் இலட்சியத்தையும் அடைந்தார்கள்; வேறு சிலர் (ஆர்வத்துடன் அதை) எதிர் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் - (எந்த நிலைமையிலும்) அவர்கள் தங்கள் வாக்குறுதியிலிருந்து சிறிதும் மாறுபடவில்லை.\nஉண்மையாளர்களுக்கு அவர்களின் உண்மைக்குரிய கூலியை அல்லாஹ் திடமாக அளிப்பான்; அவன் நாடினால் முனாஃபிக்குகளை வேதனையும் செய்வான், அல்லது அவர்களை மன்னிப்பான் - நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.\nநிராகரிப்பவர்களை தங்களுடைய கோபத்தில் (மூழ்கிக்கிடக்குமாறே அல்லாஹ் அவர்களைத் திருப்பிவிட்டான்; (ஆதலால் இந்தப் போரில்) அவர்கள் ஒரு நன்மையையும் அடையவில்லை, மேலும் போரில் முஃமின்களுக்கு அல்லாஹ் போதுமானவன், மேலும் அல்லாஹ் பேராற்றலுடையவன்; (யாவரையும்) மிகைத்தவன்.\nஇன்னும், வேதக்காரர்களிலிருந்தும் (பகைவர்களுக்கு) உதவி புரிந்தார்களே அவர்களை (அல்லாஹ்) அவர்களுடைய கோட்டைகளிலிருந்து கீழே இறக்கி, அவர்களின் இருதயங்களில் திகிலைப் போட்டுவிட்டான்; (அவர்களில்) ஒரு பிரிவாரை நீங்கள் கொன்று விட்டீர்கள்; இன்னும் ஒரு பிரிவாரைச் சிறைப்பிடித்தீர்கள்.\nஇன்னும், அவன் உங்களை அவர்களுடைய நிலங்களுக்கும், அவர்களுடைய வீடுகளுக்கும், அவர்களுடைய பொருள்களுக்கும், (இது வரையில்) நீங்கள் மிதித்திராத நிலப்பரப்புக்கும் வாரிசுகளாக ஆக்கி விட்டான்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன்.\n உம்முடைய மனைவிகளிடம்; \"நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும், இதன் அலங்காரத்தையும் நாடுவீர்களானால், வாருங்கள் நான் உங்களுக்கு வாழ்க்கைக்கு உரியதைக் கொடுத்து அழகிய முறையில் உங்களை விடுதலை செய்கிறேன்.\n\"ஆன���ல், நீங்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும், மறுமையின் வீட்டையும் விரும்புவீர்களானால், அப்பொழுது உங்களில் நன்மையாளர்களுக்காக அல்லாஹ் மகத்தான நற்கூலி நிச்சயமாக சித்தம் செய்திருக்கிறான்\" என்றும் கூறுவீராக\n உங்களில் எவரேனும் பகிரங்கமான மானக்கேடு செய்வாராயின், அவருக்கு வேதனை இரட்டிக்கப்படும்; இது அல்லாஹ்வுக்கு மிகவும் சுலபமேயாகும்\nஅன்றியும் உங்களில் எவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் வழிபட்டு, நல்ல அமல் செய்கிறாரோ, அவருக்கு நாம் நற்கூலியை இருமுறை வழங்குவோம்; இன்னும் அவருக்கு கண்ணியமான உணவையும் சித்தம் செய்திருக்கிறோம்.\n நீங்கள் பெண்களில் மற்றப் பெண்களைப் போலல்ல நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விரும்பினால், (அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனெனில் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ, அ(த்தகைய)வன் ஆசை கொள்வான்; இன்னும் நீங்கள் நல்ல பேச்சே பேசுங்கள்.\n) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்; தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடித்து தொழுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; (நபியின்) வீட்டையுடையவர்களே உங்களை விட்டும் அசுத்தங்களை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான்.\nமேலும் உங்களுடைய வீடுகளில் ஓதப்படுகின்றனவே அல்லாஹ்வின் வசனங்கள் (அவற்றையும்) ஞான விஷயங்களையும் (ஹிக்மத்) நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் (உங்கள் உள்ளங்களிலுள்ளவை பற்றி) சூட்சமமாகத் தெரிந்தவன்; (உங்கள் செயல்கள் பற்றி) நன்கறிந்தவன்.\nநிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், பெண்களும்; நன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்; இறைவழிபாடுள்ள ஆண்களும், பெண்களும்; உண்மையே பேசும் ஆண்களும், பெண்களும்; பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும்; (அல்லாஹ்விடம்) உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும்; தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்; தங்கள் வெட்கத்தலங்களை (கற்பைக்) காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்; அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும் - ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கின்றான்.\nமேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்மான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.\n) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர்; \"அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்\" என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்; ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்; ஆகவே ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்; ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும்.\nநபியின் மீது அல்லாஹ் விதியாக்கியதை அவர் நிறைவேற்றுவதில் எந்தக் குற்றமும் இல்லை இதற்கு முன் சென்று போன (நபிமா)ர்களுக்கு ஏற்பட்டிருந்த அல்லாஹ்வின் வழி இதுவேயாகும் - இன்னும் அல்லாஹ்வின் கட்டளை தீர்மானிக்கப்பட்ட விதியாகும்.\n(இறை தூதர்களாகிய) அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை எடுத்துக் கூறுவார்கள்; அவர்கள் அவனுக்கே பயப்படுவார்கள்; அல்லாஹ்வையன்றி வேறு யாருக்கும் அவர்கள் பயப்படமாட்டார்கள்; ஆகவே, கேள்வி கணக்குக் கேட்பதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.\nமுஹம்மது(ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார் மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன்.\n அல்லாஹ்வை அதிகமதிகமான திக்ரைக் கொண்டு திக்ரு (தியானம்) செய்யுங்கள்.\nஇன்னும், காலையிலும் மாலையிலும் அவனைத் துதி செய்யுங்கள்.\nஉங்களை இருளிலிருந்து வெளியேற்றி ஒளியின் பால் கொண்டுவருவதற்காக உங்கள் மீது அருள்புரிகிறவன் அவனே இன்னும் அவனுடைய மலக்குகளும் அவ்வாறே (பிரார்த்திக்கின்றனர்) மேலும், அவன் முஃமின்களிடம் மிக்க இரக்கமுடையவனாக இருக்கின்றான்.\nஅவனை அவர்கள் சந்திக்கும் நாளில் \"ஸலாமுன்\" (உங்களுக்குச் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக)\" என்பதுவே (அவர்களுக்குக் கிடைக்கும்) சோபனமாகும், மேலும் அவர்களுக்காக கண்ணியமான (நற்) கூலியையும் அவன் சித்தப்படுத்தியிருக்கின்றான்.\n நாம் நிச்சயமாக உம்மைச் சாட்சியாகவும்; நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே அனுப்பியுள்ளோம்.\nஇன்னும் அல்லாஹ்வின் பால் (மனிதர்களை) - அவன் அனுமதிப்படி - அழைப்பவராகவும்; பிரகாசிக்கும் விளக்காகவும் (உம்மை அனுப்பியுள்ளோம்.)\n முஃமின்களுக்கு - அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு நிச்சயமாக பேரருட்கொடை இருக்கிறதென நன்மாராயங் கூறுவீராக\nஅன்றியும் காஃபிர்களுக்கும், முனாஃபிக்குகளுக்கும் நீர் வழிப்படாதீர்; அவர்கள் (தரும்) துன்பத்தை(ப் புறக்கணித்து) விடுவீராக அல்லாஹ்வின் மீதே முற்றிலும் உறுதிகொண்டு (அவனையே சார்ந்து) இருப்பீராக அல்லாஹ்வே போதுமான பாதுகாவலனாக இருக்கின்றான்.\n முஃமினான பெண்களை நீங்கள் மணந்து, பிறகு நீங்கள் அவர்களை தொடுவதற்கு முன்னமேயே ´தலாக்´ செய்து விட்டீர்களானால், அவர்கள் விஷயத்தில் நீங்கள் கணக்கிடக் கூடிய (இத்தத்)தவணை ஒன்றும் உங்களுக்கு இல்லை - ஆகவே அவர்களுக்குத் (தக்கதாக) ஏதேனும் கொடுத்து அழகான முறையில் அவர்களை விடுவித்து விடுங்கள்.\n எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்; அன்றியும் உம் தந்தையரின் சகோதரர்களின் மகள்களையும், உம் தந்தையரின் சகோதரிகள் மகள்களையும், உம் மாமன் மார்களின் மகள்களையும், உம் தாயின் சகோதரிமாரின் மகள்களையும் - இவர்களில் யார் உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களை (நாம் உமக்கு விவாகத்திற்கு ஹலாலாக்கினோம் அன்றியும் முஃமினான ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணி��்து, நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால் அவளையும் (மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம்) இது மற்ற முஃமின்களுக்கன்றி உமக்கே (நாம் இத்தகு உரிமையளித்தோம்; மற்ற முஃமின்களைப் பொறுத்தவரை) அவர்களுக்கு அவர்களுடைய மனைவிமார்களையும், அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம்; உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும் பொருட்டே (விதி விலக்களித்தோம்) மேலும் அல்லாஹ் மிக மன்னப்பவன்; மிக்க அன்புடையவன்.\nஅவர்களில் நீர் விரும்பிய வரை ஒதுக்கி வைக்கலாம். நீர் விரும்பியவரை உம்முடன் தங்கவைக்கலாம், நீர் ஒதுக்கி வைத்தவர்களில் நீர் நாடியவரை உம்முடன் சேர்த்துக் கொள்ளலாம். (இதில்) உம்மீது குற்றமில்லை அவர்களுடைய கண்கள் குளிர்ச்சியடையும் பொருட்டும், அவர்கள் விசனப்படாமல் இருப்பதற்கும் அவர்கள் ஒவ்வொருவரும் நீர் அவர்களுக்கு கொடுப்பதைக் கொண்டு திருப்தி அடைவதற்காகவும், இது சுலபமான வழியாகும். மேலும், அல்லாஹ் உங்கள் உள்ளங்களில் இருப்பதை நன்கறிகிறான்; இன்னும் அல்லாஹ் எல்லாம் அறிந்தவன்; மிக்க பொறுமையாளன்.\nஇவர்களுக்குப் பின்னால் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் தவிர இதர பெண்கள் உமக்கு ஹலால் ஆகமாட்டார்கள்; இன்னும் இவர்களுடைய இடத்தில் வேறு மனைவியரை மாற்றிக் கொள்வதும்; அவர்களுடைய அழகு உம்மைக் கவர்ந்த போதிலும் சரியே - ஹலால் இல்லை - மேலும், அல்லாஹ் அனைத்துப் பொருள்களையும் கண்காணிப்பவன்.\n (உங்களுடைய நபி) உங்களை உணவு அருந்த அழைத்தாலன்றியும், அது சமையலாவதை எதிர்பார்த்தும் (முன்னதாகவே) நபியுடைய வீடுகளில் பிரவேசிக்காதீர்கள்; ஆனால், நீங்கள் அழைக்கப் பட்டீர்களானால் (அங்கே) பிரவேசியுங்கள்; அன்றியும் நீங்கள் உணவருந்தி விட்டால் (உடன்) கலைந்து போய் விடுங்கள்; பேச்சுகளில் மனங்கொண்டவர்களாக (அங்கேயே) அமர்ந்து விடாதீர்கள்; நிச்சயமாக இது நபியை நோவினை செய்வதாகும்; இதனை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுவார் ஆனால் உண்மையைக் கூற அல்லாஹ் வெட்கப்படுவதில்லை நபியுடைய மனiவிகளிடம் ஏதாவது ஒரு பொருளை (அவசியப்பட்டுக்) கேட்டால், திரைக்கு அப்பாலிருந்தே அவர்களைக் கேளுங்கள். அதுவே உங்கள் இருதயங்களையும் அவர்கள் இருதயங்களைளும் தூய்மையாக்கி வைக்கும்; அல்லாஹ்வின் தூதரை நோவினை செய்வது செய்வது உங்களுக்கு தகுமானதல்ல அன்றியும் அவருடைய மனைவிகளை அவருக்குப் பின்னர் நீங்கள் மணப்பது ஒருபோதும் கூடாது நிச்சயமாக இது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரும் (பாவ) காரியமாகும்.\nநீங்கள் ஒரு விஷயத்தை வெளிப்படுத்தினாலும், அல்லது அதை நீங்கள் மறைத்து வைத்தாலும், நிச்சமயாக அல்லாஹ் எல்லா விஷயங்களையும் அறிபவனாக இருக்கின்றான்.\n(நபியின் மனைவிமார்களாகிய) அவர்கள், தங்களுடைய தந்தையர் முன்பும், தங்கள் ஆண் மக்கள் முன்பும் தங்கள் சகோதரர்கள் முன்பும், தங்கள் சகோதரர்களின் ஆண்மக்கள் முன்பும், தங்கள் சகோதரிகளின் ஆண்மக்கள் முன்பும், அவர்களின் பெண்கள் முன்பும்; அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் முன்பும் (வருவது) அவர்கள் மீது குற்றமாகாது எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள்; (நபியின் மனைவிமார்களே) நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றுக்கும் சாட்சியாக இருக்கின்றான்.\nஇந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள்.\nஎவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நோவினை செய்கிறார்களோ, அவர்களை நிச்சயமாக அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் சபிக்கின்றான்; மேலும், அவர்களுக்கு இழிவுதரும் வேதனையைச் சித்தப்படுத்தி இருக்கின்றான்.\nஈமான் கொண்ட ஆண்களையும், ஈமான் கொண்ட பெண்களையும் செய்யாத (எதையும் செய்ததாகக்) கூறி எவர் நோவினை செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக அவதூறையும், வெளிப்படையான பாவத்தையுமே சுமந்து கொள்கிறார்கள்.\n நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.\nமுனாஃபிக்குகளும், தங்கள் இதயங்களில் நோய் உள்ளவர்களும், மதீனாவில் பொய்ப்பிரச்சாரம் செய்து கொண்டிருப்பவர்களும் (தம் தீச்செயல்களிலிருந்து) விலகிக் கொள்ளவில்லையானால், அவர்களுக்கு எதிராக (நடவடிக்கைகள் எடுப்பதை) உம்மிடம் நிச்சயமாக சாட்டுவோம். பிறகு அவர்கள் வெகு சொற்ப(கால)மேயன்றி அங்கு உமது அண்டை அயலார்களாக (வசித்திருக்க) மாட்டார்கள்.\nஅ(த்தகைய தீய)வர்கள் சபிக்கப் பட்டவர்களாவார்கள்; அவர்கள் எங்கே காணப்பட்டாலும் பிடிக்கப்படுவார்கள்; இன்னும் கொன்றொழிக்கப்படுவார்கள்.\nஅல்லாஹ் ஏற்படுத்திய வழி - இதற்கு முன் சென்றவர்களுக்கும் இதுவே தான்; அல்லாஹ்வின் (அவ்)வழியில் எவ்வித மாற்றத்தையும் நீர் காணமாட்டீர்.\n(நியாயத் தீர்ப்புக்குரிய) அவ்வேளையை பற்றி மக்கள் உம்மைக் கேட்கின்றனர்; \"அதைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது\" என்று நீர் கூறுவீராக அதை நீர் அறிவீரா அது சமீபத்திலும் வந்து விடலாம்.\nநிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களைச் சபித்து, அவர்களுக்காகக் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பைச் சித்தம் செய்திருக்கின்றான்.\nஅதில் அவர்கள் என்றென்றும் தங்குவார்கள்; தங்களைக் காப்பாவரையோ, உதவி செய்பவரையோ அவர்கள் காணமாட்டார்கள்.\nநெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், \"ஆ, கை சேதமே அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே இத்தூதருக்கும் நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே இத்தூதருக்கும் நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே\n நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம்; அவர்கள் எங்களை வழி கெடுத்துவிட்டார்கள்\" என்றும் அவர்கள் கூறுவார்கள்.\n அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைத் தருவாயாக அவர்களைப் பெருஞ் சாபத்தைக் கொண்டு சபிப்பாயாக\" (என்பர்).\n மூஸாவை(ப் பற்றி அவதூறு கூறி) நோவினை செய்தவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்; ஆனால் அவர்கள் கூறியதை விட்டு அல்லாஹ் அவரைப் பரிசுத்தமானவராக்கி விட்டான்; மேலும் அவர் அல்லாஹ்விடத்தில் கண்ணிய மிக்கவராகவே இருந்தார்.\n நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்.\n(அவ்வாறு செய்வீர்களாயின்) அவன் உங்களுடைய காரியங்களை உங்களுக்குச் சீராக்கி வைப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பான்; அன்றியும் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் எவர் வழிப்படுகிறாரோ, அவர் மகத்தான வெற்றி கொண்டு விட்டார்.\nநிச்சயமாக வானங்களையும், பூமியையும், மலைகளையும் (நம் கட்டளைகளான) அமானிதத்த��� சுமந்து கொள்ளுமாறு எடுத்துக்காட்டினோம், ஆனால் அதை சுமந்துக்கொள்ள அவை மறுத்தன, அதைப்பற்றி அவை அஞ்சின. (ஆனால்) மனிதன் அதை சுமந்தான். நிச்சயமாக மனிதன் (தனக்குத்தானே) அநியாயம் செய்பவனாகவும் அறிவிலியாகவும் இருக்கின்றான்.\nஎனவே (இவ்வமானிதத்திற்கு மாறு செய்யும்) முனாஃபிக்கான ஆண்;களையும்;, முனாஃபிக்கான பெண்களையும்;, முஷ்ரிக்கான ஆண்களையும், முஷ்ரிக்கான பெண்களையும் நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வான்; (ஆனால் இவ்வமானிதத்தை மதித்து நடக்கும்) முஃமினான ஆண்களையும், முஃமினான பெண்களையும் (அவர்கள் தவ்பாவை ஏற்று) மன்னிக்கின்றான். அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=511393", "date_download": "2019-08-26T10:31:16Z", "digest": "sha1:L464X7EE7RYXLZ7LLRY6OICJQUSGPF7I", "length": 9768, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "நீட் தேர்வு மற்றும் நெக்ஸ்ட் தேர்வை எதிர்த்து டெல்லியில் தமிழக எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் | NEET, NEXT, MP, Demonstration - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nநீட் தேர்வு மற்றும் நெக்ஸ்ட் தேர்வை எதிர்த்து டெல்லியில் தமிழக எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்\nடெல்லி: நீட் தேர்வை எதிர்த்து டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு தமிழக எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வாக தற்போது பின்பற்றப்படுகின்ற நீட் தேர்வு மற்றும் புதிதாக மத்திய அரசு திணித்துள்ள நெக்ஸ்ட் என்ற தேர்வுகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக எம்பிக்கள் இன்று நாடாளுமன்றத்தில் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nநாடாளுமன்ற கூட்டத்தொடர் தற்போது தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த கூட்டத்தொடரில் தமிழக எம்பிக்களை பொறுத்த வரை பல்வேறு பிரச்சனைகளை எழுப்பிய வண்ணம் இருக்கிறார்கள். ஏற்கனவே மக்களவையில் திமுக எம்பி கனிமொழி எழுப்பிய பிரச்சனையானது நீட் தேர்வால் ஏற்கனவே தமிழக மாணவர்கள் பாதித்து வரும் இந்த நிலையில் மருத்துவ படிப்பிற்கான ஒரு நுழைவுத்தேர்வாக நெக்ஸ்ட் என்ற தேர்வை மத்திய அரசு திணித்திருக்கிறது. இது ம��்திய அரசினுடைய மாணவர்களுக்கு எதிரான ஒரு போக்காக காணப்படுகிறது. நீட் தேர்வு தமிழக மாணவர்களை பாதித்து வரும் நிலையில் இந்த நெக்ஸ்ட் தேர்வு மாணவர்களை பெருமளவு பாதிக்கும். எனவே இதனை ரத்து செய்ய வேண்டும் என பேசினார்கள்.\nஇன்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்திசிலை முன்பு தமிழகத்தை சேர்ந்த எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழகத்தை சேர்ந்த எம்பிகளாக இருக்கின்ற திராவிட முன்னேற்ற கழகம், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எம்பிக்கள் சுமார் 30திற்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஏற்கனவே நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட இந்த கோரிக்கைகள் தற்போது போராட்டமாக முன்னெடுத்துள்ளனர்.\nநீட் தேர்வு நெக்ஸ்ட் தேர்வு தமிழக எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்\nமீண்டும் அரசியலுக்கு திரும்புகிறார் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்: செப்.25-ல் ராஷ்டிரிய சமாஜ் பிரகாஷ் கட்சியில் இணைய உள்ளதாக தகவல்..\nவேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைப்பு: வஞ்சக நெஞ்சம் கொண்ட வன்முறையாளர் செயல் கண்டனத்துக்குரியது...மு.க.ஸ்டாலின் அறிக்கை\n50 கி.மீ. சுற்றளவு கொண்ட பகுதிகளை இணைத்து மணப்பாறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: இந்திய கம்யூ. வலியுறுத்தல்\nதிமுக இளைஞர் அணியில் உறுப்பினராக சேர வயது வரம்பில் மாற்றம் 2 மாதத்தில் 30 லட்சம் இளைஞர்களை சேர்க்க இலக்கு...உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பேட்டி துணை முதல்வர், அமைச்சர்கள் மீது முதல்வருக்கு நம்பிக்கையில்லை\nப.சிதம்பரம் கைதை கண்டித்து காங்கிரஸ் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்...ஈவிகேஎஸ்.இளங்கோவன் பங்கேற்பு\nமுழங்கால் மூட்டு வலி... நாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\nநாட்டுப்புற நடனத்தில் புதிய உலக சாதனை படைத்த மெக்ஸிகோ: சுமார் 900 கலைஞர்கள் பங்கேற்பு.. புகைப்படங்கள்\nசூடானில் பெய்து வரும் கனமழையால் மூழ்கிய கிராமங்கள்: வெள்ளத்தில் சிக்கி 62 பேர் உயிரிழந்ததாக தகவல்\nபோர்க்களமாக மாறிய ஹாங்காங்: போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையிடையே கடும் மோதல்... புகைப்படங்கள்\n26-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-08-26T10:20:17Z", "digest": "sha1:U2PBOFO6KRHCPYQFQE4M5V4Z32SA2CX6", "length": 12089, "nlines": 118, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: மாதவிடாய் - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nதிருவிழாக்கள் போன்றவற்றில் கலந்துகொள்வதற்காக, மாதவிடாயை சில நாட்கள் சீக்கிரமாகவோ அல்லது தாமதமாகவோ வரவைக்க பெண்கள் நினைப்பார்கள். அதனை இயற்கை உணவு முறை மூலமாக செய்யலாம்.\nபூப்பெய்திய பெண்கள் குழந்தைகள் சாப்பிட வேண்டிய உணவுகள்\nபெண் குழந்தைகள் பூப்பெய்தும்போது அவர்கள் உணவு விஷயத்திலும் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை குறைத்து சரிவிகித உணவாக தேர்வு செய்து உண்ணவேண்டும்.\nபெண்களே உடலில் தோன்றும் அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க\nபல்வேறு விதமான புற்றுநோய்கள் பெண்களை தாக்குகிறது. ஆரம்பக்கட்ட அறிகுறிகளில் உஷாராகும் போது வாழ்நாளை அதிகரிக்கச் செய்யும்.\n50 வயதிலும் தொடரும் மாதவிடாய் இயல்பானதா\nமெனோபாஸ் வயது என்பது 50 தான். அந்த வயதுக்குப் பிறகும் மாதவிடாய் வருகிறது என்பதால், சம்பந்தப்பட்ட பெண்ணின் உடலில் இன்னும் ஹார்மோன் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.\nநாப்கினை தொடர்ந்து பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டியவை\nதரமற்ற நாப்கினைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது, ஒவ்வாமை முதல் கருப்பைப் பிரச்சனைகள் வரை ஏற்பட வாய்ப்புண்டாகிறது. எனவே, கீழ்க்காணும் விஷயங்களில் கவனம் செலுத்தவும்.\nமெனோபாஸ் பெண்ணின் வாழ்க்கையில் முக்கியமானது. அதைப் பற்றிக் கவலை கொள்கிற பெண்களே அதிகம். ஆனால், பெண்கள் பூப்பு சுழற்சி நிற்றலையும் மகிழ்ச்சியாக எதிர்கொள்ளலாம்.\nமாதவிடாய்க்கு பின் எப்போது கர்ப்பமடையும் வாய்ப்பு அதிகம்\nகர்ப்பமடைய விரும்பும் பெண்கள் மாதவிடாயை சரியாக கணக்கிட்டு தாம்பத்தியம் வைத்துக்கொண்டால் விரைவில் தாய்மையை அடையலாம்.\nநாப்கினுக்கு மாற்றாக வந்துள்ள மென்சுரல் கப்\nநாப்கினுக்கு மாற்றாக வந்துள்ள மென்சுரல் கப்தான், தற்போது பெரும்பாலான பெண்களின் சாய்ஸாக இருக்கிறது. அதே நேரம், இந்த மென்சுரல் கப் யாரெல்லாம் பயன்படுத்தலாம்; அதை எப்படிப் பயன்படுத்துவது என்று அறிந்து கொள்ளலாம்.\nமாதவிலக்கு நாளில் கடைபிடிக்க வேண்டிய சுகாதாரம்\nமாதவிடாய் காலங்களில் சரியான சுகாதாரம் கடைபிடிக்காமல் கர்ப்பப்பை வாய் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் போன்ற கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட நோய்களால் பெண்கள் பாதிப்படைவது அதிகரித்து வருகிறது.\nமாதவிடாய் காலத்தில் சுகாதாரம் அவசியம்\nபெண்கள் எவ்வாறெல்லாம் மாதவிடாய் காலத்தில் மூன்று அல்லது ஐந்து நாட்களுக்கு சுகாதாரமாக இருக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த பதிவு.\nபெண்கள் மாதவிடாயின் போது உறிபஞ்சுகளை பயன்படுத்தலாமா\nமாதவிடாய் காலத்தின்போது வெளியாகும் இரத்தத்தை வெளியேறவிடாமல் இந்த உறிபஞ்சுகள் உள்ளேயே உறிஞ்சுக்கொள்கிறது. இந்த உறிபஞ்சுகளை பயன்படுத்துவது தனிநபர் விருப்பம் என்பதால், தகவலுக்காக இதனை பதிவு செய்கிறோம்.\n600 பெண்களை நிர்வாணமாக்கி மிரட்டிய சென்னை என்ஜினீயர் கைது\nதமிழகத்தில் ஊடுருவிய 6 பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வாலிபர்\nராயுடு ரிடர்ன்ஸ்... ஏமாற்றத்தால் அப்படியொரு முடிவு எடுத்துவிட்டேன்...\nபதவியை மறைத்து நிவாரண பணிகளில் ஈடுபட்ட ஐஏஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா\nஅருண் ஜெட்லி காலமானார் -டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nசச்சினின் இந்த சாதனையை கோலியால் கூட முறியடிக்க முடியாது.. -சேவாக்\nதமிழக அரசு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nநிர்மலா சீதாராமனுடன் எஸ்.பி.வேலுமணி சந்திப்பு\nவிஜயகாந்த் சிங்கம் போல் சிலிர்த்தெழுந்து வருவார்- விஜய பிரபாகரன்\nரஷ்யாவில் ராணுவ போக்குவரத்து விமான உற்பத்தி பணிகள் தீவிரம்\nமக்களுக்கு நல்லது செய்யவே போலீஸ் தேர்வு எழுதினேன் - திருநங்கை கவி\nவிண்வெளியில் இருந்து வந்த முதல் புகார் -நாசா விசாரணை நடத்த முடிவு\nபூரண மதுவிலக்கு கோரி 15ந்தேதி சென்னையில் உண்ணாவிரதம் - குமரி அனந்தன் பேட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/08/ameer.html", "date_download": "2019-08-26T10:27:31Z", "digest": "sha1:WZ4WQUL6V3EFBHMNPESP34UIVRZR523Y", "length": 9356, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "சஜி���் புகழ்பாடிய அமீர் - சிறுபான்மை சமூகம் விரும்பும் ஜனாதிபதி வேண்டும் என்கிறார் - www.pathivu.com", "raw_content": "\nHome / மட்டக்களப்பு / சஜித் புகழ்பாடிய அமீர் - சிறுபான்மை சமூகம் விரும்பும் ஜனாதிபதி வேண்டும் என்கிறார்\nசஜித் புகழ்பாடிய அமீர் - சிறுபான்மை சமூகம் விரும்பும் ஜனாதிபதி வேண்டும் என்கிறார்\nயாழவன் August 03, 2019 மட்டக்களப்பு\nசஜித் பிரேமதாச போன்ற இளைஞனை நாட்டிற்கு தலைவனாக கொண்டுவர வேண்டிய பொறுப்பு எங்களிடத்தில் இருக்கின்றது என்று இன்று (03) மட்டக்களப்பு - கல்குடாவில் இடம்பெற்ற நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி தெரிவித்தார்.\nதற்போது வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தல் இந்த நாட்டில் ஒரு மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்று விரும்புகின்ற தேர்தலாகும். சிறுபான்மை சமூகம் விரும்புகின்ற ஒரு தலைவனைத்தான், சிறுபான்மை சமூகம் ஆதரிப்பவர் தான் இந்த நாட்டில் ஜனாதிபதியாக வரவேண்டும் என்பதை உறுதி செய்து காட்ட வேண்டியுள்ளது.\nஅமைச்சர் சஜித் பிரேமதாச இந்த நாட்டினுடைய ஜனாதிபதி ஒருவரின் மகன். எதிர்காலத்தில் இந்த நாட்டிற்கு தலைமை தாங்குவதற்கு தகுதியானவர். எனவே எதிர்காலத்தில் எங்களுக்கு தலைமை தாங்குவார் என்ற நம்பிக்கை எங்களிடத்தில் இருக்கின்றது. உங்களிடத்திலும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன்.\nஎதிர்தரப்பினர் மிகவும் சங்கடப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். ஐக்கிய தேசிய கட்சிக்குள் பிளவை ஏற்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்கள். எங்களுக்குள்ளே முஸ்லிம், தமிழ், கிறிஸ்தவர் என்றும் பிரிவினையை ஏற்படுத்துவதற்கான முனைப்புக்களை செய்து கொண்டிருக்கின்றார்கள்.\nசிறுபான்மை சமூகத்தினர் அதிகப்படியான வாக்குகளை அளித்தால் தான் நாங்கள் எதிர்பார்க்கும் ஜனாதிபதியை பெற்றுக் கொள்ள முடியும் என்றார்.\nஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா த லை மையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்ரீலங்கா சுதந்திர தமிழா் ஒன்றியத்துடன் கொள்கை அடிப்படையில் சோ...\nநாளை புதிய புரட்சி: கொழும்பு பரபரப்பு\nஇலங்கையில் தெற்கில் மீண்டும் ஒரு அரசியல் புரட்சியொன்று இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஒக்டோபரில் நடந்ததை போன்ற இந்த அரசி...\nதமிழருக்கு இல்லையெனில் சிங்களவருக்கும் இல்லை\nவடக்கு- கிழக்கு வாழ் தமிழர்களுக்கு முழுமையான அரசியல் தீர்வு கிடைக்கும்வரை, தெற்கிலுள்ள சிங்களவர்களுக்கு சுதந்திரமும், ஜனநாயகமும் முழும...\nநாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் சகோதரருக்கு சொந்தமான காணியில் நடத்தப்பட்ட தேடுதலில் ஏதும் அகப்பட்டிருக்கவில்லையென அறிவிக்கப்ப...\nதமிழ் மக்கள் பேரவையின் கொள்கைகளை ஏற்கும் எந்தக் கட்சியும் எங்களுடன் சேர்ந்து பயணிக்கலாம் எனத் தெரிவித்திருக்கும்; பேரவையின் இணைத் தலைவ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் கட்டுரை பிரித்தானியா திருகோணமலை தென்னிலங்கை பிரான்ஸ் யேர்மனி வரலாறு அமெரிக்கா அம்பாறை வலைப்பதிவுகள் சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் மலையகம் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் ஆஸ்திரேலியா விஞ்ஞானம் டென்மார்க் மருத்துவம் இத்தாலி காெழும்பு நியூசிலாந்து நோர்வே மலேசியா நெதர்லாந்து பெல்ஜியம் சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/bb5bbebb4bcdb95bcdb95bc8b95bcdb95bc1ba4bcd-ba4bc7bb5bc8bafbbeba9-b95bc1bb1bbfbaabcdbaabc1b95bb3bcd/ba8bafbbfba9bcd-b86ba4bbebb0baebcd-b8eba4bc1", "date_download": "2019-08-26T09:48:47Z", "digest": "sha1:E3ANJK6RQ6KZHCERIIPN2JVZX6EVIM2C", "length": 38676, "nlines": 361, "source_domain": "ta.vikaspedia.in", "title": "நோயின் ஆதாரம் எது? — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை / நோயின் ஆதாரம் எது\nநோயின் ஆதாரம் பற்றி இங்கு கொடுக்கப் பட்டுள்ளது.\nடெங்கு காய்ச்சல், பன்றி காய்ச்சல், எலி காய்ச்சல், கோழி காய்ச்சல், சளி காய்ச்சல், சிக்குன்குனியா காய்ச்சல், மழை பெய்துவிட்டால் வைரஸ் காய்ச்சல், கோடைகாலத்தில் சின்னம்மை, பெரியம்மை, மஞ்சள் காமாலை, ஏன் சர்க்கரை நோய், புற்றுநோய் என்று ஏராளமான நோய்கள் மனிதர்களைத் தாக்குகின்றன.\nஇந்த மாதிரியான பல்வேறு நோய்களுக்கும் மூலக் காரணம் என்ன பாக்டீரியாக்கள், வைரஸ்கள், கொசுக்கள், ஈக்கள், கோழிகள், பன்றிகள், எலிகள் என்று எல்லா உயிரினங்களையும் குற்றம் சொல்லிக்கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை என்ன தெரியுமா பாக்டீரியாக்கள், வைரஸ���கள், கொசுக்கள், ஈக்கள், கோழிகள், பன்றிகள், எலிகள் என்று எல்லா உயிரினங்களையும் குற்றம் சொல்லிக்கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை என்ன தெரியுமா நமது உடல்தான் நோய்களுக்கு மூலக் காரணம் என்று சொன்னால் நம்பமுடிகிறதா நமது உடல்தான் நோய்களுக்கு மூலக் காரணம் என்று சொன்னால் நம்பமுடிகிறதா எப்படி என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா\nரொம்ப சிம்பிள். பத்து பேர் மழையில் நனைந்தால் யாரோ ஒருவர் அல்லது இரண்டு பேருக்கு ஜலதோஷம் பிடிக்கிறது. நான்கு பேர் கெட்டுப் போன உணவைச் சாப்பிட்டால், யாரோ ஒருவருக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. நமது இந்தியத் திருநாட்டில் மக்கள் சாக்கடை அருகிலும் வாழ்கிறார்கள், பிளாட்பாரத்திலும் வாழ்கிறார்கள். ஆனால், எல்லோருக்கும் எல்லா நோய்களும் வருவதில்லை. அவர்களையெல்லாம் கொசுக்கள் கடிப்பதில்லையா\nநம்முடைய சுற்றுச்சூழலைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. உலகத்திலுள்ள அத்தனை வைரஸ்களும், பாக்டீரியாக்களும் காற்றில், நீரில், சாக்கடையில், மாசுபட்ட காற்றில், தூசிலும் அடங்கி இருக்கின்றன. அத்தனையிலிருந்தும் தப்பித்து நாம் ஆரோக்கியத்தோடு இருக்கிறோம் என்றால், அதற்கு நம் உடலே காரணம் இல்லையா\nஎந்த உடல் ஆரோக்கியத்துக்குக் காரணமோ, அதே உடல்தானே நோய்க்கும் காரணமாக இருக்க முடியும்\nஇங்கு உடல் என்று சொல்வது மனதையும் சேர்த்துத்தான் என்பதைப் புரிந்துகொள்வோம். பிறந்ததிலிருந்து உடல் தானாகவே உயிர் வாழ்வதற்கான அடிப்படைச் செயல்களைச் செய்துகொண்டிருக்கிறது. தன்னுடைய செயல்களைச் செய்வதற்கு நம்முடைய அனுமதியைக் கேட்பதில்லை. அதாவது இதயம் துடிப்பதற்கோ, நுரையீரல் சுருங்கி விரிவதற்கோ, சிறுநீரகங்கள் ரத்தத்தைச் சுத்திகரிப்பதற்கோ, கல்லீரல் ரத்தஅணுக்களை உற்பத்தி செய்வதற்கோ, நிணநீர் சுரப்பிகள் பாதுகாப்புப் படைவீரர்களை உருவாக்குவதற்கோ, உணர்ச்சிகளைக் கடத்தும் நரம்பு மண்டலம் தன் மின்காந்த அலைகளை உருவாக்குவதற்கோ, நம்முடைய மேலான அனுமதியை எதிர்பார்த்துக்கொண்டிருந்தால் என்ன ஆகும்\nஎல்லாம் தானாக ஆனால் ஒழுங்கமைதியுடன் தங்கள் வேலை களைப் பார்த்துக்கொண்டி ருக்கின்றன. இவர்களையெல்லாம் யாரோ ஒருவர் மேற்பார்வை பார்க்கிறார் இல்லையா அவருடைய ஒருங்கிணைந்த மேற்பார்வையில்தான் உடல் தன் ஆரோக்கியத்தைப் ��ேணிக் கொள்கிறது.\nமேற்பார்வை பார்க்கிற மேற்பார்வையாளரை அல்லது தலைமைச் செயலாளரை நாம் உயிராற்றல் என்று சொல்லுவோம். இந்த உயிராற்றல்தான் நமது உடலும் மனமும் ஆரோக்கியமாக இருப்பதற்கு அடிப்படைக் காரணம். உயிராற்றல் என்ற இந்த மேற்பார்வையாளர்தான், நமது உடலின் எல்லா இயக்கங்களையும் ஒருங்கிணைத்து எல்லாச் செயல்களும் நன்கு நடைபெற உதவுகிறது. இந்த உயிராற்றல் எப்போது பலவீனம் அடைகிறதோ, அப்போது நோய் உடலைத் தாக்குவதற்கு ஏதுவான சூழலில் உடல் பாதுகாப்பற்று இருக்கிறது. அப்போது உடலுக்கு உள்ளும் வெளியிலும் எப்போதும் இருக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ்கள், லொட்டு லொசுக்கெல்லாம் உடலைத் தாக்கு கின்றன. உடல் நோயைப் பெறுகிறது.\nஆக, நம்முடைய உடல் நோயைப் பெறுவதற்கு நம்முடைய உயிராற்றலில் ஏற்படும் பலவீனமே காரணம். இந்தப் பலவீனம் நமது உடலின் நோய் எதிர்ப்புத் திறனைக் குறைத்துவிடுகிறது. நோய் ஏற்புத் தன்மை அதிகரித்துவிடுகிறது. இதனால் உடலில் எளிதாக மாற்றங்கள் தோன்றுகின்றன. நாம் நோயால் பாதிக்கப்படுகிறோம். உயிராற்றல் முழு சக்தியோடு இருக்கும் வரை பாக்டீரியா, வைரஸ், எலி, கோழி, பன்றி என்று எதைக் கண்டும் நாம் அஞ்ச வேண்டியதில்லை.\nஅது மட்டுமில்லை. இயற்கையின் பரிணாம வளர்ச்சியில் ஆகப் பெரிய, சிக்கலான செல்களின் கூட்டமைப்பு கொண்ட படைப்பு மனிதன்தான். அதனால்தான் மனிதன் உலகை ஆண்டுகொண்டிருக்கிறான். ஆனால் பாக்டீரியாக்களோ, வைரஸ்களோ வெறும் ஒரு செல் உயிரிகள்தான். சிக்கலான வளர்ச்சியடைந்த செல்களின் அமைப்பு கொண்ட மனிதனின் உயிரை, அவற்றால் பறிக்க முடியாது. மேலும் சோதனைச் சாலையில் இந்தப் பாக்டீரியாக்களுக்கும் வைரஸ்களுக்கும் இறந்த செல்களையே உணவாகக் கொடுத்து வளர்க்கிறார்கள். இறந்த செல்களில் மட்டுமே இவை செழித்து வளர முடியும்.\nஉயிருள்ள மனித செல்கள் இந்தப் பாக்டீரியா, வைரஸ் களைவிட பரிணாம வளர்ச்சியில் மிக மிக உயர்ந்த இடத்தில் இருப்பவை என் பதைக் கவனத்தில் கொண்டோமானால் நம்முடைய நோய்களுக்குக் காரணம் பாக்டீரியா, வைரஸ் என்பதை எளிதில் ஒத்துக்கொள்ள முடியாது. நம்முடைய உயிராற்றல் பலவீனமடையும் போதே உடலின் நோய் ஏற்புத் தன்மை அதிகரிக்கிறது. அப்போது பாக்டீரியா, வைரஸ் மட்டுமல்ல... தூசு, மாசு, நீர், வெப்பம், குளிர் போன்ற எல்லாம் உடலைப் பாதித்து நோய்களை உருவாக்கலாம். உயிராற்றலின் பலமே, உடலின் பலம்.\nபொது நல மருத்துவர் - ஜி.கணேஷன்\nFiled under: சளி காய்ச்சல், டெங்கு காய்ச்சல், எலி காய்ச்சல், Source of disease\nபக்க மதிப்பீடு (88 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகாயம் ஏற்படுவதை தடுத்தல் (காயத்தடுப்பு)\nபேரழிவுகள் மற்றும் நெருக்கடி நிலைமைகள்\nஹெல்மெட் அணிவோம் உயிரிழப்பை தடுப்போம்\nஇடி மின்னல் தாக்கும் போது மின் விபத்துகளை தடுக்கும் குறிப்புகள்\nநோய்களின் அறிகுறிகளும், பாதுகாக்கும் வழிகளும்\nமழைக்கால நோய்களை தடுக்கும் முறைகள்\nஉணவுமுறையால் நோய்கள் உருவாக காரணம்\nதொழில் நுட்பங்களால் தாக்கப்படும் உடல்நிலையும் மன நிலையும்\nஉடல் பருமன் ஏற்படுவது ஏன்\nஅதிகாலையில் கண் விழிக்க குறிப்புகள்\nஎண்ணெய் குளியல் எடுப்பதற்கான அட்டவணை\nஆயில் புல்லிங்கால் பறந்து போகும் நோய்கள்\nகாலையில் எழுந்ததும் புத்துணர்ச்சியுடன் இருக்க குறிப்புகள்\nநல்லெண்ணெய் குளியல் எடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nகுதிகால் வெடிப்பை போக்க குறிப்புகள்\nகொழுப்பு படிதல் உடலும் உணவும்\nதண்ணீர் மூலம் பரவும் நோய்கள்\nஇரவில் நன்றாக தூங்க குறிப்புகள்\nஉயிர் காக்கும் அற்புத தனிமம் கால்சியம்\nஉடல் வளர்ச்சிக்கு தேவை புரதம்\nமுதுகு வலி - மருத்துவம்\nபித்த கோளாறு போக்கும் நன்னாரி\nநம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க\nமருந்து வாங்கும் போது கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயங்கள்\nஉடல் களைப்பு நீங்கி பலம் பெறுவது எப்படி\nCT SCAN பரிசோதனை எப்படி எடுக்கப்படுகிறது\nசர்க்கரை நோயாளிகளின் பார்வை இழப்பை தடுப்பது எப்படி\nமுழு உடல் பரிசோதனை திட்டம்\nபாதத்தில் ஏற்படும் வெடிப்புகளை குணமாக்குவது எப்படி\nபாதம் காக்கும் பத்து வழிமுறைகள்\nகோடை கால நோய்களில் இருந்து தற்காப்பு\nஒரு நாளைக்கு எவ்வளவு உப்பு\nநடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு ஏற்படும் மூட்டுவலி\nநோய் நொடியின்றி வாழ 10 ஊட்டச்சத்துக்கள்\nமஞ்சள் காமாலை- தடுப்பது எப்படி\nஇரைப்பை புண் ஏற்படக் காரணங்கள்\nஇயற்கை முறையில் எடையை குறைக்க வழிமுறைகள்\nகாலத்துக்கு ஏற்ப உண்ண வேண்டிய உணவுகள்\nமனிதனுக்கு உரிய இயற்கை உணவுகள்\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉடல் பருமனுக்கு குடலில் வசிக்கும் பாக்டீரியா\nஅனைவருக்கும் தேவை மருத்துவக் காப்பீடு\nநோய்களை விரட்டியடிக்கும் ஸ்டெம்செல் சிகிச்சை\nமூளையை சுறுசுறுப்பாக வைக்கும் காலை நேர உணவுகள்\nமுழங்கால் வாதம், மூட்டு வலியை போக்கும் இயற்கை மருத்துவம்\nமருந்து போல் குணப்படுத்தும் உருளைக்கிழங்கு\nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்\nஆதியும் அந்தமுமான அதிசய உறுப்பு\nமனித உடலில் நரம்பு மண்டல அமைப்பு\nஅடிப்படை யோக முத்திரைகளும்... அவைகளின் உடல் நல பயன்களும்..\nஇளைஞர் ஆரோக்கியம் (10-19 வயது)\nதைராய்டு – பிரச்சனைகளும் தீர்வும்\nசமவிகித உணவுப் பட்டியலின் நோக்கங்கள்\nவலி வரும் வழிகளும் அதனால் வரும் நோய்களும்\nஒரு நாளைக்கு அருந்த வேண்டிய நீர் அளவு\nகிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்\nபெண்களின் கால்சியமும் வைட்டமின் ‘டி’ யும்\nஅட்ரினல் சுரப்பி - விளக்கம்\nகுடல்புழுத் தொல்லை ஏற்படுவது ஏன்\nகோடை நோய்களைக் கட்டுப்படுத்தும் உணவு\nமெனோபாஸ் பிரச்சினை - எதிர்கொள்ளும் வழிகள்\nஇயல்பில் ஏற்படும் மாற்றமே நோய்\nசிசுவின் இதயத்தைப் பாதுகாப்பது எப்படி\nமழைக் காலங்களில் நீர் மாசு - நோய்கள்\nமழை காலத்தில் மனிதனை தாக்கும் நோய்கள்\nகுளிர் காலத்திற்கு ஏற்ற காய்கறிகள்\nஉடலில் அதிகரிக்கும் நச்சுக்களின் அறிகுறிகள்\nஉயிரை பறிக்கும் கொடிய நோய்கள்\nஇரத்த ஓட்டப் பிரச்சனைகளின் அறிகுறிகள்\nஈறுகளில் வீக்கத்துடன் இரத்தக்கசிவை சரிசெய்ய வழிகள்\nஉடலில் இரத்த அணுக்களை அதிகரிக்கும் உணவுகள்\nசிறுநீரக கல்லை குணமாக்கும் வீட்டு வைத்தியம்\nமனித உடல் உறுப்புகளின் செயல்முறைகள்\nநோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மிளகு\nமனித ரத்தம் பயனுள்ள தகவல்கள்\nமஞ்சள் காமாலை நோய் - இயற்கை வைத்தியம்\nஉறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து நோயறிதல்\nஇயற்கை முறையில் கறிவேப்பிலை சாறு தயாரித்தல்\nமனிதனை பற்றிய சில உண்மைகள்\nஆண் மற்றும் பெண் உடற்கூறு\nகொக்கோ வெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்\nஉடல் வீக்கத்தைக் கட்டுபடுத்த உதவும் முள்ளங்கி\nவாரத்தில் காய்கறி சாப்பிட வேண்டிய முறைகள்\nபல நோய்களுக்கு சிறந்த தீர்வு தரும் நிலவேம்பு கஷாயம்\nகுழந்தை பிறப்பை தடுக்கும் விந்தணு குறைபாடு\nபச்சை - மஞ்சள் - சிகப்பு வண்ண ரத்தம���\nஇலைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nதலைவலி மற்றும் நரம்பு தளர்ச்சியை போக்கும் மாம்பழம்\nபைபாஸ் அறுவை சிகிச்சைக்குப் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்\nபுராஸ்டேட் பிரச்சினை - பரிசோதனை\nஆரோக்கியமான வாழ்வு மற்றும் மனம் ஆகியவற்றிற்கு சரியான உடலமைப்பு\nகை நடுக்கம் உடல் நடுக்கம்\nநீரிழிவினால் ஏற்படும் கண்பார்வைப் பாதிப்புகள்\nபேரழிவால் பிள்ளைகளில் ஏற்படும் மனநிலை பாதிப்பு\nஅக்குபஞ்சரில் கரையும் சர்க்கரை நோய் (நீரிழிவு நோய்)\nவைரஸ் தொற்றுக்கு இயற்கை மருத்துவம்\nமக்களின் உடல் நலம் உள்ளம் நலம்\nகொளுத்தும் கோடை வெயிலைச் சமாளிக்கும் வழிமுறைகள்\nவெப்ப நோய்களை தடுக்கும் வழிகள்\nகோடையில் வெயிலின் தாக்கத்தில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க வழிமுறைகள்\nகோடையில் சருமத்தை பாதுக்காக்க எளிய வழிகள்\nகோடைக் காலத்தில் உணவு முறை\nநன்னாரி மற்றும் தர்பூசணியின் மருத்துவ குணங்கள்\nமாரடைப்பு, பக்கவாதம் தவிர்க்கும் உத்திகள்\nஎம்.ஆர்.ஐ. ஸ்கேன் ஏன் அவசியம்\nபரு, தழும்பை அழிக்கும் முறைகள்\nகல்லீரல் நோய்களைக் குணப்படுத்த சில வழிகள்\nயோகா & யோகா சிகிச்சை ஓர் அறிமுகம்\nபெற்றோரின் மன அழுத்தம் பிள்ளைகளின் படிப்பை பாதிக்கும்\nபனிக்குடம் உடைதல் – அறிகுறிகளும் மருத்துவ முறையும்\nஇளம்பெண்கள் தங்களது கருப்பையை பாதுகாக்க சில எளிய குறிப்புக்கள்\nசளி காரணம் மற்றும் நிவாரணம்\nசேற்றுப்புண், பித்தவெடிப்பை எப்படிச் சமாளிப்பது\nசிறுநீர்ப் பரிசோதனையும் - விளக்கங்களும்\nஉணவு மாறினால் எல்லாம் மாறும்\nவலிப்பு நோயை எதிர்கொள்வது எப்படி\nகுடல் புழுத் தொல்லை தடுக்கும் முறைகள்\nமன அழுத்தத்தில் இருந்து விடுபடும் முறைகள்\nகுறை ரத்த அழுத்தம் சமாளிக்கும் முறைகள்\nமுழு உடல் பரிசோதனைகளின் வகைகள்\nஅமில கார பரிசோதனை முறை\nராகி - சேமிக்கும் தொழில்நுட்பம்\nதொண்டை வலியை போக்கும் மருத்துவ முறைகள்\nபக்கவாத சிகிச்சை குறித்த விழிப்புணர்வு\nமூலிகைகளும் அவைகளின் மருத்துவப் பயன்களும்\nஆரோக்கிய ஆப் - தண்ணீர் குடிப்பதற்கு ஒரு நினைவூட்டி\nHIV திட்டங்களிலிருந்து பெறப்பட்ட பாடம்\nஎய்ட்ஸை கட்டுப்படுத்த இந்திய அரசின் நடவடிக்கைகள்\nஅறுவை சிகிட்சைக்கான தொற்று நீக்கு முறைகள்\nதண்ணீர் குடிக்காவிட்டால் ஏற்படும் விளைவுகள்\nஉணவுத் தொகுதிகள் – உணவைத் திட்டம���ட ஒரு வழிகாட்டி\nசமைக்கும் முறைகள் - நன்மைகளும் தீமைகளும்\nக்ளாஸ்ட்ரிடியம் டெட்டனை – நச்சுப்பொருள்\nமனிதனின் உடற்செயலியல் பாகம் 2\nமருந்தாகும் நாட்டுக் கோழி, நோய் தரும் பிராய்லர் கோழி\nஅசுத்தமான காற்றினால் மூளையில் ஏற்படும் பாதிப்பு\nமனித உடலினுள் உள்ள சாதாரண பாக்டீரியாக்கள்\nமனித உடலிலுள்ள மூலப் பொருள்கள்\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Aug 05, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/161/2012/10/23/1s122379_1.htm", "date_download": "2019-08-26T10:19:04Z", "digest": "sha1:XYNGLX7KI6BH63ODYL4G7JQMIZCUDCAE", "length": 9637, "nlines": 41, "source_domain": "tamil.cri.cn", "title": "கவர்ந்திழுக்கும் ஹெய்நான் என்னும் பொது அறிவுப்போட்டி பற்றிய விபரங்கள் - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\nகவர்ந்திழுக்கும் ஹெய்நான் என்னும் பொது அறிவுப்போட்டி பற்றிய விபரங்கள்\nதமிழன்பன்----சரி, கூறலாம். அக்டோபர் முதல் நாள் தொடக்கம் நவம்பர் 30ம் நாள் வரை கவர்ந்திழுக்கும் ஹெய்நான் எனும் பொது அறிவுப்போட்டி நடைபெறுகிறது. தமிழ் ஒலிபரப்பு மற்றும் இணையத்தளம் மூலம் மொத்தம் 4 கட்டுரைகளை நேயர்கள் கேட்கலாம். வாசிக்கலாம். ஒவ்வொரு கட்டுரையிலிருந்து பற்றிய இரண்டு கேள்விகள் கேட்கப்படுகின்றன. நேயர் நண்பர்கள் கட்டுரைகளிலிருந்து விடைகளைக் கண்டறிந்து, வான் அஞ்சல் மற்றும் மின்னஞ்சல் மூலம் நவம்பர் 30ம் நாளுக்குள் தமிழ்ப்பிரிவுக்கு அனுப்பலாம்.\nகலைமகள்----இந்தப் பொது அறிவுப்போட்டியின் நான்கு கட்டுரைகளில், ஹெய்நான் மாநிலத்தின் பசுமை சுற்றுலா வளர்ச்சி, பாரம்பர��ய பண்பாடு, சிறுப்பான்மை தேசிய இன மக்களின் வாழ்க்கை ஆகியவற்றின் மூலம், ஹெய்நான் தீவை விபரமாக அறிமுகப்படுத்துகின்றோம்.\nதமிழன்பன்----குறிப்பாக, ஆக்ஸ்ட் திங்கள் ஹெய்நான் பொது அறிவுப்போட்டிக்கான கட்டுரைகளை எழுதும் வகையில், கலைமகளும் மோகனும் ஹெய்நான் மாநிலத்தில் பணிப்பயணத்தை மேற்கொண்டு, பேட்டியளித்துள்ளனர்.\nகலைமகள்----ஆமாம். நேயர் நண்பர்கள் புரிந்துகொள்ள வேண்டிய அம்சங்களை, இந்தப் பொது அறிவுப் போட்டியின் கட்டுரைகளாக தொகுத்து வழங்கியுள்ளோம். மேலும், மோகன், நல்ல பல ஒளிப்படங்களை எடுத்துள்ளார். ஹெய்நான் மாநிலத்தின் லீ இன மக்களின் வாழ்க்கை, அழகான இயற்கைக்காட்சிகள் முதலியவை பற்றிய ஒளிப்பதிவுகளை தமிழ் இணையதளத்தில் பார்த்து மகிழலாம்.\nதமிழன்பன்----இணையதளத்தில் கவர்ந்திருக்கும் ஹெய்நான் என்னும் பொது அறிவுப்போட்டியின் சிறப்புப் பக்கத்தைப் பார்த்தேன். நன்றாக இருக்கிறது. கட்டுரைகள், ஒளிப்பதிவுகள், நிழற்படங்கள் பல வைக்கப்பட்டுள்ளன.\nகலைமகள்----ஆமாம். தவிர, நேயர்களும் இணையப் பயன்பாட்டாளர்களும், பொது அறிவுப்போட்டியில் கலந்து கொள்வதற்கு வசதியை வழங்கும் வகையில், வினாத்தாளும் இணையதளத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதனால், நாங்கள் அனுப்புகின்ற வினாத்தாளை எதிர்ப்பார்த்திருக்க வேண்டிய நீங்கள், இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, அச்செடுத்தும் அனுப்பலாம், மின்னஞ்சல் மூலமும் அனுப்பலாம்.\nதமிழன்பன்----இதுவரை, தமிழ்ப்பிரிவு மின்னஞ்சலுக்கு சுமார் ஆயிரம் விடைத்தாட்கள் ஏற்கெனவே அனுப்பப்பட்டுள்ளதாக, தமிழ்ப்பிரிவின் தொடர்புக்குழுவின் பணியாளர்கள் தெரிவித்தனர். மேலும், வினாத்தாட்களை வெகுவிரைவில் நேயர்களுக்கும் நேயர் மன்றத் தலைவர்களுக்கும் அனுப்பத் தொடங்கியுள்ளோம். ஆனால் அதற்காக காத்திருக்காமல் நீங்களே அச்செடுத்தும் அனுப்பலாம். இப்போட்டியில் ஆக்கப்பூர்வமாக கலந்துகொண்டு அதிகம் பேரை பங்கெடுக்க தூண்ட வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றோம். சரி, நேயர்களே, மேலதிக விடைத்தாட்களைப் பெறுவதை எதிர்ப்பார்க்கின்றோம்.\nகலைமகள்----ஆமாம். நேயர்களே உங்கள் மேலான ஆதரவை எதிர்பார்க்கின்றோம். வினாத்தாட்களை அனுப்புவதோடு, அக்டோபர் 22 முதல் 25ம் நாள் வரையும், நவம்பர் 12 முதல் 15ம் நாள் வரையும், கவர்ந்திழுக்கும் ஹெய்ந���ன் எனும் பொது அறிவுப் போட்டி பற்றிய சிறப்பு நிகழ்ச்சியாக 4 கட்டுரைகளும் மறு ஒலிபரப்பு செய்யப்படும். சரி, தமிழன்பன், இனி இந்தப் பொது அறிவுப்போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெறுவோருக்கு வழங்கப்படும் பரிசுகளை பற்றி நீங்கள் அறிமுகப்படுத்திக் கூறுங்கள்.\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஅனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றத்தின் 24 வது கருத்தரங்கு(புதியது)\nபிப்ரவரி 17ஆம் நாள் செய்தியறிக்கை\nNPC-CPPCC பற்றிய இணையக் கருத்துக் கணிப்பு\nசீனாவில் இந்திய மத்திய அமைச்சர் வி.நாராயணசாமி\nபெய்ஜிங்கில் பொங்கல் விழாக் கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/news/business/522/20190612/301846.html", "date_download": "2019-08-26T10:21:06Z", "digest": "sha1:R7RBMWDFFVJ5SANSP7PATCTILCNDD2VR", "length": 2486, "nlines": 16, "source_domain": "tamil.cri.cn", "title": "மே திங்களில் சீனாவின் நுகர்வு விலைக் குறியீடு உயர்வு - தமிழ்", "raw_content": "மே திங்களில் சீனாவின் நுகர்வு விலைக் குறியீடு உயர்வு\nஇவ்வாண்டின் மே திங்கள், சீனாவின் நுகர்வு விலைக் குறியீடு கடந்த ஆண்டின் இதேகாலத்தில் இருந்ததை விட 2.7 விழுக்காடு அதிகரித்து, கடந்த ஆண்டின் மார்ச் திங்களுக்குப் பிறகு புதிய உயர் பதிவாகியுள்ளது. ஜனவரி முதல் மே திங்கள் வரை சீனாவின் நுகர்வு விலைக் குறியீடு கடந்த ஆண்டின் இதேகாலத்தில் இருந்ததை விட சராசரியாக 2.2 விழுக்காடு அதிகம் என்பதை சீனத் தேசிய புள்ளிவிவரப் பணியகம் ஜுன் 12ஆம் நாள் வெளியிட்ட தரவுகள் காட்டுகின்றன.\nஅமெரிக்கா, தென்கொரியா கூட்டு ராணுவப் பயிற்சியின் அளவு குறைப்பு\nசீன அரசு சாரா நிறுவனங்களின் வளர்ச்சி\nவானவில்லை மீண்டும் கண்டுள்ள சீன-பிலிப்பைன்ஸ் உறவு\n2030ஆம் ஆண்டுக்குப் பிறகு சந்திரனுக்கு வீரர்களை அனுப்ப ரஷியா திட்டம்\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் குண்டுவெடிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2017/09/", "date_download": "2019-08-26T09:03:55Z", "digest": "sha1:AMWWNPB76PDZ7FSCQQI5R2XDKXM23OPR", "length": 46857, "nlines": 265, "source_domain": "www.athirvu.com", "title": "September 2017 - ATHIRVU.COM", "raw_content": "\nசெல்பி எடுத்துக்கொண்டே தூக்கில் தொங்கிய வாலிபர்\nபால்கர் மாவட்டம் விரார் கிழக்கு காஸ்கோப்ரி பகுதியை சேர்ந்தவர் சோம்நாத் . இவருடைய நண்பர் ஆனந்தா இவருக்கு மும்பை விமான நிலையத்தில் வேலை வாங...Read More\nசெல்பி எடுத்துக்கொண்டே தூக்கில் தொங்கிய வாலிபர் நடந்தத��� என்ன தெரியுமா\nமனைவியின் தாயுடன் படுக்கை அறையில் கணவன். நேரில் பார்த்த மனைவியை பதற வைத்த காட்சி.\nமனைவியின் தாயுடன் படுக்கை அறையில் கணவன். நேரில் பார்த்த மனைவியை பதற வைத்த காட்சி. நேரில் பார்த்த மனைவியை பதற வைத்த காட்சி. கொழும்பில் தனது மனைவிக்கு தெரியாமல் கணவன் மனைவியின் ...Read More\nமனைவியின் தாயுடன் படுக்கை அறையில் கணவன். நேரில் பார்த்த மனைவியை பதற வைத்த காட்சி. நேரில் பார்த்த மனைவியை பதற வைத்த காட்சி.\nதன் குழந்தை முன்னே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து இறந்த தாய். கதறி அழுத பிஞ்சு குழந்தை. கதறி அழுத பிஞ்சு குழந்தை.\nமகன் முன்னே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து இறந்த தாய். கதறி அழுத பிஞ்சு குழந்தை. கதறி அழுத பிஞ்சு குழந்தை. நடந்தது என்ன திருப்பூரில் பெண் ஒருவர் சாலையில் அட...Read More\nதன் குழந்தை முன்னே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து இறந்த தாய். கதறி அழுத பிஞ்சு குழந்தை. கதறி அழுத பிஞ்சு குழந்தை. நடந்தது என்ன\nயாழ் பிரபல பாடசாலைகளைச் சேர்ந்த மாணவனும் மாணவியும் SMS அனுப்பி விட்டு ஓட்டம்\nயாழ் பிரபல பாடசாலைகளில் உயர்தரம் 2018ல் கல்வி பயிலும் மாணவனும் மாணவியும் தமது தாய் மற்றும் தந்தைக்கு தொலைபேசி மூலம் SMS அனுப்பிவிட்டு ஜ...Read More\nயாழ் பிரபல பாடசாலைகளைச் சேர்ந்த மாணவனும் மாணவியும் SMS அனுப்பி விட்டு ஓட்டம்\nஜெனிவா: ஐ.நா.சபை முன்னால் நின்று வைகோ சிலம்பு சுத்தியுள்ளார்: வீர் விளையாட்டு பாருங்கோ\nஜெனிவா: ஐ.நா.சபை முன்னால் நின்று வைகோ சிலம்பு சுத்தியுள்ளார்: வீர் விளையாட்டு பாருங்கோ.. Read More\nஜெனிவா: ஐ.நா.சபை முன்னால் நின்று வைகோ சிலம்பு சுத்தியுள்ளார்: வீர் விளையாட்டு பாருங்கோ Reviewed by athirvu.com on Saturday, September 30, 2017 Rating: 5\n வெடித்ததில் 7 பேர் பலி\nசோமாலியா நாட்டின் தலைநகரில் காரில் வெடிகுண்டு வெடித்த சம்பவத்தில் ஏழு பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். மேலும் பத்துக்கும் மேற்பட்டோர் பட...Read More\n வெடித்ததில் 7 பேர் பலி\nசோமாலியா: ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் - 17 பேர் பலி\nசோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிஷு அருகே தீவிரவாதிகள் நடத்திய கார் குண்டு மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 17 ராணுவ வீரர்கள் உயிரிழந்...Read More\nசோமாலியா: ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் - 17 பேர் பலி Reviewed by Man one on Saturday, September 30, 2017 Rating: 5\n இந்தியாவில் ரத்த தானத்தை எளிதாக்க உதவு���் பேஸ்புக்\nஇந்தியாவில் ரத்த தானம் கொடுப்பதை எளிதாக்கும் விதமாக பேஸ்புக் நிறுவனமானது தன்னார்வ நிறுவனங்கள், ரத்த வங்கிகளுடன் கைகோர்த்து புதிய வழிமுறைய...Read More\nதீவிரவாதி என ஆசிரியர் கூறியதால் மனமுடைந்த சிறுவன் எடுத்த விபரீத முடிவு\nஉத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் 11-ம் வகுப்பு பயின்று வந்த முஸ்லிம் மாணவனை தீவிரவாதி என ஆசிரியர் கூறியதால் மனமுடைந்...Read More\nதீவிரவாதி என ஆசிரியர் கூறியதால் மனமுடைந்த சிறுவன் எடுத்த விபரீத முடிவு Reviewed by Man one on Saturday, September 30, 2017 Rating: 5\nமசூதி அருகே மனித குண்டு தாக்குதல்\nஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபுலில் உள்ள ஒரு மசூதியின் அருகே இன்று தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 5 பேர் உடல் சிதறி உ...Read More\nமசூதி அருகே மனித குண்டு தாக்குதல் மீண்டும் தீவிரவாதிகளா\nதிடீரென ஆற்றில் படகுகள் கவிழ்ந்தன\nகலவர பூமியாக மாறிவிட்ட மியான்மரில் இருந்து வங்காள தேசத்துக்கு தஞ்சமடைய ரோஹிங்கியா இனத்தவர்கள் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 60 பே...Read More\nதிடீரென ஆற்றில் படகுகள் கவிழ்ந்தன 60 முஸ்லிம்கள் பலி\nகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் இஸ்லாமிக் ஸ்டேட் இயக்கத்தின் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதியின் குரல் எனச் சொல்லப்படும் ஒலிப்பதிவு ஒன்றை, ...Read More\nபோர் முடிந்தாலும் குண்டுகள் இன்னும் முடியவில்லை\nஇரண்டாம் உலகப்போரின்போது பாவிக்கப்பட்டு, வெடிக்காத நிலையில் கைப்பற்றப்பட்ட குண்டு ஒன்றை ஜப்பான் கடலில் வெடிக்கச் செய்தது. ஜப்பானின் அக...Read More\nபோர் முடிந்தாலும் குண்டுகள் இன்னும் முடியவில்லை\nசமந்தாவிடம் தனது சமந்தாவிடம் லீலைகளை காட்டிய ஆண்\nகண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பாலியல் பொம்மையை பார்வையாளர்கள் அளவுக்கதிகமாக ‘துன்புறுத்தியதால்’ பொம்மை பழுதான சம்பவம் தொழில்நுட்பக் கண்...Read More\nசமந்தாவிடம் தனது சமந்தாவிடம் லீலைகளை காட்டிய ஆண் படங்கள் உள்ளே\nகொலையாளிகள் வழங்கும் இரத்தக் காசு வேண்டவே வேண்டாம் – குமுறி குமுறி அழுத்த தாய்\nதனது மகளை ஈவிரக்கமின்றி கொலை செய்த பாதகர்கள் வழங்கும் ஐந்து சதம் பணமும் தனக்கு வேண்டாமென, யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாயார் தெ...Read More\nகொலையாளிகள் வழங்கும் இரத்தக் காசு வேண்டவே வேண்டாம் – குமுறி குமுறி அழுத்த தாய் – க��முறி குமுறி அழுத்த தாய்\nசெங்கல்பட்டு புறவழிச்சாலையில் அடுத்தடுத்து அரசு பஸ்கள் மோதல்\nசெங்கல்பட்டு புறவழிச்சாலையில் 4 அரசு பேருந்துகள் ஒன்றன்மீது ஒன்று மோதிய விபத்தில் ஒரு பெண் பலியானார். மேலும் 30 பேர் காயம் அடைந்தனர். செ...Read More\nசெங்கல்பட்டு புறவழிச்சாலையில் அடுத்தடுத்து அரசு பஸ்கள் மோதல் கதறும் உறவினர்கள்\nபேஸ்புக் நட்பால் குடும்பத்தில் குழப்பம்: கதறி அழும் தாடி பாலாஜி\nபேஸ்புக் நட்பால் தன்னுடைய குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு சப்-இன்ஸ்பெக்டரும், ஜிம் பயிற்சியாளரும் காரணம் என்று தாடி பால...Read More\nபேஸ்புக் நட்பால் குடும்பத்தில் குழப்பம்: கதறி அழும் தாடி பாலாஜி Reviewed by Man one on Friday, September 29, 2017 Rating: 5\n பிரபல நடிகை கண்ணீர் மல்க கதற காரணம் இவர்தான்\nநடிகை கடத்தல் வழக்கில் சிக்கினால் பல்சர் சுனிலுக்கு ரூ.3 கோடி தருவதாக திலீப் கூறியதாக ஜாமீன் மனு விசாரணையில் போலீஸ் தரப்பு வக்கீல் தகவல் ...Read More\n பிரபல நடிகை கண்ணீர் மல்க கதற காரணம் இவர்தான்\nவிழித்திரு நாயகியை விழிபிதுங்க வைத்த டி.ஆர்\nவிழித்திரு படத்தில் நாயகியாக நடித்திருக்கும் தன்ஷிகாவை, படத்தின் பிரஸ் மீட்டில் டி.ராஜேந்தர் அழவைத்திருக்கிறார். மீரா கதிரவன் இயக்கத்தி...Read More\nவிழித்திரு நாயகியை விழிபிதுங்க வைத்த டி.ஆர் அதிர்ச்சியில் உறைந்த இயக்குனர்கள்\nஎன்னுடைய முதல் சம்பளம் ரூ. 75: சல்மான்கான் மேடையில் பச்சையாக சொல்ல காரணம் என்ன\nமுதல் சம்பளமாக ரூ.75 வாங்கியதாக நடிகர் சல்மான்கான் தெரிவித்துள்ளார். இந்தி திரையுலகின் ‘சூப்பர் ஸ்டார்’ ஆக திகழும் நடிகர் சல்மான்கான், ...Read More\nஎன்னுடைய முதல் சம்பளம் ரூ. 75: சல்மான்கான் மேடையில் பச்சையாக சொல்ல காரணம் என்ன மேடையில் பச்சையாக சொல்ல காரணம் என்ன\nஅமெரிக்க பள்ளியில் மாணவன் கொலை இரத்தத்தில் ஊறியபடி கத்தி மீட்ப்பு\nஅமெரிக்க பள்ளியில் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெர...Read More\nஅமெரிக்க பள்ளியில் மாணவன் கொலை இரத்தத்தில் ஊறியபடி கத்தி மீட்ப்பு இரத்தத்தில் ஊறியபடி கத்தி மீட்ப்பு\nஅமெரிக்க விமானத்தை சுட்டு வீழ்த்த முயற்சி உள்ளே இருந்த ராணுவ மந்திரியின் நிலை தெரியுமா\nஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவ மந்திரி ஜிம்மேட��டில் பயணம் செய்த விமானத்தை நோக்கி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் அவருக்கு எந்...Read More\nஅமெரிக்க விமானத்தை சுட்டு வீழ்த்த முயற்சி உள்ளே இருந்த ராணுவ மந்திரியின் நிலை தெரியுமா உள்ளே இருந்த ராணுவ மந்திரியின் நிலை தெரியுமா\n8 லட்சம் போதை மாத்திரைகள் கடத்தல் பிரபல புள்ளிகள் சிக்கின\nவங்கதேசத்தில் 8 லட்சம் போதை மாத்திரைகளை கடத்திய 3 ரோஹிங்யா வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். 8 லட்சம் போதை மாத்திரைகள் கடத்தல்: மூன...Read More\n8 லட்சம் போதை மாத்திரைகள் கடத்தல் பிரபல புள்ளிகள் சிக்கின\n 2 குழந்தைகளை பழிதீர்த்தது .\nஅமெரிக்காவில் உள்ள ஒரு குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் ஒரு குழந்தை விளையாட்டுத் தனமாக துப்பாக்கியை எடுத்து சுட்டதில் 2 குழந்தைகள் காயமடைந...Read More\nதன் இரண்டு வயதுப் பெண் குழந்தையை உயிருடன் எரித்துக் செய்ததன் காரணம் என்ன தெரியுமா\n‘சொர்க்கத்தை’ அடைவதற்காக தன் இரண்டு வயதுப் பெண் குழந்தையை உயிருடன் எரித்துக் கொலைசெய்த இளம் தாயை பொலிஸார் கைது செய்தனர். பெல்ஜியத்தைச்...Read More\nதன் இரண்டு வயதுப் பெண் குழந்தையை உயிருடன் எரித்துக் செய்ததன் காரணம் என்ன தெரியுமா\n “பெண்ணின் பலவீனமான எதிர்ப்பு சம்மதத்துக்கு அறிகுறி”\n“பெண்ணின் பலவீனமான எதிர்ப்பு என்பது சம்மதத்துக்கான அறிகுறி” என்று, பாலியல் வழக்கொன்றில் இந்திய நீதிபதியொருவர் குறிப்பிட்டிருப்பது இந்தியா...Read More\n “பெண்ணின் பலவீனமான எதிர்ப்பு சம்மதத்துக்கு அறிகுறி” Reviewed by Man one on Friday, September 29, 2017 Rating: 5\nபிரபல பிளேபோய் சஞ்சிகை நிறுவனர் ஹக் ஹெஃப்னர் மரணம்\nபிரபல சஞ்சிகையான ‘பிளேபோய்’ இதழின் நிறுவனர் ஹக் ஹெஃப்னர் தனது 91வது வயதில் நேற்று (27) லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ‘பிளேபோய் மென்ஷன்’ எனப்படும் ...Read More\nபிரபல பிளேபோய் சஞ்சிகை நிறுவனர் ஹக் ஹெஃப்னர் மரணம் காரணம் என்ன தெரியுமா\nதெலுங்கில் ‘குயின்’ யார் என்று தெரியுமா\nஹிந்தி ‘குயின்’ படத்தின் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்படவுள்ளது இதில் நடிகை தமன்னா நாயகியாக நடிக்கவுள்ளார். பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத...Read More\nதெலுங்கில் ‘குயின்’ யார் என்று தெரியுமா தமன்னாவாம் வெளியான ஆதாரங்கள்\nஅதிகம் சம்பாதிக்கும் நடிகைகள் பட்டியலில் பிரியங்கா\nஃபார்ப்ஸ் இதழ் வெளியிட்ட 2017ஆம் ஆண்டுக்கான அதிகம் சம்பாதிக்கும் தொலைக்��ாட்சி நடிகைகள் பட்டியலில் இந்தியாவின் பிரியங்கா சோப்ரா இடம் பிடித...Read More\nஅதிகம் சம்பாதிக்கும் நடிகைகள் பட்டியலில் பிரியங்கா முதலாவதாக இருக்குமோ \nகுஷ்புவின் கணவரின் விருப்பத்தை நிறைவேற்ற தவறிய பிரபல நடிகை\nதற்போது ஓவியாவை பற்றி கோடம்பாக்கத்தில் இருந்து பல சுவாரஸ்யமான தகவல்கள் அதிகளவில் வெளிவருகின்றன. அதற்கமைய ஓவியா பற்றி மற்றுமொரு சுடச்சுடச...Read More\nகுஷ்புவின் கணவரின் விருப்பத்தை நிறைவேற்ற தவறிய பிரபல நடிகை\nபாடகியும் நடிகையுமான ரம்யா நம்பீசன், விஜய் சேதுபதியுடன் மீண்டும் நடிக்க ஆசை படுவதாக தெரிவித்துள்ளார். சேதுபதி படத்திற்குப் பின்னர் ரம்யா...Read More\nகாபுல் விமான நிலையம் அருகே 20 ராக்கெட்கள் திடீரென வெடித்து சிதற காரணம் என்ன\nஅமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி ஜிம் மேட்டிஸ் வந்த சிறிது நேரத்தில் காபுல் விமான நிலயத்தின் அருகே இன்று தீவிரவாதிகள் ராக்கெட்களை வீசி த...Read More\nகாபுல் விமான நிலையம் அருகே 20 ராக்கெட்கள் திடீரென வெடித்து சிதற காரணம் என்ன\n முன்னாள் பிரதமர் யிங்லக் ஷினவத்ராவுக்கு நடந்தது என்ன\nதாய்லாந்து நாட்டில் அரிசி மானியத் திட்டத்தை செயல்படுத்துவதில் அலட்சியமாக செயல்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் பிரதமர் யிங்லக் ஷினவத்...Read More\n முன்னாள் பிரதமர் யிங்லக் ஷினவத்ராவுக்கு நடந்தது என்ன\n 7 வீரர்கள் உடல் சிதறிய நிலையில்\nஈராக் நாட்டின் அன்பர் மாகாணத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் இன்று நடத்திய தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 16 வீரர்கள் படுகாயமடைந்த...Read More\n 7 வீரர்கள் உடல் சிதறிய நிலையில்\n கிரிக்கெட் வீரர் கபில்தேவ் வாழ்க்கை திரைப்படமாகிறது\nஇந்திய கிரிக்கெட் அணி முதல் உலககோப்பையை வெல்ல காரணமான அன்றைய கேப்டன் கபில்தேவ் வாழ்க்கை திரைப்படமாகிறது. கிரிக்கெட் வீரர் கபில்தேவ் வாழ்...Read More\n கிரிக்கெட் வீரர் கபில்தேவ் வாழ்க்கை திரைப்படமாகிறது Reviewed by Man one on Thursday, September 28, 2017 Rating: 5\n சவுராஷ்டிரா அணியின் கேப்டனாக புஜாரா நியமனம்\nரஞ்சி டிராபியில் சவுராஷ்டிரா அணி விளையாடும் முதல் போட்டிக்கு சித்தேஷ்வர் புஜாரா கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ரஞ்சி டிராபி: சவுரா...Read More\n சவுராஷ்டிரா அணியின் கேப்டனாக புஜாரா நியமனம்\nபாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.பி.யின் அதிகாரிகள் தீவிரவாதிகளை பாதுகாத்து வருகின்றன என்று கோர்ட்டில் சப்- இன்ஸ்பெக்டர் வழக்கு தொடர்ந்துள்ள...Read More\nஇலங்கையில் அகதிகளை தாக்க முயன்ற புத்தமத துறவிகள்\nஇலங்கையில் தங்க வைக்கப்பட்டுள்ள மியான்மர் அகதிகளை தாக்க முயன்ற புத்தமத துறவிகளை தடுத்த அதிகாரிகள், அகதிகளை பாதுகாப்பான வேறு இடத்துக்கு மா...Read More\nஇலங்கையில் அகதிகளை தாக்க முயன்ற புத்தமத துறவிகள்\n நமஸ்காரமும் ஒரு யோகா பயிற்சி தான்\nநமஸ்காரம் என்பதும் ஒரு முத்திரைதான். கைகளைக் குவித்து வணங்கும்போது, முக்கியமாக எதிரில் நிற்பவரைப் பற்றிய உங்கள் விருப்பு-வெறுப்புகள் மறைக...Read More\n நமஸ்காரமும் ஒரு யோகா பயிற்சி தான்\nபெண்களின் ஆசையை கட்டுப்படுத்துவது எப்படி\nஷாப்பிங் பிடிக்காத பெண்களை வலைபோட்டுத் தேடினாலும் சிக்குவது சந்தேகம்தான். இன்று ஷாப்பிங் ஆசையை கட்டுப்படுத்துவது எப்படி என்று பார்க்கலாம்...Read More\nபெண்களின் ஆசையை கட்டுப்படுத்துவது எப்படி\nஜியோவுக்கு போட்டியாக புறப்பட்ட வேறொரு தொழில்நுட்பம் \nஏர்டெல் நிறுவனம் இந்தியாவில் முதல் முறையாக புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, தற்சமயம் இருப்பதை விட அதிவேக 4ஜி வேகத்தை வழங்க இருப்பதாக அற...Read More\nஜியோவுக்கு போட்டியாக புறப்பட்ட வேறொரு தொழில்நுட்பம் \nஇளஞ்செழியன் ஒரு சூப்பர் ஹீரோ வித்தியா வன்புணர்வு குற்றவாளிகளுக்கு அதிரடி தண்டனை\nயாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கின் இறுதி தீர்ப்பு சற்றுமுன்னர் வெளியாக...Read More\nஇளஞ்செழியன் ஒரு சூப்பர் ஹீரோ வித்தியா வன்புணர்வு குற்றவாளிகளுக்கு அதிரடி தண்டனை Reviewed by Man one on Wednesday, September 27, 2017 Rating: 5\nவித்தியாவின் வன்புணர்வு வீடியோவும் ஆணித்தனமாக நிரூபிக்கப்பட்டது\nபுங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் பாடசாலை மாணவன் வழங்கிய சாட்சியத்தையும் குற்றபுலனாய்வு பிரிவு பிரதான விசாரணை அதிகாரிக்கு வழக்கின...Read More\nவித்தியாவின் வன்புணர்வு வீடியோவும் ஆணித்தனமாக நிரூபிக்கப்பட்டது\nவித்தியா வழக்கில் ஏழு பேர் குற்றவாளிகள்\nபுங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன், வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கில், ஏழு பேருக்கு எதிரான...Read More\nவித்தியா வழக்கில் ஏழு பேர் குற்றவாளிகள் இளஞ்செழியன் முதலாவது அத��ரடி\nதீவிரமான செக்ஸ் வெறி கொண்ட நடிகைகள்..\n“தல” அஜித்துக்கு பைக் ஓட்டுவதில் மோகம், உலக நாயகன் கமலுக்கு நடிப்பில் தான் முழு மோகமும். விக்ரமுக்கு தன்னை வருத்திக்கொள்வதிலும், பின்னணி ...Read More\nதீவிரமான செக்ஸ் வெறி கொண்ட நடிகைகள்.. ஓ மை காட்…\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nஹவாய் பகுதியில் வானுயர வெட���த்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nபாகிஸ்தான் கொடியுடன் தூய்மை இந்தியா புத்தகம் வெளியீடு..\nபிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam4u.com/2017/11/20.html", "date_download": "2019-08-26T09:56:41Z", "digest": "sha1:W7RQEZTLHH73CKSEYW7T532D3KHCNE3A", "length": 7203, "nlines": 66, "source_domain": "www.desam4u.com", "title": "எம்.கே.யூ. வின் ஆடவரலாம் 2.0 கிராமிய நடனப் போட்டி", "raw_content": "\nஎம்.கே.யூ. வின் ஆடவரலாம் 2.0 கிராமிய நடனப் போட்டி\nஎம்.கே.யூ. வின் ஆடவரலாம் 2.0 கிராமிய நடனப் போட்டிக்கான தேர்வு வருகின்ற நவம்பர் 26ஆம் தேதி\nமதியம் 12.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை ம.இ.கா தலைமையகத்தில் உள்ள நேதாஜி மண்டபத்தில் நடைபெற இருக்கிறது. தேர்வு போட்டிக்கான விதிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. நுழைவுக் கட்டணம் RM 50 .\nமேல் விவரங்களுக்கு: SP பிரபா : 012 626 1489\nஎஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் வாய்ப்பு இல்லையா\nஎஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் வாய்ப்பு இல்லையா\nஎஸ்பிஎம் தேர்வில் 11ஏ பெற்ற இந்திய மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து பலவேறு தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தலைமையில் செயல்படும் மித்ரா சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உதவ முன்வந்துள்ளது.\nஇந்திய மாணவர்கள் பலர் தகுதி இருந்தும் மெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு கிடைக்காதது கண்டு அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்துள்ளனர். இந்த மெட்ரிக்குலேசன் பிரச்சினைக்கு எப்போது தீர்வு ஏற்படும் என்று பல மாணவர்கள் சமூக வலைத்தளங்களில் காணொளி வழி கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஇந்நிலையில் இந்திய மாணவர��களின் குமுறல்கள் குறித்து தகவலறிந்த பிரதமர். துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி மித்ரா வழி சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உதவ முன் வந்துள்ளார்.\nமெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு கிடைக்காத மாணவர்கள் மித்ரா அமைப்பை தகுந்த ஆவணங்களுடன் விரைந்து படத்தில் காணும் எண்ணில் தொடர்பு கொள்வதன் வழி மித்ரா அதிகாரிகள் அதற்கான நடவடிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=512087", "date_download": "2019-08-26T10:33:47Z", "digest": "sha1:3WTOWRYFUVDVTNMH6HKXC2U5I3AL2TEH", "length": 8136, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "8 வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக ஜூலை 31-ம் தேதி தீர்ப்பு: உச்சநீதிமன்றம் அறிவிப்பு | 8 July verdict on acquisition of land for road project: Supreme Court announces - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\n8 வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக ஜூலை 31-ம் தேதி தீர்ப்பு: உச்சநீதிமன்றம் அறிவிப்பு\nடெல்லி: சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக ஜூலை 31-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. சுற்றுசூழல் அனுமதி பெறாமல் 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்தமாட்டோம் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.\n8 வழிச்சாலை திட்டம் தீர்ப்பு உச்ச நீதிமன்றம்\nகாஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே மர்மப்பொருள் வெடித்த இடத்தில் மேலும் ஒரு வெடிகுண்டு சிக்கியது\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: 5 நாள் விசாரணை முடிந்த நிலையில் ப.சிதம்பரம் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்\nஆவடியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழப்பு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் விசாரணை காவலை மேலும் நீட்டிக்க மனுதாக்கல் செய்ய சிபிஐ திட்டம்\nமலேசியாவில் இருந்து விமானம் மூலம் கடத்திவரப்பட்ட ரூ.2.5 கோடி மதிப்பிலான 6.5 கிலோ தங்கம் பறிமுதல்\nசிலை உடைப்புக்கு தனிச் சட்டம் இயற்ற உத்தரவிட முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்\nஎம்.பி.பி.எஸ்.கலந்தாய்வில் பங்கேற்ற 126 வெளிமாநில மாணவர்கள் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்த��வு\nகார்த்திக் சிதம்பரம் உரிமையாளராகவோ, பங்குதாரராகவோ இல்லாத நிறுவனங்களை தொடர்புபடுத்தியுள்ளனர்: கபில்சிபல் வாதம்\nசேலம் மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையம் அருகே ரூ.2 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பைகள் , பொருட்கள் பறிமுதல்\nபிரான்ஸ் பியாரிட்ஸில் நடைபெறும் ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு\nமதுராந்தகம் அருகே அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை தாக்கி 5-ம் வகுப்பு மாணவி காயம்\nவேதாரண்யத்தில் இயல்பு நிலை திரும்பியது: தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன் பேட்டி\nமேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு\nநடிகர் சூர்யா நடித்துள்ள காப்பான் திரைப்படத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nமுழங்கால் மூட்டு வலி... நாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\nநாட்டுப்புற நடனத்தில் புதிய உலக சாதனை படைத்த மெக்ஸிகோ: சுமார் 900 கலைஞர்கள் பங்கேற்பு.. புகைப்படங்கள்\nசூடானில் பெய்து வரும் கனமழையால் மூழ்கிய கிராமங்கள்: வெள்ளத்தில் சிக்கி 62 பேர் உயிரிழந்ததாக தகவல்\nபோர்க்களமாக மாறிய ஹாங்காங்: போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையிடையே கடும் மோதல்... புகைப்படங்கள்\n26-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilinside.com/2017/04/how-do-it-institutions-survive-world.html", "date_download": "2019-08-26T09:05:34Z", "digest": "sha1:BZXEBXWDP7PLZQWILLDPKPKOHLC4PEVE", "length": 14074, "nlines": 64, "source_domain": "www.tamilinside.com", "title": "IT நிறுவனங்களில் தாக்குப்பிடிப்பது எப்படி..?", "raw_content": "\nIT நிறுவனங்களில் தாக்குப்பிடிப்பது எப்படி..\nIT நிறுவனங்களில் தாக்குப்பிடிப்பது எப்படி..\nIT நிறுவனங்களில் தாக்குப்பிடிப்பது எப்படி..\n1990-களில் புற்றீசல் போல புறப்பட்டு, படிப்படியாக வளர்ச்சியடைந்து பிரமிப்பூட்டும் வகையில் நிமிர்ந்து நின்ற ஐ.டி. துறை சமீப காலமாக சரிவைச் சந்தித்து வருகிறது. இந்தச் சரிவு பெரும் பின்னடைவாகி ஐ.டி. நிறுவனங்களை முழுமையாய் அழித்து விடுமோ எனும் அச்சம் மாணவர்களிடையேயும், ஐ.டி. ஊழியர்களிடையேயும் நிலவுகிறது. ஐ.டி. ஊழியர்களை கொத்து கொத்தாக வெளியேற்றும் செய்திகள் அடிக்கடி எதிரொலித்தப்படியே இருக்கின்றன. அதற்கு காரணம் ‘ஆட்டோமே‌ஷன்’ தொழில��நுட்பம் தான். பத்து பேர் தேவைப்பட்ட வேலைக்கு, ஆட்டோ மே‌ஷன் நுட்பம் தெரிந்த ஒன்றோ... இரண்டோ... நபர்கள் போதும் என்பதே நிலைமை.. ‘கடினமாய் வேலை செய்யுங்கள்’ எனும் தாரக மந்திரத்திலிருந்து, ‘ஸ்மார்ட்டாக வேலை செய்யுங்கள்’ எனும் ஒரு புதிய மந்திரத்தினூடாக ஐ.டி. பயணிக்கிறது. இந்த சவாலான சூழலில் ஐ.டி. நிறுவனங்களில் பணி புரிகின்ற ஊழியர்களானாலும் சரி, புதிதாக ஐ.டி. வேலையைத் தேடி வரும் இளைஞர்களானாலும் சரி ஐந்து வி‌ஷயங்களில் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும். இல்லையேல் ஐ.டி. நிறுவனங்களில் தாக்குப்பிடிப்பது கடினமாகிவிடும். அவை...\n1. நவீன நுட்பங்களில் பரிச்சயம்\n‘ஒன்றை செய், அதை நன்றே செய்’ எனும் கூற்று ஐ.டி. துறையில் கொஞ்சம் கொஞ்சமாய் விலகி வருகிறது. தெரிந்து வைத்திருக்கும் ஒரு வி‌ஷயம் சட்டென காலாவதியாகி விட, அதை மட்டுமே தெரிந்த நபர் செய்வதறியாது திகைக்க வேண்டிய சூழல் உருவாகிறது. ‘பன்முகத் தன்மை’ இன்றைய மிக முக்கியமான தேவை. நவீன தொழில் நுட்பங்களான டிஜிட்டல் டிரான்ஸ்பர்மே‌ஷன், இன்டர்நெட் ஆப் திங்க்ஸ், பிக் டேட்டா, ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ், ரோபோட்டிக்ஸ், ஆகுமென்டர் ரியாலிடி, மொபிலிடி போன்றவற்றில் குறைந்த அளவு பரிச்சயமேனும் இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு வி‌ஷயத்தை நன்றாகப் புரிந்து வைத்திருப்பது அவசியம். கூடவே நவீன தொழில் நுட்பங்கள் சிலவற்றையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.\nபுதிதாக வேலை தேடுபவர்கள் இத்தகைய நுட்பங்களில் சான்றிதழ் பெறுவது அவசியம். ஏற்கனவே பணியில் இருப்பவர்கள் தங்களுடைய திறமையை வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டியது மிக அவசியம்.\n2. சூழலுக்கு ஏற்ப பணியாற்றும் தன்மை\nஐ.டி. துறையின் சவாலான பயணத்தில், ‘ப்ளக்ஸிபிளிட்டி’ மிகவும் அவசியம். அதாவது ரொம்ப பிடிவாதமாக இருக்காமல், நிறுவனத்தின் தேவைக்கு ஏற்ப தங்களுடைய விருப்பு வெறுப்புகளை மாற்றிக்கொள்ளும் குணாதிசயம் இருக்க வேண்டும்.\nஉதாரணமாக காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தான் வேலை செய்வேன். இந்த குறிப்பிட்ட வேலையை மட்டும் தான் செய்வேன். இந்த இடத்திலிருந்து மட்டும் தான் செய்வேன். என்னுடைய வேலையை மட்டும் தான் செய்வேன், அதை எனக்குப் பிடித்த வகையில் தான் செய்வேன்.. போன்ற பிடிவாதங்கள் உடையவர்கள் நிறுவனங்களில் நிலைக்க முடியாது. கொடுக்கப்படும் வேலை சிறிதோ, பெரிதோ அதில் மன ஈடுபாட்டோடு முழுமையாக கவனத்தை பதித்து வேலை செய்யும் ஊழியர்களையே நிறுவனங்கள் இப்போது எதிர்பார்க்கின்றன.\nஐ.டி. நிறுவனங்களின் பார்வை மாறிவிட்டது. ‘கலைஞனுக்கு கர்வம் இருக்கும்’ என்று கலை உலகில் சொல்வது போல, ‘டெக்னிகலில் ஸ்ட்ராங்’ ஆக இருக்கும் ஊழியனுக்கு கர்வம் இருக்கும் என தொழில்நுட்ப உலகில் சொல்வார்கள். அத்தகைய மனநிலை இனிமேல் செல்லுபடியாகாது. தொழில்நுட்பங்களே சில ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறி வருவதால், அறிவு ஜீவிகளை விட நல்ல குணாதிசயம் உடையவர்களையே நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.\nஇன்றைக்கு தொழில்நுட்ப தீர்வுகள் இணையத்திலேயே கிடைக்கின்றன. கேள்விகளுக்கான விடைகளை இணையமே தேடி எடுத்துத் தரும். நல்ல குணாதிசயங்களை இணையம் மூலம் பெற்றுக் கொள்ள முடியாது. எனவே தான் இன்றைய தேவை நல்ல தொழில்நுட்ப பரிச்சயம் என்பதோடு கூடவே நல்ல குணாதிசயம் எனும் நிலையையும் எட்டியிருக்கிறது.\n‘இவனுக்கு வி‌ஷயம் தெரியும், ஆனால் ஆள் சரியில்லை’, ‘இவனுக்கு வி‌ஷயம் தெரியாது, ஆனால் கற்றுக்கொள்வான்’ என இரண்டு விதமான கருத்துக்கள் எழுந்தால், இரண்டாவது நபரையே நிறுவனங்கள் தக்க வைத்துக் கொள்ளும் என்பதே எதார்த்தம்.\nஇரண்டில் ஒன்றை தேர்வு செய்யச் சொன்னால் எதைத் தேர்ந்தெடுப்பது தொழில்நுட்ப ரீதியாக வலிமையான இருவர் இருந்தால் அவரில் ஒருவரை எப்படிப் பிரித்தெடுப்பது தொழில்நுட்ப ரீதியாக வலிமையான இருவர் இருந்தால் அவரில் ஒருவரை எப்படிப் பிரித்தெடுப்பது அத்தகைய சூழல்களில் உதவிக்கு வருவது மென் திறமைகள். நல்ல உரையாடல் திறன், எழுத்துத் திறன், பேரம் பேசும் திறன் போன்றவையெல்லாம் இருந்தால் அந்த நபருக்கு அதிக மரியாதை கிடைக்\nஎனவே வேலையில் இருப்பவர்களானாலும் சரி, வேலைக்கு முயற்சி செய்பவர்கள் ஆனாலும் சரி மென் திறமைகளை வளர்த்துக் கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும். அது தான் நிறுவனங்களில் ஒரு ஊழியர் இணக்கமாக இருக்க உதவி செய்யும்.\nஅதாவது புதிது புதிதாக எதையாவது கண்டு பிடிப்பது. அல்லது புதிய ஐடியாக்களை வழங்குவது. வழக்கமாய் செய்து கொண்டிருக்கின்ற செயலை எப்படிச் செய்தால் அதிக லாபம் கிடைக்கும், வழக்கமாய் செய்யும் வேலைகளை விரைவாக செய்வது எப்படி, வழக்கமாய் செய்யும் வேலைகளை விரைவாக செய்வது எப்படி, வழக்கமான பணிகளை அதிக தரத்தில் செய்வது எப்படி, வழக்கமான பணிகளை அதிக தரத்தில் செய்வது எப்படி இந்த மூன்று நிலைகளில் புதிய புதிய ஐடியா சொல்பவர்களுக்கு நிறுவனத்தில் எப்போதுமே உயர்ந்த இடமும், மரியாதையும் கிடைக்கும்.\n‘அவுட் ஆப் பாக்ஸ் திங்கிங்’ எனப்படும், யாரும் யோசிக்காத ஒரு கோணத்தில் யோசிக்கும் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்களுடைய இருப்பைத் தக்க வைத்துக் கொள்ளவும், சவாலான சூழலிலும் உயர்வை எட்டவும் உதவும்.\nவாழ்க்கை பூக்களின் பாதை மட்டுமல்ல, அது முட்களின் பாதையும் கூட. பூக்களில் நடக்கும் போது போதையடையாமலும், முட்களில் நடக்கும் போது சோர்வு அடையாமலும் இருந்தால் வாழ்க்கை இனிமையாகும். லட்சியம் கை வசமாகும். எத்தகைய சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையை இதயத்தில் கொண்டால் தோல்விகளின் முடிவில் வெற்றிகள் தொடங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/archives/191306", "date_download": "2019-08-26T09:07:33Z", "digest": "sha1:BYKB4N34PU2M2OUESIP544JRN54JIWCM", "length": 29311, "nlines": 486, "source_domain": "www.theevakam.com", "title": "தூதுவளையில் இவ்வளவு நன்மைகளா?? | www.theevakam.com", "raw_content": "\nவந்தாரை வாழவைக்கும் தமிழ் நாடு – ஈழத்தமிழர்களுக்கு மட்டும் ஏன் இந்த அவலநிலை\nவிக்னேஸ்வரனிடம் துாது சென்ற மகிந்தவின் சகா சவேந்திர சில்வா கதைத்தது என்ன\n : எதிர்காலத்தில் எந்த தவறு நடக்காதெனவும் தெரிவிப்பு\nஜெயம் ரவி நடிப்பில் கோமாளி படத்தில் ஒரு முக்கிய காட்சி காப்பி அடிக்கப்பட்டதா\n கவின் சொன்ன அந்த வார்த்தைதான் காரணமா\nஉறவினர் வீட்டிற்குச் சென்ற 15 வயது சிறுமிக்கு பிறந்த சிசு மரணம்\nசிலாபம் குருநாகல் பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்து\nயாழில் சாவக்கச்சேரி வைத்தியசாலையில் அரிவாளால் மிரட்டப்பட்ட தாதியர்கள்\nவெளிநாட்டு பாலமுருகனிடம் பல இலட்சம் மோசடி செய்த தமிழ் பெண் சிக்கினார்\n57எம்.பிக்கள் எடுத்த திடீர் முடிவு\nHome ஆரோக்கியச் செய்திகள் தூதுவளையில் இவ்வளவு நன்மைகளா\nசளி, இருமல், காய்ச்சல் முதலான மழைக்கால உடல்நலக் கோளாறுகளை சமாளிப்பதற்கான எளிய வழி வகைகளில் தூதுவளையும் ஒன்று. இதன் சிறப்புகள் பற்றிப் பேசுகிறார் சித்த மருத்துவர் மீனாட்சி சுந்தரம்.\n* உணவாகவும், மருந்தாகவும் பெருமளவில் பயன்படக்கூடிய தூதுவளைக்கு ‘கபநாசினி’ என்ற சிறப்புப் பெயரும் உ��்டு.\n* தூதுவளை இலைகள் மூளையின் செயல்பாட்டினை அதிகரிக்கும் திறன் கொண்டுள்ளதால், இதனை ‘ஞானப் பச்சிலை’ என்ற பெயராலும் அழைக்கின்றனர்.\n* தூதுவளையின் இலை, தண்டு முதலியவற்றில் சிறிய முட்கள் காணப்படும். தூதுவளை இலை உண்டிக்குச் சுவையைத் தரும். இதன் இலைகள் நம் உணவில் கீரையாகவும், ரசம், துவையல் செய்து உண்ணவும் பயன்படுகிறது.\n* தூதுவளை பூ ஆண்மையைப் பெருக்கும் தன்மை கொண்டது. காயானது, வாதம், பித்தம், கபம் என மூன்று நோய்களையும் நீக்கும் குணமுடையது.\n* நுரையீரல், மூச்சுப்பாதை தொடர்புடைய நோய்கள் அனைத்தையும் நீக்குகிறது.\n* தூதுவளை மூலிகையின் அனைத்து பாகங்களுமே (இலை , தண்டு, பூ, காய், கனி, வற்றல்) இருமல், சளி முதலிய நோய்களிலிருந்தும், கண் நோய்கள், எலும்பு நோய்கள், காது நோய்கள் ஆகிய நோய்களுக்கெல்லாம் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.\n* தூதுவளையின் இலைகள் மூச்சுப்பாதையில் கோழையகற்றி செய்கையை வெளிப்படுத்தி இருமல், இரைப்பு நோய்களைக் குணப்படுத்தக் கூடிய தன்மை வாய்ந்தது.\n* தினந்தோறும் காலையில் ஒரு கைப்பிடி தூதுவளை இலையும், 3 அல்லது 5 மிளகும் சேர்த்து மென்று சாப்பிட கப நோய்கள் குணமாகும்.\n* இலைகளைத் துவையல், குழம்பு செய்து சாப்பிட கோழைக்கட்டு நீங்கும். இலையை எண்ணெய் விட்டு வதக்கி துவையல் செய்து உண்டு வர மார்புச் சளி, இருமல், நீரேற்றம் முதலியவை கட்டுப்படும்.\n* தூதுவளைக் கீரை, வேர், காய், வத்தல், ஊறுகாய் இவற்றை கற்ப முறைப்படி 40 நாட்கள் சாப்பிட்டு வர பித்த மிகுதியால் வரக்கூடிய கண் நோய்கள் எல்லாம் நீங்கும்.\n* தூதுவளை இலை, கண்டங்கத்திரி இலை, ஆடாதோடா இலை இவைகள் ஒவ்வொன்றும் வகைக்கு ஒரு கைப்பிடி அளவு எடுத்து, அதனிலிருந்து முறைப்படி சாறு எடுத்து தேன் கலந்து சாப்பிட சளி, இருமல், இரைப்பு முதலானவைகள் குணமாகும்.\n* தேவையான அளவு தூதுவளம் பழத்தை எடுத்து அது மூழ்கும் அளவு தேன் விட்டு வெயிலில் வைத்து துழாவி ஊற வைக்க பக்குவமடையும். இவ்வாறு செய்யப்படும் மணப்பாகு (சிரப்) குழந்தைகளுக்கு மிகச் சிறந்த கோழையகற்றி சிரப்பாகும். குழந்தைகளை அடிக்கடி தொந்தரவு செய்யும் சளியானது தீரும்.\n* தூதுவளையைக் கொண்டு செய்யப்படும் குடிநீருடன் (கஷாயம்) தேன் கலந்து பருக சுரம், ஐய சுரம், வளி சுரம் இவை அனைத்தும் குணமாகக் கூடும்.\n* தூதுவளையின் இலை மற்றும் ப���ச் சாற்றுடன் வெந்நீர் கலந்து உட்கொள்ள சீரண சக்தி அதிகமாவதுடன் மலச்சிக்கலும் தீரும்.\n* தூதுவளை இலைகளுடன் மிளகு சேர்த்து சிதைத்து, அதனைக் கொடுக்க வயிற்றில் உண்டாகும் வாயு மற்றும் வலி குணமாகும். தூதுவளையிலிருந்து எடுக்கப்படும் உப்பானது இருமல், காசம், சுவாசம் முதலிய நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.\n* தூதுவளை பற்றிய அறிவியல் ஆய்வு கட்டுரைகள் பல, அதற்கு நுண்ணுயிர் எதிர்ப்பு சக்தி, ஈரலைப் பாதுகாக்கும் குணம் இருப்பதாக நிரூபித்துள்ளன. மேலும், நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் தன்மையும் இருப்பதாக கூறுகின்றன.\n* எலும்பு, பற்கள் இவற்றிற்கு முக்கியமான தாதுச்சத்தான கால்சியம் சத்து இதன் இலைகளில் அதிகம் உள்ளதாக ஆய்வுகள் முடிவாக கூறுகின்றன.\n* உடலுக்கு வலு வேண்டுமென்றால் தூதுவளை, மிளகு, சின்ன வெங்காயம், பூண்டு நான்கையும் சேர்த்து எண்ணெயில் வதக்கி துவையல் செய்து சாப்பிட்டு வர வேண்டும்.\n* இருமல், இரைப்பு, சளி முதலிய பிரச்னைகளை தீர்ப்பதோடு ஆண்மை சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறது.\n* காது மந்தம், இருமல், நமைச்சல் பெருவயிறு மந்தம் போன்றவற்றிற்கு தூதுவளை கீரை சிறந்த மருந்தாகும்.\n* தூதுவளையை நேரடியாக வெயில் படாத இடத்தில் காயவைத்து பொடியாக்கி காலை, மாலை என இருவேளையும் தேனில் கலந்து சாப்பிட்டால் இருமல், இளைப்பு போன்ற பிரச்னைகள் நீங்கி உடல் ஆரோக்கியமடையும். தூதுவளை கீரையால் உடல் நோய் எதிர்ப்பு சக்தியை பெறுகிறது. ஜீரண சக்தியைத் தூண்டுகிறது.\n* தூதுவளை கீரையை சமையலில் சாம்பார், ரசம், துவையல் போன்ற முறைகளில் தயாரித்து பயன்படுத்தலாம். இதை குழந்தைகளுக்கு குறைந்த அளவு கொடுக்கலாம். சளி தொந்தரவுகள் இருப்பவர்கள் பிரச்சனை தீரும் வரையும் மற்றவர்கள் வாரத்திற்கு 2 முறையும் பயன்படுத்தலாம்.\nமாணவியுடன் ஆசிரியருக்கு ஏற்பட்ட காதல் வெளியான புகைப்படம்.. இதனால் பெண் எடுத்த விபரீத முடிவு..\nமுறையற்ற உறவுக்கு உளவியல் ஆலோசனைகள்..\nதப்பிதவறி கூட சீரகத்தை அதிகமா சாப்பிடாதீங்க\nவெறும் வயிற்றில் வெந்தயத்தை சாப்பிட்டால் உடல் எடை குறையும்\nகாலை சாப்பிடுவதற்கு முன்னர் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடிங்கள்\nஎலுமிச்சை பழத்தில் இவ்வளவு நன்மைகளா \nமுடக்கத்தான் கீரையில் இவ்வளவு சத்துக்கள் உள்ளதா\nஆரோக்கியத்தின் அரு மருந்த�� ரசம் தான்..\nவெறும் வயிற்றில் காபி குடித்தால் என்ன நடக்கும்\nஉயிரை பறிக்கும் கொடிய விஷமாக மாறிய வாழைப்பழம்\nயோகர்ட்டை 7 நாட்களும் இப்படி சாப்பிடுங்க\nஉடலுக்கு குளிர்ச்சியை தரும் லிச்சி பழம்..\nசிக்கன், மட்டனை விட இந்த சைவ உணவுகளில் இவ்வளவு பலன்கள் கிடைக்குமா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maayamithraa.wordpress.com/2014/02/19/engirunthu-vanthaayadaa/", "date_download": "2019-08-26T09:57:47Z", "digest": "sha1:ELZSEGYCNNBG3A26CZ2TOQQZV7Q3ES5E", "length": 8982, "nlines": 102, "source_domain": "maayamithraa.wordpress.com", "title": "எங்கிருந்து வந்தாயடா.. | maayamithraa", "raw_content": "\nநகங்களைக் கடித்து மென்று துப்பியபடி காத்திருந்தேன்.. இன்னும் வரவில்லை.. எத்தனை நேரம் தான் காத்திருப்பது.. கணங்கள் எல்லாம் கல்லுப்போல செல்ல மாட்டேன் என்று அசையாமலிருக்க.. கண்கள் மட்டும் அலைபாய்ந்தபடி வாசல் பார்த்தது..\nகழுதை, காண்டாமிருகம் என மனசுக்குள் திட்டியதெல்லாம் ஏதோ ஒரு யுகம் போல தோன்ற கொஞ்சம் கொஞ்சமாய் பயம் மனசுக்குள் படங்காட்டத்தொடங்கியது..\nகாலையில் கூட கன்னத்தில் முத்தமிடுகிறேனென்று சொல்லி கடித்து வைத்துவிட்டுப் போன காதல் காயம் இப்போது வலிக்கவில்லை.. வருடிக்கொடுத்தபடி இருட்டில் வசமிழந்து நிற்கும் என் மனசு தான்.. ச்சே.. என்ன ஆச்சு இந்த மனுஷனுக்கு.. இன்றைக்கு ஒரு முடிவு கட்டினாத்தான் ஆச்சு.. இல்லன்னா நிதத்துக்கும் இதே வேலை..\nஇன்றைக்கு என்ன நடந்தாலும் சிலைபோலதான் இருப்பது.. நினைத்தபடியே லேட்டாய் வந்ததுக்கு என்ன சாட்டு சொல்லுவான்.. என்னவெல்லாம் பண்ணுவான் என நினைத்துப்பார்க்கிறேன்..\nமூச்சு முட்டும் வரை வேர்வை வாசத்துடன் இறுக்கமாய் தொட்டு அணைத்து என்னை வேர்க்க வைப்பானா\nபூங்கொத்தை முன்னால் நீட்டி முட்டிக்காலில் நின்றபடி, ஏதோ பழைய காலத்து ஆங்கிலக் கதைகளில் வரும் காதலன் போல சாரி சொல்வானா..\nதலையைக் கலைத்துவிட்டபடி, அசட்டுச்சிரிப்பொன்றை பற்களில் தேக்கி, என் இடுப்பணைத்து நாய்க்குட்டி போல் உரசி என்னை நாணச் செய்வானா\nகதவு மணியை அடித்துவிட்டு, நான் திறந்து பார்க்கும் போது, தெரியாமல் ஒளிந்து நின்று பின்புறமாய் தட்டிவிட்டு, கழுத்தோரம் மூச்சுவிட்டு கண்களை சொருக வைப்பானா\nஎன்னை அப்படியே அலாக்காய் காருக்குள் தூக்கிச்சென்று கடற்கரையோரத் தெருவில் காற்று முகத்தில் அடிக்குமாற்போல் வேகமாய் ஓட்டிப்போய் ஓரமாய் நிறுத்தி ஐஸ்க்றீம் வாங்கிக் கொடுப்பானா..\nகண்ணா.. என் செல்லமில்லையா.. இன்னைக்கு கொஞ்சம் லேற்றாயிட்டு கண்ணம்மா.. நான் என்ன பண்ண.. இந்த பொஸ் தொல்லை தாங்க முடியல.. பேசாமல் இருபத்துநாலு மணிநேரமும் உன் முகம் பார்த்துட்டே இருக்கிறமாதிரி ஒரு வேல பார்க்கப்போறேன் என்று என்னை மயக்கும் வசனம் பேசுவானா\nஇல்லை கோபத்தில் சிவந்த என் கன்னங்களை கைகளால் பற்றியபடி, முகம் முழுக்க முத்தத்தால் ஒற்றியெடுப்பானா..\nஎண்ணங்கள் எங்கெங்கோ அலைய.. அவன் கார் தெருவில் வளையும் சத்தம்.. மெதுவாய் பூனை போலே வீட்டுக்கு முன் அதை நிறுத்தி கதவை மெதுவாய் அடைக்கும் ஓசை.. பூனை போல் பதுங்கியபடி, ஒற்றை ஒற்றையாய் கம்பீரமாய் நடந்து வரும் ஒலி.. மெதுவாய் ‘அம்மு’ என்றழைத்தவாறு கைகளால் கதவைத்தட்டுவது கேட்டும் நான் அமர்த்தலாய் அமர்ந்திருக்க..\n‘அம்மு.. கதவைத்திற டார்லிங்’ என்று கெஞ்சும் குரலில் தொனித்த களைப்புக்கேட்டு கதவைத்திறக்க, மந்தகாசச்சிரிப்புடன், கண்ணடித்து, என் கழுத்து வளைவில் முகம் பதித்து..கைகளை இடையோடு வளைத்து, இறுக்கமாய் அணைத்து..\nபோடா என்று சொல்லியபடியே கண்கள் சொருக.. என்னை என்னவனிடம் இழக்கத்தொடங்கினேன்..\nகீதாஞ்சலி – மலேஷியா வாசுதேவன் பாடல்கள் →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://s-pasupathy.blogspot.com/2013/10/", "date_download": "2019-08-26T10:11:10Z", "digest": "sha1:2RUOI6DVBBSBYBRDYNLHNGOBNQ26D3DA", "length": 68693, "nlines": 834, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: October 2013", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nவெள்ளி, 25 அக்டோபர், 2013\nதென்னாட்டுச் செல்வங்கள் - 10\nதிருவாரூரில் உள்ள நீலோத்பலாம்பிகை பேரில் திருவாரூர் “மும்மூர்த்தி”களில் ஒருவரான முத்துசாமி தீக்ஷிதர் எட்டு “விபக்தி” ( வேற்றுமைத் தொகை )ப் பாடல்கள் இயற்றியுள்ளார். அதாவது, அம்பிகை, அம்பிகையை, அம்பிகையால்,அம்பிகைக்கு ..என்று தொடங்கும் அழகான எட்டு ஸம்ஸ்கிருதப் பாடல்களை எட்டு விதக் ‘கௌள’ ராகங்களில் அமைத்திருக்கிறார். அவற்றில் ஒன்றை அண்மையில், இந்த ஆண்டு நவராத்திரி சமயத்தில் நான் கேட்க நேர்ந்தது. அப்போது ‘சில்பி’யின் நீலோத்பலாம்பிகைச் சித்திரமும், அதை விளக்கும் ‘தென்னாட்டுச் செல்வங்கள்’ கட்டுரையும் நினைவுக்கு வந்தன.\nநீலோற்பலம் அல்லது கருங்குவளை மன்மதனின் பாணங்களில் ஒன்று அல்லவா குவளை மலரைக் கையிலேந்திய அம்பிகையும் சிருங்கார ரசத்தை ஆளும் நாயகியே. யோகத்தை வலியுறுத்தும் தெய்வமாய்க் கமலாம்பிகை தவநிலையில் திருவாரூரில் இருப்பதுபோல், இல்லறமே நல்லறம் என்று அருளும் கோலத்தில் நீலோத்பலாம்பாள் ( அல்லியங்கோதை) ஒரு தனிச் சன்னதியில் திருவாரூரில் காட்சி தருகிறாள். ஞான சக்தி கமலாம்பிகை; கிரியா சக்தி நீலோத்பலாம்பிகை.\nஅம்பிகையின் அண்மையில் ஒரு தோழி. தோழியின் தோளில் ஒரு குட்டி முருகன் முருகனின் சுட்டுவிரலைப் பிடித்தபடி அம்பிகை முருகனின் சுட்டுவிரலைப் பிடித்தபடி அம்பிகை ( மகன் தலையைத் தாய் தடவிக் கொடுப்பது போலும் சிற்பம் உள்ளது என்பர்.) இது ஒரு நூதனமான சிற்பப் படைப்பு, இல்லையா\nமேலும் , “ கவிஜனாதி மோதின்யாம்” ( கவிஞர்களை மகிழ்விப்பவள்) என்று தீக்ஷிதர் இந்த அம்பிகையைத் துதிக்கிறார் ஒரு பாடலில் அப்போது எல்லாக் கவிஞர்களும் நிச்சயமாய் அந்தத் தேவியை --- ‘தேவனின் கட்டுரையில் உள்ள ‘சில்பி’யின் சித்திரம் மூலம் -- தரிசிக்க வேண்டாமா\n[ நன்றி : விகடன் ]\nLabels: கட்டுரை, சில்பி, தேவன்\nசனி, 19 அக்டோபர், 2013\nதேவன் - 13 : தேவன் நூற்றாண்டு விழா -4 : ‘கலைமகள்’ கட்டுரை\nநூற்றாண்டு விழா : தேவன் சாருக்கு வழிவிடுங்கள்\n’தேவன்’ நூற்றாண்டு விழாவில் ‘தேவன் வரலாறு’ என்ற நூலைக் ’கலைமகள்’ ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் வெளியிட்டதில் ஒரு பொருத்தம் உள்ளது. ‘தேவ’னும் ’கலைமக’ளின் முன்னாள் ஆசிரியர் கி.வா.ஜகந்நாதனும் நெருங்கிய நண்பர்கள்; தேவனை “ மென்மை அன்றி வன்மை அறியா வாய்மொழியினர்” என்று புகழ்ந்துள்ளார் கி.வா.ஜ. மேலும், ‘ஆனந்த விகட’னில் மட்டுமே பொதுவாகக் கதைகள் எழுதின ‘தேவன்’, ‘கலைமகள்’ மலர்களில் ”மதுரஸா தேவி” போன்ற சில கதைகள் எழுதியிருக்கிறார். ( இந்தக் கதைகளைப் படங்களுடன் ‘கலைமகள்’ மீள்பிரசுரம் செய்யலாமே\nஇப்போது, ‘கலைமகள்’ , அக்டோபர் 13 இதழில் கீழாம்பூர் எழுதின கட்டுரையைப் படியுங்கள்\n[ நன்றி : கலைமகள் ]\nதேவன் நினைவு நாள், 2010\nதேவன் நூற்றாண்டு விழா -2\nதேவன் நூற்றாண்டு விழா -1\nLabels: கட்டுரை, கீழாம்பூர், தேவன்\nதிங்கள், 14 அக்டோபர், 2013\nலா.ச.ராமாமிருதம் -6: சிந்தா நதி - 6\nநவராத்திரி சமயம். கோவில்களிலும், வீடுகளிலும் பலர் லலிதா சஸஸ்ரநாமம், அபிராமி அந்தாதி போன்றவற்றைப் படிப்பது வழக்கம். லா.ச.ரா வும் ஒரு முறை லலிதா சஸஸ்ரநாமம் படித்திருக்கிறார். என்ன நடந்தது படியுங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ, ஒரு நல்ல கட்டுரை நிச்சயமாய்க் கிடைத்திருக்கிறது.\nஇது ‘சிந்தா நதியில்’ இரண்டாம் கட்டுரை.\n[ நூலில் சில மாற்றங்கள் செய்திருப்பது தெரிகிறது.\n ( Gone Religious) என்று இரண்டாம் பத்தியில் முதலில்\nவருவதை ‘ பக்தி பற்றிக்கொண்டதா’ என்று நூலில் மாற்றி இருக்கிறார்.]\nதோட்டத்தில் செம்பருத்திச் செடிகள் இரண்டு. வேறு தாவரங்கள் ஏதேதோ பயிர் செய்ய முயன்றும், மண் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தச் செம்பருத்திச் செடிகளில் மட்டும் தினம் மூன்று நான்கு பூக்களுக்குக் குறைவில்லை. ஒரேயொரு சமயம் ஏழு, எட்டுகூடப் பூத்துத் தள்ளி விடும்.\nஅம்பாளுக்குச் செம்பருத்திப் பூ விசேஷமாமே சில நாட்களாக லலிதா சஹஸ்ரநாமம் படிக்கிறேன்.\n உன் உதட்டுக் குழியில் புன்னகையின் குமிழ் தெரிகிறது. பக்தி பொங்குமளவுக்கு மனம் களங்கமற்று இல்லை. இருக்கப் போவதுமில்லை. தெரிகிறது. வட்டம் ஆரம்பித்துப் புள்ளிக்குத் திரும்பி, அதில் முடியப் போகிறதென்று நினைக்கிறேன். முறைதானே\nஅன்று அம்மா, தன் மடியில் என்னை இருத்தி, என் கைகளை ஒன்று சேர்த்துக் கூப்பி, 'ஓம்மாச்சி' சொல்லித் தந்தாள்.\nஇன்னமும் அம்மா மடி கிடைக்குமா\nஅடுத்து அம்பாளின் மடிதான் அடைக்கலம், அங்கு இடம் என்ன சுலபமா\nஇதைக் காலட்சேப மேடையாக மாற்றுவதாக எண்ணமில்லை. அதற்கு என்னிடம் சரக்கு இல்லை. எனக்கு எந்தத் தகுதியும் இல்லை. குங்குமத்தால் அர்ச்சிக்கவோ, மலர்களைத் துாவவோ- ஊஹும். வடமொழி எழுத்து வாஸனைகூடக் கிடையாது. முதுகு நிமிர்ந்து இரண்டு மணி நேரம் தொடர்ந்து உட்காரக்கூடத் திராணி இல்லை. ஆனாலும் உட்காருகிறேன். சில நாட்களாக லலிதா சஹஸ்ரநாமம் படிக்கிறேன்.\nஆனால் இன்று-இடறி, இடறி நாமாக்களை எழுத்துக் கூட்டிப் படித்துக் கொண்டே வருகையில், திடீரென்று நான் தனியாயில்லை.\nஆனால் பூஜை அறையில் நான் மட்டும்தான். எனக்குத் திடீரென ஒரே பரபரப்பு.\nஅவள் விளக்கில் இறங்கி, குத்து விளக்கின் தலையில் சூட்டியிருந்த செம்பருத்திப் பூவை எடுத்துத் தன் கூந்தலில் செருகிக் கொண்டது போல- முகம் காட்டவில்லை தலையின் பின்புறம்- அதையும் ஸ்துலமாகக் காண்பதென்பது அத்தனை சுலப சாத்தியமா சிரமமாகக்கூடச் சாத்தியமா\n இதுவரை இல்லை. \"ஹம்பக், புரளி, காதில் பூ சுத்தறே\" ஊமையாகிறேன். தரப்பு பேச வாதங்களுக்கு எங்கு போவேன் ஃபான்டஸி மறுக்கப் போவதில்லை. அதற்கு வயது உண்டா\nஎன் பங்கில் ஒன்று மன்றாடுகிறேன். தானாக எழுந்த தோற்றம்தான். எண்ணத்தை முறுக்கி நான் வரவழைக்கவில்லை. \"எப்படியும் முன்னால் முறுக்கி இருப்பாய். முறுக்காமல் இருந்திருக்க முடியாது\". சரி. வலுக்கட்டாயத்தில் மட்டும் வந்துவிடுமா எப்படியும் இந்த வடிவத்தில் நினைக்கவில்லை.\n\"அது உன் ஸ்ப் கான்ஷியஸ்.\"\n எதையும் நான் நிரூபிக்க வரவில்லை. எனக்கு நேர்ந்ததை அல்லது நேர்ந்த மாதிரி இருந்ததைச் சொன்னேன். இதுவும் நான் சொல்வதுதான். ஆனால் நேர்வதில் 'மாதிரி' என்பது கிடையாது. நேர்ந்தது நேர்ந்ததுதான். நம்பு என்று சொல்ல நான் யார்\nஉருவகம், கனவு, ப்ரமை, ஹம்பக், ஃபான்டஸி இன்னும் என்னென்னவோ, உள்ளத்தின் அவஸ்தையில் உள்ளனவே. இன்றியமையாமையே.\nஆனால், விசாரணை, ருசு, நிரூபணை, தீர்ப்பு, நிபந்தனை, இதையெல்லாம் கடந்து, அறியாத, புரியாத, நிலைகளும் இருக்கின்றன என்கிற தடத்தில் சம்மதம் காண்போமா\nஒன்று நிச்சயம், அவளே இருக்கிறாளா அது அவளா, அவனா சர்ச்சையை விற்பன்னர்களுக்கு விட்டு விட்டால், மிஞ்சுவது என்ன எண்ணத்தின் அழகு. எண்ணத்தில் அழகு என்று சொல்கிறேன், ஒருவேளை இதுவேதான் அவளாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறதோ\nசிந்தா நதி தீரே, சிந்தா வி��ாரே.\n[ நன்றி: தினமணி கதிர், மதுரைத் திட்டம்; படம்: உமாபதி ]\nவியாழன், 10 அக்டோபர், 2013\nபாடலும் படமும் - 6: அபிராமி அந்தாதி -1\nஅபிராமி பட்டரின் ‘அபிராமி அந்தாதி’க்கு யாராவது தமிழிதழ்களில் வரிசையாக ஓவியங்கள் வரைந்திருக்கிறாரா என்று தேடியதில் கிடைத்தன இந்தப் படங்கள்.\nகலைமாமணி விக்கிரமனின் ’இலக்கியப் பீடம்’ இதழ்களில் 2006-இல் மூன்று பாடல்களுக்குக் கலைமாமணி ’கோபுலு’ வரைந்த கோட்டோவியங்களும், திருமதி தேவகி முத்தையாவின் விளக்கங்களும் இதோ\n[ ”சொல்லும் பொருளும் என “ என்ற சொற்றொடர் “வாகர்த்தா விவ சம்ப்ருக்தௌ ‘ என்று ”ரகுவம்ஸ’த்தைத் தொடங்கும் காளிதாசனின் ஸ்லோகத்தை நினைவுறுத்துகிறது அல்லவா அபிராமி அந்தாதிக்கு உரை எழுதிய கி.வா.ஜகந்நாதன் இதே கருத்தை வெளிப்படுத்தும் இன்னொரு மேற்கோளையும் தருகிறார்:\n“ சொல்வடிவாய்நின் இடம்பிரியா இமயப் பாவை,\n-- திருவிளையாடற் புராணம் ]\n[ நன்றி : இலக்கியப் பீடம் ]\nLabels: அபிராமி அந்தாதி, கோபுலு, பாடலும் படமும்\nதிங்கள், 7 அக்டோபர், 2013\nலா.ச.ராமாமிருதம் -5: சிந்தா நதி - 5\nநண்பர் பகவன்தாஸின் வீட்டு வேலைக்காரன் அப்துல்லை ”அஞ்ஞான வாசத்தில் அர்ச்சுனன்” என்று வர்ணிக்கிறார் லா.ச.ரா. அ-அ என்ற மோனையால் மட்டுமல்ல, ” பிராசம் மட்டுமல்ல, பொருளிலும் பொருத்தமான அளபெடை அர்ச்சுனன்தான்” என்கிறார் விடாப்பிடியாக. ஏனென்று அறிய, மேலே படியுங்கள்.\nஇது ‘சிந்தா நதி’யில் 16-ஆவது அத்தியாயம்.\nஎன் நண்பர் பக்வன்தாஸ். அவரை பற்றித் தனிப்பட எழுதவே விஷயம் இருக்கிறது. அவரை நினைத்ததுமே முந்திக் கொண்ட இடைச் செருகல் இது.\nஎன் நண்பர் தாஸ், வசதிகள் படைத்திருந்தும், ஒழுங்காக வீட்டுச் சாப்பாட்டுக்கு ஏனோ அவருக்கு ராசியில்லை. சமையற்காரன் சரியாக அமைவதில்லை. ஒன்று வந்த இரண்டு வாரங்களுக்குள் அவனுக்கு வேலை வேறெங்கேனும் கிடைத்துவிடும். சொல்லிக் கொள்ளாமலே கம்பி நீட்டிவிடுவான். அல்லது சமையல் அவனுக்குச் சரிப்படாது. அவனே நின்றுவிடுவான். அல்லது-\nஇவரும் சாமான், பதார்த்தம் வாங்கக் கொடுக்கும் பணத்துக்கு அதிகணக்கன். ஒரு சோடா குடிச்சேன் என்றால் ஒப்புக்கொள்ள மாட்டார். அது சாக்கில் தர்க்கம் முற்றி, அவன் தன் கணக்கைப் பைசல் பண்ணச் சொன்னால், அந்த நேரம்வரை அவன் சம்பளம் ரூ.17.31 என்று கணக்காகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த ஒரு பைசாவை இ���்போ அது செல்லுபடியில் இல்லை எப்படியேனும் தேடிப்பிடித்து அப்படித்தான் கணக்குத் தீர்ப்பார். கணக்கில் தன் சூரத்தனத்தைக் காட்ட அல்ல. இது அவருடைய கொள்கை.\nபோகிறவனை இரு என்று தடுக்கமாட்டார். தானாகவும் வேலையிலிருந்து நீக்கமாட்டார். இதுவும் கொள்கையைச் சேர்ந்ததுதான்.\nஎப்படியோ மாதம் பாதி நாள் புஹாரியிலிருந்து பிளேட் வரவழைத்தாகணும். நித்தியப் படிக்கு அவருக்கு அசைவ உணவு இல்லாமல் முடியாது.\nசொந்த வீட்டுக்காரர், மாடியில் வாசம். கீழே அலுவலகம்.\nஒருநாள் அவருடைய நண்பர் ஒருவர், சமையலுக்கு ஒரு ஆளைச் சிபாரிசு செய்தார். ஸிந்தி எனக்கு எங்கே புரியும் கிளுகிளு கடகட- தண்ணிரின் ஓட்டம் போன்ற ஓசை பாஷை. கூட வந்திருந்தவன்மேல் என் பார்வை சென்றது.\nஅஞ்ஞாத வாசத்தால் அருச்சுனன்- இந்தச் சொற்றொடர் உடனே எனக்குத் தோன்றுவானேன்\n25, 26 இருந்தால் அதிகம். கறுகறு புருவங்களடியில் சாம்பல் நிறத்தில் தணல் விழிகள். அவை மேல் கவிந்த நீண்ட நுனி சுருண்ட ரப்பைகள். கூரிய மூக்கு. கூரிய மோவாய். ஜாதி வேட்டைநாயின் கம்பீர அமைதி,\nபரிச்சயம் முடிந்து, மாடிக்குச் செல்ல அவனைப் பணித்ததும், ஸேட்ஜிக்கு அவன் அடித்த ஸல்யூட்டில் ராணுவப் பயிற்சி தெரிந்தது.\nஅவனுக்கு மாற்று உடை இருந்ததாகத் தெரியவில்லை. வந்தபடியே தங்கி விட்டான். முன் பணம் கொடுத்து எசமான் உதவினாரோ என்னவோ\nஉடனே அவன் காரியங்களில் இறங்கிய லாகவம், வியக்கத் தக்கதாயிருந்தது.\nஅடுத்த நாளிலிருந்தே என் நண்பரின் நாட்கள் துளிர்ப்பு கண்டு, பரிமளமும் வீசத் தொடங்கின.\nஅப்போ அஞ்ஞாத வாசத்தில் நளன்.\nநானே பார்த்தேன். அடுப்பிலிருந்து சுடச்சுட சப்பாத்தியைத் தோசைத் திருப்பியில் கொண்டு வந்து அவர் கலத்தில் போடுகையில், அவன் பொன்னிறம், தங்கத் தகடு லேசு, கத்தரித்து எடுத்தாற் போன்ற வட்டம், பார்க்கவே வாயில் ஜலம் ஊறிற்று. கூடவே அவன் சிக்கனை அதன் மேல் வடிக்கிறானே\n\"ராமா, இந்த ஆள் செய்யற நான்-விஜ் டிஷஸ் இங்கே இல்லை. சிங்கப்பூர், ஜப்பானில், பெரிய ஓட்டலில் இவன் ட்ரெயினிங் எடுத்திருக்கணும். ராமா, ஐ ம் லக்கி.\"\nசமான்களின் கணக்கை அவன் சீட்டில் குறித்து, சீட்டுமேல் சில்லரையையும் ஸேட் எதிரில் வைத்துவிட்டு, அவன் பாட்டுக்கு மேல காரியத்துக்குப் போய்விடுவான். அனாவசிய சகஜம் கொண்டாடவில்லை. பேச்சிலே கொஞ்சம் பிகுதான்.\nஇதெல்லாம் கிடக்கட்டும். இவை அவன் வேலை.\nமொட்டை மாடியில் வேப்ப மரத்திலிருந்து, ஜமக்காளம் விரித்தாற் போன்று உதிர்ந்திருந்த பூ, இலை, சருகு, செத்தையை அப்புறப்படுத்தி, வீட்டுக்கு ஒட்டடை அடித்து, சோப்பும் பினாயலும் பக்கெட்டில் கரைத்து வாரம் ஒரு முறை மாடி பூரா அலம்பி,\nஅது அதுக்கு அதனதன் இடம்.\nநாற்காலி, சோபாக்களுக்கு உறை மாற்றி,\nபடுக்கையை வெய்யிலில் காய வைத்து உதறி,\n(கட்டின பெண்டாட்டி, 'உங்களுக்கெல்லாம் சமைத்துப் போடணும்னு என் தலையெழுத்தா என்று கேட்கிற நாள் இது என்று கேட்கிற நாள் இது\nமூக்கைச் சிந்திவிட்டு, ஈரத்தால் முகம் துடைத்து, பவுடர் அப்பி, முதுகைத் தட்டி, முத்தம் கொடுத்தாற் போல, வீட்டுக்கே ஒரு முகப்பு கண்டதும்-\nசேட்டுக்கு ஐஸ் வைக்கும் நோக்கத்தில் ஈதெல்லாம் செய்ததாகத் தோன்றவில்லை. அவனுக்கு அடிப்படையாக அசுத்தத்துக்கும் அவலக்ஷணத்துக்கும் இருந்த அஸஹிப்புதான் காரணம் என்று நினைக்கிறேன்.\nதினமும் இரண்டு வேளை குளியல். ஒரு சமயம் தற்செயலாய் அவன் உடம்பைத் துவட்டிக்கொண்டே குளியலறையிலிருந்து வெளிப்படுவதைக் காண நேர்ந்தது. உடலின் ஒரு தோல் வயண்டாற்போல அப்படியா ஒரு செங்கதிரொளி நிறம் பதினாறு கால் மண்டபத் தூண் ஒன்றிலிருந்து சிற்பம் உயிர்த்துப் புறப்பட்டாற்போல் தேகக்கட்டு, பென்சில் கோடுபோல் துளிர்மீசையில் லேசான தங்கச் செவ்வரி படர்.\nஒரு நாள் இரவு எல்லா வேலையும் முடிந்து, நண்பரும், நானும் அவருடைய அறையில் பேசிக்கொண்டிருக்கையில், -அப்படி நான் வெகுநேரம் தங்குவதுண்டு- என் வீடு அவர் வீட்டுக்கு மூன்று வீடுகள் தாண்டி அடுத்த தெருவில் மூன்றாவது வீடு, மொட்டை மாடியிலிருந்து ஒரு தீர்க்கமான குரல் பாட்டில் புறப்பட்டது.\nஇரவின் அந்த முதிர்ந்த வேளைக்கு, அகண்ட வான் வீதியில், மேகங்கள் அற்ற, நக்ஷத்ரங்களின் துணையுமின்றித் தளித்து நின்ற முக்கால் நிலவில்,\nவேப்ப மரத்தினின்று உதிர்ந்த பூவர்ஷத்தில்,\nஒளியும், நிழலுமாய் மரத்தின் இலைகள், பூமியில் வீழ்த்திய பிரம்மாண்டமான கோலத்துக்கு,\nகுளிர்ந்த ஸன்னமான காற்றின் நலுங்கலில்,\nகுரல் ஒருவிதமான அசரீரமும், அமானுஷ்யமும் கொண்டு,\nஎங்களுக்கு எலும்பே கரைந்து விடும்போது....\nஅவர் கண்களில் ஸ்படிகம் பளபளத்தது.\n இது பிறவி அம்சம், ஸாதக விளைவு அல்ல.\nஇத்தனை வளங்கள் இவனுக்கு வழங்கியிருக்கும் இயற்கை, கூடவே வறளி விள்ளலால் தலையில் விதியை எழுதியிருப்பானேன்\nபிராசம் மட்டுமல்ல. பொருளிலும் பொருத்தமான அளபெடை அர்ச்சுனன்தான் சரி. இதுதான் என் இஷ்டம். போங்களேன்; கடைசி எடையில் இஷ்டம்தான் இலக்கணம். இலக்கணத்தையே மாற்றி அமைக்கும் இலக்கணம்.\n\"ஸேட் கையோடு அழைத்துவரச் சொன்னார்....' என்று பையன் வந்தான். அவர் வாசலில் கோலி விளையாடும் பையன், போனேன். எனக்குக் கொஞ்சம் சிடு சிடுப்புத்தான். ஏற்கெனவே 'லேட்.'\nநான் உள்ளே நுழைகையில், யாரோடோ பேசிவிட்டு அப்போதான் போனைக் கீழே வைத்தார். அவர் முகம் மிக்க கலவரமடைந்திருந்தது. மிக்க மிக்க.\nஇதென்ன அவ்வளவு முக்கியமான சமாச்சாரமா நான் என்ன செய்ய ஆனால் நான்தான் அவருக்கு மந்திரி.\n\"கம்பெனிக்குப் போன் பண்ணினா, ஆள் வரான்,\" என்று சோபாவில் சாய்ந்தேன்.\n\"நோ, நோ, ராமா, யு டோண்ட் அண்டர்ஸ்டாண்ட். இது சீரியஸ் 45 வருஷம் ஸ்மூத் ஆகத் திறந்து மூடறேன். இன்னிக்கு சாவி சிக்கிக்கிட்டு டர்ன் பண்ணமாட்டான். கம் ஹியர்.\"\nசாவியை நுழைக்கும் சந்தைச் சுட்டிக் காண்பித்தார். சுற்றும் உள்ளேயும் கீறல்கள். ஒருவரை யொருவர் திருதிருவென விழித்தோம்.\nமேல் இருந்து ஆள் இறங்கி வரும் சத்தம். பீங்கான் பிளேட்டில் மெத்தென இரண்டு 'தோசா'.... மேலே வெளுப்பாய்ச் சட்னி, சட்னி மேல் உருகிக் கொண்டிருக்கும் நெய்யின் பளபளப்பு.\nமேஜை மீது வைத்துவிட்டு, ஆபீஸ் அறையைத் தாண்டியதும் குஷியாக விசில் அடித்துக் கொண்டு மாடிக்குச் சென்றான்.\nபக்வன்தாஸின் நண்பர் வந்துவிட்டார். இருவரும் தனியாகத் தங்கள் பாஷையில் குமைத்தனர். பெல்லை அழுத்தி அவனை வரவழைத்து, விசாரணை தொடங்கிற்று விசாரணையா அது இரண்டு வார்த்தைகள். ஏதோ வந்தவர் கேட்டார். ஹிந்தியும் அறியேன். அவன் ஏதோ இல்லையென்று தலையை ஆட்டினான். இவர் திடீரென எழுந்து மூர்க்கமாக அவன் முகத்தில் இரண்டு குத்து. அதிலிருந்து அவன் தேறுவதற்குள் வயிற்றில் ஒன்று. நான் முகத்தைப் பொத்திக் கொண்டேன். பக்வன்தாஸுக்கு முகம் சுண்ணாம்பாக வெளுத்துவிட்டது. தடுக்க முயன்றார். முடியவில்லை. அந்த மனுஷனுக்கு வெறி பிடித்துவிட்டது. தான் சிபாரிசு பண்ணின ஆள் என்கிற ரோஷம். பையன் கூழாகிவிடுவான் என்று பயமாகி விட்டது.\nஎன் நண்பர் அவசரமாகப் போன் பண்ணினார். பத்துக் கட்டடம் தாண்டினால் போலீஸ் ஸ்டேஷன்.\nநி��ிஷமாக வாசலில் ஜீப் நின்றது. ஒரு இன்ஸ்பெக்டரும், இரண்டு சிவப்புத் தலைப்பாக்களும் இறங்கினார்கள். \"மிஸ்டர் பக்வன்தாஸ், க்யா ஹூவா\" பையனைப் பார்ததும் இன்ஸ்பெக்டருக்கு முகமே மலர்ந்தது. \"அரேரே பழைய புள்ளின்னா\" பையனைப் பார்ததும் இன்ஸ்பெக்டருக்கு முகமே மலர்ந்தது. \"அரேரே பழைய புள்ளின்னா\" பட்சத்துடனேயே அவன் தோள் மேலே அவர் கை விழுந்தது என்று சொல்லலாமா\nஇரண்டு கைகளையும் சேர்த்துப் பூட்டு ஏறிவிட்டது.\nஒரு கணம் எசமானனும், வேலைக்காரனும்- கண்கள் சந்தித்தன.\nகவித்வம் சொரியும் துயரக் கண்கள்.\nஉயிரின் ஒருமை, ஆத்மாவின் கெளரவம் வெளிப்படும் விதம், தன்மை, வேளை பற்றி இன்னமும் திகைப்பில் இருக்கிறேன்.\nசிந்தா நதியில் மிதந்து வந்த ஒரு அகல் சுடர்.\n[ நன்றி: தினமணி கதிர், மதுரைத் திட்டம்; ஓவியம்: உமாபதி ]\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதென்னாட்டுச் செல்வங்கள் - 10\nதேவன் - 13 : தேவன் நூற்றாண்டு விழா -4 : ‘கலைமகள்’ ...\nலா.ச.ராமாமிருதம் -6: சிந்தா நதி - 6\nபாடலும் படமும் - 6: அபிராமி அந்தாதி -1\nலா.ச.ராமாமிருதம் -5: சிந்தா நதி - 5\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (2)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (1)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (3)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (2)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\nமோகமுள் - 1 தி,ஜானகிராமனின் 'மோகமுள்' தொடர் 1956 இல் 'சுதேசமித்திர'னில் வந்தது. ஸாகர் தான் ஓவியர். அவர...\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வெங்கடேசன் ஜூலை 27. கவிமணியின் பிறந்த நாள். ‘தினமணி’ யில் 2014 -இல் வந்த ஒரு கட்டுரை இதோ: =========...\n1343. ��ங்கீத சங்கதிகள் - 198\nகண்டதும் கேட்டதும் - 9 “ நீலம்” 1943 சுதேசமித்திரனில் வந்த இந்த ரேடியோக் கச்சேரி விமர்சனக் கட்டுரையில் : டி.ஆர்.மகாலிங்க...\n1342. மொழியாக்கங்கள் - 1\nபந்தயம் மூலம்: ஆண்டன் செகாவ் தமிழில்: ஸ்ரீ. சோபனா ‘சக்தி ‘இதழில் 1954 -இல் வந்த கதை. [ If you ha...\nகல்கி - 3: மீசை வைத்த முசிரி\nஐம்பதுகளில் ஒரு நாள். சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் பிரபல சங்கீத வித்வான் முசிரி சுப்பிரமண்ய ஐயரைப் பார்த்தேன். அப்போது பக்கத்தில் உட...\nரா.கி.ரங்கராஜன் - 2: நன்றி கூறும் நினைவு நாள்\nநன்றி கூறும் நினைவு நாள் ரா.கி. ரங்கராஜன் ரா.கி. ரங்கராஜன் பல ஆங்கில நாவல்களை மொழிபெயர்த்திருக்கிறார். இவற்றுள் சில: ஹென்றி ஷாரியர...\n1141. பாடலும் படமும் - 43\nஇராமாயணம் - 15 யுத்த காண்டம், நிகும்பலை யாகப்படலம் [ ஓவியம் : கோபுலு ] வென்றிச் சிலை வீரனை, வீடணன், ‘நீ நின்று இக் கடை தாழுதல் நீ...\n15 ஆகஸ்ட், 1947. முதல் சுதந்திர தினம். “ ஆனந்த விகடன்” 17 ஆகஸ்ட், 47 இதழ் முழுதும் அந்தச் சுதந்திர தினத்தைப் பற்றிய செய்திகள் தாம...\nபி.ஸ்ரீ. - 15 : தீராத விளையாட்டுப் பிள்ளை\nதீராத விளையாட்டுப் பிள்ளை பி.ஸ்ரீ. ஆனந்த விகடன் தீபாவளி மலர்களில் அட்டைப்படம், முகப்புப் படம் போன்றவற்றிற்கு அழகாகப் பல படவிளக்கக் கட்ட...\n கொத்தமங்கலம் சுப்பு [ ஓவியம்: கோபுலு ] 1957, நவம்பர் 3-இல் ரஷ்யா ‘ஸ்புட்னிக் -2’ என்ற விண்கலத்தில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/vellore-lok-sabha-election-admk-change-election-campaign", "date_download": "2019-08-26T10:24:08Z", "digest": "sha1:7AJRCC34RQR7FUZRXB6S6V2RKKDZZUE6", "length": 14082, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "இஸ்லாமியர்களின் வாக்குகளை பெற அதிமுக புது வியூகம்! | vellore lok sabha election admk change the election campaign | nakkheeran", "raw_content": "\nஇஸ்லாமியர்களின் வாக்குகளை பெற அதிமுக புது வியூகம்\nநடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்களில் ஒருவர் கூட இஸ்லாமியர் இல்லை என சர்ச்சை கிளம்பியது. பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் இஸ்லாமியர்களை புறக்கணிக்கிறது அதிமுக என தங்கள் கட்சி மீதே அதிருப்தியில் இருந்தனர் அதிமுகவில் உள்ள சிறுபான்மையினர். தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 37 தொகுதிகளில் அதிமுக படுதோல்வி அடைந்தது. தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனை செய்த அதிமுக மேலிடம், சிறுபான்மையினர் மக்களை தன் பக்கம் இழுக்க முடிவு செய்தது. அதுமட்டுமல்லாமல் கட்சியில் உள்ள இஸ்லாமியர்களை சமாதானப்படுத்த முடிவு செய்தது.\nஇதற்காக சமீபத்தில் நடந்து முடிந்த மாநிலங்களவை தேர்தலில் அதிமுகவுக்கு கிடைத்த 3 இடங்களில் ஒன்றை கூட்டணி கட்சியான பாமகவுக்கு விட்டுக்கொடுதது விட்டது. மற்ற இரண்டு இடங்களில் ஒன்றில் ஒரு இந்துவையும், மற்றொன்றில் ஒரு இஸ்லாமியரையையும் வேட்பாளராக நிறுத்தி எம்.பியாக்கியுள்ளது. இஸ்லாமியர் ஒருவரை எம்.பியாக்கி, நாங்கள் சிறுபான்மையினரின் காவலர்கள் தான் என வேலூர் நாடாளுமன்ற தேர்தல் களத்தில் பிரச்சாரம் செய்து வருகிறது அதிமுக. இதற்காக முகமது ஜான் எம்.பியை தேர்தல் களத்தில் முழுமையாக பயன்படுத்தி வருகிறது.\nஆம்பூர், வாணியம்பாடி, பேரணாம்பட்டு, வேலூர் பகுதிகளில் இஸ்லாமியர்கள் நிறைந்து வாழும் பகுதிகளில் தினமும் பிரச்சாரம் செய்கிறார் முகமதுஜான். அதோடு இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகளில் முகமது ஜான் இல்லாமல் வேட்பாளர் ஏ.சி.சண்முகமும் பிரச்சாரத்துக்கு செல்வதில்லை. மேலும் வாணியம்பாடி, ஆம்பூர், பேரணாம்பட்டு பகுதிகளில் உள்ள இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த தொழிலதிபர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார் முகமது ஜான். என்னை எம்.பியாக்கி இருக்காங்க. நான் நம் சமுதாயத்துக்கும், நம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் நிச்சயம் அதிகம் பணி செய்வேன். அதனால் என்னை நம்பி ஏ.சி.சண்முகத்துக்கு வாக்களியுங்கள் என வாக்கு கேட்டு வருகிறார் முகமது ஜான்.\nஇதனை உன்னிப்பாக கவனிக்கும் திமுக, பாஜக உறவை அதிமுகவால் உதற முடியுமா பாஜகவின் கிளை அமைப்பாக மாறியுள்ள அதிமுக, இஸ்லாமிய மக்களை ஏமாற்றவே ஒரு இஸ்லாமியரை எம்.பியாக்கியுள்ளது. இவரால் என்ன செய்து விட முடியும். திமுக எம்.பிக்கள் போல் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப முடியுமா பாஜகவின் கிளை அமைப்பாக மாறியுள்ள அதிமுக, இஸ்லாமிய மக்களை ஏமாற்றவே ஒரு இஸ்லாமியரை எம்.பியாக்கியுள்ளது. இவரால் என்ன செய்து விட முடியும். திமுக எம்.பிக்கள் போல் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப முடியுமா நாடாளுமன்றத்தில் முத்தலாக் சட்டம் தொடர்பாக பாஜகவை நோக்கி கேள்வி எழுப்பிய அதிமுக எம்.பி அன்வர்ராஜாவின் நிலையை பாருங்கள். யோசித்து முடிவெடுங்கள் என தேர்தல் களத்தில் கூறி வருகின்றனர். புதிய எம்.பி முகமத�� ஜானால் இஸ்லாமிய வாக்குகள் பெற முடிந்ததா நாடாளுமன்றத்தில் முத்தலாக் சட்டம் தொடர்பாக பாஜகவை நோக்கி கேள்வி எழுப்பிய அதிமுக எம்.பி அன்வர்ராஜாவின் நிலையை பாருங்கள். யோசித்து முடிவெடுங்கள் என தேர்தல் களத்தில் கூறி வருகின்றனர். புதிய எம்.பி முகமது ஜானால் இஸ்லாமிய வாக்குகள் பெற முடிந்ததா இல்லையா என்பது தேர்தல் முடிவுக்கு பின்பே தெரியும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டப பொன்விழா\nஅம்பேத்கர் சிலை சேதம்- பல்வேறு இடங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம்.\nமின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் மாநிலம் தழுவிய தொடர் வேலை நிறுத்தம்\nபுதிய மாவட்ட கோரிக்கை- அரக்கோணத்தில் கடையடைப்பு.\nகன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டப பொன்விழா\nஅம்பேத்கர் சிலை சேதம்- பல்வேறு இடங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம்.\nகுடும்பத்தோடு தீக்குளிக்க முயற்சி: தூத்துக்குடி ஆட்சியர் அலுவலத்தில் பரபரப்பு\nஅம்பேத்கர் சிலை உடைப்புக்கு திராவிட ஆட்சியே காரணம் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் குற்றச்சாட்டு\nஹாலிவுட் படத்தில் காஜல் அகர்வால்\nரூ. 400 கோடி வாங்கி முதலிடத்தை பிடித்த ஸ்கார்லட் ஜொஹன்சன் ...\nபாலகோட் தாக்குதல் சம்பவம் படமாகிறது... அபிநந்தனாக யார் தயாரிக்கும் விவேகம் பட வில்லன்\nவைரலாகும் புகைப்படம்... பிரியா ஆனந்த எடுத்த திடீர் முடிவு\n பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை ஒற்றை ஆளாக அடித்து நொறுக்கிய இளம்பெண்\n\"அமித்ஷாவிற்கு ஃபோனை போடு\" - சீறிய சிதம்பரம்\nஅபிராமி ஒரு சைக்கோ, மதுமிதா ஒரு முட்டாள்...\"பிக்பாஸ்'' வீட்டுக்குள் மர்மங்களுக்குப் பஞ்சமில்லை\nபன்னிரெண்டு மணி நேரத்தில் அம்பேத்கரின் புதிய சிலை\nதிமுகவிற்கு சிக்கலை ஏற்படுத்த எடப்பாடி போட்ட திட்டம்\nஸ்டாலின் குடும்பத்திற்கு ஷாக் கொடுத்த அதிமுக அமைச்சர்\nஅடக்கி வாசித்த காங்கிரஸ், தி.மு.க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/?page=2", "date_download": "2019-08-26T10:20:51Z", "digest": "sha1:F62UJOZYU6WIIM2BRJ66KLOKPJKG7AJ5", "length": 8404, "nlines": 181, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | சிறப்பு செய்திகள் | Special Articles | nakkheeran", "raw_content": "\nஒரு உடைந்த போனை வைத்து உலக அளவில் பிரபலமான இளைஞர்கள்...\nமார்வெல் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு...\nபாஜக தலைவர்கள் இறப்புக்கு காரணமான தீயசக்தி- பிரக்யா தாகூர் கூறும் காரணம்...\nகுடும்பத்தோடு தீக்குளிக்க முயற்சி: தூத்துக்குடி ஆட்சியர் அலுவலத்தில்…\nஅமேசான் காட்டில் 44,000 வீரர்கள்... பிரேசில் அரசின் அதிரடி நடவடிக்கை...\nஹாலிவுட் படத்தில் காஜல் அகர்வால்\nஅம்பேத்கர் சிலை உடைப்புக்கு திராவிட ஆட்சியே காரணம்\nவாஜ்பாய்க்கு இருந்த சலுகை மன்மோகன் சிங்-க்கு இல்லையா... எஸ்பிஜி…\nப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழக காங்கிரஸ் கமிட்டியின்…\nநான் புல்லரித்துபோனேன்- சாதனைக்கு பின் சிந்து நெகிழ்ச்சி...\nவாஜ்பாய்க்கு இருந்த சலுகை மன்மோகன் சிங்-க்கு இல்லையா... எஸ்பிஜி பாதுகாப்பில் அரசியல்..\nஸ்டாலின் குடும்பத்திற்கு ஷாக் கொடுத்த அதிமுக அமைச்சர்\n'எனக்கு பெட்டிச் செய்தி; ரஜினிக்கு தலைப்பு செய்தி' - சீமான் ஆவேசம்\nமணிகண்டன் நீக்கம்... மேலும் இரண்டு அமைச்சர்களுக்கு செக்\nமணிகண்டனின் அமைச்சர் பதவி பறிப்பு... சந்தோஷத்தில் கருணாஸ்...\nஈ.பி.எஸ். அதிரடி... கிலியில் ஜூனியர் அமைச்சர்கள்...\nநான் இப்போது செருப்பு தைப்பதில்லை... காரணம் கலைஞர்: மெரினாவில் கூலித் தொழிலாளி கண்ணீர்\nகாஷ்மீர் விவகாரம் -84ல் ஜெயலலிதா பேசியதன் பின்னணி\nஅமைச்சர் வேலுமணியின் பசுமை அவதாரம் -களமிறங்கும் தேர்தல் வியூகம் வகுப்பாளர் டீம்\nஅதிகார திமிரை காட்டுகிறார்கள் -தமிமுன் அன்சாரி கண்டனம்\nஅதிமுக-திமுகவுக்கு எதிராக சி.பி.ஐ.விசாரணை கேட்கும் சசிகலா புஷ்பா\nஇன்று மு,க,அழகிரி நடத்திய அமைதிப் பேரணி, உங்கள் பார்வையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/india-149th-place-womens-reserves", "date_download": "2019-08-26T10:21:19Z", "digest": "sha1:V6T4DMWXR2CMD5ZXCSVCSUYMJ7NE2VDP", "length": 19318, "nlines": 173, "source_domain": "www.nakkheeran.in", "title": "வெற்றுக்கோஷமா மகளிர் இடஒதுக்கீடு... 149-வது இடத்தில் இந்தியா | India is at 149th place of women's reserves | nakkheeran", "raw_content": "\nவெற்றுக்கோஷமா மகளிர் இடஒதுக்கீடு... 149-வது இடத்தில் இந்தியா\nஉலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு மற்றும் மக்களாட்சியில் மற்ற நாடுகளுக்கெல்லாம் முன்மாதிரியாக இருந்துவரும் இந்தியாவில், நாடு சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகள் கடந்தும் 15% கூட சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றங்களில் மகளிர் பங்கேற்றதில்லை என்பதே கசப்பான உண்மை.\nகடந்த பல தேர்தல்களாக பெரும்பாலான கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் இடம்பெறும் முக்கிய அம்சமாக மகளிர் இடஒதுக்கீடு உள்ளது. ஆனால் மகளிருக்குரிய இடஒதுக்கீடு இன்னும் நடைமுறையில் வரவில்லை. இந்திய வாக்காளர்களில் கிட்டத்திட்ட சரிசமமாக பெண் வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிஜு ஜனதாதளம் நாடாளுமன்ற தேர்தலில் 33% இடங்களையும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 41% இடங்களையும் பெண்களுக்கு ஒதுக்கியுள்ளன. நாம் தமிழர் கட்சி பெண்களுக்கு சம உரிமையை வலியுறுத்தும் வகையில் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் 20 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களை அறிவித்து புது முயற்சியை மேற்கொண்டுள்ளது.\nமகளிர் இடஒதுக்கீடு சட்டம் மக்களவை மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33% இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வழிவகை செய்கிறது. இதன்படி மகளிருக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் 3 பொதுத்தேர்தல்களுக்கு ஒருமுறை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும். உள்ளாட்சி அமைப்புகளில் 33% மகளிர் இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது.\n“கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசியலில் மகளிருக்கு தனியாக இடஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்” என 1929-ஆம் ஆண்டில் தந்தை பெரியாரால் சுயமரியாதை மாநாட்டின்போது தீர்மானம் இயற்றப்பட்டது தான் மகளிர் இடஒதுக்கீட்டு குரலுக்கான முக்கியமான துவக்கம். 1990-களில் 3 முறை மகளிர் இடஒதுக்கீடு மசோதா அறிமுகப்படுத்தப்பட்டபோதும், போதிய ஆதரவு இல்லாமல் மசோதா நிறைவேற்றப்படவில்லை.\n2008-ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு சட்டப்பேரவை, நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை அறிமுகப்படுத்தியது. இந்த சட்ட மசோதா 2010-ஆம் ஆண்டு மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அன்றைய சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்டோரின் கடும் எதிர்ப்பு காரணமாக இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்படவில்லை. இன்றுவரை இது கிடப்பில் உள்ளது.\nபாராளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை அடிப்படையில் 2019-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி 193 நாடுகளில் இந்தியா 149-வது இடத்தில் உள்ளது. பெண்களை முன்னிலைப்படுத்துவதில் முதல் 10 இடங்களில் ருவாண்டா, நமீபிய�� மற்றும் தென்ஆப்பிரிக்கா ஆகிய மூன்று ஆப்பிரிக்க நாடுகள் உள்ளன. ஆனால் ஆசிய நாடுகள் ஒன்றுகூட இல்லை. 8 தென் ஆசிய நாடுகளில் பெண்களை பிரதிநிதித்துவப்படுதுவதில் இந்தியாவுடன் ஒப்பிடுகையில் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் சிறப்பாக செயல்படுகிறது.\nஜனவரி 1-ஆம் தேதி நிலவரப்படி உலக நாடுகளில் சராசரியாக 24.3% பெண் எம்.பிக்கள் இருந்து வருகின்றனர். உலக அளவில் ருவாண்டா முதலிடம் வகிக்கிறது. அந்த நாட்டில் 80 எம்.பிக்களில் 49 பேர் பெண் எம்.பிக்கள். 1,11,000 பெண்களுக்கு ஒரு பெண் எம்.பி. என்ற விகிதத்தில் உள்ளனர்.\nதற்போதைய இந்திய நாடாளுமன்றத்தின் 524 இடங்களில் 66 பெண் எம்.பிக்கள் உள்ளனர். 12.6% பெண் உறுப்பினர்கள் உள்ளனர். மக்களவைத் தேர்தலுக்கு முதற்கட்டமாக வெளியிடப்பட்டுள்ள மொத்த வேட்பாளர்கள் 616 பேர். இதில் 493 ஆண் வேட்பாளர்கள் மற்றும் 45 பெண் வேட்பாளர்கள்.\n1951-52 ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற முதல் மக்களவைத் தேர்தலில் 22 பெண் உறுப்பினர்கள் மட்டுமே வெற்றிபெற்று மக்களவைக்குச் சென்றனர். பின்னர் 1957-ல் நடைபெற்ற தேர்தலில் நாடு முழுவதும் 45 பெண்கள் மட்டுமே போட்டியிட்டு 22 பேர் வெற்றிபெற்றனர். 1984-ஆம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தியின் மறைவுக்குப் பின்னர் நடைபெற்ற தேர்தலில் 171 பெண்கள் போட்டியிட்டு 43 பெண் உறுப்பினர்கள் வென்றனர்.\nபெண் உறுப்பினர்களின் சதவீதம் 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் முதன்முறையாக இரட்டை இலக்கைத் தொட்டது. அந்தத் தேர்தலில் மொத்தம் போட்டியிட்ட 556 பெண்களில் 59 பெண்கள் வென்றனர். கடைசியாக 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 62 பெண் வேட்பாளர்கள் வென்றனர். 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இதுவரை இல்லாத அளவில் அதிகமாக 668 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.\nஉலக நாடுகளில் நாடாளுமன்றங்களில் பெண் உறுப்பினர்களின் பங்கேற்பு சராசரி 23%. இதில் பாதி அளவுகூட இந்தியா இன்னும் தொடவில்லை. அதிகபட்சமாக 2014-ஆம் ஆண்டு அமைந்த மக்களவையில் பெண் உறுப்பினர்கள் 11.42%.\nதேர்தல் அறிக்கைகளில் பெண் வாக்காளர்களை கவரும் வகையில் திட்டங்களை அறிவிப்பது வாடிக்கையாகிவிட்டது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி, திரிணாமூல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் அறிக்கைகளில் நாடாளுமன்றம் மற்றும��� சட்டமன்றங்களில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீட்டை அறிவித்துள்ளன. இந்த வாக்குறுதிகள் வெற்றுக்கோஷமா அல்லது நடைமுறையா என்பது அடுத்த தேர்தலின்போது தெரியவரும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதனிமையில் இருந்த வீடியோவை காட்டி... பெண் போலீஸ் மீது தொழிலதிபர் புகார்\nதலைமீது கல்லை போட்டு பெண் கொலை\nமின் கம்பத்தில் கட்டி பெண் மீது தாக்குதல்: சிகிச்சை அளிக்காமல் வெளியேற்றிய மருத்துவமனையை கண்டித்து போராட்டம்\n10 சதவீத இடஒதுக்கீடு: மக்கள் நீதி மய்யத்தின் கருத்து...\nவாஜ்பாய்க்கு இருந்த சலுகை மன்மோகன் சிங்-க்கு இல்லையா... எஸ்பிஜி பாதுகாப்பில் அரசியல்..\nஸ்டாலின் குடும்பத்திற்கு ஷாக் கொடுத்த அதிமுக அமைச்சர்\n'எனக்கு பெட்டிச் செய்தி; ரஜினிக்கு தலைப்பு செய்தி' - சீமான் ஆவேசம்\nஹாலிவுட் படத்தில் காஜல் அகர்வால்\nரூ. 400 கோடி வாங்கி முதலிடத்தை பிடித்த ஸ்கார்லட் ஜொஹன்சன் ...\nபாலகோட் தாக்குதல் சம்பவம் படமாகிறது... அபிநந்தனாக யார் தயாரிக்கும் விவேகம் பட வில்லன்\nவைரலாகும் புகைப்படம்... பிரியா ஆனந்த எடுத்த திடீர் முடிவு\n பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை ஒற்றை ஆளாக அடித்து நொறுக்கிய இளம்பெண்\n\"அமித்ஷாவிற்கு ஃபோனை போடு\" - சீறிய சிதம்பரம்\nஅபிராமி ஒரு சைக்கோ, மதுமிதா ஒரு முட்டாள்...\"பிக்பாஸ்'' வீட்டுக்குள் மர்மங்களுக்குப் பஞ்சமில்லை\nபன்னிரெண்டு மணி நேரத்தில் அம்பேத்கரின் புதிய சிலை\nதிமுகவிற்கு சிக்கலை ஏற்படுத்த எடப்பாடி போட்ட திட்டம்\nஸ்டாலின் குடும்பத்திற்கு ஷாக் கொடுத்த அதிமுக அமைச்சர்\nஅடக்கி வாசித்த காங்கிரஸ், தி.மு.க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/08/election.html", "date_download": "2019-08-26T10:28:11Z", "digest": "sha1:UWLYKNHFTDIWGUOJXUDM6TIFFRFZTBGW", "length": 9561, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "ஜனாதிபதி தேர்தலை முந்தும் மாகாணசபை தேர்தல்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / ஜனாதிபதி தேர்தலை முந்தும் மாகாணசபை தேர்தல்\nஜனாதிபதி தேர்தலை முந்தும் மாகாணசபை தேர்தல்\nடாம்போ August 13, 2019 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nஅனைவரும் ஜனாதிபதி தேர்தல் கனவிலிருக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியுமா என கருத்துக்கேள் பத்திரம் ஒன்றை சட்டமா அதிபர் ஊடாக உச்சநீதிமன்றத்தில் இன்று ஜனாதிபதி மைத்திரி தாக்கல் செய்கின்றார்.\nஇலங்கையில் ஜனாதிபதித் தேர்தலுக்கான முன்னெடுப்புகள் அனைத்தும் மிக மும்முரமாக இடம்பெறுகின்ற அதேநேரம் தேர்தலுக்கான திகதியையும் தேர்தல்கள் திணைக்களம் வரையறுத்துள்ளது.இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலை விட மாகாண சபைத் தேர்தலிலே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிக கவனம் செலுத்துவதாக தெரியவருகின்றது.\nஇதன் காரணமாக ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை பழைய முறையில் அல்லது புதிய முறையில் உடன் நடத்துவதற்கான சந்தர்ப்பம் உண்டா என உச்சநீதிமன்றத்தின் கருத்தை கேட்பதற்காக சட்டமா அதிபரும் ஊடாக நகர்த்தல் பத்திரத்தை உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வருகின்றார். இவ்வாறு ஜனாதிபதியினால் முன்வைக்கப்படுகின்ற கேள்விக்கு உச்ச நீதிமன்றத்தின் ஊடாக எதிர்வரும் 6ஆம் தேதிக்கு முன்னர் அதற்குரிய பதில் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.\nஇதன் காரணமாக நேற்றைய தினம் இடம்பெற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆலோசனைக்கூட்டத்தில் அடுத்து இடம்பெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி நிர்ணயம் தற்காலிகமாக பிற்போடப்பட்டு ஜனாதிபதியின் புதிய கேள்விக்கான பதில் அறிவிக்கப்படும்.அதன் பின்னராக 6ஆம் தேதிக்கு பின்னர் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியும் அறிவிக்கப்படலாம்.\nஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா த லை மையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்ரீலங்கா சுதந்திர தமிழா் ஒன்றியத்துடன் கொள்கை அடிப்படையில் சோ...\nநாளை புதிய புரட்சி: கொழும்பு பரபரப்பு\nஇலங்கையில் தெற்கில் மீண்டும் ஒரு அரசியல் புரட்சியொன்று இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஒக்டோபரில் நடந்ததை போன்ற இந்த அரசி...\nதமிழருக்கு இல்லையெனில் சிங்களவருக்கும் இல்லை\nவடக்கு- கிழக்கு வாழ் தமிழர்களுக்கு முழுமையான அரசியல் தீர்வு கிடைக்கும்வரை, தெற்கிலுள்ள சிங்களவர்களுக்கு சுதந்திரமும், ஜனநாயகமும் முழும...\nநாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் சகோதரருக்கு சொந்தமான காணியில் நடத்தப்பட்ட தேடுதலில் ஏதும் அகப்பட்டிருக்கவில்லையென அறிவிக்கப்ப...\nதமிழ் மக்கள் பேரவையின் கொள்கைகளை ஏற்கும் எந்தக் கட்சியும் எங்களுடன் சேர்ந்து பயணிக்கலாம் எனத் தெரிவித்திருக்கும்; பேரவையின் இணைத் தலைவ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் கட்டுரை பிரித்தானியா திருகோணமலை தென்னிலங்கை பிரான்ஸ் யேர்மனி வரலாறு அமெரிக்கா அம்பாறை வலைப்பதிவுகள் சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் மலையகம் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் ஆஸ்திரேலியா விஞ்ஞானம் டென்மார்க் மருத்துவம் இத்தாலி காெழும்பு நியூசிலாந்து நோர்வே மலேசியா நெதர்லாந்து பெல்ஜியம் சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/statements/01/214259?ref=archive-feed", "date_download": "2019-08-26T09:51:39Z", "digest": "sha1:MP5IXASHIUMHMTWG2GMWB7HYTSPKMC5E", "length": 7100, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கை மக்களுக்கு கொழும்பிலிருந்து முக்கிய அறிவிப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கை மக்களுக்கு கொழும்பிலிருந்து முக்கிய அறிவிப்பு\nகொழும்பிலுள்ள இலங்கைத் தரைப்படைத் தலைமையகம் நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.\nஅதன்படி தேசிய பாதுகாப்பு மற்றும் பொது மக்களின் வசதி கருதி அவசர தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nஇதற்கு அமைவாக அவசர சந்தர்ப்பத்திலோ அல்லது சந்தேகத்திற்கிடமான விடயங்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கோ இராணுவ தலைமையகத்திலுள்ள நடவடிக்கை பணியகத்தின் 113 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம��� அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=93024", "date_download": "2019-08-26T10:29:43Z", "digest": "sha1:NVNC3XOPS6NWKWOB4NI62GTLJZ5AHJOU", "length": 10113, "nlines": 101, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsவிமானங்களில் செல்பி எடுக்க தடை: விரைவில் அறிவிப்பு வெளியாகிறது - Tamils Now", "raw_content": "\nவேதாரண்யத்தில் திட்டமிட்டு உடைக்கப்பட்ட அம்பேத்கார் சிலை;உடனடியாக புதிய சிலையை அமைத்தது அரசு - கடல் மாசு அடைந்தது; நுண்ணுயிரிகளால் சென்னை கடலில் நீல நிறத்தில் ஒளிர்ந்த அலைகள் - காஷ்மீர் விவகாரம் - பாகிஸ்தான் மந்திரி குரேஷி ஐ.நா. பொதுச் செயலாளருடன் பேச்சு - காஷ்மீர் விவகாரம் - பாகிஸ்தான் மந்திரி குரேஷி ஐ.நா. பொதுச் செயலாளருடன் பேச்சு - சம்பள உயர்வு கேட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் 3-வது நாளாக உண்ணாவிரதம் - காஷ்மீர் சென்ற ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சி குழுவை திருப்பி அனுப்பியது பாஜக அரசு\nவிமானங்களில் செல்பி எடுக்க தடை: விரைவில் அறிவிப்பு வெளியாகிறது\nவிமான சட்டம் 1937-ன் படி விமானத்துக்குள் அனுமதியின்றி புகைப்படம் எடுப்பது குற்றமாகும். ஆனால் தற்போதுள்ள நவீன தொழில்நுட்ப வசதிகள் மூலம் விமானத்துக்குள் இருந்தவாறே ‘செல்பி’ உள்ளிட்ட பல்வேறு வகையிலான புகைப்படங்கள் எடுக்கப்படுகின்றன.\nஇதில் பயணிகள் மட்டுமின்றி, விமானி உள்ளிட்ட ஊழியர்களும் ஈடுபடுவது விமான போக்குவரத்து துறைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் கூட இண்டிகோ விமான நிறுவனத்தில் பணிபுரியும் 6 விமானிகள் தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து, விமானத்தின் விமானிகள் அறையில் வைத்து ‘செல்பி’ புகைப்படம் எடுத்தது தெரிய வந்தது.\nஎனவே பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த புகைப்படம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு கடுமையான தடை விதிக்க சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே இருக்கும் சட்டதிட்டங்களுடன், புதிய கட்டுப்பாடுகளையும் உருவாக்க நடவடிக்கை எடுக���கப்பட்டு வருகிறது.\nஇந்த புதிய நெறிமுறைகள் அடங்கிய சுற்றறிக்கை ஒன்று விரைவில் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் அனுப்பப்படும் என சிவில் விமான போக்குவரத்து இயக்குனரக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nசெல்பி தடை பயணிகள் விமான நிலையம் விமானங்கள் 2016-08-27\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nகைதிகள் பரிமாற்ற சட்டத்தை எதிர்த்து ஹாங்காங் மக்கள் – 3 நாட்கள் விமான நிலையம் முற்றுகை போராட்டம்\nடெல்லி காற்று மாசு எதிரொலி: கட்டுமான மற்றும் தொழில்துறை நடவடிக்கைகளுக்கு தடை\nவடகொரியா மீதான தடையை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் – ஹிலாரி கிளிண்டன்\nதடைகளை உடைத்து வெளிவருகிறது “மெர்சல்”\nவிவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய கவர்னர் கிரண் பேடி தடையாக உள்ளார் – புதுச்சேரி அமைச்சர் கமலக்கண்ணன்\nவிமானங்களில் லேப்டாப்: தடை விதிக்க அமெரிக்கா திட்டம்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nவேதாரண்யத்தில் திட்டமிட்டு உடைக்கப்பட்ட அம்பேத்கார் சிலை;உடனடியாக புதிய சிலையை அமைத்தது அரசு\nசம்பள உயர்வு கேட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் 3-வது நாளாக உண்ணாவிரதம்\nகடல் மாசு அடைந்தது; நுண்ணுயிரிகளால் சென்னை கடலில் நீல நிறத்தில் ஒளிர்ந்த அலைகள்\nகாஷ்மீர் விவகாரம் – பாகிஸ்தான் மந்திரி குரேஷி ஐ.நா. பொதுச் செயலாளருடன் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=512088", "date_download": "2019-08-26T10:27:36Z", "digest": "sha1:52Z43GCWEFWC3NNPS62KLHIH5OTMKW4J", "length": 12236, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "நம்பிக்கை வாக்கெடுப்பை மேலும் தாமதிக்க வாய்ப்பே இல்லை: கர்நாடக சபாநாயகர் அறிவிப்பு | No vote to delay the confidence vote: Karnataka Speaker announces - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nநம்பிக்கை வாக்கெடுப்பை மேலும் தாமதிக்க வாய்ப்பே இல்லை: கர்நாடக சபாநாயகர் அறிவிப்பு\nபெங்களூரு: நம்பிக்கை வாக்கெடுப்பை மேலும் தாமதிக்க வாய்ப்பே இல்லை; வாக்கெடுப்பிற்கு முன்னதாக கட்சிகள் தங்கள் எம்எல்ஏவுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்கலாம் என கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் அறிவித்துள்ளார். கர்நாடகாவில் மஜத-காங்கிரஸ் கூட்டணியில் இருந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் 14 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். அரசுக்கு ஆதரவு அளித்து வந்த ஆதரவை 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் திரும்ப பெற்றனர். இதனால், ஆளும் கூட்டணி பெரும்பான்மையை இழந்தது. இதன் காரணமாக கூட்டணி ஆட்சியை தக்கவைக்க காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கட்சி தலைவர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். சட்டசபையில் கூட்டணி அரசின் பலத்தை விட எதிர்க்கட்சியான பா.ஜனதாவின் பலம் அதிகமாக உள்ளது. பா.ஜனதாவின் பலம் 2 சுயேச்சைகளுடன் சேர்த்து 107 ஆக உள்ளது.\nஇதன் காரணமாக கர்நாடகாவில் கடந்த 2 வாரங்களாக உச்சகட்ட அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. இத்தகைய பரபரப்புக்கு மத்தியில் கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 12-ந்தேதி தொடங்கியது. அன்று சட்டசபையில் பேசிய முதலமைச்சர் குமாரசாமி, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார் என அறிவித்தார். அதைதொடர்ந்து கடந்த 18-ந் தேதி முதலமைச்சர் குமாரசாமி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீர்மானத்தை தாக்கல் செய்தார். அதன் மீது 2 நாட்கள் விவாதம் நடந்தது. கவர்னர் 2 முறை கெடு விதித்தும், வாக்கெடுப்பு நடக்கவில்லை. ஆளுநர் விதித்த கெடு தமக்கு பெரும் வேதனையை ஏற்படுத்தியிருப்பதாக முதல்வர் குமாரசாமி பேரவையில் தெரிவித்தார். இச்சூழலில் அவையை திங்கள் கிழமைக்கு ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டிருந்தார்.\nஇதனையடுத்து சட்டப்பேரவை இன்றைய தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.இதனிடையே, இன்று மாலை 5.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் சுயேச்சை எம்.எல்.ஏ.க்களான ஆர்.சங்கர், நாகேஷ் ஆகியோர் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை அவசர வழக்காக இன்று விசாரிக்க வேண்டும் அவர்கள் கூறியிருந்தனர். ஆனால், அவசர வழக்காக இன்று அதை விசாரிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த 2 நாட்கள் கால அவகாசம் வேண்டும் என கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி சபாநாயகர் ரமேஷ் குமாரிடம் கோரிக்கை விடுத்தார். நம்பிக்கை வாக்கெடுப்பை மேலும் தாமதிக்க வாய்ப்பே இல்லை என கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.\nதிங்கட்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று வெள்ளிக்கிழமையே தெரிவித்துவிட்டேன் என சபாநாயகர் கூறியுள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு மேலும் 2 நாட்கள் குமாரசாமி அவகாசம் கோரிய நிலையில் கர்நாடக சபாநாயகர் அறிவித்துள்ளார். மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன்னதாக கட்சிகள் தங்கள் எம்எல்ஏவுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்கலாம். கொறடா உத்தரவு அதிருப்தி எம்எல்ஏக்களுக்கும் பொருந்தும் எனவும் கூறியுள்ளார்.\nநம்பிக்கை வாக்கெடுப்பு தாமதிக்க வாய்ப்பே இல்லை கர்நாடக சபாநாயகர்\nநிர்மலா சீதாராமனுடம் எஸ்.பி.வேலுமணி சந்திப்பு: 14வது மத்திய நிதி ஆணையத்தின் தமிழகத்துக்கான மானியத்தை விடுவிக்கக்கோரி மனு\nப.சிதம்பரம் சொத்து சேர்த்ததாக ஆதாரம் காட்டினால் வழக்கை வாபஸ்பெற தயார்: அமலாக்கத்துறைக்கு மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் சவால்\nமுதலமைச்சராக இருந்தபோது என்னை கிளார்க் போல் காங்கிரஸ் நடத்தியது: குமாரசாமி புகார்\nஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு: முன்னாள் மத்தியமைச்சர் ப.சிதம்பரம் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எஸ்.பி.ஜி திரும்பப் பெறப்பட்டு, இசட் பிளஸ் பாதுகாப்பை வழங்கியது மத்திய அரசு\n90 வயது சுதந்திரப் போராட்ட தியாகிக்கு ஓய்வூதியம் மறுப்பு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்\nமுழங்கால் மூட்டு வலி... நாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\nநாட்டுப்புற நடனத்தில் புதிய உலக சாதனை படைத்த மெக்ஸிகோ: சுமார் 900 கலைஞர்கள் பங்கேற்பு.. புகைப்படங்கள்\nசூடானில் பெய்து வரும் கனமழையால் மூழ்கிய கிராமங்கள்: வெள்ளத்தில் சிக்கி 62 பேர் உயிரிழந்ததாக தகவல்\nபோர்க்களமாக மாறிய ஹாங்காங்: போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையிடையே கடும் மோதல்... புகைப்படங்கள்\n26-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/13767/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2019-08-26T10:15:59Z", "digest": "sha1:4RJD4TLL2PXL3I35U2HS6B6V2EJMKMD5", "length": 6199, "nlines": 84, "source_domain": "www.tamilwin.lk", "title": "மீண்டும் பணின் விலை அதிகரிக்குமா? - Tamilwin.LK Sri Lanka மீண்டும் பணின் விலை அதிகரிக்குமா? - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nமீண்டும் பணின் விலை அதிகரிக்குமா\nபாண் மற்றும் பனிஸ் உள்ளிட்ட சிற்றூண்டிகளின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் சிற்றூண்டி உரிமையாளர்கள் சங்கம் இதற்கான தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.\nஅத்துடன் வெதுப்பக பொருட்களின் தயாரிப்புக்காக பயன்படுத்தப்படும் ஃபாம் ஒயில் ஆகியவற்றிற்கு அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள புதிய வரி காரணமாகவே, அவற்றின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/archives/191307", "date_download": "2019-08-26T09:40:15Z", "digest": "sha1:XTMQQNTK3IA53VBYZJK4EA64NHLH2UAH", "length": 26050, "nlines": 471, "source_domain": "www.theevakam.com", "title": "முறையற்ற உறவுக்கு உளவியல் ஆலோசனைகள்..!! | www.theevakam.com", "raw_content": "\nவந்தாரை வாழவை���்கும் தமிழ் நாடு – ஈழத்தமிழர்களுக்கு மட்டும் ஏன் இந்த அவலநிலை\nவிக்னேஸ்வரனிடம் துாது சென்ற மகிந்தவின் சகா சவேந்திர சில்வா கதைத்தது என்ன\n : எதிர்காலத்தில் எந்த தவறு நடக்காதெனவும் தெரிவிப்பு\nஜெயம் ரவி நடிப்பில் கோமாளி படத்தில் ஒரு முக்கிய காட்சி காப்பி அடிக்கப்பட்டதா\n கவின் சொன்ன அந்த வார்த்தைதான் காரணமா\nஉறவினர் வீட்டிற்குச் சென்ற 15 வயது சிறுமிக்கு பிறந்த சிசு மரணம்\nசிலாபம் குருநாகல் பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்து\nயாழில் சாவக்கச்சேரி வைத்தியசாலையில் அரிவாளால் மிரட்டப்பட்ட தாதியர்கள்\nவெளிநாட்டு பாலமுருகனிடம் பல இலட்சம் மோசடி செய்த தமிழ் பெண் சிக்கினார்\n57எம்.பிக்கள் எடுத்த திடீர் முடிவு\nHome சிறப்பு இணைப்பு முறையற்ற உறவுக்கு உளவியல் ஆலோசனைகள்..\nமுறையற்ற உறவுக்கு உளவியல் ஆலோசனைகள்..\nதிருமணத்தைத் தாண்டி ஓர் உறவு உருவாக உளவியல் பின்னணி என்ன இதுபோன்ற உறவுகள் தவறுதான் என்று சுட்டிக்காட்டப்பட்டாலும் ஆண்களும் பெண்களும் இதில் விழவே செய்கிறார்கள். பலருடைய மனதிலும் அலைபாயும் மேற்கண்ட கேள்விகளுக்குப் பதில் காணும் முயற்சியாகவே இந்த அத்தியாயத்தைப் பயன்படுத்திக் கொள்வோம்…\nதாம்பத்திய உறவில் கணவனோ, மனைவியோ பரஸ்பரம் திருப்தியடையாத நிலை தொடர்ந்து வருடக்கணக்காக நீடித்தால் வேறு துணை தேட நினைக்கின்றனர். திருமணமான ஆரம்பத்தில் தீவிரமாக இருப்பவர்கள், கொஞ்ச நாட்களில் சம்பாத்தியத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை தாம்பத்திய உறவுக்குக் கொடுப்பதில்லை. பசி, தூக்கம்போல செக்ஸும் ஓர் அடிப்படைத் தேவை என்பதை பலரும் புரிந்துகொள்வதில்லை. தம்பதிகளிடையே ஏற்படும் பெரும்பாலான உளவியல் பிரச்னைகளின் ஆணிவேரைப் பார்த்தால் போதுமான தாம்பத்திய உறவு இல்லாததே முக்கியக் காரணமாகத் தெரிய வரும்.\nசெக்ஸில் கணக்கு வழக்கு எல்லாம் கிடையாது. தனது துணையுடன் மேற்கொள்ளும் ஆரோக்கியமான உறவினால் ஏற்படும் புத்துணர்ச்சி வேறு எதிலும் கிடைக்காது. தினமும் என்று இல்லாவிட்டாலும் வாரத்துக்கு இருமுறை உறவு வைத்துக்கொள்ளலாம் என்பது உசிதம்.\nகணவர் ஆதரவாக ஒரு வார்த்தை பேசுவதில்லை. வாழ்வின் நளினமாக நேரங்களை இணையுடன் சேர்ந்து ரசிக்க தவறுவது. வேலை முடிந்து வந்தால் களைப்பு, தூக்கம் என்று காலங்கள் கழிவது. இந்த இடத்தில் மூன்றாம் நபர் உள்ளே புகுந்தால் காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதைதான்.\nஇந்த பிரச்சனைக்கு தாம்பத்திய உறவை படிப்படியாக, அணுஅணுவாக ரசித்து ஈடுபட வேண்டும். காமத்தின்போது முன் விளையாட்டு எனப்படும் ‘ஃபோர்ப்ளேயை பலரும் பின்பற்றுவதில்லை. இன்றும் அநேக பெண்களுக்கு ஆர்கஸம் எனப்படும் உச்ச நிலை என்ன என்பதே தெரியாமல் இருப்பது ஆணின் அலட்சியமே. பெண்களின் காமத்தை உணர்ந்து புரிந்து, மெல்ல மெல்ல இன்பத்தின் இறகுகளை வருடி அவர்களை இன்பத்தின் உச்ச நிலைக்கு கொண்டு செல்லுதல் என்பது ஒரு கணவனைப் பொறுத்தவரை கடமை என்றே சொல்லலாம்.\n‘பார்க்கும் பெண்களை எல்லாம் காதலிக்கும் ரகத்தினர் இருக்கிறார்கள். இவர்களின் இளம் வயது காதல் தீவிரம் எப்போதும் குறையவே செய்யாது. எப்போதும் ரொமான்ஸ் மூடிலேயே திரிவார்கள். அழகான ஆணைப் பார்த்ததும் ‘கண்டேன் காதலை’ என்பார்கள். திருமணமே ஆனாலும் இன்னொருவரை காதலிப்பதில் சுய ஆட்சேபணை இவர்களிடம் இருப்பதில்லை. இப்படியாக இரண்டாவது, மூன்றாவது என சங்கிலித் தொடர் தொடர்புகளை சட்டப்பூர்வமாக்கிக்கொள்பவர்களும் உண்டு. கேட்டால் அதற்கும் ஒரு வியாக்கியானம் சொல்வார்கள்.\nஉங்கள் இடத்தில் உங்கள் துணையை நிலைநிறுத்திப் பாருங்கள். உங்கள் துணை இதனை செய்தால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா என்பதை சிந்தியுங்கள். இன்னொரு ரகத்தினர் இருக்கின்றனர். இவர்களுக்கு செக்ஸில் ஈடுபாடு அதிகம் எனலாம். எத்தனை துணை இருந்தாலும் அடுத்து என்ன என யோசிப்பார்கள்.\nஇவர்களுக்கு சரியான உளவியல் ஆலோசனை நிச்சயம் தேவை.\nஉண்மையாகவே நடிகர் விஜயைப்போல இருக்கும் தமிழ் இளைஞர்..\nஇது தெரிந்த ஆண்களை கண்டிப்பாக பெண்கள் விடவே மாட்டாங்களாம்\nஇந்த விடயங்கள் ஆண்மையை பாதிக்குமா \nஆண்களால் பெண்களை திருப்திப்படுத்த முடியுமா\nபெண்களின் பெரும் கனவு என்ன தெரியுமா \nஆண்களுக்கு என்னென்ன பிரச்சினை இருக்கு தெரியுமா \nஉங்கள் வயதை பொருத்து, உடலுறவு வைத்து கொள்ள எது சிறந்த நேரம்..\nஆண் தன்னை விட வயது மூத்த பெண்ணை ஏன் திருமணம் செய்யகூடாது..\nபோர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கின்றீர்கள் \nஆயுள் முடிவு வரை பிரியங்களை சேர்த்து வைக்க…\nஆண்களை அதிகமாக தாக்கும் நோய் என்ன தெரியுமா \nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபுங��குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/2018/01/19/sufi1996-28/", "date_download": "2019-08-26T09:23:40Z", "digest": "sha1:QVERUF4GBXRDLRYFGPPWETJ2W24VU6AN", "length": 49604, "nlines": 635, "source_domain": "abedheen.com", "title": "சூஃபி 1996 – துபாய் டைரிக் குறிப்புகள் (28) | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nசூஃபி 1996 – துபாய் டைரிக் குறிப்புகள் (28)\n19/01/2018 இல் 13:00\t(ஆபிதீன், சர்க்கார், சூஃபி 1996)\nஅத்தியாயம் 01 | அத்தியாயம் 02 | அத்தியாயம் 03 | அத்தியாயம் 04| அத்தியாயம் 05 | அத்தியாயம் 06 | அத்தியாயம் 07 | அத்தியாயம் 08| அத்தியாயம் 09 | அத்தியாயம் 10 | அத்தியாயம் 11 | அத்தியாயம் 12| அத்தியாயம் 13 | அத்தியாயம் 14 | அத்தியாயம் 15 | அத்தியாயம் 16 | அத்தியாயம் 17 | அத்தியாயம் 18 | அத்தியாயம் 19 | அத்தியாயம் 20| அத்தியாயம் 21 | அத்தியாயம் 22 | அத்தியாயம் 23 | அத்தியாயம் 24| அத்தியாயம் 25 | அத்தியாயம் 26 |அத்தியாயம் 27\n‘என்னா மூஞ்சிலாம் ‘ச்செஹ்ரா’வா இக்கிது , மாப்புள மாதிரி’ என்றார் மொம்மதுகாக்கா – சாயந்தரம். கிண்டல் செய்கிறாரா’ என்றார் மொம்மதுகாக்கா – சாயந்தரம். கிண்டல் செய்கிறாரா அல்லது அவரையும் கம்பெனி இந்த மாதத்துடன் வேலையை விட்டு நிறுத்திவிட்டதில் முகத்தில் ‘கஹர்’ இறங்கியதால் மற்றவர்கள் தேஜஸ் உள்ளவர்களாகத் தெரிகிறார்களா அல்லது அவரையும் கம்பெனி இந்த மாதத்துடன் வேலையை விட்டு நிறுத்திவிட்டதில் முகத்தில் ‘கஹர்’ இறங்கியதால் மற்றவர்கள் தேஜஸ் உள்ளவர்களாகத் தெரிகிறார்களா தௌலத்காக்காவின் பின்ப��லத்தில் இத்தனைநாள் (20 வருடங்கள் தௌலத்காக்காவின் பின்புலத்தில் இத்தனைநாள் (20 வருடங்கள்) முக்தார் அப்பாஸில் ஓட்டி வந்தவர் அவர். கொஞ்சம் வேலையும் செய்திருக்கலாம்) முக்தார் அப்பாஸில் ஓட்டி வந்தவர் அவர். கொஞ்சம் வேலையும் செய்திருக்கலாம் அவர் செய்துவந்த வேலை , கம்பெனியில் நடக்கிற அத்தனை விஷயங்களையும் மருமகன் தௌலத்காக்கவிடம் ஒப்படைப்பதுதான். மற்றநேரங்களில் , மனிதர்களின் சாமான் கிளம்புவதற்கும் மனுஷிகளின் ‘மாச’ப் பிரச்னைகளுக்கும் ஹோமியோபதி மருந்து கொடுத்துக்கொண்டிருப்பார் அவர் – ஃபோனில்,. ‘மாலிக் அல் மவுத்’ என்று செல்லமாக அழைக்கப்படுகிற அலிமம்ஜாராலேயே இத்தனைநாள் அவரை அகற்ற முடியவில்லை. ‘உஸ்கோ பீச்சே தர்வாஜா அச்சாஹை’என்பார் மேனேஜர் மொயீன்சாஹிப்.\nமொம்மதுகாக்கா, தௌலத்காக்காவின் தாய்மாமன். ஆனால் மருமகன் தன் கம்பெனியில் அவரை வைத்துக் கொள்ளததற்குக் கூட இதே தகுதி காரணமாக இருக்கலாம். மொம்மதுகாக்கா வேலை போனதற்கு கவலைப்படும் ரகமும் அல்ல. எல்லாமே அவருக்கு இலவசமாக கிடைத்து வந்திருக்கிறது. ஊரில் வாங்கிப்போட்டிருக்கிற வீடுகளிலிருந்து மட்டுமே மாதவருமானம் 20000த்திற்கும் மேலிருக்கும். பிள்ளைகள் அத்தனைபேரும் ஃபிரான்ஸுக்குப் போய்விட்டார்கள்…\nஅவரிடம் இந்தக் கரளைகள் பற்றிச் சொல்லி மருந்து கேட்கலாமா என்று நினைப்பு வந்தது, முன்பெல்லாம் சில வலிகளைப் போக்கியிருக்கிறார்தான். ஆனால் கடந்த ஒரு வருடமாக – இந்தமுறை துபாய் வந்ததிலிருந்து – ஒரு வலிக்கும் போய் நிற்கவில்லை. ஆரோக்கியம் எனும் செல்வம் கிடைத்திருக்கிறது. இது ரியாலத்தால் வந்ததா என்றுதான் இப்போது குழப்பம்.. ரியாலத்தே செய்யாத எத்தனையோ மனிதர்களுக்கு வெற்றிகள், செல்வங்கள் வருகின்றனவே.. அதிசய சம்பவங்கள் தன் வாழ்வில் நடக்காத மனிதர்களும்தான் உண்டா அவர்கள் பார்க்கத் தவறியிருக்கலாம். ஆனால் நடக்கிறது. ரியாலத் செய்யாமல் இருப்பதுகூட அதற்குக் காரணமாக இருக்கலாமோ\nநடப்பதெல்லாம் சர்க்காரால்தான் என்று நான் நம்புவது சரிதானா துவைத்த சட்டையும், ஜிப் மூடிய பேண்ட்டும், சுத்தமாகத் துடைத்த ஷூவுமாக மொம்மதுகாக்கா ஒருநாள் வந்ததற்குக் கூட சர்க்கார் அல்லது ரியாலத்துதான் காரணமா துவைத்த சட்டையும், ஜிப் மூடிய பேண்ட்டும், சுத்தமாகத் துடைத்த ஷூவுமாக மொம்மதுகாக்கா ஒருநாள் வந்ததற்குக் கூட சர்க்கார் அல்லது ரியாலத்துதான் காரணமா நாமாக நம்மை ஏமாற்றிக் கொள்வதில் என்ன அர்த்தமிருக்கிறது நாமாக நம்மை ஏமாற்றிக் கொள்வதில் என்ன அர்த்தமிருக்கிறது நம்மை ஏமாற்றிக்கொள்வதுதான் உயர்வதற்கு வழியா நம்மை ஏமாற்றிக்கொள்வதுதான் உயர்வதற்கு வழியா அப்படியானால் ரியாலத் செய்து வருவதாக ஏமாற்றிக்கொள்ளலாம்.. அந்த கற்பனையின் வலிமையாவது, கேட்டால் உடனே துஆவைக் ‘கபுல்’ஆக்கி வைக்கிற அல்லாவை என்னுள் உண்டாக்கட்டும்.. கேட்டால் மறுக்கிற அல்லாவும், கேட்டுக்கேட்டு கேட்டுக்கேட்டு பின் கொடுக்கிற அல்லாவும் எனக்கு வேண்டாம்.. ஒரு வருடம் முயற்சித்தாகிவிட்டது.. Astral Bodyயில் மட்டும்தான் முகம் கரளைகள் இல்லாமல் இருக்கிறது. கற்பனையில் சரியாக நான் பார்க்கவில்லையோ என்னவோ…\nநாளை காலை ‘SS’ பண்ணும்போது நன்றாக கவனிக்க வேண்டும். எனது Astral Bodyயாகத் தெரிவது நான்தானா என்றும் பார்க்கவேண்டும்.. ஆனால் நாளை செய்ய வேண்டுமா இந்த பயிற்சிகளையெல்லாம் தொடர்வதா வேண்டாமா இந்த பயிற்சிகளையெல்லாம் தொடர்வதா வேண்டாமா\n‘நாயனே நாயனே நாயனே யென்றும்\nமாயனே மாயனே மாயனே யென்றும்\nதூயனே தூயனே தூயனே யென்றும்\nகத்திக்கத்தித் தொண்டையுங் கட்டிச்செத்தேனே…’ – குணங்குடியப்பா\nசர்க்காரிடம் கேட்கவும் பயமாக இருந்தது. திட்டுவார்களோ\nகரளையில்தான் அல்லா இருக்கிறான் போலும் என்னைவிட மனசில்லை.. ஆனால் எனக்கு அசிங்கம் பிடுங்கித் தின்கிறதே.. யாரிடம் பேசினலும் அவர்கள் அதையே உற்றுப்பார்ப்பதுபோலத் தெரிவதில் நெளியவேண்டி இருக்கிறதே.. என் மேலேயே அருவருப்பு வந்தது. அந மர்கஜ் உல் வஹி.. அந மர்கஜ் உல் இல்ஹாம்.. அந மர்கஜ் உல் கரளை… என்னைவிட மனசில்லை.. ஆனால் எனக்கு அசிங்கம் பிடுங்கித் தின்கிறதே.. யாரிடம் பேசினலும் அவர்கள் அதையே உற்றுப்பார்ப்பதுபோலத் தெரிவதில் நெளியவேண்டி இருக்கிறதே.. என் மேலேயே அருவருப்பு வந்தது. அந மர்கஜ் உல் வஹி.. அந மர்கஜ் உல் இல்ஹாம்.. அந மர்கஜ் உல் கரளை… அல்லாவே.. மொம்மதுகாக்காவிடம் கேட்கலாம்தான். ஆனால் ஒருமுறை அவர் தன் நண்பருக்கு வந்த மூலத்தைக் குணப்படுத்திய விதத்தைச் சொன்னது ஞாபகம் வருகிறது.\n‘தம்பி.. இந்த வியாதிக்கு இன்ன மருந்துதாண்டு கர்ரெக்டா சொல்ல முடியாது. ‘சிஸ்டம்’ பார்க்கனும். மீராஹூசைண்டு நம்ம கூட்டாளி ஒத்தரு.. இங்கெதான் ‘SM எலக்ரானிக்ஸ்’லெ சேல்ஸ் மானேஜரா இந்தாரு. அவருக்கு ‘பைல்ஸ்’. நம்மகிட்டெ வந்தாரு. ஒரு மருந்தைத் தட்டிவுட்டேன். அஞ்சு வருஷமா கஷ்டப்பட்டு இந்திக்கிறாரு , நம்மள்ட்டெ சொல்லாம நம்ம மருந்தை ஒரு வேளைதான், ஒரே வேளைதான் சாப்புட்டாரு.. குளோஸ் நம்ம மருந்தை ஒரு வேளைதான், ஒரே வேளைதான் சாப்புட்டாரு.. குளோஸ் சிரிக்காதீங்க, வியாதி பொய்டுச்சிங்கறேன். பாக்குற நேரம்லாம் ‘காக்கா ஒங்களுக்கு நான் எப்பவும் துஆ கேட்டுக்கிட்ட்டிக்கிறேன்’ம்பாரு.. திடீர்ண்டு மறுபடியும் வந்துடிச்சி அவருக்கு. துடிச்சிட்டாரு. நானும் என்னென்னமோ மருந்து கொடுத்து பாக்குறேன், போவலே. நேரா ஒருநாளு அவர் ஃப்ளாட்டுக்கு போயி ‘காட்டுங்க பட்டறை’யைண்டேன். காட்டுனாரு.. மலதுவாரத்த பாத்ததும்தான் எனக்கு வேற ஒரு ஐடியா வந்திச்சி..’\n‘ச்சூ.. பைல்ஸுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு மருந்தைக் கொடுத்தேன்\n‘ஆமா. வியாதி பொய்டுச்சி அவருக்கு ஒரேயடியா’ – மொம்மதுகாக்காவுக்கு என்னைவிட ஆச்சரியம்.\n சொல்லமுடியாது, ரியாலத் புண்ணியத்தில் அதிசயம் நடக்கலாம். சொன்னேன். ஒருவருடமாக நான் அனுபவித்து வரும் வேதனையைச் சொன்னேன்.. என்ன இது அசிங்கம், மருந்து உண்டா, அல்லது இங்கேயே ஆபரேஷன் பண்ணிவிடவா\nசாட்டையடி பட்டாற்போல திடுக்கிட்டார். என்னையே ஒருகணம் உற்றுப்பார்த்தார். ‘வெடைக்கிறீங்களா என்னயெ’ என்று கோபமாகக் கேட்டார். நான் எதிர்பார்க்காத கேள்வி. ‘இல்லெ காக்கா..’ என்று மறுத்தேன்.\n‘என்னடா முகத்துலெ ரெண்டு கட்டியோட போனாரு ஊருக்கு. திரும்பி வரும்போது சுத்தமா அது இருந்த அடையாளமே தெரியலே..ஆபரேஷன் பண்ணுன மாதிரியும் தெரியலே..நம்மள்ட்டெ நோவு, நொடிண்டு ஒருநாள்கூட வரமாட்டேங்குறாருண்டு நான் நெனைச்சிக்கிட்டிக்கிறேன். நீம்பரு என்னாண்டா நானும் நாக்கூர்காரன்தாங்குறதை மறந்துட்டு வெடைக்கிறியும்\nஅதையே மொயீன்சாஹிபிடமும் சொன்னார் ஹிந்தியில். அவரோ ‘பாகல் ஹோகயா க்யா’ என்று கேட்டார் என்னைப் பார்த்து. பைத்தியமா’ என்று கேட்டார் என்னைப் பார்த்து. பைத்தியமா எனக்கு தூக்கிவாரிப்போட்டது. நான் டிரைவர் ரஜப்-ஐப் பார்த்தேன் குழப்பமாக. ‘த்தாய் மகஜ் கராபேங் எனக்கு தூக்கிவாரிப்போட்டது. நான் டிரைவர் ரஜப்-ஐப் பார்த்தேன் குழப்பமாக. ‘த்தாய் மகஜ் கராபேங்’ (���ூளை வீணாயிடிச்சா) என்றான் அவன். யாருக்கு\nமொயீன்சாஹிப் அமைதியாக என் அருகே வந்தார். என் வலதுகையைப் பிடித்து , ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் விரித்துப் பிடித்து , நெற்றிப்பொட்டின் இருபுறங்களும் படுமாறு வைத்து ஓரிருமுறை அழுத்தி உருட்டினார்.\nவழுவழுவென்றிருந்தது எந்தப் புடைப்பும் இல்லாமல்\n‘ஹயாத்’ பாக்கி இருந்தால் ‘சூஃபி 1997’ பிறகு வரும், இன்ஷா அல்லாஹ்.\nகஹர் – கருமை பூசிய, பீடை\nமாலிக் அல் மவுத் – மரணம் தரும் முதலாளி\nஉஸ்கோ பீச்சே தர்வாஜா அச்சாஹை – அவனது பின்புலம் நல்லா இருக்கு. (தர்வாஜா – கதவு)\nரியாலத் – (‘SS’) பயிற்சி\nஅந மர்கஜ் உல் வஹி.. – நான் வஹியின் மையம் (வஹி – இறைச்செய்தி)\nஅந மர்கஜ் உல் இல்ஹாம். – நான் அறிவின் மையம் (இல்ஹாம் – உதிப்பு)\nவெடைப்பது – கிண்டல் செய்வது.\nஆன்மீகச் சூழலில் என்னை இழுத்துவிட்ட ஹமீதுஜாஃபர் நாநாவுக்கும் நண்பர் நாகூர் ரூமிக்கும், இருபது வருடங்களுக்கு மேலாக டைரியில் பொத்திவைத்த விசயங்களை ‘மௌத்தாப் போய்ட்டீங்கன்னா என்னா செய்றது, சீக்கிரம் வெளியிடுங்க’ என்று ஆவலுடன் (மௌத்துக்குத்தான்) நச்சரித்த சீர்காழி சாதிக்கிற்கும், தொடர்ந்து வாசித்த ஓரிரு எழுத்தாளர்களுக்கும் (இதில் பிரியத்திற்குரிய கவிஞர் தாஜ்-ம் உண்டு) நச்சரித்த சீர்காழி சாதிக்கிற்கும், தொடர்ந்து வாசித்த ஓரிரு எழுத்தாளர்களுக்கும் (இதில் பிரியத்திற்குரிய கவிஞர் தாஜ்-ம் உண்டு\nஇந்தத் தொடரை என் இரு குருமார்களான ஹஜ்ரத் அப்துல் வஹ்ஹாப் பாகவி அவர்களுக்கும் இஜட். ஜபருல்லா நாநாவுக்கும் சமர்ப்பணம் செய்கிறேன். இறையருள் நிறைக\nஇப்பத்தான் பொழுது விடிகிறமாதிரி சாயை தெரிஞ்சது. திடுமென இப்போதைக்கு பொழுது விடியாதுண்டீங்களே ஆபிதீன். இந்த ஆக்கத்துக்கு நீங்க கொண்ட சிரத்தையைவிட, வலுவில் கொண்ட மனக் காயங்கள் அதிகம் இருக்கும் என்று நினைக்கிறேன். என்றாலும், கணிப்பில் சாதிப்பு அலாதியானது.\nஅன்புள்ள தாஜ், சூஃபி1997 டைரி வெளியானால் ஒருவேளை விடியலாம். இந்தத் தொடரை இங்கே பதியும்போது, “இந்தா தண்ணி இத குடிச்சிக்க, இந்தா சோறு இத தின்னுக்க, இந்தா பூவு இத மோந்துக்க’ன்னு ‘தெளிவா’ சொன்னாத்தான் ஜனங்களுக்கு புரியும்போல ” என்று அலுத்துக்கொண்ட ஹஜ்ரத்துதான் ஞாபகத்திற்கு வந்தார்கள்\nஅன்புள்ள ஆபிதீன் .,இறைவன் போதுமானவன். மனக் காய��்கள் அதிகம் இருக்கும்…என்றாலும் சூஃபி1997 டைரி வெளியானால் ஒருவேளை விடியலாம். இறைவன் போதுமானவன்.\nஅன்புள்ள ஆபிதீன் அண்ணனுக்கு, நெஞ்சம் நிறைந்த நன்றிகள் ஏராளமான ஞானக்குவியல்கள் கண்டேன் – ஹஜ்ரத் அவர்களின் வாய்மொழிகளில் ஏராளமான ஞானக்குவியல்கள் கண்டேன் – ஹஜ்ரத் அவர்களின் வாய்மொழிகளில் நன்றி என்ற ஒற்றைச் சொல்லில் என் உணர்வுகளை கசிந்துருகி கடத்துகிறேன் – உங்களுக்கு நன்றி என்ற ஒற்றைச் சொல்லில் என் உணர்வுகளை கசிந்துருகி கடத்துகிறேன் – உங்களுக்கு எப்போதோ விடிந்து விட்டது – எனக்கு\nஅன்புள்ள ஆபிதீன் அண்ணன் கண்டிப்பாக இதை தொடருங்கள்…\nதிரும்ப திரும்ப படித்து புரிந்து கொள்ள முயன்றிருக்கிறேன்…\nஹஜ்ரத் அவர்களின் ஆடியோ உரைகள் இருந்தால் பகிருங்களேன்..\nஹஜ்ரத் அவர்களின் ஆடியோ உரைகள் இருந்தால் பகிருங்களேன்..\nஅன்புள்ள சகோதரா் ஆபிதின் அவா்களுக்கு,\nநீங்கள் தொடராக போட்டிருக்கும் 28 கட்டுரைகளையும் படித்தேன். நன்றாக இருக்கிறது. தங்களது செயல் மிகவும் பாராட்டத்தக்கது. தனது குருநாதா் கூறிய இரகசியத்தை அனைவருக்கும் தொிய கோவிலில் ஏறி கூறிய இராமானுஜாின் செயலை ஒத்த செயல் இது.\nநீங்கள், ஆடியோ மற்றும் 1997 டைாி ஆகியவற்றை பகிா்கிறீா்களோ இல்லையோ இதுவே மிகவும் பாராட்டதக்க செயலாகும். இது நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாகவாவது தங்கள் சந்ததியினருக்கு கண்டிப்பாக பலனளிக்கும். சிந்தப்பவா்களுக்கு நீங்கள் கோடு காட்டியதே போதும். மீதியுள்ளவற்றை அவரவா்களே கண்டு தங்களுக்கான பாதைகளை அமைத்துக்கொள்வார்கள்.\nநான் தங்கள் நண்பா் நாகூா்ரூமி அவா்களின் திராட்சைகளின் இதயம் மூலமாக முதலில் தங்களின் குருநாதா் அவா்களை பற்றி அறி்ந்திருந்தேன். அவரை பற்றி நிறைய செய்திகளை தற்போது தங்கள் மூலமாக அறிந்து கொண்டேன். நன்றி.\nதங்களின் சேவைகள் தொடர இறைவனின் ஆசிகள் என்றென்றும் உங்களுக்கு இருக்கட்டும்.\nநன்றி சகோதரரே. வல்ல இறையோனின் ஆசி தங்களுக்கும் கிடைக்கட்டுமாக, ஆமீன்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (1)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jayabarathan.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-26T10:20:42Z", "digest": "sha1:G43P5Y74RBH35INN2ZN22BBMMFWBZVES", "length": 83296, "nlines": 1563, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "காவியங்கள் | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\n நீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் – விவேகானந்தர்\nஈழத்தில் இட்ட மடி வெடிகள்,\nஎப்படி இத்தனை மடி வெடிகள்\nதென் ஆசியா வுக்கு ஏற்று மதியா\nஇனி மத வெடிகள் இந்தியாவைக்\nமூர்க்கர் இடும் மதப்போர் தான்\nPosted in இலக்கியம், கவிதைகள், காவியங்கள், வரலாறு\t| Leave a reply\nதுணைவியின் இறுதிப் பயணம் – 7\nஎன் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை \nயாரை நான் இழந்தேன் என்று\nபிடித்து வைக்க முடிய வில்லை \nஉயிர் என்னும் மாய விசை\nமனித நாகரீகம். மனித நேயமே.\nஅளிப்பது என் இறுதிக் கடமை,\nஆரவர மின்றி ஆடம்பர மின்றி\nதகன மாளிகையில் அன்பர் சூழக்\nகாதில் துணைவி முணுத்தது :\nஆனால் போக விடு எனை \nPosted in கவிதைகள், காவியங்கள்\t| 2 Replies\nதுணைவியின் இறுதிப் பயணம் – 4\nஎன் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை \nஎன்னருமை மனைவி தசரதி ஜெயபாரதன்\nதோற்றம் : அக்டோபர் 24, 1934\nமறைவு : நவம்பர் 18, 2018\nமாய்த்த துணைவிக்கு கானடா வில் தீவைப்பு \nஉடனே அடுத்து நான் வாழப்\nதுணைவியின் இறுதிப் பயணம் -3\nஎன் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை \nஎன்னருமை மனைவி தசரதி ஜெயபாரதன்\nதோற்றம் : அக்டோபர் 24, 1934\nமறைவு : நவம்பர் 18, 2018\nஎழுதிச் சென்ற ஊழியின் கை \nஇருபத்தி யெட்டு வயது வரை\nதிருமணத்தில் கைப் பற்றிய நான்,\nஎரியும் மின்சார நெருப்பிலே நான்\nகாலன் என்றோ குறித்து வைத்த\nPosted in இலக்கியம், கவிதைகள், காவிய���்கள், சூரியக்கதிர் கனல்சக்தி\t| Leave a reply\nதுணைவியின் இறுதிப் பயணம் -2\nஎன் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை \nஎன்னருமை மனைவி தசரதி ஜெயபாரதன்\nதோற்றம் : அக்டோபர் 24, 1934\nமறைவு : நவம்பர் 18, 2018\nஎண்ணற்ற வலை உலகத் தமிழ் நண்பர்கள் அன்புடன், ஆழ்ந்து, கனிவோடு எழுதி அனுப்பிய இரங்கல் மடல்கள் என்னை நெகிழச் செய்தன.\nஉங்கள் அனைவருக்கும் என் கனிவான நன்றிகள்.\nஎன் அருமை மனைவியின் இறுதிப் பயணத்தை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.\nதுணைவியின் இறுதிப் பயணம் – 2\nஎனக்காகப் பூத்தாள், ஒருமுறை நான் பார்த்து ஒப்பிய திருமணம்.\nஐம்பத் தாறு ஆண்டுகள் என் வானில் ஆதவன் உதித்தான் \nகை கடுக்க, கால் கடுக்க\nசெய்யும் விடா முயற்சி கண்டேன் வாழ்க \nஎப்படி அவள் கதை முடியும்\nஇப்படித் தான் குமுறிக் குமுறித்\nதொட்ட இடம், துடைத்த இடம்\nஇதே நேரம், இதே நாளில்,\nநவம்பர் 9 ஆம் நாள்,\nஇதுவுமோர் 9/11 ஆபத்து தான்\n[டிசம்பர் 9 ஆம் நாள்]\nபெரிய துக்க நாள் அது \nஆங்கில மூலம் : ராபின் ரான்ட்சிமன்\nதமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.\nபயண முடிவுக்கு நான் வந்த பிறகு\nபரிதி எனக்கு அத்தமித்த பிறகு,\nகருமாதி எதற்கு துக்க அறையில்,\nகதறல் எதற்கு விடுபடுது ஆத்மா \nஎன்னை இழப்பது சிறிது காலம், ஆனால்\nஇழப்பை நீடிக்காதே உன் சிரம் தாழ்த்தி,\nநினைவில் உள்ளதா நம் நேசிப்பின் பங்கு,\nஇழப்பை நினை, ஆனால் போகவிடு எனை.\nஇப்பயணமே நாமெலாம் எடுக்க வேண்டும்,\nஇப்படி ஒருவர் தனியாகவே போக வேண்டும்,\nஊழித் தளபதி இடும் திட்டம் இவையெலாம்.\nஓர் எட்டு வைப்பிவை நம் இல்லப் பாதை மீது.\nதனித்து நீ தவிப்பில் இதயம் நோகும் போது\nஉனக்குத் தெரிந்த நண்பரிடம் நீ சென்று,\nஉன் துயர்களைப் புதை, நல்வினை புரிந்து.\nஎன் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை.\nஎழுதிச் சென்ற ஊழியின் கை \nஒரே ஒரு வினா மட்டும்\nஇருபத்தி யெட்டு வயது வரை\nPosted in இலக்கியம், காவியங்கள்\t| 2 Replies\nஎன் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை \nஎன்னருமை மனைவி தசரதி ஜெயபாரதன்\nதோற்றம் : அக்டோபர் 24, 1934\nமறைவு : நவம்பர் 18, 2018\nஎண்ணற்ற வலை உலகத் தமிழ் நண்பர்கள் அன்புடன், ஆழ்ந்து, கனிவோடு எழுதி அனுப்பிய இரங்கல் மடல்கள் என்னை நெகிழச் செய்தன.\nஉங்கள் அனைவருக்கும் என் கனிவான நன்றிகள்.\nஎன் அருமை மனைவியின் இறுதிப் பயணத்தை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.\nநெருநல் உள ஒருத்தி இன்றில்லை என்னும்\n[வள்ளுவப் பெருமான் என்னை மன்னிப்பாராக]\nதுடி துடித்துப் போனதே என்\nஅடி அடித்துப் போனதே என்\nஇடி இடித்துப் போனதே என்\nகை பிடித்துப் பிரிந்ததே என்\nஇதய வீணை கை தவறி\nபுதிய கீதம் இனி அதிலே\nஉதய சூரியன் எனக்கினி மேல்\nவிதி எழுதி முடித்த கதை\nஎனக்காகப் பூத்தாள், ஒருமுறை நான் பார்த்து ஒப்பிய திருமணம்.\nஐம்பத் தாறு ஆண்டுகள், ஆதவன் உதித்தது \nஎன் மனம் தினம் இப்படி\nகுமிழ் உப்பிக் கிழிந்து குருதி கொட்டும் \nகை கடுக்க, கால் கடுக்க\nசெய்யும் விடா முயற்சி கண்டேன் வாழ்க \nஎப்படித் துவங்கும் அவள் இறுதிப் பயணம் \nஎப்படி அவள் கதை முடியும்\nஇப்படித் தான் குமுறிக் குமுறித்\nபாரமாய்க் கனத்து, பாரெங்கும் பரவி\nPosted in இலக்கியம், கவிதைகள், காவியங்கள், கீதாஞ்சலி\t| 3 Replies\nசீதாயணம் நாடகம், படக்கதை நூல் வெளியீடு\n2012 ஆண்டு முடிவு அறிக்கை\n2013 ஆண்டு முடிவு அறிக்கை\nஆக்க மேதை தாமஸ் ஆல்வா எடிசன்\nஆக்கமேதை அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் : தொலைபேசி கண்டுபிடிப்பு -1\nஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்று நாடகம்)\nஆயுத மனிதன் (ஓரங்க நாடகம்)\nஇதுவரைப் பார்வைகள் (டிசம்பர் 31, 2012)\nஇந்திய விஞ்ஞான மேதை ஜெயந்த் நர்லிகர் D.Sc.\nஇந்தியாவின் முதல் தமிழ்ப் பெண் விஞ்ஞானி\nஉமர் கயாம் ஈரடிப் பாக்கள்\nஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்\nகூடங்குள ரஷ்ய அணு உலையில் 2011 ஜப்பான் சுனாமியில் நேர்ந்த புகுஷிமா விபத்துகள் போல் நிகழுமா \nகூடங்குளம் அணு உலை, கடலிலிருந்து குடிநீர், அசுரப்படை எதிர்ப்புகள் \nசூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது\nசெயற்கைக் கதிரியக்கம் உருவாக்கி நோபெல் பரிசு பெற்ற ஐரீன் ஜோலியட் கியூரி\nதமிழில் முதல் அணுசக்தி நூல்\nபிரபஞ்ச சூட்டுத் தளங்களில் விண்மீன்களின் அருகிலே டியென்ஏ [DNA] உயிர் மூலச் செங்கற்கள் உற்பத்தி\nபுகாரியின் கவிதை நூல் வெளியீட்டு விழா\nபுளுடோவின் துணைக் கோள்கள் தாறுமாறாய்ச் சுற்றுவதை நாசா ஹப்பிள் விண்ணோக்கி கண்டுபிடிப்பு\nபோதி மரம் தேடி .. \nமானிடக் கவிஞர் பாரதி ஒரு மகாகவியே\nமுதல் பெளதிக விஞ்ஞானி காலிலியோ\nவால்ட் விட்மன் வசன கவிதைகள்\nவிடுதலை இந்தியாவில் விஞ்ஞானத் தமிழ் வளர்ச்சி\nவிண்வெளிக் கப்பலில் பணிசெய்த பாரத வீராங்கனை கல்பனா செளலா\nவெள்ளி மலையும் குமரிக் கடலும்\nதொகுப்பு வகைகள் Select Category அணுசக்தி (195) அண்டவெளிப் பயணங்கள் (438) இணைப்புகள், Blogroll (1) இலக்கியம் (6) உலக மேதைகள் (12) எரிசக்தி (7) கட்டுரைகள் (25) கணிதவியல் (3) கதிரியக்கம் (8) கதைகள் (11) கனல்சக்தி (19) கலைத்துவம் (8) கவிதைகள் (50) காவியங்கள் (6) கீதாஞ்சலி (9) குறிக்கோள் (2) சூடேறும் பூகோளம் (9) சூரியக்கதிர் கனல்சக்தி (16) சூழ்வெளி (20) சூழ்வெளிப் பாதிப்பு (28) நாடகங்கள் (18) பார்வைகள் (2) பிரபஞ்சம் (150) பொறியியல் (96) மின்சக்தி (13) மீள்சுற்று எரிசக்தி (2) முதல் பக்கம் (437) வரலாறு (14) விஞ்ஞான மேதைகள் (102) விஞ்ஞானம் (283) வினையாற்றல் (9) Uncategorized (7)\nஇந்தியா சமீபத்தில் ஏவிய சந்திரயான் -2 விண்சிமிழ் நிலவைச் சுற்றத் துவங்கி முதன் முதல் முழு நிலவின் படத்தை அனுப்பியுள்ளது.\n2022 ஆண்டில் இந்தியா அடுத்து முற்படும் மூவர் இயக்கும் விண்வெளிச் சிமிழ் தயாரிக்க ரஷ்ய நூதனச் சாதனங்கள் பயன்படுத்தும்\nமாபெரும் பூகம்பத்தின் பூத ஆற்றல் கடல் நீர் மட்டத்தை உயர்த்துகிறது\nநிலவில் மனிதர் தங்கும் குடியிருப்புக் கூடங்கள் வடிப்பதில் எதிர்ப்படும் பொறியியல் சவால்கள்\nஇந்திய விண்வெளித் தேடல் வாரியம் ஏவிய விண்சிமிழ் சந்திரயான் -2 ஆகஸ்டு 20 ஆம் தேதி நிலவை நெருங்கும்\nஅரை நூற்றாண்டுக்கு முன் நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலவில் முதல் தடம் வைத்து புவிக்கு மீண்ட நாள் கொண்டாட்டம்\nஎளிய நிதிச் செலவில் புரியும் நிலவுப் பயணத் திட்ட அரிய முயற்சிகளில் இந்தியா ஒரு முன்னணி நாடாய் நிற்கிறது.\nஎளிய நிதிச் செலவில் புரியும் நிலவுப் பயணத் திட்ட முயற்சிகளில் இந்தியா ஒரு முன்னணி நாடாய் நிற்கிறது.\nஎளிய நிதிச் செலவில் புரியும் அரிய நிலவுப் பயணத் திட்ட முயற்சிகளில் இந்தியா ஒரு முன்னணி நாடாய் நிற்கிறது.\nஎளிய நிதிச் செலவில் புரியும் அரிய நிலவுப் பயணத் திட்ட முயற்சிகளில் இந்தியா ஒரு முன்னணி நாடாய் நிற்கிறது.\n2019 ஆண்டு ஜுலை 2 நிகழ்ந்த பூரண சூரிய கிரகணமும் காலிஃபோர்னியாவில் ஜூலை 7 ஆம் நாள் நேர்ந்த நிலநடுக்கமும்\nசென்னையில் மாபெரும் மூன்றாம் உப்பு நீக்கி குடிநீர் அனுப்பு நிலையம் நிறுவிடத் திட்டம்\nகனடா தேசீய நினைவு விழா\nதமிழகத்தில் தற்போது இயங்கிவரும் இருபெரும் கடல் உப்பு நீக்கி குடிநீர் உற்பத்தி நிலையங்கள்\nபுகுஷிமாவில் சிதைந்த நான்கு அணு மின்சக்தி உலைகளில் யூனிட் -3 வின் தீவிரக் கதிரியக்க யுரேனிய எரிக்கோல்கள் முதன்முதல் நீக்கப்பட்டன\nகிரீன்ஹவுஸ் வாயுக்கள் பெருக்கம் —>> ப���கோளச் சூடேற்றக் கலக்கம் —>> சூழ்வெளிப் பாதிப்பு —>> மானிட உடல்நலக் கேடு\nபூகோள உயிரினத்தைச் சீர்கெடுக்கும் சூடேற்றக் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் பெருகி வருகின்றன.\nஇந்தியா 2019 ஜூலை சந்திரயான் -2 இரண்டாம் நிலவுப் பயணத்தில் விண்சுற்றி, தளவுளவி, தளவூர்தி மூன்றையும் ஏவப் போகிறது.\nநிலவு பல மில்லியன் ஆண்டுகள் உட்கரு உஷ்ணக் குளிர்ச்சியால் சுருங்கி நிலநடுக்கம் நேர்கிறது.\nதமிழகக் கடற்கரைப் பகுதிகளில் கடல்நீரைக் குடிநீராக்கும் சூரிய வெப்ப நிலையங்கள் நிறுவப்பட வேண்டும்\n2018 ஆண்டு வாசகர் பார்வைகள் – வையகத் தமிழ்வலைப் பூங்கா\nகதிரியக்கம் இல்லாத அளவு கடந்த அணுப் பிணைவு மின்சக்தி ஆக்கத்திற்கு சைனா பேரார்வ முயற்சி\nஜப்பான் ஹயபூசா -2 விண்சிமிழ் தாமிர வெடி முரண்கோளைத் தாக்கி குழி பறித்துள்ளது\n20 ஆண்டுகள் வானியல் வல்லுநர் விண்ணோக்கி ஐந்து புறக்கோள்கள் கண்டுபிடிப்பு\nமுதன்முதல் பூதப்பெரும் கருந்துளைப் படப்பிடிப்பை வானியல் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளார்\nபெரு விபத்து நேர்ந்த ஜப்பான் புகுஷிமா அணுமின் நிலையக் கதிரியக்கத் துடைப்பில் எதிர்ப்படும் பல்லடுக்குச் சவால்கள்\nபுகுஷிமா விபத்துக்குப் பிறகு ஏழாண்டுகளில் உலக அணு மின்சக்தி இயக்கப் பேரவை வடித்த மேம்பாட்டு நெறிப்பாடுகள்\n2011 புகுஷிமா அணு உலை விபத்துக்குப் பிறகு, 2018 இல் பிரான்ஸ் நாட்டு அணு மின்சக்தி உற்பத்தி மாற்றங்கள்\nஸ்பேஸ்X ராக்கெட் ஏவிய விண்சிமிழ் முதன்முதல் அகில தேச விண்வெளி நிலையச் சந்திப்பு நிகழ்த்தி பாதுகாப்பாய் புவிக்கு மீண்டது\nமுதன்முதல் இஸ்ரேல் விண்வெளித் தேடல் ஆணையகம் ஏவிய நிலாத் தளவுளவி நிலவு நோக்கிச் செல்கிறது\nதுணைவியின் இறுதிப் பயணம் – 7\n2019 பிப்ரவரி 22 தேதி ஜப்பான் கழுகு என அழைக்கப்படும் ஹயபூஸா -2 “ரியூகு” முரண்கோளில் இறங்கியுள்ளது\nஉலகத்தின் முதல் பெளதிக விஞ்ஞானி காலிலியோ\nசெவ்வாய்க் கோளின் தென் துருவத்தில் சமீபத்தில் எரிந்து தணிந்த எரிமலை இருக்கக் கூடுமென விஞ்ஞானிகள் அறிவிக்கிறார்\n2019 பிப்ரவரி 22 இல் ஜப்பான் ஹயபூஸா -2 தளவுளவி “ரியூகு” முரண்கோளில் இறங்கியுள்ளது\nதுணைவியின் இறுதிப் பயணம் – 6\nபிரபஞ்சத்தின் மர்மமான நூறு புதிர்கள். பூமியில் அடுத்து வரும் காந்தத் துருவத் திசை மாற்றத்தில் என்ன நிகழலாம் \nமகாத்மா காந்தியின் மரணம் – ஜனவரி 31, 2019 நினைவு நாள்\nதுணைவியின் இறுதிப் பயணம் – 5\n2019 இல் அமெரிக்கா புதியாய் இணைக்கும் மின்சக்தி ஆற்றலில் காற்றாடிச் சுழலிகள் பெரும்பங்கு ஏற்கும்\nதுணைவியின் இறுதிப் பயணம் – 4\n2024 ஆண்டுக்குள் நமது நிலவைச் சுற்றிவரும் நாசாவின் விண்வெளி நுழைவுப் பீடம் அமைப்பு\nதுணைவியின் இறுதிப் பயணம் -3\nதுணைவியின் இறுதிப் பயணம் -2\nவால்மீன் வால்களைப் பற்றிப் புதிய தகவலை நாசாவின் சூரிய அரங்கு விண்ணுளவி தருகிறது\nகடல் அலையடிப்புகளில் தொடர்ந்தெழும் ஆற்றல் மூலம் மின்சக்தி ஆக்கும் பொறியியல் நுணுக்கம் விருத்தி அடைகிறது\nஅணுப்பிணைவு முறை மின்சக்தி நிலையத்தின் அமைப்பில் எதிர்ப்படும் பொறியியல் இடர்ப்பாடுகள்\nஅணுசக்தி – அப்துல் கலாம்\nஇந்து மதம் ஓர் அறிமுகம்\nதகடூர் தமிழ் மாற்றுருச் சுவடி\nதமிழ் இணையக் கல்விக் கழகம்\nதமிழ் இலக்கியம் – புதுப்பார்வை\nதமிழ் ஏ-கலப்பை 3.0.1 வலை இறக்கம்\nதமிழ்வழிக் கற்கும் ஆங்கிலப் பாடம்\nதிருக்குறள் – ஆங்கில மொழிபெயர்ப்பு\nவலை வெளி -வலை இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swirlster.ndtv.com/tamil/5-ways-to-turn-your-bath-into-a-relaxing-spa-check-it-out-2003643", "date_download": "2019-08-26T09:58:10Z", "digest": "sha1:CJKWDFTSBXRHFPYNLPXGDOLEFJIOLEWF", "length": 6624, "nlines": 52, "source_domain": "swirlster.ndtv.com", "title": "5 Ways To Turn Your Bath Into A Relaxing Spa | வீட்டிலேயே ஸ்பா அனுபவத்தைப் பெற 5 பொருட்கள்", "raw_content": "\nவீட்டிலேயே ஸ்பா அனுபவத்தைப் பெற 5 பொருட்கள்\nஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.\nபரபரப்ப்பான இரண்டுவாரங்களுக்குபின் உங்களை ரிலாக்ஸாக வைத்துக்கொள்ள நிச்சயமாக ஸ்பா உங்களுக்கு உதவும்.ஸ்பாவிற்கு செல்வது என்றால் செலவு நிச்சயமாக அதிகமாகவே இருக்கும். சரியான பொருட்கள் இருந்தால் வீட்டிலே ஸ்பாவை உருவாக்கிவிடலாம். இதோ வீட்டிலே ஸ்பா அனுபத்தை பெற 5 பொருட்களை அறிமுகப்படுத்துகிறது ஸ்வில்ஸ்டர்.\n1. வாவ் எஸன்சியல் ஆரஞ்சு ஆயில் (Wow Essential Orange Oil )\nஎஸன்சியல் ஆயிலை ஃபேஸ்பேக் ஹேர் மாஸ்க் என எல்லாவாற்றிலும் பயன்படுத்துவது வழக்கம். அதை குளிக்கவும் பயன்படுத்தலாம். உங்களின் ஸ்பா அனுபவத்தை சில துளிகள் நிச்சயமாக உற்சாகமான மனநிலையாக மாற���றும். இதன் விலை ரூ. 890/-\n2. அயுரா டி ப்யூரிட்டி பெப்பர்மிண்ட் பாத் பாம் (Aura De Purity Peppermint Bath Bomb)\nஸ்பா அனுபவத்தை மிகவும் உயர்தரமான ஒன்றாக மாற்ற விரும்பினால் தண்ணீரில் வாசனையான பொருட்களை சேர்க்கலாம் இந்த பந்தில் நீங்கள் விரும்பிய வாசனை திரவியத்தை இதில் சேர்த்து தண்ணீரில் மிதக்க விடலாம். தண்ணீரை வாசனையாக மாற்றுவதுடன் சருமத்தையும் சரியாக்குகிறது.இதன் விலை ரூ. 350/-\nஸ்பா அனுபவம் ரிலாக்ஸ் செய்ய மட்டுமல்ல உடலில் உள்ள அழுக்கை போக்கவும் வேண்டும். அதற்கு ஸ்கரப் நிச்சயமாக தேவை. இந்த சாக்லேட் காபி ஸ்கரப் பளபளப்பையும் மிருது தன்மையையும் தருகிறது. இதன் விலை ரூ. 599/-\n4. ஷார்ப்பர் இமேஜ் ஃப்ளோட்டிங் டக் பாத் ரேடியோ (Sharper Image Floating Duck Bath Radio)\nஸ்பா நேரத்தில் அங்கம் பக்க வீட்டில் இருந்து வரும் சப்தம், சமையலறை சப்தம் என்று எதுமில்லாமல் நிம்மதியாக இசையை கேட்டு மகிழ இது உதவும். வாட்டர் ப்ரூவான இந்த ரேடியோவின் விலை ரூ. 2,843/-\nஸ்பா முடிந்ததும் வழக்கமான டவலை பயன்படுத்தாமல் மிருதுவான பாத்ரோப்பை பயன்படுத்தலாம். இதன் விலை ரூ.590/-\nஅழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nவலியை நீக்கி நிவாரணம் தரும் 5 பொருட்கள்\nசோர்வை நீக்கும் 6 ஹெர்பல் டீ\nஇரவில் அமைதியாக தூங்க 5 ஸ்லீப் மாஸ்க்ஸ்\nரன்னிங்க் ஏற்ற 6 ஷூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/virat-kohli-and-boys-celebrate-first-t20i-victory-against-south-africa-with-dinner-see-pic/", "date_download": "2019-08-26T10:46:07Z", "digest": "sha1:5MOU6BDQNXTLXDKUM67AB6LC7BQRBSEB", "length": 11825, "nlines": 107, "source_domain": "tamil.indianexpress.com", "title": "முதல் டி20 வெற்றி: ஸ்பெஷல் டின்னரில் கோலி, தோனி! - Virat Kohli and boys celebrate first T20I victory against South Africa with dinner, see pic", "raw_content": "\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nமுதல் டி20 வெற்றி: ஸ்பெஷல் டின்னரில் கோலி, தோனி & கோ\nதவான், தோனி, ரெய்னா, லோகேஷ் ராகுல், பாண்ட்யா ஆகியோர் அந்த டின்னரில் கலந்து கொண்டனர்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 5-1 என கைப்பற்றிய பின், நேற்று நட���்த முதல் டி20 போட்டியையும் 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டது இந்திய அணி. கேப்டன் விராட் கோலி இதனை ‘எங்களின் சிறந்த சமநிலையான வெற்றி’ என குறிப்பிட்டு இருந்தார்.\nஷிகர் தவான் தனது நான்காவது டி20 அரை சதத்தை விளாச, புவனேஷ் குமார் முதன் முதலாக டி20 போட்டியில் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தி வெற்றிக்கு வழி வகுத்தார்.\nஇந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில், 1-0 என இந்தியா முன்னிலையில் உள்ளது. இதைத் தொடர்ந்து இந்த வெற்றியை விராட் கோலி டின்னருடன் கொண்டாடியுள்ளார்.\nதோனி, ரெய்னா, தவான், லோகேஷ் ராகுல், பாண்ட்யா ஆகியோர் அந்த டின்னரில் கலந்து கொண்டனர். இந்த வெற்றிக் கொண்டாட்டத்தை கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.\nவேகப்பந்து வீச்சில் சுருண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி; 318 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி\nஇது என்ஜாய் பண்ற நேரம்.. மேற்கிந்திய தீவில் ஜாலியாக விராட் கோலி\n ஆசிர்வதிக்கப்பட்டவள் நான் – அனுஷ்கா சர்மா\nIND vs WI 2nd ODI Live Score: இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் 2வது ஒருநாள் போட்டி லைவ்\nபுயல் கெயில் உடன் நடனமாடிய விராட் கோலி – உற்சாகத்தில் துள்ளிய கயானா (வீடியோ)\nவலிமையான இந்திய அணியை வீழ்த்த வெஸ்ட் இண்டீஸ் புதிய வியூகம்…\nநான் நாட்டுக்காக விளையாடுபவன் – ரோகித் சர்மா ; அப்போ மத்தவங்க எல்லாம்…\nஇளம் வீரர் வாஷிங்டன் சுந்தரால் வாஷ் அவுட் ஆகுமா வெஸ்ட் இண்டீஸ்….\nடிக் டாக்கில் கொடி கட்டி பறக்கும் விராட் கோலி டூப்\nஇலக்கியங்கள் சொல்லும் மனைவிகள் எப்படிப்பட்டவர்கள்\nவிமர்சனத்தைக் கிளப்பியுள்ள தமன்னாவின் டிரெஸ்\nபி.எப். வட்டி விகிதம் – அமைச்சகங்களின் கருத்துவேறுபாட்டால் இழுபறி..\nEPF Rules In Tamil : தன்னிச்சையாக இயங்கி வரும் தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தை, நிதித்துறை அமைச்சகம், தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிக்க கூடாது\nஒரு மிஸ்ட் கால் போதும்: EPF இருப்புத் தொகையை அறிய சுலப வழிகள்\nHow To Check EPF Balance @ epfindia.gov.in: செல்போன் எண்ணில் இருந்து மிஸ்ட் கால் கொடுப்பதன் மூலமாகவும் இபிஎஃப் இருப்புத் தொகையை சுலபமாக அறியலாம்.\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nதிருப்பதி கோயிலுக்கு ரூ 1.11 கோடி காணிக்கை…அதிர வைத்த ���ம்பானி\nமாத சம்பளம் வாங்குபவர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. உங்களின் பிஎஃப் தொகைக்கு நீங்கள் இனிமேல் பெற போகும் வட்டி இதுதான்\nஇன்றைய உச்ச நடிகைகளின் மாஜி நட்புகள்.. ஃபோட்டோ ரீவைண்ட்\nலோகேஷ் கனகராஜ் இயக்கம்… அனிருத் இசை – ஆர்ப்பாட்டமாக வெளியான விஜய் 64 அறிவிப்பு\nAadhaar Card : இத்தனை நாள் உங்களின் கேள்விக்கு பதில் இதோ ஆதார் கார்டு தொலைந்தால் மீண்டும் எப்படி பெறுவது\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\nதிருப்பதி கோயிலுக்கு ரூ 1.11 கோடி காணிக்கை…அதிர வைத்த அம்பானி\nகொஞ்சம் கவனமாக இருந்திருக்க வேண்டாமா ஜான்வி கபூரின் புத்தக சர்ச்சை\nகாப்பான் திரைப்படத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nவிவசாயிகளுக்கு குறைந்த விலையில் குளிர்பதனப்பெட்டி; சென்னை ஐஐடி மாணவர்கள் கண்டுபிடிப்பு\nமாத சம்பளம் வாங்குபவர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. உங்களின் பிஎஃப் தொகைக்கு நீங்கள் இனிமேல் பெற போகும் வட்டி இதுதான்\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/07/Batti_24.html", "date_download": "2019-08-26T10:25:07Z", "digest": "sha1:BE4UPA7OR5736AFF2GZUI5SQFKUWYL2E", "length": 16416, "nlines": 66, "source_domain": "www.pathivu.com", "title": "இரத்தம் மாற்றி ஏற்றி சிறுவனைக் கொன்ற வைத்தியர்களை நீதிமன்றில் ஆயர்படுத்த உத்தரவு - www.pathivu.com", "raw_content": "\nHome / மட்டக்களப்பு / இரத்தம் மாற்றி ஏற்றி சிறுவனைக் கொன்ற வைத்தியர்களை நீதிமன்றில் ஆயர்படுத்த உத்தரவு\nஇரத்தம் மாற்றி ஏற்றி சிறுவனைக் கொன்ற வைத்தியர்களை நீதிமன்றில் ஆயர்படுத்த உத்தரவு\nநிலா நிலான் July 24, 2019 மட்டக்களப்பு\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 9 வயது சிறுவன் உயிாிழக்க காரணம் குருதி மாற்றப்பட்டமையால் உயிாிழந்ததாக கூறப்படும் நிலையில், 3 வைத்தியா்கள் உள்ளிட்ட 6 சந்தேக நபா்களை 7ம் திகதி நீதிமன்றில் முற்படுத்துமாறு மட���டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளாா்.\nஇந்நிலையில் இந்த உத்தரவை செயற்படுத்தாவிட்டால் இதனை சி.ஐ.டி யினரிடம் ஒப்படைக்கப்படும் என பொலிசாருக்கு எச்சரித்தார் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை பலாச்சோலையைச் சேர்ந்த 9 வயதனா ஜெயக்காந்தன் விதுலஷ்சன் கடந்த 1.3.2019 வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தின் போது\nசிறிய காயங்களுடன் செங்கலடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இரத்தம் மாற்றி ஏற்றப்பட்டதால் 19 ம் திகதி உயிரிழந்தார். இதனையடுத்து உயிரிழந்த சிறுவனின் பெற்றோர் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில்\nஇரத்தம் மாற்றி ஏற்றப்பட்டதால் தனது மகன் உயிரிழந்தாக முறைப்பாடு செய்திருந்தார். இதனை தொடர்ந்து கடந்த யூலை மாதம் 08 திகதி மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் வழக்கு எடுக்கப்பட்ட போது சந்தேக நபர்களை 22 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு நீதவான் பொலிசாருக்கு உத்தரவிட்டார்.\nநீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த போதிலும் இரு தாதியர்களை ஆஜர்படுத்திய போது நீதவான் அவர்களை நீதிமன்ற பிணையில் விடுவித்து ஏனைய சந்தேக நபர்களை இன்றைய தினம் 24 ஆம் திகதி ஆஜர் படுத்துமாறு நீதவான் எம்.சி.ஏ.றிஸ்வான் உத்தரவிட்டிருந்தார்.\nஅதனடிப்படையில் பொலிசார் இன்றைய தினம் 3 வைத்தியர்கள் உட்பட 6 பேரை பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட இருந்தபோதும் வைத்தியர்களை கைது செய்வது என்றால் சட்டமா அதிபரிடம் அனுமதி பெறப்பட்டு கைது செய்யமுடியும் என சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதால்\nஅவர்களை பொலிசார் கைது செய்யாது திருப்பி அனுப்பியுள்ளனர்.பின்னர் நீதிமன்றில் வழக்கு எடுத்துக் கொண்ட போது சந்தேக நபர்களை நீதிமன்றில் 2010 ம் ஆண்டு சட்டத்தில் வைத்தியர்களை கைது செய்யமுடியாது என பொலிசார் நீதிமன்றல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து நீதவான் 2011 ம் ஆண்டு வெளியிட்ட சட்டத்தில்\nவைத்தியர்களை கைது செய்யமுடியும் என குறிப்பிட்டு எதிர்வரும் 7 ம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்து அன்றைய தினம் சந்தேக நபர்களை நீதி மன்றில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிட்டார்இந்த நீதிமன்ற உ���்தரவை அமுல்படுத்தாவிடின் இந்த வழக்கை சி.ஜ.டி யினரிடம் ஒப்படைக்கப்பட்டு சந்தேக நபர்களை கைது செய்யப்படும்\nஎன பொலிசாரை எச்சரித்தார்.மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 9 வயதுடைய ஜெயக்காந்தன் விதுலஷ்சன்; மீது சிகிச்சைக்காக இரத்தம் மாற்றி ஏற்றியதால் கடந்த ஜனவரி 19 திகதி உயிரிழந்திருந்தார். இதனையடுத்து பிரேத பரிசோதனை இடம்பெற்ற பின்னர் சட்டவைத்திய\nஅதிகாரி இது இரத்தம் மாற்றி ஏற்றப்பட்டதால் மரணித்துள்ளதாகவும் சில உடல் கூறுகள் பரிசோதனைக்கு கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் விபத்தால் மரணிக்கவில்லை எனவும் பொலிசாருக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தார். இதனையடுத்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டது.\nஇதனையடுத்து ஜெயக்காந்தன் விதுலஷ்சனின் சடலம் புதைக்கப்பட்ட இடத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு இடப்பட்டது. குறித்த வழக்கு விசாரணைகள் 3 தடவைகள் நடைபெற்றுள்ளதுடன், சம்பந்தப்பட்ட மரணத்துடன் தொடர்புடையவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார். இதேவேளை இந்த குற்றச்சாட்டு\nதொடர்பாக ஏற்கனவே கருத்துத் தெரிவித்திருந்த மட்டு. போதனா வைத்தயசாலை பணிப்பாளர் திருமதி கே. கணேசலிங்கம், கடந்த ஜனவரி 19 திகதி போதனா வைத்திய சாலையில் உயிரிழந்த 9 வயதுடைய ஜெயக்காந்தன் விதுலஷ்சனின் சம்பவம் தொடர்பாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக உடனடியாக அதனுடன் தொடர்புடையவர்கள்\nஅனைவருக்கும் முதலில் விளக்கம் கோரி கடிதம் அனுப்பியுள்ளேன்.அவர்களிடமிருந்து கோரப்பட்ட அந்த விளக்க கடிதம் கிடைத்தவுடன் விசாரணைக்குழு அமைத்து உடன் விசாரணை செய்யப்பட்டு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படும். யாராக இருந்தாலும் பிழை இழைத்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்\nஅதனையடுத்து இதில் சம்மந்தப்பட்ட அவசர சிகிச்சைப்பிரிவின் பொறுப்பான வைத்தியர்கள் உட்பட தாதி உத்தியோகத்தர், வேறு பிரிவுகளுக்கு மாற்றப்பட்டிருந்தமை. குறிப்பிடத்தக்கது\nஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா த லை மையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்ரீலங்கா சுதந்திர தமிழா் ஒன்றியத்துடன் கொள்கை அடிப்படையில் சோ...\nநாளை புதிய புரட்சி: கொழும்பு பரபரப்பு\nஇலங்கையில் தெற்கில் மீண்டும் ஒரு அரசியல் புரட்சியொன்று இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஒக்டோபரில் நடந்ததை போன்ற இந்த அரசி...\nதமிழருக்கு இல்லையெனில் சிங்களவருக்கும் இல்லை\nவடக்கு- கிழக்கு வாழ் தமிழர்களுக்கு முழுமையான அரசியல் தீர்வு கிடைக்கும்வரை, தெற்கிலுள்ள சிங்களவர்களுக்கு சுதந்திரமும், ஜனநாயகமும் முழும...\nநாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் சகோதரருக்கு சொந்தமான காணியில் நடத்தப்பட்ட தேடுதலில் ஏதும் அகப்பட்டிருக்கவில்லையென அறிவிக்கப்ப...\nதமிழ் மக்கள் பேரவையின் கொள்கைகளை ஏற்கும் எந்தக் கட்சியும் எங்களுடன் சேர்ந்து பயணிக்கலாம் எனத் தெரிவித்திருக்கும்; பேரவையின் இணைத் தலைவ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் கட்டுரை பிரித்தானியா திருகோணமலை தென்னிலங்கை பிரான்ஸ் யேர்மனி வரலாறு அமெரிக்கா அம்பாறை வலைப்பதிவுகள் சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் மலையகம் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் ஆஸ்திரேலியா விஞ்ஞானம் டென்மார்க் மருத்துவம் இத்தாலி காெழும்பு நியூசிலாந்து நோர்வே மலேசியா நெதர்லாந்து பெல்ஜியம் சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89/", "date_download": "2019-08-26T09:15:11Z", "digest": "sha1:QEHNGIS4VIUNJ7XYLJZ7L5GCRS7NMKPO", "length": 5697, "nlines": 114, "source_domain": "globaltamilnews.net", "title": "ராட்சத சைஸ் பனிக்கட்டி உருண்டைகள் – GTN", "raw_content": "\nTag - ராட்சத சைஸ் பனிக்கட்டி உருண்டைகள்\nசைபீரியா கடற்கரையில் திடீரென தோன்றிய மெகா சைஸ் பனிக்கட்டி உருண்டைகள்\nசைபீரியா கடற்கரையில் திடீரென மெகா சைஸ் பனிக்கட்டி...\nசுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளது… August 26, 2019\nவிடுவிக்கப்படாத பொதுமக்களின் காணிகள் குறித்து அரச தரப்புடன் பேச்சுவார்த்தை… August 26, 2019\nமீனவரின் வலையில் சிக்கிய 81 மி . மீற்றர் ரக குண்டுகள் August 26, 2019\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கஜவல்லி மகாவல்லி உற்சவம் August 26, 2019\nஸ்பெயினில் ஹெலிகொப்டர்- சிறிய ரக விமானம் நடுவானில் மோதி விபத்து – ஐவர் பலி August 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palaapattarai.blogspot.com/2013/01/blog-post_26.html", "date_download": "2019-08-26T09:08:15Z", "digest": "sha1:D4NBVXVV564C6OPRGNGPFCRY2KDOXXFJ", "length": 15642, "nlines": 143, "source_domain": "palaapattarai.blogspot.com", "title": " பலா பட்டறை: விஸ்வரூபம்... (விமர்சனத்தைப் போலவே இருக்கிற ஒரு விமர்சனம்)", "raw_content": "\n“தெளிவில் குழப்பத்தை புகுத்த முயற்சிக்கும்போது, குழப்பத்தில் தெளிவு வெளியேறிவிடுகிறது\nவிஸ்வரூபம்... (விமர்சனத்தைப் போலவே இருக்கிற ஒரு விமர்சனம்)\nகமலின் இந்தப் படத்தை காளஹஸ்தியில் தெலுங்கில் பார்க்கும் வாய்ப்பு எனக்கு நேற்று கிடைத்தது. படத்தைப் பற்றிய அரசியலுக்குள் போக விரும்பவில்லை, ஏனெனில் பாகம் இரண்டு வர இருப்பதாக படத்தின் இறுதியில் காட்டப்படுவதால் (வந்தால்) அதையும் பார்த்துவிட்டு ஒட்டுமொத்தமாக இப்படத்தின் அரசியல் குறித்து பேசுவதே சரியாக இருக்கும் என்பது என் நிலைப்பாடு.\nஆம். நீங்கள் பலரின் விமர்சனத்தைப் படித்ததுபோல படம் உலகத் தரத்தில்தான் ஒரு தமிழ் கலைஞனால் எடுக்கப்பட்டுள்ளது, எடுத்துக்கொண்ட களம் ஆப்கானிஸ்தான், அமெரிக்கா. ஆங்கிலத்தில் பல படங்கள் இந்த ஆப்கானிஸ்தான் தீவிரவாதம், அர்னால்ட் டைப் ஹீரோயிசம், டெக்னிகல் மிரட்டல்களுடன் வந்திருக்கிறது. நம்மூரிலும் இந்தத் தரத்தில் ஒரு படம் வராதா என்று நினைத்ததுண்டு. படத்தின் முழு டோனும் அப்படி ஒரு ஆங்கிலப்படத்தை ஒத்த ஒரு உணர்வைத் தந்தது. நாங்கள் படம் பார்த்த அரங்கு சாதாரண ஏசி இல்லாத சுமார் டிடிஎச் அதிலேயே சவுண்ட் க்வாலிட்டி அசத்துகிறது. கமலின் உழைப்பு ஒவ்வொரு ப்ரேமும் தெரிகிறது.\nகுறிப்பாக ஆப்கானிஸ்தானை காட்டும் காட்சிகளில் கேமரா செய்யும் ஜாலம் அசத்தல். முதல் சண்டைக் காட்சியும் அதை மீண்டும் ரிபீட் செய்யும் காட்சியும், பல கேமரா கோணங்களும் டெக்னிக்கலாக தமிழ்/இந்திய சினிமாவை கமல் இன்னும் பல படிகள் மேலே கொண்டுபோக ஆசைப்பட்டிருக்கிறார். இந்தக் களம் அவருக்கு காலை வாரி இருக்கலாம். ஆனாலும் பல படங்கள் இந்த உழைப்போடு வெளி வரும்போது இந்திய கேளிக்கை சினிமா பல புதிய உயரங்களை அடையும், இந்திய சினிமாவுக்கான உலக அங்கீகாரத்தில் இதெல்லாமே தேவைதான்.\nஆத்திக பகுத்தறிவுவாதியான கமல் படங்களில் பல குறியீடுகள் இருக்கும், வசனங்களிலும் அது மிக நுணுக்கமாக வெளிப்படும் இந்தப் படத்திலும் கதைப்போக்கிற்கு ஏற்ப அதைச் செய்திருக்கிறார். படத்தை எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது அந்தக் குறியீடுகள்.\nஇந்தப் படம் தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டபிறகு எதற்காக இந்தப் படம் எதிர்க்கப்பட்டது என்பதை எதிர்த்தவர்கள் விளக்குவார்கள். அப்பொழுது எனக்கும் உங்களுக்கும் சில வெளிச்சங்கள் பிறக்கும். மிக முக்கியமாக நான் அதைப் பற்றிக் கருத்துரைக்க விருப்பமில்லாததன் காரணங்களில், இணைய ஆராச்சிகளின் மெய் சிலிர்ப்பு வாசிப்பனுபவம்தான். தொண்டையில் வண்டு விழுந்து காறித்துப்பினால் கூட ஆயிரம் அர்த்தம் வைத்து ஆயிரம் பக்க விளக்கங்களில் அசுரத்தனமாக எழுதும் அன்பர்கள் இருக்கிறார்கள். எனவே உண்மையான எதிர்ப்பை மதிப்போம், அரசியல் / சுயலாப காரணங்களை எதிர்ப்போம்.\nசரி, கிட்டத்தட்ட கமல் ரேஞ்சுக்கு தெளிவாக ஒரு விமர்சனம் எழுதிவிட்டேன் பரிகாரமாக\nநண்பர் ஜோதிஜியின் டாலர் நகரம் என்ற புத்தகவெளியீட்டு விழா பற்றிய அறிவிப்பை இங்கே பகிற்கிறேன். அறிமுகம் தேவைப்படாத இணைய ஜாம்பவான் நண்பர் ஜோதிஜியின் புத்தக வெளியீடு விழா திருப்பூரில் நாளை நடக்க இருக்கிறது, அன்போடு உங்கள் ஆதரவை கோருகிறேன்.\nபடம் பார்க்கும் எதிர்பார்ப்பு ஏகத்துக்கும்.\nபட வெளியீட்டிற்குப் பின் தமிழ்நாட்டில் எப்படி ஆதரவு இருக்கும் என்பதை அறிந்த பிறகு\nஉங்களின் விமர்சனப் பதிவு பாகம் 2 வருமோ\nதொண்டையில் வண்டு விழுந்து காறித்துப்பினால் கூட ஆயிரம் அர்த்தம் வைத்து ஆயிரம் பக்க விளக்கங்களில் அசுரத்தனமாக எழுதும் அன்பர்கள் இருக்கிறார்கள்.//\nஎனது கொடுமைகள் மின் அஞ்சலில் பெற\n36வது சென்னை புத்தகக் கண்காட்சி - ஒய் எம் சி ஏ 201...\nவிஸ்வரூபம்... (விமர்சனத்தைப் போலவே இருக்கிற ஒரு வி...\nஅது ஒரு கனாக்காலம். மணி ரத்னம் என்ற பெயருக்காகவே தியேட்டரின் முன் தவம் இருந்து, டைட்டில் முதல் படம் பார்க்கவேண்டும் என்று ஆவல் உந்தித் தள்...\nமூன்றாவது பெர்த் - உமா சீரிஸ் - 3.\n. ஹை ய்யோ இன்னும் அரை மணி நேரத்தில் அம்பாலா வந்துவிடுமே என்று உமாவைக்கொண்டு உள்ளே ஏதோ ஒன்று இளக ஆரம்பித்திருந்தது. 'கிட்டாதா...\nஒரு பரதேசியின் பயணம் - 4 (வெள்ளியங்கிரி 2/2012)\nதிருச்சிற்றம்பலம். ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத் தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்\nஆண்ட்ராய்ட் போன்கள் - ஒரு அறிமுகம் - 1\nஆண்ட்ராய்ட் செல்பேசிகள். ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்க கடைக்குச் சென்றால் மூன்றுவிதமான குழப்பம் வரும்\nஒரு பரதேசியின் பயணம் 5- கொல்லிமலை.\nஒரு பரதேசியின் பயணம் 5- கொல்லிமலை. மணிஜி, நான், அகநாழிகை வாசு, கும்க்கி (மாண்புமிகு செல்வம் துபாயில் இருப்பதால் அவர் அங்கிர...\nபோதி தர்மர் காஞ்சீபுரத்தில் மார்ஷியல் ஆர்ட்ஸில் புலி, அவர் கிளம்பி முறுக்கு மீசையோடு குதிரை ஏறி 3 வருடங்கள் பயணம் செய்து தாடி வளர...\nபர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம்\n. பர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம் ஸ்வாமி ஓம்கார் எறும்பு ராஜகோபாலுக்காக பர்வத மலை போவதற்காக ஒரு மோட்டிவேஷன் பஸ்ஸை போட்டோவோடு...\n. FOOD Inc என்ற டாக்குமெண்டரியை பார்த்திருக்கிறீர்களா செயற்கையாக மனிதனுக்கான உணவுச் சுழற்சியானது கார்பரேட் கைகளால் தீர்மானிக்கப் படுவதை ஆ...\nஒரு பரதேசியின் பயணம் 4 - வெள்ளியங்கிரி தரிசனம்.\nமுதல் பாகம் - இங்கே ஆறாவது மலை உச்சி, ஏழாவது மலை அடிவாரத்திலிருக்கும் சுனை மிகுந்த குளிர்ச்சி உடையது, அதில் ஏன் குளிக்கவேண்டும்\n. 1871ஆம் ஆண்டில் பிறக்கும் ஒரு பெண் குழந்தையின் ஆயுசு 1970க்கும் மேல் கெட்டியாக இருந்தால் அந்தக் குழந்தை தன் நினைவுக்குத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathirir.blogspot.com/2008/01/", "date_download": "2019-08-26T09:57:39Z", "digest": "sha1:DKZ7ER75JYVZ7RVM2P4TRH56ATVXRZAM", "length": 68922, "nlines": 239, "source_domain": "sathirir.blogspot.com", "title": "அவலங்கள்: January 2008", "raw_content": "\nவிழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்\nஉயிர்காக்க உதவி தேவை IATAJ\nஉலகெங்கும் வாழும் புலம்பெயர் தமிழ்மக்களே ஊடகத்துறை சார்ந்தவர்களே உதவி செய்யுங்கள். இந்தக் குழந்தையின் உயிர் காக்க உடனடியாக இரத்தம் தேவை.இரத்தம் A. B. AB. O. என்கிற பிரிவு பிரச்சனை இல்லை ஏனெனனில். ஏற்கனவே எங்களில் இருக்கின்ற பிரிவுகளே போதும்.ஆனால் இரத்தத்தில் இனஉணர்வு.விடுதலையுணர்வு எல்லாவற்றிற்கும் மேலாக பட்டம் பதவி ஆசைகளற்ற கடைமையுணர்வு.இவை எல்லாம் கலந்த புது இரத்தம் உடனடியாகத்தேவை.ஏனெனில் நோயாளிக் குழந்தை மிகவும் அபாயக்கட்டத்தில் கோமா நிலைக்கு சென்றுகொண்டிருக்கின்றது. இந்தக் குழந்தையின் பெயர் சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம். இது .24.06.06......அன்று இலண்டனில் பிறந்தது.இதற்கு ஒன்றரை வயதாகிவிட்டது. இந்த ஒன்றரை வயதில் நான்கு பிறந்தநாட்களை அதுவும் பிரான்சில் இரண்டு ஜெர்மனியில் இரண்டு என நான்கு பிறந்தநாட்களை கோலாகலமாக கொண்டாடி முடித்துள்ளது.இந்தப்பிள்ளையவது வளர்ந்து தமிழ் ஊடகத்துறையில் ஆக்கபூர்வமான மாற்றங்களையும் உலக நாடெங்கும் சிதறிப்போய் கிடக்கும் பல சிந்தனையுள்ள பத்திரிகையாளர்களையும் பல ஊடகங்களையும் ஒன்றாக்கி உறவாக்கி ஏதோ சாதனை செய்யப்போகின்றது என்று கற்பனையில் இருக்க. இதற்கு வியாதி பிடித்து அதன் உறவினர்களாலேயே கவனிக்கப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் இந்தக்குழந்தைக்கு பால்மா வாங்கவே சிரமப்படும் தாயாரால் வைத்தியத்தை எப்படிப்பார்க்கபோகிறார் எனபதுதான் கவலை.குழந்தையின் உறவுகள்பற்றிய விபரம்.இந்தக்குழந்தை அவதாரக்குழந்தை எனபதால் தாயார் மட்டுமே உள்ளார் . தாயார் பெயர் ஆனந்தி சிவப்பிரகாசம். தலைவர்( முன்னாள் பி.பி.சி. தமிழோசையின் பணிப்பாளர்.)சித்தப்பா மற்றும் இந்தக்குழந்தையின் வைத்தியர். இரா துரைரட்ணம்.உபதலைவர் ( இலங்கை தமிழ்ப்பத்திரிகையாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் மற்றும் பத்திரிகையாளர்.)இவரும் குழந்தைக்கு வைத்தியம் பார்க்காமல் கைவிட்டுள்ளதாகவே அறியமுடிகின்றது.குகதாசன் குஞ்சியப்பு.நோர்வே(பத்திரிகையாளர்)கோபி மாமா இங்கிலாந்து (ஒரு பேப்பர் பத்திரிகையாசிரியர்)பற்றிமாகரன் தாத்தா இங்கிலாந்து ( அரசியல் ஆய்வாளர் மற்றும் பத்திரிகையாளர்)சிவா சின்னப்பொடி .பிரான்ஸ்(பத்திரிகையாளர்)றூபினி செல்வநாதன் ஜெர்மனிவேந்தர்கோன்.இங்கிலாந்து -( வடலி பத்திரிகை ஆசிரியர்)கந்தசாமி.இங்கிலாந்துஇப்படி உலகெங்கும் பலமான பிரபல்யமான உறவினர்கள் இருந்தும் இந்தக்குழந்தை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது. இந்தக்குழந்தையும் அவ்வப்போது சில சிணுங்கல்களுடன்(சில அறிக்கைகள்) நித்திரையாகி விடுகின்றது. எனவே இனிவரும் காலங்களிலாவது சம்பத்தப்பட்டவர்கள் ஊட்டச்சத்துக்கள் ஊட்டி இந்தக் குழந்தையை காப்பாற்றுவார்காளாவது வளர்ந்து தமிழ் ஊடகத்துறையில் ஆக்கபூர்வமான மாற்றங்களையும் உலக நாடெங்கும் சிதறிப்போய் கிடக்கும் பல சிந்தனையுள்ள பத்திரிகையாளர்களையும் பல ஊடகங்களையும் ஒன்றாக்கி உறவாக்கி ஏதோ சாதனை செய்யப்போகின்றது என்று கற்பனையில் இருக்க. இதற்கு வியாதி பிடித்து அதன் உறவினர்களாலேயே கவனிக்கப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் இந்தக்குழந்தைக்கு பால்மா வாங்கவே சிரமப்படும் தாயாரால் வைத்தியத்தை எப்படிப்பார்க்கபோகிறார் எனபதுதான் கவலை.குழந்தையின் உறவுகள்பற்றிய விபரம்.இந்தக்குழந்தை அவதாரக்குழந்தை எனபதால் தாயார் மட்டுமே உள்ளார் . தாயார் பெயர் ஆனந்தி சிவப்பிரகாசம். தலைவர்( முன்னாள் பி.பி.சி. தமிழோசையின் பணிப்பாளர்.)சித்தப்பா மற்றும் இந்தக்குழந்தையின் வைத்தியர். இரா துரைரட்ணம்.உபதலைவர் ( இலங்கை தமிழ்ப்பத்திரிகையாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் மற்றும் பத்திரிகையாளர்.)இவரும் குழந்தைக்கு வைத்தியம் பார்க்காமல் கைவிட்டுள்ளதாகவே அறியமுடிகின்றது.குகதாசன் குஞ்சியப்பு.நோர்வே(பத்திரிகையாளர்)கோபி மாமா இங்கிலாந்து (ஒரு பேப்பர் பத்திரிகையாசிரியர்)பற்றிமாகரன் தாத்தா இங்கிலாந்து ( அரசியல் ஆய்வாளர் மற்றும் பத்திரிகையாளர்)சிவா சின்னப்பொடி .பிரான்ஸ்(பத்திரிகையாளர்)றூபினி செல்வநாதன் ஜெர்மனிவேந்தர்கோன்.இங்கிலாந்து -( வடலி பத்திரிகை ஆசிரியர்)கந்தசாமி.இங்கிலாந்துஇப்படி உலகெங்கும் பலமான பிரபல்யமான உறவினர்கள் இருந்தும் இந்தக்குழந்தை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது. இந்தக்குழந்தையும் அவ்வப்போது சில சிணுங்கல்களுடன்(சில அறிக்கைகள்) நித்திரையாகி விடுகி��்றது. எனவே இனிவரும் காலங்களிலாவது சம்பத்தப்பட்டவர்கள் ஊட்டச்சத்துக்கள் ஊட்டி இந்தக் குழந்தையை காப்பாற்றுவார்காளா\nஓலை கொண்டு வந்துள்ளோன் அய்யா\nபெருமதிப்பிற்குரிய நாகலிங்கம் அய்யா அவர்களிற்கு உங்களிற்கு யாரோ முடிசூட்விட்டார்களாம் என்கிற செய்தி அறிந்ததும் பதறிப்போய்விட்டேன். அதே போலவே நீங்களும் அந்தத் தருணத்தில் பதறிப்போயிருப்பீர்கள். அந்த நேரம் உங்கள் உள்ளம் என்ன வேதனைப்பட்டிருக்கும் என்று நினைத்துப்பார்க்கும்போது என்வேதனை இன்னமும் அதிகரிக்கின்றது.ஏனெனில் உங்களை இன்று நேற்றல்ல நீங்கள் இணுவில்......கற்பித்த காலத்திருந்து உங்களை நான் அறிந்தவன். ஊருக்கு நீங்கள் செய்த உபகாரங்கள் எத்தனையோ எத்தனையோ. அதுமட்டுமல்ல புலம் பெயர்ந்து வந்த தேசத்திலும் கொடுத்தே பழக்கப்பட்ட கைகளை பொத்தி வைக்க முடியாமல் நீங்கள் புலம்பெயர் தேசத்திலும் பொதுநலத்தெண்டுகளையும் தன்னலமற்ற தமிழ்தொண்டுகளையும் பார்த்து நான் பூரித்து போயிருக்கிறேன். பூமாலை பொன்னாடை புழுகித்தள்ளும் புகழ்சிகள் இவற்றுக்கு அடிமையாகாத பண்பு அதற்கும் மேலாக உங்கள் தற்புகழ்ச்சி பிடிக்காத தன்னடக்கம். இவைகளிற்காகவே எங்கள் தேசியத்தலைவரே அவர்கள்கையால் உங்களிற்கு விருதுவழங்கி கொளரவித்திருந்தார்.\nதமிழனாய்ப்பிறந்த ஒருவனிற்கு அவனது வாழ்நாளில் இதைவிடப்பெரிய கொரவவம் வேறு என்ன வேண்டும்.ஆனாலும் இந்திய அரசியல் சாக்கடையின் சம்பிரதாயங்களான முடிசூடுதல். வீரவாள் கேடயம் கொடுத்தல்.காலில் விழுதல்.விரலைக்கீறி இரத்தத்தால் வெற்றித்திலகமிடுதல்.பச்சை குத்துதல். பட்டங்கள் கொடுத்து பொன்னாடை போர்த்தி புகழ்ந்து தள்ளிவிட்டு பின்னர் அடுத்த மேடையிடையில் அதேநபரை தூற்றி துவேசித்தல். அடு்த்தவேளை சோற்றுக்கு வழியில்லாத தொண்டன் தலைவர்வாழ்கவென தொண்டை கிழியகத்துதல். இவையெல்லாம் பெரியளவில் இல்லாவிட்டாலும் எங்கள் ஈழத்தமிழர் சமூகத்திலும் முன்னைய காலங்களில் சிறிதளவு தொற்றியிருந்தது உண்மைதான் ஆனால் தமிழர்விடுதலைக்கூட்டணி கட்சியின் அழிவோடு அந்தசம்பிரதாயங்களும் அழிந்துபோய்விட்டன்.ஈழத்திலபுதிதாய்ப்பிறப்பெடுத்த எம்புதியசமுதாயம் புலிகள் காலத்தில் உலகேவியக்கும் பல புதுமைகளை செய்துகொண்டிருக��கும்வேளை புலம்பெயர்தேசத்து தமிழர்கள் பிடுங்கியெறியப்பட்ட பழைய சம்பிரதாய்ஙகளை தேடியெடுத்து புளிபோட்டுதேய்த்து புது முலாம் பூசிக்கொண்டிருக்கின்றனர். ஒரு முற்போக்கு வாதியான உங்களால் இவவற்றையெல்லாம் எப்படி உங்களால் தாங்கிக்கொள்ள முடிகின்றது.\nஅய்யா யேசு நாதருக்கு யூதர்கள் முள்முடி சூட்டி சவுக்கால் அடித்து சிலுவையை சுமக்கச் சொன்னபொழுது அவர் யூதர்களைப்பாத்து கோபப்படாமல் கடவுளிடம் \"தந்தையே இவர்கள் தாங்கள் என்ன செய்கின்றோம் என்பதனை அறியாபாவிகளாய் இருக்கின்றனர் எனவே இவர்களை மன்னியுங்கள் \" என்று வேண்டிக்கொண்டாராம்.அதேபோலான் அன்று ஜெர்மன் கிறீபீல்ட் நகரில் உங்கள் தலையில் சூட்டப்பட்ட அந்த முடி நிச்சயம் உங்களிற்கு முள்முடியாக வேதனை தந்திருக்கும். ஆகவே அவர்கள் அறியாமல் செய்த பாவத்தை நீங்கள் மன்னித்தருளுங்கள் என்று நான் உங்களை வேண்டிக் கொள்கிறேன்.\nஇதென்னடா சாத்திரி ஊரிலை காணிவேல் கோயில் திருவிழாக்களிலை தான் செய்ததை இஞ்சை வெளிநாட்டிலையும் செய்யச்சொல்லி ஆலோசனை சொல்லுறாரோ எண்டு யோசிக்காதையுங்கோ. இது கள்ளத்தாலி அறுக்க ஆலோசனை இல்லை இது கணவன்மார் இறந்தால் பிறகு மனைவிமார் அறுக்கிற சடங்குத்தாலியறுப்பு.இது பொதுவான தமிழரின்ரை இல்லையில்லை இந்துக்களின்ரை சே அதுவுமில்லை இந்துதமிழரின்ரை இல்லை சைவத்தமிழரின்ரை எண்டு சொல்லலாமோ தெரியாது எனக்கும் சரியாய் தெரியாது ஆனால் எங்கடை முன்னோர் செய்த ஒரு சடங்கு அதுமட்டும் வடிவாத்தெரியும்.அது பொதுவா நடக்கிற ஒரு சடங்குதானே அதுக்கேன் ஆலோசனை எண்டு யோசிக்கிறீங்கள் எனக்கு விழங்குது. ஆனால் எங்கடை பெட்டையளை வயசுக்கு வந்ததும் கலியாணத்தை கட்டிக்குடுத்து கலைச்சு விடாமல்இப்ப காலமாற்றத்திலை பள்ளிக்கூடம் போகவிட்டதுபெரிய தப்பா போச்சுது.\nஎங்களுக்கு சமமாமுன்னேறி்கொண்டுவந்தது மட்டுமில்லை எங்களை எதிர்த்து கேள்வி வேறை கேக்கினம். அதுமட்டுமில்லை அவையை ஒடுக்கி வைக்கிறதுக்கு நாங்கள் கஸ்ரப்பட்டு கண்டுபிடிச்சு காலம்காலமா செய்துகொண்டு வாற சம்பிரதாயங்களையுமல்லோ செய்யக்கூடாது எண்டினம். போன முறையான் ஒரு பேப்பரிலை படிச்சிருப்பீங்கள் யாழிலையும்போட்டு வெட்டி பிறகுபோட்டு திருப்பவும் வெட்டி காணாமல் போட்டுது. யெர்மனியிலை நடந்த ஒரு தாலியறுப்பு சடங்கை செய்தது சரியில்லையெண்டு சாந்தி ரமேஸ் எண்டவா எழுதியிருந்தவா.எங்கடை சடங்கு சம்பிரதாயத்தை எதிர்த்து அதுவும் கேவலம் ஒரு பொம்பிளை எப்பிடி எதிர்த்து எழுதலாம். கட்டுரையை படிச்சஎனக்கு வந்த கோபத்திலை ஒரு பேப்பரை சுக்குநூறா கிழிச்சு எறிஞ்சுபோட்டன்.கட்டுரையை எழுதினவாவின்ரை நம்பரைத்தேடியெடுத்து நல்லாத்தண்ணியைபோட்டிட்டு நடுச்சாமத்திலை போனடிச்சு நாலுகிழி குடுப்பம் எண்டுதான் நினைச்சனான் ஆனால் பொலிசிலை போய் வழக்கு போட்டாலும் எதுக்கு வில்லங்கத்தை எண்டு நினைச்சுப்போட்டு.\nஇந்த புலம்பெயர்ந்து வந்து வெளிநாடுகளிலை வெள்ளைக்காரனிட்டை கோட்சூட் போடுறது முள்ளுக்கரண்டியாலை சாப்பிடுறது வைன்கிளாசை முட்டி சியஸ் சொல்லறதெண்டு எங்களுக்கு சாதகமான பல சம்பிரதாயங்களை பழகினாலும் எங்கடை தாலியறுப்பு சம்பிரதாயத்தை காப்பாத்திறதுக்காகவும்.இனிம༢r />ல் காலத்திலை இப்பிடி நாலுஎழுத்து படிச்சிட்டு எங்கடை சடங்கு சம்பிரதாயங்களை விமர்சிக்கிற பெண்களிட்டை இருந்து எதிர்ப்பு வராமல் காப்பாத்தவும் சில ஆலோசனையளை எழுதலாம் எண்டு நினைக்கிறன்.\n1) ஒரு பெண்ணின் கணவன் இறந்து விட்டால் மரணவீடுட்டுடன் சேர்த்து தாலியறுப்பு நிகழ்வை செய்யாமல் அதற்கு தனியாக ஒருநாள் பெரிய மண்டபம் எடுத்து காட்அடிச்சு ஆக்களை கூப்பிட்டு செய்யலாம்.\n2)பொதுவாக இந்த தாலியறுப்பு நிகழ்வினை எங்கள் சம்பிரதாயப்படி பல விதைவைப்பெண்கள் சேர்ந்து செய்வதுதான் வழைமை எனவே நீங்கள் வசிக்கின்ற நகரத்தில் தமிழ் விதைவைப்பெண்கள் கிடைக்காவிட்டால் ஏதாவது ஒரு பேப்பரில் \"தாலிறுப்பு நிகழ்வு நடாத்த விதைவைப்பெண்கள் தேவை அவர்களிற்கான போக்கு வரத்து செலவு தங்குமிட வசதிகள் செய்து கொடுக்கப்படும்\" என்று ஒரு விளம்பரத்தை போடலாம்.\n3)இந்த நிகழ்வினை ஒப்பாரிப்பாடலுடன் செய்தால் அதற்கென ஒரு தனி மவுசு கிடைக்கும். புலம்பெயர் நாடுகளிலை உள்ள பெண்களிற்கு தாலாட்டு பாட்டே தெரியாது இதுக்கை எப்பிடி ஒப்பாரி தெரியப்போகுது. அதாலை ஊரிலை அல்லது இந்தியாவிலை இருந்து ஒப்பாரி தெரிந்த கிழவிகளை அழைத்து வரலாம். அவருக்கு வெளிநாட்டுக்கு கூப்பிடுற விசா எடுக்கிறதுக்கு. எங்கள் கலாச்சார நிகழ்விற்கான விசேட பாட��ர் என்று கேட்டால் கட்டாயம் வெளிநாட்டு தூதரகம் விசா தரும். ஆனால் இப்பிடி வருகிற ஒப்பாடி பாடகர்கள் பிறகு காலப்போக்கிலை கோயில் பூசைக்கு முன்னர் கூட்டிக்கொண்டு வந்த குருக்கள்மார் மாதிரி உங்கடை செலவிலை வெளிநாட்டுக்கு வந்திட்டு தனியா அசேலம் அடிச்சு இல்லாட்டி இமிகிரண் விசா எடுத்து சொந்தமா தொழில் செய்யத்தொடங்கிவிடுவினம். அதாலை முன்னெச்சரிக்கையையாய் அவையை கூட்டியந்த உடைனையே பாஸ்போட்டை பிடுங்கி வைச்சுக்கொண்டு நாலு இடம் சுத்திக்காட்டி நாலு பேரோடை பழக விடாமல் வந்த காரியம் முடிஞ்சதும் நேரை ஏயார்போட்டிற்கு கொண்டு திருப்பி ஏத்திவிடுங்கோ.\n4)இந்த மூன்றாவது யோசனை கொஞ்சம் சிக்கலானதாகவோ செலவானதாகவோ தோன்றினால். இன்றைய விஞ்ஞானத்தை எங்கடை சம்பிரதாயங்களிலை புகுத்தலாம். அதாவது இப்ப வெளிநாடுகளிலை கன கலியாண வீட்டிலை ஏன் கோயில்களிலையும் மேளச்சத்தம் சிடியிலைதான் போகுது. அதுமாதிரி இந்த ஒப்பாரியையும் சிடியிலை அடிச்சு விட்டால் பிரச்சனை முடிஞ்சுது. சிடிவெளியிடுற நிறுவனக்காரர் இதை கவனத்தில் எடுக்கவும் உங்களிற்கும் ஒரு வியாபாரம் நடந்தமாதிரி இருக்கும்.\n5) இந்த தாலியறுப்பு நிகழ்வைப்போல உடன்கட்டை ஏறுகிறது அதாவது கணவன் இறந்து போனால் கணவனை எரிக்கிற நெருப்பிலேயே மனைவியும் குதிச்சு இறந்து போறதும் எங்கடை முன்னோர்கள் செய்த சம்பிரதாயம் எண்டு புத்தகங்களிலை படிச்சு அறிஞ்சிருக்கிறன்.ஆனால் எங்கடை சடங்கு சம்பிரதாயங்களை அழிக்க வேணுமெண்டே சிலர் சதிசெய்து சட்டங்களை போட்டு அதை இல்லாமல் செய்து போட்டினம். ஆனாலும் இந்தியாவிலை சிலர் இடைக்கிடை செய்யினம். அழிஞ்சுபோன அந்த சம்பிரதாயத்தை திருப்பவும் நாங்கள்தொடங்கவேணும் ஆனால் வெளிநாட்டிலை அதுக்கு சட்டம் இடங்குடுக்காது. அதுக்கான அனுமதியை தரசொல்லி வழக்கு போடலாம்.\nசரி இனிமேல் காலங்களிலை நடக்க இருக்கிற தாலியறுப்பு விழாவிற்கு எனக்கும் மறக்காமல் கட்டாயம் அழைப்பிதழ் அனுப்புங்கோ நேரிலை வந்தும் சில ஆலோசனையள் சொல்லுறன் நன்றி சாத்திரி\nமார்கழி மாதம் ஊரில் திருவெண்பாவை காலம் தொடங்கினாலே பதின்ம வயதுகளில் இருந்தஎங்களிற்கு பக்தி பாதி பம்பல் பாதி கலந்த கொண்டாட்டம்.மயிர்க்கால்கள் குத்திட்டு நிக்கும் மெல்லிய மார்கழி மாதத்து குளிரிர். இப்ப ஜரோப்பா குளிரோடை ஒப்பிடேக்கை அதெல்லாம்ஒரு குளிரா என்று தோன்றுது. அதிகாலை நாலுமணிக்கு எழும்பி சில்லென்ற கிணத்து நீரை அள்ளி நடுக்கியபடி தலையில் ஊற்றிக்கொண்டு முன் ஜாக்கிரதையாக ஒரு காற்சட்டையை உள்ளை போட்டு மேலை அப்பாவின் பட்டுச்சால்வையை வேட்டியாக்கி கட்டிக்கொண்டு என்னிடம் இருந்த மிருதங்கத்தையும் தூக்கிக்கொண்டு கோயிலடிக்கு ஓடுவேன். மிருதங்கம் வைச்சிருந்தனான் எண்டதும் நான் ஏதோ பெரிய மிருதங்க வித்துவான் எண்டு கண்டபடி கற்பனை பண்ண வேண்டாம். அதையும் சொல்லிப்போட்டு பிறகு அங்காலை போறன்.முந்தி இந்த இந்த வாத்திய கருவிகள் இல்லாட்டிசங்கீதம் வாய்ப்பாட்டு (கணக்கு வாய்பாடு அல்ல)பழகுகின்ற ஆண்கள் வேட்டி கட்டி கழுத்திலை தொப்புளை தொடுகிற அளவுக்கு ஒரு பதக்கங்சங்கிலி இல்லாட்டி உருத்திராட்சை கொட்டை வைத்த ஒரு சங்கிலி போடுறதெண்டது ஒரு விதிக்கபடா சம்பிரதாயம் இல்லாட்டி எழுதப்படாத சட்டம் எண்டும் சொல்லலாம்.\nஅப்பிடித்தான் எனக்கும் ஒரு சங்கிலி போடவேணுமெண்ட ஆசை அதாலை சங்கீதம் படிக்கப்போறன் எண்டு கேக்க முடியாது ஏணெண்டால் எனக்கே தெரியும் என்னை சங்கீதம் படிக்க அனுப்பி ஊர்காரரின்ரை வெறுப்பை வீட்டுகாரர் சம்பாதிக்க மாட்டினம் அதாலை மிருதங்கம் பழகபோனால் அதை சாட்டா வைத்து வீட்டிலை ஒரு உருத்திராட்ச கொட்டை வைச்ச சங்கிலி வாங்கலாம் எண்டு ஒரு திட்டத்தை போட்டு நானும் மிருதங்க வகுப்புக்கு போகத் தொடங்கினாப்பிறகு அப்பாட்டை மெல்லமாய் சங்கிலி விசயத்தை சொன்னன் . அதுக்கு அப்பா என்னட்டை \"டேய் மிருதங்கம் பழகுறதுக்கு முதல்லை மிருதங்கம்தான் தேவை அதை வாங்கித்தாறன் நீ நல்லாப் பழகி அரங்கேற்ரம் செய்யிற அண்டைக்கு நானே உனக்கு உருத்திராட்சை கொட்டை வைச்ச சங்கிலியை மேடையிலை வைச்சு போடுறன் எண்டுபோட்டார்\".பிறகென்ன நான் மிருதங்கம் பழகி அரங்கிலை ஏறி இதெல்லாம் நடக்கிற கூத்தா அதாலை மிருதங்கம் வாங்கித்தந்த கொஞ்சநாளிலையே மிருதங்கம் பழகப்போறதை விட்டிட்டன்.\nஆனால் அந்தமிருதங்கத்தைதான் திருவெண்பா காலங்களிலை நான் கொண்டு போறனான். அதாலை அந்த பஜனைக்கோஸ்ரிக்கு நான் தான் மிருதங்க வித்துவான் .பஜனைப்பாட்டு ராகத்துக்கு ஏற்றமாதிரியெல்லாம் நான் தாளம்���ாசிக்கமாட்டன். பஜனை பாடுறவை நான் அடிக்கிறதாளத்துக்கு ஏற்றமாதிரி பாடவேண்டியதுதான். சரி இனி விசயத்துக்கு வாறன்.கோயிலடியிலை என்னைப்போலவே நண்பர்கள் சங்கு.சேமக்கலம்.சிஞ்சா(தாளம்)༢r />டுக்கு. பெற்றோல்மைக்ஸ் எண்டு ஆளாளுக்கு ஒரு பொருளோடை தயாராய் நிப்பினம்.பஜனை பாடப்போகிற எங்களுக்கு பாவங்கள் பக்தியிலை குளிருக்கை பாடுறாங்கள் எண்டு ஊரிலை ஒவ்வொருநாளும் ஒவ்வொரு வீட்டுக்காரர் பால்தேத்தண்ணியோ இல்லாட்டி பால்க்கோப்பியோ தாறது வழைமை.கொஞ்சம் வசதியான வீடு என்றால் `ஹார்லிக்ஸ்சும் பிஸ்கற்றும் கூட கிடைக்கும்.ஆனால்திருவெண்பா தொடங்கு முன்னரே தாங்கள் எந்த நாள் என்ன குடிக்க தருவினம் எண்டதை எங்களுக்கு சொல்லி ஒழுங்கு பண்ணியிருப்பினம்.\nநாங்களும் அதை ஒரு கொப்பியிலை குறிச்சு வைச்சிருப்பம்.அதாலை நாங்கள் கோயிலடியிலை பஜனை தொடங்க முதலே அண்டைக்கு யாரின்ரை வீட்டிலை என்ன குடிக்கப்போறம் எண்டு ஒருதடைவை குறிச்சு வைச்சிருந்த கொப்பியிலை சரிபார்ப்பம். \" டேய் இண்டைக்கு சந்தி வாத்தியார் வீட்டிலை கோப்பியும் விசுக்கோத்துமாம் எண்டுவான் ஒருத்தன்\" அட போடா அந்த வாத்தி போனவருசம் பள்ளிக்கூடத்திலை தாற விசுக்கோத்தை தந்து ஏமாத்திப்போட்டுது.இந்தமுறை கிறீம் விசுக்கோத்து வாங்கிதராட்டி நான் அவற்றை வீட்டு வாசல்லை பாடமாட்டன்\" என்பான் இன்னொருத்தன்.அது மட்டுமில்லை எங்களோடை படிக்கிற இல்லாட்டி தெரிஞ்ச பெட்டையளின்ரை வீட்டிலை அண்டைக்கு தேத்தண்ணி தாறநாளெண்டால் பிறகென்ன அதைவிட்ட சந்தோசம் வேறையொண்டும் இல்லை.\nஏணெண்டால் அதுவரை காலமும் சைக்கிளில் போக வரேக்கை வேலிக்கு மேலாலையும் மதிலுக்கு மேலாலையும் எட்டியெட்டி பாத்துக்கொண்டு திரிஞ்ச எங்களிற்கு அண்டைக்குத்தான் அவையளின்ரை வீட்டுக்குள்ளை போகிற சந்தர்ப்பம் கிடைக்கும். அதேநேரம் திருவெண்பா காலங்களிலை அனேகமான வீட்டுக்காரர் தங்கடை நாய்களை எல்லாம் பிடிச்சு கட்டிவைச்சிடுவினம். இல்லாட்டி எங்கடை பாட்டைக்கேட்டு நாய்களுக்கு பக்தி முத்தி எங்களை கலைக்க வெளிக்கிட்டிடும்.இப்பிடி கல கலப்பா ..“ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை யாம் பாடக் கேட்டேயும் வாள்தடங்கண் மாதே வளருதியோ வன் செவியோ நின் செவிதான்…..எண்டு முதல் பாட்டோ���ை கோயிலடியிலை இருந்து தொடங்குவம் முன்னாலை ஒருத்தர் பெற்றோல்மைக்ஸ் விளக்கை தோழில் வைத்து பிடித்தபடி போக அந்த வெளிச்சத்தில் இன்னொருத்தர் திருவெண்பா புத்தகத்தை பாத்து ஒவ்வொரு பந்தியாய் சொல்லி நிறுத்த பின்னாலை போகிற மற்றறைவை திருப்பி சொல்லிக்கொண்டு எங்கள் பயணம் ஆரம்பமாகும்.\nசில நேரங்களிலை பெற்றோல் மைக்ஸ் வெளிச்சத்தை பார்த்து பறந்து வருகிற மார்கழி மாதத்து ஈசல் கூட்டம் வெண்பா படிக்கிற எங்கடை வாய்க்குள்ளையும் புகுந்திடும் அதனாலை காறித்துப்பியபடி கடவுள் பாடலை பாடிக்கொண்டு போகவேண்டியிருக்கும்..ஏலோரம்\nபாவாய் இப்பிடி வெண்பாவின்ரை .எட்டு பாடல் வரிகள் .முடிஞ்சதும் எல்லாரின்ரை கையிலை இருக்கிற வாத்தியமும் பெரிய சத்தம் எழுப்பும். இடைக்கிடை சினிமாப்பாட்டும் பாடுவம். எங்களோடை படிக்கிற பெட்டையளின்ரை வீட்டுவாசல் வந்தால் வெண்பாவின்ரை ஏலோரம்பாவாய் .முடியாமலே எழும்படி பெண்பாவாய் எண்டு கத்திப்போட்டு நாங்கள் கையிலை இருக்கிறது எல்லாத்தையும் அடிச்சுசத்தம போட்டு படைலைக்குள்ளை சங்கை வைச்சு ஊதிப்போட்டு போவம்.ஏணெண்டால் ஊரையே எழுப்பிறதுக்குதானே நாங்கள் பஜனை பாடுறது அதாலை யாரும் எங்களை பேசமாட்டினம் எண்டிற துணிவுதான்.\nபிறகு கலையிலை எங்கையாவது போகேக்குள்ளை பெட்டையள் எங்களிட்டை \"சனியள் நீங்களோ காத்தாலை எங்கடை படைலைக்குள்ளை சங்குஊதினது எண்டு செல்லக்கோபத்தோடை கேப்பினம். அதுக்கு நாங்களும் \"எங்களுக்கு வேறை வேலை இல்லையோ உன்ரை கொப்பர் குறட்டை விட்டிருப்பார் அது உனக்கு சங்குச்சத்தம்மாதிரி கேட்டிருக்கும்.\" இப்பிடியான சீண்டல்கள். திருவெண்பா கடைசி நாளன்று ஒரு ரக்றரிலை பிள்ளையாரை வைச்சு சோடிச்சு லைற்எல்லாம் பூட்டி மேளதாளத்தோடை சாமி ஊரை வலம் கொண்டுவருவம்.. எங்களை நம்பி சாமியை தாறத்துக்கு பெரியாக்களுக்கு பயம்.அதாலை அந்த கடைசிநாள் ஊர்வலத்தை பெரியாக்கள் தான் செய்வினம் நாங்கள் பின்னாலை பாடிக்கொண்டு போக வேண்டியதுதான்.. அப்படிதிருவெண்பாவை அதிகாலையில் என்னுடன் கூத்தும் கும்மாளமுமாய் கூடிக் கும்மியடித்த எத்தனையோ என்வயது நண்பர்கள் இன்று உயிருடன் இல்லை.எண்ணிப்பார்க்கிறேன் கொடிய யுத்தத்தில் கோரமாய் மாண்டும் விடுதலையை நேசித்து வீரமரணம் அ���ைந்தும் காரணமேயின்றி காணாமல் போனவர்கள் என்று சுமார் பதினைந்து பேருக்கு மேல்.ஊரை எழுப்புவதற்காய் அன்று என்னுடன் தெருத்தெருவாய் திரு வெண்பாபாடியவர்கள் இன்று எந்த வெண்பாபாடினாலும் எழுப்பமுடியாதவர்களாய். ஆனாலும் திருவெண்பாவை காலம் வரும்போதெல்லாம். அவர்கள் நினைவுகளுடன்\nகுளோரினை குடித்து குளோரினில் குளித்த கொழும்பு கோலமயிலே\nகுளோரினை குடித்து குளோரினில் குளித்த கொழும்பு கோலமயிலே\n83ம் ஆண்டு கொழும்பில் தமிழர்களிற்கு நடந்த அவலத்தை தமிழின வரலாற்றில் மறந்துவிட முடியாது அந்த கலவரத்தில் உறவுகளை உடைமைகளை இழந்து வடக்கு நோக்கி வந்த பல்லாயிரம் தமிழ்குடும்பங்களில் எங்கள் ஊரிலும் பல குடும்பங்கள் வந்து குடியேறினார்கள் அதில் ஊர்மண்ணின் வாசத்தை மறந்து பலவருடங்களாகிப்போன தமிழர்களும் அடங்குவர்.அப்படி வந்த தமிழ் குடும்பங்கள் பலர் உறவினர்வீடுகளில் தங்கினர் உறவினர்கள் இல்லாத அல்லது உறவினர்களுடன் தொடர்புகள் அற்ற பலகுடும்பங்களிற்கு ஊர் இளைஞர்கள் நாங்கள் தங்குமிட வசதிகள் மற்றும் உதவிகளை செய்து கொடுத்திருந்தோம். அப்படி அகதியாய் வந்திருந்த மாணவர்களிற்கு அவர்களது கல்வியை தொடர ஊர்பாடசாலைகளில் விசேடமாக ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தது.\nஎங்கள் மானிப்பாய் இந்துக்கல்லூரியில் அப்படி பல மாணவர்கள் வந்து சேர்ந்தனர் அதைப்பற்றி எங்களிற்கு கவலையில்லை ஆனால் அதே போல அருகில் இருந்த மானிப்பாய் மகளிர் பாடசாலையிலும் பல மாணவிகள் சேர்ந்திருந்தனர்.இதுதான் விடயமே.அதுவரை காலமும் சீயாக்காய் வைத்து தோய்ந்து கருவேப்பிலை போட்டு காச்சிய தேங்காய் எண்ணெயை தலைக்கு வைத்து வழித்திழுத்து கன்னத்தில் வழியும் எண்ணெயை கைக்குட்டையால் துடைத்தபடி.இரட்டை பின்னலுடன்.நெற்றியில் மெல்லிதாய் ஒரு திருநீற்று கீறல் அதில் சின்னதாய் சந்தணப்பொட்டு.லேடீஸ் சைக்கிளை ஓடிக்கொண்டு ஒரு கையால் காண்டிலை பிடித்தபடி மறுகையால் மேலெழும்பும் பாவாடையை மாறி மாறி இழுத்துவிட்டபடி வந்து.எங்களைக்கண்டதுமே ஏதோ கொட்டிய சில்லறையை தேடுவது போல குனிந்து கொண்டு .கதைகேட்டால் எதையாவது சுரண்டியபடி படபடப்பாய் பதில் சொல்லிவிட்டு பறந்தோடும் எங்கள்ஊர்பெண்களையே பார்த்து பழகிப்போய்விட்ட எங்களிற்கு.(இ��்போ அந்தக்காலம் எல்லாம் மலையேறிவிட்டது இப்போதெல்லாம் எங்கள்ஊர்பெண்கள் அழகுசாதனமாய் பயன்படுத்துவது 50 கலிபர்.ஆர்.பி.ஜு. ஆட்லெறிகள்)\nபுதிய கொழும்பு வரவுகளோ ஷாம்பூ வைத்து தோய்ந்து பறக்கவிட்ட தலை. தமிழ்பாதி ஆங்கிலம்பாதி கலந்துசெய்த தமிங்கிலம்.குளோரின் தண்ணீரை குடித்தும் குளித்தும் வளர்ந்ததால் கொஞ்சம் கலராய் உள்ள நெற்றியில் கலர்கலராய் ஒட்டுப்பொட்டு .நேருக்கு நேரே `ஹாய் \" சொல்லி கலகலப்பாய் கதைக்கும் சுபாவம்.இதெல்லாம் எங்கள் உள்ளுர்ப்பெண்களின் மவுசை குறைத்து கொழும்பு வரவுகளின்மீது இளைஞர்களின் பார்வை திரும்பத்தொடங்கியது.அதுவரை காலமும் ஆங்கிலப்பாடம் தொடங்கியதும் களவாய் விழாங்காய்க்கு கல்லெறியப்போய்விடும் மாணவர்கள் எல்லாம் அக்கறையாய் வகுப்பில் ஆங்கிலவாத்தியாரிடம் சந்தேகங்கள் கேட்டுப்படிக்கதொடங்கியிருந்தனர்.அதுமட்டுமல்ல \"அறுபதுநாளில் ஆங்கிலம் கற்க\" எண்டொரு ஸ்போக்கிண் இங்கிலிஸ் புத்தகத்துடன் ரியுசனுக்கு வேறை அலையத்தொடங்கிவிட்டார்கள்.இப்பிடியெல்லாம் இருக்க கொழும்பில் இருந்து வந்த குடும்பங்களில் ஒன்றுதான் ரேகாவின் குடும்பமும். .ரேகாவின் தந்தை எங்கள்ஊரை சேர்ந்தவர்தான்.\nகொழும்பில் இருந்து வந்த அனேகமான குடும்பங்கள் தங்கள் உறவுக்காரர்களின் வீடுகளில் குடியேறிவிட ரேகாவின் குடும்பம் மட்டும் யாரும் தங்களுடன் ஏற்றுக்கொள்ளாததால் தனித்து விடப்படவே நாங்கள் எங்கள் ஊரில் யாருமற்றிருந்த பழையகாலத்து நாற்சார சுண்ணாம்பு வீடொன்றை துப்பரவாக்கி அதில் குடிஇருத்தினோம்.ரேகாவும் முதல் நான் சொன்ன கொழும்பு பெண்களின் அனைத்து அம்சங்களும் அடங்கிய பெண்ணாக இருந்தாள். அந்தவருடம் பத்தாவது படித்துகொண்டிருந்தாள்.அவளிடம் ஒருபார்வைக்காகவே எனது நண்பர்கள் ஏன் நான் உட்பட அவர்கள் வீட்டுக்கு முன்னாலை அடிக்கடி போய்வருவம்.அவர்கள் இருந்த வீட்டை பொதுவாக எல்லாரும் பழைய வீடு என்றுதான் சொல்லுறது வழைமை.அதன்பின்னர்தான் மெல்லஅவர்களைப்பற்றிய கதை ஊரில் அடிபடத்தொடங்கியது ரேகாவின் தந்தை கொழும்பில் கணக்காளராய் வேலை பார்த்தவராம் அவர் மட்டக்கிளப்பு பெண் ஒருத்தியை காதலித்து தன் தாய் தந்தை உறவுகாரர்களின் சம்மதமின்றி கலியாணம் செய்ததால்தான் எங்கள் ஊர��ல் யாரும் அவருடன் கதைப்பதில்லையென்று தெரிய வந்தது.\nஅதுமட்டுமல்ல அவர்எங்களிற்கு நெருங்கிய உறவு என்றொரு மேலதிகதகவலும் கிடைக்கவே.அதை உறுதி செய்ய ஒருநாள் வெத்திலை பாக்கு இடித்துக்கொண்டிருந்த அம்மம்மாவை ஓரம்கட்டி \"எணோய் உந்த பழைய வீட்டிலை குடியிருக்கிற கொழும்பாக்கள் எங்களுக்கு சொந்தமாம் உண்மையோ\" எண்டு கதையை தொடக்கினதுதான் தாமதம் அம்மம்மா கோபமாய் \"அந்த பூராயம் உனக்கு எதுக்கு ஆனால் அந்த வீட்டுப்பக்கம் போகாதை ஏதும் தந்தாலும் வாங்கிக் குடிக்காதை உன்னை பாயோடை ஒட்டவைச்சிடுங்கள் அதுகள் மந்திரம் செய்யிற ஆக்கள்\" எண்டார்.மந்திரம் செய்யிற ஆக்களா ஏதும் வாங்கிக் குடிச்சா பாயோடை ஒட்ட என்ன பிசினா குடிக்க தாறவை எண்டு யோசிச்சபடி எப்பிடியாவது அம்மம்மாவிடம் முழுவிபரத்தை அவர் வழியிலேயே போய் கேட்டறிய எண்ணி நானும். உண்மையோணை நான் அந்தப்பக்கம் போறேல்லை பிறகேன் ஏதும் வாங்கி குடிக்கப்போறன் சொந்தம் எண்டு கேள்விப்பட்டன் அதுதான் என்னமுறை எண்டு கேட்டன். சரி அவை ஆர் எண்ட .அம்மம்மா தொடங்கினார் எடேய் அவன் எனக்கு பெறாமகன் முறை பெடி நல்லவன் ஆளும் நல்ல வடிவான ஆம்புளை நல்ல கெட்டிக்காரன் படிச்சு எக்கவுண்டன் வேலையும் கொழும்பிலை எடுத்து நல்ல சம்பளம் ஆனால் அவனை உந்த மட்டக்கிளப்பள் மருந்து குடுத்து மயக்கிபோட்டாள் \"எண்டார்.\nஅதுக்கு நான் சொன்னன் ஏனணை அவாவும் நல்லாப்படிச்சு கொழும்பிலை எக்கவுண்டன் தானாமே பிறகேன் இவரை மயக்கவேணும்\" எண்டதும்.அம்மம்மா கோவமாய் \"எடேய் அவளெங்கை படிச்சவள் அவள் மந்திரம் மாயம் செய்து எக்கவுண்டன் ஆகிட்டாள் அதமாதிரி இவனையும் மயக்கிபோட்டாள் எண்டு\"பாக்குஉரலை ஓங்கி குத்த நானும்எனக்கும் வந்தவிசயம் முடிஞ்சுது அதாவது ரேகான்ரை அப்பா அம்மம்மாக்கு பெறாமகன் எண்டால் எனக்கு சித்தப்பாவோ பெரியப்பா முறை அப்ப ரேகா தங்கை முறை.அட சே கிழவி இப்பிடியொரு குண்டைத்தூக்கி போட்டிட்டுதே எண்டு கவலையானாலும்.அம்மம்மா சொன்ன மந்திர விசயம் சிலநேரம் உண்மையா இருந்தால் நான் படிச்சு சோதினை எழுதி பாசாகிறதெல்லாம் நடக்காத அலுவல் அதாலை ரேகான்ரை அம்மாட்டை மந்திரத்தை கேட்டுப்படிச்சு பேசாமல் ஒரு டொக்ரர்ஆகவோ இஞ்சினியராவே வந்திடவேணும் என்று நினைச்சபடி.வழைமையான கே���யில் மடத்தடிக்கு போகவும் அங்கு தயாராய் இருந்த என் நண்பன் இருள்அழகன் என்னிடம் டேய் வீட்டிலை கேட்டனியா ரோகா என்ன முறையாம் உனக்கு எண்டவும். நான் \"அட போடா அவள் எனக்கு தங்கச்சிமுறையா போச்சுது எண்டு கவலையோடை சொன்னதுதான் தாமதம்.\nஎங்கள் ஊர் கோயில் குளத்தில் இருந்த அத்தனை தாமரைப்பூவும் இருள்அழகனின் முகத்தில் மலர்ந்தது போல ஒரு புன்னகையுடன் பிள்ளையாரான உண்மையாவோடா எண்டவன் சரி அப்ப போய் கொக்ககோ கோலா குடிச்சிட்டு வருவம் வா மச்சான் எண்டு கூப்பிட்டான்.அட ஒரு பிளேன்ரீ கூட வாங்கித்தாராதவன் ரேகா எனக்கு தங்கை முறை எண்டதும் கொக்கோ கோலா குடிக்ககூப்பிடுறான் பின்னாலை ஏதோ விலங்கம் இருக்கு எண்டு நினைச்சபடி போய்விட்டேன்.நான் நினைச்சபடியே ஒருநாள் இருள்அழகன் என்னிடம் டேய் ரேகாவை நான் லவ்பண்ணுறன் அவளுக்கும் விருப்பம் இருக்கு எண்டுதான் நினைக்கிறன் ஆனால் நேரை கேக்க பயமா கிடக்கு அவளின்ரை மனசை கவருற மாதிரி நீதான் எனக்கு ஒரு கடிதம் எழுதித்தர வேணுமாடா எண்டு கெஞ்சினான்.ஆனால் ரேகாவிற்கு அப்பிடி ஏதும் விருப்பம் இருந்ததாய் எனக்கு தெரியேல்லை ஆனால் நம்ம இருள்அழகன் கடிதம் குடுத்து பெட்டையளிட்டை பேச்சு வாங்கினது அது ஒண்டும் முதல்தரம் இல்லையே அதுமாதிரி ரோகாவிட்டையும் பேச்சு வாங்கிறதை கூத்துப்பாக்கலாம் எண்டு நினைச்சு \"குளோரினை குடித்து குளோரினில் குளித்த கொழும்பு கோலமயிலே\" என்று என்னுடைய வழைமையான நக்கல் பாணியிலேயே கவிதை வடிவில் எழுதி நண்பனிடம் கொடுத்துவிட்டேன்.ஆனால் நான் ஒன்று நினைக்க ரேகா ஒன்று நினைத்துவிட்டாள்.\nஅந்தக்கடிதத்தை அவள் அழுதபடியே தன்வகுப்பாசிரியையிடம் காட்ட. அந்த ஆசிரியை அதிபரிடம் காட்ட. அதிபர் ரேகாவையும் கூட்டிக்கொண்டு எங்கள் பாடசாலை அதிபரிடம் வந்து முறையிட. ஒரு தலைமை மாணவன் வந்து எங்கள் வகுப்பில் இருள்அழகனை அதிபர் கூப்புடுறார் என்றுவிட்டு போனான்.இருள்அழகனும் குடும்பத்தை விட்டு பிரிந்து போகும் புதுமணப்பெண்ணைப்போலை எங்களை பார்த்தபடி போய்விட்டான்.கொஞ்ச நேரத்தாலை வேறையொரு தலைமை மாணவன் வந்து என்னைக் கூப்பிட்டான். நண்பன் என்னை போட்டுக்குடுத்திட்டான் எண்டு எனக்கு விளங்கிவிட்டது . நான் அதிபர் அறைக்கு போனதும் அங்கை இருள்அழகன் மேசைக்கு கீழே தலையை குனிந்தபடி நிக்க அதிபரின் பிரம்பு இருள்அழகனின் பின்பக்கத்தில் தூசு கிழப்பிக்கொண்டிருந்தது. என்னைக்கண்டதும் அதிபர் அடியை நிப்பாட்டிவிட்டு என்னைப்பாத்து வாங்கோ கவிஞரே எண்டார். அதைகேட்டு சந்தோசப்படவா முடியும். எனக்கும் தூசு பறக்கபோகுது எண்டு பயந்தபடி நிக்க அதிபர் என்னைப்பாத்து உனக்கு அடிச்சு பிரயோசனமில்லை அதாலை நீ வீட்டைபோய் அப்பாவை கூட்டிக்கொண்டுவா எண்டார். எதுக்கு எண்டு யோசிக்கிறீங்களாவேறையெதுக்கு பள்ளிக்கூடத்தை விட்டு நிப்பாட்டத்தான்.\nவியாபாரிகளால் வீழ்ந்த தலைவா வீரவணக்கம்.\nஉயிர்காக்க உதவி தேவை IATAJ\nஓலை கொண்டு வந்துள்ளோன் அய்யா\nகுளோரினை குடித்து குளோரினில் குளித்த கொழும்பு க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://s-pasupathy.blogspot.com/2019/05/1279-62.html", "date_download": "2019-08-26T10:26:28Z", "digest": "sha1:SM2R33H3LXKJEUHPOSKRPA6QJW5R7B2D", "length": 35835, "nlines": 714, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: 1279. பாடலும் படமும் - 62", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nஞாயிறு, 5 மே, 2019\n1279. பாடலும் படமும் - 62\n[ நன்றி: லலிதாராம் ]\n’கலைமகளில்’ 1938 -இல் வந்த இந்தப் படம் தான் , இதழ்களில் வந்த எஸ்.ராஜம் அவர்களின் முதல் ஓவியம் என்கிறார் இசை விமர்சகர், ஆய்வாளர் நண்பர் ‘லலிதாராம்’. ( 1942-இல் அவர் ‘கலைமகள்’ நவம்பர் இதழுக்கு வரைந்த அட்டைப் படம் ஓவிய உலா-1 -இல் உள்ளது .)\nஇந்திய ஓவிய மரபின் இலக்கணத்தைக் காத்து, தமிழ் இதழ்களில் அதை வளர்த்தவர் ராஜம். எனவே தமிழிதழில் வந்த அவருடைய முதல் படமும் தமிழின் ஒரு முக்கியமான இலக்கண நூலின் வரிக்கு வரையப்பட்டது என்பது அருமையான பொருத்தம் தானே\nமேலும், சங்கப் பாடல்கள் முதல் பாரதி பாடல்கள் வரை பல பாடல்களுக்குப் படங்கள் பார்த்திருக்கிறேன் ஆனால் ஓர் இலக்கண நூலின் வரிக்குப் படம் ஆனால் ஓர் இலக்கண நூலின் வரிக்குப் படம் ஊஹும், இதுவே முதல் தடவை ஊஹும், இதுவே முதல் தடவை ( கலைமகள் ஆசிரியர் கி.வா.ஜகந்நாதனின் தேர்வு என்று நினைக்கிறேன் ( கலைமகள் ஆசிரியர் கி.வா.ஜகந்நாதனின் தேர்வு என்று நினைக்கிறேன்\nஅந்த நூல் பவணந்தி முனிவரின் நன்னூல்.\nபடத்திற்குப் பொருந்திய வரி வரும் முழு நூற்பாவும், உரையும் இதோ\nகோடல் மரபே கூறும் காலைப்\nபொழுதொடு சென்று வழிபடல் முனியான்,\nகுணத்தொடு பழகி அவர் குறிப்பிற் சார்ந்து\n’இரு’ என இருந்து ’சொல்’ எனச் சொல்லிப்\nசித்திரப் பாவையின் அத்தகவு அடங்கிச்\nகேட்டவை கேட்டு அவை விடாது உளத்து அமைத்துப்\n’போ’ எனப் போதல் என்மனார் புலவர்\nபவணந்தி முனிவர் : நன்னூல்: 40\nகோடல் மரபு கூறுங்காலை – பாடங் கேட்டலினது வரலாற்றைச் சொல்லும் பொழுது , பொழுதொடு சென்று – தகும் காலத்திலே போய் , வழிபடல் முனியான் – வழிபாடு செய்தலின் வெறுப்பு இல்லாதவனாகி , குணத்தோடு பழகி – ஆசிரியன் குணத்தோடு பொருந்தப் பயின்று , அவன் குறிப்பிற் சார்ந்து – அவன் குறிப்பின் வழியிலே சேர்ந்து , இரு என இருந்து – இரு என்று சொன்னபின் இருந்து , சொல் எனச் சொல்லி – படி என்று சொன்னபின் படித்து , பருகுவன் அன்ன ஆர்வத்தன் ஆகி = பசித்து உண்பவனுக்கு உணவின் இடத்துள்ள ஆசை போலப் பாடங் கேட்டலில் ஆசையுடையவனாகி , சித்திரப் பாவையின் அத்தகவு அடங்கி – சித்திரப் பாவையைப் போல அவ் அசைவுஅறு குணத்தினோடு அடங்கி, செவி வாய் ஆக நெஞ்சு களன் ஆக-காதானது வாயாகவும் மனமானது கொள்ளும் இடமாகவும் , கேட்டவை கேட்டு – முன் கேட்கப்பட்டவற்றை மீண்டுங் கேட்டு , அவை விடாது உளத்து அமைத்து – அப்பொருள்களை மறந்துவிடாது உள்ளத்தின்கண் நிறைத்துக்கொண்டு, போ எனப் போதல் – போ என்ற பின் போகுதல் ஆகும் என்மனார் புலவர் – என்று சொல்லுவர் புலவர்.\nLabels: எஸ்.ராஜம், பாடலும் படமும்\nஇங்கு, ’போ எனப் போத’லாவது – சீடன் குறைவறக் கற்று நிரம்பியவன் என்று கண்டபின் ஆசான் அவன் தன்னிடம் கற்க வேண்டியது இனி யாதுமில்லை எனக்கருதிச் சீடனைத் தான் கற்றதைப் பிறருக்குப் போதிப்பதற்கோ அல்லது, மேலும் கற்க வேறொரு குருவிடம் செல்வதற்கோ அனுப்பிவைப்பதெனக் கொள்ளலாம்.\n5 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 12:54\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n1297. பாடலும் படமும் - 64\n1296. சங்கீத சங்கதிகள் - 191\n1295. ரசிகமணி டி.கே. சி. - 7\n1294. எல்லார்வி - 1\n1293. பாடலும் படமும் - 63\n1292. சுத்தானந்த பாரதி - 11\n1291. சங்கீத சங்கதிகள் - 190\n1290. கரிச்சான் குஞ்சு - 1\n1289. தி.ஜானகிராமன் - 5\n1288. ஓவிய உலா -2\n1286. சங்கீத சங்கதிகள் - 189\n1285. கே.பி. சுந்தராம்பாள் -3\n1284. சிறுவர் மலர் - 13\n1283. சங்கீத சங்கதிகள் - 188\n1282. சங்கீத சங்கதிகள் - 187\n1281. தங்கம்மாள் பாரதி -4\n1280. புதுமைப்பித்தன் - 5\n1279. பாடலும் படமும் - 62\n1278. சங்கீத சங்கதிகள் - 186\n1277. தி.ஜ.ரங்கநாதன் - 2\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (2)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (1)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (3)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (2)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\nமோகமுள் - 1 தி,ஜானகிராமனின் 'மோகமுள்' தொடர் 1956 இல் 'சுதேசமித்திர'னில் வந்தது. ஸாகர் தான் ஓவியர். அவர...\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வெங்கடேசன் ஜூலை 27. கவிமணியின் பிறந்த நாள். ‘தினமணி’ யில் 2014 -இல் வந்த ஒரு கட்டுரை இதோ: =========...\n1343. சங்கீத சங்கதிகள் - 198\nகண்டதும் கேட்டதும் - 9 “ நீலம்” 1943 சுதேசமித்திரனில் வந்த இந்த ரேடியோக் கச்சேரி விமர்சனக் கட்டுரையில் : டி.ஆர்.மகாலிங்க...\n1342. மொழியாக்கங்கள் - 1\nபந்தயம் மூலம்: ஆண்டன் செகாவ் தமிழில்: ஸ்ரீ. சோபனா ‘சக்தி ‘இதழில் 1954 -இல் வந்த கதை. [ If you ha...\nகல்கி - 3: மீசை வைத்த முசிரி\nஐம்பதுகளில் ஒரு நாள். சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் பிரபல சங்கீத வித்வான் முசிரி சுப்பிரமண்ய ஐயரைப் பார்த்தேன். அப்போது பக்கத்தில் உட...\nரா.கி.ரங்கராஜன் - 2: நன்றி கூறும் நினைவு நாள்\nநன்றி கூறும் நினைவு நாள் ரா.கி. ரங்கராஜன் ரா.கி. ரங்கராஜன் பல ஆங்கில நாவல்களை மொழிபெயர்த்திருக்கிறார். இவற்றுள் சில: ஹென்றி ஷாரியர...\n1141. பாடலும் படமும் - 43\nஇராமாயணம் - 15 யுத்த காண்டம், நிகும்பலை யாகப்படலம் [ ஓவியம் : கோபுலு ] வென்றிச் சிலை வீரனை, வீடணன், ‘நீ நின்று இக் கடை தாழுதல் நீ...\n15 ஆகஸ்ட், 1947. முதல் சுதந்திர தினம். “ ஆனந்த விகடன்” 17 ஆகஸ்ட், 47 இதழ் முழுதும் அந்தச் சுதந்திர தினத்தைப் பற்றிய செய்திகள் தாம...\nபி.ஸ்ரீ. - 15 : தீராத விளையாட்டுப் பிள்ளை\nதீராத விளையாட்டுப் பிள்ளை பி.ஸ்ரீ. ஆனந்த விகடன் தீபாவளி மலர்களில் அட்டைப்படம், முகப்புப் படம் போன்றவற்றிற்கு அழகாகப் பல படவிளக்கக் கட்ட...\n கொத்தமங்கலம் சுப்பு [ ஓவியம்: கோபுலு ] 1957, நவம்பர் 3-இல் ரஷ்யா ‘ஸ்புட்னிக் -2’ என்ற விண்கலத்தில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=51599", "date_download": "2019-08-26T10:32:54Z", "digest": "sha1:YYSGBQ4AOQUMO7GVOAD6KUWEGUD2ZU6K", "length": 12200, "nlines": 105, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகாவிரி டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் விட வேண்டும்: விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு கோரிக்கை - Tamils Now", "raw_content": "\nவேதாரண்யத்தில் திட்டமிட்டு உடைக்கப்பட்ட அம்பேத்கார் சிலை;உடனடியாக புதிய சிலையை அமைத்தது அரசு - கடல் மாசு அடைந்தது; நுண்ணுயிரிகளால் சென்னை கடலில் நீல நிறத்தில் ஒளிர்ந்த அலைகள் - காஷ்மீர் விவகாரம் - பாகிஸ்தான் மந்திரி குரேஷி ஐ.நா. பொதுச் செயலாளருடன் பேச்சு - காஷ்மீர் விவகாரம் - பாகிஸ்தான் மந்திரி குரேஷி ஐ.நா. பொதுச் செயலாளருடன் பேச்சு - சம்பள உயர்வு கேட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் 3-வது நாளாக உண்ணாவிரதம் - காஷ்மீர் சென்ற ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சி குழுவை திருப்பி அனுப்பியது பாஜக அரசு\nகாவிரி டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் விட வேண்டும்: விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு கோரிக்கை\nகாவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் விட வேண்டும் என்று விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.\nஇது தொடர்பாக ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதம்:\nகாவிரி டெல்டாவில் கடந்த 4 ஆண்டுகளாக குறுவை சாகுபடி நடைபெறவில்லை. ஒருபோக சம்பா சாகுபடியிலும் தண்ணீர் பற்றாக்குறையால் மகசூல் இழப்பு ஏற்பட்டது.\nநடப்பாண்டு மே மாதத்தில் பெய்த கோடை மழையால் கர் நாடகத்தில் உள்ள அணைகள் முழுமையாக நிரம்பின. கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் தென் மேற்குப் பருவமழை பெய்து வருகிறது. எனவே, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புப்படி குறுவை சாகுபடிக்கு தண்ணீரை கேட்டுப்பெற வேண்டுமென்று தமிழக அரசை தொடர்ந்து வலி யுறுத்தினோம். ஆனால், அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மத்திய அரசையும் வலியுறுத்தா மல், தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறது.\nஇந்த சூழ்நிலையில், தென் மேற்குப் பருவமழ���க் காலம் முடிவடையும் தருவாயை எட்டி விட்டது. கர்நாடகத்தைப் பொருத் தவரை, அதிக மழை பெய்யும் போது உபரி நீரை மட்டுமே தமிழகத்துக்கு வழங்குவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. அங்கு மழை நின்றவுடன் அணை களை மூடிவிடுகின்றனர்.\nதற்போது, மேட்டூர் அணையில் 85 அடிக்கும் குறைவாகவே தண் ணீர் உள்ளது. வெயிலின் தாக்க மும் அதிகரித்து வருகிறது. எனவே, ஒருபோக சம்பா சாகுபடிக்காவது தண்ணீர் கிடைக்குமா என்று விவசாயிகள் கவலைக்குள்ளாகி யுள்ளனர்.\nதமிழக முதல்வர் இனியும் காலம் தாழ்த்தாமல் மத்திய அரசை அணுகி, கர்நாடகத்திடமிருந்து சம்பா சாகுபடிக்கு உரிய நீரை கேட்டுப்பெற வேண்டும். தேவை யானால் உச்ச நீதிமன்றத்தை அணுகவேண்டும்.\nமேலும், மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கும் தேதியையும் முன்கூட்டியே அறிவிக்க வேண் டும். வேளாண்மைத் துறை மூலம் நடப்பாண்டுக்கான சம்பா சாகுபடி முறைகள் குறித்து தெளிவுபடுத்த வேண்டும். சம்பா சாகுபடிக்கும் சிறப்பு தொகுப்புத் திட்டத்தை அறிவிக்க வேண்டும்\nஒருங்கிணைப்புக் குழு காவிரி டெல்டா குறுவை சம்பா தென் மேற்கு மேட்டூர் அணை 2015-07-13\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nதென் மேற்கு பருவமழை; தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக பெய்து மக்களை குளிர்வித்தது\nகர்நாடகம் ,கேரளாவில் தென் மேற்கு பருவமழை தீவிரம்: மேட்டூர் உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு\nமழை குறைந்ததால் மேட்டூர் அணை நீர்மட்டம் 50 அடியை தொட்டது\nமேட்டூர் அணை திறக்க வாய்ப்பு இல்லை; டெல்டா பாசன விவசாயிகளை தமிழக அரசு கைவிட்டது\nகனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் உயர்வு\nமேட்டூருக்கு நீர்வரத்து அதிகரிப்பு: அணையின் நீர்மட்டம் 114 அடியாக உயர்ந்தது\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nவேதாரண்யத்தில் திட்டமிட்டு உடைக்கப்பட்ட அம்பேத்கார் சிலை;உடனடியாக புதிய சிலையை அமைத்தது அரசு\nசம்பள உயர்வு கேட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் 3-வது நாளாக உண்ணாவிரதம்\nகடல் மாசு அடைந்தது; நுண்ணுயிரிகளால் சென்னை கடலில் நீல நிறத்தில் ஒளிர்ந்த அலைகள்\nகாஷ்மீர் விவகாரம் – பாகிஸ்தான் மந்திரி குரேஷி ஐ.நா. பொதுச் செயலாளருடன் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam4u.com/2019/02/blog-post_91.html", "date_download": "2019-08-26T10:24:37Z", "digest": "sha1:56JRABLZETJSEOGGDZXHL6RPA7KROMR6", "length": 11084, "nlines": 67, "source_domain": "www.desam4u.com", "title": "சுங்கை பூலோ மருத்துவமனையில் கொண்டாடப்படும் பொங்கல் விழா மூவின மக்களின் ஒற்றுமையை வலுப்படுத்துகிறது! -இந்திய பணியாளர்கள் கிளப் கலாச்சார பிரிவு தலைவர் ரவி", "raw_content": "\nசுங்கை பூலோ மருத்துவமனையில் கொண்டாடப்படும் பொங்கல் விழா மூவின மக்களின் ஒற்றுமையை வலுப்படுத்துகிறது -இந்திய பணியாளர்கள் கிளப் கலாச்சார பிரிவு தலைவர் ரவி\nசுங்கை பூலோ மருத்துவமனையில் கொண்டாடப்படும் பொங்கல் விழா மூவின மக்களின் ஒற்றுமையை வலுப்படுத்துகிறது\n-இந்திய பணியாளர்கள் கிளப் கலாச்சார பிரிவு தலைவர் ரவி\nசுங்கை பூலோ மருத்துவமனையில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் பொங்கல் விழா மூவின மக்களகளின் ஒற்றுமையை வலுப்படுத்துவதாக இந்திய பணியாளர்கள் கிளப் கலாச்சார பிரிவு தலைவர் ரவி\nபொங்கல் விழா இந்தியர்களின் பாரம்பரிய விழாவாக இருந்தாலும்கூட சுங்கை பூலோ மருத்துவமனையில் இந்தியர், மலாய், சீனர் என்று மூவின மக்களுடன் கொண்டாடப்படுவதாகவும் இது சுங்கை பூலோ மருத்துவமனை மூவின பணியாளர்கள் மத்தியில் உறவை வலுப்படுத்துவதாக தேசம் வலைத்தளத்திற்கு வழங்கிய செய்தியில் ரவி அவ்வாறு தெரிவித்தார்.\nசுங்கை பூலோ மருத்துவமனையில் 5ஆவது ஆண்டாக பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. இதற்கு மருத்துவமனை இயக்குநர் ஹாஜி கமாருடின், மருத்துவர்கள் உள்ளிட்ட அனைவரும் பேராதரவு வழங்குகின்றனர் என்றார் ரவி.\nஇந்த கொண்டாட்டம் இந்திய பணியாளர்கள் மத்தியில் ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தி வருகிறது. நாங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து கொண்டாடும் போது அனைவருக்கும் பால் பொங்குவது போல் மகிழ்ச்சி பொங்குவதாக ரவி சொன்னார்.\nசுங்கை பூலோ மருத்துவமனை இயக்குநர் டாக்டர் கமாருடின் அவரது உரையில் குறிப்பிட்டது போல் ஆண்டுதோறும் இந்த பொங்கல் விழா ஒற்றுமை திருநாளாக கொண்டாடப்படும் என்று தெரிவித்த ரவி, இவ்விழா வெற்றி பெற உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.\nசுங்கை பூலோ மருத்துவமனை கார் நிறுத்த வளாகத்தில் பிப்ரவரி 13 புதன்கிழமை காலை 8.00 மணிக்கு பொங்கல் வைக்கப்பட்டது. சுங்கை பூலோ மருத்துவமனை இந்திய பணியாளர்கள் கிளப் கலாச்சார பிரிவு தலைவர் ரவி தலைமையில் இந்திய பணியாளர்கள் பொங்கல் விழாவை ஏற்பாடு செய்தனர்.\nஇதில் டாக்டர் கமாருடின், டாக்டர் ஷாரா, இந்திய மருத்துவர்கள், மலாய் மருத்துவர்கள் உள்ளிட்ட பலரும் பொங்கல் பானையில் பால் ஊற்றி பொங்கல் விழாவை தொடக்கி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் வாய்ப்பு இல்லையா\nஎஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் வாய்ப்பு இல்லையா\nஎஸ்பிஎம் தேர்வில் 11ஏ பெற்ற இந்திய மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து பலவேறு தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தலைமையில் செயல்படும் மித்ரா சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உதவ முன்வந்துள்ளது.\nஇந்திய மாணவர்கள் பலர் தகுதி இருந்தும் மெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு கிடைக்காதது கண்டு அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்துள்ளனர். இந்த மெட்ரிக்குலேசன் பிரச்சினைக்கு எப்போது தீர்வு ஏற்படும் என்று பல மாணவர்கள் சமூக வலைத்தளங்களில் காணொளி வழி கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஇந்நிலையில் இந்திய மாணவர்களின் குமுறல்கள் குறித்து தகவலறிந்த பிரதமர். துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி மித்ரா வழி சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உதவ முன் வந்துள்ளார்.\nமெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு கிடைக்காத மாணவர்கள் மித்ரா அமைப்பை தகுந்த ஆவணங்களுடன் விரைந்து படத்தில் காணும் எண்ணில் தொடர்பு கொள்வதன் வழி மித்ரா அதிகாரிகள் அதற்கான நடவடிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.disastermin.gov.lk/web/index.php?option=com_content&view=article&Itemid=0&id=58&lang=ta", "date_download": "2019-08-26T09:46:21Z", "digest": "sha1:6AUVAGRTUAZMMTZ23FEVZGV2VOJ47M2Y", "length": 12553, "nlines": 72, "source_domain": "www.disastermin.gov.lk", "title": "வெள்ளம்", "raw_content": "\nபிரதான வழிச்செலுத்தலைத் தாண்டிச் செல்க\nமுதல் நிரலினைத் தாண்டிச் செல்க\nஇரண்டாவது நிரலைத் தாண்டிச் செல்க\nமீள்பார்வை நிர்வாக அமைப்பு கௌரவ அமைச்சர் Hon State Minister செயலாளர் பிரிவுகள் அனா்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய கழகம்\nவளிமன்டலவியல் திணைக்களம் அநர்த்த முகாமைத்துவ மத்திய நிறுவனம் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தேசிய அநர்த்த நிவாரன சேவை நிலையம்\nஅறிக்கைகள் SOR பத்திரிக்கை காட்சியளிப்புகள் முக்கியமானது அநர்த்த முகா​மைத்துவ வீதி வரைப்படம்\nதொடர்பு விபரங்கள் தொடர்பு படிவம்\nஇலங்கையில் ஏற்படுகின்ற பாரிய வெள்ளங்கள் இரண்டு பருவப் பெயர்ச்சிக் காற்றுகளுடன் சம்பந்தப்பட்டவையாகும். எடுத்துக்காட்டாக, தென்மேற்குப் பருவப் பெயர்ச்சிக் காற்று வீசும் காலத்தில் (மே-செப்டம்பர்) மேற்கு, தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்படக்கூடியவையாகும். வடகிழக்குப் பருவப் பெயர்ச்சிக் காற்று வீசும் காலத்தில் (டிசம்பர்-பெப்ரவரி) கிழக்கு, வடக்கு மற்றும் வட மத்திய மாகணங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்படக்கூடியவையாகும். இந்தக் காலப்பகுதியில் மலை சார்ந்த மத்திய பிரதேசங்களில் மேற்குச் சரிவுப் பிரதேசத்தில் உள்ள ஆறுகள் குறிப்பாக களுகங்கை மற்றும் களனி கங்கை ஆகிய தாழ்ந்த வெள்ளச் சமதரைகளில் வெள்ளம் ஏற்படுவதற்கு ஏதுவாகின்றன.\nவெள்ளம் ஏற்படுகின்றபோது எச்சரிக்கை வழங்குவதற்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ள முகவர் நீர்ப்பாசனத் திணைக்களமாகும். வெள்ளச் சூழ்நிலைகள் பற்றிய விபரங்களைப் பெறுவதற்கு தொடர்பு கொள்க –\nபணிப்பாளர் நாயகம், நீர்ப்பாசனத் திணைக்களம் (தொலைபேசி:\nபிரதிப் பணிப்பாளர் (நீரியல்), நீர்ப்பாசனத் திணைக்களம் (தொலைபேசி:\nஅனைத்து அனர்த்தச் சூழ்நிலைகள் தொடர்பாகவும் தகவல் தொடர்புகளுக்கு –\nஅவசரகால செயல் நிலையம், அனர்த்த முகாமைத்துவ நிலையம் (தொலைபேசி:\nவெள்ளம் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டியது.\n§ தரைமட்டத்தை உயர்த்தினாலன்றி, வெள்ளத்தினால் பாதிக்கப்படக்கூடிய பிரதேசங்களில் வீடுகளை நிர்மாணிப்பதைத் தவிர்க்கவும்\n* சமகால தகவல்களுக்காக வானொலியைக் கேட்கவும் அல்லது தொலைக்காட்சியைப் பார்க்கவும்.\n* திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்பதை அறிந்து கொள்ளுங்கள். திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுமாயின் உடனடியாக உயர்வான இடங்களுக்குச் செல்லுங்கள். செல்வதற்கான அறிவுறுத்தல்கள் கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டாம்.\n* திடீர் வெள்ளம் ஏற்படுகின்ற நீரோடைகள், வடிகான் கால்வாய்கள், நதிகள், மற்றும் ஏனைய பிரதேசங்களைப் பற்றி அறிந்து வைத்திருங்கள். இந்தப் பிரதேசங்களில் திடீர் வெள்ளம் எச்சரிக்கையுடனோ, எச்சரிக்��ை இன்றியோ ஏற்படலாம்.\nநீங்கள் வெளியேறுவதற்குத் தீர்மானிப்பதாயின், நீங்கள் பின்வருவனவற்றை மேற்கொள்ள வேண்டும்:\n* உங்கள் வீட்டைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். அத்தியாவசியப் பொருட்களை மேல் மாடி ஒன்றுக்கு அல்லது உயர்வான இடத்துக்கு எடுத்துச் செல்லுங்கள்\n* பிரதான ஆளியின் மூலம் கருவிகளை மூடி விடுங்கள். மின் உபகரணங்களுக்கான மின் வழங்கலைத் துண்டித்து விடுங்கள். ஈரமாக இருப்பின் அல்லது நீங்கள் நீரினுள் நின்றுகொண்டிருப்பின் மின் உபகரணங்களைத் தொடவேண்டாம்.\nநீங்கள் உங்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டியிருப்பின் வெளியேறுதல் பற்றிய பின்வரும் குறிப்புகளை நினைவில் கொள்க:\n* ஓடிக்கொண்டிருக்கும் நீரின் ஊடாகச் செல்ல வேண்டாம். ஓடிக்கொண்டிருக்கும் 6 அங்குல அளவிலான நீர் உங்களை வீழ்த்திவிடும். நீங்கள் நீரினுள் நடந்து செல்ல வேண்டியிருப்பின், நீர் ஓடிக்கொண்டிருக்காத பகுதியினூடாக நடந்து செல்லவும். உங்களுக்கு முன் உள்ள நிலத்தின் உறுதித்தன்மையை நிச்சயப்படுத்திக் கொள்வதற்கு தடியொன்றைப் பயன்படுத்தவும்.\n* வெள்ளம் ஏற்பட்டுள்ள பிரதேசங்களினூடாக வாகனத்தைச் செலுத்த வேண்டாம். உங்கள் காரைச்சுற்றி வெள்ள நீர் மட்டம் உயருமாயின், பாதுகாப்பாகச் செல்ல முடியுமாயின் தங்கள் காரை அங்கேயே விட்டு விட்டு உயர்வான இடத்திற்குச் செல்லவும். வெள்ளச் சூழ்நிலைகளில் வாகனத்தைச் செலுத்துவதாயின் பின்வரும் குறிப்புகளைக் கவனிக்கவும்:\n* ஆறு அங்குல நீர் மட்டம் பெரும்பாலான பிரயாணிகள் காரின் அடிப்பாகத்தை எட்டிவிடும். வாகனம் அப்படியே நின்று விடுதல் சாத்தியமாகும். § ஓர் அடி நீர் மட்டம் பல வாகனங்களை மிதக்கச் செய்யும். § இரண்டு அடி மட்ட ஓடிக்கொண்டிருக்கும் நீர் பிக்அப் வண்டிகள் உட்பட பல வாகனங்களைக் கொண்டுசெல்லலாம்.\nஞா தி செ பு வி வெ ச\nஎழுத்துரிமை © 2019 அணர்த்த முகாமைத்துவ அமைச்சு. முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலைத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.disastermin.gov.lk/web/index.php?option=com_content&view=article&Itemid=0&id=69&lang=ta", "date_download": "2019-08-26T10:00:46Z", "digest": "sha1:Y2OD766KNJFNVI3WIOCFUYROQLHZVF6Y", "length": 5889, "nlines": 52, "source_domain": "www.disastermin.gov.lk", "title": "பாரிய இயற்கை அபாயங்கள்", "raw_content": "\nபிரதான வழிச்ச��லுத்தலைத் தாண்டிச் செல்க\nமுதல் நிரலினைத் தாண்டிச் செல்க\nஇரண்டாவது நிரலைத் தாண்டிச் செல்க\nமீள்பார்வை நிர்வாக அமைப்பு கௌரவ அமைச்சர் Hon State Minister செயலாளர் பிரிவுகள் அனா்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய கழகம்\nவளிமன்டலவியல் திணைக்களம் அநர்த்த முகாமைத்துவ மத்திய நிறுவனம் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தேசிய அநர்த்த நிவாரன சேவை நிலையம்\nஅறிக்கைகள் SOR பத்திரிக்கை காட்சியளிப்புகள் முக்கியமானது அநர்த்த முகா​மைத்துவ வீதி வரைப்படம்\nதொடர்பு விபரங்கள் தொடர்பு படிவம்\nவறட்சி, வெள்ளம், மண்சரிவு மற்றும் சூறாவளி ஆகியவை இலங்கையில் அடிக்கடி அனுபவிக்கப்படும் அபாயங்களாகும். அதற்கு மேலதிகமாக, இலங்கையில் அனுபவிக்கப்படும் ஏனைய உள்நாட்டு மயமான ஆபத்துகளுள் மின்னல் தாக்குதல்கள், தொற்றுநோய்கள், சுற்றாடல் மாசடைவதால் ஏற்படும் தாக்கம் போன்றவை உள்ளடங்கும். சிறிய அளவிலான புவி அதிர்வுகளும் (சில வேளைகளில் நீர்த்தேக்கங்கள் தூண்டப்படுகின்றன) நிகழ்ந்துள்ளபோதிலும் குறிப்பிடத்தக்க அளவில் சேதங்கள் அறிக்கைசெய்யப்படவில்லை. மிக அண்மையில், மிகக்குறைவாக நிகழ்கின்ற ஆனால் மிகக்கூடுதலான தாக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகளுள் ஒன்று 2004 டிசம்பர் 26ஆம் திகதி நடைபெற்ற ஆசிய சுனாமி ஆகும். அதன் விளைவாக சுமார் 35,000 பேர் இறந்தனர். மத்திய பிராந்தியத்தின் மலைப்பிரதேசங்களிலும் பருவப்பெயர்ச்சி மழைகாலங்களில் நாட்டின் ஏளைய பிரதேசங்களிலும் மின்னல் தாக்குதல்கள் இடம்பெறுகின்றன. இதனால் வருடாந்தம் பாதிக்கப்படுவோர் சுமார் 80 ஆகும்.\nஞா தி செ பு வி வெ ச\nஎழுத்துரிமை © 2019 அணர்த்த முகாமைத்துவ அமைச்சு. முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலைத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilinside.com/2017/04/krishna-engineering-college-students-record-the-discovery-tamil-news.html", "date_download": "2019-08-26T09:32:13Z", "digest": "sha1:Q6DQCR77PGRLFS37OELGQ7Q7VGZ2GZVS", "length": 7171, "nlines": 59, "source_domain": "www.tamilinside.com", "title": "காற்றில் ஓடும் கார் கண்டுபிடிப்பு அரக்கோணம் கிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை", "raw_content": "\nகாற்றில் ஓடும் கார் கண்டுபிடிப்பு அரக்கோணம் கிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை\nகாற்றில் ஓடும் கார் கண்டுபிடிப்பு அரக்கோணம் கிருஷ்���ா பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை\nகாற்றில் ஓடும் கார் கண்டுபிடிப்பு அரக்கோணம் கிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை\nநாட்டில் டீசல், பெட்ரோல் விலை அடிக்கடி உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் நடுத்தர மக்கள் கார் வாங்கி அதில் பயணம் செய்யலாம் என்ற கனவு, கனவாகவே போய் விடுகிறது.\nநடுத்தர மக்களின் கனவை போக்கும் வகையில் அரக்கோணம் கிருஷ்ணா பொறியியல் கல்லுரியில் மெக்கானிக்கல் பிரிவில் 4–ம் ஆண்டு படிக்கும் வி.ராஜ்குமார், பி.ஹேமந்த்குமார், ஆர்.பிரேம்குமார், ஜெ.மகேஷ் ஆகியோர் கூட்டு முயற்சியில் காற்றில் இயங்கும் புதிய கார் ஒன்றை கண்டுபிடித்து உள்ளனர். இந்த காரில் காற்று நிரப்பினால் ஓடும் வகையில் வடிவமைத்து உள்ளனர்.\nகாரின் சிறப்புகள் குறித்து மாணவர்கள் கூறியதாவது:–\nநாம் சுவாசிக்கும் காற்று மாசுபடாமல் இருக்கவும், சுற்றுச்சூழல் மாசுபாடாமல் இருக்கும் வகையில் நாங்கள் இந்த காரை கண்டுபிடித்து உள்ளோம். இந்த காரில் 10 பார் காற்றின் அளவு கொண்ட ‘டபுள் ஆக்டிவ் சிலிண்டர்’ பொருத்தப்பட்டு உள்ளது. இதில் காற்று நிரப்பினால் கார் செல்லும்.\nஇந்த கார் 4 பேர் அமர்ந்து 10 கிலோ மீட்டர் வேகத்தில் 10 கிலோமீட்டர் தூரம் செல்லலாம். 300 கிலோ எடைதிறனை தாங்கி செல்லும். காரில் அமர்ந்து செல்வபவர்களின் எண்ணிக்கை குறைய, குறைய காரின் வேகம் அதிகரிக்கும்.\nஇந்த காரில் உள்ள சிலிண்டரில் 10 நிமிடத்தில் 10 பார் காற்றை நிரப்பி விட முடியும். பெட்ரோல், டீசல் விலையோடு ஒப்பிடும்போது இந்த காருக்கு ஆகும் செலவு மிகவும் குறைவாகும். காரை சிறியவர் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் ஓட்டலாம், டிரைவிங் தெரியாதவர்களும் ஓட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.\nஇந்த காரினால் காற்று மாசுபடாது, சத்தம் எதுவும் கேட்காது. தற்போது காரை ரெயில் நிலையம், மருத்துவமனைகள், விமானநிலையம், தொழிற்சாலைகள், சுற்றுலா தலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் முதலில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கி உள்ளோம். விரைவில் சாலையில் மக்கள் பயன்படுத்தும் அளவிற்கு கொண்டு வருவோம்.\nமுன்னதாக புதியதாக கண்டுபிடித்த காரை கிருஷ்ணா கல்வி நிறுவன வளாகத்தில் செயல்படுத்தி காட்டினார்கள்.\nகாற்றில் இயங்கும் காரை கண்டுபிடித்த மாணவர்களை கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர�� டி.ஆர்.சுப்பிரமணியம், செயலாளர் டி.எஸ்.ரவிக்குமார், இயக்குனர் கே.சாம்பமூர்த்தி, மெக்கானிக்கல் துறை தலைவர் கார்த்திகேயன், உதவி பேராசிரியர் சுதாகர் ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினார்கள்.\nநிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் அருண்பிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/13552/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92/", "date_download": "2019-08-26T10:17:52Z", "digest": "sha1:KB4VIXKCRSX2FH4TUS4N2G772445L6VX", "length": 6893, "nlines": 85, "source_domain": "www.tamilwin.lk", "title": "கொடிகாமத்தில் விபத்து - ஒருவர் பலி - Tamilwin.LK Sri Lanka கொடிகாமத்தில் விபத்து - ஒருவர் பலி - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nகொடிகாமத்தில் விபத்து – ஒருவர் பலி\nஇரு சக்கர உழவு இயந்திரத்தை அதே திசையில் சென்ற ஹையஸ் வாகனம் மோதியதில் லான்ட் மாஸ்டரில் பயணித்த முதியவர் சாவடைந்தார் .உதவியாளர் காயமடைந்தார்.\nஇந்தச் சம்பவம் இன்று காலை 6.00 மணிக்கு யாழ்ப்பாணம் கொடிகாமம் இராமாவில் பகுதியில் முதன்மைச் சாலையில் இடம்பெற்றது.\nசரசாலையைச் சேர்ந்த வியாபார நோக்கத்துடன் இரு சக்கர உழவு இயந்திரத்தில் பளை நோக்கிச் சென்றுள்ளனர். வாகனம் கொடிகாமத்தை நோக்கிச் சென்ற வேளையில் அதே திசையில் வேகமாக வந்த ஹையஸ் வாகனம் லான்ட்மாஸ்டர் வாகனத்தை மோதி அடுத்த காணிக்குள் சென்றதில் இரு வாகனங்களும் சேதமடைந்தது.\nஇரு சக்கர உழவு இயந்திரத்தில் பயணித்த நபர் ஒருவர் சம்பவ இடத்தில் சாவடைந்தார். இன்னொருவர் படுகாயமடைந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்���ை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/archives/186485", "date_download": "2019-08-26T09:27:12Z", "digest": "sha1:BHTFKWRKMXXLOELVPJHRAVHWPOFEXGIL", "length": 21569, "nlines": 467, "source_domain": "www.theevakam.com", "title": "மனித முகம் போன்ற தோற்றம் கொண்ட சிலந்தி ஒன்றின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல். | www.theevakam.com", "raw_content": "\nவந்தாரை வாழவைக்கும் தமிழ் நாடு – ஈழத்தமிழர்களுக்கு மட்டும் ஏன் இந்த அவலநிலை\nவிக்னேஸ்வரனிடம் துாது சென்ற மகிந்தவின் சகா சவேந்திர சில்வா கதைத்தது என்ன\n : எதிர்காலத்தில் எந்த தவறு நடக்காதெனவும் தெரிவிப்பு\nஜெயம் ரவி நடிப்பில் கோமாளி படத்தில் ஒரு முக்கிய காட்சி காப்பி அடிக்கப்பட்டதா\n கவின் சொன்ன அந்த வார்த்தைதான் காரணமா\nஉறவினர் வீட்டிற்குச் சென்ற 15 வயது சிறுமிக்கு பிறந்த சிசு மரணம்\nசிலாபம் குருநாகல் பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்து\nயாழில் சாவக்கச்சேரி வைத்தியசாலையில் அரிவாளால் மிரட்டப்பட்ட தாதியர்கள்\nவெளிநாட்டு பாலமுருகனிடம் பல இலட்சம் மோசடி செய்த தமிழ் பெண் சிக்கினார்\n57எம்.பிக்கள் எடுத்த திடீர் முடிவு\nHome உலகச் செய்திகள் மனித முகம் போன்ற தோற்றம் கொண்ட சிலந்தி ஒன்றின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.\nமனித முகம் போன்ற தோற்றம் கொண்ட சிலந்தி ஒன்றின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.\nசீனாவில் மனித முகம் போன்ற தோற்றம் கொண்ட சிலந்தி ஒன்றின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nசீனாவின் பிரபல செய்தித்தாளான சீனா டெய்லி தனது ட்விட்டர் பக்கத்தில் மனித முகம் தோற்றம் கொண்ட சிலந்தி ஒன்றின் வீடியோவைப் பதிவிட்டது. அந்த வீடியோவில் மனிதர்களைப் போன்று கண்கள் மற்றும் வாயுடன் அந்த சிலந்தியின் பின்பகுதி காணப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.\nஇந்த சிலந்தி சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள யுனான்ஜாங் நகரில் எடுக்கப்பட்ட வீடியோ என்று சீனா டெய்லி தெரிவித்துள்ளது.\nஇந்த சிலந்தி குறித்து பல்வேறு கருத்துகளை நெட்டிசன்கள் தெரிவித்து வந்த நிலையில் இந்த சிலந்தி Ebrechtella tricuspidata இனத்தைச் சார்ந்தது என்று தெரியவந்துள்ளது.\nபாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்காமல் திரும்பமாட்டேன்: பிரியங்கா உறுதி\nநீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்தது\nஅமேசன்காட்டு தீயை அணைக்க 44 ஆயிரம் இராணுவத்தை களமிறக்கும் பிரேசில்\nபற்றி எரியும் அமேசன் காடு உலகையே வியக்க வைத்த ஆதிவாசி பெண்\nதமிழுக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்\nதமிழரின் சடலத்தை அடக்கம் செய்ய விடாது தடுத்த பொலிஸார்..\nவெளிநாட்டு பெண்ணை காதலித்து கரம் பிடித்த தமிழன்…\nசர்வதேச விண்வெளியில் நடந்த முதல் குற்றம்..\nகர்ப்பிணி வயிற்றுக்குள் இருந்த ஏலியன் குட்டி..\nமகளை கொலை செய்த தந்தை..\nதேயிலைக்குள் ஆபத்தான இரசாயன திரவம்..\nஇளவரசர் மீது குவியும் பாலியல் சர்ச்சைகள்…\nஅமெரிக்காவுக்கு மிரட்டல் விடுக்கும் வடகொரியா\nஆண்டு முழுவதும் பெய்யும் மழை சூரிய வெளிச்சமே பார்க்காத தரை\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம��� வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/08/10/113730.html", "date_download": "2019-08-26T11:07:37Z", "digest": "sha1:ZLWWKRA3BODYYVOISJP525VBJGEXFUX5", "length": 20787, "nlines": 218, "source_domain": "www.thinaboomi.com", "title": "2-வது ஒரு நாள் போட்டி: இந்தியா -வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்", "raw_content": "\nதிங்கட்கிழமை, 26 ஆகஸ்ட் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஇந்தியாவிலேயே முதல் முறையாக அறிமுகம்: தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்காக அரசின் கல்வி தொலைக்காட்சி துவக்கம் - பொதுமக்களுக்கு மின்சார பஸ்களையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்\nடெல்லி யமுனை நதிக்கரை அருகே அருண் ஜெட்லியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் - துணை ஜனாதிபதி - ஓ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி\nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்\n2-வது ஒரு நாள் போட்டி: இந்தியா -வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்\nசனிக்கிழமை, 10 ஆகஸ்ட் 2019 விளையாட்டு\nபோர்ட் ஆப் ஸ்பெயின் : இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.\n20 ஓவர் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. அமெரிக்காவில் நடந்த முதல் 2 ஆட்டத்திலும் முறையே 4 விக்கெட் மற்றும் 22 ரன்னில் வெற்றி பெற்றது. கயானாவில் நடந்த 3-வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகள் இடையேயான 3 ஒரு நாள் போட்டித் தொடரில் கயானாவில் நடந்த முதல் ஆட்டம் மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது.\nஇந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது ஒரு நாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று (11-ந்தேதி) நடக்கிறது. இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது. சோனிடென் டெலிவி‌ஷனில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.\nஇந்திய அணி வெற்றியுடன் ஒரு நாள் தொடரை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. 4-வது வீரர் வரிசையில் ஷிரேயாஸ் அய்யருக்கு வாய்ப்பு கிடைக்கும். 5-வது வரிசையில் கேதர்ஜாதவ் ஆடுவார்.\nமழையால் பாதிக்கப்பட்ட முதல் போட்டியில் இடம் பெற்ற வீரர்களே நாளையும் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்யப்பட மாட்டாது என்று தெரிகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் தொடரில் ஏற்பட்ட தோல்விக்கு ஒரு நாள் தொடரி��் பதிலடி கொடுக்கும் ஆர்வத்துடன் இருக்கிறது.இரு அணியிலும் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் 11 வீரர்கள் விவரம்:-\nஇந்தியா சார்பில் விராட்கோலி (கேப்டன்), ரோகித்சர்மா, தவான், ஷிரேயாஸ் அய்யர், கேதர் ஜாதவ், ரி‌ஷப்பந்த், ஜடேஜா, புவனேஷ்வர்குமார், குல்தீப் யாதவ், முகமது ‌ஷமி, கலீல் அகமது.வெஸ்ட் இண்டீஸ்: ஹோல்டர் (கேப்டன்), கிறிஸ்கெய்ல், லீவிஸ், ஹோப், ஹெட்மயர், பூரன், ரோஸ்டன் சேஸ், ஆலன், பிராத்வெயிட், கேமர் ரோச், கோட்ரெல்\nஇந்தியா -வெஸ்ட் இண்டீஸ் மோதல் Ind-WI Clash\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபொருந்தாதவர்கள் கூட்டணி அமைத்து விட்டு சண்டையிட்டுக் கொள்கின்றனர்: சென்னையில் தமிழிசை பேட்டி\nகட்சி தலைவர் பதவியை ஏற்க விரும்பவில்லை: பிரியங்கா\nபிரியங்காவை காங்.தலைவராக தேர்வு செய்ய வேண்டும் - பீட்டர் அல்போன்ஸ்\n4 மாநிலங்களில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளுக்கு செப். 23-ல் இடைத்தேர்தல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nசட்டசபை பொருட்களை வீட்டுக்கு எடுத்து சென்ற ஆந்திர முன்னாள் சபாநாயகரிடம் போலீஸ் விசாரணை\nமுடிவுக்கு வருகிறது சி.பி.ஐ. காவல்: ப. சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை\nவீடியோ : ஜாம்பி படத்தின் ஆடியோ - டிரைலர் வெளியீட்டு விழா\nவீடியோ : விஜய் டிவி நிர்வாகம் என் மீது பொய்ப்புகார் கொடுத்துள்ளது - நடிகை மதுமிதா பேட்டி\nவீடியோ : மெய் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nசென்னையில் மிகப் பெரிய ஏழுமலையான் கோவில் கட்ட திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nவீடியோ : திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் ஆவணித்திருவிழா கொடியேற்றம்\n2059-ல் மீண்டும் தரிசனம் அளிப்பார் அனந்தசரஸ் குளத்துக்குள் அத்திரவரதர் மீண்டும் சென்றார்\nஉலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தங்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு முதல்வர் எடப்பாடி வாழ்த்து\nசென்னை வடபழனியில் பேருந்து விபத்தில் உயிரிழந்த போக்குவரத்து ஊழியர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்\nபிரதமரின் பயணத்துக்கு கிடைத்த வெற்றி: சிறையில் உள்ள 250 இந்தியர்களை விடுவிக்க பக்ரைன் அரசு முடிவு\nவ��ண்வெளியில் இருந்து வங்கி கணக்கை இயக்கிய வீரர் குறித்து நாசா விசாரணை\nகண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை பரிசோதித்த ரஷ்யா\nடெஸ்ட் போட்டியில் சச்சின், கங்குலி சாதனையை முறியடித்த ரஹானே, விராட் கோலி கூட்டணி\nபி.வி.சிந்துவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது இன்னிங்ஸ் - இந்தியா 260 ரன்கள் முன்னிலை\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 640 உயர்ந்தது - பவுன் ரூ. 30 ஆயிரத்தை நெருங்குகிறது\nதங்கம் பவுனுக்கு ரூ.192 உயர்வு\nதங்கம் விலை மீண்டும் உயர்வு சவரன் ரூ.28,944 -க்கு விற்பனை\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீரிலிருந்து வெளிவரும் அபூர்வ அத்திவரதர்\nஉலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன்: தங்கம் வென்று பிவி சிந்து வரலாறு படைத்தார்\nஉலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து தங்கம் வென்று வரலாற்று சாதனைப் ...\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது இன்னிங்ஸ் - இந்தியா 260 ரன்கள் முன்னிலை\nஆன்டிகுவா : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது இன்னிங்சில் இந்தியா அணி 3 விக்கெட்களை இழந்து 260 ரன்கள் எடுத்து ...\nபிரதமரின் பயணத்துக்கு கிடைத்த வெற்றி: சிறையில் உள்ள 250 இந்தியர்களை விடுவிக்க பக்ரைன் அரசு முடிவு\nமனாமா : பிரதமர் மோடி உடனான சந்திப்பை அடுத்து, சிறையில் உள்ள 250 இந்தியர்களுக்கு மன்னிப்பு அளித்து விடுதலை செய்ய பக்ரைன் ...\n21 ஆயிரம் எடையுள்ள கப்பலில் உலகின் முதலாவது மிதக்கும் அணு உலையை உருவாக்கியது ரஷ்யா\nமாஸ்கோ : உலகின் முதலாவது மிதக்கும் அணு உலையை ரஷ்யா அறிமுகம் செய்துள்ளது.அகாடெமிக் லோமோனோ சோவ் என்ற பெயரிலான மிகப் ...\nகர்ப்பிணிகள் புகைபிடித்தால் ஓரின சேர்க்கை குழந்தை பிறக்கும் - நெதர்லாந்து பல்கலை. ஆய்வில் தகவல்\nதுபாய் : குழந்தைப்பேறு உருவான பின்னர், மிகுந்த கவனத்துடன் உடல்நிலையை கவனித்து கொள்ள வேண்டியது அவசியம். ஆனால், ...\nவீடியோ : முதலமைச்சரின் விபத்து நிவாரண நிதி பெறுவது எப்படி\nவீடியோ : தமிழகத்தில் இதுவரை 791 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்பு – அமைச்சர் நிலோபர் கபில் பேட்டி\nவீடியோ : ப.சிதம்பரம் வழக்கை எதிர்கொள்ள வேண்டும் -அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : அரசு மருத்துவமனைகளில் நவீன உபகரணங்கள் கொண்டு வரப்படும் -அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nவீடியோ : ஊழல் செய்திருந்���ால் ப.சிதம்பரம் தண்டனை பெறுவார் - பிரேமலதா பேட்டி\nதிங்கட்கிழமை, 26 ஆகஸ்ட் 2019\n1முடிவுக்கு வருகிறது சி.பி.ஐ. காவல்: ப. சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு மீது சு...\n2இந்தியாவிலேயே முதல் முறையாக அறிமுகம்: தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்காக அரசி...\n3மேட்டூர் அணைக்கு நீர்வரத்து - 17 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு\n421 ஆயிரம் எடையுள்ள கப்பலில் உலகின் முதலாவது மிதக்கும் அணு உலையை உருவாக்கியத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Daiki", "date_download": "2019-08-26T09:08:42Z", "digest": "sha1:GRMF4HTPQMOK2Z3OVMQBJJ5YGRAQGGO2", "length": 2957, "nlines": 29, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Daiki", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: ஜப்பனீஸ் பெயர்கள் - ஜப்பான் இல் பிரபல சிறுவன் பெயர்கள் - எக்குவடோர் இல் பிரபல சிறுவன் பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Daiki\nஇது உங்கள் பெயர் Daiki\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/karnataka-fake-voter-cards-captured-constituency-election-postponed/", "date_download": "2019-08-26T09:39:07Z", "digest": "sha1:WZSEZD5ZTTIPZNMOJ5BNRTAD7SQTHQR3", "length": 11385, "nlines": 180, "source_domain": "patrikai.com", "title": "கர்நாடகா: போலி வாக்காளர் அட்டைகள் சிக்கிய தொகுதியில் தேர்தல் ஒத்திவைப்பு | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – ���ந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»கர்நாடகா: போலி வாக்காளர் அட்டைகள் சிக்கிய தொகுதியில் தேர்தல் ஒத்திவைப்பு\nகர்நாடகா: போலி வாக்காளர் அட்டைகள் சிக்கிய தொகுதியில் தேர்தல் ஒத்திவைப்பு\nகர்நாடகா சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இந்நிலையில் பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் தொகுதிக்குட்பட்ட ஜலஹள்ளி பகுதியில் பாஜக பிரமுகர் ஃபிளாட்டில் 9,746 போலி வாக்காளர் அடையாள அட்டைகள், பிரிண்டர்கள், லேப்டாப்களை தேர்தல் அதிகாரிகள் கைப்பற்றினர்.\nஇது குறித்து கர்நாடகா தலைமை தேர்தல் அதிகாரியிடம் பாஜக, காங்கிரஸ் தலைவர்கள் மாறி மாறி புகார் அளித்தனர். இதையடுத்து இந்த ஒரு தொகுதிக்கு மட்டும் தேர்தல் 28-ம் தேதி நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 31-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nகர்நாடக பாஜ பிரமுகர் வீட்டில் 9ஆயிரம் வாக்காளர் அட்டையாள அட்டைகள்: தேர்தல் கமிஷன் அதிர்ச்சி\nபாஜ வேட்பாளர் வீட்டில் வாக்காளர் அட்டை பறிமுதல்: உயர்மட்ட விசாரணைக்கு காங். கோரிக்கை\nகர்நாடக சட்டமன்ற தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது\nTags: Karnataka: Fake voter cards captured constituency election postponed, கர்நாடகா: போலி வாக்காளர் அட்டைகள் சிக்கிய தொகுதியில் தேர்தல் ஒத்திவைப்பு\nஆகஸ்டு 22 சென்னை தினம்: 379வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள மெட்ராஸ்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகங்கணா ரணவத்தை கலாய்த்த நெட்டிசன்கள்…\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்சியில் 32 அடி உயர ஆஞ்சநேயருக்கு கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு\nநிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது சந்திரயான்2\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2019-08-26T09:04:33Z", "digest": "sha1:UNT75LXYXBPHD5TC7S54MHIJJCG3FUB3", "length": 5234, "nlines": 92, "source_domain": "ta.wiktionary.org", "title": "ஊட்டிக்குற்றி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஊட்டி + குற்றி = ஊட்டிக்குற்றி\nஇச்சொல்லுக்கான பொருளை, தமிழில் விளக்கி, மேம்படுத்த உதவுங்கள்.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர்\nதமிழில் விளக்கப்பட வேண்டிய சொற்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 23 சனவரி 2016, 18:24 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/top-five-personal-loan-mobile-apps/", "date_download": "2019-08-26T10:51:22Z", "digest": "sha1:EAMQKDR7C62YSVELZ4WGWKVDFRX7CLPL", "length": 14098, "nlines": 114, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Top five personal loan mobile apps - உடனடியாக பணம் வேணுமா : இந்த செயலிகளை நிறுவுங்கள் ; ஜமாயுங்கள்!!!", "raw_content": "\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nஉடனடியாக பணம் வேணுமா : இந்த செயலிகளை நிறுவுங்கள் ; ஜமாயுங்கள்\nஅவசர பணத்தேவைக்கு நண்பர்கள், உறவினர்களே கைவிரிக்கும் நிலையில், மொபைல் செயலிகள் நமக்கு உதவிபுரிகின்றன. உடனடி பணத்தேவைக்கு கடன் வழங்கும் 5 பெஸ்ட் ஆப்ஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nஅவசர பணத்தேவைக்கு நண்பர்கள், உறவினர்களே கைவிரிக்கும் நிலையில், மொபைல் செயலிகள் நமக்கு உதவிபுரிகின்றன. உடனடி பணத்தேவைக்கு கடன் வழங்கும் 5 பெஸ்ட் ஆப்ஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\n1.ஸ்மார்ட் காயின் (Smart Coin)\nஇந்த செயலிகள் குறித்து விரிவாக காண்போம்…\nஸ்மார்ட் காயின் (Smart Coin)\nSmart Coin செயலியை பயன்படுத்தி கடன் விண்ணப்பத்தை சமர்ப்பித்த அடுத்த கணம், தனிநபர் கடன் பெறலாம். இதில் வங்கி தகவல்கள், அடையாள ஆவணம், கடன் தொகையை மட்டும் பதிவேற்றம் செய்தால் போதும். ஸ்மார்ட்காயின் செயலியில் ரூ.1000 முதல் ரூ.50,000 வரை கடன் கிடைக்கும்.\nஇந்த செயலியில் தொழில் கடன் அல்லது வாகனக் கடன் என அனைத்தையும் விண்ணப்பிக்கலாம். இதில் கடன் சம்பந்தப்பட்ட அனைத்து வித தகவல்களும் தெரியப்படுத்தப்படும்.\nகிரீடி செயலியில், ரூ.10,000 முத���் ரூ.1,00,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் வெறும் ஒரு நிமிடத்தில் கடன் விண்ணப்பம் பரிசீலிக்கப்படுகிறது. மாதம் 1 – 1.5% வரை வட்டி விதிக்கப்படுகிறது. ஆனால் இந்த செயலியை பயன்படுத்துவதற்கு, வாடிக்கையாளரின் மாத சம்பளம் குறைந்தபட்சம் ரூ.15,000 இருக்க வேண்டும். சென்னை அல்லது பெங்களூரில் வசிக்கும் நபராக இருக்க வேண்டும் என்பதும் விதி.\nகேஷ் இ உடனடி கடன் வழங்கும் செயலி, மிக குறுகிய காலத்திற்கு கடன் வழங்கும் செயலியாக உள்ளது. இது ரூ.10,000 முதல் ரூ.2,00,000 என்ற வரம்பில் கடன் வழங்குகிறது. பான் எண், முகவரி ஆவணம், சமீபத்திய சம்பள சான்றிதழ், வங்கிக்கணக்கு ஆவணம் போன்ற 5 ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்.\nகுறுகிய கால தனிநபர் கடனை வழங்குவது மட்டுமில்லாமல், வரவு மற்றும் செலவுகளை மேலாண்மை செய்யவும் கேஷியா செயலி, பயன்படுகிறது. இதில், மருத்துவக் காப்பீடு, கார் அல்லது இருசக்கர வாகன காப்பீடு போன்றவற்றை பெற முடியும். மேலும் முதலீடுகள் மற்றும் பணி ஓய்வு பெற்றபின் இருக்கும் சேமிப்புகள் போன்றவற்றையும் திட்டமிட முடியும்.\nமாத சம்பளம் வாங்குபவர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. உங்களின் பிஎஃப் தொகைக்கு நீங்கள் இனிமேல் பெற போகும் வட்டி இதுதான்\nITR Filing Online: கெடு நெருங்குகிறது, இனியும் தாமதிக்க வேண்டாம்\nSBI FD Rates: ஸ்டேட் வங்கியின் இந்த முக்கிய அப்டேட்களை தெரிஞ்சுக்கோங்க..\n59 நிமிடங்களில் சில்லறை கடன் வசதி.. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் அறிமுகம்\nஆன்லைன் பணப்பரிமாற்றத்தில் முக்கிய மாற்றம் 26 ஆம் தேதி முதல் அமல்\nஎஸ்பிஐ வங்கியில் புதிய கடன் வழங்கும் திட்டம் அறிமுகம்.\nATM கார்டுக்கு Bye bye…YONOவுக்கு Hai – சொல்கிறது எஸ்.பி.ஐ\n1 மணி நேரத்தில் அக்கவுண்ட் ஓபன் செய்யலாம்\nவீடு வாங்க வேண்டும் என்பது உங்கள் வாழ்நாள் கனவா மகிழ்ச்சியான செய்தி சொன்ன எஸ்பிஐ\nSri Lanka vs West Indies Live Score: இலங்கை vs வெஸ்ட் இண்டீஸ் லைவ் கிரிக்கெட் ஸ்கோர்\nஎல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்: மத்தியஸ்தரை நியமித்து ஐகோர்ட் உத்தரவு\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅடுத்த மூன்று ஆண்டுகளில் தண்ணீர் பஞ்சம் இல்லா பள்ளிகள் உருவாக்க வேண்டும்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nVijay - Ajith: ஒவ்வொரு நடிக���ும் தங்கள் வாழ்க்கையில் இதுபோன்ற ஒரு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்றார்.\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nதிருப்பதி கோயிலுக்கு ரூ 1.11 கோடி காணிக்கை…அதிர வைத்த அம்பானி\nமாத சம்பளம் வாங்குபவர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. உங்களின் பிஎஃப் தொகைக்கு நீங்கள் இனிமேல் பெற போகும் வட்டி இதுதான்\nஇன்றைய உச்ச நடிகைகளின் மாஜி நட்புகள்.. ஃபோட்டோ ரீவைண்ட்\nலோகேஷ் கனகராஜ் இயக்கம்… அனிருத் இசை – ஆர்ப்பாட்டமாக வெளியான விஜய் 64 அறிவிப்பு\nAadhaar Card : இத்தனை நாள் உங்களின் கேள்விக்கு பதில் இதோ ஆதார் கார்டு தொலைந்தால் மீண்டும் எப்படி பெறுவது\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\nதிருப்பதி கோயிலுக்கு ரூ 1.11 கோடி காணிக்கை…அதிர வைத்த அம்பானி\nகொஞ்சம் கவனமாக இருந்திருக்க வேண்டாமா ஜான்வி கபூரின் புத்தக சர்ச்சை\nகாப்பான் திரைப்படத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nவிவசாயிகளுக்கு குறைந்த விலையில் குளிர்பதனப்பெட்டி; சென்னை ஐஐடி மாணவர்கள் கண்டுபிடிப்பு\nமாத சம்பளம் வாங்குபவர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. உங்களின் பிஎஃப் தொகைக்கு நீங்கள் இனிமேல் பெற போகும் வட்டி இதுதான்\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/comali-trailer-rajinikanth-troll-scne-to-be-remove-jayam-ravi-isari-ganesh/", "date_download": "2019-08-26T10:48:38Z", "digest": "sha1:HAHLR7Z7JQ3KHSZ72VRJLTT2YFSLZSQJ", "length": 14865, "nlines": 108, "source_domain": "tamil.indianexpress.com", "title": "comali trailer rajinikanth troll scne to be remove jayam ravi isari ganesh - ரஜினி கிண்டல் காட்சி நீக்கம்! கூட்டாக வீடியோ வெளியிட்ட கோமாளி படக்குழு! ட்வீட்டிய ஜெயம் ரவி!", "raw_content": "\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம���\nகோமாளி படத்தில் ரஜினிக்கு மாஸ் காட்சி தயாரிப்பாளர், இயக்குனர் கூட்டாக அறிவிப்பு... ட்வீட்டிய ஜெயம் ரவி\nமுழுக்க முழுக்க காமெடியை மையப்படுத்தியே அக்காட்சி அமைக்கட்டது. ரஜினி சாரின் நடிப்பு, ஸ்டைல் பார்த்து வளர்ந்தவன் நான்\nபிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார், சம்யுக்தா ஹெக்டே ஆகியோர் நடித்துள்ள கோமாளி படத்தின் டிரைலர் நேற்று (ஆக.3) வெளியிடப்பட்டது.\nஇதில், ரஜினிகாந்தின் அரசியல் வருகையை கிண்டல் செய்யும் வகையில் காட்சி அமைக்கப்பட்டதாக அவரது ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. சமூக தளங்களில் ரசிகர்கள் தங்கள் எதிர்ப்பு குரல்களை பதிவு செய்தனர். எல்லாவற்றிற்கும் மேல், கமல்ஹாசன் கோமாளி படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷை தொலைபேசியில் அழைத்து, ‘ரஜினியின் அரசியல் வருகையை கிண்டல் செய்திருப்பதை காமெடியாக பார்க்க முடியவில்லை’ என வருத்தம் தெரிவிக்க, விவகாரம் பெரிதானது.\nவிளைவு, படத்தின் நாயகன் ஜெயம் ரவி தன்னிலை விளக்கம் அளித்து நீண்ட அளிக்க வெளியிட, இயக்குனரும், தயாரிப்பாளரும் ஒரு படி மேல் போய், படத்தின் காட்சியை நீக்குவதோடு மட்டுமல்லாமல், ரஜினியை பெருமைப்படுத்தும் விதமாக காட்சியை மாற்றப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து இயக்குனர் பிரதீப்பும், தயாரிப்பாளர் ஐசரி கணேஷும் கூட்டாக இணைந்து வெளியிட்டுள்ள வீடியோவில் பேசிய ஐசரி கணேஷ், “கமல்ஹாசன் எனக்கு போன் செய்து வருத்தம் தெரிவித்தார். அப்போது அவரிடமே அக்காட்சியை நீக்குவதாக உறுதி அளித்தேன். மேலும் சில ரசிகர்களும் வேதனைப்பட்டதாக தெரிய வந்தது. இதனால், இக்காட்சியை நீக்க முடிவு செய்துள்ளோம்” என்றார்.\nஇயக்குனர் பிரதீப் பேசுகையில், “குறிப்பிட்ட அந்த காட்சியை நீக்கி, ரஜினி சாரை பெருமைப்படுத்தும் வகையில் காட்சி அமைக்க இருக்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.\nஹீரோ ஜெயம் ரவி வெளியிட்ட பதிவில், “முழுக்க முழுக்க காமெடியை மையப்படுத்தியே அக்காட்சி அமைக்கப்பட்டது. ரஜினி சாரின் நடிப்பு, ஸ்டைல் பார்த்து வளர்ந்தவன் நான். அவரது அரசியல் வருகையை மற்ற ரசிகர்களை விட, அதிகம் எதிர்பார்ப்பவன் நான் தான். சில ரசிகர்கள் அந்த காட்சியை விரும்பவில்லை என்று தெரியவந்தது. இதனால், அக்காட்சிய��� படத்தில் இருந்து நீக்குகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nரஜினியின் தர்பார் படத்தில் நடிக்கும் குழந்தை நட்சத்திரம் யார்\nரஜினிகாந்த் 44: பொக்கிஷமான புகைப்படங்கள்\nரஜினியை பார்க்கச் சென்று கூட்டத்தில் பணத்தை பறிகொடுத்த ரசிகர்; போலீஸில் புகார்\nComali Review: 90’ஸ் கிட்ஸின் பழைய ஞாபகங்களை தூண்டும் ‘கோமாளி’\nComali Review: ‘சிரிக்க வைக்குறது ஈஸி; கூடவே சிந்திக்க வைக்குறது ரொம்ப கஷ்டம்’ – சாதித்த கோமாளி டீம்\n – ஜெயம் ரவி மக்கள் முன் வைக்கும் கேள்வி\nகிருஷ்ணன், அர்ஜூனன் விவகாரத்தில் ராவணன் ஆகும் ரஜினி – தாக்குதல்களை சமாளிப்பாரா\nNerkonda Paarvai 1st Day Box Office Collection: பேட்ட முதல் நாள் வசூலை பிரேக் செய்த நேர்கொண்ட பார்வை\n‘ரஜினியை கிண்டல் செய்வதை காமெடியாக பார்க்க முடியவில்லை’ – கோமாளி படத் தயாரிப்பாளரிடம் கமல் வருத்தம்\nஇந்தியாவில் இப்போது 28 மாநிலங்கள் மட்டுமே, ஏன் தெரியுமா\nஉலக பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் 2வது இடத்தைப் பிடித்த பில்கேட்ஸ்\nபி.எப். வட்டி விகிதம் – அமைச்சகங்களின் கருத்துவேறுபாட்டால் இழுபறி..\nEPF Rules In Tamil : தன்னிச்சையாக இயங்கி வரும் தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தை, நிதித்துறை அமைச்சகம், தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிக்க கூடாது\nஒரு மிஸ்ட் கால் போதும்: EPF இருப்புத் தொகையை அறிய சுலப வழிகள்\nHow To Check EPF Balance @ epfindia.gov.in: செல்போன் எண்ணில் இருந்து மிஸ்ட் கால் கொடுப்பதன் மூலமாகவும் இபிஎஃப் இருப்புத் தொகையை சுலபமாக அறியலாம்.\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nதிருப்பதி கோயிலுக்கு ரூ 1.11 கோடி காணிக்கை…அதிர வைத்த அம்பானி\nமாத சம்பளம் வாங்குபவர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. உங்களின் பிஎஃப் தொகைக்கு நீங்கள் இனிமேல் பெற போகும் வட்டி இதுதான்\nஇன்றைய உச்ச நடிகைகளின் மாஜி நட்புகள்.. ஃபோட்டோ ரீவைண்ட்\nலோகேஷ் கனகராஜ் இயக்கம்… அனிருத் இசை – ஆர்ப்பாட்டமாக வெளியான விஜய் 64 அறிவிப்பு\nAadhaar Card : இத்தனை நாள் உங்களின் கேள்விக்கு பதில் இதோ ஆதார் கார்டு தொலைந்தால் மீண்டும் எப்படி பெறுவது\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒரு���ர் பலி\nதிருப்பதி கோயிலுக்கு ரூ 1.11 கோடி காணிக்கை…அதிர வைத்த அம்பானி\nகொஞ்சம் கவனமாக இருந்திருக்க வேண்டாமா ஜான்வி கபூரின் புத்தக சர்ச்சை\nகாப்பான் திரைப்படத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nவிவசாயிகளுக்கு குறைந்த விலையில் குளிர்பதனப்பெட்டி; சென்னை ஐஐடி மாணவர்கள் கண்டுபிடிப்பு\nமாத சம்பளம் வாங்குபவர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. உங்களின் பிஎஃப் தொகைக்கு நீங்கள் இனிமேல் பெற போகும் வட்டி இதுதான்\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-engineering-admission-demand-draft-fee-payment/", "date_download": "2019-08-26T10:54:21Z", "digest": "sha1:B5IMTYHFEIUNUVTXQCZ6TBNHI3YNQPGD", "length": 17583, "nlines": 105, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பொறியியல் மாணவர் சேர்க்கை : ‘டி.டி.’யாக பணம் செலுத்த அண்ணா பல்கலை அனுமதி-Tamilnadu Engineering Admission, Demand Draft, Fee Payment", "raw_content": "\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nபொறியியல் மாணவர் சேர்க்கை : ‘டி.டி.’யாக பணம் செலுத்த அண்ணா பல்கலை அனுமதி\nபொறியியல் கலந்தாய்வு விண்ணப்பத்திற்கான கட்டணத்தை டிடி (டிமாண்ட் டிராஃப்ட்)யாக செலுத்தலாம் என்று உயர் நீதிமன்றத்தில் அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nபொறியியல் மாணவர் சேர்க்கைக்கு ‘டிமாண்ட் டிராஃப்ட்’ மூலமாக விண்ணப்பிக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றத்தில் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்தது.\nபொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கையை தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம் கவுன்சலிங் மூலமாக மேற்கொள்கிறது. முதல் முறையாக இந்த ஆண்டு கவுன்சலிங்கை ஆன் – லைனில் நடத்துகிறது. எனவே கவுன்சலிங்கிற்கான பதிவையும் ஆன் – லைனில் மேற்கொள்ள அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டது. அதன்படி மே 30-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது.\nபொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் தங்களின் இ மெயில் ஐ.டி உள்ளிட்ட விவரங்களுடன் ப��ிவு செய்து வருகிறார்கள். பதிவுக் கட்டணத்தை டெபிட் கார்டு மூலமாக ஆன் – லைனில் செலுத்தி வருகின்றனர். வங்கிக் கணக்குகள் இல்லாத குடும்பத்தினருக்கு இந்தக் கட்டணத்தை செலுத்துவதில் சிரமம் இருந்தது.\nஇதற்கிடையே பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு, ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து தி.மு.க. எம்.எல்.ஏ. எழிலரசன், வக்கீல் பொன்.பாண்டியன் உள்பட பலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கிற்கு பதில் அளித்த அண்ணா பல்கலைக்கழகம், ‘ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பம் செய்யவேண்டும் என்று கடந்த ஆண்டே அறிவித்து விட்டோம். ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து, கலந்தாய்வில் பங்கேற்பதால் எந்த பாதிப்பும் இல்லை. விண்ணப்பத்தை எளிதாக விண்ணப்பிக்கலாம்’ என்று கூறியிருந்தது.\nஇந்த வழக்கை நேற்று முன்தினம் விசாரித்த நீதிபதிகள் வி.பார்த்திபன், ஆதிகேசவலு ஆகியோர், ‘ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்து, கலந்தாய்வில் கலந்துகொள்ளும் இந்த புதிய முறையினால் கிராமப்புற மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அதனால் மாற்று நடவடிக்கையாக விண்ணப்பத்தொகையை நேரடியாகவோ அல்லது கேட்பு காசோலையாகவோ செலுத்த அனுமதிக்கலாமா என்பது குறித்தும், விண்ணப்பத்தை தமிழில் நிரப்ப அனுமதி வழங்குவது குறித்தும் அண்ணா பல்கலைக்கழகம் பரிசீலித்து இறுதி முடிவை தெரிவிக்கவேண்டும்’ என்று உத்தரவிட்டிருந்தனர்.\nஅப்போது, ‘தமிழகம் முழுவதும் 42 உதவி மையங்களில் தலா 30 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கிராமப்புற மாணவர்களுக்கு உதவி செய்கின்றனர். விண்ணப்ப கட்டணத்தை ‘கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங்’ மூலமாக மட்டுமே செலுத்த முடியும். கேட்பு காசோலை மூலம் பணம் பெறுவதை தொழில்நுட்ப சிக்கல் உள்ளது’ என்று அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் கூறப்பட்டது.\nஇதற்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். மாணவர்கள் கஷ்டப்படக்கூடாது என்பதால்தான் மாற்று கருத்துகளை நாங்கள் தெரிவித்தோம் என்று நீதிபதிகள் கூறினர். பின்னர், ‘விண்ணப்பதாரர்களிடம் இருந்து கட்டணத்தை ரொக்கமாக ஏன் பெறக்கூடாது’ என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதற்கு இன்று (வெள்ளிக்கிழமை) அண்ணா பல்கலைக்கழகம் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.\nஇந்த மனு, இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பொறியியல் கலந்தாய்வு விண்ணப்பத்திற்கான கட்டணத்தை டிடி (டிமாண்ட் டிராஃப்ட்)யாக செலுத்தலாம் என்று உயர் நீதிமன்றத்தில் அண்ணா பல்கலக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. டிடியில் கட்டப்படும் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், வரும் 18 ஆம் தேதிக்குள் வரைவோலையை ஏற்றுக்கொள்ளும் வகையில் மென்பொருள் மாற்றியமைக்கப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்து உள்ளது.\nகாப்பான் திரைப்படத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nகார்த்தி சிதம்பரம் மீதான வழக்கு விசாரணை – தடைவிதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு\nநடிகர் சங்கத்தின் அனைத்து வழக்குகளையும் ஒரே நீதிபதி விசாரிக்க பரிந்துரை\nகிறிஸ்தவ மிஷினரீஸ் குறித்த ஆட்சேபகர கருத்து : உயர்நீதிமன்ற நீதிபதி நீக்கி உத்தரவு\n600 ஹெக்டேராக சுருங்கிய பள்ளிக்கரணை சதுப்புநிலம் : ஆய்வறிக்கையில் தகவல்\nஅத்திவரதர் வைக்கப்படும் அனந்தசரஸ் குளத்தில் தண்ணீரின் தரம் – உயர்நீதிமன்றம் உத்தரவு\nகிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் பெண்களின் எதிர்காலம் கேள்விக்குறி – சென்னை உயர்நீதிமன்றம்\nமுன்கூட்டியே விடுதலை – நளினி உரிமை கோரமுடியாது : சென்னை உயர்நீதிமன்றம்\nஅத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்\nவிஷாலின் ‘சண்டக்கோழி 2’ டிரைலர்\nஎன் முகத்தை பார்க்க தைரியம் கொடுத்த போலீஸ் அண்ணாவுக்கு நன்றி : ஐடி ஊழியர் லாவண்யா உருக்கம்\nஇந்தியன் 2 கதை இது தானா சமூக வலைதளங்களில் வெளியானதால் ‘ஷாக்’கில் படக்குழு\nKamal Haasan: ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் கதைகளம் குறித்த தகவல் சமூக வலைதளங்களில் லீக்காகி இருக்கிறது.\nகஸ்தூரிக்குள் இப்படி ஒரு சோகமா\nBigg Boss Tamil 3, Episode 59 Written Update: தனது குழந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதனால் பட்ட கஷ்டங்களைப் பற்றி கூறிய போது, அனைவரின் கண்களும் கலங்கியது.\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nதிருப்பதி கோயிலுக்கு ரூ 1.11 கோடி காணிக்கை…அதிர வைத்த அம்பானி\nமாத சம்பளம் வாங்குபவர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. உங்களின் பிஎஃப் தொகைக்கு நீங்கள் இனிமேல் பெற போகும் வட்டி இதுதான்\nஇன்றைய உச்ச நடிகைகளின் மாஜி நட்புகள்.. ஃபோட்டோ ரீவைண்ட்\nலோகேஷ் கனகராஜ் இயக்கம்… அனிருத் இசை – ஆர்ப்பாட்டமாக வெளியான விஜய் 64 அறிவிப்பு\nAadhaar Card : இத்தனை நாள் உங்களின் கேள்விக்கு பதில் இதோ ஆதார் கார்டு தொலைந்தால் மீண்டும் எப்படி பெறுவது\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\nதிருப்பதி கோயிலுக்கு ரூ 1.11 கோடி காணிக்கை…அதிர வைத்த அம்பானி\nகொஞ்சம் கவனமாக இருந்திருக்க வேண்டாமா ஜான்வி கபூரின் புத்தக சர்ச்சை\nகாப்பான் திரைப்படத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nவிவசாயிகளுக்கு குறைந்த விலையில் குளிர்பதனப்பெட்டி; சென்னை ஐஐடி மாணவர்கள் கண்டுபிடிப்பு\nமாத சம்பளம் வாங்குபவர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. உங்களின் பிஎஃப் தொகைக்கு நீங்கள் இனிமேல் பெற போகும் வட்டி இதுதான்\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/it-news-features-in-tamil/lg-k7i-smartphone-drives-away-mosquito-117092800034_1.html", "date_download": "2019-08-26T10:05:30Z", "digest": "sha1:4YXGPNVBEDZ3R2USLAVICJH3X43ZAD2T", "length": 11047, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "கொசுவிரட்டி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 26 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகொசுவிரட்டி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஎல்ஜி நிறுவனத்தின் கொசுவிரட்டும் புதிய தொழில்நுட்பத்தை கொண்ட ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாகியுள்ளது.\nஎல்ஜி நிறுவனத்தின் புதிய தொழில்நுட்பம் உடைய ஸ்மார்ட்போன் K7i என்ற மாடல் இந்தியாவில் வெளியாகியுள்ளது. அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த புதிய மாடல் மொபைல் போன் தற்போது வெளியாகியுள்ளது.\nஇதன் சிறப்பம்சம் என்னவென்றால், வாடிக்கையாளர்கள் தேவைக்கு ஏற்ப பின்புற கவரை பொறுத்திக் கொள்ள முடியும். இதன் பின்புற கவரில் உள்ள ஸ்பீக்கர் அல்ட்ராசோனிக் கதிர்களை வெளிப்படுத்தும் தன்மை கொண்டது. இந்த கதிர்கள் கொசுக்களை விரட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த தொழில்நுட்பமானது 30KHz அல்ட்ராசோனிக் சத்தத்தை ஏற்படுத்தி கொசுக்களை விரட்டும். மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத அல்ட்ராசோனிக் சத்தம் ஸ்மார்ட்போனுடன் வழங்கப்படும் கூடுதல் கவர் மூலம் ஸ்மார்ட்போனில் இதை இணைத்துக் கொள்ள முடியும்.\nமேலும் இந்த மொபைல் போன் பட்ஜெட் விலையில் அதாவது ரூ.7,500க்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n4ஜி ஸ்மார்ட்போன், 4ஜி சிம்: வோடபோன் புதிய சலுகை\nசலுகை விலையில் ஸ்மார்ட்போன்கள்: சாம்சங் விற்பனை யுக்தி\nஸ்மார்ட்போன் நிறுவனத்தை வாங்கிய கூகுள்\n58 விநாடிகளில் விற்று தீர்ந்த சியோமி ஸ்மார்ட்போன்\nஇந்திய சந்தையில் உள்ள நம்பத்தகுந்த ஸ்மார்ட்போன் நிறுவனம் பிராண்ட் எது\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/?page=4", "date_download": "2019-08-26T10:19:04Z", "digest": "sha1:A2T5QVIICMLDCHFHZCN2GU6RJLXS2ZJQ", "length": 8784, "nlines": 181, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | சிறப்பு செய்திகள் | Special Articles | nakkheeran", "raw_content": "\nமார்வெல் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு...\nபாஜக தலைவர்கள் இறப்புக்கு காரணமான தீயசக்தி- பிரக்யா தாகூர் கூறும் காரணம்...\nகுடும்பத்தோடு தீக்குளிக்க முயற்சி: தூத்துக்குடி ஆட்சியர் அலுவலத்தில்…\nஅமேசான் காட்டில் 44,000 வீரர்கள்... பிரேசில் அரசின் அதிரடி நடவடிக்கை...\nஹாலிவுட் படத்தில் காஜல் அகர்வால்\nஅம்பேத்கர் சிலை உடைப்புக்கு திராவிட ஆட்சியே காரணம்\nவாஜ்பாய்க்கு இருந்த சலுகை மன்மோகன் சிங்-க்கு இல்லையா... எஸ்பிஜி…\nப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழக காங்கிரஸ் கமிட்டியின்…\nநான் புல்லரித்துபோனேன்- சாதனைக்கு பின் சிந்து நெகிழ்ச்சி...\nபயில்வான் படத்திற்கு சப்போர்ட் செய்த சிவகார்த்திகேயன்..\nவாஜ்பாய்க்கு இருந்த சலுகை மன்மோகன் சிங்-க்கு இல்லையா... எஸ்பிஜி பாதுகாப்பில் அரசியல்..\nஸ்டாலின் குடும்பத்திற்கு ஷாக் கொடுத்த அதிமுக அமைச்சர்\n'எனக்கு பெட்டிச் செய்தி; ரஜினிக்கு தலைப்பு செய்தி' - சீமான் ஆவேசம்\n'பேரவையில் பாஜக' காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மூவருக்கு குறி..\nஜெ.வின் மரணத்திற்கு காரணம் என்ன உச்சநீதிமன்றத்தில் ஆறுமுகசாமி அறிக்கை தாக்கல் உச்சநீதிமன்றத்தில் ஆறுமுகசாமி அறிக்கை தாக்கல்\n'திருமணம், வளைகாப்பு, சடங்கு நிகழ்ச்சிகளில் பறை இசைக்கலாம்' அமெரிக்க பேராசிரியை தடாலடி\nஅரசுப் பள்ளியில் பாதிப்புக்கு ஆளான 13 மாணவிகள்\n'எனக்கு பிடித்த திமுக எம்.பி இவர் தான்' தூண்டில் போடும் மைத்ரேயன்..\nகர்நாடக சபாநாயகர் ரமேஷை நீக்க வேண்டும் - எடியூரப்பா போர்க்கொடி\nஓ.பி.எஸ். - இ.பி.எஸ். மோதல் : தங்கமணி, வேலுமணி டெல்லி பயணம்\n'அன்வர் ராஜா எதிர்ப்பு; ரவீந்தரநாத் ஆதரவு' அதிமுகவில் முற்றும் அதிகார மோதல்..\n\"நேற்று ஸ்மிருதி இரானி... இன்று வெங்கையா நாயுடு\" பாஜகவை அலறவிடும் வைகோ\n\"பாஜக கூட்டணி... 3 லட்சம் முஸ்லிம் வாக்குகள்\" வேலூரில் திக்குதெரியாமல் முழிக்கும் அதிமுக\nஇன்று மு,க,அழகிரி நடத்திய அமைதிப் பேரணி, உங்கள் பார்வையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/210036?ref=archive-feed", "date_download": "2019-08-26T09:52:00Z", "digest": "sha1:AB5GOVHP457BTSXAQYQJLFVJV7FW7Q5V", "length": 8250, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "மகிந்தவை தோற்கடித்தது போல் இம்முறை நிறுத்தும் வேட்பாளரையும் தோற்கடிப்போம்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமகிந்தவை தோற்கடித்தது போல் இம்முறை நிறுத்தும் வேட்பாளரையும் தோற்கடிப்போம்\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளரும் 50 சத வீத வாக்குகளை பெற தமது கட்சி இடமளிக்காது எனவும் அதற்கான தீர்மானகரமான துரும்புச் சீட்டு தமது கட்சியிடமே இருப்பதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.\nநுவரெலியாவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.\n“2015 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தோற்கடித்த விதத்தில் இம்முறை போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளரையும் தோற்கடிக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.\nகடந்த 71 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்த ஆட்சியாளர் எவருக்கும் நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்கள் இருக்கவில்லை. நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் மக்கள் விடுதலை முன்னணியிடம் மட்டுமே இருக்கின்றது.\nஎமது கட்சிக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்கினால், 5 ஆண்டுகளில் நாட்டை கட்டியெழுப்புவோம்” என விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvpravi.blogspot.com/2009/10/blog-post_21.html", "date_download": "2019-08-26T10:40:57Z", "digest": "sha1:P36533AHDW5UQRMFPVOQR7Q5X5MII43C", "length": 34420, "nlines": 751, "source_domain": "tvpravi.blogspot.com", "title": "மு.இளங்கோவனுக்கு குடியரசு தலைவர் விருது", "raw_content": "\nமு.இளங்கோவனுக்கு குடியரசு தலைவர் விருது\nமு.இளங்கோவனுக்கு குடியரசு தலைவர் விருது\nஇந்திய அரசின் செம்மொழி நிறுவனம் சங்க இலக்கியங்களில் நல்ல புலமையும் ஆராய்ச்சித் திறனும் கொண்ட இளைஞர்களுக்கு \"இளம் அறிஞர் விருது\" அறிவித்துள்ளது.\nஇவ்விருது க்கு உரியவராகப் புதுச்சேரி பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரியும் முனைவர் மு.இளங்கோவன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nஇவர் சங்க இலக்கியம்,இலக்கணம் குறித்து எழுதியுள்ள நூல்கள்,ஆய்வுக்கட்டுரைகள் குறிப்பிடத் தகுந���தன. சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் இசைக்குறிப்புகளை விரித்துரைக்கும் ஆய்வுகளைச் செய்துள்ளார்.\nமுனைவர் மு.இளங்கோவன் சங்க இலக்கியத்தில் நல்ல பயிற்சியுடையவர் என்பதுடன் சங்க இலக்கிய நடையில் மாணவப் பருவத்திலேயே பாடல் எழுதும் ஆற்றல் பெற்றிருந்தார்.\nமாணவராற்றுப்படை(1990) அச்சக ஆற்றுப்படை(1992) என்னும் நூலும், அரங்கேறும் சிலம்புகள் (2004) என்ற மரபுக்கவிதை நூலும் இதற்குச் சான்றுகளாகும்.இவர் எழுதியுள்ள பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் உலக அளவில் புகழ் பெற்றனவாகும்.\nசங்க இலக்கியத்தில் ஒன்றான மலைபடுகடாம் நூலில் இடம்பெறும் நன்னனின் கோட்டையை, நவிரமலையைக் கண்டுபிடித்துப் படத்துடன் இதழ்களிலிலும் இணையத்திலும் வெளியிட்டதால் வெளிநாட்டு அறிஞர்கள் இக்கட்டுரையை உயர்வாக மதிக்கின்றனர். சங்க காலப் பாரியின் நண்பர் கபிலர் உயிர் துறந்த இடம் தென் பெண்ணையாற்றங்கரையில் உள்ள கபிலர் குன்று என்பதையும் வெளியுலகிற்குக் கொண்டு வந்தார்.\nசங்க இலக்கியத்தில் இடம்பெறும் இசையைப் பற்றி முனைவர் வீ.ப.கா.சுந்தரம் அவர்களுடன் ஆராய்ச்சி செய்து பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்குத் தமிழிசைக் கலைக்களஞ்சியம் நான்காம் தொகுதி உருவாக்கி வழங்கிய பெரும் பணியில் ஈடுப்பட்டவர்.\nசிலப்பதிகாரத்தில் இடம்பெறும் கூத்து, இசை பற்றி பல ஆராய்ச்சிக் கட்டுரை வரைந்தவர். தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் இவற்றின் முதற் பதிப்புகளை மின்னூலாக்கி இணையத்தில் வழங்கும் பெரும்பணியில் ஈடுபட்டுள்ளவர்.\nசங்க இலக்கியப் புலவர்கள்,சங்க இலக்கிய ஆய்வில் ஈடுபட்ட அறிஞர்களின் வாழ்க்கையை இணையத்தில் ஒருங்குகுறி வடிவில் வெளியிட்டு வருகிறார். அவ்வகையில் சங்க இலக்கிய ஆய்விலும் பதிப்பிலும் ஈடுப்பட்ட உ.வே.சாமிநாத ஐயர்,பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், தி.வே.கோபாலையர், வீ.ப.கா. சுந்தரம், பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார், பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார் உள்ளிட்டவர்களின் வாழ்க்கை வரலாற்றை இணையத்தில் வெளியிட்டவர்.\nசங்க இலக்கிய ஆய்வுகளை இணையம் வழியாக அடுத்த கட்டத்திற்கு உலக அளவில் எடுத்துச் செல்பவர் மு.இளங்கோவன். எனவே இவர் ஆய்வு முயற்சிகளை இலண்டன் கோல்ட்சுமிது பல்கலைக்கழகம்,மலேசியா பல்கலைக்கழகம், புத்ரா பல்கலைக்கழகம்(மலேசியா), சிங்கப்பூர் ந��்யாங் தொழில் நுட்பப் பல்கலைகழகம், இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உள்ள தமிழ்அறிஞர்கள் பாராட்டி வருகின்றனர்.\nஇது தவிர உலக அளவில் உள்ள தமிழ் ஆர்வலர்கள் மு.இளங்கோவனின் இலக்கியம்,இலக்கணத்தை இணையத்தில் ஏற்றும் தமிழ் இணையப் பணியைப் பாராட்டி ஊக்கப்படுத்தி வருகின்றனர். இவர்களுள் நாசா விண்வெளி ஆய்வுமையத்தின் பொறியாளரும் தமிழறிஞருமான நா.கணேசன், தமிழமணம் முனைவர் சொ.சங்கரபாண்டி, தமிழ் மரபு அறக்கட்டளை ந.கண்ணன் (தென்கொரியா) சுபா(செர்மனி), துபாயில் உள்ள தமிழ்நாடன், சுவிட்சர்லாந்தில் உள்ள நளாயினி உள்ளிட்டவர்கள் முனைவர் மு.இளங்கோவனின் சங்க இலக்கிய ஆராய்ச்சிப் பணிக்கு ஊக்கமூட்டி வருபவர்கள்.\nமு.இளங்கோவன் இதுவரை 18 நூல்களை வெளியிட்டுள்ளார். இவற்றுள் இரண்டு நூல்கள் இவர் பதிப்பித்த நூல்களாகும். உலக அளவில் நடைபெற்ற கருத்தரங்குகளில் ஒன்பது ஆராய்ச்சிக் கட்டுரைகள் படைத்துள்ளார். தேசிய அளவில் 42 கட்டுரைகளும், இலக்கிய இதழ்களில் 79 கட்டுரைகளும் எழுதியுள்ளார்.\nதமிழகத்தின் முன்னணி ஏடுகளான தினமணி, தமிழ் ஓசை, செந்தமிழ்ச்செல்வி, சிந்தனையாளன், கண்ணியம் உள்ளிட்ட ஏடுளிலும் திண்ணை, தட்ஸ்தமிழ் , தமிழ்க்காவல், மின்தமிழ், பதிவுகள், வார்ப்பு உள்ளிட்ட இணைய இதழ்களிலும் எழுதிவருபவர்.\nசிங்கப்பூர், மலேசிய நாடுகளில் நடைபெற்ற கருத்தரங்குகளில் கலந்து கொண்டு கட்டுரை படித்து உலக அளவில் அறிஞர்களின் பாராட்டைப் பெற்றவர்.\nதிருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் இளங்கலை, முதுகலை தமிழ் படித்தவர். புதுச்சேரிப் பல்கலைக்கழகத்தில் இளம் முனைவர் பட்ட ஆய்வினை முடித்தவர். முனைவர் பட்ட ஆய்வினைத் திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் \"பாரதிதாசன் பரம்பரை\" என்ற தலைப்பில் நிகழ்த்தி முனைவர் பட்டம் பெற்றவர்.\nசென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,பாரதிதாசன் பல்கலைக்கழகம், கலவை ஆதிபராசக்தி கலை,அறிவியல் கல்லூரியில் பணிபுரிந்தவர். இந்திய நடுவண் தேர்வாணையத்தால் தேர்ந்தெடுக்கப் பெற்றுப் புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் இப்பொழுது பணிபுரிந்து வருகிறார்.\nஇவரின் பிறந்த ஊர் கங்கைகொண்ட சோழபுரம் அருகில் உள்ள இடைக்கட்டு என்னும் சிற்றூர் ஆகும்.\nLabels: மு.இளங்கோவனுக்கு குடியரசு தலைவர் விருது\nசக வலைப்பதிவராக வாழ்த்துக்கள் மு இளங்கோவன்.\nஅவசர கல்வி உதவி கோரல்\nவீக் எண்ட் ஆங்கில பாடல்கள்\nமு.இளங்கோவனுக்கு குடியரசு தலைவர் விருது\nமியாவ்...மியாவ்.. பூன... மீசை உள்ள பூன...\nரிலாக்ஸ் ஆக கேளுங்க இதனை\nUAE தமிழ் சங்கம் / முதல் பிறந்தநாள்\nXP செக்யூரிட்டி டூல் வைரஸ் \n2009 புக்கர் பரிசு / ஹிலாரியின் வூல்ப் ஹாலுக்கு \nஓசூர் விமான நிலையத்தின் தேவையும், சாத்தியங்களும், ...\nஜப்பானில் போர்ஸ் இண்டியா F1..\nவேளச்சேரி வாழ் பொதுமக்களுக்கு அறிவிப்பு.\nவெண்ணை போல் ஒருவன் (அ) முடியல பார்ட் 2\nவெண்ணை போல் ஒருவன் (அ) முடியல பார்ட் 2\nஇலங்கை LTTE இந்தியா DeadLock1\nஉலகின் சிறிய தமிழ் பதிவு1\nக்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக்1\nசெவுட்டு அறையலாம் போல கீது1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ்1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி கலந்துரையாடல்1\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே1\nதிருமங்கலம் - தி.மு.க முன்னிலை1\nநார்வே நாட்டுக்கு வரப்போகும் சோதனை1\nநானே கேள்வி நானே பதில்1\nபோலி டோண்டு வசந்தம் ரவி1\nமாயா ஆயா பெட்டி குட்டி1\nமு.இளங்கோவனுக்கு குடியரசு தலைவர் விருது1\nலிவிங் ஸ்மைல் வித்யாவின் ஓவியக் கண்காட்சி1\nவீர வணக்க வீடி்யோ காட்சி்கள்1\nஹவுஸ் ஓனர் மற்றும் உருளை சிப்ஸ்1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvpravi.blogspot.com/2010/10/blog-post.html", "date_download": "2019-08-26T10:38:58Z", "digest": "sha1:JX4LALUVRQSU4PE5QJPZJIZMQTBDIG4L", "length": 33620, "nlines": 763, "source_domain": "tvpravi.blogspot.com", "title": "சவால் சிறுகதைகள் ‍ : என் விமர்சனங்கள்", "raw_content": "\nசவால் சிறுகதைகள் ‍ : என் விமர்சனங்கள்\nஏற்கனவே உரையாடல் போட்டியின்போதே கதைகளுக்கு விமர்சனம் எழுதி அனுபவம் இருக்கு. அதனால் சவாலையும் படித்து எழுதுகிறேன். இது முழுக்க முழுக்க என்னுடைய பார்வையே. ஷங்கர் எடுக்கும் படத்துக்கு ஆனந்தவிகடன் விமர்சனம் எழுதுவதில்லையா அது போலத்தான். பப்ளிக் டொமைனில் இருக்கும் உங்கள் கதையை நான் படித்து ரசித்து, நல்லவைகளையும் அல்லவைகளையும் சொல்கிறேன்.யாரும் கோச்சுக்கவேண்டாம் ப்ளீஸ். படிக்க நிறைய கதைகள் இருக்கு. நேரமோ\nகுறைவா இருக்கு. ஸீ யூ.\nபோட்டிக்கு வந்துள்ள படைப்புகளின் பட்டியலில் முதல் கதையாக\nபட்டியலிடப்பட்டிருக்கிறது. சில இடங்களின் புன்முறுவல் பூக்கவைத்தாலும் \"கொசுவ அழிக்க மருந்து இல்ல, இதுல கொரங்�� வெச்சி பிசைஞ்சிருக்கானுவ.\" ஓவர் ஆல் ஆக ஒரு குழப்பமே மிஞ்சுகிறது. இன்னும் கொஞ்சம் ஷார்ட் & ஸ்வீட் ஆக இருந்திருக்கலாமோ என்றும் தோன்றுகிறது. ரோபோ எதிர்காலத்தை கணிச்சு சொல்லும் என்று சொல்லப்படுவது அப்பட்டமான லாஜிக் மீறலாக தெரிகிறது.\nஅல்லது கன்வின்ஸிங் ஆக இல்லை. அதிகமான பஸ் வேர்ட் எல்லாம் ஆங்கிலத்தில் உபயோகப்படுத்தபடுவதால், ஜனரஞ்சக எழுத்தில் இருந்து கொஞ்சம் தள்ளியே நிற்கிறது பலாபட்டறையாரின் படைப்பு. கடைசியில் குழப்பமே மிஞ்சுகிறது. இன்னும் கொஞ்சம் சுருக்கமாக, எளிமையாக முயற்சி செய்திருக்கலாம்.\n நல்ல முயற்சி, வாழ்த்துக்கள் ஷங்கர்.\n2. உனக்காக எல்லாம் உனக்காக........துவாரகன்.\nஎளிமையாக ஆரம்பிக்கும் கதையில், பேஸ்புக், ப்ரொபைல் என்று ஆங்கில\nவார்த்தைகளை அப்படியே பயன்படுத்துவதை தவிர்த்திருக்கலாம்.. ஹைவே என்பதை பெருந்தெரு என்று அழகாக எழுதியிருப்பவருக்கு இது ஒன்றும் பெரிதல்ல. கதையை மூன்றாமவரிடம் இருந்து ஆரம்பிப்பதாக இருக்கிறது. பிறகு பேசினோம், பேசினேன் என்று சுயமாக சொல்வது போல இருக்கிறது. ஏதாவது ஒன்றை மட்டும் தேர்ந்தெடுத்திருக்கலாம். நைட்டு 12 மணிக்கு நீ ஏண்டா சுடுகாட்டுக்கு போனே என்ற கதையாக டேட்டிங் செய்யப்போகும் பெண்ணின் மேல் எப்படி ஆசிட் விழுந்தது இது ஒரு லாஜிக் மீறல். போட்டியில் கொடுக்கப்பட்டிருந்த வரிகளை கதையில் திணிக்க முயன்று, அது தோல்வியில் முடிந்திருக்கிறது. அறிவியல் கதையும் இல்லாமல், காதல் கதையும் இல்லாமல் மொக்கையாக\nஎன்னுடைய ஸ்கோர் 2/10. மீண்டும் முயலுங்கள், நிறைய வாசியுங்கள்.\n3. விபூதி வாசனை - சவால் சிறுகதை ‍ ‍விதூஷ்.\nமர்மதேசம் டைப்பில் விர்ரடிக்கும் கதை. லைட்டாக ஆரம்பித்து ராக்கெட்\nவேகத்தில் பயணிக்கிறது. இடையிடையில் வரும் முருகன் பாடல்ஸ், வேல், வசனம்ஸ் எல்லாம் ஜில்லிட வைக்கிறது. கடைசியில் முடிவு புரியாமல் இரண்டாவது முறை படித்தேன். ஓரளவு புரிந்தது. எனக்கென்னவோ இந்த ஆதியும் பரிசலும், வெறும் தலைப்பை அல்லது தீமை மட்டும் கொடுத்துவிட்டு வார்த்தைகள், வசனங்களை முடிவு செய்யும் வேலையை எழுத்தாளர்களிடமே விட்டுவிட்டிருக்கலாமோ என்று தோன்றுகிறது. காரணம், விதூஷ் கதையில் ஆட் மேன் அவுட் ஆக தெரிவது அந்த வசனங்களே. அவை இல்லாமலேயே விதூஷே சிறப்பான\nவார்த்தைகளை கோர்க்கும் சுகந்திரத்���ை இழந்துவிட்டாரோ என்று\nஎன்னுடைய ஸ்கோர் 6.5 / 10. வெல் டன் விதூஷ்.\nமொத்தத்தில் தெளிவான சரளமான நடை. இதுவரை படித்த கதைகளில் கொடுக்கப்பட்ட டேக் லைன்ஸ் கிட்டத்தட்ட பொருந்தி வருவது இந்த கதையில்தான். எஸ்பியை கொஞ்சம் மரியாதையாக விளித்திருந்தால் அந்த கேரக்டரின் அழுத்தம் கூடியிருக்கும். குலோப்ஜாமூன் டெக்னிக் புதுசாயிருக்கு. கொஞ்சம் கொஞ்சம் லாஜிக் மீறல், கதையின் முடிவில் பெரிய லாஜிக் மீறல். அதாவது போலீஸ் கடத்தல்காரர்களின் அதே என்க்ரிப்ஷன் டெக்னிக்கை உபயோகப்படுத்தி டாக்டரின் இமெயில் ஐடியை பிடித்து சிலமணி நேரத்தில் கண்டுபிடிப்பது கன்வின்ஸிங் ஆக\nஇல்லை. பரபர நடைக்காக மதிப்பெண்களை அள்ளுகிறது. போட்டிக்கான கதையில் தேவையற்ற டிஸ்கிகளை தவிர்த்திருக்கலாம்.\nஎன்னுடைய மதிப்பெண் 6/10. வாழ்த்துக்கள்.\nதெய்வம் ‍ ‍: பலாபட்டறை ஷங்கர்\nஎன்ன ஏது என்று புரியாமல் கடைசிவரை தவிக்கவிட்டதில் பலாபட்டறையாருக்கு வெற்றி. கடைசி ட்விஸ்ட் அருமை. மரம் வெட்டி போடுவது போன்ற சில விஷயங்கள் ஏதோ ஜாதிக்கலவரத்துக்காகத்தான் என்பது போலவும், ஒரு குறிப்பிட்ட ஜாதியார் செய்த போராட்டத்தினை ரீவைண்ட் செய்வது போலவும் இருப்பதை தவிர்த்திருக்கலாம். அருமையாக கதையில் அது ஒரு கரும்புள்ளியாக இரண்டு\nஇடத்தில் இருக்கிறது. முதல்வர் திரைப்படம் பார்த்துக்கொண்டிருப்பதை\nஇன்னும் கொஞ்சம் எளிமையாக புரியும்படி சொல்லியிருக்கலாம். கடைசி\nட்விஸ்டுக்காக அல்லது ரூம் போட்டு யோசித்தமைக்காக மதிப்பெண்களை\nஎன்னுடைய மதிப்பெண் 6/10 , வாழ்த்துக்கள் ஷங்கர்.\nஇனிமேல்தான் நீங்கள் குறிப்பிட்டக் கதைகளைப் படிக்க வேண்டும்.\nஅருமை, நன்றிகள், நடுவர்களின் வேலைப்பளுவை சற்று குறைத்தமைக்கு.\nஉங்களின் பதிவுகள் எண்ணிக்கை குறைகின்றன , எதனால்\nநல்லாவே விமர்சனம் பண்றீங்க. :) யாருதான் பத்துக்கு பத்து எடுக்கிராங்கனு பார்ப்போம்.\nஎழுதியவர்கள் சார்பாகவும் என் சார்பாகவும் நன்றி..\nபார்மெட்டிங் சரியா பண்ணலை. இன்றைக்கு மற்ற கதைகளையும் முடிச்சுடறேன்.\nஇது போல போட்டியில் கலந்து கொள்ளாத பதிவர்கள் அனைவரும் விமர்சனம் போட்டா நல்லாருக்குமே..\nபதிவுலகை விட்டு போண்டா மாதவன் விலகுவானா \nபோண்டா மாதவன் கலக்கும் நாராயண \nஇந்திய கடல்வாழ் பல்கலைகழகத்தில் பட்டய மற்றும் பட்ட...\nஇரத்த படலம் ப���்றிய யுவக்ருஷ்ணா பதிவு\nசவால் சிறுகதை போட்டிக்கான என் விமர்சனங்கள் ‍‍பார்ட...\nவாழ்த்துக்கள் ராஜன் & Sister.\nசவால் சிறுகதைகள் ‍ : என் விமர்சனங்கள்\nஇலங்கை LTTE இந்தியா DeadLock1\nஉலகின் சிறிய தமிழ் பதிவு1\nக்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக்1\nசெவுட்டு அறையலாம் போல கீது1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ்1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி கலந்துரையாடல்1\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே1\nதிருமங்கலம் - தி.மு.க முன்னிலை1\nநார்வே நாட்டுக்கு வரப்போகும் சோதனை1\nநானே கேள்வி நானே பதில்1\nபோலி டோண்டு வசந்தம் ரவி1\nமாயா ஆயா பெட்டி குட்டி1\nமு.இளங்கோவனுக்கு குடியரசு தலைவர் விருது1\nலிவிங் ஸ்மைல் வித்யாவின் ஓவியக் கண்காட்சி1\nவீர வணக்க வீடி்யோ காட்சி்கள்1\nஹவுஸ் ஓனர் மற்றும் உருளை சிப்ஸ்1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?view=article&catid=368:2013&id=8894:2013-04-23-075351&tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-08-26T08:57:47Z", "digest": "sha1:UIBKEEVOSYOCOWL4ZWHLOKM576U7QFK3", "length": 8127, "nlines": 20, "source_domain": "www.tamilcircle.net", "title": "65 சதவீத மின்கட்டண உயர்வும், மக்களை ஒடுக்கும் படைக்கான செலவுகள் அதிகரிப்பும்", "raw_content": "65 சதவீத மின்கட்டண உயர்வும், மக்களை ஒடுக்கும் படைக்கான செலவுகள் அதிகரிப்பும்\nSection: பி.இரயாகரன் - சமர் -\nபுகைத்தலையும் மதுபானம் அருந்துவதையும் குறைப்பதன் மூலம், மின்கட்டண உயர்வை மக்கள் ஈடுசெய்ய முடியும் என்று மேன்மைமிகு இலங்கை ஜனாதிபதி கூறுகின்றார். பாசிட்டுகள் இப்படித்தான் வக்கிரமாக மக்களைப் பார்த்து கூறமுடியும். குடும்ப ஆட்சியை நிறுவிக் கொண்டு, குடும்பச்சொத்தை பல பத்தாயிரம கோடியாக குவித்துக்கொண்டு, அதை பாதுகாக்க படைகளையும் அதற்கான செலவுகளையும் பல மடங்காக அதிகரிக்கும் நாட்டின் ஐனாதிபதியிடம், இதைவிட வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது.\nஇதை மூடிமறைக்க குறைந்த மின் பாவனையாளர்களைப் பாதிக்காத அதிகரிப்பையே செய்துள்ளதாக கூறுவதன் மூலம், மக்களை முட்டாளாக்க முனைகின்றனர். மக்கள் மேலான புதிய வாழ்க்கைச் சுமையை திரித்தும், ஏய்த்தும் அதை மூடிமறைக்க முனைகின்றனர்.\nதனிப்பட்ட மின்கட்டண உயர்வை மின்பயன்பாட்டு அளவுக்கு ஏற்ப திணிக்கப்பட்டுள்ள அதே நேரம், திணிக்கப்பட்ட மின்கட்டண உயர்வு அனைத்து பாவனைப்பொருட்கள் முதல் சேவைத்துறை அனைத்தினதும் விலையையும் தாறுமாறாக அதிகரிக்க வைத்திருக்கின்றது.\nமின்கட்டண உயர்வு நேரடியானதும், மறைமுகமானதுமான இரண்டு வாழ்க்கைச் சுமைகளை மக்களுக்கு ஏற்படுத்தி இருக்கின்றது. மறுபுறத்தில் தேசிய சிறு உற்பத்திகள், தங்கள் உற்பத்திகளுக்கான மின் மற்றும் மூலப்பொருட்கள் மேலான செலவுகளை ஈடுகொடுத்து சந்தைப்படுத்த முடியாத வண்ணம், இந்த மின்கட்டணம் இடியாக மாறி இருக்கின்றது. பன்னாட்டு உற்பத்தியை எதிர்கொள்ள முடியாது தொடர்ந்து நலிந்தும் நசிந்தும் வந்த தேசிய உற்பத்திகளுக்கு எதிரானது, இந்த மின்கட்டண உயர்வு.\nஉழைத்து வாழும் மக்கள் மேல் இந்தச் சுமையைத் திணிப்பதன் மூலம் தான், தேசிய உற்பத்திகள் தாக்குப்பிடிக்க முடியும் என்ற அவலநிலை, மின்கட்டண உயர்வு மக்களை அதிகமாய் உழைக்கக் கோருவதும், உழைப்பிற்கான கூலியை குறைக்கும் வண்ணமும் இந்த மின்கட்டண அதிகரிப்பு மக்கள் மேல் பாய்ந்திருக்கின்றது.\nமின் அதிகரிப்புக்கு மின்சார சபையின் கடன் தான் காரணம் என்ற அரசு தரப்பின் கூற்றுக்கு பின்னால், இருப்பது ஊழலும், மோசடிகளும், மின்கட்டணத்தை செலுத்தாததும் தான். இந்த வகையில் இதற்கு அரசும், அரசுக் கொள்கையும் தான் காரணமாகவும் இருக்கின்றது. இதை அனைத்து மக்கள் மேல் திணிப்பதும், மக்களின் அனைத்துவிதமான நுகர்வின் அளவை குறைப்பதன் மூலம், நாட்டையும் மக்களையும் முன்னேற்றுவதற்கான அபிவிருத்திக்கான அதிகரிப்பு என்று கூறுவதும் கடைந்தெடுத்த அரசியல் மோசடி.\nமக்களை மேலும் மேலும் சூறையாடும் அரசு, மக்களுக்கு எதிரான படைப்பலத்தை அதிகரிப்பது தொடர்ந்தும் நடந்தேறுகின்றது. படைகளுக்கான சலுகைகளும் வசதிகளும் தொடர்ந்து அதிகரிக்கின்றது.\nமக்கள் மேலான வாழ்க்கைச் சுமையை அதிகரிக்கும் அதே நேரம், மக்கள் போராடுவதைத் தடுக்க படைப்பலமும் தொடர்ந்து அதிகரிக்கின்றது. இலங்கையில் நேரெதிராக அதிகரிக்கும் இந்தப் போக்கு, வர்க்க முரண்பாட்டையும் வர்க்கப் போராட்டத்தை நோக்கி மக்கள் பயணிப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.\nமக்கள்விரோத பாசிச அரசுக்கு எதிராக தங்கள் சொந்தப்பலத்தில் போராடுவதைத் தவிர, வேறு வழி மக்களுக்கு இல்லை. இதைத்தான் அரசு தன் படையை பலப்படுத்துவதன் மூலமும், மக்களுக்கு கூறுகின்றது. போராட்டங்களுக்கு எதிரான அரசபயங்கரவாதம், இதை த���் நடைமுறை மூலமும் நிறுவுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/archives/190616", "date_download": "2019-08-26T10:56:14Z", "digest": "sha1:7CKJ3QTQFVZJW44Z3FXMIJCT4YSJND4D", "length": 28168, "nlines": 485, "source_domain": "www.theevakam.com", "title": "இன்றைய ராசிபலன் (13/08/2019) | www.theevakam.com", "raw_content": "\nவந்தாரை வாழவைக்கும் தமிழ் நாடு – ஈழத்தமிழர்களுக்கு மட்டும் ஏன் இந்த அவலநிலை\nவிக்னேஸ்வரனிடம் துாது சென்ற மகிந்தவின் சகா சவேந்திர சில்வா கதைத்தது என்ன\n : எதிர்காலத்தில் எந்த தவறு நடக்காதெனவும் தெரிவிப்பு\nஜெயம் ரவி நடிப்பில் கோமாளி படத்தில் ஒரு முக்கிய காட்சி காப்பி அடிக்கப்பட்டதா\n கவின் சொன்ன அந்த வார்த்தைதான் காரணமா\nஉறவினர் வீட்டிற்குச் சென்ற 15 வயது சிறுமிக்கு பிறந்த சிசு மரணம்\nசிலாபம் குருநாகல் பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்து\nயாழில் சாவக்கச்சேரி வைத்தியசாலையில் அரிவாளால் மிரட்டப்பட்ட தாதியர்கள்\nவெளிநாட்டு பாலமுருகனிடம் பல இலட்சம் மோசடி செய்த தமிழ் பெண் சிக்கினார்\n57எம்.பிக்கள் எடுத்த திடீர் முடிவு\nHome ஆன்மிகமும் ஜோதிடமும் இன்றைய ராசிபலன் (13/08/2019)\nமேஷம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வீடு, வாகனத்தை மாற்றி அமைப்பீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். சாதித்துக் காட்டும் நாள்.\nரிஷபம்: காலை 11 மணி வரை சந்திராஷ்டமம் இருப் பதால் வீண் டென்ஷன் வந்துச்செல்லும். பணவரவு திருப்தி தரும். சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூ லாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். புதிய பாதை தெரியும் நாள்.\nமிதுனம்: காலை 11 மணி முதல்சந்திராஷ்டமம் தொடங்குவதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக்கொள்ளாதீர்கள். யாரையும் நம்பி உறுதிமொழி தர வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் அலட்சியம் வேண்டாம். பதறாமல் பக்கு வமாக செயல்பட வேண்டிய நாள்.\nகடகம்: சவாலான வேலை களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். பிள்ளைகள் குடும்பசூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். திறமைகள் வெளிப்படும் நாள்.\nசிம்மம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. அதிகாரப்பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக் கங்களை கற்றுக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nகன்னி: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். உறவினர்களில் உண்மையானவர்களைகண்டறிவீர்கள். ஆடம்பரச்செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புது நட்பு மலரும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.\nதுலாம்: தடைகளைக் கண்டு தளர மாட்டீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். யோகா, தியானம் என மனம் செல்லும். விருந்தினர் வருகைஉண்டு. வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில்மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.\nவிருச்சிகம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறு துணையாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்று வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.\nதனுசு: காலை 11 மணி வரைராசிக்குள் சந்திரன் இருப்பதால் எதிலும் அவசரப்பட வேண்டாம். பிற்பகல் முதல் சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் இருந்த சண்டை, சச்சரவு விலகும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக் கும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். மனசாட்சிப் படி செயல்படும் நாள்.\nமகரம்: காலை 11 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வளைந்துக் கொடுக்க வேண்டிய நாள்.\nகும்பம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளால் டென்ஷன் ஏற்படும். யாரையும்தூக்கி எறிந்து பேசாதீர்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். போராடி வெல்லும் நாள்.\nஇன்றைய (13.08.2019) நாள் உங்களுக்கு எப்படி\n17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரன்..\nஜாதக பலன்களை எப்படி பார்ப்பது தெரியுமா\nஇன்றைய (25.08.2019) நாள் உங்களுக்கு எப்படி\nஇன்றைய (24.08.2019) நாள் உங்களுக்கு எப்படி\nகடும் கோபத்தில் கோரத் தாண்டவம் ஆடும் இந்த ராசிக்காரர்கள் ஒரு போதும் ரகசியத்தை மட்டும் வெளியே சொல்லமாட்டார்களாம்\nஇன்றைய (22.08.2019) நாள் உங்களுக்கு எப்படி\nஇன்றைய (21.08.2019) நாள் உங்களுக்கு எப்படி\nஇன்றைய (20.08.2019) நாள் உங்களுக்கு எப்படி\nஇன்றைய (19.08.2019) நாள் உங்களுக்கு எப்படி\nஇன்றைய (18.08.2019) நாள் உங்களுக்கு எப்படி\nஇன்றைய (17.08.2019) நாள் உங்களுக்கு எப்படி\nஇன்றைய (16.08.2019) நாள் உங்களுக்கு எப்படி\nஇனிமேல் தப்பித்தவறிக்கூட இதை மட்டும் வீட்டில் வைத்திடாதீங்க…\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/s310814/", "date_download": "2019-08-26T09:50:47Z", "digest": "sha1:GLZR4XHW3WMDDW3W5OLY3BT2Z2PIDX26", "length": 8693, "nlines": 120, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "நாய்கள் கடித்து பெண் பலி- உரிமையாளருக்கு 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை | vanakkamlondon", "raw_content": "\nநாய்கள் கடித்து பெண் பலி- உரிமையாளருக்கு 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை\nநாய்கள் கடித்து பெண் பலி- உரிமையாளருக்கு 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை\nஅமெரிக்காவில் நாய்கள் கடித்து பெண் உயிரிழந்த வழக்கில் அந்த நாய்களின் உரிமையாளருக்கு 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.\nதெற்கு கலிபோர்னியாவின் லிட்டில்ராக் பகுதியைச் சேர்ந்த வர் அலெக்ஸ் டோனால்டு ஜாக்சன் (31). அவர் தனது வீட்டில் நான்கு நாய்களை வளர்த்து வந்தார்.\nகடந்த ஆண்டு மே 9-ம் தேதி அப்பகுதி வழியாகச் சென்ற பமீலாவை (63), ஜாக்சன் வளர்த்த நான்கு நாய்களும் கடித்து குதறின. இதில் அவர் உயிரிழந்தார்.\nலாஸ் ஏஞ்சலீஸ் நகர நீதி மன்றத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் அண்மையில் தீர்ப்பு வழங்கப்பட்டது.\n“தனது நாய்கள் தெருவில் நடந்து செல்பவர்களை கடிக்கிறது என்பது தெரிந்திருந்தும் ஜாக்சன் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை.\nஅவர் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டிருப்பதால் அவருக்கு 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது” என்று நீதிபதி தெரிவித்தார்.\nஅமெரிக்காவில் சுமார் 7 கோடி நாய்கள் உள்ளன. ஆண்டுதோறும் நாய்க்கடியால் 30 பேர் உயிரிழக்கின்றனர். இந்நிலையில் லாஸ் ஏஞ்சலீஸ் நகர நீதிமன்றத்தின் தீர்ப்பு நாய்களை வளர்ப்போருக்கு ஓர் எச்சரிக்கையாக அமைந்துள்ளது.\nPosted in சிறப்புச் செய்திகள்\n7 பேருக்கு மரண தண்டனை | குவைத் மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல்\nவவுனியாவில் கடும் மழை : பாவற்குளத்தின் இரண்டு வான் கதவுகளும் திறப்பு மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தல்\nபொதுமக்களை காதலர் தினத்தன்று சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல திட்டம் | கனடா போலீஸ் முறியடிப்பு\nஐ.எஸ் உலகம் முழுவதும் பரவக்கூடும்- அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர்\nஸ்ரீ கனக துர்க்கை அம்மன் தேர் திருவிழா August 11, 2019\nநடிக ரதம் by மெய்வெளி September 21, 2019\nNews Editor Theepan on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவாசு முருகவேல் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nசரவணன் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவிமல் on காமாட்சி விளக்கு பயன்படுத்துவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maayamithraa.wordpress.com/2012/04/12/pulambalsii/", "date_download": "2019-08-26T09:01:24Z", "digest": "sha1:T4KYO2WHHYM6F5JCQQDZXHE747UN2NTY", "length": 14201, "nlines": 113, "source_domain": "maayamithraa.wordpress.com", "title": "புலம்பல்ஸ் | maayamithraa", "raw_content": "\nகடந்த திங்கட் கிழமை முதல் விஜய் TV யின் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி (NVOK) தவறாமல் பார்த்துக்கொண்டிருந்தேன்.. நீண்ட நாட்களுக்கு பிறகு அப்பாவின் சிரிப்புச் சத்தம் வீட்டில் கேட்டது ஒரு சந்தோஷம் என்றால், விஜய் TV அறிவிப்பாளர்களின் லூட்டி ப்ளஸ் சென்டிமென்ட்ஸ் என நிகழ்ச்சி கலக்கலோ கலக்கல்.. நாமும் அந்தக் குடும்பத்துடன் சேர்ந்து விடலாமா என்று எண்ணத் தோன்றியது.\nஎன்னதான் குறைகள் சொன்னாலும், விஜய் TVயின் Marketing tactics மற்றும் நிகழ்ச்சி வடிவமைக்கும் விதத்துடன் யாராலும் போட்டி போட முடியாது என்பது உண்மை..\nசிவகார்த்திகேயனின் அழுகை, DD யின் லூட்டி, கோபிநாத்தின் புலமை, சரவணனின் அமைதி, ராஜஷேகர் அவர்களின் அனுபவம், நண்டின் சிண்டுகள், ரம்யாவின் அமைதி, பாவனாவின் அழகு, கல்யாணியின் ஓவர் வழிசல், மாகாபாவின் குறும்பு, எல்லாமே சுவாரஸ்யமாக இருந்ததென்றாலும், என்னை கவர்ந்த விஷயங்கள் என்றால்..\nDD யும், தீபக்கிற்கும் இடையிலான நட்பை புன்சிரிப்போடு பார்த்துக்கொண்டிருந்த தீபக்கின் மனைவி.. தன் சகோதரன் படிப்பதற்காக தன் படிப்பைத் தியாகம் செய்து சம்பாதித்து கொடுத்ததுடன் மட்டும் நிற்காமல், அது பற்றி சூர்யா குறிப்பிட்ட போது, அலட்டாமல், அது ஒரு பெரிய விஷயமே இல்லை என்பது போல் நடந்து கொண்ட டDD யின் இன்னுமொரு பக்கம்.. Hats off to you DD..\nகோபியின் ஆளுமையும் தர்க்க ரீதியாக விடயங்களை அணுகும் தன்மையும் ஒரு புறம் ஆச்சரியப்பட வைத்தது என்றால், அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த ஒருவர் ஜெகன்.. யாரையும் சாமானியமாக நினைக்கக்கூடாது என்பதற்கு மற்றுமொரு உதாரணம்.. எந்தவொரு பதற்றமுமின்றி, நேர்த்தியாக, பீற்றிக்கொள்ளாமல் தனக்குத் தெரிந்த விடயங்களை சொன்ன பாங்கு..wow..\nசூர்யா இடத்தில் இன்னுமொருவரை வைத்துப் பார்க்க முடியாதபடியான சூர்யாவின் இருப்பு தான் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியின் பலம் என்று நான் நினைக்கிறேன்.. வழிபவர்களையும், ���ுகழ்பவர்களையும், இவனுக்கென்ன தெரியும் என்று வருபவர்களையும் நேர்த்தியாக கையாண்டு நிகழ்ச்சியை திறம்பட கொண்டு நடத்துவதில்.. ஒரு தொகுப்பாளராகவும் ஜெயிக்கிறார் சூர்யா..\nநாளைக்கு சித்திரை வருடப் பிறப்பு.. என் இணைய நண்பி ஒருவரிடம் கொண்டாட்டங்கள் எப்படி என்று கேட்டதற்கு.. “என்ன செய்றதுன்னே புரில.. கொண்டாடினா..அதிமுக ம்பாங்க.. கொண்டாடல்லன்னா திமுக ம்பாங்க.. என்ன பண்றதுன்னு தெரியாம திண்டாடிக்கிட்டு இருக்கோம்” என்றார்.. ம்.. பாவம் தான்..\nசரி ஏதாவது புது டிரெஸ் வாங்கலான்னா தமன்னா ஒரு கடைக்கு வரச் சொல்றாங்க, த்ரிஷா ஒரு கடைக்கு வரச் சொல்றாங்க, அனுஷ்கா இன்னொன்றுக்கு..எந்தக் கடைக்குத் தான் போவது.. போனாலும் கடைக்காரங்க சொல்ற விலைக்கு ரொக்கட்டே வாங்கிடலாம்.. வாங்குற சம்பளம் கைக்கும் வாய்க்குமே பத்தலை, அதுக்குள்ளே இவங்களின் அட்டகாசங்கள் தாங்க முடியுதில்லை சார்..\nசரி, இதுதான் கொடுமைன்னு TV போட்டா\nசன் மற்றும் கலைஞர் TVகளுக்கு பண்டிகைக்காலத்தில் கிடைக்கும் விளம்பரங்கள் தேவை, அத காட்டுவதற்கு விஷேட நிகழ்ச்சிகளும் தேவை.. ஆனா அவுங்க சித்திரைத் புதுவருஷம்ன்னு சொல்ல மாட்டாங்களாம்.. சன் TVக்கு இது அவங்களோட Anniversary யாம்.. கலைஞர் TVக்கு சித்திரைத் திருநாளாம்.. கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை கதையால்ல இருக்கு\nசித்திரை திருவிழாவோ, புதுவருடமோ, இல்லை 19வது ஆண்டு நிறைவோ.. எதுவாகன்னாலும் இருந்துட்டுப் போகட்டும்.. சினிமா என்ற மாயை இல்லாமல் ஒரு நிகழ்ச்சியை நடத்துவதற்கான தைரியமோ, கண்ணோட்டமோ எந்தவொரு தொலைக்காட்சிக்கும் இல்லை என்பதைப் பார்க்கும் போது எதிர்காலம் பற்றிக் கவலையாக இருக்கிறது..\nநாளைக்கு, எது நடக்கின்றதோ இல்லையோ.. ஓவர் மேக்கப்புடன் அரை குறை ஆடை அணிந்தபடி நான்கு கதாநாயகிகளும், வேஷ்டி கட்டினாலும், தலையில் Shadesம், காலில் Shoeவுமாக “ya ya” “well” “Basically” என்று தங்க்ளிஷில் பேசியபடி கதாநாயகன்களும்.. “அணைவறுக்ம் சித்ர ப்துவர்ஷ வால்துகள்” என்று சொல்ல உங்கள் வீட்டு வரவேற்பறைக்கு வருவார்கள்..\nவருமானம் முக்கியம் தான்.. அதற்காக.. தமிழ் தமிழ் என்று கூவி விற்கும் இவர்கள், தமிழ் சார்ந்த அல்லது தமிழ் கலாசாரம் கலந்த நிகழ்ச்சிகளில் ஒன்றிரண்டையாவது பிரைம் டைமில் ஒளிபரப்பலாமே.. திராவிடம் பேசும் தொலைக்காட்சிகளுக்குக்கூட தில் இல்லை என��ம் போது.. யார் தான் தமிழனையும், தமிழ் கலாசாரத்தையும் காப்பாற்றுவது..\nஇது போதாதென்று திரைப்படங்கள்.. கொலை, கொள்ளை, குத்து, வெட்டு, விபத்து, கவர்ச்சி.. நல்லதொரு நாள்ல இவங்க போடும் திரைப்படங்களைப் பார்த்துக்கொண்டே புதிய வருடத்திற்குள் காலடி எடுத்து வச்சா.. விளங்கிடும்.. கொஞ்சமாவது நல்ல படங்களை போடலாமே.. எத்தனை நல்ல படங்கள் இருக்கின்றன..\nஇதெல்லாம் நாம்ப சொல்லி கேட்கவா போகிறாங்க.. அதை விடுங்க.. நாளைக்கு வீட்டுக்கு யாராவது visit பண்ண வந்தாங்கன்னா முகம் கொடுத்து பேசுங்க.. எப்படியும் இந்த நிகழ்ச்சிகளை எல்லாம் இன்னொரு வாட்டி போடுவாங்க.. அப்போ பார்த்துக்கலாம்.. இல்லைன்னா Officeல Download பண்ணி பாத்துக்கலாம்..\nவர்றவங்களோட பேசி சிரிச்சி சந்தோஷமா புதுவருஷத்தை கொண்டாடினா நமக்கும் சந்தோஷமா இருக்கும்..\nகொசகொசன்னு இருக்குது. எப்படிங்க படிக்கிறது\nகருத்துக்கு நன்றி.. இனிமேல் கவனித்துக் கொள்கிறேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/28035453/Dindigul-Rail-Station-The-police-are-seriously-tested.vpf", "date_download": "2019-08-26T10:13:21Z", "digest": "sha1:2CPSNHO2TMKT3FRVYBXKVEMJMFXWGEMA", "length": 14620, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Dindigul Rail Station The police are seriously tested || இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி: திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி: திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை + \"||\" + Dindigul Rail Station The police are seriously tested\nஇலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி: திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை செய்தனர்.\nகடந்த சில நாட்களுக்கு முன்பு ஈஸ்டர் பண்டிகையன்று இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. இதில் ஏராளமானவர்கள் பலியானார்கள். மேலும் சில இடங்களில் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த சம்பவத்தின் எதிரொலியாக தமிழகத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்தநிலையில் ஆந்திரா, தமிழ்நாடு, புதுச்சேரி, தெலுங் கானா உள்ளிட்ட மாநிலங் களில், முக்கிய நகரங்களில் குண்டுவெடிக்கும் என்றும், நாசவேலை செய்வதற்காக ராமநாதபுரத்தில் 19 பய��்கரவாதிகள் பதுங்கியுள்ளனர் என்று தகவல் கிடைத்தது. மேலும் அவர்கள் தென்னக ரெயில்களில் குண்டு வெடிக்க திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களில் குண்டுவெடிக்கும் என்றும் பெங்களூரு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போனில் தொடர்பு கொண்டு மர்ம நபர் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.\nஇதனையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள பஸ்நிலையங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் ரெயில் நிலையங்கள் என அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.\nஅதன்படி திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் வெடிகுண்டுகள் உள்ளதா என ‘மெட்டல் டிடெக்டர்‘ கருவியை கொண்டு ரெயில்வே போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் நெல்லை- ஈரோடு பயணிகள் ரெயிலில் வந்த பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை ‘மெட்டல் டிடெக்டர்‘ கருவி மூலம் சோதனை செய்தனர். திண்டுக்கல் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதாதேவி தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.\n1. சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து குழந்தையை கடத்திய வடமாநில தொழிலாளி கைது\nஒடிசா மாநிலத்தை சேர்ந்த ராம் சிங் மற்றும் நீலாவதி தம்பதியினரின் குழந்தை சோம்நாத்(3) கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் குற்றவாளியையும், குழந்தையையும் தேடி வந்தனர்.\n2. கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் பயணிகளை வழியனுப்ப வருபவர்கள் இருசக்கர வாகனங்களை நிறுத்த இடம் ஒதுக்கீடு சமாதான கூட்டத்தில் முடிவு\nகோவில்பட்டி ரெயில் நிலையத்தில் பயணிகளை வழியனுப்ப வருபவர்களின் இருசக்கர வாகனங்களை நிறுத்த தனி இடம் ஒதுக்கீடு செய்வது என்று சமாதான பேச்சுவார்த்தை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.\n3. இலங்கை குண்டு வெடிப்பு எதிரொலி: சேலம் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலியாக சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் நேற்று மோப்ப நாயுடன் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.\n4. திண்டுக்கல்லில் பரபரப்பு: பட்டதாரி வாலிபர் வெட்டி படுகொலை\nதிண்டுக்கல்லில் பட்டதாரி வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.\n5. பொன்னேரி ரெயில் நிலையத்தில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் நின்று செல்ல நடவட���க்கை\nபொன்னேரி ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரெயில்வே பொதுமேலாளரிடம் பயணிகள் வலியுறுத்தினர்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. பாலியல் புகார்: மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியருக்கு கட்டாய பணி ஓய்வு, ஆட்சிமன்றக்குழு நடவடிக்கை\n2. வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கத்தியால் வெட்டி நகை பறித்த வாலிபர் சிக்கினார்\n3. சாலையின் குறுக்கே நாய் வந்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து வாலிபர் பலி - உடல் உறுப்புகள் தானம்\n4. மதுரை ஆயுதப்படை குடியிருப்பில் சீருடையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை; உயர் அதிகாரி நெருக்கடி கொடுத்தாரா\n5. பண பரிமாற்ற நிறுவனத்தில் ரூ.35 ஆயிரம் கைவரிசை: சென்னையில், ஈரானிய கொள்ளையர்கள் 2 பேர் கைது ஒருவர் தப்பி ஓட்டம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/65247-sri-reddy-s-controversial-post-on-keerthy-suresh.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-08-26T10:30:37Z", "digest": "sha1:PO3TVLVTTCYODZHTIDPVNL4P7LI2MVZ6", "length": 11716, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "ஹீரோக்களை தொடர்ந்து கீர்த்தி சுரேஷையும் விட்டு வைக்காத ஸ்ரீரெட்டி | Sri Reddy's controversial post on Keerthy Suresh", "raw_content": "\nவிவசாயிகளுக்கான நடமாடும் பழ கூழாக்கும் இயந்திரம்\nப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம்\nதமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பகுஜன் சமாஜ் ஆதரவு: மாயாவதி\nபுதுச்சேரி: பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது- அதிமுக வெளிநடப்பு\nஹீரோக்களை தொடர்ந்து கீர்த்தி சுரேஷையும் விட்டு வைக்காத ஸ்ரீரெட்டி\nஸ்ரீரெட்டி என்றாலே இப்��ோது என்ன சர்சையை கிளப்ப போறாங்களோ என்று தான் அனைவருக்கும் தோன்றும். இந்த அளவிற்கு சர்சைக்கு பேர் போனவர் ஸ்ரீ ரெட்டி.\nஅவர் அடிக்கடி இயக்குனர் ,தயாரிப்பாளர், நடிகர் என யாரையும் மிச்சம் வைக்காமல் திரை துறையை சார்ந்த பலரின் மீதும் பாலியல் புகார்களை முன் வைத்து வருபவர். அதோடு அரைகுறை ஆடையுடனான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து சர்ச்சைக்கு ஆளாகி வருபவர் ஸ்ரீரெட்டி.\nபெரும்பாலும் நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் குறித்து புகார் பட்டியலை வாசித்து வருபவர் ஸ்ரீ ரெட்டி. ஆனால் தற்போது ஆண்கள் மீதான புகார்கள் கூறுவது என்ற வழக்கத்திற்கு மாறாக பிரபல நடிகை குறித்தும் சர்ச்சை கருத்தை வெளியிட்டுள்ளார்.\nசமீபத்தில் ஸ்ரீரெட்டி தனது சமூக வலைதளப் பக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் குறித்து பதிவிட்டிருந்தார். அதில் நானும் கீர்த்தி சுரேஷும் ஒரே விமானத்தில் பயணித்தோம்.விமானத்தில் இருந்தவர்கள் என்னுடன் மட்டுமே புகைப்படம் எடுத்து கொண்டனர்.\nஅங்கு அமர்ந்திருந்த கீர்த்தி சுரேஷை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை . உடல் எடையை குறைத்ததால் அவர் பார்ப்பதற்கு நோயாளி போல காட்சியளிக்கிறார் என்று பதிவிட்டதுடன்.\nசமீபத்தில் வெற்றியடைந்த கீர்த்தி சுரேஷின் படமான \"நடிகையர் திலகம்\" வெற்றி பெற்றதற்கு காரணம் இயக்குனரின் பவர் தானே, தவிர கீர்த்தி சுரேஷின் திறமையால் அல்ல எனவும் விமர்சித்துள்ளார். அதோடு கீர்த்தி சுரேஷை விட சாய்பல்லவி திறமையாலும், குணத்தாலும் சிறந்தவர் என பதிவிட்டுள்ளார் ஸ்ரீரெட்டி.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇவர்கள் மரணத்தில் என்ன வேறுபாடு கண்டீர்கள் தலைவர்களே\nவட தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு 6 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கக் கூடும்\nகடும் வெப்பம்: 30-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி: எம்பிபிஎஸ் படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு\n1. அருண் ஜெட்லி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி\n2. இரண்டே வாரங்களில் வெளியேறும் பிக் பாஸ் போட்டியாளர் \n3. காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு\n4. இடி இடிக்கும் போது அர்ஜூனா என்பது ஆன்மிகமா\n5. மருமகன் அத்துமீறலால் அத்தையை நிர்வாணமாக���கி மொட்டை அடித்த பஞ்சாயத்து\n6. கவினிடம் இருந்து லாஸ்லியாவை பிரிக்க நினைக்கும் போட்டியாளர்கள் : பிக் பாஸில் இன்று\n7. பிக் பாஸ் வீட்டை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டாம்: லாஸ்லியாவிற்கு டோஸ் கொடுத்த கமல்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகீர்த்தி சுரேஷின் 20 வது படம் குறித்த முக்கியத் தகவல்\nநவீன சாவித்ரி கீர்த்தி சுரேஷின் பிறந்தநாள் - #HappyBirthdayKeerthySuresh\nதயார் நிலையில் 'தானா சேர்ந்த கூட்டம்'\nஐரோப்பாவில் குத்தாட்டம் போடும் கீர்த்தி சுரேஷ்\n1. அருண் ஜெட்லி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி\n2. இரண்டே வாரங்களில் வெளியேறும் பிக் பாஸ் போட்டியாளர் \n3. காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு\n4. இடி இடிக்கும் போது அர்ஜூனா என்பது ஆன்மிகமா\n5. மருமகன் அத்துமீறலால் அத்தையை நிர்வாணமாக்கி மொட்டை அடித்த பஞ்சாயத்து\n6. கவினிடம் இருந்து லாஸ்லியாவை பிரிக்க நினைக்கும் போட்டியாளர்கள் : பிக் பாஸில் இன்று\n7. பிக் பாஸ் வீட்டை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டாம்: லாஸ்லியாவிற்கு டோஸ் கொடுத்த கமல்\nபிரதமர் மோடி பெற்றுள்ள சர்வதேச விருதுகள் எத்தனை தெரியுமா\nகாஞ்சிபுரம்: மர்ம பொருள் வெடித்த விபத்தில் மேலும் ஒருவர் பலி\nபாஜக தலைவர் போல் செயல்படுகிறார் சத்யபால் மாலிக்: ஆதிர்ரஞ்சன்\nகடந்த ஓராண்டில் இந்தியா இழந்த சிறந்த தலைவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/07/Japan-animestudio.html", "date_download": "2019-08-26T10:21:42Z", "digest": "sha1:NENMLDDEPAE654FOJLQ237GLIUSVMXDX", "length": 6707, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "ஸ்டுடியோக்கு தீ வைப்பு! 24 பேர் உடல் கருகிப் பலி. - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / ஸ்டுடியோக்கு தீ வைப்பு 24 பேர் உடல் கருகிப் பலி.\n 24 பேர் உடல் கருகிப் பலி.\nமுகிலினி July 18, 2019 உலகம்\nஜப்பானில் உள்ள அனிமேஷன் தயாரிப்பு நிறுவனம் மீது சந்தேக நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் தீ பற்றியதால் தீயில் அகப்பட்டு 24 பேர் கொல்லப்பட்டதோடு, மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.\nஅதேவேளை பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தீயை ஏற்பட காரணமானவர்கள் தொடர்பில் காவல் அதிகாரிகள் விசாரணையில் இறங்கியுள்ளனர்.\nஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா த லை மையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்ரீலங்கா சுதந்திர தமிழா் ஒன்றியத்துடன் கொள்கை அடிப்படையில் சோ...\nநாளை புதிய புரட்சி: கொழும்பு பரபரப்பு\nஇலங்கையில் தெற்கில் மீண்டும் ஒரு அரசியல் புரட்சியொன்று இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஒக்டோபரில் நடந்ததை போன்ற இந்த அரசி...\nதமிழருக்கு இல்லையெனில் சிங்களவருக்கும் இல்லை\nவடக்கு- கிழக்கு வாழ் தமிழர்களுக்கு முழுமையான அரசியல் தீர்வு கிடைக்கும்வரை, தெற்கிலுள்ள சிங்களவர்களுக்கு சுதந்திரமும், ஜனநாயகமும் முழும...\nநாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் சகோதரருக்கு சொந்தமான காணியில் நடத்தப்பட்ட தேடுதலில் ஏதும் அகப்பட்டிருக்கவில்லையென அறிவிக்கப்ப...\nதமிழ் மக்கள் பேரவையின் கொள்கைகளை ஏற்கும் எந்தக் கட்சியும் எங்களுடன் சேர்ந்து பயணிக்கலாம் எனத் தெரிவித்திருக்கும்; பேரவையின் இணைத் தலைவ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் கட்டுரை பிரித்தானியா திருகோணமலை தென்னிலங்கை பிரான்ஸ் யேர்மனி வரலாறு அமெரிக்கா அம்பாறை வலைப்பதிவுகள் சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் மலையகம் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் ஆஸ்திரேலியா விஞ்ஞானம் டென்மார்க் மருத்துவம் இத்தாலி காெழும்பு நியூசிலாந்து நோர்வே மலேசியா நெதர்லாந்து பெல்ஜியம் சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/tamil-kudiyarasu-pathippagam", "date_download": "2019-08-26T10:23:00Z", "digest": "sha1:JSQQWRJOVH6SJX6KGG5VFASVYIQ6Q7PC", "length": 4705, "nlines": 164, "source_domain": "www.panuval.com", "title": "தமிழ்க் குடியரசு பதிப்பகம்", "raw_content": "\nஅறிவியல் கட்டுரைகள்1 ஆய்வு கட்டுரைகள்1 கட்டுரைகள்5 சமூகம்2 சொற்பொழிவுகள்2 தமிழர் வரலாறு1 நாடகம்1 நாவல்2 பெண்ணியம்1 வரலாறு5 வாழ்க்கை / தன் வரலாறு3\nPublisher: தமிழ்க் குடியரசு பதிப்பகம்\nPublisher: தமிழ்க் குடியரசு பதிப்பகம்\nPublisher: தமிழ்க் குடியரசு பதிப்பகம்\nஉயிரியல் அறிஞர் சார்லஸ் டார்வின் வாழ்வும் ஆய்வுப்பணியும்\nPublisher: தமிழ்க் குடியரசு பதிப்பகம்\nPublisher: தமிழ்க் குடியரசு பதிப்பகம்\nPublisher: தமிழ்க் குடியரசு பதிப்பகம்\nகோயில் நுழைவுப் போராட்டங்களில் திராவிடர் இயக்கங்களின் பங்களிப்பு\nPublisher: தமிழ்க் குடியரசு பதிப்பகம்\nசுயமரியாதைச் சுடரொளி குஞ்சிதம் அம்மையார்\nPublisher: தமிழ்க் குடியரசு பதிப்பகம்\nPublisher: தமிழ்க் குடியரசு பதிப்பகம்\nPublisher: தமிழ்க் குடியரசு பதிப்பகம்\nPublisher: தமிழ்க் குடியரசு பதிப்பகம்\nPublisher: தமிழ்க் குடியரசு பதிப்பகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://tvpravi.blogspot.com/2009/01/life-story.html", "date_download": "2019-08-26T10:33:50Z", "digest": "sha1:JJHRTVIAPKKQEAMCVE4JNT7QCLVG244L", "length": 37948, "nlines": 859, "source_domain": "tvpravi.blogspot.com", "title": "முரட்டு வைத்தியம் (life story)", "raw_content": "\nமுரட்டு வைத்தியம் (life story)\nநாட்டு வைத்தியம் பிரபலமாக இருந்த காலத்தில் முரட்டு வைத்தியம் என்ற சொல்லாடல் இருந்தது...\nஅமுக்கு விடாதே என்று கஷாயத்தை திணித்து - உடல்வலி குணமாகிறதோ இல்லையோ, தொண்டைவலி, மூக்குவலி என்று இல்லாத திருகுவலியும் வந்துசேரும் - அதிஷ்டவசமாக குணமாகித்தொலைவதும் உண்டு..\nஎன்னுடைய தந்தைவழி பாட்டி நாங்கள் சிறுவர்களாக இருந்த காலத்தில் ராஜபேதி கீரை என்ற கீரையை ஆறு மாதங்களுக்கு ஒருமுறை எங்களுக்கு பொரியல் செய்து தருவார்கள்..\nகீரையின் பெயரே சொல்லிவிட்டதே, வேறு விளக்கம் எதற்கு \nநான் எல்லாம் ராஜ பேதி கீரை சாப்பிட்டால் டவுசரை மொத்தமாக கழட்டிவிடுவது வழக்கம்...\nசும்மா சொல்லக்கூடாது, பழங்கால வைத்திய முறைகளில் பல இன்றைக்கும் வேலை செய்கிறது...\nநான் சொல்ல வந்த விஷயம் வெறும் \"முரட்டு வைத்தியம்\" என்ற சொல்லாடலை வைத்து எழுந்த எண்ணங்கள்...\nவறட்டு இருமலுக்கு முரட்டு வைத்தியம் ஐஸ்க்ரீமை அள்ளி தின்பது என்று என்னுடைய கல்லூரி சீனியர் சொல்லி இன்றும் கடைபிடித்துவருகிறேன்...\nநான் இருக்கும் இடத்தில் இருந்து அலுவலகம் மூன்று கிலோமீட்டர்..\nபேருந்து வசதி இல்லாத நிலையில் நடந்து செல்வதை தவிர வேறு வழியில்லை...\nபக்கத்து அறையில் பக்காவாக தங்கியிருக்கும் தைவான் நாட்டு மங்கையிடம் காலையில் அவர் செல்லும்போது என்னையும் அழைத்து செல்லுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தேன்...\nகாலை ஏழரை மணிக்கு சரியாக பொத்தானை அழுத்திவிட்டார்...\nபத்து நிமிடம் முன்புதான் எழுந்து அமர்ந்து தை ஒன்றை பொங்கல் அன்று வரவழைத்தது போல் கிறிஸ்மஸ் அன்று ரம்ஜான் வருமாறு மாற்றிவிட்டால் நோன்பு கஞ்சி அருந்தியபடியே கேக்கும் சாப்பிடலாமே என்ற யோசனையில் இருந்தேன்...\nஅய��யய்யோ. இப்ப நாம கிளம்பி இல்லைன்னா தைவான் மங்கை தமிழனை சோம்பேறி என்று நினைக்கும் வாய்ப்பு உண்டே \nசரி, ஒரு நாள் குளிக்கலைன்னா என்னா குடியா முழுகிடப்போவுது \nஐந்தே நிமிடத்தில் கிளம்பினேன்... டிரஸ் ஐ மட்டும் மாட்டிக்கொண்டு..\nஆக்சுவலி ஐ வேக் அப் அட் ஸிக்ஸ் ஓ க்ளாக் யூ நோ டமில் பீப்பிள் ஆர் வெரி பாஸ்ட்...\nகுள்ளமாக இருப்பவர்களுடன் நடப்பது ரொம்ப கஷ்டம்...ரொம்ப வேகமாக நடக்கிறார்கள்... உடன் நடந்து பாருங்க தெரியும். ஹும்..\nமுரட்டு வைத்தியம் என்று தலைப்பு வைத்துவிட்டு அதைப்பற்றி ஒன்றும் சொல்லாமல் என்ன வளவளவென்று இழுக்கிறாய் என்கிறீர்களா \nநடந்து செல்வது என்று தீர்மானித்து, காலையில் வந்து அழைத்துப்போகிறேன் என்ற நன்பர்களின் பேச்சையும் மீறி...\nவாக்கிங் போன மாதிரி ஆச்சே...என்று இரண்டாவது நாளாக முரட்டு வைத்தியம் செய்திருக்கிறேன்...\nஇன்றைக்கு மூன்றாவது நாள்...வெற்றிகரமாக உணருகிறேன்...அற்புதம்...போக மூன்று வர மூன்று ஆக மொத்தம் ஆறு...இரண்டு நாட்களுக்கும் சேர்த்து பன்னிரண்டு கிலோமீட்டர் நடந்திருக்கிறேன்...\nமைனஸ் இரண்டு டிகிரி குளிரில்..\nஆங்...சொல்ல மறந்துட்டேன்...ரெண்டு நாள் நடந்ததுல டயர்ட் ஆகி இன்னைக்கு பதினோரு மணி வரை தூங்கிட்டேன்..\nஅரை நாள் அலுவலகத்துக்கு லீவு...\nவாழ்க முரட்டு வைத்தியம்...வாழ்க நமது முன்னோர் \nமுரட்டு வைத்தியம் எல்லாம் நம்ம ஊரோட வச்சுகுங்க.. மைனஸ் குளிரெல்லாம் இது மாதிரி செயாதீங்க, தனியா வேற இருக்கீங்க..\nசுவர் இருந்தாதான் சித்திரம் வரைய முடியும்...\nஎன்னாது இது.. நீங்களே டெஸ்ட் அப்படின்னு போட்டு இருக்கீங்க..\nசரி, ஒரு நாள் குளிக்கலைன்னா என்னா குடியா முழுகிடப்போவுது \nஇப்பிடியே டெய்லி நினைக்காம இருந்தா சரி :0))\n//பத்து நிமிடம் முன்புதான் எழுந்து அமர்ந்து தை ஒன்றை பொங்கல் அன்று வரவழைத்தது போல் கிறிஸ்மஸ் அன்று ரம்ஜான் வருமாறு மாற்றிவிட்டால்....//\nதை ஒன்றுக்கு வருசப்பிறப்பை வரவழைத்தது போல\nபக்கத்து அறையில் பக்காவாக தங்கியிருக்கும் தைவான் நாட்டு மங்கையிடம்\nஅந்த மங்கையின் படம் போடாததற்கு கடும் கண்டனம் தெரிவித்து வெளி நடப்பு செய்கிறேன்.. :)))\nஅது என்ன தலைப்புகள் ல டோண்டு..\nஒரு முரடனிடம் முரண்டு செய்தால் கூட முரட்டு வைத்தியம் கிடைக்குமாம்\nஇந்த முரட்டு வைத்தியம்...சக்கரைப் பையனுக்கு, மிக நன்று\nஇவ��ு தான் என்னவோ ஆறு கிலோமீட்டர் நடந்ததா, ஒரு முரட்டு பதிவா போடறார்ன்னா, உங்க அட்வைஸ் வேற \"டேக் கேர் ஆப் யுவர் ஹெல்த்\"\nரவி வயசுல ஒரு ஆறு கிலோமீட்டர் தினமும் நடக்கிறது தான் \" டேக்கிங் கேர் ஆப் யுவர் ஹெல்த்\"\nஇந்த ஐரோப்பா சுற்றுபயனத்துல நெதெர்லாந்து வரும் திட்டம் ஏதாவது இருக்கா \nமுரட்டு வைத்தியம்ன்னு சொன்னப்பறம் முரட்டுத்தனமா நானும் ஏதாவது சொல்லட்டுமா\nஅந்தப் பக்கமெல்லாம் நம்ம அண்ணாத்த புரூஸ் லீயோட நான்சாக்கு கிடைக்குமென நினைக்கிறேன்.அதக் கொஞ்சம் கழுத்தை சுத்தக் கத்துகிட்டா புருஸ் லீ மாதிரியும் தெரியுவீங்க.தினசரிப் பழக்கமாகி விடும்.\nஇதுலப் பிரச்சினை என்னன்னா இதைக் குளிக்கிறதுக்கு முன்னாடி செய்யனும்.ஆனா குளிக்காம ஓடுறீங்கன்னு சொல்றீங்க அதுதான் கொஞ்சம் இடிக்குது:)\n//அது என்ன தலைப்புகள் ல டோண்டு..//\n//அது என்ன தலைப்புகள் ல டோண்டு..//\nஇந்த முரட்டு வைத்தியம் எனது உடலில் சர்க்கரை அளவை குறைக்க அறிவுத்தினீர்களே மறந்து விட்டீர்களா\nஎனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது.\nமன்னிக்கவும். இது சம்பந்தமாக கேள்வி கேட்டது T.V.Radhakrishnan. நீங்கள் என தவறுதலாக நினைத்து விட்டேன்.\nசரி, ஒரு நாள் குளிக்கலைன்னா என்னா குடியா முழுகிடப்போவுது \nஇப்பிடியே டெய்லி நினைக்காம இருந்தா சரி :0))//\nவன்னி முகாங்களில் துன்புறுத்தப்படும் தமிழ்ப் பெண்க...\nவீர வணக்க வீடி்யோ காட்சி்கள்\nதமிழீழ பிரச்சினை : என்ன நடக்கிறது என்று எனக்கு தெர...\n'வீரத் தளபதி' ஜே.கே.ரித்தீஷ் புதிய அவதாரம்\nஅனைவரும் பாராட்டவேண்டிய பறையர் சமூகம்\nபனிவிழும் மலர்வனத்தில் நான் (In a Snowfall Garden)...\nஅறிவுகெட்ட அல்ப்போன்ஸின் அனுமார் வேலை - EPISODE 1\nதொங்கபாலு பாண்டிச்சேரியில் உண்ணாவிரதம் இருப்பாரா \nஇரா.நடராஜ் ஐபிஎஸ் அவர்களின் வலைப்பூ\nஹவுஸ் ஓனர் மற்றும் உருளை சிப்ஸ் ( சிறுகதை)\nமுரட்டு வைத்தியம் (life story)\nதமிஷ் : Bury (எரி) பொத்தானை அழுத்துவது ஏன் / எப்பட...\nநார்வே நாட்டுக்கு வரப்போகும் சோதனை\nவினவு நூல்கள் புத்தக சந்தையில்\nமொள்ளமாறி முடிச்சவுக்கி எக்ஸாம்பிள் பிச்சர்ஸ்\nஅக்னிஹோத்திரமும் ஆபாச சல்மா அயூப் ஜெயராமனும்\nத லயன் கிங் : ஒரு விஷுவல் ட்ரீட் \nதிருமங்கலம் - தி.மு.க முன்னிலை\nபோர்க்களம் (BattleField) - சிறுகதை\nஆலப்புழை அச்சப்பன் : கிரேசி மோகன்\nஇலங்கை LTTE இந்தியா DeadLock1\nஉலகின் சிறிய தமிழ் பதிவு1\nக்ளிக் க்���ிக் க்ளிக் க்ளிக் க்ளிக்1\nசெவுட்டு அறையலாம் போல கீது1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ்1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி கலந்துரையாடல்1\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே1\nதிருமங்கலம் - தி.மு.க முன்னிலை1\nநார்வே நாட்டுக்கு வரப்போகும் சோதனை1\nநானே கேள்வி நானே பதில்1\nபோலி டோண்டு வசந்தம் ரவி1\nமாயா ஆயா பெட்டி குட்டி1\nமு.இளங்கோவனுக்கு குடியரசு தலைவர் விருது1\nலிவிங் ஸ்மைல் வித்யாவின் ஓவியக் கண்காட்சி1\nவீர வணக்க வீடி்யோ காட்சி்கள்1\nஹவுஸ் ஓனர் மற்றும் உருளை சிப்ஸ்1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2012/12/blog-post_3923.html", "date_download": "2019-08-26T09:17:22Z", "digest": "sha1:TEGJNGV73UOYATJ5JLWXEB3YL7BIWHE5", "length": 7911, "nlines": 47, "source_domain": "www.malartharu.org", "title": "அசத்தும் வாத்து !", "raw_content": "\nபுதிதாய்ப் புயலாய் ஒரு தேடல் எந்திரம்\nபெரிய பெரிய கம்பெனியே கூகுளை போட்டுப்பார்த்து கையைச்சுட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்கையில் தக்குனூன்டு கம்பனி ஒன்று தேடல் துறையில் மிக அழுத்தமாய் கால்பதிதிருக்கிறது. பெரிய தேடல் நிறுவனங்கள் தரும் லொள்ளு பிடித்த ப்ரைவசி பாலிசி ஏதும் இல்லாம செயல்படுவது இதன் சிறப்பு. இதை ஒருமுறை உபயோகித்துபார்த்தால் இதன் அருமை தெரியும். ஒரே ஒரு முழுநேர பணியாளருடன் செயல்படும் இந்த தளம் நிச்சயமாக ஒரு சிறந்த தேடல் என்ஜின் என்றால் மிகையாகாது. பயனர்களை பபுள் செய்வதோ பில்ட்டர் செய்வதோ இல்லாமல் இந்த சேவை வழங்கப்படுகிற காரணத்தினால் இத்ததளம் வெகு வேகமாக புகழ்பெற்றுவருகிறது தளத்தின் மோர் பட்டனை அழுத்தினால் அளிக்கும் இலவச சேவைகள் வாவ் ரகம்.\nஇதில் இருந்து பொறியியல் கல்லூரி மாணவர்கள் உணரேவேண்டியது நம்மாலும் முடியும் என்பதே. சொத்து சேர்க்க, சொகுசாய் வாழ, ஐ டி யில் வேலை என்று காலரைத்தூக்கிவிட்டுக்கொண்டு ஏதோ ஒரு வெளிநாட்டு நிறுவனத்திடம் நல்ல சம்பளம் வாங்க கனவுகாணும் சராசரி பொறியியல் மாணவர்களை அல்ல நாம் சொல்வது. சுயமாய் சிந்திக்க, செயல்பட, சாதிக்க துடிக்கும் நாளைய இந்தியாவின் லட்சிய யுவன்களைச் சொன்னோம்.\nவிழிப்பு இருந்தால் இருளில் கூட வெளிச்சம் தெரியும். இத தளத்தின் வெற்றி நமது யுவன்களை உருவேற்றினால் சரி. பயனர்களின் தேவையை மிகச்சரியாக கணித்து அவர்களை திருப்திப்படுத்தினால் போதும் இமயம் உ��்கள் கால்களின் கீழே.\nதங்கள் வருகை எனது உவகை...\nஆசிரியர் தின சிறப்பு கட்டுரை\nவகுப்பறைக்குப் பாடம் நடத்தச் சென்று கொண்டிருந்த ஆசிரியர், அந்த வகுப்பறைக்கு வெளியே பழைய துணிகளும், குப்பைகளும் கிடப்பதைப் பார்த்து, அதைப் பொறுக்கி எடுத்து தனது சட்டைப்பையில் வைத்துக் கொண்டு பாடம் நடத்தச் சென்றார். பாடத்தை நடத்தி முடித்ததும் மேஜை மீது அக் குப்பைகளை எடுத்து வைத்தார்.\nமாணவர்கள் அனைவரும் இதை வியப்புடன் பார்த்ததும் நான் தான் இதையெல்லாம் எடுத்துக் கொண்டு வந்தேன். கல்வி கற்கும் இடமும் ஒரு புனிதமான ஆலயம். அதைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு மாணவரின் கடமை.\nஇனிமேலாவது வகுப்பறைக்கு வெளியே குப்பைகளைப் போட்டு அசிங்கப்படுத்தாமல் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருங்கள் என்றாராம்.\nகுப்பைகளை ஆசிரியரே பொறுக்கி எடுத்துச் சுத்தப்படுத்தியதைக் கண்ட மாணவர்கள், அன்று முதல் வகுப்பறையையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொண்டார்கள்.\nஅதே ஆசிரியர், வகுப்பில் ஓர் இஸ்லாமிய மாணவர் அழுக்கான குல்லாவை அணிந்து வருவதைப் பார்த்து, அவரிடம் \"\" நீ எப்போதும் அழுக்கான குல்லாவையே அணிந்து வருகிறாயே இனிமேல் இப்படி வரக்கூடாது. துவைத்துச் சுத்தமாக அணிந்து வர வேண்டும்…\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/14092/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-08-26T10:16:41Z", "digest": "sha1:YE74A766BFNDEV5VPMBSC7JARU7EEMKS", "length": 7787, "nlines": 84, "source_domain": "www.tamilwin.lk", "title": "சாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள் - Tamilwin.LK Sri Lanka சாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள் - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nநாடாளுமன்றில் சற்று முன்னர் ஏற்பட்ட பதற்ற சூழ்நிலையை அடுத்து சபாநாயகர் நாடாளுமன்றை ஒத்தவைக்காமலேயே தனது நாற்காலியை விட்டு எழுந்து சென்றுள்ளார். இதனையடுத்து இரு தரப்பிரும் கடுமையான வாக்குவாதங்களில் ஈடுபட்டனர்.\nஇரண்டு தரப்பினரும் சபாமண்டபத்துக்கு நடுவில் வந்து வாக்குவாதங்களில் ஈடுபட்டதுடன் சிலர் ஒருவர் மீது ஒருவர் தாக்குதல்களை மேற்கொண்டனர். நாடாளுமன்ற சபை நடவடிக்கைகள் இன்று காலை 10 மணியளவில் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் ஆரம்பமானது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றிய பின்னர் லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. உரையாற்ற ஆரம்பித்த வேளை சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.\nமோதல்கள் உச்சமடைந்த போது மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் சபையில் இருந்து வெளியேறினர். பாராளுமன்றில் ஏற்பட்ட கைலப்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தண்ணீர் போத்தல்கள் மற்றும் குப்பை கூடைகளை சபாநாயகரை நோக்கி தூக்கியெறிந்ததையடுத்தே சபாநாயகர் எந்த வித அறிவிப்பையும் விடுக்காது நாற்காலியை விட்டு எழுந்து சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/archives/189259", "date_download": "2019-08-26T10:37:37Z", "digest": "sha1:RN2PVYWAXFZTHUUFIRSMBWOP6N6J53AX", "length": 30037, "nlines": 477, "source_domain": "www.theevakam.com", "title": "திருமணத்துக்கு பிறகு மனைவி உடல் பருமனாகிறது… செக்ஸ் ஆர்வம் குறைய அதுவும் காரணமா? | www.theevakam.com", "raw_content": "\nவந்தாரை வாழவைக்கும் தமிழ் நாடு – ஈழத்தமிழர்களுக்கு மட்டும் ஏன் இந்த அவலநிலை\nவிக்னேஸ்வரனிடம் துாது சென்ற மகிந்தவின் சகா சவேந்திர சில்வா கதைத்தது என்ன\n : எதிர்காலத்தில் எந்த தவறு நடக்காதெனவும் தெரிவிப்பு\nஜெயம் ரவி நடிப்பில் கோமாளி படத்தில் ஒரு முக்கிய காட்சி காப்பி அடிக்கப்பட்டதா\n கவின் சொன்ன அந்த வார்த்தைதான் காரணமா\nஉறவினர் வீட்டிற்குச் சென்ற 15 வயது சிறுமிக்கு பிறந்த சிசு மரணம்\nசிலாபம் குருநாகல் பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்து\nயாழில் சாவக்கச்சேரி வைத்தியசாலையில் அரிவாளால் மிரட்டப்பட்ட தாதியர்கள்\nவெளிநாட்டு பாலமுருகனிடம் பல இலட்சம் மோசடி செய்த தமிழ் பெண் சிக்கினார்\n57எம்.பிக்கள் எடுத்த திடீர் முடிவு\nHome Slider திருமணத்துக்கு பிறகு மனைவி உடல் பருமனாகிறது… செக்ஸ் ஆர்வம் குறைய அதுவும் காரணமா\nதிருமணத்துக்கு பிறகு மனைவி உடல் பருமனாகிறது… செக்ஸ் ஆர்வம் குறைய அதுவும் காரணமா\nடாக்டர் என் மனைவி திருமணத்தின் முன்னர் சாதாரண உடல்வாகுவுடன்தான் இருந்தார். திருமணமாகி சில மாதங்களிலேயே எடை கூடி வருகிறது. திருமணமாகி ஒன்றரை வருடங்களாகிறது. எங்களுக்கு இன்னும் குழந்தைகள் இல்லை. நான் மனைவியை வெறுக்கவில்லை. ஆனால் செக்ஸில் ஈடுபாடு குறைந்து வருவதாக உணர்கிறேன். குழந்தையின்மைக்கும், எனது செக்ஸ் ஆர்வக்குறைவிற்கும் மனைவியின் உடல் பருமன் காரணமாக இருக்கலாமா\nடாக்டர் சிவராம் : இருவரையும் ஆய்வு செய்யாமல் அதை கூற முடியாது. ஆனால் அதற்கும் வாய்ப்புண்டு. அதிக உடல் எடைகொண்ட ஆண்களின் விந்தணுக்களின் தரமும், அவர்களின் உடலுறவு நாட்டமும் குறைவாகவே இருக்கும் என்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. உடல் பருமனால் உண்டாகும் கருத்தரித்தல் பிரச்னைக்கு ஆண், பெண் பாரபட்சம் இல்லை.\nஒரு கரு உருவாவதற்கு ஆரோக்கியமான கருமுட்டையும் விந்தணுவும் மிகவும் அவசியம். இவை தவிர கருவுறும் பெண்ணின் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். கரு உருவாகாமலிருக்க பொதுவாகச் சொல்லப்படும் காரணங்களான மனச்சோர்வு, நீரிழிவு நோய் ஆகியவற்றைத் தாண்டி, மிகப் பெரிய பங்குவகிக்கிறது உடல் எடை.\nஈஸ்ட்ரோஜென், புரோஜெஸ்டிரோன் உட்பட சில ஹார்மோன்களால்தான் பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்படுகிறது. ஒவ்வொரு ஹார்மோனும் சரியான விகிதத்தில் இருப்பதுதான், பெண்ணின் உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியமான விஷயம்.\nஅதிகமான உடல் எடைகொண்ட பெண்களின் கொழுப்புத் திசுக்களிலிருந்து ‘லெப்டின்’ என்ற ஹார்மோன் அதிகமாகச் சுரக்கும். இது, அடிவயிற்றில் கொழுப்பாகத் தங்கும். இது மாதவிடாய் சுழற்சியை பாதித்து, கருவுறுதலை தாமதப்படுத்தும். இதனால், ஹார்மோன்களின் சமநிலை தவறி, கருத்தரித்தலில் சிக்கல் ஏற்படலாம். மற்றொரு முக்கியமான விஷயம், இது இன்சுலின் சுரப்பையும் பாதிக்கும். இதனால், ஈஸ்ட்ரோஜென், ஆண்ட்ரோஜென் போன்ற ஹார்மோன்களைப் பிணைக்கும் வேலையைச் செய்யும். இதனால், ‘செக்ஸ்-ஹார்மோன் பைண்டிங் குளோபுலின்’ என்ற புரதத்தின் அளவும் குறையும்.\nமாதவிடாய்ச் சுழற்சியைக் கட்டுப்படுத்தும் இந்த ஹார்மோன்களின் சமநிலை பாதிப்பதால், கருமுட்டையே உருவாகாத நிலைகூட ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதிக உடல் எடைகொண்ட பெண்களுக்கு கருமுட்டைகள் உருவானாலும், அவற்றின் தரம் குறைவாக இருப்பதற்குச் சாத்தியங்கள் அதிகம். பிஎம்ஐ அளவு 29-க்கும் அதிகமாக உள்ள பெண்களுக்கு கருமுட்டை உருவானாலும், 12 மாதங்களுக்குள் அவர்கள் கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் நான்கு சதவிகிதம் குறைவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. பெண்களில், 5 – 10 சதவிகித அளவுக்காவது எடை குறைப்பவர்களுக்கே கருவுறுதலுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். உடல் பருமனுள்ள பெண்கள் செயற்கைக் கருத்தரிப்பு முறையில் குழந்தை பெற்றாலும், பிரசவத்தின்போது அதிகமான சிக்கல்கள் ஏற்படுகின்றன.\nஆண்களுக்கு ஏற்படும் கருத்தரித்தல் பிரச்னைகள்\nஹார்மோன் கோளாறு, உடலுறவில் நாட்டமின்மை, உறக்கமில்லாதது, நீரிழிவு நோய் உட்பட பல காரணங்களால் ஆண்களுக்குக் கருத்தரித்தல் குறைபாடுகள் ஏற்பட்டாலும், உடல் பருமனும் முக்கியப் பங்குவகிக்கிறது.\nஆய்வுகளின்படி, சராசரியைவிட 10 கிலோ எடை அதிகமுள்ள ஆண்களின் கருவுறுதலுக்கான வாய்ப்பு 10 சதவிகிதம் குறைகிறது. மேலும், செயற்கைக் கருவுறுதலில், பெண்களைப்போலவே அதிக எ���ையுள்ள ஆண்களின் குழந்தைகள் உயிருடன் பிறப்பதற்கே பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதற்கு விந்தணுவின் தரம் குறைவாக இருப்பது மட்டுமல்லாமல், விந்தணுவின் அமைப்பே மாறுவதும் ஒரு காரணம்.\nஉடலிலிருக்கும் ஏதோ ஒரு சிக்கலின் வெளிப்பாடுதான் பருமன். அது, ஹார்மோன் கோளாறாக இருக்கலாம்; அதிகக் கொழுப்புச்சத்தாக இருக்கலாம். எதுவெனக் கண்டுபிடித்து சீர்செய்வதன் மூலம், இந்தப் பிரச்னைகளைத் தவிர்க்க முடியும். உடல் பருமன் உள்ளவர்கள், குறைந்தபட்சம் ஏழு சதவிகித அளவுக்காவது எடையைக் குறைத்தால்தான், கருத்தரித்தல் குறைபாட்டிலிருந்து தப்பிக்க முடியும். இதற்கு, வாரத்துக்குக் குறைந்தது 150 நிமிட உடற்பயிற்சியும் உணவுக் கட்டுப்பாடும் அவசியம்.\nஎடைக் குறைப்பு என்பது அழகு சம்பந்தப்பட்டது மட்டுமில்லை, ஆரோக்கியமான உடல் மற்றும் குழந்தைப்பேறு தொடர்பானதும்கூட என்ற புரிந்துணர்வு வரவேண்டியது அவசியம்.\nசூர்யா ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஷாக்\nதேரிலிருந்து தவறி விழுந்த பூசகர் மரணம்\nவந்தாரை வாழவைக்கும் தமிழ் நாடு – ஈழத்தமிழர்களுக்கு மட்டும் ஏன் இந்த அவலநிலை\nவிக்னேஸ்வரனிடம் துாது சென்ற மகிந்தவின் சகா சவேந்திர சில்வா கதைத்தது என்ன\n : எதிர்காலத்தில் எந்த தவறு நடக்காதெனவும் தெரிவிப்பு\nஉறவினர் வீட்டிற்குச் சென்ற 15 வயது சிறுமிக்கு பிறந்த சிசு மரணம்\nசிலாபம் குருநாகல் பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்து\nயாழில் சாவக்கச்சேரி வைத்தியசாலையில் அரிவாளால் மிரட்டப்பட்ட தாதியர்கள்\nவெளிநாட்டு பாலமுருகனிடம் பல இலட்சம் மோசடி செய்த தமிழ் பெண் சிக்கினார்\n57எம்.பிக்கள் எடுத்த திடீர் முடிவு\nராஜித தலைமையில் இன்றிரவு முக்கிய பேச்சு\nநாட்டு மக்களின் பணத்தை திருட மாட்டேன் – சஜித் பிரேமதாச சத்தியம்\nகொள்ளுப்பிட்டியில் விபச்சாரத்தில் ஈடுபட்ட ஏழு ஆண்கள் கைது\nகோட்டாபயவுக்கு வாக்களியுங்கள் தமிழ்மக்களிடம் வேண்டுகோள் விடுத்த திஸ்ஸவிதாரண\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2017/08/13/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2019-08-26T09:42:05Z", "digest": "sha1:I2WJK3E7X54WTDPL25LAG22SLZOSMAU7", "length": 23901, "nlines": 210, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "யாம் மெய்யாய்க் கண்டவற்றுள்: 2 | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\n← யாம் மெய்யாய் கண்டவற்றுள்-1 (திண்ணை இதழ் கட்டுரைகள்)\nயாம் மெய்யாய்க் கண்டவற்றுள்- 3 →\nயாம் மெய்யாய்க் கண்டவற்றுள்: 2\nPosted on 13 ஓகஸ்ட் 2017 | பின்னூட்டமொன்றை இடுக\n(திண்ணை இணைய இதழ் கட்டுரைகள்)\nசெவ்வியொன்றிற்கு எமெ செசேர் அளித்தப் பதிலைத்தான் மேலே குறிப்பிட்டிருக்கிறேன். பிரான்சு நாட்டில் சுதந்திரமும் சமத்துவமும் இருக்கிறதென்றாவது ஓரளவு திருப்திபட்டுக்கொள்ளலாம் ( அவர் Oui- ஆம்- என்று சொல்லியிருந்தாலும் அதனை உச்சரித்தவிதமும், பார்வையில் தெறித்த எரிச்சலும் வேறாக இருந்தது) ஆனால் சகோதரத்துவம் என்ற சொல்லுக்கான பொருள் இங்கே கேள்விக்குறியாக இருக்கிறது என்பதுதான் அவர் சொல்ல வந்ததற்கான பொருள். எமெ செசேர் சமகால பிரெஞ்சு கவிஞர்களில் மிகமுக்கியமானவர், மிகை யதார்த்தவாதி, கவிஞர் ஆந்த்ரே பிரெத்தோனுக்கு நெருங்கிய நண்பர். Negritude என்ற சொல்லைப் படைத்தவர். உலகெங்குமுள்ள கறுப்பினமக்களின் ஏகோபித்த சுதந்திரமூச்சு. கடந்த ஏப்ரல் மாதம் 17ந்தேதி பிரான்சு ���ாட்டிற்குச் சொந்தமான கடல்கடந்த பிரதேசங்களில் ஒன்றான மர்த்தினிக் பிரதேசத்தில் -அவர் பிறந்த இடத்தில் உயிர் பிரிந்தபோது, பிரான்சு நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் அமைச்சர்கள், எதிர்கட்சி பிரமுகர்கள், படைப்பாளிகள், பிறதுறை சாரந்த விற்பன்னர்கள்ளென பலரும் கண்ணீர் சிந்தினர், நாடுமுழுக்க துக்கம் அனுசரிக்கப்பட்டது. வழக்கம்போல சிந்திய கண்ணீரில் முதலைகளுக்கும்(எங்குதானில்லை) பங்குண்டு- யார் மனிதர் எவை முதலையென்பது பரம்பொருள் அறிந்த ரகசியம் – ஆமென்.\nநாகரீகத்திலும் பண்பாட்டிலும் வளர்ந்திருப்பதாக மனித இனம் மார்தட்டிக்கொள்ளும் இந்த நூற்றாண்டிலும், ஆதிக்கமும், அதிகாரமும்- திக்கற்ற பல மனித சமூகங்களின் மண்ணோடும், உணர்வோடும் இசைந்த வாழ்வியல் நெறிகளை, விழுமியங்களை ஓசையிடாமல் அழித்துவருகின்றன என்பது உலகமறிந்த உண்மை. அவை காப்பாற்றப்படவேண்டுமெனக் குரல் எழுப்புகிறவர்களும் இல்லாமலில்லை. கவிஞர் எமெ செசேர், ஒடுக்கப்பட்டவரினம், தம் மரபுகள் குறித்ததான மதிப்பீட்டில் நியாயமான அணுகுமுறையை வற்புறுத்தியவர். ஆக அவரது கவிதை, மற்றும் அரசியல் பங்களிப்பென்பது அவர் பிறந்த மண் சார்ந்தது, அதன் பண்பாட்டு உணர்வுகளால் வடிவமைக்கப்பட்டது. ‘நான் ஒரு கறுப்பன், கறுப்பன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை கொள்கிறேன்’, என்றவர்.\nஒரு பாறையோ அல்லது பகற்பொழுதின் கூக்குரலைக்\nகுருட்டு பூமியில் விழுகிற அமில மழையுமல்ல\nஅது பூமியின் செங்குருதியிற் தோயும்\nஅது வானில் கஞ்சாப்புகையில் மூழ்கும்\nஇனங் கண்டிடும்…” (Le cahier d’un retour au pays natal) எனத் தொடரும் இக்கவிதை அவரது மிக முக்கியமான படைப்புகளிலொன்று.\nஎமெ செசேரைக் கூடுதலாகத் தெரிந்துகொள்ள அவர் பிறந்த மர்த்தினீக் பிரதேசத்தினைப் புரிந்துகொள்ளவேண்டும். மர்த்தினீக் பிரான்சு நாட்டிற்குச் சொந்தமான நான்கு கடல்கடந்த பிரதேசங்களில் ஒன்று, இதர பிரதேசங்கள்: குவாதுலூப், பிரெஞ்சு கயானா, ரெயூனியோன். இவற்றை நேற்றுவரை DOM-TOM(1) என்று அழைத்து வந்தவர்கள் சமீபகாலமாக DOM-ROM (2)ou DROM என்றழைக்கிறார்கள். பெயரிலும், அரசியல் சட்டத்திலும் கொண்டுவந்த மாற்றங்கள், அம்மண்ணின் பூர்விகக் குடிகளின் வாழ்க்கையில் ஒளியேற்றியதா என்றால் இல்லை. இங்கே வருடமுழுக்க சூரியனுண்டு மக்களின் வாழ்க்கையில்தான் சூரியனில்லை. மேற்க���றிப்பிட்ட நான்கு பிரதேசங்களும் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின்கீழ் காலனிகளாக இருந்தவை, பிற காலனி நாடுகள் விடுதலை அடைந்தபோதும், கறுப்பின மக்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட இப்பிரதேசங்களை விடுவிக்காமல் பிரான்சு அரசு சொந்தமாக்கிக்கொண்டதற்கு முக்கிய காரணம் பூளோக ரீதியிலான அவற்றின் அமைப்பு. பிரதான பிரதேசத்திற்கு(Metropole)(3) அரசியல், பொருளாதாரம், ராணுவம் என பல முனைகளிலும் இலாபத்தை ஈட்டித் தருகிறது. குறிப்பாக அட்லாண்டிக், பசிபிக், இந்தியபெருங்கடலென்று சிதறிக்கிடக்கிற பல்லாயிரக்கணக்கான மைல்களைக்கொண்ட கடற்கரைப் பிரதேசங்களைப் பயன்படுத்திக்கொண்டு அணு ஆயுத சோதனைகள் நடத்தவும், வலிமை மிக்க கடற்படையை அமைத்துக்கொள்ளவும், உலக நாடுகளின் அரசியலை அருகிலிருந்து மோப்பம் பிடிக்கவும் முடிகிறது. பொருளாதார இலாபங்களும் கொஞ்ச நஞ்சமல்ல. உலகில் சுற்றுலாத் துறையை மட்டும் நம்பி ஜீவிக்கிற நாடுகள் பல. அவற்றிற்குப் போட்டியாக இருக்கும் இப்பிரதேசங்கள்(DROM), பிரான்சு நாட்டுக்கு கொடுப்பது அதிகம், கொள்வது குறைவு. உலகமெங்கும் சுதந்திரம் சுதந்திரம் என்ற குரல் கேட்கிறதே, இங்கே என்னவாயிற்று என்ற சந்தேகம் எழலாம், “வெள்ளைக்காரனே தேவலாம்”, என்று சொல்ல இந்தியாவிற் கேட்கிறேன். அப்படியான மன நிலையிற்தான் இவர்களைப் பிரெஞ்சு அரசாங்கம் வைத்திருக்கிறது. நிறைய பிரெஞ்சுக்காரர்களை அதாவது வெள்ளைத்தோல் மனிதர்கள் இப்பிரதேசங்களில் குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள்- பெரும் முதலாளிகள் இவர்கள்தான், ஓய்வு நேரங்களில் அவர்கள் அரசியலும் பார்க்கிறார்கள், உள்ளூர் மக்கள் அவர்களுக்குத் தொண்டர்களாக இருக்கிறார்கள். ஒன்றிரண்டு உள்ளூர் தலைவர்களும் உண்டு. தீமிதிக்கிற காவடி எடுக்கிற இந்திய வம்சாவளியினரையும் சேர்த்து பல்வேறு இனத்தவர்கள் கலந்து வாழ்கிறார்கள், உணர்வால், பண்பாட்டால் வேறுபட்ட மக்களை மேய்க்கச் சுலபமாக முடிகிறது. உதாரணமாக பிரெஞ்சுக் கயானாவில் தென் அமெரிக்காவிலுள்ள அத்தனை இனத்தவர்களும் இருக்கிறார்கள், ரெயூனியனை எடுத்துக்கொண்டால் ஆப்ரிக்கர்கள், வெள்ளையர்கள், சீனர்கள், வட இந்தியர்கள், தமிழர்கள், இந்திய முஸ்லீம்கள்- பிறபகுதிகளிலும் அதுதான் நிலைமை, கூடுதலாக வியட்நாம், இந்தோனேசியா, மடகாஸ்கர் மக்களையும் சேர்��்துக்கொள்ளலாம். தவிர பிரான்சு அரசு நிர்வாகப் பிரதேசங்களையும் தந்திரமாக கலைத்துப் போட்டு ஆள்கிறது. ஆப்ரிக்க இனத்தவரான பூர்வீகமக்களுக்குக் குடியும் கூத்தும் வேண்டும், தங்குதடையின்றி கிடைக்கிறது, இப்பிரதேசங்களுக்கு அதிகச் சுதந்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறதென்பதெல்லாம் கண்துடைப்பே. பிரான்சிலுள்ள இதரப் பகுதிகளோடு ஒப்பிடுகிறபோது இங்குள்ள அவலம் விளங்கும்: ஐம்பது விழுக்காட்டிற்குக் கூடுதலான மக்கள் வறுமையில் இருக்கிறார்கள். மருத்துவ அடையாள அட்டையான -Carte Vitalஐ – மர்த்தினீக் வாசி அறிந்ததில்லை. பிராதான பிரதேசத்தில் ஏழைகளுக்கான மருத்துவச் செலவு(Couverture Medicale Sociale) முழுக்க முழுக்க அரசு சார்ந்தது, இப்பிரதேச மக்களுக்கு பட்டைநாமம். பிரெஞ்சு மெட்ரோபோலில் (Mainland) குறைந்த பட்ச தனி நபர் ஊதியம் 1300 யூரோ என்றால், இங்கே 600 யூரோ…உணவுப் பொருட்களுக்கான விலைகள் சராசரி Dom-Tom வாசியால் தொடமுடியாதவை. எல்லாவற்றிற்கும் மேலாக இப்பிரதேசங்களைச் சேர்ந்தமக்கள் அரசியல் சாசனப்படி பிரெஞ்சு குடிமக்கள், ஆனால் மெட்ரோபோலுக்கு அதாவது பிரதான பிரான்சு நாட்டுக்குள் நுழைகிறபோது அவர்களும் வேறு நாடுகளிலிருந்து பிரான்சுக்குப் பிழைக்கவந்த மக்கள்போலவே நடத்தப்படுகிறவர்கள்.\nபிரெஞ்சு காற்பந்தாட்ட முன்னணி வீரர்களில் ஒருவரான லிலியாம் துராம் ஒரு முறை சொன்னது, ” எங்கள் பிரதேசத்தில் இருக்கிறபோது பிரெஞ்சுக் காரன் என்ற நினைவுடன் இருந்தேன், ஆனால் மெட்ரோபோலுக்கு வந்ததும் அந்நியனாக உணருகுகிறேன்”.\n← யாம் மெய்யாய் கண்டவற்றுள்-1 (திண்ணை இதழ் கட்டுரைகள்)\nயாம் மெய்யாய்க் கண்டவற்றுள்- 3 →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமொழிவது சுகம் ஆக்ஸ்டு 17 , 2019\nஓரு வண்ணத்துப் பூச்சியின் காத்திருப்பு\nபடித்ததும்சுவைத்ததும் -15 : ஆந்தரேயி மக்கீன்\nமொழிவது சுகம் ஆகஸ்டு 1 2019: சாதியும் சமயமும்\nபடித்ததும் சுவைத்ததும் -13: டுயோங் த்யோங்\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://s-pasupathy.blogspot.com/2016/05/2.html", "date_download": "2019-08-26T09:38:28Z", "digest": "sha1:34ZC7GJW5MKEJYB7P2GTEVS6XY4GRQXJ", "length": 33273, "nlines": 730, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2\nமே 7. ரவீந்திரநாத் தாகூரின் பிறந்த தினம்.\nதாகூரின் கீதாஞ்சலியின் தாக்கத்தில் கவிமணி சில பாடல்கள் இயற்றியுள்ளார். இவை நண்பர்களின் தூண்டுதலால் 1925-30 காலத்தில் எழுதப்பட்டன என்பர்.\nஇவற்றில் உள்ள முதல் இரண்டு பாடல்களையும், அவற்றின் ஆங்கில மூலங்களையும் இங்கே இடுகிறேன்.\nஎன்றுமெனை அழிவிலாப் பொருளா யியற்றினை\nஈடற்ற கலமித கவிழ்த்திக் கவிழ்த்தியுயிர்\nகுன்றினொடு குழியெலாம் இச்சிறிய வேயின்வரு\nகுழல் கொண்டு சென்ற நீயுன்\nகுமுதவாய் வைத்துநவ நவமான இசைகள் செவி\nபொன்றுத லிலாதநிலை தரவல்ல உன்கரப்\nபூரித்த உள்ளமகி ழெல்லையற மாய்ந்ததும்,\nநன்றுதவு கொடைகோடி இக்குழவி கைகளில்\nநான்குறைகள் சொல்லி அருள் வேண்டா திருந்திடேன்,\nதாகூரின் மூலம்: ( கீதாஞ்சலியில் முதல் பாடல். தாகூரே தன் வங்க மொழிப் பாடலிலிருந்து மொழிபெயர்த்தது.)\nபண்ணொழுகு பாடலைப் பாடென் றெனக்குமருள்\nபாரெங்கும் அறியாத கர்வமது பொங்கிப்\nஅண்ணலுன் திருமுகம் நோக்கிநிற்பேன்; விழிகள்\nஆகாத குணமெலாம் அடியோடு நீங்கநல்\nஏத்தியிசை பாடத் தொடங்குவேன்; நீயும் அதில்\nநண்ணுதற் கானவழி வேறெதுங் கண்டிலேன்;\nநண்பனென் றேயழைக் கின்றனன்; என்னையாள்\nLabels: கவிதை, கவிமணி, தாகூர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசங்கீத சங்கதிகள் - 76\nபதிவுகளின் தொகுப்பு : 401 -425\nபாடலும், படமும் - 12\nபாடலும் படமும் - 11; சங்கீத சங்கதிகள் -74\nபாடலும் படமும் - 10\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2\nதேவன்: துப்பறியும் சாம்பு - 7:\nசங்கீத சங்கதிகள் - 74\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (2)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (1)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\n��ின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (3)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (2)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\nமோகமுள் - 1 தி,ஜானகிராமனின் 'மோகமுள்' தொடர் 1956 இல் 'சுதேசமித்திர'னில் வந்தது. ஸாகர் தான் ஓவியர். அவர...\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வெங்கடேசன் ஜூலை 27. கவிமணியின் பிறந்த நாள். ‘தினமணி’ யில் 2014 -இல் வந்த ஒரு கட்டுரை இதோ: =========...\n1343. சங்கீத சங்கதிகள் - 198\nகண்டதும் கேட்டதும் - 9 “ நீலம்” 1943 சுதேசமித்திரனில் வந்த இந்த ரேடியோக் கச்சேரி விமர்சனக் கட்டுரையில் : டி.ஆர்.மகாலிங்க...\n1342. மொழியாக்கங்கள் - 1\nபந்தயம் மூலம்: ஆண்டன் செகாவ் தமிழில்: ஸ்ரீ. சோபனா ‘சக்தி ‘இதழில் 1954 -இல் வந்த கதை. [ If you ha...\nகல்கி - 3: மீசை வைத்த முசிரி\nஐம்பதுகளில் ஒரு நாள். சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் பிரபல சங்கீத வித்வான் முசிரி சுப்பிரமண்ய ஐயரைப் பார்த்தேன். அப்போது பக்கத்தில் உட...\nரா.கி.ரங்கராஜன் - 2: நன்றி கூறும் நினைவு நாள்\nநன்றி கூறும் நினைவு நாள் ரா.கி. ரங்கராஜன் ரா.கி. ரங்கராஜன் பல ஆங்கில நாவல்களை மொழிபெயர்த்திருக்கிறார். இவற்றுள் சில: ஹென்றி ஷாரியர...\n1141. பாடலும் படமும் - 43\nஇராமாயணம் - 15 யுத்த காண்டம், நிகும்பலை யாகப்படலம் [ ஓவியம் : கோபுலு ] வென்றிச் சிலை வீரனை, வீடணன், ‘நீ நின்று இக் கடை தாழுதல் நீ...\n15 ஆகஸ்ட், 1947. முதல் சுதந்திர தினம். “ ஆனந்த விகடன்” 17 ஆகஸ்ட், 47 இதழ் முழுதும் அந்தச் சுதந்திர தினத்தைப் பற்றிய செய்திகள் தாம...\nபி.ஸ்ரீ. - 15 : தீராத விளையாட்டுப் பிள்ளை\nதீராத விளையாட்டுப் பிள்ளை பி.ஸ்ரீ. ஆனந்த விகடன் தீபாவளி மலர்களில் அட்டைப்படம், முகப்புப் படம் போன்றவற்றிற்கு அழகாகப் பல படவிளக்கக் கட்ட...\n கொத்தமங்கலம் சுப்பு [ ஓவியம்: கோபுலு ] 1957, நவம்பர் 3-இல் ரஷ்யா ‘ஸ்புட்னிக் -2’ என்ற விண்கலத்தில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-26T09:06:55Z", "digest": "sha1:L2HBDINXASHR6GLKGAJWVEX3QFKE4YGT", "length": 3678, "nlines": 22, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆதாமின் உருவாக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஆதாமின் உருவாக்கம் அல்லது ஆதாமின் படைப்பு (The Creation of Adam) என்பது ஏறக்குறைய 1511 இல் மைக்கலாஞ்சலோவினால் சிசுடைன் சிற்றாலய உட்கூரையில் வரையப்பட்ட சுதை ஓவியங்களில் ஒரு பகுதி ஆகும். இது படைப்பு பற்றிய விவிலிய தொடக்க நூலின் விவரிப்பின் படி முதல் மனிதனான ஆதாமுக்கு கடவுள் உயிர் மூச்சை அளித்ததைச் சித்தரிக்கும் ஓவியமாகும். இது சிஸ்டைன் சிற்றாலய உட்கூரை ஓவியங்களில் சிறப்புமிக்கதும், லியொனார்டோ டா வின்சியின் மோனா லிசாவுடன் ஒப்பிடத்தக்கவாறு புகழ் பெற்றதும் ஆகும். கடவுளினதும் ஆதாமினதும் தொட்டுவிடும் அளவிலுள்ள கைகள் மானிடத்தின் மிகவும் போற்றப்படும் தனி படங்களில் ஒன்றாகவும், எண்ணிக்கையற்ற அளவிலும் கேலிக்குள்ளாக்கப்பட்டு மீளவும் உருவாக்கப்பட்ட படமாகும். லியொனார்டோ டா வின்சியின் இறுதி இராவுணவு, \"ஆதாமின் உருவாக்கம்\" மற்றும் சிஸ்டைன் சிற்றாலய ஓவியங்கள் என்பன எல்லாக் காலத்திலும் அதிக முறை மீளவும் உருவாக்கப்பட்ட சமய ஓவியங்கள் ஆகும்.\nபொதுவகத்தில் Creation of Adam தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/117448", "date_download": "2019-08-26T09:56:40Z", "digest": "sha1:AL3CSEE4UB6QP3XJXYLPOPX2QCTZSYWJ", "length": 15834, "nlines": 99, "source_domain": "www.jeyamohan.in", "title": "இந்துமதத்தைக் காப்பது – கடிதங்கள்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-36\nஇந்துமதத்தைக் காப்பது – கடிதங்கள்\nதங்களின் “இந்து மதத்தைக் காப்பது” கடிதம் கண்டேன். சமீப காலமாக என்னைப் பாதித்திருந்த ஒரு கேள்விக்கு விடை கிடைத்ததில் மகிழ்ச்சி.. எனக்கு நண்பர்கள் மூன்று மதங்களிலும் உண்டு என்றாலும் இந்து மத நண்பர்கள் சிலர் கடந்த சில ஆண்டுகளில் (குறிப்பாக மத்தியில் நடப்பு அரசு ஆட்சிக்கு வந்த பிறகு) அடைந்திருக்கும் மனமாற்றம் ஆச்சர்யம் அளிப்பது, ஆபத்தானதும் கூட என்று எனக்குப் படுகிறது. எனது இஸ்லாம் நண்பர்கள் சிலர் இந்து மதக் கடவுள்களை அவ்வப்போது கேலி செய்வதுண்டு. ஆனால் அவற்றை நான் பொருட்படுத்துவதில்லை, அது எவ்வாறு இயங்குகிறது என்பதை ஓரளவு அறிந்திருப்பதால். ஆனால் இந்து மத நண்பர்கள் வளர்த்துக் கொண்டிருக்கும் இந்த துவேஷம் அச்சமூட்டுவதாக உள்ளது. வாட்ஸாப், முகநூல��ல் வரும் அனைத்து மாற்று மதம் தொடர்பான வதந்திகளை விரும்பி நம்பத் தலைப்படுகிறார்கள்.. வெறுப்பை வளர்க்கிறார்கள்..ஒரு பெரும்பான்மை சமூகம் இவ்வாறு சிந்திக்க ஆரம்பித்தால் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும். அங்கு மனிதம் என்பதன் இடமென்ன. இப்படி எல்லா மதத்தவரும் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை இழந்தால் இந்தியா இனிமேல் ஒரே நாடாக, அனைவருக்குமான இடமாக இருக்கவே இயலாதா. இப்படி எல்லா மதத்தவரும் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை இழந்தால் இந்தியா இனிமேல் ஒரே நாடாக, அனைவருக்குமான இடமாக இருக்கவே இயலாதா அல்லது நான் கொஞ்சம் ஓவராக பில்டப் செய்து கொள்கிறேனா தெரியவில்லை..உங்கள் கடிதம் மற்றும் ஞான மரபு தத்துவங்கள் புத்தகம் ஒரு தெளிவைத் தருகிறது, நான் எதைப் பற்றிக் கொள்ள வேண்டும் என்ற தெளிவை.. ஆனால் இந்த மதம் சார்ந்த தீவிரத்தை மதத்தைக் கொண்டே மாற்ற இயலுமா\nஉண்மையான மத நிறுவனங்கள் ( எல்லா மதங்களிலும்) செய்ய வேண்டியது என்ன அவ்வாறு யாரும் அதிகாரத்தை அஞ்சாமல் இன்று இருக்கிறார்களா\nஅன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு ,\nஇஸ்லாம் மற்றும் கிருஸ்தவ மதங்கள் இன்று உலகலாவி பரந்து இருப்பதற்கு இந்த மதங்களின் அதிகார கடடமைப்புகளும் முக்கிய காரணம் இல்லையா இந்து மதத்தின் பேரில் அரசியல் அமைப்புகள் தங்களை அது போன்ற ஒரு அமைப்பாக காட்டி இளைஞர்களை தன்பக்கம் கவர்வதே நடப்பதாக தோன்றுகிறது..\nதங்கள் கட்டுரையை நண்பர்களிடம் பகிர்ந்த போது அதுவே பதிலாக சுட்டி காட்டடபடுகிறது…. இந்து மதத்தை சரியாக புரிந்துகொள்ள நமது மதத்தில் அது போன்ற அமைப்புகள் இல்லாததும் ஒரு காரணி இல்லையா இந்த வெற்றிடம் அரசியல் கட்சிகளால் நிரப்பபடுவதாக நான் நினைக்கிறேன் …. எவ்வகையில் இது கையாளப்பட வேண்டும் இந்த வெற்றிடம் அரசியல் கட்சிகளால் நிரப்பபடுவதாக நான் நினைக்கிறேன் …. எவ்வகையில் இது கையாளப்பட வேண்டும் யார் இதை செய்வது நமக்கு நன்மை பயக்கும் யார் இதை செய்வது நமக்கு நன்மை பயக்கும் நாம் ஒவ்வொருவரும் நம் மதத்தை புரிந்து நடப்பதுடன் இது போன்ற பெரிய அதிகாரமய்யங்கள் மதத்தை வளர்ப்பதும் நிதர்சனம் இல்லையா நாம் ஒவ்வொருவரும் நம் மதத்தை புரிந்து நடப்பதுடன் இது போன்ற பெரிய அதிகாரமய்யங்கள் மதத்தை வளர்ப்பதும் நிதர்சனம் இல்லையா யார் இந்து மதத்திற்கு இதை செய்ய வே��்டியதாக நீங்கள் எண்ணுகிறீர்கள் யார் இந்து மதத்திற்கு இதை செய்ய வேண்டியதாக நீங்கள் எண்ணுகிறீர்கள் தங்களுடைய எண்ணம் இதில் என்ன\nஇன்றைய கட்டுரையில் இந்த வரியை படித்ததும் “ஓர் இந்து இந்துமதம் அளிக்கும் ஒரு கூறின்மேல் ஆழ்ந்த நம்பிக்கைகொண்டு மேலும் மேலும் மூழ்கிச்சென்றே தன் மெய்மையை அடையமுடியும்.” எனக்கு நினைவுக்கு வந்தது உங்களுடை மடம் குறு நாவலில் பசு வளர்ப்பு புத்தகத்தில் உள்ள காமதேனு பற்றிய குறிப்பை மட்டுமே படித்து அதையே ஒரு சாதனாவாக வளர்த்தெடுத்து மெய் ஞானமடையும் பெரியவரின் கதை தான்.\nமடம் குறு நாவல் அந்த வடிவத்திற்க்குள்ளேயே மதத்திற்க்கும், வெற்று ஆசாரங்களுக்கும், சடங்குகளுக்கும் , மெய்த்தேடலுக்கும் உள்ள பண்புகளை ஒரு kaleidoscope போல மாற்றி மாற்றி காட்டும் ஒரு அற்புதமான படைப்பு. இலக்கியத்தின் லட்சியம் கருத்துக்களை சொல்வதல்ல எனினும், நிறுவன மதத்திற்கும் மெய்த்தேடலுக்கும் உள்ள வித்தியாசங்களை மடம் குறு நாவலின் வாழ்க்கையை அதனினுடாக வாழ்ந்து பார்த்து ஒரு வாசகன் அறியலாம் என்பது எனது கருத்து.\nதிருவட்டார், கோயில்கள் - கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-57\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-56\nகாந்தி – வைகுண்டம் – பாலா\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுரு���ரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/08/blog-post_23.html", "date_download": "2019-08-26T10:27:53Z", "digest": "sha1:QW46OAIUVEVSRNVJ5INXU4JCEGCGNTA3", "length": 7191, "nlines": 53, "source_domain": "www.pathivu.com", "title": "ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சரை வானத்தில் இடைமறித்த நோட்டோ படை! பரபரப்பு காணொளி! - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / காணொளி / சிறப்புப் பதிவுகள் / ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சரை வானத்தில் இடைமறித்த நோட்டோ படை\nரஷியாவின் பாதுகாப்பு அமைச்சரை வானத்தில் இடைமறித்த நோட்டோ படை\nமுகிலினி August 14, 2019 உலகம், காணொளி, சிறப்புப் பதிவுகள்\nவிமானத்தில் ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோயுக் பயணம் செய்த வானூர்தி லிதுவேனியா நாட்டின் வான் பகுதியில் பயணித்தபோது நேட்டோ படைக்கு சொந்தமான ஸ்பெயின் நாட்டை சேர்ந்த எப்-18 ரக போர் விமானம் ஒன்று இடைமறித்தது. மேலும், அந்த விமானத்தை தாக்குவது போன்று அச்சுறுத்தும் விதமாக மிகவும் அருகில் வந்தது அந்த காணொளி இப்போது இணையத்தில் பரவி வருகின்றது.\nஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா த லை மையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்ரீலங்கா சுதந்திர தமிழா் ஒன்றியத்துடன் கொள்கை அடிப்படையில் சோ...\nநாளை புதிய புரட்சி: கொழும்பு பரபரப்பு\nஇலங்கையில் தெற்கில் மீண்டும் ஒரு அரசியல் புரட்சியொன்று இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஒக்டோபரில் நடந்ததை போன்ற இந்த அரசி...\nதமிழருக்கு இல்லையெனில் சிங்களவருக்கும் இல்லை\nவடக்கு- கிழக்கு வாழ் தமிழர்களுக்கு முழுமையான அரசியல் தீர்வு கிடைக்கும்வரை, தெற்கிலுள்ள சிங்களவர்களுக்கு சுதந்திரமும், ஜனநாயகமும் முழும...\nநாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் சகோதரருக்கு சொந்தமான காணியில��� நடத்தப்பட்ட தேடுதலில் ஏதும் அகப்பட்டிருக்கவில்லையென அறிவிக்கப்ப...\nதமிழ் மக்கள் பேரவையின் கொள்கைகளை ஏற்கும் எந்தக் கட்சியும் எங்களுடன் சேர்ந்து பயணிக்கலாம் எனத் தெரிவித்திருக்கும்; பேரவையின் இணைத் தலைவ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் கட்டுரை பிரித்தானியா திருகோணமலை தென்னிலங்கை பிரான்ஸ் யேர்மனி வரலாறு அமெரிக்கா அம்பாறை வலைப்பதிவுகள் சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் மலையகம் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் ஆஸ்திரேலியா விஞ்ஞானம் டென்மார்க் மருத்துவம் இத்தாலி காெழும்பு நியூசிலாந்து நோர்வே மலேசியா நெதர்லாந்து பெல்ஜியம் சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbrahmins.com/threads/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF.39232/", "date_download": "2019-08-26T09:56:51Z", "digest": "sha1:5TZK62TVVBNATUYPRUN4M4R2VBIJ3NAH", "length": 11005, "nlines": 138, "source_domain": "www.tamilbrahmins.com", "title": "கடவுள் இருப்பதை உணர்வது எப்படி? - Tamil Brahmins Community", "raw_content": "\nகடவுள் இருப்பதை உணர்வது எப்படி\nகடவுள் இருப்பதை உணர்வது எப்படி\nகடவுள் இருப்பதை உணர்வது எப்படி\nகடவுளிடம் பக்தி கொண்ட ஒருவர் தான் கடவுளை உணரமுடியாததால் அது குறித்து கேட்க ஒரு மகானிடம் சென்றார். கடவுள் எங்கு இருப்பார் எப்படி இருப்பார் என்று அந்த மகானிடம் அவர் கேட்டார். அதற்கு அந்த மகான், “கடவுள் எல்லா இடங்களிலும் இருக்கிறார். சர்வ ஞானமும் பெற்ற, அழியாத, பேரின்பம் நிறைந்த வடிவம் தான் கடவுள், நீயும் கடவுள் தான்” என்றார்.\nஅதற்கு பக்தர், “அப்படியானால் ஏன் என்னால் உணர முடியவில்லை” என்று வினவினார். அதற்கு அந்த மகான் மிக அழகாக, “உன் எண்ணங்களில் அவர் இருக்கிறார், ஆனால் உன் எண்ணம் உலகத்தில் நடக்கும் விஷயங்களில் சூழ்ந்திருப்பதால் அவரை உணர முடியவில்லை” என்று பதிலளித்தார்.\nஇப்படி பல வழிகளில் அந்த மகான் உண்மையை புரிய வைக்க முயன்றார். அனால் அந்த பக்தரோ அதை புரிந்துகொள்ளமுடியாமல் தவித்���ார். இறுதியாத அந்த பக்தரை ஹரித்வாருக்கு செல்லும்படி அந்த மகான் கூறினார். அங்குள்ள கங்கை நதியில் ஒரு அபூர்வமான வண்ணத்தைக் கொண்ட ஒரு மீன் இருக்கின்றது” என்றும் சொன்னார். மேலும், மனிதர்கள் போலவே பேசும் குரல் அதற்கு இருப்பதால் உன் கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும் என்றும் சொன்னார்.\nஉடனடியாக மகானின் பாதங்களில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று ஹரித்வாருக்குப் புறப்பட்டார். அபூர்வமான மீனின் வருகைக்குக் காத்துக் கொண்டிருந்தார். அந்த சமயம், ’கடவுள் எங்கு இருக்கிறார், எப்படி அவரை உணர முடியும்” என்ற கேள்விகளைக் கேட்டுக் கொண்டே உட்கார்ந்திருந்தார்.\nசிறிது நேரத்திற்குப் பிறகு அந்த மீன் அங்கு வந்து, ” எங்கிருந்து வந்திருக்காய்\nஅதற்கு அந்த பக்தர், “மகான் ஒருவர் உன்னிடமிருந்து கடவுளைப் பற்றித் தெரிந்து கொள்ள அனுப்பி வைத்தார்” என்று கூறினார். அதற்கு அந்த மீன், எனக்கு ஏழு நாட்களாக ஒரே தாகம். எங்கு தண்ணீர் கிடைக்கும்” என்று கேட்டது. அதற்கு பக்தர், “பைத்தியக்கார மீனே, வலது, இடது, மேலே, கீழே என்று எல்லாப் பக்கங்களிலும் தண்ணீர் தானே” என்று பதிலளித்தார்.\nஉடனே மீன் கொஞ்சம் கடுமையாக, “நீ தேடிக் கொண்டிருக்கும் கடவுளும் அப்படிதான். எல்லா பக்கங்களிலும்_இருக்கிறார்” என்று மிக அழகாகக கூறலாயிற்று. அந்த பதிலைக் கேட்டுத் திருப்தி அடைந்த போதிலும் ஒரு சந்தேகத்தை முன் வைத்தார், “அப்படியானால் கடவுளை உணர முடியாமல் ஏன் இப்படித் தவிக்கின்றேன்\nஅதற்கு அந்த மீன், ” இதே கேள்வி தான் எனக்கும். தண்ணீரால் சூழ்ந்திருக்கும் எனக்கு ஏன் தாகம் தணியவில்லை என்பது தான்”.\nமீனின் வடிவமைப்பு குறித்து அந்த பக்தன் நன்கு அறிந்திருந்தான். ஆகையால் மீன் எப்படி நீந்தால் அதன் வாயில் தண்ணீர் சென்று அதன் தாகம் தணியும் என்பதை அவன் மீனிற்கு எடுத்துரைத்தான்.\nஉடனே மீன், “எப்படி நீந்தினால் என் தாகம் தணியும் என்று நீங்கள் கூறியது போல , கடவுளை உணர நீங்கள் முயற்சி செய்தால் நீங்கள் கடவுளை உணரலாம். ஆசைகளை திசை திருப்பி கடவுளின் மேல் செலுத்த வேண்டும். உலக விஷயங்கள் மேல் இருக்கும் எண்ணங்களைக் கடவுள் மேல் திருப்பினால் கவலைகளுக்குத்\nபக்தரும் அப்படியே செய்து உண்மையை புரிந்து கொண்டார்.\nகடவுளை உணர நீங்கள் முயற்சி செய்தால் நீங்கள் கடவுளை உணரல���ம். ஆசைகளை திசை திருப்பி கடவுளின் மேல் செலுத்த வேண்டும். உலக விஷயங்கள் மேல் இருக்கும் எண்ணங்களைக் கடவுள் மேல் திருப்பினால் கவலைகளுக்குத்\nஉலகமும் உங்கள் பாதங்களின் அடிகளில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.archivioradiovaticana.va/storico/2017/09/28/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2,%E0%AE%85%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87_%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95/ta-1339634", "date_download": "2019-08-26T10:30:17Z", "digest": "sha1:RZ4L2BZIJPZQ74K6GQK6DDVADU4CXQ37", "length": 4859, "nlines": 12, "source_domain": "www.archivioradiovaticana.va", "title": "மனச்சான்றின் குரலைக் குறித்தல்ல,அதை மறைப்பது குறித்தே அஞ்சுக", "raw_content": "\nமனச்சான்றின் குரலைக் குறித்தல்ல,அதை மறைப்பது குறித்தே அஞ்சுக\nசெப்.,28,2017. நம் பாவங்களைக் குறித்து அறிந்தவர்களாக, நம் வாழ்வின் உண்மைகளை இறைவனிடம் எடுத்துரைத்து மன்னிப்பை வேண்டுவதற்கு நாம் அஞ்சவேண்டாம் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.\nதான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தில் இவ்வியாழன் காலை திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏரோது இயேசுவைக் குறித்து குழம்பிப்போய், அவரை சந்திக்க வாய்ப்புத் தேடிக் கொண்டிருந்ததைப் பற்றி பேசும் இந்நாளின் நற்செய்தி வாசகத்தை மேற்கோள் காட்டி, குழம்பிப்போன ஒரு மனம், இயேசுவைக் கண்டு தன்னை சமாதானப்படுத்த முயல்வதை இங்கு காண்கிறோம் என்றார்.\nநாம் ஒரு தவறு செய்யும்போது, நம் மனச்சான்று நம்மை குத்துகிறது, அதை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து விட்டுவிடும்போது, அது மரத்து விடுகிறது, ஆனால், அது நம்மை குத்தும்போது, நாம் அந்த தீமையைக் குறித்து நினைவூட்டப்படுவது மட்டுமல்ல, அதை உணரவும் செய்கிறோம் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.\nகுற்ற உணர்வின் வேதனை, இதயத்திலும், உடலளவிலும், ஆன்மாவிலும் உணரப்படும்போது, அதை மீண்டும் கேட்காமலிருக்கும்வண்ணம் மறைக்கும் சோதனைகளும் எழுகின்றன எனவும் திருத்தந்தை கூறினார்.\nநம் குற்றங்களைக் குறித்து நம் மனச்சான்று இடித்துரைப்பதை உணர்வது என்பது, நமக்கு கிட்டியுள்ள அருளே என உரைத்த திருத்தந்தை, பல வேளைகளில், பிறரின் பாவங்களை உற்றுநோக்கும் நாம், நம் பாவங்களைக் குறித்து சிந்திக்க மறக்கிறோம் எனவும் உரைத்தார்.\nபாவத்தினால் நாம் உறுத்தப்படும்போது, மனச்சான்றின் குரலுக்கு செவி மடுத்து, இறைவனிடம் செபித்து அமைதி பெறுவோம் என்ற அழைப்பையும் விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.\nநம் பாவங்கள் குறித்து மனச்சான்று தரும் வேதனையே, மீட்பின் அடையாளங்கள் என்ற திருத்தந்தை, மனச்சான்றின் குரலைக் குறித்து நாம் அஞ்சத் தேவையில்லை, மாறாக, அதனை மறைப்பதற்கே நாம் அஞ்ச வேண்டும் என உரைத்தார்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2013/03/3dprinter.html", "date_download": "2019-08-26T09:33:37Z", "digest": "sha1:NVUNYO4WPVKV2SZQ2N2RDQTDDOEMTLN4", "length": 8066, "nlines": 64, "source_domain": "www.malartharu.org", "title": "3டி பிரிண்டிங்", "raw_content": "\nஷானாஸ் தனது தோழி லைலாவின் நெக்லஸ் அழகாக இருப்பதாக கூறுகிறாள்.\nவிழிகள் மகிழ்ச்சியில் விரிய ஒ அப்படியா தாங்க்ஸ் என்றாள் லைலா. என்ன நினைத்தாளோ கொஞ்சம் பொறு என்று தனது நகையை கழட்டி கணிப்பொறியை ஆண் செய்து ஸ்கேன் செய்து கண்ட்ரோல் பியை அழுத்த வந்து விழுகிறது அச்சு அசலாக இன்னோர் நெக்லஸ்\nஇது கொஞ்சம் அதிதமாக தெரிந்தாலும் கூடிய விரைவில் நடைமுறைக்கு வந்துவிடும் என்றே நினைக்கிறன்.\nதற்போதைக்கு பல்வேறு துறை ஆய்வாளர்களும் தனது துறையில் இந்த தொழில் நுட்பத்தை எப்படி பயன்படுத்தலாம் என்று ஆய்ந்து வருகிறார்கள்.\nமருந்துறுவாக்கும் துறை எதிர் காலத்தில் அடிப்படி வேதி சேர்மங்களை காட் ரிஜ்ஜில் நிரப்பி உங்களுக்கு தேவையான மருந்துகளை நீங்களே பிரிண்ட் செய்துகொள்ளலாம் என்கிறார்கள்\nஇந்த பிரிண்டரின் மூலம் இறைச்சி பிரிண்ட் செய்து உண்ணும் ஆய்வு ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக கூறுகிறார்கள். சுவை இன்னும் சரியாக செட் ஆகவில்லையாம்\nஇன்னும் கொஞ்சம் காலத்தில் மனித உடல் உறுப்புகளை கூட அச்செடுக்கும் துறையாக இது வளர சாத்தியம் இருப்பதாக எனக்கு தோன்றுகிறது. உங்களுக்கு தோன்றுவதை கீழே உங்கள் கருத்துக்களாக பதிவிடுங்கள்.\nகொஞ்சம் புதிய அறிவியல், கல்வி\nஅது மியூசிக் வகுப்பு. மியூசிக் டீச்சர் மாணவர்களிடம் ஒவ்வொரு கேள்வியாக கேட்டார். ஒரு மாணவியிடம் உனக்குப் பிடித்த இசை எது என்று கேட்டார்.\nஅதற்கு அந்த மாணவி சொன்னாள்... 'லன்ச் பெல்'தான் மிஸ்...\nகொஞ்சம் புதிய அறிவியல் சமுகம்\nதங்கள் வருகை எனது உவகை...\nஆசிரியர் தின சிறப்பு கட்டுரை\nவகுப்ப��ைக்குப் பாடம் நடத்தச் சென்று கொண்டிருந்த ஆசிரியர், அந்த வகுப்பறைக்கு வெளியே பழைய துணிகளும், குப்பைகளும் கிடப்பதைப் பார்த்து, அதைப் பொறுக்கி எடுத்து தனது சட்டைப்பையில் வைத்துக் கொண்டு பாடம் நடத்தச் சென்றார். பாடத்தை நடத்தி முடித்ததும் மேஜை மீது அக் குப்பைகளை எடுத்து வைத்தார்.\nமாணவர்கள் அனைவரும் இதை வியப்புடன் பார்த்ததும் நான் தான் இதையெல்லாம் எடுத்துக் கொண்டு வந்தேன். கல்வி கற்கும் இடமும் ஒரு புனிதமான ஆலயம். அதைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு மாணவரின் கடமை.\nஇனிமேலாவது வகுப்பறைக்கு வெளியே குப்பைகளைப் போட்டு அசிங்கப்படுத்தாமல் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருங்கள் என்றாராம்.\nகுப்பைகளை ஆசிரியரே பொறுக்கி எடுத்துச் சுத்தப்படுத்தியதைக் கண்ட மாணவர்கள், அன்று முதல் வகுப்பறையையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொண்டார்கள்.\nஅதே ஆசிரியர், வகுப்பில் ஓர் இஸ்லாமிய மாணவர் அழுக்கான குல்லாவை அணிந்து வருவதைப் பார்த்து, அவரிடம் \"\" நீ எப்போதும் அழுக்கான குல்லாவையே அணிந்து வருகிறாயே இனிமேல் இப்படி வரக்கூடாது. துவைத்துச் சுத்தமாக அணிந்து வர வேண்டும்…\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Cristina", "date_download": "2019-08-26T09:10:28Z", "digest": "sha1:VXSWQZEEJBZR6QMYOGDJW5WBD3FAC4ZQ", "length": 3433, "nlines": 29, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Cristina", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: - இத்தாலிய பெயர்கள் - பிரபல% கள��� பெயர்கள் - பிரபல% கள் பெண் பெயர்கள் - சிலி இல் பிரபலமான பெயர்கள் - பெரு இல் பிரபலமான பெயர்கள் - பனாமா இல் பிரபலமான பெயர்கள் - சிலி இல் பிரபல பெண் பெயர்கள் - பெரு இல் பிரபல பெண் பெயர்கள் - பனாமா இல் பிரபல பெண் பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Cristina\nஇது உங்கள் பெயர் Cristina\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/french-open-tennis-series-rabel-natala-who-won-the-trophy-for-the-12th-time/", "date_download": "2019-08-26T09:51:46Z", "digest": "sha1:F7GIWCMAQO4LWBJAZR6LJPXQJNA6F2AL", "length": 14402, "nlines": 190, "source_domain": "patrikai.com", "title": "பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர்: 12-வது முறையாக கோப்பை வென்ற ரபெல் நடால் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»உலகம்»பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர்: 12-வது முறையாக கோப்பை வென்ற ரபெல் நடால்\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர்: 12-வது முறையாக கோப்பை வென்ற ரபெல் நடால்\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ஆஸ்திரியாவின் தியமை தோற்கடித்து, ஸ்பெயினின் ரபெல் நடால் 12- வது முறையாக கோப்பை வென்றார்.\nபிரான்ஸ் தலைநகர் பாரிசில், நடப்பு ஆண்டின் 2-வது கிராண்ட்ஸ்லாம் தொடரான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் நடந்தது.\nஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் ‘நம்பர்-2’ வீரரான ஸ்பெயினின் ரபெல் நடால், தரவரிசையில் 4-வது இடத்திலுள்ள ஆஸ்திரியாவின் டொமினிக் தியமை சந்தித்தார்.\nஇதற்கு முன், இத்தொடரின் இறுதிப் போட்டியில் பங்கேற்ற அனைத்திலும் கோப்பை வென்ற நடால், எதிர்பார்த்ததுபோல, முதல் செட்டை 6-3 என கைப்பற்றினார். அடுத்த செட்டை 5-7 என போராடி பறிகொடுத்தார்.\nசரிவிலிருந்து மீண்டு மூன்றாவது செட்டில் அசத்திய நடால் 6-1 என கைப்பற்றினார். நான்காவது செட்டில் வென்றால் கோப்பை என்ற நிலையில், எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் 6-1 என கைப்பற்றினார்.\nமூன்று ���ணி நேரம் ஒரு நிமிடம் நடந்த போட்டியின் முடிவில், நடால் 6-3, 5-7, 6-1, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம், தான் ராஜா என்பதை மீண்டும் நிரூபித்தார்.\nஇப்போட்டியில் வென்றதன் மூலம், பிரெஞ்ச் ஓபன் தொடரில் அதிக முறை கோப்பை வென்றவர்கள் பட்டியலில் நடால் முதலிடத்தில் உள்ளார். இதுவரை இறுதிப் போட்டியில் முன்னேறிய 12 முறையும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.\nஇதில் அசத்திய நடால் கிராண்ட்ஸ்லாம் அரங்கில் (ஆஸி.,-1, பிரெஞ்ச்-12, விம்பிள்டன்-2, யு.எஸ்., ஓபன்-3) 18-வது கோப்பை கைப்பற்றினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்தார். முதலிடத்தில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் (20) உள்ளார்.\nகிராண்ட்ஸ்லாம் வரலாற்றில் ஒற்றையர் பிரிவில் ஒரே தொடரில் அதிக முறை கோப்பை (12, பிரெஞ்ச் ஓபன்) வென்றவர் என்ற சாதனை படைத்தார் நடால்.\nஇதற்கு முன், ஆஸ்திரேலிய வீராங்கனை மார்க்ரெட், ஆஸ்திரேலிய ஓபனில் 11 முறை சாம்பியன் பட்டம் வென்றதே அதிகமாக இருந்தது.\nகோப்பை வென்ற நடாலுக்கு ரூ. 18 கோடி பரிசாக வழங்கப்பட்டது.\nகடந்த ஏப்ரலில் நடந்த பார்சிலோனா ஓபன் அரையிறுதியில் நடால், டொமினிக் தியமிடம் வீழ்ந்தார். நேற்று அசத்திய நடால் இந்த தோல்வியை சரிகட்டினார்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\n நடால் 10வது முறையாக சாம்பியன்\nமான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ்: ரபேல் நடால் சாம்பியன்\nபிரஞ்ச் ஓபன் டென்னிஸ்…ரஃபெல் நடால் சாம்பியன்\nஆகஸ்டு 22 சென்னை தினம்: 379வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள மெட்ராஸ்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகங்கணா ரணவத்தை கலாய்த்த நெட்டிசன்கள்…\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்சியில் 32 அடி உயர ஆஞ்சநேயருக்கு கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு\nநிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது சந்திரயான்2\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pudukkottai.nic.in/ta/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-26T09:03:44Z", "digest": "sha1:PH3LLWKGS7VRCKILSI7UCU47MQEZCTJH", "length": 11926, "nlines": 125, "source_domain": "pudukkottai.nic.in", "title": "சுற்றுலாத் தலங்கள் | புதுக்கோட்டை மாவட்டம், தமிழ்நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nபுதுக்கோட்டை மாவட்டம் PUDUKKOTTAI DISTRICT\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோர் பாதுகாப்புத்துறை\nமாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nமாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம்\nமாவட்ட சமூக நல அலுவலகம்\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nபுதுக்கோட்டை மாநகரின் மத்தியில் அமைந்துள்ள மகேந்திரவா்ம பல்லவா் காலத்தில் கட்டப்பட்ட மலை குகை கோவில் திருக்கோகரணீஸ்வரா் கோவில் ஆகும். இங்குள்ள மூலவா் கோகரணீஸ்வரா் தேவியா் பிரகதாம்பாள், தொண்டைமான்…\nவழிகாட்டுதல் முகநூலில் பகிர ட்விட்டரில் பகிர\nபுதுக்கோட்டை மாவட்டத்தின் புகழ் பெற்ற சுற்றுலா தலம் சித்தன்னவாசல். புதுக்கோட்டையிலிருந்து அன்னவாசல் செல்லும் சாலையில் புதுக்கோட்டையிலிருந்து சுமார் 17 கி.மீ. தொலைவில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில்…\nவழிகாட்டுதல் முகநூலில் பகிர ட்விட்டரில் பகிர\nபழங்காலத்தில் மன்னா்கள் மக்களை எதிரி நாட்டு மன்னா்களிடமிருந்து காக்கவும் மன்னா்கள் குடும்பம் வசித்து வரவும் மிகப்பெரிய கோட்டையை அமைப்பது வழக்கம். அந்த வகையில் விஜய ரகுநாத சேதுபதி…\nவழிகாட்டுதல் முகநூலில் பகிர ட்விட்டரில் பகிர\nஅருள் மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் விராலிமலை திருச்சி மதுரை நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து சுமார் 28 கி.மீ. தொலைவிலும் புதுக்கோட்டையிலிருந்து 40 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. 1500…\nமுகநூலில் பகிர ட்விட்டரில் பகிர\nபுதுக்கோட்டையிலிருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில் அமையப்பெற்று ஆத்மநாத சுவாமியை மூலவராக கொண்ட கோவில்தான் ஆவுடையார்கோயில் ஆகும். இங்கு அமைந்துள்ள முழு உருவசிலைகள் பல பார்ப்பவா்களை பரவசமூட்டும்…\nவழிகாட்டுதல் முகநூலில் பகிர ட்விட்டரில் பகிர\nகொடும்பாலூரின் தொன்மை சிறப்பு சிலப்பதிகாரம் என்ற தமிழ் காவியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதுக்கோட்டையிலிருந்து 35 கி.மீ. தூரத்திலும் திருச்சியிலிருந்து 40 கி.மீ, தூரத்திலும் கொடும்பாலூர் அமைந்துள்ளது. இங்குள்ள கலைநயம்…\nமுகநூலில் பகிர ட்விட்டரில் பகிர\nபுதுக்கோட்டை மாவட்டம், கீழையூா் பஞ்சாயத்தில் புதுக்கோட்டையிலிருந்து 33 கி.மீ. தூரத்திலும் கீரனூரிலிருந்து 15 கி.மீ. தூர்த்திலும் அமைந்துள்ள அழகிய கிராமம் மலையடிப்பட்டி இவ்வூரில் சிவபெருமானுக்கும் விஷ்ணு பெருமானுக்கு…\nமுகநூலில் பகிர ட்விட்டரில் பகிர\nஆவூா் புதுக்கோட்டையிலிருந்து 42 கி.மீ. தொலைவிலும் திருச்சியிலிருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. 1747-ல் கட்டப்பட்ட பழமை வாய்ந்த கிருத்துவ தேவாலயம் இவ்வூரில் அமைந்துள்ளது. புனிதா் ஜோசப்…\nமுகநூலில் பகிர ட்விட்டரில் பகிர\nபுதுக்கோட்டையிலிருந்து 17 கி.மீ. தொலைவில் இவ்விடம் அமைந்துள்ளது. முத்தரையர்களின் படைத் தலங்களில் தலைமையிடமாக நார்த்தாமலை விளங்கி வந்துள்ளது. முத்தரையா்களின் வட்ட வடிவிலான கற்கோவில், விஜயலாய சோழனின் குகை…\nமுகநூலில் பகிர ட்விட்டரில் பகிர\nபுதுக்கோட்டையிலிருந்து 20கி.மீ, தூரத்தில் அமைந்துள்ளது. குடுமியான்மலை பழங்கால வரலாறு மற்றும் கலை ஆகியவற்றை தெளிவாக அறிந்து கொள்ள உதவும் குடைவரை கோயில்கள் இங்குள்ளன. ஒரு மலை குன்றின்…\nவழிகாட்டுதல் முகநூலில் பகிர ட்விட்டரில் பகிர\nபொருளடக்க உரிமை - புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Aug 19, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/cinema/cinema-news/60-crore-view-himalayan-record-setting-rowdy-baby/", "date_download": "2019-08-26T09:20:49Z", "digest": "sha1:T2FWPAKDIEPKNAHMSWMBSQDRSRIVWWHQ", "length": 18987, "nlines": 195, "source_domain": "seithichurul.com", "title": "60 கோடி பார்வை; இமாலய சாதனை படைத்த ரவுடி பேபி!", "raw_content": "\n60 கோடி பார்வை; இமாலய சாதனை படைத்த ரவுடி பேபி\n60 கோடி பார்வை; இமாலய சாதனை படைத்த ரவுடி பேபி\nமாரி 2 படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் 60 கோடி பார்வைகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.\nயுவன் ஷங்கர் ராஜா இசையில் தனுஷ் – தீ இணைந்து பாடிய பாடல் தான் ரவுடி பேபி. இந்த பாடல் வெளிவந்த நாளில் இருந்தே பட்டி தொட்டிகள் என அனைவரையும் ஆட்டம் போட வைத்தது.\nஅருமையான வரிகள் மூலமாகவும் அனைவரையும் கவரும் நடனத்தின் மூலமாகவும் இந்த பாடல் யூடியூபில் இதுவரை 60 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது. தமிழ் பாடல் 60 கோடி பார்வைகளை பெருவது இதுவே முதல் முறையாகும். மேலும் இந்த பாடல் 100 கோடியை தொடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nயு சான்றிதழ் பெற்ற வைபவ்வின் சிக்சர்\nத்ரில்லர் படத்தில் கீர்த்தி சுரேஷ்\nசெப்டம்பர் 6ல் ரிலீஸ் ஆகிறது எனை நோக்கி பாயும் தோட்டா\nசைமா விருதுகள்: சிறந்த வில்லியான வரலட்சுமி சரத்குமார்\nஜி.வி.பிரகாஷின் ஐங்கரன் டிரைலர் ரிலீஸ்\nதனுஷின் அடுத்த படத்தின் வில்லன் யார் தெரியுமா\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nஇளைஞர்களின் வாட்ஸப் ஸ்டேட்டஸ் மற்றும் டிபியாக தற்போது மாறியுள்ள ஹாட் வைரல் புகைப்படம் எதுவென்றால், அது ரம்யா பாண்டியனின் அந்த வளைவு நெலிவு கொண்ட இடுப்பு புகைப்படம் தான்.\nஒரே போட்டோஷூட்டில் ஒட்டுமொத்த தமிழக இளைஞர்களையும் ஈர்த்துவிட்டார்.\nபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் என திரும்பிய பக்கம் எல்லாம், அம்மணியின் புகைப்படத்தை பதிவிட்டு, கவிதைகள், மீம்ஸ்கள் குவிந்து வருகிறது.\nஇப்படி வைரலாகி வரும் ரம்யா பாண்டியன் யார் என்று பார்த்தால், அட, நம்ம ஜோக்கர் படத்தில் நாயகியாக நடித்த அந்த குடும்ப பாங்கான பெண்ணா என்ற கேள்வி தான் எழுகிறது.\nஜோக்கர், ஆண் தேவதை போன்ற கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் சிறப்பாக ரம்யா பாண்டியன் நடித்தாலும், யாருமே தன்னை திரும்பி பார்க்கவில்லை என்று நினைத்து ஏங்கிய, அவர், தற்போது ஒரு பத்திரிகைக்காக எடுத்த போட்டோஷூட்டால் வைரலாகி வருகிறார்.\nகார்த்தியின் கைதி எப்போ ரிலீஸ் தெரியுமா\nமாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் கைதி திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகிறது.\nவிஜய்யின் தளபதி 64 படத்தை துவங்குவதற்கு முன்பாக, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கைதி படம் திரைக்கு வருகிறது.\nஇந்த படத்தில் கார்த்திக்கு ஜோடி என்று யாரும் இல்லை. ஒரே நாளில் நடக்கக் கூடிய முக்கியமான சம்பவங்களை வைத்து கைதி படம் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.\nஅக்டோபரில் படம் வெளியாகிறது என்ற அறிவிப்பை லோகேஷ் கனகரா��் தனது சமூக வலை தள பக்கங்களில் தெரிவித்துள்ளார். மேலும், சிறையில் இருந்து தப்பிச் செல்வது போன்ற போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.\nஅக்டோபர் மாதத்தின் இறுதியில் தீபாவளி பண்டிகை வருவதால், கைதி அக்டோபர் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதனுஷின் அசுரன் திரைப்படமும் அக்டோபரில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.\nதீபாவளி ரேசில் கலந்து கொள்ளும் சங்கத்தமிழன்\nவிஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள சங்கத் தமிழன் திரைப்படம், வரும் தீபாவளிக்கு வெளியாகிறது.\nஅட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா, கதிர், இந்துஜா, விவேக், யோகிபாபு நடித்துள்ள பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், வாலு, ஸ்கெட்ச் படங்களை இயக்கிய இயக்குநர் விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகியுள்ள சங்கத்தமிழன் திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாகும் என அந்த படத்தை தயாரித்துள்ள விஜயா புரடொக்‌ஷன்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nமேலும், சங்கத்தமிழன் ஃபர்ஸ்ட் சிங்கிளான கமலா பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார். ஏற்கனவே இருவரும் இமைக்கா நொடிகள் படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nசினிமா செய்திகள்18 mins ago\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nசினிமா செய்திகள்29 mins ago\nகார்த்தியின் கைதி எப்போ ரிலீஸ் தெரியுமா\nசினிமா செய்திகள்1 hour ago\nதீபாவளி ரேசில் கலந்து கொள்ளும் சங்கத்தமிழன்\nவெளிநாடு செல்லும் முதல்வர் மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லாமல் பதவி பறிபோகும் என பயப்படுகிறார்: சிபிஎம் விளாசல்\nமேற்கிந்திய தீவுகள் அணியை வதம் செய்த இந்தியா 318 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி\nவேதாரண்யத்தில் இரு சமூகத்தினர் மோதலில் அம்பேத்கர் சிலை உடைப்பால் பதற்றம்\nஇன்று முதல் சேவையை தொடங்குகிறது கல்வி தொலைக்காட்சி: தமிழகம் இந்தியாவுக்கே முன்னோடி\nசிபிஐ காவல் இன்றுடன் முடிகிறது: சிதம்பரம் திகார் சிறைக்கு செல்லாமல் தப்பிப்பாரா\nஉங்களுக்கான இன்றைய ராசிபலன் (26/08/2019)\nதமிழ் பஞ்சாங்கம்15 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (26/08/2019)\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்ன���் இரவில் நடப்பது என்ன தெரியுமா\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nவேலை வாய்ப்பு2 weeks ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nபிக்பாஸ் கலவரம்: மரியாதையில்லாமல் பேசிய அபிராமியை சேரை தூக்கி அடிக்க பாய்ந்த முகின்\nதமிழ் பஞ்சாங்கம்2 months ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் | நல்ல நேரம் (05/ஜூலை/2019)\nபிக்பாஸ் வீட்டில் புகைப்பிடிக்கும் போட்டியாளர்கள்: நோட்டீஸ் அனுப்பியது டொபாக்கோ மானிட்டர் அமைப்பு\nசிறுமிகள், பெண்களை கட்டாயப்படுத்தி உல்லாசமாக இருக்கும் பிரபல சாமியார்: வெளியான அதிர்ச்சி வீடியோ\nசினிமா செய்திகள்1 month ago\nநீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன் காதலி\nசுதந்திர தின விழா சிறப்பாக வெளியாகியுள்ள விஜய்சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nநேர்கொண்ட பார்வை படத்தின் ‘காலம்’ லிரிக்கல் வீடியோ ரிலீஸ்\nஅண்ட் தி ஆஸ்கர் கோஸ் டூ டிரைலர் ரிலீஸ்\nகட்டுப்படுத்த முடியாத கோபத்தில் விக்ரமின் மகன் துருவ்… ‘ஆதித்யா வர்மா’ டீசர் ரிலீஸ்\n12 மணி நேரத்தில் 4 கோடி வியூஸ்; சாதனை படைத்த சாஹோ டீசர்\nசத்தமே இல்லாமல் வெளியான ஜகஜால கில்லாடி டிரைலர்\nவைரலாகும் கோமாளி படத்தின் க்ளிம்ஸ்\nவழக்கறிஞராக தெறிக்கவிடும் அஜித்; நேர்கொண்ட பார்வை டிரைலர் சிறப்பம்சங்கள்\nபக்கிரி படத்தின் மாயாபஜாரு வீடியோ பாடல் ரிலீஸ்\nசிறுமிகள், பெண்களை கட்டாயப்படுத்தி உல்லாசமாக இருக்கும் பிரபல சாமியார்: வெளியான அதிர்ச்சி வீடியோ\nஒப்பந்தம் தெளிவாக உள்ளது; மதுமிதா பிரச்சனை செய்வது தவறு: மீரா, சாக்‌ஷி கருத்து\nசினிமா செய்திகள்3 days ago\nவிஜயுடன் இணையும் இரண்டு கியூட் நடிகைகள்\nவேளாங்கண்ணி மாதா கோயில், சபரிமலை: தீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டிருந்த இடங்கள் இவைதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/russian-scientists-spot-mysterious-explosions-on-earths-atmosphere-alien-debate-on-020778.html", "date_download": "2019-08-26T09:06:42Z", "digest": "sha1:4FOIBWIONCCNYTNL5UVYCXK34ZDPE4LJ", "length": 21876, "nlines": 261, "source_domain": "tamil.gizbot.com", "title": "பூமியின் அருகே ஏற்பட்ட மர்மமான வெடிப்பு; பீதியை கிளப்பு��் 2 காரணங்கள் | Russian scientists spot mysterious explosions on Earths atmosphere alien debate on - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜியோ பிராட்பேண்ட் தாக்கம்: மீண்டும் ஒரு புதிய சலுகையை வழங்கியது பிஎஸ்என்எல்.\n49 min ago புற்றுநோய் அபாயம்: ஆப்பிள் மற்றும் சாம்சங் மீது அதிக கதிர்வீச்சு வழக்கு\n56 min ago ஜியோவிற்கு போட்டியாக ஏ.சி.டி அறிமுகப்படுத்தும் ஸ்டீரிம் டிவி 4கே. என்னென்ன சிறப்பு வாங்க பார்ப்போம்\n1 hr ago 100 எம்பிபிஎஸ் வேகம்:ரூ.500க்கு குறைந்த பிளானை அறித்த எக்ஸிடெல்.\n3 hrs ago பல பெண்களின் ஆபாச வீடியோ செல்போனில் பதிவு:ரகசிய கேமராவை கண்டறிவது எப்படி\nMovies நடிகர் சங்கக் கட்டடம்... ஹைதராபாத்... விஷால் திருமணம் பாதியில் நின்றதற்கு இதுதான் காரணமா\nNews என் அப்பா நல்லாதான் இருக்காரு.. அவர் உடம்புக்கு ஒன்னும் இல்லை.. விஜயபிரபாகரன் கண்ணீர் பேச்சு\nSports PKL 2019 : எந்தப் பக்கம் போனாலும் அடி.. பெங்களூருவிடம் சரணடைந்த ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்\nFinance பலமாக எச்சரிக்கும் மூடீஸ்.. இந்தியாவின் பொருளாதாரம் மேலும் சரியும்..\nLifestyle உலக பேட்மிண்டன் சாம்பியன் சரித்திர நாயகி சிந்து... சில சுவாரஸ்ய சம்பவங்கள் இதோ...\nAutomobiles பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை வாங்கிய திரை பிரபலம்... யார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்\n ஒரே நேரத்தில் 3 அரசுப் பணி 30 ஆண்டுகளாக சம்பளம் வாங்கிய நபர்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபூமியின் அருகே ஏற்பட்ட மர்மமான வெடிப்பு; பீதியை கிளப்பும் 2 காரணங்கள்\nவிண்வெளி என்பது நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களுடன் சேர்த்து, கணக்கில் அடங்காத மர்மங்களையும் தன்னுள் கொண்டுள்ளது. அந்த மர்மங்கள் ஆனது அவ்வப்போது பூமி வாசிகளாகிய நம் கண்களில் சிக்குவதும் உண்டு. அது பெரும்பாலும் விண்கல் அல்லது விண்மீன் அல்லது ஏரிகல் மோதலாக தான் இருக்கும்.\nஅப்படியாக, சமீபத்தில் நடந்த நிகழ்வொன்று மிகவும் விசித்திரமானதாக உள்ளது. இந்த நிகழ்வானது ரஷ்ய ஆய்வாளர்களின் கண்களில் சிக்கி உள்ளது. அதாவது பூமியின் வளிமண்டலத்தில் மர்மமான வெடிப்புகள் நிகழ்வது கண்டு அறியப்பட்டுள்ளது. இந்த வெடிப்புகளின் இயற்பியல் சார்ந்த இயற்கையை விஞ்ஞானிகளால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பது தான் பல வகையான கேள்விகளை எழுப்பி உள��ளது, அந்த கேள்விகளில் ஏலியன்ஸ் எனப்படும் வேற்று கிரக வாசிகளும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த மர்மமான வெடிப்புகள் ஆனது ரஷ்ய செயற்கைக்கோள் லோமோநோஸ்வில் (Lomonosov) நிறுவப்பட்டு உள்ள புறஊதா தொலைநோக்கி மூலம் காணப்பட்டு உள்ளது, மற்றும் இந்த வெடிப்புகள் வெளிப்படையாக வளிமண்டலத்தில் பல முறை நடந்ததுள்ளது. ஸ்பியூட்டனிக் நியூஸ் உடன் சமீபத்தில் உரையாற்றிய ரஷ்ய அரச பல்கலைக்கழகத்தின் அணு இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் ஆன மைக்கேல் பன்சியுக், இந்த மர்மமான வானுலக நிகழ்வை பற்றி விரிவாக பேசி உள்ளார்.\n\"எங்கள் தொலைநோக்கி உதவியுடன், நாங்கள் எதிர்பார்த்ததைவிட மிக முக்கியமான முடிவுகளை நானாகில் பெற்றுள்ளோம். அதாவது நாங்கள் ஒரு முற்றிலும் புதிய இயற்பியல் நிகழ்வுதனை (பிஸிக்கல் ஃபினாமினா) கண்டு அறிந்து உள்ளோம், இருந்தாலும் கூட அந்த நிகழ்வின் பிஸிக்கல் நேச்சரை (இயற்பியல் சார்ந்த இயற்கை) இன்னும் அறிந்து கொள்ள முடியவில்லை. உதாரணமாக, லோமோநோஸ்வின் பயணம் ஆனது பல டஜன் கிலோமீட்டர் உயரத்தில் இருக்கும் போது, கூறப்படும் ஒளிமயமான 'வெடிப்பு' பலமுறை நிகழ்ந்து, பதிவும் செய்யப்பட்டு உள்ளது. ஆனால் அது அனைத்துமே தெளிவாக உள்ளது. அதில் எந்த புயலும், எந்த மேகங்களும் இல்லை\" என்று அவர் கூறி உள்ளார்.\nகடந்த 2016 ஆம் ஆண்டு\nரஷ்ய நாட்டு செயற்கைக்கோள் ஆன லோமோநோஸ்வ் ஆனது கடந்த 2016 ஆம் ஆண்டு பூமியின் சுற்றுப்பாதைக்குள் செலுத்தப்பட்டது. அதன் முதன்மை நோக்கமானது பூமியின் மேல் வளிமண்டலத்தில் நடக்கும் நிலையற்ற நிகழ்வைக் கவனிக்க வேண்டியது ஆகும். அத்துடன் சேர்த்து நமது பூமி கிரகத்தின் காந்த மண்டலத்தின் கதிர்வீச்சு தன்மையை ஆராயும் நோக்கத்தையும் இந்த செயற்கைக்கோள் கொண்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅன்னிய படையெடுப்புக்கு அடையாளமாக இருக்கலாம்\nதற்போது வரையிலாக, புவியின் வளிமண்டலத்தில் நாடாகும் இந்த மர்மமான ஒளி வெடிப்பிற்கான சரியான காரணத்தை விஞ்ஞானிகள் விளக்கத்தை வழங்க முடியவில்லை. இருந்தாலும் கூட சதித்திட்டக் கோட்பாட்டாளர்களின் ஒரு பிரிவினர், இந்த மர்மமான நிகழ்வுகள் ஆனது வரவிருக்கும் அன்னிய படையெடுப்புக்கு (ஏலியன் படையெடுப்பு) அடையாளமாக இருக்கலாம் என்று வெளிப்படையாக கூறிவருகின்றனர்.\nஅதாவ���ு, இந்த சதி கோட்பாட்டாளர்களின் படி, ஏலியன்கள் நமது புவியின் வளிமண்டலத்தை அடைந்திருக்கலாம், மேலும் அவர்கள் மனிதர்களையும் பூமியையும் நேரடியாக தாக்கும் முன், தங்களது சக்திவாய்ந்த ஆயுதங்களை பரிசோதனை செய்யலாம், அவைகள் தான் இந்த மர்மமான வெடிப்புகளுக்கு காரணம் என்கிறாரகள்.\nஉலகின் கடைசி நாள் என்று கூறப்படும் டூம்ஸ்டே\nவேறு சதித்திட்ட கோட்பாளர்கள், இந்த விளக்கமில்லாத வான்வெளி நிகழ்வுகள் ஆனது தவிர்க்க முடியாத அழிவின் அடையாளமாக இருக்கலாம் என்று வாதிடுகின்றனர். இந்த கோட்பாட்டாளர்களின் படி, உலகம் அதன் இறுதி நாட்களை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இது சமீபத்திய சூப்பர் ப்ளட் மூன் நிகழ்வுடன் தொடர்பு கொண்ட ஒரு நிகழ்வாகும் என்றும் உலகின் கடைசி நாள் என்று கூறப்படும் டூம்ஸ்டேவிற்கான ஒரு அறிகுறிதான் இது என்றும் கூறுகின்றனர்.\nபுற்றுநோய் அபாயம்: ஆப்பிள் மற்றும் சாம்சங் மீது அதிக கதிர்வீச்சு வழக்கு\nவிண்வெளியில் மனித ரோபோவுடன் சென்ற சோயூஸ் விண்கலம்.\nஜியோவிற்கு போட்டியாக ஏ.சி.டி அறிமுகப்படுத்தும் ஸ்டீரிம் டிவி 4கே. என்னென்ன சிறப்பு வாங்க பார்ப்போம்\nரஷ்ய அணு நீர்மூழ்கிகப்பலில் கதிர்வீச்சு கசிவு\n100 எம்பிபிஎஸ் வேகம்:ரூ.500க்கு குறைந்த பிளானை அறித்த எக்ஸிடெல்.\nஅமெரிக்க போர் கப்பல் உடன் மோத சென்ற ரஷ்ய கப்பல்: திக் திக் நிமிடங்கள்\nபல பெண்களின் ஆபாச வீடியோ செல்போனில் பதிவு:ரகசிய கேமராவை கண்டறிவது எப்படி\nரஷ்யாவிடம் இருந்து எஸ்400 ஏவுகணையை வாங்க வேண்டாம்: இந்தியாவிற்கு அமெரிக்கா எச்சரிக்கை.\nஜியோ பிராட்பேண்ட் தாக்கம்: மீண்டும் ஒரு புதிய சலுகையை வழங்கியது பிஎஸ்என்எல்.\nதீடிரென ஹைப்பர்சானிக் ஏவுகணையை தூசுதட்டும் ரஷ்யா.\nமிரட்டலான ஸ்லிம் சைஸ் எல்.ஜி லேப்டாப்கள் விற்பனைக்குக் களமிறங்கியுள்ளது\nவிண்ணில் ஏவும் போது இரஷ்ய இராக்கெட்-ஐ தாக்கிய மின்னல்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nவிவோ iQOO ப்ரோ 5G\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஅதிரடியாக களமிறங்கும் ஆப்பிள் டிவி+ : அமேசான், நெட்பிக்ஸிக்கு போட்டி.\nஇஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல்கலாம் விருதை வழங்கினார் முதல்வர்.\nநான் ஏலியன்-200 ஆண்டு வா���்வேன்-வைரலாகும் நித்தியானந்தா பேச்சு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%88/", "date_download": "2019-08-26T09:07:24Z", "digest": "sha1:JKPNFEE2RKUCO5PCPSR2COURDM3JJ4DN", "length": 20274, "nlines": 417, "source_domain": "www.naamtamilar.org", "title": "மாவீரன் வீரப்பனாருக்கு ஈரோடை மாவட்ட நாம் தமிழரின் வீரவணக்க நிகழ்வு 18/10/2014 அன்று காரிக்கிழமை நடைபெற்றது.நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேதாரண்யத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலையைத் தகர்த்த சமூக விரோதிகளைக் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறைப்படுத்த வேண்டும்\nஅமேசான் காடுகளின் பேரழிவு ஒட்டுமொத்த உலகிற்கே ஏற்பட்ட சூழலியல் பேராபத்து – சீமான் அறிக்கை\nதலைமை அறிவிப்பு சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்கள் நியமனம்\nகோவில் திருவிழா-சிலம்பம் தற்காப்பு நிகழ்ச்சி-கொரட்டூர்/அம்பத்தூர்\nமுற்றுகை ஆர்ப்பாட்டம்-செவி சாய்த்த பேரூராட்சி- தேனி\nகோவில் திருவிழா- பொதுமக்களுக்கு உணவு வழங்குதல்-சேலம்\nகோவில் திருவிழா-பள்ளி குழந்தைகளுக்கு உதவி- சேலம்\nகிராமசபை கூட்டம்-மனு வழங்குதல்-திருவரங்கம் தொகுதி\nமாவீரன் வீரப்பனாருக்கு ஈரோடை மாவட்ட நாம் தமிழரின் வீரவணக்க நிகழ்வு 18/10/2014 அன்று காரிக்கிழமை நடைபெற்றது.\non: October 30, 2014 In: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், ஈரோடு மாவட்டம்\nதூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை நகரத்தில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது\nநம் பாட்டன் தமிழ் மாமன்னன் நரகாசுரன் அவர்களுக்கு நெல்லை நாம் தமிழர் கட்சி சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது\nவேதாரண்யத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலையைத் தகர்த்த சமூக விரோதிகளைக் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறைப்படுத்த வேண்டும்\nஅமேசான் காடுகளின் பேரழிவு ஒட்டுமொத்த உலகிற்கே ஏற்பட்ட சூழலியல் பேராபத்து – சீமான் அறிக்கை\nதலைமை அறிவிப்பு சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்கள் நியமனம்\nவேதாரண்யத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலையைத் தகர்த்த …\nஅமேசான் காடுகளின் பேரழிவு ஒட்டுமொத்த உலகிற்கே ஏற்ப…\nதலைமை அறிவிப்பு சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்கள்…\nகோவில் திருவிழா-சிலம்பம் தற்க��ப்பு நிகழ்ச்சி-கொரட்…\nமுற்றுகை ஆர்ப்பாட்டம்-செவி சாய்த்த பேரூராட்சி- தேன…\nகோவில் திருவிழா- பொதுமக்களுக்கு உணவு வழங்குதல்-சேல…\nகோவில் திருவிழா-பள்ளி குழந்தைகளுக்கு உதவி- சேலம்\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/policies/39565-", "date_download": "2019-08-26T09:13:54Z", "digest": "sha1:PASEZK5JGQOHGLOI56IOG3IACK6AW4HH", "length": 10893, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் 9 திருத்தங்கள்: எதிர்ப்பிற்குப் பணிந்தது மத்திய அரசு! | The federal government has agreed to make amendments to the Land Acquisition Bill 9 has been reported.", "raw_content": "\nநிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் 9 திருத்தங்கள்: எதிர்ப்பிற்குப் பணிந்தது மத்திய அரசு\nநிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் 9 திருத்தங்கள்: எதிர்ப்பிற்குப் பணிந்தது மத்திய அரசு\nபுதுடெல்லி: நிலம் கையகப்படுத்தும் மசோதாவில் 9 திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.\nநிலம் கையகப் படுத்தும் சட்டம் முந்தைய காங்கிரஸ் அரசால் கடந்த 2013 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.\nநரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்ததும் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் செய்தது. பிறகு கடந்த அக்டோபர் மாதம் அது அவசர சட்டமாகக் கொண்டு வந்து நடைமுறைப்படுத்தப்பட்டது.\nமத்திய அரசு கொண்டு வரும் அவசர சட்டங்கள் அடுத்த 6 மாதத்துக்குள் பாராளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட வேண்டும். அதன்படி நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு அடுத்த மாதம் 5 ஆம் தேதிக்குள் ஒப்புதல் பெற வேண்டும். நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 20 ஆம் தேதி முடிவதால் இந்த வாரமே அந்த மசோதாவை நிறைவேற்றும் முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.\nபாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மசோதா மீது நேற்று விவாதம் தொடங்கியது. அப்போது காங்கிரஸ், சிவச��னா, தெலுங்கு தேசம், தேசியவாத காங்கிரஸ் உள்பட பல கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. விவசாயிகளுக்கு ஆதரவாக திருத்தங்கள் செய்யாவிட்டால், இந்த மசோதாவை நிறைவேற்ற விடமாட்டோம் என்று காங்கிரஸ் அறிவித்தது.\nஎதிர்க்கட்சிகளின் பிடிவாதம் காரணமாக நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறினார். இது தொடர்பாக எம்.பி.க்கள் கொடுத்த 52 திருத்தங்களை பரிசீலனை செய்து வருவதாக அவர் கூறினார்.\nஇந்த நிலையில் நிலம் கையகப்படுத்தும் மசோதாவில் 9 திருத்தங்களை மத்திய அரசு செய்துள்ளது. இந்த 9 திருத்தங்களும் முக்கியமானதாக கருதப்படுகிறது.\nசமூக உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு விலக்கப்பட்ட பிரிவில் நிலம் கையகப்படுத்த முன்பு வகை செய்யப்பட்டிருந்தது. அது நீக்கப்பட்டுள்ளது.\nதேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் ரெயில் பாதைகளின் இரு புறமும் ஒரு கிலோ மீட்டர் வரை நிலம் கையகப்படுத்துதலை கட்டுப்படுத்துவது தொடர்பான திருத்தமும் கொண்டு வரப்பட்டுள்ளது.\nமேம்பாட்டு திட்டங்களுக்கு காலி நிலங்களை மாநில அரசுகள் கையகப்படுத்தி கொடுக்கும் பிரிவிலும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டப்படி நிலத்தை இழப்பவர்கள், முதலில் நீதிமன்றத்திற்கு செல்வதற்கு பதில் மாவட்ட நிர்வாகத்தை அணுகும் திருத்தமும் செய்யப்பட்டுள்ளது.\nபாஜக கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் சிவசேனா, ‘‘விவசாயிகள் நிலத்தை கையகப்படுத்துவதற்கு பதில் குத்தகைக்கு எடுக்கலாம். இதன் மூலம் விவசாயிகளுக்கு நிரந்தர வருவாய் கிடைக்கும்’’ என்று கோரிக்கை விடுத்துள்ளது.\nஇதற்கிடையே நிலம் கையகப்படுத்தும் மசோதா தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஆதரவை பெற நேற்று மத்திய அமைச்சர்கள் முயற்சிகளில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் நடத்திய பேச்சுவார்த்தைகளில் எந்தப் பலனும் கிடைக்கவில்லை.\nஎன்றாலும் திருத்தம் செய்யப்பட்ட நிலம் கையகப்படுத்தும் மசோதா மீது பாராளுமன்ற மக்களவையில் இன்று ஓட்டெடுப்பு நடத்தப்படுகிறது. இதற்காக பாஜக எம்.பி. கள் அனைவரும் அலுவல்கள் நடக்கும் போது தவறாமல் அவையில் இருக்க வேண்டும் என்று கொறடா உத்தரவிட்டுள்ளார்.\nநிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிராக வாக்களிக்குமாறும் காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு அதன் கொறடா உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?view=article&catid=104%3A%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88&id=7068%3A%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=1057", "date_download": "2019-08-26T10:26:28Z", "digest": "sha1:ET7DIH75KD6GEJOX6D3PI25SYHLB6BJF", "length": 15937, "nlines": 23, "source_domain": "nidur.info", "title": "போதை விபத்துகளில் முதலிடம்!", "raw_content": "\n[ ஒருவரின் மூளைக்குள் மது சென்றவுடன் அது, ‘டெட்ராஹைட்ரோஐசோகுயினோலின்’ (Tetrahydroisoquinoline) என்கிற வேதிப்பொருளாக மாறுகிறது. இது மொத்த மூளையையும் கட்டுப்பாடு இழக்கச் செய்கிறது. ஒருவர் அதிகமாக மது அருந்துவதால் அல்லது அவசரமாகக் குறைந்த நிமிடங்களில் ஒரே மூச்சாக அதிக அளவு மது அருந்துவதால் மிதமிஞ்சிய போதை ஏற்படுகிறது.\nஅப்போது சிறுமூளை பெருமூளையின் கட்டளைக்குக் கீழ்படிவதில்லை. அல்லது பெருமூளை சிறுமூளையைக் கட்டுப்படுத்தும் தன்மையை இழக்கிறது. ‘என்னை யார் கேட்பது எது நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம்’, ‘என்னதான் ஆகிவிடும் பார்ப்போமே’ என்கிற பயங்கர, அதீத எதிர்மறை உணர்ச்சி நிலை மேலோங்கும். பக்கத்தில் இருப்பவர் என்ன சொன்னாலும் கேட்க மாட்டார்கள். சுயமாகவும் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாது. வெறிபிடித்த மனநிலை அது.\nகொண்டாட்டமும் வெறுப்பின் உச்சமும் சோகங்களும் கைகோத்த வன்முறை மனநிலை அது. எங்கேயோ வாங்கிய அடிக்கு யாரையோ பழிவாங்க நினைக்கத் துடிக்கும் மனநிலை அது. இயல்புக்கு மாறாக, பயங்கரமாக ஒன்றை நிகழ்த்தாமல் ஓயாது அது.\nநடுவே மயக்கம் அடைந்து ஓய்ந்தால்தான் உண்டு. அப்போது நடப்பவைதான் இதுபோன்ற விபத்துரீதியிலான கொலைகள், கூட்டுப் பாலியல் வன்முறைகள், இன்னபிற. அதாவது, திட்டமிட்டு நடத்தியிருக்க மாட்டார்கள். ஆனால், மதுவின் ‘மிதமிஞ்சிய ஆதிக்கம்’ அவர்களை அப்படிச் செய்ய வைத்திருக்கும்.]\nசராசரியாக மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சாலையோரம் படுத்திருப்பவர்களை கார் ஏற்றிக் கொல்கிறார்கள் போதை ஓட்டுநர்கள். சமீபத்தில் சென்னையில் எழும்பூர் சம்பவம், பின்பு சூளை, இப்போது வேளச்சேரி.\nகாவல்துறை நண்பரிடம் பேசியபோது, “மூன்று மாத இடைவெளியெல்லாம் இல்லை. இங்க��� மாதத்துக்கு மூன்று விபத்துகள் இப்படி நடக்கின்றன. பெரும்பாலும் பெரிய இடத்து ஆட்களாக இருப்பதால், வழக்கை வேறு மாதிரியாக முடிக்க வேண்டியிருக்கிறது” என்றார் வேதனையும் வெறுப்புமாக.\n“இரவில் எத்தனையோ சரக்கு வாகனங்கள், போக்குவரத்து வாகனங்கள் செல்கின்றன. அவை பெரும்பாலும் சாலையோரம் படுத்திருப்பவர்கள் மீது தறிகெட்டு ஏறுவது இல்லை. ஆனால், நடிகர் சல்மான் கானில் ஆரம்பித்து, இப்போது வேளச்சேரி இளைஞர்கள் வரை ஏன் போதையில் கார் ஏற்றி ஆட்களைக் கொல்கிறார்கள்” என்று டாக்டரிடம் கேட்டேன்.\nவெறிபிடிக்க வைக்கும் நடத்தைக் கோளாறு\n“ஆட்களைக் கொல்கிறார்கள் என்பதுடன் மட்டும் அசம்பாவிதங்களைச் சுருக்கிக்கொள்ள வேண்டாம். என்ன வேண்டுமானாலும் நடக்கும் என்பதே உண்மை. நீங்கள் கேட்கும், கார் ஏற்றிக் கொல்லும் சம்பவங்களுக்கு வருவோம். அவற்றை வெறும் விபத்தாக மட்டுமே பார்ப்பது அபத்தம். அடிப்படையில் ஏதோ ஒரு நடத்தைக் கோளாறு அவர்களுக்கு இருந்திருக்கும். மது அருந்தியவுடன் முழு வேகத்தில் அது வெளியே வரத் தொடங்கும். தொடர்ந்து மது அருந்துவதால் இந்த மனக்கோளாறுகள் ஏற்பட நிறையவே வாய்ப்புண்டு.\nஒரு விஷயம். இங்கு 100% சரியான நபர் என்று யாரும் இல்லவே இல்லை. நீங்கள், நான், இதைப் படிப்பவர் என எல்லோருக்கும் அடிப்படையில், மனதின் ஆழத்தில் சிறியதாகவும் பெரியதாகவும் சில முரண்பாடுகள் இருக்கும். இது இயல்பு. இதைத்தான் நாம் முன்கோபி, உணர்வுபூர்வமானவர், குழந்தை மாதிரி, அப்பாவி, முரடன், ஜொள்ளு பார்ட்டி என்று பலவிதமாக அழைக்கிறோம். அவரவரின் தன்மையைப் பொறுத்து இந்த உணர்ச்சிகளின் அளவு மாறலாம். இதுபோன்ற நடத்தைக் கோளாறுகளும், ஏன் மோசமான பாதிப்பான ‘இருதுருவ மனநிலைக் கோளாறு’ (Bipolar mental disorder) போன்றவையும்கூட ஒரு மனிதனின் ஆழ்மனதில் உறங்கிக்கிடக்கும். இப்படி ஒருவரின் ஆழ்மனதில் உறங்கிக்கிடக்கும் உளவியல் கோளாறுகளை உலுக்கி எழுப்பிவிடும் தன்மை மதுவுக்கு உண்டு.\nஒருவரின் மூளைக்குள் மது சென்றவுடன் அது, ‘டெட்ராஹைட்ரோஐசோகுயினோலின்’ (Tetrahydroisoquinoline) என்கிற வேதிப்பொருளாக மாறுகிறது. இது மொத்த மூளையையும் கட்டுப்பாடு இழக்கச் செய்கிறது. ஒருவர் அதிகமாக மது அருந்துவதால் அல்லது அவசரமாகக் குறைந்த நிமிடங்களில் ஒரே மூச்சாக அதிக அளவு மது அருந்துவதால் மிதமிஞ்சிய ���ோதை ஏற்படுகிறது.\nஅப்போது சிறுமூளை பெருமூளையின் கட்டளைக்குக் கீழ்படிவதில்லை. அல்லது பெருமூளை சிறுமூளையைக் கட்டுப்படுத்தும் தன்மையை இழக்கிறது. ‘என்னை யார் கேட்பது எது நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம்’, ‘என்னதான் ஆகிவிடும் பார்ப்போமே’ என்கிற பயங்கர, அதீத எதிர்மறை உணர்ச்சி நிலை மேலோங்கும். பக்கத்தில் இருப்பவர் என்ன சொன்னாலும் கேட்க மாட்டார்கள். சுயமாகவும் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாது. வெறிபிடித்த மனநிலை அது. கொண்டாட்டமும் வெறுப்பின் உச்சமும் சோகங்களும் கைகோத்த வன்முறை மனநிலை அது. எங்கேயோ வாங்கிய அடிக்கு யாரையோ பழிவாங்க நினைக்கத் துடிக்கும் மனநிலை அது. இயல்புக்கு மாறாக, பயங்கரமாக ஒன்றை நிகழ்த்தாமல் ஓயாது அது. நடுவே மயக்கம் அடைந்து ஓய்ந்தால்தான் உண்டு. அப்போது நடப்பவைதான் இதுபோன்ற விபத்துரீதியிலான கொலைகள், கூட்டுப் பாலியல் வன்முறைகள், இன்னபிற. அதாவது, திட்டமிட்டு நடத்தியிருக்க மாட்டார்கள். ஆனால், மதுவின் ‘மிதமிஞ்சிய ஆதிக்கம்’ அவர்களை அப்படிச் செய்ய வைத்திருக்கும்.\nஅதிகரிக்கும் இருதுருவ மனநிலைக் கோளாறு\nஇங்கு மதுவின் போதை என்பதையும் மிதமிஞ்சிய ஆதிக்கம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இரண்டுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. ஒருவர் தனக்கான மதுவின் அளவுடன் நிறுத்திக்கொண்டால் அது போதை. தன்னிச்சையாக வண்டியை ஸ்டார்ட் செய்வார். கியர் போடுவார். செக்கு மாடுபோல எங்கும் முட்டாமல் வண்டி வீடு சென்று சேரும். இடையே சில அசந்தர்ப்பங்களும் நேரிடலாம். ஆனால், நாம் பெரும்பான்மை விஷயங்களைத்தான் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், மது அருந்த இதையே சாதகமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இந்த போதைதான் இருதுருவ மனநிலைக் கோளாறு வரை கொண்டுசென்றுவிடுகிறது. இப்போதெல்லாம் 20 முதல் 35 வயதுக்குள்ளாகவே இருதுருவ மனநிலைக் கோளாறுகளுடன் சிகிச்சை பெறவரும் இளைஞர்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் கவலையாக இருக்கிறது” என்றார் டாக்டர்.\nபோதை விபத்துகளில் தமிழகம் முதலிடம்\nடாக்டர் சொல்வது உண்மைதான். மதுபோதையில் நடக்கும் அசம்பாவித சம்பவங்கள் செய்தித்தாள்களில் இடம்பெறாத நாட்களே இல்லை. அதுவும் தமிழகத்தின் நிலைமை முன்னெப்போதையும்விடக் கவலையளிக்கிறது. சாலை விபத்துகள் அதிகம் நடக்கும் மாநிலங்���ளில் முதல் இடத்தில் இருக்கிறது தமிழகம். கடந்த 2013-ம் ஆண்டு நடந்த 14,504 விபத்துகளில் 15,563 பேர் பலியாகியிருக்கிறார்கள். இதில் 70% மதுபோதையால் நடந்த விபத்துகள். குறிப்பாக, 2002 முதல் 2012-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தமிழகம் மிக மோசமாக மதுபோதை விபத்துகளால் பாதிக்கப்பட்டது என்கிறது மேலாண்மை மற்றும் தொழில்நுட்பத்துக்கான பன்னாட்டு ஆய்விதழ். இதுமட்டுமல்ல, 2013-ம் ஆண்டு மட்டும் மதுவருந்திய போதை ஓட்டுநர்களால் தமிழகத்தில் 718 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்கிறது மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுச்சாலைத் துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரம் ஒன்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palaapattarai.blogspot.com/2010/01/7-12.html", "date_download": "2019-08-26T09:51:56Z", "digest": "sha1:DLDWFKUAKD5R3JPAVR2M5VTGNR6OTUVL", "length": 24612, "nlines": 294, "source_domain": "palaapattarai.blogspot.com", "title": " பலா பட்டறை: யாருக்கு தெரியும் ...7 1/2 +", "raw_content": "\n“தெளிவில் குழப்பத்தை புகுத்த முயற்சிக்கும்போது, குழப்பத்தில் தெளிவு வெளியேறிவிடுகிறது\nயாருக்கு தெரியும் ...7 1/2 +\nஏன் சார் அவ்வளோ விளம்பரம் பண்ணி 99.999999 % தூய தங்கம் வாங்குங்கன்னு சொல்லி நம்பி வாங்கினத திரும்ப வாங்கின பேங்க்லையே குடுத்தா, சாரி திரும்ப வாங்க மாட்டோம் ஒன்லி செல்லிங்ன்னு கூசாம சொல்றாங்களே ஏன் \nஎத்தனயோ இடத்துல ப்ரீ லெப்ட் இருக்க...ப்ரீ லெப்ட் இருக்கவேண்டிய எடத்துல கரெக்டா பெய்ட் லெப்ட் வெச்சு கல்லா கட்டறாங்களே ஏன்\nஅசுத்தம் செய்தால் காவல்துறை நடவடிக்கைன்னு போர்டு போடறாங்க ... சரி அசுத்தம் அர்ஜெண்டா செய்ய எங்காவது சுத்தமான எடம் இருக்குங்களா\nபாடம் சொல்லிக்குடுங்கன்னு புள்ளைங்கள ஸ்கூலுக்கு அனுப்பினா பீச மட்டும் வாங்கிகிட்டு எங்களையே எல்லாத்தையும் கத்துக்க சொல்றீங்களே ஏன்\nநல்லா படிக்கிற பசங்கள டெஸ்ட் வெச்சி சேர்த்துகிட்டு 100/100 தேர்ச்சி ன்னு விளம்பரம் போட்டுக்கறாங்களே சரிங்களா \nசர்ர் சர்ர்ன்னு ராக்கெட்லாம் விட்டு பெரிய பெரிய பேச்செல்லாம் பேசறவங்க ..இன்னும் கொசுவ மட்டும் ஓட ஓட விரட்டிக்கிட்டே இருக்காகளே ஒழிக்க முடியாதுங்களா \nகாசு கொடுத்து நாம படம் பார்த்தா தானே தியேட்டர்காரங்க சம்பாதிக்க முடியும் அப்புறம் எதுக்கு என் வண்டில இவங்க தியேட்டருக்கு வந்ததுக்கு பார்க்கிங் துட்டு கேக்கராங்க..\nஒருத்தன் எல்லா பிராடும் செஞ்சு சப்ஜாடா உர��விக்கினு போனதுக்கப்புறம் அவனப்பத்தி புலனாய்வு பத்திரிக்கைகளுக்கு ஆதியோட அந்தமா எப்படி நியூஸ் கிடைக்குது \nஏன் சார் தெலுங்குல பூ வேனுமான்னு பூ வித்த ஒரு ஆள அரக்கோனத்துல ஆறு பேர் ரவுண்டு கட்டி அடிச்சாங்களாமே...இதுக்கு பக்கத்துல (18+) போடனுமா\n”ரைட்டு”.......ன்னு. லெஃப்ட் ல கமெண்ட் போடறாங்களே ரைட்டுங்களா\nநாய் கால்ல கடிச்சா தொப்புள்ள ஊசி போடறவங்க...தொப்புள்ள கடிச்சா எங்க ஊசி போடுவாங்க...\nஆபீஸ... ஓபீஸ் ன்னு சொல்றவன் கிட்ட ஆத்தா பத்தி எப்படி சொல்றது ஸார்...\nஆமா இவ்ளோதானா இல்ல இன்னும் உண்டா ...\nLabels: யாருக்கு தெரியும் ...\nஎன்ன நண்பா சரி hot ஆ இருக்கீங்களா...ஏதாவது டென்சனா ...\n ஏன் என்ற கேள்வி இல்லாமல் வாழ்க்கை இல்லை. நல்லா இருக்குப்பா.\n\\\\அசுத்தம் செய்தால் காவல்துறை நடவடிக்கைன்னு போர்டு போடறாங்க ... சரி அசுத்தம் அர்ஜெண்டா செய்ய எங்காவது சுத்தமான எடம் இருக்குங்களா\nசிந்திக்க வேண்டிய வரிகள்........அருமை நண்பா\n//சர்ர் சர்ர்ன்னு ராக்கெட்லாம் விட்டு பெரிய பெரிய பேச்செல்லாம் பேசறவங்க ..இன்னும் கொசுவ மட்டும் ஓட ஓட விரட்டிக்கிட்டே இருக்காகளே ஒழிக்க முடியாதுங்களா \nகாசு கொடுத்து நாம படம் பார்த்தா தானே தியேட்டர்காரங்க சம்பாதிக்க முடியும் அப்புறம் எதுக்கு என் வண்டில இவங்க தியேட்டருக்கு வந்ததுக்கு பார்க்கிங் துட்டு கேக்கராங்க//\nகன்னித்தீவு தொடர் எப்ப முடியுமோ() அப்பதான் இந்த கேவிகளுக்கு விடை கிடைக்கும்.\nஹா ஹா ஹா. என்னாச்சு திடீர்னு. இருந்தாலும் இதுவும் நல்லாத்தான் இருக்கு.\nஎல்லாம் நல்ல இருக்கு.. எதோ என்னால முடிந்தது\n1) உலக தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையா சில படங்கள் போடறாங்களே.. அத நம்மளாலையே பாக்கமுடியாது.. அப்புறம் வேற எந்த உலக தொலைக்காட்சில போடுவாங்கனு எதிர்பார்கறாங்க \n2) ஒரு மீட்டர் துணி எடுத்து ப்ளௌஸ் தெக்க கொடுத்து அதுல ஜென்னல் கதவு எல்லாம் செய்யறாங்க.. அதுல மீந்த துணிய என்ன பண்றாங்க யாரவது யோசிக்கறீங்களா \n//ஆபீஸ... ஓபீஸ் ன்னு சொல்றவன் கிட்ட ஆத்தா பத்தி எப்படி சொல்றது ஸார்...\n//”ரைட்டு”.......ன்னு. லெஃப்ட் ல கமெண்ட் போடறாங்களே ரைட்டுங்களா\nஎன்ன நண்பா சரி hot ஆ இருக்கீங்களா...ஏதாவது டென்சனா ... //இல்லங்க சும்மா :)\nநீங்க சொன்னா கரெக்ட் தான் தல சாரி மல :)\n ஏன் என்ற கேள்வி இல்லாமல் வாழ்க்கை இல்லை. நல்லா இருக்குப்பா. //\n\\\\அசுத்தம் ��ெய்தால் காவல்துறை நடவடிக்கைன்னு போர்டு போடறாங்க ... சரி அசுத்தம் அர்ஜெண்டா செய்ய எங்காவது சுத்தமான எடம் இருக்குங்களா\nசிந்திக்க வேண்டிய வரிகள்........அருமை நண்பா:://\nநன்றி நண்பரே நிறைய எழுதுங்க ::)\n//சர்ர் சர்ர்ன்னு ராக்கெட்லாம் விட்டு பெரிய பெரிய பேச்செல்லாம் பேசறவங்க ..இன்னும் கொசுவ மட்டும் ஓட ஓட விரட்டிக்கிட்டே இருக்காகளே ஒழிக்க முடியாதுங்களா \nகாசு கொடுத்து நாம படம் பார்த்தா தானே தியேட்டர்காரங்க சம்பாதிக்க முடியும் அப்புறம் எதுக்கு என் வண்டில இவங்க தியேட்டருக்கு வந்ததுக்கு பார்க்கிங் துட்டு கேக்கராங்க//\nகன்னித்தீவு தொடர் எப்ப முடியுமோ() அப்பதான் இந்த கேவிகளுக்கு விடை கிடைக்கும்.\nதீர்வே இல்லன்டுதான் யாருக்கு தெரியும் தலைப்பே ::))\nஹா ஹா ஹா. என்னாச்சு திடீர்னு. இருந்தாலும் இதுவும் நல்லாத்தான் இருக்கு.//\nசும்மா நவாஸ் ஜி ...::))\nஎல்லாம் நல்ல இருக்கு.. எதோ என்னால முடிந்தது\n1) உலக தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையா சில படங்கள் போடறாங்களே.. அத நம்மளாலையே பாக்கமுடியாது.. அப்புறம் வேற எந்த உலக தொலைக்காட்சில போடுவாங்கனு எதிர்பார்கறாங்க \n2) ஒரு மீட்டர் துணி எடுத்து ப்ளௌஸ் தெக்க கொடுத்து அதுல ஜென்னல் கதவு எல்லாம் செய்யறாங்க.. அதுல மீந்த துணிய என்ன பண்றாங்க யாரவது யோசிக்கறீங்களா \nசாரி எல்லா பதவியும் புக் ஆயிடிச்சி ::)) நன்றி வீணை ::))\nயாருக்கு தெரியும் மேடம் ::)) நன்றி .\n//ஆபீஸ... ஓபீஸ் ன்னு சொல்றவன் கிட்ட ஆத்தா பத்தி எப்படி சொல்றது ஸார்...\nவாங்க கலை ::)) நன்றி.\n//”ரைட்டு”.......ன்னு. லெஃப்ட் ல கமெண்ட் போடறாங்களே ரைட்டுங்களா\nவாங்க அருண் :)) டிபிகல் கமன்ட் ::) கடைசில வண்டி ஷெட்டுக்கு போய் செந்திரிச்சி ::)) நன்றி முதல் பின்னூட்டத்திற்கு ::) மிக்க நன்றி நிறைய ஓட்டுகளுக்கு ::)\nஆமா இவ்ளோதானா இல்ல இன்னும் உண்டா ...\nஎனது கொடுமைகள் மின் அஞ்சலில் பெற\nபலா பட்டறை :: முறிந்த காதல் - இரண்டு..\nபலா பட்டறை::திரு .பா.ராகவன் மன்னிப்பாராக..:))\nமுறிந்த காதல் - மூன்று\nயாருக்கு தெரியும் ...7 1/2 +\nபலா பட்டறை :: சின்ன சின்ன கவிதைகள்\nமுறிந்த காதல் - நான்கு\nசின்ன சின்ன கவிதைகள் ..\nபதிவர்களுக்கான மாத இதழ் - சென்னை பதிவர் சந்திப்பு\nபலா பட்டறை :: உயிர் வியாபாரம்..\nபூம் பூம் பூம் மாட்டுக்காரர்....\nநான் எடுத்த சில படங்கள்..\nமுறிந்த காதல் - ஐந்து முதல் பத்து வரை....\nசின்ன சின்ன கவிதைகள் ..\nஸ்வாமி ஓம்கார், சென்னை பதிவர் சத்சங்கம்..\nஸ்வாமி ஓம்கார், பதிவர் சத்சங்கம்..PART - 2\nஒரு கவிதை, சில படங்கள்..\nசாலையோரம் - தொடர் இடுகை\nசின்ன சின்ன கவிதைகள் ..\nஅது ஒரு கனாக்காலம். மணி ரத்னம் என்ற பெயருக்காகவே தியேட்டரின் முன் தவம் இருந்து, டைட்டில் முதல் படம் பார்க்கவேண்டும் என்று ஆவல் உந்தித் தள்...\nமூன்றாவது பெர்த் - உமா சீரிஸ் - 3.\n. ஹை ய்யோ இன்னும் அரை மணி நேரத்தில் அம்பாலா வந்துவிடுமே என்று உமாவைக்கொண்டு உள்ளே ஏதோ ஒன்று இளக ஆரம்பித்திருந்தது. 'கிட்டாதா...\nஒரு பரதேசியின் பயணம் - 4 (வெள்ளியங்கிரி 2/2012)\nதிருச்சிற்றம்பலம். ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத் தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்\nஆண்ட்ராய்ட் போன்கள் - ஒரு அறிமுகம் - 1\nஆண்ட்ராய்ட் செல்பேசிகள். ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்க கடைக்குச் சென்றால் மூன்றுவிதமான குழப்பம் வரும்\nஒரு பரதேசியின் பயணம் 5- கொல்லிமலை.\nஒரு பரதேசியின் பயணம் 5- கொல்லிமலை. மணிஜி, நான், அகநாழிகை வாசு, கும்க்கி (மாண்புமிகு செல்வம் துபாயில் இருப்பதால் அவர் அங்கிர...\nபோதி தர்மர் காஞ்சீபுரத்தில் மார்ஷியல் ஆர்ட்ஸில் புலி, அவர் கிளம்பி முறுக்கு மீசையோடு குதிரை ஏறி 3 வருடங்கள் பயணம் செய்து தாடி வளர...\nபர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம்\n. பர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம் ஸ்வாமி ஓம்கார் எறும்பு ராஜகோபாலுக்காக பர்வத மலை போவதற்காக ஒரு மோட்டிவேஷன் பஸ்ஸை போட்டோவோடு...\n. FOOD Inc என்ற டாக்குமெண்டரியை பார்த்திருக்கிறீர்களா செயற்கையாக மனிதனுக்கான உணவுச் சுழற்சியானது கார்பரேட் கைகளால் தீர்மானிக்கப் படுவதை ஆ...\nஒரு பரதேசியின் பயணம் 4 - வெள்ளியங்கிரி தரிசனம்.\nமுதல் பாகம் - இங்கே ஆறாவது மலை உச்சி, ஏழாவது மலை அடிவாரத்திலிருக்கும் சுனை மிகுந்த குளிர்ச்சி உடையது, அதில் ஏன் குளிக்கவேண்டும்\n. 1871ஆம் ஆண்டில் பிறக்கும் ஒரு பெண் குழந்தையின் ஆயுசு 1970க்கும் மேல் கெட்டியாக இருந்தால் அந்தக் குழந்தை தன் நினைவுக்குத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palaapattarai.blogspot.com/2010/01/blog-post.html", "date_download": "2019-08-26T09:49:03Z", "digest": "sha1:FISE4IJHBJHLY3AYRB36LEIL43ZIQFTB", "length": 15079, "nlines": 256, "source_domain": "palaapattarai.blogspot.com", "title": " பலா பட்டறை: வண்ண கோபுரங்கள்..", "raw_content": "\n“தெளிவில் குழப்பத்தை புகுத்த முயற்சிக்கும்போது, குழப்பத்தி��் தெளிவு வெளியேறிவிடுகிறது\nஉளி தவறி ஒளி மூடும்\n//உளி தவறி ஒளி மூடும்\nநல்லா இருக்கு பாலா நான் உங்களை பாலா என்றே கூப்பிடுவேன் என் பாலிய நண்பன் பெயர் பாலா...வாழ்த்துகள் ...கோபுர படம் எனக்கு தெரிய வில்லை ஏன்\nநன்று, படமும் நல்ல தேர்வு.\nஎன்னது நான் தலைவரா அப்ப அட்டுத்த மானிட்டர்ல நாந்தான் டர்ர்ரா... சார் எதுவா இருந்தாலும் பேசி தீத்துக்கலாம் ::)) thanks for your visit.\nநன்றி மல சார் ..:)) புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nரொம்ப சந்தோஷம் மேடம் ::))\n//உளி தவறி ஒளி மூடும்\nநல்லா இருக்கு பாலா நான் உங்களை பாலா என்றே கூப்பிடுவேன் என் பாலிய நண்பன் பெயர் பாலா...வாழ்த்துகள் ...கோபுர படம் எனக்கு தெரிய வில்லை ஏன்\nதாராளமா கூப்பிடுங்க கனி.. நன்றி.\n :( சரி விடுங்க அது யாருடையதோ ஆனா கவிதை என்னோடதுதான் ..:))\nநன்று, படமும் நல்ல தேர்வு//\nஅன்பு நவாஸ்.. நன்றி நண்பரே..::)\nஎனது கொடுமைகள் மின் அஞ்சலில் பெற\nபலா பட்டறை :: முறிந்த காதல் - இரண்டு..\nபலா பட்டறை::திரு .பா.ராகவன் மன்னிப்பாராக..:))\nமுறிந்த காதல் - மூன்று\nயாருக்கு தெரியும் ...7 1/2 +\nபலா பட்டறை :: சின்ன சின்ன கவிதைகள்\nமுறிந்த காதல் - நான்கு\nசின்ன சின்ன கவிதைகள் ..\nபதிவர்களுக்கான மாத இதழ் - சென்னை பதிவர் சந்திப்பு\nபலா பட்டறை :: உயிர் வியாபாரம்..\nபூம் பூம் பூம் மாட்டுக்காரர்....\nநான் எடுத்த சில படங்கள்..\nமுறிந்த காதல் - ஐந்து முதல் பத்து வரை....\nசின்ன சின்ன கவிதைகள் ..\nஸ்வாமி ஓம்கார், சென்னை பதிவர் சத்சங்கம்..\nஸ்வாமி ஓம்கார், பதிவர் சத்சங்கம்..PART - 2\nஒரு கவிதை, சில படங்கள்..\nசாலையோரம் - தொடர் இடுகை\nசின்ன சின்ன கவிதைகள் ..\nஅது ஒரு கனாக்காலம். மணி ரத்னம் என்ற பெயருக்காகவே தியேட்டரின் முன் தவம் இருந்து, டைட்டில் முதல் படம் பார்க்கவேண்டும் என்று ஆவல் உந்தித் தள்...\nமூன்றாவது பெர்த் - உமா சீரிஸ் - 3.\n. ஹை ய்யோ இன்னும் அரை மணி நேரத்தில் அம்பாலா வந்துவிடுமே என்று உமாவைக்கொண்டு உள்ளே ஏதோ ஒன்று இளக ஆரம்பித்திருந்தது. 'கிட்டாதா...\nஒரு பரதேசியின் பயணம் - 4 (வெள்ளியங்கிரி 2/2012)\nதிருச்சிற்றம்பலம். ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத் தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்\nஆண்ட்ராய்ட் போன்கள் - ஒரு அறிமுகம் - 1\nஆண்ட்ராய்ட் செல்பேசிகள். ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்க கடைக்குச் சென்றால் மூன்றுவிதமான குழப்பம் வரும்\nஒரு பரதேசியின் பயணம் 5- கொல்லிமலை.\nஒரு பரதேசியின் பயணம் 5- கொல்லிமலை. மணிஜி, நான், அகநாழிகை வாசு, கும்க்கி (மாண்புமிகு செல்வம் துபாயில் இருப்பதால் அவர் அங்கிர...\nபோதி தர்மர் காஞ்சீபுரத்தில் மார்ஷியல் ஆர்ட்ஸில் புலி, அவர் கிளம்பி முறுக்கு மீசையோடு குதிரை ஏறி 3 வருடங்கள் பயணம் செய்து தாடி வளர...\nபர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம்\n. பர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம் ஸ்வாமி ஓம்கார் எறும்பு ராஜகோபாலுக்காக பர்வத மலை போவதற்காக ஒரு மோட்டிவேஷன் பஸ்ஸை போட்டோவோடு...\n. FOOD Inc என்ற டாக்குமெண்டரியை பார்த்திருக்கிறீர்களா செயற்கையாக மனிதனுக்கான உணவுச் சுழற்சியானது கார்பரேட் கைகளால் தீர்மானிக்கப் படுவதை ஆ...\nஒரு பரதேசியின் பயணம் 4 - வெள்ளியங்கிரி தரிசனம்.\nமுதல் பாகம் - இங்கே ஆறாவது மலை உச்சி, ஏழாவது மலை அடிவாரத்திலிருக்கும் சுனை மிகுந்த குளிர்ச்சி உடையது, அதில் ஏன் குளிக்கவேண்டும்\n. 1871ஆம் ஆண்டில் பிறக்கும் ஒரு பெண் குழந்தையின் ஆயுசு 1970க்கும் மேல் கெட்டியாக இருந்தால் அந்தக் குழந்தை தன் நினைவுக்குத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palaapattarai.blogspot.com/2011/04/blog-post_16.html", "date_download": "2019-08-26T09:39:28Z", "digest": "sha1:GTOURIBVZ7STR4JQYJYMS67L3OQPYN2R", "length": 30354, "nlines": 259, "source_domain": "palaapattarai.blogspot.com", "title": " பலா பட்டறை: பர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம்!!", "raw_content": "\n“தெளிவில் குழப்பத்தை புகுத்த முயற்சிக்கும்போது, குழப்பத்தில் தெளிவு வெளியேறிவிடுகிறது\nபர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம்\nபர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம்\nஸ்வாமி ஓம்கார் எறும்பு ராஜகோபாலுக்காக பர்வத மலை போவதற்காக ஒரு மோட்டிவேஷன் பஸ்ஸை போட்டோவோடு நேற்று போட்டிருந்தார். உடனே வீறுகொண்டு எழுந்த ராஜகோபால் தன் நண்பருடன் நேற்று மாலையே செல்லத் தீர்மானித்ததை மயில் ராவணனும் சாறு சங்கரும் மோப்பம் பிடித்து என்னையும் அழைக்க ஐவர் கூட்டணியாக மாலை 4 மணிக்கு தீர்மானித்து இரவு 7.20க்கு கோயம்பேட்டிலிருந்து போளூர் செல்லும் நேரடி பஸ் ஏறினோம்.\nபூந்தமல்லி, ராணிப்பேட்டை, ஆற்காடு, ஆரணி வழி போளூர் சென்றடைந்தபோது இரவு மணி 12.00 பர்வத மலைக்கு காலை 4மணிக்குத்தான் முதல் பஸ் என்று கேட்டு அறிந்துகொண்டோம். அங்கே தங்க உத்தேசமில்லாமல், ஒரு ஆட்டோ பிடித்து இரவு சுமார் 1.20க்கு அடிவாரத்திலிருந்து நிலா வெளிச்சத்தில் நாங்கள் ��ந்துபேர் மட்டும் மெதுவாய் ஏற ஆரம்பித்தோம்.\nகூடவே வழிகாட்டுவதுபோல ஒரு வெள்ளை நாய். முதலில் 2கிலோ மீட்ட்டர் வரும் சாலைப் பயணம் முடிந்து, சிமெண்ட் மற்றும் கருங்கற்களால் கட்டப்பட்ட படிக்கட்டுகள் உடலின் வலிமையை சோதிக்க ஆரம்பித்தது.\nஇதயத்துடிப்பு வெளியில் கேட்க ஆரம்பித்து வாயில் மூச்சு பலமாக விட ஆரம்பித்த நேரத்தில் சோடாவேண்டுமா என்ற குரல் வந்த திசையில் ஒரு படுதா கட்டிய சிறு கடையில் கோலி சோடாவில் எலுமிச்சையும், உப்பும் சேர்த்து கல்ப்பாக அடித்துவிட்டு சட்டை நனைய நாங்கள் நடக்கத்துவங்கினோம்.\nஆளரவமற்ற அந்தப் படிக்கட்டுப் பாதை முடிந்து வெறும் கற்காளாலான காட்டுவழிப் பாதை ஆரம்பித்தது. பெரிய பெட்ரோமாக்ஸ் லைட்போல அருகில் நிலா அதன் வெளிச்சத்தில் தூரத்தே தெரிந்தது பர்வத மலைக் குன்று ஒரு நந்தி முழங்கால் மடித்து அமர்ந்திருப்பதைப் போன்ற ஒரு காட்சி\nஆங்காங்கே சற்று இளைப்பாறி சோடா குடித்து மூச்சுவாங்க முக்கால்வாசி ஏறியதும், காற்றும், குளிறும் ஒரு சேர சாமரம் வீசியது. அத்துனை தூரம் நடந்துவந்த களைப்பு அந்த சூழலுக்கே சரியாகப் போயிற்று. அற்புதமான அந்த இடத்தை விட்டு நடக்கத்துவங்கி கடைசி நிலையான கடப்பாறை பாதை வந்தடைந்தோம்.\nஇரண்டு வழிகள்:: ஒன்று சரிவாக வளைந்து வளைந்து செல்லும் படிக்கட்டுப் பாதை, நடு நடுவில் இரும்பாலான ஏணிகளும் உண்டு. மற்றொன்று செங்குத்தான பிடிவிட்டால் கயிலாயம் டிக்கெட் வழங்கும் கடப்பாறையை பாறையில் குத்தி சங்கிலி போட்டு இரும்பாலான ஏணிகள் வைத்த, பாறையிலேயே பாதம் வைக்கும் அளவுக்கு செதுக்கிய படிகள் கொண்ட கடப்பாறை பாதை.\nநாங்கள் கடப்பாறை பாதையை தேர்ந்தெடுத்து மெல்ல ஏறி மலை உச்சியை அடைந்தோம். ஆஹா என்ன காற்று என்ன குளிர் அதிகாலை ஐந்து மணி அளவில் மெல்ல சிவப்பாக சூரியன் உதிக்கப்போகிற அந்த நேரத்தில் எங்களுக்குக் கீழே வெண்பஞ்சு மேகக் கூட்டங்கள், அதனால் ஏற்பட்ட இன்பக் குளிர். ஹோவென சப்தமிடும் காற்றோடு ஏறி வந்த களைப்பை எல்லாம் இயற்கை எடுத்துக்கொண்டது.\nஅங்கே உள்ள சிவன் கோவிலையும் பார்த்துவிட்டு நல்ல வெளிச்சத்தில் கீழே இறங்கும் போதுதான் தெரிந்தது. இந்த வழியாகவா இரவு ஏறிவந்தோம் கண் மூடித் திறப்பதற்குள் சூரிய உதயத்தை பர்வத மலை உச்சியிலும், அஸ்தமனத்தை என் வீட்டின் மாடியிலும் கண்டது கனவா கண் மூடித் திறப்பதற்குள் சூரிய உதயத்தை பர்வத மலை உச்சியிலும், அஸ்தமனத்தை என் வீட்டின் மாடியிலும் கண்டது கனவா என்பது போல் இருக்கிறது :))\nவெறுமனே மலை ஏற/இயற்கையைக் காண ஆர்வமிருப்பவர்களுக்கு பர்வத மலை ஒரு அருமையான இடம், உடல் வருத்தி இறைவனைக் காண்பேன் என்பவர்களுக்கும் பர்வத மலை உங்களை வரவேற்கிறது\nமலை அடிவாரத்தில் எறும்பு, நான், மயில் பின்னால் தெரிவதுதான் பர்வத மலை\nசிமெண்ட் படிக்கட்டுகள் ஆரம்பிக்கும் இடம்\nமுதலில் வரும் சிமெண்ட் பாதை\nபின்னர் வரும் கற் பாதை\nகடைசியாக ஏற வேண்டிய படிக்கட்டுப் பாதை\nஓம் நமச் சிவாய :))\nஇன்றைய சூரிய உதயம் மலை மேலிருந்து\nவிளிம்பு நிலை மோட்ச தியானம் :))\nகோவிலின் பின்னே ராஜகோபாலும் மயிலும்..\nகண்டிப்பாக வாய்ப்பு கிடைத்தால் சென்று வாருங்கள் மக்களே மறக்க முடியாத ஒரு அனுபவம்\nLabels: பதிவர் களஞ்சியம், பர்வத மலை, புகைப்படங்கள், மலை ஏற்றம்\nபபாஷா என்ன ஒரு கடமை உணர்ச்சி. இப்பதான் குளிச்சிட்டு வந்து கணினியை ஆன் பண்றேன்... போஸ்ட்.. கலக்குறீங்க பாஸ். என்னா டங்குவார் அந்துபோறதுன்னா என்னான்னு ஆரும் கேட்டா இந்த மலைக்கு தாட்டி வுடலாம் :-)\nமஞ்ச வேஷ்டி மயிலு இவ்வளவு பக்த கேடியா\nவிளையாட்டு போல பேசிக்கிட்டு இருந்தோம் நானும் சாறு சங்கரும் ‘ட்ரெக்கிங்’ அது இதுன்னு.... பயபுள்ள கோத்துவிட்டுப்புட்டாரே.பகல்ல பார்த்தா எனக்கே பயங்கர ஆச்சரியம்- நாமளா இவ்ளோ பெரிய மலையில ஏறுனோம்னு.மெய்யாலுமே இது எனக்கு சாதனைதான்.சூப்பரா மோட்டிவேட் பண்ண உங்களுக்கும் எறும்பு நண்பருக்கும் எனது நன்றிகள்.\nஎன்ன கோலி சோடாதான் ஒரு பத்து குடிச்சிருப்போம்.இளநீர் சூப்பர்.நமக்கு துணை வந்த நாய்,குரங்கு கடிபட்ட நாய், சாக கிடந்த நாயின் ஓலம் இவைகள் தான் கொஞ்சம் மனசை பிசையுது :(\nஓம் நமச்சிவாய நமச்சிவாயன்னு சொல்லிகிட்டே ஏறிட்டு வந்திருக்கோம். அடுத்து பயணம் *சதுரகிரி*\nஅலோ கலக்கிருக்கீங்க. நமக்கும் ஒரு தகவல் சொல்லுங்க. முடியும் போது சேந்துக்கலாமில்ல\nமணி (ஆயிரத்தில் ஒருவன்) said...\nசதுரகிரிக்கு நானும் கலந்து கொள்ளலாமா\nபத்தியா பிரிக்காம இருந்தாலும் படிக்கிறவர்களுக்கு மோட்ச நிலை கிட்டி விடுமோ\n//கூடவே வழிகாட்டுவதுபோல ஒரு வெள்ளை நாய்.//\nஇது ஒரு ஆச்சரியமான காட்சி போன வருஷம் கேயார்பி மற்றும் சில நண்பர்களுடன் ஏற���னோம். அருமையான அனுபவம். மீண்டும் போகவேண்டும்\n நன்று. அப்படியே கேட்டவரம்பளையம் போய் வந்து இருக்கலாமே.\nபருவதமலை பற்றி கடலாடியில் பிறந்து வளர்த்தவர்கள் சொல்ல கேட்டு இருக்கிறேன். அதை பற்றி ஒரு ப்ளாக் எழுத ஆசை. காஞ்சி பெரியவர் இந்த மலை விஜயத்திற்கு சென்று மலை ஏறாமல் மலை சுற்றி வந்து விட்டார். கரைகண்ட இஷ்வரர் களை பற்றி எழுத வேண்டும். அடுத்து முறை ஊருக்கு வரும்போது பார்போம் தெய்வ சங்கல்பம் என்ன வென்று\nமயிலு மாம்ஸ் ஒரு ரெண்டு சுத்து இளைச்ச மாதிரி தெரியுது.. ஜீ கலக்கறேள் :)\nமறக்காம எனக்கு சொல்லுங்கள் . கண்டிப்பா போகணும்\n ஹி ஹி டைட்டில் அட்ராக்‌ஷன்>\n>>>இது பலான பட்டறை அல்ல.\nhaa haa ஹா ஹா மிக ரசித்தேன் சார்..\nஇந்த மாதிரியெல்லாம் ஒரு பயணத்திர்க்குதான் அலைகிறேன், கூப்பிட மாட்டேன்குரான்களே\nநல்ல பயணம். நல்ல பகிர்வு. ஐவர் கூட்டணி அசத்திட்டீங்க.\nகாடுகளையும் மலைகளையும் பார்த்திராத நகரவாசிகளுக்கு இவை பகீர் பயணங்கள்தான். \"இதெல்லாம் எனக்கு டீ சாப்பிடரது மாதிரி\" என்று சொல்வது போல இத்தகைய பகீர் பயணங்கள் அப்பகுதியில் வாழும் மக்களுக்கு மிகச்சாதாரண அன்றாட நடவடிக்கைகள்.\nசுற்று வட்டார மக்கள் தங்கள் உழவுத் தொழிலுக்குத் தேவைப்படும் ஏர் கலப்பைக்கான மரங்களைத் தேடியும், வீடு மற்றும் மாட்டுக் கொட்டகை போடுவதற்குத் தேவையான சில மரக்கழிகளைத் தேடியும், கூரை போடுவதற்குத் தேவையான மஞ்சம் புற்களைத் தேடியும், நெல் வயல்களுக்கு அடி உரமாகப் போடப்படும் தழைகளைத் தேடியும் (பெரிய சுமைக்கட்டுகளாக) அலைய காடு மலைகளின் மூளை முடுக்குகளையெல்லாம் அலச வேண்டும். அலைந்து திரட்டிய சுமைகளை சுமந்து வெற்றுக் கால்களுடன் லாவகமாக இறந்கும் அசாத்திய திறமையும் இங்கு சர்வ சாதாரணம். இங்கே சொல்லப்பட்ட சாலையோ கற்பாறை பாதைகளோ எதுவும் இருக்காது.\nஇவை எல்லாம் எனது இளமைக்கால நினைவுகள்.\nஅப்பகுதி மக்களின் வாழ்க்கை அனுபவங்களையும் சேர்த்துக் கொடுத்திருந்தால் கிராம மக்களின் வாழ்க்கையை புரிந்து கொள்ள பலருக்கு உதவும்.\nபர்வத மலை பக்திக்கான ஒரு இடமாகப் பார்க்க வேண்டியதில்லை. அங்கு சென்றால் பக்தியையும் தாண்டி உங்களுக்குக் கிடைக்கும் அனுபவம் அலாதியானதாக இருக்கும். அந்த அனுபவத்தைப் பெற்ற நால்வருக்கும் வாழ்த்துக்கள்.\nபகிர்ந்துகொண்டமைக்கு நன்���ி தலைவா புகைப்படங்கள் அனைத்தும் அசத்தல் .\nபர்வதமலை காட்சிகள் நன்றாக இருக்கின்றன.\nபிரமிக்க வைத்த அதிர்வுகளை பர்வதமலை எனக்கு தந்திருக்கிறது..\n பர்வதமலை. நம்மூரு வெள்ளியங்கிரி மலை மாதிரியே இருக்கே\nவெள்ளிங்கிரி மலையும் நீங்கள் வருணித்ததைப் போன்றே இருக்கும். இரண்டு முறை போய்வந்த அனுபவம் உண்டு. செல்போனில் எடுத்த படங்கள் தான் உள்ளன.\nஉங்கள் கூடவே மலை ஏறிய ஒரு அனுபவத்தைக் கொடுத்து விட்டீர்.. மிக்க நன்றி..\nபரவசமான பர்வத மலைப் பயணம்\nஉங்கள் பதிவுகளின் பாலோவரான நான்., இனி வரும் காலங்களில் வாரம் வாரம் சனி அல்லது ஞாயிற்று கிழமைகளில்., உங்களின் அந்தந்த வாரம் படிக்க தவறிய பதிவுகளை படிக்கலாம் என்று திட்டமிட்டிருக்கிறேன்., பார்க்கலாம் எந்த அளவிற்கு நடைமுறை படுத்துகிறேன் என்பதை\nமேல உள்ளவாறு அடையாளமிட்டால், இந்த இடுக்கையை படித்துவிட்டேன்., என்னுடைய கருத்தென்று சொல்ல ஒன்றுமில்லை., அதாவது உங்களின் இந்த கட்டுரையை ஒரு சின்ன புன்னகையோடு ஏற்றுகொள்கிறேன் என்று அர்த்தம்\n// உடல் வருத்தி இறைவனைக் காண்பேன் என்பவர்களுக்கும் பர்வத மலை உங்களை வரவேற்கிறது\nநல்ல பதிவு. அருமையா இருக்குது\nஉங்கள் பயணக் கட்டுரைகள் பற்றி இன்று வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்\nஎனது கொடுமைகள் மின் அஞ்சலில் பெற\nபர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம்\nஅது ஒரு கனாக்காலம். மணி ரத்னம் என்ற பெயருக்காகவே தியேட்டரின் முன் தவம் இருந்து, டைட்டில் முதல் படம் பார்க்கவேண்டும் என்று ஆவல் உந்தித் தள்...\nமூன்றாவது பெர்த் - உமா சீரிஸ் - 3.\n. ஹை ய்யோ இன்னும் அரை மணி நேரத்தில் அம்பாலா வந்துவிடுமே என்று உமாவைக்கொண்டு உள்ளே ஏதோ ஒன்று இளக ஆரம்பித்திருந்தது. 'கிட்டாதா...\nஒரு பரதேசியின் பயணம் - 4 (வெள்ளியங்கிரி 2/2012)\nதிருச்சிற்றம்பலம். ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத் தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்\nஆண்ட்ராய்ட் போன்கள் - ஒரு அறிமுகம் - 1\nஆண்ட்ராய்ட் செல்பேசிகள். ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்க கடைக்குச் சென்றால் மூன்றுவிதமான குழப்பம் வரும்\nஒரு பரதேசியின் பயணம் 5- கொல்லிமலை.\nஒரு பரதேசியின் பயணம் 5- கொல்லிமலை. மணிஜி, நான், அகநாழிகை வாசு, கும்க்கி (மாண்புமிகு செல்வம் துபாயில் இருப்பதால் அவர் அங்கிர...\nபோதி தர்மர் காஞ்சீபுரத்தில் மார்ஷிய���் ஆர்ட்ஸில் புலி, அவர் கிளம்பி முறுக்கு மீசையோடு குதிரை ஏறி 3 வருடங்கள் பயணம் செய்து தாடி வளர...\nபர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம்\n. பர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம் ஸ்வாமி ஓம்கார் எறும்பு ராஜகோபாலுக்காக பர்வத மலை போவதற்காக ஒரு மோட்டிவேஷன் பஸ்ஸை போட்டோவோடு...\n. FOOD Inc என்ற டாக்குமெண்டரியை பார்த்திருக்கிறீர்களா செயற்கையாக மனிதனுக்கான உணவுச் சுழற்சியானது கார்பரேட் கைகளால் தீர்மானிக்கப் படுவதை ஆ...\nஒரு பரதேசியின் பயணம் 4 - வெள்ளியங்கிரி தரிசனம்.\nமுதல் பாகம் - இங்கே ஆறாவது மலை உச்சி, ஏழாவது மலை அடிவாரத்திலிருக்கும் சுனை மிகுந்த குளிர்ச்சி உடையது, அதில் ஏன் குளிக்கவேண்டும்\n. 1871ஆம் ஆண்டில் பிறக்கும் ஒரு பெண் குழந்தையின் ஆயுசு 1970க்கும் மேல் கெட்டியாக இருந்தால் அந்தக் குழந்தை தன் நினைவுக்குத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam4u.com/2018/07/blog-post_8.html", "date_download": "2019-08-26T10:02:27Z", "digest": "sha1:IC6DAYH7SHYBCD2LKGTS46HEKUKU5KVY", "length": 12217, "nlines": 64, "source_domain": "www.desam4u.com", "title": "சாகீர் நாயக் நிரந்தர குடியுரிமையை ரத்து செய்து நாடு கடத்த வேண்டும்! ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதிராவ் வேண்டுகோள்!", "raw_content": "\nசாகீர் நாயக் நிரந்தர குடியுரிமையை ரத்து செய்து நாடு கடத்த வேண்டும் ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதிராவ் வேண்டுகோள்\nசாகீர் நாயக் நிரந்தர குடியுரிமையை ரத்து செய்து நாடு கடத்த வேண்டும்\nஆட்சிக்குழு உறுப்பினர் கணபதிராவ் வேண்டுகோள்\nபணமோசடி, தீவிரவாத பேச்சு ஆகிய குற்றங்களுக்காக இந்திய காவல் துறையால் தேடப்பட்டு வரும் சாகீர் நாயக்கின் நிரந்தர குடியுரிமை உடனடியாக ரத்து செய்யப்பட்டு அவரை நாடு கடத்த வேண்டும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nசாகீர் நாயக் ஒரு குற்றவாளி. அதுவும் சொந்த நாடான இந்தியாவில் காவல் துறையால் தேடப்படும் ஒரு குற்றவாளி. அத்தகைய நபருக்கு தேசிய முன்னனி அரசாங்கம் மலேசிய நிரந்தர குடியுரிமையை வழங்கியுள்ளது. இது முற்றிலும் தவறு. இந்நிலையில் சாகீர் நாயக் நிரந்தர குடியுரிமை ர்த்து செய்யப்படாது என்றும் அவர் இந்தியாவிற்கு நாடு கடத்தப்படமாட்டார் என்றும் பிரதமர் துன் மகாதீர் கூறியிருப்பது வேதனையளிக்கிறது. சாகீர் நாயக் நிரந்தர குடியுரிமை ரத்த�� செய்யப்பட வேண்டும். அதேநேரத்தில் அவர் இந்தியாவிற்கு நாடு கடத்த வேண்டும் என்று தேசம் வலைத்தளத்திற்கு வழங்கிய சிறப்பு பேட்டியில் கணபதிராவ் கோரிக்கை விடுத்துள்ளார்.\nநாம் ஏன் ஒரு குற்றவாளிக்கு அடைக்கலாம் தர வேண்டும் தேசிய முன்னனி அரசாங்கம் செய்த தவற்றை நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் செய்ய வேண்டுமா என்று கணபதிராவ் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇந்திய காவல் துறை சாகீர் நாயக் ஒரு குற்றவாளி என்றும் பணமோசடி, தீவிரவாத பேச்சு ஆகிய குற்றங்களுக்காக தேடப்படுகிறார் என்றும் மலேசிய காவல் துறைக்கும் அரசாங்கத்திற்கும் விண்ணப்பம் செய்துள்ளது. ஆகையால், துன் மகாதீர் அவரது நிரந்தர குடியுரிமையை ரத்து செய்து நாடு கடத்த வேண்டும் என்று கணபதிராவ் வலியுறுத்தினார்.\nஇந்திய காவல் துறையின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு மலேசியாவிற்குள் தஞ்சமடைந்த சாகீர் நாயக்கிற்கு தேசிய முன்னனி அரசாங்கம் நிரந்தர குடியுரிமை வழங்கியது. இதற்கு நம்பிக்கை கூட்டணி இந்தியத் தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ஆனால், நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் அவருக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் பிரதமர் துன் மகாதீரின் அறிவிப்பு உள்ளது. அவரது குடியுரிமை ரத்து செய்யப்படாது என்றும் அவர் இந்தியாவிற்கு நாடு கடத்தப்படமாட்டார் என்றும் கூறியிருப்பது வருத்தமளிக்கிறது.\nசாகீர் நாயக் இந்து மதத்தை மிகவும் இழிவாகப் பேசி மதமாற்றத்திற்கு துணை போனவர். இதனால் இந்துக்கள் கொதிப்படைந்திருந்தனர்.\nஇந்த விவகாரம் தொடர்பில் இந்துக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து சாகீர் நாயக் நிரந்தர குடியுரிமை ரத்து செய்து நாடு கடத்த வேண்டும் என்று துன் மகாதீருக்கு கணபதிராவ் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஎஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் வாய்ப்பு இல்லையா\nஎஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் வாய்ப்பு இல்லையா\nஎஸ்பிஎம் தேர்வில் 11ஏ பெற்ற இந்திய மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து பலவேறு தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தலைமையில் செயல்படும் மித்ரா சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உதவ முன்வந்துள்ளது.\nஇந்திய மாணவர்கள் பலர் தகுதி இருந்தும் மெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு கிடைக்காதது கண்டு அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்துள்ளனர். இந்த மெட்ரிக்குலேசன் பிரச்சினைக்கு எப்போது தீர்வு ஏற்படும் என்று பல மாணவர்கள் சமூக வலைத்தளங்களில் காணொளி வழி கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஇந்நிலையில் இந்திய மாணவர்களின் குமுறல்கள் குறித்து தகவலறிந்த பிரதமர். துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி மித்ரா வழி சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உதவ முன் வந்துள்ளார்.\nமெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு கிடைக்காத மாணவர்கள் மித்ரா அமைப்பை தகுந்த ஆவணங்களுடன் விரைந்து படத்தில் காணும் எண்ணில் தொடர்பு கொள்வதன் வழி மித்ரா அதிகாரிகள் அதற்கான நடவடிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilinside.com/2017/01/police-are-reason-behind-yesterdays-attack-slams-anbumani.html", "date_download": "2019-08-26T10:11:33Z", "digest": "sha1:COML6IIYLWTDM2VFO44RP3K225D4XJAX", "length": 16611, "nlines": 55, "source_domain": "www.tamilinside.com", "title": "சென்னை கலவரத்தின் பின்னணி! அன்புமணி பகீர் குற்றச்சாட்டு", "raw_content": "\nசென்னையிலும், அலங்காநல்லூரிலும் நடந்த வன்முறைகளை திட்டமிட்டு கட்டவிழ்த்து விட்டவர்கள் காவல்துறையினரும், சமூக விரோத சக்திகளும் தான் என்பதை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்துள்ள பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி, உண்மைகளை வெளிக்கொண்டு வந்து குற்றவாளிகளை தண்டிக்க சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், \"ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு சட்டப்பாதுகாப்பு பெற வேண்டும், தமிழர்களின் இழந்த உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் என்ற உன்னத நோக்குடன் தொடங்கப்பட்ட மாணவர்களின் போராட்டம் விரும்பத்தகாத வன்முறை மற்றும் அடக்குமுறையுடன் துயர முடிவுக்கு வந்திருப்பது வருத்தமளிக்கிறது. இதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டப்படி கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அலங்காநல்லூரில் 16-ம் தேதியும், சென்னை மெரினாவில் 17-ம் தேதியும் தொடங்கிய மாணவர்கள் போராட்டம் தொடக்க நாட்களில் தேசிய அரங்கிலும், பன்னாட்டு அரங்கிலும் தமிழகத்துக்கு எந்த அளவுக்கு பெருமை சேர்த்ததோ, அதே அளவுக்கு கடைசி நாளில் நடந்த விரும்பத்தகாத நிகழ்வுகள் சிறுமை சேர்த்து���்ளன. அதேநேரத்தில் அறவழிப் போராட்டத்தின் தொடக்கம் முதல் கடைசி வரை நடத்த நிகழ்வுகளை கூர்மையாக ஆராய்ந்து பார்த்தால் ஓர் உண்மையை உறுதியாக சொல்லலாம். சென்னையில் நேற்றைய போராட்டத்தின்போது வெடித்த வன்முறைகளுக்கு மாணவர்கள் காரணம் அல்ல என்பது தான் அந்த உண்மையாகும். தமிழர்களின் இழந்த உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்ற வேகம் தான் அவர்களிடம் இருந்ததே தவிர, வேறு எந்த எதிர்பார்ப்போ, உள்நோக்கமோ அவர்களிடம் இல்லை. அதற்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருந்தனர்.\nசென்னை மெரினாவில் போராட்டம் தொடங்கிய 17-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை அனைத்து நாட்களும் பல்லாயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர். அனைத்து நாட்களும் கடற்கரையில் சக போராட்டக்காரர்களுடன் தான் அவர்கள் தங்கியிருந்தனர். அவர்களின், பாதுகாப்பு மற்றும் கண்ணியத்துக்கு எந்த பங்கமும் வராமல் சகோதரிகளைப் போல கவனித்துக் கொண்டவர்கள் மாணவர்கள்தான். போராட்டத்தின் போது எவரேனும் பொருட்களை தவற விட்டிருந்தால், அதுகுறித்த தகவல் தெரிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் அந்த பொருள் சம்பந்தப்பட்டவர்களை சென்றடைந்த அதிசயம் நிகழ்ந்தது. போராட்டத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற அக்கறையில் காவலர்களுடன் இணைந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியிலும் மாணவர்கள் ஈடுபட்டனர். இப்படிப்பட்டவர்கள் வன்முறையை நிகழ்த்தினார்கள் என்றால் அதை எதிரிகள் கூட ஏற்கமாட்டார்கள்.\nமாறாக, மாணவர்கள் போர்வையில் ஊடுருவியிருந்த நச்சுக் கிருமிகளும், சமூக விரோத சக்திகளும்தான் அனைத்து வன்முறைகளுக்கும் காரணமாகும். முழுக்க முழுக்க மாணவர்களும் சமூக அக்கறை கொண்ட இளைஞர்களும் மட்டும் களத்தில் இருந்தபோது எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. ஆனால், ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை தங்களின் அரசியல் லாபத்திற்காக பயன்படுத்திக் கொள்ளத் துடித்த கும்பல்கள், மாணவர்களின் போராட்டத்தை தங்களுக்கானதாக மாற்ற நினைத்து, அவமானப்பட்டவர்கள், மாணவர்கள் போராட்டம் வெற்றி பெறுவதை சகித்துக் கொள்ள முடியாமல் அதை சீரழிக்க நினைத்தவர்கள் என பலரும் உள்நுழைந்து போராட்டத்தை திசை திருப்பும் செயல்களில் ஈடுபட்டனர். அதை உறுதி செய்யும் வகையில் அன்றிலிருந்தே ஜல்லிக்கட்டுப் போராட்டம் திசை மாறிச் சென்றது. இதை சமூக அக்கறையுள்ளவர்களால் மறுக்க முடியாது. இந்த நச்சு சக்திகள் தான் கடைசி நேர கலவரத்துக்கும், வன்முறைக்கும் காரணமாகும்.\nகலவரக் காட்சிகள் தொடர்பாக ஊடகங்களில் ஒளிபரப்பான காட்சிகளிலேயே இதற்கு ஆதாரங்கள் உள்ளன. விவேகானந்தர் இல்லத்துக்குப் பின்புறம் ஒரு நுழைவுவாயில் அருகில் நடந்த வன்முறையில் ஒரு கும்பல் பாலித்தீன் பைகளில் கற்களை வைத்துக் கொண்டு காவலர்கள் மீது வீசி தாக்குவதை காண முடிகிறது. ஐஸ் ஹவுஸ் காவல்நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களை சாய்த்து அவற்றிலிருந்து பெட்ரோலை எடுத்து மற்ற வாகனங்களை ஒரு கும்பல் கொளுத்தும் காட்சிகளும் வெளியாகியுள்ளன. இந்த இரு வன்முறை நிகழ்வுகளிலும் சம்பந்தப்பட்டவர்கள் நிச்சயமாக மாணவர்கள் இல்லை. இதைக் காவல்துறையினரும் ஒப்புக்கொண்டிருக்கின்றனர். கலவரக் காட்சிகள் தொடர்பான காணொலி மூலம் இவர்கள் எளிதாக அடையாளம் காண முடியும். அதேபோல், சென்னை வடபழனியில் வாகனங்களை தாக்கியும், எரித்தும் வன்முறை செயல்களில் ஈடுபட்ட 11 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் மாணவர்கள் இல்லை என்றும், சென்னை ஆயிரம்விளக்குப் பகுதியைச் சேர்ந்த இவர்கள், அரசியல் கட்சி ஒன்றின் உறுப்பினர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nசமூக விரோதிகளுக்கு சற்றும் சளைக்காத வகையில் காவல்துறையினரும் வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர். எரிந்து கொண்டிருந்த வாகனங்களில் இருந்து ஒரு துணியை பற்ற வைத்த பெண் காவலர் ஒருவர் அந்தத் துணியை தற்காலிக குடிசை மீது போட்டு எரிக்கும் காணொலிக் காட்சி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. இன்னொரு இடத்தில் காவலர் ஒருவர் ஆட்டோவை தீ வைத்து எரிக்கும் நிகழ்வும் காணொலியாக பதிவு செய்யப்பட்டு பரப்பப்படுகிறது. இந்த செயல்களை செய்யும் காவலர்களை பிற காவலர்கள் கூட்டமாக நின்று ஊக்குவிக்கும் கொடுமையும் நிகழ்ந்துள்ளது. கலவரக்காரர்கள் தான் காவலர்களை கல்வீசித் தாக்கிப் பார்த்திருக்கிறோம். ஆனால், நேற்றைய மோதலின் போது காவல்துறையினரே கற்களை வீசும் கொடூரத்தை பல இடங்களில் பார்க்க முடிந்தது. அத்துடன் பெண் வணிகர்களின் சாலையோரக் கடைகளை காரணமே இல்லாமல் காவலர்கள் சூறையாடினர். வேலியே பயிரை மேயும் செயலுக்குச் சிறந்த உதாரணம் காவல்துறையின் இந்த வன்முறைகள் தான்.\nசென்னையிலும், அலங்காநல்லூரிலும் நடந்த வன்முறைகளை திட்டமிட்டு கட்டவிழ்த்து விட்டவர்கள் காவல்துறையினரும், சமூக விரோத சக்திகளும் தான் என்பதை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் உள்ளன. தமிழக காவல்துறையினர் சம்பந்தப்பட்ட இக்குற்றங்களை அவர்களே விசாரித்தால் உண்மை வெளிவராது.\nகாவல்துறையினர் வன்முறையில் ஈடுபடவில்லை; அதுகுறித்த காணொலி காட்சிகள் திரிக்கப்பட்டவை என்று காவல்துறை தலைமை கூறியிருப்பதிலிருந்தே அவர்களின் தவறுகளை மூடி மறைக்க முயற்சிகள் நடப்பதை உணர முடியும். எனவே, சென்னைக் கலவரங்கள் குறித்த உண்மைகளை வெளிக்கொண்டு வந்து குற்றவாளிகளை தண்டிக்க சி.பி.ஐ. புலன்விசாரணைக்கும், பணியிலுள்ள உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கும் ஆணையிட வேண்டும்.\nஇத்தகைய விசாரணைகளுக்கு தமிழக அரசு ஆணையிடவில்லை என்றால் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி நீதியையும், சட்டத்தின் ஆட்சியையும் நிலைநாட்ட பா.ம.க. நடவடிக்கை மேற்கொள்ளும்\" என்று கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/511996", "date_download": "2019-08-26T10:19:07Z", "digest": "sha1:374ANMQEB4O6YDZACI7NGW5VPR7DUQJK", "length": 15184, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Registration will be done automatically if paid: Wijeyendran, Advocate | பணம் கொடுத்தால் பதிவு தானாக நடக்கும்: விஜயேந்திரன், சதுப்பு நில ஆக்கிரமிப்பு தொடர்பாக வழக்கு போட்ட வழக்கறிஞர் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபணம் கொடுத்தால் பதிவு தானாக நடக்கும்: விஜயேந்திரன், சதுப்பு நில ஆக்கிரமிப்பு தொடர்பாக வழக்கு போட்ட வழக்கறிஞர்\nசமீபகாலமாக பதிவுத்துறையில் மிகப்பெரிய ஊழல் நடந்து வருகிறது. பதிவுத்துறை என்பது அரசுக்கு வருமானத்தை தேடித்தரக்கூடிய முக்கியமான துறை. அரசுக்கு வருவாய் வருகிறதோ இல்லையோ, அடிப்படை பணியாளர்களில் இருந்து மேல்மட்டம் வரை ஊழல் பரவி கிடக்கிறது. சாதாரணமாக ஒரு சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றால் திருமண பதிவாக இருந்தாலும் சரி, உயில் பத்திரம் பதிவு செய்வதாக இருந்தாலும் சரி. அந்த ஆவணம் நல்ல முறையில் இருந்தாலும் பணம் கொடுத்தால் தான் சார்பதிவாளர் பத்திரப் பதிவு செய்கிறன்றனர். அப்படி பணம் வாங்குவதற்கு காரணமாக மேலதிகாரிகளுக்கு மாதம், மாதம் கட்டாயம் பணம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும், மேலதிகாரிகள் ஒவ்வொரு மாதமும் துறை மேலிடத்துக்கு பணம் கொடுக்க வேண்டும் என்பது மிகவும் மோசமான, லஞ்ச ஊழல் புரையோடிப்போயிருக்கும் நிலையை எடுத்து காட்டுகிறது. பதிவுத்துறையில் தற்போது பொது மாறுதல் நடக்கிறது. இதில், ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பணியிடமாற்றம் செய்ய, உதாரணமாக, திருப்பூரில் இருந்து கன்னியாகுமரி செல்ல வேண்டுமென்றால் ₹50 லட்சம் வரை கேட்கின்றனர். அதே போன்று பெரிய நகரங்களில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் ₹60 லட்சம், ₹1 கோடி என கொடுக்கின்றனர். பணம் கொடுத்தால் தான் பணியிட மாறுதல் என்று வரும் போது, அவர் அந்த சார்பதிவாளர் ₹5 கோடி வரை சம்பாதிக்கத் தான் பார்ப்பார். அதனால், பத்திரம் பதிவு செய்ய வருபவர்களிடம் அந்த சார்பதிவாளர்கள் பணம் கேட்டு வாங்குகின்றனர். அவர்கள் அரசு நிலம், நீர் நிலைகள் என்று எல்லாம் பார்ப்பதில்லை. பணம் கொடுத்தால் எந்த இடமாக இருந்தாலும் பதிவு செய்து கொடுத்து விடுகி��்றனர்.\nசென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் ஒரிஜினல் சர்வே எண் 657. இந்த சதுப்பு நிலம் ஒரிஜினல் பரப்பளவு 6 ஆயிரம் எக்டேர் (15 ஆயிரம் ஏக்கர்).ஆனால், இப்போது, அதன் பரப்பு சுருங்கி 600 எக்டேர் (1,500) என்று சொல்கின்றனர்.சர்வே எண் 650 என்ற எண்ணிற்கு கீழ் சப் (துணை) சர்வே எண் போட்டு பத்திரம் பதிவு செய்துள்ளனர். சதுப்பு நிலம் அமைந்துள்ள பகுதி சைதாப்பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு கீழ் வருகிறது. அந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் தவறான ஆவணத்தை வைத்து பல தனியார் கம்பெனிகளுக்கு பதிவு செய்து கொடுத்துள்ளனர். இந்த சதுப்பு நிலத்தில் தனியார் மருத்துவமனை, ஐடி பார்க், கல்லூரி என அனைத்து தரப்பினருக்கு பதிவு செய்து கொடுக்கப்பட்டது. ஆனால், சாதாரண மக்கள் வசிக்கும் பகுதிகளை ஆக்கிரமிப்புகளாக காட்டப்படுகிறது. மேட்டுக்குப்பம், காமாட்சி நகர், காயிதே மில்லத் நகர் பகுதிகளில் வசிக்கும் மக்களை ஆக்கிரமிப்பாளர்களாக காட்டி வருகின்றனர். இது எவ்வளவு ெகாடுமையான விஷயம்\nஅதே போன்று கிழக்கு கடற்கரை சாலையில் பக்கிங்காம் கால்வாய் பேக் வாட்டர் வரும் பகுதியான 282 சர்வே எண்ணில் ஒரு கோயிலுக்கு பட்டா போட்டு பதிவு செய்து கொடுத்துள்ளனர். தனிநபர்கள் தங்களது பெயரில் 282/1,282/2 என்ற சர்வே எண் முழுவதும் பட்டா மாற்றம் செய்து, அந்த இடத்தை தங்களது பெயருக்கு மாற்றி கொண்டனர்.\nஇதனால், பக்கிங்காம் கால்வாயில் இருந்து கடலுக்கு தண்ணீர் எளிதாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது போன்று நீர் நிலைகள், வரத்து கால்வாய்கள் செல்லும் பகுதிகளை பத்திரம் பதிவதை தடுக்க அந்த இடத்தை பதிவு செய்ய முடியாத வகையில் ‘தடை செய்யப்பட்ட பகுதி’ என்ற பெயரில் மாற்ற வேண்டும். இப்படி பதிவு செய்ய முடியாத நிலையை ஏற்படுத்தினால் மட்டுமே குறைந்தபட்சமாக இது போன்ற நிலங்களை வைத்து மற்றவர்கள் பயன்படுத்துவதை தடுக்க முடியும். இது போன்று பல தகிடுதத்தங்கள் நடந்தேறி வருகின்றனர். அவர்கள் அரசு நிலம், நீர் நிலைகள் என்று எல்லாம் பார்ப்பதில்லை. பணம் கொடுத்தால் எந்த இடமாக இருந்தாலும் பதிவு செய்து கொடுத்து விடுகின்றனர்.\nஎம்.பி.பி.எஸ்.கலந்தாய்வில் பங்கேற்ற 126 வெளிமாநில மாணவர்கள் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு\nஇராமேஸ்வரத்தில் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விசைப்படகு மீனவர்கள் 3வது ந���ளாக வேலைநிறுத்தப் போராட்டம்\nசேலம் மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையம் அருகே ரூ.2 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பைகள் , பொருட்கள் பறிமுதல்\nமதுராந்தகம் அருகே அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை தாக்கி 5-ம் வகுப்பு மாணவி காயம்\nவேதாரண்யத்தில் இயல்பு நிலை திரும்பியது: தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன் பேட்டி\nமனிதர்களுக்கு மட்டுமின்றி பிளாஸ்டிக்கால் கால்நடைகளுக்கு கேடு: கால்நடை பராமரிப்பு முன்னாள் இயக்குநர் விளக்கம்\nதிண்டுக்கல் அருகே குடிநீரில் புழுக்கள் வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி\nவருசநாடு பகுதியில் ஒரு சங்கு கழுதைப்பால் 100 ரூபாய்க்கு விற்பனை\nகடற்கரை பகுதியான கழுமங்குடாவில் பணிகள் முடிந்து ஓராண்டாகியும் காட்சிப்பொருளான குடிநீர் தொட்டி: பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை\nசந்திரயான் -2 மாபெரும் வெற்றியைத் தரும்: மயில்சாமி அண்ணாத்துரை பேட்டி\n× RELATED ப.சிதம்பரத்துக்கு எதிராக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/08/Mahabharatha-Vanaparva-Section238.html", "date_download": "2019-08-26T10:26:30Z", "digest": "sha1:M5O4XVMBO6J4H7IM5EFLMENJUAJ4XNEA", "length": 38071, "nlines": 103, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "வீரர்களைத் தடுத்த கந்தர்வர்கள்! - வனபர்வம் பகுதி 238 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - வனபர்வம் பகுதி 238\n(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)\nஇனிமையான காடுகளைக் கடந்து கடைசியாகத் துரியோதனன் தடாகத்தை அடைவது; தடாகத்தின் அருகில் கேளிக்கை விடுதிகளைக் கட்ட துனது பணியாட்களிடம் துரியோதனன் சொன்னது; அவ்வீரர்கள் கந்தர்வர்களால் தடுக்கப்பட்டது...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"பிறகு மன்னன் துரியோதனன் காடுவிட்டு காடு நகர்ந்து, கடைசியாகக் கால்நடை நிலையங்களை அடைந்து, தனது துருப்புகளை நிறுத்தினான். அவனின் {துரியோதனனின்} பணியாட்கள், நீரும் மரங்களும் அபரிமிதமாக இருக்கும் இனிமையான நன்கு அறியப்பட்ட இடத்தில் அவனுக்காக {துரியோதனனுக்காக} அனைத்து வசதிகளுடன் கொண்ட ஒரு வசிப்பிடத்தைக் கட்டினர். அந்த அரச வசிப்பிடத்திற்கு அருகிலேயே கர்ண���ுக்கும், சகுனிக்கும், மன்னனின் {துரியோதனனின்} தம்பிகளுக்கும் தனித்தனியே வசிப்பிடங்களை எழுப்பினர். நாற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான தனது கால்நடைகளை மன்னன் {துரியோதனன்} கண்டு, அதன் உறுப்புகளையும், குறிகளையும் ஆய்வு செய்து கணக்கெடுத்தான்.\nகன்றுகளுக்கு அடையாளம் இடச் செய்து, பிறகு பழக்கப்படுத்தப்பட வேண்டிய கன்றுகள் குறித்து {இடையர்களை} குறிப்புகள் எடுக்க வைத்தான். மேலும் அவன் {துரியோதனன்}, எந்தப் பசுக்களின் கன்றுகள் இன்னும் பால் மறக்க வில்லை என்பதையும் கணக்கிட வைத்தான். மூன்று வயது முடிந்த ஒவ்வொரு கன்றையும் அடையாளம் இட்டு எண்ணி கணக்கிடும் வேலைகளை முடித்த அந்தக் குரு இளவரசன் {துரியோதனன்}, மாட்டு இடையர்களால் சூழப்பட்டு, மகிழ்ச்சியாக விளையாடி உலவ ஆரம்பித்தான். {அவனுடன் சென்றிருந்த} ஆயிரக்கணக்கான குடிமக்களும், படைவீரர்களும் அக்காட்டில் தங்களுக்குப் பிடித்தவாறெல்லாம் தேவர்களைப் போல விளையாடிக் கொண்டிருந்தனர். பாடுவது, ஆடுவது, இசைக்கருவிகளை இசைப்பது ஆகியவற்றில் நிபுணத்துவம் கொண்ட இடையர்களும், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த கன்னியர்களும் {virgins}, திருதராஷ்டிரன் மகனின் {துரியோதனனின்} இன்பங்களைக் கவனித்துக் கொள்ளத் தொடங்கினர். அரசகுல மங்கையரால் சூழப்பட்ட மன்னன் {துரியோதனன்}, தன்னை மகிழ்விக்க இருப்பவர்கள் மத்தியில் செல்வம், உணவு மற்றும் பல்வேறு பானங்களை அவர்கள் விருப்பத்திற்கேற்ப மகிழ்ச்சிகரமாகப் பிரித்துக் கொடுத்தான்.\nதனது தொண்டர்களால் கவனிக்கப்பட்ட அம்மன்னன் {துரியோதனன்}, சுற்றிலும் இருந்த கழுதைப் புலிகளையும், எருமைகளையும், மான்களையும், காயல்களையும் {கவ்ய விலங்குகளையும்}, கரடிகளையும், பன்றிகளையும் கொல்ல ஆரம்பித்தான். அந்த ஆழ்ந்த கானகத்தில் ஆயிரக்கணக்கான விலங்குகளைத் தனது கணைகளால் துளைத்த அம்மன்னன் {துரியோதனன்}, அக்கானகத்தின் மிக இனிமையான பகுதிகளில் இருந்து மான்களைப் பிடிக்கச் செய்தான். ஓ பாரதா {ஜனமேஜயா}, பால் குடித்து, இன்னும் பிற மதுரமான பொருட்களையும் உண்டு, பல இனிமையான காடுகளையும், மலரில் இருந்து கிடைத்த தேனால் மயக்கம் கொண்டு அலையும் வண்டுகளும், மயில்களின் ஓசையும் நிறைந்த தோப்புகளையும் கண்டு, கடைசியில் அம்மன்னன் துவைதவனத்தின் புனிதமான தடாகத்திற்கு வந்து சேர்ந்தான்.\nஅந்த மன்னன் அடைந்த பகுதி, மலரின் தேனால் மயக்கமுற்றிருந்த வண்டுகளாலும், நீல நிறத் தொண்டைகளில் இருந்து மதுரமான குரலை எழுப்பும் மயில்களும் நிறைந்து, ஏழிலைம்பாலைகள் {Saptacchadas}, புன்னை {Punnaga}, மகிழ {Vakula} மரங்களின் நிழலாலும் நிறைந்திருந்தது. உயர்ந்த செழிப்பையுடைய அம்மன்னன் {துரியோதனன்}, வஜ்ரத்தைத் தாங்கிச் செல்லும் தேவர்களின் தலைவனைப் {இந்திரனைப்} போல அங்கே சென்றான். ஓ குருகுலத்தில் சிறந்தவனே {ஜனமேஜயா}, உயர்ந்த புத்தி கொண்ட நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், ஓ குருகுலத்தில் சிறந்தவனே {ஜனமேஜயா}, உயர்ந்த புத்தி கொண்ட நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, அப்போது அந்தத் தடாகத்தின் அருகில், தனது மனைவியான துருபதன் மகளுடன் {திரௌபதியுடன்} சேர்ந்து, {ஒரு} பகலில் செய்யப்படும் ராஜரிஷி என்ற வேள்வியை, அந்த வனத்தில வாழும் மனிதர்கள் மற்றும் தேவர்களின் ஒப்புதலோடு செய்து கொண்டிருந்தான்.\n ஏகாதிபதி {ஜனமேஜயா}, அந்த இடத்தை அடைந்த துரியோதனன், தனது ஆயிரக்கணக்கான மனிதர்களிடம், \"விரைவாக இங்கே கேளிக்கை {இன்ப} வீடுகள் {உத்தியானவனங்கள்} கட்டப்படட்டும்\" என்று கட்டளையிட்டான். மன்னனின் உத்தரவின் பேரில் குற்றேவல் செய்பவர்கள் அந்தக் குருகுலத் தலைவனிடம் \"அப்படியே ஆகட்டும்\" என்ற வார்த்தைகளைச் சொல்லி, இன்பவீடுகளைக் கட்ட அந்தத் தடாகத்தின் கரையை நோக்கிச் சென்றனர். திருதராஷ்டிரன் மகனின் {துரியோதனனின்} தேர்ந்தெடுக்கப்பட்ட படைவீரர்கள் அந்தத் தடாகத்தின் பகுதியை அடைந்து, அந்த வனத்தின் வாயிலுக்குள் நுழைய முயன்ற போது, அங்கே எண்ணிலடங்கா கந்தர்வர்கள் தோன்றி அவர்களை நுழைய விடாமல் தடுத்தனர். ஏனெனில், ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, தனது தொண்டர்களுடன் கூடிய கந்தர்வர்களின் மன்னன் {சித்திரசேனன்}, குபேரனின் வசிப்பிடத்தில் இருந்து முன்பே அங்கு வந்திருந்தான். அந்தக் கந்தர்வர்களின் மன்னன் பல்வேறு அப்சரசு இனங்களின் துணையோடும், தேவர்களின் மகன்களோடும் வந்திருந்தான். விளையாட்டுக்கும், கேளிக்கைக்குமாக அங்கு வந்திருந்த அவர்களால், அந்த வனம் அனைத்து மூலைகளிலும் நன்றாக அடைக்கப்பட்டிருந்தது.\nகந்தர்வர்களின் மன்னனால் அத்தடாகம் அடைக்கப்பட்டிருப்பதைக் கண்ட, (குரு) மன்னனின் {துரியோதனனின்} பணியாட்கள், ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, மன்னன் ���ுரியோதனன் இருந்த இடத்திற்குச் சென்றனர். இவ்வார்த்தைகளைக் கேட்ட துரியோதனன், போரில் வெல்வதற்குக் கடினமான எண்ணற்ற தனது போர் வீரர்களை அழைத்து, அந்தக் கந்தர்வர்களை விரட்டுமாறு உத்தரவிட்டான். குரு படையின் முன்னணி வீரர்களான அவர்கள் மன்னனின் {துரியோதனனின்} இவ்வார்த்தைகளைக் கேட்டு, துவைதவனத்தின் தடாகத்திற்குச் சென்று, அந்தக் கந்தர்வர்களிடம், \"திருதராஷ்டிரன் மகனும் பலமிக்க மன்னனுமான துரியோதனன், இந்த இடத்தில் விளையாடுவதற்காக வருகிறார். எனவே, நீங்கள் ஒதுங்கி நில்லுங்கள் ஏகாதிபதி {ஜனமேஜயா}, மன்னன் துரியோதனன் இருந்த இடத்திற்குச் சென்றனர். இவ்வார்த்தைகளைக் கேட்ட துரியோதனன், போரில் வெல்வதற்குக் கடினமான எண்ணற்ற தனது போர் வீரர்களை அழைத்து, அந்தக் கந்தர்வர்களை விரட்டுமாறு உத்தரவிட்டான். குரு படையின் முன்னணி வீரர்களான அவர்கள் மன்னனின் {துரியோதனனின்} இவ்வார்த்தைகளைக் கேட்டு, துவைதவனத்தின் தடாகத்திற்குச் சென்று, அந்தக் கந்தர்வர்களிடம், \"திருதராஷ்டிரன் மகனும் பலமிக்க மன்னனுமான துரியோதனன், இந்த இடத்தில் விளையாடுவதற்காக வருகிறார். எனவே, நீங்கள் ஒதுங்கி நில்லுங்கள்\n மன்னா {ஜனமேஜயா}, இப்படிச் சொல்லப்பட்ட அந்தக் கந்தர்வர்கள் சிரித்தபடி, அந்த மனிதர்களிடம் கடும் வார்த்தைகளால், \"உங்கள் தீய மன்னனான துரியோதனன் அறிவற்றவனாக இருக்க வேண்டும். உண்மையில் அப்படியில்லாமல் இருந்தால், சொர்க்க வாசிகளான எங்களைத் தனது வேலைக்காரர்களைப் போல எப்படி அவனால் {துரியோதனனால்} இப்படிக் கட்டளையிட முடியும் முன்யோசனை இல்லாத நீங்களும் சந்தேகமற மரணத்தின் அருகில் இருக்கிறீர்கள். நீங்களும் அறிவற்ற முட்டாள்களாக இருப்பதால்தான் இந்தச் செய்தியை எங்களுக்குக் கொண்டு வரத் துணிந்திருக்கிறீர்கள் முன்யோசனை இல்லாத நீங்களும் சந்தேகமற மரணத்தின் அருகில் இருக்கிறீர்கள். நீங்களும் அறிவற்ற முட்டாள்களாக இருப்பதால்தான் இந்தச் செய்தியை எங்களுக்குக் கொண்டு வரத் துணிந்திருக்கிறீர்கள் குருக்களின் மன்னன் இருக்கும் இடத்திற்கு விரைவில் திரும்பிச் செல்லுங்கள். இல்லையெனில், இன்றே யமனின் வசிப்பிடம் செல்லுங்கள்\" என்றனர். கந்தர்வர்களால் இப்படிச் சொல்லப்பட்ட மன்னனின் படையில் இருக்கும் மேம்பட்ட பாதுகாவலன் {படைத்தலைவன்}, ம��்னன் துரியோதனன் இருந்த இடத்திற்குத் திரும்ப ஓடினான்.\"\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை கோஷ யாத்ரா பர்வம், துரியோதனன், வன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹன���் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbrahmins.com/threads/%E0%AE%90%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%8F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B.39450/", "date_download": "2019-08-26T09:56:05Z", "digest": "sha1:XB3RZ7YSVC6DAIFSDF2LHUI77O2DYSYJ", "length": 6459, "nlines": 101, "source_domain": "www.tamilbrahmins.com", "title": "ஐப்பசி உத்தான ஏகாதசி விரதம் இருந்தால் கோ - Tamil Brahmins Community", "raw_content": "\nஐப்பசி உத்தான ஏகாதசி விரதம் இருந்தால் கோ\nஐப்பசி உத்தான ஏகாதசி விரதம் இருந்தால் கோ\nஐப்பசி உத்தான ஏகாதசி விரதம் இருந்தால் கோடி புண்ணியம்\nஐப்பசி துலா மாதம் என்றாலே தீபாவளி, மற்றும் துலா ஸ்நானம் தான் பலருக்கு ஞாபகம் வரும் ஆனால் மற்றும் ஒர் சிறப்பு உண்டு ஐப்பசிமாத வளர்பிறையில் வரும் உத்தான ஏகாதசி\nமாதந்தோறும் வரும் ஏகாதசி விசேஷ���். அதனால் இந்த ஏகாதசி நாளில் மறக்காமல் விரதமிருந்து பெருமாளை ஸேவிப்பார்கள் காரணம்.\nஇவற்றில் வருடத்தில். மூன்று ஏகாதசிகள் முக்கியத் துவம் வாய்ந்தவை என்றுபோற்றுகிறார்கள் ஆச்சார்யர்கள்..\nமேற்கண்ட மூன்று ஏகாதசிகளும் மிக மிக முக்கியமான\nஏகாதசி நாட்கள் என்று வைஷ்ணவ சம்பிரதாயத்தில் போற்றப்படுகின்றன.\nவிரதம் இருந்து, ஸ்ரீமகாவிஷ்ணுவை வழிபடுவோர் மகத்தான பலன்களைப் பெற்று மிக சிறப்பாக வாழ்வார்கள் என்பது ஆச்சார்யர்களின் வாக்கு.\nஇன்றைய தினம் உத்தான ஏகாதசி விரதம் இருப்பது,\nவீட்டில் சுபிட்சம் நிலவும். கூடுமானவரை,\nஇயலாதவர்கள், வயதானவர்கள் பால், பழம், மிதமான உணவுகள்\nபெருமாள் கோயிலுக்குச் சென்று துளசி மாலை சாத்தி வழிபடுங்கள். எல்லா சத்விஷயங்களும்\nஉத்தான ஏகாதசி நாளில், பெருமாள் கோயில் தீர்த்தத்தைப் பருகினால், அத்தனைப் புண்ணியம் கொண்டது என்கிறது சாஸ்திரம். மற்றும் தினம் விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்வது சகல சத்விஷயங்களையும் அடைவீர்கள் என்பது உறுதி.\nஆகவே, உத்தான ஏகாதசி நாள் ஆன இன்று விரதம் மேற்கொள்ளுங்கள்.\nமுக்கியமான ஒன்று ஏகாதசி நாளில் திருத்துலாய் என்று அழைக்கப்படும் துளசியை சாப்பிட வேண்டாம் என்று உபநிஷதங்களிள் குறிப்பிடப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://anbu-openheart.blogspot.com/2009/02/3.html?showComment=1235828580000", "date_download": "2019-08-26T10:37:52Z", "digest": "sha1:ESS3OOZOZXAFID66RTZ563GEV22GJRWE", "length": 12925, "nlines": 219, "source_domain": "anbu-openheart.blogspot.com", "title": "OPEN HEART: கொஞ்சம் சிரிப்பு! கொஞ்சம் தத்துவம்! கவிதை!(பார்ட்-3)", "raw_content": "\nஎனது பெயர் அன்பு.மற்றபடி வாழ்க்கையின் முழு அர்த்தத்தை தேடித்திரியும் ஓர் சராசரி வாலிபன்..\n1:00 PM | பிரிவுகள் comedy, நகைச்சுவை, நையாண்டி\nஅப்பா:என்னடா பரிட்சை எழுதினாயே பாஸ் பண்ணியா\nமகன்:என்னை மாதிரி பசங்க எல்லாம் எழுதினா பாஸ் ஆகமாட்டாங்க..\nஎழுத எழுதத்தான் பாஸ் ஆவாங்க..\nபிகரோட கடற்கரை மணலில் வீடு கட்டி விளையாடியதின் அருமை\nபிகரோட அண்ணன் வீடு கட்டி அடிக்கும் போதுதான் தெரியும்..\nகாதலி:ஏங்க வீட்டோட மாப்பிள்ளையாக இருப்பீங்களா என்று என் அப்பா கேட்டார்\nகாதலன்:உங்க அப்பா-விற்காக இல்லாவிட்டாலும் உன் தங்கைச்சிக்காகவது இருக்கேன்டா செல்லம்..\nநர்ஸ்:பத்து நிமிஷம் லேட்டா வந்திருந்தா நோயாளியை காப்பாத்திருக்கலாம்\nமாணவன்:சார்,இங்க பாருங்க என் தலையிலே எறும்பு ஊருது\nஆசிரியர்:அதை ஏன்டா என்கிட்டே சொல்றே\nமாணவன்:நீங்க தான சொன்னீங்க என் தலையிலே எதுவுமே ஏறாது என்று\nஆசிரியர்:காந்தி ஜெயந்தி குறிப்பு வரைக:-\nமாணவன்:காந்தி ஒரு மிகச்சிறந்த மனிதர்.\nஜெயந்தி ஒரு சூப்பர் பிகர்.\nஒரு நாள் காந்தி ஜெயந்தியிடம் தன் காதலை சொன்னார்.\nஅந்த நாள் காந்தி ஜெயந்தியாக கொண்டாடப்படிகிறது.\nஆசிரியர்:ஏன்டா என் மேல சைக்கிள்ல மோதின\nமாணவன்:இல்லைச சார் நான் தான் பிரேக் பிடிக்கலை\nஅப்பா:என்னம்மா தினமும் மூன்று மணி நேரம் போன்ல பேசுவாய்.\nஇன்னைக்கு ஒரு மணி நேரத்திலே வைச்சுட்டே.\nமகள்:ராங் ரம்பர் அப்பா அதான்\nஅவள் என்னை திரும்பி பார்த்தாள்\nஇரண்டு பேருக்குமே பரிட்சையிலே பதில் தெரியலை..\nஅதுவா விழுந்தா அது சொட்டை\nயானை மேலே நாம உக்கார்ந்த சவாரி\nயானை நம்ம மேலே உக்கார்ந்த ஒப்பாரி\nகண்ணீர் விட்டுக் கொண்டே இருப்பேன்\nஇந்த உலகத்தில் பல இதயங்கள் துடித்தாலும்\nஉனக்காக மட்டுமே துடிக்கும் ஒரே இதயம்\nஅவள் என்னைப் பார்த்து சிரித்தாள்\nநான் அவளைப் பார்த்து சிரித்தேன்.\nஎன் வாழ்க்கையிலேயே குழி விழுந்தது..\nகாதலிக்க உண்மையான பெண்ணில்லை இன்று\nஅது என்ன சோகமும் ஜாலியும் ஒரே பதிவுல\nநன்றி ரமேஷ் உங்கள் வருகைக்கு\nஅது என்ன சோகமும் ஜாலியும் ஒரே பதிவுல\nநன்றி கார்க்கி அண்ணா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்\n/நர்ஸ்:பத்து நிமிஷம் லேட்டா வந்திருந்தா நோயாளியை காப்பாத்திருக்கலாம்\n/நர்ஸ்:பத்து நிமிஷம் லேட்டா வந்திருந்தா நோயாளியை காப்பாத்திருக்கலாம்\nமுதன் முறையாக என்னுடைய வலைப்பதிவிற்கு வந்துள்ளீர்கள்\nநன்றி அண்ணா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்\n//அப்பா:என்னடா பரிட்சை எழுதினாயே பாஸ் பண்ணியா\nமகன்:என்னை மாதிரி பசங்க எல்லாம் எழுதினா பாஸ் ஆகமாட்டாங்க..\nஎழுத எழுதத்தான் பாஸ் ஆவாங்க..//\n//அப்பா:என்னடா பரிட்சை எழுதினாயே பாஸ் பண்ணியா\nமகன்:என்னை மாதிரி பசங்க எல்லாம் எழுதினா பாஸ் ஆகமாட்டாங்க..\nஎழுத எழுதத்தான் பாஸ் ஆவாங்க..//\nமுதன் முறையாக என் வலைப்பதிவிற்கு வந்துள்ளீர்கள்\nஉங்கள் கருத்துக்கு நன்றி கவின் அண்ணா\nமுதன் முறையாக என் வலைப்பதிவிற்கு வந்துள்ளீர்கள்\nகாந்தி ஜெயந்தி ஜோக் கொஞ்சம் ஓவர்.\nஅன்பு.. எல்லா ஜோக்குமே நன்று.. காந்தி ஜெயந்தி தவிர்த்து இருக்கலாம்..\n//ஆசிரியர்:காந்தி ஜெ���ந்தி குறிப்பு வரைக:-\nமாணவன்:காந்தி ஒரு மிகச்சிறந்த மனிதர்.\nஜெயந்தி ஒரு சூப்பர் பிகர்.\nஒரு நாள் காந்தி ஜெயந்தியிடம் தன் காதலை சொன்னார்.\nஅந்த நாள் காந்தி ஜெயந்தியாக கொண்டாடப்படிகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palaapattarai.blogspot.com/2010/06/blog-post_18.html", "date_download": "2019-08-26T09:32:04Z", "digest": "sha1:GHZQW5RHF74JCJW3RZ4RKMCSNCFAK7SN", "length": 23894, "nlines": 270, "source_domain": "palaapattarai.blogspot.com", "title": " பலா பட்டறை: பாம்பு என்றால் - பொதுபுத்தி..", "raw_content": "\n“தெளிவில் குழப்பத்தை புகுத்த முயற்சிக்கும்போது, குழப்பத்தில் தெளிவு வெளியேறிவிடுகிறது\nபாம்பு என்றால் - பொதுபுத்தி..\nஇதற்கு முந்தின இடுகையில் கூறியது போல பாம்பு என்றால் என்ற புத்தகம் படித்து முடித்தேன் (மொத்தமே 72 பக்கங்கள்) மிகவும் சுவாரஸ்யம் என்னவென்றால் இந்தப் புத்தகம் வெறும் பாம்புகள் அதன் வகை, விஷங்கள் என்று கூறிச்செல்லாமல் பாம்பைப் பற்றிய வெகுஜன மூட நம்பிக்கைகளை வெகுவாகச் சாடியது.\nபாம்பினங்கள் 15கோடி ஆண்டுகளுக்கு முன் ஊர்வன இனத்திலிருந்து பரிணமித்தவை. மனித இனத்தின் வயது வெறும் 2 லட்சம் ஆண்டுகள்\nஓரிடத்தில் பாம்புகள் வளமாக இருக்கிறது என்றால் பல்லுயிரியம் செழித்து இருப்பதாக அர்த்தம். அன்றி இல்லாமலிருப்பது அவ்விடத்தின் பாழ்பட்ட தன்மையாக கருதவேண்டியதாகும். (சிமெண்ட் போட்டு, செடி அழித்து கொசு வளர்க்கும் நகரங்கள்:)\nபாம்புகளைப்பற்றிய நம் அறிவுதனை எள்ளி நகைக்கும் நூலாசிரியர் பாம்புகள் பழிவாங்கும், ஆதிசேஷன் கதைகள், நாக ஜோதிடம், கடிக்குப் பச்சிலை மருந்துவம், மந்திரம் சொல்லுதல், பால் குடிக்கும் பாம்புகள், பாம்பைக்கண்டால் அடித்துக் கொல்லும் நம் வீர சாகசங்கள், அதுவே நல்ல பாம்பாக இருந்தால் அதைச் சாகடித்து அதற்கு சடங்குகள் செய்யும் அபத்தங்கள் (இல்லன்னா பழிவாங்கிடும்), மேலும் அரசாங்கம் அதிரடிப்படைகளுக்கு ’கோப்ரா’என்றும், கோவையில் சாலையில் எழுதப்பட்டிருந்த வேகம் ஒரு நாகம் வேண்டும் விவேகம் என்று பாமரத்தனமாக பாம்பினைவைத்து பிரச்சாரம் செய்வதையும் மிக கடுமையாகச் சாடுகிறார்.\nநிறைய தகவல்களை உள்ளடக்கிய இந்தப் புத்தகம் பாம்பின் வகைகள், அதில் மிகக் குறைந்த அளவே உள்ள விஷப் பாம்புகள் வகைகள், அவைகளிலும் அவை மனிதனை ஏன் கடிக்கின்றன விஷப்பாம்புகளுடன் தனி அறையில் வித்தை காட்டும் சாகசங���கள் உண்மையில் என்ன விஷப்பாம்புகளுடன் தனி அறையில் வித்தை காட்டும் சாகசங்கள் உண்மையில் என்ன உண்மையில் பாம்பு கடித்தால் இறப்பது விஷத்தினாலா உண்மையில் பாம்பு கடித்தால் இறப்பது விஷத்தினாலா கால தாமத்தினாலா பாம்புகள் பிண்ணிப் பிணைவது எதற்காக நல்ல பாம்பும் சாரையும் ஜோடிகளா நல்ல பாம்பும் சாரையும் ஜோடிகளா பாம்பு விஷத்தை அப்படியே முழுங்கினால் இறப்பு வருமா பாம்பு விஷத்தை அப்படியே முழுங்கினால் இறப்பு வருமா அந்த விஷத்தில் என்னதான் இருக்கிறது அந்த விஷத்தில் என்னதான் இருக்கிறது தமிழ் இலக்கியங்களில் பாம்புகளைப் பற்றிய குறிப்புகள் குறைவாக இருப்பது போன்றவைகளை அலசி இருப்பதோடு வெறும் 4 வகை நஞ்சுடைப் பாம்புகள் கடித்து ஒருவர் இறப்பதென்பது பாதிக்கப்பட்டவரின் மன உறுதி, பொது அறிவினைப் பொறுத்ததே ஆனால் அந்த 4 வகைகளுக்காக/ கண்ணில் காணும் எல்லா பாம்புகளையும் அடித்துக் கொல்லாமல் உணவு தானியங்களைப் பாழ்படுத்தும் எலி போன்ற கொறி விலங்குகளை அழிக்கும் இயற்கைக்கு மிகவும் உதவியாய் இருக்கும் பாம்புகளை அப்புறப் படுத்தி உதவியை செய்தாலே போதும் அவைகளும் இங்கே வாழ்ந்து விட்டுப்போகும்.\nதவறான நடை முறைகளால், கவனமும், பாதுகாப்பும் இன்றி எதையும் செய்யும்போது தற்செயலாக தண்டனைப் பெறுகிறோமே, அதில் ஒன்றுதான் பாம்புக்கடி\nகிருமிகள் கீழே விழுந்த ஆப்பிளைத் தின்று\nவேடிக்கைப்பார்த்த என்னை சாத்தான் என்றது.\nஏதும் சொல்லாததை இறைவன் என்றது.\n, பாம்புகள், புத்தக விமர்சனம்\nஅருமையான பதிவு...உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..\nதமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது அதற்கும் ஒரு ஓட்டு போடுங்கள்....\nபரவலாக இப்போது பாம்புகளை கொல்வதில்லை...\nபெரும்பாலும் பாம்புகள் மனிதர்களைக் கண்டால் அல்லது உணர்ந்தால் விலகிச்சென்று விடும் ..\nமனிதன் .. ஆப்பிள்.. இறைவன் ...சங்கர் .\nகிருமிகள் கீழே விழுந்த ஆப்பிளைத் தின்று\nவேடிக்கைப்பார்த்த என்னை சாத்தான் என்றது.\nஏதும் சொல்லாததை இறைவன் என்றது.\nகிருமிகள் கீழே விழுந்த ஆப்பிளைத் தின்று\nவேடிக்கைப்பார்த்த என்னை சாத்தான் என்றது.\nஏதும் சொல்லாததை இறைவன் என்றது.\nகிருமிகள் கீழே விழுந்த ஆப்பிளைத் தின்று\nவேடிக்கைப்பார்த்த என்னை சாத்தான் என்றது.\nஏதும் சொல்லாததை இறைவன் என்றது.\nபாம்பகள் மிக சாதுவானவை. அதைப்பார்த்த இடத்திலயே அடிக்கனும்னு மைன்ட்ல செட்டாயிடுச்சு ஒண்ணும் பண்ணமுடியாது.\nபாம்பகளை பற்றிய முடநம்பிக்கைகளுகக்கு அளவே கிடையாது.\nபடத்தைப் பார்க்கும் போதே, முதுகுல சில்லுன்னு எதோ போகுதே.. மீ.த. எஸ்கேப்.\nநல்ல அறிமுகம். நன்றி சங்கர்\nஉஸ்ஸுக்கு - உஸ்ஸ் ...\n99.999 பயந்தான் காரணம் .நாம அடிச்சு கொல்லாட்டி அது நம்மை கொன்னுடும்ங்கிற பயமே இதெல்லாம்..\nஉஸ்ஸுக்கு - உஸ்ஸ் ...,, :)\nபாம்பையும் ___________ கண்டால் முதலில் _________ அடி என்கிறார்களே அதை பற்றி ஏதேனும் புத்தகம் இருக்கா :)\nசும்மா ஒரு பொது அறிவுக்காக கேட்டேன் ;)\nப‌டிக்க‌ வேண்டிய‌ புத்த‌க‌ம் தான் ச‌ங்க‌ர்ஜி... ப‌கிர்விற்கு ந‌ன்றி..\nகிருமிகள் என்ற வார்த்தையை தூக்கிவிடுங்கள்.\nஅப்புறம் உஷ்ஷ்ஷ் செம செம செம சூப்பர்\nபாம்புகள் பற்றிய விரிவான பதிவையும், பதிவின் முடிவில் இருந்த கவிதையையும் மிஞ்சிய விஷயம் சுவாமி ஓம்கார் அவர்களின் கேள்வி........\nஇந்த கேள்வி அவரா கேட்டாரா, இல்ல மண்டபத்துல யாராவது எழுதி கொடுத்ததா தெரியல....\nப‌டிக்க‌ வேண்டிய‌ புத்த‌க‌ம் தான் பாஸ்...\nவருகை தந்த அனைவருக்கும் மிக்க நன்றி\nஸ்வாமிஜி சொல்லவந்தது பாம்பையும் வெற்றிடத்தையும் கண்டால் முதலில் வெற்றிடத்தை அடிக்கனும். அதிர்வில் பாம்பு ஓடிவிடும் ரெண்டு உசிருங்களும் பொழச்சுக்கும்\nமிக அறிய புரிந்துணர்வு தகவல்.\nநீங்க நல்லவரா - கெட்டவரா பாம்பா - சாத்தானா பாம்பு நல்லதுன்னா - சாத்தான் நல்லவனா மனித கிருமி உங்களைப் பார்த்து சாத்தான்னு சொல்லிருக்காது. பாம்பு பரமசிவத்துட்ட இருந்தா தான் மனித கிருமிக்கு நல்லது. இல்லனா சாத்தா வேதம் ஓதிடும்.\nஎனது கொடுமைகள் மின் அஞ்சலில் பெற\nபாம்பு என்றால் - பொதுபுத்தி..\nவீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது\nநான் வரைந்த சில படங்கள்..\nஅது ஒரு கனாக்காலம். மணி ரத்னம் என்ற பெயருக்காகவே தியேட்டரின் முன் தவம் இருந்து, டைட்டில் முதல் படம் பார்க்கவேண்டும் என்று ஆவல் உந்தித் தள்...\nமூன்றாவது பெர்த் - உமா சீரிஸ் - 3.\n. ஹை ய்யோ இன்னும் அரை மணி நேரத்தில் அம்பாலா வந்துவிடுமே என்று உமாவைக்கொண்டு உள்ளே ஏதோ ஒன்று இளக ஆரம்பித்திருந்தது. 'கிட்டாதா...\nஒரு பரதேசியின் பயணம் - 4 (வெள்ளியங்கிரி 2/2012)\nதிருச்சிற்றம்பலம். ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத் தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்\nஆண்ட்ராய்ட் போன்கள் - ஒரு அறிமுகம் - 1\nஆண்ட்ராய்ட் செல்பேசிகள். ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்க கடைக்குச் சென்றால் மூன்றுவிதமான குழப்பம் வரும்\nஒரு பரதேசியின் பயணம் 5- கொல்லிமலை.\nஒரு பரதேசியின் பயணம் 5- கொல்லிமலை. மணிஜி, நான், அகநாழிகை வாசு, கும்க்கி (மாண்புமிகு செல்வம் துபாயில் இருப்பதால் அவர் அங்கிர...\nபோதி தர்மர் காஞ்சீபுரத்தில் மார்ஷியல் ஆர்ட்ஸில் புலி, அவர் கிளம்பி முறுக்கு மீசையோடு குதிரை ஏறி 3 வருடங்கள் பயணம் செய்து தாடி வளர...\nபர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம்\n. பர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம் ஸ்வாமி ஓம்கார் எறும்பு ராஜகோபாலுக்காக பர்வத மலை போவதற்காக ஒரு மோட்டிவேஷன் பஸ்ஸை போட்டோவோடு...\n. FOOD Inc என்ற டாக்குமெண்டரியை பார்த்திருக்கிறீர்களா செயற்கையாக மனிதனுக்கான உணவுச் சுழற்சியானது கார்பரேட் கைகளால் தீர்மானிக்கப் படுவதை ஆ...\nஒரு பரதேசியின் பயணம் 4 - வெள்ளியங்கிரி தரிசனம்.\nமுதல் பாகம் - இங்கே ஆறாவது மலை உச்சி, ஏழாவது மலை அடிவாரத்திலிருக்கும் சுனை மிகுந்த குளிர்ச்சி உடையது, அதில் ஏன் குளிக்கவேண்டும்\n. 1871ஆம் ஆண்டில் பிறக்கும் ஒரு பெண் குழந்தையின் ஆயுசு 1970க்கும் மேல் கெட்டியாக இருந்தால் அந்தக் குழந்தை தன் நினைவுக்குத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1132:2008-05-01-18-51-21&catid=68:2008&Itemid=27", "date_download": "2019-08-26T09:08:54Z", "digest": "sha1:KPBW6W52GDUJHDCYKCFJFMH52XNE4WFO", "length": 19618, "nlines": 96, "source_domain": "www.tamilcircle.net", "title": "கிரிக்கெட் போட்டி ஏலம்: சூதாட்டமே விளையாட்டாக…", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயகம் கிரிக்கெட் போட்டி ஏலம்: சூதாட்டமே விளையாட்டாக…\nகிரிக்கெட் போட்டி ஏலம்: சூதாட்டமே விளையாட்டாக…\nSection: புதிய ஜனநாயகம் -\nஏகாதிபத்தியத்தின் கீழ் எதுவுமே புனிதமானதல்ல : எல்லாமே பணம் பண்ணும் சரக்குதான் என்பதையே ஏலம் விடப்பட்ட கிபிக்கெட் போட்டி எடுத்துக்காட்டுகிறது.\nஒருமுறை மறைந்த கவர்ச்சி நடிகை \"\"சில்க்'' சுமிதா கடித்த எச்சில் ஆப்பிளை ரசிகர் ஒருவர் 10,000 ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தார். கிரிக்கெட் விளையாட்டிலும் அண்மையில் இதுபோன்றதொரு ஏலம் நடந்திருக்கிறது. ஏலம் எடுக்கப்பட்டது இந்திய கிரிக்கெட் வீரர்கள் தின்று போட்ட எச்சில��� இலைகளையல்ல.\nமாறாக, கிரிக்கெட் வீரர்களையே ஏலம் எடுத்திருக்கிறார்கள், இந்தியப் பெருமுதலாளிகள்.\n\"\"சில்க்'' சுமிதாவின் எச்சில் ஆப்பிளை ஏலத்துக்கு எடுத்தவரின் செயலை, பைத்தியக்காரத்தனம் என்று எவரும் எளிதில் கூறிவிட முடியும். ஆனால், கிரிக்கெட் வீரர்களை ஏலத்தில் எடுத்திருக்கும் முதலாளிகள் நிச்சயம் பைத்தியக்காரர்கள் அல்ல. \"\"இது ஒரு இலாபம் தரும் வியாபாரம்'' என்று பேட்டியளிக்கிறார், கொல்கத்தா அணியை ஏலம் எடுத்திருக்கும் இந்தி நடிகர் ஷாருக்கான்.\nஏப்ரல்ஜூன் மாதங்களில் இருபதுக்கு இருபது (20/20) என்ற பெயரில் இந்தியன் பிரீமியர் லீக் என்ற அமைப்பு கிரிக்கெட் போட்டிகளை நடத்தவிருக்கிறது. இந்தப் போட்டிகளில் சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, டெல்லி, மொஹாலி, ஜெய்ப்பூர், மும்பை, பெங்களூரு என இந்தியாவின் எட்டு மாநில நகரங்களின் பெயரில் அணிகள் மோதவிருக்கின்றன. இந்த அணிகளை யார் வேண்டுமானாலும் ஏலத்தில் எடுத்துக் கொள்ளலாம் என 200 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தப் புள்ளி அறிக்கை (டெண்டர்) வெளியிட்டது, இந்திய கிரிக்கெட் வாரியம். இதன்படி, சாராய அதிபர் விஜய் மல்லையா, திரு(ட்டு) பாய் அம்பானி, ஜி.எம்.ஆர். எனும் வீட்டுமனை கொள்ளைக்கார நிறுவனம், டெக்கான் கிரானிக்கல் எனும் ஆங்கில நாளேடு, பெருமுதலாளி நெஸ் வாடியா, இந்தி சினிமா நடிகர் ஷாருக்கான், கவர்ச்சி நடிகை பிரீத்தி ஜிந்தா ஆகியோர் பல நூறு கோடிகளுக்கு ஒவ்வொரு அணியையும் ஏலம் எடுத்துள்ளனர்.\nஇந்த அணிகள் இந்தியாவின் மாநிலங்களைச் சேர்ந்த நகரங்களின் பெயர்களில் அமைந்திருந்தாலும், அதில் விளையாடுபவர்களெல்லாம் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. இன்னும் சொல்லப் போனால், இதில் பலர் இந்தியாவைச் சேர்ந்தவர்களே அல்ல. ஒவ்வொரு அணியிலும் வெளிநாடுகளைச் சேர்ந்த 4 கிரிக்கெட் வீரர்கள் இடம் பெறுவார்கள். எஞ்சியிருப்பவர்களில், எந்த மாநிலத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களும் இடம் பெறுவார்கள். இப்படி உள்நாட்டுவெளிநாட்டு வீரர்களைக் கலந்து வீரிய ஒட்டுரகமாக அணிகள் அமைந்திருக்கும்.\nஅணிகளை ஏலத்துக்கு எடுத்ததைப் போலவே, அதற்கான ஆட்டக்காரர்களையும் ஏலத்தில் எடுத்திருக்கிறார்கள் இந்திய முதலாளிகள். இதன்படி, சென்னை அணியில் விளையாடவுள்ள மகேந்திரசிங் டோனியை 6 கோடி ரூபாய்க்கு ஏலமெடுத்திருக்கிறார், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் முதலாளி. ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஆட்டக்காரர் சைமண்ட்சை 5.4 கோடி ரூபாய்க்கு ஹைதராபாத் அணிக்காக ஏலம் எடுத்திருக்கிறது, டெக்கான் கிரானிக்கல் நாளேடு. இதேபோல பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 80 கிரிக்கெட் விளையாட்டு வீரர்களை இந்த ஏலமுறைக்கு ஒப்பந்தம் செய்திருக்கிறது, இந்திய கிரிக்கெட் வாரியம். இவர்களில் தங்களுக்கு விருப்பமானவர்களைத் தெரிவு செய்து, தாங்கள் ஏலம் எடுத்துள்ள அணிகளில் அவர்களை ஆட வைக்க முதலாளிகளால் முடியும்.\nகிரிக்கெட் விளையாட்டு வீரர்களை ஏலம் போட்டு முதலாளிகளிடம் விற்றதன் மூலம் 7,000 கோடி ரூபாய்க்கு கல்லா கட்டியிருக்கிறது, இந்திய கிரிக்கெட் வாரியம். செய்தி ஊடகங்களால் இந்த தேசத்தின் நாயகர்களாகச் சித்தரிக்கப்படும் இந்திய கிரிக்கெட் வீரர்கள், தாங்கள் அடிமைகளைப் போல ஏலம் போட்டு விற்கப்பட்டதற்கு அவமானப்படவில்லை. இப்படி தங்களுக்கு \"\"ரேட்'' பேசப்பட்டிருப்பதைக் கண்டு பூரித்துப் போயுள்ளார்கள். \"\"இந்த ஏலத்தின் மூலம் கிரிக்கெட் வீரர்கள் குறுகிய காலத்தில் அதிக இலாபமீட்ட முடியும்'' என்று மகிழ்ச்சியுடன் பேட்டியளித்துள்ளார், நட்சத்திர ஆட்டக்காரரான யுவராஜ்சிங். விலை போகாத சில \"வீரர்கள்' மட்டும், \"\"எனக்கு இது தகுந்த ரேட் இல்லை'' என்று விலைமகளிர் போல பேட்டியளித்துள்ளனர்.\nகிரிக்கெட் வீரர்கள் ஏலம் விடப்பட்ட கேவலத்தைக் கண்டு வெறுப்பை உமிழாமல், இந்த ஆட்டக்காரருக்கு இவ்வளவு தொகை கொடுத்திருக்கலாம்; இது குறைவானது, கூடுதலானது என்றெல்லாம் செய்தி ஊடகங்கள் பரபரப்பாக பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கின்றன. டோனிக்கு ஆறு கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டதைக் கண்டு தேசியப் பெருமிதம் கொள்கின்றன. இந்திய கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங்கைக் காட்டிலும் ஆஸ்திரேலிய வீரர் சைமண்ட்ஸ் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டிருப்பதை சந்தைப் பொருளாதாரத்தின் விளைவு என்று அங்கலாய்த்து, இந்தப் பட்டிமன்றத்தில் \"தேச பக்தி'யோடு தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறது, \"மார்க்சிஸ்டு'களின் புரட்சிகர \"\"தீக்கதிர்'' நாளேடு.\nஆங்கிலேய பிரபுக்குலத்தின் மேட்டுக்குடி சீமான்களின் பொழுதுபோக்கு விளையாட்டாகத் தொடங்கிய கிரிக்கெட், இன்று பன்னாட்டுத் தொழிற்கழகங்களின் விளம்பர வியாபார ஊடகமாகவும், தரகுப் பெருமுதலாளிகள் கருப்புப் பணச் சூதாடிகளின் விளையாட்டாகவும் வளர்ந்து விட்டது. சினிமாவுக்கு அடுத்த கவர்ச்சிகரமானதாக கிரிக்கெட் மாற்றப்பட்டிருக்கும் அதேசமயம், சினிமாவைவிட அதிகமாகப் பணம் புரளும், பணம் கொழிக்கும் மையமாக கிரிக்கெட் விளையாட்டு மாறியிருக்கிறது. கிரிக்கெட் போட்டிகளை நடத்தும் வெவ்வேறு நாடுகளின் ஊழல்மிக்க வாரியங்கள் ஆண்டுக்குப் பல்லாயிரம் கோடி ரூபாய்களைச் சம்பாதிக்கின்றன. கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் ஒவ்வொரு போட்டியிலும் பல லட்ச ரூபாய் சம்பளமாகப் பெறுவதோடு, கூடுதலாக விளம்பரங்களில் தோன்றி கோடிக்கணக்கில் ஊதியம் பெறுகிறார்கள். இவை மட்டுமின்றி, கிரிக்கெட் சூதாடிகளுடனும் தரகர்களுடனும் கூட்டுச் சேர்ந்து கொள்ளையடித்து உல்லாச வாழ்க்கை நடத்துகிறார்கள்.\nபாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பால் உல்மரின் கொலைச் சம்பவம், சர்வதேச கிரிக்கெட்டின் இருண்டஅசிங்கமான பகுதியை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து காட்டியது. இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கக் கிரிக்கெட் அணிகளின் வீரர்கள், வர்த்தகச் சூதாடிகளுடன் கூட்டுச் சேர்ந்து ஊழலில் ஈடுபட்ட விவகாரம் ஏற்கெனவே அம்பலமாகியுள்ளது. இருப்பினும் உள்நாட்டுவெளிநாட்டு முதலாளிகளால் பல்லாயிரம் கோடிகள் வாரியிறைக்கப்பட்டு இந்த கிரிக்கெட் சூதாட்டம் வெறியோடு நடத்தப்படுகிறது. ஆங்கிலேய காலனிய நாடுகளாக இருந்த நாடுகளில் மட்டுமே, அவமான அடிமைச் சின்னமாக கிரிக்கெட் விளையாட்டு தொடர்கிறது. விடுதலைப் போராட்ட உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்டு அமெரிக்கஆங்கில மோகம் ஊட்டி வளர்க்கப்படுவதைப் போலவே கிரிக்கெட் மோகம் \"தேசபக்தி'யாக வளர்க்கப்படுகிறது.\nகிரிக்கெட்டையே தனித்தொழிலாகக் கொண்ட ஆட்டக்காரர்களும், கிரிக்கெட்டை பந்தயம்சூதாட்டமாகவும் வியாபாரம்விளம்பரமாகவும் நடத்தும் கருப்புப் பண கும்பலும் சமுதாயத்தின் மிகப் பெரிய ஒட்டுண்ணிகளாக வளர்ந்து விட்டதை, தற்போதைய ஏல விவகாரம் மீண்டும் நிரூபித்துக் காட்டிவிட்டது. குதிரைப் பந்தயம், லாட்டரி, ஆபாச களிவெறியாட்ட விடுதிகள் போன்றவை எவ்வாறு ஒழிக்கப்பட வேண்டியவையோ, அதைப் போலவே மிகப்பெரிய சமூகக் கேடான கிரிக்கெட் விளையாட்டும் ஒழிக்கப்பட வேண்டும். உழைக்கும் மக்களின் புரட்சிகரப் போராட்டங்களே, இச்சூதாட்ட வெறியாட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookstore.sriramanamaharshi.org/product/arunaiyin-arut-kadaltamil/", "date_download": "2019-08-26T08:58:30Z", "digest": "sha1:YV5XBPJ2HPIBQDCIM4XVU2345Z63RXZI", "length": 6014, "nlines": 126, "source_domain": "bookstore.sriramanamaharshi.org", "title": "Arunaiyin Arut Kadal(Tamil) – Sri Ramana Maharshi India Bookstore", "raw_content": "\nLanguage Tamil. அருணையின் அருட்கடல் என்னும் இந்நூல், இறையியல் எங்ஙனம் வேதகாலம் தொட்டு இடையருதி தத்துவ ஆறாகப் பாய்ந்து கொண்டிருக்கிறது என்பதனை விளக்கி எழுந்த நூல் நமது சனாதன தர்மத்தின் வழிமுறைகள் காலப்போக்கினை அனுசரித்து மறுபடியும் அதன் அடிப்படைக் கோட்பாடுகள் என்றும் மாறாமல் ஒளிர்ந்து கொண்டுள்ளன. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தோன்றுகின்ற இறை அவதாரமான ஞானாசிரியர்கள் தமது முன்னோடிகள் காட்டிய வழிமுறைகளை மீண்டும் எடுத்துரைத்ததோடு நில்லாது, இத்தத்துவங்களை இக்கால சமுதாயத்திற்கு இயைந்திருக்குமாறு வடிவமைத்து தருகின்றனர்.\nஇங்ஙனம் கட்டமைப்பு வேறுபடினும் அடிப்படை ஒன்றேயாக உள்ளது என்பதைத் தெளிவாகக் காட்டுவது “அருணையின் அருட்கடல்” என்னும் இந்நூல் இவ்வையக மக்கள் மண்ணில் நல்ல வண்ணம் வாழ வழிகாட்ட உதித்த பகவான் ரமண மகரிஷிகளின் நூல்கள் மற்றும் உபதேசங்களாய் ரமண பகவானின் போதனைகளை அழகுற கவிதையாகவும், நூல்களாகவும் எடுத்துரைத்த முருகனார் போன்ற அடியார் நூல்கள், அவர்தம் வாழ்வில் பகவான் சந்நிதியில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் உரையாடல்கள் போன்றவைகளை எங்ஙனம் வேத, வேதாந்த உபதேசங்களின் வடிவமைக்கப்பட்ட பிரதிகளாகத் திகழ்கின்றன என்பதனை இந்நூல் விளக்குகிறது.\nஇந்நூலின் ஆசிரியர் ராம் மோஹன் ரமண கேந்திர பதிப்பான ரமணோதயம் இதழின் ஆசிரியர். மவுண்டன் பாத் இதழின் ஆசிரியர் குழுவிலும் உள்ளவர். தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் போன்ற பல்வேறு மொழிகளில் உள்ள தத்துவ நூல்களை ஆராய்ந்து கற்றுள்ள இவரது ஆய்வு நலம் அருணையின் அருட்கடலாக வெளிவந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/511997", "date_download": "2019-08-26T10:13:32Z", "digest": "sha1:JYFOIGQ67LKYR64Y3LHYNNCBUUZVJPOQ", "length": 15271, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "Everything has a ratchet: A. Henry, founder of the All India Real Estate Association | எல்லாவற்றுக்கும் ஒரு ரேட் உண்டு: ஆ.ஹென்றி, அகில இந்திய ரியல்எஸ்டேட் கூட்டமைப்பு நிறுவனர் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஎல்லாவற்றுக்கும் ஒரு ரேட் உண்டு: ஆ.ஹென்றி, அகில இந்திய ரியல்எஸ்டேட் கூட்டமைப்பு நிறுவனர்\nபதிவுத்துறையில் வழிகாட்டி மதிப்பு 33 சதவீதம் குறைப்பு என்று கபட நாடகமாடி விட்டு, பதிவுகட்டணத்தை உயர்த்த விட்டனர். 7 சதவீதம் பதிவுக் கட்டணம் 4 சதவீதம் முத்திரை தீர்வை கட்டணம் என்று 11 சதவீதம் ஆக்கியுள்ளனர். இதனால் பொதுமக்களுக்கு எந்த பயன்களும் இல்லை. ஏற்கனவே வழிகாட்டி மதிப்பு குறைப்பு இருந்தாலும், பதிவுக்கட்டணம் 1 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக மாற்றிவிட்டனர். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத பதிவுக்கட்டணம் தமிழகத்தில் உள்ளது. தமிழகத்தில் செட்டில்மெண்ட் டாக்குமெண்ட் ₹25 ஆயிரமாக கட்டணம் உயர்த்தியுள்ளனர். அதிக பட்சம் ₹10 ஆயிரம் இருந்தது அதனுடன் ₹1000 கட்டணம் இருந்தது. அதை ₹25 ஆயிரமாகவும் மாற்றியுள்ளனர். எம்.ஓ.���ி கட்டணம் ₹10 ஆயிரம் இருந்ததை ₹25 ஆயிரமும், முத்திரைத்தாள் ₹30 ஆயிரம் இருந்தை தற்போது ₹5100 கூடுதலாக உயர்த்தியுள்ளனர். பாகப்பிரிவினைக்கும் ₹10 ஆயிரம் இருந்ததை ₹25ஆயிரம் மாற்றி ₹1000 கட்டணம் என்பதை ₹5100 ஆக உயர்த்தியுள்ளனர்.\nஇதெல்லாம் ஒரு புறம் இருக்க பதிவுத்துறை அலுவலகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக சிடி கொடுக்கிறார்கள். அதில் தாங்கள் பதிவு செய்யும் பத்திரத்தை பதிவு செய்து கொடுத்திருப்பதாக மக்கள் நினைத்துக் கொண்டு இருக்கின்றனர். அப்படி கொடுத்தால் கூட மகிழ்ச்சி தான், பதிவு செய்த பத்திரத்தை காப்பி பண்ணி கொடுத்தால் கூட ஒரிஜினல் தொலைந்து போனால் கூட சிடியில் இருக்கிறது என்று சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம். ஆனால் அதில் அப்படி ஒன்றும் இல்லை பதிவுத்துறை அலுவலகத்திற்கு நீங்கள் போய் விட்டு வந்த வீடியோ பதிவு தான் உள்ளது. இது தேவையற்றது. அதுவும் 2 ஆண்டுகாலம் வழங்காமல் இருந்தார்கள். இதில் பல குளறுபடிகள் நடந்து வருகின்றன. அரசின் கவனத்துக்கு முறையாக செல்வதில்லை.\nபத்திரப்பதிவு துறையில் உள்ள அதிகாரிகள் என்ன செய்தாலும், அது பற்றி பெரிதாக தெரிவதில்லை. எப்படியாவது தட்டிக்கழித்து விடுகின்றனர். அவர்களை காப்பாற்ற பலரும் முன்வருகின்றனர். இதனால் தான் அதிக ஊழல் நடக்கிறது. சிடி வழங்கும் விவகாரத்தில் ₹30 கோடிக்கு மேல் ஊழல் நடந்திருக்கிறது. சிடியும் வழங்கவில்லை ஆனால் அந்ததுறைக்கு மாதம் பணம் மட்டும் செலுத்துகின்றனர். இப்போது ஐஜியை சந்தித்து முறையிட்டவுடன் மறுபடியும் 2 மாதமாக கொடுக்கின்றனர். மேலும் ஆன்லைனில் பத்திரப்பதிவுக்கு முன்பதிவு செய்தாலும் குறித்த நேரத்தில் பதிவு செய்வதில்லை; கேட்டால் இணையதளம் சர்வர் இயங்கவில்லை, நெட் இல்லை, மின்சாரம் இல்லை என்று தான் கூறுகின்றனர். அதைப்போல் பதிவுத்துறையில் பதிவு செய்தவுடன் 1 மணிநேரத்தில் வாங்கிக்கொள்ளலாம் என்று கூறுகின்றனர். ஆனால் காலை 10 மணிக்கு போனால் மாலை 4 மணிக்கு தான் போட்டோ எடுக்க முடிகிறது. மேலும் ஆன்லைனில் அரசு எதைக்கொண்டு வந்தாலும் அதிகாரிகள் தங்களுக்கு சாதமாக பயன்படுத்திக் ெகாள்கின்றனர். ஒரிஜினில் டாக்குமெண்ட் இல்லையா அதுக்கு ஒரு ரேட் சொல்லி பணத்தை வாங்கிக் கொள்கின்றனர். இப்படி ஏதாவது பேப்பர் இல்லையென்றால் இடைத்தரகரை வைத்து பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். இன்னும் இடைத்தரகர் முறை ஒழியவில்லை. எல்லாவற்றுக்கும் ஒரு ரேட் உண்டு. பல இடங்களிலும் ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. அதனால் தனியார் ஆட்களை வைத்து வேலைவாங்குகின்றனர். பதிவுத்துறை மேம்படுத்துவதாக கூறி திட்டம் கொண்டு வந்து பலகோடியை வீணாக்குகிறது. பெயர் அளவுக்கு தான் உள்ளது. எந்தவிதமான முன்னேற்றம் இல்லை முதலில் ஸ்டார் திட்டம், ஸ்டார் 1.0 என்று கொண்டுவந்தனர். அதன்பிறகு 2.0 என்றெல்லாம் கொண்டு வந்தார்கள். ஆனால் எந்தவிதமான முன்னேற்றம் இல்லை. ஆனால் அவர்கள் தான் முன்னேறியுள்ளனர்.ஆன்லைனில் பத்திரப்பதிவுக்கு முன்பதிவு செய்தாலும் குறித்த நேரத்தில் பதிவு செய்வதில்லை; கேட்டால் இணையதளம் சர்வர் இயங்கவில்லை, நெட் இல்லை, மின்சாரம் இல்லை என்று தான் கூறுகின்றனர்.\nஎம்.பி.பி.எஸ்.கலந்தாய்வில் பங்கேற்ற 126 வெளிமாநில மாணவர்கள் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு\nஇராமேஸ்வரத்தில் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விசைப்படகு மீனவர்கள் 3வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம்\nசேலம் மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையம் அருகே ரூ.2 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பைகள் , பொருட்கள் பறிமுதல்\nமதுராந்தகம் அருகே அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை தாக்கி 5-ம் வகுப்பு மாணவி காயம்\nவேதாரண்யத்தில் இயல்பு நிலை திரும்பியது: தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன் பேட்டி\nமனிதர்களுக்கு மட்டுமின்றி பிளாஸ்டிக்கால் கால்நடைகளுக்கு கேடு: கால்நடை பராமரிப்பு முன்னாள் இயக்குநர் விளக்கம்\nதிண்டுக்கல் அருகே குடிநீரில் புழுக்கள் வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி\nவருசநாடு பகுதியில் ஒரு சங்கு கழுதைப்பால் 100 ரூபாய்க்கு விற்பனை\nகடற்கரை பகுதியான கழுமங்குடாவில் பணிகள் முடிந்து ஓராண்டாகியும் காட்சிப்பொருளான குடிநீர் தொட்டி: பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை\nசந்திரயான் -2 மாபெரும் வெற்றியைத் தரும்: மயில்சாமி அண்ணாத்துரை பேட்டி\n× RELATED தூத்துக்குடியில் பயங்கரம்:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/majority-indians-vote-against-facebook-s-free-basics-010700.html", "date_download": "2019-08-26T09:21:26Z", "digest": "sha1:NIFCJ274W4UWAOMK356PALCNGDFUIRPM", "length": 21153, "nlines": 265, "source_domain": "tamil.gizbot.com", "title": "Majority Indians vote against Facebook's Free Basics - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் ��ெய்யவும்.\nஜியோ பிராட்பேண்ட் தாக்கம்: மீண்டும் ஒரு புதிய சலுகையை வழங்கியது பிஎஸ்என்எல்.\n1 hr ago புற்றுநோய் அபாயம்: ஆப்பிள் மற்றும் சாம்சங் மீது அதிக கதிர்வீச்சு வழக்கு\n1 hr ago ஜியோவிற்கு போட்டியாக ஏ.சி.டி அறிமுகப்படுத்தும் ஸ்டீரிம் டிவி 4கே. என்னென்ன சிறப்பு வாங்க பார்ப்போம்\n2 hrs ago 100 எம்பிபிஎஸ் வேகம்:ரூ.500க்கு குறைந்த பிளானை அறித்த எக்ஸிடெல்.\n3 hrs ago பல பெண்களின் ஆபாச வீடியோ செல்போனில் பதிவு:ரகசிய கேமராவை கண்டறிவது எப்படி\nNews தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் இங்கெல்லாம் கனமழை அடிச்சு ஊத்துமாம்.. வானிலை மையம் தகவல்\nFinance 800 புள்ளிகள் ஏற்றத்தில் சென்செக்ஸ்..\nMovies நடிகர் சங்கக் கட்டடம்... ஹைதராபாத்... விஷால் திருமணம் பாதியில் நின்றதற்கு இதுதான் காரணமா\nSports PKL 2019 : எந்தப் பக்கம் போனாலும் அடி.. பெங்களூருவிடம் சரணடைந்த ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்\nLifestyle உலக பேட்மிண்டன் சாம்பியன் சரித்திர நாயகி சிந்து... சில சுவாரஸ்ய சம்பவங்கள் இதோ...\nAutomobiles பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை வாங்கிய திரை பிரபலம்... யார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்\n ஒரே நேரத்தில் 3 அரசுப் பணி 30 ஆண்டுகளாக சம்பளம் வாங்கிய நபர்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஃபேஸ்புக்கை எதிர்க்கும் 81% இந்தியர்கள்.\nஇந்தியா முழுவதும் இலவசமாக சமமான இண்டர்நெட் வழங்குவதாக தெரிவித்து ஃபேஸ்புக் நிறுவனம் துவங்கிய திட்டம் தான் நெட் நியூட்ராலிட்டி ஆகும். இந்தியாவில் போதுமான வரவேற்பு கிடைக்காததை தொடர்ந்து அந்நிறுவனம் அதே திட்டத்தை பெயர் மாற்றி ஃப்ரீ பேசிக்ஸ் என்ற பெயரில் தற்சமயம் விளம்பரம் செய்து வருகின்றது.\nநெட் நியூட்ராலிட்டி, ஃப்ரீ பேசிக்ஸ், தடையில்லா இண்டர்நெட் : யாரை நம்ப வேண்டும், எது உண்மை, எது மக்களுக்கு பயன் தரும், மக்கள் இது குறித்து என்ன சொல்கின்றார்கள் என்பனவற்றை ஸ்லைடர்களில் பாருங்கள்.\nநெட் நியூட்ராலிட்டி மற்றும் ஃப்ரீ பேசிக்ஸ் என்ற திட்டமானது இந்தியாவில் 100 கோடி மக்களை இலவசமாக இண்டர்நெட் மூலம் இணைக்க வழி செய்யும் என கூறப்பட்டுள்ளது.\nஇந்த திட்டத்தை செயல்படுத்த ஃபேஸ்புக் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்களுக்கிடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஃப்ரீ பேசிக்ஸ் திட்டத்தை விரிவுப்படுத்த ரிலையன்ஸ் போன்றே இந்தியா முழுவதும் இயங்கி வரும் இண்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனங்களுடன் ஃபேஸ்புக் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட சேவைகள் மற்றும் இணையதளங்களை மட்டுமே இலவசமாக பயன்படுத்த முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமுன்பு 33 இணையதளங்கள் குஜராத், மஹாராஷ்ட்ரா, ஆந்திரா, தெலங்கானா, தமிழ் நாடு, கேரளா மற்றும் கோவா உள்ளிட்ட இடங்களில் இந்த திட்டத்தின் மூலம் துவங்கப்பட்ட நிலையில் இன்று மொத்தம் 80 இணையதளங்களை இந்த திட்டத்தின் மூலம் இயக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.\nஉண்மையில் ஃப்ரீ பேசிக்ஸ் என்பது எவ்வித தடையும் இல்லாமல் அனைவருக்கும் சமமமான இணைய சேவை வழங்க வேண்டும் என்பதாகும் ஆனால் ஃபேஸ்புக் அறிவித்திருக்கும் திட்டமானது தேர்ந்தெடுக்கப்பட்ட சேவைகளுக்கு மட்டும் இலவச இண்டர்நெட் வழங்கும் என்பதால் பயனர்கள் சுதந்திரமான இண்டர்நெட் பயன்படுத்த முடியாது.\nஇந்தியாவில் இன்னும் முறையான அனுமதி பெறப்படாத இந்த திட்டத்திற்கு மக்கள் ஆதரவு தெரிவித்தால் தொடர முடியும் என்ற சூழல் என இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆனையம் ( டிராய் ) உத்தரவிட்டிருக்கின்றது. இந்நிலையில், ஃபேஸ்புக் நிறுவனம் மக்கள் ஆதரவை கேட்டு இணையதளங்களில் பிரச்சாரம் செய்து வருகின்றது.\nஇந்தியாவில் ஃப்ரீ பேசிக்ஸ் திட்டத்திற்கு விருப்பம் தெரிவித்து 130 மில்லியன் ஃபேஸ்புக் பயனாளிகளில், 3.2 மில்லியன் பேர் வாக்களித்திருப்பதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கு ஆதரவளிக்க வாடிக்கையாளர்கள் மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஃப்ரீ பேசிக்ஸ் திட்டத்தை கைவிட ரிலையன்ஸ் நிறுவனத்தை டிராய் கேட்டு கொண்டுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஆனால் இந்தியாவில் சுமார் 81% பேர் ஃப்ரீ பேசிக்ஸ் மற்றும் இது போன்ற மற்ற சேவைகளுக்கு எதிராக வாக்களித்திருப்பதாக லோக்கல்சர்க்கில்ஸ் தெரிவித்துள்ளது. இது ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு எதிரான தீர்ப்பாகவே அனைவராலும் பார்க்கப்படுகின்றது.\nஇந்த திட்டம் குறித்து சுமார் 30,000 இந்தியர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. லோக்கல்சர்க்கில்ஸ் நடத்திய இந்த ஆய்வு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.\nஆய்வில் பங்கேற்ற குடிமக்கள் மக்களுக்கு பயனுள்ள இணைய சேவைகள் அனைத்தையம் அரசாங்கமே இலவசமாக வழங்க வேண்டும் என வாக்களித்துள்ளனர். ஒட்டு மொத்தமாக இந்தியர்கள் அனைவரும் சுதந்திரமான தடையில்லா இண்டர்நெட் சேவையை பயன்படுத்த வேண்டும் என்றே 81% பேர் வாக்களித்திருக்கின்றனர்.\nமேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.\nபுற்றுநோய் அபாயம்: ஆப்பிள் மற்றும் சாம்சங் மீது அதிக கதிர்வீச்சு வழக்கு\nசீக்கிரம் மொபைல் டேட்டா காலியாகிறதா தடுப்பது எப்படி\nஜியோவிற்கு போட்டியாக ஏ.சி.டி அறிமுகப்படுத்தும் ஸ்டீரிம் டிவி 4கே. என்னென்ன சிறப்பு வாங்க பார்ப்போம்\nஆடியோ பதிவுகளை எழுத்தாக மாற்ற ஆட்கள் நியமனம்.\n100 எம்பிபிஎஸ் வேகம்:ரூ.500க்கு குறைந்த பிளானை அறித்த எக்ஸிடெல்.\nஸ்மார்ட்போன் டேட்டாவை காலி செய்யும் ஃபேஸ்புக் - உடனே நிறுத்துவது எப்படி\nபல பெண்களின் ஆபாச வீடியோ செல்போனில் பதிவு:ரகசிய கேமராவை கண்டறிவது எப்படி\nஇணையத்தில் வைரலாகும் புகைப்படம்: தந்தத்திற்காக தலை வெட்டப்பட்ட யானை.\nஜியோ பிராட்பேண்ட் தாக்கம்: மீண்டும் ஒரு புதிய சலுகையை வழங்கியது பிஎஸ்என்எல்.\nரூ.200 கடனை திருப்பி கொடுக்க இந்தியா வந்த கென்யா நாடாளுமன்ற எம்.பி\nமிரட்டலான ஸ்லிம் சைஸ் எல்.ஜி லேப்டாப்கள் விற்பனைக்குக் களமிறங்கியுள்ளது\nமுகேஷ் அம்பானி, மார்க் ஜூக்கர்பெர்க் இணைந்து செய்யும் டிஜிட்டல் புரட்சி.\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nவிவோ iQOO ப்ரோ 5G\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n1000ஜிபி டேட்டா இலவசம்: அம்பானியை கிடுகிடுக்க வைத்த ஏர்டெல் நிறுவனம்.\nஉடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nஇஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல்கலாம் விருதை வழங்கினார் முதல்வர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2019/07/17100056/1251402/Apple-iPhone-6-6-Plus-6s-Plus-and-iPhone-SE-shipments.vpf", "date_download": "2019-08-26T10:13:36Z", "digest": "sha1:FQKVQOGQXU4EOKNFHSP2J26DL64FSG7S", "length": 16892, "nlines": 196, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் சில ஐபோன்களின் விற்பனை திடீர் நிறுத்தம் || Apple iPhone 6, 6 Plus, 6s Plus and iPhone SE shipments stopped in India", "raw_content": "\nசென்னை 26-08-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஇந்தியாவில் சில ஐபோன்களின் விற்பனை திடீர் நிறுத்தம்\nஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்த ஐபோன் மாடல்களில் சிலவற்றின் விற்பனையை நிறுத்திக் கொள்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்த ஐபோன் மாடல்களில் சிலவற்றின் விற்பனையை நிறுத்திக் கொள்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 6, ஐபோன் 6 பிளஸ், ஐபோன் 6எஸ் பிளஸ் மற்றும் ஐபோன் எஸ்.இ. போன்ற மாடல்களை அறிமுகம் செய்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனால் இந்தியாவில் இவற்றின் விற்பனையை நிறுத்திக் கொள்வதாக ஆப்பிள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nபழைய ஐபோன் மாடல்களின் விற்பனையை நிறுத்திவிட்டு பிரீமியம் ஐபோன் மாடல்களின் மீது அதிக கவனம் செலுத்த இருப்பதாக தெரிகிறது. மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் நான்கு ஐபோன் மாடல்களும் திரும்ப பெறப்பட்டன. இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் துவக்க மாடல் ஐபோனாக ஐபோன் 6எஸ் இருக்கிறது.\nவிற்பனை நிறுத்தம் பற்றி விநியோகஸ்தர்கள் மற்றும் விற்பனை குழுவினருக்கு ஏற்கனவே தகவல் வழங்கப்பட்டு விட்டது. இந்தியாவில் ஐபோன் XR விலை குறைக்கப்பட்டது முதல் ஐபோன் மூலம் கிடைக்கும் வருவாய் அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபுதிய நடவடிக்கை மூலம் ஆப்பிள் நிறுவனம் பிரீமியம் ஐபோன் மாடல்களில் கூடுதல் கவனம் செலுத்த இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஐபோன் வாங்குவோருக்கு பை-பேக் மற்றும் கேஷ்பேக் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இச்சலுகைகள் ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ் மாடல்களுக்கு முதற்கட்டமாக வழங்கப்படும் என தெரிகிறது.\nஆப்பிள் நிறுவனம் முதல் முறையாக தனது ஐ.ஒ.எஸ். 13 தளத்தை இந்திய வாடிக்கையாளர்களுக்கென கஸ்டமைஸ் செய்ய இருக்கிறது. இது புதிய தளத்தை 22 இந்திய மொழிகளில் பயன்படுத்தும் வசதியை வழங்கும். இதுதவிர இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஐபோன் XR, ஐபோன் XS மாடல்கள் அடுத்த மாதம் முதல் விற்பனைக்கு வருகிறது.\nஐபோன் பற்றிய செய்திகள் இதுவரை...\n2020 ஐபோன்களில் 5ஜி வசதி\nஇணையத்தில் வெளியான 5ஜி ஐபோன் விவரங்கள்\nடூயல் பிரைமரி கேமராவுடன் உருவாகும் 2019 ஐபோன் XR\nவழக்கத்தை மாற்றும் ஆப்பிள் - 2019 ஐபோன் அப்டே���்\nரூ.17,000 தள்ளுபடி விலையில் கிடைக்கும் ஐபோன்\nமேலும் ஐபோன் பற்றிய செய்திகள்\nப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரம் மனு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை\nமியான்மர்- நாகலாந்தில் நிலநடுக்கம்: வீடுகள் குலுங்கியதால் மக்கள் பீதி\nகாஷ்மீரில் கல்வீச்சு தாக்குதல்... ராணுவ வீரர் என நினைத்து டிரக் டிரைவரை கொன்ற கும்பல்\nவேலூர்: அரக்கோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்கக்கோரி வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்\nதிருவண்ணாமலை அருகே பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 3 பேர் பலி\nநாகை: வேதாரண்யத்தில் இடிக்கப்பட்ட சிலைக்கு பதிலாக அரசு சார்பில் புதிய அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டது\n2019 ஆப்பிள் நிகழ்வில் எதிர்பார்க்கப்படும் புதிய சாதனங்கள்\nஇந்தியாவில் விலை குறைக்கப்பட்ட நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nமிகக்குறைந்த எடை கொண்ட எல்.ஜி. கிராம் லேப்டாப்கள் இந்தியாவில் அறிமுகம்\nலெனோவோவின் நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன் - வெளியீட்டு விவரங்கள்\nவிவோ இசட் சீரிஸ் புதிய ஸ்மார்ட்போன்\nயு.எஸ்.பி. டைப்-சி சார்ஜருடன் வரும் ஐபோன் 11\nOLED டிஸ்ப்ளே கொண்ட ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 அறிமுக விவரம்\n2019 ஐபோன் வெளியீட்டு விவரங்கள்\nஅமெரிக்க விமானங்களில் ஆப்பிள் லேப்டாப்களுக்கு தடை\n2019 ஐபோன்களுடன் புதிய சாதனத்தை அறிமுகம் செய்யும் ஆப்பிள்\n600 பெண்களை நிர்வாணமாக்கி மிரட்டிய சென்னை என்ஜினீயர் கைது\nதமிழகத்தில் ஊடுருவிய 6 பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வாலிபர்\nராயுடு ரிடர்ன்ஸ்... ஏமாற்றத்தால் அப்படியொரு முடிவு எடுத்துவிட்டேன்...\nபதவியை மறைத்து நிவாரண பணிகளில் ஈடுபட்ட ஐஏஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா\nஅருண் ஜெட்லி காலமானார் -டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nசச்சினின் இந்த சாதனையை கோலியால் கூட முறியடிக்க முடியாது.. -சேவாக்\nஅளவுக்கதிகமான அன்பு.. சண்டையே போடுவதில்லை... -விவாகரத்து கோரிய மனைவி\nகுமரியில் சபலத்துக்கு ஆளான பழ வியாபாரிக்கு இளம்பெண் கொடுத்த நூதன தண்டனை\nபுதிய உச்சத்தில் தங்கம் விலை\nப.சிதம்பரத்தின் தாத்தாவுக்கு 14 நாடுகளில் சொத்துக்கள் - கே.எஸ்.அழகிரி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/kannadasan-padhipagam", "date_download": "2019-08-26T09:11:22Z", "digest": "sha1:RCO42JD2N5Z3WWH3KKQZ35DM6RWHVWSB", "length": 6457, "nlines": 164, "source_domain": "www.panuval.com", "title": "கண்ணதாசன் பதிப்பகம்", "raw_content": "\nசாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்கள்1 அகராதி / களஞ்சியம்1 அரசு / நிர்வாகம்1 அறிமுகக் கையேடு2 அறிவியல் / தொழில்நுட்பம்2 ஆன்மீகம்117 இசை12 இந்திய அரசியல்1 இந்து மதம்2 இலக்கியம்‍‍32 இல்லறம் / உறவு9 உடல்நலம் / மருத்துவம்29 உளவியல்2 ஓஷோ17 கட்டுரைகள்428 கணினி / மென்பொருள்26 கணிப்பொறி7 கல்வி67 கவிதைகள்36 காதல்2 கிறிஸ்தவம்2 குழந்தை வளர்ப்பு1 கேள்வி- பதில்12 சமூகவியல்1 சமையல் / உணவுமுறை57 சினிமா8 சிறுகதைகள்22 சுயமுன்னேற்றம்225 சூஃபியிசம்1 ஜென்1 ஜோக்ஸ் / கார்ட்டூன்ஸ்1 தத்துவம்8 தமிழக அரசியல்3 தமிழகம்1 நகைச்சுவை10 நாட்குறிப்பு2 நாவல்83 நேர்காணல்கள்6 பயணக் கட்டுரை2 பயிற்சிப் புத்தகம்40 பாடப்புத்தகம்47 பாலியல்6 பெண்ணியம்3 பொது அறிவு1 போர்/தீவிரவாதம்2 பௌத்தம்1 மானிடவியல்6 மார்க்கெட்டிங்11 மார்க்சியம்3 மேலாண்மை16 மொழிபெயர்ப்புகள்62 மொழியியல்1 வணிகம் / பொருளாதாரம்12 வரலாறு20 வாழ்க்கை / தன் வரலாறு24 விமர்சனம்1 விளையாட்டு1 வேளாண்மை / விவசாயம்7\n\" கிரண் பேடி வரலாறு\n\" கிரண் பேடி வரலாறு..\n10 நாட்களில் கணிப்பொறியின் அடிப்படை\n10 நாட்களில் பவர்பாயின்ட் (சி.டி. யுடன்)\n14 நாட்களில் நெட்வொர்க்கிங் அடிப்படை\n14 நாட்களில் நெட்வொர்க்கிங்க அடிப்படை\n15 சூப்பர் ஸ்டார் பேச்சாளர்கள் சாதனைகளின் ரகசியங்கள் பாகம் 1\n15 சூப்பர் ஸ்டார் பேச்சாளர்கள் சாதனைகளின் ரகசியங்கள் பாகம் 2\n15 சூப்பர் ஸ்டார் பேச்சாளர்கள் சாதனைகளின் ரகசியங்கள் பாகம் 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://viriyumsirakukal.blogspot.com/2008/07/", "date_download": "2019-08-26T10:40:00Z", "digest": "sha1:3JKAGDRCYSOXQHOJJM6WC776PCLB36UU", "length": 35272, "nlines": 248, "source_domain": "viriyumsirakukal.blogspot.com", "title": "விரியும் சிறகுகள்: July 2008", "raw_content": "\n\"சிறு நண்டு மணல் மீது படம் ஒன்று கீறும் சில வேளை அதை வந்து கடல் கொண்டு போகும்\"- மஹாகவி\nபோஸ்டன் ரிவியு இல் வந்த நீண்ட இந்த கட்டுரை ஈழப்பிரச்சனையின் சாராம்சத்தை என் அறிவுக்கு எட்டியவகையில் ஓரளவு சரியாக சொல்கிறது போல் தெரிகிறது.\nஇது நீண்ட கட்டுரை மிகுதியை இந்த இணைப்பில் சென்று படிக்கலாம்\nஏன் அணில், எலி போன்றவற்றின் வகுப்பை சேர்ந்த அணிலுக்கு மிக அண்மைய இனமா��� இந்த விலங்குகளுக்கு பிரயரி நாய் என பெயர் வைத்தார்கள் தெரியவில்லை இவை கத்துவது நாயின் குரல் போல இருப்பதால் பிரயரி நாய் என பெயர் வைத்தார்களாம்.\nவிக்கிபீடிய சொல்வது போல் இவை முத்தமிடும் காட்சியை காண முடிந்தாலும் புகைப்படக்கருவியை தயாராய் வைத்திருக்காமையால் அதை புகைப்படமாக்க முடியவுல்லை :(( .\nகதிர்காமத்தில் குரங்குகள் பழங்களுக்கும் உணவுக்கும் அங்கு போபவர்களை துரத்துவதும், கொடுத்தால் வெகு அருகில் வந்து வாங்கி உண்பது போலவே பிரயரி நாய் எனப்படும் அணில்களும் விலங்கு காட்சியகத்துக்கு செல்பவர்கள் உணவு கொடுத்து பழக்கியதால் போபவர்களுடன் வெகு நட்பு பாராட்டி கையில் உணவு வாங்கி உண்பதையும் புகைப்படக்கருவிக்கு அழகாக \"போஸ்\" கொடுப்பதையும் காணலாம்.\nஇது சும்மா விளையாடி பார்த்தது.\n4 - மேசைக்கரண்டி தயிர்\n1 - பெரிய கத்தரிக்காய்\n* சுட்ட சம்பலின் நிறம் வெளிர்ப்பாக இருக்க வேண்டும் என விரும்பினால் வேள்ளை கத்தரிக்காய் தான் நன்றாக இருக்கும்.\n* வெள்ளை கிடைக்கவில்லை என்றால் ஊதா கத்தரிக்காய் பாவிக்கலாம். நீண்ட கத்தரிக்காயை தான் பெரிய கத்தரிக்காய் என சொல்லியுள்ளேன்.\nநீண்ட கத்தரிக்காய் கிடைக்கவில்லையென்றால் சிறிய வெள்ளை/ ஊதா கத்தரிக்காயும் பாவிக்கலாம். நான் சிறிய கத்தரிக்காயை தான் பாவித்து செய்தேன்.\n5-6 - சிறிய வெங்காயம்\n2 - பச்சை மிளகாய்\n1/2- தே. கரண்டி மிளகு\n1. போறணை/ Oven ஐ 230 பாகை செல்சியல்லில் சூடாக்கவும்\n2. கத்தரிக்காய் மூழை நீக்கி அலுமினியத தாளினால் முழுமையாக மூடி சுற்றவும். சுற்றியபின் முள்ளுகரண்டி (Fork) மூலம் இரண்டு மூன்று இடங்களில் குற்றி தூளை செய்யவும் (இது நீராவி வெளியேற உதவும்)\n3. கத்தரிக்காயை சூடான Oven இல் 25- 30 நிமிடம் சுடவும்\n4. கத்தரிக்காய் சுடும் நேரத்தில் வெங்காயம், பச்சை மிளகாயை மிகச்சிறிய துண்டுகளாக அரிந்து கொள்ளவும்\n5. 25-30 நிமிடங்களின் பின் கத்தரிக்காயை வெளியே எடுத்து சிறிது குளிர்ந்ததும் அலுமினியம் தாளை அகற்றவும்.\n( கீழே உள்ள படத்தில் உள்ளது போல் தோல் சுருங்கி வரும். நான் வெள்ளை நிற பெரிய கத்தரிக்காய் இங்கு கிடைக்காதாதால் ஊதா நிற சிறிய கத்தரிக்காயை பாவித்தேன். இப்படி கபில நிறமாக வருவதை விரும்பாதவர்கள் வெள்ளை கத்தரிக்காயை பாவிக்கலாம்.)\n6. மேலும் கையால் தோலை உரிக்கக்கூடிய சூடு வரும் வரை குளிர விட்டு தோலை உரித்து கொள்ளவும்\n7. சிறிய கத்தரிக்காய் என்றால் 4 ஆக, பெரிது என்றால் 8 ஆக பிளந்து சிறிய துண்டுகளாக அரிந்து கொள்ளவும்.\n8. அரிந்த கத்தரிக்காயுடன், அரிந்து வைத்த வெங்காயம், மிளகாய், உப்பு, மிளகுத்தூள் என்பனவற்றை சேர்த்து கலக்கவும்\n9 இறுதியில் தயிரை சேர்த்து நன்கு கலந்தால் சுவையான சுட்ட கத்தரிக்காய்ச் சம்பல் தயார்\n1. ஊரில் தயிரிற்கு பதிலாக இதற்கு தேங்காய்ப்பால் (முதற்பால்) சேர்த்து செய்வார்கள்\n2. தயிரிற்குபதிலாக sour cream உம் பாவிக்க முடியும்\nநீங்களும் தயிரிற்கு பதிலாக தேங்காய்ப்பால்/ sour cream பாவித்து செய்து பார்த்து எது சுவையானதோ அதை தொடருங்கள்.\n3. கத்தரிகாய் சுடுவதற்கு தேவையான நேரம், கத்தரிக்காயின் பருமன், Oven இன் வகை என்பவற்றுக்கு ஏற்ப மாறுபடும். 20 நிமிடத்தின் பின் வெளியே எடுத்து திறந்து பார்த்து படத்தில் காட்டியுள்ளது போல் தோல் சுருங்கி வந்திருந்தால் வெளியே எடுக்கலாம். இல்லாது விடின் மீண்டும் மூடி 5- 10 நிமிடம் சுடவும்.\nகெனொர, ஒன்ராறியோ, கனடாவில் உள்ள ஏரிக்கரையோரத்து அந்திப்பொழுது. படத்தை மெருகூட்டினேனா அசிங்கப்படுத்தினேனா என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்.\nஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை :(\nஇது ஒரு மீள் பதிவுடன் புதிதாக ஒரு சிறு குறிப்பும் :).\nஆடி பிறப்புக்கு நாளை விடுதலை என்று நவாலியூர் சோமசுந்தரப்புலவர் என்னவோ பாடி விட்டார். என்னக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து சனி, ஞாயிறு தினங்களில் வந்த ஆடிப்பிறப்பை தவிர ஏனைய ஆடிப்பிறப்புக்களுக்கு எமக்கு விடுமுறை எல்லாம் இல்லை. அப்பா, அம்மா இருவரும் வேலை செய்பவர்கள் ஆகையால் அதிகாலையில் எழுந்து உரலில் மா இடித்து கூழ் வைத்து, கொழுக்கட்டை அவித்து சாப்பிட்டு விட்டு பள்ளிகூடம் போய் தான் பழக்கம்.\nபச்சை அரிசி இடித்துத் தள்ளி,\nவேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே\nதோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி\nவில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி\nவெல்லக் கலவையை உள்ளே இட்டு\nபல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே\nபார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே\nபூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி\nமாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்\nகுங்குமப் பொட்டிட்டு பூமாலை சூடியே\nகுத்து விளக்குக் கொளுத்தி வைத்து\nஅங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை\nஅன்னை அ���ப்பையால் அள்ளி அள்ளி வார்க்க\nவாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல\nமாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்\nகூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக்\nகூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்\nபாடல்: VSK கானா பிரபா ஆகியோரின் பதிவில் இருந்து.\nஆடி பிறப்பை நினைவுபடுத்திய கானா பிரபாவுக்கு நன்றி.\nPIT போட்டிக்கான காலம் முடிவடைந்துவிட்டாலும் இரவு நேர புகைப்படங்கள் சில\nகனடா நாட்டு நேரம் இன்னும் இருக்கு. ஆனால் போட்டி முடிவு திகதி இந்திய நேரம் :((\nஎங்கட வீட்டிலை நட்டிருக்கிற செவ்வரத்தை முதல் பூ பூத்திருக்கு.\nபக்கத்திலை ஒரு கறிவேப்பிலை செடியும் நட்டிருக்கு.\n50 கிராம் - சோயா மீற்/ chunks/இறைச்சி\n2- பெரிய சிவப்பு வெங்காயம்\n3 தே.கரண்டி - யாழ்ப்பாண கறி தூள் (கனடாவிலை நிறைய வகை கறி தூள் இருக்கிறதாலை நம்ம ஊர் கறி தூளுக்கு யாழ்ப்பாண கறி தூள் எண்டு பெயர் போட்டிருக்கும்)\n1/4 தே. கரண்டி - மஞ்சள் தூள்\n5 மேசை கரண்டி - நல்லெண்ணேய்/ சூரிய காந்தி எண்ணேய்\n3 கப் - சுடு நீர்\n2 நெட்டு - கறி வேப்பிலை\nநன்கு கொதித்த சுடு நீரை மூடக்கூடிய ஒரு பாத்திரத்தில் இட்டு சுவைக்கு உப்பு சேர்த்து அதனுள் சோயா இறைச்சியை கொட்டி 10 நிமிடம் மூடி ஊற வைக்கவும்\nவெங்காயத்தை தோல் உரித்து, நீளம் நீளமாக வெட்டி கொள்ளவும்\nவெங்காயத்துக்கு சுவைக்கேற்ப உப்பு, 2 தேக்கரண்டி கறித்தூளை சேர்த்து கிளறி 2 நிமிடம் வைக்கவும்\nஊறிய சோயா சோயா இறைச்சியை வடிகட்டி எடுத்து குளிர் நீரில் களுவி கொள்ளவும், பெரிய துண்டுகளாக இருந்தால் சிந்தாமணி கடலை அளவு துண்டுகளாக வெட்டவும், (சந்தையில் சிறிய துண்டுகாள உள்ள சோய இறைச்சியும் கிடைக்கும், அதை வெட்டி துண்டாக்க தேவையில்லை)\nவெட்டிய/ வடி கட்டி எடுத்த சோயா துண்டுகளுக்கு 1 தே கரண்டி கறித்தூள், மஞ்சள், உப்பு என்பவற்றை போட்டு பிரட்டி 5 நிமிடம் ஊற வைக்கவும்\nபொரிக்கும் (அடிப்பிடிக்காத/ ஒட்டாத/ non stick) சட்டியில் 3 மேசகரண்டி எண்ணேய் விட்டு மென்சூட்டில் சூடக்கி அதில் கறித்தூள், உப்பில் பிரட்டி வைத்த வெங்காயத்தை போட்டு வெங்காயம் மெதுமையாக வரும் வரை வதக்கவும்/ பொரிக்கவும்\nவெங்காயம் வதங்கி வந்ததும் ஊற வைத்த சோயா இறைச்சியை கொட்டி, மிகுதியாக இருக்கும் எண்ணேயை சேர்த்து மேலும் ஒரு 2-3 நிமிடம் கிளறி, கறிவேப்பிலையை சேர்த்து இறக்கவும்\nபொரியல் சாப்பிடக்கூடிய சூ���்டை அடைந்ததும் புளிப்பு சுவையை விரும்புபவர்கள் பாதி தேசிக்காயை பிளிந்து, நன்கு கிளறவும்\nஇப்போ சுவையான சோயா இறைச்சி பொரியல் தயார்.\nஇதனை சோறு, புட்டு ஆகியவற்றுடன் சாப்பிடலாம்.\nயாழில் இருந்து லங்கா முடித்தவில் திருமலைக்கு - 1\nயாழ் குடா நாடு 95 இல் இராணுவக்கட்டுப்பாட்டில் வந்த பின் யாழ் குடா மக்களுக்கான பாதையாக இருந்து வந்த, அதே நேரம் பல பேரை பலி கொண்டதுமான கிளாலி பாதையூடான பயணம் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் யாழ் மக்களுக்கான போக்கு வரத்துக்கு காங்கேசன் துறையில் இருந்து திருகோணமலைவரையான கப்பல் மார்க்கமும், பலாலியில் இருந்தான விமான பயணமுமே அமைந்திருந்தது. முதலில் கப்பலிலும், பின்னர் விமானத்திலும் பயணம் செய்திருக்கிறேன். அந்த பயணங்களை மேற்கொள்ள முன்னர் நாம் பட்ட அலைச்சல்கள் கொஞ்ச நஞமல்ல. இந்த பதிவில் கப்பல் பயணத்தின் அனுமதி, பயணசீட்டு பெறல், கப்பலில் பயணித்து திருகோணமலையை சென்று சேரும்வரை பட்ட அவஸ்தைகளை பார்க்கலாம். கப்பல் என்றால் அது பயணிகள் கப்பல் அல்ல, சரக்குகளை ஏற்றி செல்லும் சரக்கு கப்பலில் எந்த அடிப்படை வசதியும் இன்றி பயணிக்க வேண்டும்.\nஅந்த கப்பல் கீழே உள்ள கப்பலின் தரத்தில் அல்லது அதை விட சிறிது நல்ல நிலையில் இருக்கும்.\nஇப்போதும் யாழ் குடா நாட்டு மக்கள் வெளியே பயணிப்பதற்கான பாதைகளாக விமான பயணமும், கப்பல் பயணமுமே அமைந்திருக்கிறது. முன்னரை விட இப்போது பயண அனுமதியை பெறுவதற்கு இன்னும் சிரமப்பட வேண்டியிருப்பதாக அறிய முடிந்தது.\nயாழ் குடாநாடு இராணுவக்கட்டுப்பாட்டில் வந்த பின் திறந்த வெளிச்சிறைசாலையான யாழில் இருந்து மக்கள் வெளியே மக்கள் செல்வதற்கு நிறைய கட்டுப்படுகள் இருந்தன. யாரும் தமக்கு தேவையான நேரத்தில் யாழ் குடா நாட்டுக்கு வெளியே சென்றுவிட முடியாது. பயணத்துக்கான அனுமதியை பெறுவதற்கு குறைந்தது ஒரு மாதங்களாவது காத்திருக்க வேண்டும். அலுவலக, கல்வி நிமித்தம் செல்பவர்களுக்கு வேறு நடைமுறையும், சாதாரண பொதுமக்களுக்கு/ தனிப்பட்ட காரணமாக பயணிப்பவர்களுக்கு வேறு நடைமுறையும் இருந்தன.\nசாதாரண பொதுமக்களாக/ தனிப்பட்ட தேவைகளுக்கு பயணிப்பவர்களாக இருந்தால்\nஇராணுவத்திடம் இருந்து பாதுக்கப்பு பயண அனுமதி பெறும் விண்ணப்பப்படிவத்தை பெற்று அதை பூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பப்படிவம், 2 அல்லது 3 (சரியாக நினைவில் இல்லை) புகைப்படங்களுடன் கிராம அதிகாரியிடம் சான்று படுத்தவேண்டும், பின்னர் உதவி அரசாங்க அதிபர் (இந்தியாவில் சப்-கலக்டர்) அலுவலகத்தில் சான்றுபடுத்தி, குறிப்பிட்ட கிராமத்துக்கு பொறுப்பான இராணுவ முகாம் அதிகாரியிடம் உறுதிபடுத்தல் கையொப்பம் வாங்க வேண்டும். இவர்கள் அனைவரது உறுதிப்படுத்தலும் குறிப்பிட்ட நபர் பயங்கரவாத நடவடிக்கைகளில் சம்பந்தப்படாதவர் என்ற சாரப்பட இருக்க வேண்டும். சிவில் அரச அலுவலர்களின் கையொப்பத்தை 2 நாட்களில் பெற்றுவிட முடியும். ஆனால் குறிப்பிட்ட கிராமத்துக்கு பொறுப்பான இராணுவ அதிகாரியின் கையொப்பம் பெற பல முறை அலைந்து கையொப்பத்தை பெற ஒரு வாரம் ஆகிலும் தேவைப்படும். அத்துடன் குறிப்பிட்ட நபர் நேரடியாக இராணுவ முகாமுக்கு செல்ல வேண்டியிருக்கும். இந்த மூன்று பேரிடமும் கையொப்பம் பெற்ற பின் அந்த பிராந்தியத்திற்கு பொறுப்பான இராணுவ முகாமில் விண்ணப்பத்தை கையளிக்க வேண்டும். அவர்கள் அதை உறுதிப்படுத்தி பலாலியில் உள்ள இராணுவ சிவில் (இராணுவம் அதில் என்ன பின் சிவில் என்று ஆச்சரிய படுகிறீர்களா பொதுமக்களின் பயண ஒழுங்கு அனுமதியை வழங்கும் அலுவலகம் அப்படி தான் அழைக்கப்படும்) அலுவலக்கம் எல்லா தகவல்கள், ஆவணங்களையும் சரி பார்த்து நிராகரிக்கும் அல்லது அனுமதிக்கும். அந்த அனுமதி கிடைக்க குறைந்தது 2 வாரங்களாவது செல்லும். ஆனால் இரண்டு வாரத்தில் கிடைக்கும் என்று வீட்டில் இருந்தால் 2 மாதம் ஆனாலும் கிடைக்காது. இரண்டு வாரம் முடியும் தறுவாயில் குறிப்பிட்ட பிரதேசத்துக்கு பொறுப்பான இராணுவ முகாமுக்கு போனால் இன்று வா, நாளை வா என இழுத்தடித்து பயணத்துக்கான அனுமதி முன்று அல்லது நான் கு வார முடிவில் கையில் கிடைக்கும். கிடைத்த அனுமதி கூட 1 அல்லது 2 மாதம் மட்டுமே செல்லுபடியாகும். அதற்குள் கப்பலில் அல்லது விமானத்தில் இடம் கிடைக்காவிட்டால் மீண்டும் பாதுகாப்பு அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.\nஇதுவே அலுவலக காரியமாக/ அல்லது கல்வி காரணங்களுக்காக செல்வோருக்கு பதுகாப்பு அனுமதி முறை வேறானது, சற்று இலகுவானது. எனது பயணம் கல்வி பயணமாக இருந்ததால் இந்த முறையிலேயே நானும் எனது பள்ளி தோழர்கள், மற்றும் எம்முடன் துணை வந்த ஆசிரியர்களும் அனுமதி பெற்றோம். அதைப்பற்றியும், கப்பல் பயண சீட்டு பெறுவது பற்றியும் அடுத்த பதிவில் பார்க்கலாம்.\nஉணவு மூலம் பரவும் நோயாக்கிகள் (2)\nஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை :(\nPIT போட்டிக்கான காலம் முடிவடைந்துவிட்டாலும் இரவு ந...\nயாழில் இருந்து லங்கா முடித்தவில் திருமலைக்கு - 1\nவிரியும் சிறகுகள் © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1094:qq-&catid=36:2007&Itemid=27", "date_download": "2019-08-26T10:12:04Z", "digest": "sha1:T4CDZDYHAC2LYTUAXQIBDCLHIS74JNN5", "length": 8759, "nlines": 89, "source_domain": "www.tamilcircle.net", "title": "\"\"போலி சுதந்திரத்தைத் திரைகிழிப்போம்! நாட்டை அடிமையாக்கும் அணுசக்தி ஒப்பந்தத்தை முறியடிப்போம்!''", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயகம் \"\"போலி சுதந்திரத்தைத் திரைகிழிப்போம் நாட்டை அடிமையாக்கும் அணுசக்தி ஒப்பந்தத்தை முறியடிப்போம் நாட்டை அடிமையாக்கும் அணுசக்தி ஒப்பந்தத்தை முறியடிப்போம்\n நாட்டை அடிமையாக்கும் அணுசக்தி ஒப்பந்தத்தை முறியடிப்போம்\nSection: புதிய ஜனநாயகம் -\nஆகஸ்ட்15: போலி சுதந்திரத்தின் 60ஆம் ஆண்டு நிறைவு விழாவை ஆட்சியாளர்களும் ஓட்டுப் பொறுக்கிகளும் கோலாகலமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்தில், 1947இல் நாம் பெற்றது சுதந்திரமல்ல; அதிகார மாற்றம்தான் என்பதை விளக்கியும், அணுசக்தி ஒப்பந்தம் என்ற பெயரில் நாட்டை அமெரிக்காவுக்கு அடிமையாக்கும் துரோகத்தனத்தைத் திரைகிழித்தும், மறுகாலனியாக்கத்திற்கு எதிராகப் போராட உழைக்கும் மக்களை அறைகூவியும் ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு ஆகிய புரட்சிகர அமைப்புகள் தாங்கள் செயல்படும் பகுதிகளில் துண்டுப் பிரசுரம் சுவரொட்டிகள் மூலம் விரிவான பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டன.\nதிருச்சியில், இப்புரட்சிகர அமைப்புகள் இணைந்து 14.8.07 அன்று மாலை திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக, இந்தியாவை அடிமையாக்கும் அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்த்து எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை நடத்தின. பு.மா.இ.மு. மாவட்டச் செயலர் தோழர் தண்டபாணி தலைமையில் விண்ணதிரும் முழக்கங்களோடு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், அணுசக்தி ஒப்பந்தத்தின் மூலம் நாட்டை அடிமைப்படுத்தியுள்ள ஆட்சியாளர்களின் துரோகத்தனத்தை அம்பலப்படுத்தியும், மீண்��ும் ஒரு சுதந்திரப் போருக்கு அணிதிரள உழைக்கும் மக்களை அறைகூவியும் முன்னணியாளர்கள் உரையாற்றினர்.\nஉசிலம்பட்டியில், ஆகஸ்ட் 15 அன்று மாலை முருகன் கோவில் அருகே \"\"காலனியாதிக்கத்துக்கு எதிரான விடுதலைப் போரின் வீரமரபைப் பின் தொடர்வோம் மறுகாலனியாதிக்கத்திற்கு எதிரான போரை முன்னெடுப்போம் மறுகாலனியாதிக்கத்திற்கு எதிரான போரை முன்னெடுப்போம்'' என்ற முழக்கத்துடன் இப்பகுதியில் இயங்கும் வி.வி.மு. பொதுக்கட்டம் கலைநிகழ்ச்சியை நடத்தியது. தோழர் சந்திரபோஸ் தலைமையில் நடந்த இப்பொதுக்கூட்டத்தில் தோழர் நடராஜ், தோழர் நாகராசன், தோழர் மோகன், தோழர் காளியப்பன் ஆகியோர் போலி சுதந்திரத்தைத் திரைகிழித்தும் நாட்டைப் பேரழிவுக்குள் தள்ளிவிட்டுள்ள சர்வகட்சி ஆட்சியாளர்களின் துரோகத்தை அம்பலப்படுத்தியும் சிறப்புரையாற்றினர்.\nஇறுதியில் ம.க.இ.க. மையக் கலைக்குழு நடத்திய புரட்சிகர கலைநிகழ்ச்சியும் குறிப்பாக, \"\"செட்டிநாட்டு சிதம்பரம், பட்டினிதாண்டா நிரந்தரம்'' என்ற பாடலும் மக்களிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றன.\nநாட்டை அடிமையாக்கும் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எதிராக தமிழகமெங்கும் இப்புரட்சிகர அமைப்புகள் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டு வருகின்றன.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/c-28-01-15/", "date_download": "2019-08-26T10:11:52Z", "digest": "sha1:SJPDY7GR5JGDCGUZJ27ENOIRBX6X3G2Z", "length": 8734, "nlines": 115, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "ரூ. 41 கோடி மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பு பங்களா | அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய் தம்பதிகள் | vanakkamlondon", "raw_content": "\nரூ. 41 கோடி மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பு பங்களா | அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய் தம்பதிகள்\nரூ. 41 கோடி மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பு பங்களா | அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய் தம்பதிகள்\nஅபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய் தம்பதிகள் அமிதாப்பச்சனுடன் வசித்து வருகின்றனர். திருமணத்துக்கு பிறகு படங்களில நடிப்பது தொடர்பாக ஐஸ்வர்யாராய்க்கும் மாமியார் ஜெயாபச்சனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து மீண்டும் நடிக்க வருவதை தள்ளிப்போட்டு வந்தார் ஐஸ்வர்யாராய்.\nதற்போது மீண்டும் நடிக்க முடிவு செய்திருப்பதுடன் ‘ஜஸ்பா’ பட ஷூட்டிங்கிலும் பங்கேற்றார். அபிஷேக்-ஐஸ்வர்யாராய் இருவரும் தனிக்குடித்தனம் செல்லவிருப்பதாக நீண்ட நாட்களாகவே தகவல் வெளியான வண்ணம் இருந்தது. இந்நிலையில், அபிஷேக் பச்சன் மும்பையில் ரூ. 41 கோடி மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பு பங்களா வாங்கி இருக்கிறார். மும்பையிலேயே 5 பெட் ரூம், ஹால் என அதிக பரப்பளவு உள்ள பங்களா இதுதான் என கூறப்படுகிறது. விரைவில் இந்த வீட்டுக்கு இருவரும் தனிக்குடித்தனம் செல்ல உள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇதற்கிடையில் வீடு நிலம் என ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய பாலிவுட் நடிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ரூ.70 கோடி மதிப்புள்ள நிலம் வாங்கி அதில் வீடு கட்டி வருகிறார் ஹிருத்திக் ரோஷன். சாஹித் கபூர், சயீப் அலிகான், இம்ரான் ஹாஸ்மி உள்ளிட்ட பல நடிகர்கள் நிலத்தில் முதலீடு செய்துள்ளனர்.\nஅபிநயாவுக்கும் நரேஷ் கார்த்திக்குக்கும் திருமணம்\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யா-வெங்கட்பிரபு\nமீண்டும் நடிக்க வருகிறார் கௌதமி\nஇந்திய ரூபாய் சின்னத்தை 22 ஆயிரம் பேர் ஒருங்கிணைத்து வடிவமைத்தனர்\nஅமெரிக்காவில் கடும் பனிப்புயல் | நியூயார்க் உள்ளிட்ட மாகாணங்கள் முடங்கின\nஸ்ரீ கனக துர்க்கை அம்மன் தேர் திருவிழா August 11, 2019\nநடிக ரதம் by மெய்வெளி September 21, 2019\nNews Editor Theepan on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவாசு முருகவேல் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nசரவணன் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவிமல் on காமாட்சி விளக்கு பயன்படுத்துவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2013/11/page/2/", "date_download": "2019-08-26T10:11:31Z", "digest": "sha1:KPYKAJCHAUQCNSXAYDZQ5S7YMMY5O6P3", "length": 29998, "nlines": 183, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "நவம்பர் | 2013 | நாகரத்தினம் கிருஷ்ணா | பக்கம் 2", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\nமொழிவது சுகம் நவம்பர் 1 2013\nPosted on 2 நவம்பர் 2013 | பின்னூட்டமொன்றை இடுக\n1. பிரான்சில் என்ன நடக்கிறது\nபிரெஞ்சு அரசாங்கத்திற்குக் கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதார நெருக்கடி. வருவாயை அதிகரிக்கவும், வீண் செலவுகளைக் குறைக்கவும் கணக்கியல் துறையும், ஐரோப்பிய நிதி நிர்வாகத் துறையும், கண்டிப்பான சில வழிமுறைகளைப் பிரெஞ்சு அரசாங்கம் பின்பற்ற வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளது. இந்நிலையில் அரசாங்கமும் நிதி வருவாயைப் பெருக்கிக்கொள்ள சிக்கன நடவடிக்கைகள் மட்டுமே போதாதென்ற நிலையில் நாள்தோறும் புதிய புதிய வரிகளை விதித்துவருகிறார்கள். ஏற்கனவே அன்றாட உபயோகத்துகான மின் சக்தியும், எரிவாயுவும் கடுமையான உயர்வை சந்தித்து உள்ளன. காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை கடந்த சில வருடங்களைக் காட்டிலும் பன் மடங்கு அதிகரித்துள்ளன. தற்போதையை கருத்துகணிப்புகள் அதிபர் பிரான்சுவா ஒலாந்துக்கு எதிராக இருக்கின்றன. நாட்டில் அறுபது சதவீத்தினருக்குமேல் அதிபர் மீது அவநம்பிக்கை கொண்டிருக்கின்றனர். இனவாதக் கட்சி, நிலவும் அவநம்பிக்கையைக்கொண்டு தன்னை ஊட்டப்படுத்திக்கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளது. இரண்டு இடைத்தேர்தலில் அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் வென்றிருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஆப்ரிக்க நாடுகளில் பணயக் கைதிகளாக இருப்பவர்களில் நால்வரை இஸ்லாமிய தீவிரவாதிகளிடமிருந்து நைஜீரிய நாட்டின் தலையீட்டினால் மீட்டிருப்பினும் தீவிரவாதிகள் கேட்டப் பணயத் தொகையைக் கொடுத்தே மீட்டிருப்பதாக ஒரு குற்றசாட்டு. ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்க இயலாமல் பிரெஞ்சு அரசாங்கம் தவித்துக்கொண்டிருக்கிற நிலையில், தங்கள் கூட்டணி அரசாங்கத்தில் பங்கேற்று இருக்கிற பசுமைவாதிகளை சமாதானப்படுத்தவென சுற்றுப்புற சூழலை மேம்படுத்த அறிமுகமான வரிக்கு எதிராக கடும் எதிர்ப்புகிளம்ப, அதனையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டியதாயிற்று. இப்போது வேறொரு பூதம் கிளம்புஇருக்கிறது. இனி நட்சத்திர விளையாட்டுவீரர்கள் தங்கள் வருவாயில் 75 சதவீதத்தை வரியாகச் செலுத்தவேண்டும். நாட்டின் பெரும் நகரங்களில் உள்ள காற்பந்தாட்டக் குழுமங்கள் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளன. நட்சத்திர வி��ையாட்டுவீரர்கள் நாட்டைவிட்டு வெளியேறிவிடுவேன் என அச்சுறுத்துகிறார்கள்.\nஅண்மையில் காலச்சுவடு பதிப்பகம் தனது முக நூலில் இப்படியொரு அறிவிப்பை செய்துள்ளது இந்திய மற்றும் உலகமொழிகளிலிருந்து தமிழ்ப்படுத்துவதற்கான மொழிபெயர்ப்பாளர்களைத் தேடும் முகமாக வந்துள்ள அறிவிப்பு அது.\nதமிழ் நாட்டில் சில விதிமுறைகள் வைத்திருக்கிறார்கள்; எழுத்தில் ஏது சீனியர் ஜூனியர் என்பவர்கள் கூட என்னிடத்திலா இலக்கிய சர்ச்சை என்ற முகத்தோடு நம்மை எதிர்கொள்கிறார்கள். இவர்கள் அரசியல்வாதிகளுக்கு எவ்விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல. எதைப்பற்றியும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று கருத்துக்கள் வைக்கலாம், வெறும் கையை முழம்போடலாம், மணலை கயிறாகத்திரிக்கலாம். அவர்கள் கருத்துக்களை மேற்கோள்காட்டி சொல்பவர்கள் கூட ‘சொன்னவர் யாரோ எவரோ அல்ல‘ தமிழில் பன்னிரண்டு கதைகளை தழுவல் செய்தவர், பரமார்த்த குருவின் சீடர்களில் ஒருவர் அவரே சொல்லியிருக்கிறார் எனவே நாம் யோசிக்க வேண்டியிருக்கிறது எனக் கட்டுரை எழுதுவார். இந்த மனைநிலைதான் நம்மை பிள்ளையார் சதுர்த்தி, களிமண் பிள்ளையார்களை ஆயிரக்கணக்கில் நகலெடுத்து கடலிலும் கரைக்க முடியாமல், கரையொதுங்கினாலும் தப்பில்லையென்று பெருமூச்சு விடுகிறோம்.\nமொழிபெயர்ப்புக்கு இதுதான் இலக்கணம் என சொல்ல ஒன்றுமில்லை. ஒரு வாசகனாக படைப்போ மொழிபெயர்ப்போ என்னை எப்படி உள்வாங்கிகொள்கிறதோ அதைப்பொறுத்தே உகந்ததா இல்லையா எனத் தீர்மானிக்கிறேன். எனக்கு உகந்ததாக இருப்பது உங்களுக்கும் ஏற்புடையதாக இருக்கவேண்டுமென்ற கட்டாயமில்லை, அதுபோலவேதான் இல்லாததுகுறித்து முரண்படவும் என்னைப்போலவே உங்களுக்கும் உரிமையுண்டு. மொழிபெயர்ப்பு படைப்பைப்போலவே அனுபவம் சார்ந்தது, எழுத எழுத மேம்படுவது. ஒருகட்டத்தில் ஓரளவு புரிந்துகொண்டு நல்லதொரு மொழிபெயர்ப்பை எந்த மொழிபெயர்ப்பாளனாலும் தர முடியும்.\nகாலச்சுவடு பதிப்பக அறிவிப்பினை வைத்து இங்கே சிலவற்றைப் பகிர்ந்துகொள்ள்வேண்டும். இதொரு நல்ல முயற்சி. நவீன இலக்கியங்களின் தீவிர வாசகன் என்ற அடிப்படையில் காலச்சுவடு இதழின் முயற்சி பெரிதும் வரவேற்க தக்கது. தமிழில் எத்தனை பதிப்பகங்கள் காப்புரிமை பெற்று பதிப்பிகின்றனவென்று தெரியாது. காலச்சுவடு அவ்விஷயத்தி��் தெளிவாக இருக்கிறது. தற்போது மூல மொழியிலிருந்து தமிழுக்குக் கொண்டுவரவேண்டுமென்கிற இப்புதிய முயற்சியும் வரவேற்கதக்கது.\nஇந்த ஆண்டு ‘Livres Hebdo’ என்ற பிரெஞ்சு சஞ்சிகையின்படி 554 நாவல்கள் பிரெஞ்சில் வந்துள்ளன. அவ்வளவா என வியக்க வேண்டாம், பிரெஞ்சு பதிப்புலகம் இந்த எண்ணிக்கைக்கே மூக்கைச் சிந்திக்கொண்டிருக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாகவே படிப்படியாக எண்ணிக்கை குறைந்துவருகிறதாம். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு (2007ல்) மொழிர்ப்புகளையும் சேர்த்து 727 படைப்புகள் வந்திருக்கின்றன, சென்றவருடம் 646. இவ்வருட 554படைப்புகளில் 356 நாவல்கள் நேரடியாக பிரெஞ்சில் எழுதப்பட்டவை, 198 மொழிபெயர்ப்புகள்.\nமுக்கிய பிரெஞ்சு பதிப்பகங்கள் அனைத்துமே இரண்டு விஷயங்களில் கறாராக இருக்கிறார்கள். பிறமொழிக்கு பிரெஞ்சு படைப்பை கொண்டு செல்வதென்றாலும், பிறமொழியிலிருந்து பிரெஞ்சுக்குக் கொண்டுவருவதென்றாலும்: 1. மூலத்திலிருந்து மொழிபெயர்க்கப்படவேண்டும், 2. கொண்டு செல்லப்படும் மொழியைத் தாய்மொழியாக மொழி பெயர்ப்பாளர் கொண்டிருக்கவேண்டும். பொதுவில் எந்த மொழிபெயர்ப்பும் முழுமையானதல்ல. மூலத்தை நூறு சதவீதம் மொழிபெயர்த்திருக்கிறேன் என்பதெல்லாம் ஓர் ஏமாற்று வேலை, மொழிபெயர்ப்பாளன் மூல ஆசிரியனல்ல, ஓர் உரை ஆசிரியன் அவ்வளவுதான், அவன் விளங்கிக்கொண்டதை அவனுடைய மொழியில் சொல்கிறான். பிரெஞ்சில் இருந்து தமிழில் மொழி பெயர்க்கிறபோதெல்லாம், நான் கையாளும் உபாயம், முழுவதுமாக பிரெஞ்சிலிருந்து தமிழுக்குக்கொண்டுவந்ததும் அதன் ஆங்கில மொழிபெயர்ப்போடு ஒத்திட்டு பார்ப்பது. ஒவ்வொரு முறையும் எங்கேனும் ஒன்றிரண்டு வார்த்தைகள் தவறுதலாக மொழி பெயர்க்கப்பட்டிருக்கும், வாக்கியங்கள் விடுபட்டிருக்கும். இக்குறை நேரடியாக மொழிபெயர்க்கிற எனக்கும் நேர்கிறது. பிரெஞ்சு நண்பர்களுடன் விவாதித்தே முடிவுக்கு வருகிறேன். ஒரு உதாரணம் Le Procès verbal என்ற Le Clèzio எழுதிய நாவலை தமிழில் மொழி பெயர்த்திருக்கிறேன். அதில் ஓரிடத்தில் sous-verre என்றொரு சொல் வரும் அது வேறொன்றுமில்லை கண்ணாடி டம்ளரின் கீழ்வைக்கிற சிறு தட்டு அல்லது குறுவட்டு என்று கொள்ளலாம். மேற்குலகில் வீட்டிலும் சரி, உணவு விடுதிகளிலும் சரி, தண்ணீர், குளிர்பானங்கள், மது என எதைவழங்கினாலும் மேசையில் அந்தக் சிறுதட்டை��ைத்து அதன்மீதே பானமுள்ள கண்ணாடிக்குவளையை வைப்பார்கள். இந்த sous-verre ஐ ஆங்கில மொழிபெயர்ப்பாளர் (அமெரிக்கர்) (cup and) Saucer என்று மொழிபெயர்த்திருக்கிறார். இந்த saucerக்கு பிரெஞ்சில் sous coupe என்று பெயர். இந்த ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து பிரெஞ்சு தெரியாத இந்திய நண்பர் மொழிபெயர்க்கிறார் எனில், (அமெரிக்கரெடுத்த நகலை xerox எடுப்பவர்) நிச்சயமாக கிளேஸியோ சொல்கிற சிறுதட்டு அல்லது குறுவட்டு அந்த ஆங்கில வழி தமிழ்படுத்தும் நண்பருக்கு கண்ணிற்படாமலேயே போகும் ஆபத்திருக்கிறது. தவிர இந்திய நண்பர் அந்த ‘Saucer’ ஐ ‘Soccer’ என்று பொருள்கொண்டு காற்பந்து என மொழிபெயர்க்க அதற்காகவே காத்திருக்கும் புண்ணியவான்கள் தீவிரமாக கட்டுரை ஒன்று எழுதி இலங்கைத் தோழர்கள் ‘உதைப்பந்து‘ எனச்சொல்வதை‘ எப்படிக் காற்பந்து என மொழி பெயர்க்கலாம் இதில் ஏதோ சதி இருக்கிறது, மேகத்திய நாடுகளுக்கு பங்கிருக்கிறது எனக் கட்டுரை எழுதும் ஆசாமிகளும் இருக்கிறார்கள். இதை உதாரணத்திற்குத்தான் சொன்னேன். மொழி பெயர்ப்பு என்பது இரு மொழிகளிலுள்ள ஆளுமை சார்ந்த தொழில் நுணுக்கமல்ல, கலாசாரம் பண்பாடு சம்பந்தப்பட்ட விஷயங்களெல்லாம் அதில் அடங்கிக்கிடக்கின்றன. இணைய தளங்களில் இன்று பல குழுமங்கள் இருக்கின்றன. மேற்கத்திய மொழி பெயர்ப்பாளர்களே பலரும் விவாதித்துப் பொருள்கொள்வதை இன்று பார்க்கிறோம், அப்படியான ஆரோக்கியமான சூழல் பிற இந்திய மொழிகளில் நிலவுகிறதா எனத் தெரியவில்லை, ஆனால் நமது தமிழில் இல்லை. தமிழில் ஆயிரத்தெட்டுவகை மொழியாடல்கள் இருக்கின்றன.முறையான அகராதிகள் இல்லை, அப்படியொரு மரம், ஒருவகைப் பிரபந்தம் எனச்சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் “கால்வினோ‘ தப்பு “கல்வினோதான்” சரி என விவாதிப்பவர்கள், செஞ்சிக்குப்பக்கத்திலிருக்கிற தீவனூர் பள்ளி மாணவர்கள் செஞ்சியை Gingee எனப்படிக்கவேண்டுமென எதிர்பார்க்கிறார்கள். இப்போதெல்லாம் பிரெஞ்சு பெயர்களை மிகச்சரியாக எழுதவேண்டுமென கிரிவலம் வருகிறவர்களையெல்லாம் தமிழில் பார்க்கிறேன். ஆங்கிலத்தில் பீட்டர் என்ற பெயரைத்தான் பிரெஞ்சில் பியெர் என்கிறார்கள், ஸ்பானிஷ் மொழியில் ‘பெட்ரோ‘ என்கிறார்கள். மொழிபெயர்ப்பாளன் அக்கறைகாட்ட வேண்டிய வெளிகள் வேறு. அம்பையின் சிறுகதைகளைப் பிரெஞ்சு பதிப்பகத்திற்காக பிரெஞ்சு பெண��மணி ஒருவருடன் மொழி பெயர்த்துகொண்டிருக்கிறேன். இந்தியாவிலிருந்து வந்தவன் என்றாலும் ‘Tiffin’ என்ற சொல் என்னைப்பாடாய் படுத்துகிறது. ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்தவர் Tiffin என்ற சொல்லைப்போட்டு வெகு சுலபமாக இக்கட்டிலிருந்து தப்பித்திருக்கிறார் ( ஆனால் ஆங்கிலேயேரிடம் கொஞ்சம் விசாரித்துப்பாருங்கள் அப்படியொரு சொல் எங்களிடத்திலில்லையென்று சத்தியம் செய்வார்கள். ஆனால் இந்திய வழக்கில் காலையில் tiffin சாப்பிடுகிறோம், ஆபீஸ¤க்குப் போகிறபோது tiffin கட்டியாச்சா என்று கேட்கிறோம், மனைவியும் tiffin boxல் போட்டுத் தருகிறாள். மாலை ஆபிஸிலிருந்து வீட்டிற்கு வந்ததும் மீண்டும் இன்றைக்கு என்ன tiffin என்று கேள்வி. பிரெஞ்சில் அப்படி Tiffin என்ற ஒற்றை சொல்லை கூறித் தப்பிக்க எனக்கு விருப்பமில்லை. இப்படி நிறையச்சொல்லிக்கொண்டு போகலாம், வாசகனுக்கு வேண்டுமானால் ரொலான் பார்த் சொல்வதுபோல எழுதியவனை மறந்து வாசிப்பது உகந்தது, ஆனால் மொழிபெயர்ப்பாளன் மொழிபெயர்க்கிறபோது ஆசிரியனையும் வாசிக்க இருப்பவனையும் மனதில் நிறுத்தி மொழிபெயர்த்தாலே ஐம்பது சதவீதம் மொழிபெயர்ப்பு தேறிவிடும்.\nகுறிச்சொல்லிடப்பட்டது காலச்சுவடு பதிப்பகம், மொழிபெயர்ப்பு\nமொழிவது சுகம் ஆக்ஸ்டு 17 , 2019\nஓரு வண்ணத்துப் பூச்சியின் காத்திருப்பு\nபடித்ததும்சுவைத்ததும் -15 : ஆந்தரேயி மக்கீன்\nமொழிவது சுகம் ஆகஸ்டு 1 2019: சாதியும் சமயமும்\nபடித்ததும் சுவைத்ததும் -13: டுயோங் த்யோங்\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/03/14004833/Around-the-world.vpf", "date_download": "2019-08-26T09:49:30Z", "digest": "sha1:O3JBK7F7575K24AI77JOXWAETUFVBFQG", "length": 12149, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Around the world || உலகைச்சுற்றி...", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஜப்பானின் வகாயாமா நகரில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.\n* அமெரிக்காவின் ஜார்ஜ்டவுன் நகரில் இணையம் வழியாக ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்ததாக கிம் அங் வோ (வயது 20) என்கிற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.\n* ஜப்பானின் வகாயாமா நகரில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.2 புள்ளிகளாக பதிவான நில��டுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் தெரியவில்லை.\n* மலேசியாவில் கிம் ஜாங் அன்னின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜாங் நாம் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருந்து இந்தோனேசிய பெண் சித்தி ஆயிஷா விடுவிக்கப்பட்ட நிலையில், தங்கள் நாட்டை சேர்ந்த டோன் தி ஹூவாங்கையும் விடுதலை செய்ய வேண்டும் என மலேசியாவை வியட்நாம் வலியுறுத்தியுள்ளது.\n* இருளில் தவித்து வந்த வெனிசூலாவில் மின் வினியோகம் தற்போது சீராகிவிட்டதாக அதிபர் நிகோலஸ் மதுரோ தெரிவித்துள்ளார்.\n* ஏமனின் ஹொடைடா நகரில் கிளர்ச்சியாளர்களுக்கும், அரசுப்படைக்கும் இடையே நடந்த தாக்குதலில் 12 சிறுவர்கள் மற்றும் 10 பெண்கள் பலியானதாக மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.\n* நைஜீரியாவில் பயங்கரவாதிகளின் நிலைகள் மீது ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி பிணைக்கைதிகளாக பிடித்துவைக்கப்பட்டிருந்த 760 பேரை மீட்டனர். இந்த தாக்குதலில் 55 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.\n1. ஜப்பானின் ஹோன்சு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஜப்பானின் ஹோன்சு தீவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது.\n2. ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி இன்று தொடக்கம்: சிந்து, ஸ்ரீகாந்த் பங்கேற்பு\nஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் இன்று தொடங்குகிறது. இதில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, வீரர் ஸ்ரீகாந்த் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.\n3. ஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோவில் பயங்கர தீ; பலி எண்ணிக்கை 33 ஆக உயர்வு: நாசவேலை காரணமா\nஜப்பானில் அனிமேஷன் ஸ்டூடியோவில் தீப்பிடித்ததில் 33 பேர் உடல் கருகி உயிர் இழந்தனர். இதற்கு நாசவேலை காரணமா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.\n4. ஜப்பானில் அனிமேஷன் நிறுவனத்திற்கு தீ வைப்பு, 24 பேர் உயிரிழப்பு\nஜப்பானில் அனிமேஷன் நிறுவனத்திற்கு தீ வைக்கப்பட்டதில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். 12-க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர்.\n5. ஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோவில் தீ விபத்து 12 பேர் பலி\nஜப்பான் நாட்டிலுள்ள அனிமேஷன் ஸ்டூடியோ ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் பலியாகியுள்ளனர்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. கணவர் என்னிடம் தீவிரமாக அன்பை பொழிகிறார் டைவர்ஸ் கொடுங்க\n2. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘ரூபே’ கார்டு திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\n3. அமெரிக்காவில் நெஞ்சை நொறுக்கும் சம்பவம்: நீண்டநாள் காதலர்கள் திருமணம் முடிந்ததும் உயிரிழந்த சோகம்\n4. விண்வெளியில் நடந்த முதல் குற்றம் ; நாசா விசாரணை\n5. ‘ரோபோ’வுடன் சென்ற சோயூஸ் விண்கலம், சர்வதேச விண்வெளி நிலையத்தில் தரை இறங்குவதில் சிக்கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/author/editordasan/page/3/", "date_download": "2019-08-26T09:33:46Z", "digest": "sha1:OYVAR2XIYDT4SHEGLFNU3EVNQVVTKL75", "length": 25755, "nlines": 453, "source_domain": "www.naamtamilar.org", "title": "தலைமையகம் தாசன்நாம் தமிழர் கட்சி Page 3 | நாம் தமிழர் கட்சி - Part 3", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅலுவலக திறப்பு விழா-கொடியேற்றும் விழா-கமுதி\nகொடியேற்றும் விழா-காட்டுமன்னர் கோவில் தொகுதி\nகொடியேற்றும் நிகழ்வும் /அரசு பள்ளிக்கு நோட்டு புத்தகங்கள் வழங்குதல்\nவேதாரண்யத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலையைத் தகர்த்த சமூக விரோதிகளைக் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறைப்படுத்த வேண்டும்\nஅமேசான் காடுகளின் பேரழிவு ஒட்டுமொத்த உலகிற்கே ஏற்பட்ட சூழலியல் பேராபத்து – சீமான் அறிக்கை\nதலைமை அறிவிப்பு சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்கள் நியமனம்\nகோவில் திருவிழா-சிலம்பம் தற்காப்பு நிகழ்ச்சி-கொரட்டூர்/அம்பத்தூர்\nமுற்றுகை ஆர்ப்பாட்டம்-செவி சாய்த்த பேரூராட்சி- தேனி\nகோவில் திருவிழா- பொதுமக்களுக்கு உணவு வழங்குதல்-சேலம்\nதலைமையகம் தாசன் Articles 814\nகூரை வீடு எரிந்து சேதம்/நாம் தமிழர் கட்சி உதவி\non: August 23, 2019 In: கட்சி செய்திகள், விழுப்புரம் மாவட்டம், இரிஷிவந்தியம்\nரிசிவந்தியம் தொகுதி இராவத்தநல்லூர் கிராமத்தில் 11/8/2019 அன்று நான்கு கூரை வீடுகள் ��ீ பற்றி எறிந்து விட்டது அதன் ஊடாக 18/8/2019 அன்று ரிசிவந்திய தொகுதி மற்றும் விழுப்புரம் மண்டல செயலாளர் சார...\tRead more\nகலந்தாய்வு கூட்டம்/வந்தவாசி சட்டமன்ற தொகுதி\non: August 23, 2019 In: கட்சி செய்திகள், வந்தவாசி\nதிருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தெள்ளார் ஒன்றியத்தில் 18.8.2019 அன்று தெள்ளார் ஒன்றியம் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது\tRead more\nமாபெரும் அரசியல் பயிலரங்கம்/குறிஞ்சிப்பாடி தொகுதி,\non: August 23, 2019 In: கட்சி செய்திகள், கடலூர், குறிஞ்சிப்பாடி\nகுறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி, கடலூர் மாவட்டம் நடத்திய மாபெரும் அரசியல் பயிலரங்கம் மிகச்சிறப்பாக நடைபெற்றது, இதில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ,அன்புத்தென்னரசன் ,கல்யாணசுந்தரம் அறிவுச்செல்வன்...\tRead more\nவீரத்தமிழச்சி செங்கொடியின் நினைவு கோடி கம்பம்/ செய்யாறு\non: August 23, 2019 In: கட்சி செய்திகள், செய்யாறு\nதிருவண்ணாமலை கிழக்கு மாவட்டம், செய்யாறு சட்டமன்ற தொகுதி, அனக்காவூர் ஒன்றியம், எச்சூர் கிராமத்தில் 18.08.2019 ஞாயிற்றுக்கிழமை நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடியேற்றுதல் நிகழ்வு, பொதுமக்களுக்கு...\tRead more\nசீமை கருவேல மரங்கள் அகற்றம்-பணை விதை நடும் திருவிழா\non: August 23, 2019 In: மணப்பாறை, கட்சி செய்திகள்\nமணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறையின் சார்பாக 18.08.19 ஞாயிற்றுக்கிழமை அன்று பொடங்குபட்டி ஊராட்சியில் பொது மக்களின் ஒத்துழைப்புடன் ஊர் குளத்தில் சீமை கருவேல மரங...\tRead more\non: August 23, 2019 In: ஈரோடு கிழக்கு, கட்சி செய்திகள்\n18.08.2019 அன்று ஈரோடை கிழக்கு சட்டமன்றத் தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது இதில் புதிதாக இணைந்த உறவுகளுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது.\tRead more\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-திருச்சுழி சட்டமன்ற தொகுதி\non: August 23, 2019 In: கட்சி செய்திகள், திருச்சுழி\nதிருச்சுழி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக திருச்சுழி அம்பேத்கார் திடலில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.\tRead more\nகாவலர் தேர்வுக்கு இலவச பயிற்சி-பண்ருட்டி தொகுதி\non: August 23, 2019 In: கட்சி செய்திகள், பண்ருட்டி\nபண்ருட்டி தொகுதி நாம் தமிழர் கட்சி மாணவர் பாசறை சார்பில் காவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம் – மாதிரித் தேர்வு, பரிசளித்தல் நிகழ்வு 17.08.2019 அன்று காலை 9.00 மணியளவில் பண்ருட்டி ந...\tRead more\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்/ மரக்கன்று வழங்கும்/திருவெறும்பூர் தொகுதி\non: August 23, 2019 In: கட்சி செய்திகள், திருவெறும்பூர்\nதிருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக 16.08.2019 வெள்ளிக்கிழமை அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வும் , மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சியும் பாரத மிகுமின் நிலையம் அருகில் நடைபெற்றது\tRead more\nமழை சேதம்-நிவாரண பொருட்கள் உதவி/பல்லடம் தொகுதி\non: August 23, 2019 In: கட்சி செய்திகள், பல்லடம்\nநீலமலை மாவட்டம் கடும் மழையால் பாதிக்கப்பட்ட எம்ரால்டு பகுதி மக்களுக்கு நாம் தமிழர் கட்சி பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.\tRead more\nஅலுவலக திறப்பு விழா-கொடியேற்றும் விழா-கமுதி\nகொடியேற்றும் விழா-காட்டுமன்னர் கோவில் தொகுதி\nகொடியேற்றும் நிகழ்வும் /அரசு பள்ளிக்கு நோட்டு புத்…\nவேதாரண்யத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலையைத் தகர்த்த …\nஅமேசான் காடுகளின் பேரழிவு ஒட்டுமொத்த உலகிற்கே ஏற்ப…\nதலைமை அறிவிப்பு சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்கள்…\nகோவில் திருவிழா-சிலம்பம் தற்காப்பு நிகழ்ச்சி-கொரட்…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-08-26T10:03:47Z", "digest": "sha1:FOYBQMZPPAQPWOJUNSL4AGVV2SMAG5XY", "length": 8599, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "அதிகாரி – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nசீனாவுக்கு உளவு பார்த்த சி.ஐ.ஏ-யின் முன்னாள் அதிகாரிக்கு 20 ஆண்டுகள் சிறை :\nசீனாவுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டுகள்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமத்தியப்பிரதேச முதல் மந்திரியின் சிறப்பு பணி அதிகாரி வீட்டில் சோதனை\nமத்தியப்பிரதேச முதல் மந்திரி கமல்நாத்தின் சிறப்பு பணி...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகுஜராத்தில் போர் விமானம் விபத்துக்குள்ளானதில் அதிகாரி உயிரிழப்பு\nகுஜராத் மாநி��த்தில் போர் விமானம் ஒன்று விழுந்து ஏற்பட்ட...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபெரியபாண்டியனை சுட்டுக் கொன்ற நாதுராமின் மனைவி மஞ்சுவும் கைது:-\nராஜஸ்தானில் தமிழக காவற்துறை அதிகாரி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கு அதிகாரி வெளிநாடு செல்ல ஆளுனர் அனுமதி வழங்க வேண்டும் – யாழ்.மேல் நீதிமன்றம்\nவடக்கு மாகாண கல்வி அமைச்சின்...\nசர்வதேச கால்பந்தாட்ட பேரவையில் ஊழல் மோசடி ஒப்புக் கொண்ட அதிகாரி\nசர்வதேச கால்பந்தாட்டப் பேரவையில் ஊழல் மோசடிகள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாவல்துறை மா அதிபர் ஊழியரைத் தாக்கியதாகக் குற்றச்சாட்டு\nகாவல்துறை மா அதிபர் ஊழியர் ஒருவரைத் தாக்கியதாகக் குற்றம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுங்குடுதீவு மாணவி கொலைச் சந்தேக நபர் ஒருவரை விடுவித்த காவல்துறை அதிகாரிக்கு எதிராக விசாரணை\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nசுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளது… August 26, 2019\nவிடுவிக்கப்படாத பொதுமக்களின் காணிகள் குறித்து அரச தரப்புடன் பேச்சுவார்த்தை… August 26, 2019\nமீனவரின் வலையில் சிக்கிய 81 மி . மீற்றர் ரக குண்டுகள் August 26, 2019\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கஜவல்லி மகாவல்லி உற்சவம் August 26, 2019\nஸ்பெயினில் ஹெலிகொப்டர்- சிறிய ரக விமானம் நடுவானில் மோதி விபத்து – ஐவர் பலி August 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.abdhulbary.info/2017/06/", "date_download": "2019-08-26T10:27:40Z", "digest": "sha1:UV2OBRGOZT4F3XRVJLXQMXLQEOESAKFF", "length": 25462, "nlines": 165, "source_domain": "www.abdhulbary.info", "title": "www.AbdhulBary.info: June 2017", "raw_content": "\nமத்திய கிழக்கில் நடப்பதெல்லாம் ஸிஸி ராஜ தந்திரமா \nஎன்ற தலைப்பில் 12.6.2017 எமது கட்டுரையை நீங்கள் வாசித்தீர்கள் அல்லவா\nஅன்றிலிருந்து 17 நாட்களுக்குப் பிறகு இன்று இன்னொரு வெற்றியை ஜனாதிபதி ஸிஸி சாதித்துள்ளார். அல்ஹம்து லில்லாஹ்.\nஇது காலவரை பலஸ்தீன் போராளிகளான ஹமாஸ் , எகிப்தின் எதிரியாகவும், பயங்கரவாத கவாரிஜ் இக்வான்களின் ராணுவ அமைப்பாகவும், பின்னாலிருந்து ஈரானால் இயக்கப்பட்டதாகவும் கட்டாரின் பயங்கரவாத உதவியில் தங்கியதாகவும் இருந்ததை உலகமே அறியும். (இலங்கையிலும் உலகிலும் உள்ள \"வஹாபி பத்திரிகைகளே உலகம்\" என்று நம்புபவர்களைத் தவிர).\nஇப்போது ஸிஸியின் ராஜ தந்திரத்தால், ஹமாஸ் எகிப்தில் பேச்சுவார்த்தை நடாத்தி, பலஸ்தீனிலிருந்து பயங்கரவாதிகள் எகிப்தினுள் நுழைவதைத் தடுக்கும் யுத்த சூனியப் பிரதேசம் ஒன்றை அமைப்பதற்கு ஹமாஸ் உடன்பட்டு உடனடியாக அவ்வேலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஅதற்குப் பகரமாக எகிப்திலிருந்து பலஸ்தீனுக்கு உணவுப்பொருள் உட்பட சுதந்திர போக்குவரத்து வழியொன்றை திறப்பதாக எகிப்து ஏற்றுக் கொண்டுள்ளது.\nமத்திய கிழக்கு நிலவரங்களை உள்ளபடி யதார்த்தமாக அறிய எமது ஊடகங்களை நம்பியிருப்பவர்களுக்கு இது மேலும் ஒரு பரிசில் \nவஹாபி ஊடகங்களை நம்பியிருப்பவர்கள் தொடர்ந்தும் ஏமாறிக் கொண்டே யிருக்கட்டும்.\nபாலைக் கொடுக்கலாம், அதைக் குடிக்கும் பாக்கியத்தை கொடுக்க முடியாது \nஉண்மையான இஸ்லாம் மத்ஹபு, தரீக்காவை பின்பற்றும் இஸ்லாம்\n1400 வருடங்களாக தொடராக வருவது , மத்ஹபு, தரீக்காவை பின்பற்றும் இஸ்லாம்\nமுஸ்லிம் ஒற்றுமை பேணியது , மத்ஹபு, தரீக்காவை பின்பற்றும் இஸ்லாம்\nகாபிர்களிடம் கௌரவம் இருந்தது , மத்ஹபு, தரீக்காவை பின்பற்றும் இஸ்லாம்\nஉலகம் முழுதும் அவ்லியாக்கள் இருப்பது மத்ஹபு, தரீக்காவை பின்பற்றும் இஸ்லாம்\nஅதிகமாக அல்லாஹ்வை திக்ரு செய்யும் மஜ்லிஸ்கள் இருப்பது மத்ஹபு, தரீக்காவை பின்பற்றும் இஸ்லாம்\nபகிரங்க விவாதத்தில் வெற்றி பெறுவது மத்ஹபு, தரீக்காவை பின்பற்றும் இஸ்லாம் (BMICH இல் சதிகாரர் நடாத்திய விவாதம் தவிர)\nஉலகை கௌரவமாக ஆட்சி செய்தது மத்ஹபு, தரீக்காவை பின்பற்றும் இஸ்லா���்\nகடல் மாதிரி மார்க்க ஆதாரம் (கிதாபுகள்) உள்ளது மத்ஹபு, தரீக்காவை பின்பற்றும் இஸ்லாம்\nஒருவரை ஒருவர் சிர்க்கு, பித்அத்து குற்றச்சாட்டு இல்லாதது மத்ஹபு, தரீக்காவை பின்பற்றும் இஸ்லாம்\nரஸூலுல்லாஹ்வின் குடும்பத்தினர் தலைமை தாங்குவது மத்ஹபு, தரீக்காவை பின்பற்றும் இஸ்லாம்\nஆத்ம சக்தி (கஷ்பு, கராமாத்து) இருப்பது மத்ஹபு, தரீக்காவை பின்பற்றும் இஸ்லாம்\nஆயிரக் கணக்கான இமாம்கள் கோடிக் கணக்கான உலமாக்கள் இருப்பது மத்ஹபு, தரீக்காவை பின்பற்றும் இஸ்லாம்\nமஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வரப்போவது மத்ஹபு, தரீக்காவை பின்பற்றும் இஸ்லாம்\nஅதிக அளவிலான ஹதீஸ்களை நம்புவது மத்ஹபு, தரீக்காவை பின்பற்றும் இஸ்லாம்\nஎல்லா நாடுகளிலும் இஸ்லாத்தை ஆரம்பத்தில் பரப்பியது மத்ஹபு, தரீக்காவை பின்பற்றும் இஸ்லாம்\nநஜ்தில் சைத்தானின் கொம்பு முளைக்கும் என்று ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்களால் 1400 வருடங்கட்கு முன்னரே எச்சரிக்கை செய்யப்பட்டது வஹாபி இஸ்லாம்.\nபிரிட்டிஷ் யஹூதி நஸாராக்களால் பரப்பப்பட்டது வஹாபி இஸ்லாம்.\nஇன்றும் அமெரிக்காவால் போசிக்கப்பட்டு, ISIS , இக்வான் என்ற பெயரில் ஆயுதபாணிகளாக்கப்பட்டு, இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் உலக மனித இனத்தையே அழித்துக் கொண்டிருப்பது வஹாபி இஸ்லாம்.\nவிரிவாக உறுதியான ஆதாரங்கள் மூலம் அறிய விரும்புபவர்கள் வாருங்கள் :\nகஹடோவிட்டா அல் மத்ரஸதுல் முஸ்தபவிய்யா (புதிய கட்டடம்).\nமத்திய கிழக்கில் ஸிஸி ராஜதந்திரம் \nமத்திய கிழக்கில் நடப்பதெல்லாம் ஸிஸி ராஜ தந்திரமா \nஏராளமான மத்திய கிழக்கு, ஐரோப்பிய பத்திரிகைகளையும் பேட்டிகளையும் பார்த்து, இன்று நடக்கும் நடப்பையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது , இப்படி ஒரு யேசனை தோன்றுகிறது.\n1-லிபியா, ஸிரியா, இராக் யெமன் போன்று எகிப்து நாடு அழிவதையும் அல்லாஹ் கிருபையால் ஸிஸி தடுத்தார். ஐரோப்பா, அமெரிக்கா, கட்டார், துருக்கி, ஈரானின் சதிகளை எல்லாம் முறியடித்து, பித்னாவின் மூலவேரான முர்ஸியை மடக்கிப் பிடித்து அடைத்து விட்டார். எதிரியாக இருந்து ஐரோப்பா, அமெரிக்க அதிபர்களை தன் பக்கம் ஈர்த்தெடுத்தார். அதே நேரம் ரஷ்யா, சீனாவின் நட்பையும் பெற்றார்.\n2-இது வரை பயங்கரவாதத்தை வளர்த்த அமெரிக்காவை, பயங்கரவாதத்தை அழிக்க வேண்டும் என்று வரிந்து கட்டிக் கொண்டிருக்கும் நிலைமைக்கு (ட்ரம்பை) மாற்றினார்.\n3-வஹாபிய்ததின் தந்தையான ஸவூதியையே வஹாபி திவிரவாத வஹாபியத்தை மடக்க வேண்டும் என்ற நிலைக்கு கொண்டவந்தார்.\n4-இரண்டு தீவுகள் பற்றிய சர்ச்சையில் ஆரம்பித்து இரு நாட்டு உறவுகளே முறியக்கூடிய நிலைக்கு ஸவூதியுடன் பகைமை வளர்ந்த பின்னரும்கூட, ஸவூதிக்கு வந்து பேசி, ஸவூதி மன்னரை கைக்குள் போட்டு, வஹாபி பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் ஸவூதியை சிறந்த நண்பனாக மாற்றினார். இதுவரை கட்டாருடன் இணைந்து வஹாபி பயங்கரவாத்தை வளர்த்த ஸவூதியை கட்டாருக்கு எதிராகவுவும் எகிப்துக்கு ஆதரவாகவும் மாற்றினார்.\n5-எகிப்தில் சீஆ கொள்கையை வளர்க்க வேண்டாம் என்று ஸிஸி பதவிக்கு வந்தது முதல் சொல்லிப் பார்த்தும், ஈரான் அதற்கு அடிபணியாமல் முரண்டு பிடித்ததால், அமெரிக்கா, ஸவூதி, எமிரேட் போன்ற நாடுகள் மூலம் புதிய அணியை அமைத்து ஈரானை பயமுறுத்தும் பணி மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஈரானில் நடந்த ISIS வஹாபி தக்குதலுக்கு பதிலடி கொடுக்க ஈரான் தயாராக இருக்கின்ற போதும், அத்தாக்குதல், அமெரிக்கா, வளைகுடா கூட்டணியை கோபமூட்டினால், விளைவு பாரதூரமாக அமையுமே என்று ஈரான் சிந்திக்கும் அளவுக்கு, இரானை தர்மசங்கடத்தில் ஆக்கினார்.\nதனது நேசநாடான கட்டாருக்கு ஆபத்தில் எத்தனை விமானம் உணவுப் பொருட்களை ஈரான் (மானத்தைக் காப்பாற்றிக்கொள்வதற்கு) அனுப்பினாலும், ஈரானின் சிந்தனை எல்லாம் \"அடடா எங்கட பார்ளிமெண்ட், எங்கட தலைவரின் அடக்கஸ்தலத்திலேயே பயங்கரவாதி கைவரைிசையைக் காட்டிவிட்டானே\" என்பதிலேயே இருக்கின்றது. இதுவும் தனது நாட்டில் சீயாவைப் பரப்பி, கட்டாருக்கும் உதவும் ஈரானுக்கு எதிராக ஸிஸிக்கு கிடைத்த வெற்றியே.\n6-பயங்கரவாதத் தலைவன் கரழாவிக்கு உதவாதே , அரபு நாடுகளின் உள்விவவாரங்களில் தலையிடாதே , எகிப்தின் சினாயில் உள்ள வஹாபி பயங்கரவாதிகளுக்கு உதவுவதன் மூலம் எகிப்தில் உள்நாட்டு சண்டையை மூட்டாதே , அல்ஜஸீரா ஊதுகுழல் மூலம் பயங்கரவாதிகளுக்கு பிரச்சார உதவி செய்யாதே, என்று கடந்த பல வருடங்களாக கட்டாருக்கு ஸிஸி பல முறை எச்சரித்தும்கூட, அவ்வெச்சரிக்கையை கட்டார் தூசிக்கும் மதிக்கவில்லை. தொடர்ந்தும் எகிப்தை சின்னாபின்னப் படுத்து போராடும் வஹாபி பயங்கரவாதிகளுக்கு உதவிக்கொண்டே இருந்தது. (இது இலங்கையில் உள்��� வஹாபி பத்திரிகைகளில் வருவதில்லை). அப்படிப்பட்ட மூக்கணம் இல்லாமல் செயல்பட்ட கட்டாரை, அமெரிக்கா முதல் பல அரபு நாடுகளின் உதவியுடன் ஓரங்கட்டினார் ஸிஸி. இது ஸிஸிக்கு கிடைத்த பெரிய ராஜதந்திர வெற்றி.\n7-ஸிஸியை அழித்து எகிப்தை பிளவுபடுத்துவதில் இவ்வளவு காலமும் முழுக் கவனத்தையும் செலுத்திய கட்டாரை, இப்போது தன்னையே காப்பாற்றிக் கொள்ள போராட வேண்டி நிலைக்கு மாற்றியதும் ஸிஸிக்கு கிடைத்த வெற்றியே.\n8-நேட்டோ உறவு என்று அமெரிக்காவின் காதலியாக இருந்து பெருமை பேசிய துருக்கி அர்துகானுக்கு, ஸிரிய – துருக்கி எல்லையில் \"குர்திஷ்\" நாடு அமைக்கும் அமெரிக்க திட்டம் மூலம் , அமெரிக்காவுவுடனான நல்லுறவும் முறிந்துகொண்டு வருகின்றது. தன்னை எதிர்த் துருக்கிக்கு இப்படியொரு இக்கட்டான நிலை ஏற்பட்டதும், துருக்கிக்கு எதிராக ஸிஸிக்கு கீடைத்த வெற்றியே. அதனால் தான் ஸவூதியில் நடந்த அரபு இஸ்லாமிய அமெரிக்க மாநாட்டுக்கு அர்துகான் வரவில்லை.\n9-ஸிரியாவில் ஆட்சியை மாற்றி வஹாபிகளின் ஆட்சியமைக்க ஒபாமா, துருக்கி, கட்டார், ஸவூதி படாதபாடு பட்டார்கள். ஆனால் ஸிரியாவில் ஆட்சிமாற்றத்தை ஸிஸி ஆரம்ப முதலே எதிர்த்து வந்தார். இப்போது \"ஸிரிய தலைவர் அஸாதை உடனடியாக மாற்ற வேண்டும்\" என்ற நிலைப்பாட்டிலிருந்து, ஸவூதியும் அமெரிக்காவும் \"அடக்கி வாசித்துக் கொண்டிருக்கின்றன\" இதுவும் ஸிஸிக்கு கிடைத்த வெற்றியே.\nஆக இப்போது மத்திய கிழக்கு நடப்புகளை பார்க்கும் போது, ஸிஸியின் ராஜதந்திரம் தான் வேலை செய்வது போல் தோன்றுகிறது. ஸிஸி தான் மத்திய கிழக்கு கதாநாயகன் போல் தெரிகிறது.\nஇது எனது சொந்த ஆய்வு. அல்லாஹ் மிக அறிந்தவன்.\nநாம் நடுநிலை. வஹாபி:இயக்க வெறி\nஎமக்கும் கவாரிஜ் வஹாபிகளான இக்வானுல் முஸ்லிமீன், தவ்ஹீத் ஜமாஅத் போன்ற இயக்க \"ஆய்வாளருக்கும்\" () இடையில் பல வித்தியாசங்கள் உள்ளன.\nஅதில் பிரதானமான ஒன்று தான்:-\nஎந்த நாடு, எந்த தலைவர் என்றாலும் சரி அவர் சரியானதைச் செய்தால் அதை நாம் சரி என்போம். பிழையானதைச் செய்தால் அதை நாம் பிழை என்போம்.\nஉதாரணமாக : அரபு நாடுகளில் ஈரானின் சீஆ பயங்கரவாதம் பரப்பப்படுவதை எதிர்க்கிறோம்.\nபயங்கரவாத கட்டாருக்கு உதவுவதை எதிர்க்கிறோம்.\nISIS ஐ தாக்கப் போவதை ஆதரிக்கிறோம்.\nஇஸ்ரேலுடன் ஹிஸ்புல்லாஹ் யுத்தம் செய்து வெற்றி பெற ஆயுத உதவி செய்ததை ஆதரிக்கிறோம்.\nஇக்வானின் வஹாபியத்தை அழித்து, இஸ்லாத்தை பாதுகாத்து, ஒபாமாவை எதிர்த்து , நாட்டைப் பாதுகாத்த ஸிஸியை ஆதரிக்கிறோம். ட்ரம்பின் பயமுறுத்தலுக்குப் பயந்த அவரின் போக்கை எதிர்க்கிறோம். (ஆனால் الحرب خدعة \"யுத்தம் என்பது ஏமாற்றுதல்\" என்ற ஹதீஸின்படி , அவர் ட்ரம்பை ஏமாற்றப் போகிறாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.)\nஇக்வான் வஹாபி \"ஆய்வாளர்கள்\" () அப்படியல்ல . கட்டார் எது செய்தாலும் அது இஸ்லாமாம் . லிபியாவை, ஸிரியாவை அழித்த கரழாவி உலகப் பேரறிஞராம். ஸிரியாவை அழித்துக் கொண்டிருக் கொண்டிருக்கும் துருக்கி அர்துகான் நுணுக்கமான தலைவராம்.\nஇப்போது புரிகிறதா , இஸ்லாத்துக்கும் இயக்க வெறிக்கும் உள்ள வித்தியாசம் \nஇந்த மார்க்கத்தின் விடயங்கள் தகுதி இல்லாதவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் உலக முடிவை எதிர்பாருங்கள்\nமத்திய கிழக்கில் ஸிஸி ராஜதந்திரம் \nநாம் நடுநிலை. வஹாபி:இயக்க வெறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=511942", "date_download": "2019-08-26T10:31:20Z", "digest": "sha1:RW3I2GMHF7TVWRNOTLSIA33S4AHWJ2YS", "length": 13069, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் இந்திய அணிக்கு கோஹ்லி கேப்டன்: ஒருநாள், டி20ல் பூம்ராவுக்கு ஓய்வு | West Indies tour Kohli to captain India's team: ODIs - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nவெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் இந்திய அணிக்கு கோஹ்லி கேப்டன்: ஒருநாள், டி20ல் பூம்ராவுக்கு ஓய்வு\nமும்பை: வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்துக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று வகை போட்டியிலும் விராத் கோஹ்லியே கேப்டனாக நீடிக்கிறார்.ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் அரை இறுதியில் நியூசிலாந்திடம் அதிர்ச்சி தோல்வியடைந்து ஏமாற்றத்துடன் வெளியேறிய இந்திய அணி, அடுத்து வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. ஆகஸ்ட் 3ம் தேதி தொடங்கி செப்டம்பர் 4ம் தேதி வரை நடபெற உள்ள இந்த டூரில் இந்தியா 3 டி0, 3 ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த போட்டிகளுக்கான இந்திய அணி வீரர்கள் தேர்வு மும்பையில் நேற்று நடைபெற்றது. எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வுக் குழுவினர் வீரர்களைத் தேர்வு செய்தனர்.ஒருநாள் போட்டிகளுக்கு ரோகித் ஷர்மா கேப்டனாக நியமிக்கப்பட்ட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியான நிலையில், 3 வகை போட்டிகளுக்கும் கோஹ்லியே கேப்டனாக நீடிக்கிறார். முன்னதாக, இந்த தொடரில் கோஹ்லிக்கு ஓய்வளிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.\nஎனினும், உலக கோப்பை தோல்வியை அடுத்து எழுந்துள்ள விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், வெஸ்ட் இண்டீஸ் சவாலுக்கு கோஹ்லி ஓகே சொல்லி உள்ளார். நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பூம்ரா மற்றும் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு ஒருநாள் மற்றும் டி0 போட்டிகளில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் போட்டிக்கான அணியில் பூம்ரா இடம் பிடித்துள்ளார். உலக கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் ஷர்மாவும் டெஸ்டில் விளையாட உள்ளார். அனுபவ வீரர் டோனி மாதம் துணை ராணுவத்தில் பணிபுரிய முடிவு செய்துள்ளதால், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து விலகுவதாக ஏற்கனவே அறிவித்துவிட்டார். இதனால் தேர்வுக் குழு கூட்டத்தில் அவரது பெயர் பரிசீலிக்கப்படவில்லை. டோனி இடம் பெறாத நிலையில், இளம் வீரர் ரிஷப் பன்ட் வசம் விக்கெட் கீப்பர் பொறுப்பு ஒப்படைப்படைக்கப்பட்டுள்ளது.\nடெஸ்ட் போட்டிகளில் ரிசர்வ் விக்கெட் கீப்பராக விருத்திமான் சாஹா இடம் பெற்றுள்ளார். இளம் வீரர்கள் ஷ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே, நவ்தீப் சாய்னி, கலீல் அகமது ஆகியோர் ஒருநாள் போட்டிக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். டி0 அணியில் புதுமுக வீரராக சுழற்பந்துவீச்சாளர் ராகுல் சாஹர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் தொடர் மற்றும் இந்தியாவில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக நடக்க உள்ள தொடர் வரை தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் துணை பயிற்சியாளர்களுக்கு ஏற்கனவே பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nவிராத் கோஹ்லி (கேப்டன்), அஜிங்க்யா ரகானே (துணை கேப்டன்), மயாங்க் அகர்வால், லோகேஷ் ராகுல், செதேஷ்வர் புஜாரா, ஹனுமா விஹாரி, ரோகித் ஷர்மா, ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), ஆர்.அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, ஜஸ��பிரித் பூம்ரா, உமேஷ் யாதவ்.\nவிராத் கோஹ்லி (கேப்டன்), ரோகித் ஷர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே, ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யஜ்வேந்திர சாஹல், கேதார் ஜாதவ், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, நவ்தீப் சாய்னி.\nடி0 அணி விராத் கோஹ்லி\n(கேப்டன்), ரோகித் ஷர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே, ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), குருணல் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, தீபக் சாஹர், நவ்தீப் சாய்னி.\nவெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் டி20ல் பூம்ரா\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: வெஸ்ட் இண்டிஸ் அணியை 318 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா\nடிராவை நோக்கி கொழும்பு டெஸ்ட் நியூசிலாந்து முன்னிலை\nஅலைச்சறுக்கு போட்டி வீரர், வீராங்கனைகள் உற்சாகம்\nரகானே, விஹாரி அபார ஆட்டம் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு\nஆஸி.யுடன் 3வது டெஸ்ட் ஸ்டோக்ஸ் அதிரடியில் இங்கிலாந்து வெற்றி\nஉலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் பைனலில் நஸோமியை வீழ்த்தி சிந்து வரலாற்று சாதனை: 5வது பதக்கம் வென்று அசத்தல்\nமுழங்கால் மூட்டு வலி... நாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\nநாட்டுப்புற நடனத்தில் புதிய உலக சாதனை படைத்த மெக்ஸிகோ: சுமார் 900 கலைஞர்கள் பங்கேற்பு.. புகைப்படங்கள்\nசூடானில் பெய்து வரும் கனமழையால் மூழ்கிய கிராமங்கள்: வெள்ளத்தில் சிக்கி 62 பேர் உயிரிழந்ததாக தகவல்\nபோர்க்களமாக மாறிய ஹாங்காங்: போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையிடையே கடும் மோதல்... புகைப்படங்கள்\n26-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2017/05/let-it-go-frozen.html", "date_download": "2019-08-26T09:00:43Z", "digest": "sha1:ZUZXUAANCB5MSOYHX2KU6U25OVSTMX2T", "length": 10956, "nlines": 137, "source_domain": "www.malartharu.org", "title": "ஒரு திரைப்பாடல் ..let it go frozen", "raw_content": "\nஒரு திரைப்பாடல் ..let it go frozen\nகுழந்தைகள் விடுமுறையில் ஒரு பாட்டைப் பாடிக்கொண்டே இருந்தனர்.\nடிஸ்னி நிறுவனம் வெளியிட்ட ப்ரோசன் படத்தின் பாடல்.\nபாடலின் வரிகளும் அசத்தல் என்றால் படமாக்கிய விதமும் அற்புதமாக இருக்கும��.\nநீண்ட நாட்கள் கழித்து ஒரு மொழிபெயர்ப்பை முயன்றேன்.\nமுகடுகளில் வெண்பணி ஒளிரும் இன்றிரவு\nஊளையிடும் ஊதல் உள்ளே சுழலும் இந்தப் புயலைப் போலவே\nவானகம் அறியும் என் முயற்சிகளை\nபோகட்டும் விடு, போகட்டும் விடு\nவேறுபுறம் திரும்பு, கதவை அடி\nகுளிர் என்னை ஒன்றும் செய்யாது\nதவறோ, சரியோ, விதியோ எனக்கில்லை\nஇது என்னால் என்ன முடியும் என்று பார்க்கும் நேரம்\nஎல்லைகளை சோதிக்கவும் தகர்த்து சாதிக்கவும்\nநான் காற்றோடும் வானோடும் கலந்தேன்\nஇனி ஒருபோதும் நான் அழுவதை நீ பார்க்க முடியாது\nஇங்கே நிற்கிறேன் இங்கே இருப்பேன்\nஎன் சக்தி காற்றில் பாய்ந்து நிலத்தில் பரவுகிறது\nஎங்கெங்கும் என் ஆன்மா பணிவடிவங்களில் சுழல்கிறது\nஎன் ஒரு எண்ணம் பணிவெடியாய் வெடிக்கிறது\nஒருபோதும் என் கடந்த காலத்திற்கு போகமாட்டேன்,\nகடந்த காலம் கடந்த காலமே\nநான் விடியலின் ஒளிக்கீற்றாய் எழுவேன்\nஇங்கே நான் ஒளிநிறைந்த பகலில் இருப்பேன்\nமூலப் பாடல் கீழே கானொளியில் .\nபாடலைக்கேட்டேன், பதிவைப் படித்தேன். நன்றி.\nசெல்ல மகள்கள் முனுமுனுக்கும் பாட்டு ..\nஅதோடு எல்லோரும் பார்க்கும் வண்ணம் ரசிக்கும் வண்ணம் இருந்ததால் பதிந்தேன்..\nநல்லாயிருக்கே லெட் இட் கோ ..அடங்காதே ஆர்ப்பரி ஆர்ப்பரி\nகீதா: மகனுடன் பார்த்ததுண்டு...மீண்டும் இப்போது கேட்டி மகிழ்ந்தேன்...மிகவும் பிடித்த பாடல்...\nதங்கள் வருகை எனது உவகை...\nஆசிரியர் தின சிறப்பு கட்டுரை\nவகுப்பறைக்குப் பாடம் நடத்தச் சென்று கொண்டிருந்த ஆசிரியர், அந்த வகுப்பறைக்கு வெளியே பழைய துணிகளும், குப்பைகளும் கிடப்பதைப் பார்த்து, அதைப் பொறுக்கி எடுத்து தனது சட்டைப்பையில் வைத்துக் கொண்டு பாடம் நடத்தச் சென்றார். பாடத்தை நடத்தி முடித்ததும் மேஜை மீது அக் குப்பைகளை எடுத்து வைத்தார்.\nமாணவர்கள் அனைவரும் இதை வியப்புடன் பார்த்ததும் நான் தான் இதையெல்லாம் எடுத்துக் கொண்டு வந்தேன். கல்வி கற்கும் இடமும் ஒரு புனிதமான ஆலயம். அதைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு மாணவரின் கடமை.\nஇனிமேலாவது வகுப்பறைக்கு வெளியே குப்பைகளைப் போட்டு அசிங்கப்படுத்தாமல் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருங்கள் என்றாராம்.\nகுப்பைகளை ஆசிரியரே பொறுக்கி எடுத்துச் சுத்தப்படுத்தியதைக் கண்ட மாணவர்கள், அன்று முதல் வகுப்பறையையும் ச��ற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொண்டார்கள்.\nஅதே ஆசிரியர், வகுப்பில் ஓர் இஸ்லாமிய மாணவர் அழுக்கான குல்லாவை அணிந்து வருவதைப் பார்த்து, அவரிடம் \"\" நீ எப்போதும் அழுக்கான குல்லாவையே அணிந்து வருகிறாயே இனிமேல் இப்படி வரக்கூடாது. துவைத்துச் சுத்தமாக அணிந்து வர வேண்டும்…\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/13103/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-08-26T10:16:50Z", "digest": "sha1:GFZTADBCXNKGSHKBVJRIWVUCLBLRMISP", "length": 6148, "nlines": 83, "source_domain": "www.tamilwin.lk", "title": "இந்திய - பாகிஸ்தான் ஜனாதிபதிகள் சந்திப்பு - Tamilwin.LK Sri Lanka இந்திய - பாகிஸ்தான் ஜனாதிபதிகள் சந்திப்பு - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nஇந்திய – பாகிஸ்தான் ஜனாதிபதிகள் சந்திப்பு\nசீனா சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் உசைனை சந்தித்துள்ளார்.\nஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு சீனாவின் குவின்காடோ நகரில் நேற்று ஆரம்பமானது. அதில் கலந்து கொள்வதற்காக பல நாட்டுத் தலைவர்கள் சீனா சென்றுள்ள நிலையில், இந்த சந்திப்பு மாநாட்டின் மேடையில் நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்ப���னித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=931&cat=10&q=General", "date_download": "2019-08-26T10:03:48Z", "digest": "sha1:TQR5FSMC6MJDECAJDKWEUARR4I2WTCA7", "length": 15608, "nlines": 138, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nஜி.ஆர்.இ., தேர்வு பற்றி அடிக்கடி கேள்விப்படுகிறேன். இத்தேர்வு பற்றிய தகவல்களைத் தரவும். | Kalvimalar - News\nஜி.ஆர்.இ., தேர்வு பற்றி அடிக்கடி கேள்விப்படுகிறேன். இத்தேர்வு பற்றிய தகவல்களைத் தரவும்.ஏப்ரல் 27,2010,00:00 IST\nஆங்கில மொழி பேசும் அமெரிக்கா போன்ற நாடுகளில் பட்டப்படிப்பில் சேர விரும்புபவர்கள் ஜி.ஆர்.இ., எனப்படும் கிராஜூவேட் ரெகார்ட் எக்ஸாமினேஷன் எனப்படும் தேர்வில் வெற்றி பெற்றாக வேண்டும். இத்தேர்வை வடிவமைத்து இன்று வரை நடத்தி வருவது இ.டி.எஸ்., எனப்படும் எஜூகேஷனல் டெஸ்டிங் சர்விசஸ் என்னும் அமைப்பாகும். மாணவர்களின் சிந்திக்கும் திறனை ஆராய்வதையே இத் தேர்வுகள் அடிப்படையாகக் கொண்டுள்ளன. இத்தேர்வில் வலுவான வார்த்தைத் திறன், கணிதம் மற்றும் அனலிடிகல் திறன்கள் பரிசோதிக்கப்படுகின்றன.\nஇத்தேர்வு கம்ப்யூட்டர்கள் மூலமாகவே நடத்தப்படுகிறது. உலகெங்கும் உள்ள சில குறிப்பிட்ட மையங்களில் இத் தேர்வு நடத்தப்படுகிறது. தாங்கள் நடத்தும் பட்டப்படிப்பில் ஒருவர் சேருவதற்கான ஜி.ஆர்.இ., மதிப்பெண்ணை வரையறுப்பதில் கல்வி நிறுவனங்களிடையே காணப்படுகிறது. சில நிறுவனங்களில் இம் மதிப்பெண் சம்பிரதாயத்துக்காக மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படுகிறது. பிற நிறுவனங்களில் இது கட்டாயத் தேவையாகும்.\nபொதுத் தேர்வு, உளவியல் திறனறியும் தேர்வு என்னும் 2 பிரிவுகளை பொதுவாக இத் தேர்வு கொண்டிருக்கிறது. வெர்பல், குவான்டிடேடிவ், அனலிடிகல் ரைட்டிங் ஆகிய திறன்களை பரிசோதிக்கும் கேள்விகள் இதில் இடம் பெறுகின்றன.\nவெர்பல், குவான்டிடேடிவ் பிரிவுகளுக்கு 200 முதல் 800 மதிப்பெண்கள் உள்ளன. உளவியல் திறனறியும் பகுதிக்கும் 200 முதல் 800 மதிப்பெண்கள் உள்ளன. பட்டப்படிப்பில் சேர வெர்பல் மற்றும் குவான்டிடேடிவ் பகுதியில் நல்ல மதிப்பெண் பெறுவது முக்கியம். ஆய்வுப் படிப்புகளை மேற்கொள்ள விரும்புபவர்கள் ஒவ்வொரு தேர்விலும் குறைந்தது 550 மதிப்பெண் பெற வேண்டும். பட்டமேற்படிப்புகளைத் தொடர அதிகம் போட்டியில்லை என்பதால் 450 முதல் 500 மதிப்பெண்கள் பெற்றால் போதுமானதாகக் கருதப்படுகிறது. குறைந்தது 450 மதிப்பெண் பெற்றால் தான் பொதுவாக எந்த ஒரு கல்லூரியிலும் சேர முடியும்.\nஇத்தேர்வு எழுத முன்பே பதிவு செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திற்கென்றும் தேர்வுக்கு பதிவு செய்து கொள்ள இணைய தளங்கள் உள்ளன. பொதுத் தேர்வுகளை எழுத தேர் வுக்கு வெகு நாட்களுக்கு முன்பே பதிவு செய்ய வேண்டும். பாடத் தேர்வுக்கான பதிவை தேர்வுக்கு 6 வாரங்களுக்கு முன் பதிவு செய்து கொள்ளலாம். இமெயில் மூலமாகவும் பதியலாம். G.R.E., CN 6000, Princeton, NJ 08541 6000 என்னும் முகவரிக்குக் கடிதம் எழுதியும் விபரம் பெறலாம்.\nஇதற்கு திட்டமிடலுடன் கூடிய தயாராவது மிக முக்கியம். Vocabulary, Analogy, Reading Comprehension, Geometry, Algebraஆகியவற்றில் நல்ல திறன் பெறுவது முக்கியம். இதில் வெற்றி பெற குறுக்கு வழிகள் கிடையாது. தொடர்ந்து விடாமல் செய்யப்படும் பயிற்சி தான் வெற்றியை தீர்மானிக்கிறது. பொதுப் பாடத் தேர்வை நவம்பரில் எழுதுவது சிறந்தது. ஏனெனில் படிப்பில் சேர்க்கைக்கான காலத்திற்கு முன் நமது தேர்வு மதிப்பெண்களை நாம் அறிய முடியும். போதிய மதிப்பெண் பெறாவிட்டாலும் மறு தேர்வை எழுதுவது பற்றி யோசிக்க முடியும்.\nஇத்தேர்வு இலகுத் தன்மையற்றதாக இருப்பதாகவும் வரையறுக்கப் பட்ட தேர்வை மாணவர்கள் எப்படி எழுதுகிறார்கள் என்பதில் மட்டுமே அதிகக் கவனம் செலுத்தப்படுவதாகவும் விமர்சனங்கள் உள்ளன.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nபெங்களூருவிலுள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் நிறுவனத்தில் எம்.எஸ்சி., படிக்க பட்டப்படிப்பில் என்ன மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்\nதுப்பறியும் துறையில் சிறப்புப் பயிற்சி தரும் நிறுவனங்கள் எவை என��் குறிப்பிடலாமா\nசட்டப் படிப்பில் சிறப்புப் படிப்புகள் என்னென்ன பிரிவுகளில் தரப்படுகின்றன\nடிப்ளமோ முடித்திருப்போர் அப்ரென்டிஸ் பயிற்சி வாய்ப்புப் பெற எங்கு பதிவு செய்ய வேண்டும்\nஎம்.பி.ஏ., நிதிப்பிரிவில் படிப்பு முடிக்கவிருக்கும் எனக்கு என்ன வேலை கிடைக்கும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://s-pasupathy.blogspot.com/2015/08/", "date_download": "2019-08-26T10:24:34Z", "digest": "sha1:OPCGJRTBHDLHGT442WVQRBU2XGI7ZF4H", "length": 45992, "nlines": 752, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: August 2015", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nவியாழன், 27 ஆகஸ்ட், 2015\nதிரு. வி. க -1\nஆகஸ்ட் 26. ’தமிழ்த் தென்றல்’ திரு வி.கல்யாணசுந்தரனாரின் பிறந்தநாள்.\nஅவர் 1953-இல் மறைந்தபோது, அவரைப் பற்றி கி.வா.ஜகந்நாதன் ‘கலைமகளில் எழுதிய ஒரு கட்டுரையின் சில பகுதிகளை இங்கிடுகிறேன்.\nஇணையாதவற்றை எல்லாம் இணைத்தவர் திரு.வி.க. அவர் சைவ வேளாள குலத்தில் உதித்தவர். தமிழ்ப்பயிற்சி மிக்கவர்.தமிழாசிரியராகச் சில காலம் பணியாற்றியவர். ஆனால் அவருடைய தொண்டிற்கு இந்தக் குலமும் சமயமும் தொழிலும் கரைபோட்டுத் தடுக்கவில்லை. ஆளைப் பார்த்தால் ஒல்லியாய் உச்சிக் குடுமியும் கதராடையும் துலங்க நெற்றியில் திருநீறு நிலவ ஒரு வைதிகப் பிச்சுப் போல இருப்பார். ஆனால் அவர் பேசும் பேச்சிலும் எழுதும் எழுத்திலும் வைரம் பாய்ந்திருந்தது . அவர் உள்ளம் சீர்திருத்தத்தை விரும்பியது. சமய சமரசத்தை அவர் தம்முடைய வாழ்க்கையில் மேற்கொண்டு ஒழுகினார்.\nகடவுள் இல்லையென்று கூறும் கம்மூன்னிஸ நூல்களை நிறையப் படித்தார்; ஆராய்ச்சி செய்தார்; ஆழ்ந்தார். மார்க்ஸீயத்தில் அவருக்கு நல்ல பற்று உண்டு. ஆனால் அவர் நாஸ்திகர் அல்ல. கடவுள் உணர்ச்சியைக் கணந்தோறும் வற்புறுத்திய காந்தீய நெறியில் நின்றவர் அவர். ”மனித வாழ்க்கையும் காந்தி அடிகளும் “ என்ற அவருடைய நூல் காந்தீயத்தில் அவருக்கு இருந்த ஆழமான பற்றைக் காட்டும். மார்க்ஸீயமும் காந்தீயமும் கலந்து இணைந்தால் இந்த இந்தியா முன்னேற அந்த இணைப்பு மிகுதியாக உதவும் என்று அடிக்கடி அவர் சொல்வதுண்டு.\nஅவருடைய உள்ளம் கலைஞனது உள்ளம்; கவிஞனது உள்ளம். எந்தப் பொருளையும் அழகுபட அவர் சொல்லும்போது அதில் ஒரு தனி��்சுவை இருக்கும். அவருடைய பேச்சில் அதிகமாகக் கவிஞர்களின் கருத்தைத் தான் கேட்கலாம். அந்தக் கவிகளையே மிகுதியாக எடுத்துச் சொல்வதில்லை. ஆயினும் அவர் பேச்சு முழுவதுமே கவிதையைப் போல இருக்கும். இயற்கையோடு இணைந்த வாழ்வைப்பற்றி அவர் பேசும் சமயங்களில் அவர் வெறும் சொற்பொழிவாளராகவா இருப்பார் அவருடைய பேச்சு முழுவதும் கவிதையே ஆகிவிடும். காதல் வாழ்வைப் பற்றிப் பேசும் போதும், இறைவன் பெருமையை எடுத்துரைக்கும் போதும் கேட்பவர்கள் தம்மை மறந்து வேறு ஏதோ அமுதமயமான உலகத்தில் இருப்பவர்கள் போல் ஆகி விடுவார்கள். படிப்படியாக எடுத்துக்கொண்ட பொருளை விளக்கும்போது, கேட்பவர் மனம் அந்தப் பேச்சின் வழியே நழுவி நழுவி உள் ஆழ்ந்துபோகும்.\nபிறரைக் காரசாரமாகக் கண்டித்துக் கைதட்டச் செய்வதும், கிண்டலும் கேலியுமாகப் பேசி மக்களை ஆரவாரம் செய்யச் செய்வதும், நகைச்சுவையை நீட்டி எல்லோரையும் நகைப்புக்கு ஆளாக்குவதும் அவர் அறியாதவை; அறிந்தும் வேண்டாம் என்று ஒதுக்கியவை என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.\nசிலருடைய பேச்சில் உணர்ச்சி இருக்கும்; எழுத்தில் அது செத்துப் போய்விடும். சிலர் அற்புதமாக எழுதுவார்கள்; ஆனால் அவர்கள் பேச்சுச் சுவையாக இருக்காது. சிலர் பேசுவதும் நன்றாக இருக்கும்; எழுதுவதும் நன்றாக இருக்கும். ஆனால் பேச்சு நடை தனியாகவும் எழுதும் நடை வேறாகவும் இருக்கும். திரு.வி.கல்யாணசுந்தர முதலியாரிடம் அந்த இரண்டும், ஒரே மாதிரி அழகுடையனவாக இருக்கும். எழுத்தில் மாத்திரம் எழுதலாம் என்று நினைத்திருந்த பல தொடர்கள் அவர் பேச்சில் இயற்கையாக இழைந்து வந்தன. “ யாண்டும், என்னை, சிந்திக்கற்பாலது, காழ்ப்பு, யான், கழிபேருவகை, சான்று” என்பன போன்றவற்றைத் திரிசொற்களாக எண்ணி அவற்றை எழுதக் கூட அஞ்சுகிறவர்கள் உண்டு. ஆனால் இத்தகைய பல சொற்களையும் தொடர்களையும் தம்முடைய பேச்சினிடையிலே விரவவைத்து, சிறிதும் இடர்ப்பாடின்றி, கேட்பவர்கள் தெளியும்படி செய்த பெருமை திரு.வி.க. வுக்கே உரியது.\nஅவருடைய எழுத்து நடையும் பேச்சு நடையும் ஒத்தே இருக்கும். பேசும்போது இடது கை ஆட்காட்டி விரலை உயர்த்திக் கையை அசைத்துப் பேசுவார். எடுத்துக் கொண்ட பொருளைத் தெளிவாகச் சொல்லிவிட்டு, அதை முடிக்கும்போது உணர்ச்சி விஞ்ச வேகமாகப் பேசுவார். கடைசியில் மு��்தாய்ப்பாக ஒரு தொடரை மூன்று முறை சொல்லி முடிப்பார். “ சிந்திக்கற்பாற்று, சிந்திக்கற்பாற்று, சிந்திக்கற்பாற்று” என்றோ, “பெண்ணுரிமை பேணுக, பேணுக, பேணுக” என்றோ முடிப்பது அவர் வழக்கம்.\nசொற்பொழிவின் முடிவிலே தாம் பேசிய அனைத்தையும் சுருக்கி மாலை தொடுப்பது போல வைத்து முடிப்புரை கூறும் அருமை கேட்டவர்களுக்குத் தெரியும். அவர் பேச்சை அப்படியே எழுதிப் படிக்கலாம். அழகும் உணர்ச்சியும் கெடாமல் இருக்கும்.\n[ நன்றி : கலைமகள் ]\nLabels: கட்டுரை, கி.வா.ஜகந்நாதன், திரு.வி.க.\nவியாழன், 20 ஆகஸ்ட், 2015\n[ ஓவியம்: கோபுலு ]\n1957, நவம்பர் 3-இல் ரஷ்யா ‘ஸ்புட்னிக் -2’ என்ற விண்கலத்தில் லைகா என்ற நாயை அனுப்பியது ; இது யாவரும் அறிந்த விஷயம். ஆனால், அதை எப்படி ‘ஆனந்த விகடன்’ வரவேற்றது என்பதைத் தற்கால இளைஞர் பலரும் படித்திருக்க மாட்டார்கள் ’அக்கால’ இளைஞர்களும் மறந்திருப்பார்கள்\nமுதலில் , “இந்த வாரம் “ என்ற பகுதியில் “மனிதனின் உயர்வு” என்ற தலைப்புடன் வந்த ஒரு பத்தியில் ,\n“ முதல் செயற்கைச் சந்திரனை விடப் பன் மடங்கு பெரிதான மற்றொரு சந்திரனை விண்ணில் பறக்கவிட்டு ருஷ்ய விஞ்ஞானிகள் உலகத்தையே பிரமிக்க வைத்திருக்கிறார்கள். “\nஎன்று பாராட்டி எழுதியது ‘விகடன்’. அதன் கீழேயே , “மனிதனின் தாழ்வு” என்ற தலைப்பில் உள்ள இன்னொரு பத்தியில்,\n“வியக்கத் தக்க செயற்கைச் சந்திரனை பறக்க விட்டு விஞ்ஞான உலகையே பிரமிக்க வைத்த ருஷ்யாவில் மார்ஷல் ஜுக்கோவ் விலக்கப்பட்ட அரசியல் நிலையைப் பார்க்கலாம். சர்வாதிகாரம் என்ற மனித வெறிக்காக உலகப் பிரசித்தி பெற்ற போர் வீரர் பலியிடப் பட்டார்” என்றும், மற்ற உலக நிகழ்வுகளையும் சுட்டிக் காட்டியும், உலக அரசியல் எப்படி மனிதனைக் கீழே இழுத்துக் கொண்டிருக்கிறது என்றும் கவலையைத் தெரிவிக்கிறது ‘விகடன்’.\nஇரண்டாவதாகவே, கோபுலுவின் கார்ட்டூனும், கேலிச் சித்திரங்களும் விகடனை அலங்கரித்தன\nமூன்றாவதாக வந்தது ஓர் அற்புதக் கவிதை ஆம், கொத்தமங்கலம் சுப்புவின் நீண்ட கவிதைதான்\nஅதற்குக் ‘கோபுலு’ வரைந்த படத்தை மேலே பார்த்தீர்கள் அல்லவா\n[ நன்றி : விகடன் ]\nகொத்தமங்கலம் சுப்பு: மற்ற பதிவுகள்\nLabels: கவிதை, கொத்தமங்கலம் சுப்பு, கோபுலு, விகடன்.\nவியாழன், 13 ஆகஸ்ட், 2015\nபலவருஷங்களுக்கு முன் ‘கல்கி’ இதழ் ‘கல்கியின் நகைச்சுவை’ என்ற பெயரில் ஒரு சி���ு இணைப்பை இதழுடன் வெளியிட்டது. நண்பர் ஸ்ரீநிவாசன் தன் தந்தை திரு ராமமூர்த்தி பத்திரமாய்ப் பாதுகாத்து வைத்திருந்த அந்த இணைப்பை எனக்கு அனுப்பியிருக்கிறார். அவருக்கு என் நன்றி.\nஅந்தச் சிறு நூலிலிருந்து முதல் பகுதி இதோ\n[ நன்றி : கல்கி ]\nகல்கியைப் பற்றி . . .\nLabels: கட்டுரை, கல்கி, நகைச்சுவை\nவியாழன், 6 ஆகஸ்ட், 2015\nநேற்று, இன்று, நாளை : கவிதை\n. . பலநாள் தனியாய்ப் பரிதவித்தேன்.\n. . தாங்கச் சற்றுஞ் சக்தியிலை.\n. . ஈசன் எனக்குக் காட்டிவிட்டான்.\n. . மனத்தின் மாயம் ' எனவுணர்ந்தேன்.\n. . கருத்திற் கன்னித் தமிழுண்டு ;\n. . பாட்டுக் கோர்வா னொலியுண்டு;\n. . மலரும் மரபுக் கவியுண்டு;\n. . அண்டர் உலகம் வேறுண்டோ \n. . அதுவும் இரவு நெருங்குகையில் .\n. . இனிமேல் தமிழே வழிகாட்டும்.\n. . உயிரின் பயனை உணர்த்திடுவாள்.\n. . மீதிக் கனவும் நனவாகும்.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதிரு. வி. க -1\nநேற்று, இன்று, நாளை : கவிதை\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (2)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (1)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (3)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (2)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\nமோகமுள் - 1 தி,ஜானகிராமனின் 'மோகமுள்' தொடர் 1956 இல் 'சுதேசமித்திர'னில் வந்தது. ஸாகர் தான் ஓவியர். அவர...\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வெங்கடேசன் ஜூலை 27. கவிமணியின் பிறந்த நாள். ‘தினமணி’ யில் 2014 -இல் வந்த ஒரு கட்டுரை இதோ: =========...\n1343. சங்கீத சங்கதிகள் - 198\nகண்டதும் கேட்டதும் - 9 “ நீலம்” 1943 சுதேசமித்திரனில் வந்த இந்த ரேடியோக் கச்சேரி விமர்சனக் கட்டுரையில் : டி.ஆர்.ம��ாலிங்க...\n1342. மொழியாக்கங்கள் - 1\nபந்தயம் மூலம்: ஆண்டன் செகாவ் தமிழில்: ஸ்ரீ. சோபனா ‘சக்தி ‘இதழில் 1954 -இல் வந்த கதை. [ If you ha...\nகல்கி - 3: மீசை வைத்த முசிரி\nஐம்பதுகளில் ஒரு நாள். சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் பிரபல சங்கீத வித்வான் முசிரி சுப்பிரமண்ய ஐயரைப் பார்த்தேன். அப்போது பக்கத்தில் உட...\nரா.கி.ரங்கராஜன் - 2: நன்றி கூறும் நினைவு நாள்\nநன்றி கூறும் நினைவு நாள் ரா.கி. ரங்கராஜன் ரா.கி. ரங்கராஜன் பல ஆங்கில நாவல்களை மொழிபெயர்த்திருக்கிறார். இவற்றுள் சில: ஹென்றி ஷாரியர...\n1141. பாடலும் படமும் - 43\nஇராமாயணம் - 15 யுத்த காண்டம், நிகும்பலை யாகப்படலம் [ ஓவியம் : கோபுலு ] வென்றிச் சிலை வீரனை, வீடணன், ‘நீ நின்று இக் கடை தாழுதல் நீ...\n15 ஆகஸ்ட், 1947. முதல் சுதந்திர தினம். “ ஆனந்த விகடன்” 17 ஆகஸ்ட், 47 இதழ் முழுதும் அந்தச் சுதந்திர தினத்தைப் பற்றிய செய்திகள் தாம...\nபி.ஸ்ரீ. - 15 : தீராத விளையாட்டுப் பிள்ளை\nதீராத விளையாட்டுப் பிள்ளை பி.ஸ்ரீ. ஆனந்த விகடன் தீபாவளி மலர்களில் அட்டைப்படம், முகப்புப் படம் போன்றவற்றிற்கு அழகாகப் பல படவிளக்கக் கட்ட...\n கொத்தமங்கலம் சுப்பு [ ஓவியம்: கோபுலு ] 1957, நவம்பர் 3-இல் ரஷ்யா ‘ஸ்புட்னிக் -2’ என்ற விண்கலத்தில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/employment-news/job-in-ferro-scrap-nigam-limited/", "date_download": "2019-08-26T09:19:17Z", "digest": "sha1:XJA472LW624R3QWRCUS7QNUEZWGXFRF7", "length": 25385, "nlines": 266, "source_domain": "seithichurul.com", "title": "இரும்பு தொழிற்சாலையில் வேலை!", "raw_content": "\nஇரும்பு தொழிற்சாலையில் (Ferro Scrap Nigam Limited) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 19. இதில் இளநிலை மேலாளர், மேலாளர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.\nவயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nவயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nவயது: 42 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nகல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்று 3 ஆண்டு மற்றும் 8 ஆண்டுப் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nகட்டணம்: ரூ.500. இதனை Ferro Scrap Nigam Ltd., Bhilai என்ற பெயரில் Bhilai -ல் மாற்றத்தக்க வகையில் குறுக்கு கோடிட்ட டி.டி.யாக எடுத்துச் செலுத்த வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.fsnl.nic.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள ��ிண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திச் செய்து அத்துடன் டி.டி. மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 08.08.2019\nவருமான வரித் துறையில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை\nதமிழக அரசின் சுற்றுலாத் துறையில் வேலை\nகாஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி வேலை\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nஇந்திய திட்டங்கள் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை\nதமிழ்நாடு தொழில் வழிகாட்டி – ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை\nகாஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி வேலை\nகாஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி தவிர்த்து மற்ற கடனற்ற சங்கங்களில் காலியிடங்கள் 108 உள்ளது. இதில் உதவியாளர் வேலைகளை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.\nவயது: 01.01.2019 தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.\nகல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் கூட்டுறவுப் பயிற்சி பெற்றிருப்பதுடன் கணினி பயன்பாட்டில் அடிப்படை அறிவு பெற்றிருக்க வேண்டும்.\nகட்டணம்: விண்ணப்பப் பதிவு மற்றும் எழுத்துத் தேர்வுக்கான கட்டணம் ரூ.250. கட்டணத்தைக் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமையகம் அல்லது கிளைகளில் நேரடியாகச் செலுத்தி, அவ்வாறு செலுத்தப்பட்ட விண்ணப்பக் கட்ட ரசீதியில் உள்ள Journel ID என்ற எண்ணை விண்ணப்பதாரர், தமது விண்ணப்பத்தில் அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் குறிப்பிட்டுக் கட்டணம் செலுத்திய ரசீதை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.\nதேர்வு கட்டணத்தை ஆன்லைன் மூலம் எஸ்பிஐ வங்கி இணையதளத்தில் உள்ள “SBI Collect” என்ற சேவையைப் பயன்படுத்தியும் செலுத்தலாம்.\nவிண்ணப்பிக்கும் முறை: http://www.kpmdrb.in என்ற இணையதளத்தின் மூலம் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nஎழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 13.10.2019 பிற்பகல் 2 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை நடைபெறும்.\nமேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ளhttp://www.kpmdrb.in/doc_pdf/Notification_1.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.\nவிண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 05.09.2019\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் காலியிடங்கள் 102 உள்ளது. இதில் உதவி இயக்குநர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட அதிகாரி வேலைக்கான அறிவிப்பைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.\nவேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:\nவயது: 01.07.2019 தேதியின்படி கணக்கிடப்படும்.\nகல்வித்தகுதி: மனையில் அறிவியல், உளவியல், சமூகவியல், குழந்தை மேம்பாடு, உணவு மற்றும் ஊட்டச்சத்து, சமூகப் பணி அல்லது மறுவாழ்வு அறிவியல் போன்ற துறைகளில் ஏதாவதொன்றில் முதுகலைப் பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.\nவிண்ணப்பக் கட்டணம்: ஒருமுறை பதிவுக் கட்டணம் ரூ.150, தேர்வு கட்டணம் ரூ.200. இதனை நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி ஆன்லைனில் செலுத்தலாம்.\nதேர்வு மையம்: சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, சேலம், திருச்சிராப்பள்ளி.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: http://www.tnpsc.gov.in, http://www.tnpsc.exams.net அல்லது http://www.tnpsc.exam.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\nஎழுத்துத் தேர்வு: 2019 செப்டம்பர் 16 மற்றும் 17 தேதிகளில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள http://www.tnpsc.gov.in/Notifications/2019_24_Assistant_Director_CDPO_NEW.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.\nவிண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 11.09.2019\nஇந்திய திட்டங்கள் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை\nஇந்தியத் திட்டங்கள் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியிடங்கள் 391 உள்ளது. இதில் பல்வேறு வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.\nவேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:\nபொறியியல் துறையில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான காலியிடங்கள் விவரம்:\nபொறியியல் துறையில் பட்டம் முடித்தவர்களுக்கான காலியிடங்கள் விவரம்:\nகல்வித்தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் மற்றும் சி.ஏ., எம்பிஏ, ��ம்.எஸ்சி முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.\nஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: https://www.pdilin.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கவும்.\nகட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர் ரூ.400. எஸ்சி, எஸ்டி பிரிவினர் கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும். கட்டணத்தை வங்கி கார்டுகள், ஆன்லைன் மூலமும் செலுத்தலாம்.\nமேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://pdilcareer.in/PDF/WebAdvt.No.HR71-19-02-Contractualposts.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.\nவிண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 21.08.2019\nசினிமா செய்திகள்16 mins ago\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nசினிமா செய்திகள்27 mins ago\nகார்த்தியின் கைதி எப்போ ரிலீஸ் தெரியுமா\nசினிமா செய்திகள்1 hour ago\nதீபாவளி ரேசில் கலந்து கொள்ளும் சங்கத்தமிழன்\nவெளிநாடு செல்லும் முதல்வர் மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லாமல் பதவி பறிபோகும் என பயப்படுகிறார்: சிபிஎம் விளாசல்\nமேற்கிந்திய தீவுகள் அணியை வதம் செய்த இந்தியா 318 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி\nவேதாரண்யத்தில் இரு சமூகத்தினர் மோதலில் அம்பேத்கர் சிலை உடைப்பால் பதற்றம்\nஇன்று முதல் சேவையை தொடங்குகிறது கல்வி தொலைக்காட்சி: தமிழகம் இந்தியாவுக்கே முன்னோடி\nசிபிஐ காவல் இன்றுடன் முடிகிறது: சிதம்பரம் திகார் சிறைக்கு செல்லாமல் தப்பிப்பாரா\nஉங்களுக்கான இன்றைய ராசிபலன் (26/08/2019)\nதமிழ் பஞ்சாங்கம்15 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (26/08/2019)\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nவேலை வாய்ப்பு2 weeks ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nபிக்பாஸ் கலவரம்: மரியாதையில்லாமல் பேசிய அபிராமியை சேரை தூக்கி அடிக்க பாய்ந்த முகின்\nதமிழ் பஞ்சாங்கம்2 months ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் | நல்ல நேரம் (05/ஜூலை/2019)\nபிக்பாஸ் வீட்டில் புகைப்பிடிக்கும் போட்டியாளர்கள்: நோட்டீஸ் அனுப்பியது டொபாக்கோ மானிட்டர் அமைப்பு\nசிறுமிகள், பெண்களை கட்டாயப்படுத்தி உல்லாசமாக இருக்கும் பிரபல சாமியார்: வெளியான அதிர்ச்சி வீடியோ\nசினிமா செய்திகள்1 month ago\nநீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன் காதலி\nசுதந்திர தின விழா சிறப்பாக வெளியாகியுள்ள விஜய்சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nநேர்கொண்ட பார்வை படத்தின் ‘காலம்’ லிரிக்கல் வீடியோ ரிலீஸ்\nஅண்ட் தி ஆஸ்கர் கோஸ் டூ டிரைலர் ரிலீஸ்\nகட்டுப்படுத்த முடியாத கோபத்தில் விக்ரமின் மகன் துருவ்… ‘ஆதித்யா வர்மா’ டீசர் ரிலீஸ்\n12 மணி நேரத்தில் 4 கோடி வியூஸ்; சாதனை படைத்த சாஹோ டீசர்\nசத்தமே இல்லாமல் வெளியான ஜகஜால கில்லாடி டிரைலர்\nவைரலாகும் கோமாளி படத்தின் க்ளிம்ஸ்\nவழக்கறிஞராக தெறிக்கவிடும் அஜித்; நேர்கொண்ட பார்வை டிரைலர் சிறப்பம்சங்கள்\nபக்கிரி படத்தின் மாயாபஜாரு வீடியோ பாடல் ரிலீஸ்\nசிறுமிகள், பெண்களை கட்டாயப்படுத்தி உல்லாசமாக இருக்கும் பிரபல சாமியார்: வெளியான அதிர்ச்சி வீடியோ\nஒப்பந்தம் தெளிவாக உள்ளது; மதுமிதா பிரச்சனை செய்வது தவறு: மீரா, சாக்‌ஷி கருத்து\nசினிமா செய்திகள்3 days ago\nவிஜயுடன் இணையும் இரண்டு கியூட் நடிகைகள்\nவேளாங்கண்ணி மாதா கோயில், சபரிமலை: தீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டிருந்த இடங்கள் இவைதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swirlster.ndtv.com/tamil/beauty", "date_download": "2019-08-26T09:00:07Z", "digest": "sha1:WN66HWGX3KI5OO3FOPIC6KY4K6LZDJSW", "length": 2126, "nlines": 37, "source_domain": "swirlster.ndtv.com", "title": "Beauty Tips in Bangla, Latest Beauty News in Tamil, Fashion Tips in Tamil- Swirlster Bangla", "raw_content": "\nகாபி ஸ்க்ரப்பின் நற்குணங்கள் அறிவீர்\nமன அழுத்தத்தை போக்கும் ஃபூட் ஸ்க்ரப்\nஆரஞ்சு பழத்தின் நற்குணங்கள் நிறைந்த அழகு சாதன பொருட்களை பயன்படுத்துங்கள்\nமெட்டாலிக் ஃப்ளாட்ஸ் உங்களிடம் இருக்கிறதா\nஉங்களிடம் கட்டாயமாக இருக்க வேண்டிய சில டியோட்ரண்ட்\nரோஜாவின் நன்மைகள் கொண்ட இந்த பொருட்களை பயன்படுத்துங்கள்\nபொடுகை விரட்டி கூந்தலை பராமரிக்க டீ ட்ரீ ஆயில் ஷாம்பூ\nவெள்ளரி மற்றும் புதினா கொண்டு உங்கள் சருமத்தை பிரகாசமாக்குங்கள்\nசருமத்தை டீடாக்ஸ் செய்யும் சார்கோல் ஃபேஸ் மாஸ்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/karunanidhi-statue-karunanidhi-photos-karunanidhi-family-karunanadhi-history-karunanidhi-death/", "date_download": "2019-08-26T10:50:38Z", "digest": "sha1:YY6MKJPPCAHEEHYHQJ6FQFU6H3QTF7AH", "length": 18388, "nlines": 108, "source_domain": "tamil.indianexpress.com", "title": "karunanidhi statue karunanidhi photos karunanidhi family karunanadhi history karunanidhi death", "raw_content": "\nகாப்பான் திரைப்படத்து��்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nவிவசாயிகளுக்கு குறைந்த விலையில் குளிர்பதனப்பெட்டி; சென்னை ஐஐடி மாணவர்கள் கண்டுபிடிப்பு\nஅரசியல் ஆசான் கலைஞர்: முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் நினைவு கூறும் தகவல்கள்.\nஓய்வறியாச் சூரியன் ஓய்வெடுக்கச் சென்றுஇன்றோடு ஓராண்டுகள்\nkarunanidhi statue : திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. தமிழக அரசியல் தலைவர்களில் கலைஞர் கருணாந்தி காலம் என்பது வரலாற்றில் அவ்வளவு எளிதாக மறைந்து விடாது. ‘முத்துவேல் கருணாநிதி’ அவரின் முழுப்பெயரை விட கலைஞர் என்பது தான் அனைவருக்கும் பரீட்சையமான ஒன்று. 50 ஆண்டுகள் அரசியல் வரலாற்றில் ஒரு வலிமையான சக்தியாக அனைவராலும் உணரப்பட்டவர்.\nதமிழ் இலக்கியத்தில் அவருடைய இலக்கிய பங்களிப்பைத் தவிர சமூகத்திலுள்ள ஏழை எளியவர்களின் நலனுக்காகவும் தன்னை அற்பணித்துக்கொண்டார். அவருட்டைய கரகர குரலில் “என் உயிருக்கும் உயிரான உடன்பிறப்புகளே” என்ற வார்த்தைகளை மீண்டும் கேட்க இயலுமா என்றால் சாத்தியம் இல்லை. ஆனால் அவரின் புகழ் இன்னும் எத்தனையோ தலைமுறைகளை தாண்டி பேசப்படும் என்பதில் ஐயளவும் சந்தேகமில்லை.\nஆகஸ்ட் 7 ஆம் தேதி கருணாநிதி தனது 94 ஆவது வயதில் மரணமடைந்தார். ஒரு வருடத்திற்கு முன்பு மருத்துவமனை வளாகத்தில் ”மீண்டு(ம்) வா தலைவா இல்லம் போகலாம் என ஆர்ப்பரித்த தொண்டர்கள் கூட்டம் இன்று மீண்டும் பிறந்து வா தலைவா என இதய குரலில் உரைக்கிறது. ஓய்வறியாச் சூரியன் ஓய்வெடுக்கச் சென்று ஓராண்டுகள் முடிந்த இந்நாளில் அவரை குறித்து நினைவு கூற வேண்டிய முக்கிய தகவல்கள் சிறப்பு தொகுப்பாக இதோ உங்கள் பார்வைக்கு\n1. 1969ல் அண்ணாவின் மறைவிற்கு பின்பு கருணாநிதி முதல்வராக பதவியேற்பதற்கு பெரிதும் உறுதுணையாக நின்றவர் எம்.ஜி.ஆர் தான். இதை ஒருபோதும் கலைஞர் மறுத்ததும் இல்லை. மறுக்கவும் இல்லை.\n2. இரு துருவங்களாக் செயல்பட்ட கருணாநிதி, ஜெயலலிதா மறைவு தமிழகத்தில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. முதலில் மறைந்தவர் ஜெயலலிதா தான். இவரின் இறப்பு செய்தியை கேட்டவுடன் கலைஞர், தனது மகனும், தற்போதைய திமுக தலைவர் ஸ்டாலினை அழைத்து உடனே நேரில் செல் என்று உருக்கமாக கூறினாராம்.\n3. அண்ணா வழியில் பீடு நடை போட்டு வந்த கருணாநிதியின் வாழ்க்கைப் பாதையில் ரோஜாப் பூக்களை விட முட் புதர்களே அதிகம்.வாழ்க்கையே போராட்டம் என்று வர்ணிப்பவர்கள் மத்தியில் போராட்டமே வாழ்க்கை என்று வாழ்ந்து காட்டியவர் திமுக தலைவர் கருணாநிதி. ஒரு தலைவரலால் தன் மரணத்தை இப்படி கூட வர்ணிக்க முடியுமா என்று ஆச்சரியமூட்டிய அவரின் வரிகள் இதோ “ மரணம் ஒருநாள் என்னை சூழும் அதை நான் ஏற்பேன்.. ஆனால் நான் இருக்கும் வரை இந்த சமூகம் ஆதிக்க வெறியினாலும் மத வெறியினாலும் தினம் தினம் செத்து மடிவதை எதிர்ப்பேன். ஏனென்றால் நான் பெரியாரின் வளர்ப்பு, அண்ணாவின் கொள்கைப் பாதுகாவலன்”\nகலைஞர் கருணாநிதி நினைவு நாள் அமைதிப் பேரணி\n4. சட்டமன்றத்தில் ஒரு முறை டாக்டர்.எச்.வி.ஹண்டே திமுக அரசைப் பற்றி விமர்சிக்கும் போது, “இது மூன்றாம் தர சர்க்கார்” என்றார். உடனே ஆளுங்கட்சியினர் வெகுண்டெழுந்தனர். நான் அனைவரையும் கையமர்த்திவிட்டு, “டாக்டர் ஹண்டே இந்த அரசை மூன்றாந்தர அரசு என்றார். திருத்திக்கொள்ளவேண்டும். இது நாலாந்தர அரசு, பிராமணர், ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்று கூறப்படும் வர்ணங்களில் நான்காவதாகக் கூறப்படும் சூத்திரர்களின் அரசு” என்று கருணாநிதி குறிப்பிட்டார்.\n5. நீதிக்கட்சியின் முக்கிய பதவியில் இருந்த அழகிரிசாமியின் நட்பு கருணாநிதிக்கு கிடைக்கவே அவர் அரசியல் வர முக்கிய காரணமாக இருந்தது.இதனால் கருணாநிதி தன் மகனுக்கு அழகிரிசாமியின் நினைவாக அழகிரி என பெயர் வைத்தார்.கருணாநிதி 10 சமூக நாவல்களையும் ,6 சரித்திர நாவல்களையும் எழுதி உள்ளார்.\n6. பராசக்தியின் நீதிமன்ற காட்சியில் மட்டுமல்ல, படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் வசனங்கள் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதை போல் அரசியல் பேசும். மருதநாட்டு இளவரசி, மந்திரிகுமாரி பராசக்தி என அன்றைய சினிமாவின் தவிர்க்க முடியாத முகமாக கருணாநிதி இருந்தார்.\n7. கருணாநிதிக்கு’கலைஞர்’என்ற அடைமொழியை வழங்கியது நடிகவேள் எம்.ஆர்.ராதா தான். கருணாநிதி எழுதிய,’தூக்குமேடை’ என்ற நாடகத்தை பார்த்து இந்த பட்டத்தை வழங்கினார். இதுவரை 13 சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டிருக்கும் கருணாநிதி, இதுவரை ஒரு தேர்தலில்கூட தோல்வியடைந்ததில்லை.\nமுன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கோயில்\nகாஷ்மீர் தலைவர்களை விடுதலை செய்யக் கோரி திமுக ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஇந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான கருத்தை சொல்லவில்லை – திமுக வழக்கறிஞர் சரவணன் விளக்கம்\n அரசியல் கட்சிகள் கருத்து என்ன\nமாணவர்கள் சாதி அடையாளக் கயிறுகளை கட்டக்கூடாது; பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கையால் சர்ச்சை\nகாஷ்மீருக்கான புதிய சட்டத்தை நிறுத்த வேண்டும் – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nதிமுக, அதிமுக: எங்கே வென்றார்கள்\nவேலூர் வாக்கு எண்ணிக்கை நிலவரம்; திமுக, அதிமுக தொண்டர்கள் மாறி மாறி கொண்டாட்டம்\nஇன்னொரு கலைஞரை காண முடியுமா\nமே.இ.அணியை ஒயிட்வாஷ் செய்த இந்தியா: ரிஷப் பாண்டுக்கு விராட் கோலி புகழாரம்\nChennai Weather Forecast: தமிழகத்தில் 10-ம் தேதி வரை மிதமான மழை\nஅருந்ததி: பாவம்ன்னு இந்த பேய்க்கு உதவி செஞ்சா, அது என் கணவரையே கல்யாணம் செஞ்சுக்க ஆசை படுதே\nArundhathi Serial: தெய்வானையின் குணங்கள் பிடித்துப்போக, அவளை தனது தோழியாக்கி நடந்த உண்மைகளை சொல்லி, தனக்கு உதவி கேட்கிறாள்.\nஇந்தியன் 2 கதை இது தானா சமூக வலைதளங்களில் வெளியானதால் ‘ஷாக்’கில் படக்குழு\nKamal Haasan: ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் கதைகளம் குறித்த தகவல் சமூக வலைதளங்களில் லீக்காகி இருக்கிறது.\nமாத சம்பளம் வாங்குபவர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. உங்களின் பிஎஃப் தொகைக்கு நீங்கள் இனிமேல் பெற போகும் வட்டி இதுதான்\nஇன்றைய உச்ச நடிகைகளின் மாஜி நட்புகள்.. ஃபோட்டோ ரீவைண்ட்\nஇந்தியன் 2 கதை இது தானா சமூக வலைதளங்களில் வெளியானதால் ‘ஷாக்’கில் படக்குழு\nஒரே நேரத்தில் 3 அரசு வேலை பார்த்து சம்பளம் வாங்கிய பலே ஆசாமி\nபிக்பாஸில் இன்னொரு வாய்ப்பு கொடுத்தும் உதறிவிட்டு வெளியேறிய கஸ்தூரி\nHow to download e-Pan for Free: இ-பான் கார்டை எப்படி டவுன்லோடு செய்வது\nகாப்பான் திரைப்படத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nவிவசாயிகளுக்கு குறைந்த விலையில் குளிர்பதனப்பெட்டி; சென்னை ஐஐடி மாணவர்கள் கண்டுபிடிப்பு\nமாத சம்பளம் வாங்குபவர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. உங்களின் பிஎஃப் தொகைக்கு நீங்கள் இனிமேல் பெற போகும் வட்டி இதுதான்\nஉடல் எடையை குறைக்குமா சிட்ரஸ் பழங்கள்\nஇனி ஜியோவின் ஜிகா ஃபைபர் கனெக்சனை பெறுவது மிக சுலபம்…\nஅருந்ததி: பாவம்ன்னு இந்த பேய்க்கு உதவி செஞ்சா, அது என் கணவரையே கல்யாணம் செஞ்சுக்க ஆசை படுதே\nஇன்றைய உச���ச நடிகைகளின் மாஜி நட்புகள்.. ஃபோட்டோ ரீவைண்ட்\nவாடகை காரில் தனியாக பயணிப்பது ஆபத்தா மாடலிங் அழகியை கொன்றதாக ‘ஓலா’ டிரைவர் கைது\nகாப்பான் திரைப்படத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nவிவசாயிகளுக்கு குறைந்த விலையில் குளிர்பதனப்பெட்டி; சென்னை ஐஐடி மாணவர்கள் கண்டுபிடிப்பு\nமாத சம்பளம் வாங்குபவர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. உங்களின் பிஎஃப் தொகைக்கு நீங்கள் இனிமேல் பெற போகும் வட்டி இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2011/07/page/2/", "date_download": "2019-08-26T09:41:34Z", "digest": "sha1:SDZXSG5KUPRFDFGZTMBBMBH3EF637RTV", "length": 26412, "nlines": 452, "source_domain": "www.naamtamilar.org", "title": "2011 Julyநாம் தமிழர் கட்சி Page 2 | நாம் தமிழர் கட்சி - Part 2", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅலுவலக திறப்பு விழா-கொடியேற்றும் விழா-கமுதி\nகொடியேற்றும் விழா-காட்டுமன்னர் கோவில் தொகுதி\nகொடியேற்றும் நிகழ்வும் /அரசு பள்ளிக்கு நோட்டு புத்தகங்கள் வழங்குதல்\nவேதாரண்யத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலையைத் தகர்த்த சமூக விரோதிகளைக் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறைப்படுத்த வேண்டும்\nஅமேசான் காடுகளின் பேரழிவு ஒட்டுமொத்த உலகிற்கே ஏற்பட்ட சூழலியல் பேராபத்து – சீமான் அறிக்கை\nதலைமை அறிவிப்பு சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்கள் நியமனம்\nகோவில் திருவிழா-சிலம்பம் தற்காப்பு நிகழ்ச்சி-கொரட்டூர்/அம்பத்தூர்\nமுற்றுகை ஆர்ப்பாட்டம்-செவி சாய்த்த பேரூராட்சி- தேனி\nகோவில் திருவிழா- பொதுமக்களுக்கு உணவு வழங்குதல்-சேலம்\nமாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுடன் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் சந்திப்பு\nமாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களை நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் இன்று தமிழ்நாடு அரசு தலைமை செயலகத்தில் சந்தித்தார். செந்தமிழன் சீமான் அவர்களுடன் கட்சியின் முக்கிய நிர்வாகிகள்...\tRead more\nதமிழக முதல்வருடன் நாம் தமிழர் சந்திப்பு\nசேலம் மாவட்டத்தில் நடைப்பெற்ற நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம்\non: July 26, 2011 In: கட்சி செய்திகள், சேலம் மாவட்டம்\nசேலம் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருண் தலைமையில், அய்யா சந்திரசேகரன்அவர்கள் முன்னிலையில் மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் சேலம் சிவகுமார்,...\tRead more\nநாம் தமிழர் திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் 24.7.2011 அன்று மாலை கொள்கை விளக்கக் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது\non: July 26, 2011 In: கட்சி செய்திகள், திருப்பூர் மாவட்டம்\nதிருப்பூர் மாவட்டத்தில் பகுதி வாரியாக பொது கூட்டம் நடத்துவது என திட்டமிடப்பட்டது அதன் படி முதலாவது கூட்டம் திருப்பூர் 4 வட்டகளை உள்ளடக்கிய .வளையன்காடு பகுதியில் 24.7.2011 அன்று மாலையில் நாம...\tRead more\nஇன்று 25-07-11 இரவு 10 மணிக்கு ஜெயா தொலைக்காட்சியில் சீமான் அவர்களின் நேர்காணல் ஒளிப்பரப்பாக இருக்கிறது\non: July 25, 2011 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nஇன்று 25-07-11 இரவு 10.00 மணிக்கு ஜெயா தொலைக்காட்சி நேர்முகம் நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் நேர்காணல் ஒளிபரப்பப்படுகிறது.\tRead more\nநெய்வேலியில் 23.07.11 அன்று நடைப்பெற்ற கடலூர் மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்\non: July 25, 2011 In: கட்சி செய்திகள், கடலூர் மாவட்டம்\nஎதிர் வரும் 13-08-2011 அன்று நெய்வேலி மத்திய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள வட்டம் 17, அண்ணா திடலில், கடலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடைபெற உள்ள பொதுகூட்டதிற்கு தலைமை ஒருங்...\tRead more\nநேற்று (24) ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் பகுதில் “இலங்கையின் கொலைக்களம்” காணொளி திரையிடப்பட்டது\non: July 25, 2011 In: கட்சி செய்திகள், ஈரோடு மாவட்டம்\nஈரோடு மாவட்ட நாம் தமிழர் சார்பாக நேற்று (சூலை 24) மாலை 7 அளவில் மாநகர கிளையின் சார்பாக அய்.நா அவையின் அறிவிப்பின் “ராஜபக்சே ஒரு போர் குற்றவாளி ” என்பதற்கான ஆதார காட்சிகள் அடங்கிய...\tRead more\nநேற்று(24) அன்று கோபியில் ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது\non: July 25, 2011 In: கட்சி செய்திகள், ஈரோடு மாவட்டம்\nஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் நேற்று (24-07-2011) கோபியில் கட்சி அலுவகத்தில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் முன்னனி உறுப்பினர்கள் கோபி, தாளவாடி, ஈரோடு நகரம்,...\tRead more\nஇன்று (24-07-11) இரவு 9.00 மணிக்கு பாலிமர் தொலைக்காட்சியில் சீமான் அவர்களது நேர்காணல் ஒளிப்பரப்பு ஆகிறது.\non: July 24, 2011 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nஇன்று 24-07-11 இரவு 9.00 மணிக்��ு பாலிமர் தொலைக்காட்சியில் “மக்களுக்காக” நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களது நேர்காணல் ஒளிப்பரப்ப...\tRead more\nபடங்கள் – சிங்கள இனவெறி இராணுவத்தைச் சேர்ந்த 25 படையினருக்கு குன்னூரில் பயிற்சி அளிக்கப்படுவதை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\non: July 23, 2011 In: உதகமண்டலம், கட்சி செய்திகள்\nபடங்கள் – சிங்கள இனவெறி இராணுவத்தைச் சேர்ந்த 25 படையினருக்கு குன்னூரில் பயிற்சி அளிக்கப்படுவதை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\tRead more\nஅலுவலக திறப்பு விழா-கொடியேற்றும் விழா-கமுதி\nகொடியேற்றும் விழா-காட்டுமன்னர் கோவில் தொகுதி\nகொடியேற்றும் நிகழ்வும் /அரசு பள்ளிக்கு நோட்டு புத்…\nவேதாரண்யத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலையைத் தகர்த்த …\nஅமேசான் காடுகளின் பேரழிவு ஒட்டுமொத்த உலகிற்கே ஏற்ப…\nதலைமை அறிவிப்பு சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்கள்…\nகோவில் திருவிழா-சிலம்பம் தற்காப்பு நிகழ்ச்சி-கொரட்…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000014001.html", "date_download": "2019-08-26T09:08:05Z", "digest": "sha1:G22NLP7CXJ5JPUBV2XNON2F46GDA7P5W", "length": 5490, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "கறுப்புச் செய்தி", "raw_content": "Home :: நாவல் :: கறுப்புச் செய்தி\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஅவ்வையாரின் ஆத்திச்சூடிக் கதைகள் 50 சிமிழ்க்கடல், பூனைக்கதை, ருசியியல் (Combo Pack) சிறுநீரகம்\nகதை திரைக்கதை வசனம் இயக்கம் மொழிநூல் கதைகளும் கட்டுரைகளும்\nபொன்விளையும் பூமி இது உறவுகள் வாழ்க்கைச் சக்கரத்தில் ஆணென்ன\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kannaana-kanney-song-lyrics/", "date_download": "2019-08-26T09:39:22Z", "digest": "sha1:PG5VNZ2EINOKHO7XJ2UPQN6EHUBN6345", "length": 7164, "nlines": 241, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kannaana Kanney Song Lyrics", "raw_content": "\nபாடகர் : சித் ஸ்ரீராம்\nஇசையமைப்பாளர் : டி. இமான்\nஆண் : கண்ணானா கண்ணே\nஎன் மீது சாய வா\nபூ போல நீவ வா\nஆண் : நான் காத்து நின்றேன்\nஆண் : நான் பார்த்து நின்றேன்\nஆண் : தண்ணீராய் மேகம் தூறும்\nஆண் : கண்ணானா கண்ணே\nஎன் மீது சாய வா\nபூ போல நீவ வா\nஆண் : அலை கடலின் நடுவே\nஆண் : புதை மணலில் வீழ்ந்து\nஆண் : விண்ணோடும் மண்ணோடும் வாடும்\nகண்பட்டு நூல் விட்டு போகும்\nஎனை ஏதோ பயம் கூடும்\nஆண் : மயில் ஒன்றை பார்க்கிறேன்\nசாக தோன்றும் இதே வினாடி\nஆண் : கண்ணானா கண்ணே\nஎன் மீது சாய வா\nபூ போல நீவ வா\nஆண் : நீ தூங்கும் போது\nநானும் நீயும் மௌனத்தில் பேசணும்\nஆண் மற்றும் குழு :\nஆண் : கண்ணானா கண்ணே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-26T09:27:38Z", "digest": "sha1:5S5NSMXENOGBYNYEMEOC4D74O2M5SHPA", "length": 5204, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இரட்டைச் சிறுமிகள் | Virakesari.lk", "raw_content": "\nபௌத்தமும் சைவமும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் ; சபாநாயகர்\n200 ஏக்கர் காணி விடுவிக்கப்பட வேண்டும் : அப்துல்லா மஹ்ரூப்\nகனடா உயர்ஸ்தானிகருக்கும் வடமாகாண ஆளுநருக்குமிடையில் சந்திப்பு\nகடுமையான குற்றச்சாட்டுக்களை புரிந்த கைதிகளை பூசா சிறைச்சாலைக்கு மாற்ற முடிவு \nகிம் யொங் உன்'னின் மேற்­பார்­வையின் கீழ் ஏவுகணைப் பரிசோதனை: அப்படியென்ன சிறப்பம் தெரியுமா..\nபோலந்தில் இடிமின்னல் தாக்கி குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலி\nகுப்பைகளை ஏற்றிச் சென்ற லொறி மீதும் பொலிஸ் வாகனத்தின் மீதும் கல்வீச்சு தாக்குதல் - ஒருவர் கைது\nவிடை தேட வேண்டிய வேளை\nஅமேசன் காட்டுத் தீயை அணைக்க படையினரை அனுப்பிய பிரேசில்\nஹொங்கொங்கில் 210 யூடியூப் கணக்குகள் முடக்கம்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: இரட்டைச் சிறுமிகள்\nகாதலர்களைக் காண வந்த இரட்டை சிறுமிகள் அநாதரவான நில��யில் ஒரு வாரத்தின் பின் மீட்பு ; நடந்தது என்ன \n15 வயதுக்குட்பட்ட காணாமல்போன இரட்டைச் சிறுமிகள் கொழும்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளனர்.\nபௌத்தமும் சைவமும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் ; சபாநாயகர்\n200 ஏக்கர் காணி விடுவிக்கப்பட வேண்டும் : அப்துல்லா மஹ்ரூப்\nகனடா உயர்ஸ்தானிகருக்கும் வடமாகாண ஆளுநருக்குமிடையில் சந்திப்பு\nகடுமையான குற்றச்சாட்டுக்களை புரிந்த கைதிகளை பூசா சிறைச்சாலைக்கு மாற்ற முடிவு \nகிம் யொங் உன்'னின் மேற்­பார்­வையின் கீழ் ஏவுகணைப் பரிசோதனை: அப்படியென்ன சிறப்பம் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/vazhaipoo-puli-kootu-recipe-tamil", "date_download": "2019-08-26T09:41:33Z", "digest": "sha1:K6GDF4WBGLDFNQC2HWKQ45HH4P7G6JQP", "length": 20541, "nlines": 296, "source_domain": "www.toptamilnews.com", "title": "மாதவிடாய் பிரச்சனைகளை சரிசெய்யும் வாழைப்பூ புளிக்கூட்டு | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nமாதவிடாய் பிரச்சனைகளை சரிசெய்யும் வாழைப்பூ புளிக்கூட்டு\nவாழை மரத்தில் தண்டு, காய், பழம், பூ, இலை, நார், பட்டை என எல்லாவற்றையுமே பயன்படுத்துகிறோம். இதில் அவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளது. நமது சோம்பேறித்தனத்தால் சுத்தம் செய்வதற்கு தயங்கி வாழைப்பூவை சமையலில் எப்போதாவது ஒரு முறை தான் பயன்படுத்துகிறோம். வாழைப்பூ, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி, கணையத்தை வலிமையாக்குகிறது. பெண்கள் வாழைப்பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் கோளாறுகள் சரியாகும். இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளையும் கரைக்கும் தன்மை வாழைப் பூவிற்கு உண்டு.\nஉளுத்தம் பருப்பு -தேவையான அளவு\nவாழைப் பூவை பறித்ததும், இரண்டு நாட்களுக்குள் சமைத்து விட வேண்டும். அப்போது தான் முழு பலன்களும் கிடைக்கும். முதலில் வாழைப்பூவை நன்றாக சுத்தம் செய்து மோரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். புளியை திக்காக கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு,கடலைப் பருப்பு இவற்றை சேர்க்க வேண்டும். மோரில் ஊறிய வாழைப்பூவை சேர்த்து வதக்க வேண்டும். சிறிது தண்ணீர் தெளித்து விடுங்கள். தேங்காய் துருவல் சேர்த்து கலந்து விட்டு, புளிக்கர���சலை லேசாக ஊற்றி விடுங்கள். தேவையான அளவு உப்பு சேர்த்து பதம் வந்தவுடன் இறக்கி சூடாக பரிமாறலாம்.\nPrev Articleஆற்றைக் கடக்க கயிறு மேல் நடக்கும் தேசத்தில் நிலவில் நடக்க சந்திராயன் 2\nNext Articleபீகார், அசாம், வடமாநிலங்களில் கனமழை, வெள்ளம்\nமட்டன் சுக்கா தெரியும்... அதென்ன உருளைக்கிழங்கு சுக்கா..\nதொப்பையைக் குறைத்து, இளமையாய் வைத்திருக்கும் பழைய சோறு\nஅம்மாடியோவ்.... உலகிலேயே அதிகம் சம்பளம் இந்த நடிகைக்கு தான்... ஃபோர்ப்ஸ் அதிகாரப்பூர்வ தகவல்\nபிக் பாஸ் 3யில் அதிகம் சம்பளம் வாங்கும் நபர் யார் தெரியுமா\nமுதன்முறையாக சென்னையில் தொடங்கியது மின்சார பேருந்து சேவை\nபனை ஓலைக் கொழுக்கட்டை | விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nவிநாயகர் மயில்வாகனன் ஆன கதை தெரியுமா\nவிநாயகரை கேலி செய்த சந்திரன்... என்ன ஆச்சு தெரியுமா இன்னமும் சங்கடத்தில் நெளியுது நிலா\nமனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர் ஆலயம்\nஅம்மாடியோவ்.... உலகிலேயே அதிகம் சம்பளம் இந்த நடிகைக்கு தான்... ஃபோர்ப்ஸ் அதிகாரப்பூர்வ தகவல்\nஅம்பேத்கர் சிலை சிதைத்த சக்திகளை வேரறுத்திடவேண்டும்: தலைவர்கள் கண்டனம்\nகல்விக்காக மட்டும் புது சேனல்... முதல்வர் இன்று தொடங்கி வைத்தார்...\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nலோனில் வாங்கின வண்டி கடனை அடைக்க கஸ்டமரை கொன்ற ஓலா டிரைவர்\nசிதம்பரத்தில் வெடிகுண்டு வீசி அரிவாளால் ரவுடிவெட்டிக் கொலை\n'கண்ணை மறைத்த காதல்' : தந்தையை கத்தியால் குத்தி பெட்ரோல் ஊற்றி எரித்த 15 வயது மகள்\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nசூடு பிடிக்கும் ஆட்டம்: கவினை நாமினேட் செய்த உயிர் நண்பர்கள்\n'என்ன உங்கிட்ட இருந்து பிரிக்க பாக்குறாங்க': காதலியிடம் கவின் குமுறல்\nகாதலர் தயாரிக்��� நயன்தாரா நடிக்க ஒரே கூத்தா இருக்கும் போல...\nஆர்ச்சைத் தாண்டி பேரன்பின் ஆதி ஊற்று, குற்றாலத்தில் குளிக்கத் தடை\nஒற்றை மனிதன் 100 ஏக்கர் காடு, 30 வருடங்கள். எல்லாப் புகழும் சரவணனனுக்கே\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nவேதாரண்யத்தில் இரு சமூகத்தினரிடையே மோதல்: அம்பேத்கர் சிலை உடைப்பு\nகல்விக்காக மட்டும் புது சேனல்... முதல்வர் இன்று தொடங்கி வைத்தார்...\nஅம்பேத்கர் சிலை உடைப்பு: 20 பேர் அதிரடி கைது\nஹீரோ நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்\nஐபோன் 11-ல் இப்படி ஒரு வசதியா\nஇனிப்பு பெயர்களுக்கு குட்பை சொன்ன ஆண்ட்ராய்டு\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nஇந்தியாவுக்கு பெருமை சேர்த்த தங்க மகள் பி.வி.சிந்து: குவியும் வாழ்த்து\nஆஷஸ் டெஸ்ட்: ஸ்டோக்ஸ் விடாமுயற்சியால்.. இங்கிலாந்து வெற்றி\nபந்துவீச்சில் 8 விக்கெட், பேட்டிங்கில் 134 ரன்கள்.. ஒரே போட்டியில் வரலாற்று சாதனை படைத்த வீரர்\nஇன்னும் 5 நாள்தான் இருக்கு... அதுக்குள்ள உங்க பான் எண்ணை ஆதாருடன் இணையுங்க...\nஉச்ச நீதிமன்றத்தில் இன்று ப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணை.....\nவரதட்சணை பாக்கிக்காக மாமியாரின் மூக்கை கடித்த மருமகன், காதை வெட்டிய சம்பந்தி\nதலைமுடிகள் வேர் வேராக உதிர்வதை தடுக்கும் இயற்கை மருத்துவ முறைகள்\nதினமும் ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க... நோய்கள் எல்லாம் கிட்டவே நெருங்காது\nஎமனாகும் பிஸ்கட் ... தமிழகத்தை அச்சுறுத்தும் கலாசாரம்\nபனை ஓலைக் கொழுக்கட்டை | விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்\nஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி பலகாரங்கள்\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nதூக்கம் உம் கண்களை தழுவட்டுமே\n50 வயதைத் தாண்டியவர்களின் 80 ஆண்���ு நம்பிக்கை - கோடாலி தைலம்\nபீட்ரூட் தோலில் இத்தனை விசேஷமா\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nகணவரின் அன்பு தொல்லை தாங்கல; எனக்கு டைவர்ஸ் வேணும்: இளம்பெண்ணின் வியக்க வைக்கும் காரணம்\nUpல இருக்குறவன் down ஆவுறதும், downல இருக்குறவன் up ஆகுறதும் சகஜம்தானே\nஅம்பேத்கர் சிலை சிதைத்த சக்திகளை வேரறுத்திடவேண்டும்: தலைவர்கள் கண்டனம்\nமன்மோகன் சிங்கிற்கு வழங்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி பாதுகாப்பு ரத்து\nவைகோவின் எம்பி பதவிக்கு ஆபத்து: கொடுத்த பதவியை பறிக்குமா திமுக\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\nமுடி கொட்டுகிறது என்று கவலையா இனிமேல் அந்த கவலையே வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/lifestyle/curious/6410-2017-04-06-06-51-20", "date_download": "2019-08-26T10:30:37Z", "digest": "sha1:AMRL4J6AM4DPFXDZFXUREZKWQAJDZMPC", "length": 5850, "nlines": 144, "source_domain": "4tamilmedia.com", "title": "சூரியனைப் போல் பத்தாயிரம் மடங்கு அதிக ஆற்றலுடைய செயற்கை சூரியன்?", "raw_content": "\nசூரியனைப் போல் பத்தாயிரம் மடங்கு அதிக ஆற்றலுடைய செயற்கை சூரியன்\nPrevious Article பெர்முடா முக்கோணபகுதிக்கு மேல் உள்ள மேகங்கள் நீர் கோளங்களால் சூழப்பட்டு ஒழுங்கற்ற முறையில் உள்ளது: ஆய்வு\nNext Article டால்ஃபின்களுக்கு மிகப்பிடித்தமான உணவு ஆக்டோபஸ்\nபூமிக்கு ஒளியையும், ஆற்றலையும் வழங்கி வரும் சூரியனைப் போல் பத்தாயிரம்\nமடங்கு அதிக ஒளியையும், ஆற்றலையும் வழங்கும் செயற்கை சூரியனை உருவாக்கி\nஜேர்மனி நாட்டு ஆராய்ச்சியாளர்கள் அபார சாதனை படைத்துள்ளனர்.\nஅந்நாட்டின் கோலேன் நகரத்துக்கு அருகே உள்ள ஜூலிச் என்ற இடத்திலே இந்த\nஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. புரொஜெக்டர்களில் பயன்படுத்தப்படும்\nஅதிகமான ஒளியை உமிழும் 147 பல்புகளை ஒரே நேரத்தில் ஒளிர வைத்து அதன்\nவெப்பத்தை கணக்கிட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.\nPrevious Article பெர்முடா முக்கோணபகுதிக்கு மேல் உள்ள மேகங்கள் நீர் கோளங்களால் சூழப்பட்டு ஒழுங்கற்ற முறையில் உள்ளது: ஆய்வு\nNext Article டால்ஃபின்களுக்கு மிகப்பிடித்தமான உணவு ஆக்டோபஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/32_163417/20180815122058.html", "date_download": "2019-08-26T10:11:33Z", "digest": "sha1:GKBDVQPDYH44GMCFQUW22W7C2IJKRGME", "length": 7693, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "நெல்லை மாவ���்டஅணைகளிலிருந்து தண்ணீர் திறப்பு : தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு", "raw_content": "நெல்லை மாவட்டஅணைகளிலிருந்து தண்ணீர் திறப்பு : தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு\nதிங்கள் 26, ஆகஸ்ட் 2019\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nநெல்லை மாவட்டஅணைகளிலிருந்து தண்ணீர் திறப்பு : தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு\nகனமழை காரணமாக திருநெல்வேலி மாவட்டஅணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.\nகேரளா மாநிலம், கன்னியாகுமரி மாவட்டத்தை தொடர்ந்து தற்போது திருநெல்வேலி மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. வள்ளியூர், தென்காசி, உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக திருநெல்வேலி மாவட்டஅணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணைக ளிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.\nஅது போல் பாபநாசம் அகஸ்தியர் அருவியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக செங்கோட்டையில் 272 மில்லி மீட்டரும், பாபநாசத்தில் 187 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் பலத்த மழை காரணமாக களக்காடு தலையணையில் குளிக்க தடையும், திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு வாகனங்கள் மற்றும் பக்தர்கள் செல்ல தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nவைகோ மீதான திமுக அவதூறு வழக்கின் தீர்ப்பு 30ம் தேதிக்கு ஒத்திவைப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு\nஅம்பேத்கர் சிலையைத் தகர்த்த சமூக விரோதிகளைக் குண்டர் சட்டத்தில் கைது செய்க: சீமான் வலியுறுத்தல்\nஜெயலலிதா வழியில் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து அதிக நிதி ஒதுக்கீடு: ஓ.பன்னீர் செல்வம்\nகாவலர் தேர்வில் ஆள் மாறாட்டம்: 3 பேர் கைது - விசாரணையில் பரபரப்பு தகவல்கள்\nவேதாரண்யத்தில் புதிய அம்பேத்கர் சிலையை நிறுவியது அரசு - பலத்த போலீஸ் பாதுகாப்பு\nஅம்பேத்கர் சிலை உடைப்பு விவகாரம்: கோவையில் 2 அரசு பேருந்துகளின் கண்ணாடி உடைப்பு\nதமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-08-26T09:50:47Z", "digest": "sha1:T5EOIQRF6OIRM7XIXSERWNJD7LRKEQYS", "length": 10304, "nlines": 101, "source_domain": "tamilthamarai.com", "title": "போட்டியில் இருந்து காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகள் விலகிவிட்டன |", "raw_content": "\nகருத்தியல் பிரச்சார துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பு\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத தீமைகளை நிறைந்தது.\nபோட்டியில் இருந்து காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகள் விலகிவிட்டன\nமக்களவைத் தேர்தலில் இன்னமும் 2 கட்ட வாக்கு பதிவு நடைபெறவுள்ள நிலையில், போட்டியில்இருந்து காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகள் விலகிவிட்டன, பாஜக கூட்டணி ஆட்சியமைப்பது உறுதியாகி விட்டது என பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.\nமக்களவைத் தேர்தலில் 5 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில் 6-ம் கட்டதேர்தல் வரும் 12-ம் தேதி நடைபெறுகிறது. ஹரியாணா மாநிலத்தில் உள்ள 10 தொகுதிகளுக்கும் 12-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.\nஇதையொட்டி ஹரியாணாவில் பிரதமர் மோடி இன்று தீவிரபிரச்சாரம் மேற்கொண்டார். ஹரியாணா மாநிலம் பதேபாத்தில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார்.\n2014-ம் ஆண்டு மக்களவைத்தேர்தலில் மக்களின் ஆசியுடன் பாஜக கூட்டணி ஆட்சியமைத்தது. கடந்த 5 ஆண்டுகளில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி மக்களின் ஆதரவை எங்கள்அரசு பெற்றுள்ளது.\nபாஜக கூட்டணியுடன் காங்கிரஸ் கூட்டணி மோதிபார்த்து விட்டது. எப்படியாவது ஒரு ‘கிச்சிடி’ அரசை அமைத்துவிட வேண்டும் என காங்கிரஸ் கூட்டணி விரும்பியது. ஆனால் அதற்கானவாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.\n5 கட்டத் தேர்தல் முடிந்துள்ள நிலையில் இப்போதே போட்டியில் இருந்து காங்கிரஸ் கூட்டணி விலகிவிட்டது. தேர்தலில் வெற்றிபெறுவது இயலாது என்பதை காங்கிரஸ் கூட்டணி புரிந்துகொண்டு விட்டதால் இன்னுமும் 2 கட்டத் தேர்தல் நடைபெறும் முன்பாகவே போட்டியில் இருந்து விலகிக்கொண்டு விட்டன.\nஇதனால் மீண்டும் பாஜக அரசமைப்பது உறுதியாகி விட்டது. மீண்டும் மோடி அரசு அமைவது உறுதி. மக்களுக்காக எங்கள் அரசு தொடர்ந்து பணியாற்றும்.\nஇவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.\nஇனி எதிர்க்கட்சிகளுக்கு எந்த வாய்ப்பும் இல்லை\nதேசிய அளவில் கூட்டணி அமைப்பதில் தோல்வியடைந்த காங்கிரஸ்\nகழுதைகள் தங்கள் எஜமானருக்கு விசுவாசமாக இருக்கும்\nமேற்கு வங்கத்தில் பாஜக.,வுக்கு பெரும்வெற்றி…\nநாட்டை சூறையாடிய வர்களால் தான் கொள்ளையைப் பற்றி…\nதமிழகத்தில் வலுவான கூட்டணியுடன் தேர்தலை சந்திப்போம்\nஇளமையாக இருக்க இப்போதுதான் சிறப்பானநே ...\nமுன்னேற்றம், வளர்ச்சி ஆகியவற்றில் இந்� ...\nவல்லபாய் பட்டேலின் கனவு நினைவாகி உள்ள� ...\nகாஷ்மீர் தான் இந்தியாவின் மகுடம்\nகார்கில்போரின் வெற்றி எந்த தனிப்பட்ட � ...\nகருத்தியல் பிரச்சார துறைக்கு ஏற்பட்ட ...\nபா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி உடல்நலக்குறைவு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் தனது 66வது வயதில் மரணமடைந்துள்ளார். . 1952ம் ஆண்டு பிறந்த ...\nகருத்தியல் பிரச்சார துறைக்கு ஏற்பட்ட ...\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்� ...\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர ...\n) பாயாச மோடி ஆன கதை\nரெங்கராஜன் குமாரமங்கலம் காலத்தால் மறை ...\nஎருக்கன் செடியின் மருத்துவக் குணம்\nஇலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, ...\nஎலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க\nநோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது ...\nஇதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2017/08/blog-post_536.html?showComment=1504070504996", "date_download": "2019-08-26T09:15:16Z", "digest": "sha1:PXCLQTW6AKFNLDK266XQMHNBEMWVETQQ", "length": 15635, "nlines": 121, "source_domain": "www.athirvu.com", "title": "சற்று முன் சிங்களத்திற்கு விழுந்த பெரும் இடி: ஜெகத் ஜயசூரியா தப்பி ஓட்டம்: அம்பாசிடர் - ATHIRVU.COM", "raw_content": "\nHome BREAKING NEW சற்று முன் சிங்களத்திற்கு விழுந்த பெரும் இடி: ஜெகத் ஜயசூரியா தப்பி ஓட்டம்: அம்பாசிடர்\nசற்று முன் சிங்களத்திற்கு விழுந்த பெரும் இடி: ஜெகத் ஜயசூரியா தப்பி ஓட்டம்: அம்பாசிடர்\nஇலங்கை பிரேசில் நாட்டு தூதுவராக முன்னாள் ராணுவ தளபதி ஜெகத் ஜயசூரியாவை நியமித்தது. இவருக்கு பிரேசில், கொலம்பியா , பெரு, சில்லி, ஆஜன்டீனா மற்றும் செரனா ஆகிய நாடுகளில் டிப்ளோ மெட்டிக் இமியூன் என்னும் பாதுகாப்பு இருந்தது.(Diplomatic immunity) அவரை பொலிசார் எந்த காரணத்திற்காகவும் கைதுசெய்ய முடியாது. இதேவேளை இவர் மீது அன் நாடுகளில் வழக்கு பதியவும் முடியாது. இன் நிலையில் தமிழ் வக்கீல்கள் சிலர், (ITJP என்னும் அமைப்பு) போர் குற்ற விடையத்தை கையில் எடுத்துள்ளார்கள். இதில் பிரித்தானியாவில் இயங்கிவரும் கீத் சொலிசிட்டரும் அடங்கும்.\nஇவர்கள் பிரேசில் மற்றும் ஏனைய 4 நாடுகளில் வழக்கை தொடுத்துள்ளார்கள். செரனா நாடு மட்டும் வழக்கை ஏற்றுக்கொள்ளவில்லை. இன் நிலையில் வழக்கை விசாரணைக்கு நீதிமன்றம் எடுத்துள்ளமையால், அன் நாட்டு அரசியல் சட்டப்படி அவர் தூதுவருக்கான சகல சிறப்பு சலுகைகள் மற்றும் பாதுகாப்பையும் இழக்க நேரிடும். இதனால் தற்போது ஜெகத் ஜயசூரியா பிரேசில் நாட்டில் இருந்து தப்பி இலங்கை நோக்கி பறந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை உறுதிப்படுத்த அதிர்வு இணையம் பிரேசில் நாட்டில் உள்ள இலங்கை தூதுவராலயத்திற்கு தொலைபேசி அழைப்பை விடுத்தபோதும். அங்கே எவரும் இல்லை என்ற செய்தி கிடைத்துள்ளது.\nஅங்கே நிலைகொண்டிருந்த ஜகத் ஜயசூரியாவின் ஆட்கள் அனைவரும் எங்கே என்பது ஒரு புறம் இருக்க. பல யுத்தக் குற்ற சாட்சிகளை முன்வைத்து திறமையாக இந்த வழக்கை பதிவுசெய்த அனைத்து தமிழ் சொலிசிட்டர்மார்களுக்கும் நன்றி. இதில் பலர் வேலைசெய்திருப்பார்கள். ஆனால் அவர்களது பெயர் வெளியே வருவது இல்லை. பல தமிழ் அமைப்புகள், பிரித்தானியாவில் இயங்கிவந்தாலும், ஒரு பெயர் அளவில் தான் அவர்கள் தற்போது இயங்கி வருகிறார்கள். இதிலும் பி.ரி.எஃப் என்ற அமைப்பு, லண்டனில் உள்ள பகுதிகளில் தேர்தல் நடத்தி தொகுதிக்கு , தலைவர்களை போடுகிறது. இதற்கும் ஒரு கோஷ்டி அடி பிடிதான். இப்படி தலைவர், தேர்தல், என்று பல அமைப்புகள் மக்களை திசை திருப்பி அரசியல் போதையில் மிதக��க வைக்க வைக்கிறது.\nநாடுகடந்த தமிழீழ அரசு, ITJP என்னும் அமைப்பு போன்ற ஒரு சில அமைப்புகள் மட்டுமே தற்போதும் கூட சளைக்காமல் தமிழர் விடிவுக்காக பாடுபட்டு வருகிறது. அந்த் வகையில் மிகவும் திறமையாக செயல்பட்டு, இந்த வழக்கை பதிவுசெய்து, இன்றுவரை போர்குற்றம் புரிந்த நபர்களை சளைக்காமல் துரத்திவரும் தமிழர்களுக்கு ஒரு சலியூட் வைக்கவேண்டும்.\nசற்று முன் சிங்களத்திற்கு விழுந்த பெரும் இடி: ஜெகத் ஜயசூரியா தப்பி ஓட்டம்: அம்பாசிடர் Reviewed by athirvu.com on Tuesday, August 29, 2017 Rating: 5\nபிரேசில் நாட்டு நீதிமன்றம், இந்த வழக்கை விசாரிக்க ஒப்புக்கொண்டதே பெரிய விடையம் கண்ணன் அண்ணா, அதுவே நாம் பாதி வென்றது போல தான். வழக்கின் முடிவு வரை காத்திருக்காமல் அண்டை நாடு ஒன்றுக்கு ஜெகத் தப்பிச் சென்றிருக்க வாய்ப்புகள் உள்ளது.\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்க�� ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nபாகிஸ்தான் கொடியுடன் தூய்மை இந்தியா புத்தகம் வெளியீடு..\nபிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.iyerpaiyan.com/2009/07/blog-post_22.html", "date_download": "2019-08-26T10:37:25Z", "digest": "sha1:OGC7TOHSYHFTXFI3L4PSR3EDOGFI2GY5", "length": 16924, "nlines": 240, "source_domain": "www.iyerpaiyan.com", "title": "This Iyer is a little funny ...: கிரகணம் ...", "raw_content": "\nபரித்ராணாய சாதூனாம் விநாஷாய சதுஷ்க்ருதாம் தர்ம ஸந்ஸ்த்தாபநார்த்தாய சம்பவாமி யுகே யுகே ...\nஆஹா, ஆரம்பிச்சுட்டான் யா ஆரம்பிச்சுட்டான் யா, எல்லாம் என்னோட பக்கத்தாத்து மாமாவத்தான் சொல்லறேன், மூணு மாசமா கிரகணம் வரப்போறது கிரகணம் வரப்போறது என் மண்டைய ஒருட்டிண்டிருந்துது, நானும் ஆமாம் மாமா, ஆமாம் மாமா நு அதுக்கு ஜோடியா எந்த்து போட்டுண்டு இருந்தேன், அது இப்படி ஒரு சங்கடத்துல முடியும் நு நா நினைச்சு கூட பார்கலையே, இன்னிக்கு அது அடிச்ச கூத்துக்கு அளவே இல்லாம போச்சு, என்ன நடந்துது நு சொல்லறேன் கேளுங்கோ ...\nசுமார் நாலு மணி இருக்கும், நானும் அசினும் ச்விச்ஸ் ல ரொமான்ஸ் டூயட் ஒன்னு போட்டுண்டு இருந்தோம் (கனவுல தான்), அப்போ \"டிங் டாங் ... ���ிங் டாங் ... \" நு ஒரு சத்தம், என்னடா கனவுல மணி அடிக்கறதே நு யோசிச்சுண்டே இருந்தேன், உடனே என் மொபைல் அடிச்சுது \"மொட்ட மாமா calling ....\" நு, ஆஹா, கெளம்பிட்டான்யா ... கெளம்பிட்டான்யா நு ... மண்டைய சொரிஞ்சுண்டே வாச கதவ தொறந்தேன், அதுக்கு ஏன் ஒரு கால வீண் பண்ணுவானே நு ஒரு நல்ல எண்ணம் தான்.\n\"என்னடா இன்னும் தூக்கம், கிரகணம் புடிக்க போறது, வா மொட்ட மாடிக்கு போலாம்\"\nநா மனசுக்குள்ள (கிரகணம் தான் புடிச்சுடுத்தே எனக்கு), ஆமாம் மாமா புடிக்கபோறது, செத்த இருங்கோ, பல்ல தேச்சுட்டு வந்துடறேன் ...\nபல்லெல்லாம் ஒனும் தேய்க்க வேண்டாம், நம்ப என்ன டூத் பேஸ்ட் விளம்பரத்துலையா நடிக்க போறோம்\nநா மனசுக்குள்ள (யோவ், உனக்கு தான் பல்லு இல்ல, எனக்குமாயா ), அதுவும் சரி தான் மாமா, இருங்கோ என்னோட கிளாஸ், பைனாகுளர் எல்லாம் எடுத்துண்டு வரேன்\nஆமாம் டா எனக்கு பைனாகுளர் இருந்தா தான் கண்ணு செத்த பளிச்சு நு தெரியும் ...\nநா மனசுக்குள்ள (ஓய், உமக்கு மூக்குகண்ணாடியே பைனாகுளர் தானே ஓய்)\nரெண்டு பெரும் கொட்டற பெங்களூர் குளுருல, தலைக்கு முக்காட போட்டுண்டு புள்ள புடிக்கறவன் மாதிரி மொட்ட மாடிக்கு போனோம், அங்க போனா ஒரு அதிர்ச்சி, ஏற்கனவே அங்க ஒரு மாமா / மாமி பஞ்ச பாத்திரம் எல்லாம் வெச்சுண்டு, மணி ஆட்டிண்டு இருந்தா (ப்ளீஸ், இது அந்த மணி இல்ல, சுவாமிக்கு அடிக்கற bell தப்பா புரிஞ்சுக்க கூடாது). ஸோ மூணு கெழம் அண்ட் திஸ் அரை கெழம் (நான் தான்) நாலு பெரும் ஆறு மணிக்கு புடிக்கபோர கிரகணத்துக்கு, நால்ட்ர மணிக்கே அண்ணாந்து பார்த்துண்டு இருந்தோம்.\nஏன் டா சதீஷ், ஒரே மூட்டமா இருக்கே, கிரகணம் தெரியும்ங்கற எனக்கு என்னமோ நம்பிக்கை இல்ல\nநா மனசுக்குள்ள (மகனே அது மட்டும் தெரியாம போகட்டுமே, அடுத்து தவசம் தான், கிரகணம் இல்ல) வெயிட் பண்ணி பாப்போம் மாமா, எனக்கு என்னமோ தெரியும் நு தான் தோணறது.\nநா திருவெல்லிக்கேணி ல இருந்தபோ இப்படி ஒரு கிரகணம் வந்துது, எல்லாரும் என்னமோ நேர்ல பாக்க கூடாது, கண்ணாடி போட்டுண்டு தான் பாக்கணும், அது இது நு பயன்துண்டே இருந்தா, எனக்கு அப்போ சின்ன வயசு, நா அதெல்லாம் நம்பலையே, போங்கடா நீங்களும் உங்க மூட நம்பிக்கையும் நு, அப்படியே கிரகணத்த நேரா பார்த்தவன் ... சேரி சேரி, அந்த தேர்த்த சொம்ப எடேன் கொஞ்சம் ...\nமாமா, அது தேர்த்த சோம்பு இல்ல, மாமியோட மடிசார் முண்டு ... இப்போ த���ரியறதா ஏன் கிரகணத்த நேர்ல பார்க்க கூடாது நு சொல்லரா நு \nமணி அஞ்சு, அதே மெகா மூட்டம், சூரியன் இருக்கற திசைக்கு நேர் ஆப்போசிட்டா நம்ப திருவெல்லிக்கேணி மாமி பைனாகுளர் ல போகஸ் பண்ணிண்டு இருக்கார் ....\nஏண்டா உன் லெந்ஸொட பிக்செல் என்ன \n மாமா ஏன் இப்படி ஒளரி கொட்டரேழ், லென்ஸ் கு எது பிக்செல், அதுக்கு பேரு focal length\nஎன்ன எழவோ, சொல்லி தொலையேன், எனக்கு ஒரு மண்ணும் தெரிய மாட்டேன்கறது\nநா மனசுக்குள் (ஹ்ம்ம், கோமனத்த தலப்பாகா கட்டிண்டு, அரனாகயிறு ல முடிச்சு இல்ல நு சொன்னானாம்) மாமா, நீங்க பார்க்கற திசை மேற்கு, கெழக்கே பாருங்கோ\nசரி போன வாரம் நா சொல்லிக்குடுத்த ஸ்லோகத்த சொல்லு பாப்போம், உன் நக்ஷதிரத்துக்கு கிரஹநம் புடிக்கறது, எங்க சொல்லு - ஓம் புஜ கஜ முஜ முகனே போற்றி ...\nஎனக்கு எங்க சுலோகம் ந்யபகம் இருக்கு, நம்ப அசினோட \"டோலு டோலு தான் அடிக்கிறான் ... \" சாங் இல்ல பாடிண்டு இருந்தோம், சேரி சமாளிப்போம் நு, நானும் எனக்கு தெரிஞ்ச ரெண்டு மூணு லைன் எடுத்து விட்டேன், மிச்சத்த அதுவே எனக்கும் சேர்த்து சொல்லிடுத்து. மணி ஆறு, கெழத்துக்கு தூக்கம் கண்ணா கட்ட ஆரம்பிச்சுடுத்து - டேய், நா செத்த கட்டாய சாய்கறேன், டைமண்ட் ரிங் தெரியரச்சே என்ன எழுப்பு ... அப்பா முருகா ... அப்படின்னு சொல்லிண்டே தூங்கிடுத்து ,,,\nநானும் லூசு மாதிரி பைனாகுளர் வெச்சுண்டு தெருல போற நாயெல்லாம் போகஸ் பண்ணிண்டு இருந்தேன். காலைக்கடன் முடிக்காம வேற போய்ட்டேனா, சட்டுனு வயறு கடா முடா பண்ணிடுத்து, அதே சாக்கா வெச்சுண்டு, மாமாவ மொட்ட மாடில தூங்க வெச்சுட்டு எங்காத்துக்கு வந்துட்டேன், அப்படியே குளிச்சுட்டு, ஆபீஸ் கெளம்பிட்டேன். ஒரு ஒம்போது மணிக்கு கார எடுத்துண்டு வெளிய வரேன், ஆட்டோ ல யாரையோ ஏத்திண்டு ஒரே கூட்டம் ஆட்டோ வ சுத்தி நின்னுண்டிருக்கு, என்னடா நு விசாரிச்சா, வெறும் தரைல கெழம் தூங்கினதுனால, ஒடம்புல சில்ல்நெஸ் ஏறி, மூச்சு விட முடியாம போய்டுத்தாம் கெழத்துக்கு, கிரகணம் பார்க்கணும் நு ஆசப்பட்டாரோனோ, அதான் மேல்லோகத்துக்கு போய், க்ளியரா பார்க்கட்டுமே நு பிளான் பண்ணினேன்.\nசாயங்காலம் திரும்பவும் பைனாகுலரோட சுத்திண்டு இருந்ததா கேள்வி, கிரகணம் தேடி இல்ல, என்ன தேடி ;-)\nதமிழ்ச்சுவை - புதிய இணையத்தளம்\nமார்கழி மாதத்து மழை ...\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2017/11/blog-post.html", "date_download": "2019-08-26T09:18:08Z", "digest": "sha1:TFTZX2ACKWFL32ZFPWBCM7HIDOND7NSO", "length": 10737, "nlines": 83, "source_domain": "www.malartharu.org", "title": "பிரமாண்டமான பேலியோ அறிமுக மாநாடு - புதுக்கோட்டை", "raw_content": "\nபிரமாண்டமான பேலியோ அறிமுக மாநாடு - புதுக்கோட்டை\nபேலியோ குறித்து புதுக்கோட்டை பகுதியில் முதல்முதலில் பேசியவன் நான் என்றாலும் பேலியோ பக்கமே செல்லாமல் இருந்தேன். உணவுமுறை கட்டுப்பாடு என்பது எனக்கு சுட்டுப்போட்டாலும் வராது என்பதுதான் காரணம்.\nதிடுமென மாணவர் ஒருவர் பேலியோவிற்கு மாறி அசத்த, புதுக்கோட்டையில் இருக்கும் பேலியோ குழுக்கள் பற்றி அறிந்தேன்.\nசகோ கீதா அவர்கள் முழுநேர பேலியோ பிரச்சாரகராவே மாறிவிட்டிருந்தார்.\nஇளவல் இளம்கதிர் மாநாட்டு ஒருங்கிணைப்பு குழுவில் தீவிரமாக இருந்தார்.\nஇன்று க்ரீன் பேலஸ் மண்டபத்தில் மாநாடு பிரமாண்டமான முறையில் நடந்தது.\nசங்கர் ஜி ஒரு எளிய அறிமுகத்துடன் அமர்ந்துவிட பின்னால் வந்த டாக்டர் ஹரிஹரன், குளுக்கோஸ் டப்பாக்களை வைத்து எவ்வளவு சர்க்கரையை நாம் ஒவ்வொரு நாளும் விழுங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை விளக்கினார்.\nஇன்றைய நிகழ்வின் ஷோ ஸ்டாப்பர் ஹரிதான். நேர்த்தியான விளக்கவுரை.\nதொடர்ந்த உரையில் சிவகங்கையில் இருந்து வருகைதந்திருந்த பாருக் சீட்டிங் செய்வோர், மது அருந்துவோர், புகைபிடிப்போர் பேலியோ பக்கம் வராமல் இருப்பதே நல்லது என்பதை தெளிவாக உணர்த்தினார்.\nஎஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி அறுவை சிகிச்சை நிபுணர் கால்களை இழக்கும் சூழலில் மருத்துவமனை வந்த இருவருக்கு பேலியோ மூலம் தீர்வை தந்திருப்பதாக கூறினார். அடுத்தவார குமுதம் இதழில் இதுகுறித்த கட்டுரை வெளிவர உள்ளத்தையும் சொன்னார்.\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பேலியோ ஆர்வலர்கள் மிக அருமையாக நிகழ்வை ஒருங்கிணைத்திருந்தனர்.\nஒரு பைசா கூட செலவில்லாமல் தங்கள் நேரத்தை மக்களுக்குத் தரும் மருத்துவர்களின் குழு பேலியோவின் பலங்களில் ஒன்று...\nஇதே வேகத்தில் போனால் சர்க்கரை நோய் தாக்கில் இருந்து பலபேர் புதுவாழ்வு பெற வாய்ப்பிருக்கிறது.\nகுழுவிற்கும், புதுகையில் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த ஆர்வலர்களுக்கும் நன்றிகள்.\nபி.கு. இப்போதுதான் மொத்த நூற்களையும் வாங்கியிருக்கிற���ன் படித்துவிட்டு பிறகு இணையவே விருப்பம்.\npaleo diet பிரமாண்டமான பேலியோ அறிமுக மாநாடு - புதுக்கோட்டை\nஎனக்கும் பேலியோ டயட் பற்றி நிறையவே சந்தேகங்கள் உண்டு. உங்களுடைய அனுபவப் பூர்வமான பதிவை எதிர் பார்க்கிறேன்.\nபார்த்து பார்த்து ரொம்ப டயட்டில் இருந்து இறுதியில் காத்தாடி ஆரம்பகால வடிவேலு மாதிரி ஆயிடாதீங்க அதுக்கு அப்புறம் எந்த போராட்டத்திற்கு போய் போராட முடியாதுவே\nதற்போது அதிகமாக பேசப்படுவது பற்றிய பகிர்வு. நன்றி.\nதங்கள் வருகை எனது உவகை...\nஆசிரியர் தின சிறப்பு கட்டுரை\nவகுப்பறைக்குப் பாடம் நடத்தச் சென்று கொண்டிருந்த ஆசிரியர், அந்த வகுப்பறைக்கு வெளியே பழைய துணிகளும், குப்பைகளும் கிடப்பதைப் பார்த்து, அதைப் பொறுக்கி எடுத்து தனது சட்டைப்பையில் வைத்துக் கொண்டு பாடம் நடத்தச் சென்றார். பாடத்தை நடத்தி முடித்ததும் மேஜை மீது அக் குப்பைகளை எடுத்து வைத்தார்.\nமாணவர்கள் அனைவரும் இதை வியப்புடன் பார்த்ததும் நான் தான் இதையெல்லாம் எடுத்துக் கொண்டு வந்தேன். கல்வி கற்கும் இடமும் ஒரு புனிதமான ஆலயம். அதைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு மாணவரின் கடமை.\nஇனிமேலாவது வகுப்பறைக்கு வெளியே குப்பைகளைப் போட்டு அசிங்கப்படுத்தாமல் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருங்கள் என்றாராம்.\nகுப்பைகளை ஆசிரியரே பொறுக்கி எடுத்துச் சுத்தப்படுத்தியதைக் கண்ட மாணவர்கள், அன்று முதல் வகுப்பறையையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொண்டார்கள்.\nஅதே ஆசிரியர், வகுப்பில் ஓர் இஸ்லாமிய மாணவர் அழுக்கான குல்லாவை அணிந்து வருவதைப் பார்த்து, அவரிடம் \"\" நீ எப்போதும் அழுக்கான குல்லாவையே அணிந்து வருகிறாயே இனிமேல் இப்படி வரக்கூடாது. துவைத்துச் சுத்தமாக அணிந்து வர வேண்டும்…\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to-2/how-check-chennai-weather-online-010574.html", "date_download": "2019-08-26T10:43:49Z", "digest": "sha1:Y2YZIEEBQDUYEN3VGO7V3DUV2NXWGWIH", "length": 15001, "nlines": 255, "source_domain": "tamil.gizbot.com", "title": "How to check Chennai weather online - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉணவாக மாறிய டைட்டானிக் கப்பல்\n1 hr ago ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\n6 hrs ago கூகுள் பே இல் களமிறங்கும் புதிய சேவை என்னனு தெரியுமா\n9 hrs ago நாசா விசாரணை: விண்வெளியில் இருந்து குற்றம் செய்த பெண்.\n10 hrs ago லினக்ஸ் இயங்குதளத்தில் சிப் ஃபைல் மற்றும் ஃபோல்டர்களை இயக்குவது எப்படி\nSports பென் ஸ்டோக்ஸ் வேற லெவல்.. இங்கிலாந்து வெற்றியை வரலாறு பேசும்.. ஆஸி.வை அவமானப்படுத்தி பழி தீர்த்தது\nNews தமிழகத்தில் எந்தவிதத்திலும் தீவிரவாதம் தலைதூக்காது.. மக்கள் அச்சப்பட தேவையில்லை.. ஜெயக்குமார்\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை வானிலையை அறிந்து கொள்ள எளிய வழிமுறைகள்.\nஅந்த காலத்துல சூரியனை பார்த்தே மணி சொன்னார்கள் நம் முன்னோர். வாணியல் சார்ந்து பல்வேறு பழக்கவழக்கங்களை பின்பற்றி வந்தனர். அந்த வகையில் இன்று நாம் மூடநம்பிக்கை என்று கூறி வரும் பல்வேறு பழக்கவழக்கங்களின் பின்னணியில் ஏதோ ஒரு அறிவியல் உண்மை மறைந்திருக்கின்றது தான் உண்மை.\nஇது ஒரு பக்கம் இருக்கட்டும், அன்றாட வாழ்க்கையை தொழில்நுட்ப உதவியோடு எதிர்கொள்ளும் இன்றைய தலைமுறையினருக்கு வானிலை சார்ந்த சந்தேகங்களை தீர்க்கவே இந்த தொகுப்பு. இணையத்தில் சில க்ளிக்களின் மூலம் வானிலையை அறிந்து கொள்வது எப்படி என்பதை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்.\nகூகுள் சேவையை பயன்படுத்தி வானிலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nஅக்யூவெதர் இணையதளம் மூலம் தினசரி வானிலையை துல்லியமாக அறிந்து கொள்ள முடியும். இதற்கு இங்கு க்ளிக் செய்தால் போதுமானது.\nசென்னை மட்டுமின்றி உலகின் எந்த பகுதியின் வானிலையையும் அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nசென்னை நகரின் வானிலையை துல்லியமாக தெரிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nயாஹூவின் வானிலை சேவை��ை பயன்படுத்தி தினசரி வானிலையை தெரிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nதினசரி வானிலையை மிகவும் துல்லியமாக அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யலாம்.\nமேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.\nரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\n600 பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த மென் பொறியாளர்: மாட்டியது எப்படி\nகூகுள் பே இல் களமிறங்கும் புதிய சேவை என்னனு தெரியுமா\nசந்திராயன் வெர்ஷன்-3 தயார்: சரவெடியாக அதிரவைக்கும் இஸ்ரோ தமிழன்.\nநாசா விசாரணை: விண்வெளியில் இருந்து குற்றம் செய்த பெண்.\nஆண்ட்ராய்டு 10-ல் கிடைக்கும் புதிய அம்சங்கள் என்னென்ன\nலினக்ஸ் இயங்குதளத்தில் சிப் ஃபைல் மற்றும் ஃபோல்டர்களை இயக்குவது எப்படி\nஇந்தியா: நோக்கியா 7.1 சாதனத்திற்கு ரூ.4000-வரை விலைகுறைப்பு.\nகுரோம் பயனர்கள் கடவுசொல்லை உடனே மாற்றவேண்டும் : கூகுள் எச்சரிக்கை.\nஇந்தமுறை ஜப்பான் கடலில் 2ஏவுகனைகளை பரிசோதனை செய்தது வடகொரியா.\nகம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பை ஃபார்மேட் செய்வது எப்படி\nஜியோவை பின்னுக்கு தள்ளி முதலிடம்-விஸ்வரூபம் எடுத்த ஏர்டெல்.\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nவிவோ iQOO ப்ரோ 5G\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவைரலான இளம் பெண்ணின் சப்வே செல்ஃபி வீடியோ அப்படி என்ன செய்தார் இவர்\n45 இன்ச், 75 இன்ச் மலிவு விலையில் ஒன்பிளஸ் டிவி அறிமுகமாகிறது.\nரூ.12,999-விலையில் மிரட்டலான சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/jasprit-bumrah-bowling-action-imitating-woman/", "date_download": "2019-08-26T10:37:35Z", "digest": "sha1:EI2TJBJ6SNGVRIXF7UKJVYN33IXFK2OD", "length": 13011, "nlines": 105, "source_domain": "tamil.indianexpress.com", "title": "jasprit bumrah bowling action imitating woman - பும்ராவின் பவுலிங்கை பார்த்த நீங்க...இந்த பாட்டி பும்ராவின் பவுலிங் ஆக்சனையும் பாருங்க, அசந்துருவீங்க", "raw_content": "\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\nபும்ராவின் பவுலிங்கை பார்த்த நீங்க...இந்த பாட்டி பும்ராவின் பவுலிங் ஆக்சனையும் பாருங்க, அசந்துருவீங்க (வீடியோ)\nபும்ராவின் ரசிகர் ஒருவர், பும்ராவின் பவுலிங் ஆக்சனை இமிடேட் செய்யும் தனது அம்மாவின் வீடியோவை வெளியிட்டுள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் இளம்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ராவின் பவுலில் ஆக்சனை, பாட்டி ஒருவர் இமிடேட் செய்யும் வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் பவுலர்கள் தரவரிசையில் இந்தியாவின் ஜஸ்பிரீத் பும்ரா, முதலிடத்தில் உள்ளார். உலககோப்பை கிரிக்கெட் தொடரில், 9 போட்டிகளில், பும்ரா 18 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.\n2016ம் ஆண்டில் இந்திய அணியில் நுழைந்த பும்ரா, தனது நேர்த்தியான பவுலிங், துல்லியமாக விக்கெட்டை நோக்கிய பவுலிங், தனித்துவமான பவுலிங் உள்ளிட்டவைகளால், இன்று சர்வதேச பவுலர்கள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். இந்த உலககோப்பை கிரிக்கெட் தொடரிலும், பும்ராவின் பவுலிங் குறிப்பிடத்தக்க வகையிலேயே இருந்தது.\nபும்ராவின் பவுலிங் ஆக்சனை கண்டு வியக்காத ரசிகர்களே இல்லை எனலாம்.அந்தளவிற்கு பும்ராவின் பவுலிங் ஆக்சன் ஒரு தனித்துவமானது. அவரது பவுலிங் ஆக்சனை, இளைஞர்களே இதுவரை இமிடேட் செய்யாதநிலையில், கிரிக்கெட் ரசிகரின் அம்மா, பும்ராவின் பவுலிங் ஆக்சனை இமிடேட் செய்து அதனை வீடியோவாகவும் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.\nபும்ராவின் ரசிகர் ஒருவர், பும்ராவின் பவுலிங் ஆக்சனை இமிடேட் செய்யும் தனது அம்மாவின் வீடியோவை வெளியிட்டுள்ளார்.\nஇந்த வீடியோ, தனது நாளை மகிழ்ச்சியான நாளாக மாற்றியுள்ளதாக பும்ரா, தனது டுவிட்டர் பக்கத்ததில் பதிவிட்டுள்ளார்.\nவேகப்பந்து வீச்சில் சுருண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி; 318 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி\n‘கிரிக்கெட் வீரர் பும்ராவை காதலிக்கிறேனா’ – மனம் திறந்த நடிகை அனுபமா பரமேஸ்வரன்\n‘ஜே முதல் ஜே வரை’ – உலகக் கோப்பையில் மிரட்டக் காத்திருக்கும் ஃபாஸ்ட் பவுலர்கள்\nவெளிநாட்டு ரசிகர்களையும் ஈர்த்த பும்ரா அசத்திய ஹாங்காங் சிறுவன்\n ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அபாரம்\nநம்பர்.1 இடத்தில் விராட் கோலி, பும்ரா\nஒருநாள் தொடரில் இருந்து விலகிய பும்ரா ஷர்துள் தாகுருக்கு மீண்டும் வாய்ப்பு\nஇங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து பும்ரா விலகல்\nசர்வதேச ஒருநாள் தரவரிசையில் முதலிடம் பிடித்த கோலி, பும்ரா, ரஷித் கான்\nViral Video : மனிதர்களை விட யானைகளுக்கு அறிவு அதிகம் தான்… இந்த வீடியோவ பாத்த பின்னாடி தான் புரியுது\nEng vs Nz Final: கிரிக்கெட்டை கண்டுபிடித்த இங்கிலாந்து முதன் முறையாக உலகக் கோப்பையை வென்றது\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nVijay - Ajith: ஒவ்வொரு நடிகரும் தங்கள் வாழ்க்கையில் இதுபோன்ற ஒரு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்றார்.\nகுற்றாலீஸ்வரனுடன் அஜித் சந்திப்பு… அதுவும் 15 வருடங்களுக்கு முந்தைய கெட்டப்பில்\nஅஜித் அரசியலுக்கு வருவாரா என்றெல்லாம் என்னால் கூற முடியாது. ஆனால், அவரிடம் பேசியதில் இருந்து விளையாட்டுத் துறை சார்பாக ஏதாவது பயிற்சி மையம் போன்று ஏதாவது ஒன்று தொடங்கலாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\nதிருப்பதி கோயிலுக்கு ரூ 1.11 கோடி காணிக்கை…அதிர வைத்த அம்பானி\nஇன்றைய உச்ச நடிகைகளின் மாஜி நட்புகள்.. ஃபோட்டோ ரீவைண்ட்\nபிக்பாஸில் இன்னொரு வாய்ப்பு கொடுத்தும் உதறிவிட்டு வெளியேறிய கஸ்தூரி\nலோகேஷ் கனகராஜ் இயக்கம்… அனிருத் இசை – ஆர்ப்பாட்டமாக வெளியான விஜய் 64 அறிவிப்பு\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\nதிருப்பதி கோயிலுக்கு ரூ 1.11 கோடி காணிக்கை…அதிர வைத்த அம்பானி\nகொஞ்சம் கவனமாக இருந்திருக்க வேண்டாமா ஜான்வி கபூரின் புத்தக சர்ச்சை\nகாப்பான் திரைப்படத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nவிவசாயிகளுக்கு குறைந்த விலையில் குளிர்பதனப்பெட்டி; சென்னை ஐஐடி மாணவர்கள் கண்டுபிடிப்பு\nமாத சம்பளம் வாங்குபவர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. உங்களின் பிஎஃப் தொகைக்கு நீங்கள் இனிமேல் பெற போகும் வட்டி இதுதான்\nஉடல் எடையை குறைக்குமா சிட்ரஸ் பழங்கள்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\nதிருப்பதி கோயிலுக்கு ரூ 1.11 கோடி காணிக்கை…அதிர வைத்த அம்பானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/15519/jalebi-in-tamil.html", "date_download": "2019-08-26T09:56:53Z", "digest": "sha1:DEU5MDB2HWYKSG3DJFV34QPPNE5FM2O3", "length": 5387, "nlines": 120, "source_domain": "www.awesomecuisine.com", "title": " ஜிலேபி - Jalebi Recipe in Tamil", "raw_content": "\nமைதா மாவு – ஒரு கப்\nபட்டை – ஒரு துண்டு\nரோஸ் வாட்டர் – சிறிது\nபேக்கிங் பவுடர் – கால் தேக்கரண்டி\nபேக்கிங் சோடா – கால் தேக்கரண்டி\nஃபுட் கலர் – சில துளிகள்\nசர்க்கரை – 2 கப்\nமைதா மாவுடன் ஃபுட் கலர், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா கலந்து தேவையான நீர் விட்டு (கெட்டியாகவோ, அல்லது நீர்க்கவோ இருக்கக்கூடாது) கலந்து 4 மணி நேரம் வைக்கவும்.\nபுளித்த பின் மாவின் பதத்தை சரிபார்க்கவும். பிழிந்து விடும் பதத்தில் இருக்கவேண்டும்.\nமாவு புளித்த பின் ஒரு கெட்சப் பாட்டிலில் ஊற்றியோ அல்லது ஒரு ஜிப் லாக் பேக்கில் ஊற்றியோ தயாராக வைக்கவும்.\nசுகர் சிரப் செய்ய ஒரு கப் நீர் விட்டு சர்க்கரை சேர்த்து ஏலக்காய், பட்டை சேர்த்து கொதிக்க விடவும்.\nஒரு கம்பி பதம் வந்ததும் 2 தேக்கரண்டி ரோஸ் வாட்டர் கலந்து வைக்கவும்.\nஎண்ணெய் காய்ந்ததும் ஜிலேபியாக பிழியவும்.\nமுக்கியமாக எண்ணெயின் சூடு, சிறிது மாவை விட்டதும் மேல் எழும்பி வரும் பதத்தில் இருக்கவேண்டும்.\nஅதிக சூடாக இருந்தாலோ, சூடு குறைவாக இருந்தாலோ ஜிலேபி ஜிலேபியாக வராது.\nஇரண்டு பக்கமும் திருப்பி விட்டு நன்றாக சிவந்ததும் எடுத்து எண்ணெய் வடிய விட்டு சூடான சிரப்பில் போடவும்.\nசிரப்பில் 5 நிமிடம் ஊறினால் போதும். மாலத்தீவு முறையில் செய்த ஜிலேபியா தயார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/controversy-over-money-sharing-transgender-attack", "date_download": "2019-08-26T10:22:10Z", "digest": "sha1:6SPZABJPT5G46GFJK6CK3YCSBNO332JZ", "length": 11798, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "பணம் பங்கிடுவதில் தகராறு... சக திருநங்கைகளே அடித்துக்கொன்ற கொடூரம்!! | Controversy over money sharing..! transgender attack | nakkheeran", "raw_content": "\nபணம் பங்கிடுவதில் தகராறு... சக திருநங்கைகளே அடித்துக்கொன்ற கொடூரம்\nமாங்காட்டை அடுத்த சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரியில் திருநங்கை ஒருவரின் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைக்க சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் திருநங்கையின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் 25 வயதுடைய சௌமியா என்றும், குன்றத்தூரில் 20 க்கும் மேற்பட்ட திருநங்கைகளுடன் வசித்து வந்தவர் என்றும் தெரியவந்தது. அங்கு அ���ருடன் வசித்த திருநங்கைகளிடம் விசாரித்ததில் சௌமியா தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர்.\nஅவரது உடலை உடற்கூறாய்வு செய்து பார்த்ததில் இது தற்கொலை அல்ல திட்டமிட்டு அடித்து கொல்லப்பட்டார் என கண்டறிந்த போலீசார் இது தொடர்பாக விசாரணையை மேற்கொண்டு வந்தனர். பணம் வசூல் செய்து பிரித்துக் கொள்வதில் ஏற்பட்ட தகராறில் சக திருநங்கைகள் சௌமியாவை அடித்து கொன்றதை தெரிந்துகொண்ட அந்த திருநங்கை குழுவின் தலைவி மகா என்பவர் அடித்துக்கொன்றதை போலீசாரிடம் எடுத்து செல்லக்கூடாது என்றால் சௌமியா குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாயையும், ஆளுக்கொருவர் தலைக்கு 3000 ரூபாய் தனக்கும் தர வேண்டும் என மிரட்டியுள்ளார்.\nஇதனால் அந்த அந்த திருநங்கைகள் காஞ்சிபுரம் குருவிமலையில் உள்ள திருநங்கைகள் குடியிருப்பில் தஞ்சம் புகுந்தனர். இதனை அறிந்த மகா தனது ஆட்களை அனுப்பி 9 திருநங்கைகளை இரண்டு ஆட்டோக்கள், ஒரு காரில்கடத்தி வரும்போது உத்திரமேரூரில் நடைபெற்ற வாகன சோதனையில் சிக்கினர். அப்போது பணம் பங்கிடும் தகராறில் சௌமியாவை அடித்து கொன்றதை போலீசாரிடம் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து அந்த திருநங்கைகள் 9 பேரும் மாங்காடு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"புல்லட் பைக் ரூ.45 ஆயிரம், பைக் ரூ.35 ஆயிரம்\"...சென்னையில் கூவி விற்ற கொள்ளையர்கள்\nசிலைகளை உடைக்கலாம் சித்தாந்தத்தை சிதைக்க முடியாது... கோவையில் பேருந்து மீதான கல்வீச்சில் சிக்கிய கடிதம்\nகாஞ்சிபுரத்தில் மர்மப்பொருள் வெடித்த விபத்தில் இருவர் உயிரிழப்பு\nவேதாரண்யத்தில் புதியதாக நிறுவப்பட்டது அம்பேத்கர் சிலை\nகன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டப பொன்விழா\nஅம்பேத்கர் சிலை சேதம்- பல்வேறு இடங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம்.\nகுடும்பத்தோடு தீக்குளிக்க முயற்சி: தூத்துக்குடி ஆட்சியர் அலுவலத்தில் பரபரப்பு\nஅம்பேத்கர் சிலை உடைப்புக்கு திராவிட ஆட்சியே காரணம் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் குற்றச்சாட்டு\nஹாலிவுட் படத்தில் காஜல் அகர்வால்\nரூ. 400 கோடி வாங்கி முதலிடத்தை பிடித்த ஸ்கார்லட் ஜொஹன்சன் ...\nபாலகோட் தாக்குதல் சம்பவம் படமாகிறது... அபிநந்தனாக யார் தயாரிக்கும் விவேகம் பட வில்லன்\nவைரலாகும் புகைப்படம்... பிரியா ஆனந்த எடுத்த திடீர் முடிவு\n பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை ஒற்றை ஆளாக அடித்து நொறுக்கிய இளம்பெண்\n\"அமித்ஷாவிற்கு ஃபோனை போடு\" - சீறிய சிதம்பரம்\nஅபிராமி ஒரு சைக்கோ, மதுமிதா ஒரு முட்டாள்...\"பிக்பாஸ்'' வீட்டுக்குள் மர்மங்களுக்குப் பஞ்சமில்லை\nபன்னிரெண்டு மணி நேரத்தில் அம்பேத்கரின் புதிய சிலை\nதிமுகவிற்கு சிக்கலை ஏற்படுத்த எடப்பாடி போட்ட திட்டம்\nஸ்டாலின் குடும்பத்திற்கு ஷாக் கொடுத்த அதிமுக அமைச்சர்\nஅடக்கி வாசித்த காங்கிரஸ், தி.மு.க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-26T09:32:42Z", "digest": "sha1:5RXEFKTMHFZGCT73AXRTKNQBKCW3LAOW", "length": 9991, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஊடகவியலாளர் | Virakesari.lk", "raw_content": "\nசிலாபம் விபத்தில் ஒருவர் பலி : 10காயம்\nபௌத்தமும் சைவமும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் ; சபாநாயகர்\n200 ஏக்கர் காணி விடுவிக்கப்பட வேண்டும் : அப்துல்லா மஹ்ரூப்\nகனடா உயர்ஸ்தானிகருக்கும் வடமாகாண ஆளுநருக்குமிடையில் சந்திப்பு\nகடுமையான குற்றச்சாட்டுக்களை புரிந்த கைதிகளை பூசா சிறைச்சாலைக்கு மாற்ற முடிவு \nபோலந்தில் இடிமின்னல் தாக்கி குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலி\nகுப்பைகளை ஏற்றிச் சென்ற லொறி மீதும் பொலிஸ் வாகனத்தின் மீதும் கல்வீச்சு தாக்குதல் - ஒருவர் கைது\nவிடை தேட வேண்டிய வேளை\nஅமேசன் காட்டுத் தீயை அணைக்க படையினரை அனுப்பிய பிரேசில்\nஹொங்கொங்கில் 210 யூடியூப் கணக்குகள் முடக்கம்\nஅத்துமீறி வயலில் அறுவடை செய்த ஊடகவியலாளர் உட்பட ஏழு பேர் கைது\nகிளிநொச்சி முரசுமோட்டை மருதங்குளம் பகுதியில் கடந்த வெள்ளிக் கிழமை அத்துமீறி மாற்றுத்திறனாளி ஒருவரின் வயலுக்குள் அறுவடை...\nஊடகவியலாளர் மீது அச்சுறுத்தல் ; சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்\nஊடகவியலாளர் க.பிரசன்னாவுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமையை சுதந்திர ஊடக இயக்கம் வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்து அறிக்...\nஊடகவியலாளர் நிபோஜனிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணை\nகிளிநொச்சி ஊடகவியலாளர் எஸ்.என் நிபோஜனிடம் கொழும்பில் இன்று(06) பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மூன்று மணிநேரம் விசாரணை செய்...\nஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 12ஆம் ஆண்டு நினைவேந்தல்\nஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 12ஆம் ஆண்டு ந���னைவேந்தல் நிகழ்வுகள் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.\nஇந்தியாவில் 25 விமான நிலையங்களை தனியார் மயமாக்குவதற்கு நடவடிக்கை\nஇந்தியாவிலுள்ள விமான நிலையங்களில், 25 விமான நிலையங்களை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்திய விமான நிலைய...\nவீதிக்கு ஊடகவியலாளரின் பெயரை சூட்ட கோரிக்கை\nகரவெட்.டி தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட செட்டிததுறை வீதிக்கு சிரேஷ் தமிழ் ஊடகவியலாளரான அமரர் ஐ.நடேசனின் பெயரை சூட்டும...\nமரண தண்டனை நிறைவேற்றும் விவகாரத்தில் ஜனாதிபதி தன்னிச்சையாக செயற்பட்டுள்ளார் - ஜி. எல். பீறிஸ்\nமரண தண்டனை நிறைவேற்றும் விவகாரத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பிற்கு முரணாக தான்தோன்றித்தனமாக தீர்மானித...\nமரண தண்டனைக் கைதிகள் ஜனாதிபதியைக் கொலை செய்ய திட்டம் : திடுக்கிடும் தகவலை போட்டுடைத்தார் தயாசிறி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போதைப் பொருள் குற்றங்களுடன் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்ற தீர...\nசுதந்திர கட்சிக்குள் மஹிந்த அரங்கேற்றிய சூழ்ச்சியினால் ஜனாதிபதி வாய்ப்புகளை இழந்து விட்டார் : ஐ.தே.க\nஎதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் திட்டத்துக்கு அமைய ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்குள் அரங்கேற்றப்பட்ட சூழ்ச்சிகளே ஜன...\nநாட்டின் இறையாண்மையில் அமெரிக்கா தலையீடு : சபாநாயகரே காரணம் என்கிறார் காமினி லொக்குகே\nநாட்டின் இறையாண்மையினை சபாநாயகர் கரு ஜயசூரிய அமெரிக்காவிடம் விட்டுக் கொடுத்துள்ளார். அமெரிக்க நிறுவனத்தில் சம்பளம் பெ...\nபௌத்தமும் சைவமும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் ; சபாநாயகர்\n200 ஏக்கர் காணி விடுவிக்கப்பட வேண்டும் : அப்துல்லா மஹ்ரூப்\nகனடா உயர்ஸ்தானிகருக்கும் வடமாகாண ஆளுநருக்குமிடையில் சந்திப்பு\nகடுமையான குற்றச்சாட்டுக்களை புரிந்த கைதிகளை பூசா சிறைச்சாலைக்கு மாற்ற முடிவு \nகிம் யொங் உன்'னின் மேற்­பார்­வையின் கீழ் ஏவுகணைப் பரிசோதனை: அப்படியென்ன சிறப்பம் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/friends09.htm", "date_download": "2019-08-26T10:22:30Z", "digest": "sha1:FWBJJZ3X5LIAZHLEBW36LY6V3J2WTJQA", "length": 7287, "nlines": 64, "source_domain": "tamil.cri.cn", "title": "china radio international", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\nடிசெம்பர் திங்களில் சிறந்த நேயர்கள்\nநவம்பர் திங்கள் சிறந்த நேயர்கள் மற்றும் நேயர் மன்றம்\nஅக்டோபர் சிறந்த நேயர்கள் மற்றும் நேயர் மன்றம்\n• பரிசு பெற்றிருந்த நேயர்களின் பெயர் பட்டியல்\nஇவ்வாண்டு ஆக்ஸ்ட் மற்றும் செப்டம்பர் திங்களில், தமிழ்ப்பிரிவு இணையதளத்தில், திபெத் மரபுவழி புத்தமத துறவியர் மடங்கள் பற்றிய இணைய பொது அறிவுப்போட்டியை நடத்தியது. இதுவரை 5000க்கு மேலான பேர் இணைய மூலம் இப்பொது அறிவுப்போட்டியில் கலந்துகொண்டுள்ளனர்.\n• கவர்ந்திழுக்கும் ஹெய்நான் என்னும் பொது அறிவுப்போட்டி பற்றிய விபரங்கள்\nவழக்கப்படி சீன வானொலி ஆண்டுதோறும் பொது அறிவுப்போட்டியை நடத்து வருகிறது. பொதுவாக அவ்வாண்டின் முக்கிய அம்சமும், சீனாவில் மிக புகழ்பெற்ற காட்சியிடமும் அவ்வாறான அறிவுப்போட்டியின் தலைப்பாக இருக்கின்றன. இவ்வாண்டு தமிழ்ப்பிரிவு மொத்தமாக இரண்டு பொது அறிவுப்போட்டிகளை நடத்த திட்டமிட்டிருந்தோம்.\n• ஜுலை 20ம் நாளிட்ட நேயர் நேரம் நிகழ்ச்சியின் மின்னஞ்சல் பகுதி\nஜுலை 20ம் நாளிட்ட நேயர் நேரம் நிகழ்ச்சியின் மின்னஞ்சல் பகுதியில் 11 இணையப்பயன்பாட்டாளர்கள் பங்கு கொள்கின்றார்கள். அவர்கள் தெரிவித்த கருத்துக்களைப் படியுங்கள்.\n• ஜுலை 20ம் நாளிட்ட நேயர் நேரம் நிகழ்ச்சியின் கடிதப்பகுதி\nஜுலை 20ம் நாளிட்ட நேயர் நேரம் நிகழ்ச்சியின் கடிதப்பகுதியில் 11 நேயர் நண்பர்கள் தெரிவித்த கருத்துக்களைக் கேட்டு கருத்து தெரிவியுங்கள்.\n• ஜூன் 13ம் நாள், நமது நேயர் 080037காங்கேயம் P.நந்தகுமார் எழுதிய மின்னஞ்சல்\n• 080037காங்கேயம் P.நந்தகுமார் அனுப்பிய மின்னஞ்சல்\n• கே.வேலுச்சாமி அனுப்பிய மின்னஞ்சல்\n• நேயர்எண் 090014 கவிதாபாலாஜிகணேஷ்க்கு பாராட்டுக்கள்\n• வளவனூர் புதுப்பாளையம் எஸ்.செல்வம் அனுப்பிய மின்னஞ்சல்\n• நேயர் .P.பாலாஜிகணேஷ் அனுப்பிய மின்னஞ்சல்\nபூச்சியை உட்கொள்ளும் ஒரு வகை பூ\nவிலங்களுக்கு பூச்சியையும் விலங்கு குட்டிகளையும் கொலை செய்து உட்கொள்ளும் திறன் உண்டு. ஆனால் இப்போது உங்களுக்கு அறிமுகப்படுத்த போகின்ற ஒரு வகை பூவுக்கு விலங்களை போல பூச்சிகளை தின்னும் திறன் உண்டு. \"bangdula\"என்பது அந்த பூவின் பெயராகும்.\nv சீனாவில் தாகூரின் படைப்புகள் வெளியிடப்படும் நிலைமை\nv சீனாவில் தாகூரின் படைப்புகள் தொடர்பான ஆய்வு\nv இந்��ியாவில் நடைபெற்ற நினைவு நடவடிக்கைகள்\nv தாகூரை நினைவு கூர்வதற்கான கொண்டாட்டம்\nv S.K.சுரேந்திரன் - 6\nv S.K.சுரேந்திரன் - 5\nv பெய்ஜிங்கில் மறக்க முடியாத குளிர்கால அனுபவம்\n• நேயர் விருப்பம் ஜுலை 16ம் நாள்\n• நேயர் விருப்பம் ஜுலை 16ம் நாள்\n• நேயர் விருப்பம் ஜுலை 2ம் நாள்\n• நேயர் விருப்பம் ஜூன் 25ம் நாள்\n• நேயர் விருப்பம் ஜூன் 18ம் நாள்\n• செல்வம் அவர்களின் திபெத் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/news/southasia/519/20181030/202664.html", "date_download": "2019-08-26T10:20:41Z", "digest": "sha1:JP74TSAUIEDO7LGCXMIXMLEQZQVLLUDF", "length": 4250, "nlines": 19, "source_domain": "tamil.cri.cn", "title": "இலங்கை தலைமை அமைச்சராக ராஜபக்சே பதவியேற்பு - தமிழ்", "raw_content": "இலங்கை தலைமை அமைச்சராக ராஜபக்சே பதவியேற்பு\nகொழும்பிலுள்ள தலைமை அமைச்சர் அலுவலகத்தில் 29ஆம் நாள் நடைபெற்ற பதவி பிரமாண நிகழ்ச்சியில், இலங்கையின் புதிய தலைமை அமைச்சராகப் முன்னாள் அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்சே பொறுப்பேற்றுக் கொண்டார். நிகழ்ச்சியின் போது, பொருளாதார வளர்ச்சிக்காகவும் இலங்கையை இயல்பான நிலைக்குத் திரும்பச் செய்யவும் புதிய அரசு பாடுபடும் என்று அவர் தெரிவித்தார்.\nஇலங்கை அரசுத் தலைவர் சிறிசேனா 26ஆம் நாள் தலைமை அமைச்சர் பதவியிலிருந்து விக்ராமசிங்கேவை நீக்கியதோடு, ராஜபக்சேயை தலைமை அமைச்சராக நியமித்தார். ஆனால் இது குறித்து, விக்ராமசிங்கே கூறிய போது, தலைமை அமைச்சர் பதவியிலிருந்து விலகப் போவதில்லை என்றும், தலைமை அமைச்சரின் மாற்றம் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.\nமேலும், விக்ராமசிங்கே 29ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில், தற்போது நான் இலங்கையின் தலைமை அமைச்சர் பதவியில் இருப்பதாக மீண்டும் வலியுறுத்தினார்.\nதவிரவும், இலங்கையின் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 126 பேர் விண்ணப்ப மனுவில் பெயரிட்டு, நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூடியவிரைவில் மீண்டும் கூட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டது.\nஇந்தோனேசியாவிலுள்ள எரிமலை வெடிக்க வாய்ப்பு\nஇந்தியச் சந்தையில் சீனத் தொழில் நிறுவனம்: சியௌ மி\nஇந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பிரதிநிதிக் குழு சீன வானொளி நிலையத்தில் பயணம்\nபெய்ஜிங்கில் சர்வதேச காவல் துறை அமைப்ப��ன் கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=511944", "date_download": "2019-08-26T10:36:18Z", "digest": "sha1:MX2GCB6VW7EGJNUNJ3TXPLAF23UQF4XW", "length": 11617, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "எப்போது ஓய்வு பெறவேண்டும் என்பது டோனிக்கு நன்றாக தெரியும்...: எம்.எஸ்.கே.பிரசாத் சொல்கிறார் | When to retire Tony knows very well ...: MSK Prasad says - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஎப்போது ஓய்வு பெறவேண்டும் என்பது டோனிக்கு நன்றாக தெரியும்...: எம்.எஸ்.கே.பிரசாத் சொல்கிறார்\nவெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதும் செய்தியாளர்களிடம் பேசிய தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் கூறியதாவது:ஓய்வு முடிவு என்பது ஒரு வீரரின் தனிப்பட்ட விஷயம். அதில் யாரும் தலையிட முடியாது. டோனி போன்ற அனுபவம் வாய்ந்த தலைசிறந்த வீரருக்கு எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பது மிகத் தெளிவாகத் தெரியும். அதே சமயம் அணியின் எதிர்கால நலன் கருதி எடுக்கப்பட வேண்டிய முடிவுகள், இலக்குகள், அதற்கான வியூகங்கள்... போன்றவை தேர்வுக் குழுவினரின் கைகளில் தான் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாட முடியாது என்பதை டோனி ஏற்கனவே எங்களுக்கு தெரியப்படுத்திவிட்டார். அடுத்த ஆண்டு உலக கோப்பை டி0 தொடர் நடைபெற உள்ளது. அதற்காக சில வியூகங்களை வகுத்து வருகிறோம். அனைத்து வகை போட்டியிலும் விக்கெட் கீப்பர்/ பேட்ஸ்மேனாக ரிஷப் பன்ட்டை தயார் செய்ய வேண்டும் என்பதே இப்போதைய திட்டம். அவர் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார். மூன்று வகை போட்டிகளிலும் பன்ட் விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேனாக விளையாடுவார். அவரது செயல்பாட்டை கவனித்து, கூடுதல் சுமை இருப்பதாகத் தெரிந்தால் தேவையான நடவடிக்கை எடுப்போம். மாற்று விக்கெட் கீப்பர்களாக சாஹா, கே.எஸ்.பரத் உள்ளனர். அவசியம் ஏற்பட்டால் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.\nநான்கு நாள் போட்டிகளில் பரத் தனது திறமையை நன்கு நிரூபித்துள்ளார். சீனியர் வீரர் காயம் காரணமாக விலக நேரிடும்போது, முழு உடல்தகுதி பெற்றதும் மீண்டும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். அதனால�� தான் சாஹாவை டெஸ்ட் அணியில் சேர்த்துள்ளோம்.இந்தியா ஏ அணியில் சிறப்பாக செயல்பட்ட குருணல் பாண்டியா, ஷ்ரேயாஸ், மணிஷ் பாண்டே, ராகுல் சாஹர், நவ்தீப் சாய்னிக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. உலக கோப்பைக்கான அணியில் அம்பாதி ராயுடு சேர்க்கப்படாததில் எந்தவித பாகுபாடும் இல்லை. அணியின் பலம், பலவீனத்தை ஆய்வு செய்து சரியான பேட்டிங் வரிசையை அமைக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட முடிவு அது. சம்பந்தப்பட்ட வீரர் எந்த அளவுக்கு உணர்ச்சிவசப்படுவாரோ அதே அளவுக்கு இது போன்ற முடிவுகளை எடுக்கும்போது எங்களுக்கும் மனரீதியான பாதிப்பு இருக்கும்.\nஅணி நிர்வாகம் இடது கை பேட்ஸ்மேன் வேண்டும் என கேட்கும்போது, ரிஷப் பன்ட்டை தவிர்த்து எங்களுக்கு யாரும் சரியான தேர்வாகத் தெரியவில்லை. அதில் நாங்கள் மிகத் தெளிவாக இருந்தோம். அதே போல தொடக்க வீரர் லோகேஷ் ராகுலுக்கு மாற்றாக ஒரு ஓபனர் வேண்டும் என கேட்கப்பட்டபோது மயாங்க் அகர்வாலை அனுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனவே, அம்பாதி ராயுடுவை வேண்டுமென்றே புறக்கணித்துவிட்டோம் என்ற குற்றச்சாட்டு தவறானது. தனக்கு பதிலாக ஆல் ரவுண்டர் விஜய் ஷங்கர் தேர்வு செய்யப்பட்டபோது, ‘உலக கோப்பை போட்டியை பார்க்க முப்பரிமாண (3டி) கண்ணாடிக்கு ஆர்டர் செய்திருக்கிறேன்’ என ராயுடு ட்வீட் செய்தது நன்றாக இருந்தது. உண்மையில் அதை நான் மிகவும் ரசித்தேன். இவ்வாறு எம்.எஸ்.கே.பிரசாத் கூறியுள்ளார்.\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: வெஸ்ட் இண்டிஸ் அணியை 318 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா\nடிராவை நோக்கி கொழும்பு டெஸ்ட் நியூசிலாந்து முன்னிலை\nஅலைச்சறுக்கு போட்டி வீரர், வீராங்கனைகள் உற்சாகம்\nரகானே, விஹாரி அபார ஆட்டம் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு\nஆஸி.யுடன் 3வது டெஸ்ட் ஸ்டோக்ஸ் அதிரடியில் இங்கிலாந்து வெற்றி\nஉலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் பைனலில் நஸோமியை வீழ்த்தி சிந்து வரலாற்று சாதனை: 5வது பதக்கம் வென்று அசத்தல்\nமுழங்கால் மூட்டு வலி... நாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\nநாட்டுப்புற நடனத்தில் புதிய உலக சாதனை படைத்த மெக்ஸிகோ: சுமார் 900 கலைஞர்கள் பங்கேற்பு.. புகைப்படங்கள்\nசூடானில் பெய்து வரும் கனமழையால் மூழ்கிய கிராமங்கள்: வெள்ளத்தில் சிக்கி 62 பேர் உயிரிழந்ததாக தகவல்\nபோர��க்களமாக மாறிய ஹாங்காங்: போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையிடையே கடும் மோதல்... புகைப்படங்கள்\n26-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vavuniyaweb.com/?C=N;O=D", "date_download": "2019-08-26T09:08:18Z", "digest": "sha1:56D4RTSGHLQPPIO3CLHQV2HOIEVKLS4D", "length": 25342, "nlines": 244, "source_domain": "www.vavuniyaweb.com", "title": "Vavuniya Web | Sri Lanaka News | World News | Sports | Cinema | Entertainment | Vehicle Buy & Sell | Land Buy & Sell | Services", "raw_content": "\nசவுதியை பின்பற்றும் சீனா : பொது அரங்கில் அதிரடி தண்டனை\nஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தை வீட்டோ அதிகாரத்தால் ரத்து செய்தது அமெரிக்கா\nவைரலாக பரவும் ஜெயலலிதா சிகிச்சையின் போது எடுக்கப்பட்ட காணொளி\nஜனவரி முதலாம் திகதிக்கு பின்னர் கொழும்பு யாசகர்களின் நிலை….\n” தேசிய நல்லிணக்கத்திற்கான பொறுப்பினை நிறைவேற்றுதல் நத்தார் பண்டிகையின் உறுதியாக அமைதல் வேண்டும்”\nமன்னார் மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் போட்டியிட ‘சிறிலங்கா சுதந்திரக் கட்சி கட்டுப்பணத்தை செலுத்தியது\nசுற்றாடல் பேரவையின் நடவடிக்கைகளை பலப்படுத்துவது அவசியம் : ஜனாதிபதி\nஇலவச பாடப்புத்தகங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை\nகாட்டு யானைத் தடுப்பு வேலிகளுக்கு மின் வழங்கும் செயலூக்கி திருட்டு : கிராம மக்கள் அச்சத்தில்\nமுல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை 4ம் வட்டாரம் பதறிக்குடா பகுதியில்,ஊத்தங்கரை பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் ...\tRead More »\nவீட்டு பாவனை பொருட்கள் வாங்க விற்க\nவளர்ப்பு பிராணிகள் வாங்க விற்க\nபுதிய oppo F5பெட்டியுடனும் 2 வருட கம்பனி உத்தரவாதத்துடனும் சிங்கர் ஓடியோ செற் ...\tRead More »\nபூவரசன்குளத்தில் பிரதான வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம்\nவவுனியா பூவரசன்குளம் பகுதியில் இன்று (02.10) காலை 8 மணியிலிருந்து பிரதான வீதியை ...\tRead More »\nபரீட்சையின் பின் G.C.EA/L 2017 மாணவர்களுக்கு வவுனியாவில் மாபெரும் உயர்கல்வி தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு\nவெளிநாட்டிலிருந்து வந்த இளைஞன் சடலமாக மீட்பு\nஇலங்கையில் 6000 வருடங்களுக்கு முன்னர் மனிதர்கள் வாழ்ந்தமைக்கான தடயங்கள் கண்டுபிடிப்பு..\nஏ9 வீதியில் தலைகீழாகக் கவிழ்ந்த பாரவூர்தி..\nவவுனியா தாண்டிக்குளம் புகையிரதக்கடவை பாதுகாப்பற்ற நிலையில்\nவவுனியாவில் வீட்டுத்திட்டம் வழங்கக்கோரி மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்ட மக்கள்\nவவுனியா A9 வீதியில் வாகன விபத்து : இருவர் வைத்தியசாலையில்\nவவுனியாவில் அனைத்து பாடசாலைகளிலும் டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம்\nகால்பந்து ரசிகர்கள் சென்ற பஸ் கவிழ்ந்து விபத்து: 12 பேர் பலி\nஈகுவடோரில் கால்பந்து ரசிகர்கள் சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். ...\tRead More »\nசாம்பியன் வெளியேற்றம்…. உலகக் கோப்பையில் தொடரும் அதிர்ச்சிகள்\nவாட்ஸ் ஆப் படுகொலைகளை இந்தியாவில் தடுப்பது யார்\nடோனிக்கு இன்று 37ஆவது பிறந்தநாள்\nஇங்கிலாந்து – இந்தியா 2-வது டி20 போட்டியில் இந்தியா தோல்வி\nவெறும் 17 பந்துகளில் அரைசதம்:சாதனை படைத்த இளம் வீரர்\nமுதலிடத்தில் நீடிக்கிறது இந்திய அணி\nஐபி எல்லில் 100 விக்கெட்:புதிய சாதனை படைத்த சுனில் நரேன்\nமுதலாவது T:20யிலும் இந்தியாவிடம் மொத்தமாக அடி வாங்கியது இலங்கை\nஎனது நோக்கம், இலங்கை அணியை முன்னோக்கி கொண்டுசெல்வதே\nகுழந்தையை விற்றதாக அன்னை தெரசா அறக்கட்டளை ஊழியர் கைது\nபிறந்து பதினான்கு நாட்களே ஆன குழந்தையை விற்றார் என்ற குற்றச்சாட்டில் அன்னை தெரசா ...\tRead More »\nஉலகின் மிக வயதான சிலந்தி பூச்சி 43 வயதில் மரணம்\nசாரதியற்ற மின்சார கார்களை நிறுவும் புதிய முயற்சியில் பி.எம்.டபிள்யூ\nதெற்காசியாவில் நீண்ட காலம் வாழ்ந்த இலங்கைப் பெண்மணி மரணம்\nபூமி­ குறித்து ஜேர்­ம­னிய விஞ்­ஞா­னிகள் எச்­ச­ரிக்கை.\nநவம்பர் 19ஆம் திகதி உலகத்திற்கு ஏற்படப் போகும் அழிவு \n – நிரூபு கிரகத்தினால் பீதியில் மக்கள்\nசெவ்வாய் கிரகத்திலேயே மனித இனம் தோன்றியிருக்கலாம்- நாஸாவின் அதிர்ச்சி தரும் தகவல்\nசெவ்வாய் கிரகத்தின் நிலவின் முதல் படம் நாசா வெளியீடு\nதென்னிந்திய சினிமாவிற்கு இணையாக மிக நீண்ட இடைவெளிக்கு பின் இலங்கை தமிழ் சினிமாவில் ...\tRead More »\nசூர்யா செய்த பிரமாண்ட சாதனை,ரசிகர்கள் கொண்டாட்டம\nவிஜய்யின் முதல்படத்தில் நானும் நடித்தி௫க்கிறேன்:பிரபல விஜய் டிவி காமெடியன்\nமுதல் முறையாக வெளியான நடிகை தேவயாணியின் மகள்கள் புகைப்படங்கள்\nநயன்தாராவுக்கும் – புலிகள் இயக்க தலைவருக்கும் என்ன தொடர்பு\nராகவா லாரன்ஸ் திடீர் விசிட் – போட்டோ உள்ளே\nவெளியானது ‘மேயாத மான்’ திரைப்பட ட்ரெய்லர்\nவிவேகம் சாதனையை 4 மணிநேரத்தில் முறியடித்து உலகளவில் நம்பர் 1 ச���தனை படைத்த மெர்சல் டீசர்\nமெர்சல் இசை வெளியீட்டு மேடையில் விஜய் பேசிய பன்ச் டயலாக் – இதோ\nஎல்லை மீறும் பட்ஜெட், தளபதி திரைப்பயணத்திலேயே அதிகம்\nஞாபக மறதிக்கு சாக்லேட் மருந்தாகுமா\nஎழுத்தாளர் ஜேன் சீப்ரூக் உருவாக்கிய ஃபர்ரி லாஜிக் தொடரில் இப்படியாக ஒரு ...\tRead More »\nஎதையாவது மறந்து வெச்சிட்டு தேடிக்கிட்டே இருப்பீங்களா… இந்த டீ குடிங்க… அந்த பிரச்னையே வராது\nஒரு முறை புகைப்பிடித்தால் உங்களின் ஆயுள் எவ்வளவு குறையும் தெரியுமா\nசாரதியற்ற மின்சார கார்களை நிறுவும் புதிய முயற்சியில் பி.எம்.டபிள்யூ\nஓசோன் படலம் குறித்து நாஸா விண்வெளி ஆய்வு மையம் விடுக்கும் முக்கிய அறிவிப்பு\nஅமெரிக்காவின் சிறந்த இளம் விஞ்ஞானியாக 11 வயதுச் சிறுமி\nசீனாவின் ரோபோ நடன சாதனையை முறியடித்து வட கொரியா சாதனை\nகணனியில் நீண்ட நேரம் பணியாற்றுபவரா நீங்கள்….உங்களுக்கு ஓர் எச்சரிக்கை…\nபெண்கள் விடயத்தில்: இலங்கை 179 ஆவது இடத்தில்\nஅரசியலில் பெண்களின் பங்களிப்பு தொடர்பான சர்வதேச பட்டியலில் இலங்கை 179 ஆவது இடத்தில் ...\tRead More »\nஉங்கள் ஸ்மார்ட் போனின் பேட்டரி பாழாக்காமல் சார்ஜ் செய்வது எப்படி.\nஅமேசான் மழைக்காடுகளை பற்றி பலரும் அறியாத பிரம்மிக்க வைக்கும் தகவல்கள்\nபூமியை இரக்கமின்றி ‘கொல்லப்போகும்’ கொடூரங்கள்..\nகறுப்பு – வெள்ளையில் ஒரு உலகம்\nஇரவில் இளநீர் குடித்தால் என்ன ஆகும் தெரியுமா\nமருத்துவ குறிப்பு:இளநீரில், செவ்விளநீர், பச்சை இளநீர், ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என ...\tRead More »\nசிகரெட் பிடிக்கிறதுக்கும் மஞ்சள் கரு சாப்பிடறதுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கா\n வாழைப்பழ தோல் மட்டும் போதுமே\nநோய் எதிர்ப்பு சக்தியை பெற தினமும் தேன்\nகண் திருஷ்டியை போக்கும் எளிய வழிமுறைகள்\nஇல்லாதவன் இருப்பவனை பார்த்து பெருமூச்சு விடுவதும்,ஏக்கப்பார்வை பார்ப்பதும்,கண்களால் கண்டு பொறாமைப்படுவதுமான கண்பார்வை திருஷ்டி ...\tRead More »\nஅட்சய திருதியை ஏன் தங்கம் வாங்க சிறந்தது\nகார்த்திகை மாதத்தில் ஏன் கட்டாயம் தீபம் ஏற்றி வழிபட வேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா\nநவராத்திரி நாயகிகளும் நல்லருள் வடிவங்களும்\nதேவையான பொருட்கள் கீரை-1கட்டு பயறு-1கோப்பை தேங்காய்(து௫வியது)-1தேக்கரண்டி எண்ணெய்-1தேக்கரண்டி கடுகு-1தேக்கரண்டி வெள்ளைஉழுத்தம்பருப்பு-1தேக்கரண்டி ���ெத்தல் மிளகாய்-2 ...\tRead More »\nஇந்த பச்சைமிளகாய் ரொம்ப காரம் காரம் – முழுசா படிச்சிட்டு சொல்லுங்க\nஇலங்கைக்கு சென்றால் இதையெல்லாம் மிஸ் பண்ணிடாதீங்க\nஎன்னைச் செதுக்கிய மாணவர்கள் 25: கேள்வி ஞானி அந்தோணி ஜோசப்\nஒருவகைத் திறனை வேறுவகை சிக்கலுக்குத் தீர்வாகப் பயன் கொள்ள வைப்பதே ஆற்றல் மிகு ...\tRead More »\nமோனாலிசா ஓவியத்தைப் பற்றிய சில இரகசியங்கள்\nவெள்ள அனர்த்தத்தைத் தடுக்க புதிய செயற்றிட்டம்\nநாட்டில் எதிர்காலத்தில் வெள்ள அனர்த்தங்களைத் தவிர்க்கும் பொருட்டு புதிய செயற்றிட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தத் ...\tRead More »\nகருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் https://ta.wikipedia.org/s/3f3\n300 ஆண்டுகளாக விடை தெரியாத கணிதப் புதிர் கண்டுபிடித்த பேராசிரியருக்கு ரூ. 4.5 கோடி பரிசு\nபகவத் கீதையை மனப்பாடமாக கூறி வியக்க வைத்த பார்வையற்ற முஸ்லிம் சிறுமி.\nஅமெரிக்காவில் இந்திய இளம் விஞ்ஞானிக்கு விருது\n புல் வெட்டும் இயந்திரத்தை அரிவு வெட்டுவதற்கு பயன்படுத்தும் ...\tRead More »\nமீனுக்கு உணவாக மாறும் கோழி கழிவுகள்\nபூச்சிக்கொல்லி மருந்து – எப்படி பயன்படுத்துவது\nஅருமையான வழி, இங்கல்ல, இந்தோனேசியாவில் செய்கிறார்கள் இப்படி…\nயாழ்.நகரில் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள விடுதிக்கு வேலையாள்கள் தேவை. 1.முகாமையாளர் ஆண் -01 (மும்மொழியும் ...\tRead More »\n18 முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு மாத்திரமே இந்த அரிய வாய்ப்பு\nயாழில் போதையில் கைது செய்யப்பட பூசகருக்கு நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு\nயாழ் செய்தி:மது போதையில் பொது இடத்தில் அநாகரியமாக நடந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டில் கோப்பாய் ...\tRead More »\nயாழில் குடும்பத்தகராறு சகோதரர்கள் இருவர் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் புதையல் தோண்ட முயற்சி\nபாக்கிஸ்தான் முன்னாள் பிரதமருக்கு 10 வருட சிறை\nவெளிநாட்டு நாணயத் தாள்களுடன் இருவர் கைது\nஉள்நாட்டினருக்கான எமது இணைய சேவைகள்\nவீடு காணி வாங்க விற்க\nவெளிநாட்டினருக்கான எமது இணைய சேவைகள்\nவீடு காணி வாங்க விற்க\nஉலக சாதனை படைத்த வவுனியா இளைஞர்\nஉலகை மிரட்ட வரும் A-68 பனிப்பாறை செயற்கைக்கோளினால் வெளியான அதிர்ச்சி புகைப்படங்கள்\nசிலையிலிருந்து இரத்தம் வடியும் அபூர்வ நிகழ்வு\nஎந்தெந்த விரல்களால் விபூதியை தொடலாம்\nநல்லூரால் தடுமாறிய அமெரிக்காவும் – கொழும்பும்\nஉலகில் சிறந்த விமான சேவை\nஸ்ரீ வெங்கடேஷ்வரா மகா விஷ்ணு ஆலயத்தின் கும்பாபிஷேக பூஜை\nசனி பெயர்ச்சி பலன்கள் – 2017-2020 வரை – உங்களுக்கு எப்படி \nகடல் கொந்தளிப்பு பஞ்சாங்கம் சொல்லும் பகீர் செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/hiring-at-canara-bank-the-post-manager-security-apply-at-ca-004201.html", "date_download": "2019-08-26T09:46:54Z", "digest": "sha1:LKOYBHHAZDEC5IRX6RQJRSA64QKK3OZM", "length": 14013, "nlines": 138, "source_domain": "tamil.careerindia.com", "title": "கனரா வங்கியில் வேலை வேண்டுமா ? ரூ.45 ஆயிரம் ஊதியம்! | Hiring at Canara Bank for the post of manager security, apply at canarabank.com - Tamil Careerindia", "raw_content": "\n» கனரா வங்கியில் வேலை வேண்டுமா \nகனரா வங்கியில் வேலை வேண்டுமா \nஇந்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான கனரா வங்கியில் காலியாக உள்ள 31 பாதுகாப்பு மேலாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nகனரா வங்கியில் வேலை வேண்டுமா \nமொத்த காலிப் பணியிடம் : 31\nஅங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஓர துறையில் இளங்கலைப் பட்டம்\nமுப்படைகளில் ஏதேனும் ஒரு பிரிவில் 5 ஆண்டுகள் அதிகாரி பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nவயது வரம்பு : 2018 நவம்பர் 1ம் தேதியின்படி 20 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.\n(எஸ்.சி, எஸ்டி பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப் படி வயது வரம்பில் தளர்வு ஏற்படுத்தப்படும்.)\nஊதியம் : ரூ.31,705 முதல் ரூ.45,950 வரை\n80 கோடி பேருக்கு வேலை போகப்போது, ஆனா இவங்க மட்டும் எப்பவும் ராஜாதான்\nதேர்வு முறை : பணி அனுபவம் தகுதியின் அடிப்படியில் விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக அழைப்பு விடுக்கப்படும்.\nவிண்ணப்பிக்கும் முறை : www.canarabank.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-\nபொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு : ரூ. 708\nஎஸ்.சி, எஸ்.டி உள்ளிட்ட இதர பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு : ரூ.118\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 டிசம்பர் 03\n ஒரே நேரத்தில் 3 அரசுப் பணி 30 ஆண்டுகளாக சம்பளம் வாங்கிய நபர்\nசென்னை நகராட்சி துறையில் சிறப்பு அதிகாரி வேலை- ஊதியம் ரூ.60 ஆயிரம்\n கூட்டுறவு வங்கியில் வேலை வாய்ப்பு, ஊதியம் எவ்வளவு தெரியுமா\nமக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nபி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு கப்பல் தலத்தில் வேலை\nதமிழக அரசு வேலை வேண்டுமா\nடிஎன்பிஎஸ்சி 2019 குரூப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு\nரூ.45 ஆயிரம் ஊதியத்தில் சென்னை மாநகராட்சியில் வேலை.\n15000 பேருக்கு அமேசான் அலுவலகத்தில் வேலை இந்தியா முழுவதும் 2 லட்சத்திற்கும் அதிகம்\nடெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\nரூ.40 ஆயிரம் ஊதியத்தில் கால்நடைத் துறையில் தமிழக அரசு வேலை\nபறந்துகொண்டே சம்பாதிக்கலாம்- ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை.\n ஒரே நேரத்தில் 3 அரசுப் பணி 30 ஆண்டுகளாக சம்பளம் வாங்கிய நபர்\n2 hrs ago அரசாங்கத்திற்கே அல்வா. ஒரே நேரத்தில் 3 அரசுப் பணி 30 ஆண்டுகளாக சம்பளம் வாங்கிய நபர்\n3 hrs ago வெற்றிகரமாக தொடங்கப்பட்ட கல்வி தொலைக்காட்சி: அனைத்து பள்ளிகளிலும் நேரலை\n1 day ago டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\n1 day ago சென்னை நகராட்சி துறையில் சிறப்பு அதிகாரி வேலை- ஊதியம் ரூ.60 ஆயிரம்\nSports PKL 2019 : ரெய்டில் கில்லி.. கெத்து காட்டிய இளம் வீரர்.. யுபி-ஐ வீழ்த்தி டபாங் டெல்லி அபார வெற்றி\nMovies 'ஏ' படத்தில் நடிப்பேன், ஆனால் கேமராவுக்கு முன் 'அது' முடியாது: சர்ச்சை நடிகை\nNews கள்ள உறவு.. சொல்லி பார்த்த கணவர்.. கைவிட மறுத்த மனைவி.. மொட்டை அடித்து ஊர்வலம்\nTechnology நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nFinance 800 புள்ளிகள் ஏற்றத்தில் சென்செக்ஸ்..\nLifestyle உலக பேட்மிண்டன் சாம்பியன் சரித்திர நாயகி சிந்து... சில சுவாரஸ்ய சம்பவங்கள் இதோ...\nAutomobiles பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை வாங்கிய திரை பிரபலம்... யார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nசுதந்திர தினத்தை இப்படி தான் கொண்டாட வேண்டும்: தமிழக அரசு உத்தரவு\nகட்டண உயர்வுக்கு சிபிஎஸ்இ விளக்கம்- ஸ்டாலின் கடும் எதிர்ப்பு\nமாணவர் சேர்க்கை குறைவால் நூலகங்களாக மாற்றப்பட்ட அரசுத் தொடக்கப் பள்ளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-39803125", "date_download": "2019-08-26T10:29:38Z", "digest": "sha1:CFDF46NTEFPW7FQ3NAKJR6N6XFADTHHQ", "length": 7890, "nlines": 120, "source_domain": "www.bbc.com", "title": "அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்- காணொளி - BBC News தமிழ்", "raw_content": "\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nஅன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்- காணொளி\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஅனுவிற்கு ஏழு வயது. பிரிட்டனின் பர்மிங்ஹாமில் உள்ள பள்ளிக்கு செல்கிறார் அனு. அனு தன் காலில் மாட்டியுள்ள புதிய ஸ்போர்ட்ஸ் ரக செயற்கை கால்களை தன்னுடைய நண்பர்களிடம் காட்டிய போது என்ன நடந்தது என்பதை காணொளியில் பாருங்கள்.\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nவீடியோ வீட்டில் கூடு கட்டிய ஐம்பதாயிரம் தேனீக்கள் - அதிர்ந்த பெண்மணி\nவீட்டில் கூடு கட்டிய ஐம்பதாயிரம் தேனீக்கள் - அதிர்ந்த பெண்மணி\nவீடியோ அறுவை சிகிச்சையின்றி 2 வருடங்களில் 89 கிலோ எடை குறைப்பு: வெற்றியளித்த முயற்சி\nஅறுவை சிகிச்சையின்றி 2 வருடங்களில் 89 கிலோ எடை குறைப்பு: வெற்றியளித்த முயற்சி\nவீடியோ பாலத்திலிருந்து இறக்கப்பட்ட தலித் சடலம்: அன்று உண்மையில் நடந்தது என்ன\nபாலத்திலிருந்து இறக்கப்பட்ட தலித் சடலம்: அன்று உண்மையில் நடந்தது என்ன\nவீடியோ நிலம், வளம், மொழி - பறிபோகும் பூர்வகுடிகளின் உரிமைகள்\nநிலம், வளம், மொழி - பறிபோகும் பூர்வகுடிகளின் உரிமைகள்\nவீடியோ காஷ்மீர்: பிடித்துச் செல்லப்பட்ட மகன், கணவனுக்காக காத்திருக்கும் பெண்கள்\nகாஷ்மீர்: பிடித்துச் செல்லப்பட்ட மகன், கணவனுக்காக காத்திருக்கும் பெண்கள்\nவீடியோ இணையம் மூலம் பாலியல் தொல்லை: தவிர்ப்பது எப்படி\nஇணையம் மூலம் பாலியல் தொல்லை: தவிர்ப்பது எப்படி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/07/22023818/Nagercoil-woman-gets-jeweleryPolice-are-investigating.vpf", "date_download": "2019-08-26T10:01:03Z", "digest": "sha1:KUOIK4YC3A6ZK2YVIGACXKS3FCA3VISG", "length": 15067, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Nagercoil woman gets jewelery Police are investigating the mysterious figures caught on a surveillance camera || நாகர்கோவிலில் பெண்ணிடம் நகை பறிப்பு: மர்ம நபர்கள் உருவம் கண்காணிப்பு கேமராவில் சிக்கியது போலீசார் விசாரணை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநாகர்கோவிலில் பெண்ணிடம் நகை பறிப்பு: மர்ம நபர்கள் உருவம் கண்காணிப்பு கேமராவில் சிக்கியது போலீசார் விசாரணை + \"||\" + Nagercoil woman gets jewelery Police are investigating the mysterious figures caught on a surveillance camera\nநாகர்கோவிலில் பெண்ணிடம் நகை பறிப்பு: மர்ம நபர்கள் உருவம் கண்காணிப்பு கேமராவில் சிக்கியது போலீசார் விசாரணை\nநாகர்கோவிலில் பெண்ணிடம் 4 பவுன் நகை பறித்து சென்ற மர்ம நபர்களின் உருவம் கண்காணிப்பு கேமராவில் சிக்கியுள்ளது.\nநாகர்கோவில் பொன்னப்பநாடார் காலனியை சேர்ந்தவர் மேரி அல்போன்ஸ் (வயது 60). இவர் சம்பவத்தன்று புன்னைநகர் பகுதியில் உறவினரை பார்ப்பதற்காக சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் மேரி அல்போன்ஸ் கழுத்தில் கிடந்த 9½ பவுன் நகையை பறிக்க முயன்றனர். ஆனால் சுதாரித்துக் கொண்ட மேரி அல்போன்ஸ் நகையை இறுக்கமாக பிடித்துக் கொண்டார்.\nஇதனால் நகை இரண்டாக அறுந்தது. அதில் ஒரு பாதியை மர்ம நபர்கள் பறித்து விட்டு தப்பி சென்றனர். மற்றொரு பகுதி மேரி அல்போன்ஸ் கையில் இருந்தது. மர்ம நபர்கள் பறித்து சென்ற நகை 4 பவுன் இருக்கும் என்று கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇதுபற்றி நேசமணிநகர் போலீஸ் நிலையத்தில் மேரி அல்போன்ஸ் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். ஆனால் மர்ம நபர்கள் பற்றிய விவரம் தெரியவில்லை. இதைத் தொடர்ந்து நகை பறிப்பு சம்பவம் நடைபெற்ற இடத்தின் அருகே ஏதேனும் கண்காணிப்பு கேமரா இருக்கிறதா என்று போலீசார் ஆய்வு செய்தனர்.\nஅப்போது அங்குள்ள ஒரு கடையில் வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் மர்ம நபர்களின் உருவம் பதிவாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மர்ம நபர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பி செல்லும் காட்சி அந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.\nஇதனையடுத்து கண்காணிப்பு கேமராவில் சிக்கிய மர்ம நபர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நாகர்கோவில் முழுவதும் இந்த தேடுதல் வேட்டை நடக்கிறது. விரைவில் மர்ம நபர்கள் பிடிபடுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.\n1. விபத்தை ஏற்படுத்தி நகை பறிக்க முயற்சி: கொள்ளையர்கள் தாக்கியதில் ஆசிரியை-மகள் படுகாயம்\nபுதுக்கடை அருகே விபத்தை ஏற்படுத்தி நகை பறிக்கும் முயற்சியில் ஈடுபட்ட கொள்ளையர்களால் ஆசிரியை-மகள் தாக்கப்பட்டனர். இந்த தாக்குதலில் இருவரும் படுகாயமடைந்தனர்.\n2. திண்டிவனம் அருகே,கோவில் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டுமர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு\nதிண்டிவனம் அருகே தென்களவாய் கிராமத்தில் கோவில் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n3. கந்தர்வகோட்டை அருகே கணவருடன் சென்ற பெண்ணிடம் 7 பவுன் தங்க சங்கிலி பறிப்பு\nகந்தர்வகோட்டை அருகே கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n4. பாடாலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகை-ரூ.15 ஆயிரம் திருட்டு\nபாடாலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகை-ரூ.15 ஆயிரத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n5. திருவெண்ணெய்நல்லூர் அருகே, முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் நகை-பணம் திருட்டு - மர்மநபர்களுக்கு வலைவீச்சு\nதிருவெண்ணெய்நல்லூர் அருகே முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் நகை, பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. பாலியல் புகார்: மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியருக்கு கட்டாய ���ணி ஓய்வு, ஆட்சிமன்றக்குழு நடவடிக்கை\n2. வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கத்தியால் வெட்டி நகை பறித்த வாலிபர் சிக்கினார்\n3. சாலையின் குறுக்கே நாய் வந்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து வாலிபர் பலி - உடல் உறுப்புகள் தானம்\n4. மதுரை ஆயுதப்படை குடியிருப்பில் சீருடையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை; உயர் அதிகாரி நெருக்கடி கொடுத்தாரா\n5. பண பரிமாற்ற நிறுவனத்தில் ரூ.35 ஆயிரம் கைவரிசை: சென்னையில், ஈரானிய கொள்ளையர்கள் 2 பேர் கைது ஒருவர் தப்பி ஓட்டம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/special-article/67120-special-article-about-new-education-policy.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-08-26T10:36:56Z", "digest": "sha1:2I7VINPV43FUYT6YD6LRAYBXXAOR7YAT", "length": 17470, "nlines": 142, "source_domain": "www.newstm.in", "title": "கல்விக் கொள்கை எல்லாம் நல்லது, ஆனால் நடைமுறை... | Special article about New Education Policy", "raw_content": "\nவிவசாயிகளுக்கான நடமாடும் பழ கூழாக்கும் இயந்திரம்\nப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம்\nதமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பகுஜன் சமாஜ் ஆதரவு: மாயாவதி\nபுதுச்சேரி: பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது- அதிமுக வெளிநடப்பு\nகல்விக் கொள்கை எல்லாம் நல்லது, ஆனால் நடைமுறை...\nதமிழகத்தில் நடக்கும் போராட்டங்களில் பாதிக்கும் மேல், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் செய்தது. சம்பள உயர்வு தொடங்கி, சங்கடம் தீர்க்க வலியுறுத்துவது வரை, வித விதமான போராட்டங்கள். இப்படிப் பட்டட போராட்ட வீரர்கள் தற்போது இருக்கிறார்களா என்று யோசிக்கும் வகையில், புதிய கல்விக் கொள்கை பற்றிய எந்தவிதமான விவாதங்களும் தொடங்கவே இல்லை.\nகாற்றுள்ள போதே துாற்றிக் கொள் என்பது போல, புதிய கல்விக் கொள்கை வரைவு பட்டியல் வெளியிட்டு, அது பற்றிய கருத்துக் கூற, மத்திய அரசு கால அவகாசம் தந்துள்ளது. இந்த காலட்டத்தில், ஆசிரியர்கள் குறிப்பாக ஆசிரியர் சங்கங்கள் வெளிப்படையான விவாதங்கள் நடத்தி, அது பற்றிய கருத்துகளை உருவாக்கி, தேவை எனில் திருத்தங்களை கூறவேண்டும். அதை விடுத்து, இது அறிமுகம் செய்த பின்னர் கூச்சல் போடுவதோ, மாற்றத்தை வலியுறுத்தி போராட்டம் நடத்து���தோ வீண் வேலை.\nபியுசி முடிவுக்கு வந்து, பிளஸ் 2 அறிமுகம் ஆன காலத்தில் ஆங்கிலப்புலமை கொண்ட பெரியவர்கள் தங்களை ஓல்ட் எஸ்எஸ்எல்சி என்று பெருமை பொங்க மார்தட்டிக் கொண்டார்கள். இன்றைய கல்விக் கொள்கையில் பல இன்ஜினியர்களுக்கு வேலை கிடைக்காமல் போவதற்கு அவர்களின் தொழில்நுட்பட அறிவை மற்றவர்களுக்கு ஆங்கிலத்தில் புரிய வைக்க இயலாதது தான் காரணம் என்று கூறப்படுகிறது.\nதொடக்கப்பள்ளிகளில் செயல்முறைக் கல்வி வழங்கப்படுகிறது. இதற்கு தேவையான கற்றல் அட்டைகள் போன்றவை அரசு பள்ளிகளில் போதுமானதாக இருக்கிறதா என்றால், ஆம் என்று சொல்ல இயலவில்லை. இப்படி கற்பித்தலுக்கு தேவையான கருவிகள் கூட இல்லாமல் தான் பல பள்ளிகள் நடைபெறுகின்றன.\nதமிழகத்தில், தனியார் பள்ளிகள் ஆதிக்கம் வலிமை பெற்றுக் கொண்டே வருகிறது. 2018–2019ம் கல்வியாண்வில் 3,7459 அரசு பள்ளிகள், 8,357 அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன.\nஇது தவிர, சிபிஎஸ்சி, மெட்ரிக், இன்டர் நேஷனல் பள்ளி, பிளே ஸ்கூல் என்று உலக நாடுகளில் என்ன என்ன பெயர் இருக்கிறதோ அதைத்து வகை பள்ளிகளும் தமிழகத்தில் உள்ளன. இவை அதனைத்தும் தனியார் நடத்துவது. இவற்றை அரசு வேடிக்கை பார்க்கலாமே தவிர்த்து பாடதிட்டங்களில் தலையீடு செய்ய இயலாது.\nதமிழகத்தில் சமச்சீர் கல்வி அறிமுகம் செய்யப்பட்ட போது, ஒரே நாளில் பல மெட்ரிக் பள்ளிகள் சிபிஎஸ்சி பள்ளிகளாக மாறிவிட்டன. இந்த மாயம் எப்படி நடந்தது என்பது கல்வித்துறை அதிகாரிகளுக்கு தான் வெளிச்சம். இன்று பெற்றோரிடம் பணம் இருந்தால், எந்த வகையான கல்வியையும் வாங்கி விடலாம்.\nகிராமப்புற மாணவர்கள் தான், தரமான கல்வி பெற முடியாமல் தவிக்கிறார்கள். தனியார் பள்ளி மாணவர்கள் ரேபோட் பற்றிய அறிவியலை பள்ளியில் படிக்கிறான். கிராமப்புற மாணவனோ ரஜினி வாழ்க்கையில் எந்த விதத்தில் உயர்ந்துள்ளார் என்று படிக்கிறான். இந்த அளவிற்கு பாடத்திட்டத்தில் வேறு பாடு உள்ளது.\nபெரும்பாலும் புத்தகங்கள் எழுதும் ஆசிரியர்கள், ஆளும் கட்சிக்கு ஜால்ரா அடிப்பவர்களாகவே இருக்கிறார்கள். இதனால் கண்ட குப்பையும் கல்வியாக்கப்படுகிறது. ஆளும்கட்சியினருக்கு புகழ்மாலையாக அது மற்றப்படுவதால் யாரும் கண்டு கொள்வது இல்லை.\nகல்வி என்பது மிகப் பெரிய வர்த்தக சந்தையாக மாறிவிட்ட நிலையில், இதில் மாற்றம் கொண்டு வ��ுவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. தனியார் எதிர்ப்பு பலமாக இருக்கும். அதே நேரத்தில் அரசு பள்ளிகளில் அந்த பாடத்திட்டங்கள் திணிக்கப்பட்டாலும், நடைமுறைப்படுத்த தேவையான அடிப்படை வசதிகள் கட்டமைப்புகள் இருக்காது.\nதற்போதுள்ள நிலையில், தனியார் பள்ளிகளிடம் அரசு பள்ளிகள் அடிப்படை வசதி கோரி பிச்சை எடுக்கின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், புதிய கல்விக் கொள்கை பள்ளி ஆய்வு செய்ய கல்வித்துறை தொடர்புடை ஆசியர்கள், பேராசிரியர்கள், அவர்கள் சங்கங்கள் முன்வராது. அந்த இடத்தை மாணவர் அமைப்புகள் நிரப்ப வேண்டிய கட்டாயம் உள்ளது. இது அவர்கள் பிரச்னை அவர்கள் தான் பார்க்க வேண்டும்.\nமாணவர் சங்கங்கள், அரசியல் கட்சிகளுக்கு வால்பிடிக்காமல் புதிய கல்விக் கொள்கை பற்றி விவாதத்தை மாவட்டம் தோறும் நடத்தி அது தொடர்பாக கருத்துக்களை மத்திய அரசிடம் சமர்பிக்க வேண்டும். அது தான் வரும் ஆண்டுகளில் அவர்கள் தலையெழுத்தை நிர்ணயம் செய்யும் அரசியல் சட்டமாக இருக்கும்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஜூலை 22 -இல் விண்ணில் பாய்கிறது சந்திராயன் -2 \nஆடியில் அம்மனுக்கு முக்கியமானது எது தெரியுமா\nகர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏவுக்கு நெஞ்சுவலி\nசட்டப்பேரவையில் பாஜக எம்.எல்.ஏவுடன் காங்கிரஸ் அமைச்சர் பேச்சுவார்த்தை\n1. அருண் ஜெட்லி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி\n2. இரண்டே வாரங்களில் வெளியேறும் பிக் பாஸ் போட்டியாளர் \n3. காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு\n4. இடி இடிக்கும் போது அர்ஜூனா என்பது ஆன்மிகமா\n5. மருமகன் அத்துமீறலால் அத்தையை நிர்வாணமாக்கி மொட்டை அடித்த பஞ்சாயத்து\n6. கவினிடம் இருந்து லாஸ்லியாவை பிரிக்க நினைக்கும் போட்டியாளர்கள் : பிக் பாஸில் இன்று\n7. பிக் பாஸ் வீட்டை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டாம்: லாஸ்லியாவிற்கு டோஸ் கொடுத்த கமல்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசான்று பெற்ற விதையையே விவசாயி விதைக்கும் போது, பாடத்தை விதைக்க சான்று வேண்டாமா\nஅரசு வேலையில் தமிழருக்கு முன்னுரிமை\nஇண்டர்நெட்டுடன் கூடிய கணினிமயம்: செங்கோட்டையன்\nஆசிரியர் தகுதித் தேர்வில் 1. 38% ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி: தேர்வு முடிவுகள் உள்ளே\n1. ���ருண் ஜெட்லி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி\n2. இரண்டே வாரங்களில் வெளியேறும் பிக் பாஸ் போட்டியாளர் \n3. காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு\n4. இடி இடிக்கும் போது அர்ஜூனா என்பது ஆன்மிகமா\n5. மருமகன் அத்துமீறலால் அத்தையை நிர்வாணமாக்கி மொட்டை அடித்த பஞ்சாயத்து\n6. கவினிடம் இருந்து லாஸ்லியாவை பிரிக்க நினைக்கும் போட்டியாளர்கள் : பிக் பாஸில் இன்று\n7. பிக் பாஸ் வீட்டை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டாம்: லாஸ்லியாவிற்கு டோஸ் கொடுத்த கமல்\nபிரதமர் மோடி பெற்றுள்ள சர்வதேச விருதுகள் எத்தனை தெரியுமா\nகாஞ்சிபுரம்: மர்ம பொருள் வெடித்த விபத்தில் மேலும் ஒருவர் பலி\nபாஜக தலைவர் போல் செயல்படுகிறார் சத்யபால் மாலிக்: ஆதிர்ரஞ்சன்\nகடந்த ஓராண்டில் இந்தியா இழந்த சிறந்த தலைவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}