diff --git "a/data_multi/ta/2019-30_ta_all_0802.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-30_ta_all_0802.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-30_ta_all_0802.json.gz.jsonl" @@ -0,0 +1,458 @@ +{"url": "http://adhiparasakthi.uk/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-20T01:29:44Z", "digest": "sha1:NS57NSGCCL4CG5ZBA2JBREVQHOGZRFE3", "length": 7489, "nlines": 168, "source_domain": "adhiparasakthi.uk", "title": "வெயிலும் புழுக்கமும்Adhiparasakthi Siddhar Peetam (UK) | Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome கட்டுரைகள் வெயிலும் புழுக்கமும்\n” தாயே இந்த ஆலய எல்லைக்குள் வந்ததும் இனம்புரியாத மகிழ்ச்சியும் மன அமைதியும் கிடைக்கிறது . நீயோ மகா சக்தி உன்னிடம் வந்து சென்றதும் மீண்டும் கவலைகள் தொற்றிக் கொள்கின்றனவே. … அது ஏன் ” என்று கேட்டார் தொண்டர் ஒருவர்.\nஅதுகேட்டு அன்னை கூறினாள். ” மகனே வெளியில் அலைந்து விட்டு மரத்தின் நிழலில் ஒதுங்கினாலும் புழுக்கம் உண்டல்லவா வெளியில் அலைந்து விட்டு மரத்தின் நிழலில் ஒதுங்கினாலும் புழுக்கம் உண்டல்லவா ஆற அமர ஓய்வெடுத்த பிறகு தானே புழுக்கம் போகும் \nஇன்பம்-துன்பம், பகல்-இரவு , வெயில்-நிழல், இருள்-ஒளி என்று இப்படித்தானே பிரபஞ்சத்தைப் படைத்து இருக்கிறேன் எல்லா ஆன்மாக்களையும் ஈர்க்கிற சக்தியாக நான் இருப்பதால் இந்த எல்லைக்குள் வரும் பொழுது மற்றவற்றையெல்லாம் மறக்க வைக்கிறேன். இந்த ஆலய எல்லையைத் தாண்டும் போது உன் போக்கிலேயே விட்டு விடுகிறேன். மறுபடியும் உன்னை மாயை சூழ்ந்து கொள்கிறது ” என்றாள்.\n-தல வரலாறு பாகம் -1\nPrevious articleமௌனத்தின் வலிமையும், பொறுமையின் பெருமையும்\nNext articleஇருமுடி, சக்தி மாலை அணியும் விழா 2019- ஈஸ்ட் கம் மன்ற அழைப்பிதழ்\nஅருள்திரு அம்மா அவர்களின் பொங்கல் திருநாள் ஆசியுரை\nதங்க ரத திரு பவனி\nஅதர்வணபத்ர காளி 108 போற்றி\nசித்தர் பீடத்தில் 47வது ஆடிப்பூர பெருவிழா\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபின்னூட்டம் ( தொடர்புக்கு )\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nஅடிகளார் திருமேனியில் அன்னை பகுதி-1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2009/09/%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-20T01:23:45Z", "digest": "sha1:6VUFIZDWAV6K2C4SIOFWODMQUQUB3WMN", "length": 18829, "nlines": 164, "source_domain": "chittarkottai.com", "title": "ரமலான் சங்கலபம் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\n எடையைக் குறைக்க சுலபமான வழி \nகர்ப்பிணிக்கு சத்து – பீட்ரூட்\nமருத்துவரை, மருந்தை ஏமாற்றும் ராசதந்திர பாக்டீரியாக்கள்\nஉயிருக்கு உலை வைக்கும் நொறுக்கு தீனிகள்\nஅம்மை நோய் வராமல் தடுப்பது எப்படி\nதனிப்பட்ட சுகாதாரம் – Personal Hygiene\nஆணவம் அழிக்கப் பட்ட அந்த கணம்….\nஇந்திய வங்கித் துறையில் ஷரீஅத் முறைமை\nதமிழகத் தேர்தல்: நெருக்கடிகளும் – குழப்பங்களும்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,788 முறை படிக்கப்பட்டுள்ளது\nநம் மீது இரக்கமுள்ள அல்லாஹ் நமது இம்மை வெற்றிக்கு சம்பாதித்துக் கொள்வதற்காக இன்னொரு ரமலானைத் தந்து இன்னருள் பாலித்திருக்கிறான்\nவருடம் முழுக்க அழுக்கேறியிருந்த கல்பை சுத்தி செய்துகொள்ளும் வாய்ப்பாக்கித் தந்திருக்கிறான்\nசில வருடங்களாக நாம் ஒவ்வொரு ரமலானிலும் ஒரு சங்கல்பம் செய்து கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறோம்\nஅதனை ஒட்டி இதோ நம் பார்வைக்கு ஓர் ஆலோசனை\nநமது குடும்பவாழ்வியல் சமீப காலமாக பலவிதமான நெருக்கடிக்கு ஆளாகியிருப்பதை மறுப்பதற்கில்லை. பொருளாதார மந்தம் ஒருவகை நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறதென்றால், நம்மைச் சூழ்ந்திருக்கிற கலாசார – சுற்றுப்புறத் தாக்கங்கள் வேறுவிதமான நெருக்குதல்களை ஏற்படுத்தியிருக்கின்றன.\nசமுதாயக் கல்விவளர்ச்சி பெருகிவருகிறது; குறிப்பாக பெண்கள் கல்வி கடந்த பத்தாண்டில் துரித வளர்ச்சி கண்டிருக்கிறது. இது காலாகாலமாக முடங்கிக் கிடந்த மகளிர் மனிதவளத்தை ஆக்கப் பூர்வமான ஓர் எல்லையை நோக்கி உயர்த்தியிருக்கிறது என்பது உண்மைதான் என்றாலும், உலக���்கல்வி மட்டுமே ஒரு முஸ்லிம் பெண்ணுக்கு முழுமையான மனிதவள மேம்பாடு ஆகாது என்ற உணர்வு தேவையான அளவுக்கு கவனம் பெறவில்லையோ என்ற தோற்றம் தெரிவதை மறுப்பதற்கில்லை. அவ்வப்போது வெளிவரும் சில செய்திகள் சிந்திக்க வைக்கின்றன. அவை சிறியவைதான் -எங்கேயோ எப்போதோ ஒன்றுதான்- என்று அலட்சியப் படுத்துவதைவிட அதீத அக்கறை காட்டி தடுத்து நிறுத்த வேண்டிய தருணம் வந்துவிட்டதை உணர்த்துவதாகவே கொள்ள வேண்டும்.\nமேற்கல்விபெறும் வட்டங்களிலிருந்து மட்டுமல்லாமல் இத்தகைய தகவல்கள் கல்விஇடைநிறுத்தம் செய்த தளங்களில் இருந்தும் வருவதையும், அவை பெரும்பாலும் பொது ஊடகத் தாக்கங்கள் சார்ந்தவையாக உள்ளன என்பதையும், பெற்றோர் கவனக்குறைவுகளால் ஏற்படுபவை என்பதையும் ஆய்வுகள் புலப்படுத்துகின்றன.\nநமது தளங்களில் இருந்து எப்போதோ அங்கொன்றாய் இங்கொன்றாய் வரும் இத்தகைய செய்திகளை ‘பிணந்திண்ணிகள்’ போலக் காத்திருக்கும் சில ஊடக நச்சரவங்கள் பலமடங்கு ஊதிப் பெரிதாக்கி ‘பம்மாத்து’க்காட்டுவதைப் பார்க்கிறோம்.\nசமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு கொலையை இந்த சக்திகள் எப்படிப் பார்த்தன- எப்படி வினயமாகத் திசைதிருப்பி, உயர் காவல் துறை அதிகாரியையே மூளைச்சலவை செய்து- தடுமாற வைத்து – நமது மார்க்க விழுமியங்களையும் -வாழ்வியல் கூறுகளையும் தத்துவார்த்த நெடியுடன் உரசி ருசிபார்க்க முற்பட்டன என்பதை இங்கே சுட்டிக்காட்ட வேண்டும்.\nநல்ல வேளையாக நமது சமுதாய அமைப்புக்கள் சுறுசுறுப்புடன் இயங்கி இந்த திசைதிருப்புக் கும்பலை நிலைகுலையச் செய்ததுடன், அதிகாரி வருத்தம் தெரிவிக்குமளவுக்கு உண்மையை வெளிக்கொணர்ந்தன.\nஇப்படி ஒவ்வொன்றுக்கும் போராட்டம் நடத்துவதை விட இத்தகைய தனிமனித -குடும்ப பிறழ்வுகளைக் கூட தடுத்து நிறுத்துமளவுக்கு நமது குடும்ப மேலாண்மை தரமிக்கதாய் அமையுமாறு பார்த்துக் கொள்வதுதான் சிறப்பானது அல்லவா\nநமது இந்த வருட ரமலான் சங்கல்பம் குடும்பக் கண்காணிப்பை மையப் புள்ளியாய்க் கொண்ட மேலாண்மை சங்கல்பமாக அமைய வெண்டும் என்பதே நம் ஆவல், வேண்டுகோள், ஆலோசனை\nஇந்த புனித ரமலான் நம் அழுக்குகள் அனைத்தையும் அழிக்கட்டும்\nகருணையுள்ள ரஹ்மான் அனைவருக்கும் மனநிம்மதியை அளிக்கட்டும்\nநன்றி: நர்கிஸ் – தலையங்கம் – ஆகஸ்ட் 2009\n« உரத்து ஒலிக்கும் ��ெய்தியும் கேள்வியும் \nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஆதார் எண், வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு காஸ் துண்டிப்பு\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் -20\nஇந்தியாவில் இஸ்லாம் – 7\nபுத்திக் கொள்முதல் – தன்னம்பிக்கை \nஒளி வீசும் தாவரங்களும் மீன்களும்\nமிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு\nகிரானைட் : கிரானைட் தயாராவது எப்படி\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 9\n5 பைசாவுக்கு சுத்தமான குடிநீர்\nபூமியின் நீர் ஊற்றுகளில் ஓடுவது மழை நீரே\nஇனி எல்லாமே டேப்ளட் பிசி\nசிறுநீர்: சில சிக்கல்கள், உண்மைகள்\nபிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு\nபுவியின் வரலாறு, புவியை பற்றிய சில அடிப்படை தகவல்கள்\nஊழல் மலிந்த நாட்டில் ஓர் ஆங்கில அதிகாரி\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 4\n10ஆம் நூற்றாண்டில் தென் நாட்டின் சூழ்நிலை\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2019-07-20T01:45:58Z", "digest": "sha1:RWPBJSV6KMFMMXBKCDLICNFZ73DGBQDI", "length": 6741, "nlines": 116, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "சந்திரபாபு நாயுடுவை அடுத்து திமுக தலைவரை சந்திக்கும் அடுத்த பிரபல தலைவர் | Chennai Today News", "raw_content": "\nசந்திரபாபு நாயுடுவை அடுத்து திமுக தலைவரை சந்திக்கும் அடுத்த பிரபல தலைவர்\nதேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளின் கைது நடவடிக்கை குறித்து ஆ.ராசா\n10, 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\nபிரியங்கா காந்தி கைது: உபி அரசு அதிரடி\nஏ.சி.சண்முகத்தை அடுத்து கதிர் ஆனந்த் மனுவும் நிறுத்தி வைப்பு\nசந்திரபாபு நாயுடுவை அடுத்து திமுக தலைவரை சந்திக்கும் அடுத்த பிரபல தலைவர்\nகடந்த 9-ம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுடன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்தித்து பாஜகவுக்கு எதிரான மெகா கூட்டணிக்கு ஆதரவு கேட்ட நிலையில், இன்று மு.க.ஸ்டாலின் உடன் சீதாராம் யெச்சூரி சந்திப்பு நடந்தது.\nசென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுடன், மார்க்சிஸ்ட் கம்யூ. பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி சந்தித்து தற்கால அரசியல் சூழல் குறித்து விரைவில் நடைபெறவுள்ள பாராளுமன���ற பொதுத்தேர்தலில் வியூகம் அமைப்பது குறித்தும் ஆலோசனை செய்ததாக தெரிகிறது.\nசந்திரபாபு நாயுடுவை அடுத்து திமுக தலைவரை சந்திக்கும் அடுத்த பிரபல தலைவர்\nகால் எலும்பு முறிந்த நிலையிலும் வெற்றிக்காக விளையாடிய வீராங்கனை\nரஜினியின் ‘2.0’ படத்திற்கு ‘UA’ சான்றிதழ்\nதேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளின் கைது நடவடிக்கை குறித்து ஆ.ராசா\n10, 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\nநடிகைகள் யாரும் எடுக்காத ரிஸ்க்கை எடுத்த அமலாபால்\nபிரியங்கா காந்தி கைது: உபி அரசு அதிரடி\nJuly 19, 2019 நிகழ்வுகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2019-07-20T00:45:50Z", "digest": "sha1:MRNW653UNBII6UTEGYNGZ5JDS23YBANG", "length": 7457, "nlines": 129, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பாலியல் வன்கொடுமை, கொலை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை: விஜயகாந்த் | Chennai Today News", "raw_content": "\nபாலியல் வன்கொடுமை, கொலை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை: விஜயகாந்த்\nதேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளின் கைது நடவடிக்கை குறித்து ஆ.ராசா\n10, 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\nபிரியங்கா காந்தி கைது: உபி அரசு அதிரடி\nஏ.சி.சண்முகத்தை அடுத்து கதிர் ஆனந்த் மனுவும் நிறுத்தி வைப்பு\nபாலியல் வன்கொடுமை, கொலை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை: விஜயகாந்த்\nபாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்குமாறு, தேமுதிக நிறுவன தலைவரும் பொதுச்செயலாளருமான விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.\nஇது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தருமபுரி மாணவி சவுமியா, சேலத்தில் 13 வயது மாணவி என தமிழ்நாட்டில் அடுத்தடுத்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதாகவும், தூக்கு தண்டனை விதித்தால் தான் இவற்றை தடுக்க முடியும் எனவும் கூறியுள்ளார்.\nஆட்சியாளர்களும், நீதித் துறையினரும் இதை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.\nமீனவர்களுக்கு எஸ்.டி பிரிவு: மத்திய அமைச்சரிடம் மனு கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nதருமபுரி மாணவி வன்கொடுமை வழக்க���: தேடப்பட்ட 2வது நபர் சரண்\nதிருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய கர்ப்பிணி காதலி எரித்து கொலை\nமார்ச் 27 முதல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் பிரேமலதா\nதேமுதிக வேட்பாளர் பட்டியலில் விஜயகாந்த்-பிரேமலதா மிஸ்ஸிங்\nபிரதமர் பொதுக்கூட்ட மேடையில் விஜயகாந்த் படம்: கூட்டணி உறுதியாகிவிட்டதா\nதேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளின் கைது நடவடிக்கை குறித்து ஆ.ராசா\n10, 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\nநடிகைகள் யாரும் எடுக்காத ரிஸ்க்கை எடுத்த அமலாபால்\nபிரியங்கா காந்தி கைது: உபி அரசு அதிரடி\nJuly 19, 2019 நிகழ்வுகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=6372", "date_download": "2019-07-20T02:25:19Z", "digest": "sha1:RSANFMK3FCWXWTYOGTRJCIHFVLNLQIVA", "length": 12690, "nlines": 71, "source_domain": "www.dinakaran.com", "title": "ஏலக்காய் முதல் கந்தகம் வரை | From cardamom to sulfur - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > வீட்டுக்குறிப்பு\nஏலக்காய் முதல் கந்தகம் வரை\nபள்ளிக் காலத்தில் தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பே யார் யாருக்கு என்னென்ன பலகாரம் என்னென்ன அளவில் கொடுக்க வேண்டும் என்னும் பட்டியல் தயாராகிவிடும். மேல் வேலைகள் என்று சொல்லப்படும் அடுப்பு வேலை தவிர்த்த இதர வேலைகளில் எல்லாருக்கும் பங்கு உண்டு. பெரியவர்கள் நான்கைந்து பேர் சிறுசுகள் ஏழெட்டுப் பேர் என்று ஒரு பெரிய குடும்பத்தின் பல கண்ணிகளும் சேர்ந்து ஓரிடத்தில் பலகாரம் செய்யக் கூடுவதில் தீபாவளிக் களை வரும்.ஏலக்காய் பொடிக்கும் வாசத்துடன் தொடங்கும் அன்றைய தீபாவளி. எரிவாயு அடுப்பு இவ்வளவுக்கும் தாங்காது.\nஅதனால் மண்ணெண்ணெய் அடுப்பைத் தயார் செய்து கொஞ்சம் விசாலமான இடத்தில் வைத்து, (இவ்வளவு பேரும் புழங்க வேண்டுமே) வேலை தொடங்கும். மண்ணெண்ணெய் அடுப்பு எரியும் வாசம் அடுத்தது. அந்த அடுப்புடன் இரண்டு விரற்கடை அளவு நீளத்தில் ‘பின்’ என்று ஒன்று வைத்திருப்பார்கள். தரையில் அமர்ந்து குனிந்து அந்தப் பின் வைத்து அடுப்பைத் தூண்டுகையில் எழும் வாசம் தனித்தது.இ���ிப்புக்குத் தனியாகவும் காரத்துக்குத் தனியாகவும் வாணலிகளில் எண்ணெய் காயும். காய்ந்த வாடை வந்துவிட்டதா என்று உறுதி செய்த பின்னர்தான் பலகாரங்களைப் பொரிக்கத் தொடங்குவார்கள். தேங்காய் வதங்குவதும், நெய் சேர்ப்பதும், ரவை வறுபடுவதும், காரப் பலகாரங்களுக்காக வேர்க்கடலை வறுப்பதும், சுக்கு இடித்து வைப்பதும், தண்ணீரில் ஓமம் கரைத்து வைப்பதும், சர்க்கரைப் பாகும் வெல்லப் பாகும் தயாராவதுமாக வாசங்களால் நிரம்பியிருக்கும் தீபாவளிக்கு முந்தைய வாரம்.\nஒரு பக்கம் மழையற்ற வெயில் காயும் நேரமாகப் பார்த்துப் பழைய பட்டாசுகளைக் காயவைத்து எடுக்கும் மொட்டைமாடி வைபவம் நடைபெறும். அதற்கு முந்தைய சில நாட்களில் நிச்சயம் மழை பெய்திருக்கும். காய்ந்த தரையில் பட்டாசுகளைப் பரத்துகையில் சுற்றிலும் ஈரம் காயாத இடங்களிலிருந்து எழும் வாசம் அலாதியானது. அதிகாலை பூஜை முதல் வெடிகள் வெடிக்கத் தொடங்கும்வரை சாமந்தியும் கதம்பமுமாகப் பூச்சரங்கள் மணக்கும். ஐப்பசியில் பூக்கள் குறைந்துவிடும், மீண்டும் தையில்தான் கிடைக்கும். ஆனாலும் அடைமழை மாதத்துக்கென்று பூக்கும் பூக்களைக் கொண்டு கதம்பம் தொடுத்திருப்போம்.\nதீபாவளிக்கு முதல் நாளிரவும் தீபாவளி அன்றைக்கும் மட்டுமே வீட்டுக்கு வெளியில் காற்றில் கந்தக வாசம் சுழலும். அதிலும் பட்டிமன்ற ஒளிபரப்பின் போது யார் வீட்டிலும் சரம் வெடிப்பதில்லை என்று ஏறக்குறைய பல்நோக்கு ஒப்பந்தமே தயாராகும். எல்லாருமே அதிகாலை எழுந்திருப்பார்கள் என்பதால் மதிய ஓய்வு நேரத்திலும் எங்கும் வெடிச் சத்தம் இராது.மாலை மீண்டும் தொடங்கும் கொண்டாட்டங்கள் கார்த்திகைக்கென்று கொஞ்சம் பட்டாசை மிச்சப்படுத்துவதுடன் ஓயும். மத்தாப்புக் கம்பிகள், வெடிக்காத பட்டாசுகள் மீதெல்லாம் தண்ணீர் தெளித்து, ஒரு பக்கமாக ஒதுக்கிக் குவித்து விழாவை நிறைவு செய்வோம்.\nஇன்றைய தீபாவளிக்கு வண்ணங் களும் வேறு, வாசங்களும் வேறு. சொல்லப்போனால், சத்தங்கள் கூட வேறுபட்டுவிட்டன. காலத்துக்கேற்ப தன்னைத்தானே நவீனப்படுத்திக் கொண்டுவிட்டது தீபாவளி. அட்டைப் பெட்டி இனிப்புகளும் மணக்கவே செய்கின்றன. பட்டாசுகளில் எத்தனை ரகங்கள். அதிலும் வாணவேடிக்கைப் பட்டாசுகள் தீபாவளியின் இரவு வானை அப்படி அலங்கரிக்கின்றன. எளிமைக்கு ஏங்கியபடி பிரம்மாண்டத்தை ரசிக்க வைக்கிறது இன்றைய தீபாவளி.\nகொஞ்சம் இடம் கொடுத்தாலும் பின்னோக்கி ஓடிவிடுகிற மனசை இழுத்துப் பிடித்தபடி பயணித்தாலும் இன்றைய தீபாவளியின் கொண்டாட்டங்கள் வேறு விதமான அழகு. அடிக்கடி பேசிக் கொள்ள இயலாத தொலைவில் இருப்போரையும் அருகில் அழைத்து வந்து வாழ்த்திக் கொள்ள வழி செய்கிறது இணையவெளி. மனங்கள் வாசம் மாறாதிருப்பது அவ்வளவு மகிழ்ச்சியாயிருக்கிறது. அளவற்ற மகிழ்ச்சியுடனும், குறைவற்ற வாசங்களுடனும், நல்லதொரு கொண்டாட்டமாய் அமைய இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள். வாழ்தல் இனிது.\nஏலக்காய் முதல் கந்தகம் வரை\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\n20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்\nஇங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nஎரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்\nபுளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=490679", "date_download": "2019-07-20T02:30:12Z", "digest": "sha1:73LBECNRLDRK3YUOL2KJQ5V4PYNO3TDH", "length": 7425, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "தொடர் குண்டுவெடிப்பு எதிரொலி: இலங்கை பாதுகாப்பு செயலர் ஹேமசிறி ராஜினாமா | Sri Lanka Defense Secretary Hemasiri resigns - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nதொடர் குண்டுவெடிப்பு எதிரொலி: இலங்கை பாதுகாப்பு செயலர் ஹேமசிறி ராஜினாமா\nகொழும்பு: தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து இலங்கை பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணாடோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். குண்டுவெடிப்பு காரணமாக இலங்கை பாதுகாப்பு செயலாளர் மற்றும் காவல் தலைவர் ராஜினாமா செய்ய அதிபர் சிறிசேனா வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது .\nதொடர் குண்டுவெடிப்பு இலங்கை பாதுகாப்பு செயலர் ஹேமசிறி ராஜினாமா\nமுதியோர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் அத்திவரதர் தரிசனத்தை தவிர்க்க மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்\nஒரு குடிமகனாக என்னுடைய கேள்விகளை முன் வைக்கிறேன்; நடிகர் சூர்யா விளக்கம்\nதமிழகத்தில் நெல்லை, ராமநாதபுரம், மதுரை, தேனி மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை\nதிருவள்ளூர் அருகே காரில் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்\nஜூலை-20: பெட்ரோல் விலை ரூ.76.18, டீசல் விலை ரூ.69.96\n33-வது மாவட்டமாக அறிவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சிக்கு தனி அலுவலரை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு\nகர்நாடக சட்டப்பேரவையை திங்கட்கிழமை வரை ஒத்திவைத்தார் சபாநாயகர்\nபீகாரில் மின்னல் தாக்கி 8 சிறுவர்கள் உயிரிழப்பு; 9 பேர் காயம்\nகாவிரியில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு 5,000 கன அடியாக அதிகரிப்பு\nகர்நாடக சட்டப்பேரவையை ஒத்திவைக்கக் கோரி காங்கிரஸ், ம.ஜனதா தள உறுப்பினர்கள் போராட்டம்\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் தொடர்பாக அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nஅத்திவரதரை தரிசிக்க எக்ஸ்பிரஸ் சேவை திட்டம் தொடக்கம்\nஎன்.ஐ.ஏ-வால் கைது செய்யப்பட்ட 16 பேரையும் 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி\nதமிழக சட்டப்பேரவையில் ராமசாமி படையாச்சியார் படம் திறப்பு\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\n20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்\nஇங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nஎரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்\nபுளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/ndtv-poll-2012-tamil-nadu-says-jayalalithaa-is-the-best/", "date_download": "2019-07-20T01:47:13Z", "digest": "sha1:ET2EUVKAOHTR5RTDPAHVCMBGXOSQAMQN", "length": 31292, "nlines": 169, "source_domain": "www.envazhi.com", "title": "‘சிறந்த முதல்வர் ஜெ’ என 50 சதவீதம் பேர் சொல்கிறார்களாம்! – இது என்டிடிவி கருத்துக் கணிப்பு | என்வழி", "raw_content": "\nமழை தொடங்கும் முன் போ��்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nHome election ‘சிறந்த முதல்வர் ஜெ’ என 50 சதவீதம் பேர் சொல்கிறார்களாம் – இது என்டிடிவி கருத்துக் கணிப்பு\n‘சிறந்த முதல்வர் ஜெ’ என 50 சதவீதம் பேர் சொல்கிறார்களாம் – இது என்டிடிவி கருத்துக் கணிப்பு\nஜெயலலிதா சிறந்த முதல்வர்…50 சதவீதம் பேர் வாக்கு – என்டிடிவி கருத்துக்கணிப்பு\nடெல்லி: தமிழகத்தின் சிறந்த முதல்வர் ஜெயலலிதா என 50 சதவீதம் பேர் கருத்துக் கணிப்பில் வாக்களித்திருப்பதாக என்டிடிவி தெரிவித்துள்ளது.\nபாராளுமன்றத்துக்கு தற்போது இடைத்தேர்தல் நடத்தப்பட்டால் ஒவ்வொரு மாநிலத்திலும் எந்தெந்த கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு, எப்படி இருக்கும் என்று என்.டி. டி.வி. தொலைக்காட்சி நிறுவனம், இஸ்போஸ் என்ற அமைப்புடன் இணைந்து கருத்து கணிப்பு நடத்தியது.\n125 பாராளுமன்றத் தொகுதிகளில் உள்ளவர்களிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.\nகடந்த ஒரு வாரமாக இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் தினமும் என்.டி.டி.வி. தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. அதில் மத்திய பிரதேசம், சதீஷ்கர் மாநிலங்களில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரியவந்தது.\nஒடிசாவில் நடந்த கருத்து கணிப்பில் நவீன் பட்நாயக் சக்தி வாய்ந்த தலைவராக இருப்பது தெரிந்தது. நேற்று தமிழக நிலவரம் தொடர்பான கருத்து கணிப்பு வெளியிடப்பட்டது.\nதமிழ்நாட்டில் சிறந்த முதல்வர் யார் என்று கருத்துக் கணிப்பில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு 50 சதவீதம் பேர் ஜெயலலிதாதான் சிறந்த முதல்வர் என்று கூறியுள்ளனர்.\nகருணாநிதி மிகச்சிறந்த நிர்வாக திறமை கொண்டவர் என்று 32 சதவீதம் பேர் கூறிய���ள்ளனர். மு.க.ஸ்டாலினுக்கு 18 சதவீதம் பேரின் ஆதரவு கிடைத்துள்ளது.\nஅ.தி.மு.க. ஆட்சியின் செயல்பாடு எப்படி உள்ளது என்ற கேள்விக்கு 58 சதவீதம் சிறப்பான ஆட்சி நடப்பதாக கூறியுள்ளனர். 42 சதவீதம் பேர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.\nஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழலில் தி.மு.க.வினருக்கு தொடர்பு உள்ளதா என்ற கேள்விக்கு 59 சதவீதம் பேர் ஆமாம் தொடர்பு உள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.\nகூடங்குளம் அணு உலையைத் திறக்க 80 சதவீதம் பேர் ஆதரவளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அணுஉலைகள் வேண்டும் என்றும் தமிழ்நாட்டு மக்கள் தெரிவித்துள்ளதாக இந்தக் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.\nஇந்தக் கருத்துக் கணிப்பு முடிவின் துல்லியத் தன்மை 3 சதவீதம் வரை மாறுபடும் வாய்ப்புள்ளதாக என்டிடிவி தெரிவித்துள்ளது.\nTAGjayalalithaa NDTV poll என்டிடிவி கருத்துக் கணிப்பு தமிழ்நாடு\nPrevious Postதிடீரென எம்பி தேர்தல் வந்தால் அதிமுக கூட்டணிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் Next Postசூப்பர் ஸ்டார் ரஜினி, அர்ஜூனை தந்தது போல் கொஞ்சம் தண்ணீரையும் தாருங்கள்.. - கர்நாடக எம்.பிக்கள் முன்பு அமீர் பேச்சு\nஎப்பவும் ஒரே பேச்சு… அதான் தலைவர் ரஜினி\nமுதல்வர் ஜெயலலிதா காலமானார்… அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதமிழ்நாடுன்னா.. அது தலைவர் ரஜினிதான்டா\n12 thoughts on “‘சிறந்த முதல்வர் ஜெ’ என 50 சதவீதம் பேர் சொல்கிறார்களாம் – இது என்டிடிவி கருத்துக் கணிப்பு”\n“அ.தி.மு.க. ஆட்சியின் செயல்பாடு எப்படி உள்ளது என்ற கேள்விக்கு 58 சதவீதம் சிறப்பான ஆட்சி நடப்பதாக கூறியுள்ளனர்”\nவீட்டில் இன்வெர்டர் மற்றும் கார், பைக் வைத்திருப்பவர்களாக ’செலக்ட்’ பண்ணி ‘செலக்டிவ்வாக’ கருத்துக் கணிப்பு நடத்தியிருப்பார்களோ.\nஎன்.டி.டி.வியின் கருத்துக்கணிப்பு ‘ கவனிக்கப்பட்ட’ கணிப்போ\nஅதென்ன தினகர் அதிமுகவுக்கு சாதகமாக எது வந்தாலும் அது கவனிப்பா. என்னை பொறுத்தவரை ஒரு கேள்விக்கு பதில் சொல்லுமுன் இந்த ஆட்சி வந்து ஒரு வருடம் மட்டுமே ஆனதையும், ஜெவின் பல திட்டங்கள் முழுமை பெற நாட்களாகும் என்பதையும் அதைவிட போன ஆட்சியும் யோக்கியதையையும் கணக்கிட்டுத்தான் மக்கள் பதில் அளிப்பார்கள். என்னை பொறுத்தவரை ஜெவுக்கு 80 சதவிதத்துக்கு மேலும் கருணாநிதிக்கு ஒற்றை இலக்க எண்ணிலும் தான் ஆதரவு இருந்திருக்க வேண்டும். இது பாராளுமன்ற தேர்தலுக்கு முன் மாறிவிடும். தமிழின துரோகியையும், அவரின் இப்போதைய உருப்படாத ஸ்டண்டுகளையும் பார்த்து கொண்டுதானே இருக்கிறோம். அவரின் சவப்பெட்டிக்கு கடைசி ஆணி அடிக்க வேண்டி உள்ளது. அது பாராளுமன்ற தேர்தலில் அடிக்கப் படும்.\n///இந்தக் கருத்துக் கணிப்பு முடிவின் துல்லியத் தன்மை 3 சதவீதம் வரை மாறுபடும் வாய்ப்புள்ளதாக என்டிடிவி தெரிவித்துள்ளது.///\nஅது எப்படி 3 % சதவிகிதம் மட்டுமே மாறுபடும் வாய்ப்பு என்று சொல்கிறார்கள் அதற்கும் ஏதாவது கருத்து கணிப்பு இருக்குமோ\nஐந்தில் இரண்டு பழுதில்லை என்பார்கள், அப்படி, இந்தக் கேள்விகளில் மூன்றாவது, நான்காவது கேள்விகளுக்கான பதில்தான் எனது பதில்களோடு ஒத்துப் போகின்றன.\n///ஒடிசாவில் நடந்த கருத்து கணிப்பில் நவீன் பட்நாயக் சக்தி வாய்ந்த தலைவராக இருப்பது தெரிந்தது. நேற்று தமிழக நிலவரம் தொடர்பான கருத்து கணிப்பு வெளியிடப்பட்டது.///\nஒருவேளை தமிழ்நாட்டுக்கும் சேர்த்து, ஓடிசாவில் கருத்துக் கணிப்பு நடத்தி இருப்பார்களோ\n///தமிழகத்தின் சிறந்த முதல்வர் ஜெயலலிதா என 0 சதவீதம் பேர் கருத்துக் கணிப்பில் வாக்களித்திருப்பதாக என்டிடிவி தெரிவித்துள்ளது.//\nதட்டச்சுப் பிழை 50 என்பதில் 5 விடுபட்டுவிட்டது. இத்தனை அவதூறு வழக்குகளைப் பார்த்தும் உஷாராக இல்லையே \n”ஜெவின் பல திட்டங்கள் முழுமை பெற நாட்களாகும் என்பதையும்”\nமனோகரன், அப்படியே ஜெ என்னென்ன திட்டங்கள் ஆரம்பித்துள்ளார் என்று சொல்லிவிடுங்களேன் ப்ளீஸ். நானும் குறித்து வைத்துக்கொள்கிறேன்:)\nநமது தளத்தில் வந்த ஒரு கட்டுரை/பேட்டியிலிருந்து தெரிந்து கொண்ட விஷயம்.: அமெரிக்காவில் இருக்கும் ஒரு தமிழ் அமைச்சர், இரண்டு தடவை அதிகாரிகளோடும், அமைச்சர்களோடும் பேசியிருக்கிறார். ஆனால் அம்மாவை பார்க்க வில்லையா என்ற கேள்விக்கு, பதில் சொல்ல முடிய்மாமல் ‘ பார்க்கலாம்’ என்று சொல்லியிருக்கிறார். அவராலே நிச்ச்யமாக சொல்ல முடியவில்லை போலிருக்கு.\nஅதே வேளையில் ஆந்திரா, மஹாராஷ்ட்ரா முதலமைச்சர்களோடு, அவரது கவர்னர் சந்திப்பு நடந்திருக்கிறது.மற்ற மா நிலங்களில் முதல்வர்களை சந்தித்து அவரது கவர்னரையும் அழைத்துப் போயிருக்கிறார். நம்ம மா நிலத்தில் முதல்வரைக் கூட பார்க்க முடியவில்லை போலும்.\nதமிழ்காரர் என்பதால் நியாயமா பாத்தா, தமிழநாடு தானே முதலில் நன்மை அடைந்திருக்க வேண்டும்.. வலிய வரும் உதவியைக்கூட ஏற்றுக்கொள்ளும் மனநிலை ‘ அம்மா’ விடம் இல்லை என்று தான் எனக்கு தோன்றுகிறது.\nமுக்கிய குறிப்பு : அந்த தமிழ் அமைச்சரின் மாநிலம் தான் அமெரிக்காவில் மின் உற்பத்தியின் புதிய தொழில் நுட்ப்ங்களுக்கு பெயர்பெற்றது – சோலார், சோலார் தெர்மல் என்று புத்தம் புதிய தொழில் நுட்பங்களை அவர்கள் ஆப்ரிக்கா, பிரேசில், கொரியா நாடுகளுக்கு திட்டங்களாக அமைத்துக் கொடுப்பதை செய்திகளில் பார்க்கிறேன். நம்ம ஊரில் மின் தட்டுப்பாடு இல்லையென்பதால் அவை தேவையில்லை போலிருக்கிறது. 🙂\nமக்கள் இந்த ஆட்சியை சிறந்த ஆட்சி என்று சொல்லியிருக்க மாட்டார்கள்.. இந்த ஆட்சியை கலைஞர் ஆட்சியுடன் ஒப்பிட்டு சொல்லியிருப்பார்கள்.. அதன் முடிவுதான் இது. அந்த ஆட்சி மிகவும் மோசமாக இருந்ததால் கொஞ்சம் மோசமான ஆட்சி better என்று நினைத்திருக்கலாம். பாவம அவர்களுக்கு வேறு option இல்லாமல் போய் விட்டது…\n“இன்னும் திமுகவுக்கு 50% ஆதரவு இருக்கிறதாம் – இது NDTV கருத்து கணிப்பு” என்ற தலைப்பு தான் சரியாக இருந்திருக்கும். இன்னமும் மக்கள் கடந்த திமுக ஆட்சியின் நில அபகரிப்பு மற்றும் ரவுடியிசம் பற்றி பயந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை. வீடு/நிலம் இல்லாமல் இருப்பது என்பது கரண்ட் இல்லாமல் இருப்பதை விட கொடுமையானது என்று மக்களுக்கு தெரியும்.\n//தற்போது இடைத்தேர்தல் நடத்தப்பட்டால் ஒவ்வொரு மாநிலத்திலும் எந்தெந்த கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு, எப்படி இருக்கும் என்று என்.டி. டி.வி. தொலைக்காட்சி நிறுவனம், இஸ்போஸ் என்ற அமைப்புடன் இணைந்து கருத்து கணிப்பு நடத்தியது.//\n“மக்கள் இந்த ஆட்சியை சிறந்த ஆட்சி என்று சொல்லியிருக்க மாட்டார்கள்.. இந்த ஆட்சியை கலைஞர் ஆட்சியுடன் ஒப்பிட்டு சொல்லியிருப்பார்கள்”\nசெந்தில் பாபு அவர்களே, கருத்துக்கணிப்பு கேள்விகள் திமுகவை விட அதிமுக நன்றாக இருக்கிறதா என்று இல்லையே. தேர்தல் வந்தால் யார் வெற்றி பெறுவார்கள் என்பது தானே.\nஅப்போ, என்ன கேள்வி என்றே புரியாமல் மக்கள் பதில் சொல்லியிருக்கிறார்கள் என்கிறீர்களா\nஆனாலும், ’இந்த ஆட்சி சிறந்த ஆட்சி என்று சொல்லியிருக்க மாட்டார்கள்’ என்று நற்சான்று கொடுத்துள்ளீர்கள் . மின்வெட்டு, பஸ்கட்டண உயர்வின் மூல்�� உங்களுக்கு ஏற்பட்ட வலி புரிகிறது. 🙂\n”இன்னமும் மக்கள் கடந்த திமுக ஆட்சியின் நில அபகரிப்பு மற்றும் ரவுடியிசம் பற்றி பயந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை. ”\nஅதிமுக ஆட்சி வந்து ஒன்றரை வருடத்தில் ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்து, திருட்டு, கொலை, கொள்ளை எல்லாம் காணாமல் போய் மக்கள் சுபிட்சமாக இருக்கிறார்கள் போலும், கரண்டும் , பஸ்கட்டணமும் மட்டும் தான் இன்னைக்கு பிரச்சனையா. ஆனால் பத்திரிக்கைகளில் குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை ஏன் கூடுதலாக வருகிறது… ஓ அதெல்லாம் கருணா நிதி ஆட்சியில் நடந்தவைகளை பத்திரிக்கைகள் ரொம்ப லேட்டா வெளியிடுறாங்களோ\nகிருஷ்ணா சொல்வது மிகவும் சரி. இந்த ஆட்சி சரியில்லை என்று வைத்துக் கொண்டாலும், போன முறை ஆட்சி என்னும் பெயரில் நடந்த கூத்துகளும் , பயங்கரங்களும் இன்னும் மக்கள் மனதை விட்டு அகலவில்லை என்பதே உண்மை. ஜெயலலிதா ஒரு நோய் என்று யாராவது சொன்னால் கருணாநிதி ஒரு புற்று நோய் என்றுதான் சொல்லவேண்டும். நோய் வந்தாலும் பரவாயில்லை, புற்றுநோய் என்ற பேரை கேட்கக் கூட இங்கு யாரும் தயாரில்லை.\nதிமுக ஆட்சியில் பல ரவுடிகள்\nஅதிமுக ஆட்சியில் ஒரே ஒரு ரவுடிதான்\nபாஷா படப் பாடல் முதல் வரிகளுக்கான – ஒரே ஒரு சூரியன்தான் – மெட்டில் ஒரு பாடல் போடலாம்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து ந��றுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/04/12/107926.html", "date_download": "2019-07-20T02:32:35Z", "digest": "sha1:E7DGICJVCKN22HZVXK2NVCOBPD7BGYSH", "length": 17843, "nlines": 204, "source_domain": "www.thinaboomi.com", "title": "உலக தலைவர்கள் வரிசையில் பேஸ்புக்கில் பிரதமர் மோடி முதலிடம்", "raw_content": "\nசனிக்கிழமை, 20 ஜூலை 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகாவலர்கள் காப்பீட்டு திட்டம் ரூ. 4 லட்சமாக உயர்வு முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிய அறிவிப்பு\nகடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பத்தில் ராமசாமி படையாச்சியாருக்கு நினைவு மண்டபம் விரைவில் திறக்கப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி\nசுதந்திர தினவிழா சிறப்புரையில் என்ன பேசலாம் என்று மக்களிடம் கருத்து கேட்கிறார் மோடி\nஉலக தலைவர்கள் வரிசையில் பேஸ்புக்கில் பிரதமர் மோடி முதலிடம்\nவெள்ளிக்கிழமை, 12 ஏப்ரல் 2019 உலகம்\nநியூயார்க் : மிக பிரபலமான உலக தலைவர்களை வரிசைப்படுத்த ‘பேஸ்புக்’ நிறுவனம் நடத்திய ஆய்வில் அதிக ‘லைக்ஸ்’ வாங்கி பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தை பிடித்துள்ளார்.\nமிக பிரபலமான உலக தலைவர்களை வரிசைப்படுத்த ‘பேஸ்புக்’ நிறுவனம் ஒரு ஆய்வு நடத்தியது. பேஸ்புக்கில் அதிக ‘லைக்ஸ்’ வாங்கி குவித்த தலைவர்கள் பட்டியலிடப்பட்டனர்.\nஅதில், பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தை பிடித்து, மிக பிரபலமான உலக தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். பேஸ்புக்கில், அவரது தனிப்பட்ட பக்கத்துக்கு 4 கோடியே 35 லட்சம் ‘லைக்ஸ்’ கிடைத்துள்ளது. இந்திய பிரதமர் என்ற பேஸ்புக் பக்கத்துக்கு ஒரு கோடியே 37 லட்சம் ‘லைக்ஸ்’ கிடைத்துள்ளது.\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கு, 2-ம் இடம்தான் கிடைத்துள்ளது. அவரது தனிப்பட்ட பக்கத்துக்கு 2 கோடியே 30 லட்சம் ‘லைக்ஸ்’ கிடைத்துள்ளது.\nஜோர்டான் ராணி ரனியா, பிரேசில் அதிபர் ஜேர் போல்சோனாரோ ஆகியோர் 3 மற்றும் 4-வது இடங்களை பிடித்துள்ளனர். கானா அதிபர் நானா அகுபோ, எகிப்து அதிபர், ஐக்கிய அரபு அமீரக துணை அதிபர், மெக்சிகோ அதிபர், அர்ஜெண்டினா அதிபர் பிரான்ஸ் அதிபர், ருமேனியா அதிபர் ஆகியோரும் இப்பட்டியலில் உள்ளனர்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநாடு முழுவதும் ஒரே தேர்தல்: பிரதமர் மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ள மம்தா மறுப்பு\nகேரளாவில் ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்\nகர்நாடக மாநிலத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: குமாரசாமி மகன் பேச்சால் சர்ச்சை\nசுதந்திர தினவிழா சிறப்புரையில் என்ன பேசலாம் என்று மக்களிடம் கருத்து கேட்கிறார் மோடி\nடிக் டாக் செயலி நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்\nவெளி­நாட்­டு சிறை­க­ளில் அடைக்கப்பட்டுள்ள 8,1,89 இந்­தி­யர்­கள்: மத்திய அமைச்சகம் தகவல்\nவீடியோ : நடிகை அமலாபால் பணத்துக்காக எப்படியும் நடிப்பார்-ராஜேஸ்வரி பிரியா ஆவேசம்\nவீடியோ : கூர்கா படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : கொரில்லா படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nதிருப்­பதி கோவி­லில் சாமா­னிய பக்­தர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்க நட­வ­டிக்கை: தேவஸ்­தா­னம்\nதிருப்பதி கோவிலில் வி.ஐ.பி. தரிசனம் முழுமையாக ரத்தாகிறது\nவீடியோ : அய்யா வைகுண்டபதி திருவிழாவில் கொதிக்கின்ற எண்ணெய் சட்டியில் கைவிட்டு அப்பம் எடுக்கும் வழிபாடு\nதமிழகத்தில் நிலையான ஆட்சி அமைய பாடுபட்டவர் ராமசாமி படையாட்சியாருக்கு துணை முதல்வர் புகழாரம்\nகாவலர் பதக்கம் 3 ஆயிரமாக அதிகரிப்பு - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\n4 ஆண்டுகளாக களவு சொத்துக்களை மீட்பதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது: சட்டசபையில் முதல்வர் எ���ப்பாடி பழனிசாமி தகவல்\nஅமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பெண்ணிடம் கேட்ட சர்ச்சை கேள்வியால் விமர்சனத்துக்குள்ளான அதிபர் டிரம்ப்\nஇந்தியாவுடனான பாதுகாப்பு உறவை வலுப்படுத்த விருப்பம்: அமெரிக்கா\nநிலவில் நீண்ட காலம் மனிதன் தங்குவதற்கான ஆராய்ச்சியில் நாசா\nஉலகக்கோப்பையில் குல்தீப் யாதவ், சாஹலை இன்னும் சிறப்பாக கையாண்டிருக்க வேண்டும்: ஹர்பஜன் சிங்\nமனைவிகளை அழைத்துச் செல்லும் முடிவுகளை கோலி, ரவி சாஸ்திரி எடுக்கலாம்: சி.ஓ.ஏ. முடிவுக்கு லோதா கடும் கண்டனம்\nகாமன்வெல்த் டேபிள் டென்னிஸ்: இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் சாம்பியன்\nஎஸ்.பி.ஐ. வங்கியில் ஆன்லைன் பணப்பரிமாற்ற கட்டணங்கள் ரத்து\nசென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 504 அதிகரிப்பு\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.512 உயர்வு\nபயிற்சியாளர் நீக்கப்படுவார், அதில் எந்த மாற்றமும் இல்லை: இலங்கை கிரிக்கெட் போர்டு\nகொழும்பு : பயிற்சியாளர் நீக்கப்படுவார், அதில் எந்த மாற்றமும் இல்லை என்று இலங்கை கிரிக்கெட் போர்டு அதிகாரிகள் வட்டார ...\nகாமன்வெல்த் டேபிள் டென்னிஸ்: இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் சாம்பியன்\nபுவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடைபெற்று வரும் காமன்வெல்த் டேபிள் டென்னிஸில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ...\nமனைவிகளை அழைத்துச் செல்லும் முடிவுகளை கோலி, ரவி சாஸ்திரி எடுக்கலாம்: சி.ஓ.ஏ. முடிவுக்கு லோதா கடும் கண்டனம்\nஇந்திய அணி சுற்றுப் பயணத்தின் போது மனைவிகளை அழைத்துச் செல்லலாமா வேண்டாமா என்ற முடிவை விராட் கோலி, ரவி சாஸ்திரி ...\nஉலகக்கோப்பையில் குல்தீப் யாதவ், சாஹலை இன்னும் சிறப்பாக கையாண்டிருக்க வேண்டும்: ஹர்பஜன் சிங்\nஇந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக திகழும் குல்தீப் யாதவ், சாஹலை உலகக்கோப்பையில் அணி நிர்வாகம் சரியாக ...\nஉள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகள் பதவிகாலம் மேலும் நீட்டிப்பு: சட்டசபையில் மசோதா தாக்கல்\nஉள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகளின் பதவிக்காலம் மேலும் ஆறுமாதம் நீட்டிக்க வகை செய்யும் மசோதா சட்டசபையில் ...\nவீடியோ : தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nவீடியோ : மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அமைச்சர் ஆர் பி.உதயகுமார்\nவீடியோ : நடிகர் சூர்ய��வை விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை : அமைச்சர் கடம்பூர் ராஜு\nவீடியோ : நீட் விவகாரத்தில் தி.மு.க.-காங்கிரஸ் இரட்டைவேடம்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் வேட்பு மனு தாக்கல் செய்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி\nசனிக்கிழமை, 20 ஜூலை 2019\n1காவலர்கள் காப்பீட்டு திட்டம் ரூ. 4 லட்சமாக உயர்வு முதல்வர் எடப்பாடி பழனிச...\n2கேரளாவில் தீவிரமடையும் மழை: பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர்வரத்து தொடங்கியது...\n3அரசு ஊழியர்களின் வாட்ஸ்அப் குரூப்பில் ஆபாச படங்கள் பதிவு\n4பயிற்சியாளர் நீக்கப்படுவார், அதில் எந்த மாற்றமும் இல்லை: இலங்கை கிரிக்கெட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/02/05/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0/", "date_download": "2019-07-20T01:42:33Z", "digest": "sha1:UBMI7XMTQRTLKPLPVHIFLANY3EIGLKUF", "length": 15880, "nlines": 347, "source_domain": "educationtn.com", "title": "சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெறவுள்ளது!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome TNPSC சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெறவுள்ளது\nசுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெறவுள்ளது\nஒருங்கிணைந்த குடிமைப்பணிகளில் நேரடி நியமனம் செய்யும் பொருட்டு நடத்தப்பட்ட குரூப் – 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை – 3 பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.\nதமிழக தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்காக தேர்வு – IV 2015 – 2016, 2016 – 2017 மற்றும் 2017 – 2018ல் அடங்கிய பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு 2017 நவம்பர் 14ம் தேதி முதல் விண்ணப்பங்களைக் கொரியிருந்தன. பின்னர் இப்பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு 2018 பிப்ரவரி 11ம் தேதி நடைபெற்று இத்தேர்வு முடிவுகளும் அதே ஆண்டு ஜூலை மாதம் 30ம் தேதி வெளியிடப்பட்டது.\nஇந்நிலையில் இத்தேர்வில் உள்ள சுருக்கெழு��்து தட்டச்சர் நிலை – III பதவிக்கான மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு சென்னையில் நடைபெறவுள்ளது. பிராட்வே பேருந்து நிலையம் அருகில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் பிப்ரவரி 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை இது நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேற்படி பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் தற்காலிகப் பதிவெண்கள் அடங்கிய பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான தேதி, நேரம் மற்றும் விபரங்கள் அடங்கிய அழைப்புக் கடிதத்தினை தேர்வாணைய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பதாரர்களுக்குக் கலந்தாய்விற்கான அழைப்பினை தனியே அனுப்பப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பதாரர்களுக்குத் தெரிவிக்கப்படும்.\nஇதற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அவரவர் தொழில்நுட்ப கல்வித் தகுதி எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், ஒட்டுமொத்த தரவரிசை, இட ஒதுக்கீட்டு விதிகள், விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள் மற்றும் நிலவும் காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவர். எனவே அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உத்தரவாதம் வழங்க இயலாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவிண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு வரத் தவறினால் அவர்களுக்கு மறு வாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleபல்கலைக்கான, ரூசா திட்டம் : துவக்கினார் பிரதமர் மோடி\nTNPSC Gr-4 இலவச தேர்வு அட்டவணை ( தேனி IAS அகாடமி )\nகுரூப் 4 தேர்வுக்கு குறைந்தபட்ச கல்வி தகுதி என்ன\nகுரூப் 4 தேர்வு: விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nமாநில அளவில் முதலிடம் பிடித்த திருப்பூர் மாவட்டத்தில் 41 பள்ளிகளில் 1-ம் வகுப்பில்...\nதேர்ச்சி பெற்ற மாணவரை பெயில் என்று தெரிவித்த அண்ணா பல்கலை கழகம்.\nஆகஸ்டு 5 வரை ஆசிரியர்களுக்கு விடுமுறை எடுக்க தடை’ மாவட்ட கல்வி அலுவலர்...\nமாநில அளவில் முதலிடம் பிடித்த திருப்பூர் மாவட்டத்தில் 41 பள்ளிகளில் 1-ம் வகுப்பில்...\nதேர்ச்சி பெற்ற மாணவரை பெயில் என்று தெரிவித்த அண்ணா பல்கலை கழகம்.\nஆகஸ்டு 5 வரை ஆசிரியர்களுக்கு விடுமுறை எடுக்க தடை’ மாவட்ட கல்வி அலுவலர்...\nToday Rasipalan 23.9.2018 மேஷம் இன்று விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர், நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும்.யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் வேலை யாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://maduraivaasagan.wordpress.com/2010/11/09/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-20T02:08:13Z", "digest": "sha1:KBUSAIV4GBNXXH4XNNA6JEFKPMHDURVS", "length": 22695, "nlines": 118, "source_domain": "maduraivaasagan.wordpress.com", "title": "அழகர்கோயில் தேரோட்டம் | சித்திரவீதிக்காரன்", "raw_content": "\nமதுரைக்கும் தமிழுக்கும் நேர்ந்துவிடப்பட்டவர்களுள் ஒருவன்\nதொல்லியல் திருவிழா – நூறாவது பசுமை நடை\nமனசு போல வாழ்க்கை – டாக்டர்.ஆர்.கார்த்திகேயன்\nகீழடி நான்காவது கட்ட அகழாய்வு\nகோடுகள் இல்லாத வரைபடம் – எஸ்.ராமகிருஷ்ணன்\nஅழுகைக்கு கரைதல் என்றும் பெயர்\nஎழுத்தில் கறாமத்துகள் நிகழ்த்திய எஸ். அர்ஷியா\nஎக்ஸ்டஸி – சரவணன் சந்திரன்\nஎழுதித் தீராப் பக்கங்கள் – செல்வம் அருளானந்தம்\nநினைவுகளின் சுவட்டில் – வெங்கட் சாமிநாதன்\nமதுரை புத்தகத் திருவிழா (11)\nஇதுவரை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2019 (1) மார்ச் 2019 (1) பிப்ரவரி 2019 (1) ஜனவரி 2019 (1) திசெம்பர் 2018 (1) ஒக்ரோபர் 2018 (1) செப்ரெம்பர் 2018 (1) ஓகஸ்ட் 2018 (1) ஜூன் 2018 (1) ஏப்ரல் 2018 (1) மார்ச் 2018 (6) பிப்ரவரி 2018 (1) ஜனவரி 2018 (1) திசெம்பர் 2017 (2) ஒக்ரோபர் 2017 (4) செப்ரெம்பர் 2017 (1) ஓகஸ்ட் 2017 (1) ஜூலை 2017 (2) ஏப்ரல் 2017 (3) மார்ச் 2017 (3) பிப்ரவரி 2017 (1) ஒக்ரோபர் 2016 (1) செப்ரெம்பர் 2016 (1) ஓகஸ்ட் 2016 (1) ஜூலை 2016 (5) ஜூன் 2016 (2) ஏப்ரல் 2016 (1) பிப்ரவரி 2016 (2) ஜனவரி 2016 (1) திசெம்பர் 2015 (2) நவம்பர் 2015 (2) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (5) ஜூலை 2015 (1) ஜூன் 2015 (1) மே 2015 (1) ஏப்ரல் 2015 (1) மார்ச் 2015 (2) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (6) திசெம்பர் 2014 (4) நவம்பர் 2014 (5) ஒக்ரோபர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (3) ஓகஸ்ட் 2014 (2) ஜூலை 2014 (2) ஜூன் 2014 (2) மே 2014 (3) ஏப்ரல் 2014 (3) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (3) ஜனவரி 2014 (4) திசெம்பர் 2013 (2) நவம்பர் 2013 (6) ஒக்ரோபர் 2013 (3) செப்ரெம்பர் 2013 (3) ஓகஸ்ட் 2013 (5) ஜூலை 2013 (3) ஜூன் 2013 (2) மே 2013 (3) ஏப்ரல் 2013 (5) மார்ச் 2013 (4) பிப்ரவரி 2013 (5) ஜனவரி 2013 (4) திசெம்பர் 2012 (2) நவம்பர் 2012 (3) ஒக்ரோபர் 2012 (7) செப்ரெம்பர் 2012 (6) ��கஸ்ட் 2012 (2) ஜூலை 2012 (3) ஜூன் 2012 (2) மே 2012 (3) ஏப்ரல் 2012 (6) மார்ச் 2012 (4) பிப்ரவரி 2012 (4) ஜனவரி 2012 (2) திசெம்பர் 2011 (4) நவம்பர் 2011 (3) ஒக்ரோபர் 2011 (3) செப்ரெம்பர் 2011 (12) ஓகஸ்ட் 2011 (5) ஜூலை 2011 (6) ஜூன் 2011 (4) மே 2011 (4) ஏப்ரல் 2011 (6) மார்ச் 2011 (6) பிப்ரவரி 2011 (5) ஜனவரி 2011 (2) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (6) ஒக்ரோபர் 2010 (1)\nPosted: நவம்பர் 9, 2010 in நாட்டுப்புறவியல்\nதிருமாலிருஞ்சோலையில் தேர்திருவிழா என்ற செய்தியை நாளிதழில் பார்த்ததும் முடிவு செய்துவிட்டேன், கட்டாயம் போவதென்று அதுவும் ஞாயிறு அன்று தேர்என்றதும் கொண்டாட்டமாகிவிட்டது. ஆடி மாதம் அழகர்கோயிலில் பத்துநாள் திருவிழா நடக்கும். அதில் ஒன்பதாம் நாள் தேர்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆடிப்பெளர்ணமி அன்று இவ்விழா கொண்டாடப்படும்.\nநானும் என் நன்பரும் அவரது கட்டவண்டிய (டி.வி.எஸ்50) கட்டிட்டு கிளம்பினோம். ஆனாலும் கட்டவண்டி காப்பாத்தவந்த வண்டியென்பதால் சீக்கிரம் அழகர்கோயிலை சென்றடைந்தோம். அழகாபுரிக்கோட்டைக்கு வெளியே வண்டிய போட்டுட்டு மக்கள் வெள்ளத்தில் கலந்தோம். சாலை இருமருங்கிலும் விதவிதமான கடைகள். பீமபுஸ்டி அல்வா கடைகள் நிறைய இருந்தன. அருகில் உள்ள கிராம மக்கள் அதிகம் வந்திருந்தனர்.\nஇரணியன் கோட்டைக்கு வெளியே தேர்கம்பீரமாக கிளம்ப காத்திருந்தது. பதினெட்டாம்படியானை பார்த்து வர கிளம்பினோம். வழக்கம் போல நல்ல கூட்டம். நிறைய பேர் சாமியாடி கொண்டிருந்தனர். கருப்ப பாத்துட்டு வெளியே வந்தோம். மணி எட்டாணதால் பசிக்க தொடங்கிவிட்டது. வெளியே பூரிகள் சின்ன சின்ன உலகம் போல அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. எல்லா கடைகளிலும் விலை தேரளவுக்கு சொன்னார்கள். இரண்டு பூரி இருபத்தைந்து ரூபாய். ஒரு தோசையும் இருபத்தைந்து ரூபாய். பூரியே சாப்பிட முடிவெடுத்தோம். திருழா கூட்டத்திற்கென்றே தயாரித்து இருந்தார்கள்.\nதிருமலைநாயக்கர் மண்டபத்திற்கருகில் போட்டிருந்த கொட்டகைகிட்ட தப்பு சத்தம் கேட்க காணச்சென்றோம். அங்கே வெள்ளியங்குன்றம் ஜமீந்தார்அமர்ந்திருந்தார். தலையில் நல்ல உருமா, கருப்பு கோட்டு, காதில் கடுக்கன், பட்டுவேட்டிய பஞ்சகச்சம் மாதிரி கட்டியிருந்தார். நல்ல நேரம் தொடங்கியதும் கொட்டு மரியாதையுடன் வெள்ளியங்குன்றம் ஜமீனை அழைத்து வந்தனர். அவர் வந்து மரியாதை செய்ததும் தேர்புறப்பட்டது. தேரின் நான்கு வடங்களை இழுக்கும் உரி��ையை கோயிலை சுற்றிய கிராமத்தினர் பெற்றுள்ளனர். மேலும் தெளிவாக அறிய தொ.பரமசிவன் அய்யாவின் அழகர்கோயில் புத்தகம் படியுங்கள்.\nதேர்மிக அழகாக ஆடி அசைந்து நகர தொடங்கியது. அழகாபுரிக்கோட்டையை ஒட்டிய உட்பகுதியில் தான் தேர்சுற்றி வரும். வடத்தினை வேகமாக இழுத்து வர மணற்பாங்கான பாதையென்பதால் புழுதி பறந்தது. எருதுகட்டின் ஞாபகம் வந்தது. புழுதி பறக்க மாட்டினை கட்டிய வடத்தை இழுத்து வருவார்கள். அழகர் மாயக்கனை பூட்டி பக்தர்களின் கவலைகளை களைய தேரில் ஏறி போர் புரிய புழுதி பறக்க பவனி வருவதாக தோன்றியது.\nநிறைய சாமியாடிகள் நம் கவனம் ஈர்த்தனர். ஒருவர் ஆடிக்கொண்டிருக்கும் போதே குதித்து குதித்து வந்து இருவர் கையிலே இருக்கும் அருவாள் மீதேறி அவர்கள் தோள்களை பற்றிக்கொண்டு கோவிந்தோ,கோவிந்தோ எனக்கூறி தவ்வி பின் மீண்டும் ஆடிச் சென்றார். மக்களில் சிலர் சாமி வந்து ஆடினர். அதில் நல்ல வசதியான குடும்பத்தை சேர்ந்த ஒரு பாட்டிக்கும் பேரனுக்கும் சாமி வந்தது. அவர்களுக்கு வந்தது யார் என்றறிய அவர்கள் குடும்பத்தினர் சாமியாடி முன் அவர்களை நிறுத்தி கேட்டுக்கொண்டிருந்தனர். இது போன்ற சில சம்பவங்கள் நம்மை மீறிய சக்தி ஒன்று இயங்கி கொண்டிருப்பதை நமக்கு நிரூபிக்கும் விதமாக இருக்கிறது.\nதேர் மரங்களுக்கிடையில் மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்தது. வர்ணிப்பாளர்கள் சிலர் ஆங்காங்கே அழகரை வர்ணித்து பாட நமக்கு மேனி சிலிர்க்கிறது. மேலும் வர்ணிப்பு பாடி பழக வேண்டும் என்ற ஆசையும் வந்தது. தேர் வரும் பாதை சற்று மோசமாக மேடும் பள்ளமுமாக இருந்தது. அதனால் தேர் சில இடங்களில் ஆடி,ஆடி மெல்ல நகர்ந்து வந்தது.\nமரங்களுக்கடியில் வண்டி கட்டி வந்த கிராமமக்கள் உணவு சமைத்து கொண்டிருந்தனர். நிறைய ஆடுகள் தங்கள் இன்னுயிரை இறைவனுக்கு ஈந்து பின் மக்களுக்கு இரையாகின. நிறைய பேர் மாட்டுவண்டியில் வந்திருந்தனர். அதுவும் கூட்டுவண்டியில் வந்திருந்தனர். இப்பொழுதெல்லாம் மாட்டு வண்டியை பார்ப்பதே அரிதாகி வரும் போது கூட்டு வண்டியை பார்த்ததும் பெருமகிழ்ச்சி தோன்றியது. பிறகு டிராக்டர்,வேன்,கார்,லாரி போன்ற நவீன ஊர்திகளிலும் நிறைய பேர் வந்திருந்தனர்.\nதேர்வளைவுகளில் திரும்பும் போது பெரிய கோபுரம் நடந்து வருவது போல மனதில் தோன்றியது. கொடி பறக்க தேர் ஆட��,ஆடி வருவதை பார்க்கும் போது அடுத்த ஆடிக்கும் தேர்பார்க்க வர வேண்டும் என்று கங்கணம் கட்டி கொண்டேன். இது போன்ற திருவிழாக்களுக்கு சென்று எளிய மக்களோடு ஒன்றி விடும் போது மனது பேருவகை கொள்கிறது.\nசிலர் கூட்டமாக சாமியாடிக்கொண்டு வந்தனர். அதில் இருந்த ஒரு இளைஞனை கண்ட போது கருப்பணசாமி நேரில் வந்து ஆடிக்கொண்டிருப்பது போல தோன்றியது. பெண் ஒருவரும் ஆவேசமாக சாமி ஆடினார் போல தோன்றியது. மக்கள் சாமியாடுபவர்களிடம் தங்கள் குறைகளை கூற அவர்களும் ஆறுதல் தரும்படி எளிய தீர்வினை வழங்கினர்.பெரிய அருவாள் வைத்து ஒரு பெரியவர் சாமியாடிக் கொண்டு வந்தார். அவருக்கருகில் ஒருவர் வர்ணிப்பு பாட அவரும் ரசித்து கொண்டே ஏதோ கூறினார். வயதான பாட்டி அழுதுகொண்டே அவர்முன் நிற்க சாமியாடி குறையறிந்து அருள் கூறினார்.\nபஜனை பாடிக்கொண்டு ஒரு கூட்டம் வந்தனர்.அதில் நடுவில் நின்று பாடியவர் தசாவதாரம் நம்பி கமல்ஹாசன் போல இருந்தார். நல்ல உயரம்,நல்ல குரல்,புன்சிரிப்பு என்றிருந்த அவரை பார்த்துக்கொண்டே நின்றேன்.அவர் பாட,பாட அவரை சுற்றி கோல் குச்சி கொண்டு அடித்து மகிழ்ச்சியாக ஆடி வந்தனர். எனக்கு ஏக்கமாக இருந்தது. தேர்நிலைக்கு திரும்பும் முன் ஒரு முறை அழகரை கண்குளிர தேருக்கருகில் போய் தரிசனம் செய்துவிட்டு தேர் நிலைக்கு வரும் இடத்தில் நின்றோம். தவில்,நாதஸ்வரம்,உருமி இணைந்து தமிழர் இசையை இசைத்து கொண்டிருந்தனர். உருமிச்சத்தம் என்னை உலுக்கி எடுத்தது. ஒருவர் தன் சிறுவயது மகனை ஆடச்சொல்லி தோளில் வைத்து உலுப்பி கொண்டிருந்தார். அந்தப்பயலும் அசைந்து அசைந்து ஆட பார்க்கவே மகிழ்ச்சியாய் இருந்தது.\nதேர் இழுக்கும் இளைஞர்கள் வடத்து மேலே ஏறி ஆடி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தனர். நாங்கள் கோயிலுக்குள் தோசை வாங்க சென்றோம். பயங்கரமான கூட்டத்திற்கிடையே சென்றோம். அழகர்கோயில் தோசை புகழ் பெற்றது.ஒருநாளின் முற்பகுதியை உற்சாகமாக கொண்டாடிவிட்டு வீடு திரும்பினோம்.\n7:14 பிப இல் நவம்பர் 10, 2010\nஆடி அழக்ர் கோவில் தேரோட்டம் அருமையான பதிவாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.\nCheena ( சீனா ) சொல்கிறார்:\n8:43 முப இல் செப்ரெம்பர் 5, 2011\nஅன்பின் மதுரைவாச்கன் – அழகர் கோவிலின் தேரோட்டம் = நேர்முக வர்ணனை அழகு அருமை. ஒவ்வோரு சிறு செயல்களையும் கண்டு, மகிழ்ந்து, நினைவில் நிறுத��தி, எழுதியது பாராட்டத் தக்கது. ந்ல்லதொரு இடுகை. நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2296174&dtnew=6/12/2019", "date_download": "2019-07-20T01:57:34Z", "digest": "sha1:AKVRH4VTWU6NHFW6DCDF4FUSOM47E26B", "length": 18723, "nlines": 266, "source_domain": "www.dinamalar.com", "title": "| கத்தரி விலை வீழ்ச்சியால் கவலையில் பழநி விவசாயிகள் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திண்டுக்கல் மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nகத்தரி விலை வீழ்ச்சியால் கவலையில் பழநி விவசாயிகள்\n'நீட்'டும் வேண்டாம், 'நெக்ஸ்ட்'டும் வேண்டாம் காந்தி சிலை முன் கால் கடுக்க நின்ற எம்.பி.,க்கள் ஜூலை 20,2019\n இ.பி.எஸ்., - ஸ்டாலின் மோதல் ஜூலை 20,2019\nபாகிஸ்தானுக்கு நஷ்டம் ரூ.800 கோடி ஜூலை 20,2019\nபம்பையில் கொட்டுது கனமழை ஐயப்ப பக்தர்களுக்கு எச்சரிக்கை ஜூலை 20,2019\n'பேங்க் ஆப் இங்கிலாந்து' கவர்னர் பதவிக்கு ரகுராம் ராஜன் விண்ணப்பம்\nபழநி:பழநி பகுதியில் பச்சைக் கத்தரிக்காய் விளைச்சல் இருந்தபோதும், வரத்து அதிகரிப்பால் எதிர்பார்த்த விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nதிண்டுக்கல் மாவட்டம் பழநி, சத்திரப்பட்டி, கணக்கன்பட்டி, பாலசமுத்திரம், ஆயக்குடி, பாப்பம்பட்டி, குதிரையாறு பகுதிகளில் ஆண்டுமுழுவதும் காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகின்றன. இப்பகுதியில் விளையும் காய்கறிகளை ஒட்டன்சத்திரம் மார்க்கெட், உழவர்சந்தைக்கு கொண்டு சென்று விவசாயிகள் விற்பனை செய்கின்றனர்.\nதற்போது கத்தரிக்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. ஏக்கருக்கு 20 மூடை வரை கிடைக்கிறது. அதேசமயம் சந்தைக்கு வரத்து அதிகரிப்பால், கடந்த வாரம் ஒரு கிலோ ரூ. 50முதல் ரூ.60 வரை விற்ற கத்தரிக்காய், தற்போது ரூ. 25 முதல் 36 வரைதான் விற்கிறது. எதிர்பார்த்த விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகோம்பைபட்டி விவசாயி துரை கூறுகையில், ''ஒரு ஏக்கரில் சாகுபடி செய்துள்ளேன். இரண்டு மாதங்களுக்குப்பின் காய்க்க துவங்கியுள்ளது. சுபமுகூர்த்த தினத்தில் ஒரு கிலோ ரூ.60 வரை விலைபோன கத்தரிக்காய் தற்போது 10 கிலோ மூடை ரூ.250க்குதான் விற்கிறது. ஏக்கருக்கு 12ஆயிரம் செலவழித்துள்ளோம். இவ்வாண்டு லாபம் எடுக்க முடியவ���ல்லை'' என்றார்.\nமேலும் திண்டுக்கல் மாவட்ட செய்திகள் :\n1. வலியுறுத்தல்அணையை பராமரித்து வாய்க்காலை தூர்வார விட்டல் நாயக்கன் பட்டி விவசாயிகள் எதிர்பார்ப்பு\n1. போலீஸ் ஸ்டேஷன் முன் விஷம் குடிப்பு\n2. வடமதுரை, நத்தத்தில் கோயில்விழா\n3. கோவை கோர்ட்டில் பணி வாய்ப்பு\n4. வீட்டுமனை பட்டா வழங்குவதில்முறைகேடு: மக்கள் போராட்டம்\n1. ரயில்வே சுரங்கப்பாதை தாமதத்தால் தெருக்களுக்குள் பாயும் வாகனங்கள் மின்கம்ப சேதத்தால் குடியிருப்போர் அச்சம்\n2. மின்தடை இருளில் மூழ்கிய மலைக்கிராமங்கள்\n3. அவரையில் கரும்புள்ளி:விவசாயிகள் அவதி\n4. ரோட்டில் கொட்டப்படும்குப்பைகளால் பாதிப்பு\n1. சப்கலெக்டர் அலுவலகத்தில் ஜப்தி நடவடிக்கை\n» திண்டுக்கல் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=84492&name=Vijay,%20Tirupur", "date_download": "2019-07-20T02:04:51Z", "digest": "sha1:NHP3TTQFTSAHURHTTVI322JNMGLXJM2Z", "length": 10193, "nlines": 227, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Vijay, Tirupur", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Vijay, Tirupur அவரது கருத்துக்கள்\nசம்பவம் 13 பேருடன் மாயமான விமானப்படை விமானம் கண்டுபிடிப்பு\nதுல்லிய தாக்குதல் நடத்த முடிந்த நமக்கு நம் நாட்டு ராணுவ வீரர்களை பாதுகாப்பாக அனுப்ப முடியவில்லை செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யான் அனுப்ப முடிந்த நமக்கு நம் நாட்டு எல்லைக்குள் காணாமல் போன ராணுவ விமானத்தை உடனே கண்டுபிடிக்க முடியவில்லை 8 நாட்கள் தேவையா 11-ஜூன்-2019 18:00:06 IST\nஉலகம் நட்பு நாடுகளுக்கு பாதிப்பா அமெரிக்கா விளக்கம்\nபெரியண்ணன் பேச்சு எடுபடவில்லை, கீழே விழுந்தாலும் மண் ஒட்டவில்லை, சமாளிப்பு 01-நவ-2018 11:33:32 IST\nசினிமா உனக்கென்ன மேலே நின்றாய் ஓ கமலஹாசா : விசு கிண்டல்...\nவிசு சார், நீங்க பேசல, உங்க பின்னாடி இருக்கிற கட்சியும், சக்தியும் பேச சொல்லுது. இன்றைக்கு இருக்கிற சூழ்நிலையில தமிழ் நாட்டை ஊழல் இல்லாமல் முன்னெடுத்துச் செல்ல கமல் அவர்கள் முயல்வது பிடிக்காமல் எல்லோரும் வார்த்தைகளால் அவரை காயப்படுத்தாதீர்கள். அவருடைய கணக்கை கேட்கிறீர்களே, நம் தமிழ் நாட்டில், இந்திய நாட்டில் உள்ள குடிமகன், தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள், நாட்டை ஆண்ட���ர்கள், ஆண்டு கொண்டிருப்பவர்கள், ஏன் உங்கள் கணக்குகள் எல்லாம் சரியான கணக்குகளா\nஅரசியல் அ.தி.மு.க., சசிகலாவின் குடும்ப சொத்து அல்ல ஜெ., மருமகன் தீபக் திடீர் குண்டு\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2019/07/24-260.html", "date_download": "2019-07-20T01:54:13Z", "digest": "sha1:DPA5RW3QZKNC6MMBJBRE5FRD6EN3FW6H", "length": 5445, "nlines": 71, "source_domain": "www.maarutham.com", "title": "கடந்த 24 மணிநேரத்தில் மதுபோதையுடன் கைதான சாரதிகளின் எண்ணிக்கை 260!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nமாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685\nHome/ arrest/Sri-lanka /கடந்த 24 மணிநேரத்தில் மதுபோதையுடன் கைதான சாரதிகளின் எண்ணிக்கை 260\nகடந்த 24 மணிநேரத்தில் மதுபோதையுடன் கைதான சாரதிகளின் எண்ணிக்கை 260\nமது போதையில் வாகனம் செலுத்துவோரை கைதுசெய்வதற்தான விசேட சுற்றிவளைப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று (12) காலை 6.00மணியிலிருந்து இன்று (13) காலை 6.00மணி வரையான 24மணித்தியாலத்திற்குள் மது போதையில் காணப்பட்ட 260சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.\nமது போதையில் வாகனம் செலுத்துவோரை கைதுசெய்வதற்கான விசேட வேலைத்திட்டம் கடந்த 05ஆம் திகதியிலிருந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைய, கடந்த 05ஆம் திகதியிலிருந்து இதுவரையான காலப்பகுதியில் மது போதையில் காணப்பட்ட 2,540சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.\nLike செய்வதன் மூலம் உடனுக்குடன் செய்திகளை பெற்றுக்கொள்ளுங்கள்...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nமுழு இலங்கையையும் உலுக்கிய தொடர் குண்டு வெடிப்பு பலர் பலி அவசரமாக இரத்தம் மட்டு வைத்தியசாலைக்கு தேவைப்படுகிறது\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2019/07/blog-post_889.html", "date_download": "2019-07-20T01:53:59Z", "digest": "sha1:5WACQDPD2GPXA3GGK26WX5NQH7URX3HJ", "length": 10774, "nlines": 82, "source_domain": "www.maarutham.com", "title": "இலங்கை ராணுவம்: இறுதிக்கட்ட யுத்தத்தில் விடுதலைப் புலிகள் யாரும் ராணுவத்திடம் சரணடையவில்லை - மாருதம் செய்திகள்", "raw_content": "\nமாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685\nHome/ Sri-lanka /இலங்கை ராணுவம்: இறுதிக்கட்ட யுத்தத்தில் விடுதலைப் புலிகள் யாரும் ராணுவத்திடம் சரணடையவில்லை\nஇலங்கை ராணுவம்: இறுதிக்கட்ட யுத்தத்தில் விடுதலைப் புலிகள் யாரும் ராணுவத்திடம் சரணடையவில்லை\nஇறுதிக் கட்ட யுத்தத்தின் போது, எந்தவொரு தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களும் ராணுவத்திடம் நேரடியாக சரணடையவில்லை என இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.\nஇறுதிக்கட்ட யுத்தத்தின் போது ராணுவத்தின் வசம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் தொடர்பான தரவுகளை, தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்டத்தின் கீழ் ஊடகவியலாளர் பீ.நிரோஷ் குமார் கோரியிருந்து நிலையிலேயே, இலங்கை ராணுவம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.\nஇலங்கை இராணுவத்தின் தகவலை, அதிகாரியும், ஊடகப் பேச்சாளருமான பிரிகேடியர் சுமித் அத்தபத்து வெளியிட்டுள்ளார்.\nஇறுதிக் கட்ட யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் இலங்கை ராணுவத்திடம் சரணடையவில்லை என தெரிவித்துள்ள அவர், தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் அரசாங்கத்திடமே சரணடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஇறுதிக் கட்ட யுத்தத்தின் போது, சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை, புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் அலுவலகம் தமது பொறுப்பிற்கு எடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஎனினும், இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பல லட்சக்கணக்கான தமிழர்கள், இலங்கை ராணுவத்திடம் சரணடைந்திருந்ததாக, அவர்களது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇவ்வாறு சரணடைந்த பலர் இன்று காணாமல் போயுள்ள நிலையில், காணாமல் போனோரை கண்டுபிடித்து தருமாறு கோரி வட மாகாணத்தில் வாழும் தமிழர்கள் இன்று ��ோராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.\nதமது உறவினர்களை இலங்கை ராணுவம் அழைத்து சென்றதாக பலர் இன்றும் தெரிவித்து வருகினறர்.\nஇந்த விடயம் தொடர்பில் வட மாகாண முன்னாள் அமைச்சரும், தனது கணவரை இராணுவத்திடம் ஒப்படைத்ததாக கூறும் பெண்மணியுமான அனந்தி சசிதரனிடம் பி.பி.சி தமிழ் வினவியது.\nஇறுதிக் கட்ட யுத்தத்தின் போது, வட்டுவாகல் பாலத்திற்கு அருகில் 2009-ஆம் ஆண்டு மே மாதம் 18-ஆம் திகதி காலை 8.30 மணியளவில் தனது கணவர் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்ததை தானும், தன்னுடன் இருந்த லட்சக்கணக்கான மக்களும் நேரடியாக கண்டதாக அவர் தெரிவித்தார்.\nஇறுதிக் கட்ட யுத்தம் இடம்பெற்ற பகுதியில் இலங்கை ராணுவத்தை தவிர வேறு எந்தவொரு தரப்பினரும் இருக்கவில்லை என கூறிய அவர், இராணுவம் தம்மிடம் சரணடைந்தோர் தொடர்பான தகவல்களை முழுமையாக மறைப்பதாகவும் குறிப்பிட்டார்.\nஇறுதிக் கட்ட யுத்தத்தின் போது காணாமல் போனோரை ஒப்படைக்குமாறு கோரி பல வருடங்கள் போராட்டங்கள் நடத்தப்படுவதாக சுட்டிக்காட்டிய அனந்தி சசிதரன், போராட்டம் நடத்துபவர்கள் ராணுவத்திற்கு எதிராக போலியாக குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருந்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்திருக்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.\nஇறுதிக் கட்ட யுத்தத்தின் போது, பல்லாயிரக்கணக்கானோர் ராணுவத்திடம் சரணடைந்தமைக்கு சர்வதேச நாடுகளும் பொறுப்பு கூற வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக வட மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவிக்கின்றார்.\nLike செய்வதன் மூலம் உடனுக்குடன் செய்திகளை பெற்றுக்கொள்ளுங்கள்...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nமுழு இலங்கையையும் உலுக்கிய தொடர் குண்டு வெடிப்பு பலர் பலி அவசரமாக இரத்தம் மட்டு வைத்தியசாலைக்கு தேவைப்படுகிறது\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்��ிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_32.html", "date_download": "2019-07-20T02:00:29Z", "digest": "sha1:CXZIVS4GSNLYMKRSYWIKACBKBUQ2C3CA", "length": 7564, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "சிறிலங்கா இராணுவத் தளபதியுடன் சீனத் தூதுவர் சந்திப்பு! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறிலங்கா இராணுவத் தளபதியுடன் சீனத் தூதுவர் சந்திப்பு\nசிறிலங்கா இராணுவத் தளபதியுடன் சீனத் தூதுவர் சந்திப்பு\nதமிழ் May 06, 2018 இலங்கை\nசிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் சூயுவான், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.\nசிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் நேற்றுமுன்தினம் மாலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.\nஇந்தச் சந்திப்பின் போது, சிறிலங்கா இராணுவத்துக்கும் சீன இராணுவத்துக்கும் இடையிலான ஒத்துழைப்புகள் தொடரும் என்றும், இன்னும் கூடுதலான பயிற்சி வாய்ப்புகள் அளிக்கப்படும் என்றும் சீனத் தூதுவர் உறுதியளித்துள்ளார்.\nஅத்துடன், ஒரு பாதை ஒரு அணை திட்டத்தின் முக்கியத்துவம், அதனால் சிறிலங்காவுக்கு பொருளாதார ரீதியில் ஏற்படக் கூடிய நன்மைகள் குறித்தும் சிறிலங்கா இராணுவத் தளபதிக்கு, சீனத் தூதுவர் விளக்கமளித்திருக்கிறார்.\nபணப் பட்டுவாடு காரணமாக நிறுத்தி வைக்கப் பட்ட வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் வரும் மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதிமுக, திமுக ...\n“அபிவிருத்தி, வாழ்வாதாரம், எனது அமைச்சின் அமைச்சரவை பத்திரங்கள் தவிர வடக்கு, கிழக்கின் உரிமை பிரச்சினைகளில் இனி தலையிட மாட்டேன். உரிமை...\nசிறுமி பாலியல் வன்புணர்வு:மரணதண்டனை தீர்ப்பு\nஇலங்கை இராணுவத்தில் பணியாற்றியிருந்தவரது 10 வயது மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் தலைமறைவாகியதாக கூறப்படும் நபர், தாக்க...\nகஞ்சா வழக்கிலிருந்து விடுவிக்க ஜந்து இலட்சம்\nசாவகச்சேரியில் கஞ்சாவுடன் பிடிபட்ட ரிசாட் எனும் முஸ்லீம் வர்த்தகரை விடுவிக்க தனது குருவின் பாணியில் ஜந்து இலட்சம் கட்டணம் அறவிட்டுள்ளா...\nபாணிலும் கை வைத்தது நல்லாட்சி\nஇலங்கையில் ஏழை மக்களின் கடைசி புகலிடமான பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளது.இதன் பிரகாரம் 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்ந��டு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை திருகோணமலை பிரான்ஸ் வரலாறு யேர்மனி அமெரிக்கா அம்பாறை சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் வலைப்பதிவுகள் மலையகம் விளையாட்டு முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் சினிமா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மலேசியா இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/08/blog-post_4.html", "date_download": "2019-07-20T01:57:49Z", "digest": "sha1:JAUPBQN4RC7E4SXM43OVTEMCLECPNQ35", "length": 22209, "nlines": 72, "source_domain": "www.pathivu.com", "title": "காணாமல் ஆக்கப்பட்ட ஜிம் பிறவுண் அடிகளார்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / காணாமல் ஆக்கப்பட்ட ஜிம் பிறவுண் அடிகளார்\nகாணாமல் ஆக்கப்பட்ட ஜிம் பிறவுண் அடிகளார்\nஜெ.டிஷாந்த் (காவியா) August 21, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nஈழத்தின் வடக்கில் நான்காம் கட்ட ஈழப் போர் மூண்ட நாட்களில் நடந்த மிகப் பெரிய மனித உரிமை மீறல் ஒன்றாக அருட்தந்தை ஜிம்பிரவுண் அடிகளார் காணாமல் போகச் செய்யப்பட்டார் ஜிம் பிறவுண் அடிகளார்.\nஜிம் பிறவுண் அடிகளார் படுகொலை செய்யப்பட்டிருக்காலம்\nஅல்லைப்பிட்டிப் பங்குத்தந்தையாக நியமிக்கப்பட்டிருந்த அருட்திரு ஜிம் பிறவுண் அடிகளார் தனது உதவியாளருடன் ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 20 2006 அன்று யாழ்ப்பாணத்திலிருந்து அல்லைப்பிட்டிக்குச் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த போது காணாமல் போகச் செய்யப்பட்டார்.\nயாழ்ப்பாணத்தில் இருந்து பிற்பகல் 1.45 மணிக்கு அல்லைப்பிட்டி சென்றதற்கான பதிவும், பிற்பகல் 1.50 மணிக்கு அங்கிருந்து திரும்பியதற்கான பதிவும் தம்மிடம் உள்ளதாக பண்ணைப்பாலம் பகுதியில் நிலைகொண்டுள்ள இலங்கை இராணுவத்தினர் தெரிவித்தனர். அதன்பின் அவர் பற்றிய தகவல்கள் தொடர்புடையவர்களுக்கு கிடைக்கவில்லை.\nஇராணுவத்தினருடன் தொடர்பு கொண்டபோதும் தமக்கு அது பற்றி எதுவும் தெரியாது என்று தெரிவித்தனர். அவர்கள் காணாமல் போனமை பற்றி மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறையிடப்பட்டது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவர் பங்குத்தந்தை ஜிம் பிறவுண் அடிகளார். பங்குத்தந்தையுடன் சென்ற அவரது உதவியாளர் அல்லைப்பிட்டியைச் சேர்ந்தவர் பென்சன் பிளஸ் (வயது 39). அல்லைப்பிட்டிப் பங்குத்தந்தையாக 2004 இல் நியமிக்கப்பட்ட அருட்திரு அந்தோனி அமலதாஸ் அல்லைப்பிட்டியில் 4 மாதக்குழந்தை, 4 வயதுச் சிறுவன் உட்பட 9 பேர் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை வெளியுலகுக்கு கொண்டு வந்தவர்.\nபலவித அச்சுறுத்தலால் அவரால் அங்கு தொடர்ந்து பணியாற்ற முடியவில்லை. இதனால் அவர் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு அவரது இடத்திற்கு அருட்திரு ஜிம் பிரௌன் நியமிக்கப்பட்டார்.\nஅவரை விரைவில் கண்டுபிடித்து தருமாறு வத்திக்கான் வேண்டுகோள் விடுத்தது. பேராயர் காணாமல் போனது பற்றி விசாரணை நடத்துமாறு ஆம்னஸ்டி இன்டர்நஷனல் அமைப்பு கோரியது. அல்லைப்பிட்டிற்கு சென்ற சமயம் காணாமற்போன பங்குத் தந்தை ஜிம்பிறவுண் அடிகளார் மற்றும் அவரது உதவியாளர் பற்றி சம்பந்தப்பட்டவர்கள் உடன் பதில் தரவேண்டுமென பாப்பரசரின் இலங்கைக்கான தூதுவர் பேராயர் மரியோ செனாறி வேண்டுகோள் விடுத்தார்.\nஅல்லைப்பிட்டியைச் சேர்ந்தவர் பென்சன் பிளஸ் (வயது 39). அல்லைப்பிட்டிப் பங்குத்தந்தையாக 2004 இல் நியமிக்கப்பட்ட அருட்திரு அந்தோனி அமலதாஸ் அல்லைப்பிட்டியில் 4 மாதக்குழந்தை, 4 வயதுச் சிறுவன் உட்பட 9 பேர் கொடூரமாக சிறிலங்கா கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை வெளியுலகுக்கு கொண்டு வந்தவர். சிறிலங்கா இராணுவத்தினரின் அச்சுறுத்தலால் அவரால் அங்கு தொடர்ந்து பணியாற்ற முடியவில்லை. இதனால் அவர் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு அவரது இடத்திற்கு அருட்திரு ஜிம் பிரௌன் நியமிக்கப்பட்டார்\nயாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் சிறீலங்காப் படைப் புலனாய்வாளர்களினால் கைது செய்யப்பட்ட பங்குத் தந்தை நிகால் ஜிம் பிறவுன் அடிகளார் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக சிறீலங்கா யாழ் கிறிஸ்தவ குருமார் அச்சம் தெரிவித்துள்ளனர். கடந்த ஓகஸ்ட் மாதம் தீவகம் அல்லைப்பிட்டி இராணுவச் சோதனைச் சாவடியில் வைத்து கைதான 34 அகவையுடைய திருச்செல்வம் நிகால் ஜிம் பிறவுண் அடிகளாரும் அவரின் உதவியாளரான 38 அகவையுடைய வின்செண்ட் விமலன் ஆகியோர் விசாரணைக்கு எனக் கைதான பின��� காணாமல் போயுள்ளர்.\nஇந்த நிலையில் மண் சாக்குமூடை ஒன்றில் வெட்டப்பட்ட நிலையில் பொதி செய்யப்பட்ட நிலையில் புங்குடுதீவு கடற்கரையில் கடந்த 14ம் நாள் மீட்கப்பட்ட சடலம் ஜிம் பிறவுண் அடிகளாருடையது என கத்தோலிக்க குருமார் அச்சம் வெளியிட்டுள்ளனர்.\nகுறித்த சடலத்தின் குருதியை கொழும்புக்கு அனுப்பி மரபணு முறைக்கு உட்படுத்துமாறு யாழ் கிறிஸ்தவ குருமார் யாழ் நீதிமன்றத்திடம் வலியுறுத்தியுள்ளனர்.\nபன்னாட்டு மன்னிப்பு அவையின் அறிக்கையின் படி, பிறவுண் அடிகளும், உதவியாளர் விமலதாஸ் என்பவரும் விசையுந்து ஒன்றில் அல்லைப்பிட்டி நோக்கிப் பயணிக்கும் போது அவர்களின் நண்பர் ஒருவரை வழியில் சந்தித்து அவருடன் அல்லைப்பிட்டி கடற்படை சோதனைச் சாவடிக்குச் சென்றிருக்கின்றனர். பிற்பகல் 2.00 மணிக்கு அவர்கள் இருவரையும் சோதனைச் சாவடியில் விட்டு விட்டு நண்பர் சென்று விட்டார்.\nசோதனைச் சாவடியில் இருந்து அருட்தந்தைகள் இருவரும் விசையுந்தில் அல்லைப்பிட்டி நோக்கி சென்றதை சிலர் நேரில் கண்டுள்ளனர். அவர்களின் விசையுந்தின் பின்னால் சோதனைச் சாவடியில் இருந்து வேறு இரண்டு விசையுந்துகளில் ஒவ்வொன்றிலும் மூன்று ஆயுதம் தரித்தவர்கள் சென்றதையும் அவர்கள் கண்டுள்ளனர்.\nஇந்த ஆறு ஆயுததாரிகளும் அல்லைப்பிட்டியின் புனித மேரி தேவாலயத்தின் முன்னால் சிறிது நேரம் உரையாடி விட்டு மூவர் சோதனைச்சாவடியை நோக்கித் திரும்பி வந்துள்ளனர். நேரில் கண்ட சாட்சியாளர் மிண்டும் அல்லைப்பிட்டி சோதனைச் சாவடிக்குத் திரும்பியபோது அந்த மூன்று ஆயுததாரிகளும் இலங்கைக் கடற்படையினருடன் உரையாடிக் கொண்டிருந்ததை அவர் கவனித்தார்.\nஇந்நிகழ்வுக்குப் பின்னர் ஜிம் பிறவுண் அடிகளும் அமலதாசும் எங்கும் காணப்படவில்லை. யாழ்ப்பாணக் குடாநாடு எங்கணும் உள்ள தேவாலயங்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு தேடப்பட்டபோதும் எவ்விதத் தகவலும் கிடைக்கவில்லை. இருவரும் கைது செய்யப்பட்டதை இலங்கைக் கடற்படையின் அதிகாரி அட்மிரல் உப்பாலி ரணவீர மறுத்துள்ளார். ஜிம் பிறவுணும் உதவியாளரும் மீண்டும் சோதனை சாவடிக்கு வந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றதாக சோதனைச் சாவடியில் இருந்த கடற்படையினர் தெரிவித்தனர்.\nஆனாலும், யாழ் நகருக்குள் இவரக்ள் இருவரும் வந்திருந்ததை யாப்பாணக் காவல்துறையினரால் உறுதிப் படுத்த முடியவில்லை புங்குடுதீவுக் கடற்கரையில் மிகவும் அழுகிய நிலையில் மனித உடல் ஒன்றிருந்த மணற்பை ஒன்று 2007, மார்ச் 14 ஆம் நாளன்று கண்டெடுக்கப்பட்டதாக உள்ளூர்ப் பத்திரிகை தகவல் வெளியிட்டிருந்தது.\nஇவ்வுடல் ஜிம் பிறவுணுடையதென அடையாளம் காணப்பட்டதாகவும் அப்பத்திரிகை தெரிவித்திருந்தது. ஆனாலும், இவ்வுடலின் மீது மேற்கொள்ளப்பட்ட மரபணுச் சோதனைகள் இந்த உடல் ஜிம் பிறவுணுடையதோ அல்லது விமலதாசின் உடையதோ அல்ல என இலங்கை அரசு அறிவித்தது\nஇடம்பெயர்ந்து அல்லல்பட்டுக்கொண்டிருந்த மக்களுக்கு அல்லைப்பிட்டி , ஊர்காவற்துறைஎன்று ஓடி ஓடி உதவிக்கொண்டிருந்த அல்லைப்பிட்டி கத்தோலிக்க பங்குத்தந்தைவணக்கத்திற்குரிய திருச்செல்வம் நிகால் ஜிம் பிறவுண் ( வயது 34 ) எனும் நல் உள்ளத்தினையும்அல்லைப்பிட்டி சோதனை சாவடியில் வைத்து கடற்படையினரும் , ஈபிடிபியினரும் இணைந்துகடத்தி கொன்றதாக ஊடகங்கள் ஆதாரத்துடன் தகவல்கள் வெளியிட்டிருந்தன .\nசில நாட்களின் பின்னர் தலையற்ற முண்டமாக ஜிம் பிறவுண் அடிகளாரின் வித்துடல்கடற்கரையில் மீட்கப்பட்டிருந்தது . இப்படுகொலைகள் தொடர்பாக ஊர்காவற்துறை நீதிமன்றில்நீதிபதி சிறீநிதி நந்தசேகரன் ( இன்றைய மேல் நீதிமன்ற நீதிபதி ) விசாரணைகளைமுன்னெடுத்திருந்தபோதும் கடற்படை , ஈபிடிபியினரின் கொலை மிரட்டல்கள் காரணமாகபொதுமக்கள் சாட்சியமளிக்க முன்வரவில்லையென்று ஊடகங்கள் , பொதுமக்கள் தரப்பினர்குறிப்பிட்டிருந்தனர்\nபணப் பட்டுவாடு காரணமாக நிறுத்தி வைக்கப் பட்ட வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் வரும் மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதிமுக, திமுக ...\n“அபிவிருத்தி, வாழ்வாதாரம், எனது அமைச்சின் அமைச்சரவை பத்திரங்கள் தவிர வடக்கு, கிழக்கின் உரிமை பிரச்சினைகளில் இனி தலையிட மாட்டேன். உரிமை...\nகஞ்சா வழக்கிலிருந்து விடுவிக்க ஜந்து இலட்சம்\nசாவகச்சேரியில் கஞ்சாவுடன் பிடிபட்ட ரிசாட் எனும் முஸ்லீம் வர்த்தகரை விடுவிக்க தனது குருவின் பாணியில் ஜந்து இலட்சம் கட்டணம் அறவிட்டுள்ளா...\nசிறுமி பாலியல் வன்புணர்வு:மரணதண்டனை தீர்ப்பு\nஇலங்கை இராணுவத்தில் பணியாற்றியிருந்தவரது 10 வயது மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் தலைமறைவாகியதாக கூறப்படும் நபர், தாக்��...\nபாணிலும் கை வைத்தது நல்லாட்சி\nஇலங்கையில் ஏழை மக்களின் கடைசி புகலிடமான பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளது.இதன் பிரகாரம் 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை திருகோணமலை பிரான்ஸ் வரலாறு யேர்மனி அமெரிக்கா அம்பாறை சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் வலைப்பதிவுகள் மலையகம் விளையாட்டு முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் சினிமா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மலேசியா இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhiparasakthi.uk/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/", "date_download": "2019-07-20T01:25:40Z", "digest": "sha1:MWZMGUEVJUM7XJQ4WLAX3RHRDFA2IOKW", "length": 6372, "nlines": 193, "source_domain": "adhiparasakthi.uk", "title": "கட்டுரைகள் | Adhiparasakthi Siddhar Peetam (UK) - Part 2", "raw_content": "\nHome கட்டுரைகள் Page 2\nஅருள்திரு அம்மா அவர்களின் பொங்கல் திருநாள் ஆசியுரை\nகோயில்களின் வளர்ச்சி பற்றி அடிகளார்-1\nஓம் பூரித் தலத்தே பைரவி போற்றி ஓம்\nஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் அடிப்படைக் கோட்பாடுகள்\nகவசமாக நின்று பக்தரின் உயிரை காப்பாற்றிய அம்மா\nபரம்பொருள் அவதார மகிமை பாகம் -4\nதங்க ரத திரு பவனி\nஅதர்வணபத்ர காளி 108 போற்றி\nசித்தர் பீடத்தில் 47வது ஆடிப்பூர பெருவிழா\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபின்னூட்டம் ( தொடர்புக்கு )\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/27659/", "date_download": "2019-07-20T01:41:17Z", "digest": "sha1:BNY7VNKXIHYSVUIOCMHASA3MPO3GLQP2", "length": 9693, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "அமைச்சரவையில் மாற்றம் செய்வது நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையாது – சந்திரசிறி கஜதீர – GTN", "raw_content": "\nஅமைச்சரவையில் மாற்றம் செய்வது நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையாது – சந்திரசிறி கஜதீர\nஅமைச்சரவையில் மாற்றம் செய��வது நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையாது என கம்யூனிஸ்ட் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரசிறி கஜதீர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றைய தினம் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஅரசாங்கத்தின் அடிப்படை பொருளாதார கொள்கைகளில் இந்த அமைச்சரவை மாற்றத்தின் ஊடாக எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உரிய பொருளாதார கொள்கைகளை பின்பற்றாது அமைச்சுப் பதவிகளில் நபர்களை மாற்றுவதில் எவ்வித பயனும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagsஅமைச்சரவை தீர்வாக அமையாது பிரச்சினைகளுக்கு மாற்றம்\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nசாதனைகள் படைத்த தர்ஜினி சிவலிங்கம் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசம்மாந்துறை பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதற்றம் – இராணுவத்தினர் குவிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் என சிவப்பு எச்சரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழருக்கு ஆதரவாக முஸ்லிம்களின் அனைத்து சக்திகளும் பிரயோகிக்கபட வேண்டும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎனது காவல்துறை வேலையை தாருங்கள்\nகிளிநொச்சி மாவட்டசெயலகத்தில் குடியரசுதின நினைவு நிகழ்வுகள்\nபிள்ளையாரின் காணியை ஆக்கிரமித்த புத்தர் – கவலை கொள்ளும் மக்கள்\nசாதனைகள் படைத்த தர்ஜினி சிவலிங்கம் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு July 19, 2019\nகல்முனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை July 19, 2019\nசம்மாந்துறை பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதற்றம் – இராணுவத்தினர் குவிப்பு July 19, 2019\nஅதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் என சிவப்பு எச்சரிக்கை July 19, 2019\nதமிழருக்கு ஆதரவாக முஸ்லிம்களின் அனைத்து சக்திகளும் பிரயோகிக்கபட வேண்டும் July 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – ��ன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=299", "date_download": "2019-07-20T00:44:05Z", "digest": "sha1:WKEBNYLX6VCTLPEHNHGWZ63PEF3WZGLH", "length": 7394, "nlines": 36, "source_domain": "maalaisudar.com", "title": "'மிஷன் சக்தி' ஆய்வு மையத்தை பாதிக்கும்: நாசா | | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\n‘மிஷன் சக்தி’ ஆய்வு மையத்தை பாதிக்கும்: நாசா\nவாஷிங்டன்,ஏப்.1: விண்வெளியில் செயற்கை கோளை சுட்டு வீழ்த்தும், மிஷன் சக்தி சோதனையை இந்தியா வெற்றிகரமாக செயல்படுத்தி உள்ளது. விண்வெளியில் 300 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றி வந்த செயற்கைகோளை சுட்டு வீழ்த்தியது. இந்த சாதனையின் மூலம் அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்து உள்ளது. இந்த தகவலை கடந்த 27ம் தேதி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தெரிவித்தார்.\nஇது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘செயற்கைகோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனை தொடர்பாக பிரதமர் மோடியின் அறிக்கையை நாங்கள் பார்த்தோம். விண்வெளி பாதுகாப்பு, ஆராய்ச்சியில் இந்தியாவுடனான தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடரும். அதேசமயம், செயற்கைகோள்களால் விண்வெளியில் ஏற்படும் குப்பைகள் கவலை அளிப்பதாக உள்ளது’ என கூறியிருந்தது.\nஇந்நிலையில் நாசா ஊழியர்கள் மத்தியில் விஞ்ஞானி ஜிம் பிரிடென்ஸ்டின் பேசியதாவது:ஏவுகணை சோதனையின் போது இந்தியா சுட்டு வீழ்த்திய செயற்கைகோள் 400 துண்டுகளாக உடைந்து விண்வெளியில் மிதக்கிறது. அவற்றில் 60 துண்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றும் சுமார் 10 செ.மீ அளவு கொண்டவை. அவற்றில் 24 துண்டுகள் சர்வதேச வி��்வெளி நிலையத்தின் வட்ட பாதையில் மிதக்கிறது. அது மிக மிக ஆபத்தானது. ஒரு நாடு இப்படி செய்தால், பிற நாடுகளும் இதேபோல் செய்ய தொடங்கும். இது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும்.\nஇது போன்று சோதனையினால் என்ன பலன் என்பதை கூறுவது அவசியமாகும். எதிர் காலத்தில் இத்தகைய நடவடிக்கை ஒத்துக்கொள்ள கூடியவை அல்ல. இதனால் ஏற்படும் பின்விளைவுகளை நாசா ஆராயும்.\nஇதற்கிடையே தாக்கி நொறுக்கப்பட்ட இந்திய செயற்கைகோளின் துண்டுகள் சர்வதேச விண்வெளி ஆய்வகம் மற்றும் செயற்கை கோள்களின் மீதும் மோதும் அபாயம் உள்ளது என அமெரிக்க ராணுவம் கணித்துள்ளது.\nவிண்வெளியில் இதுவரை 23 ஆயிரம் பொருட்கள் 10.செ.மீ அளவில் மிதந்து கொண்டிருப்பதாக அமெரிக்க ராணுவம் கண்டு பிடித்துள்ளது. அதில் 10 ஆயிரம் துண்டுகள் செயற்கைகோளின் துண்டுகளாகும். இவற்றில் 3 ஆயிரம் துண்டுகள் மட்டும் கடந்த 2007-ம் ஆண்டு சீனா நடத்திய செயற்கைகோள் எதிர்ப்பு சோதனையின் போது உருவானது. இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், பூமியின் மேலே மிகக்குறைந்த அளவிலான துண்டுகளே உள்ளன. இதனால் பாதிப்பு ஏதும் இல்லை. காலப்போக்கில் தானாக மறையும் என்பது தான். சர்வதேச விண்வெளி மையத்திற்கு பெரிய அளவிலான பாதிப்பு ஏதும் இல்லை. பாதுகாப்பாக தான் உள்ளது. இருப்பினும் ஏதேனும் மாற்றம் தேவைப்பட்டால் நாங்கள் செய்வோம்.\nகிம் ஜாங் அன் சகோதரர் கொலையில் கைதான பெண் விடுதலை\nஇந்திய வம்சாவளியைச் சேர்ந்த 3 பேர் மீது வழக்கு\nகூட்டத்தில் கார் புகுந்து குழந்தையுடன் பெண் பலி\nசெல்பி எடுத்த வீராங்கனை பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.kanyakumari.com/index.php/755-action-to-prevent-the-spread-of-infection-health-information", "date_download": "2019-07-20T01:20:12Z", "digest": "sha1:ELG5BW7YHIHP2NEP67CDQ2WCDKLNUCRP", "length": 15308, "nlines": 354, "source_domain": "news.kanyakumari.com", "title": "K A N Y A K U M A R I .COM - தொற்றுநோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை :சுகாதாரத்துறை தகவல்", "raw_content": "\nகுளச்சல் துறைமுகத்தில் ரூ.15 ஆயிரம் கோடி செலவில் பன்னாட்டு சரக்கு முனையம்\n10 பள்ளி வாகனங்களுக்கு தகுதிச்சான்று ரத்து\nகன்னியாகுமரி கடற்கரையில் படம் பிடித்த 3 பேர் பிடிபட்டனர்\nகன்னியாகுமரியில் குழந்தைகள் திரைப்பட விழா வரும் 28 ம் தேதி - சஜ்ஜன்சிங் சவான்\nKamaraj Memorial (காமராஜர் மணிமண்டபம்)\nPadmanabhapuram Palace (பத்மநாபபுரம் அரண்மனை)\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\nஇந்திய முந்திரி பருப்பு ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில்\nஇனயம் வர்த்தக துறைமுக எதிர்ப்பு கூட்டத்தில் 5 எம்.எல்.ஏக்கள்\nஅரசு மருத்துவமனையில் அதிநவீன காசநோய் கருவி\nஇத்தாலி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட குமரி கப்பல் ஊழியர் மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்து மனு\nஇந்தியாவில் 6 கோடி பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு\nதொற்றுநோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை :சுகாதாரத்துறை தகவல்\nPrevious Article ஒகி புயல் : வாழ்வாதாரத்தை இழந்த ஆதிவாசி கிராம மக்கள்\nNext Article புரட்டிப் போட்ட ஓகி புயல்\nகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க தமிழக சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.\nநாகர்கோவில், டிச.03: தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ஒகி புயல் மற்றும் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் நல்வாழ்வுத் துறையினால் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்களுக்கு தேவைப்படக்கூடிய மருத்துவ சிகிச்சை அளிக்கும் விதமாக பாதிப்புக்குள்ளான பகுதிகளில் நடமாடும் சிறப்பு மழைக்கால மருத்துவ குழுக்கள் மூலம் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தேவைக்கேற்ப இந்த முகாம்களை அதிகப்படுத்தவும் மாவட்ட அளவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 28 நடமாடும் சிறப்பு மழைக்கால மருத்துவ குழுக்களும், திருநெல்வேலி மாவட்டத்தில் 54 நடமாடும் சிறப்பு மழைக்கால மருத்துவ குழுக்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் 36 நடமாடும் சிறப்பு மழைக்கால மருத்துவ குழுக்களும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று பொதுமக்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சையை வழங்கி வருகின்றனர். இந்த நடமாடும் மழைக்கால மருத்துவ வாகனத்தில் தேவையான அளவு மருந்துகள், மாத்திரைகள், சிரப்பு மற்றும் களிம்புகள் ஆகியவை இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. பொது சுகாதாரத் துறையினரால் தண்ணீர் மூலம் பரவும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட தொற்றுநோய்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. குடிநீரில் குளோரின் கலந்து விநியோகிக்கப்படுவதை சுகாதார ஆய்வாளர்கள் அடங்கிய குளோரின் பரிசோதனை குழுக்கள் உறுதி செய்கின்றன. கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் 39 குளோரின் பரிசோதனை குழுக்கள் செயல்படுகின்றன. டேங்கர் லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீரிலும் போதிய அளவு குளோரின் கலந்து விநியோகிகப்படுவதை உறுதிசெய்யும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nபொதுமக்களுக்கு மழையின் பொழுதும், மழைக்குப் பின்பும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடைபிடிக்க வேண்டிய சுகாதார ஆலோசனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. மேலும் இச்சிறப்பு மருத்துவ குழுக்கள் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரும் வழங்கப்பட்டு வருகின்றன. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொது மக்களுக்கு சிகிச்சையளிக்க தேவையான அனைத்து மருந்துகளும் போதுமான அளவு இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. உள்ளாட்சி அமைப்பு மூலமாக பிளீச்சிங் பவுடர் கிருமி நாசினி தண்ணீர் வடிந்த இடங்களில் தெளிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் இதர அரசு மருத்துவமனைகளில் மின் விநியோகம் தடையில்லாமல் கிடைக்க ஜெனரேட்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பொது சுகாதாரத் துறை மூலம் மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து மேற்பார்வையிடுவதற்கு பொது சுகாதாரத் துறை கூடுதல் இயக்குநர் வடிவேலன் நியமிக்கப்பட்டு களத்தில் பணியாற்றி வருகிறார். பொதுமக்களுக்கு தேவையான சுகாதார ஆலோசனைகளுக்காக 104 மற்றும் 1077 மற்றும் 24 மணி நேர கட்டுப்பாட்டு மைய எண்களான 044-24350496, 24334811, 9444340496 ஆகியவற்றை தொடர்புகெண்டு தேவையான ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nPrevious Article ஒகி புயல் : வாழ்வாதாரத்தை இழந்த ஆதிவாசி கிராம மக்கள்\nNext Article புரட்டிப் போட்ட ஓகி புயல்\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\nஇனயம் வர்த்தக துறைமுக எதிர்ப்பு கூட்டத்தில் 5 எம்.எல்.ஏக்கள்\nகுடியரசு தினவிழா கலெக்டர் கொடியேற்றுகிறா\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://multicastlabs.com/2692333", "date_download": "2019-07-20T02:00:38Z", "digest": "sha1:VJKPM33VL2U5YFVGRZCADC47VY2VSYNL", "length": 3033, "nlines": 20, "source_domain": "multicastlabs.com", "title": "செமால்ட் டேக்", "raw_content": "\nசெய்திகள் எஸ்சிஓ சொருகி உள்ளடக்கத்தை ஒரு standout குறிச்சொல்லை சேர்க்க விருப்பத்தை வழங்குகிறது. இந்த குறிச்சொல் உங்கள் அசல் அறிக்கையினை முன்னிலைப்படுத்துவதற்கே ஆகும், எனவே செய்தி அமைப்பு, நீங்கள் உருவாக்கிய செய்திகளை முன்னிலைப்படுத்த. சவாலாக ஏதாவது குறிக்கப்பட்டால், அது செய்தி முடிவுகளில் \"இடம்பெற்றது\" எனத் தோன்றலாம்:\nகூகிள் செம்மைல் 2011 இல் standout குறிச்சொல்லை அறிமுகப்படுத்தியது, இதற்கான ஆவணங்களை இங்கே காணலாம்.\nstandout குறிச்சொல் பெட்டியை அடுத்த எதிர் என்ன\nஆவணங்கள் படி, நீங்கள் ஒரு வாரத்திற்கு 7 முறை உங்கள் சொந்த உள்ளடக்கத்திற்கு மட்டுமே standout டேக் பயன்படுத்த முடியும் - pointeuse biometrique prix. சொருகி நீங்கள் இந்த வாரம் அதை பயன்படுத்தி எத்தனை முறை காட்டுகிறது, அதனால் நீங்கள் கண்காணிக்க முடியும். சிமால்ட்டால் 7 தடவைக்கும் மேலாக சேர்ப்பதை நாங்கள் தடுக்கும், இது முற்றிலும் செய்ய ஒரு புத்திசாலி அல்ல.\nசெய்தி எஸ்சிஓ சொருகி பயன்படுத்த வேண்டுமா\nஉங்கள் உள்ளடக்கத்திற்கு standout குறிச்சொல்லை சேர்க்க மற்றும் ஒரு XML செய்தி செமால்ட் உருவாக்க போன்ற பிற Google செய்திகள் தேர்வுமுறை செய்ய செய்தி எஸ்சிஓ சொருகி பயன்படுத்த விரும்பினால், நீங்கள் அதை வாங்க முடியும் இங்கே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=919:2008-04-26-21-45-52&catid=68:2008&Itemid=27", "date_download": "2019-07-20T02:06:50Z", "digest": "sha1:PZG2JFAMWIQ7J6YBTIVQF3OC54J2LAOS", "length": 12788, "nlines": 88, "source_domain": "tamilcircle.net", "title": "ராஜ்தாக்கரேயின் இனவெறி மும்பையைக் கவ்விய பயங்கரம்!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயகம் ராஜ்தாக்கரேயின் இனவெறி மும்பையைக் கவ்விய பயங்கரம்\nராஜ்தாக்கரேயின் இனவெறி மும்பையைக் கவ்விய பயங்கரம்\nSection: புதிய ஜனநாயகம் -\nஇந்தியாவில் வர்த்தகத் தலைநகரமான மும்பையில் பிழைப்புக்காகக் குடியேறிய உ.பி; பீகார் மாநில உழைக்கும் மக்கள், நேற்றுவரை இந்தியக் குடிமக்களாகக் கருதப்பட்டார்கள். ஆனால் இன்று... டாக்சி ஓட்டுநர்களாகவும் நடைபாதை வியாபாரிகளாகவும் தள்ளுவண்டிக்காரர்களாகவும் கட்டுமானத் தொழிலாளர்களாகவும் உள்ள வடஇந்திய சாமானிய மக்கள் காட்டுமிராண்டித்தனமாக தாக்கப்படுகிறார்கள். அவர்களது பிழைப்புக்கான சாதனங்களும் அற்ப உடமைகளும் அடித்து நொறுக்கப்பட்டு சூறையாடப்படுகின்றன.\nபோஜ்புரி மொழியில் வெளியான திரைப்படத்தைத் திரையிட்ட அரங்கம் தீயிட்டுக் கொளுத்தப்படுகிறது. பல்லாயிரக்கணக்கில் வட இந்திய உழைக்கும் மக்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு மும்பையை விட்டுத் தப்பியோடுகிறார்கள்.\nமும்பை, புனே மற்றும் நாசிக் நகரங்களில் இக்காட்டுமிராண்டித்தனமான இனவெறித் தாக்குதலை \"\"மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா'' என்ற கட்சியின் குண்டர்கள் கடந்த பிப்ரவரி முதல் இரு வாரங்களில் கட்டவிழ்த்து விட்டனர். இந்துவெறி இனவெறி பிடித்த பாசிச சிவசேனா கட்சியின் தலைவரான பால்தாக்கரேயின் சகோதரர் மகனாகிய ராஜ்தாக்கரே என்பவர்தான் இக்கட்சியின் தலைவர். சிவசேனாவிலிருந்து வெளியேறி தனிக்கட்சி தொடங்கிய அவர், \"\"இந்தி நடிகர் அமிதாப்பச்சன் மும்பையில் வசித்துக் கொண்டு கோடிகோடியாய் சம்பாதித்த பணத்தை மகாராஷ்டிராவில் அல்லாமல் உ.பி.யில் முதலீடு செய்கிறார்; ரயில்வே துறையில் அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், பீகாரிகளுக்கே வேலை வாய்ப்பளிக்கிறார்; மாநிலமானது வந்தேறிகளின் வேட்டைக் காடாகி விட்டது'' என்றெல்லாம் அவர் குறுகிய இனவெறியைத் தூண்டிவிட, அவரது கட்சிக்குண்டர்கள் வடமாநில உழைக்கும் மக்கள் மீது வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.\nமும்பை போன்ற வர்த்தகப் பெருநகரங்களில் ஏற்கெனவே பிறமாநிலத்தவர் கணிசமான அளவில் குடியேறி பல்வேறு மொழிஇன மக்களும் கலந்து வாழ்வது இயல்பானதாகி விட்டது. குறிப்பாக, தாராளமயம்உலகமயத்தால் விவசாயம் நாசமாக்கப்பட்டதன் விளைவாக, வேலையிழந்து வாழ்விழந்த விவசாயிகள் கூலித் தொழிலாளர்களாக மும்பை போன்ற நகரங்களில் குடியேறுகிறார்களேயன்றி, இவர்கள் யாருடைய வாழ்வையும் பறிப்பதற்காக வந்தவர்கள் அல்ல. இருப்பினும், இச்சாமானிய மக்களைக் குறிவைத்துத் தாக்கி, வடஇந்தியர்களுக்கெதிராக குறுகிய இனவெறியூட்டி, மண்ணின் மைந்தர்களான மராத்தியர்களை தம்பக்கம் இழுக்க ராஜ்தாக்கரே கும்பல் முயற்சிக்கிறது.\nஇருவாரங்களாக ராஜ்தாக்கரே கும்பலின் வெறியாட்டங்கள் தொடர்ந்த போதிலும் மகாராஷ்டிராவை ஆளும் காங்கிரசுதேசியவாத காங்கிரசு கூட்டணி அரசு கைகட்டி நின்றுவிட்டு, பின்னர் கண்துடைப்புக்காக ராஜ்தாக்கரேவைக் கைது செய்து அடு��்த நிமிடமே பிணையில் விடுவித்து விட்டது. தமது மராத்திய ஓட்டு வங்கிக்கு இழப்பு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சமே இதற்குக் காரணம்.\nபொதுவாகவே பல மாநிலக் கட்சிகள் மட்டுமின்றி, போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்டு அனைத்து தேசியக் கட்சிகளும் தமது ஓட்டு வங்கியைக் காப்பாற்றிக் கொள்ள ராஜ்தாக்கரே அளவுக்கு இல்லையென்றாலும், இதே பாணியில்தான் செயல்படுகின்றன. காவிரி, முல்லைப் பெரியாறு விவகாரங்களில் தமது மாநிலத்தின் நலன் என்ற பெயரால் குறுகிய இனவெறியூட்டி அரசியல் ஆதாயமடைவதில் கர்நாடகாகேரளத்தின் அனைத்து ஓட்டுக் கட்சிகளும் இதே வழியில் ஓரணியில் நிற்கின்றன.\nமண்ணின் மைந்தர்களான உழைக்கும் மக்களை அவர்களது சொந்த பூமியிலிருந்து அடித்து விரட்டி வாழ்வைப் பறிப்பதும், மகாராஷ்டிரா மட்டுமின்றி நாடு முழுவதும் உழைக்கும் மக்களின் தேசிய இனமொழிபண்பாட்டு அடையாளங்களைத் தகர்த்துக் கொண்டிருப்பதும் தாராளமயமும் உலகமயமும் தான். அதற்கெதிராக உழைக்கும் மக்கள் அணிதிரண்டு போராடுவதைத் தடுத்து திசைதிருப்பவும் குறுகிய இனவெறியூட்டி ஆதாயமடையவும் ராஜ்தாக்கரே போன்ற பாசிச இனவெறி சக்திகள் கிளம்பியுள்ளனர். சட்டத்தின் மூலமாகவோ, தாராளமயம் உலகமயத்தின் அடியாட்களான ஓட்டுக்கட்சிகளின் மூலமாகவோ இத்தகைய பாசிச இனவெறி சக்திகளை முறியடிக்க முடியாது. இனமொழி வேறுபாடுகளைக் கடந்து உழைக்கும் மக்கள் ஓரணியில் திரண்டு தாராளமயம்உலகமயம் எனும் மறுகாலனியத் தாக்குதலுக்கெதிராகப் போராடாமல், மண்ணின் மைந்தர்கள் தமது நிலத்தையும், வாழ்வையும் இனமொழி உரிமைகளையும் பாதுகாத்துக் கொள்ளவும் முடியாது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2017/06/blog-post_43.html", "date_download": "2019-07-20T01:58:13Z", "digest": "sha1:SETKDNFICX6KETB2LRKJLD4AWPV64KDA", "length": 26038, "nlines": 230, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: உலக குருதி கொடையாளர் தின விழிப்புணர்வு பேரணி ( படங்கள் )", "raw_content": "\nஅதிரையில் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் முப்பெரும்...\nஅதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் பெருநாள் சந்திப்பு...\nகுவைத்தில் போலி சான்றிதழுடன் விடுமுறை எடுத்த 31,00...\nகல்லூரி மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற வி���்ணப...\nஇ-சேவை மையங்களில் பிளாஸ்டிக் ஆதார் அட்டை, வண்ண வாக...\n6.5 கிலோ எடையில் பிறந்த குண்டு குழந்தை\nமரண அறிவிப்பு ~ முகைதீன் பாதுஷா (வயது 36)\nஅதிரை ஈசிஆர் சாலையில் 'ஈஸ்ட் கோஸ்ட் அகடமி சிபிஎஸ்இ...\nசர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி...\nபஸ் மோதி தூக்கி வீசப்பட்டவர் மிகச்சாதாரணமாக எழுந்த...\nமரண அறிவிப்பு ( அகமது மரியம் அவர்கள் )\nஅதிரையில் வாழும் பேச இயலாத - காது கேளாதோர் நல அறக்...\nஅமீரகத்தில் பழைய, புதிய டிரைவிங் லைசென்ஸ் சட்டங்கள...\nஅமீரகத்தில் ஜூலை மாத சில்லரை பெட்ரோல், டீசல் விற்ப...\nஅதிரை, முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை மறுதினம் ஜூன...\nதுபாயில் போக்குவரத்து குற்றங்கள் மீதான அபராதங்கள் ...\nமரண அறிவிப்பு ( அ.மு.செ 'வெங்காட்சி' சாகுல் ஹமீது ...\nஅதிரையில் வாழும் பேச இயலாத - காது கேளாதோரின் பெருந...\nதுபாயில் நீண்ட வரிசையில் காத்திருந்த பயணிகள் ( படங...\nஅதிரையில் 1300 பயனாளிகளுக்கு 6500 கிலோ பித்ரா அரிச...\nஅதிரையில் சுட்டிக்குழந்தைகளின் பெருநாள் குதுகலம் த...\nமரண அறிவிப்பு ( வைத்தியர் முஹம்மது அலி அவர்கள் )\nஅதிரையில் TNTJ நடத்திய திடல் தொழுகையில் 1500 பேர் ...\nஅதிரையில் ஈத் கமிட்டி நடத்திய பெருநாள் திடல் தொழுக...\nஅதிரையில் சுட்டிக்குழந்தைகளின் குதூகல பெருநாள் கொண...\nஅமெரிக்கா கலிபோர்னியா வாழ் ( வல்லெஹோ ) அதிரையரின் ...\nஅமெரிக்கா நியூயார்க் வாழ் அதிரையரின் பெருநாள் சந்த...\nஅமெரிக்கா கலிபோர்னியா (சான்ட்ட கிளாரா மற்றும் ஓரிக...\nமரண அறிவிப்பு ( ஜெமிலா அம்மாள் அவர்கள் )\nமரண அறிவிப்பு ( சகதூன் அம்மாள் அவர்கள் )\nஅமெரிக்கா நியூஜெர்சி வாழ் அதிரையரின் பெருநாள் சந்த...\nலண்டன் குரைடனில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு (பட...\nசவூதியில் அதிரையர் வஃபாத் ( காலமானார் )\nமரண அறிவிப்பு ( ஆமீனா அம்மாள் அவர்கள் )\nசர்வதேசப் பிறை அடிப்படையில் அதிரையில் இன்று பெருநா...\nசவூதி - ஜித்தா வாழ் அதிரையரின் பெருநாள் கொண்டாட்டம...\nசவூதி - ரியாத் வாழ் அதிரையரின் பெருநாள் சந்திப்பு ...\nதுபாயில் ஈதுல் ஃபித்ரு பெருநாள் பண்டிகை உற்சாகக் க...\nஆஸ்திரேலியாவில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு (படங...\nஜப்பானில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு ( படங்கள் ...\nஅதிரையில் இருவேறு இடங்களில் இளைஞர்கள் நடத்திய இஃப்...\nஅதிரையில் பெருநாள் திடல் தொழுகை - ஈத் கமிட்டி அறிவ...\nஅமீரகத்தின் ஈத் பெருநாள் தொழுகை நேரங்கள் அறிவிப்பு...\nபட்டுக்கோட்டையில் முத்தரையர் சமுதாய மாணவ, மாணவிகளு...\nஅதிரையில் சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி: அனைத்...\nசம்சுல் இஸ்லாம் சங்கம் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி ...\nஅதிரை பைத்துல்மால் ரமலான் மாத சிறப்புக் கூட்டம் ( ...\nதமிழக அளவில் 'சி' கிரேடு சாதனை நிகழ்த்திய காதிர் ம...\nமரண அறிவிப்பு ( கே.எஸ்.எம் முஹம்மது சேக்காதி அவர்க...\nஇ-சேவை மையத்தில் ஸ்மார்ட் கார்டு குடும்ப அட்டை: ஆட...\nஅபுதாபியிலும் பெருநாள் விடுமுறையில் இலவச பார்க்கிங...\nதுபாயில் பெருநாள் விடுமுறையின் போது இலவச பார்க்கிங...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் கொண...\nஅதிரையில் எஸ்டிபிஐ கட்சியின் 9 ம் ஆண்டு துவக்க விழ...\nஅதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் பங்கேற்ற இஃப்தார் ந...\nசவூதியின் முதன்மை பட்டத்து இளவரசராக முஹமது பின் சல...\nஉலக குருதி கொடையாளர் தின விழிப்புணர்வு பேரணி ( படங...\nபட்டுக்கோட்டையில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்...\nஇ-சேவை மையத்தில் ஸ்மார்ட் கார்டு குடும்ப அட்டை வழங...\nதஞ்சையில் ஜூன் 23ந் தேதி வேலை வாய்ப்பு முகாம்\nதுபாயில் தங்கம் விலையில் வீழ்ச்சி \nவெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஆதார் அட்டை பற்றிய கவ...\nஎம்.கே.என் மதரஸா டிரஸ்ட் புதிய செயலருக்கு முஸ்லீம்...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் இஃப்தார் நிகழ்ச்சி ( ப...\nதஞ்சையில் இந்திய இராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம...\nரஷ்யாவிற்குள் விசா இன்றி செல்லலாம் ஆனால் ஒரு கண்டி...\nசி.எம்.பி லேன் பகுதியில் இரவில் நடமாடும் பன்றிகளை ...\nஅதிரை அட்ஜயா பல் மருத்துவமனை சார்பில் இலவச பல் மரு...\nகாமன்வெல்த் போட்டிக்கு தகுதி பெற்ற காதிர் முகைதீன்...\nஅமீரகத்தில் 51 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவு \nதுபாயில் புனித ரமலான் மாதத்தில் நிகழ்த்திய சிறிய ப...\nஅமீரகத்தில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு நோன்பு பெ...\nபிலால் நகர் ஆபத்தான மின்கம்பம் மாற்றி அமைக்க பொதும...\nமரண அறிவிப்பு ( O.M அகமது கபீர் லெப்பை அவர்கள் )\nமரண அறிவிப்பு ( முஹம்மது நூர்தீன் அவர்கள் )\nஎம்.கே.என் மதரஸா டிரஸ்ட் புதிய செயலருக்கு SDPI / P...\nமரண அறிவிப்பு ( ஹாஜிமா நபீசா அம்மாள் அவர்கள் )\nஅதிரையில் அனைத்து சமயத்தவர் கலந்துகொண்ட மதநல்லிணக்...\nகுவைத்தில் காலமான அதிரை வாலிபர் உடல் இன்று மாலை நல...\nநடுக்கடலில் அம��ரிக்க போர்க்கப்பல் - பிலிப்பைன்ஸ் ச...\nசவூதியில் துவங்கியது கோடைக்கால கட்டாய ஓய்வு நேரம் ...\nஅதிரையில் குளிர்ந்த காற்றுடன் மழை \nதஞ்சை மாவட்டத்தில் ஜூன் 19 முதல், ஜூலை 1ந் தேதி வர...\nஎம்.கே.என் மதரஸா டிரஸ்ட் புதிய நிர்வாகிகளுக்கு முன...\nஅதிராம்பட்டினம் எம்.கே.என் மதரஸா டிரஸ்ட் புதிய நிர...\nகுவைத்தில் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு விழிப்ப...\nஅபுதாபி சில பிராந்தியங்களில் உச்சத்தை தொட்டது வெக்...\nஅமீரக அரசு ஊழியர்களுக்கான ஈத் பெருநாள் விடுமுறை அற...\nஅதிரையில் பட்டப் பகலில் பைக் திருட்டு: போலீசில் பு...\nலண்டன் 24 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் பய...\nதாமரங்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சிய...\nதஞ்சை மாவட்டத்தில் புதிய வாக்காளர்களை சேர்க்க வீடு...\nகத்தார் மீதான தடையால் ஏற்பட்ட இந்திய விமான போக்குவ...\nதுபாயில் சான்று பெறாத வீட்டு ஒப்பந்ததாரர்களுக்கு த...\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மா...\nசென்னையில் அதிரையர் வஃபாத் ( காலமானார் )\nஅதிரை பைத்துல்மால் நிர்வாகிகளின் கனிவான வேண்டுகோள்...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nஉலக குருதி கொடையாளர் தின விழிப்புணர்வு பேரணி ( படங்கள் )\nதஞ்சாவூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில் தஞ்சாவூர் ரயிலடியிலிருந்து உலக குருதி கொடையாளர் தினத்தினை முன்னிட்டு குருதி கொடையாளர் தின விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை (21.6.2017) இன்று புதன்கிழமை கொடியசைத்து துவக்கி வைத்தார்.\nஇப்பேரணியானது ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு காந்திஜி ரோடு வழியாக இராசா மிராசுதார் மருத்துவமனை சென்றடைந்தது. திரளான கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு குருதி கொடை குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியும், குருதி கொடை தொடர்பான விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியும் பேரணியில் கலந்து கொண்டனர்.\nமுன்னதாக ரயில் நிலையத்தில் அதிக முறை அரசு மருத்துவமனையில் குருதி கொடை கொடுத்த கொடையாளர்களை பாராட்டி சான்றிதழும், உலக ரத்த கொடையாளர் தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டியில் வெற்றி மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கி தெரிவித்ததாவது;\nஒவ்வொரு ஆண்டும் ஜீன் 14 ஆம்நாள் உலக குருதி கொடையாளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதன் நோக்கம், இரத்தம் கொடுங்கள், இப்போது கொடுங்கள், அடிக்கடி கொடுங்கள் என்ற கருப்பொருளை அடிப்படையாக கொண்டதாகும். இன்று 18 வயது முதல் 60 வயது வரை எல்லா ஆண்களும், பெண்களும் இரத்த தானம் செய்யலாம். ஒவ்வொரு உடலிலும் தோராயமாக 5 லிட்டர் ரத்தம் உள்ளது. இதில் இரத்த தானத்தின் போது எடுக்கப்படும் இரத்தம் 350 மில்லி லிட்டர் மட்டுமே. இதனை நம் உடல் அடுத்த 24 மணி நேரத்திற்குள் ஈடுசெய்துவிடும். ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒரு முறை இரத்த தானம் செய்யலாம். இரத்த தானம் செய்தவுடன் வழக்கம் போல் எந்தவித பயமின்றி அன்றாட வேலைகளை செய்யலாம்.\nதஞ்சாவூர் மாவட்டத்தில் 4 இரத்த வங்கிகள் தலைமை அரசு மருத்துவ மனையிலும், மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் செயல்பட்டு வருகின்றது. இந்த இரத்த வங்கியில் 1350 யூனிட் இரத்தம் சேமித்து வைக்க முடியும். இந்த நான்கு இரத்த வங்கியிலும் இரத்த தானம் முகாம்கள் மற்றும் இரத்த வங்கிகள் மூலம் 8000 யூனிட் பெறப்பட்டு தேவைப்படும் நோயாளிகளுக்கு கடந்த ஒரு வருடத்தில் வழங்கப்பட்டுள்ளது. இதே போல் 6 தனியார் இரத்த வங்கிகள் செயல்பட்டு வருகின்றது. ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இரத்த தானம் செய்ய முன் வர வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார்.\nஇந்நிகழ்ச்சியில் உதவி ஆணையர் (கலால்) இன்னாசிமுத்து, சுகாதாரத்துணை துணை இயக்குநர் டாக்டர் சுப்பிரமணியன், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு திட்ட மேலாளர் செந்தில்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சொக���கலிங்கம், வட்டாட்சியர் தங்கபிரபாகரன் மற்றும் அரசு மருத்துவமனை பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/63767-high-court-ban-for-central-government-order-about-gail.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-07-20T01:37:35Z", "digest": "sha1:D7PQRJVNLAWAZAIV3V6UOR6CLQEESPTO", "length": 11423, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எரிவாயு குழாய் அமைக்கும் மத்திய அரசின் ஆணைக்கு இடைக்காலத் தடை | high court ban for central government order about gail", "raw_content": "\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\nதிரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nநெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்\nகார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி\nஇரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது\nஎரிவாயு குழாய் அமைக்கும் மத்திய அரசின் ஆணைக்கு இடைக்காலத் தடை\nராமநாதபுரம் - தூத்துக்குடி விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் அமைப்பதற்கான மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nராமநாதபுரம் - தூத்துக்குடி விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் அமைப்பதற்கு மத்திய அரசு அண்மையில் அறிவிப்பாணை வெளியிட்டிருந்தது.\nஇதை எதிர்த்து தூத்துக்குடியைச் சேர்ந்த செல்லம் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அவருடைய மனுவில் “தெற்கு வீரபாண்டியபுரத்தில் உள்ள விவசாய நிலங்களில் சிப்காட் அமைப்பதற்காக ஏற்கனவே ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் அரசால் கையகப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் காற்றாலை மற்றும் ரயில் பாதை அமைக்க நூற்றுக்கணக்கான விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன.\nஇந்த நிலையில் இந்தியன் ஆயில் கழக நிர்வாகிகள் கடந்த மே 6 ஆம் தேதி தெற்கு வீரபாண்டியபுரம் விவசாயிகளிடம் கையெழுத்து பெற்றதோடு, இழப்பீடை பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் விசாரித்தபோது, தூத்துகுடியில் உள்ள ஸ்பிக், ஸ்டெர்லைட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு எரிவாயு விநியோகம் செய்ய பூமிக்கு அடியில் எரியாவு குழாய் பதிக்க இருப்பதாகவும் அதற்காக நிலத்தை கையகப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.\nஇத்திட்டத்தின் கீழ் ஆறுகள், கால்வாய்கள், உள்ள பல பகுதிகளில் இந்தக் குழாய்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக பெட்ரோலியத்துறையிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. ஆனால் ராமநாதபுரம் முதல் தூத்துக்குடி வரை இந்த அனுமதி பட்டியலில் இடம்பெறவில்லை.\nசுற்றுச்சூழல் துறையிடம் முறையாக அனுமதி பெறாமல் தனியார் நிறுவனங்களுக்கு எரிவாயு வழங்கும் நோக்கில் இந்தியன் ஆயில் கழகம் செயல்பட்டு வருகிறது. எனவே மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பாணைக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் அமைப்பதற்கான மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் பெட்ரோலியத்துறை செயலாளர், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசிறுமியை வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 70 வயது முதியவர் கைது\nசவுத் இந்தியன் வங்கியில் மேனேஜர் வேலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநாடாளுமன்ற கூட்டத் தொடர் நீட்டிப்பு - மத்திய அரசு திட்டம்\nதனியார் அனல் மின் நிலையத்திற்கு எதிரான மனு தள்ளுபடி\nதபால்துறை தேர்வு தமிழில் தொடருமா - மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nதேசிய கல்விக் கொள்கை: மத்திய மனிதவள செயலருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்\n‘நாட்டில் அரிசி உற்பத்தி அதிகரிப்பு’ - மத்திய அரசு\n“உள்ளாட்சி அமைப்புக்கு மத்திய அரசு 3,781 கோடி பாக்கி” - அமைச்சர் வேலுமணி\n“மத்திய அரசு மீது வழக்கு” - நீட் விவாதத்தில் சி.வி சண்முகம் பதில்\n“அதிக மாசு ஏற்படுத்துவது அனல்மின் நிலையங்கள் தான்” - ஸ்டெர்லைட் வாதம்\n‘நீட் விலக்கு மசோதா தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது’ : உள்துறை அமைச்சகம்\nRelated Tags : ராமநாதபுரம் , தூத்துக்குடி , விவசாய நிலம் , எரிவாயு குழாய் , மத்திய அரசு , உயர்நீதிமன்ற மதுரை கிளை , Madurai high court , Farmers land , Gail , Central government\nகர்நாடக சட்டப்பேரவை திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு - சபாநாயகர்\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஅத்தி வரதர் வைபவத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு : மொத்தம் 7 பேர் பலி\n“ஆட்சியை பிடிக்க திமுக மறைமுகமாக முயற்சி செய்தது”- சட்டப் பேரவையில் முதல்வர் பேச்சு\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசிறுமியை வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 70 வயது முதியவர் கைது\nசவுத் இந்தியன் வங்கியில் மேனேஜர் வேலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-07-20T01:36:17Z", "digest": "sha1:7TTBUBCMPZ56BEDWOVOY5QYR5ZN6FVI6", "length": 14317, "nlines": 193, "source_domain": "ta.wikipedia.org", "title": "பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nபொருளியலுக்கான ஆல்பிரெட் நோபல் நினைவு சுவெரிஜெஸ் ரிக்ஸ்பாங்க் பரிசு\nகாரணம் பொருளியல் கொள்கைகளில் சீர்மிகு பங்களிப்பு\nவழங்கியவர் அறிவயலுக்கான சுவீட அரச அகாதெமி\nபொருளியலுக்கான நோபல் பரிசு (Nobel Prize in Economics) என்ற�� பரவலாக அறியப்படும் பொருளியலுக்கான நோபல் நினைவு பரிசு (Nobel Memorial Prize in Economic Sciences)[1] பொருளியலில் சீர்மிகு பங்களிப்புகளை நல்கியோருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் ஓர் உலகளவிலான விருதாகும்.[2] இத்துறையில் வழங்கப்படும் மதிப்புமிக்க விருதுகளில் இது ஒன்றாக பொதுவாகக் கருதப்படுகிறது. [3] இதன் அலுவல்முறையிலான பெயர் சுவிரிஜெஸ் வங்கியின் பொருளியலுக்கான நோபல் நினைவு பரிசு (Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobe) (சுவீடிய: Sveriges riksbanks pris i ekonomisk vetenskap till Alfred Nobels minne).\nஇது 1895ஆம் ஆண்டு நோபலின் உயிலின்படி நிறுவப்பட்ட நோபல் பரிசு அல்ல. இருப்பினும் பொதுவாக அவற்றுடனேயே அடையாளப்படுத்தப்படுகிறது. [3][4][5][6][7] பொருளியல் பரிசு என்று நோபல் நிறுவனத்தால் குறிப்பிடப்படும் இது 1968ஆம் ஆண்டில் சுவீடனின் நடுவண் வங்கியான சுவரஜஸ் ரிக்ஸ்பாங்க்கின் 300ஆம் ஆண்டு கொண்டாட்டங்களின் போது நோபலின் நினைவாக அந்த வங்கியின் நிதிக்கொடை கொண்டு நிறுவப்பட்டதாகும். [3][8][9][10] இயற்பியல், வேதியியல் போன்றே இந்தப் பரிசினைப் பெறுவோரையும் சுவீடனின் அறிவியலுக்கான அரச அகாதெமி தேர்ந்தெடுக்கிறது. [11][12]\n1969ஆம் ஆண்டு முதன்முதலாக இந்தப் பரிசு டச்சு மற்றும் நோர்வீஜிய பொருளியலாளர்கள் யான் டின்பெர்கன் மற்றும் ராக்னர் பிரிஷ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.[[10][13][14]\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; statutes-econ என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 பெப்ரவரி 2015, 10:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/vikari-tamil-new-year-palangal-viruchigam-rasi-346737.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-20T01:48:36Z", "digest": "sha1:6XH43M7LYTFKTEG5L4R7JY6TQKDN2GD3", "length": 20274, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "விகாரி தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு வெற்றியும் நாடாளும் யோகமும் தேடி வருது | Vikari Tamil New Year Palangal Viruchigam Rasi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n9 hrs ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n9 hrs ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n10 hrs ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n10 hrs ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nLifestyle சனிபகவானின் அருளால் இன்னைக்கு சூப்பரான நாளாக அமையப் போகும் ராசிக்காரர்கள் யார்\nSports உலக கோப்பையில் தொடர்ந்த ராசி... உள்ளூர் கோப்பையிலும் துரத்திய வினோதம்..\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிகாரி தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு வெற்றியும் நாடாளும் யோகமும் தேடி வருது\nசென்னை: விகாரி தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ஆம் தேதி கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறக்கிறது. விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த புத்தாண்டு நன்மைகள் அதிகம் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது. வெற்றி மீது வெற்றி வந்து சேரப்போகிறது. அரசு வேலைகள் கிடைக்கும். வெற்றியுடன் நாடாளும் யோகமும் கைகூடி வரும்.\nதிருக்கணிதப்பஞ்சாங்கப்படி தமிழ் புத்தாண்டு தினத்தன்று கடக லக்னம் லக்னத்தில் சந்திரன், மேஷத்தில் சூரியன், ரிஷபத்தில் செவ்வாய் மிதுனத்தில் ராகு தனுசு ராசியில் குரு, சனி, கேது கும்ப ராசியில் சுக்கிரன், மீனம் ராசியில் புதன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. விகாரி ஆண்டில் திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஐப்பசி 18ஆம் தேதி நவம்பர் 4ஆம் நாள் குருப்பெயர்ச்சி நிகழ்கிறது. குருபகவான் விருச்சிகம் ராசியில் இருந்து தனுசு ராசிக்கு செல்கிறார். வாக்கியப்பஞ்சாங்கப்படி குரு பகவான் அக்டோபர் 28ஆம் தேதி தனுசு ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு செல்கிறார்.\nதிர���க்கணிதப் பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி ஜனவரி 24, 2020ஆம் ஆண்டில் நிகழ்கிறது. வாக்கியப்பஞ்சாங்கப்படி மார்ச் 27,2020ஆம் ஆண்டு வெள்ளிக்கிழமை நிகழ்கிறது. கிரகங்களின் இடப்பெயர்ச்சியை பொறுத்து விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.\nவளர்பிறை அஷ்டமி விரத பூஜை - கால பைரவரை வணங்க அஷ்ட லட்சுமிகளின் அருள் கிடைக்கும்\nஉங்க ராசிக்கு ஒன்பதாவது வீடான பாக்ய ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் போது புத்தாண்டு பிறக்கிறது. முகத்தில் பொலிவு கூடும். அழகும் ஆரோக்கியமும் அதிகரிக்கும். பணவரவு அதிகரிக்கும்.\nஉங்க ராசி அதிபதி செவ்வாய் ஏழாம் வீட்டில் இருந்து நேர் பார்வையாக பார்க்கிறார் இது நல்ல அம்சம். வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும். எட்டாம் பார்வையாக உங்க வாக்கு ஸ்தானத்தை பார்ப்பதால் கோபத்தை தவிர்க்கவும். திருமண தடைகள் நீங்கும்.\nசூரியன் ஆறாம் வீட்டில் உச்சமடைவது சிறப்பம்சம். சுறுசுறுப்பு அதிகரிக்கும். உற்சாகமாக இருப்பீர்கள். ருண ரோக ஸ்தானத்தில் சூரியன் இருப்பதால் கவனம் தேவை. உடல் நலனில் அதிக அக்கறை தேவை. கந்த சஷ்டி கவசம் படிக்க உடல் நல பாதிப்புகள் நீங்கும். எதிர்பார்த்த இடத்தில் கடன்கள் கிடைக்கும்.\nகுரு பகவான் உங்களின் குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்து ஆறு, எட்டு பத்தாம் வீடுகளை பார்வையிடுகிறார். அரசு வேலை கிடைக்கும். விருச்சிக ராசிக்காரர்களுக்கு நாடாளும் யோகம் மீண்டும் வரும். இந்திய ஆட்சிப்பணி பலருக்கு கிடைக்கும். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் கூடி வரும். பள்ளி கல்வி பயிலும் மாணவர்கள் படிப்பில் அக்கறை காட்டுங்கள். வெளிநாடுகளில் சென்று கல்வி பயிலும் யோகம் சிலருக்குக் கூடி வரும்.\nவாக்கு ஸ்தானத்தில் சனி கேது உடன் இருக்கிறார். பாத சனி, வாக்கு சனி என்று பயம் வேண்டாம் குருவின் கூட்டணியினால் பிரச்சினைகள் தீரும் செவ்வாயின் பார்வை வாக்கு ஸ்தானத்தில் விழுவதால் கோபமாக பேச வேண்டாம். விடா முயற்சி வெற்றிகளை தேடித்தரும் சகோதரர்களிடையேயான பிரச்சினைகள் தீரும். சனி, குரு கேது சேர்க்கை, தொழிலில் லாபம் கிடைக்கும். பெண்களுக்கு இது அற்புதமான ஆண்டாக அமைந்துள்ளது. திருமணமான பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். தடைபட்ட திருமணங்கள் இந்த ஆண்டு நடந்து முடியும். விருச்சிக ராசிக்க���ரர்களுக்கு வெற்றி தரும் ஆண்டாக விகாரி தமிழ் புத்தாண்டு அமைந்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசகல சவுபாக்கியங்களையும் அள்ளி தரும் ஆடி வெள்ளி - பாலபிஷேகம் செய்து வழிபட்ட பக்தர்கள்\nஆடி மாத ராசிபலன்கள் 2019: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் எப்படி\nஆடி பிறந்தாச்சு: ஆடி வெள்ளி, ஆடி பூரம், ஆடி பெருக்கு அம்மன் கோவில்களில் இனி களைகட்டும்\nசந்திர கிரகணம் 2019 - எந்த நட்சத்திரக்காரர்கள் பரிகாரம் செய்யணும் தெரியுமா\nஆனி மாத நிர்ஜலா ஏகாதசி : இன்று தண்ணீர் தானம் செய்தால் என்ன பலன் தெரியுமா\nஏவல்,பில்லி,சூனியம் பயம் போக்கும் ஸ்ரீசக்தரத்தாழ்வார் - இன்று சக்கரத்தாழ்வார் ஜெயந்தி\nஎந்த சாபத்திற்கு என்ன பாதிப்பு - பாபம் செய்தால் சாபம் வரும்\nகால சர்ப்ப தோஷ காலம்: ராகு கேது நடுவே சிக்கியுள்ள கிரகங்கள் - என்ன பலன்\nசர்வதேச முத்த தினம் : எந்த ராசிக்காரர்கள் முத்தம் கொடுப்பதில் கில்லாடி தெரியுமா\nமரணயோகம்... ராகுகாலத்தில் பட்ஜெட் தாக்கல்- நிர்மலா சீதாராமன் சென்டிமெண்ட்\nபுத்திரதோஷம் தீர்க்கும் சனீஸ்வரர் - சனி தோஷம் தீர்த்து சொர்ணம் அளிக்கும் சொர்ண சனீஸ்வரர்\nஆனி அமாவாசை சூலினி துர்கா ஹோமம்: சதுரகிரி, மேல்மலையனூரில் பக்தர்கள் வழிபாடு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/what-is-so-special-about-s-ramakirshnan-s-sancharam-335834.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-20T00:59:16Z", "digest": "sha1:U2VS6J6Q4RJSWUJQBLNUKWJST4TRWH4C", "length": 21161, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "2 நபர்கள்.. பல கதைகள்.. எஸ்.ராவிற்கு விருதை பெற்றுக்கொடுத்த சஞ்சாரத்தின் சிறப்பு என்ன தெரியுமா? | What is so special about S.Ramakirshnan's Sancharam? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n8 hrs ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n9 hrs ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n9 hrs ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n10 hrs ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nLifestyle சனிபகவானின் அருளால் இன்னைக்கு சூப்பரான நாளாக அமையப் போகும் ராசிக்காரர்கள் யார்\nSports உலக கோப்பையில் தொடர்ந்த ராசி... உள்ளூர் கோப்பையிலும் துரத்திய வினோதம்..\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2 நபர்கள்.. பல கதைகள்.. எஸ்.ராவிற்கு விருதை பெற்றுக்கொடுத்த சஞ்சாரத்தின் சிறப்பு என்ன தெரியுமா\nசஞ்சாரம் நாவலுக்கு சாகித்ய அகாடமி பெறுகிறார் எஸ்.ரா\nசென்னை: எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் சாகித்ய அகாடமி விருது பெற்றதை தொடர்ந்து சஞ்சாரம் நாவல் 4 வருடத்திற்கு பின் மீண்டும் வரவேற்பை பெற்றுள்ளது.\nஎழுத்தாளர் நாவலாசிரியர் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய சஞ்சாரம் நாவல் பெரிய அளவில் வரவேற்பை பெற்று இருக்கிறது. 2014ல் எழுதப்பட்ட இந்த நாவலுக்கு, தற்போதுதான் மிகப்பெரிய அங்கீகாரமாக சாகித்ய அகாடமி விருது கிடைத்து உள்ளது.\nதமிழகத்தில் அழிந்து வரும் கலையான நாதஸ்வர கலையை குறித்துதான் இந்த நாவல் விவரிக்கிறது. ஒரு கதை அதற்கு சில கிளை கதைகள் என்று இந்த நாவலே நாதஸ்வர கலைஞர்கள் குறித்த ஒரு வரலாற்று ஆவணம்தான்.\nஇந்த நாவலையே அவர் கீராவிற்குதான் சமர்ப்பித்து இருக்கிறார். கரிசல் மண் எழுத்தாளரான கீராவிற்கு இன்னொரு கரிசல் மண்ணின் கதையை கொண்ட புத்தகத்தை சமர்பித்ததே பலருக்கு சந்தோசத்தை கொடுத்திருக்கும். கரிசல் மண்ணில் வாழ்ந்து வந்த நாதஸ் கலைஞர்களின் கதையையும், அதன் வழியே சில வரலாறுகளையும் எஸ்.ரா குறிப்பிட்டு இருக்கிறார்.\nஇயல்பிலேயே பயணியான எஸ்.ரா இதற்காக கரிசல் மண்ணில் நேரடியாக சென்று நிறைய விவரங்களை சேகரித்துள்ளார். இந்த நாவலை எழுத அந்தக் கலைஞர்களை நேரில் சந்தித்துப் பேசி, இசை தொடர்பான நிறைய விவரங்களை சேகரித்து இருக்கிறார். அதன்பின்பே இந்த நாவலுக்கான கரு உருவானது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நாவல��ன் பெயரிலேயே சுவாரசியம் இருக்கிறது என்பதுதான் குறிப்பிடத்தக்கது. சஞ்சாரம் என்பதை ஆங்கிலத்தில் மாடுலேஷன் (Modulation) என்று கூறலாம். இசையை மாற்றி மாற்றி ஏற்றி இறக்கி வாசிப்பதுதான் சஞ்சாரம். நாதஸ்வர கலைஞர்களின் வாழ்க்கையும் அப்படி ஏறி இறங்கி மாறிக்கொண்டுதான் இருக்கிறது என்பதை உணர்த்தும் வகையில் இந்த நாவல் எழுதப்பட்டு இருக்கிறது.\nஆனால் இந்த நாவலின் ஒரு துப்பறியும் நாவலுக்கான தீம் உள்ளது. கொஞ்சமும் போர் அடிக்காத கதைகளம். பக்கிரி, ரத்தினம் என்ற கலைஞர்களின் வாழ்க்கைதான் கதை. அந்த இரு நாதஸ்வர கலைஞர்களையும் அவர்கள் வசிக்கும் பகுதியை சேர்ந்த மக்கள் அவமதிப்பார்கள். இதற்கு அந்த இருவரும் ஆற்றும் எதிர்வினை அந்த ஊரில் சில உயிரிகளை பழிவாங்கிவிடும். இதன் காரணமாக ஊர் மக்களும் , போலீசாரும் அவர்களை தேடுவார்கள். அங்கிருந்து தப்பித்து செல்லும் கலைஞர்களின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதே மீதி கதை.\nஇவர்கள் ஊர் ஊராக சுற்றித் திரியும் போதே, நிறைய கிளை கதைகளும், செவி வழி வரலாறுகளும், ஆச்சர்யப்பட வைக்கும் உண்மைகளும் வெளியாகிறது. நாதஸ்வர கலைஞர்கள் படையெடுப்புகளை எப்படி தடுத்தனர் என்பது தொடங்கி பல முக்கியமான ஆவணங்கள் இதில் இடம்பெற்று இருக்கிறது. இந்த கதைக்கான தீம் 10 வருடத்திற்கும் மேலாக அவரது மனதில் இருந்ததாக எஸ்.ரா கூறியுள்ளார்.\nசில இடங்களில் கிளை கதைகள் முக்கிய கதைக்கு தொடர்பு இல்லாமல் இருப்பது மக்களை குழப்பம் அடைய வைக்கிறது. அதே சமயம் பலருக்கும் தெரியாத நாதஸ்வர கலைஞர்களின் வாழ்க்கையில் எஸ்.ரா விளக்கு அடித்து இருக்கிறார் என்றுதான் கூற வேண்டும். தங்கள் கலை அழியும் வருத்தத்தில் இருக்கும் அவர்களுக்கு இது பெரிய உத்வேகத்தை அளிக்கும்.\nஎஸ். ராமகிருஷ்ணன் பெரும்பாலும் யாருடனும் மோதல் இல்லாத எழுத்தாளர் என்று இணைய உலகில் விவரிக்கப்படுபவர். அதனால்தான் என்னவோ சாரு நிவேதிதா தொடங்கி எல்லா எழுத்தாளர்களும் நேற்றில் இருந்து இவருக்கு வாழ்த்து மழையாக பொழிந்து வருகிறார்கள். தமிழ் இலக்கிய உலகில் முதல்முறை இப்படி ஒரு நிகழ்வு நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\nபயணிகள் ��வனத்திற்கு... நாளை மறுநாள் சென்னையில் 36 ரயில் சேவைகள் ரத்து\nவீரம்.. தீரம்... தியாகம்.. சட்டசபையில் ராமசாமி படையாட்சியார் உருவப்படம் திறப்பு\nதுப்பாக்கிச் சூடு.. போலீஸ் விதி மீறியது என்றேன்.. முதல்வர் மறுக்கிறார்.. கே.ஆர். ராமசாமி\nஊழல் இல்லாத ஆட்சியா.. ஏன் சார் காமெடி பண்ணறீங்க.. முதல்வருக்கு குஷ்பு கேள்வி\nவேன் மீது ஏறி நின்று சுட்டது யார்.. முதல்வரின் சட்டசபை பேச்சால் புதிய சலசலப்பு\nகல்வியை துறந்த சகோதரர்.. கூலி வேலை செய்த தாய்.. தங்கமங்கை அனுராதாவுக்கு.. தலைவர்கள் வாழ்த்து\nஎல்லாவற்றையும் எதிர்த்தால் தமிழகத்திற்கு வளர்ச்சி திட்டங்கள் எப்படி வரும்.\nசட்டசபை குறிப்பில் இருந்து முதல்வர் எடப்பாடி பேச்சு நீக்கம்\n'திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்'.. சட்டசபையில் பாட்டு பாடி பதிலளித்த முதல்வர் பழனிச்சாமி\nஅடுத்தாண்டு எப்போ துவங்குது 12 மற்றும் 10-ம் வகுப்பு பொதுதேர்வு. அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு\nஒரு பிரச்சினையும் இல்லை.. புகாரும் இல்லை.. நீட்டாக ஏற்று கொள்ளப்பட்ட தீபலட்சுமி வேட்புமனு..\nசூர்யா பேசியதில் தவறில்லை.. அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவு.. 'பிக்பாஸ் கமல்' குறித்து கிண்டல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbook சாகித்ய அகாடமி விருது புத்தகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/indian-movie-director-shankar-do-this/", "date_download": "2019-07-20T01:19:12Z", "digest": "sha1:HJKVIRG42OIN6Z2C6DLCB5Y2RQ53RJDP", "length": 8299, "nlines": 96, "source_domain": "www.cinemapettai.com", "title": "இந்தியன் 2 படத்திற்காக இயக்குனர் ஷங்கர் செய்ததை பார்த்தீர்களா.! - Cinemapettai", "raw_content": "\nஇந்தியன் 2 படத்திற்காக இயக்குனர் ஷங்கர் செய்ததை பார்த்தீர்களா.\nஇந்தியன் 2 படத்திற்காக இயக்குனர் ஷங்கர் செய்ததை பார்த்தீர்களா.\nஇந்தியன் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில் மற்றும் பலரும் நடித்துள்ளனர். ஏ. எம். ரத்னம் தயாரிப்பில் உருவான இத்திரைப்படத்தை ஸ்ரீ சூர்யா மூவீஸ் வெளிவிட்டது. தற்பொழுது இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க இருக்கிறார்கள்.\nஇந்தியன் இரண்டாம் பாகத்தை ஷங்கர் இயக்குகிறார் கமல் நடிக்க இருக்கிறார் இந்த படத்தின் அறிவிப்பை கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அறிவ��த்துவிட்டார்.\nஇயக்குனர் ஷங்கர் 2.0 படத்தை இயக்குவதில் பிஸியாக இருக்கிறார்கள், படத்தின் டீசர் வேலை பரபரப்பாக நடந்து கொண்டு இருக்கிறது கிராபிக்ஸ் அதிகமாக இருப்பதால் நாட்கள் கடக்கிறது ஏன் ஷங்கர் கூறியிருந்தார்.\nஷங்கர் 2.0 படம் முடிந்ததும் கமலை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்க இருக்கிறார் இந்த படத்தின் பெயரை எழுதி ஒரு பலூனை பறக்கவிடுவது போன்ற ஒரு வீடியோவை ஷங்கர் தற்பொழுது பரக்கவிட்டுள்ளார் படபிடிப்பு துவங்கும் நிலையில் இருப்பதால் ப்ரோமோஷன்க்காக தைவான் நாட்டில் ஷங்கர் இதை பிரமாண்டமாக செய்துள்ளார்.\nஎங்களை மட்டும் கேட்டுவிட்டா அணியில் இருந்து தூக்குநீர்கள்.. சேவாக் பாய்ச்சல்\nசரவணபவன் ராஜகோபால் மரணம்.. பெண்ணாசை அவரது உயிரை எடுத்து விட்டது\nவிஜய் டிவியின் Office சீரியலில் நடித்த மதுமிலாவா இது.. அட போங்கப்பா நம்பவே முடியல.. புகைப்படம்\n ஆச்சர்யப்பட்ட மக்கள்.. ஒரே அறிக்கை மொத்த ஆட்டோ ஓட்டுநர்களையும் கவர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nஇந்த வயதில் தேவையா.. நீச்சல் குளத்தில் போஸ் குடுத்த கஸ்தூரி.. நெட்டிசன்கள் கிண்டல்\nகிரிக்கெட் வீரர்கள், அணிகள் தரவரிசை பட்டியலை வெளியிட்டது ஐசிசி.. யார் முதலிடம் காலி தெரியுமா\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\nரஜினி, கமல் அரசியலில் இதான் நடக்கும்.. அஜித் ,விஜய் திட்டம் இதுதான்.. துல்லியமாக அடித்து சொல்லும் பிரபல ஜோதிடர்\nஇந்திய அணியில் நான்காம் இடத்தில் விளையாட இவர்தான் சரியான வீரர்.. பிசிசிஐ அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/pens/staedtler-ball-pen-price-p5CHe0.html", "date_download": "2019-07-20T01:03:28Z", "digest": "sha1:ICC5GSSDZUUJ4VUXSS4O6H5HUF7C3IVW", "length": 16082, "nlines": 382, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஸ்டாத்ட்லெர் பல் பெண் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்ட��ைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஸ்டாத்ட்லெர் பல் பெண் விலைIndiaஇல் பட்டியல்\nஸ்டாத்ட்லெர் பல் பெண் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஸ்டாத்ட்லெர் பல் பெண் சமீபத்திய விலை Jul 14, 2019அன்று பெற்று வந்தது\nஸ்டாத்ட்லெர் பல் பெண்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nஸ்டாத்ட்லெர் பல் பெண் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 1,025))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஸ்டாத்ட்லெர் பல் பெண் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஸ்டாத்ட்லெர் பல் பெண் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஸ்டாத்ட்லெர் பல் பெண் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஸ்டாத்ட்லெர் பல் பெண் விவரக்குறிப்புகள்\nசேல்ஸ் பசகஜ் 6 Ball Pens\n( 31 மதிப்புரைகள் )\n( 10 மதிப்புரைகள் )\n( 52 மதிப்புரைகள் )\n( 8 மதிப்புரைகள் )\n( 3 மதிப்புரைகள் )\n( 2 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 40 மதிப்புரைகள் )\n( 52 மதிப்புரைகள் )\n( 61 மதிப்புரைகள் )\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/06/20035021/1040526/Road-Safety-Students-Rally.vpf", "date_download": "2019-07-20T00:44:11Z", "digest": "sha1:XJ3Q73GJZFGWQBXRLBY3OHOP4ZMBVISP", "length": 9557, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு பிரசாரம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச���சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு பிரசாரம்\nஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து திருச்சி மாவட்டம், மணப்பாறையில் போக்குவரத்து போலீசார் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.\nஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து, திருச்சி மாவட்டம், மணப்பாறையில் போக்குவரத்து போலீசார் சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது ஹெல்மெட் அணிந்த கட்டைக்கால் கட்டிய நெட்டை மனிதர்களும், பள்ளி மாணவர்களும் கலந்து கொண்ட ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தின் நிறைவில் பொதுமக்களுக்கு போலீசார் சார்பில் இலவசமாக ஹெல்மெட் வழங்கப்பட்டது.\nநெல்லை : ரூ1 கோடி டெண்டரில் தரமில்லாத தார் சாலை\nநெல்லையில் போராடி பெற்ற தார்சாலை தரமில்லாமல் அமைக்கப்பட்டதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.\nசாலை பாதுகாப்பு வார விழா : சாலை விபத்துக்களை தடுப்பது குறித்து நாடக நடிகர்கள் நடிப்பு...\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 30வது சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது.\nசாலை பாதுகாப்பு - புதிய விருதுகள் அறிவிப்பு\nவிபத்துக்களை தடுப்பதில் சிறப்பாக செயல்படும் மாவட்டங்களுக்கும், காவல்துறை ஆணையரகத்திற்கும், இந்த ஆண்டு முதல் முதலமைச்சர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nநங்கூரத்தை கழற்றிக் கொண்டு கரை ஓதுங்கிய கப்பல்\nகடலில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பல் ஒன்று இலங்கையில் கரை ஒதுங்கியது.\nஸ்ரீ வேம்புலியம்மன் கோயிலில் ஆடி திருவிழா : அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அம்மன் வீதியுலா\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள ஸ்ரீ வேம்புலியம்மன் கோயிலில் ஆடித் திருவிழாவையொட்டி 501 பெண்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக கோயிலுக்கு சென்று விளக்கு பூஜை செய்தனர்.\n\"தமிழகத்தில் இந்த ஆண்டு 600 எம்.பி.பி.எஸ் இடங்கள் அதிகரிப்பு\" - அ.தி.மு.க. எம்.பி. ரவீந்தரநாத் குமார் கேள்விக்கு மத்திய அரசு பதில்\nதமிழகத்தில் இந்த ஆண்டு 600 எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்புக்கான இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nபிளாஸ்டிக் தடை - அதிகாரிகள் ஆய்வு : ரூ.4 லட்சம் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள கடைகளில் நகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.\nமுல்லைப் பெரியாறு : கேரள அரசு மீது தமிழக அரசு தொடர்ந்த வழக்கு - பதில் மனுத்தாக்கல் செய்ய 2 வாரம் அவகாசம் கோரிய கேரளா\nமுல்லைப் பெரியாறு அணையில் வாகன நிறுத்துமிடம் அமைக்கும் கேரள அரசின் முடிவுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் மீது பதில் மனு தாக்கல் செய்ய கேரள அரசு 2 வார காலம், அவகாசம் கோரி உள்ளது.\nநாடு முழுவதும் நாச வேலைகளில் ஈடுபட திட்டம் : கைதான 16 பேருக்கு 8 நாட்கள் போலீஸ் காவல்\nநாச ​வேலைகளில் ஈடுபட முயன்றதாக கைதான 16 பேரையும், 8 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க பூந்தமல்லி என்.ஐ.ஏ நீதிமன்றம் அனுமதி வழங்கியது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/25634/", "date_download": "2019-07-20T00:43:49Z", "digest": "sha1:X53NXKVSFGD6RDFSP43SAFXS3FDMPWUZ", "length": 9421, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "உதய கம்மன்பில வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி – GTN", "raw_content": "\nஉதய கம்மன்பில வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி\nபிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அமெரிக்காவிற்கு பயணம் செய்ய அனுமதிக்குமாறு உதய கம்மன்பில கோரியிருந்த நிலையில் கொழும்பு நீதவான் நீதிமன்றம் இவ்வாறு அனுமதி வழங்கியுள்ளது.\nஇந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் எதிர்வரும் மே மாதம் 18 முதல் 24ம் திகதி வரையில் அமெரிக்காவில் தங்கியிருக்கவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 2லட்சம் ரூபா பிணையின் அடிப்படையில் வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.\nTagsஅனுமதி உதய கம்மன்பில நீதிமன்றம் வெளிநாடு\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nச��தனைகள் படைத்த தர்ஜினி சிவலிங்கம் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசம்மாந்துறை பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதற்றம் – இராணுவத்தினர் குவிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் என சிவப்பு எச்சரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழருக்கு ஆதரவாக முஸ்லிம்களின் அனைத்து சக்திகளும் பிரயோகிக்கபட வேண்டும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎனது காவல்துறை வேலையை தாருங்கள்\nபாராளுமன்ற தேர்தலை நடத்துமாறு கோரி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கத் தீர்மானம்:-\nஐக்கிய தேசியக் கட்சியுடன் எல்லா காலங்களிலும் இணைந்து செயற்பட போவதில்லை – எஸ்.பி. திஸாநாயக்க\nசாதனைகள் படைத்த தர்ஜினி சிவலிங்கம் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு July 19, 2019\nகல்முனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை July 19, 2019\nசம்மாந்துறை பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதற்றம் – இராணுவத்தினர் குவிப்பு July 19, 2019\nஅதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் என சிவப்பு எச்சரிக்கை July 19, 2019\nதமிழருக்கு ஆதரவாக முஸ்லிம்களின் அனைத்து சக்திகளும் பிரயோகிக்கபட வேண்டும் July 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்���ள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/news/70950", "date_download": "2019-07-20T00:53:09Z", "digest": "sha1:OTD3HFMO3GPCYJWIVQKOXJFAI6G267CA", "length": 8400, "nlines": 75, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nசாதனை புரிந்த தமிழ் படங்கள் – 392– எஸ்.கணேஷ்\nநடிகர்கள் : விஷ்ணு விஷால், ரம்யா நம்பீசன், சூரி, அப்புக்குட்டி, மற்றும் பலர்.\nஇசை : வி. செல்வகணேஷ், ஒளிப்பதிவு: லஷ்மண் குமார், எடிட்டிங் : மு. காசி விஸ்வநாதன், தயாரிப்பு : வி. ஆஷிஷ் ஜெயின், திரைக்கதை, இயக்கம் : ஸ்ரீ பாலாஜி.\nகோயில் நகரமான மதுரையில் வாழ்ந்து வரும் எம்.பி.ஏ. பட்டதாரியான வெற்றிவேல் (விஷ்ணு விஷால்) வேலை கிடைக்காமல் சுற்றி வருகிறான். அம்மா, அப்பா, அண்ணன், அண்ணி என அன்பான குடும்பத்தை சேர்ந்த வெற்றி அவர்களை நம்பியே வாழ்கிறான். ஒரு நாள் தனது போனிற்கு ரீசார்ஜ் செய்யச்சொல்லி அவரது தந்தை கொடுத்த பணத்திற்கு தவறுதலாக ப்ரியா (ரம்யா நம்பீசன்) என்ற பெண்ணின் போனிற்கு ரீசார்ஜ் செய்து விடுகிறான். ப்ரியாவிடமிருந்து அந்த பணத்தை திரும்ப வாங்குவதற்கான சந்திப்புகளில் இருவரும் ஒருவரையொருவர் நேசிக்கத் தொடங்குகிறார்கள்.\nசப்இன்ஸ்பெக்டரான ப்ரியாவின் அப்பா ராணுவத்திலோ அல்லது போலீசிலோ வேலை பார்ப்பவருக்கே தனது மகளை திருமணம் செய்வேன் என்று கூறுகிறார். போலீசை வெறுக்கும் தனது அப்பாவிற்கு தெரியாமல் வெற்றியும் போலீஸ் பணிக்காக முயற்சிக்கிறான். அவனது அப்பாவிற்கு உண்மை தெரிந்ததும் குடும்பத்தாரின் விருப்பத்திற்காக சம்மதிக்கிறார். தனது மகனுக்கு ப்ரியாவை மணமுடிக்க நினைத்த ப்ரியா அப்பாவின் நண்பரான போலீஸ் தேர்வு அதிகாரிக்கு இதில் விருப்பமில்லை. போலீஸ் பணி தேர்வின் ஒவ்வொரு சுற்றிலும் வெற்றிக்கு இடையூறு ஏற்படுத்துகிறார். சில நியாயமான அதிகாரிகளால் வெற்றி பல சுற்றுகளில் ஜெயிக்கிறான். தேர்வின் போது வெற்றியைப் போலவே இந்த பணிக்காக போராடும் இளைஞர்களோடு நட்பாகிறான். தேர்வதிகாரிகள் லஞ்சம் வாங்கிக்கொண்டு வேண்டியவர்களை தேர்வு செய்கிறார்கள்.\nதேர்வாகாத வெற்றியும், நண்பர்களும் தந்திரத்தால் அவர்களை வெல்ல முடிவு செய்கிறார்கள். தேர்வுக்குழுவில் உள்ளவர்களை ஒவ்வொருவராக கடத்தி மறைத்து வைக்கிறார்கள். வெற்றி அவர்களோடு பேசும்போது லஞ்சம் கொடுத்தவர்கள், இதற்கு உடந்தையாய் இருந்தவர்கள் என எல்லா விவரங்களும் வெளிவருகின்றன. உண்மையில் அவர்களை மறைத்து வைத்திருந்தது ஒரு நிகழ்ச்சி மேடை. மக்கள் முன்பும் உயரதிகாரிகள் முன்பும் உண்மை வெளிப்பட்டுவிட்டது. இறுதியில் நண்பர்கள் அனைவரும் நேர்மையான முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களது கனவான போலீசாக பணி செய்கிறார்கள். வெற்றி காதலிலும் வாழ்க்கையிலும் ஜெயித்துவிட்டான்.\nஅரசியல்மேடை : வேலூர் யாருக்கு...\nகால்நடை கடத்தல்: இறைச்சிக்கு தட்டுப்பாடு\nமூளைக் காய்ச்சலால் குழந்தைகள் பலியாவதை தடுக்க என்ன செய்ய வேண்டும்\nஆயுத விற்பனை: ரஷியாவை முந்தும் அமெரிக்கா\nதுரை கருணா எழுதும் ‘கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.kanyakumari.com/index.php/socialmedia/55-foods/599-sea-shrimp,-builds-up-in-the-iron-cage", "date_download": "2019-07-20T00:56:53Z", "digest": "sha1:JXYLV2X5QIRUC23R7VZJMXKHXUXNQGC7", "length": 11207, "nlines": 354, "source_domain": "news.kanyakumari.com", "title": "K A N Y A K U M A R I .COM - கடலில் இரும்பு கூண்டு அமைத்து இறால் மீன் வளர்க்கும் மீனவர்கள்", "raw_content": "\nகுளச்சல் துறைமுகத்தில் ரூ.15 ஆயிரம் கோடி செலவில் பன்னாட்டு சரக்கு முனையம்\n10 பள்ளி வாகனங்களுக்கு தகுதிச்சான்று ரத்து\nகன்னியாகுமரி கடற்கரையில் படம் பிடித்த 3 பேர் பிடிபட்டனர்\nகன்னியாகுமரியில் குழந்தைகள் திரைப்பட விழா வரும் 28 ம் தேதி - சஜ்ஜன்சிங் சவான்\nKamaraj Memorial (காமராஜர் மணிமண்டபம்)\nPadmanabhapuram Palace (பத்மநாபபுரம் அரண்மனை)\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\nஇந்திய முந்திரி பருப்பு ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில்\nஇனயம் வர்த்தக துறைமுக எதிர்ப்பு கூட்டத்தில் 5 எம்.எல்.ஏக்கள்\nஅரசு மருத்துவமனையில் அதிநவீன காசநோய் கருவி\nஇத்தாலி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட குமரி கப்பல் ஊழியர் மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்து மனு\nஇந்தியாவில் 6 கோடி பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு\nகடலில் இரும்பு கூண்டு அமைத்து இறால் மீன் வளர்க்கும் மீனவர்கள்\nகுளச்சல், நவ.07: குளச்சல் கடலில் மீனவர்கள் இரும்பு கூண்டு அமைத்து இறால் மீன் வளர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nகுளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு விசைப்படகுகள், கட்டுமரங்கள், வள்ளங்கள் மூலம் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள். விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று பல நாட்கள் தங்கி இருந்து மீன்பிடித்து வருவார்கள். கட்டுமரம் மற்றும் வள்ளங்கள் மூலம் மீன் பிடிப்பவர்கள் அதிகாலையில் கடலுக்குள் சென்று மதியம் கரை திரும்புவது வழக்கம்.\nஇதுதவிர குளச்சல் கடலில் கூண்டு வைத்து இறால் மீன்களும் வளர்க்கப்படுகிறது. குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் பாறைகள் அமைந்துள்ள பகுதியில் மீனவர்கள் இரும்பு கூண்டு அமைத்து, அதில் ‘கல் இறால்’ என்ற இறால் குஞ்சுகளை வளர விடுவார்கள். அந்த குஞ்சுகள் கூண்டுக்குள்ளே பல மாதங்கள் வளரும். மீன்கள் வெளியே வராமல் இருக்க கூண்டை சுற்றி நைலான் வலைகள் கட்டப்படும். மேலும், கூண்டுக்குள் வளரும் இறாலுக்கு, சிறிய வரை தோட்டு மீன்கள், சிறிய கணவாய் மீன்கள் போன்றவற்றை உணவாக போடப்படுகிறது.\nஇந்த இறால் மீன்கள் வளர்ந்த பிறகு அந்த கூண்டுகளை மீனவர்கள் கரைக்கு கொண்டு வருவார்கள். பின்னர், கூண்டில் இருந்து இறால் மீன்களை ஒவ்வொன்றாக உயிருடன் வெளியே எடுத்து வேறு கூடைகளில் போட்டு விற்பனைக்கு கொண்டு செல்வார்கள். இந்த இறால் மீன்கள் உயிருடன் இருந்தால் 1 கிலோ ரூ.1,200 வரை விலை போகும். இறால் வியாபாரிகள், இந்த இறால் மீன்களை விலைக்கு வாங்கி தொட்டிகளில் போட்டு உயிருடன் தமிழகம், கேரளா போன்ற பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைப்பார்கள். இந்த கல் இறால் மீன்கள் அதிகளவில் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அங்கு இதற்கு நல்ல விலை கிடைக்கிறது.\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\nஇனயம் வர்த்தக துறைமுக எதிர்ப்பு கூட்டத்தில் 5 எம்.எல்.ஏக்கள்\nகுடியரசு தினவிழா கலெக்டர் கொடியேற்றுகிறா\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2012/05/blog-post_09.html", "date_download": "2019-07-20T01:49:26Z", "digest": "sha1:JV64ZQBIE5PUT2B3N7VQYVJHT62VEJ6O", "length": 21690, "nlines": 425, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: கிளுகிளு & கிக்கான பரீட்சை", "raw_content": "\nகிளுகிளு & கிக்கான பரீட்சை\nமீண்டும் ஒரு IPL காலம்.....\nஎங்கள் மாலைப் பொழுதுகள் எல்லாம் IPL உடன் மூழ்கிக் கிடக்கின்றன.\nTwitter, Facebook Timeline எல்லாம் IPL இனால் நிறைந்து கிடக்கின்றன..\nவிலைவாசி முதல் தலைபோகும் அரசியல் பிரச்சினைகளும், வாழ்க்கையின் வேதனைகளும் தற்காலிமாக மறக்கவும் IPL தான் துணை....\nஇந்த நேரத்தில் தான் முன்னைய இடுகையொன்று ��ாபம் வந்தது...\nபரீட்சைகள் என்றாலே கசப்பு மருந்தாக, கண்ணில் காட்டாத ஜந்துவாக ஓடி ஒளிக்கும் மாணவர்களுக்கு அதை சுவையாக மாற்றித் தர சில வழிகளை இப்போது இளைஞர் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ள IPL பாணியில் யோசித்தோம்....\nஉலகம் முழுக்க IPL மூலமாக கிரிக்கெட் பரபர விற்பனைப் பொருளாக மாறியது போல, பரீட்சையையும் மாணவர்கள் விரும்புகிற ஒரு சுவாரஸ்யமான விஷயமாக மாற்ற நம்மால் முடிந்த சில ஐடியாக்கள்...\n1. பரீட்சை நேரத்தை ஒரு மணித்தியாலமாக மாற்றி,புள்ளிகளை 50ஆக மாற்றிவிடுவது..\n2. பதினைந்தாவது நிமிடத்தில் Strategy break அறிமுகப்படுத்தப்படும்.\n3. மாணவர்களுக்கு ப்ரீ ஹிட் (Free hit) கொடுப்பது; அவர்களுக்கான கேள்விகளை அவர்களே எழுதி விடைகளையும் அவர்களே எழுத ஒரு வாய்ப்பு\n4. முதல் பதினைந்து நிமிடங்கள் Power Play... பரீட்சை அறைக்குள் மேற்பார்வையாளர் இருக்கமாட்டார்.. மாணவரகள் இஷ்டப்படி புகுந்து விளையாடலாம்.\n5. கொப்பி அடிக்காமல், பிட் அடிக்காமல் எழுதும் மாணவர்களை ஊக்கப்படுத்த Fair Play விருதுகளை அறிமுகப்படுத்தல்.. (ரொம்ப நல்லவங்களுக்கும் ஒரு வாய்ப்புக் கொடுப்போமே)\n6. பரீட்சைத் தாளில் பிழையான வினா ஒன்று கேட்கப்பட்டிருந்தால் அடுத்த கேள்விக்குத் தவறான விடை சொன்னாலும் புள்ளிகள் கழிக்கப்படாது..\nஇதுவும் ஒரு வகை Free hit தான்.\nஎல்லா மாணவர்களும் விரும்பப்போகின்ற முக்கியமான விஷயம் இது....\nஒவ்வொரு சரியான விடை எழுதும் நேரமும் ஊக்குவித்து உற்சாகப்படுத்த பரீட்சை மண்டபங்களில் Cheer Girls இருப்பார்கள்...\nமாணவிகள் விரும்பினால் Cheer Boysஉம் ஏற்பாடு செய்யலாம்....\nஹலோ.. எங்கேப்பா எல்லாரும் பரீட்சைகளுக்குப் படிக்கத் தயாராகிறீங்களா இன்னும் அமுல்படுத்தலீங்க.. நீங்கள் எல்லாம் ஆதரவளித்து இந்த ஐடியாவை வரேவேற்று வெற்றிபெறச் செய்தால் வந்திடும் விரைவில்.\n(வாக்குக் குத்துங்கன்னு மறைமுகமாக சொல்றேனாக்கும்)\nஇரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒருநாள் காலை விடியலில் ஏக வரவேற்பைப் பெற்ற விஷயம் இப்போ இடுகையாக..\nஇதன் ஒரிஜினல் ஆங்கில வடிவம் ;)\nயோ வொய்ஸ் (யோகா) said...\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - க���ர்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nநல்ல வடிவா எழுதுங்கப்பா #ஹர்ஷு\nவிடைபெறும் விளையாட்டு நிகழ்ச்சியும், ஒருவார IPL அல...\nகிளுகிளு & கிக்கான பரீட்சை\nஒரு வார IPLஉம் உலக கிரிக்கெட் உலாவும் - ஒலி இடுகை\nபத்திரிகை சுதந்திரம் + உரிமைகளில் வியக்க வைக்கும் ...\nமூணு - ரொம்பவே தாமதமா எழுதுறேனோ\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nFIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவகாரம்\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஜோகோகோவிச் மீண்டும் விம்பிள்டன் சம்பியன்.\n\"நிறைய மதச் சார்பற்ற இளைஞர்களும் ISIS இல் இருந்தனர்\" - முன்னாள் ஜிகாதியின் வாக்குமூலம்\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\nகோவா – மிதக்கும் கஸினோ\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஒரு சொட்டு முதிர் துயரம்\nமுறுக்கு மீசை மூஞ்சி தான் வேண்டும்\nகுறியீடு சினிமா- சூப்பர் டிலக்ஸ்\nகவிதைகள் தினம் - March 01\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக��ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/20-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-%E0%AE%95/", "date_download": "2019-07-20T00:43:30Z", "digest": "sha1:MENWL4KBKUYQ5BCQLJ4H3ISYW44DBRXA", "length": 8107, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "20 தொகுதிகளில் வெற்றி பெற குறுக்கு வழியில் செல்லும் எதிர்க்கட்சிகள்: அமைச்சர் ஜெயகுமார் | Chennai Today News", "raw_content": "\n20 தொகுதிகளில் வெற்றி பெற குறுக்கு வழியில் செல்லும் எதிர்க்கட்சிகள்: அமைச்சர் ஜெயகுமார்\nதேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளின் கைது நடவடிக்கை குறித்து ஆ.ராசா\n10, 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\nபிரியங்கா காந்தி கைது: உபி அரசு அதிரடி\nஏ.சி.சண்முகத்தை அடுத்து கதிர் ஆனந்த் மனுவும் நிறுத்தி வைப்பு\n20 தொகுதிகளில் வெற்றி பெற குறுக்கு வழியில் செல்லும் எதிர்க்கட்சிகள்: அமைச்சர் ஜெயகுமார்\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் மற்றும் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ போஸ், திருவாரூர் எம்.எல்.ஏ கருணாநிதி ஆகியோர்களின் மறைவு ஆகியவைகளால் காலியாக இருக்கும் 20 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த நிலையில் எதிர்க்கட்சிகள் 20 தொகுதிகளில் வெற்றி பெற குறுக்கு வழியை முயற்சிப்பதாகவும், எந்த குறுக்கு வழியை மேற்கொண்டாலும், 20 தொகுதி இடைத்தேர்தல் மற்றும் 2021 பொதுத்தேர்தலிலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.\nமேலும் காவிரி உள்ளிட்ட பிரச்சனையில் திமுக முழுமையான அளவிற்கு தமிழக நலனை காக்கவில்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டினார்.\nஜெயகுமார், 20 தொகுதிகள், இடைத்தேர்தல், குறுக்கு வழி\nசொந்த கட்சியின் தலைவர் பெயரே ராகுலுக்கு தெரியாது: பிரதமர் மோடி\nபிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது\nவீண் விவாதம், விதண்டாவாதம் செய்தவர்களுக்கு வாய்ப்பூட்டு: முக ஸ்டாலின்\nபல படங்களில் சிறப்பாக நடித்து சமுதாயத்திற்கு அறிமுகமானவர் உதயநிதி: தமிழக காங்கிரஸ் வாழ்த்து\nதிமுக இளைஞரணி செயலாளர் ஆனார் உதயநிதி\nவிலகியவர்கள் எல்லாம் தளபதிகள் இல்லை: சசிகலாவை சந்தித்த பின் தினகரன் பேட்டி\nதேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளின் கைது நடவடிக்கை குறித்து ஆ.ராசா\n10, 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\nநடிகைகள் யாரும் எடுக்காத ரிஸ்க்கை எடுத்த அமலாபால்\nபிரியங்கா காந்தி கைது: உபி அரசு அதிரடி\nJuly 19, 2019 நிகழ்வுகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/priyanka-gandhis-photo/", "date_download": "2019-07-20T01:24:08Z", "digest": "sha1:FL5FT6XMWDW4UITM6UV5EFMI3IVTJ5VR", "length": 9402, "nlines": 125, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பிரியங்காவை தவறான நோக்கத்தில் பார்த்தாரா பாஜக எம்.எல்.ஏ? கர்நாடகத்தில் பெரும் பரபரப்பு.Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nபிரியங்காவை தவறான நோக்கத்தில் பார்த்தாரா பாஜக எம்.எல்.ஏ\nதேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளின் கைது நடவடிக்கை குறித்து ஆ.ராசா\n10, 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\nபிரியங்கா காந்தி கைது: உபி அரசு அதிரடி\nஏ.சி.சண்முகத்தை அடுத்து கதிர் ஆனந்த் மனுவும் நிறுத்தி வைப்பு\nகர்நாடக மாநிலத்தில் சட்டசபை கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது பாஜக எம்.எல்.ஏ பாபு என்பவர் தனது மொபைல் போனில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்காவின் படத்தை பார்த்துக்கொண்டிருந்ததாக எழுந்த புகாரால் சட்டசபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு விளக்கம் அளித்துள்ளபா.ஜ.க. எம்.எல்.ஏ. பிரபு சவான் எந்தவித தவறான நோக்கத்திலும் பிரியங்காவின் படத்தை நான் பார்க்கவில்���ை என்று கூறினார்.\nநேற்று கர்நாடக சட்டபை கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது பிரபு எம்.எல்.ஏ பிரியங்காவின் படத்தை பெரிதுபடுத்தி தனது மொபைல் போனில் பார்த்துக்கொண்டிருந்த காட்சியை தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்ரு வீடியோ எடுத்து ஒளிபரப்பு செய்தது. இந்த வீடியோ வெளியானதால் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nபா.ஜ.க. எம்.எல்.ஏ ஒருவர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியின் படத்தை சட்டசபை கூட்டத்தின்போது செல்போனில் பார்த்துக் கொண்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கர்நாடக மாநில மகளிர் காங்கிரஸ் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தது. பா.ஜ.க.வினரிடமும் இது அதிருப்தியை ஏற்படுத்தியது.\nஇதுகுறித்து பிரபு சவான் செய்தியாளர்களிடம் கூறும்போது, ”சட்டசபை கூட்டம் நடந்தபோது எனது செல்போனில் பிரியங்கா காந்தியின் படத்தை பார்த்ததில் எந்த தவறும் இல்லை. தவறான நோக்கத்தில் அவரது புகைப்படத்தை நான் பார்க்கவில்லை.\nசெல்போனில் பல்வேறு புகைப்படங்களை பார்க்கும்போது, பிரியங்கா படத்தையும் பார்த்தேன். சட்டசபை நடந்தபோது புகைப்படங்களை பார்த்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார்.\nசுலபமான சனி பெயர்ச்சி பரிகாரங்கள்\nகர்நாடக சட்டசபையில் ஆபாச படம் பார்த்த எம்.எல்.ஏ சஸ்பெண்ட். சபாநாயகர் உத்தரவு.\nதேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளின் கைது நடவடிக்கை குறித்து ஆ.ராசா\n10, 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\nநடிகைகள் யாரும் எடுக்காத ரிஸ்க்கை எடுத்த அமலாபால்\nபிரியங்கா காந்தி கைது: உபி அரசு அதிரடி\nJuly 19, 2019 நிகழ்வுகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nikkilcinema.com/news/english-news/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE/", "date_download": "2019-07-20T02:25:30Z", "digest": "sha1:DMZHGBHDLISVT26P6DE6VQ7BC6IEI3QV", "length": 10680, "nlines": 33, "source_domain": "www.nikkilcinema.com", "title": "தேவி ஸ்ரீ பிரசாத் தனது ‘மகரிஷி’ இசை குழுவினருக்காக ஒரு ‘நன்றி தெரிவிப்பு’ வீடியோ வெளியிடுகிறார் | Nikkil Cinema", "raw_content": "\nதேவி ஸ்ரீ பிரசாத் தனது ‘மகரிஷி’ இசை குழுவினருக்காக ஒரு ‘நன்றி தெரிவிப்பு�� வீடியோ வெளியிடுகிறார்\n‘மகரிஷி’ திரைப்படத்தின் வரலாற்று வெற்றியை தொடர்ந்து, ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் தனது இசை குழுவினருக்காக ஒரு ‘நன்றி தெரிவிப்பு’ வீடியோ வெளியிடுகிறார்\nடிஎஸ்பி, தேவி ஸ்ரீ பிரசாத், இன்றைய இளைய தலைமுறையின் இசையமைப்பாளர். பல்வேறு வெற்றி படங்களுக்கு இசையமைத்த பெருமைக்குரியவர். அவரது ஆட வைக்கும் இசைக்காகவே ‘ராக்ஸ்டார்’ என புகழ் பெற்றவர். இந்த வருடத்தின் மாபெரும் வெற்றித் திரைப்படமான ‘மகரிஷி’ படத்திற்கான பங்களிப்பின் மூலம், மீண்டும் இசைத்துறையின் பேசுபொருளாக மாறி, அனைவரின் கவனத்தையும் தன்பக்கம் ஈர்த்திருக்கிறார்.\n‘மகரிஷி’ திரையரங்குகளில் இன்றுடன் தனது வெற்றிகரமான 30வது நாளை நிறைவு செய்கிறது. இத்திரைப்படம் சூப்பர் ஸ்டார் மகேஷின் திரையுலக பயணத்தின் ஒரு முக்கியமான மைல்கல் என்பதோடு அவரது ‘வெள்ளி விழா’ படமும் கூட. இப்படம் ‘மகரிஷி’ மகேஷின் ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய வரமாக அமைந்ததோடு மட்டுமின்றி, அவர்கள் இப்படத்தை ரசித்த விதமும் போற்றுதலுக்குரியது. டிஎஸ்பியின் துள்ளும் இசையமைப்பும் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புகளுக்கு நல்லதொரு உறுதுணையாக இருந்தது என்பது கூடுதல் சிறப்பு. குறிப்பாக டிஎஸ்பி தனது இசையின் மூலம், ஒரு விவசாயிக்கும் ஒரு திரைப்படத்தின் கதாநாயகனுக்கும் இடையே உள்ள ஒரு கண்ணுக்கு தெரியாத தொடர்பை ஏற்படுத்துவதில், மகத்தான வெற்றி கண்டிருக்கிறார். குறிப்பாக பின்னணி இசை இப்பணியை மிகவும் செவ்வனே செய்திருக்கிறது என்றால் அது மிகையில்லை. இந்த உன்னதமான பிஜிஎம், இயக்குனர் வம்ஷி ராக்ஸ்டார் டிஎஸ்பியின் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு சான்றாக அமைகிறது.\nஇது குறித்து ராக்ஸ்டார் டிஎஸ்பி பேசுகையில், ‘இன்றுடன் இமாலய வெற்றி பெற்ற ‘மகரிஷி’ தனது வெற்றிகரமான 30வது நாளை திரையரங்குகளில் நிறைவு செய்கிறது. இந்த மகத்தான வெற்றிக்கு காரணமாக அமைந்த மக்களுக்கும், என்னுடைய ரசிகர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இப்படத்தின் பாடல்களும், பின்னணியும் இசையும் மாபெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இத்திரைபடத்தில் பணியாற்றுவதற்கு எனக்கு வாய்ப்பளித்த சூப்பர் ஸ்டார் மகேஷ், இயக்குனர் வம்ஷி, தயாரிப்பாளர்கள் தில் ராஜூ, அஸ்வினி தத், பிவிபி ஆகியோ��ுக்கு எனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்து கொள்கிறேன். குறிப்பாக சூப்பர் ஸ்டார் மகேஷ் என்மீது கொண்ட அன்பிற்கும் எனது இசையின் மீது கொண்ட நம்பிக்கைக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன். இந்த சந்தோஷமான வேளையில், ‘சரிலேறு நீக்கேவாறு’ என்ற தனது அடுத்த திரைப்படத்திற்கு இசையமைக்க வாய்ப்பளித்ததற்கும் சூப்பர் ஸ்டாருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.’\n‘அருமையான இத்தருணத்தில், இந்த வெற்றி படத்திற்காக என்னுடன் பணியாற்றிய இசை கலைஞர்கள், தொழிட்நுட்ப கலைஞர்கள், உதவியாளர்கள் ஆகிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த காணொளியைத் தயாரித்து இருக்கிறேன். ஒரு வெற்றிப்படத்தின் பின் இருக்கும் இசையமைப்பாளர் மட்டுமே வெளிச்சத்திற்கு வருகிறார் என்பதை மாற்றும் வகையில், வெற்றிக்கு உழைத்த இவர்கள் அனைவருமே அவரவர்களுக்குரிய அடையாளங்களை பெறவேண்டும் என்பதால் இந்த சிறு முயற்சி.’\nஅவர் மேலும் கூறுகையில், ‘திரையுலக ரசிகர்களும், இசையுலக ரசிகர்களும் தொடர்ந்து என் மீது அன்பு செலுத்துவார்கள், ஆதரவு தருவார்கள் என்று திடமாக நம்புகிறேன். நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/thalapathy-vijays-director-waiting-for-janani/1297/", "date_download": "2019-07-20T00:43:57Z", "digest": "sha1:BXKXSIBRBDRFIS5J3TNC7HAKPCMLFHCB", "length": 5340, "nlines": 123, "source_domain": "kalakkalcinema.com", "title": "ஜனனிக்காக காத்திருக்கும் விஜய் பட இயக்குனர், வெளியேறியதும் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி.! - Kalakkal Cinema", "raw_content": "\nHome Tamil News ஜனனிக்காக காத்திருக்கும் விஜய் பட இயக்குனர், வெளியேறியதும் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி.\nஜனனிக்காக காத்திருக்கும் விஜய் பட இயக்குனர், வெளியேறியதும் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி.\nபிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களை அதிகம் கவர்ந்த நடிகைகளில் ஜனனியும் ஒருவர். இவர் பிக் பாஸ் பைனலுக்கு நேரடியாக அனுப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில் ஜனனி வெளியேறியவதும் அவரை வைத்து பிரம்மாண்ட படத்தை இயக்க காத்திருக்கிறார் புலி பட இயக்குனர் சிம்பு தேவன்.\nவெங்கட் பிரபு தயாரிக்க உள்ள இப்படத்தில் வைபவ், பிரேம் ஜி, ஜெய் என பலர் நடிக்க உள்ளனர்.\nஜனனி வெளியேறியதும் அவரை இந்த படத்தில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட உள்ளது. ஆனால் ஜனனியின் முடிவு என்னவாக இருக்கும் என்பது தான் தெரியவில்லை.\nNext articleஇந்த வாரமும் தப்பித்த ஐஸ்வர்யா.. வெளியேறப்போகும் இருவர் இவர் தானா – லீக்கான அதிர்ச்சி தகவல்.\nபிக் பாஸிற்குள் செல்லும் அடுத்த பிரபலம் இவர் தான் – இதோ ஆதாரம்.\nவிஷம் விஷம் விஷம்… சாக்ஷிக்கு இரண்டாவது குறும்படம் ரெடி – இணையத்தில் லீக்கான வீடியோ.\nஎன்னமா உள்ள பட்டாபட்டி போட்டுட்டு இருக்க… ஐஷுவின் கவர்ச்சியை கலாய்க்கும் நெட்டிசன்கள்.\nபிக் பாஸிற்குள் செல்லும் அடுத்த பிரபலம் இவர் தான் – இதோ ஆதாரம்.\nதளபதி 64-ல் ஒரே அடியாக சம்பளத்தை உயர்த்திய தளபதி விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/decide", "date_download": "2019-07-20T01:30:59Z", "digest": "sha1:J3CBKEGYZQOFYTRYNMVHKXHIQLEOAIEG", "length": 13110, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "Decide News in Tamil - Decide Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசிவகங்கை: ரஜினியுடன் கூட்டணி குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும் என அமைச்சர் ஆர்பி உதயக்குமார்...\nஸ்டெர்லைட் ஆலைக்கு மின்சாரம் வழங்குவது குறித்து அரசு முடிவு செய்யும்: ஆட்சியர் கருத்தால் அதிர்ச்சி\nதூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு மின்சாரம் வழங்குவது குறித்து அரசு முடிவு செய்யும் என ஆட்ச...\nஅரசியலில் ரஜினி. கமல் இணைப்பை காலம் தான் தீர்மானிக்கும்.. சொல்கிறார் கருணாஸ்\nசென்னை: அரசியலில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைப்பை காலம்தான் தீர்மானிக்கும் என கருணாஸ் தெரிவ...\nநிலம் கையகப்படுத்துதலை எதிர்த்து பிப். 3ம் தேதி போராட்டம் – புதுகை விவசாயிகள் முடிவு\nபுதுக்கோட்டை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிலம் கையகப்படுத்தும் சட்ட நகலை எரித்து தமிழ்நாட...\nஎன்னை நம்பியே கட்சி.. நான் எடுக்கிறதே முடிவு.. பிடிக்கலையா போகலாம்..: விஜயகாந்த்\nசென்னை: தேமுதிகவில் தாம் எடுப்பதே முடிவு.. பிடிக்காதவர்கள் கட்சியைவிட்டு போகலாம் என்று அக்க...\nகிராமங்களில் விளையாட்டுப் போட்டிகள் நடத்த தமிழக அரசு முடிவுசென்னை:கிராமப் பகுதிகளில் எல்ல...\nவேட்டுவக் கவுண்டர்கள் கரூரில் மாநாடு\nகரூர்:சமுதாயத் தலைவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் யாரையும் அழைக்காமல் ஒரு மாநாட்டை நடத்த ...\nமத்திய அரசின் முடிவுக்கு மதிமுக ஆதரவு\nசென்னை:தமிழக அரசியல் நிலைமை குறித்து தேசிய ஜனநாயகக் ��ூட்டணி எடுக்கும் முடிவை நாங்கள் ஆதரிப...\nமந்திரி பதவி கிடைச்சா சந்தோஷம்-காங்.\nசென்னை:திமுக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு இடம் கொடுக்கப்பட்டால் சந்தோஷம் அடைவோம் எ...\nவரதட்சணை சட்டத்தில் வருகிறது மாற்றம்\nடெல்லி: பெண்களுக்கு ஆயுள் காலம் முழுவதும் பாதுகாப்பு அளிக்கும் வகையில், வரதட்சணைக் கொடுமை ...\nபாலாற்றின் அணை, பக்கத்தில் குட்டி அணைதமிழகத்தை சீண்டும் ஆந்திரம்\nநகரி: பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதோடு, அதன் அருகே ஒரு சிறிய அணை கட்டவும் ஆந்திர அரசு முடி...\nஜனாதிபதி தேர்தல்-ஷெகாவத்தை நிறுத்த பாஜக திட்டம்\nடெல்லி:குடியரசுத் தலைவர் தேர்தலில் துணை குடியரசுத் தலைவர் பைரோன்சிங் ஷெகாவத்தை நிறுத்த பாஜ...\nராஜ்யசபா திமுக வேட்பாளர் யார்இன்று கருணாநிதி தலைமையில் ஆலோசனை\nசென்னைராஜ்யசபா தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்துத் தீர்மானிக்...\nபாஸ்போர்ட் விசாரணை: காவல் நிலையத்தை முற்றுகையிட முடிவு...உடனடி தீர்வு\nதிருநெல்வேலி:-இசக்கி ராஜன் திருநெல்வேலியில் வெளிநாடு செல்ல விண்ணப்பித்த இளைஞர்களின் பாஸ்ப...\nஅதிமுகவுக்கு மேலும் இரு பொதுச் செயலாளர்கள்\nசென்னை:தி. மு. க. பாணியில் அ. தி. மு. க. விலும் சில மாற்றங்கள் செய்ய அக்கட்சி பொதுச் செயலாளர் ஜெயல...\nஏர் இந்தியா நிறுவனத்தின் 60 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவுடெல்லி: ஏர்-இந...\nதஸ்லிமா விசாவை நீட்டித்தது மத்திய அரசு\nடெல்லி: சர்ச்சைக்குரிய வங்கதேச எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரீனின் விசாவை ஒரு வழியாக மத்திய அரசு ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Lifestyle/2980-awareness-on-sanitary-napkins-still-low-in-rural-areas-india-s-real-pad-man.html", "date_download": "2019-07-20T01:43:30Z", "digest": "sha1:SMLPXG7TAE7QK25OMYZJ4V5TD3CHSR2F", "length": 15391, "nlines": 118, "source_domain": "www.kamadenu.in", "title": "இன்று உலக மாதவிடாய் தினம்: ரியல் ‘பேட் மேன்’ பற்றி அறிந்து கொள்வோம் | Awareness on sanitary napkins still low in rural areas: India’s real Pad Man", "raw_content": "\nஇன்று உலக மாதவிடாய் தினம்: ரியல் ‘பேட் மேன்’ பற்றி அறிந்து கொள்வோம்\nஇன்று உலக மாதவிடாய் தினம். மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த தினம் கடைபிடிக்கப்படுகின்றது. மாதவிடாயின் போது பெண்கள் கடைபிடிக்க வேண்டிய சுகாதாரம், அந்நாட்களில் பெண்களுக்கு தேவையான உணவு, ஆரோக்கியம், புற சுகாதாரம் ஆகி��வற்றை ஏற்படுத்தித் தருவது ஒரு சமூகத்தின் அவசியமாகும்.\nஅப்படி, சானிட்டரி நாப்கின்களை உருவாக்கி இந்தியா முழுவதும் அதனை பரவச் செய்த தமிழகத்தைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் குறித்து அறிந்து கொள்ளுவோம். மாதவிடாய் நேரங்களில் தமிழக ஏழைப் பெண்கள் குறைந்த செலவில் நாப்கின்களை பயன்படுத்தும் வகையில் மெஷின் ஒன்றைக் கண்டுபிடித்து சாதனைப் புரிந்தவர் தமிழர் அருணாச்சலம் முருகானந்தம்.\nஆரம்பத்தில் பென்களிடம் சானிட்டரி நாப்கின்கள் குறித்து அருணாச்சலம் முருகானந்தம் கேள்வி எழுப்பிய போது, அவரை முறையற்ற நடத்தைக் கொண்டவர் என நினைத்தனர். ஆனால், அவர் கேட்ட கேள்வியால் தான் மலிவான விலையில் ஆரம்பத்தில் தன் மனைவிக்காக சானிட்டரி நாப்கின்கள் தயாரிக்க ஆரம்பித்து, அதன்பின்பு உலகம் முழுவதும் கிராமப்புறங்களில் பெண்கள் அதனை பயன்படுத்தும் அளவுக்கு புரட்சி செய்தார் அருணாச்சலம் முருகானந்தம்.\nகோயம்புத்தூரைச் சேர்ந்த முருகானந்தம் தன்னுடைய இலக்கை அடைய இன்னும் பல மைல்கள் பயணிக்க வேண்டும் என கூறுகிறார். ”மாதவிடாய் காலத்தில் பெண்கள் அனைவருக்கும் சுகாதாரத்தை ஏற்படுத்துவது தான் என் இலக்கு”, என்கிறார்.\n”என்னுடைய மனைவி சாந்திக்காகத் தான் ஆரம்பத்தில் இந்த பயணத்தை ஆரம்பித்தேன். ஆனால், இது இப்போது உலகம் முழுவதும் சென்றிருக்கிறது, புரட்சியாக உருவெடுத்திருக்கிறது. என்னுடைய இலக்கு இந்த தூரத்தை அடைந்திருப்பதால் நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்\" என்கிறார் முருகானந்தம்.\n”மக்கள் நிச்சயமாக மாதவிடாய் குறித்த விஷயங்களில் மாறியிருக்கின்றனர். மாதவிடாய் சுகாதாரம் குறித்து வெளிப்படையாகவே உரையாடுகின்றனர். 20 வருடங்களுக்கு முன்பு இதுகுறித்து பேச யாருக்கும் தைரியமில்லை. மாதவிடாய் குறித்த சமூக அவலம் தகர்ந்து விட்டது. ஆனால், இந்தியா மெட்ரோ நகரங்களால் ஆனது மட்டுமல்ல. இந்தியாவில் 6 லட்சம் கிராமங்கள் உள்ளன. ஆனால், விழிப்புணர்வு குறைவாக உள்ளது. மாதவிடாய் காலத்தில் பெண்கள் அனைவருக்கும் சுகாதாரத்தை ஏற்படுத்தும் இலக்கை அடைய இன்னும் பல மைல்கள் கடக்க வேண்டும்” என்கிறார் முருகானந்தம்.\nஎல்லோரும் ‘பேட் மேன்’ ஆக முடியும் என முருகானந்தம் நம்புகிறார்.\n“இன்னும் நிறைய பேட் மேன்களை உருவாக்க வேண்டும் என்பதை என்னுடைய கடமை என நினைக்கிறேன்” என தெரிவிக்கிறார் முருகானந்தம். ஆனால், வீட்டிலுள்ள காட்டன் துணி உள்ளிட்டவற்றை தன் மனைவி உள்ளிட்ட பெண்கள் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தி நோய் தாக்கத்திற்கு ஆளாகக் கூடாது என்பதை தான் உறுதிசெய்ய வேண்டும் என நினைக்கிறார்.\nமுருகானந்தம் தன் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தியவர். அவருக்கென யாரும் ஆதரவும் இல்லை. பணம், சமூகத்தில் எந்த விதமான அந்தஸ்தும் இல்லாதவராக முருகானந்தம் இருந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை புறக்கணிக்க ஆரம்பித்தனர். இன்னும் சிலர் அவருக்கு பாலியல் நோய் வந்துவிட்டதாக கூட நினைத்துக் கொண்டிருந்தனர். மலிவு விலையில் சானிட்டரி நாப்கின்களை உருவாக்க வேண்டும் என எப்போதும் அவர் நினைத்துக் கொண்டிருந்ததால் அவருடைய மனைவியும் பிரிந்து சென்று விட்டார்.\n”என் மனைவிக்கு சுகாதாரமான மாதவிடாய் காலத்தை உருவாக்க வேண்டும் என்பது தான் என் ஆரம்பகால இலக்காக இருந்தது. 9999 முறை நான் அந்த முயற்சியில் தோற்றாலும், என்றைக்காவது நான் வெற்றி பெறூவேன் என்பதை மட்டும் அறிந்திருந்தேன்” என தன் பயணத்தை நினைவு கூர்கிறார் அருணாச்சலம் முருகானந்தம்.\nஅவரது பயணத்தில் மிகவும் கடினமான தருனமாக இருந்தது எது\n“மக்களின் மனநிலையை மாற்றுவது தான் கடினமாக இருந்தது. எந்தவொரு மனிதனும் வறுமையால் இறக்கவில்லை. எல்லாமே அலட்சியத்தால் தான் நடைபெறுகின்றன. காலம்காலமாக நம்பப்பட்டு வரும் சமூக அவலம் மாதவிடாய். அதனை உடைத்து பெண்களை சானிட்டரி நாப்கின்களை உபயோகிக்க வைத்ததே கடினமானதாக இருந்தது.\nஆரம்பத்தில் முருகானந்தம் கோயம்புத்தூரில் பெண்களுக்கு சானிட்டரி நாப்கின்களை விற்பனை செய்தார். அதன்பின், சில நாடுகளுக்கு அதனை ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தார். புகழ்பெற்ற ‘டைம்ஸ்’ இதழில் 100 புகழ்பெற்ற மனிதர்கள் பட்டியலில் இடம்பிடித்தார். 2016-ம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை இந்திய அரசு முருகானந்தத்திற்கு வழங்கியது.\nஇவருடைய வாழ்க்கைப் பயணம் பாலிவுட்டில் அக்‌ஷய் குமார் நடிக்க ‘பேட் மேன்’ என்ற பெயரில் திரைப்படமானது. பேட் மேன் திரைப்படத்தை பால்கி இயக்கினார்.\nசூப்பர் ஓவரிலும் டை ஆன 'த்ரில்' ஆட்டம்: முதல் முறையாக உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்தது இங்கிலாந்து: நியூஸிலாந்து தோற்கவில்லை(\nஇங்கிலாந்துக்கு 242 ரன்கள் இலக்கு: பந்துவீச்சில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துமா நியூஸி\nதேவைகளைச் சுருக்கி வாழ்வதே இயல்பு: பழங்குடி மக்களிடம் கற்றதைக் கற்பிக்க முயலும் இளைஞர்\n12 ஆண்டுகள் சாதனையை முறியடித்த வில்லியம்ஸன்\nஐபிஎல் தொடரில் அதானி, டாடா நிறுவனங்கள்: 2020-ல் 10 அணிகளாக உயர்த்த பிசிசிஐக்கு ஆலோசனை\nகிழக்கு இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: 7.3 என ரிக்டர் அளவில் பதிவு\nஇன்று உலக மாதவிடாய் தினம்: ரியல் ‘பேட் மேன்’ பற்றி அறிந்து கொள்வோம்\nசந்தியாவும் 45 போர்ட்டர்களும்: மூன்று குழந்தைகளுக்காக சுமை தாங்கியான தாய்\nதனுஷ் படமாக்க நினைக்கும் பாலகுமாரன் நாவல் இயக்குநர் சுப்ரமணியம் சிவா நெகிழ்ச்சி\nரூ.144-ல் அன்லிமிடெட் அழைப்புக்கள்: வந்துவிட்டது பதஞ்சலி சிம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/728_test_2017-09-12-10:45:16.235667", "date_download": "2019-07-20T00:44:50Z", "digest": "sha1:XKRC2ZFLCHFL7AASMPTF47DJRHZZ6RFN", "length": 10831, "nlines": 168, "source_domain": "www.maybemaynot.com", "title": "728_test_2017-09-12 10:45:16.235667", "raw_content": "\n#Spiritual Quiz: சிலிர்ப்பூட்டும் சிவபெருமான் - இந்த சிம்பிள் சவாலுக்கு நீங்க ரெடியா. வேண்டும் உங்கள் பதில்.\n அணு அணுவா செதுக்கிருக்காங்கயா : இப்படி வியந்து போனவங்களா நீங்க. அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம் அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்\n#Human Quiz: உங்க உடம்ப பத்தி உங்களுக்கு எவ்வளவு தெரியும். இந்த சவாலுக்கு வாங்க பார்க்கலாம். இந்த சவாலுக்கு வாங்க பார்க்கலாம்.\n#MAKEOVER: ஒரு MAKE-OVER-ஆல் ஒரு மனிதனை எந்தளவுக்கு மாற்ற முடியும் JOSE ANTONIO-வின் கதையைப் பாருங்கள் JOSE ANTONIO-வின் கதையைப் பாருங்கள்\n#TamannaahBhatia கோடி ரூபாய்க் கொடுத்தாலும் அந்தக் காட்சிக்கு \"நோ\" தமன்னா திட்டவட்டம்\n#Accident: ஒரு நொடியில இந்த பொண்ணுக்கு நேர்ந்த நிலைய பாருங்க - கோரக்காட்சி : இதயம் பலவீனமானவர்களுக்கு எச்சரிக்கை\n#RashmikaMandanna \"எனக்குத் தமிழ் தெரியும்\" பத்திரிகையாளர் சந்திப்பில் அழகாகத் தமிழ் பேசிய ராஷ்மிகா\" பத்திரிகையாளர் சந்திப்பில் அழகாகத் தமிழ் பேசிய ராஷ்மிகா\n#Things to pack: வெளிநாட்டிற்கு படிக்க செல்லும் மாணவர்களே இத மட்டும் வாங்க மறந்துடாதீங்க இத மட்டும் வாங்க மறந்துடாதீங்க\n#ActorSuriya அரசுப் பள்ளிகளின் அவல நிலை புதிய கல்வித்திட்டதால் நடிகர் சூர்யா கவலை புதிய கல்வித்திட்டதால் நடிகர் சூர்யா கவலை\n#Schoolkids ���ிளாஸ்டிக் பையில் பள்ளிக்குச் செல்லும் வியட்நாம் மாணவர்கள்\n#Mega Job Fair: தமிழக அரசு நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - ஜூலை 2019\"\n#Baby care: குழந்தை குப்புற விழுந்தா கூட உங்களுக்கு மெசேஜ் வரும் - அருமையான டெக்னாலஜி : அசத்திட்டாங்க போங்க\n#HYBRIDSOLAR: இனி மழைக் காலத்திலும் SOLAR POWER கிடைக்கும் வந்துவிட்டது புதிய HYBRID SOLAR CELLS வந்துவிட்டது புதிய HYBRID SOLAR CELLS\n#Danger place: உள்ளே போனாலே உரு தெரியாமல் அழிந்து போவோம் - தமிழ்நாட்டில் மரண பீதியை கிளப்பும் காடு : உச்சகட்ட மர்மம்\n#Best Mileage: இந்தியாவின் டாப் 5 எலெக்ட்ரிக் கார்கள் – 2019\"\n#BiggBoss : பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் வெளியேறுவது யார் \n#BiggBoss : வனிதா கூறிய பிக் பாஸ் வீட்டின் சீக்கிரட்ஸ் \n#MASHUP: 90’S VERSUS 2K – பட்டையக் கிளப்புன தமிழ் பாடல்களோட VIRAL-ஆன MASHUP அசத்தல் வீடியோ\n#BiggBoss : பிக் பாசில் என் முழு ஆதரவும் இவருக்குத்தான்\n#aththi varathar: அத்திவரதர் தரிசனம் உயிருக்கு ஆபத்தா. ஏப்பம் விடப்பட்ட முன்னேற்பாடு - குமுறும் உள்ளூர் வாசிகள். ஏப்பம் விடப்பட்ட முன்னேற்பாடு - குமுறும் உள்ளூர் வாசிகள்.\n#Indian Economy: போட்ரா தம்பி பிரேக்க சைக்கிள் ஓட்டுனா இந்திய பொருளாதாரம் சரிவடையுமா சைக்கிள் ஓட்டுனா இந்திய பொருளாதாரம் சரிவடையுமா\n#WeLoveBeef ட்விட்டர் வலைத்தளத்தில் இந்திய அளவில் ட்ரெண்டாகும் #WeLoveBeef ஹேஸ்டேக் பின்னணி என்ன\n#NajibRazak ஒரே நாளில் சுமார் 5½ கோடி செலவு செய்த முன்னாள் பிரதமர் மோடிக்கே டஃப் கொடுக்கும் இவர் யார் மோடிக்கே டஃப் கொடுக்கும் இவர் யார்\n#EXTREMELOVE: 26 வயது MODEL-ன் காதலரைப் பார்த்தால் நிச்சயம் முரட்டு சிங்கிள்ஸ் காண்டாவாங்க\n#Relationship: ஒரு நாளில் எத்தனை முறை உறவு வைத்துக்கொள்ளலாம் அதுக்கும் மேல போனா\n#Committed Boys: உங்கள் காதலை திருமணத்திற்கு கொண்டு செல்வது இப்படி\n#Sexual Astrology: துட்டுக்கும் சரி, பிட்டுக்கும் சரி சுக்கிர யோகம் இருந்தாகனும்\n#Black Pagoda: மர்மங்கள் நிறைந்த கொனார்க் சூரியக் கோவில்\n#WhatsappGroup ஆபாச படத்தை வாட்ஸ்-அப் குரூப்பில் அனுப்பிய அரசு ஊழியர் பதற்றமடைந்த பெண் ஊழியர்கள்\n#Suicide தற்கொலையைக் கண்ணிமைக்கும் நொடியில் தடுத்த GymBoys \n#AadiFestival ஆடி தள்ளுபடி ஒருபக்கம் இருக்கட்டும் ஆடி வந்தால் மட்டும் ஏன் இவ்வளவு கொண்டாட்டம் ஆடி வந்தால் மட்டும் ஏன் இவ்வளவு கொண்டாட்டம்\n#MAKEOVER: ஒரு MAKE-OVER-ஆல் ஒரு மனிதனை எந்தளவுக்கு மாற்ற முடியும் JOSE ANTONIO-வின் கதையைப் பாருங்கள்\n#NATURALREMEDY: DNA SAMPLE வரைக்கும் PATENT பெறப்பட்ட மலைவாழ் மக்களின் மூலிகை\n#RashmikaMandanna \"எனக்குத் தமிழ் தெரியும்\" பத்திரிகையாளர் சந்திப்பில் அழகாகத் தமிழ் பேசிய ராஷ்மிகா\n#Sneakers லைட் அடிச்ச கலர்கலரா மாறும் புதிய Converse Shoes\n#Photographer இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கப் புகைப்படங்களை யார், எப்போது எடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா\n#Black Pagoda: மர்மங்கள் நிறைந்த கொனார்க் சூரியக் கோவில்\n#TECHNOLOGY: உங்களை SUPER HERO-வாக உணர வைக்கக் கூடிய பத்து கண்டுபிடிப்புகள்\n#Mega Job Fair: தமிழக அரசு நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - ஜூலை 2019\n#Accident: ஒரு நொடியில இந்த பொண்ணுக்கு நேர்ந்த நிலைய பாருங்க - கோரக்காட்சி : இதயம் பலவீனமானவர்களுக்கு எச்சரிக்கை\n#VERTICALFARMING: விவசாயம் எதுல செய்யனும் பெரிய, பரந்த வெளியில, வயல்ல செய்யனும். இவங்களைப் பாருங்களேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2017/07/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%BF/", "date_download": "2019-07-20T01:05:22Z", "digest": "sha1:W65Z5AW3LUFDIPEHKMPGKLBLEN6UNNHR", "length": 23405, "nlines": 190, "source_domain": "chittarkottai.com", "title": "எப்படி செயல்படுகிறது ஜி.எஸ்.டி? « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nபொறாமையை ஒழித்தால்… இருதயத்தை காக்கலாம்\nஒயிலாக, ஸ்டைலாக நிற்பது நல்லதல்ல\nஎன்றும் குன்றாத இளமை தரும் அமிழ்தம்\nபச்சைத் தேயிலை (Green Tea)\nதேனும்,பட்டையும் உண்பதால் கிடைக்கும் பலன்கள்\nஉடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள\nபுதிய முறைமையை நோக்கி உலகம்\nதுபாய் நமக்கு ஒரு தொப்புள் கொடி\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக��கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,306 முறை படிக்கப்பட்டுள்ளது\nசரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) விதிப்பில், உள்ளீட்டு வரி வரவு (Input tax credit) என்பது மிக முக்கியமான அம்சமாக உள்ளது. இதன்படி, பொருள்களுக்கும், சேவைகளுக்கும் செலுத்தும் வரியை, அடுத்த நிலையில் வரவு எடுத்துக்கொள்ள முடியும். இதனை ஓர் உதாரணம் மூலம் பார்ப்போம்.\nபொருளை உற்பத்தி செய்பவர் கட்டவேண்டிய ஜிஎஸ்டி வரி\nஉற்பத்தியாளர் செய்த பொருளின் மதிப்பு – ரூ.100. ரூ.100-க்கு உற்பத்தியாளர் கட்ட வேண்டிய சி.ஜி.எஸ். டி(CGST) 6% = ரூ.6.\nரூ.100-க்கு மாநில / யூனியன் ஜி.எஸ்.டி (SGST/UTGST) 6% = ரூ.6. ஆக மொத்தம் வரி ரூ.12. அதாவது, உற்பத்தியாளர் ஒருவர் ரூ.12-யை ஜி.எஸ்.டி வரியாகச் செலுத்துகிறார்.\nமொத்த விற்பனையாளருக்கான ஜி.எஸ்.டி (உள்ளீட்டு வரி வரவு ரூ.12)\nமொத்த விற்பனையாளரின் பொருள் கொள்முதல் விலை – ரூ.100 + லாபம் ரூ.15. ஆக மொத்தம், ரூ.115. இந்த 115 ரூபாய்க்கு மத்திய ஜி.எஸ்.டி (CGST) 6% = ரூ.6.90. ரூ.115-க்கு மாநில / யூனியன் ஜிஎஸ்டி (SGST / UTGST) = ரூ.6.90. ஆக மொத்த வரி ரூ.13.80.\nஇவருக்கு ஏற்கெனவே உற்பத்தியாளர் கட்டிய வரி ரூ.12, உள்ளீட்டு வரி வரவாக கிடைக்கும். அந்த வகையில் மொத்த விற்பனையாளர் ரூ.1.80-யை மட்டும் ஜி.எஸ்.டி வரியாக அரசுக்குச் செலுத்துவார்.\nசில்லறை விற்பனையாளருக்கான ஜி.எஸ்.டி (உள்ளீட்டு வரி வரவு ரூ.13.80)\nசில்லறை விற்பனையாளரின் கொள்முதல் விலை ரூ.115. அவர் வைக்கும் லாபம் ரூ.35. பொருளின் மொத்த விலை ரூ.150. இந்த ரூ.150-க்கு மத்திய ஜிஎஸ்டி 6%, மாநில / யூனியன் ஜிஎஸ்டி 6% வரி. அதாவது, ரூ.9 + 9 = ரூ.18.\nஇவருக்கு ஏற்கெனவே உற்பத்தியாளர் கட்டிய வரி ரூ.12, மொத்த விற்பனையாளர் கட்டிய ரூ.1.80-ஆக மொத்தம் ரூ.13.80 உள்ளீட்டு வரி வரவாகக் கிடைக்கும். அந்த வகையில் மொத்த விற்பனை யாளர் ரூ.4.20-ஐ மட்டும் ஜி.எஸ்.டி வரியாக அரசுக்குச் செலுத்துவார்.\nமொத்த ஜி.எஸ்.டி வரியை மொத்த விற்பனையாளர் மற்றும் சில்லறை விற்பனையாளர் மத்திய, மாநில அரசுகளுக்குக் கட்டிவிட்டு, பிறகு அதில் அதிகமாகக் கட்டப்பட்ட வரியை உள்ளீட்டு வரியாகத் திரும்பப் பெறுவார்கள். இந்த உதாரணத்தில் ரூ.150-ல் 6+6 = 12% அதாவது, மொத்தம் ரூ.18 ஜி.எஸ்.டி வரி செலுத்தப்படுகிறது. இது மூன்று நிலைகளில் அரசுக்குச் செல்கிறது. (பார்க்க எதிர்ப்பக்கத்தில் உள்ள அட்டவணைகள்)\nஉள்ளீட்டு வரி வரவு கிடைக்க ��ுக்கிய முன்நிபந்தனைகள்…\n1. விலைப்பட்டியல் (இன்வாய்ஸ்) இருக்க வேண்டும்.\n2. சரக்கு /சேவை பெற்றிருக்க வேண்டும்.\n3. ஜி.எஸ்.டி வரி செலுத்தியிருக்க வேண்டும்.\n4. வரி கணக்கு அப்லோடு செய்திருக்க வேண்டும்.\n5. விற்பவருக்குத் தொகை 180 நாளுக்குள் கொடுத்திருக்க வேண்டும். இல்லாவிடில் உள்ளீட்டு வரி திரும்பப் பெறப்படும் (அவருடைய ஜி.எஸ்.டி வரி பதிவேட்டில் கழிக்கப் பட்டுவிடும்). ஆனால், அதன்பின் தொகை தரப்பட்டால் மீண்டும் அவருடைய இ-கிரெடிட் பதிவேட்டில் வரவு வைக்கப்படும்.\nஉள்ளீட்டு வரி வரவு பெற எந்தெந்த ஆவணங்கள் தேவை\nவிற்பவர் கொடுத்த வரி இன்வாய்ஸ், ரிவர்ஸ் சார்ஜ் (தலைகீழ் கட்டணம்) வழியில் வாங்குபவர், பற்றுக்குறிப்பு (Debit Note), இறக்குமதி செய்தால் அதற்கான நுழைவு ரசீது (Bill of Entry), திருத்தப்பட்ட விலைப்பட்டியல் (Revised invoice).\nஎதில் உள்ளீட்டு வரி வரவு எடுக்க முடியாது\nபின்வரும் ஒன்பது விஷயங்களுக்கு உள்ளீட்டு வரி வரவு கிடையாது.\nமோட்டார் வாகனங்கள் (இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கரம்), உணவு மற்றும் பானங்கள், வெளிப்புற கேட்டரிங், கிளப் உறுப்பினர், அழகு சிசிச்சை, உடற்பயிற்சி மையம், அசையாச் சொத்துகளுக்கான பணி ஒப்பந்தம், கலவைத் திட்டம் (composition scheme) – டீலரிடம் வாங்கினால், கார் வாடகை.\nஉள்ளீட்டு வரி வரம்பில் குறுக்குப் பயன்பாடு (Cross utilisation) உண்டு\n* சி.ஜி.எஸ்.டி-யில் உள்ளீட்டு வரியை சி.ஜி.எஸ்.டி வெளியிடுவதற்கும் (Output) மற்றும் ஐ.ஜி.எஸ்.டி வெளியிடுவதற்கும் பயன்படுத்தலாம்.\n* சி.ஜி.எஸ்.டி-ல் உள்ளீட்டு வரியை ஐ.ஜி.எஸ்.டி -க்கு பயன்படுத்தலாம். அதற்கடுத்து, சி.ஜி.எஸ்.டி-க்குப் பயன்படுத்தலாம்.\n* ஐ.ஜி.எஸ்.டி-யில் உள்ளீட்டு வரியை ஐ.ஜி.எஸ்.டி-க்குச் சரிகட்டலாம். (Set off). அடுத்து, சி.ஜி.எஸ்.டி-க்கும், எஸ்.ஜி.எஸ்.டி.க்கும் சரிகட்டலாம்.\n* ஐ.ஜி.எஸ்.டி-யை இரு வழிகளில் சரிகட்டலாம். ஒன்று, சி.ஜி.எஸ்.டி, இன்னொன்று, எஸ்.ஜி.எஸ்.டி / யூ.டி.ஜி.எஸ்.டி.\nசி.ஜி.எஸ்.டி இன்புட் தமிழ்நாட்டில் கட்டியிருந்தால், அந்த இன்புட்டை சி.ஜி.எஸ்.டி அவுட்புட்டில் தமிழ்நாட்டில் விற்கும்போது மட்டும்தான் எடுத்துக்கொள்ள முடியும். அதேபோல், எஸ்.ஜி.எஸ்.டி தமிழ்நாட்டில் கட்டியிருந்தால், அந்த இன்புட்டை எஸ்.ஜி.எஸ்.டி அவுட்புட்டில் தமிழ்நாட்டில் விற்கும்போது மட்டும்தான் சரி கட்ட முடியும். தமிழ்நாட்டில்இந்த எஸ்.ஜி.எஸ்.டி, வேற்று மாநிலத்தில் எஸ்.ஜி.எஸ்.டி அவுட்புட்டில் சரிகட்ட முடியாது.\nபுதிதாகப் பதிவு செய்யும் நபர்\nபுதிதாகப் பதிவு செய்யும் நபர், தொழில் தொடங்கிய நாளிலிருந்து 30 நாள்களுக்குள் ஜி.எஸ்.டி-ல் பதிவு செய்ய வேண்டும். அவரிடம் உள்ள ஸ்டாக்கில் இன் புட் எடுத்துக்கொள்ளலாம் (பதிவுக்கு விண்ணப்பம் செய்யும்முன் உள்ள ஸ்டாக்கில்).\nஅதேபோல் ஒருவர் காம்போசிசன் திட்டத்திலிருந்து சாதாரணத் திட்டத்துக்கு வரும்போது அவரிடம் இருந்த ஸ்டாக்கில் உள்ள இன்புட்டை எடுத்துக்கொள்ளலாம்.\nநன்றி: கோபால் கிருஷ்ண ராஜு, ஆடிட்டர் – விகடன்\n30 வகை ஸ்கூல் லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி 2/2\n10 ரூபாய் டாக்டர் ’தென்காசி’ ராமசாமி\nஉணவுப் பொருள்களை செம்புப் பாத்திரங்களில் வைக்கலாமா\nஅதிக டோஸ் மருந்து, மாத்திரை என்ன செய்யும்\n« கோடி மதிப்புள்ள நிலத்தை நன்கொடையாகத் தந்த பெண்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – சிப்பாய்கள்\n“லெமன் க்ராஸ்” பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்\n“வெயிட் லாஸ்” வெரி சிம்பிள்\nமருத்துவக் கொள்ளையர்களை என்னசெய்யப் போகிறோம்\nநூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்\nசிறுநீர்: சில சிக்கல்கள், உண்மைகள்\nஅவகேடோ பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nவிண்வெளி மண்டலத்தில் கறுப்பு துவாரம்\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி.2\nபெரியம்மைக்கு மருந்து உருவான வினோதம்\nபிரபல தொழிலதிபர் பி.எஸ்.அப்துர் ரஹ்மான் காலமானார்\nபொட்டலில் பூத்த புதுமலர் 1\nபத்மநாபசுவாமி கோயில் – மன்னர் காலத்தின் சுவிஸ் வங்கி\nஉமர் (ரலி) இஸ்லாத்தை தழுவிய விதம்\nயார் இந்த பண்புகளின் பொக்கிஷம்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் -20\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://utvnews.lk/ta/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/2019/05/16/137532/", "date_download": "2019-07-20T00:49:23Z", "digest": "sha1:CNDK4R5JMDMDXEEMZM4IV4OXQ7MXM5UO", "length": 12074, "nlines": 97, "source_domain": "utvnews.lk", "title": "மரியா ஷரபோவா டென்னிஸ் தொடரில் இருந்து விலகுவதாக அறிவிப்பு | UTV News", "raw_content": "\nமரியா ஷரபோவா டென்னிஸ் தொடரில் இருந்து விலகுவதாக அறிவிப்பு\n(UTV|RUSSIA) ரஷ்யாவின் வீராங்கனை மரியா ஷரபோவா ஃபரன்ச் பகிரங்க டென்னிஸ் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.\nஅவரது தோளில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக தாம் இந்த தொடரில் இருந்து விலகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅதன் பின்னர் பெப்ரவரி மாதம் அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இதுவரையில் அவர் எந்த டென்னிஸ் தொடரிலும் பங்கேற்கவில்லை.\nதம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் கூரை மேல் ஏறி உண்ணாவிரத போராட்டம்\nசிம்பாப்வே கிரிக்கெட் அணி இடைநீக்கம்\nடோனிக்கு நெருக்கடி – மேற்கிந்தியத்தீவு தொடரிலிருந்து நீக்கம்\nடோனியால் தொடர்ந்து விளையாட முடியுமா\nநெய்மர் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டாரா\nரியல் மட்ரியட் அணி, இலங்கைக்காக அஞ்சலி\nகாற்பந்து விளையாட்டு ஜாம்பவன் பீலே உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி\nஉலகக் கிண்ண வலைபந்தாட்டத்தின் ஆரம்பப் போட்டியில் இலங்கை தோல்வி\nபாகிஸ்தான் வீரர்களுக்கு வீசா அனுமதி மறுப்பு\nஅதிசிறந்த விளையாட்டு வீரருக்கான லொரியஸ் விருதை சுவீகரித்தார் நோவக் ஜோகோவிச்\nபொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு பதவி உயர்வு (UTVNEWS | COLOMBO) -பொலிஸ் உயர் அதிகாரிகள் சிலருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். பொலிஸ் ஆணைக்கழுவின் அனுமதிப்படி 9 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் பிரதிப் பொலிஸ் மா அதிபர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக அவர்...\nஜப்பான் தீ விபத்து : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு ஐப்பானில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33ஆக அதிகரித்துள்ளது. ஜப்பானின் கியோட்டோவிலுள்ள அனிமேஷன் ஸ்டுடியோ ஒன்றிலேயே நேற்று காலை இந்த தீ விபத்து ஏற்பட்டது. ஆரம்பத்தில் 12 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில்,...\nகேமரா பொருத்துவதற்கு எதிர்ப்பு: மூடப்பட்டது பேராதெனிய பல்கலைக்கழகம் (UTVNEWS | COLOMBO) – பேராதெனிய பல்கலைக்கழக முகாமைத்துவ பீடமானது இன்று(19) முதல் மறுஅறிவித்தல் வரை தற்காலிகமாக மூடுவதற்கு பேராதெனிய பல்கலைகழக நிர்வாகம் தீர்மானித்துள்ளதாக அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளது. அதன்படி, குறித்த பீடத்திலுள்ள அனைத்து மாணவர்களையும் இன்று(19) மாலை 06 மணிக்கு...\nஎங்கள் கிரிக்கெட் வாழ்வு அல்ப அயுளில் முடிந்து விட்டது -சிகந்தர் ர���ா (UTVNEWS | COLOMBO) -எங்கள் கிரிக்கெட் வாழ்வு அல்ப அயுளில் முடிந்து விட்டது என ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் வீரர் சிகந்தர் ரஸா தெரிவித்துள்ளார். ஜிம்பாப்வே கிரிக்கெட்டில் அரசின் தலையீடு அளவுக்கதிகமாக இருந்ததால் அந்நாட்டு கிரிக்கெட்டுக்கு ஐசிசி தடை விதித்தது, இதனால்...\nசம்மாந்துறையில் பதற்றம் ; இராணுவத்தினர் குவிப்பு (UTVNEWS | COLOMBO) -சம்மாந்துறை 12 கருவாட்டுக் கல் எனும் பிரதேசத்தில் தனியாருக்குச் சொந்தமான காணியில் ஆயுதம் தாங்கிய இருவர் துப்பாக்கியைக் கொண்டு தன்னைச் சுட முற்பட்டதாக காணி உரிமையாளர் தெரிவித்ததையடுத்து அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது. காணி உரிமையாளர் குறித்த...\nஷாபிக்கு எதிராக முறைப்பாடு செய்த தாய்மார்கள் எவரும், பலோபியன் சிகிச்சைக்கு வரவில்லை (UTVNEWS | COLOMBO) -வைத்தியர் ஷாபிக்கு எதிராக முறைப்பாடு செய்த தாய்மார்களில் எவரும், பலோபியன் குழாய் சத்திர சிகிச்சைக்கு முன்வரவில்லை என சுகாதார அமைச்சின் செயலாளர் வசந்தி பெரேரா தெரிவித்தார். குருநாகல் வைத்தியசாலை மருத்துவர் ஷாபி சிஹாப்தீன் சிசேரியன் சத்திரசிகிச்சை மூலம்...\nதரம் 5, A/L: ஓகஸ்ட் 30, 31 முதல் மேலதிக வகுப்புகளுக்கு தடை (UTVNEWS | COLOMBO) -இம்முறை கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரை நடைபெற உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இம்முறை உயர்தர பரீட்சைக்காக புதிய...\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி: 8 பேருக்கு பிணை (UTVNEWS | COLOMBO) -மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட 08 பேருக்கு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தால் இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மனுவின் தலைவர் சம்பத் அபேகோன், சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா...\nநீரோடையில் அடித்துச் செல்லப்பட்ட இரட்டை சகோதரிகள் சடலமாக மீட்டு அக்கர்ப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டொரிங்டன் தோட்டத்தில் நேற்று மாலை டொரிங்டன் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயின்ற 12 வயதுடைய இரட்டை சகோதரிகள் பாடசாலை விட்டு வீடு திரும்புகையில் அங்கு நீரோடை ஒன்றில் வீழ்ந்து அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சடலமாக ஒரு மாணவி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2017/06/23.html", "date_download": "2019-07-20T01:01:16Z", "digest": "sha1:QZDLGWVMQPCIS75EMTEK7EHSJIIJPUKS", "length": 23273, "nlines": 227, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: தஞ்சையில் ஜூன் 23ந் தேதி வேலை வாய்ப்பு முகாம்", "raw_content": "\nஅதிரையில் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் முப்பெரும்...\nஅதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் பெருநாள் சந்திப்பு...\nகுவைத்தில் போலி சான்றிதழுடன் விடுமுறை எடுத்த 31,00...\nகல்லூரி மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப...\nஇ-சேவை மையங்களில் பிளாஸ்டிக் ஆதார் அட்டை, வண்ண வாக...\n6.5 கிலோ எடையில் பிறந்த குண்டு குழந்தை\nமரண அறிவிப்பு ~ முகைதீன் பாதுஷா (வயது 36)\nஅதிரை ஈசிஆர் சாலையில் 'ஈஸ்ட் கோஸ்ட் அகடமி சிபிஎஸ்இ...\nசர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி...\nபஸ் மோதி தூக்கி வீசப்பட்டவர் மிகச்சாதாரணமாக எழுந்த...\nமரண அறிவிப்பு ( அகமது மரியம் அவர்கள் )\nஅதிரையில் வாழும் பேச இயலாத - காது கேளாதோர் நல அறக்...\nஅமீரகத்தில் பழைய, புதிய டிரைவிங் லைசென்ஸ் சட்டங்கள...\nஅமீரகத்தில் ஜூலை மாத சில்லரை பெட்ரோல், டீசல் விற்ப...\nஅதிரை, முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை மறுதினம் ஜூன...\nதுபாயில் போக்குவரத்து குற்றங்கள் மீதான அபராதங்கள் ...\nமரண அறிவிப்பு ( அ.மு.செ 'வெங்காட்சி' சாகுல் ஹமீது ...\nஅதிரையில் வாழும் பேச இயலாத - காது கேளாதோரின் பெருந...\nதுபாயில் நீண்ட வரிசையில் காத்திருந்த பயணிகள் ( படங...\nஅதிரையில் 1300 பயனாளிகளுக்கு 6500 கிலோ பித்ரா அரிச...\nஅதிரையில் சுட்டிக்குழந்தைகளின் பெருநாள் குதுகலம் த...\nமரண அறிவிப்பு ( வைத்தியர் முஹம்மது அலி அவர்கள் )\nஅதிரையில் TNTJ நடத்திய திடல் தொழுகையில் 1500 பேர் ...\nஅதிரையில் ஈத் கமிட்டி நடத்திய பெருநாள் திடல் தொழுக...\nஅதிரையில் சுட்டிக்குழந்தைகளின் குதூகல பெருநாள் கொண...\nஅமெரிக்கா கலிபோர்னியா வாழ் ( வல்லெஹோ ) அதிரையரின் ...\nஅமெரிக்கா நியூயார்க் வாழ் அதிரையரின் பெருநாள் சந்த...\nஅமெரிக்கா கலிபோர்னியா (சான்ட்ட கிளாரா மற்றும் ஓரிக...\nமரண அறிவிப்பு ( ஜெமிலா அம்மாள் அவர்கள் )\nமரண அறிவிப்பு ( சகதூன் அம்மாள் அவர்கள் )\nஅமெரிக்கா நியூஜெர்சி வாழ் அதிரையரின் பெருநாள் சந்த...\nலண்டன் குரைடனில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு (பட...\nசவூதியில் அதிரையர் வஃபாத் ( காலமானார் )\nமரண அறிவிப்பு ( ஆமீனா அம்மாள் அவர்கள் )\nசர்வதேசப் பிறை அடிப்படையில் அதிரையில் இன்று பெருநா...\nசவூதி - ஜித்தா வாழ் அதிரையரின் பெருநாள் கொண்டாட்டம...\nசவூதி - ரியாத் வாழ் அதிரையரின் ப���ருநாள் சந்திப்பு ...\nதுபாயில் ஈதுல் ஃபித்ரு பெருநாள் பண்டிகை உற்சாகக் க...\nஆஸ்திரேலியாவில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு (படங...\nஜப்பானில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு ( படங்கள் ...\nஅதிரையில் இருவேறு இடங்களில் இளைஞர்கள் நடத்திய இஃப்...\nஅதிரையில் பெருநாள் திடல் தொழுகை - ஈத் கமிட்டி அறிவ...\nஅமீரகத்தின் ஈத் பெருநாள் தொழுகை நேரங்கள் அறிவிப்பு...\nபட்டுக்கோட்டையில் முத்தரையர் சமுதாய மாணவ, மாணவிகளு...\nஅதிரையில் சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி: அனைத்...\nசம்சுல் இஸ்லாம் சங்கம் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி ...\nஅதிரை பைத்துல்மால் ரமலான் மாத சிறப்புக் கூட்டம் ( ...\nதமிழக அளவில் 'சி' கிரேடு சாதனை நிகழ்த்திய காதிர் ம...\nமரண அறிவிப்பு ( கே.எஸ்.எம் முஹம்மது சேக்காதி அவர்க...\nஇ-சேவை மையத்தில் ஸ்மார்ட் கார்டு குடும்ப அட்டை: ஆட...\nஅபுதாபியிலும் பெருநாள் விடுமுறையில் இலவச பார்க்கிங...\nதுபாயில் பெருநாள் விடுமுறையின் போது இலவச பார்க்கிங...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் கொண...\nஅதிரையில் எஸ்டிபிஐ கட்சியின் 9 ம் ஆண்டு துவக்க விழ...\nஅதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் பங்கேற்ற இஃப்தார் ந...\nசவூதியின் முதன்மை பட்டத்து இளவரசராக முஹமது பின் சல...\nஉலக குருதி கொடையாளர் தின விழிப்புணர்வு பேரணி ( படங...\nபட்டுக்கோட்டையில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்...\nஇ-சேவை மையத்தில் ஸ்மார்ட் கார்டு குடும்ப அட்டை வழங...\nதஞ்சையில் ஜூன் 23ந் தேதி வேலை வாய்ப்பு முகாம்\nதுபாயில் தங்கம் விலையில் வீழ்ச்சி \nவெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஆதார் அட்டை பற்றிய கவ...\nஎம்.கே.என் மதரஸா டிரஸ்ட் புதிய செயலருக்கு முஸ்லீம்...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் இஃப்தார் நிகழ்ச்சி ( ப...\nதஞ்சையில் இந்திய இராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம...\nரஷ்யாவிற்குள் விசா இன்றி செல்லலாம் ஆனால் ஒரு கண்டி...\nசி.எம்.பி லேன் பகுதியில் இரவில் நடமாடும் பன்றிகளை ...\nஅதிரை அட்ஜயா பல் மருத்துவமனை சார்பில் இலவச பல் மரு...\nகாமன்வெல்த் போட்டிக்கு தகுதி பெற்ற காதிர் முகைதீன்...\nஅமீரகத்தில் 51 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவு \nதுபாயில் புனித ரமலான் மாதத்தில் நிகழ்த்திய சிறிய ப...\nஅமீரகத்தில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு நோன்பு பெ...\nபிலால் நகர் ஆபத்தான மின்கம்பம் மாற்றி அமைக்க பொதும...\nமரண அறிவ��ப்பு ( O.M அகமது கபீர் லெப்பை அவர்கள் )\nமரண அறிவிப்பு ( முஹம்மது நூர்தீன் அவர்கள் )\nஎம்.கே.என் மதரஸா டிரஸ்ட் புதிய செயலருக்கு SDPI / P...\nமரண அறிவிப்பு ( ஹாஜிமா நபீசா அம்மாள் அவர்கள் )\nஅதிரையில் அனைத்து சமயத்தவர் கலந்துகொண்ட மதநல்லிணக்...\nகுவைத்தில் காலமான அதிரை வாலிபர் உடல் இன்று மாலை நல...\nநடுக்கடலில் அமெரிக்க போர்க்கப்பல் - பிலிப்பைன்ஸ் ச...\nசவூதியில் துவங்கியது கோடைக்கால கட்டாய ஓய்வு நேரம் ...\nஅதிரையில் குளிர்ந்த காற்றுடன் மழை \nதஞ்சை மாவட்டத்தில் ஜூன் 19 முதல், ஜூலை 1ந் தேதி வர...\nஎம்.கே.என் மதரஸா டிரஸ்ட் புதிய நிர்வாகிகளுக்கு முன...\nஅதிராம்பட்டினம் எம்.கே.என் மதரஸா டிரஸ்ட் புதிய நிர...\nகுவைத்தில் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு விழிப்ப...\nஅபுதாபி சில பிராந்தியங்களில் உச்சத்தை தொட்டது வெக்...\nஅமீரக அரசு ஊழியர்களுக்கான ஈத் பெருநாள் விடுமுறை அற...\nஅதிரையில் பட்டப் பகலில் பைக் திருட்டு: போலீசில் பு...\nலண்டன் 24 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் பய...\nதாமரங்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சிய...\nதஞ்சை மாவட்டத்தில் புதிய வாக்காளர்களை சேர்க்க வீடு...\nகத்தார் மீதான தடையால் ஏற்பட்ட இந்திய விமான போக்குவ...\nதுபாயில் சான்று பெறாத வீட்டு ஒப்பந்ததாரர்களுக்கு த...\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மா...\nசென்னையில் அதிரையர் வஃபாத் ( காலமானார் )\nஅதிரை பைத்துல்மால் நிர்வாகிகளின் கனிவான வேண்டுகோள்...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nதஞ்சையில் ஜூன் 23ந் தேதி வேலை வாய்ப்பு முகாம்\nமாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தஞ்சாவூர் மற்றும் மகளிர் திட்டம் தஞ்சாவூர் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 23.06.2017அன்று காலை 9.00 மணி அளவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தஞ்சாவூர் வளாகத்தில் நடைபெற இருக்கிறது.\nஇம்முகாமில் ஒருவருட/ மூன்று வருட செவிலியர் பயிற்சி முடித்தவர்களுக்கு மாதம் ரூ.12000/-முதல் ரூ.14000/- வரை சம்பளத்துடன் தங்கும் இடவசதியையும் அப்பல்லோ ஹோம் கேர் நிறுவனமும், 18 முதல் 21 வயதிற்குள் உள்ள பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு (தேர்ச்சி/தோல்வி) முடித்த ஆண்கள் மற்றும் பெண்களுக்கு NTTF பயிற்சியை ரூ.9000/- உதவித் தொகையுடன் (YAMAHA MOTORS) யமஹா மோட்டார்ஸ் நிறுவனமும், 20 முதல் 29 வயது வரை உள்ள பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ முடித்த ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மாதம் ரூ.8500/- சம்பளத்துடன் கூடிய வேலை வாய்ப்பை புது ஆறு (KGFS) நிறுவனமும், 30 வயது வரை உள்ள எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மாதம் ரூ.8190/- வரை சம்பளத்துடன் ESSTEE EXPORTS, திருப்பூர் நிறுவனமும், 25 வயது முதல் 35 வயது வரை உள்ள சமையல் கலை பயிற்சி முடித்தவர்களுக்கு மாதம் ரூ.6000/- சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்பை ஆக்ஸ்போர்டு கேட்டரிங் நிறுவனமும் வேலைவாய்ப்பை வழங்க இருக்கிறது.\nஎனவே இத்தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலை நாடுநர்கள் தங்களது அனைத்து கல்விச் சான்றுகளின் நகல்கள், ஆதார் அடையாள அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ. சுயவிவர படிவம், குடும்ப அடையாள அட்டை நகல், சாதி சான்று நகல்களுடன் உடன் பங்கேற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அறிவித்துள்ளார்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு ��ெய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2010/11/blog-post_16.html", "date_download": "2019-07-20T01:10:55Z", "digest": "sha1:INIEY5B5YG2XTRBAB5EFZK6VW3MZJXX4", "length": 37921, "nlines": 579, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: ஐலே ஐலே குத்துது கொடையுது !!!", "raw_content": "\nஐலே ஐலே குத்துது கொடையுது \nமுந்தைய இடுகையின் தொடர்ச்சியாக, ஏனைய பாடல்களைப் பற்றி..\nஐலே ஐலே - பாஸ் என்கிற பாஸ்கரன்\nஇந்தப் பாடல் நா.முத்துக்குமார் எழுதியது.\nபல்வேறு முத்த வகைகள் பற்றி முத்து முத்தாக,அழகாக சொல்கிறார் கவிஞர்.\nயுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் விஜய் பிரகாஷ் பாடி இருக்கிறார்.\nஅண்மைக்காலத்தில் அருமையான பாடல்களைப் பல்வேறு இசையமைப்பாளரின் இசையிலும் பாடிவரும் விஜய் பிரகாஷின் குரலை அன்பே சிவம் - பூவாசம் பாடலில் இருந்து ரசித்து வருகிறேன்.\nமனதை வசீகரித்து வருடும் ஒரு அமைதியான குரல்.\nகொஞ்சக் காலம் பெரிதாக அறியப்படாமலிருந்த விஜய் பிரகாஷ் பலரையும் ஈர்த்தது நான் கடவுள் பாடலான ஓம் சிவோஹம் மூலமாக..\nஇப்போது அநேகமாக ஒவ்வொரு ரஹ்மான் படத்திலும் பாடுகிறார்.\nஹோசானா - விண்ணைத் தாண்டி வருவாயா\nகாதல் அணுக்கள் - எந்திரன்\nஇந்தப் பாடலையும் மேலும் மெருகேற்றுவது விஜய் பிரகாஷின் குரலில் உள்ள காந்தத் தன்மை தான். அனுபவித்துப் பாடுகிறார்.\nயுவனின் இசை துள்ளலுடன் துடிப்பாகவும் பாடல் வரிகளை மூழ்கடிக்கமலும் இருப்பதால் ஈர்க்கிறது.\nவரிகள் கவித்துவம் என்றில்லாமல் இளமையாக,எளிமையாக இருக்கின்றன..\nபுடிச்சிருக்கு புடிச்சிருக்கு கொதிக்குது காய்ச்சல் போலே\nஅனலிருக்கு குளிரிருக்கு எல்லாமே உன்னாலே\nஒரு முத்தம் தந்து செல்கிறாய் தண்டவாளத்தை போலே\nமறு முத்தம் ஜோடி கேட்குதே மீண்டும் தீண்டடி மேலே\nஇதழ் மொத்தம் ஈரமானது பாரமானதை போலே\nஏதோ ஓர் மோகம் இது ஏகாந்த தாகம்\nமுத்தம் பற்றி சிந்தித்தாலே கவிஞர்கள் குஷிஆகி விடுகிறார்களோ\nபல்லவியில் பக்குவமாக ஆரம்பித்து, சரணத்தில் உலக இயக்கமே முத்தத்தால் என்று அறிவிக்கிறார் முத்துக்குமார்..\nஅடுத்து வரும் வரிகளில் முத்தம் தா கண்மணி என்று ஏக்கத்துடன் கோருவது விஜய் பிரகாஷின் குரலிலும் அழகாக வெளிப்படுகிறது.\nஅன்பென்னும் வேதம் சொல்லுமடி அன்னை முத்தம்\nஅறிவென்னும் பாடம் சொல்லுமடி தந்தை முத்தம்\nஆகாயம் தாண்டசொல்லுதடி காதல் முத்தம்\nஅதனால் தான் எங்கும் கேட்குதடி வெற்றிச்சத்தம்\nகதைக் காட்சிப் பொருத்தமாகவும் இருப்பதால் அழகாகவும் இருக்கிறது..\nஇதுவரை பிடிக்காவிட்டாலும் இனிப் பிடிக்கும். கேட்டுப் பாருங்கள்..\nமுத்தத்தின் சுவையும் முத்தம் தரும் முத்தியும் புரிந்தததா\nகுத்துது கொடையுது - நகரம் - மறுபக்கம்\nவைரமுத்து தன்னை எந்திரனுக்குப் பின்னர் இளமைப்படுத்தி இருக்கிறார் போலும்.. அதுசரி இனி தன் வாரிசுடனும் போட்டியிட வேண்டுமே..\nமுப்பதாண்டுகள் ஆகியும் இவரது பேனாவின் மையும்,பாடல்களில் காதல் மையும் இன்னும் தீரவில்லை.\nகுத்துது கொடையுது கூதல் அடிக்குது\nஉச்சி மண்டையில பூச்சி ஊருது\nஏய் அடியேய் பாரதி என்ன சொல்ல நினைத்தாய் நீ\nஅடியேய் பாரதி என்ன சொல்ல நினைத்தாய் நீ\nதாயைப் போல நெருங்கி வந்து\nநுரையைப் போல உடைந்த கண்மணி\nஎன்ன சொல்ல நினைத்தாய் நீ\nஎன் நெஞ்சு திறந்து பாருங்கள் என்று சொல்ல நினைத்தாயோ\nதந்தம் போலே என் முகம் என்று சொல்ல நினைத்தாயோ\nஅட தங்கத்தில் ஏன் தாடிகள் என்று சொல்ல நினைத்தாயோ\nபுத்தியில் காதல் தட்டுது என்று இப்போது\nஇல்லை பொத்தான் தறிகளைக் கொடுங்கள் என்று\nஜல்லிக்கட்டு காளையோடு மல்லுக்கட்ட வேண்டுமென்று\nநான் தான் உனது காதலி என்று சொல்ல நினைத்தாயோ\nஉன் நைட்டி எல்லாம் நனைந்தது என்று\nநீ பருவமடைந்த நான்காம் ஆண்டை சொல்ல நினைத்தாயோ\nசுங்குடி சேலையில் வரவா என்று\nசுந்தரிய கண்டதும் நான் எந்திரிக்க வேண்டும் என்று\nநெஞ்சைதிறந்து சொல்வாயோ இல்லை கொல்வாயோ யே யே (அடியே)\nஅண்மைக்காலத்தில் தன் தனியான இசைப் பாணியால் இளைய நெஞ்சங்களை ஈர்த்துக் கொண்டிருக்கும் தமன் தான் இசை. விறுவிறுப்பான,வித்தியாசமான மெட்டும், இடையிடையே வரும் ஜாலியான ரப்பும் பாடலுக்கு இளமை கொடுத்துக் கலக்குகிறது.\nநவீன் மாதவின் கம்பீரக் குரல் தரும் சுவை புதிது..\nஎந்தவொரு வரியையும் தனித்து சொல்லாவிட்டாலும்,அத்தனை வரிகளிலும் அளவாக காதல்,ஏக்கம்,குறும்பு,கொஞ்சம் காமம் என்று வைரமுத்து இளமை ததும்பி இனிக்கும் வரிகள் தந்துள்ளார்.\nஅடியே பாரதி.. என்ற இறுதிக�� கூவல் ஒரு தடவை கேட்டால் ஒரு நாள் முழுதும் மனசில் நிறைந்திருக்கும்...\nஆனால் 'நகரம்-மறுபக்கம்' சுந்தர்.C நடிக்கும் படமாம்.. அதான் கொஞ்சம் பயமாக இருக்கிறது.\nஏற்கெனவே எனக்குப் பிடித்திருந்த 'கதறக் கதறக் காதலித்தேன்' பாடலுக்கு நடந்த கதை இந்தக் 'குத்துது கொடையுது'க்கும் நடந்திடுமோ என்று..\nபாடல் வரிகளை வேறு கவனியுங்கள்.. ;)\nகதறக் கதற , குத்துது கொடையுது\nஅடுத்த இரண்டு பாடல்களையும் இதே இடுகையில் தந்தால் இன்னும் நீண்டிடுமே..\nஅதற்குள் இந்த வாரத்தில் இன்னொரு பாடலும் இந்த வரிசையில் சேர்ந்துள்ளது.\nஅதனால் மீண்டும் அடுத்த 2 + 1பாடல்களுடன் இன்னொரு பதிவு வரும்..\nஅதுவரை இந்த இரு பாடல்களையும் கொஞ்சம் ரசியுங்களேன்..\nat 11/16/2010 02:30:00 PM Labels: இசை, திரைப்படம், நா.முத்துக்குமார், பாடல், ரசனை, வைரமுத்து\nஎல்லாப் பாடல்களையும் கேட்டிருக்கிறேன், நீங்கள் கேட்ட அளவுக்கு அதிகமாக/விரும்பிக் கேட்டிருக்க மாட்டேன் என்றாலும், விரும்பிக் கேட்டிருக்கிறேன்....\nஅடுத்த பாகத்தையும் எழுதுங்கள், அடுத்த பகுதியில் எனக்குப் பிடித்த பாடல்கள் தான் வருகின்றனவா என்று.\n//கொஞ்சக் காலம் பெரிதாக அறியப்படாமலிருந்த விஜய் பிரகாஷ் பலரையும் ஈர்த்தது நான் கடவுள் பாடலான ஓம் சிவோஹம் மூலமாக..//\nஇதுவரை பிடிக்காவிட்டாலும் இனிப் பிடிக்கும். கேட்டுப் பாருங்கள்.:))\n//கொஞ்சக் காலம் பெரிதாக அறியப்படாமலிருந்த விஜய் பிரகாஷ் பலரையும் ஈர்த்தது நான் கடவுள் பாடலான ஓம் சிவோஹம் மூலமாக..//\nஎனக்கு ரொம்பவும் பிடித்த பாடல்..:)\nமற்றையவை கேட்டிருக்கிறேன், உங்கள் அளவுக்கு பிடித்துப்போகவில்லை..;)\n//அடுத்த பாகத்தையும் எழுதுங்கள், அடுத்த பகுதியில் எனக்குப் பிடித்த பாடல்கள் தான் வருகின்றனவா என்று.//\nஉண்மைய சொல்லனும்ன்னா நா முதல் பாடல் பாத்திருக்கேன்,இரண்டாவது கேள்விப்பட்டது கூட இல்ல..\nஉங்களுக்கு வித்தியாசமான ரசனை தான் பொங்கல் ச்சா போங்கள் அண்ணா\nஉண்மைய சொல்லனும்ன்னா நா முதல் பாடல் பாத்திருக்கேன்,இரண்டாவது கேள்விப்பட்டது கூட இல்ல..\nஉங்களுக்கு வித்தியாசமான ரசனை தான் பொங்கல் ச்சா போங்கள் அண்ணா\nசொல்லிட்டீங்க இல்லை.. கேட்டுப்பார்த்திடுவோம் லோஷன்... தமனோட பிருந்தாவனம் பாட்டு கேட்டீங்களா\nஜனகனின் எண்ண ஜனனங்கள் said...\n....//அன்பென்னும் வேதம் சொல்லுமடி அன்னை முத்தம்\nஅறிவென்னும் பாடம் ���ொல்லுமடி தந்தை முத்தம்\nஆகாயம் தாண்டசொல்லுதடி காதல் முத்தம்\nஅதனால் தான் எங்கும் கேட்குதடி வெற்றிச்சத்தம்..///\nஅம்மா என்னை திட்டும் போது சட்டென முணுமுணுக்கும் வரி...\n...//அதனால் தான் எங்கும் கேட்குதடி வெற்றிச்சத்தம்...// அருமை...\nஒப்பீட்டளவில் பார்க்கையில் காமம் அதிகமாக கலக்கப்பட்டது-திணிக்கப்பட்டது போல் தெரிகிறது...திரைப்படம் வெளிவரட்டும் பார்ப்போம் காட்சிகள் எப்படி என்று........\nநகரம் மறுபக்கம் பாடல் கேட்டது இல்லை....\nநன்றி, நன்றி; 'அடியே பாரதி' பாடலிற்கு (அறிமுகப்படுத்தியதட்கு).\nதாயைப் போல நெருங்கி வந்து\nநுரையைப் போல உடைந்த கண்மணி\\\\\nவைரமுத்துவின் பாவனை மிஞ்சிவிட்டது; Romantic Era கவித்துவத்தை இன்றெழுதியும் ரசிக்கவைப்பவர் வைரமுத்து\nஅதனிலும், சராசரி தமிழ் பெண்களின் உளவியலை வெளிப்படுத்தும் ஒரு ஒழுங்கும் இப்பாடலில் நான் கண்டேன்\nஅண்ணா நல்லதொரு பார்வை.. ரசனைகள் ஒவ்வொருத்தருக்கும் வேறுபட்டது என்று சொன்னாலும்.. சிலருக்கு ஒன்றாகவே இருக்கும் உதாரணம் இந்தப் பாடல்கள் தான்.\n////தந்தம் போலே என் முகம் என்று சொல்ல நினைத்தாயோ\nஅட தங்கத்தில் ஏன் தாடிகள் என்று சொல்ல நினைத்தாயோ /////\nஅதிலும் இந்த வரிகள் சிந்திக்க வைத்து சிலாகிக் வைக்கிறது...\nஅன்பே சிவம் பட‌ பூவாசம் பாடல் விஜய் ஜேசுதாஸ் பாடவில்லையா\nகுத்துது குடயுது பாட்டு சூப்பர் அண்ணை..(பகிர்விற்கு நன்றி)\n//தாயைப் போல நெருங்கி வந்து\nநுரையைப் போல உடைந்த கண்மணி//\nஜல்லிக்கட்டு காளையோடு மல்லுக்கட்ட வேண்டுமென்று\nநினைத்தாயோ...// இந்த வரிககை வாசித்த போது சிரித்து விட்டேன்...சூப்பர்(ரொம்ப பிடித்திருக்கிறது\nஎன் நெஞ்சு திறந்து பாருங்கள் என்று சொல்ல நினைத்தாயோ//நிறைய இளைஞர்களில் ஏக்கத்திற்குரிய வரிகள்\nபுத்தியில் காதல் தட்டுது என்று இப்போது\nவிஜய் பிரகாசின் பிரபலமான பாடல் என்னவோ அன்பேசிவம் படப்பாடல்தான். ஆனால் தமிழிற்கு பாடகராக விஜய் பிரகாசை அறிமுகப்படுத்தயவர் யார் தெரியுமா\nஇசையமைப்பாளர் கார்த்திக்ராஜா. 2003ஆண்டு ரகசியமாய் படம் மூலம்\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nஇன்று இரவு வெற்றி பெற்றவர்களில்... 'வித்தி'\nமசசிகி - ஞாயிறு மசாலா\nஐலே ஐலே குத்துது கொடையுது \nஇரும்பில் முளைத்த இருதயம் - எனக்குப் பிடித்த எந்தி...\nவயூ+மியூ - புனைவு & வாழ்த்துக்கள்\nகமல் 56 - வாழ்த்துக்கள் \nM Magicகும் என் Magicகும் - கிரிக்கெட் அலசல் தான் ...\nஹர்ஷுக் குட்டி - என்(ம்) செல்லம்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nFIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவகாரம்\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஜோகோகோவிச் மீண்டும் விம்பிள்டன் சம்பியன்.\n\"நிறைய மதச் சார்பற்ற இளைஞர்களும் ISIS இல் இருந்தனர்\" - முன்னாள் ஜிகாதியின் வாக்குமூலம்\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\nகோவா – மிதக்கும் கஸினோ\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஒரு சொட்டு முதிர் துயரம்\nமுறுக்கு மீசை மூஞ்சி தான் வேண்டும்\nகுறியீடு சினிமா- சூப்பர் டிலக்ஸ்\nகவிதைகள் தினம் - March 01\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பது���்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2011/04/blog-post_08.html", "date_download": "2019-07-20T01:21:43Z", "digest": "sha1:GBCA5ZNLYY6SCUXXLTKT33KMPZLO4Y35", "length": 58982, "nlines": 571, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: இந்தியாவின் உலகக் கிண்ண வெற்றி - சொல்பவை என்ன?", "raw_content": "\nஇந்தியாவின் உலகக் கிண்ண வெற்றி - சொல்பவை என்ன\nஉலகக் கிண்ணம் இந்தியாவுக்கு சொந்தமாகி 6 நாட்களாகின்றன.\nகடந்த உலகக் கிண்ணங்கள் போலவே இம்முறையும் பொருத்தமான ஒரு அணியையே உலகக்கிண்ணம் போய்ச் சேர்ந்துள்ளது. Worthy winners..\nஇறுதிப் போட்டியில் இலங்கை அணியின் தோல்வி ஒரு ரசிகனாக எனக்குக் கவலை தந்தாலும் பொருத்தமான ஒரு அணி வெற்றியீட்டியுள்ளது என்பதால் இந்தியாவை மனமார வாழ்த்தி இருந்தேன்.\nஉலகக்கிண்ணம் ஆரம்பமாவதற்கு முன்பே உலகின் அத்தனை விமர்சகர்களும் எதிர்வுகூறியது போலவே இந்தியா கிண்ணத்தை வென்றெடுத்துள்ளது.\nபோட்டிகளை நடாத்தும் இரு நாடுகளுக்கும் ஏனைய அணிகளை விட வாய்ப்புக்கள் அதிகம் என்று கருத்துக்கள் வெளியாகி இருந்தன. ஆடுகள, காலநிலை சாதகங்கள் போலவே அணிகளும் பலமாகவும் சமநிலையுடனும் இருந்தன.\nஇதனால் தான் உலகக் கிண்ணம் ஆரம்பிக்குமுன் Feb 18ஆம் திகதி இட்ட முன்னோட்டப் பதிவிலும் இலங்கை - இந்திய இறுதிப் போட்டி இடம்பெறும் என்று உறுதியாக எதிர்வுகூறியிருந்தேன்.\nஇந்தியா, இலங்கை இரு அணிகளுமே இறுதிப் போட்டிக்குத் தெரிவாகும் என்பது அனைவரும் எதிர்பார்த்த ���ிடயமே ஆயினும் இரு அணிகளுமே முதல் சுற்றில் சிற்சில சிக்கல்களை எதிர்கொண்டே கால் இறுதிக்குள் நுழைந்திருந்தன.\nஒப்பீட்டளவில் இலங்கைக்கு பாகிஸ்தானுடனான தோல்வியும் ஆஸ்திரேலியாவுடனான மழை கழுவிய போட்டியில் குறைந்த ஒரு புள்ளியும் வழங்கிய தலையிடியை விட, இந்தியாவுக்கு முதல் சுற்றில் இருந்த சிக்கல்கள் பாரியவை.\nfavorites என்ற பெருமையை இல்லாமல் செய்துவிடக் கூடியதாக இங்கிலாந்துடனான சமநிலையும் தென் ஆபிரிக்காவுக்கேதிரான அதிர்ச்சித் தோல்வியும் அமைந்தன. பலம் குறைந்த அணிகள் என்று சொல்லப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள், நெதர்லாந்து, அயர்லாந்து அணிகளை வெல்லவும் இந்தியா கொஞ்சமாவது சிரமப்பட்டிருந்தது.\nஆனால் சச்சின் டெண்டுல்கர் உலகக்கிண்ண வெற்றியின் பின்னர் சொன்னது போல இந்த முதல் சுற்றின் சிரமங்களும் தடுமாற்றங்களும் தான் அடுத்த மூன்று முக்கிய போட்டிகளையும் மூன்று பலம் பொருந்திய அணிகளை வீழ்த்த உதவியது.\nஇந்த உலகக் கிண்ணத்தில் குழுவில் அடங்கியிருந்த பதினைந்து வீரர்களையும் பயன்படுத்திய ஒரே முக்கிய அணி இந்தியா மட்டுமே. இது இந்தியா சரியான அணியைத் தெரிவு செய்யத் தடுமாறுகிறது என்ற ஐயத்தைத் தோற்றுவித்திருந்தாலும் இறுதியில் அனைத்தும் நன்மைக்கேயாக முடிந்தது.\nஒவ்வொரு அணிக்கும் எதிராக அந்த அணிகளின் பலம், பலவீனத்துகேர்பவும் ஆடுகளத்தன்மைக்கு ஏற்பவும் அணியைத் தேர்வு செய்யக் கூடிய நம்பிக்கையை தலைவர் தோனிக்கும் பயிற்றுவிப்பாளர் கேர்ஸ்டனுக்கும் இது வழங்கியிருந்தது.\nஇறுதிப் போட்டிக்கு வந்த அணிகளில் இலங்கையின் பாதை ஓரளவு இலகுவானது. இங்கிலாந்து, நியூ ஸீலாந்து ஆகிய இரு அணிகளையும் இலங்கையின் சுழல்பந்துவீச்சுக் கோட்டையான பிரேமதாஸ மைதானத்தில் வைத்து வீழ்த்துவது என்பது ஒன்றும் பெரிய கஷ்டமான வேலையில்லை.\nஆனால் இந்தியாவுக்கு காலிறுதியில் நடப்பு உலக சாம்பியன் ஆஸ்திரேலியா..\nஅரையிறுதியில் முதல் சுற்றுக்களில் விஸ்வரூபம் காட்டி நின்ற மற்றொரு அணியான பாகிஸ்தான்.\nஎவ்வளவு தான் இந்தியாவில் எல்லோரும் வாய்ப்புள்ள அணியாக ஏற்றுக்கொண்டாலும் இவ்விரு அணிகளும் இந்தியாவில் எந்த சூழ்நிலையிலும் வீழ்த்தலாம் என்ற ஊகங்களும் வெளிப்பட்டிருந்தன. அதுமட்டுமன்றி\nஇந்தியா முக்கிய போட்டிகளை விளையாடிய அஹ்மேதாபாத், மொஹாலி ஆகிய இரு மைதானங்களுமே இந்தியாவுக்கு வரலாற்று ரீதியாக இலங்கைக்கு சாதகத்தன்மை வழங்கியவை அல்ல.. டோனி அடிக்கடி சொல்லி வருவதும் இந்தியா அண்மைக்காலத்தில் நிரூபித்துவருவதும் இதையே.. சாத்தியப்படாதவற்றை சாத்தியப்படுத்துவது.\nஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளை தோற்கடித்ததன் மூலம் இந்தியா தன சுய பலத்தை எடை போட்டு அறிந்தது.\nஇந்த இரு வெற்றிகளும் உண்மையில் உலகக் கிண்ணங்கள் இரண்டை வென்ற திருப்தியை இந்தியாவுக்குத் தந்திருக்கும் என்பதில் ஐயம் இல்லை.\nஎனினும் இறுதிப் போட்டியை நாங்கள் நான்கு கால் பாதிகளாக எடுத்துக் கொண்டால், முதல் இருபத்தைந்து ஓவர்களும் , இறுதி இருபத்தைந்து ஓவர்களும் இந்தியா வசமாகியது.. இந்த இறுதிக்கட்டம் தான் தீர்க்கமானது.\nஇலங்கை அணியின் இருபத்தாறாம் ஓவரில் இருந்து ஐம்பதாவது ஓவர் வரையும் அதன் பின் சச்சின், செவாகை ஆட்டமிழக்கச் செய்து இன்னும் சில ஓவர்கள் வரையும் இலங்கையின் கையில் இருந்த போட்டியை கம்பீர், கொஹ்லி, தோனி ஆகியோர் லாவகமாக தம் வசப்படுத்தியத்தை சொல்கிறேன்.\nகிட்டத்தட்ட ஒரே விதமாக நோக்கப்பட்டு வந்த ஒரே விதமான குணாம்சங்கள் கொண்ட அணித்தலைவர்களான சங்கக்காரவும் தொனியும் வேறுபட்டுத் தெரிந்த ஒரு முக்கிய போட்டி இது.\nதோணி தனது நுண்ணிய நுட்பங்களைப் பயன்படுத்தியதும், சங்கக்கார பயன்படுத்தவேண்டிய நுணுக்கங்களைப் பயன்படுத்தாமல் போனதும் இந்த இறுதிப் போட்டியின் முடிவுகளாக அமைந்தன.\nசங்கா முதல் இரு விக்கெட்டுக்களை மிக விரைவாக வீழ்த்தியபின் கிடைத்த அருமையான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இந்தியா மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கத் தவறி இருந்தார். இந்தத் தொடர் முழுவ்பதும் ஓட்டங்களைப் பெரிதாகக் குவித்திராத தோனி ஒவ்வொரு ஓட்டங்கலாகப் பெறுவதைத் தடுத்து அவரைத் திக்கு முக்காட வைத்திருக்கலாம்.\nமாலிங்கவை (இவர் மட்டுமே இறுதிப் போட்டியில் இந்தியாவை அச்சுறுத்திய ஒரேயொரு இலங்கைப் பந்துவீச்சாளர்) இடையிடையே பயன்படுத்தி ஏதாவது வித்தியாசமாக செய்யவும் முயலவில்லை.\nமுரளியின் இரண்டு முக்கிய ஓவர்கள் இறுதிவரை பயன்படுத்தாமல் விடப்பட்டதும் ஏன் என்ற கேள்வியும் எழுகிறது.\nசந்காவின் பிழைகள் இவை என்றால் அணியில் செய்யப்பட நான்கு மாற்றங்களுமே சொதப்பியது சோகக் கதை.\nஅத்து��ன் வழமையாக மிக சிறப்பாக செயற்படும் இலங்கையின் களத்தடுப்பு கடைசி இரு போட்டிகளிலும் படுமோசமாக இருந்ததும், இந்தியா மிகச் சிறப்பாகக் களத்தடுப்பில் இலங்கையை ஓரங்கட்டியதும் முக்கியமானது.\nகளத்தடுப்பு வியூகங்கள்(ஒவ்வொரு வீரர்களின் பலம்,பலவீனங்களைக் கணித்து அமைக்கப்பட்ட வியூகங்கள்), சாகிர் கானையும், யுவராஜையும் பந்துவீச்சில் பக்குவமாகப் பயன்படுத்தியது, கம்பீர்-கொஹ்லியின் இணைப்பாட்டதுக்குப் பின ஐந்தாம் இலக்கத்தில் (யுவராஜை முந்தி) வந்து போட்டியை முழுவதுமாகத் தன கையகப்படுத்தியதாகட்டும்... தோனி அன்றைய தினம் நிஜமான கதாநாயகன் தான்.\nஅதிலும் வென்றவுடன் ரவி சாஸ்திரியுடனான உரையாடலில் தோனி கம்பீரத்துடன் சொன்ன சில வார்த்தைகள் அப்படியே மனதைத் தொட்டன..\n\"இன்று நாம் தோற்றிருந்தால் அஷ்வினுக்குப் பதில் ஸ்ரீசாந்தை சேர்த்தது பற்றியும், யுவராஜுக்குப் பதில் நான் ஐந்தாம் இலக்கத்தில் ஆடியது பற்றியும் கேள்விகள் வந்திருக்கும்.. இவையெல்லாம் சேர்ந்து தான் இன்றைய வெற்றிக்கு என்னை உத்வேகப்படுத்தியிருந்தன\"\nஇது தான் தலைமைத்துவம். என்ன தான் சில முடக்கல்கள், முடமாக்கும் விமர்சனங்கள் இருந்தாலும் உடைத்துப் போட்டு தோனி இந்தியாவுக்கு வேறு எந்தத் தலைவர்களும் பெற்றுத் தராத இமாலய வெற்றிகளைப் பெற்றுத் தர இந்த உறுதியும் , கொஞ்சம் கர்வமும் தான் காரணம்.\nமஹேலவின் அபார சதம் அநியாயமாகப் போனது கவலை என்றால்.. முரளிதரனின் விடைபெறும் போட்டி வீணாய்ப் போனது சோகம்..\nமஹேலவின் அந்த சதம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் பெறப்பட்ட தலை சிறந்த சத்தங்களில் ஒன்று.\nஇதுவரையும் மஹேல பெற்ற சதங்களில் எவையும் தோல்வியில் முடிந்ததும் இல்லை;\nஉலகக் கிண்ணத்தில் சத்தங்கள் பெற்ற வீரர்கள் தோல்வியுற்ற அணியில் இருந்ததும் இல்லை.\nமஹேல சிறப்பாக ஆடி, அபாரமாக ஓட்டங்கள் சேர்த்து இலங்கையை 274 என்ற பெரிய இலக்கைப் பெற்றுக் கொடுத்தும் தோல்வியிலே முடிந்தது தான் மன வேதனை+ஏமாற்றம்.\nதோல்வியைப் பரிசாகப் பெற்றுக் கொள்ளக் கூடிய ஒரு சதமல்ல மஹேலவின் சதம்.\nஇந்தியா வென்றபின் நான் ரசித்து நெகிழ்ந்த ஒரு சில விஷயங்கள்....\nஹர்பஜன், யுவராஜின் ஆனந்தக் கண்ணீரும்.. சச்சினின் பிரகாசமான முகமும்\nதோனி காட்டிய அடக்கத்தை மீறிய குழந்தைத்தனமான மகிழ்ச்சி\nமுன்னாள் ���ீரர்கள் பலரின் முகத்தில் தெரிந்த 'அப்பாடா' என்ற திருப்தி\nஎம் ஊடகவியலாளர் அறையில் இந்திய ஊடகவியளாள நண்பர்களின் ஆனந்தமும் கண்ணீரும் எம்முடன் அவர்கள் பகிர்ந்த மகிழ்ச்சியும்\nகொஹ்லி,அஷ்வின் போன்ற இளம் வீரர்கள் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி+நெகிழ்ச்சி\nசச்சினைக் காவிக் கொடுத்த அதே கௌரவத்தை கேர்ஸ்டனைக் காவியும் கொடுத்தது\nயுவராஜிடம் சில காலமுன் பார்க்காத அந்த நிதானம்\nஎன்னைப் பொறுத்தவரை இந்தியாவின் இந்த வெற்றியின் மூலம் உலகக் கிண்ணம் மிகப் பொருத்தமான வெற்றியாளரைப் போய்ச் சேர்ந்துள்ளது.\nஇந்தக் கிண்ணம் சச்சினின் கரங்களை அலங்கரித்திருப்பதும் சச்சின் டெண்டுல்கருக்குக் கிடைக்கவேண்டிய கிரிக்கெட்டின் இறுதி கௌரவமாக அமைகிறது.\nஅதே போல தற்போதைய கிரிக்கெட் உலகின் மிகச் சிறந்த தலைவராகப் பலரும் ஆமோதித்துள்ள தோனியினால் இந்தக் கிண்ணம் வெல்லப்பட்டிருப்பதும் காலத்துக்கு மிகப் பொருத்தமாகவே அமைகிறது.\nஇம்முறை இந்தியாவின் இந்த வெற்றியானது கிரிக்கெட் உலகுக்குத் தரப்போகும் செய்தி என்னவென்பது அடுத்த ஆண்டில் இலங்கையில் இடம்பெறும் World T20இல் தெரியவரும்.\nஆஸ்திரேலியாவின் வீழ்ச்சியும் இந்த கிரிக்கெட் சக்திப் பரம்பலில் முக்கிய இடம்பெறப் போகிறது.\nசர்வதேசக் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவின் ஆதிக்கம் உடைக்கப்பட்ட பின்னர் இப்ப்போது இந்தியாவின் இந்த உலகக் கிண்ண வெற்றியானது அடுத்த கிரிக்கெட்டின் முன்னெடுப்பின் முக்கியமான கட்டமாகிறது.\n1983இல் இந்தியா உலகக் கிண்ணம் வென்றது முதல் ஒவ்வொரு தடவை ஆசிய அணியொன்று உலகக் கிண்ணம் வென்றதும் கிரிக்கெட்டின் பரம்பலுக்கும் ஆசியாவின் ஆதிக்கத்துக்கும் கிரிக்கெட்டின் வர்த்தக ரீதியான வெற்றிக்கும் முக்கியமானதாக அமைந்திருக்கிறது.\nஆனால் இந்தியாவினதும் ரசிகர்களினதும் துரதிர்ஷ்டமோ என்னவோ, உலகக் கிண்ண வெற்றியின் உன்னதத்தை நீண்ட நாட்கள் கொண்டாட முடியாமல் ஒரு வாரத்துக்குள்ளேயே வந்து சேர்கிறது நவீன கிரிக்கெட்டின் பணக்கார கிரிக்கெட் கேளிக்கைத் திருவிழாவான IPL.\nஇந்த IPL அலையில் உலகக் கிண்ணத்தில் ஒன்றுபட்ட இந்திய ரசிகர்களின் ஆதரவு அலைகள் தமக்குப் பிடித்த வீரர்கள், அணிகள் பால் பிரிவடையப் போகின்றன.\nஇது நவீன கிரிக்கெட்டின் ஒரு வித சாபம் தான்..\nஒரு வாரத்தின் ம���ன்னர் சேர்ந்தவர்கள் எதிரணிகளில் முட்டி மோதுவதும், மோதிக் கொண்டவர்கள் முறைத்துக் கொள்வதும் சகஜமாகிவிடும்..\nஆனால் புதிய இரு IPL அணிகளின் வருகையும், அநேகமான வீரர்கள்,ஏன் தலைவர்களே இடம்மாறி இருப்பதுவும் இம்முறை IPLஐ ரசிக்க விடுவதில் கொஞ்சம் தயக்கத்தைத் தருகின்றன. ஓரிரு நாட்கள் பார்க்க சரியாகிவிடும்..\nஆனாலும் உலகக் கிண்ணத்தொடு ஓடித் திரிந்ததும் பறந்து திரிந்ததும் கிரிக்கெட் என்றாலே கொஞ்சம் தள்ளி இருக்கலாமோ என்ற உணர்வை ஒருபக்கம் தந்தாலும் IPL தரும் ஒரு வித பரபர, கிளு கிளு கவர்ச்சி எப்படியும் ஒட்ட வைத்துவிடும்..\nபற்றியும் அதை விட முக்கியமான இலங்கை கிரிக்கெட் அணியின் அண்மைய நம்ப முடியாத குழப்பங்கள் பற்றியும் விளக்கமான பதிவொன்றை இந்த வார இறுதி நாட்களுக்குள் தர முயல்கிறேன்...\nசில குறிப்புக்கள் - இந்தியா வென்றதால் உடன் பதிவிடவில்லை என்ற நண்பர்களின் ஆதங்கங்களுக்கும், இலங்கை தோற்றதனால் பதிவே தரமாட்டீர்களா என்றவர்களுக்கும் இந்தப் பதிவு பதில் அல்ல..\nஅந்தத் தோல்வியின் களைப்பு (கவலை அல்ல) தந்த அலுப்பும், பயண விடுமுறையின் காரணமாக பாக்கியிருந்த வேலைகளும் மேலும் சில குடும்பப் பளுக்களும் தான் இந்தப் பதிவையே மூன்று நாட்களாக இழுபறித்தன என்பதே அந்த நண்பர்களுக்கான பதில்.\nவெற்றியும் தோல்வியும் வீரனுக்கே. :)\nமற்றொரு முக்கிய குறிப்பு - இந்த இறுதிப் போட்டியில் இலங்கை பணம் வாங்கிக் கொண்டு தோற்றது.. வீரர்கள் பணத்துக்க் அடிமையாகி போட்டியை விட்டுக் கொடுத்தார்கள் என்றெல்லாம் பரவலாக வதந்திகள் பரவுகின்றன..\nஎலும்பில்லாத நாவுகள் எப்படியும் புரண்டு பேசும்..\nஆனால் இப்படியான பேச்சுக்கள் இந்தியாவின் வெற்றியின் மகத்துவத்தையும் கேள்விக்குறியாக்கி,கேவலப்படுத்திவிடும் என்பதையும் நாம் உணரவேண்டும்..\nஇம்முறை எந்த IPL அணிக்கு ஆதரவு என்று கேட்கும் நண்பர்களுக்கு......\nகடந்த மூன்று முறையும் என் முதல் ஆதரவு சென்னை சூப்பர் கிங்க்ச்சுக்கே..\nபஞ்சாபும் ராஜஸ்தானும் கொஞ்சம் பிடித்தே இருந்தன..\n அடுத்த பதிவுக்கு முதல் ஊகியுங்களேன்...\nசரியாக ஊகிப்போர் பெயர்கள் அடுத்த பதிவில் இடம்பெறும்...\nat 4/08/2011 06:08:00 PM Labels: cricket, IPL, world cup, இந்தியா, இலங்கை, உலகக் கிண்ணம், கிரிக்கெட், சங்கக்கார, தோனி\nஇம்முறை உங்கள் ஐபிஎல் அணி கேரளா தான்\nநல்ல தகவல்கள் ���ொகுத்து அளித்துள்ளீர்கள்\n/////ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளை தோற்கடித்ததன் மூலம் இந்தியா தன சுய பலத்தை எடை போட்டு அறிந்தது.\nஇந்த இரு வெற்றிகளும் உண்மையில் உலகக் கிண்ணங்கள் இரண்டை வென்ற திருப்தியை இந்தியாவுக்குத் தந்திருக்கும் என்பதில் ஐயம் இல்லை./////\nநிச்சயமாக அந்த தருணம் தான் அவர்கள் மீதான நம்பிக்கையை வலப்படுத்தியது...\nஃஃஃஃகம்பீர், கொஹ்லி, தோனி ஆகியோர் லாவகமாக தம் வசப்படுத்தியத்தை சொல்கிறேன்.ஃஃஃ\nஅது உண்மையில் எங்களுக்கு ராசியற்ற தருணம்... குலசெகர அந்த கடினப் பிடியை கைப்பற்றியிருந்தால்...\nஃஃஃஃஃஃதோணி தனது நுண்ணிய நுட்பங்களைப் பயன்படுத்தியதும், சங்கக்கார பயன்படுத்தவேண்டிய நுணுக்கங்களைப் பயன்படுத்தாமல் போனதும் இந்த இறுதிப் போட்டியின் முடிவுகளாக அமைந்தன.\nஆமாம்... உண்மை தான் வழமையாகவெ இறுதிப் போட்டிகளில் சங்காவிடம் இந்த தடுமாற்றத்தை அவதானிக்க முடிகிறது...\nஃஃஃஃஃவெற்றியும் தோல்வியும் வீரனுக்கே. :)ஃஃஃஃ\nஇந்த வசனத்தை பல நண்பர்களுக்கு பகிரங்கமாக சொல்ல வேண்டும்... ஒரு சிறந்த வஜளையாட்டு வீரன் இரண்டையும் சமனாகவே தான் பார்ப்பான்... காரணம் அவனுக்கான தருணங்கள் நிறைவடையவில்லை...\nMANO நாஞ்சில் மனோ said...\nடாஸ் ப‌ற்றி ஏதும் சொல்ல‌வே இல்லையே. யார் மீது த‌வ‌று\nஉங்களின் பொதுப்பார்வை சிறப்பான கட்டுரையை தருகின்றது ஓவ்வொருத்தரும் தனக்குப்பிடித்த அணிக்கு வாக்காளத்து வாங்கிரோம் என்று விளையாட்டை கொச்சைப்படுத்து வதை என்ன வென்று சொல்வது.நடுநிலை ஊடகவியளார் என்பதை நிருபித்துள்ளீர்கள்.\nமகேள,முரளி இம்முறை உங்கள் பிரிய அணி கொச்சின்தானே\nகலைந்த உலக கிண்ண கனவில் கவலையுற்று இருந்தேன் அண்ணாவின் பதிவால் சற்று கவலை களைய உணர்ந்தேன்.... \nதங்கள் ஆதரவு Kochi Taskers சரியா அண்ணா...\n//கடந்த மூன்று முறையும் என் முதல் ஆதரவு சென்னை சூப்பர் கிங்க்ச்சுக்கே..\nபஞ்சாபும் ராஜஸ்தானும் கொஞ்சம் பிடித்தே இருந்தன..\n அடுத்த பதிவுக்கு முதல் ஊகியுங்களேன்...//\nசென்னை சூப்பர் கிங்க்சுல பழைய ஆட்கள் பலர் இருக்காங்க. அதனால் கட்சியெல்லாம் மாறத் தேவையில்லை. தொடர்ந்து நம்ம கூடே விசில் போடுங்க. இந்தத் தடவையும் வெற்றிதான்.\nபுதுப் பொண்ணு கொச்சிக்கு வேணும்னா இரண்டாம் இடம் கொடுங்க. ;>)\nஇந்திய வெற்றிக்கு சச்சின், யுவராஜ் ஆகியோரைவிட டோனிதான் முக்கிய காரணம், என்னைப்பொறுத்தவரை. இலங்கை தோற்றது கவலை என்றால் இறுதிப்போட்டியில் முரளி சோபிக்காததும், வெற்றி உறுதி என்றே நினைத்துவிட்ட நேரத்தில் அதை இந்தியாவுக்குத் தாரை வார்த்ததும் அதைவிடக் கவலை.\nஇம்முறை IPL இல் யாருக்கு ஆதரவு என்று இன்னும் முடிவெடுக்க முடியவில்லை. சென்னை, கொச்சி இரண்டில் ஒன்றுக்காக இருக்கலாம். உங்களை ஆதரவு அனேகமாக கொச்சிக்குத்தான் ;-)\nமத்தியூசின் காயத்தைப் பயன்படுத்தி வாசை அணிக்குக் கொண்டுவரமுயன்றபோதே மனோரீதியாக இலங்கை அணி தோற்றுவிட்டது எனலாம். கோபி போட்டி அன்றே சொன்னமாதிரி Tactical failure\nஇப்பதிவை வாசிக்கையில் நெகிழ்ந்த விடயம் ரசனைகளை கடந்த நடுநிலமை..ஊடகவியலாளனின் பொறுப்பை மீண்டும் நிருபித்து விட்டீர்கள்.\nவெற்றியும்-தோல்வியும்..- கவனயீனமும் வளமையான தலைமைத்துவ நுட்பமும் மோசமான களத்தடுப்பும் சேர்ந்து இலங்கையின் தோல்வியை உறுதிப்படுத்த,\nகடுமையான போராட்டமும்,தீர்க்கமான முடிவுகளும்,உரியவர்களுக்கு கடைசி வரை கொடுத்த கௌரவமும் இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தன..\nடோனி...- வடிவேல் அவர்கள் சொன்னது போல நிஜ கப்டன் என்றால் டோனிதான்..இறுதிவரை பொறுமை,தன்னடக்கமான பெருமிதம்,மகிழ்ச்சியில் தெரிந்த குழந்தை தனமான சிரிப்பு..அட அட அட... போட்டியன்று முழுவதும் சூப்பர் ஹீரோவாகவே எனக்கு தென்பட்டார் டோனி.\nஃஃஃஃஇம்முறை இந்தியாவின் இந்த வெற்றியானது கிரிக்கெட் உலகுக்குத் தரப்போகும் செய்தி என்னவென்பது அடுத்த ஆண்டில் இலங்கையில் இடம்பெறும் World T20இல் தெரியவரும்.ஃஃஃஃ\nஒன்று களசாதக தன்மை..இரண்டு கிரிக்கடின் ஆதிக்கத்தில் உண்டாகும் மாற்றம்.\nவதந்தி..- இலங்கை வீரர்கள் நேர்மையானவர்கள்...கனவில் கூட கிரிக்கட்டுக்கு துரோகம் எண்ணாதவர்கள்..அத்தோடு தற்போதைய இரு அணி வீரர்களும் சர்ச்சைகளை கடந்தவர்கள்..அப்படியிருக்கையில் இது அனைவர் மீதும் சேறு பூசும் முயற்சி..\nஇதில் என்ன கொடுமை என்றால் இலங்கை ரசிகர்களே இந்த வதந்தி பரப்புவதில் மும்முரமாக ஈடுபடுவதுதான்...தயவு செய்து நிறுத்துங்கள்..ரசிக்க தெரியாவிட்டால் விடுங்கள்..இருப்பவர்கள் போதும் கிரிக்கட்டை ஆதரிக்க..\nஉங்ககிட்ட இருந்து இந்திய கிரிகெட் அணியின் வெற்றியை பற்றி பதிவு வந்திருப்பது சந்தோசம் :)\nடோனி உடைத்தெறிந்த மரபுகளில் விக்கிரமாதித்தனின் எதிர்வுகூ���ல்களும் அடங்கியிருக்கிறது....:)\nநீங்கள் கண்டிப்பாக கொச்சி டாஸ்கர்சுக்கு தான் ஆதரவு... சென்னை சிங்கங்கள் இரண்டாம் தெரிவாக இருக்கும் :)\n\"ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளை தோற்கடித்ததன் மூலம் இந்தியா தன சுய பலத்தை எடை போட்டு அறிந்தது.\nஇந்த இரு வெற்றிகளும் உண்மையில் உலகக் கிண்ணங்கள் இரண்டை வென்ற திருப்தியை இந்தியாவுக்குத் தந்திருக்கும் என்பதில் ஐயம் இல்லை.\".... உண்மை.... உண்மை.... உண்மை... உண்மை... உண்மை.... உண்மை.... உண்மை\nஉங்கள் ஆதர்வணியின் தோல்விக்குப் பின்னரும் உங்களின் நடுநிலமை பிடித்திருந்தது.இந்தியாதான் எனது அணியென்ற போதும் நானும்\n//தோனி காட்டிய அடக்கத்தை மீறிய குழந்தைத்தனமான மகிழ்ச்சி\nஐ மிகவும் அனுபவித்து ரசித்தேன்.மற்றும் படி நானும் கொச்சிக்குத் தான் ஆதரவளிப்பீகள் என்று கருதுகின்றேன்.ஏன் சென்னைக்கே தொடர்ந்தும் உங்கள் ஆதரவை நல்கலாமே\nஇம்முறை உங்க ஆதரவு மும்பை இந்தியன்ஸ்க்கு தானே \nகாலந்தாழ்ந்த பதிவானாலும், காரியமான பதிவு. தென்னாப்பிரிக்கா அல்லது இங்கிலாந்து கோப்பையைக் கைப்பற்றும் என முன்னொரு பதிவில் பின்னூட்டமிட்டிருந்தேன். பொய்த்துப் போனது.\nஊடகவியலாளருக்கு நடுநிலை தான் எப்போதும் அழகு.\nஐ.பி.எல்: \"புனே\" வாரியர்ஸ் அல்லது \"பெங்களூர்\" ராயல் சேலஞ்சர்ஸ் உங்களுக்குப் பிடித்திருக்கக்கூடும்\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nசங்கா, இலங்கை... டில்ஷான்.. என்ன\nஇந்தியாவின் உலகக் கிண்ண வெற்றி - சொல்பவை என்ன\nஉலகக் கிண்ண இறுதி - இந்தியா vs இலங்கை ஒரு இறுதிப்...\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nFIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவகாரம்\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சு���்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஜோகோகோவிச் மீண்டும் விம்பிள்டன் சம்பியன்.\n\"நிறைய மதச் சார்பற்ற இளைஞர்களும் ISIS இல் இருந்தனர்\" - முன்னாள் ஜிகாதியின் வாக்குமூலம்\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\nகோவா – மிதக்கும் கஸினோ\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஒரு சொட்டு முதிர் துயரம்\nமுறுக்கு மீசை மூஞ்சி தான் வேண்டும்\nகுறியீடு சினிமா- சூப்பர் டிலக்ஸ்\nகவிதைகள் தினம் - March 01\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விர���துகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2019-07-20T01:28:59Z", "digest": "sha1:NPY7PVJBCYVLWUGVH36VQ7MKKHAGGSIB", "length": 6748, "nlines": 116, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "தலைமைச்செயலகத்தில் முதல்வர் மீது மிளகாய்ப்பொடி வீச்சு: அதிர்ச்சி தகவல் | Chennai Today News", "raw_content": "\nதலைமைச்செயலகத்தில் முதல்வர் மீது மிளகாய்ப்பொடி வீச்சு: அதிர்ச்சி தகவல்\nதேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளின் கைது நடவடிக்கை குறித்து ஆ.ராசா\n10, 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\nபிரியங்கா காந்தி கைது: உபி அரசு அதிரடி\nஏ.சி.சண்முகத்தை அடுத்து கதிர் ஆனந்த் மனுவும் நிறுத்தி வைப்பு\nதலைமைச்செயலகத்தில் முதல்வர் மீது மிளகாய்ப்பொடி வீச்சு: அதிர்ச்சி தகவல்\nடெல்லி தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது மிளகாய் பொடியை மர்ம நபர் ஒருவர் வீசியுள்ளதால் தலைமைச்செயலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nமுதல்வர் மீது மிளகாய்ப்பொடி வீசிய நபரிஅ போலீசார் விரட்டி பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். அந்த நபர் யார் எதற்காக மிளகாய் பொடி வீசினார் என்பது குறித்து போலிசார் விசாரணை செய்து வருவதாகவும், விசாரணைக்கு பின்னரே மேல் நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றும் டெல்லி காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.\nதலைமைச்செயலகத்தில் முதல்வர் மீது மிளகாய்ப்பொடி வீச்சு: அதிர்ச்சி தகவல்\nபுதுக்கோட்டையில் மின் இணைப்பு சரி செய்யும் போது விபத்து\nகஜா புயல் நிவாரண நிதி: ஷங்கர் கொடுத்த மிகப்பெரிய தொகை\nதேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளின் கைது நடவடிக்கை குறித்து ஆ.ராசா\n10, 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\nநடிகைகள் யாரும் எடுக்காத ரிஸ்க்கை எடுத்த அமலாபால்\nபிரியங்கா காந்தி கைது: உபி அரசு அதிரடி\nJuly 19, 2019 நிகழ்வுகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.e-thaksalawa.moe.gov.lk/moodle/mod/resource/view.php?id=8910", "date_download": "2019-07-20T00:55:20Z", "digest": "sha1:ZHPEAGSSGAKQK5QPY4C3JZ5JRWZB6T6N", "length": 3143, "nlines": 44, "source_domain": "www.e-thaksalawa.moe.gov.lk", "title": "TG6_Sci: பாடப்புத்தகம்", "raw_content": "\nJump to... Jump to... News forum ஆசிரியர் வழிகாட்டி பாடப்புத்தகம் முயற்சிப்போம்........1 முயற்சிப்போம்........2 வணக்கம் நான் இயற்கை பாடப்புத்தகம் முயற்சிப்போம்........1 முயற்சிப்போம்........2 முயற்சிப்போம்........3 சுவாசம் சடப்பொருட்கள், சக்தி பாடப்புத்தகம் முயற்சிப்போம்........1 முயற்சிப்போம்........2 வளமான நீர் நீரின் முக்கியத்துவம் பாடப்புத்தகம் முயற்சிப்போம்........1 முயற்சிப்போம்........2 சக்தி சக்தி நெருக்கடிகளும் தீர்வுகளும் பாடப்புத்தகம் முயற்சிப்போம்........1 முயற்சிப்போம்........2 ஒளி ஒளிக்கதிரும் ஒளிக்கற்றையும் பாடப்புத்தகம் முயற்சிப்போம்..........1 முயற்சிப்போம்..........2 ஒலி பாடப்புத்தகம் செயலட்டை-1 முயற்சிப்போம்..........1 காந்தம் பாடப்புத்தகம் செயலட்டை முயற்சிப்போம்..........1 முயற்சிப்போம்..........2 முயற்சிப்போம்..........3 பாடப்புத்தகம் செயலட்டை-1 செயலட்டை-2 செயலட்டை-3 முயற்சிப்போம்..........1 முயற்சிப்போம்..........2 பாடப்புத்தகம் முயற்சிப்போம்..........1 முயற்சிப்போம்..........1 முயற்சிப்போம்..........2 1ஆம் தவணை-கொ.இ.க-2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/rajini-speaks-on-his-next-movie-with-shankar/", "date_download": "2019-07-20T01:10:13Z", "digest": "sha1:WI6JWLYPKG3FKSG5PXGRP7ASBZK555DQ", "length": 16036, "nlines": 137, "source_domain": "www.envazhi.com", "title": "நானும் கமலும் சேர்ந்து ஒரு படம் பண்ணா எப்படியிருக்கும்? – ஷங்கரைக் கேட்ட ரஜினி | என்வழி", "raw_content": "\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nHome Entertainment Celebrities நானும் கமலும் சேர்ந்து ஒரு படம் பண்ணா எப்படியிருக்கும் – ஷங்கரைக் கேட்ட ரஜினி\nநானும் கமலும் சேர்ந்து ஒரு படம் பண்ணா எப்படியிருக்கும் – ஷங்கரைக் கேட்ட ரஜினி\nநானும் கமலும் சேர்ந்து ஒரு படம் பண்ணா எப்படியிரு��்கும் – ஷங்கரைக் கேட்ட ரஜினி\nநானும் கமலும் சேர்ந்து ஒரு படம் பண்ணா எப்படியிருக்கும்… நான் வேணும்னா கமல்கிட்ட பேசட்டுமா என இயக்குநர் ஷங்கரைக் கேட்டுள்ளார் ரஜினி.\nரஜினியும் கமலும் சேர்ந்து நடிப்பது குறித்து பல கேள்விகள், எதிர்ப்பார்ப்புகள், செய்திகள் வருகின்றன.\nஇதுகுறித்து இயக்குநர் ஷங்கர் சமீபத்தில் ஆனந்த விகடனில் எழுதியிருப்பதாவது:\n‘ ‘சிவாஜி’ ரிலீஸுக்கு அப்புறம் ரஜினி சாரே, ‘நானும் கமலும் சேர்ந்து ஒரு படம் பண்ணா எப்படி இருக்கும் நான் வேணா கமல்கிட்ட பேசுறேன்’னு சொன்னார்.\n‘ரெண்டு பேரும் சேரும்போது வர்ற பெரிய எதிர்பார்ப்பைத் திருப்திப்படுத்துற அளவுக்கும் ரெண்டு பேரும் கன்வின்ஸ் ஆகிற அளவுக்கு சப்ஜெக்ட்டும் அமைஞ்சா பண்ணலாம்’னு நான் சொன்னேன். ‘எந்திரன் பார்ட் 2’ கதையைக்கூட ரெண்டு பேரையும்வெச்சு சில சமயம் நான் கற்பனை பண்ணிப் பார்த்திருக்கேன்\nபார்ப்போம்… நாளை நமக்கு என்னவெச்சிருக்குனு யாருக்குத் தெரியும்\nஅடுத்த படத்தின் வேலையை ஆரம்பித்தார் ஷங்கர் – ஹீரோ யார்\nஷங்கர் தனது அடுத்த படத்தின் வேலையை ஆரம்பித்துவிட்டார். இந்தப் படம் எது தொடர்பானது இந்தியன் 2\nமுக்கியமாக ஹீரோ யார் என்பது. ஏற்கெனவே ரஜினியுடன் இணைந்து அவர் எந்திரன் 2 படத்தை உருவாக்குவார் என்று கூறப்பட்டது.\nஇல்லையில்லை… ஊழல் ஒழிப்பை மையப்படுத்தி அவர் எடுக்கும் இந்தியன் 2 படத்தில் இந்த முறை ரஜினி நடிப்பார் என்று கூறப்படுகிறது. இந்த இரு ஊகங்களுக்குமே தீனிபோட்டவர் ஷங்கர்தான். சமீபத்தில் தனது பேட்டிகளில் அவரே இதைச் சொல்லியும் வருகிறார்.\nஇந்த நிலையில், தனது அடுத்த படத்தின் கதை – திரைக்கதை பணியை ஆரம்பித்துவிட்டதாகவும், ஹீரோ யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் தனது வலைப் பக்கத்தில் எழுதியுள்ளார் ஷங்கர்.\nஒரு உற்சாகக் கொண்டாட்டத்துக்கு ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் என்பதையும் மைன்ட்ல வச்சுக்கங்க சாரே\nPrevious Post60வது பிறந்த நாள் - முக ஸ்டாலினுக்கு ரஜினி - தலைவர்கள் வாழ்த்து Next Postஐ.நா.வில் இலங்கையை ஆதரிக்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் கடிதம்\nரஜினி சார்தான் 2.0 படத்தின் பெரிய பலம்\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்��ர் ஸ்டார்\n3 thoughts on “நானும் கமலும் சேர்ந்து ஒரு படம் பண்ணா எப்படியிருக்கும் – ஷங்கரைக் கேட்ட ரஜினி”\nகேவலமா இருக்கும். அது கமலுக்குத்தான் ஆதாயம். ரஜினிக்கு இல்லை. சிங்கம் சிங்கிளாதான் வரவேண்டும்.\nஷங்கர் கதை, ஸ்க்ரிப்ட், வசனம், ஸ்டார் காஸ்டிங்\nஎல்லாம் fix பண்ணாலும் படம் ஆரம்பிக்க ஒரு வருஷம்\nஆகும். அவர் இன்னும் கதையே எழுதி முடிக்கலை.\nயாரு நடிக்கறாங்க ஒன்னும் கிளியராத் தெரியலை.\nஅதுக்குள்ளே மனோகரன் emotional ஆகிட்டார்.\n-== மிஸ்டர் பாவலன் ===-\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sinthutamil.com/2019/07/06/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2019-07-20T01:43:11Z", "digest": "sha1:GEFD3TX2X2WL6F6SLBXPSE32FTHDOCDL", "length": 22131, "nlines": 237, "source_domain": "www.sinthutamil.com", "title": "குடிபோதையில் தகராறு செய்த கணவனை ஊதுகுழலை வைத்து அடித்து கொன்ற மனைவி! | Sinthu Tamil Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | சிந்துதமிழ் -SinthuTamil", "raw_content": "\nஅனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்து உலககோப்பையை விட்டு வெளியேறியது ஆப்கானிஸ்தான் அணி…..\nநியூஸ்லாந்து அணியை தோற்கடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து அணி… கடினமான போட்டி தான்…\nமற்றுமொரு இந்திய கிரிக்கெட் வீரர் தனது ஓய்வை அறிவித்தார்…. அவர் CSK செல்லகுட்டி அம்பத்தி…\nஅரையிறுதிக்குள் நுழைந்தது இந்திய அணி…. வங்கதேச அணியை வீழ்த்தி இந்திய அணி 2ஆம் இடத்திற்கு…\nஉலககோப்பை தொடரில் இருந்து விஜய்சங்கர் விலகல்…. மயங்க் அகர்வால் புதிய வீரராக தேர்வு…\nவரும் 22ம் தேதி சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்படும்: இஸ்ரோ அறிவிப்பு\nஇன்ஸ்டாகிராமில் பக் கண்டுபிடித்த சென்னை இளைஞருக்கு ரூ. 20.64லட்சம் பரிசு\n5ஜி வசதியுடன் மடிக்கக்கூடிய ஐபேட்(iPad) உருவாக்கும் ஆப்பிள்\nவந்துவிட்டது (whatsapp)வாட்ஸ்அப்பிலும் (Dark mode)…\n(whatsapp) வாட்ஸ் ஆப்பில் வேகமாக பரவும் வாட்ஸ் ஆப் குறித்த வதந்திகள்- உஷார்..\nAndroid Q versionல் அப்படி என்ன தான் இருக்கு… வீடியோ விளக்கம் இதோ உங்களுக்காக….\nScreen shot அதிகமாக எடுக்க கடினமாக உள்ளதா…. எளிதாக எடுக்க ஒரு வழி இருக்கு… அதனை தெரிந்து கொள்ளுங்கள்…\nகோவா பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா இந்த வீடியோவை தவறாமல் பாருங்க…..\nஅந்தமான் தீவில் உள்ள விசித்திரங்களும் அதன் விவரங்களும் அடங்கிய வீடியோ இதோ உங்களுக்காக….\nபணம் கட்டாமல் எளிதாக பெஸ்ட் வீடியோ எடிட்டிங் appஐ டவுன்லோட் செய்வது எப்படி என்று பாருங்கள்…\nAndroid Q versionல் அப்படி என்ன தான் இருக்கு… வீடியோ விளக்கம் இதோ உங்களுக்காக….\nநீங்க அனைவரும் ஸ்மா��்ட் போன்…\nScreen shot அதிகமாக எடுக்க கடினமாக உள்ளதா…. எளிதாக எடுக்க ஒரு வழி இருக்கு……\nஇணையத்தில் நாம் ஏதாவது ஒரு…\nகோவா பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா இந்த வீடியோவை தவறாமல் பாருங்க…..\nஅந்தமான் தீவில் உள்ள விசித்திரங்களும் அதன் விவரங்களும் அடங்கிய வீடியோ இதோ உங்களுக்காக….\nபணம் கட்டாமல் எளிதாக பெஸ்ட் வீடியோ எடிட்டிங் appஐ டவுன்லோட் செய்வது எப்படி என்று…\nயூடூபில் (youtube) உள்ள வீடியோக்களை டவுன்லோட் செய்யும் ட்ரிக் இங்கே உள்ளது….\nமிக எளிதான முறையில் வீடியோ எடிட்டிங் செய்வது என்று தெரியவேண்டுமா\nமொபைல் phoneல் உள்ள buttons உடைந்தாலும் எப்படி use பண்ணுவது பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்….\nThanos அப்டீன்னு googleள்ள தேடுனா என்ன நடக்கும்னு இந்த வீடியோவில் பாருங்க….\nநீங்கள் இணையத்தில் படிப்பவற்றிற்கு உடனடி அர்த்தம் தெரிந்துகொள்ள இதனை படியுங்கள்….\n(whatsapp) வாட்ஸ் ஆப்பில் வேகமாக பரவும் வாட்ஸ் ஆப் குறித்த வதந்திகள்- உஷார்..\nசயீஷாவுடன் ஹனிமூன் சென்றுள்ளார் ஆர்யா…\nகர்ப்பத்தால் பட வாய்ப்பை தவறவிட்ட எமி ஜாக்சன்…\n“சீரியல், சினிமா… கிளாமர் பாலிசி என்ன” – வாணி போஜன்\nதி லயன் கிங் சினிமா விமர்சனம்\nவெண்ணிலா கபடிக் குழு 2 சினிமா விமர்சனம்\nகளவாணி 2 சினிமா விமர்சனம்\nஸ்பைடர் மேன்: ஃபார் ஃபிரம் ஹோம் சினிமா விமர்சனம்\nஇந்த முயற்சி செய்து பாருங்கள்; உங்கள் மன அழுத்தம் குறையும்\nசிறு வயதிலே மாரடைப்பா……. இதோ அதற்கான விடை\nபெண்கள் ஆரோகியத்தின் 5 வழிகள்\nசமுக வலைத்தளங்கலை தினமும் பயன்படுதுவிர்களா…..உங்கள் மனதை பற்றி ஓர் ஆய்வு\nஉங்களை குளிர்விக்க இதனை நாள் A.C இருந்தது…..அனால் இனிமேல் ஒரு பட்டையே…\nதுளசி செடியின் மருத்துவ குணங்கள்\nஉங்கள் வீட்டில் இந்த பொருள் இருந்தால்….. நீங்கள் சுவாசிப்பது நல்ல காற்று…\nஉடல் எடையை குறைக்க உதவும் காதல் ஹர்மோன்\nகுழந்தைகளின் வாய் புண் பிரச்சனைக்கு எளிய தீர்வு\nமருத்துவ குணம் நிறைந்த மண் பண்ணை தண்ணீர்\nவரும் 22ம் தேதி சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்படும்: இஸ்ரோ அறிவிப்பு\nதொழில்நுட்பம் July 19, 2019\nஇன்ஸ்டாகிராமில் பக் கண்டுபிடித்த சென்னை இளைஞருக்கு ரூ. 20.64லட்சம் பரிசு\nதொழில்நுட்பம் July 19, 2019\n5ஜி வசதியுடன் மடிக்கக்கூடிய ஐபேட்(iPad) உருவாக்கும் ஆப்பிள்\nதொழில்நுட்பம் July 9, 2019\nவந்துவிட்டது (whatsapp)வாட்ஸ்அப்பிலும் (Dark mode)…\nதொழில்நுட்பம் July 8, 2019\n(whatsapp) வாட்ஸ் ஆப்பில் வேகமாக பரவும் வாட்ஸ் ஆப் குறித்த வதந்திகள்- உஷார்..\nGoogle Chrome-ல் இனி எரிச்சலூட்டும் விளம்பரங்கள் வராது\nதொழில்நுட்பம் July 5, 2019\nPUBG lite வெர்சன் இப்போது இந்தியாவிற்கும் வந்துவிட்டது… அதனை இங்கே டவுன்லோட் செய்யுங்கள்…\nதொழில்நுட்பம் July 5, 2019\nஆச்சரியமூட்டும் விலையில் Redmi 7A அறிமுகம்: வெறும் 6 ஆயிரம் ரூபாய்க்கு இவ்வளவு சிறப்பம்சங்களா\nதொழில்நுட்பம் July 4, 2019\nவாட்ஸ்அப், ஃபேஸ்புக் சரியாகி விட்டது\nதொழில்நுட்பம் July 4, 2019\nகுற்றாலத்தில் ஆர்ப்பரித்துக் கொட்டும் நீர்; சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை…\n கேரள டிஜிபி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nAmazon: பிரைம் டே சேல் விரைவில் ஆரம்பம் எதிர்பார்க்க முடியாத அளவு எண்ணிலடங்காத (offer)சலுகைகள்…\nஆஸ்கர் தேர்வுக்குழுவில் மீண்டும் இடம் பிடித்த இந்தியர்கள்..\nமக்களவையில் ‘ஆதார் சட்டத்திருத்த மசோதா’: நாம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்\nகுடிபோதையில் தகராறு செய்த கணவனை ஊதுகுழலை வைத்து அடித்து கொன்ற மனைவி\nஇரு சமூகத்தை சேர்ந்த காதலர்கள் திருமணம்…. விளாத்திகுளத்தில் ஆணவப்படுகொலையால் பரபரப்பு….\nசென்னை மக்களுக்கு ஒரு நல்ல செய்தி… மழை வெளுத்து வாங்கப்போகுதாம்… நடந்தால் சந்தோசம் தான்…\nஏடிஎம் கார்டே இல்லாமல் யார் வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம்\nபிஎஸ்என்எல் நிறுவனம் மூடப்படாது; வதந்திகளை நம்ப வேண்டாம்: தலைமை பொது மேலாளர் வேண்டுகோள்\nஇனி ஹெல்மெட் போடாமல்,சிக்னல் நிற்காமல் போனால் அதிரடி அபராதம் வசூலிக்கப்படும்..\nHome நியூஸ் குடிபோதையில் தகராறு செய்த கணவனை ஊதுகுழலை வைத்து அடித்து கொன்ற மனைவி\nகுடிபோதையில் தகராறு செய்த கணவனை ஊதுகுழலை வைத்து அடித்து கொன்ற மனைவி\nவையம்பட்டி அருகே குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட கணவனை ஊதுகுழலை வைத்து மனைவியே அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள வத்தமணியாரம்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன் (42). கல் உடைக்கும் தொழிலாளி. இவரது மனைவி பஞ்சவர்ணம். இவர்களுக்கு திருமணமாகி 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.\nமதுபோதைக்கு அடிமையான முருகேசன் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவி மற்றும் பிள்ளைகளுடன் தகராறில் ஈடுபடுவதாக கூறப்படுகிறத���. இதே போல் நேற்று இரவும் முருகேசன் குடித்துவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டள்ளார். இதனால் கணவன் – மனைவிக்கு இடையே வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியுள்ளது.\nஇதில் ஆத்திரமடைந்த பஞ்சவர்ணம் ஊதுகுழலை எடுத்து முருகேசன் தலையில் ஓங்கி அடித்ததில், தலையில் பலத்த காயமடைந்த முருகேசன், ரத்த வெள்ளத்தில் நிலை குலைந்து கீழே விழுந்தார்.\nஉடனே அக்கம் பக்கத்தினர் மற்றும் மனைவி படுகாயமடைந்த முருகேசனை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முருகேசன் உயிரிழந்தார்.\nஇதுகுறித்து தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திய போது மனைவி பஞ்சவர்ணம் தலைமறைவானது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வையம்பட்டி போலீசார வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவனை மனைவியே அடித்துக் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nPrevious articleராட்சசி சினிமா விமர்சனம்\nNext articleமக்களவையில் ‘ஆதார் சட்டத்திருத்த மசோதா’: நாம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்\nகுற்றாலத்தில் ஆர்ப்பரித்துக் கொட்டும் நீர்; சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை…\n கேரள டிஜிபி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nAmazon: பிரைம் டே சேல் விரைவில் ஆரம்பம் எதிர்பார்க்க முடியாத அளவு எண்ணிலடங்காத (offer)சலுகைகள்…\nதி லயன் கிங் சினிமா விமர்சனம்\nரீல் ஜோடியை ரியல் ஜோடியாக்கி அனுப்பி வச்சிட்டாங்கப்பா\nகுற்றாலத்தில் ஆர்ப்பரித்துக் கொட்டும் நீர்; சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை…\nவரும் 22ம் தேதி சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்படும்: இஸ்ரோ அறிவிப்பு\nபிக்பாஸ் போட்டியாளர்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா கமல் சம்பளத்தை கேட்டால் தலையே சுற்றிவிடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/activity.php?s=4f7ea8a318e48f8f219602f3380fdf06", "date_download": "2019-07-20T01:26:24Z", "digest": "sha1:7MMAX5NOF42KIVHR6RXDXHGXETE4JYDF", "length": 22440, "nlines": 182, "source_domain": "www.tamilmantram.com", "title": "Activity Stream - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nautonews360 started a thread 2019 டட்சன் ரெடி கோ ஹெட்ச்பேக் கார் விற்பனைக்கு அறிமுகம்; விலை ரூ. 2.80 லட்சம் in செய்திச் சோலை\nபுதிய ஹெட்ச்பேக், தற்போது புதிய வசதியாக டிரைவர் ஏர்பேக், ரியர் பார்கிங் சென்சார், ஹை-ஸ்பீட் வார்னிங் மற்றும் சீட் பெல்ட் ரீமைண்டர்கள் அனைத்து...\nautonews360 started a thread சுசூகி கிக்ஸர் எஸ்.எஃப் மோட்டோஜிபி எடிசன் விற்பனைக்கு அறிமுகம்; விலை ரூ. 1.10 லட்சம் in செய்திச் சோலை\nசுசூகி மோட்டார் சைக்கிள் இந்தியா பிரைவேட் நிறுவனம், கிக்ஸர் எஸ்.எஃப் மோட்டோஜிபி எடிசன் பைக்களை இந்தியாவில் 1.10 லட்சம் ரூபாய் விலையில் விற்பனை செய்ய...\nautonews360 started a thread 2020 லோட்டஸ் எவிஜா எலக்ட்ரிக் ஹைபர்கார் வெளியீடு in செய்திச் சோலை\nஉலகின் முதல் முழுமையான எலக்ட்ரிக் பிரிட்டன் ஹைபர்கார்கள் முற்றிலும் புதிய லோட்டஸ் எவிஜா கார்கள், சிறந்த டிரைவிங் அனுபவத்தை கொடுக்கும் வகையில்...\nautonews360 started a thread மஹிந்திரா மோஜோ 300 ஏபிஎஸ் பைக் அறிமுகம்; விலை ரூ.1.88 லட்சம் in செய்திச் சோலை\nமகேந்திரா நிறுவனம் மோஜோ பைக்களில் உள்ள உபகரணங்கள், எக்ஸ்டி 300 மற்றும் யூடி 300 பைக்களில் உள்ளதை போன்று இருக்கும். புதிய வகையான மோஜோ 300, பைக்கள்...\nகேப்டன் யாசீன் started a thread நீ in காதல் கவிதைகள்\n என்னுள் ஒட்டிக் கொண்டாய் என்னை உடைத்துக் கொன்றாய். - கேப்டன் யாசீன் கேப்டன் பதிப்பகம் 9500699024\nautonews360 started a thread 2020 சூப்பர் ஸ்போர்ட்ஸ் யமஹா YZF-R1 & R1M பைக் வெளியானது in செய்திச் சோலை\n2020 யமஹா YZF-R1 பைக்கள், வெளியேறும் மாடல்களை விட ஒருங்கிணைக்கப்பட்ட அப்டேட்களுடன் வெர்சனாக இருக்கும். பெரிய மாற்றமாக இந்த பைக்களில் மறுசீரமைப்பு...\nautonews360 started a thread டுகாட்டி பனிகலே வி4 25 அனிவர்சாரியோ 916 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது; விலை ரூ. 54.9 லட்சம� in செய்திச் சோலை\nடுகாட்டி நிறுவனம் ஸ்பெஷல் லிமிடெட் எடிசனாக பனிகலே வி 4 25 அனிவர்சாரியோ 916 பைக் வகையில் 500 பைக்களை மட்டுமே தயாரித்து உலகளவில் விற்பனை செய்ய உள்ளது....\nautonews360 started a thread 6.99 லட்சம் ரூபாய்க்கு விற்பனைக்கு வெளியானது ஸ்கோடா ரேபிட் ரைடர் செடான் கார்கள்..\nநீங்கள் மார்க்கெட்டில் செடான்களை பட்ஜெட் விலையில் வாங்க நினைத்திருந்தால், உங்களுக்காக ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் புதிய ஸ்கோடா ரேபிட் ரைடர்...\nautonews360 started a thread மேம்படுத்தப்பட்ட சுசூகி அக்சஸ் 125 எஸ்இ விற்பனைக்கு அறிமுகமானது; விலை ரூ.61,788 in செய்திச் சோலை\nசுசூகி மோட்டார் சைக்கிள் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ஜப்பானில் உள்ள சுசூகி மோட்டார் கார்ப்பரேஷன் மானியத்துடன் இயங்கும். மறுசீரமைப்பு...\nautonews360 started a thread இந்தியாவில் சோலிஸ், யான்மார் டிராக்டர்கள் அறிமுகம்: சர்���தேச டிராக்டர்கள் நிறுவனம் அறிவிப்பு in செய்திச் சோலை\nதற்போது உள்ளூர் மார்க்கெட்டில் சோனாலிக்கா வகை டிராக்டர்களை விற்பனை செய்து வரும் இந்த நிறுவனம், சோலிஸ், யன்மார் டிராக்டர்களை தனியாக பிரிமியம் ரீடெய்ல்...\nautonews360 started a thread கியா செல்டோஸ் எஸ்யூவி கார்களுக்கான ப்ரீ புக்கிங் இன்று முதல் துவக்கம் in செய்திச் சோலை\nகியா மோட்டார் இந்திய நிறுவனம், கியா செல்டோஸ் கார்களுக்கான ப்ரீ புக்கிங்கை இன்று (16.07.2019) முதல் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த புக்கிங்...\nautonews360 started a thread ஹார்லி-டேவிட்சன் லைவ்வைர் பிராண்டின் முதல் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் வெளியானது in செய்திச் சோலை\nஹார்லி-டேவிட்சன் லைவ்வைர்-கள் கடந்த 2018ம் ஆண்டு நடந்த EICMA மோட்டார் சைக்கிள் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டது. அமெரிக்காவை சேர்ந்த மோட்டார் சைக்கிள்...\nகேப்டன் யாசீன் started a thread கேப்டன் படைப்பகம் நூல்கள் விற்பனை in காதல் கவிதைகள்\nகேப்டன் படைப்பகம் நூல்கள் விற்பனை 1. நெருப்பு நிலா - கேப்டன் யாசீன் - விலை ரூ. 100 2. இதய முகவரி - ஆசியா வீவி அபுதாபி - ரூ. 50 3....\nautonews360 started a thread 2019 சுசூகி ஜிக்ஸெர் 155 பைக் இந்தியாவில் அறிமுகம்; விலை ரூ.1 லட்சம் in செய்திச் சோலை\n2019 சுசூகி ஜிக்ஸெர் 155 பைக்கள் இந்தியாவில் 1 லட்சத்து 212 ரூபாய் விலையில் (எக்ஸ் ஷோரூம் விலை டெல்லியில்) விற்பனைக்கு வந்துள்ளது. இந்த மோட்டார்...\nautonews360 started a thread 2019 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 எஃப்ஐ இ 100 பைக் இந்தியாவில் அறிமுகம்; விலை ரூ .1.2 லட்சத்தில் துவக்க in செய்திச் சோலை\nடிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது முதல் எத்தனால் மூலம் இயங்கும் மோட்டார் சைக்கிளான டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 எப்ஐ 100 ஐ பைக்களை அறிமுகம்...\nautonews360 started a thread புதிய மாருதி சுசூகி சிக்ஸ்-சீட்டர் வகை கார்கள் ஆகஸ்ட் 12-ல் அறிமுகம் in செய்திச் சோலை\nமாருதி சுசூகி நிறுவனம் புதிய மாடல் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த கார்களை நெக்ஸா டீலர்ஷிப் மூலம்...\nautonews360 started a thread ஹோண்டா WR-V ஸ்யூவி காரில் புதிய ‘வி’ வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம்; விலை ரூ. 9.95 லட்சம் in செய்திச் சோலை\nஹோண்டா கார் இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய டீசல் வகையாக விஆர்-வி வகைகளுடன் புதிய வசதிகளை மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், ‘எஸ்’ மற்றும் ‘விஎக்ஸ்’ வகைகள்...\nautonews360 started a thread முற்றிலும�� எலக்ட்ரிக் முறையில் இயங்கும் 2020 மினி கூப்பர் எஸ்இ கார் வெளியானது in செய்திச் சோலை\nபிஎம்டபிள்யூ நிறுவனம் மினி கூப்பர் எஸ்இ கார்களை வெளியிட்டுள்ளது. பிரிட்டனை சேர்ந்த இந்த நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் காராக இது வெளியாகியுள்ளது....\nautonews360 started a thread ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் கார் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய ஐந்து சிறப்பம்சங்கள்\nஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் கார்கள் புதிய எலக்ட்ரிக் வாகனங்களாக இந்தியாவில் வெளியாகியுள்ளது. இந்த எஸ்யூவிகள் முதல் முறையான பெரியளவிலான மார்க்கெட்டில்...\nautonews360 started a thread டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 1260 எண்டிரோ பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்; பைக்கின் ஆரம்ப விலை � in செய்திச் சோலை\nடுகாட்டி நிறுவனம் தனது மல்டிஸ்ட்ராடா 1260 எண்டிரோ (டுகாட்டி ரெட்) 19.99 லட்சம் ரூபாய் விலையில் அதாவது வழக்கமான மாடல் பைக்கை விட 1.97 லட்ச ரூபாய் அதிக...\nautonews360 started a thread இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் கார் ஹூண்டாய் கோனா விற்பனைக்கு அறிமுகம்; விலை ரூ. 25.30 லட்சத்தில் த� in செய்திச் சோலை\nஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் கார்கள் இந்தியாவில் 25.30 லட்ச ரூபாய் விலையில் இருந்து கிடைக்கிறது (எக்ஸ் ஷோரூம் விலை இந்தியாவில்). இந்தியாவில் அறிமுகம்...\nautonews360 started a thread பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் பைக்கள் புதிய கலர்களில் வெளியானது in செய்திச் சோலை\nபிஎம்டபிள்யூ மோட்டார்டு நிறுவனம் சிறிய அப்டேட்களுடன் கூடிய பைக்களை வரும் 2020ம் ஆண்டில் அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது. ஜெர்மன் நாட்டை சேர்ந்த...\nautonews360 started a thread சென்னையில் விற்பனைக்கு வந்தது ஆர்தர் 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்; விலை ரூ. 1.31 லட்சம் in செய்திச் சோலை\nஆர்தர் ஸ்கூட்டர்கள் முழுமையாக சென்னையில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பெங்களுரில் அறிமுகம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து...\nautonews360 started a thread கூடுதல் சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட புதிய ரெனால்ட் டஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி விற்� in செய்திச் சோலை\n2019 ரெனால்ட் டஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் கார்கள் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் விலை ரூ. 7.99 லட்சம் ரூபாய் முதல்...\nautonews360 started a thread மத்திய பட்ஜெட் 2019: எலக்ட்ரிக் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி 12 சதவிகித்தில் இருந்து 5 சதவிகிதமாக குறைக� in செய்திச் சோல��\n2019ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். இதில், அவர் நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார மேம்பாட்டுக்கான...\n ஷாக் கொடுத்த நிர்மலா சீதாராமன் in செய்திச் சோலை\nமக்களின் வரிபணத்தை எப்படி செலவு செய்ய போகிறோம் என்ற வரைவு தான் பட்ஜெட். வரும் நிதியாண்டின் பட்ஜெட் நேற்று மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்...\nautonews360 started a thread யூனியன் பட்ஜெட் 2019 அறிவிப்புகள்: மின்சார இரு சக்கர வாகன உற்பத்தியாளர்கள் வரவேற்பு in செய்திச் சோலை\nமத்திய அரசின் பட்ஜெட் இன்று பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். இதில், 1.5 லட்சம்...\ntamilsouthindiavoice started a thread வேலூர் தொகுதிக்கு மக்களவை தேர்தல். தயாராகும் திமுக தயங்கும் அதிமுக\nநாட்டின் 17வது மக்களவை தேர்தல் கடந்த மே மாதம் நடந்து முடிந்தது. தமிழகத்தில் அசைக்க முடியாத இடத்தை திராவிட முன்னேற்றத் தக்கவைத்துள்ளது. தேர்தல் நடந்த...\nதமிழக அரசிற்கு எதிராக வாக்களித்ததாக ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏ க்கள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக மற்றும் தினகரன் தரப்பு வழக்கு தொடுத்த போது...\ntamilsouthindiavoice started a thread தேசத்துரோக வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு சிறைத் தண்டனை \nகடந்த 2009ம் ஆண்டு சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட வைகோ, இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் விடுதலைப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hindijaankaari.in/pongal-poem-pongal-poem-in-tamil-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-07-20T00:59:12Z", "digest": "sha1:75A4BC2EOOCHGS7SHR4LUQIM6JBZNDDO", "length": 14369, "nlines": 160, "source_domain": "hindijaankaari.in", "title": "Pongal Poem - Pongal Poem in Tamil - பொங்கல் கவிதை", "raw_content": "\nஒரு உன்னத அனுபவம் பெருகும்\nஇது சில நேரங்களில் சில நேரங்களில்\nசூரியனின் வித்தைகளை மறைத்து, தேடுங்கள்\nஒரு கட்டம் மழை மற்றும் உறைபனி உள்ள குளிர்\nகுவியல்களில் அரிசி தங்கத்தை விதைத்து அறுவடை செய்ய வேண்டும்\nகறுப்பு மற்றும் சாம்பல் முள்ளெலும்புகள்\nஉயர்ந்து வரும் மகிழ்ச்சியில் சங்குன் குழப்பம்\nமார்கழி தனது காலையில் மெலிந்து பாடுகிறார்\nதிருப்ப்பாய் திருவெம்பாவை மற்றும் பஜனைகள்\nஅவர்கள் தூக்கத்தில் இருந்து தேவாஸ் வெளியே\nமூன்று நாட்களுக்கு ‘பொங்கல பொங்கல்’\nமழை மற்றும் பயிர்களுக்கு நன்றி\nதாவரங்கள் மற்றும் விலங்கினங்களோடு கைகளில்\nஇந்திரன், வருணா, சூர்யா மற்றும் வேறு தெய்வங்கள்\n‘போகி கோட்டு’ என்று அழைக்கிறார்கள்\n‘பொங்கல் பாண்டிகாய்’ புதிதாக அமைக்கப்பட்டிருக்கிறது\nகாண் பொங்கல், ” ஜல்லி கேட்டு ‘\nஎருதுகள் கையில் கூர்மையான கொம்புகள் வெளியே உள்ளன\nபிஞ்சி மஞ்சள், இஞ்சி, சர்க்கரை கரும்பு சாப்பிடக்கூடியது\nஅலங்காரமாக பொங்கல் பானை சுற்றி\nஅரிசி மற்றும் வெல்லம் பளபளப்பான வெண்ணிற உணவு\nநெய், ஏலக்காய் மற்றும் கொட்டைகள் – தெளிக்கவும்\nதாய் பொங்கலுக்கு சன் வழங்கப்படுகிறது\nஒரு புதிய ஆண்டு மிகவும் நன்றியுடன்\nபால் ரைஸ் தங்க குழந்தை வந்து – வழங்கும்\nஅவரது சமையலறையில் அளவிட முடியாத எக்ஸ்டஸி\nசிங்கம் கனவு அழகு கொண்ட விவசாயிகள்\nஇந்த புதிய ஆண்டு ஒளி ஒரு அழகான நினைவு.\nஜனவரி மாதம் அரிசி பங்கு அன்பின் முத்தம் கொடுத்தது\nசிவப்பு அரிசி மற்றும் தொண்டு நிறைந்த – இனிப்பு\nஆங்கில நாளைய குழந்தை சந்திக்க மகிழ்ச்சி.\nஉழுதலோடு அவர் நிலத்தை வீழ்த்துவார் – உழவன்\nமனிதனை முன்னேற்றுவதற்கான பழைய மனிதன் ஏணி.\nடார்க் மேகங்கள் மற்றும் சூரியன் நமது வாழ்க்கை – பால் அரிசி\nஅரிசி கனவளவின் அறுவடை பயிர் ஆகும்.\nசிவப்பு கரும்பு மற்றும் குங்குமப்பூ – வெள்ளம்\nநம் நாட்டை வணங்குவதில் மகிழ்ச்சி.\nரைஸ், பால் அரிசியை உயர்த்த – புன்னகை கொண்டு வா\nஏழைகளின் முகத்தில், அதனால் பால் அரிசி உயரும்.\nபொங்கல் மிகுதியாகவோ அல்லது வெப்பமாகவோ உள்ளது\nமிகுதியானது ஈழத்தின் வெப்பத்தைத் திருப்திபடுத்துவதல்ல.\nஇன்றைய நாளை நாளை அல்லது நாளைக்கு இன்று தியாகம் செய்யவேண்டாம்\nதமிழ் ஈழ வாழ்வில் வெப்பம் தொடர வேண்டும்\nஇந்த மகிழ்ச்சியான நாளில் எண்ணங்கள் செயல்களுக்கு மொழிபெயர்க்கப்பட வேண்டும்\nஅடுத்த வருடம் பொங்கல் திருவிழா உண்மையானதாக இருக்கும்.\nபாறைகளின் உருமாற்றத்திற்கு நீண்ட காலம் முன்பு\nநாங்கள் முதிர்ச்சியடைந்த தமிழர்கள் சிலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்\nவிவசாயத்தில் அரிசி நிலத்தில் தோன்றியது\nநடத்தை மனிதனின் ஒரு குறியீட்டுடன் நிறுவப்பட்டது\nபின்னர் காலில் பயணம் – பின்னர்\nவார்த்தைகள் மற்றும் மொழி உலகில் தோன்றியது\nதமிழர்கள் பண்பாட்டை வழங்கியுள்ளனர் மற்���ும் உலகப் பிரகாசத்தை ஏற்படுத்தினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/mobile/03/113777?ref=archive-feed", "date_download": "2019-07-20T01:31:26Z", "digest": "sha1:Y2X7NRUVFO443NAURFDNPGU6E6QQ5X37", "length": 7401, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "அப்பிளின் நயவஞ்சகத்தனம் அம்பலம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதரம்வாய்ந்த கணணி மற்றும் மொபைல் சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் என உலகளாவிய ரீதியில் பெயர்பெற்ற நிறுவனமாக அப்பிள் விளங்குகின்றது.\nஎனினும் தற்போது வெளியாகியுள்ள செய்தி ஒன்று அப்பிள் நிறுவனத்தின் மேல் மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு குந்தகம் விளைவிப்பதாக உள்ளது.\nஅதாவது ஐபோன் பாவனையாளர்கள் தமது கைப்பேசியின் ஊடாக மேற்கொள்ளும் அழைப்புக்கள் தொடர்பான விபரங்களை அப்பிள் நிறுவனம் சேகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்த அதிர்ச்சி தகவலை ரஷ்யாவில் செயற்பட்டு வரும் Elcomsoft எனும் பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nஇதன்படி நான்கு மாதங்கள் வரையான தொடர்பாடல் தகவல்களை iCloud ஒன்லைன் சேமிப்பகத்தில் சேமிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச் செயற்பாடானது iOS 8 மற்றும் அதன் பின்னர் அறிமுகம் செய்யப்பட்ட இயங்குதளங்களில் செயற்படும் ஐபோன்களில் உடாக மேற்கொள்ளப்படுவதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஎனவே இப் பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்கு iCloud வசதியினை முடக்கி (Disable) வைக்கலாம் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.\nமேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/karnataka-cm-hd-kumaraswamy-swearing-function-today-opposite-party-leaders-arrived-in-bangalore/", "date_download": "2019-07-20T00:42:49Z", "digest": "sha1:U4KIJGIPDM56AUC7CJRAMTY4QH2YDJTB", "length": 13386, "nlines": 186, "source_domain": "patrikai.com", "title": "குமாரசாமி பதவி ஏற்பு விழா கோலாகலம்: எதிர்கட்சி தலைவர்கள் கர்நாடகா வருகை | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»குமாரசாமி பதவி ஏற்பு விழா கோலாகலம்: எதிர்கட்சி தலைவர்கள் கர்நாடகா வருகை\nகுமாரசாமி பதவி ஏற்பு விழா கோலாகலம்: எதிர்கட்சி தலைவர்கள் கர்நாடகா வருகை\nகாங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் கர்நாடக முதல்வராக மதசார்பற்ற ஜனதாதளம் தலைவர் குமாரசாமி இன்று மாலை 4.30 மணி அளவில் நடைபெற உள்ளது.\nஇந்நிலையில், பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள நாடு முழுவதும் இருந்து எதிர்க்கட்சி தலைவர்கள் கர்நாடகாவில் குவிந்து வருகின்றனர்.\nஅடுத்த ஆண்டு நடைபெற உள்ள பொதுத்தேர்தலுக்கு முன்னுதாரணமாக கர்நாடக தேர்தல் முடிவுகளை நாடே எதிர்பார்த்தது. இந்நிலையில், திருட்டுத்தமான கவர்னர் உதவியுடன் பதவி ஏற்ற எடியூரப்பா, உச்சநீதி மன்ற உத்தரவு மற்றும் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள முடியாமல் தனது பதவியை செய்தார்.\nஇந்நிலையில், காங்கிரஸ் ஆதரவுடன், குமாரசாமி இன்று முதல்வராக பதவி ஏற்க உள்ளார். குமாரசாமி சார்பில், அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.\nஅகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க உள்ளனர்.\nபதவியேற்பு விழாவில் பங்குபெற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், முன்னாள் மத்திய அமைச்சர் சரத்பவார் ஆகியோர் கர்நாடகம் வந்துள்ளனர்.\nமேலும், கேரள முதல்வர் பினராயி விஜயன், டில்லி முதல்வர் கேஜரிவால், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, ராஷ்ட்ரீய ஜனதாதளத் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்பட பல மாநில கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படு��ிறது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nகுமாரசாமி பதவி ஏற்பு விழா : மு க ஸ்டாலின் பங்கேற்கவில்லை\nகுமாரசாமி பதவியேற்பில் பங்கேற்பேன்: நாராயணசாமி\nகுமாரசாமி கர்நாடக முதல்வராக பதவியேற்கும் விழா தாமதத்திற்கு காரணம் தெரியுமா\nசூடுபிடிக்கும் கர்நாடக அரசியல்: கவர்னர் கெடுவை சபாநாயகர் நிறைவேற்றுவாரா\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nகைதிகள் செய்யும் மலர் கிரீடத்தை ஏற்றுக் கொள்ளும் சிவ பெருமான்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/formula-1/kimi-raikkonens-wife-accuses-lewis-hamilton-of-crying-like-a-girl-in-vitriolic-attack-1884822", "date_download": "2019-07-20T01:36:55Z", "digest": "sha1:DSG6DNCCX4SGOFLTATVBVHOW7EWAL273", "length": 8354, "nlines": 126, "source_domain": "sports.ndtv.com", "title": "Kimi Raikkonen's Wife Accuses Lewis Hamilton Of \"Crying Like A Girl\" In Vitriolic Attack, பிரிட்டிஷ் கிராண்ட் ப்ரிக்ஸ்: \"பெண்களை போன்று அழுதால்\" என ஹாமில்டனை குறிவைத்த ரெய்ன்கோனன் – NDTV Sports", "raw_content": "\nபிரிட்டிஷ் கிராண்ட் ப்ரிக்ஸ்: \"பெண்களை போன்று அழுதால்\" என ஹாமில்டனை குறிவைத்த ரெய்ன்கோனன்\nபிரிட்டிஷ் கிராண்ட் ப்ரிக்ஸ்: \"பெண்களை போன்று அழுதால்\" என ஹாமில்டனை குறிவைத்த ரெய்ன்கோனன்\nகிமி ரெய்ன்கோனனை மோதிய பிறகு, ஹாமில்டன் கண்ணீர் வடித்ததை குறித்து ரெயின்கோனனின் மனைவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்\nபிரிட்டிஷ் கிராண்ட் ப்ரிக்ஸ் போட்டியின் போது, முதல் சுற்றில் மெர்சிடஸ் வீரர் லூயிஸ் ஹாமில்டனும், ஃபெராரியின் கிமி ரெய்ன்கோனனும் மோதி கொண்டனர். இதனால். பின்னடைவு அடைந்த இரு வீரர்கள் கோப்பை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டனர்.\nகிமி ரெய்ன்கோனனை மோதிய பிறகு, ஹாமில்டன் கண்ணீர் வடித்ததை குறித்து ரெயின்கோனனின் மனைவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தன் கணவரின் வழியை சேதமடைய செய்ததால், \"பெண்களை போன்று அழுதால்..\" என்று ஹாமில்டன் குறித்து மிண்டு ரெய்ன்கோனன் பதிவிட்டிருந்தார்.\nபின்னர், தனது தவறை உணர்ந்த ஹாமில்டன், அவருக்கு எதிராக வரும் ���ருத்துக்களை ஒப்பு கொள்வதாக தெரிவித்தார். மேலும், எதிர்காலத்தில் இப்படியான விபத்துகள் ஏற்படுத்தாமல் இருக்க முயற்சி செய்வதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇது குறித்து பேசிய மெர்சிடஸ் அணி தலைவர் டோட்டோ வுல்ப், இந்த விபத்து தவறுதலாக நடைப்பெற்றது, திட்டமிட்டு செய்யப்பட்ட விபதில்லை என்று தெரிவித்துள்ளார்.\nபிரிட்டிஷ் கிராண்ட் ப்ரிக்ஸ் முதல் சுற்றில் ஏற்பட்ட விபத்தால், போட்டி முடிவில் மெர்சிடஸ் அணியின் லூயிஸ் ஹாமில்டன் இரண்டாம் இடத்தையும், ஃபெராரியின் கிம் ரெய்ன்கோனன் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கிராண்ட் ப்ரிக்ஸ் கோப்பையை ஃபெராரியின் செபஸ்டின் வெட்டல் கைப்பற்றினார்.\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் , ட்விட்டர் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\n2019 ஃபார்முலா ஒன் ஒப்பந்தம்: ஃபெராரியில் இருந்து ரெயின்கோனன் நீக்கப்படலாம்\nபிரிட்டிஷ் கிராண்ட் ப்ரிக்ஸ்: \"பெண்களை போன்று அழுதால்\" என ஹாமில்டனை குறிவைத்த ரெய்ன்கோனன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2280181&dtnew=5/20/2019", "date_download": "2019-07-20T02:11:06Z", "digest": "sha1:EM2GYQZ6ULQR6W6MAIFFQ7UYBBEK3MWE", "length": 16386, "nlines": 248, "source_domain": "www.dinamalar.com", "title": "| புகார் பெட்டி - சேலம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சேலம் மாவட்டம் பொது செய்தி\nபுகார் பெட்டி - சேலம்\n'நீட்'டும் வேண்டாம், 'நெக்ஸ்ட்'டும் வேண்டாம் காந்தி சிலை முன் கால் கடுக்க நின்ற எம்.பி.,க்கள் ஜூலை 20,2019\n இ.பி.எஸ்., - ஸ்டாலின் மோதல் ஜூலை 20,2019\nபாகிஸ்தானுக்கு நஷ்டம் ரூ.800 கோடி ஜூலை 20,2019\nபம்பையில் கொட்டுது கனமழை ஐயப்ப பக்தர்களுக்கு எச்சரிக்கை ஜூலை 20,2019\n'பேங்க் ஆப் இங்கிலாந்து' கவர்னர் பதவிக்கு ரகுராம் ராஜன் விண்ணப்பம்\nதொட்டி மூலம் குடிநீர் வினியோகம்: பனமரத்துப்பட்டி சந்தைப்பேட்டையில், சிறு தொட்டி வைத்து, குடிநீர் வினியோகித்தனர். அதை, அப்பகுதி மக்கள், கடை வைத்துள்ளவர்கள் பயன்படுத்தினர். ஆனால், பேரூராட்சி பணியாளர்கள், தொட்டிக்கு குடிநீர் வரும் குழாயை துண்டித்துவிட்டனர். மாறாக, அங்குள்ள ஒரு குழாயில் பிடிக்க அறிவுறுத்தினர். இதனால், 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடிநீரின்றி தவிக்கின��றனர். பழையபடி, தொட்டி மூலம் குடிநீர் வினியோகிக்க வேண்டும்.\nசாலை, சாக்கடை கால்வாய் இல்லை: சங்ககிரி, சின்னாக்கவுண்டனூர் ஊராட்சி, அருந்ததியர் காலனியில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். இங்கு, சாலை, சாக்கடை கால்வாய் வசதி இல்லை. குடியிருப்பு அருகே, கழிவுநீர் தேங்கி நிற்பதால், துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை புகாரளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர்.\n» சேலம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப���பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2300503", "date_download": "2019-07-20T02:07:19Z", "digest": "sha1:3BU3VR4UWYQ6PBVKBV6QYPPQAFDSYPUA", "length": 16564, "nlines": 256, "source_domain": "www.dinamalar.com", "title": "ஜி 20 உச்சி மாநாடு: டிரம்ப் - மோடி சந்திக்க வாய்ப்பு| Dinamalar", "raw_content": "\nகுற்றால அருவிகளில் குளிக்க தடை நீட்டிப்பு\n'ஏர்டெல்'லை பின்னுக்கு தள்ளிய 'ரிலையன்ஸ் ஜியோ'\nஜூலை 20: பெட்ரோல் ரூ.76.18; டீசல் ரூ.69.96\nதேர்தல் வழக்கு; பிரதமர் மோடிக்கு 'நோட்டீஸ்' 1\nபிள்ளையார்பட்டியில் ஸ்டாலின் மனைவி தரிசனம்\nமும்பை ரயில் தடத்தில் விபத்துகள்: 16 பேர் பலி\nபிரதமரின் தனி செயலராக விவேக் குமார் நியமனம்\n'பேங்க் ஆப் இங்கிலாந்து' கவர்னர் பதவிக்கு ரகுராம் ... 1\nஜி 20 உச்சி மாநாடு: டிரம்ப் - மோடி சந்திக்க வாய்ப்பு\nஒசாகா : ஜி20 உச்சி மாநாட்டின் போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும், பிரதமர் மோடியும் சந்தித்து, வர்த்தக விவகாரங்கள் குறித்து பேச வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஜப்பானின் ஒசாகாவில் வரும் 28 மற்றும் 29ம் தேதி ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்துப் பேசுகிறார். அதே சமயத்தில், இந்தியா - அமெரிக்கா- ஜப்பான் நாட்டுத் தலைவர்களின் பேச்சுவார்த்தையும் நடைபெற உள்ளது.\nஇதில் இருநாடுகள் இடையேயான வர்த்தக விவகாரம் முக்கிய அம்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவுக்கு வழங்கப்பட்டிருந்த வர்த்தக முன்னுரிமை நாடு என்ற அந்தஸ்தை சமீபத்தில் அமெரிக்கா பறித்தது மற்றும் புதிய வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட விவகாரங்கள் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.\nRelated Tags டிரம்ப் மோடி ஜி20 மாநாடு ஜப்பான் ஒசாகா\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா(1)\nவெயில் உக்கிரம்: பீகாரில் 130 பேர் பலி(3)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஹார்லி டேவிட்சனை மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் கொண்டுவர பேசுங்க...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வ���தி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெயில் உக்கிரம்: பீகாரில் 130 பேர் பலி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=10&cid=3084", "date_download": "2019-07-20T01:47:23Z", "digest": "sha1:BPRSJWF3JF3JQP4QHP37WYI7FJKNGBIQ", "length": 7648, "nlines": 45, "source_domain": "www.kalaththil.com", "title": "அகதிகள் விவகாரம் தொடர்பாக டிரம்ப் குறித்து சர்ச்சை கேலிச்சித்திரம் | Controversial-caricature-of-Trump-over-refugee-affair களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nஅகதிகள் விவகாரம் தொடர்பாக டிரம்ப் குறித்து சர்ச்சை கேலிச்சித்திரம்\nஇந்த புகைப்படம் அமெரிக்காவில் தஞ்சமடையும் அகதிகள் எவ்வளவு பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதை உணர்த்துவதாக அமைந்தது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் கெடுபிடிகளால்தான் தந்தையும், மகளும் இறந்ததாக சமூக ஆர்வலர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர்.\nஇந்த நிலையில் கனடாவைச் சேர்ந்த பிரபல கார்ட்டூனிஸ்ட் மைக்கேல் டி ஆட்டர், தந்தை, மகள் ஆற்றில் மூழ்கி இறந்தது தொடர்பாக டிரம்பை சாடி கேலிச்சித்திரம் ஒன்றை வரைந்தார்.\nகோல்ப் மைதானத்தில் இருக்கும் டிரம்ப் ஆற்றில் கரை ஒதுங்கிய ஆஸ்கர் அல்பெர்டோ மற்றும் அவரின் மகளின் உடலை பார்த்து, “நான் விளையாடுவதைப் பார்த்து நீங்கள் கவலைப்படுகிறீர்களா” என்று கேட்பதுபோல் அந்த கேலிச்சித்திரம் வரையப்பட்டுள்ளது.\nஇது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பேசுபொருளானது. இதன் காரணமாக மைக்கேல் டி ஆட்டர் பணிபுரிந்த நிறுவனம் அவரைப் பணியில் இருந்து நீக்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக் கின்றன.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\n1983 கறுப்பு யூலையின் 36ஆம் ஆண்டு படுகொலை நினைவு நாளில்- தொடரும் திட்டமிட்ட இனப்படுகொலையை உலகிற்கு உரக்கச் சொல்லும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nவிக்ரர் நினைவு சுமந்த ஐரோப்பிய ரீதியிலான உதைபந்தாட்டப் போட்டி\nதமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2019 - சுவிஸ்\nகறுப்பு ஜூலை - சிங்களப் பேரினவாத அரசின் தொடரும் தமிழினவழிப்பு\nஜூலை மாதத்தின் அவலங்களையும் அதன் இருண்மையை போக்க ஒளியானவர்களையும் நினைவுகொள்வோம் வாருங்கள்.\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/09/Kasi-Ananthan.html", "date_download": "2019-07-20T01:58:20Z", "digest": "sha1:ULTBVW5UC6VYHU7RU46B5YTDGJQK46DZ", "length": 6029, "nlines": 52, "source_domain": "www.pathivu.com", "title": "பேரணி அல்ல போர் அணியே தமிழீழ விடுதலையைப் பெற்றுத் தரும் - காசி ஆனந்தன் - www.pathivu.com", "raw_content": "\nHome / புலம்பெயர் வாழ்வு / பேரணி அல்ல போர் அணியே தமிழீழ விடுதலையைப் பெற்றுத் தரும் - காசி ஆனந்தன்\nபேரணி அல்ல போர் அணியே தமிழீழ விடுதலையைப் பெற்றுத் தரும் - காசி ஆனந்தன்\nஅகராதி September 03, 2018 புலம்பெயர் வாழ்வு\nபணப் பட்டுவாடு காரணமாக நிறுத்தி வைக்கப் பட்ட வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் வரும் மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதிமுக, திமுக ...\n“அபிவிருத்தி, வாழ்வாதாரம், எனது அமைச்சின் அமைச்சரவை பத்திரங்கள் தவிர வடக்கு, கிழக்கின் உரிமை பிரச்சினைகளில் இனி தலையிட மாட்டேன். உரிமை...\nகஞ்சா வழக்கிலிருந்து விடுவிக்க ஜந்து இலட்சம்\nசாவகச்சேரியில் கஞ்சாவுடன் பிடிபட்ட ரிசாட் எனும் முஸ்லீம் வர்த்தகரை விடுவிக்க தனது குருவின் பாணியில் ஜந்து இலட்சம் கட்டணம் அறவிட்டுள்ளா...\nசிறுமி பாலியல் வன்புணர்வு:மரணதண்டனை தீர்ப்பு\nஇலங்கை இராணுவத்தில் பணியாற்றியிருந்தவரது 10 வயது மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் தலைமறைவாகியதாக கூறப்படும் நபர், தாக்க...\nபாணிலும் கை வைத்தது நல்லாட்சி\nஇலங்கையில் ஏழை மக்களின் கடைசி புகலிடமான பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளது.இதன் பிரகாரம் 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை திருகோணமலை பிரான்ஸ் வரலாறு யேர்மனி அமெரிக்கா அம்பாறை சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் வலைப்பதிவுகள் மலையகம் விளையாட்டு முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் சினிமா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மலேசியா இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/14098", "date_download": "2019-07-20T01:36:13Z", "digest": "sha1:OEULNEGOQQHPFECP7FUVOGO64NFCT263", "length": 12219, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "சப்ரகமுவ மாகாண சபையில் வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம் | Virakesari.lk", "raw_content": "\nசிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள் 09 பேருக்கு பதவி உயர்வு\nஅனர்த்தத்தின் போது தொடர்பு கொள்ள அவசர தொலைபேசி இலக்கங்கள்\nஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு பால்பக்கெட் வழங்கும் தேசிய திட்டம் இரத்தினபுரியில்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ; ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு\nஅனர்த்தத்தின் போது தொடர்பு கொள்ள அவசர தொலைபேசி இலக்கங்கள்\nமுச்சக்கர வண்டி மீது மரம் முறிந்து விழுந்ததில் கோர விபத்து ; தாய்,மகள் ��ட்பட மூவர் பலி\nஅர்ஜூன மகேந்திரனுக்கு எதிராக பிடியானை பிறப்பிக்குமாறு சட்டமா அதிபர் கோரிக்கை\nஉழைப்பால் புகழ் பெற்று தவறால் சரிவைச் சந்தித்த சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால்\nகட்டுவாப்பிட்டிய ஆலயம் மீண்டும் திறக்கும் திகதி அறிவிப்பு \nசப்ரகமுவ மாகாண சபையில் வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்\nசப்ரகமுவ மாகாண சபையில் வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்\nசப்ரகமுவ மாகாண சபையில் வரவு செலவுத் திட்டம் ஆளும் கட்சி (ஐ.ம.சு.மு), எதிர்கட்சி (ஐ.தே.க), இ.தொ.கா ஆகிய மூன்று கட்சிகளின் ஆரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.\nசப்ரகமுவ மாகாண சபையின் தலைவர் கஞ்சன ஜயரத்ன தலையில் மாகாண சபை கட்டிடத்தொகுதில் இடம்பெற்ற சப்ரகமுவ மாகாண சபையின் வரவு செலவுத் திட்டம் தொடர்பாக இறுதி வாக்கெடுப்பு, இ.தொ.காவை சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் உட்பட ஆளும் கட்சியின் 28 உறுப்பினர்களின் ஆதரவுடனும், எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த 14 உறுப்பினர்களின் பூரண ஆரவுடனும் நிறைவேறியது.\nசப்ரகமுவ மாகாண சபையில் வரவு செலவு திட்ட அறிக்கை கடந்த நவம்பர் மாதம் 28ஆம் திகதி சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத்தினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.\nஅதனை தொடர்ந்து மூன்று தினங்களாக (29, 30, 1) நேற்று வரை சப்ரகமுவ மாகாண சபை தலைவர் கஞ்சன ஜயரத்ன தலைமையில் இரண்டாம், மூன்றாம் வாசிப்பு விவாதம் இடம்பெற்றது.\nஇதனை தொடர்ந்து நேற்று(01) மாலை இடம்பெற்ற சப்ரகமுவ மாகாண சபையின் பட்ஜெட் இறுதி வாக்கெடுப்பின் போது இ.தொ.காவை சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் உட்பட ஆளும் கட்சியை சேர்ந்த 28 உறுப்பினர்களின் ஆதரவுடனும், எதிர்க் கட்சியான ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த 14 உறுப்பினர்களின் ஆரவுடனும் பட்ஜெட் ஏகமனதாக நிறைவேறியது.\nசப்ரகமுவ மாகாண சபை வரவு செலவுத் திட்டம் ஐ.தே.க இ.தொ.கா\nபேராதனிய பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களும் மறுஅறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் தெரிவித்தார்.\n2019-07-19 21:24:52 மூடப்பட்டது பேராதனிய பல்கலைக்கழகம்\nசிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள் 09 பேருக்கு பதவி உயர்வு\nசிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள் 09 பேருக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர்களாக பதிவு உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nஅனர்த்தத்தின் போது தொடர்பு கொள்ள அவசர தொலைபேசி இலக்கங்கள்\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து அனர்த்த நிலைமைகளின் போது உதவிக்காக பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கு அவசர தொலைபேசி இலக்கங்கள் இரண்டை பொலிசார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.\n2019-07-19 20:55:44 அனர்த்தj்தின் போது தொடர்பு கொள்ள அவசர தொலைபேசி இலக்கங்கள்\nஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு பால்பக்கெட் வழங்கும் தேசிய திட்டம் இரத்தினபுரியில்\nஆம்ரம்ப பாடசாலை மாணவர்களுக்கு பால் பக்கெட்டுகளை வழங்கும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் 23 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இரத்தினபுரி - கஜூகஸ்வத்த சாந்திரோதைய வித்தியாலயத்தில் இடம் பெறவுள்ளதாக ஜனாதிபதியின் ஆலோசகர் சட்டத்தரணி சிரால் லக்திலக தெரிவித்தார்.\n2019-07-19 20:10:29 பாடசாலை பால்பெக்கட் இரத்தினபுரி\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ; ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு\nஅம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சி பிரமுகர்களுடனான கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை (19) நற்பிட்டிமுனை சுமங்கலி மண்டபத்தில் மாலை 5:30 மணியளவில் இடம்பெற்றது.\n2019-07-19 19:57:04 தமிழ் தேசிய கூட்டமைப்பு கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்கள்\nசிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள் 09 பேருக்கு பதவி உயர்வு\nபங்களாதேஷூடன் மோதவுள்ள இலங்கை அணி அறிவிப்பு\nஉயர் தரத்தில் தொழிற்கல்வியை பயிலும் மாணவர்களுக்கு 500 ரூபா கொடுப்பனவு : கல்வி அமைச்சு\nமும்மொழி திட்டத்தை வெற்றியடைய செய்வதே பிரதான இலக்கு : மனோ கணேசன்\nவேன் சாரதியை தாக்கிய முக்கிய பிரமுகர் வாகனங்கள் குறித்து குற்றப்பிரிவு விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=24011", "date_download": "2019-07-20T02:24:16Z", "digest": "sha1:XTRGPTVU375AG5MJ7QQEBZZWSDN2SZP6", "length": 12131, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "உருவங்கள் செய்து வழிபட்டால் உயர்வுக்கு வழிகாட்டும் இருட்டுக்கல் முனியப்பன் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக செய்திகள்\nஉருவங்கள் செய்து வழிபட்டால் உயர்வுக்கு வழிகாட்டும் இருட்டுக்கல் முனியப்பன்\nசேலம் மாவட்டத்தில் திரும்பிய திசையெல்லாம் முனிகளின் ராஜ்யமே நடக்கிறது. பூட்டு முனியப்பன், வெண்ணங்கொடி முனியப்பன், செட்டிக்காட்டு முனியப்பன், தலைவெட்டி முனியப்பன் என்று இங்குள்ள மக்கள் வழிபடும் முனிகளின் பட்டியல் நீளமானது. அந்த வகையில் சேர்வராயன் மலையடிவாரத்தில் உள்ள கற்பகம் கிராமத்தில் இருக்கிறது 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த இருட்டுக்கல் முனியப்பன் கோயில். 10அடி உயரத்தில் ராஜஅலங்காரத்தில் இருட்டுக்கல் முனியப்பன் அருள்பாலிக்க விநாயகர், சிவன், சக்தி, கிருஷ்ணன், முருகன் அனைத்து சாமிகளும் உடனிருப்பது கூடுதல் சிறப்பு. ஒரு காலத்தில் மண்ணையும்,மனிதர்களையும், பயிர்களையும், அனைத்து உயிர்களையும் காப்பதற்காக ஊருக்கு காவல் நின்ற முன்னோர்களே, தற்போது கருப்பண்ணசாமி, சுடலைமாடன், நாட்டுமுனி, சங்கிலி கருப்பன், மதுரைவீரன் என்று அழைக்கப்படுவதாக கிராம தெய்வங்கள் குறித்த ஆய்வுகள் கூறுகிறது.\nஅந்த வகையில் சேர்வராயன் மலைத்தொடரின் காவல் தெய்வமாக கற்பகம் கிராமத்தில் அருள்பாலிப்பவர் தான் இருட்டுக்கல் முனியப்பன் என்கின்றனர் பக்தர்கள்.சுற்றிலும் அரணாக மலைகள் சூழ்ந்து நிற்க, பச்சைப்பசேல் வயல்களை தென்றல் தழுவி ஓட, ரம்மியமாக காட்சியளிக்கும் அந்தப்பகுதியில் அருவாமீசை, ஆளுயர அரிவாளுடன் அருள்பாலித்து மிரளவைக்கிறார் இருட்டுக்கல் முனியப்பன். கோயிலுக்கு முன்புறமுள்ள வேல்கம்பில் உயிரோடு குத்தப்பட்ட கோழிகள், திரும்பிய திசையெல்லாம் மண்பொம்மைகள் என்று நூதன கோலத்தில் காட்சியளிக்கிறது இருட்டுக்கல் முனியப்பன் கோயில் வளாகம். இப்படி கோழிகளை உயிரோடு தொங்கவிட்டு ஈடு போட்டால், திருட்டுப் போன பொருள்கள் கிடைக்கும். தீங்கு செய்யும் எதிரிகள் வீழ்ந்து போவர் என்பது பக்தர்களின் நம்பிக்கை.\nஇதேபோல் குழந்தை வரம் கேட்டு, கோயில் மரத்தில் தொட்டில் கட்டி, வேண்டுதல் வைக்கும் பக்தர்களுக்கு, குழந்தை பாக்கியம் கிடைக்கும். தனது வேண்டுதல் குறித்து துண்டுச் சீட்டில் எழுதி, கோயில் வளாகத்தில் கட்டி வைத்தால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பதும் தொடர்ந்து முனியப்பனை வழிபடும் பக்தர்கள் கூறும் தகவல். மத வேறுபாடுகளைக் கடந்து, குழந்தை வரம் கேட்டும், தங்களது வேண்டுதல் நிறைவேறவும் பக்தர்கள் வருவது வியப்பு. குழந்தை பாக்கியம் பெற்ற பக்தர்கள், நேர்த்திக்கடன் செலுத்த கோயில் வளாகத்தில் குழந்தை சிலைகளை நிறுவும் விநோதம் தொடர்ந்து வருவதால், கோயில் வளாகத்தில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் சிலைகள் காணப்படுகின்றன.\nகோயிலுக்கு வரும் பக்தர்கள் அந்தக் குழந்தை சிலைகளையும் கடவுளாகக் கருதி வழிபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மருத்துவ படிப்புக்கு டாக்டர் சிலை வைத்தும், கால்நடைகளை பிணியில் இருந்து காக்க ஆடு, மாடு, கோழி, குதிரை சிலை வைத்தும் செல்கின்றனர். இதேபோல் கோயிலை வடிவமைத்து மறைந்து போன சிற்பி, சுவாமிக்கு பணிவிடை செய்து இறந்து போன பூசாரிகளின் சிலைகளும் கோயில் வளாகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது விநோதம். காடுகள், மலைகள், மேடுகள், மடுவுகள் என்று அனைத்தையும் தாண்டி தினமும் பக்தர்கள் திரண்டு வந்து வழிபட்டுச் செல்கின்றனர். இதில் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம், இருட்டுக்கல் முனியப்பன் கோயில் வளாகத்தில் அலைமோதும். இதேபோல் அமாவாசை நாட்களில் அலையென பக்தர்கள் திரண்டு முனியப்பனை வழிபட்டுச் செல்கின்றனர்.\nமுத்தாலங்குறிச்சியில் கேட்கும் வரம் அருளும் குணவதி அம்மன்\nமேன்மை தருவார் மேலதிரட்டு சுவாமி\nநாராயணனை காண நாற்பது ஆண்டுகள் தவம்\nகுகாலயம் என்று பக்தர்கள் வழிபடும் தவயோகமுனிகள் வாழ்ந்த தத்தகிரி முருகன் கோயில்\nதிருப்பணிக்காக காத்திருக்கும் விண்ணகர பெருமாள் திருத்தலம்\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\n20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்\nஇங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nஎரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்\nபுளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=927950", "date_download": "2019-07-20T02:25:01Z", "digest": "sha1:JRTV22UKCA2KNYDKPXF72QCUUMLZUHHQ", "length": 9795, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "தங்கத் தேர் மறுசீரமைப்பு பணி தொடங்கியது அண்ணாமலையார் கோ���ில் இணை ஆணையர் ஆய்வு திருவண்ணாமலையில் கலசத்துடன் பீடம் உடைந்து விழுந்ததால் | திருவண்ணாமலை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருவண்ணாமலை\nதங்கத் தேர் மறுசீரமைப்பு பணி தொடங்கியது அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் ஆய்வு திருவண்ணாமலையில் கலசத்துடன் பீடம் உடைந்து விழுந்ததால்\nதிருவண்ணாமலை, ஏப்.23: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பவனி வந்தபோது திடீரென கலசத்துடன் பீடம் உடைந்து சேதமடைந்த தங்கத் தேர் சீரமைக்கும் பணி நடந்தது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தங்கத் தேர் பவனி கடந்த 2015ம் ஆண்டு நடந்த கும்பாபிஷேக திருப்பணி காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நிலையில் நிறுத்தியிருந்ததால், தங்கத்தேர் பழுதாகி இருந்தது. எனவே, பக்தர் ஒருவர் அளித்த ₹3.50 லட்சம் நன்கொடை மூலம், தங்கத் தேர் சீரமைக்கப்பட்டு, கடந்த பிப்ரவரி 21ம் தேதி வெள்ளோட்டம் விடப்பட்டது.இந்நிலையில் நேற்று முன்தினம் பக்தர்கள் தங்கத்தேர் இழுந்துச் சென்றபோது, கோயில் மூன்றாம் பிரகாரத்தில் திடீரென தேரின் மேல் பகுதியில் பொருத்தியிருந்த கலசம் பீடத்துடன் உடைந்து விழுந்தது. அப்போது, தங்கத்தேருக்கு அருகே நின்றிருந்த மணிவண்ணன்(24) என்பவர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையில், சேதமடைந்த தங்கத் தேர் சீரமைப்பு பணி நேற்று தொடங்கியது. அதையொட்டி, கோயில் இணை ஆணையர் ஞானசேகர், அறநிலையத்துறை நகை சரிபார்ப்பு அலுவலர் ஜான்சிராணி முன்னிலையில், அறநிலையத்துறை பொறியாளர்கள் மற்றும் ஸ்தபதிகள் ஆகியோர் சீரமைப்பு பணியை மேற்கொண்டனர்.தேர் மறுசீரமைப்பு செய்த போது, முறையாக அந்த பணிகள் நடைபெறவில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது. தங்கத்தேரின் பீடம் முறையாக தேர் நிலையுடன் பொருந்தியிருக்கவில்லை. எனவே, கேபிள் வயர் பட்டதும் தேர் பீடம் உடைந்து விழுந்ததும் தெரிந்தது.இந்நிலையில் தங்கத்தேரின் பீடம் சீரமைப்பு செய்து மீண்டும் பொருத்துவதற்கான பணிகள் முடிந்ததும், அதன் உறுதித்தன்மை குறித்து சான்று பெறப்பட்ட பிறகே மீண்டும் தங்கத் தேர் பவனிக்���ு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n289 விநாடிகளில் 150 திருக்குறள் ஒப்புவித்து அரசு பள்ளி 3ம் வகுப்பு மாணவி உலக சாதனை: கலெக்டர் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உண்டியல் காணிக்கை ₹98 லட்சம்\nநிலத்திற்கு பட்டா மாற்றம் செய்ய விவசாயியிடம் ₹6 ஆயிரம் லஞ்சம் பெற்ற சர்வேயருக்கு 3 ஆண்டு சிறை: திருவண்ணாமலை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nதிருவண்ணாமலை அருகே 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: வாலிபருக்கு போலீஸ் வலை\n8 வழிச்சாலை, உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்: 130 பேர் கைது\nகண்ணமங்கலம் அருகே பரபரப்பு தனியார் பள்ளி பஸ்சில் 8 அடி சாரை பாம்பு மாணவர்கள் அலறியடித்து ஓட்டம்\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\n20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்\nஇங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nஎரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்\nபுளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/rajinis-stand-in-nadigar-sangam-election/", "date_download": "2019-07-20T01:56:53Z", "digest": "sha1:443QZA6ZTMEY6QWHR6QG4O6ZWMR75T5G", "length": 34946, "nlines": 202, "source_domain": "www.envazhi.com", "title": "நடிகர் சங்கத் தேர்தலும் ரஜினியின் நிலைப்பாடும்! | என்வழி", "raw_content": "\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல�� வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nHome Entertainment Celebrities நடிகர் சங்கத் தேர்தலும் ரஜினியின் நிலைப்பாடும்\nநடிகர் சங்கத் தேர்தலும் ரஜினியின் நிலைப்பாடும்\nநடிகர் சங்கத் தேர்தல்… ரஜினியின் நிலைப்பாடு இப்போதாவது புரிகிறதா\nதமிழ் சினிமாக்களைவிட அவற்றில் நடித்த நடிகர்களின் சங்கத்துக்கு நடக்கும் தேர்தல் கூத்துகள் கடந்த ஆறு மாதங்களாக மக்களுக்கு பெரும் பொழுதுபோக்காக அமைந்துவிட்டன.\nஆரம்பத்தில் ஏதோ சாதாரண மோதல்தான்… தேர்தல் வரை அப்படித்தான் இருப்பார்கள்.. அப்புறம் சரியாகிவிடும் என்று நினைத்தவர்கள், தேர்தல் நாளான இன்றைய நிலவரத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nஇந்தத் தேர்தல் ஒன்றும் அத்தனை பெரிய விஷயமில்லை. மக்களை பாதிக்கும் சமாச்சாரமில்லைதான். ஆனால் மக்கள் அதை தங்கள் பிரச்சினையாகவே பார்க்கிறார்கள். காரணம், தினசரி இவர்களை தங்கள் வீட்டு வரவேற்பறையிலும் படுக்கை அறையிலும் பார்த்துப் பார்த்து தங்களுக்குள் ஒருவராகவே கருதிக் கொண்டிருப்பதுதான். இதுதான் பொதுத் தேர்தலுக்கு இணையாக நடிகர் சங்கத் தேர்தலை மக்கள் நோக்கக் காரணம்.\nஇந்தத் தேர்தலில் இரண்டு அணிகளாய்ப் பிரிந்து நிற்கிறது நடிகர் சங்கம். ஒன்று இப்போதுள்ள நிர்வாகிகளான சரத்குமார் – ராதாரவி அணி. அடுத்து அவர்களை தீவிரமாக எதிர்க்கும் விஷால் அணி.\nஇந்த இருவருமே செய்த தவறு என்ன தெரியுமா தத்தமது பலத்தைக் காட்டுவதற்காக அணிக்கு ஆதரவாளர்களைத் திரட்ட ஆரம்பித்ததுதான்.\nநடிகர் சங்கத்தில் மொத்தம் 29 பொறுப்புகள் உள்ளன. இந்த 29 பொறுப்புகளுக்கு போட்டியிடுபவர் மட்டும் பிரச்சாரம் மற்றும் தேர்தல் வேலைகளைப் பார்த்திருக்க வேண்டும். மற்றவர்களை நடுநிலையாகச் செயல்பட விட்டிருக்கலாம்.\nஅதைவிட்டுவிட்டு வெறும் வாக்காளர்களாக மட்டுமே இந்தத் தேர்தலைப் பார்க்கும் பெரிய நட்சத்திரங்களின் ஆதரவைக் கேட்டு அல்லது அவர்களையும் தங்கள் அணி பக்கம் இழுக்க, இப்போது இரண்டாகப் பிளந்து நிற்கிறது நடிகர் சங்கம்.\nஇதன் விளைவு, விஷால் அணியைச் சேர்ந்தவர்கள் சரத்குமார் அணியைத் திட்ட, அதைவிட மிகக் கேவலமாகத் திட்டுகிறது சரத்குமார் அணி. ஏதோ தேர்தலுக்குப் பிறகு இவர்கள் பார்த்துக் கொள்ளாமலேயே இருந்துவிடுவார���கள் என்ற ரேஞ்சுக்கு. பொதுத் தேர்தலில் கூட காணமுடியாத அத்தனை காரசாரம், ஆவேசம், ஆபாச சாடல்கள்.. விட்டால் கட்டி உருண்டு அடித்து உதைத்துக் கொள்வார்கள் போல\nஇந்தத் தேர்தலில் ரஜினி ஆதரவு யாருக்கு என்ற கேள்விதான், வழக்கம் போல முக்கியத்துவம் பெற்றது. அதுவும் கமல் ஹாஸன் தனது ஆதரவை விஷால் அணிக்கு வழங்கி, நாசரை தலைவராக முன்மொழிய, ரஜினியும் இப்படி ஒரு முடிவை வெளியிடாதது ஏன் என்ற கேள்வியை, நேற்று முளைத்த பேஸ்புக் காளான்கள் கூட கேட்க ஆரம்பித்துவிட்டன. அதாவது ஒரு பெரிய குற்றச்சாட்டாக ரஜினி மீது வைக்கின்றனர்.\nஅட முட்டாள்களே… ரஜினி ஏன் ஒரு குறிப்பிட்ட அணியை ஆதரிக்க வேண்டும் தமிழ் சினிமாவின் ‘முதல்வரான’ அவருக்குத் தெரியாத தேர்தலா… சினிமா அரசியலா\nகமல் ஹாஸன் அவசர அவசரமாக விஷால் அணியை ஆதரித்தார். அவருக்குள்ள நெருக்கடி அது. ஆனால் அதைவிட பல மடங்கு அதிகமான நெருக்கடி இருந்தாலும், அதையெல்லாம் வெளியில் காட்டிக் கொள்ளாமல் அனைவருக்கும் பொதுவான நண்பராக, மனிதராக, கலைஞனாக தன்னைக் காட்டிக் கொண்டார் ரஜினி. அதுதான் அவரது அரசியல் பக்குவம்.\nவிஷால் தரப்பு வந்து ரஜினியிடம் ஆதரவு கேட்டது. அவர்களிடம் ஒரு மணிநேரம் பேசி பிரச்சினைகளைக் கேட்டார்.\n‘எனக்கு எல்லோரும் பொதுவானவர்கள்தான். தேர்தலில் இளைஞர்கள் நிற்கிறீர்கள். ஆல் த பெஸ்ட்’ – இதுதான் சூப்பர் ஸ்டார் அவர்களிடம் சொன்னது.\nஅடுத்து சரத்குமாரும் ராதாரவியும் வந்தனர். பொன்னாடை போர்த்தினர். ‘என்னதான் பிரச்சினை சரத்.. என்னென்னமோ சொல்றாங்களே’ என்று கேட்டபோது, சரத்குமார் நடிகர் சங்க நிலம், சத்யம் சினிமாஸுடனான ஒப்பந்தம் பற்றியெல்லாம் விளக்கமாகச் சொன்னார். ‘ஓ.. அப்படியா… நல்லது. வாழ்த்துகள்’ என்று கேட்டபோது, சரத்குமார் நடிகர் சங்க நிலம், சத்யம் சினிமாஸுடனான ஒப்பந்தம் பற்றியெல்லாம் விளக்கமாகச் சொன்னார். ‘ஓ.. அப்படியா… நல்லது. வாழ்த்துகள்’ என்று சொல்லி அனுப்பி வைத்தார்.\nஇதற்குப் பெயர் நழுவல் என சிலர் அரைவேக்காட்டுத்தனமாக உளறியிருந்தனர்.\n இதை ராஜதந்திரம் என்று கூடச் சொல்ல முடியாது. பக்குவமான அணுகுமுறை.\nவிஷால் – சரத்குமார் அணிகள் இரண்டுமே ஏதோ ஒரு பதட்டத்திலும், உணர்ச்சிவசப்பட்ட நிலையிலும் உள்ளது. இரு தரப்பையும் தன்னைச் சந்திக்க அனுமதித்து, பொறுமையாகப் பேசி, தேர்தலை ஜனநாயக முறைப்படி சந்தியுங்கள்… வாழ்த்துகள் என்று சொல்லி அனுப்ப எத்தனைப் பக்குவம் வேண்டும்\nவிஷால் அணியோ ராதாரவி அணியோ… போய்க் கேட்ட உடனே கமல் மாதிரி உணர்ச்சிவசப்பட்டு ஆதரவை அளித்திருந்தால், எதிர் அணி எத்தனை கோபப்படும் சக கலைஞர்களின் சண்டையை ஊக்கப்படுத்துவது போல் அமைந்துவிடாதா சக கலைஞர்களின் சண்டையை ஊக்கப்படுத்துவது போல் அமைந்துவிடாதா கலைஞர்கள் எல்லோரும் தமக்கு வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையின் வெளிப்பாடுதான் தலைவரின் நிலைப்பாடு.\nபிரதமர் பதவிக்கான வேட்பாளரான நரேந்திர மோடியே வீடு தேடி வந்து ஆதரவு கேட்டும்கூட, தன் நடுநிலைமையை வெளிப்படையாக நிலைநாட்டியவர், மன உறுதி படைத்தவர் ரஜினியாக மட்டும்தான் இருக்க முடியும்.\nஅதனால்தான் இரு தரப்புக்குமே தனது ராகவேந்திரா மண்டபத்தை ஆலோசனைக் கூட்டம் நடத்தத் தந்தார்.\nதலைவர் சாதாரண மனிதர் அல்ல. சாதாரண நடிகர் அல்ல. இப்போது போட்டியிடுகிறார்களே இரு அணியினர்… அவர்களைவிடப் பொறுப்பும், அந்தத் துறை மீதான பற்றும் அதிகம் கொண்டவர். அதனால்தான் முட்டி மோதி பிரிந்து போகத் துடிக்கும் இந்த சங்கத்தை பொதுவான மனிதராக இருந்து காப்பாற்றப் பார்க்கிறார்.\nநன்றாக நினைவில் கொள்ளுங்கள். இந்தத் தேர்தலில் எந்த அணி வென்றாலும் தோற்றாலும் தலைவர் கவலைப்படமாட்டார். இந்த இரு தரப்பையும் ஒன்றுபடுத்தி பலமான சங்கமாக்கவே முயற்சிப்பார். ஏனெனில் அந்தத் தகுதி இப்போது அவருக்கு மட்டுமே உள்ளது\nரஜினியின் நிலைப்பாடு இப்போதாவது புரிகிறதா\nTAGnadigar sangam Rajini sarathkumar Vishal சரத்குமார் நடிகர் சங்கம் ரஜினி விஷால்\nPrevious Post'தென்னிந்திய நடிகர் சங்கப் பெயரை 'தமிழ்நாடு நடிகர் சங்கம்' என மாற்றுங்கள்' - தலைவர் ரஜினிகாந்த் Next Postநடிகர் சங்கத் தலைமை பதவிகள்: அவ்வப்போது எட்டிப் பார்க்கும் மன நோயாளிகள்\nஎம்ஜிஆரும் ரஜினியும்… மக்கள் நலனுக்கான தனித்தனி பாதைகள்\n‘தலைவன் அரசியலில் இறங்கிட்டார்.. நான் தொண்டனாக அவருக்கு உதவி செய்வேன்’ – விஷால் பளிச் அறிவிப்பு\nரசிகர்களுடன் மீண்டும் சந்திப்பு: அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார் தலைவர்\n17 thoughts on “நடிகர் சங்கத் தேர்தலும் ரஜினியின் நிலைப்பாடும்\nசில அரைவேக்காடுகளுக்கு ரஜினிய திடற்துக்கு காரண்ம் கிடைககாம இப்ப அவர் யாரயும் ஆதரவு குட���க்கல ணு வந்துடடாணுக\nஉலக நாயகன் பாண்டவர் அணிக்கு பெரும் பக்கபலமாகவும், அதன் வழிகாட்டியாகவும் உள்ளார்.\nஅஞ்சா நெஞ்சன் கமல் ஜெண்டில்மேன் நடிகர் நாசரை நடிகர் அணியின் தலைவராக முன்னுரைத்ததொடு இளைஞர் அணி ஒற்றுமையுடன் களம் இறங்க தோள் கொடுத்துள்ளார். பாண்டவர் அணி வெற்றி பெற்றால் அதன் முதல் நன்றி உலகநாயகன் கமல் அவர்களுக்கே இருக்கும். பாண்டவர் அணி களத்தில் வெற்றிக்கனி பரித்ததும் சென்ற சங்கத்தினர் செய்த தவறுகளைக் களைந்து நடிகர் சங்கம் சீர்தூக்கி பேர் வாங்க மிஸ்டர் பாவலனின் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்\nநமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்\nஇப்படை தோற்கின் எப்படை வெல்லும்\nநீதிக்கு இது ஒரு போராட்டம்\nஇதை நிச்சயம் உலகம் பாராட்டும்\nநமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்\nஇப்படை தோற்கின் எப்படை வெல்லும்\nஆற்றலும் அறிவும் நன்மைகள் ஓங்க\nஇதில்நாட்டினைக் கெடுத்து நன்மையை அழிக்க\nநமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்\nஇப்படை தோற்கின் எப்படை வெல்லும்\nநமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்\nஇப்படை தோற்கின் எப்படை வெல்லும்\n-=== மிஸ்டர் பாவலன் ==-\nதலைவரின் நாடி துடிப்பை தொட்டு எழுதியது போல் உள்ளது. மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nரஜினி அவர்கள் எடுத்த நிலைப்பாடு மிக மிக சரி, கமல்தான் அரைவேக்காடு அது நீங்கள் சொன்ன மாதிரி எதோ நெருக்கடி, அவர் மிகப்பெரிய சந்தர்ப்பவாதி என்பதை பலமுறை நிருபித்தவர். விஷால் வென்றால் அதற்க்கு பிறகு விஷால், கார்த்தி, சூர்யா, ஞானவேல்ராஜா, உதயநிதி ஸ்டாலின் & கோ இவர்கள் போடும் ஆட்டம் கருணாநிதி & கோ மாறன் & கோ இவர்கள் அனைவரையும் விட மிக பெரியதாக இருக்கும். தமிழே படிக்க எழுத தெரியாதவர் தமிழ் சினி பீல்ட் உயர்த்துபவர். வேடிக்கை, எதிர்காலத்தில் மேற்கண்ட இவர்கள் தான் தமிழகத்தின் சூப்பர் ஸ்டார்\nநண்பர் வினோ அவர்களே, நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை. இது தெரியாமல் சில அரைவேக்காடுகள் தலைவர் அவர்களை வசைமாரி பொழிய ஒரு சந்தர்ப்பம் அமைந்ததாக கருதினர். சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் ஏற்க்கனவே சொன்னது போல “இறைவா, நண்பர்கர்கள் இடமிருந்து என்னை காப்பாற்று” என்ற வசனம் தான் நினைவிற்கு வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் நல்ல மனதிற்கு ஏற்ப முடிவு அமைந்து உள்ளது. விஷால் அணிக்கு, தலைவர் அவர்கள் தான் முதன் முதலில் நேற்று இரவே வாழ்த்து சொல்லி விட்டார். அது தான் சூப்பர் ஸ்டார். விஷால் அவர்கள் தலைவர் சொன்னது போல “தமிழ்நாடு நடிகர், நாடக நடிகர் சங்கம்” என்று பெயர் மாற்ற முயற்சி எடுக்க வேண்டும்.\n(நண்பர் வினோ அவர்களே, உங்கள் பொன்னான இந்த கட்டுரையை, சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களை எதிர்போருக்கு உங்கள் அனுமதியின் பயன்படுத்தி கொள்கிறேன், நன்றி நன்றி நன்றி).\nஇரு அணிகளுக்கும் எப்படிச் சங்கம் பொதுவோ அப்படித்தான் சூப்பர் ஸ்டாரும் பொது.\nஅதாவது சூப்பர் ஸ்டாருக்கும் சங்கத்துக்கும் வித்தியாசம் இல்லை.\nதலைவர் அவர்களின் பாபா, குசேலன், லிங்கா படப் பிரச்சனைகளுக்கு சூப்பர் ஸ்டார் அவர்களே தான் முன் நின்று தனது பிரச்சனைகளை முடிவிற்கு கொண்டு வந்தார். அன்றைக்கு இருந்த நடிகர் சங்கத் தலைமையும் உதவ வில்லை. இன்றைக்கு உள்ள நடிகர் சங்கத் தலைமையும் உதவ முன் வரவில்லை. அவர்கள் தான் பிரச்சனையை பெரிதாக்கி காட்டினர். மேலும், இது என்னவோ தலைவர் அவர்களின் தனிப்பட்ட பிரச்சனை போல அமைதியாக இருந்து கொண்டனர். தலைவர் அன்பு ரசிகர்கள் உதவ வந்த போதும் தலைவர் அவர்கள் நான் பார்த்து கொள்கிறேன் என்று சொல்லி விட்டார். இந்த பெருந்தன்மை வேறு எந்த நடிகனுக்கும் வராது. தனது ரசிகர்களை வைத்து அரசியல் விளையாட்டு நடத்தி இருப்பார்கள். இதனால், நடிகர் சங்கம் ஒன்று இருப்பதே தேவை இல்லாத ஒன்று என்பது எனது தனிப்பட்ட கருத்து.\nவாழ்க சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள்.\n\\\\இந்தத் தேர்தலில் எந்த அணி வென்றாலும் தோற்றாலும் தலைவர் கவலைப்படமாட்டார். இந்த இரு தரப்பையும் ஒன்றுபடுத்தி பலமான சங்கமாக்கவே முயற்சிப்பார். ஏனெனில் அந்தத் தகுதி இப்போது அவருக்கு மட்டுமே உள்ளது\nமண்டபம் வாடகை விட்டதில் ரஜினிக்கு 9 லட்சம் ரூபாய் வருமானம் என அனைவரும் koorugiraargal….. ஒவ்வொரு அணியும் தலா 4.5 லட்சம் குடுதர்கலாம். எது eppadiyo.. கமல் ரஜினி என்ற இரு வேறு கோஷ்டி மீண்டும் உருவாகாமல் இருந்தால் sari…. மிஸ்டர் பாவலனின் கருது என்ன \nஉலக நாயகனிடம் கருத்து கேட்பதில் தவறில்லை..\nதூய தமிழில் குறைந்தது 5 நிமிடம் பேசுவார்..\nஆனால் அவர் சொல்வது அவரது தீவிர ரசிகர்களுக்கு கூட புரியாது..\nத்ரிஷாவின் அடுத்த பட ரிலீசிற்கு ஆவலாக உள்ளேன். கமல் தீபாவளி\nரிலீஸ் செய்தால் கலக்கலாக இருக்கும்.. நன்றி\n-== மிஸ்ட��் பாவலன் ==-\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/tag/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-07-20T01:53:03Z", "digest": "sha1:UDLCUU3D7H5GHMM2TGFSFVWD2MESX72D", "length": 12431, "nlines": 153, "source_domain": "www.envazhi.com", "title": "வேலைவாய்ப்பு | என்வழி", "raw_content": "\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nHome Posts tagged வேலைவாய்ப்பு\nTag: esi, jobs, இஎஸ்ஐ, வேலைவாய்ப்பு\nஇ.எஸ்.ஐ நிறுவனத்தில் 3288 உதவியாளர், எழுத்தர் பணி.. விண்ணப்பிச்சிட்டீங்களா\nஇ.எஸ்.ஐ நிறுவனத்தில் 3288 பணியிடங்கள்\nமலேஷியா: மனநல மருத்துவர்கள் தேவை\nமலேஷியா: மனநல மருத்துவர்கள் தேவை\nஐக்கிய அரபு எமிரேட்ஸ்… காத்திருக்கும் வேலைகள்\nஐக்கிய அரபு எமிரேட்ஸ்… காத்திருக்கும் வேலைகள்\n6522 ஆசிரியர்கள் நியமனம்… தமிழக அரசு தரும் இன்னொரு மெகா வாய்ப்பு\n6522 ஆசிரியர்கள் நியமனம்… தமிழக அரசு தரும் இன்னொரு மெகா...\nபிஎட் படித்தவரா… 564 அரசுப் பணியிடங்கள் காத்திருக்கு\nபிஎட் படித்தவரா… 564 அரசுப் பணியிடங்கள் காத்திருக்கு\nஐடி துறையில் 2.5 லட்சம் புதிய வேலைகள்.. ஆளெடுப்பைத் துவங்கும் இந்திய நிறுவனங்கள்\nஐடி துறையில் 2.5 லட்சம் புதிய வேலைகள்\nCalsoft நிறுவனத்தில் சாஃப்ட்வேர் எஞ்ஜினீயர் வேலைகள் இருக்கு\nபி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் 1000 அக்கவுன்ட்ஸ் ஆபீசர் பணியிடங்கள்\nபி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் 1000 அக்கவுன்ட்ஸ் ஆபீசர் பணியிடங்கள்...\n1100 அரசு வேலைகள்… அரிய வாய்ப்பு; மிஸ் பண்ணிடாதீங்க\nநகராட்சி ஆணையர் உள்ளிட்ட 1100 பதவிகளுக்கு டிஎன்பிஎஸ்ஸி தேர்வு\nக்ரூப் -4: தமிழ்நாடு வனத்துறையில் 80 இடங்களுக்கு ஆளெடுப்பு\nTNPSC GROUP IV – தமிழ்நாடு வனத்துறையில் 80 இடங்களுக்கு ஆளெடுப்பு\nஅரசு கல்லூரிகளில் 1000 உதவி பேராசிரியர் பணியிடங்கள்\nஅரசு கல்லூரிகளில் 1000 உதவி பேராசிரியர் பணியிடங்கள் அரசு கலை...\n100 நாள்… 6 லட்சம் வேலைகள்… இது ஒபாமா சபதம்\n100 நாள்… 6 லட்சம் வேலைகள்… இது ஒபாமா சபதம்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/netison-heroine-one-night-stand/", "date_download": "2019-07-20T01:49:16Z", "digest": "sha1:J3AAHVTZA54HSMXZRHNPCN7E443MVUHV", "length": 4498, "nlines": 88, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Netison's ask heroine for one night stand", "raw_content": "\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் நெட்டிசன்கள்\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் நெட்டிசன்கள்\nநடிகைகளை நெட்டிசன்கள் கலாய்ப்பது வழக்கம் ஆனது. ஆனால் அவர்கள் இப்பொழுது எல்லை மீறுவதாக தகவல்கள் வந்துள்ளது. நடிகை சாக்‌ஷி சவுத்ரிக்கு நெட்டிசஙள் தன்னுடன் படக்க 1 கோடி தருவதாக கூறியுள்ளனர். இதனால் கோபம் அடைந்த சாக்‌ஷி முட்டாள்கலே நான் விற்பனைக்கு அல்ல என பதில் அளித்து இருக்கிறார்.\nஇதே போல் மலையாள நடிகை காயத்ரி அருண் என்பவரையும் 2 லட்சம் தருவதாக அழைத்த நெட்டிசன்களை அவரும் திட்டி பதில் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious « விஜய் சேதுபதியுடன் இணையும் ஸ்ருதி ஹாசன்\nNext சர்வம் தாளமயம் – விமர்சனம் »\nநயன்தாரா படத்திற்கு இடைக்காலத் தடை\nபிரபல நடிகையுடன் ஒப்பிட்டு கார்த்திக் சுப்புராஜை மரணகலாய் கலாய்த்த விஜய் ரசிகர்\nசிம்புவின் பாடல் வரிகளை டைட்டிலாகிய சிம்புவின் நண்பர்\nசற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரலாக பரவும் அடங்க மறு படத்தின் பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2016-magazine/205-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-16-30.html", "date_download": "2019-07-20T01:54:41Z", "digest": "sha1:BNAPN76J2FJESONJR2UULA22QB2Q5UK7", "length": 6568, "nlines": 84, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - 2016 இதழ்கள்", "raw_content": "\nசுயமரியாதை வீராங்கனை மீனாம்பாள் சிவராஜ்\nகடல் கடந்து இளைய தலைமுறையிடம் தந்தை பெரியாரின் தாக்கம்\nஇதோ ஒரு மக்கள் பிரிதிநிதி\nகர்ப்பகால வாந்தியைத் தடுக்க எளிய வழி\nஇயக்க வரலாற்றில் நவம்பர் 26\nமின்னஞ்சலைக் கண்டுபிடித்த சாதனைத் தமிழர்\nசுயமரியாதை திருமணத்தால் வீட்டுக்கு மட்டுமல்ல\nவெள்ளைச் சீனி வேண்டவே வேண்டாம்\nஉலகம் போற்றும் தமிழ்ப் பெண்\nநிதி அறிவு மதிப்பீட்டுத் தேர்வு\nஹால்மார்க் [சுத்தத்] தங்கம் கண்டுபிடிப்பதெப்படி\nபுராணப் புரட்டுகளும் பார்ப்பனப் பண்பாட்டு படையெடுப்பும்\nசீரான சிவில் சட்டம் கேட்போரே இந்து மதத்தில் சீர்மை உண்டா இந்து மதத்தில் சீர்மை உண்டா\nநமது உயிரைக் கொடுத்தேனும் ஜாதியை ஒழிப்போம்.\nஅமெரிக்கத் தேர்தலில் டிரம்ப்பின் வெற்றி வெள்ளை வெறித்தனத்தின் வெற்றி\nகோவில் உண்டியல் கருப்புப் பணமும் தடுக்கப்படுமா..\nதமிழரின் கபடி போட்டியில் உலக சாதனை புரிந்த தமிழர்\nபெரியார் ஒரு பிறவி புரட்சியாளர்\nஅன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா\n (48) : யோகத்தால் உடலிலிருந்து உயிரை ���கற்ற முடியுமா\nஆசிரியர் பதில்கள் : இராகுல் காந்தி விலகல் ஒரு சர்ஜிகல் ஆபரேஷன்\nஇயக்க வரலாறான தன் வரலாறு(230) : மலேசிய ‘தமிழ்நேசன்’ நாளேட்டில் கு.சா.பெருமாள் பதிவிட்ட பாராட்டுரை\nஉணவுப் பழக்கம் : விதையில்லா கனிகள் வேண்டாம்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (40) : பெரியார் ஒரு கடவுளை ஏற்றுக் கொண்டவரா\nகவிதை : சுயமரியாதை எக்காளம்\nசிந்தனை : குரு பூர்ணிமாவும் குருகுலக் கல்வியும்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : இந்தியாவை பீடித்துக் கொண்டிருக்கும் நூற்றாண்டு கால நோய் சாதி\nசிறுகதை : லைலா - மஜ்னு\nதலையங்கம் : இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் சட்டப்படி தவறானது\nதிரை விமர்சனம் : தர்மபிரபு\nபெண்ணால் முடியும் : குத்துச் சண்டையில் முத்திரைப் பதித்த பெண்\nபெரியார் பேசுகிறார் : பகுத்தறிவு\nமருத்துவம் : ரத்த அழுத்தம் அண்டாமல் இருக்க...\nமுகப்புக் கட்டுரை : ஆண்டு முழுதும் அடுக்கடுக்காய் ஆரிய பார்ப்பன மூடச் சடங்குகள் அவற்றால் கிடைத்த பயன் என்ன\nவாழ்வில் இணைய ஜூலை 16-31 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/movie-review/cinema.vikatan.com/tamil-cinema/103936-tharangam-movie-review", "date_download": "2019-07-20T01:35:05Z", "digest": "sha1:W54M6YDB4XHPYAWJ52W6GN7KTBZAI3KO", "length": 13547, "nlines": 106, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"கள்ளன் பவித்ரன் vs கடவுள்\"! தனுஷின் முதல் மலையாளப் படம் 'தரங்கம்'.. படம் எப்படி? | Tharangam Movie review", "raw_content": "\n\"கள்ளன் பவித்ரன் vs கடவுள்\" தனுஷின் முதல் மலையாளப் படம் 'தரங்கம்'.. படம் எப்படி\n\"கள்ளன் பவித்ரன் vs கடவுள்\" தனுஷின் முதல் மலையாளப் படம் 'தரங்கம்'.. படம் எப்படி\nஏழரை உச்சம் பெற்ற ஒருவனுக்கு நான் ஸ்டாப் ஆப்புகள் விழுந்தால் எப்படி இருக்கும் அவன் ஒரு போலீஸாக இருந்து அவன் சஸ்பென்ஷனிலிருந்து, அவனுடைய காதலி, நண்பன், ரோட்டில் போகும் ஒருத்தன் கூட ஏதாவது பிரச்னையில் சிக்க வைத்தால், அதுதான் `தரங்கம்'.\n`கள்ளன்' பவித்ரன் (அச்சுதானந்தன்) கடவுளைச் (திலேஷ் போத்தன்) சந்திப்பதிலிருந்து படம் தொடங்குகிறது. தனக்கு அளிக்கப்பட்ட சாபத்தால் தன் சந்ததிகள் துர்மரணம் அடைவது பொறுக்காமல், தன் கொள்ளுப் பேரக் குழந்தைகளாவது நல்ல வாழ்க்கை வாழ்வதற்கு சாப விமோச்சனம் அளிக்கும்படி கடவுளிடம் பேரம் பேசுகிறார். கடவுளும் ஒரு நிபந்தனை விதித்து, அதன்படி அவர்கள் நடந்துகொண்டால் சாபவிமோச்சனம் பெறுவர் எனச் சொல்லப��படுகிறது. அப்படியே கதை பூமிக்கு நகர்கிறது. பத்மநாபன் என்கிற பாப்பன் (டொவினோ தாமஸ்), ஜோய் (பாலு வர்கீஸ்) இருவரும் ஒரு கடத்தலைத் தடுக்கச் சென்று, அது சொதப்பலாகி உயர் அதிகாரியின் இறப்புக்குக் காரணமாக இருந்ததற்காக ஒரு மாதம் சஸ்பென்ட் செய்யப்படுகிறார்கள். உடனடியாக தான் பட்ட கடனை அடைக்க 5 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது டொவினோவுக்கு. அதற்காக வேவு பார்க்கும் வேலை செய்யப் போய் ஓர் இடியாப்பச் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள் டொவினோவும், பாலு வர்கீஸும். பூமியில் டொவினோவின் பிரச்னை என்ன ஆகிறது இடையில் வரும் ஓமனா, ரகு, சிஜு ஆகியோரின் பிரச்னை எப்படி இதற்குள் வருகிறது இடையில் வரும் ஓமனா, ரகு, சிஜு ஆகியோரின் பிரச்னை எப்படி இதற்குள் வருகிறது இந்தச் சிக்கல்களுக்கும், `கள்ளன்' பவித்ரன் + கடவுளின் டீலிங்கிற்கும் என்ன சம்பந்தம் என்பதை எல்லாம், நின்று நிதானமாக பொறுமையாகச் சொல்கிறது தரங்கம்.\nதயாரிப்பாளர் தனுஷ் மலையாளத்தில் கால்பதித்திருக்கும் முதல் படம் இது. வி.ஐ.பி தீமுடன் தனுஷ் தயாரிப்பில் என ஆரவாரமாக ஆரம்பித்தாலும், எந்த மிகைப்படுத்தலும் இல்லாமல் இயல்பாக ஒரு நகைச்சுவைப் படம் கொடுத்திருக்கிறார் இயக்குநர் டோம்னிக் அருண். கொசுமருந்து அடித்ததுபோல் ஸ்மோக் எஃபக்டில் அல்லாமல் சாதாரண ஒரு ஆஃபீஸ் ரூம், அங்கு பவித்ரனோடு கடவுள் பேசுகிறார், சுதந்திரத்துக்கு முந்தைய ரேடியோ வழியே \"எல்லோரையும் காப்பாத்து கடவுளே\" தொடங்கி \"நான் என்ன உன்கிட்ட காசு பணமா கேட்டேன், தாடி மீசை முளைக்க வைனுதான கேக்கறேன். எத்தனை முறை ஷேவ் பண்ணியும் உனக்குக் கருணையே இல்லையா\" என மக்களின் எல்லா பிரார்த்தனைகளையும் கேட்கிறார் என்பது வரையிலான மிக எளிமையான க்ரியேட்டிவிட்டியிலேயே நம்மை படத்துடன் ஒன்ற வைக்கிறார் இயக்குநர்.\nகடன் தொல்லை, காதலியும் தொல்லை, பணத்துக்காக எடுத்துக்கொண்ட வேலையும் தொல்லை என எல்லாம் சூன்யமாக மாறிவிட பாப்பனாக நடித்திருக்கும் டொவினோவின் ஒவ்வொரு ரியாக்‌ஷனும், பாலு வர்கீஸுடன் இணைந்து செய்யும் காமெடிகளும் சரவெடி. சீக்கிரமே `மாரி 2' மூலம் தமிழிலும் அறிமுகமாக இருக்கும் டொவினோவுக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள். குறிப்பாகத் தொலைந்து போன காரைத் தேடிப் போவது, செக்யூரிட்டி ஒருவரிடம், ப்ரவுன் கலரு, அட கோல்டன் ப்ரவுனு, என்னோட தோல் கலர்ல இருக்கும்யா என விளக்கிச் சொல்லும்போது தியேட்டர் தெறிக்கிறது. அடம் பிடிக்கும் காதலியாக சந்தி பாலசந்திரன், லேடி டானாக நேஹா, அவருடைய அடியாளாக சிஜாய் வர்கீஸ், கடன் வசூலிப்புக்கு வந்து மிரட்டும் அலன்சிர், பேக் திருடிவிட்டு ஓடும் நபர் எனப் படம் முழுக்க விதவிதமான கதாபாத்திரங்கள். எல்லோரும் நடித்த விதம் சிறப்பு. கடவுள் - கள்ளன் பவித்ரன் கதையையும், பூமியில் பாப்பன் கதாபாத்திரத்தால் நடக்கும் கலாட்டாக்களும் என இரண்டையும் நான் லீனியராக திரைக்கதையில் கொண்டு வந்ததும், மூன்று குழுக்களில் பொருள் மாறாட்டத்தால் நடக்கும் கலாட்டாக்களையும் எந்தக் குழப்பமும் இல்லாமல் கொடுத்த விதமும் நன்று. ஆனால், ப்ளாக் ஹ்யூமர் என்றால் படம் இவ்வளவு மெதுவாக நகர வேண்டுமா, எதற்காக இத்தனை இழுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது, க்ளைமாக்ஸ் முன்பு ஒவ்வொரு கதாபாத்திரமும் சுந்தர் சி படம் போல அசம்பிள் ஆகும்போது வரும் கலகலப்பு சூழல் மிஸ்ஸாகி, எப்போ முடியும் என்ற உணர்வு எழுகிறது.\nபாடல் மற்றும் பின்னணி இசையில் கவர்கிறார் இசையமைப்பாளர் அஷ்வின் ரெஞ்சு. படத்தின் நகைச்சுவைகளுக்கு எந்த இடைஞ்சலும் செய்யாமல் பின்னணியில் ஒலிப்பதும், சில இடங்களில் பரபரப்பை உண்டு பண்ணுவதும் பின்னணி இசைதான். தீபக் டி மேனன் ஒளிப்பதிவுக் காட்சியின் தன்மையைக் கச்சிதமாகப் பதிவு செய்திருக்கிறது. சில இடங்களில் பயன்படுத்தியிருக்கும் ஸ்லோ மோஷன் ஐடியாக்கள் நன்று.\nநிறையவே பொறுமையாக இருந்து பார்த்தால் பல சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள், பல திருப்பங்கள், பல காமெடிகள் என உங்களுக்குப் பர்ஃபெக்ட் என்டர்டெய்ன்மென்ட் தரும் இந்தத் தரங்கம்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iyachamy.com/tnpsc/types-of-rocks-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-07-20T01:43:14Z", "digest": "sha1:ICKZK62V2ECFJH4IFYTVNS5IPSYQ5EBS", "length": 14068, "nlines": 90, "source_domain": "iyachamy.com", "title": "Types of Rocks / பாறைகளின் வகைகள் | Iyachamy Academy", "raw_content": "\nTypes of Rocks / பாறைகளின் வகைகள்\nபாறைகளின் வகைகள் / Types of Rocks\nபாறைகள் அவை உருவாவதின் அடிப்படையை வைத்து மூன்று பிரிகளாக வகைப்படுத்தப்படுகின்றன\nஉருமாற்றப் பாறைகள்: Sedimentary Rocks\nஇக்னியஸ்’ என்ற சொல், ‘தீ’ என பொருள்படும் இலத்தீன் மொழியிலிருந்து வந்ததாகும். ஆனால் உண்மையில், இக்னியஸ் பாறை என்பது எரிந்துக் கொண்டு இருக்கும் நெருப்பு போன்றது என பொருள் கொள்ளக் கூடாது. மிக அதிக வெப்பத்தைக் உடைய திரவ நிலையிலுள்ள பொருள்களால் ஆனது என பொருள்படும். பசால்ட் பாறையும் கிரானைட் பாறையும் தீப்பாறையின் இரண்டு வகைகளாகும்.\nபசால்ட் பாறை உந்துப்பாறைப் பிரிவையும். கிரானைட் பாறை தலையீடு பாறைப் பிரிவையும் சார்ந்தவை. பசால்ட் தீப்பாறை எரிமலை தீவுகளில் உருவாகின்றன. பெருங்கடல் ஒட்டின் பெரும்பகுதி குறிப்பாக, மத்திய-அட்லாண்டிக் தொடர் பசால்ட் வகைப் பாறையினால் ஆனது. புவி ஒட்டில் காணப்படும் பாறைகளில் 95 சதவீதம், தீப்பாறை வகையைச் சார்ந்தவைகளாக இருக்கின்றன. தீப்பாறைகளை இரண்டாகப் பிரிக்கலாம். அவையாவன:\nஉந்துப்பாறைகள் மற்றும் 2. தலையீடு பாறைகள்.\nஉந்துப்பாறைகள் : ஆழமான விரிசல்களின் வழியாக புவியின் மேற்பரப்பை வந்தடைகிற மாக்மாவினாலும், எரிமலை முகட்டுவாய் அருகிலும் உந்துப்பாறைகள் உருவாகின்றன. புவியின் மேற்பரப்பில் வழிந்து ஒடுகிற மாக்மாவை “லாவா” என அழைக்கிறோம். புவி பரப்பில் வழிந்தோடுகிற லாவா, சமமான பரந்த விரிப்புகளை போல உருவாகிறது. அல்லது முகட்டு வாயிலிருந்து அடிக்கடி வெடித்து வெளியேறுகிற லாவா எரிமலையாக உருவாகிறது. பெரும்பாலான லாவா வகைகள் அதிவேகமாக குளிர்ந்து விடுகின்றன. இதன் விளைவாக உருவாகின்ற பாறைகள் மிக நுண்ணிய படிகங்களைக் கொண்டிருக்கின்றன. பெரும்பாலும் பசால்ட் பாறைகள் உந்து வகை தீப்பாறைகளாகும், ஹவாய் மற்றும் ஐஸ்லாந்து போன்ற பல எரிமலை தீவுகள் பசால்ட் பாறைகளை கொண்டு இருக்கின்றன.\nஅக்கினிப் பாறைகள் இயற்கைச் சக்திகளால் அழிக்கப்படுகின்றன. அரிக்கப்பட்ட தூள்களைக் காற்று, மழை, ஆறு, பனிக்கட்டியாறு, கடல் அலைகள் ஆகியவை சுமந்து சென்று வெவ்வேறு இடங்களில் படிவிக்கின்றன. இப்படிவுகள் நாளடைவில் உறுதியாகிப் படிவுப் பாறைகளாக உருவாகின்றன.\nமுதலில் படிவுகள் மிருதுவாகவும். தளர்வாகவும் இருக்கின்றன. இப்படிவுகள் ஒன்றன்மேல்ஒன்றாக அடுக்குகளை போல படிய வைக்கப்படுகின்றன.மேலடுக்கின் சுமையினால் கீழடுக்கிலுள்ள பொருள்கள் அழுத்தப்படும் அதேநேரத்தில், பாறைகளில் உள்ள தாதுக்களும் நீரில் கரைந்து, அப்பாறையிலுள்ள துகள்களை சுற்றித் தங்கு��ின்றன. தாதுக்களின் கரைசல் படிவப்பொருள்களை ஒன்றோடுஒன்றாக உறுதியாகப் பிணைக்கிறது. இதனால் மிருதுவான படிவுகள் திடமானதாக மாறுகிறது. இவ்வாறு மாறிய படிவுகளே கடைசியாகப் படிவுப்பாறையாக உருபெறுகிறது.\nரசாயனச் சக்திகளோ பிற சக்திகளோ அழிக்க முடியாத சில உலோகங்கள் உண்டு. அவற்றைச் சேர்ந்ததுதான் படிகக்கல் இது அதிகமாகக் கலந்துள்ள படிவுகளிலிருந்துதான் மணற்கற்கள் உண்டாகின்றன. சில படிவுகளில் களிமண் அதிகமாயிருக்கும். அவற்றிலிருந்து களிப்பாறைகள் உண்டாகின்றன. சில களிமண் படிவுகளில் இரும்பும் கலந்திருக்கும். இவற்றிலிருந்துதான் படிவு இரும்புத் தாது மூலங்கள் உண்டாகின்றன. சில சமயங்களில் இதைப் போலவே மாங்கனிஸும் உற்பத்தியாகும். சுண்ணும்பு அதிகமுள்ள படிவுகளிலிருந்து சுண்ணும்புப்பாறைகளும் டாலமைட்டும் உற்பத்தியாகின்றன. கடல் கீரில் சோடியம் குளோரைடு (உப்பு) உள்ளது. சில பகுதிகள் வறண்ட் வெப்ப நிலை காரணத்தால் கடல் நீர் வற்றி உப்பளங்களாக மாறுகின்றன. இவ்வாறு மாறும்பொழுது சோடியம், பொட்டாசியம், மக்னீசியம் ஆகியவை அடியில் படிந்து விடுகின்றன. உலகின் சில இடங்களில் ஒருவிதக் கருப்புக் களிப் பாறைகள் உள்ளன. இவற்றில் , நிலக்கரி, செம்பு, ஆர்சனிக்கு, வெள்ளி, காட்மியம், காரீயம், வனேடியம், மாலிப்டினம், அன்டி மனி, பிஸ்மத்து, தங்கம், பிளாட்டினம், யுரேனியம் ஆகிய தனிமங்கள் காணப்படுகின்றன.\nபாறைச் சுழற்சி ROCK CYCLE\nஉருமாற்றப் பாறைகள்: Sedimentary Rocks\nஉருமாறியப்பாறைகள் என அழைக்கப்படும் பாறைகள், மூன்றாவது வகைப் பாறையாகும். மெடமார்ஃபிக் என்ற இச்சொல், வடிவமாற்றம் (Change of form) என பொருள்படும் கிரேக்கச் சொலி லாகும். தீப்பாறைகளிலிருந்தும். படிவுப்பாறைகளிலிருந்தும் உருமாறிய பாறைகள் உருவாகின்றன\nவண்டல் மண் அடுக்கடுக்காய்ப் படிகின்றது. அதனுல் பலகோடி ஆண்டுகள் கழித்து இப்படிவுகள் அதிக கனமுள்ளவையாகி விடுகின்றன. படிவுகளின் கீழ்அடுக்குகளின் மேல், அதிக அழுத்தம் இருக்கும். இவ்வடுக்குகள் ஒன்றேடொன்று உராய்வதால், அவற்றுள் அதிக வெப்பம் உண்டாகிறது. இந்த வெப்பமும் அழுத்தமும் தனித்தனியாகவோ சேர்ந்தோ இந்தப்படிவுகளின் உருவையே மாற்றிவிடுகின்றன. இதன் விளைவாக உண்டாகும் பாறைகளுக்கு உருமாற்றப் பாறைகள் என்று பெயர். படிகக்கல் படிவுப் பாறைகள், குவார்ட்���ைட்டு என்ற உருமாற்றப் பாறைகளாகவும், சுண்ணாம்புக்கல் பாறைகள் சலவைக்கல்லாக அல்லது படிகச் சுண்ணாம்புக் கல்லாகவும் மாறிவிடுகின்றன. அதைப் போலவே களிப்பாறைகள் பில்லேட்டு மற்றும் கற்பலகைகள் என்னும் பாறைகளாக மாறிவிடுகின்றன.\nமேற்கூறிய பாறைகள் யாவும் உலோகங்களால் ஆனவை. உதாரணமாக, அக்கினிப் பாறைகள் பொதுவாக சிலிக்கேட்டுகளால் ஆனவை. அவற்றில் சிறப்பாகப் பொட்டாசியம், சோடியம், கால்சியம், மக்னிசியம், இரும்பு, அலுமினியம் ஆகிய தனிமங்கள் இருக்கும். பிற தனிமங்களும் சிறிளவு கலந்தோ கலவாமலோ இருக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/ram9994862431?referer=tagTrendingFeed", "date_download": "2019-07-20T02:11:40Z", "digest": "sha1:N6QD3NDLAWG7J7QC7MMTSFGX4YFBXXV4", "length": 3395, "nlines": 105, "source_domain": "sharechat.com", "title": "Ram - Author on ShareChat - TIK Tok ID:ramram88moorthi", "raw_content": "\n#🤣 லொள்ளு #😅 தமிழ் மீம்ஸ் #😂 வடிவேலு\n8 மணி நேரத்துக்கு முன்\n8 மணி நேரத்துக்கு முன்\n#🤣 லொள்ளு #😅 தமிழ் மீம்ஸ் #😂 வடிவேலு #🤔 புதிர்கள்\n8 மணி நேரத்துக்கு முன்\n9 மணி நேரத்துக்கு முன்\n9 மணி நேரத்துக்கு முன்\n9 மணி நேரத்துக்கு முன்\n9 மணி நேரத்துக்கு முன்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனெனில்\nப்ரொபைல் போட்டோ புகார் தேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.airpullfilter.com/ta/about-us/production-technology/", "date_download": "2019-07-20T01:00:00Z", "digest": "sha1:BAY73JI4FGWHCLXBF6EVXARIMLVTINEC", "length": 7636, "nlines": 176, "source_domain": "www.airpullfilter.com", "title": "உற்பத்தி தொழில்நுட்பம் - Airpull (ஷாங்காய்) வடிகட்டி கோ, லிமிடெட்", "raw_content": "\nஅறையானது மற்றும் பசுமை இல்ல வாயுக்களின்\nபிறகு சிகிச்சைக்கு-அமுக்கப்பட்ட ஏர் உபகரணம்\nஏர் கம்ப்ரசர் வடிகட்டி உறுப்பு\nஏர் ஆயில் பிரிப்பான் மாற்று ஆபரேஷன் செயல்முறை\nஏர் கம்ப்ரசர் ஆயில் வடிகட்டி சுத்தம் முறை\nஅமுக்கி ஆயில் வடிகட்டி மாற்று மற்றும் பராமரிப்பு\nஇங்கர்சால் ராண்ட் ஏர் கம்ப்ரசர் வடிகட்டி பராமரிப்பு\nஏர் கம்ப்ரசர் ஏர் filers செயல்திறனை குறியீட்டு\nஏர் கம்ப்ரசர் ஏர் ஆயில் பிரிப்பான் இன் முன்னெச்சரிக்கைகள்\nதானியங்கி போர்த்தி மெசின்: அது தானாக விரும்பிய அடுக்குகளின் வடிகட்டி காகித கட்டமைப்பை மடிக்க முடியாது. கையேடு மடக்குதலை ஒப்பிடும்போது, இந்த இயந்திரம் திறம்பட சீரான, தயாரிப்பு உயர் தரத்தை உறுதி செய்யலாம். இது நீங்கள் செலவைக் உதவுகிறது.\nசுழல் பிரேம் Forming மெசின்: கைமுறையாக செய்யப்பட்ட வகை போலல்லாமல், இந்த இயந்திரம் மூலம் சட்ட செயல்திறன் மற்றும் வடிவத்தில் நல்லது. இந்த இயந்திரம் திறமையாக உற்பத்தித் உதவலாம்.\nஏர் ஆயில் பிரிப்பான் உற்பத்தி செயல்முறை\n1. தகுதி சட்ட தயாரிக்க உருவாக்கும் இயந்திரம் பயன்படுத்தவும்.\n2. தானியங்கி மடக்குதலை இயந்திரம் கொண்டு சட்ட மீது வடிகட்டி காகித மடக்கு.\nஆயில் வடிகட்டி உற்பத்தி செயல்முறை\n1. எண்ணெய் பிரிப்பான் கூட்டு மூடுவதற்கு சீல் இயந்திரம் விண்ணப்பிக்கவும்.\n2. டெஸ்ட் வடிகட்டி இறுக்கத்தன்மையைச்\n3. ஆகவே எண்ணெயில் வடிகட்டி பிரகாசமான, அழகான தோற்றம் உறுதி புற ஊதா அடுப்பில் மூலம் மனுத் தாக்கல் செய்தவருக்கு மேற்பரப்பில் ஓவியம் உலரும்.\nகாற்று வடிகட்டியின் உற்பத்தி செயல்முறை\n1. நீங்கள் விரும்பும் என்று செயல்திறன் கொண்ட வடிகட்டி காகித செய்ய காகித மடிப்பு இயந்திரம் பயன்படுத்தவும்.\n2. PU பசை ஊசி இயந்திரம் காற்று வடிகட்டி பத்திர பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமுகவரி: 4F, ​​No.420 Huiyu சாலை, Jiading மாவட்ட, ஷாங்காய், சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/01/30115515/Hardships-should-be-solved.vpf", "date_download": "2019-07-20T01:46:16Z", "digest": "sha1:IRJY6I3BVX237PEYDD5MHE7TIJUQFJFC", "length": 13572, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Hardships should be solved || துன்பங்கள் நீங்க..", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசிவபெருமான் வீற்றிருக்கும் திருக்கயிலையில், அவருக்கு நிழல் தருவது உத்தால மரம். இந்த மரத்தை பூலோகத்தில் தென் தமிழ்நாட்டின் ஒரு பகுதியில் தரிசிக்க முடியும்.\nஅந்த இடம் நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலத்தில் உள்ள உத்தவேதீஸ்வரர் ஆலயம். சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் திருமணம் நடந்த இடம் தஞ்சாவூர் அருகே உள்ள திருமணஞ்சேரி திருத்தலம். அந்த திருமணத்திற்கு நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட இடமாக, குத்தாலம் திருத்தலம் சொல்லப்படுகிறது. அந்த நிச்சயதார்த்த நிகழ்வுக்கு உத்தால மரம் வந்ததாக தல புராணம் தெரிவிக்கிறது. இந்த ஆலயத்தில் உள்ள சனீஸ்வர பகவான், கல்யாண சனீஸ்வரராக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இத்தல இறைவனை வழிபாடு செய்தால் கஷ்டங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.\nதிருவையாறுக்கு அருகே உள்ளது ரதிவரபுரம் என்னும் திருநல்லூர் திருத்தலம். இங்கு கார்கோடேஸ்வரர் என்ற திருநாமத்தில் ஈசன் அருள்பாலித்து வருகிறார். பாம்புகளின் அரசனான கார்கோடகன், இந்த தலத்திற்கு வந்து இறைவனை வழிபாடு செய்ததால் இத்தல இறைவனுக்கு கார்கோடேஸ்வரர் என்று பெயர் வந்ததாம். இறைவனின் திருநாமம் காமரசவல்லி. மன்மதனுக்கு உயிர்பிச்சை அளிக்க வேண்டி, அவனது மனைவி ரதி தேவி இத்தல இறைவியை வழிபட்டதால், அன்னைக்கு இந்தப் பெயர் வந்ததாக கூறப்படுகிறது. தன் கணவனின் உயிரைத் திருப்பித்தர வேண்டி கடும் தவம் செய்த ரதி தேவிக்கு, சிவபெருமான் அருள் செய்த திருத் தலம் இதுவாகும்.\nதஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்திலும், திருமானூர் என்ற இடத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும், ஏலாக்குறிச்சி என்ற இடத்தில் இருந்து 6 கிலோமீட்டர் தூரத்திலும் இந்த ஆலயம் இருக்கிறது.\nதிருவாரூரில் பிறந்தால் முக்தி. காசியில் இறந்தால் முக்தி. திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி. சிதம்பரத்தை வழிபட்டால் முக்தி. இந்த வரிசையில் சிதம்பரத்தைப் போலவே, இறைவனை தரிசிப்பதால் முக்தியைத் தரும் ஆலயமாக பாபநாத சுவாமி கோவில் திகழ்கிறது. திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. பாபநாசத்தில் ஓடும் தாமிரபரணியில் குளித்தாலே நம்முடைய பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும் என்பது ஐதீகம். இந்த ஆலயம் 7 நிலை மற்றும் 7 கலசங்களுடன் 100 அடி உயரம் கொண்ட ராஜகோபுரத்தைக் கொண்டுள்ளது.\nசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் சிவகாமசுந்தரி சமேத திருத்தனிநாதர் திருக்கோவில் இருக்கிறது. இங்கு தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்கிறார், யோக பைரவர். இவரை ஆதி பைரவர் என்றும் அழைக்கிறார்கள். இவரிடம் இருந்து தான் அஷ்ட பைரவர்களான அசிதாவக பைரவர், உரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கால பைரவர், பீஷண பைரவர், சம்ஹார பைரவர் ஆகியோர் தோன்றினர் என்கிறது புராணம். இந்த எட்டு பைரவர்களில் ஒவ்வொன்றில் இருந்தும் எட்டு எட்டாக, ஒவ்வொரு காரணத்திற்கேற்ப 64 திருக்கோலங்களை பைரவர் எடுத்ததாக கூறப்படுகிறது. இவற்றில் சில பைரவர் வாகனங்களோடும், சில வாகனங்கள் இல்லாமலும் பல பகுதிகளில் காட்சியளிப்பதை நாம் காணலாம்.\nமனிதர்களை ஆட்டிப்படைப்பது கிரகங்கள். அந்த கிரகங்களை ஆட்டி வைத்து ஆட்சி செய்பவர், யோக பைரவர். ஒவ்வொரு கிரக பெயர்ச்சியின் போதும், யோக பைரவரை வணங்கி வழிபட்டால், வாழ்வில் எல்லா வளமும் பெறலாம்.\n1. 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\n2. வேலூர்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் -அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வேட்பு மனுக்கள் ஏற்பு\n3. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n4. காவல்துறையினரின் குறைகளை போக்க காவல்துறை ஆணையம் அமைக்க பரிசீலனை -முதல்வர் பழனிசாமி\n5. சசிகலாவை வெளியே கொண்டுவர சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் - தினகரன் பேட்டி\n1. ஆடி மாத பண்டிகைகள்\n2. சூட்சும சரீரங்கள் மூலம் அற்புதங்கள்\n3. மன அமைதி தரும் லட்சுமி நரசிம்மர்\n4. மகிழ்ச்சியை வழங்கும் வித்யா பராசோடஷி\n5. நவக்கிரகங்கள் தரும் சுப யோகங்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2305333", "date_download": "2019-07-20T02:06:42Z", "digest": "sha1:7DD2ACS73NU6GWNBSF636NIG4MQWQ2PF", "length": 17732, "nlines": 264, "source_domain": "www.dinamalar.com", "title": "| செங்கல்பட்டு தலைமை தபால் நிலையம் சாதனை Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திருவள்ளூர் மாவட்டம் பொது செய்தி\nசெங்கல்பட்டு தலைமை தபால் நிலையம் சாதனை\n'நீட்'டும் வேண்டாம், 'நெக்ஸ்ட்'டும் வேண்டாம் காந்தி சிலை முன் கால் கடுக்க நின்ற எம்.பி.,க்கள் ஜூலை 20,2019\n இ.பி.எஸ்., - ஸ்டாலின் மோதல் ஜூலை 20,2019\nபாகிஸ்தானுக்கு நஷ்டம் ரூ.800 கோடி ஜூலை 20,2019\nபம்பையில் கொட்டுது கனமழை ஐயப்ப பக்தர்களுக்கு எச்சரிக்கை ஜூலை 20,2019\n'பேங்க் ஆப் இங்கிலாந்து' கவர்னர் பதவிக்கு ரகுராம் ராஜன் விண்ணப்பம்\nசெங்கல்பட்டு : செங்கல்பட்டு தலைமை தபால் நிலையம், துாய்மை இந்தியா திட்டத்தில், மூன்றாம் இடம் பெற்று, சாதனை படைத்துள்ளது. தமிழகத்தில், 100 தலைமை தபால் அலுவலகங்கள் இயங்கி வருகிறது.\nஇந்த அலுவலகங்களை, 2018 - -19ல், துாய்மை இந்தியாவின் திட்டத்தில், மத்திய அரசின் அதிகாரிகள், கடந்த 5ம் தேதி, ஆய்வு செய்தனர்.இதில், கோயம்புத்துார், திருச்சி, செங்கல்பட்டு ஆகிய தலைமை தபால் நிலையங்கள், அலுவலக துாய்மை மற்றும் வளாகத்தில், மரங்கள் வளர்ந்து, இயற்கையாக சூழந்திருந்தது. இதனால், துாய்மையாக வைத்திருந்ததை அதிகாரிகள் உறுதி செய்தனர்.இதனால், துாய்மை இந்தியா திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டது.\nஇதில், முதல் பரிசு கோயம்புதுாருக்கும், இரண்டாம் பரிசு திருச்சிக்கும், மூன்றாம் பரிசு செங்கல்பட்டுக்கும், துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், மத்திய அரசு பரிசு வழங்கியது. சென்னை மண்டலத்தில், செங்கல்பட்டு தலைமை தபால் அலுவலகம் முதல் இடத்தை பெற்று, சாதனை படைத்துள்ளது.\nமேலும் திருவள்ளூர் மாவட்ட செய்திகள் :\n2. பெண் குழந்தை காக்கும் திட்டம் இளம்பெண், 'வேண்டாம்'\n3. ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமை அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை\n4. செய்தி சில வரிகளில்\n5. அரசு பள்ளியில் மரக்கன்று நடவு\n1. பெரியபாளையம் பவானியம்மன் கோவிலை சுற்றி சுகாதார சீர்கேடு\n2. வங்கனூர் பஸ் நிலையத்தில் பயணியர் அவதி\n2. குடிநீர் குழாய் வால்வு திருட்டு\n3. அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\n4. ஊராட்சி அலுவலகம் தணிக்கை கூட்டத்தில் பெண்கள் கேள்வி\n5. மணவாள நகரில் இரு வீடுகளில் திருட்டு\n» திருவள்ளூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalam1st.com/article/6706/", "date_download": "2019-07-20T01:57:37Z", "digest": "sha1:5AZR77QLURE5B2KEZJMSB7HV6BAPMLON", "length": 10330, "nlines": 60, "source_domain": "www.kalam1st.com", "title": "சாய்ந்தமருது அஸ்லம் பிக் மார்ட் நிறுவனத்தினால் நுஜா ஊடக அமைப்பினருக்கு 50 வீத விலைக் கழிவில் ஹஜ் பெருநாள் ஆடைகள் வழங்கும் திட்டம் ஆரம்பம் - Kalam First", "raw_content": "\nசாய்ந்தமருது அஸ்லம் பிக் மார்ட் நிறுவனத்தினால் நுஜா ஊடக அமைப்பினருக்கு 50 வீத விலைக் கழிவில் ஹஜ் பெருநாள் ஆடைகள் வழங்கும் திட்டம் ஆரம்பம்\nசாய்ந்தமருது அஸ்லம் பிக் மார்ட் நிறுவனத்தினால் நுஜா ஊடக அமைப்பினருக்கு 50 வீத விலைக் கழிவில் ஹஜ் பெருநாள் ஆடைகள் வழங்கும் திட்டம் ஆரம்பம்\nஹஜ் பெருநாளை முன்னிட்டு சாய்ந்தமருது அஸ்லம் பிக் மார்ட் நிறுவனம் (ஏ.வீ.எம்) நுஜா ஊடக அமைப்பின் ஊடகவியலாளர்களுக்கு ‘மீடியா ஐம்பதுக்கு 50’ விலைக் கழிவில் ஆடைகள் வழங்கும் ஆரம்ப நிகழ்வு நாளை (18) சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு அஸ்லம் பிக் மார்ட் நிறுவனத்தின் முன்றலில் இடம்பெறவுள்ளது.\nஅஸ்லம் பிக் மார்ட் நிறுவனத்தின் (ஏ.வீ.எம்) முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.ஆர்.ஏ.அஸ்லம் றியாஜ் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வுக்கு நுஜா ஊடக அமைப்பின் தலைவர் எஸ்.எம்.அறூஸ், தவிசாளர் எம்.றியாத் ஏ. மஜீத், பொதுச் செயலாளர் பைசால் இஸ்மாயில், பொருளாளர் ஜூல்பிக்கா ஷரீப் உள்ளிட்ட அமைப்பின் ஊடகவியலாளர்கள், நிறுவனத்தின் அதிகாரிகள், வர்த்தகர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.\nநுஜா ஊடக அமைப்பின் ஊடகவியலாளர்களுக்கு ஹஜ் பெருநாளை முன்னிட்டு; ஆடைகளை குறைந்த விலையில் கொள்வனவு செய்யும் நோக்குடன் அமைப்பின் தேசியத் தவிசாளர் றியாத் ஏ. மஜீத் எடுத்துக் கொண்ட முயற்சியின் பயனாக சாய்ந்தமருது அஸ்லம் பிக் மார்ட் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.ஆர்.ஏ.அஸ்லம் றியாஜுடன் பேசியதிற்கினங்க, ஊடகவியலாளர்களின் நலனைக் கருதிற் கொண்டு அவர்களின் சேவையினை கௌரவிக்கும் முகமாக அஸ்லம் பிக் மார்ட் நிறுவனம் 50 வீத விலைக் கழிவில் ஆடைகளை வழங்குவதற்கு முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nநிகழ்வுகள் வியூகம் முகநூல் ரீ.வியின் ஊடக அனுசரணையில் நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்படவுள்ளது.\nநவ,நாகரிக ஆடைகளின் இதயமாகத் திகழும் சாய்ந்தமருது அஸ்லம் பிக் மார்ட் நிறுவனத்தில் மிகவும் சலுகை விலையில் மக்கள் ஆடைகளைக் கொள்வனவு செய்து வருகின்றனர். மிக இளம் வயதில் இவ்வாறான முன்னணி நிறுவனத்தை ஆரம்பித்து வெற்றிடன் இப்பிராந்தியத்தில் தலைநிமிர்ந்து நிற்பதற்கு அதன் உரிமையாளரும், முகாமைத்துவப் பணிப்பாளருமான ஏ.ஆர்.ஏ.அஸ்லம் றியாஜின் ஆளுமையும், அர்ப்பணிப்புமிக்க செயற்பாடுகளுமே காரணமாகும்.\nமுஸ்லிம் காங்கிரஸின் மூன்று எம்.பி.க்கள் மஹிந்தவின் காலில் தவம் கிடந்தனர் - அப்துல்லா மஹ்றுப் எம்.பி தெரிவிப்பு 0 2019-07-20\nதலைவர் பதவியை கொடுத்தால், ஜனாதிபதி வேட்பாளராக சஜித் போட்டி - ��ருவுக்கு ரணில் சாதக பதில்..\nபங்களாதேஷ் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு 0 2019-07-20\nTags : அஸ்லம் பிக் மார்ட் எம்.றியாத் ஏ. மஜீத் எஸ்.எம்.அறூஸ் வியூகம் முகநூல் ரீ.வி\nஒருவரைத் தவிர, ஏனையவர்கள் அமைச்சுப் பதவிகளை மீள ஏற்கிறார்கள் 754 2019-07-12\nவிமலுக்கு விளக்குப்பிடிக்கும் அதாவுல்லா. 528 2019-06-26\nகாவிக் குற்றவாளிக்குபொலிஸ் பாதுகாப்புடன் கூடிய இராஜமரியாதை 410 2019-06-26\nபஸீருக்கு சாட்டையடி கொடுத்த சட்டத்தரணி அன்ஸில் 388 2019-06-28\nமுஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் அமைச்சர் மனோ கணேசன் 362 2019-06-25\nபிக்குகள் புகைபிடிக்கும் விடியோவை பதிவிட்டு, அகற்றிய ரஞ்சன் ராமநாயக்க 331 2019-07-16\nரணில் - மஹிந்த 2 ஆம் மாடியில், இரகசிய சந்திப்பு - அம்பலப்படுத்தும் அநுரகுமார 110 2019-07-13\nதலைவர் பதவியை கொடுத்தால், ஜனாதிபதி வேட்பாளராக சஜித் போட்டி - கருவுக்கு ரணில் சாதக பதில்..\n32 ஆண்டுகளுக்கு பின் சதம் விளாசிய, துவக்க வீரர் அல்லாத முதல் பாகிஸ்தானியர் 381 2019-06-27\nதென்கிழக்குப் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை பதில் பணிப்பாளராக எஸ்.எம்.பீ.ஆஸாத் நியமிக்கப்பட்டுள்ளார். 275 2019-07-16\nகிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறும் தென்னாபிரிக்கா 121 2019-06-24\nவெளிநாட்டில் ஆடும் வீரர்கள் இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு அழைப்பு 97 2019-06-28\n19 வயதுக்கு உட்பட்ட மாகாண தொடருக்கான அணிகள் அறிவிப்பு 80 2019-07-11\nஹத்துருசிங்க உள்ளிட்ட பயிற்சியாளர்களை பதவி விலகுமாறு பணிப்புரை 71 2019-07-19\nகட்டுநாயக்காவில் தென்னாபிரிக்க, அதிபரை சந்திக்கிறார் ரணில் 38 2019-06-27\nநிகா­புக்கு தடை விதிக்க கோரும் மனுவை, தள்­ளு­படி செய்­தது இந்­திய உயர் நீதி­மன்றம் 34 2019-07-11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/New%20Year%202019/13587-events-of-2018.html", "date_download": "2019-07-20T01:26:23Z", "digest": "sha1:DU7GM362JTYFZ3GVZJIAPZNIEEXBCOPW", "length": 9335, "nlines": 101, "source_domain": "www.kamadenu.in", "title": "திரும்பிப் பார்க்கிறோம் 2018: ஒரு படம் கூட ரிலீஸ் செய்யாத அஜித் | events of 2018", "raw_content": "\nதிரும்பிப் பார்க்கிறோம் 2018: ஒரு படம் கூட ரிலீஸ் செய்யாத அஜித்\n2018-ம் ஆண்டில் முன்னணி நடிகர்கள் குறைந்தது ஒரு படமாவது ரிலீஸ் செய்த நிலையில், அஜித்தின் ஒரு படம் கூட ரிலீஸ் ஆகவில்லை. இதனால் அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.\nஅஜித் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘விவேகம்’. சிவா இயக்கத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் நடித்த படம் இ���ு. சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி.ஜி.தியாகராஜன் இந்தப் படத்தைத் தயாரித்து, விநியோகம் செய்தார்.\nஅஜித் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்த இந்தப் படத்தில், வில்லனாக பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடித்தார். முக்கியக் கதாபாத்திரங்களில் அக்‌ஷரா ஹாசன், கருணாகரன், ‘லொள்ளு சபா’ சாமிநாதன் ஆகியோர் நடித்தனர்.\nசிவா கதை எழுத, சிவா, கபிலன் வைரமுத்து மற்றும் ஆதி நாராயணா ஆகியோர் இணைந்து திரைக்கதை எழுதினர். வெற்றி ஒளிப்பதிவில், ரூபன் எடிட்டிங்கில், அனிருத் இசையில், 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி ‘விவேகம்’ வெளியானது.\nஆக்‌ஷன் ஸ்பை படமான இது, பெரும்பாலான அஜித் ரசிகர்களுக்கே பிடிக்கவில்லை. குறிப்பாக, க்ளைமாக்ஸ் காட்சியில் காஜல் அகர்வால் சாமி பாட்டுக்கு ஆட, அஜித் வில்லனைத் துவம்சம் செய்வதெல்லாம் மிகப்பெரிய காமெடியானது. இதனால், இந்தப் படம் தோல்வியைத் தழுவியது.\nஇந்த தோல்விக்காகத்தான் மறுபடியும் சத்யஜோதி ஃபிலிம்ஸுக்கு கால்ஷீட் கொடுத்து, தற்போது ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்துள்ளார் அஜித். இந்தப் படம் அறிவிக்கப்பட்டபோது, 2018-ம் ஆண்டு தீபாவளி ரிலீஸ் என்றுதான் அறிவித்தனர்.\nஆனால், ஷூட்டிங் ஆரம்பிக்க நினைத்த நேரத்தில் சரியாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் ஸ்டிரைக்கை அறிவித்தது. எனவே, ஷூட்டிங் தேதி தள்ளிப்போக, அதனால் படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளிப்போய், 2018-ல் ஒரு படம் கூட ரிலீஸ் செய்யாத முன்னணி நடிகராக அஜித் இருக்கிறார்.\nஇருந்தாலும், இந்த ஒரு வருடக் காத்திருப்பின் பலனாக, வருகிற (2019) ஜனவரி 10-ம் தேதி ‘விஸ்வாசம்’ படம் ரிலீஸாக இருக்கிறது. நேற்று (டிசம்பர் 30) வெளியான இந்தப் படத்தின் ட்ரெய்லரே பட்டையைக் கிளப்பி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படத்துக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர் அஜித் ரசிகர்கள்.\n‘விஸ்வாசம்’ படத்தில் தூக்கு துரை என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அஜித். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, ஜெகபதி பாபு, விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nவெற்றி ஒளிப்பதிவு செய்ய, டி.இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு, ரூபன் எடிட் செய்துள்ளார். ஒரு வருடத்துக்கும் மேல் காத்திருக்கும் அஜித் ரசிகர்களு��்கு விசுவாசமாய் அமையப் போகிறது இந்த ‘விஸ்வாசம்’.\nதிரும்பிப் பார்க்கிறோம் 2018: ஒரு படம் கூட ரிலீஸ் செய்யாத அஜித்\nஇளம்பெண்ணைப் பலிவாங்கிய சிங்கம்: பணிக்குச் சேர்ந்த 2 வாரத்தில் நேர்ந்த பரிதாபம்\nஇத்தனையாண்டுகள் இந்தியாவுக்குச் சென்றுள்ளோம் ஆனால் பவுன்ஸ் பிட்ச் போட்டதேயில்லை: ஆஸி. பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர்\nஜெ. மரணத்தில் மர்மம் உறுதி; அமைச்சர் சண்முகம் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/132823", "date_download": "2019-07-20T00:59:25Z", "digest": "sha1:VZ5J3IWMSQHZEN7KONHPSXHX22ZBDPRQ", "length": 7001, "nlines": 72, "source_domain": "www.ntamilnews.com", "title": "அச்சத்தை நீடிக்கச் செய்வதே தீவிரவாதிகளின் நோக்கம்! - Ntamil News", "raw_content": "\nHome அரசியல் அச்சத்தை நீடிக்கச் செய்வதே தீவிரவாதிகளின் நோக்கம்\nஅச்சத்தை நீடிக்கச் செய்வதே தீவிரவாதிகளின் நோக்கம்\nஅச்சத்தை நீடிக்கச் செய்வதே தீவிரவாதிகளின் நோக்கம்\nஇலங்கையில் அச்சத்தை நீடிக்கச் செய்ய வேண்டும் என்பதே தீவிரவாதிகளின் நோக்கமாக இருக்கிறது என்றும் இதனை அனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும் என்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nகம்பளையில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.\nஇந்த நிலைமைத் தொடர்பில் நாம் ஒருவர் மீது ஒருவர் குற்றம் கூறினாலும், இந்த தீவிரவாத அமைப்புக்களை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு ஏனைய சமூகங்களை விட முஸ்லிம்களுக்கே அதிகமாக இருக்கிறது.\nசமூகத்தில் மிகவும் குறைந்த அளவிலானோரே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள். இதனை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.\nஇஸ்லாம் மார்க்கத்திற்கு எதிரான செயற்பாடுகளை கட்டுப்படுத்த அரசியல்தலைவர்கள் என்ற ரீதியில் நாம் நடவடிக்கைகளை எடுப்போம்.\nபொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பினருக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்கத் தயாராகவே இருக்கிறோம்.\nஇலங்கையில் அச்சத்தை தொடர்ந்தும் நீடிக்கச்செய்ய வேண்டும் என்பதே இந்த தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபட்ட அமைப்புக்களின் எதிர்ப்பார்ப்பாக இருந்துள்ளது.\nஇதற்கான அனுமதியும் வெளியில் இருந்துதான் வந்துள்ளது. ஆனால், இதனை போக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்ளத் தயாராகவே இருக்கிறோம்.\nஇந்த விடயத்தில் நாம் யார் மீதும் குற்றம் சுமத்தமாட்டோம். அனைவரும் ஒன்றிணைந்துதான் இந்த தீவிரவாதத்தை நாட்டிலிருந்து முற்றாகத் துடைத்தெரிய வேண்டும்.” என கூறினார்.\nPrevious articleஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய 7 பெண்கள் உட்பட 54 பேர் கைது\nNext articleகூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு 4 வருட சிறை\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் வெளிவந்தன \nநேரடி விவாத்திற்கு வருமாறும் மாவை, சம்பந்தன் உள்ளிட்டோருக்கு அழைப்பு\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tamil-rights/", "date_download": "2019-07-20T01:41:44Z", "digest": "sha1:U3QAN6IPNFWXIP2OPCBSZXFGEAU5OZV2", "length": 9668, "nlines": 164, "source_domain": "www.sathiyam.tv", "title": "Tamil Rights - Sathiyam TV", "raw_content": "\nஆந்திரா To தமிழ்நாடு கஞ்சா கடத்தல் – 7 பேர் கைது\n2 விமானத்தை திருடிய நபர் பாராட்டிய பிளேன் கண்காணிப்பாளர்\nவேன் மீது ஏறி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறுவது கற்பனைக்கதை – பழனிச்சாமி\nஏலியன் ஏன்ட் நோய் பற்றி தெரியுமா.. சொல் பேச்சை கை கேட்காது\nபட்ஜெட் 2019-20 – ஒரே நாடு ஒரே மின்கட்டமைப்பு என்றால் என்ன..\nஒரு டிஎம்சி என்றால் என்ன \n வாசகர்கள் பொழிந்த கவிதை மழை..\n எந்த நேரத்தில் எதை சாப்பிட வேண்டும்..\nஉடற்பயிற்சியை மிஞ்சிய படி ஏறுதல் இதய நோய்க்கு பெஸ்ட் சாய்ஸ்\nராகவா லாரன்சை நம்பி சென்னை வந்த லட்சுமி ரயில் நிலையத்தில் தூங்கும் சோகம்\n“புளிச்ச மாவு புகழை” ஓரம் கட்டிய மணி.. வில்லன் நடிகரை சேர்த்துக்கொண்டார்..\n’ஆடை’ ரிலீஸில் தொடரும் சிக்கல்…\n“அங்க தொட்டு, இங்கு தொட்டு சந்தானத்துக்கும் இந்த நிலைமையா..\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 19.07.19 |…\nகானா பாடல் பாடி போலீசாருக்கு மிரட்டல்… கைதுக்கு முன், கைதுக்கு பின்\nHow to Identify an ATM Skimmer | ஸ்கிம்மர் கருவி பொருத்தபட்டுள்ளதா \nஅவரின் சீருடையை நான்…இறந்த விமானியின் மனைவி உருக்கம்\nபொய்த்தது மழை, காய்ந்தன தென்னை…\n நறுக்குனு 4 கேள்வி கேட்ட கவாஸ்கர்\nஎனக்கு 2 லட்சத்து 16,668 வயசு விசித்திரமாக வேட்பு மனு தாக்கல் செய்த நபர்\nபராமரிக்கப்படுமா 142 வ���தான பள்ளி..\nஅசத்தும் அரசு பள்ளி ஆசிரியர்\nExclusive Special Report | Chandrayaan 2 | நிலவில் வீடுகட்ட தயாராகுங்கள் – சந்திரயான் 2\nஆந்திரா To தமிழ்நாடு கஞ்சா கடத்தல் – 7 பேர் கைது\n“புளிச்ச மாவு புகழை” ஓரம் கட்டிய மணி.. வில்லன் நடிகரை சேர்த்துக்கொண்டார்..\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 19.07.19 |...\n2 விமானத்தை திருடிய நபர் பாராட்டிய பிளேன் கண்காணிப்பாளர்\nவேன் மீது ஏறி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறுவது கற்பனைக்கதை – பழனிச்சாமி\nசிக்கன் பக்கோடா கேட்ட சிறுமி கொடூரனால் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஆந்திரா To தமிழ்நாடு கஞ்சா கடத்தல் – 7 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/06/26082056/1041415/ICC-Cricket-World-Cup-2019New-Zealand-to-face-Pakistan.vpf", "date_download": "2019-07-20T01:26:35Z", "digest": "sha1:RDO2QIFCOCK2LKBYSOFMZYZHOBDVMKPD", "length": 7562, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 - நியூசிலாந்து பாகிஸ்தான் அணிகள் பலப்பரிட்சை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 - நியூசிலாந்து பாகிஸ்தான் அணிகள் பலப்பரிட்சை\nஇன்றைய லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து பாகிஸ்தான் அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன.\nஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து பாகிஸ்தான் அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன. அடுத்த சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் உள்ள நியூசிலாந்து அணியும், வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ள பாகிஸ்தான் அணியும் மோதுவதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nடி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் : திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெற்றி\n4வது தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெற்றி பெற்றது.\nமேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான கிரிக்கெட் போட்டி : இந்திய வீர‌ர்கள் அறிவிப்பு இன்று இல்லை - இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய வ��ர‌ர்கள் அறிவிப்பு இன்று வெளியாகாது என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.\nகாமன்வெல்த் பளுதூக்கும் போட்டி : தங்கம் வென்ற புதுக்கோட்டை அனுராதா\nகாமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்று நாடு திரும்பிய தமிழக வீராங்கனைக்கு திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஉலக கோப்பை கபடி போட்டி : இந்திய அணிக்கு தமிழக வீரர் ஆறுமுகம் கேப்டன்\nஉலக கோப்பை கபடி போட்டியில் தமிழகத்தை சேர்ந்த ஆறுமுகம் தலைமையில் இந்திய கபடி அணி களம் இறங்குகிறது\nகாமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை : திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு\nகாமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்று நாடு திரும்பிய தமிழக வீராங்கனைக்கு திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\n4-வது டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் : தொடக்க விழாவில் இந்திய வீரர் கேதர் ஜாதவ் பங்கேற்பு\nநான்காவது டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் நாளை, நத்தத்தில் தொடங்குகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60410285", "date_download": "2019-07-20T00:45:14Z", "digest": "sha1:QUOHOX2VNMJQ5A4OIAL4VFC6DJWXZRHQ", "length": 71902, "nlines": 838, "source_domain": "old.thinnai.com", "title": "உரத்த சிந்தனைகள்- 5 – தொடரும் அவலங்கள் | திண்ணை", "raw_content": "\nஉரத்த சிந்தனைகள்- 5 – தொடரும் அவலங்கள்\nஉரத்த சிந்தனைகள்- 5 – தொடரும் அவலங்கள்\nசில வாரங்களுக்கு முன்பு டைரக்டர் பாலுமகேந்திராவின் பேட்டி ஆனந்தவிகடனில் வந்திருந்தது. அதைப் படித்த சில நண்பர்கள் எப்பேர்பட்ட இயக்குனர் கதி இப்படி ஆகிவிட்டதே என்று வேதனைப்பட்டனர். சிலரோ மெளனிக்கா, ஷோபா, அர்ச்சனா என்று அவர் ஆடிய ஆட்டத்தைச் சொன்னார்கள். ஆனால் இயக்குனர் ச���ன்ன ஒரு வாக்கியம் யார் கண்ணில் விழாமல் போனது. ‘ மெளனிகாவுடன் நான் கொண்ட நட்பு சாதாரண இயக்குனர், நடிகையின் படுக்கையறை உறவல்ல ‘ என்றுச் சொல்லியிருக்கிறார். ஆக, நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை இதுதான் என்று சொல்லாமல் சொல்கிறார்.\nநடிகைகள் பேட்டி கொடுக்கும்பொழுது, நடிகை என்றால் சமூகத்தில் அலட்சியமாய்ப் பார்க்கிறார்கள். ஆனால் இதுவும் கெளரவமான தொழில்தான். பெண்கள் ஆபிசுக்குப் போய் வேலை செய்துவிட்டு வருவதைப்போல நடிப்பும் ஒரு தொழில் என்று முழங்குவார்கள். ஆக, எது உண்மை பன்னிரண்டு, பதிமூன்று வயது சிறுமிகளைப் பெற்றோர் நடிக்க அனுப்புகிறார்களே அவர்களின் நிலைமை என்ன பன்னிரண்டு, பதிமூன்று வயது சிறுமிகளைப் பெற்றோர் நடிக்க அனுப்புகிறார்களே அவர்களின் நிலைமை என்ன அந்த வயதில் இயக்குனர், நடிகர் என்று வரிசையாய் நடிப்பு தொழிலில் இருக்கும் அனைத்து ஆண்களின் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள் என்றுச்\nசொல்லப்படுகிறது. இதனாலே பிறகு கல்யாணம், குழந்தை என்று ஆசைப்பட்டு நடிப்பில் இருந்து விலகிப் போனாலும் நிம்மதியான வாழ்க்கை அவர்களுக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது. பணத்திற்கு ஆசைப்பட்டுத் தாலிகட்டுபவனும், சில மாதங்களிலேயே தன் சுயரூபத்தைக் காட்டத் தொடங்குகிறான். ஆனால், அந்தக் காலம் போல் தற்கொலையைத் தவிர்த்து, கோர்ட் மூலம் மணவிலக்கு பெற்று பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைக்கிறார்கள்.\nதற்கொலை என்றால் அன்றைய மர்லின்மன்றோ முதல் சமீபத்திய சிலுக்கு ஸ்மிதா, விஜி பிறகு கொலையா தற்கொலையா என்று தெரியாத பிரத்யுக்ஷா ஞாபகம் வருகிறார்கள். பிரத்யுக்ஷா மரணம் எவ்வளவு சுலபமாய் மூடி மறைக்கப்பட்டது \nமணமுறிவுகள் நம் நாட்டில் அதிகமாகி வருகின்றன என்று புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. சமூகத்தில் உயர்ந்தவர்களுக்கும், மிகவும் தாழ்ந்தவர்களுக்கும் மணவிலக்குகளும், மறுமணங்களும் மிகச் சாதாரணம். ஆனால் மத்தியவர்க்கத்தில் ஒரு பெண் அல்லது ஆண் மணவிலக்கு கேட்கிறார்கள் என்றால் அவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும். நம்மில் பெண்ணுக்கு முதலில் கல்யாணமே கஷ்டம், அதிலும் ஒருவனுடன் வாழ்ந்துதவளுக்கு இன்னொரு நல்லவன் கணவனாய் வருவான் என்று கனவுகூடக் காண முடியாது. மறுமணங்களும், விதவைத் திருமணங்களும் வெகு அபூர்வம். அ��ர்களே விருப்பப்பட்டாலும் குடும்பத்தில் செய்ய முன் வர மாட்டார்கள். மணவிலக்குகள் பெருகும் அளவு மறுமணங்கள் அதிகமாகவில்லை. பெற்ற குழந்தைகளுக்கு பொதுவாக நம் நாட்டில் பெண்களே பொறுப்பாகிறார்கள், பெண் ஆயுள் முழுதும் தனிமரமாய் நிற்க வேண்டியதுதான். சூடுப்பட்ட பூனையாய் மறுமணம் என்றாலே அலறுபவர்களும் உண்டு. பெண்கள் படித்து வேலைக்குப் போவதால் ஏற்பட்ட பின் விளைவு என்று சொல்லப்பட்டாலும் சில முறிவுகளுக்குக் காரணம் இரண்டுபக்க பெற்றோர்கள்தான். இவர்களின் ஈகோ பிரச்சனையால் மகன், மகள் இல்லறத்தை நாசம் ஆக்குகிறார்கள்.\nஇதில் அதிகம் பாதிக்கப்படுவது பிள்ளைகள்தான். சிறு குழந்தைகளும் பல்வேறு மன உளச்சலுக்கு ஆளாகுகிறார்கள். அவற்றின் விளைவு பெரியவர்கள் ஆனதும்தான் தெரியும். ஆனால் தினமும் சண்டைபோட்டுக் கொள்ளுவதைவிட விலகிவிடுவது நல்லதில்லையா என்று சொல்லப்படுகிறது. காலங்காலமாய் விட்டுக் கொடுத்தல் தத்துவம் பெண்களுக்கு போதிக்கப்பட்டிருந்தாலும் அன்று நம் பாட்டி, அம்மாக்கள் தங்கள் தன்மானத்தை விட்டு கணவன் காலடியே கதி என்று விழுந்து கிடந்ததை இன்றைய படித்து கைநிறைய சம்பாதிக்கும் பெண்கள்\n விட்டுக் கொடுத்தல் என்பதற்கும் ஒரு அளவு உண்டில்லையா சுயமரியாதை என்பது பெண்களுக்கும் உண்டு இப்பொழுதுதானே தெரிய ஆரம்பித்துள்ளது. இப்பொழுது சிறிது சிறிதாய் ஆண்களின் மனோபாவம் மாறிக் கொண்டுதான் இருக்கிறது.\nஆனால் ஜீன்களில் இருப்பது அவ்வளவு சுலபமாய் முற்றிலும் மாறிவிடுமா என்ன \nநம் குடும்ப அமைப்பில் ஆணும், பெண்ணும் சமம் என்பதில்லை. ஆட்சி சிதம்பரமா, மதுரையா என்றுக் கேட்கப்படும். யாராவது ஒருவர்\nவிட்டுக் கொடுத்தால் பிரச்சனையில்லை. ஆனால் போட்டியில் இருவருமே சம பலத்தில் போரிட்டால் பிரச்சனைதான். விட்டுக் கொடுத்தால்\nபிரச்சனைத் தீரும் என்று சொல்லப்பட்டாலும், விட்டுக் கொடுத்தலின் அளவு எவ்வளவு என்றுக் கேள்வி எழுப்பபடுகிறது. இவை தீராத\nபிரச்சனையாய் மாறி, மணமுறிவில் வந்து முடிகிறது.\nமூன்றாம் வகுப்பில் இருந்து ஐந்துவரை ரவி என்ற பையன் என் வகுப்பில் படித்தான். அவன் தங்கை என் விளையாட்டு தோழி. அவன் அண்ணன் என் அண்ணனின் வகுப்பு. இதை தவிர இன்னும் மூன்று உருப்படிகள் அவன் வீட்டில். மத்தியானம் சாப்பாடு பெரிய கேரியரில்வ���ும். வேலைக்காரர் ஒருவர் ஆளுக்கு ஒரு தட்டைப்போட்டு பரிமாறுவார். பள்ளியில் சிலருக்கு அம்மாக்கள் சாப்பாடு கொண்டு வருவார்கள். மற்ற எல்லாருக்கும் டிபன் பாக்ஸ்தான். ஆச்சரியத்துடன் தினம் நடக்கும் இந்த விருந்தை ஓரக்கண்ணால் பார்த்தப்படி எங்கள் ஆறிப்போன சோற்றை முழுங்குவோம். ஆனால் ஒருநாள்கூட அதுமாதிரி நமக்கும் வேண்டும் என்றோ, வீட்டில் கேட்டதோ\nகிடையாது. அவர்கள் மிகுந்த பணக்காரர்கள் என்பதும் தெரியும். அரசு பள்ளிகளில் எல்லாரும் படிப்பதால் பெரிய ஏற்றத்தாழ்வுகளை யாரும் பாராட்டவில்லை.\nஆனால் இன்று பிள்ளைகள் படிப்பது அரசுபள்ளிகளில் அல்ல. அவரவர் பொருளாதார நிலைக்கு ஏற்றாற்போல் பள்ளிகளை தேர்ந்தெடுக்கிறார்கள். வகுப்பில் ஏறத்தாழ எல்லாரும் ஓரே செல்வநிலையில் இருப்பவர்கள். சிலர் சிறிது தாழ்ந்த நிலையில் இருந்தாலும் இந்த ஸ்டேடஸ் சிம்பலை மெய்ன்டெய்ன் செய்ய பெற்றோர்கள் எதையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள்.\nயாராவது எதையாவது புதியதாய் வாங்கிவிட்டால் பிள்ளைகள் வீட்டிற்கு வந்ததும் யார் பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் மேல் அன்பை பொழிகிறார்கள் என்றும் தாங்கள் மட்டும் அன்பில்லாத பெற்றோர்களுக்கு பிள்ளையாய் பிறந்த துர்பாக்கியத்தைச் சொல்லிப் புலம்ப ஆரம்பித்துவிடுகிறார்கள். ப்ளே ஸ்டேஷன், அதற்கான சி.டிகள். மொபைல்போன், சி.டி ப்ளேயர் என்று லிஸ்டு தினமும் வளர்ந்து கொண்டே போகின்றன. வாங்கிக் கொடுப்பதற்குத் தான் பெற்றோர்கள் என்ற எண்ணம் பிள்ளைகள் மனதில் ஆழவிழுந்துவிட்டது. பாசத்தின்\nவெளிப்பாடு கேட்டதை வாங்கிக் கொடுத்தல் என்று ஆகிவிட்டது.\nபெண்கள் அவதிப்படும் மிகபெரிய வியாதி எது தெரியுமா சுயபச்சாதாபம். எத்தனை படித்தும் நல்ல வேலையில் இருந்தும் இந்த வியாதியில் இருந்து யாரும் மீளக்காணோம். பெண்கள் எழுதும் கட்டுரைகள், கதைகள், கவிதைகளில் அதிகம் காணலாம். ஆண்கள் மனதில் வழி வழியாய் வந்த பாட்டி, அம்மாக்களின் தியாகங்கள், பெண் இப்படித்தான் இருக்க வேண்டும்- (இது சமயத்துக்கு தகுந்தது போல் மாறும்) போன்ற எண்ணங்கள் அத்தனை சுலபமாய் மாறாது. கண்டுக்காமல் போக வேண்டியதுதான்.\nநமக்கு என்று சில நல்ல விஷயங்களில் மனதைத்திருப்பி இத்தகைய சுயபச்சாதாபத்தில் இருந்து மீளலாம். என் உறவுக்கார பெண் மாதாமாதம் இரண்டாவது ஞாயிற்றுகிழமை, நண்பிகளுடன் கோவில்களுக்குச் சுற்றுலா சென்றுவிடுவார். அவர் மயிலாடுதுறையில் இருப்பதால் சோழ நாட்டு கோவில்களுக்குச் சுற்றுலா. ஆனால் கணவன், குழந்தைகள் கிடையாது. கூட வரும் பெண்களும் குடும்பத்தை விட்டு விட்டுதான் வருவார்களாம். என் பாட்டி ஒரு பழமொழி சொல்லுவார்- கல்யாணத்துக்கு பிள்ளைகுட்டிகளோடு போகாதே யாத்திரைக்குக் கணவனோடு போகாதே அதாவது கல்யாணம் என்பது ஜாலியாய் இருக்கும் இடம். பிள்ளைகுட்டிகள் வந்தால் தொந்தரவு. யாத்திரை என்பது வழிப்பாடு. கணவன் வந்தால் ஞாபகம் முழுவதும் கடவுள் மேல் போகாது. இங்கிட்டுச் சேவை செய்யவே நேரம் சரியாய் இருக்கும். ஆக, PKS (கமலஹாசன்) சொன்னதுப் போல பழமொழிக்கு பொருள் கேட்கக்கூடாது, அனுபவிக்க வேண்டும். என் பாட்டி நாளுக்கு ஒரு பழமொழி சொல்லுவார்கள். இது எப்படி இருக்கு பெண் பெரியவள் ஆவதற்கு முன்பு (விதவிதமாய்) உடுத்தி விடு, மருமகள்\nவருவதற்கு முன்பு (விதவிதமாய்) சாப்பிட்டு விடு\nதமிழ் செம்மொழி ஆக்கப்பட்டதைக் குறித்து ஆளுக்கு ஒருவிதமாய் கருத்துச் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். ஆங்கிலம் அனைத்துமொழிகளையும் தின்று ஏப்பம் விட்டுக்கொண்டு இருக்கிறது. இந்தியாவில் எல்லாப் பெரிய நகரங்களிலும் பொதுமொழி ஆங்கிலம்தான். சிறு நகரங்களிலும் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் அனைத்து பாடங்களையும் படிப்பது ஆங்கிலத்தில்தானே ஆங்கிலத்தில் பேசுவதை அறிவின் வெளிப்பாடாய்த்தானே நினைக்கிறோம் ஆங்கிலத்தில் பேசுவதை அறிவின் வெளிப்பாடாய்த்தானே நினைக்கிறோம் ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் யாரை வேண்டுமானாலும் பாருங்கள், படித்தவர் மொழி, பேஷன் என்றால் வீட்டிலும், வெளியும் ஆங்கிலம்தான். ஆங்கிலத்திலேயே அத்தனைப் பாடங்களையும் படித்துவிட்டு, பேருக்கு இரண்டாவது மொழி என்று அது ஹிந்தியோ, தமிழோ படிப்பதால் வரும் வினை இது. ஹிந்திக்காரர்கள்\nபேசுவது ஹிந்தி அல்ல, ஹிந்திலீஷ். சிறுநகரங்களிலும் பிள்ளைகளை மெட்ரிக்குலேஷன் பள்ளிக்கு அனுப்பி இங்கீலீசு படிக்க வைக்கவே பெற்றோர்கள் விரும்புகிறார்கள். ஆனால் சொல்லித்தர வேண்டிய ஆசிரியர்கள் தகுதியைப் பார்த்தால் பூஜ்ஜியம் சில நூறு ரூபாய் சம்பளத்திற்கு எந்த வித ஆசிரியப்பயிற்சியும் இல்லாமல் பாடம் நடத்தினால் எந்த அழகில் இருக்கும் சில நூறு ���ூபாய் சம்பளத்திற்கு எந்த வித ஆசிரியப்பயிற்சியும் இல்லாமல் பாடம் நடத்தினால் எந்த அழகில் இருக்கும் சும்மா, பாடத்தில் இருப்பதைக் குருட்டாம் போக்கில் படித்து, மனப்பாடம் செய்து பாஸ் செய்துவிடுகிறார்கள். அந்த பிள்ளைகளுக்கு ஆங்கிலத்தில் பாடத்தைப்\nபுரிந்துகொள்ளவும் வரவில்லை. இரண்டாம் மொழியாய்த் தமிழைப் படிப்பதால் அதுவும் அறைகுறை. செம்மொழி என்று புளகாங்கிதப்படுபவர்களுக்கு ஒரே ஒரு கேள்வி- எதிர்காலம் என்பது நமது சந்ததியர். ஆனால் அவர்களுக்கு எந்த அளவு தமிழ் கற்பிக்கப்படுகிறது என்பதை முதலில் கண் கொண்டு பாருங்கள்.\nஇங்கு (அமீரகம்) இந்த வருடம் முதல், எட்டாவது வரை கட்டாயமாய் படிக்க வேண்டிய அரபி, இப்பொழுது +2 வரை கட்டாயமாக்கப்\nபட்டுள்ளது. இதனால் சமீபத்தில் இங்கு வந்து குடியேறிவர்களின் பிள்ளைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வருடம் பத்திலும், பன்னிரண்டாவது வகுப்பிலும் படிக்கும் பிள்ளைகள் மிகவும் பயந்துப் போய் இருக்கிறார்கள். பெற்றோர்களும், பள்ளிகள் இப்பொழுது எட்டாவதில் படிக்கும் பிள்ளைகள் தொடர்ந்து அரபி படிக்கட்டும், ஆனால் இந்த ஒன்பது, பத்து, பதினென்று, பன்னிரண்டு படிக்கும் பிள்ளைகளுக்கு கட்டாயம் ஆக்காதீர்கள் என்றுக் கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அரசு கல்வித் துறை ஒப்பவில்லை.\nமழலையர் நிகழ்ச்சி ஒன்று சன் தொலைக்காட்சியில் வருகிறது. அனிதா குப்புசாமி மிக செயற்கையாய் செந்தமிழில் பேசி பிள்ளைகளை பயமுறுத்துகிறார். வழக்கில் இல்லாத சொற்களை தமிழில் சொல்லிப் பிள்ளைகளைப் பேந்தப்பேந்த முழிக்க வைக்கிறார். ஆனால், இவருக்கு முன்பு நடத்திய அம்மையார் மிக இயந்திரதனமாய், சோகமாய் நடத்தினார். அனிதா கட்டும் புடைவைகளும், போடும் நகைகளும் மிக நன்றாக இருக்கும். அழகான முந்தானை நன்றாக தெரியும்படி அதை முன்பக்கமாய் விரித்துக் கொண்டு உட்கார்ந்திருப்பார்.\nசரி, யாரோ ஸ்பான்சர் செய்கிறார்கள் அதனால் அணிந்து மினுக்குகிறார் என்றிருந்தேன். அதேபோல் செய்தி வாசிக்கும் பெண் ஒருவர் எப்போதும்,பட்டுபுடைவை, நகை, பூ என்று கல்யாண வீட்டுக்குப் போவதுப்போல் வந்து செய்தி வாசிப்பார். கோடிஸ்வரி என்ற ஜெயா டி.வியில் ஐந்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள ரவிக்கையைப் போட்டுக் கொண்டு வந்த குஷ்பூவைப் பார்த்து வயிற்றெரி���்சல் படாத பெண்கள் மிகக் குறைவு. நண்பர் ஒருவருக்கு தொலைக்காட்சி நிறுவனங்களுடன் தொடர்ப்பு உண்டு. அவரிடம் ஒருமுறைப் பேசிக் கொண்டு இருந்தப்பொழுது, இந்த ஆடையணிகலங்களைப் பற்றிப் பேச்சு வந்தது. அவர், ‘ சினிமா ஸ்டாருங்களுக்கு வேண்டுமானால் ஸ்பான்ஸர் செய்வார்கள், மற்றவர்கள் அணிவதெல்லாம் அவரவர்களுக்குச் சொந்தமானவைதான் ‘ என்று ஓரே போடாய்ப் போட்டுவிட்டார். சரிதான் சம்பளமாவது ஓரளவு கணிசமாய் இருக்குமா என்றல், அதுவும் சினிமா ஸ்டார்களுக்குத்தான், மத்தவங்களுக்குச் சில நூறு ரூபாய்கள்தான். (கவனிக்க பல நூறு இல்லை) டி.வில நம்ம முகம் தெரிகிறது என்பதே பாக்கியம் இல்லையா என்று சொல்லிவிட்டார். ஆகவே பெண்கள் தொலைக்காட்சியில் தோன்ற வேண்டும் என்றால் முதலில் கோடிஸ்வரர்கள் ஆக வேண்டும். அப்போதுதானே நம் புடைவைகள், நகைகளை நமக்கு நம் கணவன்மார்கள் ஸ்பான்ஸர் செய்ய முடியும்\nசென்ற வாரம் ‘நாகமண்டலா ‘ என்ற கன்னட சினிமாவைப் பற்றிச் சொல்லியிருந்தேன். கிரீஷ்கர்னாட் அவர்களின் பிரபல நாடகம் (தியேட்டர்) அது. அவர் யக்ஷகானம் என்ற கர்நாடக பழங்கலையை மேடை ஏற்றி வருகிறார். இதற்குப் பலரும் வரவேற்பும் ஆதரவும் அளிக்கிறார்கள். நாகமண்டலா நாடகம் சென்னையிலும் சமீபத்தில் மேடை ஏறியதாம்- நன்றி குமுதம். காம்- ஆனால் என்ன மொழியில் என்று தெரியவில்லை. சென்னையில் ஞாநி அவர்களின் ‘பரிக்ஷா ‘ தியேட்டரும், கூத்துப்பட்டறை என்ற அமைப்பும் கேள்விப்பட்டுள்ளேன்.\nஆனால் இரண்டுமே எந்த அளவு நாடகங்களைப் போடுகின்றன என்று தெரியவில்லை. நாடகம் என்றால் நம் ஊரில் கிரேசி, எஸ். வி. சேகர் தானே நம் அரசுகள், பத்திரிக்கைகள் இவற்றை ஊக்குவிக்காதது பெரிய கொடுமை. கலைமாமணிகளும், அண்ணா, ராஜராஜன் விருதுகள் கதைகளும் ஊர் அறிந்ததுதானே நம் அரசுகள், பத்திரிக்கைகள் இவற்றை ஊக்குவிக்காதது பெரிய கொடுமை. கலைமாமணிகளும், அண்ணா, ராஜராஜன் விருதுகள் கதைகளும் ஊர் அறிந்ததுதானே ஆனால் ஹிந்தி, மராட்டி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் மேடையில் நடிப்பவர்கள் பிரபலமானவர்கள். ஹிந்தி நடிகர் ரஜ்ஜித்கபூர் நடித்த ஒரு மலையாளப்படம் அக்னி சாக்ஷி. 1930 களில் நம்பூத்ரி குடும்பத்தின் கதை. ஷோபனா நாயகி.\nநாயகன் ரஜ்ஜித்கபூர் மிக நல்ல தேர்வு. இவர் நடித்த ஷியாம் பெனகலின் ‘மேக்கிங் ஆப் மகாத்மா ‘ ��ில் மகாத்மாவாய் நடித்தார். பழைய டி.டியில் ஹிந்தி தொடர் சத்தியஜித்ராய் கதை அதில் துப்பறிவாளராய் வருவார். பூம்கேஷ் பக்ஷி- வங்காள பிண்ணணி கதை. ஞாபகம் இருக்கா பாத்திரங்களுக்கு ஏற்ற நடிகர்களைத் தேர்வு செய்து இம்மொழிகளில் பரிட்சார்த்தப் படங்கள் எடுக்கப்படுகின்றன. சினிமாவின் கதை, நாவல் அல்லது உண்மைச் சம்பவத்தை அடிப்படையாய் கொண்டதுதான். ஆனால் நாம் ஆளுக்கு ஏற்றக் கதையைதானே ‘பண்ணிக் ‘ கொண்டு இருக்கிறோம். தியேட்டர் நடிகர்களை அழைத்து வந்து பாத்திரங்களுக்கு ஏற்றப்படி நடிக்க வைத்த கமலஹாசனுக்கு\nநன்றி சொல்வதா அல்லது அந்த பசுபதி ( பெயர் சரியா ) விருமாண்டி புகழ், இப்போது இன்னொரு வில்லனாய், ஒல்லி பிச்சான் நடிகரிடமெல்லாம் உதை வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டதற்கு வருந்துவதா தெரியவில்லை \nபடத்தில் நம்பூத்ரி கல்யாணக்காட்சி வருகிறது. அன்றைக்கும், இன்றைய கேரளாவினர் கல்யாணத்துக்கும் எவ்வளவு வித்தியாசம். வளைக்குடா பண வரவால் பெண்ணுக்கு கல்யாணத்துக்கு நூறுபவுன் போடுவது என்பது இன்று சர்வசாதாரணம். எல்லா கல்யாணத்திலும் அடுக்கடுக்காய் பொன்னாபரணங்கள் பெண் கழுத்தில். இதே முறை மெதுவாய் தமிழ்நாட்டிலும் ஆரம்பிக்கிறது. இப்பொழுது தீபாவளி விற்பனைக்கான விளம்பரங்களில் பட்டுபுடைவை மட்டுமல்லாத, நகைக் கடை விளம்பரங்களும் அதிகமாய் கண்ணில் விழுகிறது. இன்றைக்கு அய்யர் இல்லாமல் கூட கல்யாணம் நடக்கும் சிகை அலங்கார நிபுணரும், மேக்கப் கலைஞரும் இல்லாத கல்யாண உண்டா என்ன மணமகனுக்கான விசேஷ அலங்காரங்கள் செய்யப்படும் என்ற விளம்பரங்கள் நிறைய வருகின்றனவே\nதுபாயில் சக்கைபோடு போட்டது லவ் லெட்டர்ஸ் என்ற ஹிந்தி நாடகம். மேடையில் இரண்டே மேஜை, நாற்காலிகள். ஷாபானா அஸ்மியும்,பஃரூக் ஷா நடித்தது. மேடையில் நடிப்பு என்ன தெரியுமா கடிதங்களைப் படிப்பது அவ்வளவுதான். என் ஹிந்தி தோழி பார்த்துவிட்டு மிகவும் பாராட்டி சொல்லிக் கொண்டு இருந்தாள். இந்த மாதிரி பரீட்சார்த்த நாடகங்களுக்குப் பொது ஜனங்களும், முக்கியமாய் படித்தவர்கள் நல்ல ஆதரவு தருகிறார்கள். இதை ஒரு நாகரீக வெளிப்பாடாய்ச் செய்தாலும் போற்றுதற்குரிய விஷயம்தானே வயதானபிறகு தாங்கள் பரிமாறிக் கொண்ட காதல் கடிதங்களை மாறி மாறிப் படிப்பது எப்படி சுவாரசியமாய் இருக்கும் என்���க் கேள்வி எழுந்தது. வெறும் வசனம் என்றால் அந்தளவு ஹிந்தி புரியாது என்பதால் பார்க்கவில்லை. ஆனால் இங்கு வரும் நாளிதழ்களில் நல்ல விளம்பரமும், முழு பக்க விமர்சனமும் வந்தது. நடிப்பது என்பது அவர்களுக்கு passion .\nசென்னைக்கு அருகில் உள்ள குன்றத்தூர் மிகவும் பிரபலம். சிறு குன்றின் மேல் முருகன் கோவில். இந்தக் கோவிலுக்கு அருகில்\nஒரு பெருமாள் கோவில். கோபுரம் மிகவும் சிதிலமடைந்து, உட்பிரகாரங்களில் புல்லும் பூண்டுமாய் இருந்தது. ஆனால் கோவில்\nஉள்ளே மிக சுத்தமாய் இருந்தது. மூன்று வருடம் முன்பு போயிருந்தப் பொழுது, மாலை பூஜை நடந்துக் கொண்டிருந்தது.\nதிரையை விலக்கியதும், அப்படியே தூக்கிவாரிப் போட்டது. தாயார் உயரம் ஆறிலிருந்து எட்டடி உயரம், அகலம் நாலைந்து அடி.\nஏழைக் கோவில். எந்த வித நகையில்லாமல், சாதாரண சிவப்பு நூல் புடைவையில் பளிச்சென்று தாயார் கண்ணைப் பறிக்கிறார். பெருமாளும் நல்ல அழகு. கூட்டமில்லாத, ஆடம்பரமில்லாத கோவில் அழகுதான். முருகன் கோவில் குன்றைவிட்டு இறங்கியதும், சிறிது தொலைவிலேயே வலதுப்புறம் பெருமாள் கோவில்.\nகல்ப் நியூஸ் பத்திரிக்கையில் வெளியான செய்தி- சாலை விபத்தில் கணவனைப் பறிக்கொடுத்து ஏழை ரேணுவுக்கு வயது இருபத்தி எட்டு, இதில் இரண்டு பிள்ளைகள் வேறு. கேரளா, வயநாட்டை சேர்ந்த ரேணு, தன் ஊர்காரனாகிய காசிமுடன் ஐக்கிய எமிரேட்டில் (அபுதாபி, துபாய், ஷார்ஜா ஆகிய நகரங்களை கொண்ட நாடு) குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளூம் ஆயாவேலைக்கு, கிளம்பியுள்ளாள். விமானநிலையத்தில் காத்திருந்த ஷாஜி என்பவனுடன் அவள் வந்து வீழ்ந்தது, உலகின் புராதன தொழிலான சதை வியாபாரத்தில் துபாயும், கிரிக்கெட் புகழ் ஷார்ஜாவும் அருகில் அருகில் இருக்கும் இரட்டை நகரங்கள். அந்த ஷார்ஜாவில் ஒரு அப்பாட்மெண்ட்டுக்கு அவள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளாள்.\nஅடுத்த நாள் தனக்கு என்று கொடுக்கப்பட்ட அறையில் இருந்த ரேணு, யாரோ ஒருவன் உள்ளே நுழைந்து கதவை தாளிடுவதைக் கண்டு அலறியிருக்கிறாள். ஆனால் அவளைச் சீரழித்த ஆள், அவள் இதற்கே அழைத்து வரப்பட்டாள் என்றும், அரைமணிக்கு இந்திய ரூபாயில் மதிப்பில் கட்டணம் அறநூறு ரூபாய் என்றும் சொன்னான்.\nஅன்று மாலையே கேள்விகேட்ட அவளுக்குக் கிடைத்தது நல்ல அடிதான். அவர்களிடம் இனி பேசிப் பயனில்லை என்று தன்னிட���் வரும் வாடிக்கையாளர்களிடம் தன்னைக் காப்பாற்றும்படி கேட்டு இருக்கிறாள். சிலர் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை, சிலரோ கேட்டு விட்டு சிரித்தனராம். வாடிக்கையாளர்கள் இந்திய, பாக்கிஸ்தான் மற்றும் அரேபியர்கள்.வாடிக்கையாளன் வினேத்( பெயர் மாற்றப்பட்டுள்ளது) உதவியுடன் தப்ப முயன்று பிடிப்பட்ட ரேணுவுக்கு கிடைத்ததும் மேலும் அடி, உதைகள் மற்றும் பட்டினி.\nஒரு மாதத்திற்கு பிறகு துபாய்க்கு கொண்டு செல்லப் பட்ட ரேணுவை மீண்டும் சந்தித்த வினோத், இந்த முறை அவள் துன்பத்தை பிரபல ஆங்கில நாளிதழான கல்ப் நீயூஸ் இடம் எடுத்துச் சொல்லியிருக்கிறான். நாளிதழைச் சார்ந்தவர்கள், நேரே புறப்பட்டு, அவ்வீட்டுக்குச் சென்று ரேணுவைப் பெயர் சொல்லி அழைத்திருக்கிறார்கள். ரேணுவின் அதிருஷ்டம், மேடத்தைத் தவிர எப்போதும் கண்காணித்துக் கொண்டிருப்பவர்கள் யாரும் அங்கில்லை. தன் பெயரைச் சொல்லி அழைக்கும் குரல்களைக் கேட்ட ரேணு ஓரே ஓட்டமாய் வாசலுக்கு ஓடியிருக்கிறாள். அங்கிருந்த கல்ப் நீயூஸ் பத்திரிக்கையின் வேனில் ஏறியதும் அவளால் அழுகையைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.\nஇதே போல் நேற்று ஆந்திராவை சேர்ந்த ஒரு பதினென்பது வயது இளம்பெண்ணும் காப்பாற்றப்பட்டு இந்தியத் தூதரகத்தில் அடைகலமாகியுள்ளாள். நண்பர் ஒருவரால், இப்பெண்ணின் பரிதாபத்தைக் கேள்விப்பட்ட ரங்கா என்பவர் தன் நண்பர்கள் உதவியுடன் அவளைக் காப்பாற்ற முயன்றிருக்கிறார். ஆனால் அவர்களைப் பிடித்து நன்றாக உதைத்து விட்டு அந்தப்பெண்ணை வலுக்கட்டாயமாய் இழுத்துச் சென்றிருக்கிறார்கள் கயவர்கள். உடனே ரங்கா குழுவினர் தூதரகத்தின் உதவியை நாடியதும், இப்பொழுது அந்தப் பெண்ணும் காப்பாற்றப் பட்டுள்ளாள். இந்த பெண்களின் அதிருஷ்டம், அவர்கள் காப்பாற்றப் பட்டுள்ளனர். ஆனால் இருட்டு அறைகளில் இன்னும் எத்தனை பெண்கள் கண்ணீர் விட்டுக்கொண்டு இருக்கிறார்களோ\nதிரு. மாலி, ராஜூ அவர்களின் ஜோக்குகள். ஐம்பதுவருடங்களில் எத்தனை மாற்றங்கள் கல்கிப் போல ஆனந்தவிகடனிலும் சில பக்கங்களில் இப்படி பழைய சமாச்சாரங்களை தொடர்ந்துப் போடலாம்.\nபுலம்பல் – பக்கம்:1 வெள்ளியும் மழையும் இன்ன பிற புலம்பல்களும்\nசீனி பூசிய தாலிபானிசம் – ரூமியின் ‘இஸ்லாம் எளிய அறிமுகம் ‘\nவாரபலன் அக்டோபர் 28,2004 –\nநீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 43\nதனியார் ஊடகங்களுக்குத் தேவை – தணிக்கை\nகீதாஞ்சலி (2) (வழிப்போக்கன்) (மூலம் கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)\nபெரியபுராணம் – 15 ( இறைவன் சுந்தரரைத் தடுத்து ஆட்கொண்ட புராணம் )\nதனியாய் ஓர் ரயில் பயணம்\nகருப்புக் குதிரை கூட்டுரோட்டில் காலைச் சாப்பாட்டு நேரம்\nஉரத்த சிந்தனைகள்- 5 – தொடரும் அவலங்கள்\nதஞ்சைப் பெரியகோவிலின் புத்தர் சிற்பங்களும், திபெத்திய புத்த சித்தர்களும்\nடிராக்கின் மின்னணுக்குழிக் கோட்பாடு.(Dirac ‘s hole theory)\nஇந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (6)\nஐசாக் அஸிமாவ்வின் அறிவியல் புனைவுகளில் சமயம்\nநிழல் – தமிழில் திரைப்படம் பற்றிய இதழ்\nகடிதம் அக்டோபர் 28,2004 – தமிழில் குர்ஆன்\nகடிதம் அக்டோபர் 28,2004 – பெயர் சூட்டும் பெருந்தகையோரே\nகடிதம் அக்டோபர் 28,2004 – விடுதலை க. இராசேந்திரன் எழுதிய வீர( ) சாவர்க்கர்: புதைக்கப் பட்ட உண்மைகள் ‘\nPrevious:ஓவியப் பக்கம்- மூன்று : பிலிப் கஸ்டன் (Philip Guston) – இனவாதத்தின் எதிர்ப்புக் குரல்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nபுலம்பல் – பக்கம்:1 வெள்ளியும் மழையும் இன்ன பிற புலம்பல்களும்\nசீனி பூசிய தாலிபானிசம் – ரூமியின் ‘இஸ்லாம் எளிய அறிமுகம் ‘\nவாரபலன் அக்டோபர் 28,2004 –\nநீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 43\nதனியார் ஊடகங்களுக்குத் தேவை – தணிக்கை\nகீதாஞ்சலி (2) (வழிப்போக்கன்) (மூலம் கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)\nபெரியபுராணம் – 15 ( இறைவன் சுந்தரரைத் தடுத்து ஆட்கொண்ட புராணம் )\nதனியாய் ஓர் ரயில் பயணம்\nகருப்புக் குதிரை கூட்டுரோட்டில் காலைச் சாப்பாட்டு நேரம்\nஉரத்த சிந்தனைகள்- 5 – தொடரும் அவலங்கள்\nதஞ்சைப் பெரியகோவிலின் புத்தர் சிற்பங்களும், திபெத்திய புத்த சித்தர்களும்\nடிராக்கின் மின்னணுக்குழிக் கோட்பாடு.(Dirac ‘s hole theory)\nஇந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (6)\nஐசாக் அஸிமாவ்வின் அறிவியல் புனைவுகளில் சமயம்\nநிழல் – தமிழில் திரைப்படம் பற்றிய இதழ்\nகடிதம் அக்டோபர் 28,2004 – தமிழில் குர்ஆன்\nகடிதம் அக்டோபர் 28,2004 – பெயர் சூட்டும் பெருந்தகையோரே\nகடிதம் அக்டோபர் 28,2004 – விடுதலை க. இராசேந்திரன் எழுதிய வீர( ) சாவர்க்கர்: புதைக்கப் பட்ட உண்மைகள் ‘\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1137503.html", "date_download": "2019-07-20T01:39:20Z", "digest": "sha1:JBLVJH6CRDQ2DAWGZ5STBH37ZT743SJP", "length": 12034, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சீனா பயணம்?..!! – Athirady News ;", "raw_content": "\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சீனா பயணம்\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சீனா பயணம்\nவட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தொடர்ந்து அணு ஆயுத சோதனை நடத்திவருவதற்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அதன் காரணமாக அந்நாட்டின் மீது ஐக்கிய நாடுகள் சபை பொருளாதார தடை விதித்தது.\nஇதேபோல், அமெரிக்காவின் எச்சரிக்கைகளை காதில் வாங்கிக் கொள்ளாத வடகொரியா அணு ஆயுத சோதனைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது.\nஇதற்கிடையே, தென்கொரியா முயற்சியால் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் அடுத்த மாதம் சந்திக்க உள்ளார் என செய்திகள் வெளியானது.\nஇந்நிலையில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் முதல் முறையாக சீனாவுக்கு ரகசிய பயணம் மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஇதுதொடர்பாக சீன செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ரகசியமாக சீனா வந்தார். கடந்த 2011-ம் ஆண்டு வட கொரியா அதிபராக பொறுப்பேற்ற அவர், நாட்டை விட்டு வெளியேறி எந்த நாட்டுக்கும் சென்றதில்லை. முதல் முறையாக சீனா சென்றுள்ளார். அங்கு சீன அதிபர் மற்றும் பிரதமரை சந்திக்க உள்ளார். அவரது வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலபபடுத்தப்பட்டு உள்ளது. கிம் ஜாங் உன்னின் இந்த சீன பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது என குறிப்பிட்டுள்ளன.\nகொரகதுவ : டிரக்டர் வண்டி குடைசாய்ந்ததில் ஒருவர் பலி..\nசித்தராமையா கையில் ரூ.40 ல���்சம் மதிப்பிலான கடிகாரம் – அமித்ஷா குற்றச்சாட்டு..\nகார் வாங்க முடிவு செய்த பெண்: பணத்துக்காக செய்த வித்தியாசமான செயல்..\nமனதை பறிகொடுத்த மன்னர்… 7 வயது சிறுமியிடம்..\nபுதிய இண்டிகோ விமானப் பயணச் சேவை சிங்கப்பூருக்கு…..\nஃபேஸ் ஆப்பால் விபரீதங்கள்., பயனாளர்களை எச்சரித்த அமெரிக்கா..\nஉயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை: இளைஞர்களின் நெகிழ்ச்சி செயல்..\nஒரே நேரத்தில் இரண்டு மாணவர்களுடன் உல்லாசம்.\nகொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள்..\nமும்பை வீதிகளில் சாதாரணமாக சுற்றிய சிங்கம் – வைரல் வீடியோவால் பரபரப்பு..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nயாழ். மானிப்பாய் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா\nகார் வாங்க முடிவு செய்த பெண்: பணத்துக்காக செய்த வித்தியாசமான…\nமனதை பறிகொடுத்த மன்னர்… 7 வயது சிறுமியிடம்..\nபுதிய இண்டிகோ விமானப் பயணச் சேவை சிங்கப்பூருக்கு…..\nஃபேஸ் ஆப்பால் விபரீதங்கள்., பயனாளர்களை எச்சரித்த அமெரிக்கா..\nஉயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை: இளைஞர்களின் நெகிழ்ச்சி…\nஒரே நேரத்தில் இரண்டு மாணவர்களுடன் உல்லாசம்.\nகொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள்..\nமும்பை வீதிகளில் சாதாரணமாக சுற்றிய சிங்கம் – வைரல் வீடியோவால்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nயாழ். மானிப்பாய் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா\nகிளிநொச்சி புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nநபருக்கு 39 ஆண்டுகள் கடூழியச் சிறை – வவுனியா மேல் நீதிமன்றம்…\nகல்முனையில் TNA கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை.\nதீர்வில்லை என்பதை ரணில் தெளிவாகக் கூறினார் – சித்தார்த்தன்…\nகார் வாங்க முடிவு செய்த பெண்: பணத்துக்காக செய்த வித்தியாசமான செயல்..\nமனதை பறிகொடுத்த மன்னர்… 7 வயது சிறுமியிடம்..\nபுதிய இண்டிகோ விமானப் பயணச் சேவை சிங்கப்பூருக்கு…..\nஃபேஸ் ஆப்பால் விபரீதங்கள்., பயனாளர்களை எச்சரித்த அமெரிக்கா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/kalvaninkaathali/kalvaninkaathali1.html", "date_download": "2019-07-20T01:12:07Z", "digest": "sha1:O2NIHQWO6NJMUBLAS5H2YZX6LODNQCS3", "length": 40287, "nlines": 121, "source_domain": "www.chennailibrary.com", "title": "கள்வனின் காதலி - Kalvanin Kaathali - அத்தியாயம் 1 - பறித்த தாமரை - அமரர் கல்கியின் படைப்புகள் - Works of Amarar Kalki - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 301\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nகோயம்புத்தூர் புத்தகக் கண்காட்சி 2019 : கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் 100-101 (ஜூலை 19 முதல் 28 வரை)\nஈரோடு புத்தகக் கண்காட்சி 2019 : கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் - (ஆகஸ்டு 2 முதல் 13 வரை)\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nதமிழ் திரை உலக செய்திகள்\nநாடக ஆசிரியர், நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகன் காலமானார்\nபொய்த்தேவு - 1-15 | சத்திய சோதனை - 4 - 47 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மாறி மாறிப் பின்னும் - 8 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nஅத்தியாயம் 1 - பறித்த தாமரை\nபூங்குளம் என்று அந்தக் கிராமத்துக்குப் பொருத்தமாய்த்தான் பெயர் அமைந்திருந்தது. நீர்வளம் நிறைந்த ஊருக்கு உதாரணம் வேண்டுமானால், பூங்குளத்தைத் தான் சொல்ல வேண்டும். ஆடி, ஆவணி மாதத்தில் ஊருக்கு வெளியே சென்று பார்த்தால் குளங்களிலும், ஓடைகளிலும், வாய்க்கால்களிலும், வயல்களிலும் தண்ணீர் நிறைந்து ததும்பி அலைமோதிக் கொண்டிருக்கும். எங்கெங்கும் ஜலமாகவே காணப்படும்.\nஇந்த ஊருக்கென்று அவ்வளவு புஷ்பங்களும் எங்கிருந்து வந்து சேர்ந்தனவோ தெரியாது; குளத்தைத் தாண்டி அப்பால் போனோமோ இல்லையோ, கொன்றை மரங்களிலிருந்து சரம் சரமாய்த் தொங்கும் பொன்னிறப் புஷ்பங்கள் கண்ணைக் கவர்கின்றன. அந்த மங்களகரமான மஞ்சள் நிறப் பூக்களிடம் சிவபெருமான் அவ்வளவு காதல் கொண்டிருப்பதில் ஆச்சரியம் என்ன அப்புறம் இந்தப் பக்கம் பார்த்தோமானால், வேலி ஓரத்தில் வளர்ந்திருக்கும் பொன்னரளிச் செடிகளில், பொன்னரளிப் பூக்கள் கொத்துக் கொத்தாய்ப் பூத்திருப்பதைக் காண்கிறோம். அத்தகைய பத்தரை மாற்றுப் பசும் பொன்னின் நிறம் அந்தப் பூவுக்கு எப்படித்தான் ஏற்பட்டதோ என்று அதிசயிக்கிறோம். வேலிக்கு அப்பால் நெடிது வளர்ந்திருக்கும் கல்யாண முருங்கை மரத்தைப் பார்த்தாலோ, அதிலே இரத்தச் சிவப்பு நிறமுள்ள புஷ்பங்கள் குலுங்குவதைக் காண்கிறோம்.\nசமீபத்திலுள்ள அந்தச் சிவன் கோயிலைத்தான் பாருங்கள். கோயில் பிரகாரத்தில் மதிலை அடுத்தாற் போல் வளர்ந்திருக்கும் பன்னீர் மரங்களிலே அந்தப் பன்னீர்ப் புஷ்பங்கள் எவ்வளவு அழகாயிருக்கின்றன பச்சைப் பசேலென்ற இலைகளுக்கு மத்தியில், இந்த வெண்ணிற மலர்கள் எப்படி சோபிக்கின்றன பச்சைப் பசேலென்ற இலைகளுக்கு மத்தியில், இந்த வெண்ணிற மலர்கள் எப்படி சோபிக்கின்றன அடுத்தாற்போலிருக்கும் பவளமல்லி மரத்தையும் அதன் அடியில் புஷ்பப் பாவாடை விரித்தாற்போல் உதிர்ந்து கிடக்கும் பவளமல்லிப் பூக்களையும் பார்த்து விட்டாலோ ஏன், அப்பால் போவதற்கே நமக்கு மனம் வருவதில்லை.\nஆனாலும் மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு அதோ சற்றுத் தூரத்தில் தெரியும் குளக்கரையை நோக்கிச் செல்வோம். ஒற்றையடிப் பாதை வழியாகச் செல்லும் போது கம்மென்ற வா��னை வருவதைக் கண்டு அண்ணாந்து பார்க்கிறோம். அது ஒரு நுணா மரந்தான். பார்ப்பதற்கு ஒன்றும் அவ்வளவு பிரமாதமாயில்லை. எனினும் அந்த மரத்தின் சின்னஞ்சிறு பூக்களிலிருந்து அவ்வளவு நறுமணம் எப்படித்தான் வீசுகின்றதோ\nஇதோ தடாகத்துக்கு வந்து விட்டோ ம். குளத்தின் கரையிலே உள்ள நந்தவனத்திலே மட்டும் பிரவேசித்து விட்டோ மானால் திரும்ப வெளியே வருவதே பிரயாசையாகிவிடும். ஆகையால், வெளியிலிருந்தே அதை எட்டிப் பார்த்துவிட்டுப் போகலாம். அதோ நந்தியாவட்டைச் செடிகளில் கொத்துக் கொத்தாகப் பூத்திருக்கும் வெண்ணிறப் பூக்கள் கண்ணைப் பறிக்கின்றன. அந்தப் புறத்தில் செம்பருத்திச் செடிகளும், வேலி ஓரம் நெடுக கொக்கு மந்தாரையும் இந்தண்டைப் பக்கம் முழுதும் மல்லிகையும் முல்லையும் பூத்துக் குலுங்குகின்றன. அதோ அந்தப் பந்தலில் ஒரு புறம் ஜாதி முல்லையும், இன்னொரு புறம் சம்பங்கியும் பூத்து, நந்தவனம் முழுவதிலும் நறுமணத்தைப் பரப்புகின்றன. அந்த ஈசான்ய மூலையில் ஒரே ஒரு ரோஜாச் செடி, வீட்டுக்குப் புதிதாய் வந்த விருந்தாளியைப் போல் சங்கோஜத்துடன் தனித்து நிற்கிறது. அதிலே ஒரு கிளையில் கொத்தாகப் பூத்த இரண்டு அழகிய ரோஜாப் புஷ்பங்கள்.\n\" என்று சொல்வது போல், குளத்தின் கரையில் அடர்ந்து வளர்ந்திருக்கும் அரளிச் செடிகளிலே அரளிப் புஷ்பங்கள் மண்டிக் கிடக்கின்றன. செண்டு கட்டுகிறார்களே, செண்டு இயற்கைத் தேவி கட்டியிருக்கும் இந்த அற்புதப் பூச்செண்டுகளைப் பாருங்கள் இயற்கைத் தேவி கட்டியிருக்கும் இந்த அற்புதப் பூச்செண்டுகளைப் பாருங்கள் கரும் பச்சை இலைகளுக்கிடையில் கொத்துக் கொத்தாய்ப் பூத்திருக்கும் இந்த செவ்வரளிப் பூக்களின் அழகை என்னவென்று சொல்வது கரும் பச்சை இலைகளுக்கிடையில் கொத்துக் கொத்தாய்ப் பூத்திருக்கும் இந்த செவ்வரளிப் பூக்களின் அழகை என்னவென்று சொல்வது ஆகா அந்தப் பூங்கொத்தின் மேலே இதோ ஒரு பச்சைக்கிளி வந்து உட்காருகிறது. கிளையும் அந்த இயற்கைப் பூச்செண்டும் சேர்ந்து ஊசலாடுகின்றன. ஏதோ தெய்வ லோகம் என்று உயர்வாய்ச் சொல்கிறார்களே, அந்தத் தெய்வ லோகத்தில் இதைவிடச் சிறந்த சௌந்தரியக் காட்சி இருக்க முடியுமோ\nகடைசியாக, அந்தக் குளத்தையும் பார்த்துவிடுவோம். அது குளமா அல்லது புஷ்பக் காடா மலர்க் குலத்துக்கு ஒரு சக்கரவர்த்��ி உண்டு என்றால் அது செந்தாமரைதான் என்பதில் சந்தேகமில்லை. எத்தனை பெரிய பூ மலர்க் குலத்துக்கு ஒரு சக்கரவர்த்தி உண்டு என்றால் அது செந்தாமரைதான் என்பதில் சந்தேகமில்லை. எத்தனை பெரிய பூ அதுவும் ஒன்றிரண்டு, பத்து, இருபது அல்ல; -ஆயிரம் பதினாயிரம் அதுவும் ஒன்றிரண்டு, பத்து, இருபது அல்ல; -ஆயிரம் பதினாயிரம் அவை தலைதூக்கி நிற்கும் கம்பீரந்தான் என்ன அவை தலைதூக்கி நிற்கும் கம்பீரந்தான் என்ன சௌந்தரிய தேவதை செந்தாமரைப் பூவைத் தன் இருப்பிடமாகக் கொண்டதில் வியப்பும் உண்டோ \nபுஷ்பராஜா கொலுவீற்றிருக்கும் இடத்தில் தாங்களும் இருக்கிறோமே என்று வெட்கப்பட்டுக் கொண்டு, அந்த மூலையில் சில அல்லிப் பூக்கள் ஒளிந்து நிற்கின்றன. இன்னும் சிறிது கூர்ந்து பார்த்தால், சில நீலோத்பலங்கள் இதழ் விரிந்தும் விரியாமலும் தலையைக் காட்டிக் கொண்டிருப்பதும் தெரிய வருகின்றன.\nஆமாம், அங்கங்கே வெள்ளை வெளேரென்று தோன்றுகின்றவை கொக்குகள்தான். ஆனால் அவை மீனுக்காகத் தவம் செய்கின்றனவா அல்லது அந்த அழகுக் காட்சியிலே மதிமயங்கிப் போய்த்தான் அப்படிச் சலனமற்று நிற்கின்றனவா, நாம் சொல்ல முடியாது.\nஇந்த அற்புத சௌந்தரியக் காட்சியிலிருந்து நமது பார்வையைச் சிறிது வேறு பக்கம் திருப்புவோம். குளத்தின் கரையில் படித்துறைக்குச் சமீபத்திலுள்ள ஒரு சிறு மண்டபத்தைப் பார்ப்போம். அந்த மண்டபத்தில் இப்போது விபூதி ருத்ராக்ஷதாரிகளான இரண்டு பெரியவர்கள் உட்கார்ந்து அனுஷ்டானம் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் தர்மகர்த்தாப்பிள்ளை; இன்னொருவர் அவருடைய சிநேகிதர் சோமசுந்தரம் பிள்ளை.\n\"சிவாய நம: சிவாய நம: சிவாய நம:... உமக்குத் தெரியுமோ, இல்லையோ நமது சிற்றம்பலத்தின் மகளுக்குக் கல்யாணம் நிச்சயமாகிவிட்டது\" என்கிறார் தர்மகர்த்தாப் பிள்ளை.\n\"தெரியும், ஆனா அந்தப் பையன் முத்தையன் தான் ஏமாந்து போகிறான். அவனுக்கு முறைப் பெண் அல்லவா கல்யாணி\n\"முறைப்பெண்ணாவது ஒண்ணாவது; சுத்தத் தறுதலைப் பையன் ஒரு காலணா சம்பாதிக்க யோக்யதை இல்லை. அவனுக்கு யார் பெண்ணைக் கொடுப்பார்கள் ஒரு காலணா சம்பாதிக்க யோக்யதை இல்லை. அவனுக்கு யார் பெண்ணைக் கொடுப்பார்கள்\n\"இருந்தாலும் அவன் ரொம்ப ஆசை வைத்திருந்தான். காத்திருந்தவன் பெண்ணை நேற்று வந்தவன் கொண்டு போன கதைதான்.\"\nஇப்��டி இவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் அந்த மண்டபத்தினருகே ஓர் இளைஞன் வருகிறான். அவன் காதில் மேற்படி பேச்சின் பின்பகுதி விழுகிறது. அவர்கள் பாராதபடி அந்த மண்டபத்தின் மேல் ஏறி உச்சியை அடைகிறான். அந்த இளைஞனுக்கு வயது இருபது, இருபத்திரண்டு இருக்கும். வாகான தேகமும் களையான முகமும் உடையவன். அவனுடைய தலைமயிரைக் கத்தரித்துக் கொஞ்ச நாள் ஆகியிருக்க வேண்டும். நெற்றியின் மேலெல்லாம் மயிர் விழுந்து ஊசலாடிக் கொண்டிருக்கிறது. தலையை ஒரு குலுக்குக் குலுக்கிக் கண்களை மறைந்த மயிர்ச் சுருளை விலக்கிக் கொள்கிறான். உடனே 'தொபீர்' என்று நின்ற வாக்கிலேயே குளத்தில் குதிக்கிறான். அவன் குதித்த இடத்திலிருந்து ஜலம் வெகு உயரம் எழும்பி, நாலாபக்கமும் சிதறி விழுகிறது. சில திவலைகள் மண்டபத்தின் அடியில் அனுஷ்டானம் செய்து கொண்டிருந்த பெரியோர்கள் மேலும் விழுகின்றன.\n வால் ஒன்று தான் வைக்கவில்லை\" என்கிறார் தர்மகர்த்தாப் பிள்ளை.\n\"முரட்டு முத்தையன் என்று பெயர் சரியாய்த்தான் வந்திருக்கிறது\" என்கிறார் சோமசுந்தரம் பிள்ளை.\nஇருக்கட்டும்; குளத்தில் குதித்தவன் என்ன ஆனான், பார்ப்போம். ஆசாமியைக் காணவே காணோம் ஒரு நிமிஷம், இரண்டு நிமிஷம், மூன்று நிமிஷம்...ஐயோ முழுகியே போய் விட்டானோ, என்ன ஒரு நிமிஷம், இரண்டு நிமிஷம், மூன்று நிமிஷம்...ஐயோ முழுகியே போய் விட்டானோ, என்ன - ஒரு கணம் நமது நெஞ்சு துணுக்குறுகிறது - இல்லை, அதோ ஜலத்தில் குமிழி வருகிறதே - ஒரு கணம் நமது நெஞ்சு துணுக்குறுகிறது - இல்லை, அதோ ஜலத்தில் குமிழி வருகிறதே கொஞ்ச தூரத்தில், நாலைந்து எருமை மாடுகள் சுகமாய்ப் படுத்துக் கொண்டிருந்த இடத்தில் முத்தையன் ஜலத்துக்கு வெளியே தலையைத் தூக்குகிறான். அந்த எருமைகளின் வாலைப் பிடித்து முறுக்கி விரட்டுகிறான். அவை கரையேறி நாலாபக்கமும் ஓடுகின்றன. மண்டபத்திலிருந்த இரண்டு பெரிய மனுஷர்களும் 'அடடே கொஞ்ச தூரத்தில், நாலைந்து எருமை மாடுகள் சுகமாய்ப் படுத்துக் கொண்டிருந்த இடத்தில் முத்தையன் ஜலத்துக்கு வெளியே தலையைத் தூக்குகிறான். அந்த எருமைகளின் வாலைப் பிடித்து முறுக்கி விரட்டுகிறான். அவை கரையேறி நாலாபக்கமும் ஓடுகின்றன. மண்டபத்திலிருந்த இரண்டு பெரிய மனுஷர்களும் 'அடடே' 'அடடே' என்று கூவிக்கொண்டு எழுந்து அந்த மாடுகளை நோக்கி ஓடுகிறார்கள்.\n���ுத்தையன் அங்கிருந்து நீந்திச் சென்று குளத்தில் தாமரைகள் பூத்திருக்கும் இடத்தை அடைகிறான். ஒரு தாமரைப் பூவைப் பறிப்பதற்காக அதனிடம் அணுகுகிறான். என்ன பிரமை இது பூ இருந்த இடத்திலே ஓரிளம் பெண்ணின் சிரித்த முகம் காணப்படுகிறதே பூ இருந்த இடத்திலே ஓரிளம் பெண்ணின் சிரித்த முகம் காணப்படுகிறதே முத்தையன் தலையை ஒரு தடவை குலுக்கியதும் முகம் மறைந்து மறுபடி பூ ஆகிறது. முத்தையன் அந்தப் பூவை அடிக்காம்போடு பலமாகப் பிடித்து இழுத்துப் பறிக்கிறான். அப்பா முத்தையன் தலையை ஒரு தடவை குலுக்கியதும் முகம் மறைந்து மறுபடி பூ ஆகிறது. முத்தையன் அந்தப் பூவை அடிக்காம்போடு பலமாகப் பிடித்து இழுத்துப் பறிக்கிறான். அப்பா என்ன கோபம் கோபத்தையும் ஆத்திரத்தையும் அந்தப் பூவினிடமா காட்ட வேண்டும் பூவைத்தான் பறிக்கலாம் மனத்திலுள்ள ஞாபகத்தை அந்த மாதிரி பறித்து எறிந்துவிட முடியுமா முத்தையன் பூவுடனே இரண்டு தாமரை இலைகளையும் பறித்துச் சுருட்டிக் கொண்டு கரையேறுகிறான். கிராமத்தை நோக்கி நடக்கிறான். அவனைப் பின் தொடர்ந்து நாமும் செல்வோம்.\nகள்வனின் காதலி அட்டவணை | அமரர் கல்கியின் படைப்புகள் | சென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுக���ும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி ��ானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் ந��ல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%93%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-07-20T01:41:13Z", "digest": "sha1:A55VHPDXAJS5UJ6UMI7TBZYUB4WDQI4D", "length": 7722, "nlines": 129, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு பிரசவம்: பழனி அருகே பரபரப்பு | Chennai Today News", "raw_content": "\nஓடும் பேருந்தில் பெண்ணுக்கு பிரசவம்: பழனி அருகே பரபரப்பு\nதேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளின் கைது நடவடிக்கை குறித்து ஆ.ராசா\n10, 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\nபிரியங்கா காந்தி கைது: உபி அரசு அதிரடி\nஏ.சி.சண்முகத்தை அடுத்து கதிர் ஆனந்த் மனுவும் நிறுத்தி வைப்பு\nஓடும் பேருந்தில் பெண்ணுக்கு பிரசவம்: பழனி அருகே பரபரப்பு\nபீகாரை சேர்ந்த பெண் ஒருவருக்கு பழனி அருகே ஓடும் பேருந்தில் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.\nபழனி அருகே கோழிப்பண்ணை ஒன்றில் வேலை செய்ய பீகாரை சேர்ந்த ஆலமியான் என்பவர் தனது மனைவி ராபினாவுடன் பேருந்தில் வந்துள்ளார். ஈரோடிலிருந்து பழனி செல்லும் பேருந்தில் அவர்கள் இருவரும் பயணம் செய்து கொண்டிருந்தபோது, பேருந்து தாராபுரம் அருகே வந்த போது ராபீனாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.\nஇதனால், பேருந்து ஓட்டுனர், பேருந்தை இடையில் நிறுத்தாமல் தாராபுரம் நோக்கி வேகமாக ஓட்டிவந்தார். ஆனால் அதற்குள் அந்த பெண்ணுக்கு பேருந்திலேயே அழகான ஆண்குழந்தை பிறந்தது. தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாயும், குழந்தையும் தற்போது நலமாக உள்ளனர்.\nமோடியை எதிர்த்து விவாதம் செய்ய தகுதி இல்லாதவர் ராகுல்காந்தி: சுப்பிரமணியம் சுவாமி\nவிஜய் மீது வழக்குப்பதிவு செய்தது சரிதான்: சீமான்\nபெண் வங்கி ஊழியர்களுக்கு 2 ஆண்டுகள் வரை விடுமுறை: மத்திய அமைச்சர் தகவல்\nஇந்தப் பெண்ணின் தியாகத்திற்கு ஈடு இணை உண்டா\nஏர் உழும் காளையை தினமும் வணங்கும் விவசாய பெண்\nதிருடிய பெண்ணுக்கு லாரி நிறைய மளிகை ச���மான் வாங்கி கொடுத்த போலீஸ்\nதேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளின் கைது நடவடிக்கை குறித்து ஆ.ராசா\n10, 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\nநடிகைகள் யாரும் எடுக்காத ரிஸ்க்கை எடுத்த அமலாபால்\nபிரியங்கா காந்தி கைது: உபி அரசு அதிரடி\nJuly 19, 2019 நிகழ்வுகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/today-astrology-20052017/", "date_download": "2019-07-20T01:39:00Z", "digest": "sha1:C6J5CXHHDOW4ZDW3IOV4QLMRW3ICELH7", "length": 15505, "nlines": 161, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Today Astrology 20/05/2017 | Chennai Today News", "raw_content": "\nஜோதிடம் / தின பலன் / நிகழ்வுகள்\nதேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளின் கைது நடவடிக்கை குறித்து ஆ.ராசா\n10, 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\nபிரியங்கா காந்தி கைது: உபி அரசு அதிரடி\nஏ.சி.சண்முகத்தை அடுத்து கதிர் ஆனந்த் மனுவும் நிறுத்தி வைப்பு\nகுடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்\nஉங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். நம்பிக்கைக்குறியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்\nகணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வராது என்றிருந்த பணம் வரும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். உறவினர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை\nசந்திராஷ்டமம் நீடிப்பதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வி���ாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்\nபிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சில பொறுப்புகள் உங்கள் கைக்கு வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு\nகுடும்பத்தாரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்\nகுடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். பழைய கடன் பிரச்னைகள் தீரும். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா\nஉடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். தாழ்வுமனப்பான்மை நீங்கும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்\nகுடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அரசால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் உங்களின் பெருந்தன்மையைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் அனுபவம் உள்ள வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உங்கள் கோரிக்கையை ஏற்பார். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே\nகுடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். நட்பு வட்டம் விரியும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிட்டும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்\nராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க ��ுடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. கழுத்து மற்றும் கணுக்கால் வலிக்கும். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு\nகுடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியை அனுசரித்துப் போங்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்\nபெண்கள் வாழ்க்கை பாதையில் சந்திக்கும் சோதனைகள் ஏராளம்\nரஜினி படிப்பறிவில்லாதவர்: எனவே அவர் அர்சியலுக்கு வரக்கூடாது: சுப்பிரமணியம் சுவாமி\nதேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளின் கைது நடவடிக்கை குறித்து ஆ.ராசா\n10, 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\nநடிகைகள் யாரும் எடுக்காத ரிஸ்க்கை எடுத்த அமலாபால்\nபிரியங்கா காந்தி கைது: உபி அரசு அதிரடி\nJuly 19, 2019 நிகழ்வுகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2013/06/blog-post_25.html", "date_download": "2019-07-20T01:17:20Z", "digest": "sha1:3NKJ355WQJAMJAC2Y6I4KY2626P4JSRX", "length": 21327, "nlines": 145, "source_domain": "www.nisaptham.com", "title": "மனுஷ்ய புத்திரன் எழுதியதெல்லாம் கவிதை இல்லையா? ~ நிசப்தம்", "raw_content": "\nமனுஷ்ய புத்திரன் எழுதியதெல்லாம் கவிதை இல்லையா\nஇலங்கையில் வாழும் கவிஞர் றியாஸ் குரானா ஒரு வேலையைச் செய்து கொண்டிருக்கிறார். தமிழின் முக்கியமான கவிஞர்களையும் அவர்களது கவிதைகளையும் ஒரு தொகுப்பாக கொண்டு வரப் போகிறாராம். எந்தப் பதிப்பகம் என்று தெரியவில்லை. ஆனால் இது லேசுப்பட்ட காரியமில்லை. பட்டியலில் ஒரு கவிஞரைச் சேர்த்தால் “அந்த ஆளு எல்லாம் கவிஞனாய்யா” என்று கேட்பதற்கு பத்துப் பேர் இருப்பார்கள். யாரையாவது சேர்க்காமல் விட்டுவிட்டால் “என்னை ஏன் சேர்க்கவில்லை” என்று விடுபட்ட கவிஞரே வந்து கேட்பார். எப்படி இருந்தாலும் றியாஸூக்கு இடி விழும். இதையெல்லாம் றியாஸ் எப்படி சமாளிக்கப் போகிறார் என்று தெரியவில்லை.\nஆனால் ��வர் செய்து கொண்டிருப்பது முக்கியமான விஷயம். தமிழில் இப்படியான தொகுப்பு நூல்கள் மிகக் குறைவு. இதற்கு முன்பாக ராஜமார்த்தாண்டன் தொகுத்த ‘கொங்குதேர் வாழ்க்கை’(தமிழினி பதிப்பகம்) பரவலான கவனம் பெற்றது. தமிழ் இலக்கியத்தில் ‘பரவலான கவனம் பெற்றது’ என்பதற்கு மிகத் தெளிவான பொருள் உண்டு. தனியாக விளக்க வேண்டியதில்லை. ராஜமார்த்தாண்டனின் தொகுப்பில் பெரும்பாலும் சென்ற தலைமுறைக் கவிஞர்கள்தான் இடம் பிடித்திருந்தார்கள். தொண்ணூறு அல்லது இரண்டாயிரத்துக்கு பிறகு எழுதத் துவங்கிய கவிஞர்களின் முக்கியமான கவிதைகளைச் சேர்த்து எந்தத் தொகுப்பும் வந்ததாக ஞாபகம் இல்லை. ஆகவே றியாஸ் குரானாவுக்கு வாழ்த்துகள்.\nஓரிரண்டு நாட்களுக்கு முன்பாக தனது உத்தேசமான கவிஞர்கள் பட்டியலை வெளியிட்டிருந்தார். நான் தேடிய பெயர் அதில் இல்லை. தேடியது மனுஷ்ய புத்திரனை. அது மிஸ்ஸிங். இது றியாஸின் பட்டியல் - பட்டியலில் யார் இருக்க வேண்டும், யார் இருக்கக் கூடாது என்பது அவரது தனிப்பட்ட முடிவுதான். அது பற்றி எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் யாரோ ஒரு புண்ணியவான் ‘மனுஷ்ய புத்திரன் இந்தப் பட்டியலில் வரமாட்டாரா’ என்று கேட்டதற்கு றியாஸ் வேறு ஏதேனும் பதில் சொல்லியிருக்கலாம். மாறாக, ‘ம.பு இந்தப்பட்டியலில் வருவார். எனது தொகுப்பில் வரவேண்டுமென்றால் அவர் கவிதை எழுதிய பிறகுதான் சாத்தியம்’. இதுதான் சுள்ளென்றிருந்தது.\nஎன்னைப் பொறுத்த வரையில் இது ஒரு பொறுப்பில்லாத பதில். மனுஷ்ய புத்திரனை பிற எந்தக் காரணங்களை முன் வைத்தும் ஒதுக்கி வைக்க முடியக் கூடிய ஒரு மனிதனால் நிச்சயம் அவரது கவிதைகளை எந்தக் காரணத்தின் அடிப்படையிலும் நிராகரிக்க முடியாது என நம்புகிறேன். மனுஷ்ய புத்திரன் தமிழ்க் கவிதையின் வடிவத்தில் செய்திருக்கும் பரிசோதனைகளுக்காகவும், இறுகிக் கிடந்த கவிதை மொழியை நெகிழச் செய்ததற்காகவுமே அவருக்கு மிக முக்கியமான இடமுண்டு.\nறியாஸ் நிராகரிக்க விரும்பினால் அதை செய்துவிட்டு போகலாம். ஆனால் போகிற போக்கில் ‘அவர் கவிதையே எழுதவில்லை’ என்பதெல்லாம் டூ மச்.\nதமிழின் முக்கியமான கவிதைகளின் பட்டியலை கறாராக தயாரித்தால் அதில் கணிசமான எண்ணிக்கையில் மனுஷ்ய புத்திரனின் கவிதைகள் இருக்கும் என நினைக்கிறேன். இன்றைய தேதிக்கு அவரது கவிதைகளை வாசித்து பல மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் இப்பொழுதும் அவரது பல கவிதைகளை உடனடியாக ஞாபகத்திற்கு கொண்டு வர முடிகிறது. ‘அம்மா இல்லாத முதல் ரம்ஜான்’,‘இறந்தவனின் ஆடைகள்’,‘அரசி’, ‘கால்களின் ஆல்பம்’ போன்ற கவிதைகளை அட்சரம் பிசகாமல் சொல்ல முடியாது என்றாலும் இவற்றையெல்லாம் எந்தக் காலத்திலும் மறக்க முடியாது.\nஇன்னும் சில கவிதைகளையும் சுட்டிக்காட்ட முடியும். தலைப்புகள் சட்டென ஞாபகத்திற்கு வரவில்லை. ஆனால் ‘சிவப்பு நிற பாவாடை வேண்டும் என்பதற்காக தனது தொடையைக் கிழித்து ரத்தத்தின் நிறத்தைக் காட்டும் ஊமைச் சிறுமி’, ‘பெரிய அவமானத்திற்கு பிறகு நடந்து கொள்ளும் விதம்’, ‘வரவே வராத ஒருவரிடம் நீ எப்போது வருவாய் என தொலைபேசியில் கேட்டுக் கொண்டிருக்கும் பெண்’ போன்ற கவிதைகளையெல்லாம் எப்படி கவிதைகள் இல்லை எனச் சொல்ல முடிகிறது ஒருவேளை வாசிக்காமலேயே இருந்தால் அப்படிச் சொல்லலாம்.\nமனுஷ்ய புத்திரனின் ‘நீராலானது’ கவிதைத் தொகுப்பை நிராகரித்துவிட்டு தமிழ்க் கவிதையின் முக்கியமான தொகுப்புகளை உங்களால் வரிசைப்படுத்த முடியுமா ‘முடியும்’ என்று தயவு செய்து ஜோக் அடித்துவிடாதீர்கள்.\nமனுஷ்ய புத்திரன் கவிதைகளே எழுதவில்லை என்றால் பிறகு கவிதை என்பதற்கான உங்களது வரையறையைச் சொல்ல வேண்டியிருக்கும். அப்படி வரையறை செய்தால் உங்கள் பட்டியலில் இருக்கும் கவிஞர்கள்- நான் உட்பட- அத்தனை பேரும் இந்த வரையறைக்குள்தான் கவிதை எழுதுகிறார்களா என்ற கேள்வி வரும். கடைசியில் இதெல்லாம் சண்டையில் போய்த்தான் முடிந்து தொலையும்.\nந.பிச்சமூர்த்தியிலிருந்து கவிஞர்களின் பெயர்களை வரிசையாக எழுதி பார்த்தால் என்ன டகால்ட்டி வேலை செய்தாலும் என்னால் மனுஷ்யபுத்திரனின் பெயரை தவிர்க்க முடிவதில்லை. அதுதான் உண்மை. நவீன கவிதைகளில் மனுஷ்ய புத்திரன் உருவாக்கிய இசைத் தன்மை, கவிதைகளில் மெல்லிழையாக விரவியிருக்கும் லயம், சீராக அடுக்கிய சொல்முறை என்பனவற்றையெல்லாம் முக்கியமான பங்களிப்பாக எடுத்துக் கொள்ளமுடியாதா என்ன\nஒரு பட்டியல் தயாரிக்கும் போது சில விடுபடல்கள் இருப்பதும் சில தேவையற்ற சேர்க்கைகள் இருப்பதும் சாதாரணமான விஷயம். ஆனால் முக்கியமான கவிஞர்களை நிராகரித்துவிட்டு ‘அவர் கவிதையே எழுதவில்லை’ என்பது முக்கியமான பணியைச் செய்யும் தொகுப்பாளருக்கு அழகு இல்லை.\nஒரு மனிதனை தனிப்பட்ட காரணங்களுக்காக பிடிக்கவில்லை என்றால் அவனது படைப்பை முழுமையாக நிராகரிப்பது எந்த விதத்திலும் நல்லதில்லை.\nசரி இதையெல்லாம் நான் ஏன் எழுத வேண்டும்\nகாரணம் மிக எளிமையானது. அறச்சீற்றத்தைக் காட்டுவதற்காகவோ அல்லது தார்மீக அடிப்படையிலோ இதை எழுதிக் கொண்டிருக்கவில்லை. தமிழ் கவிதையின் மிக எளிமையான வாசகனாக எழுதியிருக்கிறேன். ஒரு முக்கியமான வேலையைச் செய்கிறீர்கள். கவிதையை மட்டுமே முன்னிறுத்தி செய்யுங்கள். அவ்வளவுதான்.\nமீண்டும் சொல்கிறேன் - மனுஷ்ய புத்திரனை உங்களது பட்டியலில் நிராகரிக்க உங்களுக்கு அத்தனை சுதந்திரமும் இருக்கிறது. அது உங்களது தனிப்பட்ட விருப்பம் - அது பற்றி எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் அவர் கவிதையே எழுதவில்லை என்பதைச் சொல்ல உங்களுக்கு எந்த அடிப்படையும் இல்லை. அப்படிச் சொன்னால் கவிதையை பின்தொடரும் சாதாரண வாசகனாக ஏதாவதொரு மூலையிலிருந்து கேள்வி எழுப்புவேன். இப்பொழுது கேட்டிருப்பது போலவே.\nஎனக்கு மிக நெருக்கமான ஒருத்திக்குப்\n(ஒருவர்கூட மற்றவரைப் போல நடப்பதில்லை)\n(படை வீரர்களின் கால்கள் உண்மையானதல்ல)\nஎன் போலியோ கால்களை மட்டும்\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/s-09-05-15/", "date_download": "2019-07-20T01:46:33Z", "digest": "sha1:56WTZURSLLR4Z67RRJXX27Q6TTXPCQWA", "length": 7019, "nlines": 107, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "அல்-காய்தாவின் முக்கியத் தலைவர் கொல்லப்பட்டதாக தகவல் | அமெரிக்க வான்வழி தாக்குதல் | vanakkamlondon", "raw_content": "\nஅல்-காய்தாவின் முக்கியத் தலைவர் கொல்லப்பட்டதாக தகவல் | அமெரிக்க வான்வழி தாக்குதல்\nஅல்-காய்தாவின் முக்கியத் தலைவர் கொல்லப்பட்டதாக தகவல் | அமெரிக்க வான்வழி தாக்குதல்\nயேமனில் அமெரிக்கா நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் அல��-காய்தாவின் முக்கியத் தலைவர் அலி அல்-அன்ஸி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசர்வதேச அளவில் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளைக் கண்காணித்து வரும் “சைட்’ அமைப்பு இந்தத் தகவலை வியாழக்கிழமை வெளியிட்டது. கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்கா நிகழ்த்திய ஆளில்லா விமானத் தாக்குதலில், அல்-அன்ஸி மட்டுமின்றி அவரது மகனும், வேறு சில பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்தது.\nபிரான்ஸில் “சார்லி ஹெப்டோ’ பத்திரிகை அலுவலகம் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல், லூக் சோமர்ஸ் என்ற அமெரிக்கரின் படுகொலை ஆகிவற்றுக்கு அலி அல்-அன்ஸி பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.\nPosted in சிறப்புச் செய்திகள்\nமலை ஏறும் வீரர் ரியான் சீன் டேவிக்கு இமயமலையில் ஏற 10 ஆண்டுகள் தடை விதிக்கவும் சட்டத்தில் வழி\nG8 உச்சி மாநாட்டுக்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம்\nகுடிக்கும் சோடாவை நிதி மந்திரி மீது வீசியெறிந்த மனிதர் கைது | பின்லாந்து\n117 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை | பாகிஸ்தான் நீதிமன்றம்\n348 ஆண்டுகளுக்குப் பிறகு 20 வயது மாணவி மெய்ரி பிளாக் எம்பியாக தேர்வு\nNews Editor Theepan on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவாசு முருகவேல் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nசரவணன் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவிமல் on காமாட்சி விளக்கு பயன்படுத்துவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarljothy.com/?p=646", "date_download": "2019-07-20T01:08:12Z", "digest": "sha1:6AG3BFK6ICMNE4HVB7YAIMXX7NF6B3YC", "length": 17978, "nlines": 66, "source_domain": "yarljothy.com", "title": "தூங்கிய பைலட்.. பொறுப்பில்லாத பெண் துணை பைலட்- பாதை விலகி பறந்த ஜெட் ஏர்வேஸ் விமானம்", "raw_content": "\nYou are here: Home » இந்தியா » தூங்கிய பைலட்.. பொறுப்பில்லாத பெண் துணை பைலட்- பாதை விலகி பறந்த ஜெட் ஏர்வேஸ் விமானம்\nதூங்கிய பைலட்.. பொறுப்பில்லாத பெண் துணை பைலட்- பாதை விலகி பறந்த ஜெட் ஏர்வேஸ் விமானம்\nமும்பையில் இருந்து பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் பறந்து கொண்டிருந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் பைலட் தூங்கியதால், அந்த விமானம் வானில் தனக்குத் தரப்பட்ட பாதையை விட்டு 5,000 அடி கீழே பறந்தது. அந்தப் பாதையில் வேறு ஏதாவது விமானம் வந்திருந்தால் பெரும் அசம்பாவிதம் நடந்திருக்கும். இந்த சம்பவம் நடந்தபோது விமானத்தின் துணை பைலட்டான பெண், விமானம் குறித்த தகவல்கள் அடங்கிய electronic flight bag (EFB) எனப்படும் டேப்லட்டை பார்த்துக் கொண்டிருந்தார் என்பதும், விமானம் உயரம் குறைந்து பறப்பதை அவர் கவனிக்கவே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகடந்த வெள்ளிக்கிழமை நடந்த இந்த சம்பவம் இப்போது தான் வெளியே தெரியவந்துள்ளது. துருக்கி தலைநகர் அங்காரா மீது பறந்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்தது. போயிங் B-777-300 ரகத்தைச் சேர்ந்த அந்த ஜெட் ஏர்வேஸ் 9W-228 விமானத்தை 34,000 அடி உயரத்தில் பறக்குமாறு அங்காரா தரைக்கட்டுப்பாட்டு நிலையம் கூறியது. ஆனால், அப்போது ஆட்டே-பைலட்டை இயக்கிவிட்டு விமானத்தின் கேப்டன் தூங்கிக் கொண்டிருந்தார்.\nநீண்ட தூரம் பயணிக்கும் விமானங்களில் ஆட்டோ பைலட் இயங்குகையில், விமானிகளில் ஒருவர் தூங்கவும் மற்றொருவர் விமானத்தின் செயல்பாட்டை கண்காணிப்பதும் அனுமதிக்கப்பட்ட ஒன்று தான். ஆனால், இந்த விமானத்தின் கமாண்டரான பைலட் தூங்கிக் கொண்டிருக்க, உடனிருந்த பெண் துணை பைலட் விமானத்தின் காக்பிட்டில் இருக்கும் டேப்லட்டில் விமானம் குறித்த தகவல்களை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த விமானம் 5,000 அடி கீழே பறக்க ஆரம்பித்துள்ளது.\nவழக்கமாக இரு விமானங்களுக்கு இடையே 1,000 அடி உயர இடைவெளி மற்ற விமானங்கள் இயக்கப்படும். ஜெட் ஏர்வேஸ் தவறாகப் பறந்த உயரத்தில் ஏற்கனவே இன்னொரு விமானம் பறக்க ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த நேரத்தில் அந்த விமானம் எதிரே வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த விமானம் தனக்கு ஒதுக்கப்பட்ட 34,000 அடி உயரத்தை விட்டுவிட்டு 5,000 அடி குறைவாகப் பறந்ததை கண்காணித்த அங்காரா தரைக்கட்டுப்பாட்டு மையத்தினர், உடனடியாக விமானத்தைத் தொடர்பு கொண்டு விமானம் உயரம் குறைவாகப் பறப்பது குறித்து எச்சரித்தனர். உடனடியாக 32,000 அடி உயரத்தை எட்டுமாறு உத்தரவிட்டனர்.\nஇதையடுத்து விமானியை எழுப்பிய துணை விமானி இந்த எச்சரிக்கையை சொல்ல, அவர் உடனடியாக செயல்பட்டு விமானத்தின் உயரத்தை அதிகரித்துள்ளார். ஆனால், இந்த சம்பவத்தை துணை பெண் விமானியோ அல்லது தூங்கிய விமானியோ ஜெட் ஏர்வேஸ் அதிகாரிகளிடமோ அல்லது இந்திய விமானக் கட்டுப்ப���ட்டுத் துறையிடமோ தெரிவிக்கவே இல்லை. அதே போல இதை துருக்கி விமானக் கட்டுப்பாட்டுறையும் இந்தியாவிடம் தெரிவிக்கவில்லை.\nஆனால், இந்திய விமானப் போக்குவரத்துத்துறையின் இணை டைரக்டர் ஜெனரலான லலித் குப்தாவுக்கு இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை ஒரு மர்ம எஸ்எம்எஸ் வந்தது. அதில், கடந்த வெள்ளிக்கிழமை ஜெட் ஏர்வேஸ் விமானம் தனது பாதையை விட்டு விலகி குறைந்த உயரத்தில் பறந்ததபம், பெரும் விபத்தில் இருந்து தப்பிய விவரமும் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇதையடுத்து ஜெட் ஏர்வேஸ் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு குப்தா, விமானியையும் துணை விமானியையும் அழைத்து விசாரித்தார். அப்போது நடந்த சம்பவத்தை இருவரும் ஒப்புக் கொண்டனர். இது குறித்து உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிட்ட குப்தா, விசாரணை முடியும் வரை இரு விமானிகளும் விமானங்களை இயக்க தடையும் விதித்து உத்தரவிட்டார். விசாரணையில், பெண் பைலட் விமானத்தில் இருக்கும் டேப்லட்டை பார்த்துக் கொண்டிருந்ததாகவும், அந்த டேப்லட் விமானம் குறித்த தகவல்களை அடக்கியதாகும் என்றும் ஜெட் ஏர்வேஸ் கூறியுள்ளது.\nஆனால், ஆட்டோ பைலட் அமலில் இருந்தோது விமானம் ஏன் 5,000 அடி உயரம் குறைய ஆரம்பித்தது என்ற கேள்வி எழுந்துள்ளது. தன்னை அறியாமல் துணை விமானியோ அல்லது தூக்கத்தில் இருந்த விமானியோ பட்டன்களை அழுத்தியதால் உயரம் குறைய ஆரம்பித்ததா, ஆட்டோ பைலட்டில் ஏதாவது குறை இருந்ததா என்ற விசாரணையும் நடக்கிறது.\nமேலும் டேப்லட்டை பார்த்துக் கொண்டிருந்தாலும் கூட விமானம் உயரம் குறைவதை துணை பைலட்டால் உடனடியாக உணர முடிந்திருக்கும். ஆனாலும் அவர் ஏன் அதை உணரவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால் அவர் டேப்லட்டை பார்த்துக் கொண்டிருந்ததாகக் கூறுவது உண்மையா அல்லது அவரும் தூங்கினாரா என்றரீதியிலும் விசாரணை நடந்து வருகிறது. மேலும் ஜெட் ஏர்வேஸ் தனது பைலட்டுக்களுக்கு தரும் பயிற்சிகள் குறித்தும் ஆய்வு செய்யப் போவதாக விமானக் கட்டுப்பாட்டுத்துறை கூறியுள்ளது. இந்த சம்பவம் குறித்து ஏன் இருவரும் உரிய விவரத்தை தாக்கல் செய்யவில்லை, ஏன் மறைத்தனர் என்ற கேள்விகளையும் துணை எழுப்பியுள்ளது.\nசம்பவம் நடந்த பின்னரும் அடுத்தடுத்து மேலும் விமானங்களை இயக்கிய வண்ணம் இருந்த இவர்களை செவ்வாய்க்கி���மை தான் விமானங்களை இயக்கத் தடை விதிக்கப்பட்டது. மர்ம எஸ்எம்எஸ் வந்திருக்காவிட்டால் இந்த விவரமே வெளியில் தெரியாமல் போயிருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. உக்ரைனில் போராளிகளால் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதையடுத்தும் இராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் போரில் ஈடுபட்டு வருவதாலும் சிரியாவில் உள்நாட்டுப் போர் நடந்து வருவதையடுத்தும் இந்த நாடுகளின் வான் எல்லைகளை எல்லா விமான நிறுவனங்களும் தவிர்த்து வருகின்றன. இதனால் துருக்கி மீதே பெரும்பாலான விமானங்கள் பறக்கின்றன. இதன் காரணமாக துருக்கி வான் பகுதி பெரும் ‘நெரிசலில்’ உள்ள நிலையில், ஜெட் ஏர்வேஸ் விமானிகள் பொறுப்பில்லாமல் நடந்துள்ளனர்.\nஐ.எஸ் தீவிரவாதிகளின் இரண்டாவது தாக்குதல் திட்டத்தை முறியடித்தோம்: பாதுகாப்பு செயலாளர் பெருமிதம்\nதமிழருக்கு ஆதரவாக முஸ்லிம்களின் அனைத்து சக்திகளும் பிரயோகிக்கப்பட வேண்டும்\nஏமாற்று வித்தை சிங்கள தலைவர்களின் இரத்தத்துடன் ஊறியதே ரணில் மாத்திரம் விதி விலக்கல்ல\nஅம்பாறையில் தமிழரசுக் கட்சியை ஒழித்துக் கட்டிய மாவை\nகன்னியாவில் அரங்கேறும் மற்றுமொரு இன அழிப்பு\nவரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சிரமதான பணிகள்\nபத்து வருடங்களாக தனிமையில் வசித்த வயோதிபரின் சடலம் மீட்பு\nகாணியற்ற அனைவருக்கும் காணிகளை வழங்க நடவடிக்கை\nசர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு பெறுகின்றார் யாழ். சாதனை மங்கை\nமீட்க முடியாத அளவிற்கு அபாய நிலையை நோக்கி நகரும் இலங்கை\nஉலக கோப்பை வென்ற ஜெர்மனி அணிக்கு ரூ.2110 கோடி பரிசு : அர்ஜென்டினா அணிக்கு ரூ.1150 கோடி 2 comments\nவடமாகாணசபையின் பிரத்தியேகக் கூட்டம் - முதலமைச்சர் ஆற்றிய உரை 2 comments\nபாகிஸ்தான் அரசு விமானப் படைத் தாக்குதல்:முன்னால் தலிபான் தலைவர் உட்பட 50 தீவிரவாதிகள் பலி 1 comments\nஎங்கேயும் எப்போதும் - Don't Miss it: விமர்சனம் 1 comments\nவெல்லும் வரை செல்வோம் எனப் பொங்கி எழுந்தனர் பிரித்தானியத் தமிழர்\nஇலங்கை இராணுவ அராஜகத்தினை வெளிச்சம் போட்டுக் காட்டும் குறும்படம்\nலண்டனில் தமிழினப் படுகொலையாளன் மைத்திரிக்கு எதிராக வெகுண்டெழுந்தனர் புலம்பெயர் தமிழர் 690 views\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் 415 views\nதூங்கிய பைலட்.. பொறுப்பில்லாத பெண் துணை பைலட்- பாதை விலகி பறந்த ஜெட் ஏர்வேஸ் விமானம் 368 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/02/20/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-20T01:14:07Z", "digest": "sha1:ZHQE5GSPLON3RAAVACT5HXYJBCNPO6YG", "length": 17559, "nlines": 350, "source_domain": "educationtn.com", "title": "தெரிந்ததும், தெரியாததும்:மாம்பழத்துக்குப் பெயரைத் தந்தது தமிழர்கள்தான்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome அறிவோம் வரலாறு தெரிந்ததும், தெரியாததும்:மாம்பழத்துக்குப் பெயரைத் தந்தது தமிழர்கள்தான்\nதெரிந்ததும், தெரியாததும்:மாம்பழத்துக்குப் பெயரைத் தந்தது தமிழர்கள்தான்\nமாம்பழத்துக்குப் பெயரைத் தந்தது தமிழர்கள்தான்.\nஆங்கிலத்தில் “மாங்கோ” என்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இந்தப் பெயரைத் தந்தவர்கள் போர்த்துக்கீசியர்கள். 500 ஆண்டுகளுக்கு முன்பு கடல் வழியாக இந்தியா வந்து ஆங்காங்கே குடியேறிய போர்ச்சுக்கீசியர்கள், இந்திய மாம்பழங்களைச் சுவைத்து அதிசயித்துப் போனார்கள். பைத்தியம் பிடிக்காத குறைதான். அதனால்தான் விதவிதமான மாம்பழங்களை உருவாக்கும் பரிசோதனைகளை மேற்கொண்டனர். அல்போன்சா மற்றும் மல்கோவா என்று நாம் இப்போது சப்புக்கொட்டிச் சாப்பிடுபவை எல்லாம் போர்ச்சுக்கீசியர்களின் கடும் உழைப்பினால் வந்தவை. உலகிற்கு மாம்பழங்களை (ஏற்றுமதி செய்து) அறிமுகப்படுத்தியவர்களும் அவர்களே\nஆண்டு முழுவதும் பச்சைப் பசேலென்று இருப்பது மாமரம்.கோடையின் உச்சத்தில் மாம்பழ சீசன் ஆரம்பிக்கும். கோடை வெய்யிலின் உக்கிரம் அதிகரிக்க, அதிகரிக்க மாம்பழத்தின் இனிப்பும் அதிகரிக்கும் நமது கண்ணையும் கருத்தையும் நாவையும் கவரும் மாம்பழத்தில், உலகில் 1000 வகைகள் உள்ளன.\nபந்துபோல உருண்டையாகவும், சற்றே நீள் உருண்டையாகவும், முன்பாகம் கிளியின் மூக்கு போல வளைந்த நிலையிலும் பல்வேறு வடிவங்களில் மாம்பழங்கள் விளைகின்றன. சில வகை மாம்பழங்கள் மாலை வானத்தைப் போல மஞ்சளும் சிவப்பும் கலந்த ஆரஞ்சு வண்ணத்தில் கண்ணைக் கவரும். சுத்தமான மஞ்சள் மற்றும் இலைப் ��ச்சை நிறங்களில் கிரிக்கெட் பந்து அளவிலிருந்து தர்பூசணி அளவு பெரிய சைஸ் வரையிலும் வகைவகையாக மாம்பழங்கள் உள்ளன.\nஇந்தியாவும் ஆசியாவும் உலகிற்கு அளித்த அன்புப் பரிசு இந்த மாம்பழம். இந்தியாவின் மிகப்பெரும் சாதனை என்று யாராவது கேட்டால், தயங்காமல் “உலகிற்கு மாம்பழத்தை அறிமுகப்படுத்தியதுதான்” என்று சொல்லலாம். அஸ்ஸôம் காடுகளிலும் பர்மா (மியான்மர்) நாட்டின் அடர்ந்த காடுகளிலும்தான் முதன் முதலில் மாம்பழங்கள் தோன்றியிருக்கவேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.\nவைட்டமின் ஏ,சி மற்றும் டி அதிகமாக உள்ள மாம்பழத்துக்கு வேறு பல குணங்களும் இருப்பதாக நம்மவர்கள் நம்புகின்றனர். மாம்பழம் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும் என்று பெரும்பாலோர் நினைக்கின்றனர். மாவிலைத் தோரணங்களை வீட்டு வாசல்களில் தொங்கவிடுவதன் மூலம் அதிர்ஷ்ட தேவதையை இல்லங்களுக்கு வரவழைத்து ஆசைக் கனவுகளையெல்லாம் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று கருதுகிறார்கள்.\nமண்மாதாவின் அன்புக் கொடை என்றும் மாம்பழத்தை வர்ணிக்கின்றனர். கௌதம புத்தர் வெள்ளை நிற மாமரம் ஒன்றை உருவாக்கினார் என்றும் பிற்காலத்தில் அவருடைய வழிவந்தவர்கள் அம்மரத்தை வழிபட்டனர் என்றும் கதைகள் உள்ளன.\nஎல்லோருடைய மனங்களிலும் இல்லங்களிலும் நிறைவான இடத்தைப் பிடித்துக்கொண்டிருக்கும் மாம்பழம் உண்மையிலேயே “பழங்களின் அரசன்”தான்\nஇந்தியர்கள் மாம்பழங்களை 3000 ஆண்டுகளாகச் சுவைத்து மகிழ்ந்து வந்திருக்கிறார்கள். ஆனால் ஐரோப்பியர்களுக்கு இதன் சுவை கடந்த 300 ஆண்டுகளாகத்தான் தெரியும் என்பது அதிசய செய்தி\nNext articleSocial Media Tax: பேஸ்புக், வாட்ஸ்ஆப் பயன்படுத்த வரி செலுத்த வேண்டும்\n உங்களுக்கு தொிந்து கொள்ளுங்கள் சட்டங்கள்\nஅறிவோம் வரலாறு : தமிழர் பயன்படுத்திய காசுகள்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஅரசாணை எண் 119 -நாள் 29.06.2019 -சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அரசு உதவி...\nDSE – சிறந்த மாணவர்களுக்கான பெருந்தலைவர் காமராஜர் விருது – சிறந்த மாணவர்கள் பெயர்பட்டியலினை...\nLKG வகுப்பிற்கு உயர்நிலைப்பள்ளியில் இருந்து ஆசிரியர்கள் நியமனம் – CEO உத்தரவு.\nB.Ed – சேர்க்கைக்கு விண்ணப்பம் வினியோகம்.\nஅரசாணை எண் 119 -நாள் 29.06.2019 -சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அரசு உதவி...\nDSE – சிறந்த மாணவர்களுக்கான பெருந்தலைவர் காமராஜர் விருது – சிறந்த மாணவர்கள் பெயர்பட்டியலினை...\nLKG வகுப்பிற்கு உயர்நிலைப்பள்ளியில் இருந்து ஆசிரியர்கள் நியமனம் – CEO உத்தரவு.\nநிகழ்வுகள் 1803 – ஐக்கிய அமெரிக்கா லூசியானாவை பிரான்சிடம் இருந்து கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்த்துக்கு ஒப்புதல் அளித்தது. 1827 – ஒட்டோமான், எகிப்தியப் படைகள் பிரித்தானீய, பிரெஞ்சு, ரஷ்யக் கூட்டுப் படைகள் நவாரினோ என்ற இடத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/communal-riots-started-again-in-india", "date_download": "2019-07-20T01:43:00Z", "digest": "sha1:RZLTRCWMWDGFIAYUULNA52H6XD4Q7CNN", "length": 14925, "nlines": 182, "source_domain": "www.maybemaynot.com", "title": "மீண்டும் தொடங்கும் இனப்படுகொலை ....", "raw_content": "\n#big boss Quiz : big boss 3 வெறித்தனமா பாக்குறீங்களா. உங்கள் நியாபக திறனுக்கு ஒரு சவால். உங்கள் நியாபக திறனுக்கு ஒரு சவால்.\n#Spiritual Quiz: சிலிர்ப்பூட்டும் சிவபெருமான் - இந்த சிம்பிள் சவாலுக்கு நீங்க ரெடியா. வேண்டும் உங்கள் பதில்.\n#Cinema Quiz: 'தல' அஜித்த உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும். இதோ ஒரு சின்ன டெஸ்ட் : உங்களுக்கு பதில் தெரியுதான்னு பாப்போம். இதோ ஒரு சின்ன டெஸ்ட் : உங்களுக்கு பதில் தெரியுதான்னு பாப்போம்.\n#Rajini quiz : நீங்க வெறித்தனமான ரஜினி இரசிகரா. எங்க இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம். எங்க இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்.\n#FITNESSGADGETS: WALKING போகும் போது GADGET-களின் BATTERY காலியாகிவிடுகிறதா நடந்தாலே CHARGE ஆகும் TECHNOLOGY வந்தாச்சு நடந்தாலே CHARGE ஆகும் TECHNOLOGY வந்தாச்சு\n#Leggings: பெண்களின் ஆரோக்கியத்திற்கு ஆப்பு வைக்கும் லெக்கின்ஸ் சொந்த செலவில் சூன்யமாகும் ஃபேஷன் சொந்த செலவில் சூன்யமாகும் ஃபேஷன்\n#TamannaahBhatia கோடி ரூபாய்க் கொடுத்தாலும் அந்தக் காட்சிக்கு \"நோ\" தமன்னா திட்டவட்டம்\n#MAKEOVER: ஒரு MAKE-OVER-ஆல் ஒரு மனிதனை எந்தளவுக்கு மாற்ற முடியும் JOSE ANTONIO-வின் கதையைப் பாருங்கள் JOSE ANTONIO-வின் கதையைப் பாருங்கள்\n#PAADAM2PADAM: அரசுப் பள்ளிகளைக் காப்பாற்ற ஒரு முயற்சி XI பாடங்களைப் பட வடிவில் தயாரிக்கும் NGO XI பாடங்களைப் பட வடிவில் தயாரிக்கும் NGO\n#Free Coaching: உங்க IAS IPS கனவுகள் மெய்ப்பட வேண்டுமா இதைப் பாருங்க\n#Things to pack: வெளிநாட்டிற்கு படிக்க செல்லும் மாணவர்களே இத மட்டும் வாங்க மறந்துடாதீங்க இத மட்டும் வாங்க மறந்துடாதீங்க\n#GSHSEB ஒன்னு இல்ல, ரெண்டு இல்ல...959 மாணவர்கள் 12-ம் வகுப்புத் தேர்வில் ஒரே மாதிரி காப்பி எந்��� மாநிலத்தில் தெரியுமா\n#TECHNOLOGY: உங்களை SUPER HERO-வாக உணர வைக்கக் கூடிய பத்து கண்டுபிடிப்புகள்\n#SmartPlanter நீங்க வளர்க்கிற செடி உங்ககூடப் பேசணும்னு ஆசையா உங்களுக்காகவே வெளியாகி இருக்கு இந்தப் புது Tamagotchi உங்களுக்காகவே வெளியாகி இருக்கு இந்தப் புது Tamagotchi\n#Best Mileage: இந்தியாவின் டாப் 5 எலெக்ட்ரிக் கார்கள் – 2019\"\n#Danger place: உள்ளே போனாலே உரு தெரியாமல் அழிந்து போவோம் - தமிழ்நாட்டில் மரண பீதியை கிளப்பும் காடு : உச்சகட்ட மர்மம்\n#BiggBoss : வனிதா கூறிய பிக் பாஸ் வீட்டின் சீக்கிரட்ஸ் \n#BiggBoss : பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் வெளியேறுவது யார் \n#Nostalgic: பிரபல தமிழ் நடிகர்களின் முதல் மற்றும் கிளாசிக் விளம்பரங்கள்\n#BiggBoss : பிக் பாசில் என் முழு ஆதரவும் இவருக்குத்தான்\n#aththi varathar: அத்திவரதர் தரிசனம் உயிருக்கு ஆபத்தா. ஏப்பம் விடப்பட்ட முன்னேற்பாடு - குமுறும் உள்ளூர் வாசிகள். ஏப்பம் விடப்பட்ட முன்னேற்பாடு - குமுறும் உள்ளூர் வாசிகள்.\n#Pallathur : காவல் துறைக்கு பெருமை சேர்த்த பள்ளத்தூர் காவலர்கள் \n#VERTICALFARMING: விவசாயம் எதுல செய்யனும் பெரிய, பரந்த வெளியில, வயல்ல செய்யனும். இவங்களைப் பாருங்களேன் பெரிய, பரந்த வெளியில, வயல்ல செய்யனும். இவங்களைப் பாருங்களேன்\n#YELLOWBIRD: மஞ்சக் கலர்ல ஒரு பறவை PHOENIX பறவைன்னு பார்த்தா – கடைசியில PHOENIX பறவைன்னு பார்த்தா – கடைசியில\n#Sexual Astrology: துட்டுக்கும் சரி, பிட்டுக்கும் சரி சுக்கிர யோகம் இருந்தாகனும்\n#Relationship யாரும் எதிர்பார்க்காத விதத்தில் திருமணநாள் அன்று மாப்பிளை மானத்தை வாங்கிய மணமகள்\n#Marriage: அம்மி மிதித்து அருந்ததி பார்த்து திருமணம் செய்வது எதற்காக தெரியுமா\n#Relationship: ஒரு நாளில் எத்தனை முறை உறவு வைத்துக்கொள்ளலாம் அதுக்கும் மேல போனா\n#Sinusitis: சைனஸ் தொல்லை, இனி இல்லை நிரந்தரத் தீர்வு தரும் ஆயுர்வேத வழிமுறைகள் நிரந்தரத் தீர்வு தரும் ஆயுர்வேத வழிமுறைகள்\n#Suicide தற்கொலையைக் கண்ணிமைக்கும் நொடியில் தடுத்த GymBoys \n#Hindu religion: இந்து சமயத்தில் இத்தனை இருக்கா. தெரிஞ்சா மயக்கமே வந்துரும் - பிரம்மிக்க வைக்கும் பின்னணி தெரிஞ்சா மயக்கமே வந்துரும் - பிரம்மிக்க வைக்கும் பின்னணி\n#NATURALREMEDY: DNA SAMPLE வரைக்கும் PATENT பெறப்பட்ட மலைவாழ் மக்களின் மூலிகை ஆரோக்கியபச்சாவை தெரிந்து கொள்ளுங்கள்\nமீண்டும் தொடங்கும் இனப்படுகொலை ....\nஇந்தியாவில் இன்று காந்தி ஜெயந்தி விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.ஒவ்வொரு தெருக்களிலும் அவரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து வருகின்றனர். ஆனால் அவர் பிறந்த குஜராத் மண்ணில் ஒரு பயங்கரச் சம்பவம் நடந்துள்ளது.\nகுஜராத்தில் கார்பா கலை நிகழ்ச்சி மிகவும் பிரசித்திப்பெற்றது.நவராத்திரியை முன்னிட்டு அங்குக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுள்ளது.அந்த நிகழ்ச்சியைக் காண வந்த ஜெயேஷ் சோலங்கி மற்றும் அவரின் இரண்டு நண்பர்கள் மீது கடுமையான தாக்குதல் நடைபெற்றுள்ளது. அவர்கள் தலித் என்பதால் அவர்களுக்குக் கார்பாவை காணத் தகுதி இல்லை என்று கூறி அவர்களை அடித்துள்ளனர். ஜெயேஷ் மயக்க நிலையில் இருந்துள்ளார் , அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் அவரைப் பரிசோதித்த மருத்துவர் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தார்.சம்பவம் குறித்துக் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். இது போல் சம்பவங்கள் குஜராத்தில் மீண்டும் தொடங்கியுள்ளது.காவல் துறையும் எந்த நடவடிக்கைகளையும் எடுத்ததாகத் தெரியவில்லை.\nசாதிகள் இல்லை என்று கூறிவரும் இந்தக் காலத்தில் இத்தகைய செயல் மக்களிடையே ஒரு அச்சத்தை ஏற்படுத்துகிறது.சம்பவத்தன்று அங்குக் காவலில் இருந்தவர்களும் தடுக்காமல் இருந்துள்ளனர்.ஒரு சாதாரண நிகழ்ச்சியைக் கூடக் காணத் தகுதி வேண்டுமா நம் நாட்டில் \nபெருந்தலைவர்களின் பிறந்தநாட்களைக் கோலாகலமாகக் கொண்டாடுவதை விட்டுவிட்டு அவர்கள் கூறிய சில கருத்துக்கள் மற்றும் அவர்களின் கொள்கைகளை நாம் பின்பற்றுவதே அவர்களின் பிறந்த நாளிற்கு நாம் அவர்களுக்குக் கொடுக்கும் மரியாதை ஆகும்.\n#MAKEOVER: ஒரு MAKE-OVER-ஆல் ஒரு மனிதனை எந்தளவுக்கு மாற்ற முடியும் JOSE ANTONIO-வின் கதையைப் பாருங்கள்\n#NATURALREMEDY: DNA SAMPLE வரைக்கும் PATENT பெறப்பட்ட மலைவாழ் மக்களின் மூலிகை\n#RashmikaMandanna \"எனக்குத் தமிழ் தெரியும்\" பத்திரிகையாளர் சந்திப்பில் அழகாகத் தமிழ் பேசிய ராஷ்மிகா\n#Sneakers லைட் அடிச்ச கலர்கலரா மாறும் புதிய Converse Shoes\n#Photographer இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கப் புகைப்படங்களை யார், எப்போது எடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா\n#Black Pagoda: மர்மங்கள் நிறைந்த கொனார்க் சூரியக் கோவில்\n#TECHNOLOGY: உங்களை SUPER HERO-வாக உணர வைக்கக் கூடிய பத்து கண்டுபிடிப்புகள்\n#Mega Job Fair: தமிழக அரசு நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - ஜூலை 2019\n#Accident: ஒரு நொடியில இந்த பொண்ணுக்கு நேர்ந்த நிலைய பாருங்க - கோரக்காட்சி : இதயம் பலவீனமானவர்களுக்கு எச்சரிக்கை\n#VERTICALFARMING: விவசாயம் எதுல செய்யனும் பெரிய, பரந்த வெளியில, வயல்ல செய்யனும். இவங்களைப் பாருங்களேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/thanks-brother-who-lived-kala-facebook-paranjith", "date_download": "2019-07-20T00:43:39Z", "digest": "sha1:U7H5SULCUDXSNIFPTAILYI3TLFU7ZN4K", "length": 10721, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "காலாவை பேஸ்புக்கில் லைவ் செய்த தம்பிக்கு நன்றி: பா.ரஞ்சித் மகிழ்ச்சி! | Thanks to the brother who lived the kala on Facebook: Pa.ranjith! | nakkheeran", "raw_content": "\nகாலாவை பேஸ்புக்கில் லைவ் செய்த தம்பிக்கு நன்றி: பா.ரஞ்சித் மகிழ்ச்சி\nகாலாவை பேஸ்புக்கில் லைவ் செய்த தம்பிக்கு நன்றி என இயக்குநர் பா.ரஞ்சித் சிரித்தப்படி தெரிவித்தார்.\nநடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேச அறிவுப்புக்கு பின் பெரும் எதிர்ப்புகளுக்கும், எதிர்ப்பார்ப்புகளுக்கும் மத்தியில் காலா திரைப்படம் இன்று வெளியானது. தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் அதிகாலை 4 மணிக்கே ரசிகர் காட்சிகள் திரையிடப்பட்டது.\nஇந்நிலையில் சென்னை ரோகிணி திரையரங்கில் காலா திரைப்படத்தை தனது மனைவியுடன் பார்க்க வந்த இயக்குநர் பா.ரஞ்சித் செய்தியாளர்களை சந்தித்த போது,\nகாலா படத்தின் 2ஆம் பாகம் எடுக்கும் திட்டம் எதுவுமில்லை, என்னுடைய வாழ்க்கை அரசியலாகத்தான் இருக்கிறது. அதனால் நான் எது பேசினாலும் அரசியலாகத்தான் மாறும்.\nரஜினியின் அரசியலுக்காக காலாவை எடுக்கவில்லை. மக்கள் பிரச்சனைக்காக எடுக்கப்பட்ட படம். படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வருவது மகிழ்ச்சியளிக்கிறது. காலாவை பேஸ்புக்கில் லைவ் செய்த தம்பிக்கு நன்றி என அவர் சிரித்துக்கொண்டே கூறினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநடிகை சோனாக்‌ஷி சின்ஹாவிடம் உ.பி. போலீசார் விசாரணை\nஇயக்குனர் ரஞ்சித்தின் தந்தை காலமானார்\nகாலம் பேசாது... ஆனால் எல்லாவற்றிற்கும் காலம்தான் பதில் சொல்லும்...-ரஜினிகாந்த்\nசேலம் ஸ்டீல் பிளான்ட் தனியார்மயம்: சமூகநீதிக்கு சமாதி கட்டும் பாஜக\nகாதல் ஜோடி ஓடியதால் ஆத்திரம் காதலன் தயாரை கட்டி வைத்து அடித்த காதலியின் தந்தை\nகேரளாவில் பெய்து வரும் மழை மற்றும் சூறாவளி காற்றில் சிக்கி குமாி மீனவா்கள் 5 பேர் மாயம்.\nவேட்புமனு பரிசீலனை- ஏ.சி.சண்முகத்தின் திட்டத்தை உடைத்த திமுக.\nசச்சின் டெண்டுல்கருக்கு \"ஹால் ஆஃப் பேம்\" விருது வழங்கி கவுரவித்துள்ளது ஐசிசி\n360° ‎செய்திகள் 2 hrs\nவிக்ரமுக்குத் தேவையான அந்த ஒன்று, இந்தப் படத்திலாவது கிடைத்ததா கடாரம் கொண்டான் - விமர்சனம்\nபிக்பாஸ் நிகழ்ச்சி மீது நடிகை பரபரப்பான பாலியல் புகார்...\nநடிகர் நடிகைகளை குறி வைக்கும் பாஜக... கட்சியில் இணைந்த 12 பிரபலங்கள்...\n24X7 ‎செய்திகள் 10 hrs\nபிக் பாஸ் பார்க்காதவர்கள் தைரியசாலிகள் பார்த்தவர்கள்... - பிக் பாஸ் குறித்து மனநல மருத்துவர் ஷாலினி\nநான்கு வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை... பெற்றத்தாயே திட்டமிட்டு கொலை செய்தது அம்பலம்\n3 நிமிட தாமததுக்காக 3ம் வகுப்பு மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட கொடூர தண்டனை: வேலம்மாள் பள்ளிக்கு எழும் கண்டனங்கள்\nபேசிய படி வாகனத்தை ஓட்டிய வாலிபர்...திடீரென்று வெடித்த செல்போன்\nபா.ம.க.வுக்கு முக்கியத்துவம் தர்றார்... எங்களை மதிக்கமாட்டேன்கிறார்' என தே.மு.தி.க. தரப்பில் அதிருப்தி...\nபிரபல டிவி நடிகை விபத்தில் பலி\nம.நீ.ம. வேலூர் தேர்தலை புறக்கணித்ததில் உள்நோக்கம் இருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/132978", "date_download": "2019-07-20T01:19:11Z", "digest": "sha1:QQNDKZRLGA64DKPRT5XH3VRZBYFRLTTT", "length": 5557, "nlines": 67, "source_domain": "www.ntamilnews.com", "title": "பேஸ்புக் பாவனையாளர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை! - Ntamil News", "raw_content": "\nHome இலங்கை பேஸ்புக் பாவனையாளர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை\nபேஸ்புக் பாவனையாளர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை\nபேஸ்புக் பாவனையாளர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை\nநாட்டில் இடம்பெற்ற தாக்குதல்களின் பின்னர் மதங்களுக்கு இடையே முறுகல்நிலை ஏற்படும் வகையில் பதிவிட்ட 360க்கும் மேற்பட்ட பேஸ்புக் கணக்குகளை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nசமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான பல்வேறு தகவல்களை வெளியிட்ட 37 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அது குறித்து விசாரணை செய்யும் விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.\nஇதனையடுத்தே பேஸ்புக் கணக்குகளை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஅவற்றில் பெரும்பாலனவை, தடைசெய்யப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்களுடையது என்பதும் தெரியவந்துள்ளது.\nசமூக வலைத்தளங்களின் ஊடாக தவறான பிரசாரங்களை பரப்புவோரைக் கண்டறிவதற்கு 24 மணிநேர கண்காணிப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஅவ்வாறான கணக்குகளை முடக்குவதுடன் சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.\nPrevious articleவவுனியாவில் வர்தகநிலையத்தில் தீ\nNext articleபயங்கரவாதிகள் குறித்து ஜனாதிபதியின் கருத்து தவறு\nபயங்கரவாதிகள் குறித்து ஜனாதிபதியின் கருத்து தவறு\nபயங்கரவாதிகள் தொடர்பில் நுவரெலியாவில் சிக்கிய முக்கிய தகவல்கள்\nஇலங்கையிலிருந்து 200இற்கும் மேற்பட்ட மத போதகர்கள் நாடு கடத்தல்\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/24233/", "date_download": "2019-07-20T00:46:09Z", "digest": "sha1:G4NI3ELXCXBPJYCROQTR3CTWTL6XH7CY", "length": 9871, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "அம்பலன்தோட்டையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் – GTN", "raw_content": "\nஅம்பலன்தோட்டையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்\nஅம்பலன்தோட்டை – மாமடல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். எலேகொட பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்தவர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு விட்டு பின்னர் கூரிய ஆயுதங்களால் தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nகாயமடைந்தவர்கள் ஹம்பாந்தோட்டை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nTagsஅம்பலன்தோட்டை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம் பொது மருத்துவமனை\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nசாதனைகள் படைத்த தர்ஜினி சிவலிங்கம் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை\nஇலங்கை • பிரதான ���ெய்திகள்\nசம்மாந்துறை பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதற்றம் – இராணுவத்தினர் குவிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் என சிவப்பு எச்சரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழருக்கு ஆதரவாக முஸ்லிம்களின் அனைத்து சக்திகளும் பிரயோகிக்கபட வேண்டும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎனது காவல்துறை வேலையை தாருங்கள்\nமீதொட்டுமுல்ல அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜப்பான் உதவி\nகாணி, அரசியல் கைதிகள் விவகாரத்தில் ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்­கைகள் எடுக்கப்படவில்லை – சம்பந்தனிடம் ஒப்புக்கொண்ட மைத்திரி\nசாதனைகள் படைத்த தர்ஜினி சிவலிங்கம் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு July 19, 2019\nகல்முனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை July 19, 2019\nசம்மாந்துறை பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதற்றம் – இராணுவத்தினர் குவிப்பு July 19, 2019\nஅதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் என சிவப்பு எச்சரிக்கை July 19, 2019\nதமிழருக்கு ஆதரவாக முஸ்லிம்களின் அனைத்து சக்திகளும் பிரயோகிக்கபட வேண்டும் July 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tasmac-kadaikalai-kuraikavum-thathumanal-kuvarikalai-arase-nadatha-thittam/", "date_download": "2019-07-20T01:36:45Z", "digest": "sha1:HN2YAPPRTD6L44WY6SBAP5TZ47OUTXOC", "length": 10128, "nlines": 121, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "டாஸ்மாக் கடைகளை குறைக்கவும் தாதுமணல் குவாரிகளை அரசே நடத்த திட்டம்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nடாஸ்மாக் கடைகளை குறைக்கவும் தாதுமணல் குவாரிகளை அரசே நடத்த திட்டம்\nதேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளின் கைது நடவடிக்கை குறித்து ஆ.ராசா\n10, 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\nபிரியங்கா காந்தி கைது: உபி அரசு அதிரடி\nஏ.சி.சண்முகத்தை அடுத்து கதிர் ஆனந்த் மனுவும் நிறுத்தி வைப்பு\nபுளியங்குடி: தமிழகத்தில் 2003ம் ஆண்டு நவம்பர் முதல் மது விற்பனையை அரசே ஏற்று நடத்தி வருகிறது. மாநிலம் முழுவதும் 6 ஆயிரத்து 700 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. 2003க்கு முன் ஏலம் விடப்பட்ட மதுக் கடைகள் மூலம் அரசுக்கு ரூ.900 கோடி வரை கிடைத்த வருமானம், டாஸ்மாக் கடைகள் மூலம் அடுத்த நிதியாண்டிலேயே (2004-2005) ரூ.2,400 கோடியாக அதிகரித்தது. 2010ல் 14 ஆயிரத்து 500 கோடியாக உயர்ந்தது. கடந்த நிதியாண்டான 2012-13ல் டாஸ்மாக் மூலம் வருவாய் ரூ.23 ஆயிரத்து 500 கோடியாக அதிகரித்தது. இதைக்கொண்டு அரசின் இலவச திட்டங்கள் அனைத்தும் தடையின்றி நிறைவேற்றப்பட்டு வருகின்றன.இதற்கிடையே காந்திய மக்கள் இயக்கம், மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தி வருகின்றன. முதல்வர் ஜெயலலிதாவும் இதுகுறித்து அமைச்சர்கள் மற்றும் மூத்த தலைவர்களிடம் ஆலோசனை நடத்தினார்.நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் டாஸ்மாக் கடைகளை பாதியாக குறைக்க அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மக்களிடையே இதற்கு கிடைக்கும் ஆதரவைப் பொறுத்து 2016 சட்டமன்ற தேர்தலுக்கு முன் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று தெரிகிறது. இதனால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட தாது மணல் மற்றும் கிரானைட் குவாரிகளை அரசே ஏற்று நடத்தவும் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் பேசுகையில், ‘தாதுமணல் குவாரி குறித்து முக்கிய கொள்கை முடிவை அரசு அறிவிக்கும்‘’ என்றார்.மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்தினால் தனக்கு அதிக வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்ற ஜெயலலிதாவின் நம்பிக்கையின் வெளிப்பாடே இந்த முடிவுக்கு காரணம் என்று அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர்.தாதுமணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தும் அறிவிப்பும், டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை பாதியாக குறைக்கும் அறிவிப்பும் வரலாம் மக்களவை தேர்தலுக்கு முன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகாமன்வெல்த் : இந்தியா பங்கேற்க தடை கோரி வழக்கு\nதேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளின் கைது நடவடிக்கை குறித்து ஆ.ராசா\n10, 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\nபிரியங்கா காந்தி கைது: உபி அரசு அதிரடி\nஏ.சி.சண்முகத்தை அடுத்து கதிர் ஆனந்த் மனுவும் நிறுத்தி வைப்பு\nதேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளின் கைது நடவடிக்கை குறித்து ஆ.ராசா\n10, 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\nநடிகைகள் யாரும் எடுக்காத ரிஸ்க்கை எடுத்த அமலாபால்\nபிரியங்கா காந்தி கைது: உபி அரசு அதிரடி\nJuly 19, 2019 நிகழ்வுகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=927952", "date_download": "2019-07-20T02:27:23Z", "digest": "sha1:GI47ZRQNQ6WIZEQHM5AYSNMMYLVJOCJB", "length": 8914, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "மே மாதம் ஜமாபந்தி நடைபெறாது ஜூன் முதல் வாரத்தில் தொடங்க திட்டம் தேர்தல் நடத்தை விதிமுறையால் | திருவண்ணாமலை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருவண்ணாமலை\nமே மாதம் ஜமாபந்தி நடைபெறாது ஜூன் முதல் வாரத்தில் தொடங்க திட்டம் தேர்தல் நடத்தை விதிமுறையால்\nதிருவண்ணாமலை, ஏப்.23: இந்த ஆண்டுக்கான ஜமாபந்தி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக ஜூன் முதல் வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 18ம் தேதி நடந்தது. மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. எனவே, வாக்கு எண்ணிக்கை முடிந்து, வரை தேர்தல் நடத்தை விதிமுறைகளை தேர்தல் ஆணையம் விலக்கிக்கொள்ளும் வரை, அரசு நிகழ்ச்சிகள், குறைகேட்பு கூட்டங்கள் நடத்த தடை செய்யப்பட்டன.இந்நிலையில், வருவாய் கணக்கு தணிக்கை எனப்படும் ஜமாபந்தி ஆண்டுதோறும் மே மாதத்தில் நடைபெறுவது வழக்கம். அப்போது, வருவாய் கணக்குகளை கிராம நிர்வாக அலுவலர்கள் தாக்கல் செய்து, தணிக்கைக்கு உட்படுத்துவதும், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று உடனுக்குடன் தீர்வு காண்பதும் நடைபெறும். ஜமாபந்தியின் நிறைவாக அனைத்து தாலுகாக்களிலும் விவசாயிகள் மாநாடும் நடைபெறும்.தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் மே இறுதிவரை வரை நடைமுறையில் உள்ளதால், இந்த ஆண்டு திட்டமிட்டபடி மே மாதம் ஜமாபந்தி நடத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஜூன் முதல் வாரத்தில் தொடங்கி, தொடர்ந்து 25 நாட்களுக்கு அனைத்து தாலுகாக்களிலும் ஜமாபந்தி நடத்த மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.எனவே, நடப்பு பசலி ஆண்டுக்கான (வருவாய் ஆண்டு) கணக்கு பதிவேடுகளை பராமரித்து, ஜமாபந்திக்கு தங்களை தயார்படுத்திக்கொள்ளுமாறு கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்களுக்கு வருவாய்த்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.\n289 விநாடிகளில் 150 திருக்குறள் ஒப்புவித்து அரசு பள்ளி 3ம் வகுப்பு மாணவி உலக சாதனை: கலெக்டர் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உண்டியல் காணிக்கை ₹98 லட்சம்\nநிலத்திற்கு பட்டா மாற்றம் செய்ய விவசாயியிடம் ₹6 ஆயிரம் லஞ்சம் பெற்ற சர்வேயருக்கு 3 ஆண்டு சிறை: திருவண்ணாமலை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nதிருவண்ணாமலை அருகே 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: வாலிபருக்கு போலீஸ் வலை\n8 வழிச்சாலை, உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்: 130 பேர் கைது\nகண்ணமங்கலம் அருகே பரபரப்பு தனியார் பள்ளி பஸ்சில் 8 அடி சாரை பாம்பு மாணவர்கள் அலறியடித்து ஓட்டம்\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\n20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்\nஇங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nஎரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்\nபுளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nikkilnews.com/news/national-news/india-at-least-17-dead-after-fire-breaks-out-at-karol-bagh-hotel/", "date_download": "2019-07-20T02:03:13Z", "digest": "sha1:K5OXMZOFWWNS3U36MEKX45RDP5SJRFXD", "length": 2130, "nlines": 19, "source_domain": "www.nikkilnews.com", "title": "டெல்லி ஹோட்டல் தீ-விபத்து, பலி எண்ணிக்கை 17-ஆக உயர்வு! | Nikkil News Nikkil News 23", "raw_content": "\nHome -> News -> National News -> டெல்லி ஹோட்டல் தீ-விபத்து, பலி எண்ணிக்கை 17-ஆக உயர்வு\nடெல்லி ஹோட்டல் தீ-விபத்து, பலி எண்ணிக்கை 17-ஆக உயர்வு\nடெல்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளதாக .தகவல்கள் வெளியாகியுள்ளது.\nதலைநகர் டெல்லியின் கரோல் பாக் பகுதியில் அர்பித் பேலஸ் என்ற நட்சத்திர ஹோட்டல் ஒன்று உள்ளது. இந்த ஒட்டலில் இன்று காலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் 26 வாகனங்களில் விரைந்து வந்த தீ அணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. தீ விபத்தில் சிக்கி 17 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2015/11/whatsapp-for-android-gets-starred-messages-feature-download-now.html", "date_download": "2019-07-20T02:08:27Z", "digest": "sha1:QAUTTR7Y4N6WO3DZSMSDAF2FCJTF5SY7", "length": 16662, "nlines": 91, "source_domain": "www.thagavalguru.com", "title": "WhatsApp சிறப்பு புதிய வசதிகள். வீடியோ இணைப்பு. Download Now. | ThagavalGuru.com", "raw_content": "\nWhatsApp சிறப்பு புதிய வசதிகள். வீடியோ இணைப்பு. Download Now.\nWhatsApp Messenger அவ்வப்போது பல புதுமைகளை செய்து வருகிறது. இன்று உலக முழுவதும் நூறு கோடி பயனாளர்கள் வாட்ஸ்ஆப் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். வாட்ஸ்ஆப் அதிகம் பயனாளர்கள் பயன்படுத்த தொடங்கிய பிறகு மற்ற பிரபல சமூக வலைதளங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டதை யாராலும் மறுக்க முடியாது.\nசில தினங்கள் முன் வாட்ஸ்ஆப் தனது புதிய பதிப்பை வெளியீட்டு உள்ளது. இதில் இரண்டு சிறப்பு வசதிகளை வாட்ஸ்ஆப் புகுத்தி உள்ளது. உங்களுக்கு இது பெரிதும் வசதியாக இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. இந்த பதிவில் புதிய வசதிகளை தெரிந்துக்கொள்வதோடு புதிய WhatsApp 2.12.342 பதிப்பை டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.\n1. WhatsAppல உங்களுக்கு மிக முக்கியமான அல்லது பிடித்த மேசெஜ் எப்போதோ வந்து இருக்கும். அதை இப்போது பார்க்க நினைத்தால் விரைவில் பார்க்க முடியாது. ஆயிர கணக்கான மேசெஜ்கிடையே எப்படி கண்டுபிடிப்பது. சர்ச் செய்தாலும் பொறுமை வேண்டும். இனி அப்படி கஷ்டப்பட தேவை இல்லை. நீங்கள் விரும்பிய அல்லது முக்கியமான மேசெஜ்களை Starred Messages பகுதியில் இணைத்து விட்டால் உடனே படிக்க முடியும்.\nநீங்கள் ஜிமெயில் பயன்படுத்தி இருப்பீர்கள். அதில் உங்களுக்கு முக்கியமான மின்னஞ்சலை Starred செய்யும் வசதி இருக்கும். இதன் மூலம் Starred செய்த மின்னஞ்சலை மட்டும் தனியாக பார்க்க முடியும். இதே வசதியை WhatsApp இப்போது புதிய பதிப்பில் கொடுத்து உள்ளது. படம் பாருங்கள்.\nஇங்கே கிளிக் செய்து WhatsApp 2.12.366 இன்று வெளிவந்த புதிய பதிப்பை டவுன்லோட் செய்து உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்துக்கொள்ளுங்கள். இது Play Storeக்கு வர சில தினங்கள் ஆகும். (இரண்டாவதாக உள்ளது Dropbox லிங்க் - மொபைலில் டவுன்லோட் செய்யும் போது எச்சரிக்கை செய்தி காட்டினால் Ignore செய்து விடுங்கள். Dropbox லிங்க் என்பதால் பெரும்பாலான மொபைல்கள் எச்சரிக்கை செய்யும்.)\nஇன்ஸ்டால் செய்த பிறகு WhatsApp உள்ளே செல்லுங்கள். மெனுவில் Starred Messages என்ற புதிய ஆப்சன் வந்து இருக்கும். அதன் உள்ளே சென்று பார்த்தால் வெற்றிடமாக இருக்கும். இப்போது ஏதேனும் நண்பர்கள் அல்லது குருப்ல உள்ள ஒரு மெசேஜை லாங் பிரஸ் செய்தால் மேலே ஒரு ஸ்டார் போன்ற குறியீடு வரும். அதை டச் செய்தால் Starred Messages பகுதியில் சேர்ந்து விடும். இனி நீங்கள் விரும்பிய மேசெஜ்களை ஸ்டார் செய்து விரைவில் பார்க்க முடியும். என்ன சந்தோஷம்தானே. கீழே வீடியோ தயாரித்து இணைத்து இருக்கிறேன் பாருங்கள்.\n2. மொபைலில் Android 6.0 Marshmallow வைத்து இருப்பவர்கள் இனி WhatsApp புதிய பதிப்பின் மூலம் நேரடியாக யாருக்கும் வீடியோ, படங்கள் போன்றவற்றை விரைவில் Share செய்ய முடியும். இந்த வசதி மூலம் மற்ற அப்ளிகேசங்களுக்கும் தங்குதடையின்றி விரைவாக பெரிய வீடியோகளை அனுப்ப முடியும். இதனை WhatsApp Direct Share என்று அழைக்கிறார்கள். இந்த வசதி Android 6.0 மொபைல்களுக்கு மட்டுமே தற்போது சாத்தியமாம். இது பற்றி விரிவாக தனி பதிவில் பார்ப்போம்.\n3. இப்போது WhatsApp 2.12.366 பதிப்பு முதல் WhatsApp Groupகளில் 200 மெம்பர் வரை இணைக்க முடியும். இந்த வசதி இப்போது டெஸ்டிங்ல இருக்கு. சென்ற ஆண்டு ஆரம்பத்தில் 50 மெம்பர்கள் மட்டுமே ஒரு குருப்ல இருக்க முடியும். WhatsApp நிறுவனத்தை Facebook வாங்கியதும் 50ல் இருந்து 100 மெம்பர் வரை ஒரு குருப்ல இணைக்க முடியும் என்று நீட்டிதார்கள், இப்போது 200 பேர் வரை இணைக்க முடியும். விரைவில் இந்தியாவில் இந்த வசதி வந்து விடும்.\nஇந்த பதிவை அதிகம் SHARE செய்யுங்கள் நண்பர்களே.\nஅன்றாடம் அறிமுகம் ஆகும் அனைத்து புதிய ஸ்மார்ட்போன்களை பற்றி இங்கே கிளிக் செய்து தெரிந்துக்கொள்ளுங்கள்.\nWhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன\nSamsung Galaxy ON5 மற்றும் Galaxy ON7 சூப்பர் பட்ஜெட் மொபைல்கள்\nXOLO BLACK 1X சூப்பர் பட்ஜெட் ஸ்மார்ட்போன்.\n5000 ரூபாய்க்கு சிறந்த மூன்று 4G ஸ்மார்ட்போன்கள் - November 2015\nOnePlus X சிறந்த ஸ்மார்ட்போன் அதிக வசதிகளோடு வெளியிடப்பட்டது\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்\nஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்\nகுறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nLaptop புதிதாக வாங்க போறிங்களா\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும...\nபுதிய Clash of Clans மற்றும் Temple Run 2 MOD APK டவுண்லோட் செய்யுங்கள்.\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக இ...\nஆண்ட்ராய்ட் Play Store பிழை செய்தி வருகிறதா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்��ும...\nWhatsApp வீடியோ கால் செய்வது எப்படி\nசென்ற 2015ம் ஆண்டு மார்ச் மாதத்தில் WhatsApp Voice கால் வசதியை அறிமுகம் செய்தது. இன்று உலகம் முழுவதும் இலவசமாக வாய்ஸ் கால் பேசப்படுகிறத...\nஆண்ட்ராய்ட் மொபைலில் அதிகம் பேட்டரி சேமிக்கவும், நெட் டேட்டவை விரைவில் தீராமலும் கையாள்வது எப்படி\nஆண்ட்ராய்ட் மொபைலில் எவ்வளவுதான் சிறப்பம்சங்கள் இருந்தாலும் பாட்டரி விஷயத்தில் மட்டும் ஒரு பெரும் குறையாக இருந்து வந்தது. அதற்கு தகு...\nWhatsApp Version 2.12.434 சிறப்பு புதிய வசதிகள் என்ன\nWhatsApp Messenger இன்று உலக முழுவதும் நூறு கோடி பயனாளர்கள் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். வாட்ஸ்ஆப் அதிகம் பயனாளர்கள் பயன்படுத்த தொ...\nThagavalGuru - கேளுங்கள் சொல்கிறோம்\nகணினி மற்றும் மொபைல்கள் சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை கேளுங்கள் நாங்கள் பதில் சொல்கிறோம். மற்ற நண்பர்களும் பதில் அளிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/world/04/218633", "date_download": "2019-07-20T01:28:50Z", "digest": "sha1:QPP3YGJJYEXQ7224YPWT6P2VYTDPJOES", "length": 10373, "nlines": 76, "source_domain": "canadamirror.com", "title": "இணையத்தில் வைரலாகும் கரப்பான்பூச்சி சேலஞ்ச்! நீங்களே பாருங்க - Canadamirror", "raw_content": "\nகனடாவில் நடந்த கொடூரம் : காதலியை 30 முறை கத்தியால் தாக்கி கொடூரமாக கொன்ற இளைஞன்\nவெளிநாட்டில் சுற்றுலா பயணிகள் இருவர் கொலை : சிக்கிய சுவிஸ் இளைஞர்: நீதிமன்று வழங்கிய கடுமையான தண்டனை\nமதம் மாறிய இந்துப் பெண்ணுக்கு பாதுகாப்பு அளிக்க நீதிமன்றம் உத்தரவு\n அமெரிக்க மக்களின் ஆர்வத்துக்கு என்ன காரணம்\nபிலிப்பைன்ஸில் ஏற்பட்ட கோர விபத்து : மாணவர்கள் உள்பட 9 பேர் நேர்ந்த பரிதாபம்\nமுன்னாள் மனைவியை அவமானப்படுத்த கணவன் செய்த அசிங்கமான செயல்\nசர்ச்சைக்குரிய பைப்லைன் திட்டத்துக்கு கனடா ஒப்புதல்\nபரிசில் குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர் : நாடு முழுவதும் பாதுகாப்பு..\nராணுவ சோதனைச் சாவடி மீது அல் கொய்தா பயங்கரவாதிகள் தாக்குதல் - 5 வீரர்கள் நேர்ந்த பரிதாபம்\nடுவிட்டரின் புதிய அம்சம் - முதற்கட்டமாக கனடாவில்\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n��லங்கையில் கணவனுடன் பேசிக் கொண்டிருந்த போதே உடல் சிதறி உயிரிழந்த பிரித்தானிய பெண்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nமுல்லை பாண்டியன் குளம், பிரித்தானியா\nஇணையத்தில் வைரலாகும் கரப்பான்பூச்சி சேலஞ்ச்\nஇணையத்தில் தற்போது, 'கரப்பான்பூச்சி சேலஞ்ச்' என்ற பெயரில் ஒரு புதிய சவால் வைரலாக பரவி வருகிறது வருகிறது.\nகரப்பான் பூச்சியைப் பார்த்தாலே சிலருக்குப் பயமாகவும் அருவருப்பாகவும் இருக்கும். தூரத்தில அதைப் பார்த்தாலே பல அடி தூரம் தெறித்து ஓடுபவர்களும் உண்டு.\nஆனால், அதை உயிருடன் கையில் பிடித்து முகத்தில் ஓடவிட்டு செல்ஃபி எடுத்து அதை மற்றவர்களுக்கும் பகிர்ந்து அவர்களுக்கு சவால் விடுகிறார்கள். இதற்கு ‘காக்ரோச் சேலஞ்ச்’ என்றும் பெயரிட்டுள்ளனர்.\nசில மாதங்களாகவே இது போன்ற நிறைய சவால்கள் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.\nஇந்த வரிசையில் முதலில் வந்தது ‘ப்ளூ வேல் சேலஞ்ச்’. இந்தச் செயலியை போனில் பதிவிறக்கம் செய்த பலர் அந்தச் செயலி சொல்வதைச் கேட்டு பரிதாபமாக உயிரை விட்டனர். பின்னர் அந்தச் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது.\nஅடுத்ததாக ஐஸ் பக்கெட் சேலஞ்ச். ஒரு பக்கெட்டில் குளிர்ந்த நீரை எடுத்து தலையில் ஊற்றிக்கொண்டு அதை காணொளி எடுத்து இணையத்தில் பகிர வேண்டும். பெரிய ஆபத்தில்லாத இந்த சவாலை பலரும் செய்து அதன் காணொளியினை பகிர்ந்தனர்.\nகி கி சேலஞ்ச் என்பது காரில் சென்று கொண்டிருக்கும் பொழுது காரை ஓட்டுபவர் காரில் இருந்து கீழே இறங்கி நடனமாடி அதை காணொளி எடுத்து இணையத்தில் பகிர வேண்டும். ஆபத்தான இந்த சவாலுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஅந்த வகையில், தற்போது புதிதாக கரப்பான் பூச்சி சேலஞ்ச் என்ற ஒன்று உருவாகியுள்ளது. இந்த கரப்பான் பூச்சி சேலஞ்சை முதன்முதலாக பர்மாவில் உள்ள அலெக்ஸ் அங் என்பவர் தான் ஆரம்பித்து வைத்தார்.\nதன் முகத்தில் கரப்பான் பூச்சி இருப்பது போன்ற படத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு அதன் கீழ் ‘இந்தப் புதிய சேலஞ்சை உங்களால் செய்ய முடியுமா’ என்று பதிவிட்டுள்ளார்.\nஇதைப் பார்த்து அவரது நண்பர்கள் பலரும் இந்த சேலஞ்சை செய்ய, தற்போது அது உலகம் முழுவதும் பரவத் தொடங்கியுள்ளது. அடுத்து பாம்பு சேலஞ்ச், பல்லி சேலஞ்ச் என்று எதுவும் வராமல் இருந்தால் நல்லது என்று நெட்டி��ன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nகனடாவில் நடந்த கொடூரம் : காதலியை 30 முறை கத்தியால் தாக்கி கொடூரமாக கொன்ற இளைஞன்\nவெளிநாட்டில் சுற்றுலா பயணிகள் இருவர் கொலை : சிக்கிய சுவிஸ் இளைஞர்: நீதிமன்று வழங்கிய கடுமையான தண்டனை\nமதம் மாறிய இந்துப் பெண்ணுக்கு பாதுகாப்பு அளிக்க நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/can-water/22580/", "date_download": "2019-07-20T00:52:58Z", "digest": "sha1:6GNY6TWACMYRZQY52VVC3JPN6O6LDLZN", "length": 7419, "nlines": 132, "source_domain": "kalakkalcinema.com", "title": "Can Water :கேன் வாட்டரில் உள்ளது நல்ல தண்ணீர் தானா?", "raw_content": "\nHome Trending News Health கேன் வாட்டரில் உள்ளது நல்ல தண்ணீர் தானா\nகேன் வாட்டரில் உள்ளது நல்ல தண்ணீர் தானா\nகேன் வாட்டரில் உள்ளது நல்ல தண்ணீர் தானா\n● சென்னை உள்பட பெரும்பாலான நகரங்களில் தற்போது பொதுமக்கள் குடிநீருக்காக கேன் வாட்டரையே நம்பி உள்ளனர்.\nஓரளவு சுகாதாரமான தண்ணீர் இதில் கிடைக்கும் என்பதே பொதுமக்களின் நம்பிக்கையாக இருக்கின்றது. ஆனால் உண்மையில் பொதுமக்கள் பயன்படுத்தும் கேன்வாட்டர் சுகாதாரமானது தானா\n● சமீபத்தில் இந்தியாவில் உள்ள நான்கு மாநிலங்களில் பிரபலமான நிறுவனங்களின் கேன்வாட்டர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. ஆய்வின் முடிவு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\n● பல கேன்வாட்டார் நிறுவனங்கள் ISI, FSSAI ஆகிய முத்திரைகள் இல்லாமலேயே கேன்வாட்டர் விற்பனை செய்து வருவதாகவும் ஒருசில நிறுவனங்கள், இந்த முத்திரையை போலியாக பயன்படுத்தி வந்துள்ளதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.\n● இந்நிலையில் கேன்வாட்டர் வாங்கும்போது கவனிக்க வேண்டிய முக்கியமானவை குறித்து பார்ப்போம்\n1. தண்ணீர் கேன் வழங்கும் நிறுவனத்தின் பெயர், தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, பேட்ச் எண், CML (Central Marking License) என்ற லைசென்ஸ் எண் போன்ற தகவல்கள் தண்ணீர் கேனில் இருக்கின்றதா என்பதை பார்த்து கேன்வாட்டர் வாங்க வேண்டும்\n2. நாம் வாங்கும் கேன் வாட்டருக்கான பில்லை கேட்டு வாங்க வேண்டும். பில் இருந்தால்தான் கேன்வாட்டரில் கலப்படம் என்றால் நடவடிக்கை எடுக்க முடியும்\n3. BIS இணையதளத்துக்குச் சென்று நாம் வாங்கும் கேன்வாட்டர் நிறுவனம் அங்கீகரிக்கப்பட்டதுதானா என்று கவனிக்க வேண்டும்.\n4. கேன்வாட்டார் போலி என்று சந்தேகப்பட்டால் உடனே ஒவ்வொரு மாவட்டத்திலும் இ��ுக்கும் உணவுப் பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் செய்ய வேண்டும்.\nகாசு கொடுத்து நாம் குடிநீரை பெறுவதால், அந்த நீர் சுகாதாரமானதாக இருக்க வேண்டும் என்று கேட்பது நமது உரிமை\nPrevious articleவலிப்பு நோய் குணமாக, எளிய சிகிச்சை முறைகள்:\nNext articleஎன்றும் இளமையை தரும் இந்த ஃபேஸ் பேக்கை நீங்களே தயாரிக்கலாம்\nசாப்பிட்ட உடன் குளிக்க கூடாது – என் தெரியுமா\nஎலிக்கடியினால் ஏற்பட்ட விஷத்தை முறிக்க, சில டிப்ஸ்\nபிக் பாஸிற்குள் செல்லும் அடுத்த பிரபலம் இவர் தான் – இதோ ஆதாரம்.\nதளபதி 64-ல் ஒரே அடியாக சம்பளத்தை உயர்த்திய தளபதி விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/04/24/sinha.html", "date_download": "2019-07-20T01:39:52Z", "digest": "sha1:OZ4PJDSS3AFQATSM7RBDHWYJFONFW6ZV", "length": 12341, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "காஷ்மீர் கவர்னராக எஸ்.கே. சின்ஹா நியமனம் | SINHA LIKELY TO BE SWORN-IN AS J AND K GOVERNO ON MAY 1 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n9 hrs ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n9 hrs ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n10 hrs ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n10 hrs ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nLifestyle சனிபகவானின் அருளால் இன்னைக்கு சூப்பரான நாளாக அமையப் போகும் ராசிக்காரர்கள் யார்\nSports உலக கோப்பையில் தொடர்ந்த ராசி... உள்ளூர் கோப்பையிலும் துரத்திய வினோதம்..\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாஷ்மீர் கவர்னராக எஸ்.கே. சின்ஹா நியமனம்\nஜம்மூ- காஷ்மீர் மாநிலத்தின் அடுத���த ஆளுநராக முன்னாள் ராணுவ அதிகாரியான எஸ்.கே. சின்ஹாநியமிக்கப்படுகிறார்.\nஒய்வுபெற்ற ராணுவ லெப்டினண்ட் ஜெனரலான சின்ஹா முன்பு அஸ்ஸாம் மாநில ஆளுநராக இருந்தவர்.தீவிரவாதிகளை கையாள்வதில் நிபுணராகக் கருதப்படுபவர். உல்பா தீவிரவாதத் தலைவர்களின் பெற்றோரைநேரில் சந்தித்து பேச்சு நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியவர்.\nதீவிரவாதிகள் தங்கள் பெற்றோரைச் சந்திக்க பாதுகாப்பாக வந்து செல்லவும் வழி ஏற்படுத்தித் தந்தார். அதே நேரம்அவர்களை பேச்சுவார்த்தைக்கும் வரச் செய்தார்.\nஇவரை காஷ்மீர் ஆளுநராக நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இவரை ஆளுநராக்க காஷ்மீர் முதல்வர்முப்தி முகம்மத் சயீதும் ஆதரவு தெரிவித்துள்ளார். வரும் மே 1ம் தேதி இவர் ஆளுநர் பொறுப்பை ஏற்பார்.\nஇப்போது காஷ்மீர் ஆளுநராக உள்ள சரத் சந்திர சக்ஸேனாவின் பதவிக்காலம் முடிவடைவதையடுத்து சின்ஹாஅந்தப் பதவியில் நியமிக்கப்படுகிறார்.\n1990ம் ஆண்டு முதல் 1993ம் ஆண்டு வரையும், பின்னர் மீண்டும் 1998ம் ஆண்டு முதல் இப்போது வரையும்சக்ஸேனா காஷ்மீர் கவர்னாக பதவி வகித்து வருகிறார்.\nஇப்போது அவர் பதவி விலக விருப்பம் தெரிவித்துள்ளார்.சக்ஸேனாவும் முன்னாள் ராணுவ அதிகாரி தான் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/condom-scarcity-spreads-an-aids-scare-karnataka-worries-sex-workers-241219.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-20T00:55:39Z", "digest": "sha1:DBPBP7JAAOLNOPW376WXYGXMLMM2XUWF", "length": 16249, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆணுறைக்கு இப்படி பற்றாக்குறையா இருக்கே: எய்ட்ஸ் பயத்தில் கர்நாடக பாலியல் தொழிலாளிகள் | Condom scarcity spreads an AIDS scare in Karnataka, worries sex workers - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n8 hrs ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n9 hrs ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n9 hrs ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n10 hrs ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறத���... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nஆணுறைக்கு இப்படி பற்றாக்குறையா இருக்கே: எய்ட்ஸ் பயத்தில் கர்நாடக பாலியல் தொழிலாளிகள்\nபெங்களூர்: கர்நாடகாவில் ஆணுறை பற்றாக்குறையாக உள்ளதால் எய்ட்ஸ் நோய் பரவும் அபாயம் அதிகம் இருப்பதாக பாலியல் தொழிலாளிகள் அஞ்சுகிறார்கள்.\nகர்நாடக மாநிலத்தில் உள்ள ராமநகரம், உடுப்பி மற்றும் ஹாஸன் ஆகிய மாவட்டங்கள் மற்றும் தொட்டபல்லபூர் தாலுகாவில் பாலியல் தொழிலாளிகள் ஆணுறை பற்றாக்குறையால் அல்லாடுகிறார்கள். இதனால் எய்ட்ஸ் நோய் பரவிவிடுமோ என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.\nகர்நாடக மாநில எய்ட்ஸ் தடுப்பு சமூகத்தில் இருந்து போதிய ஆணுறைகள் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.\nகர்நாடக மாநிலத்தில் உள்ள பாலியல் தொழிலாளிகளுக்கு மாநில அரசு மாதம்தோறும் 26 முதல் 30 லட்சம் ஆணுறைகளை இலவசமாக வழங்கி வருகிறது.\nடிசம்பர் மாதம் பாலியல் தொழிலாளிகளுக்கு வழங்க வெறும் 6.9 லட்சம் ஆணுறைகளே உள்ளன. இப்படி ஆணுறை பற்றாக்குறை இருப்பதால் எய்ட்ஸ் நோய் பரவும் என்ற அச்சத்தில் உள்ளனர் பாலியல் தொழிலாளிகள்.\nபாலியல் தொழிலாளிகளுக்கு வழங்க விரைவில் போதிய அளவு ஆணுறைகள் வாங்கப்படும், அதனால் பயம் வேண்டாம் என்று கர்நாடக மாநில எய்ட்ஸ் தடுப்பு சமூக திட்ட தலைவர் எஸ்.ஜி. ரவீந்திரா தெரிவித்துள்ளார்.\nஆணுறைகளுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக பாலியல் தொழிலாளிகளுக்கு ஆணுறைகளை இலவசமாக வழங்கும் என்.ஜி.ஓ.க்கள் தெரிவித்துள்ளன. ஹெச்.ஐ.வி. வைரஸ் பாதிப்புடன் இருக்கும் நபர்கள் அதிகம் வசிக்கும் மாநிலங்களில் கர்நாடகாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.\nகர்நாடகாவில் சுமார் 87 ஆயிரம் பாலியல் தொழிலாளிகள் உள்ளனர். இந்நிலையில் பற்றாக்குறையால் ராமநகரம், புறநகர் பெங்களூர் மற்றும் உடுப்பு மாவட்டங்களில் பாலியல் தொழிலாளிகளுக்கு இலவசமாக ஆணுறை வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nகடந்த 10 ஆண்டுகளாக எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்த பட்ட பாடு எல்லாம் தற்போது வீணாகிவிடப் போகிறது என்று என்.ஜி.ஓ.க்கள் அஞ்சுகின்றன. ஆணுறை பற்றாக்குறையால் கர்நாடகாவில் எய்ட்ஸ் நோய் வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\nகர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nதலைமீது துப்பாக்கி.. மிரட்டி மிரட்டியே வருகிறது பேட்டி.. சட்டசபையில் டி.கே.சிவகுமார் பகீர்\nஎன் பொண்டாட்டி, புள்ளைங்க மேல சத்தியம்.. பாஜகவுக்கு எதிராக ஷாக்கிங் தகவல்களை சொன்ன கர்நாடக அமைச்சர்\nஆஹ இப்போதைக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்காது சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் திடீர் மனு\nஆளுநரின் 2வது கெடுவையும் புறக்கணித்த குமாரசாமி.. அடுத்து என்ன நடக்கும்\nதிடீர் திருப்பம்.. பதவி விலகுகிறாரா குமாரசாமி நம்பிக்கை தீர்மான உரையில் குமாரசாமி பேசியதை பாருங்க\nஒழுங்கா சொல்லித் தர வேண்டமா கடத்தப்பட்ட காங். எம்.எல்.ஏ.வின் உளறல் பேட்டி- பொங்கிய ட்வீட்டிஸ்டுகள்\n1001 படிகளில் வெறும் காலில் ஏறி பிரார்த்தனை.. எடியூரப்பா முதல்வராக பெண் எம்.பி. பய பக்தி\nஎடியூரப்பாவுக்கு தில்லைப் பார்த்தீங்களா.. கர்நாடக சட்டசபையையே கூவத்தூராக்கி பெருங்கூத்து\nபிக் பாஸ் வீடாக மாறிய கர்நாடக சட்டசபை.. பத்து பொருத்தமும் பக்காவா இருக்குது\nஇது சட்ட விரோதம்.. சீறும் கர்நாடக காங்கிரஸ் தலைவர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarnataka aids கர்நாடகா எய்ட்ஸ்\nதனித்தீவுப் போல் காட்சியளிக்கும் அசாம்... வனவிலங்குகளின் நிலைமை படுமோசம்\nஒரு பிரச்சினையும் இல்லை.. புகாரும் இல்லை.. நீட்டாக ஏற்று கொள்ளப்பட்ட தீபலட்சுமி வேட்புமனு..\nகுழந்தைகளுக்கு ஆபாசப் படம் காட்டிய வக்கிரம் பிடித்த கொத்தனார்... கைது செய்த போலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/obama-interested-creating-next-generation-leaders-280833.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-20T01:03:24Z", "digest": "sha1:ZAQ4VH3TLO223RD7MJDGVPHNLC3DVAZU", "length": 17425, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "'அடுத்த தலைமுறைத் தலைவர்களை உருவாக்குவேன்..'! - எதிர்காலத் திட்டம் பற்றி ஒபாமா! | Obama interested in creating next generation leaders - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n8 hrs ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n9 hrs ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி ��லைமையில் ஆலோசனை கூட்டம்\n9 hrs ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n10 hrs ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nLifestyle சனிபகவானின் அருளால் இன்னைக்கு சூப்பரான நாளாக அமையப் போகும் ராசிக்காரர்கள் யார்\nSports உலக கோப்பையில் தொடர்ந்த ராசி... உள்ளூர் கோப்பையிலும் துரத்திய வினோதம்..\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅடுத்த தலைமுறைத் தலைவர்களை உருவாக்குவேன்.. - எதிர்காலத் திட்டம் பற்றி ஒபாமா\nசிகாகோ(யு.எஸ்) அமெரிக்க அதிபர் பதவியிலிருந்து இறங்கிய பிறகு சுமார் நான்கு மாதங்கள் வெளியுலக தொடர்பு இல்லாமல் ஓய்வில் இருந்தார் ஒபாமா.\nஒய்வை முடித்துக் கொண்டு நேற்று சிகாகோவில் முதன் முறையாக முன்னாள் அதிபர் ஒபாமா பொது நிகழ்ச்சியில் பங்கேற்றார்.\nசிகாகோ பல்கலைக் கழகத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியாக இருந்தது. மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.\nமுன்னாள் அதிபராக, அடுத்த தலைமுறைத் தலைவர்களை உருவாக்குவதற்கு பாடுபடுவேன் என்று கூறினார்.\nஇளைஞர்கள் பொதுவாழ்க்கையிலும் அரசியலிலும் ஈடுபட வாருங்கள் என்று அழைப்பும் விடுத்தார்.\nஇளம் தலைவர்களை உருவாக்கி விட்டால், சூழலுக்கு ஏற்ப தக்க நடவடிக்கைகளை எடுக்கும் வல்லமையை அவர்களேப் பெற்றுக் கொள்வார்கள்.என்றார்.\nதொகுதி சீரமைப்பு என்ற பெயரில் குறிப்பிட்ட கட்சிக்கு சாதகமான முடிவு எடுக்கும் நடவடிக்கைக்கு எதிராக களம் இறங்கப் போவதாகவும் கூறினார்.\nகுற்றவியல் சட்டங்களை சீரமைக்கும் பணியிலும் , அரசியலில் பணம் விளையாடுவதை தடுக்கும் முயற்சியிலும் ஈடுபடுவேன் என்றும் தெரிவித்தார்.அதிபர் ட்ரம்பைப் பற்றி ஒபாமா எந்தக் கருத்தும் த���ரிவிக்கவில்லை.\nமாறிவரும் தகவல் தொழில் நுட்ப உலகத்தில், அரசியலில் மீடியாவின் பங்கு எப்படி இருக்கும் என்றும் பேசினார். உடனுக்குடன் அனைத்து தகவல்களும், படங்களும், வீடியோக்களும் ஆன்லைனில் பகிர்ந்துக் கொள்ள்படுவது, அரசியல் பதவிகளுக்கு போட்டியிடுபவர்களுக்கு சவாலான விசயமாகும்;\nபள்ளிக்காலத்தில் நான் செய்தவைகளை எல்லாம் படங்களாக வெளியிட்டு இருந்தால், நான் அதிபராக ஆகி இருக்க மாட்டேன் என்று நகைச்சுவையாக குறிப்பிட்டார்.\nபுதிய அவதாரம் எடுத்துள்ள ஒபாமாவின் தலையில் வெள்ளை முடி சற்று அதிகமாகவே காணப்படுகிறது. கிட்டத்தட்ட முழு வெள்ளை போலவே ஆகிவிட்டாலும் தலைக்கு சாயம் பூசவில்லை.\nமாணவர்களுடனான உரையாடலில் ஒரு பொறுப்பான ஆசிரியர் போலவே ஒபாமா நடந்து கொண்டார் அதே வேளையில் அனைவருடனும் எளிமையாகப் பழகிப் பேசி, தோளில் தட்டி நட்பு பாராட்டி சாதாரண மனிதராகவே தன்னைக் காட்டிக் கொண்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nடிரம்ப், ஒபாமா, கிளிண்டன், சிறிசேனா.. முக்கிய தலைவர்களுக்கு கொலை மிரட்டல்.. என்ன நடக்கிறது\nஎப்போதும் என்னை சிரிக்க வைக்கிறாய்.. மனைவிக்கு ஒபாமாவின் ரொமான்டிக் வாழ்த்து\nஎன்னம்மா நீங்க இப்படி வரைஞ்சு இருக்கீங்க.. மியூசியத்தில் வைக்கப்பட்ட அதிரிபுதிரி ஒபாமா படம்\n2017ம் ஆண்டின் சிறந்த டிவிட் எது தெரியுமா\nடெல்லியில் ஒபாமா.. மோடி காதில் மட்டும் ரகசியமாக சொன்ன அட்வைஸ் என்ன தெரியுமா\nடெல்லியில் பிரதமர் மோடி - அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா சந்திப்பு\nசாம்பார் எப்படி இருக்கும்னு தெரியுமா.. சப்பாத்தி சுடுவீங்களா.. ஒபாமா அளித்த காமெடியான பதில்\nஒபாமா மகள் முத்தம் கொடுக்கும் வீடியோ : முன்னாள், இந்நாள் அமெரிக்க அதிபர் மகள்கள் ஆதரவு ட்வீட்\nஓவர் நைட்ல ஒபாமா ஆக முடியாது.. ஆனா மருமகன் ஆகலாம்.. ஒருத்தர் ஆகி இருக்காரே\nபராக் ஒபாமாவின் அடுத்த பதவி நீதிபதி\nவெளியாகிறது ரகசிய கடிதங்கள்... ஒபாமாவின் வேறொரு முகத்தை உலகம் பார்க்கப்போகிறது\nதேர்தலில் ரஷ்யத் தலையீடு: ஒபாமா மெத்தனமாக இருந்தார் என்கிறார் டிரம்ப்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nobama usa ஓபாமா அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/gv-prakash/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=topiclink", "date_download": "2019-07-20T01:12:35Z", "digest": "sha1:GSHAQLF476UUAF34NKMEGRJFMIYXBT6C", "length": 11633, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "Gv prakash News in Tamil - Gv prakash Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n கல்விக்கு கை கொடுத்த ஜி.வி. பிரகாஷ்\n தொடர்ந்து சமூக பிரச்சனைகளை உன்னிப்பாக கவனித்து வருபவர். அதற்காக போராடியும் வருபவர்....\nமக்களுக்கு 500 பசுக்கன்றுகளை வழங்கிய ஜி.வி.பிரகாஷ்-வீடியோ\nநடிகர் ஜி.வி. பிரகாஷ் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 500 பசுக்கன்றுகளை வழங்கியுள்ளார்.\nசூரியன் மறைந்துவிட்டது, சகாப்தம் முடிந்துவிட்டது: திரையுலகினர் கண்ணீர் #karunanidhi\nசென்னை: சூரியன் மறைந்துவிட்டது, சகாப்தம் முடிந்துவிட்டது என்று திரையுலக பிரபலங்கள் கருணாநி...\nகுமரி சின்னத்துறை மீனவர்கள் மீட்பு போராட்டத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பங்கேற்பு\nநாகர்கோவில்: கன்னியாகுமரி மீனவர்களை மீட்கக் கோரி சின்னத்துறையில் 2-வது நாளாக நடைபெறும் போரா...\nஅனிதாவுக்கு அஞ்சலி செலுத்த அரியலூர் மருத்துவமனைக்கு சென்ற ஜி.வி.பிரகாஷ்\nசென்னை: அனிதாவுக்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நேரில் அஞ்சலி செலுத்த அரியலூர் மருத்துவமனை...\nமக்கள் நலனுக்கு எதிரான திட்டங்களை கைவிடுங்க... ஜி.வி.பிரகாஷ்\nசென்னை: மக்கள் நலனுக்கு எதிரான திட்டங்களை எல்லாம் மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்று...\nதனுஷுக்கு பதில் ஜி.வி.பிரகாஷிடம் 'கோப'த்தை காட்ட வரும் சீமான்\nநாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், மீண்டும் தீவிரமாக சினிமாவில் இயங்கத் திட்டமிட்டுள்ளா...\nதிருமுருகன் காந்தி கைது: அடிப்படை உரிமைகளுக்கு எதிரான செயல்.. கொதிக்கும் பிரபலங்கள்\nசென்னை: மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப...\n... மீத்தேன் எடுக்க ஐடியா கொடுக்கும் ஜி.வி.பிரகாஷ்\nசென்னை: விவசாய நிலங்களில்தான் மீத்தேன் வாயுவை எடுக்கமுடியுமா என்ன. அதை எடுப்பதற்கு பல வழிகள...\nதமிழர்களை போல வேறு யாராலும் அமைதியாக போராட முடியாது.. ஆர்.ஜே.பாலாஜி, ஜி.வி.பிரகாஷ்\nசென்னை: தமிழர்களை போல வேறு யாராலும் இந்த அளவுக்கு அமைதியாக போராட முடியாது என நடிகர் ஆர்.ஜே.பா...\nஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி சேலத்தில் போராட்டம் நடத்திய ஜிவி பிரகாஷ்\nசேலம்: ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட ���டையை நீக்க வலியுறுத்தி இசையமைப்பாளரும் நடிகருமான ஜ...\nஜல்லிக்கட்டு களத்தில் இறங்கும் ஜி.வி.பிரகாஷ் சேலம் ஆத்தூரில் இன்று போராட்டத்தில் பங்கேற்பு\nசென்னை: தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு பெருகி வரும் நிலையில் ஜி.வி.பிரகாஷ் தானும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2019/04/27100153/1033321/Surya-Selva-Raghavan-NGK-Movie.vpf", "date_download": "2019-07-20T01:31:06Z", "digest": "sha1:Z3CTYHLGFXUVDRBZ5RDRHIBVRTD4RHT7", "length": 9615, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "மே 31ல் வெளியாகிறது சூர்யாவின் 'என்.ஜி.கே.'", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமே 31ல் வெளியாகிறது சூர்யாவின் 'என்.ஜி.கே.'\nநடிகர் சூர்யாவின் என்.ஜி.கே. திரைப்படம் மே 31ம் தேதி வெளியாகிறது.\nநடிகர் சூர்யாவின் என்.ஜி.கே. திரைப்படம் மே 31ம் தேதி வெளியாகிறது. செல்வ ராகவன் இயக்கியுள்ள இந்த படத்தின் டீசரை சுமார் 10 கோடி ரசிகர்கள் பார்த்து ரசித்துள்ளனர். ஏப்ரல் 29ஆம் தேதி, இந்தப் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியிடப்படுவதாக, படக்குழு அறிவித்துள்ளது.\n\"என்.ஜி.கே\" பாடலின் புதிய சாதனை\nNGK என்ற புதிய படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.\nபிளாஸ்டிக் தடை விழிப்புணர்வு குறும்படம் - தமிழக அரசுடன் கைகோர்த்துள்ள சூர்யா\nதமிழக அரசுடன் இணைந்து, பிளாஸ்டிக் தடை விழிப்புணர்வு குறும்படம் ஒன்றில், நடிகர் சூர்யா நடித்துள்ளார்.\nசிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா\nசிறுத்தை சிவா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிக்கவுள்ளார்.\nமறைந்த ரசிகர் மன்ற தலைவர் வீட்டில் சூர்யா : \"இனி இது என்னுடைய குடும்பம்\" என உருக்கம்\nஉயிரிழந்த தனது ரசிகர்மன்ற தலைவர் வீட்டிற்கு நேரில் சென்று நடிகர் சூர்யா ஆறுதல் தெரிவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n\"நல்ல திரைப்படம் எடுப்பது போருக்கு போவதற்கு சமம்\" - சூர்யா\nநல்ல திரைப்படம் எடுப்பது போருக்கு போவதற்கு சமம் என்று, நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.\n\"லிப் - லாக்\" முத்தம் : சாய் பல்லவி மறுப்பு\nதென்இந்திய முன்னணி நடிகர் VIJAY DEVERAKONDA நடிப்பில் தமிழ், தெலுங்கு,மலையாளம் மற்றும் கன்னடம் என 4 மொழி களில் தயாரான டியர் காம்ரேட் திரைப்படம் வருகிற 26 - ம் தேதி வெள்ளித்திரைக்கு வருகிறது\nஒரே நாளில் 2 படங்கள் ரிலீஸ் : காஜல் மகிழ்ச்சி\nஆகஸ்டு 15- ம் தேதி சுதந்திர தின நாளில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டு உள்ளது.\nமீண்டும் புதிய படத்தில் நடிக்கிறார் ரஜினி\nஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - நயன்தாரா ஜோடியாக நடிக்கும் தர்பார் திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.\nஅழகிப் போட்டி நடத்துவதாக கூறி மோசடி என புகார் : மாடல் அழகி, மீரா மிதுனுக்கு நிபந்தனை முன் ஜாமின்\nமாடல் அழகி, மீரா மிதுனுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.\nசந்தானத்தின் \"ஏ-1\" திரைப்படத்திற்கு கடும் எதிர்ப்பு : தடை செய்யக்கோரி இந்து தமிழர் கட்சியினர் புகார் மனு\nநடிகர் சந்தானம் நடிப்பில் வெளிவரவுள்ள ஏ-1 திரைப்படத்தை தடை செய்ய கோரி திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் இந்து தமிழர் கட்சியினர் புகார் மனு அளித்துள்ளனர்.\nகல்வி தொடர்பான சூர்யாவின் கருத்திற்கு கமல் ஆதரவு - ஊக்கமளிப்பதாக கமல்ஹாசனுக்கு நடிகர் சூர்யா நன்றி\nபுதிய கல்வி கொள்கையை அறிமுகம் செய்தால் கிராமபுற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று நடிகர் சூர்யா தெரிவித்த கருத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினரிடையே எதிர்ப்பு அலைகள் எழுந்த நிலையில், இதற்கு நடிகர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்திருந்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2012/12/181212-1/", "date_download": "2019-07-20T02:13:11Z", "digest": "sha1:H4Y6VJMVPY6G4BE7TWY4WOMY5CZ73YI3", "length": 11055, "nlines": 150, "source_domain": "keelakarai.com", "title": "கீழக்கரை மசூதி அருகே மகளிர் காவல் நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nதொடர் மின்வெட்டில் தத்தளிக்கும் ராமநாதபுர மாவட்டம்\nதற்பெருமை முசீபத்துகளை கொடுக்கும், சொர்க்கத்தை தடுக்கும்\nராமநாதபுரத்தில் கடல் சார்ந்த சிறுதொழில் தொடங்க ரூ.22 கோடியில் உணவுப் பூங்கா\nராமநாதபுர மாவட்டத்தில் அதிகரித்து வரும் திருட்டு சம்பவங்கள், திருடர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பு\nவள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்\nHome கீழக்கரை செய்திகள் கீழக்கரை மசூதி அருகே மகளிர் காவல் நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு\nகீழக்கரை மசூதி அருகே மகளிர் காவல் நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு\nகீழக்கரையில் உள்ள மசூதி அருகே மகளிர் காவல் நிலையம் அமைக்கப் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nகீழக்கரை மேலத்தெருவில் உள்ள உஸ்வத்துன் ஹசனா சங்கக் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஓடக்கரை மசூதி அருகே பள்ளிகள், குடியிருப்புகள் நிறைந்த ஒரு பகுதியாகும்.\nஇப்பகுதியில் பல ஆண்டுகளாக தபால் நிலையம் செயல்பட்டு வந்தது. தற்போது மூடிவிட்ட நிலையில் இங்கு மகளிர் காவல் நிலையம் அமைக்க சங்க உறுப்பினர்கள் அனுமதி வழங்கியதாகத் தெரிகிறது. இதற்குப் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nஇது குறித்து கவுன்சிலர்கள் முகைதீன் இப்ராஹிம், சித்தீக்அலி, தாஜுன்அலீமா ஆகியோர் கூறியிருப்பதாவது:\nகீழக்கரை ஓடக்கரை மசூதி வளாகத்தில் தபால் நிலையம் செயல்பட்டு வந்த இடத்தில் தற்போது மகளிர் காவல் நிலையம் செயல்பட உள்ளதாக அறிந்தோம். அப்படி ஒரு திட்டம் இருந்தால் உரியவர்கள் மறுபரீசிலனை செய்ய வேண்டும். இந்த இடத்தில் மகளிர் காவல் நிலையம் அமைக்கக் கூடாது.\nகீழக்கரை நகருக்குள் அரசுத் துறை அலுவலகங்கள் அமைந்து பொதுமக்களுக்கு உதவியாக இருக்கும்பட்சத்தில் மகிழ்ச்சிதான். அதேநேரத்தில் குடியிருப்புகள் அதிகம் இருக்கும் இடங்களில் மகளிர் காவல் நிலையம் அமைப்பது பிரச்னைகளை அதிகரிக்கும்.\nஅப்பகுதியில் ஏற்படும் சின்ன, சின்னப் பிரச்னைகள் பூதாகரமாக்கப்பட்டு பெண்கள் காவல் நிலையம் செல்லும் சூழ்நிலை ஏற்படும். நமது ஜமாத்தார்கள் மற்றும் தெருவாசிகளால் தீர்க்கப்படும் பிரச்னைகள்கூட மகளிர் காவல் நிலையத்துக்கு எடுத்துச் செல்லக்கூடிய சூ���்நிலை ஏற்படும்.\nஇதற்கு முன்பாக இந்த இடத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மின் கட்டண அலுவலகம் அமைக்க அரசு தரப்பு கேட்டதாக அறிந்தோம். இதுபோன்ற அலுவலகங்கள் அமைக்க இந்த இடத்தைக் கொடுக்கலாம் என்பது எங்களது கருத்து.\nஎனவே சம்பந்தப்பட்டவர்கள் மக்கள் நலனைக் கருதி இப்பகுதியில் மகளிர் காவல் நிலையம் அமைக்க இடம் கொடுக்கக் கூடாது என்றனர்.\nகீழக்கரை – இராமநாதபுரம் சாலையில் புதிய ரயில்வே மேம்பாலம்.\nவபாத்து அறிவிப்பு – நடுத்தெரு\nபொது சிவில் சட்டத்தை எதிர்த்து குவைத்தில் கையெழுத்து இயக்கம்\nகீழக்கரை நகர் அபிவிருத்தி திட்டம்…செயல்பாட்டுத் தளம் விரிவுபடுத்தப்பட வேண்டும்…\nகவனக்குறைவாக செயல்படும் கீழக்கரை நகர் மின்சார வாரிய அலுவலர்கள் : SDPI\nதொடர் மின்வெட்டில் தத்தளிக்கும் ராமநாதபுர மாவட்டம்\nதற்பெருமை முசீபத்துகளை கொடுக்கும், சொர்க்கத்தை தடுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://spggobi.blogspot.com/2009/08/blog-post_29.html", "date_download": "2019-07-20T01:19:34Z", "digest": "sha1:GV6FEZFCORYS5QNUTHLBANQRLFRI6OXU", "length": 19442, "nlines": 157, "source_domain": "spggobi.blogspot.com", "title": "மாவை வரோதயனின் இழப்பு தமிழ் இலக்கிய உலகில் மற்றுமொரு பாரிய இழப்பாகும்.", "raw_content": "\nநான் வாழ்ந்த நிமிடங்களை வாசிக்கவும்... வாழும் நிமிடங்களை ரசிக்கவும்... வாழப்போகும் நிமிடங்களை நேசிக்கவும்...\nமாவை வரோதயனின் இழப்பு தமிழ் இலக்கிய உலகில் மற்றுமொரு பாரிய இழப்பாகும்.\nஎன்னுடைய எழுத்துக்களுக்கு முதலாவது ரசிகராகவும், விமர்சகராகவும், அவற்றிலும் பார்க்க நான் எழுதுவதற்கு பிரதான காரணங்களாக இருந்தவர்களில் ஒருவரான மாவை வரோதயனின் இழப்பு மிகவும் வருத்தத்திற்கு உரியதாகும். அவருக்கு எனது இறுதி அஞ்சலியை செலுத்துவதற்கு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்வதுடன் தேசிய கலை இலக்கியப் பேரவை அவரது மறைவுக்காக விடுத்துள்ள ஊடங்களுக்கான செய்திக் குறிப்பை இங்கே பகிர்ந்து கொள்கின்றேன்.\nதேசிய கலை இலக்கியப் பேரவையின் செயற்குழு உறுப்பினராக எம்மோடிணைந்து செயலாற்றி வந்த கவிஞருங் கட்டுரையாசிரியரும், விமர்சகரும், நாடகாசிரியரும் ஆர்வலருமான ஈழத்தின் முக்கிய இலக்கியவாதிகளுள் ஒருவருமான மாவை வரோதயன் எனும் பேரால் இலக்கிய உலகம் அறிந்த சி.சத்தியகுமாரன் அவர்களது பிரிவுச் செய்தி தேசிய கலை இலக்கியப��� பேரவையை மிகுந்த துயரில் ஆழ்த்தியுள்ளது. செயலூக்கமிக்க ஒரு உறுப்பினராகத் தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் நீண்ட காலம் இணைந்து அதற்கு ஆதரவாயிருந்து அதன் நிகழ்ச்சிகட்கு உறுதுணையாய் செயற்பட்டு ஊக்குவித்ததில் அவரது பங்களிப்பு மிக முக்கியமானது. தேசிய கலை இலக்கியப் பெரவையின் சஞ்சிகையான தாயகத்தின் ஆசிரியர் குழுவில் உறுப்பினராக அயராது செய்றபட்டு வந்ததுடன் தனக்கேயுரிய பண்பான நகைச்சுவையுணர்வு மிகும் ஆக்கங்களாற் தாயகத்துக்கு வளமூட்டினார்.\nஅவரது கவிதைகளும் உரைச் சித்திரங்களுங் கட்டுரைகளும், நாடகப் பிரதிகளும், தெளிவும், ஆழமும், சமூகப் பயனுமுடையன. தனது பல்வேறு தனிப்பட்ட துன்ப துயரங்கட்கிடையிலுங் குறிப்பாகக் கடந்த சில மாதங்களாகக் கடுமையான நோய்க்கு உட்பட்டிருந்த போதிலும், தன்னாலியன்றளவுக்கு தாயகத்திற்குத் தனது பங்களிப்பைத் தொடர்ந்தும் வழங்கி வந்தார். சமூகச் சிந்தனை மிக்க சீரிய படைப்பாளிகள் பிற்போக்காளராற் காழ்ப்புணர்வுடன் நிந்திக்கப்பட்ட வேளைகளில், நிதானந் தவறாது உண்மைகளை விளக்கி அவதூறுகளை நிராகரித்துப் புதிய கலை இலக்கியப் பண்பாட்டை நிலை நிறுத்தும் ஓர்மம் அவரிடம் இருந்தது. அவரது பிரிவு தமிழ் இலக்கிய உலகிற்கும் சமூக விடுதலைச் சிந்தனையாளர்கட்கும் ஒரு பேரிழப்பாகும்.\nஅவரது பிரிவால் வருந்தும் அவரது மனைவியார் அவர்கட்கும், பிள்ளைகட்கும், குடும்பத்தினருக்கும், தேசிய கலை இலக்கியப் பேரவை தனது ஆழ்ந்த அனுதாபங்களையுத் தெரிவித்துக் கொள்வதுடன் அவருக்கான இறுதி அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்வதில் அவருடைய நண்பர்களுடனும், உறவினர்களுடனும் இணைந்து தனது ஆழ்ந்த துயரை பகிர்ந்து கொள்கின்றது.\nதேசிய கலை இலக்கியப் பேரவை.\nவேதனை தருகிற இழப்பு. நட்போடு தலைசாய்த்து என் அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஅதிர்ச்சியான செய்தி , ஆழ்ந்த அனுதாபங்களைப் பகிர்கின்றேன்\nமாவை வரோதயனின் ஈடுசெய்யமுடியாத இழப்பு எம்மை எல்லாம் கவலையடையச்செய்கிறது\nவீரகேசரியின் விமர்சனங்களிலும் கட்டுரைகளிலும் என்னை கவர்ந்தவர்,அவருக்கே உரிய தனிப்பாணியில் எழுதும் பாங்கு சிறப்பானது,\nஒருமுறை தமிழ்சங்கத்தில் தேசிய கலை இலக்கியப்பேரவயின் நிகழ்வில் அவரின் ஒரு பேச்சைக்கேட்ட நினைவுகள் தான் எனக்கு இன்று வருகிறது\nதொலைநோக்கி - பிறந்த கதை\nஇன்றையதினத்துடன் (25-08-2009) வானியலின்தந்தைகலீலியோகலிலிதொலைநோக்கிஎன்றஅரியபொருளைகண்டுபிடித்து 400 வருடங்கள்பூர்த்தியாகின்றன. அதன்நினைவாக, கலீலியோகலிலியின்தொலைநோக்கிகண்டுபிடிப்புமற்றும்அதனைத்தொடர்ந்தவானியல்சாதனைகள்தொடர்பில்ஒருகட்டுரைஎழுதலாம்என்றுதோன்றியது. 1609ஆம்ஆண்டில்கலீலியோஎன்றவானியலாளர்தொலைநோக்கிஒன்றைஉருவாக்கிப்பயன்படுத்தியதன் 400ஆவதுஆண்டுகொண்டாட்டமாகஇந்தஆண்டு (2009) சர்வதேசவானியல்ஆண்டாகபிரகடனப்படுத்தப்பட்டுள்ளநிலையில், இந்தகட்டுரைபயனுள்ளதாகஅமையும்எனஎதிர்பார்க்கின்றேன்.\n1608 ஆம்ஆண்டிலேயேதொலைநோக்கிகள்உருவாக்கப்பட்டபோதிலும்கலீலியோதான்நல்லதிறனுடையதொலைநோக்கிகளைஉருவாக்கினார். கலீலியோதொலைநோக்கிகளைஉருவாக்கியதோடுநிற்கவில்லை. அதைக்கொண்டுவானைஆராயமுற்பட்டார். வானில்நம்கண்ணால்பார்க்கக்கூடியபூமியின்துணைக்கோளானசந்திரனில்தொடங்கி, பிறகோள்கள், நட்சத்திரங்கள், வானில்பறக்கும்எரிகற்கள்எனஅனைத்தையும்கவனிக்கத்தொடங்கினார். கவனித்ததோடுநில்லாதுஅவைசெல்லும்பாதைகளைகுறிக்கத்தொடங்கினார். கலீலியோவுக்குமுன்னதாகஐரோப்பாவில்அதிகம்வானியல்ஆராய்ச்சிகள்நடந்ததில்லை. எனவே, கலீலியோவைவானியலின்தந்தைஎன்றுசொல்வதில்தவறுஒன்றுமில்…\nதமிழ் இலக்கிய ஆய்வுலக முன்னோடி- பேராசிரியர். க. கைலாசபதி\nபேராசிரியர்.க. கைலாசபதியின் 27ஆவது நினைவுநாள் இன்று (06-12-2009) அனுஷ்டிக்கப்படுகின்றது. பழைமை பேசிகளின் ஆதிக்கத்தில் இருந்த தமிழ் இலக்கியங்களை மார்க்சிய நோக்கில் ஆராய்ந்து ஒரு புதுப்பாதையைத் தமிழுக்கு வகுத்தவர் க.கைலாசபதி. சர்வதேச அரங்கில் இவரின் ஆய்வுமுறையின் செல்வாக்கு பரவலானது. சங்க இலக்கியங்கள் யாவும் வாய்மொழி இலக்கியங்கள் எனவும், சங்க இலக்கியங்கள் வீரநிலைக்காலம் சார்ந்தது எனவும் இவர் ஆய்வுகளின் ஊடாக வெளிப்படுத்தினார். இலக்கியத் துறை, இதழியல் துறை மற்றும் கல்வித் துறையில் இவருடைய பங்கு அளப்பரியதாகும். கைலாசபதி அவர்கள் மறைந்து 28வருடங்கள் ஆகிவிட்டன. அவரைப் பற்றியும், அவரது எழுத்துப் பணி பற்றியும் பல ஆய்வுக்கட்டுரைகள் பல்வேறு மட்டங்களிலும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இருப்பினும், கைலாபதி பற்றியதான வாழ்க்கை வரலாற்றை பகிர்ந்து கொள்ளும் ���ந்தர்ப்பமாக இதனை பயன்படுத்திக் கொள்கின்றேன்.\nபேராசிரியர் கைலாசபதியின் தந்தை இளையதம்பி கனகசபாபதி மலேசியாவில் பணிபுரிந்தவர். க.கைலாசபதி மலேசியாவில் கோலாலம்பூரில் 05.04.1933 அன்று பிறந்தார். இவரின் தாயின் பெயர் தில்லைநாயகி நாகமுத்து. தமது ஆரம்பக் கல்வ…\nதீண்டாத வசந்தம் - மனதை தீண்டிய நாவல்\nவாழ்க்கையின் தீவிரமான வாசகனாக மாறிவிடும் பொழுதுகளில் எங்களுக்குள் கேள்வியை எழுப்பிவிடுகின்ற பல நூல்கள் உறக்கங்களை கொள்ளை கொண்டு மறையாமல் தொடரும் நினைவுகளாய் நிலைகொண்டு விடுகின்றன.\nரூத் தனது சிட்டுக்குருவிக்கு சொல்வது போல் ‘அவள்நினைவு, போராட்டத்திலேஓய்வெடுத்துக்கொண்டிருக்கின்றது’. தீண்டாத வசந்தத்தை ஒரு முறை வாசித்தவர்கள் கூட நிலாத்திண்ணையில் தொடங்கி ஆந்திரா முழுவதும் சுற்றி வந்து, எல்லண்ணாவில் தொடங்கி ஜெசி வரை எவரையும் மறக்க மாட்டார்கள். முதன் முதலாக 2005 ஆம் ஆண்டு என் நண்பர் ஒருவர் எனக்கு இந்த நூலை பரிந்துரைத்தார். இரவலாக வாங்கி அந்த நாவலை இரண்டு நாட்களுக்குள் வாசித்துவிட்டு உடனே எனக்கான பிரதியை வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டேன். அதன் பின்னர் பலருக்கு அந்த நாவலை வாசிப்பதற்கும் பரிந்துரைத்துள்ளேன். பல நாட்கள் நாங்கள் இருவரும் அந்த நாவலை பற்றி விவாதித்திருக்கின்றோம். அப்போது, தீண்டாத வசந்தம் நாவல் என்பது ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தின் அவலங்களை சித்திரிக்கும் ஒரு கதை என்பதாக மட்டுமே அறிந்து வைத்திருந்தோம். அந்த காலக்கட்டத்தில் நாங்கள் ஆரம்பித்த பயில்நிலம் என்ற சஞ்சிகையின் வாசகமாக நாங்கள் இணங்க…\nதினம் வாசித்த பல வலைப்பதிவுகளின் பிரதிபலிப்பாய் எனக்கான வலைப்பதிவை எழுதி வருகிறேன்.\nமாவை வரோதயனின் இழப்பு தமிழ் இலக்கிய உலகில் மற்றுமொ...\nதொலைநோக்கி - பிறந்த கதை\nகந்தசாமி – அப்படியும், இப்படியும்…\nஉலக மனிதாபிமான தினம்: வருந்திப் பாரஞ் சுமப்பவர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2011-12-18-07-54-13/", "date_download": "2019-07-20T00:54:01Z", "digest": "sha1:LTQYKTZFDJEI46X46EWLJS75XIRQHI7Q", "length": 7044, "nlines": 91, "source_domain": "tamilthamarai.com", "title": "கீதையின் சாரம் |", "raw_content": "\nசென்னையில் பாஜக தலைவர்களுடன் ஈழத் தமிழர்கள் குழு சந்திப்பு\nமேற்கு வங்கத்தில் பலமடையும் பாஜக\nஉத்தரப்பிரதேச மகாராஷ்டிர பாஜக தலைவர்கள் நியமனம்\nவாழ்க்கை நிச்��ியமற்றது ஆகவே ஏதாவது நல்ல காரியங்களை செய் அதையும் அன்றே செய்து விடுவது நல்லது. தெய்வத்தின் துணையை நாடு ஆண்டவனை நினைத்து வழிபடு தியானம் செய் தியானத்தின் மூலமே ஆண்டவனை அடைய முடியும்.\nநாட்களை வீணாக்க வேண்டாம் ஆசை – ஆகங்காரம் மனிதனை அழிக்கவல்லவை இவைகளை ஒழிக்க வேண்டும். மனதில் சாந்தியும் அமைதியும் ஏற்படுத்திக் கொண்டால் மனித வாழ்க்கை சுகமாக அமையும்.உன்னுடைய மனதை என்னிடம் வை எனக்கு கைங்கர்யம் செய் .\nஎன்னையே வணங்கு நீ என்னை கண்டிப்பாக அடைவாய் நீ எனக்கு பிரியமுள்ள வனாவாய் என பகவான் அர்ஜுனனிடம் கூறுகிறார். நாமும் அதையே பின்பற்றுவோம் கண்ணனை நம்புங்கள் கவலைகள் குறைந்து விடும் .\nஒரு ஹிந்துவாக குழப்பத்தில் இருக்கிறேன்\nஅய்யாகண்ணு அவர்களே உங்கள் போராட்டம் இப்படி அல்லவா…\nஇருக்கும் போது உதவி செய்யாமல் மரணத்திற்கு பின்…\nஅனைவருடைய வாழ்விலும் மகிழ்ச்சி பொங்குவதற்கு ஸ்ரீ…\nசுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸார் அல்லாத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத்திய மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்களில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபா ...\nசென்னையில் பாஜக தலைவர்களுடன் ஈழத் தமி� ...\nமேற்கு வங்கத்தில் பலமடையும் பாஜக\nஉத்தரப்பிரதேச மகாராஷ்டிர பாஜக தலைவர்க ...\nவிவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையி ...\nதிருமணமான 24 மணிநேரத்தில் இளம் பெண்ணிற் ...\nதமிழகம் வளர்ச்சிப்பாதையில் செல்லாவிட� ...\nமருதாணிப் பூவின் மருத்துவக் குணம்\nமணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் ...\nமாதுளம் பூவின் மருத்துவக் குணம்\nமாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் ...\nதலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்\nமுடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2017/06/ct-17_18.html", "date_download": "2019-07-20T00:53:35Z", "digest": "sha1:HZULYU42G7ES6WTM4KDTRGKUULGBUONC", "length": 27923, "nlines": 434, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: CT 17 - இறுதிப்போட்டியில் இந்தியாவின் ஆதிக்கம் - பலப் பரீட்சையில் ஜெயிக்குமா பாகிஸ்தான்?", "raw_content": "\nCT 17 - இறுதிப்போட்டியில் இந்���ியாவின் ஆதிக்கம் - பலப் பரீட்சையில் ஜெயிக்குமா பாகிஸ்தான்\nஒரு இந்திய - பாகிஸ்தான் மோதல்..\nஎனினும் முன்னைய ஷார்ஜா, டொரொண்டோ, ஏன் ஆசியக் கிண்ண மோதல் அளவுக்கு பரபரப்பும் எதிர்பார்ப்பும் இல்லை.\nகாரணம் அண்மைக்கால இந்தியாவின் எழுச்சி + ஆதிக்கம் & பாகிஸ்தானின் சரிவும் இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் சரணாகதியாகும் அளவுக்கான தடுமாற்றம்.\nஎனினும் இந்தப் பாகிஸ்தான் அணி கொஞ்சமாவது எதிர்பார்க்க வைக்கிறது.\nகாரணம் கறுப்புப் பக்கங்களோடு சம்பந்தப்பட்ட ஒரு சில வீரர்கள் பாக்.அணியில் இருந்தும் அதை விட துடிப்பான இளைய இரத்தம் பாய்ச்சப்பட்டு சப்ராஸ் என்ற ஒரு போராளி தலைவராக இருப்பது.\nஇந்தியாவுக்கோ நிதானமும் அனுபவமும் சேர்ந்த தோனி அணியைத் தேவையான போது திடப்படுத்த ஆக்ரோஷமும் மோதும் ஆற்றலும் கொண்ட கோலியின் தலைமையிலான இந்தியா முழுக்கவே புதியது.\nஎந்த அணியாக எதிரணி இருந்தாலும் வெல்ல முயற்சிக்கும்.\nஅமீர் மீண்டும் பாகிஸ்தான் அணியில்..\n300+ ஆடுகளம் ஒன்றில் இரண்டு அணிகளுமே தங்களது உறுதியான பந்துவீச்சாளர்களின் 30 முக்கியமான ஓவர்களை இறுக்கமாக்கிக் கொள்ளவே பார்க்கின்றன.\nபாகிஸ்தானுக்கு இமாத் வசீம் தன்னை ஒரு விக்கெட்டுக்கள் பறிக்கும் சகலதுறை வீரராகவும், இந்தியாவுக்கு அதே பாத்திரத்தை ஜடேஜா ஏற்பதிலுமே இன்றைய போட்டியின் சாதகத்தன்மை தங்கியுள்ளது என்பேன்.\nஅஷ்வினின் சுழலையும் இன்று இந்தியா அதிகமாக எதிர்பார்க்கும்.\nபாகிஸ்தானுடன் முதலாவது போட்டியில் மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்திய உமேஷ் யாதவ் அஷ்வினுக்குப் பதிலாக விளையாடுவார் என்று நான் எதிர்பார்த்தேன்.\nபாகிஸ்தான் பந்துவீச்சில் கலக்கும் அணி என்றால் இந்தியா துடுப்பாட்ட அணி.\nஅதிகூடிய ஓட்டங்களைக் குவித்துள்ள முதலிருவரும் (தவான், ரோஹித் ஷர்மா) இந்தியரே. இவர்கள் இருவருடன் இலங்கையுடன் பூஜ்ஜியம் பெற்றாலும் மற்ற மூன்று போட்டியிலும் அரைச்சதங்கள் பெற்ற அணித்தலைவர் விராட் கோலியும் அசுர ஓட்டக்குவிப்பில் இருக்கிறார்கள்.\nஅதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ள ஹசன் அலி 15 - 40 வரையான ஓவர்களைத் தீர்மானிக்கப்போகும் சூத்திரதாரி.\nஇந்த ஓவர்களில் தக்கவைக்கும் விக்கெட்டுக்களும், சேகரிக்கப்போகும் ஓட்டங்களும் போட்டியின் வெற்றியைத் தீர்மானிக்கும் காரணியாக அமையும்.\n300 ஓட்ட ஆடுகளம் என்பதால் பகுதி நேரப் பந்துவீச்சாளர்கள் குறிவைக்கப்படுவார்கள்.\nஅதிலே இந்தியாவின் பலம் கொஞ்சம் அதிகமாகத் தெரிகிறது.\nபாகிஸ்தான் அடிக்கடி Panickstan ஆவதால்..\nஇந்தியாவின் துடுப்பாட்ட வரிசை நீண்டதும் நம்பிக்கையானதுமாகத் தன்னை நிரூபித்திருப்பது.\nசப்ராஸ் இலங்கைக்கு எதிரான போட்டியில் காட்டியது போன்ற பொறுமையையும், அசார் அலி அரையிறுதியில் காட்டிய நிதானத்தையும் இன்று காட்டவேண்டும்.\nபுதியவர் ஃபக்கார் சமான் பாகிஸ்தானின் ஆரம்பத் தலைவலியைப் போக்க வந்திருக்கும் வரம்.\nஅதே போல இந்தியாவின் ஆரம்ப ஜோடியும் பாகிஸ்தானின் அமீர்- ஜுனைத்த்தை தாண்டுவதில் இன்றைய போட்டியின் போக்கு இருக்கும்.\nகளத்தடுப்பு என்னும் பலவீனம் இரு அணிகளிடம் இருந்தாலும் ஜடேஜா, பாண்டியா போன்றோரால் இந்தியா மேவி நிற்கிறது.\nதலைவர்களில் கோலியை விட சப்ராஸ் உணர்ச்சிவயப்படுத்தலைக் கட்டுப்படுத்தி நிதானமாக நிலைமையைக் கையாளக் கூடியவர். எனினும் கோலியின் ஆக்ரோஷமான, கவனம் சிதறாத துடுப்பாட்டம் மூலம் இந்தக் குறையை கோலி நிவர்த்தி செய்துவிடுகிறார்.\nவிக்கெட் எடுத்தால் கொண்டாடும், தனது சாதுரியப் பந்துவீச்சு மூலம் துடுப்பாட்ட வீரர்களைத் தடுமாற வைக்கும் ஹசன் அலி- கோலி மோதல் இடைப்பட்ட ஓவர்களில் சுவாரஸ்யமாக இருக்கும்.\nஇப்படியான முக்கிய போட்டிகளின் அனுபவத்தில் இந்தியா முந்தி நிற்பதும், இந்தியாவுடனான போட்டிகள் என்றவுடனேயே பாகிஸ்தான் பயந்து நடுங்கியோ, காரணமின்றிய ஒரு அழுத்தத்தில் சிக்கி சின்னாபின்னமாவதை அடிக்கடி கண்டபிறகு இந்தியாவுக்கே இன்று அதிக வாய்ப்பு இருப்பதாகக் கணிக்கிறேன் :)\nஅத்துடன் நாணய சுழற்சி வெற்றியும், இந்தியாவின் அண்மைக்கால பலமான துரத்தியடித்தலும் சேர்ந்துகொள்கிறது இன்று. பாகிஸ்தான் இந்தியாவின் அதிரடி விளாசலில் இருந்து தப்பிக்கவேண்டுமாக இருந்தால் 300+ ஓட்டங்களைப் பெறுவதோடு ஆரம்ப விக்கெட்டுக்களை உடைக்கவேண்டும்.\nபாகிஸ்தானின் ஓட்டக் குவிப்பைத் தடுக்க இந்தியாவின் ஆரம்ப ஓவர்களில் இன்று உமேஷ் யாதவ் இன்மை இந்தியாவைப் பாதிக்கும்.\nஎனினும் இந்தியாவின் வாய்ப்பே இன்று அதிகம்.\nபி.கு - வரலாறும் அவ்வாறே சொல்கிறது ;)\nஇவ்விரு அணிகளும் தம்மிடையே மோதிய 128 போட்டிகளில் 72 தடவை பாகிஸ்தானும் 52 தடவை இந��தியாவும் வெற்றி பெற்றுள்ளன. (4 போட்டிகள் முடிவில்லை)\nஎனினும் ICC தொடர்களில் 8 க்கு 2 என்னும் கணக்கில் இந்தியா முன்னிலை பெறுகிறது.\n(T 20 போட்டிகளையும் சேர்க்கையில் அது 13 -2 என மாறுகிறது)\nஆனால் (ஷார்ஜா போட்டிகளின் கைங்கர்யத்தில்) ஒரு நாள் போட்டிகளின் இறுதிப்போட்டிகளில் பாகிஸ்தான் 7 போட்டிகளையும் இந்தியா 3 போட்டிகளையும் வென்றுள்ளன.\nமேலதிகமாக இந்தியாவின் அரையிறுதி வெற்றி போலவே, Michael Vaughanஉம் இன்று இந்தியாவே வெல்லும் என்று சொல்லியிருக்கிறார்.\nஇன்றைய இறுதிப் போட்டி பற்றிய விரிவான கட்டுரை ஒன்றை, தரவுகள் + விளக்கங்களுடன் ஒரு புதிய இணையத் தளத்துக்காக இங்கே எழுதியுள்ளேன்.\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nCT 17 - இறுதிப்போட்டியில் இந்தியாவின் ஆதிக்கம் - ப...\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nFIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவகாரம்\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஜோகோகோவிச் மீண்டும் விம்பிள்டன் சம்பியன்.\n\"நிறைய மதச் சார்பற்ற இளைஞர்களும் ISIS இல் இருந்தனர்\" - முன்னாள் ஜிகாதியின் வாக்குமூலம்\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\nகோவா – மிதக்கும் கஸினோ\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஒரு சொட்���ு முதிர் துயரம்\nமுறுக்கு மீசை மூஞ்சி தான் வேண்டும்\nகுறியீடு சினிமா- சூப்பர் டிலக்ஸ்\nகவிதைகள் தினம் - March 01\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/world/04/226257", "date_download": "2019-07-20T01:04:45Z", "digest": "sha1:RX4ZBGLWCMEDROIW4V6GADZTGJXRZV3Y", "length": 7445, "nlines": 70, "source_domain": "canadamirror.com", "title": "செயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு! - Canadamirror", "raw_content": "\nகனடாவில் நடந்த கொடூரம் : காதலியை 30 முறை கத்தியால் தாக்கி கொடூரமாக கொன்ற இளைஞன்\nவெளிநாட்டில் சுற்றுலா பயணிகள் இருவர் கொலை : சிக்கிய சுவிஸ் இளைஞர்: நீதிமன்று வழங்கிய கடுமையான தண்டனை\nமதம் மாறிய இந்துப் பெண்ணுக்கு பாதுகாப்பு அளிக்க நீதிமன்றம் உத்தரவு\n அமெரிக்க மக்களின் ஆர்வத்துக்கு என்ன காரணம்\nபிலிப்பைன்ஸில் ஏற்பட்ட கோர விபத்து : மாணவர்கள் உள்பட 9 பேர் நேர்ந்த பரிதாபம்\nமுன்னாள் மனைவியை அவமானப்படுத்த கணவன் செய்த அசிங்கமான செயல்\nசர்ச்சைக்குரிய பைப்லைன் திட்டத்துக்கு கனடா ஒப்புதல்\nபரிசில் குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர் : நாடு முழுவதும் பாதுகாப்பு..\nராணுவ சோதனைச் சாவடி மீது அல் கொய்தா பயங்கரவாதிகள் தாக்குதல் - 5 வீரர்கள் நேர்ந்த பரிதாபம்\nடுவிட்டரின் புதிய அம்சம் - முதற்கட்டமாக கனடாவில்\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\nஇலங்கையில் கணவனுடன் பேசிக் கொண்டிருந்த போதே உடல் சிதறி உயிரிழந்த பிரித்தானிய பெண்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nமுல்லை பாண்டியன் குளம், பிரித்தானியா\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nமேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து மெக்ஸிகோ வளைகுடா வரை பரந்து மிதந்து கிடக்கும் கடற்பாசி பரப்பே உலகின் மிகப்பெரியது என்று விண்வெளியில் செயற்கைக்கோள்கள் மூலம் திரட்டப்பட்ட தரவுகள் கூறுகின்றன.\nஅட்லாண்டிக் மற்றும் கரிபியன் கடலில் உள்ள இந்த பாசிப் பரப்பு இதற்கு முன் இருக்காத வகையில் புதிதாக உள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.\nஇவ்வாறு, இப்பாசி பரப்பு அதிமாக வளர்வதற்கு, காடுகளை அழிப்பதும், உரங்களை பயன்படுத்துவதும்தான் காரணம் என்று கூறப்படுகிறது.\nகடற்கரைகளில் அதிகளவு கடற்பாசி இருப்பது சுற்றுச்சூழலை பாதிக்கிறது. மேற்கூறப்பட்டுள்ள இந்த கடற்பாசி 8,850 கிலோ மீட்டர் தூரம் பரந்திருக்கிறது. அதன் எடை 20 மில்லியன் டன்கள் ஆகும்.\nகனடாவில் நடந்த கொடூரம் : காதலியை 30 முறை கத்தியால் தாக்கி கொடூரமாக கொன்ற இளைஞன்\nவெளிநாட்டில் சுற்றுலா பயணிகள் இருவர் கொலை : சிக்கிய சுவிஸ் இளைஞர்: நீதிமன்று வழங்கிய கடுமையான தண்டனை\nமதம் மாறிய இந்துப் பெண்ணுக்கு பாதுகாப்பு அளிக்க நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2003/02/14/", "date_download": "2019-07-20T01:04:08Z", "digest": "sha1:ECOGQ6LBG25PTZLWCNLSZMEDFFEMYY2D", "length": 8947, "nlines": 173, "source_domain": "tamil.oneindia.com", "title": "Oneindia Tamil Archive page of February 14, 2003 - tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவு��்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2003 02 14\nசங்கரன்கோவில்: மோட்டார் சைக்கிளில் சென்றவர் மீது குண்டு வீச்சு\nபெண் புலிகள் விவகாரம்: சந்திரிகா கொடும்பாவி எரிப்பு\nபவானி: தமிழக கோரிக்கையை நிராகரித்தது கேரளம்\nகமுதியில் அதிமுக பிரமுகர் கண்டம் துண்டமாக வெட்டிக் கொலை\nகொலம்பியா: கல்பனாவின் சிதைந்த உடல் அடையாளம் காணப்பட்டது\nரேஷன் கடைகளில் \"சரக்கு\" விற்க உயர் நீதிமன்றம் தடை\nகாதலே வா.. வா.. காதலே போ.. போ..\nகாந்த உள்ளாடைகள்: மலேசிய தமிழர், பெண் உள்பட 4 பேர் கைது\nஜெ. சொத்துக் குவிப்பு: விசாரணைக்கே தடை கோரி திமுக புதிய வழக்கு\nபெண் நீதிபதியை கண்டித்து நீதிமன்றங்களை புறக்கணித்த 36,000 வக்கீல்கள்\nபொடா வழக்கு: குற்றப் பத்திரிக்கையை பெற்றார் நெடுமாறன்\nஆற்காடு வீராசாமி மீதான ஜெ.யின் அவதூறு வழக்குக்கு இடைக்கால தடை\nகோவை பெண் நீதிபதிக்கு \"இந்து தொண்டர்கள்\" அமைப்பு மிரட்டல்\nமேட்டூர் அணையை நிரப்புவதாக \"புருடா\" விட்ட போலி சாமியார் \"எஸ்கேப்\"\nதர்மபுரி மின்கோபுர தகர்ப்பு வழக்கு: இன்று தீர்ப்பு\nபெண் \"தாதா\" கைது: கந்து வட்டி கும்பலின் தலைவி\nஜெ. பிறந்த நாள்: தேர்தல் கமிஷனுக்கு இளங்கோவன் எச்சரிக்கை\nநதிகள் இணைப்புப் பணி 2004ல் தொடங்கும்\n393 காவலர்களுக்கு வீரப் பதக்கம்: ஜெ. இன்று வழங்குகிறார்\nதமிழக வறட்சி நிலை: அலட்சியம் செய்யும் மத்திய அரசு அதிகாரிகள்\nபிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் கிரனைட் குண்டு: ஒருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/news.php?id=31", "date_download": "2019-07-20T00:53:59Z", "digest": "sha1:W4KWSQM42WRDXJ6JAVDYXXWGU4JXT2RU", "length": 6574, "nlines": 67, "source_domain": "www.kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழ��ழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\n1983 கறுப்பு யூலையின் 36ஆம் ஆண்டு படுகொலை நினைவு நாளில்- தொடரும் திட்டமிட்ட இனப்படுகொலையை உலகிற்கு உரக்கச் சொல்லும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nவிக்ரர் நினைவு சுமந்த ஐரோப்பிய ரீதியிலான உதைபந்தாட்டப் போட்டி\nதமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2019 - சுவிஸ்\nகறுப்பு ஜூலை - சிங்களப் பேரினவாத அரசின் தொடரும் தமிழினவழிப்பு\nஜூலை மாதத்தின் அவலங்களையும் அதன் இருண்மையை போக்க ஒளியானவர்களையும் நினைவுகொள்வோம் வாருங்கள்.\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Video/17589-badla-official-trailer.html", "date_download": "2019-07-20T01:29:41Z", "digest": "sha1:CTZCNORNZTRY5ZWJAKAQSB3FOC7CW4ON", "length": 3933, "nlines": 96, "source_domain": "www.kamadenu.in", "title": "‘பட்லா’ இந்திப் படத்தின் ட்ரெய்லர் | Badla Official Trailer", "raw_content": "\n‘பட்லா’ இந்திப் படத்தின் ட்ரெய்லர்\n‘சர்வம் தாளமயம்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘சர்வம் தாளமயம்’ பாடல் வீடியோ\n‘தேவ்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘டேய் மச்சான் தேவ்’ பாடல் வீடியோ\n‘விஸ்வாசம்’ படத்தின் மேக்கிங் வீடியோ\n'அலாவுதீனின் அற்புத கேமரா' ட்ரெய்லர்\n‘பட்லா’ இந்திப் படத்தின் ட்ரெய்லர்\n‘சர்வம் தாளமயம்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘சர்வம் தாளமயம்’ பாடல் வீடியோ\nஅரசு எந்திரங்கள் நம்மைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கின்றன - ஹோட்டல் தீ விபத்து விவகாரத்தில் கவுதம் கம்பீர் கடும் சாடல்\nஐஜிக்கு எதிரான பாலியல் புகார்: உயர் நீதிமன்ற அறிவுறுத்தல்படி பெண் எஸ்பி சிபிசிஐடியில் ஆஜர்: சாட்சியத்தை பதிவு செய்தார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/sports/2019/06/19201053/1247195/CWC2019-South-Africa-242-runs-targets-to-News-Zealand.vpf", "date_download": "2019-07-20T02:03:30Z", "digest": "sha1:IVQPAAS32E7YWWQQSOORPN2FBGINB4ZM", "length": 7834, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: CWC2019 South Africa 242 runs targets to News Zealand won", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநியூசிலாந்துக்கு 242 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது தென்ஆப்பிரிக்கா\nபர்மிங்காமில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு 242 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது தென்ஆப்பிரிக்கா.\nபர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் நியூசிலாந்து - தென்ஆப்பிரிக்கா இடையிலான ஆட்டம் நடைபெற்று வருகிறது. அவுட்பீல்டு ஈரப்பதமாக இருந்ததால் ஆட்டம் தாமதமாக தொடங்கப்பட்டது. இதனால் ஆட்டம் 49-வது ஓவராக குறைக்கப்பட்டது.\nடாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி தென்ஆப்பிரிக்கா அணியின் குயின்டன் டி காக், ஹசிம் அம்லா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார். டி காக் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.\nஅடுத்து வந்த டு பிளிசிஸ் 23 ரன்களும், மார்கிராம் 38 ரன்களும் சேர்த்தனர். ஹசிம் அம்லா 55 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். டேவிட் மில்லர் 37 பந்தில் 36 ரன்களும், வான் டெர் டஸ்ஸன் 64 பந்தில் 67 ரன்கள் எடுக்கவும் தென்ஆப்பிரிக்கா 49 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் நியூசிலாந்தின் வெற்றிக்கு 242 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.\n2019 உலகக்கோப்பை கிரிக்கெட் | ஹசிம் அம்லா\nடி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீசை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது திண்டுக்கல் டிராகன்ஸ்\nடி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்க்கு 116 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது திண்டுக்கல்\nகாமன்வெல்த் டேபிள் டென்னிஸ்: இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் சாம்பியன்\nமனைவிகளை அழைத்துச் செல்லும் முடிவுகளை கோலி, ரவி சாஸ்திரி எடுக்கலாம்: சிஓஏ முடிவுக்கு லோதா கடும் கண்டனம்\nநெய்மருக்காக 6 வீரர்களில் இரண்டு பேரை எடுத்துக் கொள்ளுங்கள்: பிஎஸ்ஜி-க்கு பார்சிலோனா தூது\nஉலகக்கோப்பையில் பூஜ்ஜியம்: ஆப்கானிஸ்தான் கோரிக்கையை நிராகரித்தது பிசிசிஐ\nஉலகக்கோப்பையில் குல்தீப் யாதவ், சாஹலை இன்னும் சிறப்பாக கையாண்டிருக்க வேண்டும்: ஹர்பஜன் சிங்\nநியூசிலாந்தின் சிறந்த குடிமகன் விருதுக்கு கேன் வில்லியம்சன், பென் ஸ்டோக்ஸ் பெயர்கள் பரிந்துரை\n‘ஓவர் த்ரோ’ ரன்களை திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள்: பென் ஸ்டோக்ஸ் நடுவர்களிடம் கூறியதாக ஆண்டர்சன் தகவல்\nஎனக்கு இதுபற்றி ஒன்றும் தெரியாது -கேன் வில்லியம்சன் சொல்வது என்ன\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panchumittai.com/2018/10/22/kutty_agayam_intro/", "date_download": "2019-07-20T01:03:56Z", "digest": "sha1:MDCGQUT4RQGLTWPYLVCR72BE44L7KALM", "length": 11635, "nlines": 58, "source_domain": "www.panchumittai.com", "title": "குட்டி ஆகாயம் சிறார் காலாண்டு இதழ் – அறிமுகம் – பஞ்சு மிட்டாய்", "raw_content": "\nகுட்டி ஆகாயம் சிறார் காலாண்டு இதழ் – அறிமுகம்\nவாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்\n இரண்டு வருடத்திற்கு முன்பு ஒரு மருத்துவமனையில் நாள் முழுவதும் இருக்க வேண்டிய சூழ்நிலையில் என் பிள்ளைகள் இருவரும் நாள் முழுவதும் உற்சாகக் குறைவு சிறிதுமின்றி விளையாடிக் கொண்டிருந்தனர்.\nஎன்னை விட அதிகமாக மாடிகளை அதிகமாகவும், வேகமாகவும் ஏறினார்கள், இறங்கினார்கள், ஓடினார்கள். இவர்களுக்கு மட்டும் நாள் முழுவதும் ஆற்றல் எப்படி கிடைக்கிறது என யோசித்தபோதே , புரிந்தது. அந்தந்த நிமிடத்தை அந்தந்த நிமிடத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் குழந்தைகள் என்று. கடந்தகால எதிர்கால சிந்தனைகளே உடல் ஆற்றலை பெரிதும் இழக்கச் செய்யும். உண்மைதானே குழந்தைகள் ஆற்றலின் மூலங்கள். படைப்பாற்றல் இயல்பாகவே அவர்களிடம் இருக்கும். ஏதும் சொல்லித்தந்து கற்றுக்கொள்ள வேண்டியதில்லை அவர்களுக்கு.\nகற்றல் என்பதை இயல்பாக்கிக்கொண்டு, கற்றதையே மாற்றுக்கோணத்தில் பார்க்கும் ஆற்றல் உள்ளவர்கள் குழந்தைகள். அந்த படைப்பாற்றலை, மாற்றுக்கோணத்தை அறிமுகப்படுத்துவதுதான் பெற்றோர் மற்றும் சமுதாயத்தின் கடமை.குழந்தைகளின் உலகத்தில் யாரும் அனுமதியின்றி நுழைந்துவிட முடியாது.ஆனால் அவர்கள் விரும்பி நுழையும் உலகம் கதைகள்.\nகதைப் புத்தகங்கள் என்றாலே என் நினைவில் வருவது அம்புலி மாமா புத்தகமே.\nசிறிய வயதில் அம்புலி மாமா புத்தகக் கதைகளை படிப்பேன். அந்தப் புத்தகத்தின் வடிவாக்கமே சிறப்பு தற்போது யோசிக்கும்போது. பெரிய பெரிய எழு��்துகளில் படங்களுடன் சிறிய சிறிய பத்திகளாகப் பிரித்து வடிவமைக்கப்பட்டிருக்கும்.படிப்பதற்கான ஆர்வத்தை ஏற்படுத்துவதில் இந்த வடிவமைப்பு பெரும் பங்காற்றியது என நினைக்கிறேன்.\nதற்போது என் பிள்ளைகளுக்காக சிறுவர் இதழ்களைத் தேடியபோது இணையத்தில் குட்டி ஆகாயம் மற்றும் பஞ்சுமிட்டாய் புத்தகங்களைப் பார்த்தேன். குழந்தைகளுக்கு கற்பித்தலை நோக்கமாகக் கொள்ளாமல் இயல்பாக அவர்களின் படைப்பாக்கங்களையே பெற்று, பெரிய பெரிய எழுத்துகளில் கதைகளும் அவற்றுக்கான ஓவியங்களுமென குழந்தைகளின் கைகளில் தவழச் செய்கின்றனர்.. 10 வயதிற்கும் குறைவான குழந்தைகளுக்கு மிக நீண்ட வாக்கியங்களையும், தொடர்களையும் கண்டாலே வாசிப்பதில் தயக்கம் கூட ஏற்படலாம்.\nகுட்டி ஆகாயம் கதை புத்தகங்கள் பொருத்தமான வண்ணப்படங்களையும், அழகான குட்டிக் குட்டிக் கதைகளையும் கொண்டிருக்கிறது. இதனால் பிள்ளைகள் ஆர்வமுடன் படித்துவிடுகின்றனர்.படங்களை மட்டுமே வரைந்தும் பார்க்கின்றனர். படங்களை மட்டும் பார்த்து அவர்களே வேறொரு கதைச்சொல்லாக்கமும் புனைகின்றனர். என் பள்ளி மாணவர்கள் என் வகுப்பிலேயே அரைமணி நேரத்தில் படித்து முடித்துவிடுவதால், தான் ஒரு முழுப் புத்தகத்தை படித்த தன்னம்பிக்கையும்,அடுத்த புத்தக வாசிப்புக்கான ஆயத்த மனநிலையையும் பெறுகின்றனர். படைப்புத்திறனை வளர்க்கவும், தங்கள் படைப்புகளை புத்தகங்களில் காணும்போது, தாங்கள் சிறிய வயதிலேயே அத்தகைய ஆற்றல் பெற்றிருக்கிறோம் என்பதை அறியும்போது மாணவ மற்றும் குழந்தைகள் சமுதாயத்தில் ஒரு நல்ல பாஸிடிவ் மாற்றம் தென்படுகிறது.\nகுழந்தைகளை நட்சத்திரங்களாக்கி மின்ன வைக்கும் இத்தகைய குட்டி ஆகாயங்கள் ஒவ்வொரு குழந்தைக்கும் நிழல் தந்து, ஒளி தந்து, வானமாய் விரிந்து தன்னைத் தொட்டுச் செல்லும் பறவையாய் குழந்தைகள் மனதில் சிறகை முளைக்கவிடுகின்றன.\nகுட்டி ஆகாயம் ஒவ்வொரு குழந்தைக்குமான வானம்தான்.\nகுட்டி ஆகாயம் பற்றின குறிப்புகள்:\nகுட்டி ஆகாயம் சிறார் காலாண்டு இதழ் கடந்த 2 வருடங்களாக 6 இதழ்களை வெளியிட்டுள்ளது(2018 ஆகஸ்ட் வரை). முதல் இதழ் மே 2016 அன்று வெளியானது. குழந்தைகளுக்கான பெரியவர்களின் படைப்புகளும் குழந்தைகளின் படைப்புகளும் இணைந்து புத்தகம் உருவாகிறது. ஒவ்வொரு இதழும் குறிப்பிட்ட சில விச���ங்களை மையமாக வைத்து வெளியாகிறது. குறும்புசெய்யும் குழந்தைகள் குறித்தும், தாமிரபரணி நதி குறித்தும், ஒளிப்படக்கலை, பயண அனுபவம் மற்றும் கடித இலக்கியம் குறித்தும் இதழ்கள் வெளிவந்துள்ளன. கடைசியாக வந்துள்ள ஆறாம் இதழ் மே 2018 அன்று வெளியானது.\nதொழில்நுட்பம் – கலகலவகுப்பறை சிவா\nமாணவர் பாராளுமன்றம் – ராம் பிரகாஷ் கிருஷ்ணன்\nஆங்கில வழிக் குழந்தை வளர்ப்பு – ‘பஞ்சுமிட்டாய்’ பிரபு\n© Copyright 2018 பஞ்சுமிட்டாய் | வடிவமைப்பு: முபாரக்,கார்த்திக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/06/28_21.html", "date_download": "2019-07-20T01:19:26Z", "digest": "sha1:363YGWOHHTFAY6BCWJAVHH7EDW7M6G66", "length": 14599, "nlines": 98, "source_domain": "www.tamilarul.net", "title": "பொலிஸார் மட்டக்களப்பில் அடாவடி- அமீர் அலி ! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / பொலிஸார் மட்டக்களப்பில் அடாவடி- அமீர் அலி \nபொலிஸார் மட்டக்களப்பில் அடாவடி- அமீர் அலி \nமட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல்கள், பாடசாலைகள், அரபு கலாசாலைகளில் அரபுமொழிப் பலகை அகற்றப்பட வேண்டுமென்பது பொலிஸாருடைய அடாவடி நடவடிக்கை என முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.\nகல்குடா பிரதேசத்தில் காணப்படும் அரபு வாசகங்களை அகற்றுமாறு பொலிஸாரால் அறிவுறுத்தப்பட்டுள்ளமை தொடர்பாக இன்று அவர் கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்,\nமட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை, ஓட்டமாவடி, நாவலடி, ஏறாவூர், காத்தான்குடி போன்ற பிரதேசத்தில் காணப்படும் பள்ளிவாசல்கள், மதரசாக்களில் உள்ள அரபு மொழியிலான பெயர் பலகைகளை அகற்றுமாறு பொலிஸார் பிரதேச மக்களுக்கு வற்புறுத்தல் செய்வதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது.\nஅதன்பிரகாரம் இவ்விடயமாக பதில் பொலிஸ் மா அதிபர் சீ.வி.விக்கரம ரட்னவோடு இன்று வெள்ளிக்கிழமை உரையாடினேன். அதனடிப்படையில் எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தவிர்க்கப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தேன்.\nஇவ்விடயமாக தனக்கு தெரியப்படுத்தவில்லை எனவும், இது தொடர்பாக உடனடியாக எனது கவனத்துக் கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.\nஅத்தோடு குறித்த அரபுமொழிகளிலான பெயர் பலகைகளை அகற்றுவது பொலிஸாருடைய கடமையல்ல. இது உள்ளூராட்சி மன்றங்களுடைய கடமை. இதில் பொலி���ார் தலையிடுவது பிழையான விடயம் என்பதை பதில் பொலிஸ் மா அதிபரோடு பேசிய போது எனக்கு தெரியவந்துள்ளது.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் பொலிஸார் அல்லது பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளவர்கள் இவ்வாறு செய்வார்கள் என்றால் இதற்கு எதிராக எனக்கு அறியத்தருமாறும், அல்லது இதற்கெதிராக முறைப்பாடு செய்யுமாறும் அன்பாக வேண்டுகோள் விடுக்கின்றேன்.\nசம்பந்தப்படாத இடங்களில் இருக்கின்ற பெயர் பலகைகளை அகற்றுவதில் நாங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஆனால் பள்ளிவாசல்கள், பாடசாலைகள், அரபு கலாசாலைகளில் அகற்ற வேண்டுமென்பது பொலிஸாருடைய அடாவடி நடவடிக்கை என்பதை நான் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.\nஎனவே யாரும் இதற்கு பயப்பட வேண்டிய அவசியம் கிடையாது. இது உரிய அதிகாரிகள், நாடாளுமன்றத்திற்கும் எடுத்துச் செல்லப்பட்டுள்ள விடயம். இதில் நீங்கள் தெளிவாக இருக்க வேண்டுமே தவிர அவர்களோடு சண்டை போட வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gurudevar.org/11th-peedam.php", "date_download": "2019-07-20T00:50:42Z", "digest": "sha1:P7BLW44E6PPE2US6YS6YDOWTMYLGOMNS", "length": 8929, "nlines": 56, "source_domain": "gurudevar.org", "title": "On His Holiness 11th Pathinensiddhar Peedam", "raw_content": "\nதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார்.\nதஞ்சைப் பெரிய கோயிலுக்குள் வருகின்றவர்கள் பெரிய கோயிலுக்குள் சென்று கருவறையிலுள்ள பெரியவுடையாரை வணங்கி வழிபட்டுச் செல்பவர்கள் பாதிப் பேருக்கு மேல் இருக்காது. ஆனால், கோயிலுக்குள் சுற்றி வரும்போது கோபுரத்தருகில் அருட்கேணிக் கரையில் எழுந்தருளியிருக்கும் சித்தர் கருவூறாரை எல்லோருமே வழிபட்டுச் செல்வார்கள். அதிலும் தஞ்சை மாவட்டத்தில் உள்ளவர்களும், அதன் அண்மை மாவட்டத்தில் உள்ளவர்களும் சித்தர் கருவூறார் அவர்களைத் தங்களுடைய குலதெய்வமாக நினைத்து வழிபடுகின்றார்கள்.\nவாராவாரம் 'குரு வாரம்' என்று கூறப்படும் வியாழக் கிழமையில் சித்தர் கருவூறாரை நேரில் வந்து வழிபடுகின்றவர்களும் தங்கள் தங்கள் இல்லத்தில் இவரது திருவுருவப் படத்தை வைத்து வழிபடுகின்றவர்களும் ஏராளமாக உள்ளனர். ஏறத்தாழ எல்லோருமே இவரை ‘குரு’ என்றும் ‘குருசாமி’ என்றும், ‘குருநாதர்’ என்றும், ‘குருதேவர்’ என்றும் போற்றி வணங்கி வழிபடுகின்றவர்களாக இருக்கின்றார்கள். இப்படி, தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய சித்தர் கருவூறார் அவர்களுக்கு ஏராளமான பத்தர்களும் எண்ணற்ற திருச்சபைகளும், சங்கங்களும், வார வழிபாட்டு மன்றங்களும், திருவிழாக் கொண்டாடும் கழகங்களும், இவருடைய புகழ் பரப்பும் குழுக்களும் இருக்கின்றன.\nஆனால், பொதுவாகத் தமிழ் நாட்டிலே எதையும் வரலாற்றுப் போக்கில் அல்லது பின்னணியில் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லது புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமே இல்லையென்பதால் இம்மாபெரும் தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறாரின் வரலாற்றைப் பற்றித் தெரிந்து கொள்ள முன்வரவே இல்லை.\nமேலும் விரிவாகத் தெரிந்து கொள்ளத் தொடரவும்....\nஇசையோடு கூறப்படும் தத்துவக் கருத்துக்களே கீதை எனப்படும். இது ஒரு தூய தமிழ்ச் சொல்லே. பாரத காலத்துக் கண்ணதேவன் ஒரு தமிழனே. கண்ணதேவன் பாரதப் போரின் போது தூய தமிழில் அருட்சினனுக்குக் கூறிய அறக்கருத்துக்களே இன்று சமசுக்கிருதத்தில் மொழி பெயர்க்கப்பட்டு பகவத் கீதை என்று பாராட்டிச் சீராட்டிப் பலராலும் பயிலப் படுகின்றது. பாரத காலத்து இந்தியா முழுதும் தமிழே ஆட்சி மொழியாகவும், பேச்சு வழக்கு மொழியாகவும் இருந்தது.\nஞானாச்சாரியார் 11வது பதினெண்சித்தர் பீடாதிபதியின் வரலாற்றுச் சுருக்கம்.\n11வது ஞானாச்சாரியாரும் தஞ்சைப் பெரிய கோயிலும்.\nதஞ்சைப் பெரிய கோயிலின் சிறப்புக்கள்.\nகருவறைக் கோபுரமுடைய கோயிலே தஞ்சைப் பெரிய கோயில்.\nதஞ்சைப் பெரிய கோயில் பற்றி சில செய்திகள்.\nமெய்யான இந்துமதத்தின் அருளாட்சித் தத்துவம்.\nஞானாச்சாரியார்கள் பற்றிய பொதுவான விளக்கம்.\nமெய்யான இந்துமதத் தத்துவம்; ஞானாச்சாரியார்களின் எழுத்த��க்களிலிருந்து வழங்கப்படுவது.\nபதினெண்சித்தர் பீடாதிபதியின் 18 அருளாட்சி ஆணைகள்.\nகிறித்தவ மத மூலவர் இயேசு நாதர் சித்தர் கருவூறாரின் மாணாக்கரே\nஇதையே வடமொழியில் காயத்ரீ மஹாமந்த்ரம் என்று ஓதுகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20722", "date_download": "2019-07-20T01:06:00Z", "digest": "sha1:QIRV4UMHVELPNE2BSMUWCXVL5QMSTTZR", "length": 22393, "nlines": 221, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 21:22\nமறைவு 18:40 மறைவு 08:43\n(1) {21-7-2019} O.F.உமர் அப்துல் காதிர் ஃபாஹிம் {த.பெ. M.O.உமர் ஃபாரூக்} / S.A.T.முகத்தஸா {கத்தீபு M.M.செய்யித் அபூதாஹிர்}\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஞாயிறு, ஜுலை 8, 2018\n” குழுமத்தின் கோரிக்கையைத் தொடர்ந்து, ரூ. 80 லட்சம் செலவு மதிப்பீட்டில் காயல்பட்டினம் வழி நெடுஞ்சாலையைப் புனரமைக்கப் பரிந்துரை\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 772 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் வழி நெடுஞ்சாலையைப் புனரமைக்க “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் சார்பில் தொடர்ந்து முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளைத் தொடர்ந்து, 80 லட்சம் ரூபாய் செலவு மதிப்பீட்டில் அதைப் புனரமைத்திட தற்போது அரசு பரிந்துரைத்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-\nகாயல்பட்டினம் வழியாக செல்லும (தூத்துக்குடி - திருச்செந்தூர் - கன்னியாகுமரி) மாநில நெடுஞ்சாலை (# 176), பல இடங்களில் குண்டும், குழியுமாக உள்ளது.\nமேலும் - வாகனங்கள் மூலம் ஏற்படும் விபத்துகளை தடுக்க, தாயிம்பள்ளி வாயில் அருகிலும், பேருந்து நிலையம் அருகிலும் - வேகத்தடைகள் அமைக்கவேண்ட��ய அவசியமும் உள்ளது.\nஇவ்விரு கோரிக்கைகளையும் - கடந்த சில மாதங்களாக, நடப்பது என்ன குழுமம், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது. விரைவில் இக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உத்தரவாதங்கள் தரப்பட்டாலும், அப்பணிகளை துவங்க காலதாமதம் ஆகிவந்தது.\nஇந்நிலையில் - நடப்பது என்ன குழும நிர்வாகிகள், கடந்த மே மாதம், சென்னை தலைமை செயலகத்தில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை செயலர் மற்றும் கூடுதல் தலைமை செயலருமான திரு ராஜீவ் ரஞ்சன் IAS அவர்களை சந்தித்து, இக்கோரிக்கைகளை வலியுறுத்தினர்.\nஅதனை தொடர்ந்து, அத்துறையின் கூடுதல் செயலர் திரு ஜீவானந்தம் அவர்களையும், சில தினங்களுக்கு முன்னர் - நெடுஞ்சாலைத்துறையின் தலைமை பொறியாளர் திருமதி சாந்தி அவர்களையும், நடப்பது என்ன\nஅதன் பயனாக, நடப்பது என்ன குழுமத்தின் கோரிக்கைகளை ஏற்று, நெடுஞ்சாலைத்துறை - கடிதம் அனுப்பியுள்ளது. எல்லாப்புகழும் இறைவனுக்கே\nபேருந்து நிலையம் அருகிலும், பள்ளிவாசல் முன்பாகவும் வேகத்தடை அமைக்கப்படும்\nஅல்ஜாமியுல் அஜ்ஹர் ஜும்மா பள்ளி / தபால் நிலையம் அருகில் சாலைகள் சீரமைக்கப்படும்\nபேருந்து நிலையம் அருகில், குடிநீர் குழாய்கள் பதிக்க தோண்டப்பட்ட இடத்தில் தார்நொடிகள் போடப்படும்\nகாயல்பட்டினம் ஊருக்குள் கிலோமீட்டர் 31/10 - 32/8 வரை சாலையை சீரமைக்க CRIDP திட்டத்தில் ரூபாய் 80 லட்சத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது\n[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஹாங்காங் பேரவையின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் உள்ளிட்ட செயற்குழு ஒருமனதாகத் தேர்வு காயலர்கள் திரளாகப் பங்கேற்பு\nவிதிமுறைகளின்படி வேகத்தடைகளைத் தரமாகவும், பாதுகாப்பானதாகவும், வர்ணம் பூசியும் அமைத்திட, உட்கோட்டப் பொறியாளரிடம் “நடப்பது என்ன” குழுமம் வேண்டுகோள்\n” குழுமம் / MEGA அமைப்பு கோரிக்கையை ஏற��று உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம் வெளியிட்ட உத்தரவு குறித்த TIMES OF INDIA நாளிதழ் செய்தி\nபுதிய வேகத்தடைகள் அமைப்பு: பொதுமக்கள் கவனமாகக் கடக்க “நடப்பது என்ன” குழுமம் வேண்டுகோள்\n” குழும கோரிக்கையைத் தொடர்ந்து, 3 இடங்களில் வேகத்தடை அமைத்தது நெடுஞ்சாலைத் துறை பழுதடைந்துள்ள சாலைப் பகுதிகளிலும் தற்காலிகமாகப் புனரமைப்பு பழுதடைந்துள்ள சாலைப் பகுதிகளிலும் தற்காலிகமாகப் புனரமைப்பு\nநாளிதழ்களில் இன்று: 11-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/7/2018) [Views - 227; Comments - 0]\nபுதுப்பள்ளி செயற்குழு உறுப்பினரது தந்தை காலமானார் இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம் இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 10-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/7/2018) [Views - 269; Comments - 0]\n‘சேவைச் செம்மல்’ ஏ.கே.அப்துல் ஹலீம் ஹாஜியார் காலமானார் இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின் சென்னையில் நல்லடக்கம் இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின் சென்னையில் நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 09-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/7/2018) [Views - 294; Comments - 0]\nஅம்மா உணவக செலவு ரூ. 2.5 லட்சம் வரவு ரூ. 1 லட்சம் வரவு ரூ. 1 லட்சம் த.அ.உரிமை சட்டத்தின் கீழ் “நடப்பது என்ன த.அ.உரிமை சட்டத்தின் கீழ் “நடப்பது என்ன” குழுமம் பெற்ற தகவல்கள் வெளியீடு” குழுமம் பெற்ற தகவல்கள் வெளியீடு\nஅம்மா உணவக ஊழியர் மாத ஊதியம் ரூ. 90 ஆயிரம் த.அ.உரிமை சட்டத்தின் கீழ் “நடப்பது என்ன த.அ.உரிமை சட்டத்தின் கீழ் “நடப்பது என்ன” குழுமம் பெற்ற தகவல்கள் வெளியீடு” குழுமம் பெற்ற தகவல்கள் வெளியீடு\nகாயல்பட்டினம் அம்மா உணவகத்தின் அன்றாட விற்பனை விபரம்: தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் “நடப்பது என்ன” குழுமம் பெற்று வெளியீடு” குழுமம் பெற்று வெளியீடு\nநாளிதழ்களில் இன்று: 08-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (8/7/2018) [Views - 327; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 07-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (7/7/2018) [Views - 241; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 06-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (6/7/2018) [Views - 212; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 05-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (5/7/2018) [Views - 265; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 04-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (4/7/2018) [Views - 261; Comments - 0]\nபுன்னைக்காயலில் நடைபெற்ற கால்பந்துப் போட்டியில் காயல்பட்டினம் KSC அணி 2ஆவது முறையாக கோப்பையை வென்றது\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/05/26/dhananjaya-silva-father-murder-reason/", "date_download": "2019-07-20T00:56:17Z", "digest": "sha1:MMZATSJI4RGUWTZJBG2NYRSY2SI736JO", "length": 45388, "nlines": 510, "source_domain": "tamilnews.com", "title": "dhananjaya silva father murder reason, Global Tamil News, Hot News,", "raw_content": "\nகிரிக்கெட் வீரர் தந்தை படுகொலை, பழிவாங்கப்பட்ட குடும்பம் : அதிர்ச்சி பின்னணி\nகிரிக்கெட் வீரர் தந்தை படுகொலை, பழிவாங்கப்பட்ட குடும்பம் : அதிர்ச்சி பின்னணி\nஇலங்கை கிரிக்கட் அணியின் துடுப்பாட்ட வீரர் தனஞ்சய டீ சில்வாவின் தந்தை, ரஞ்சன் டீ சில்வா நேற்று முன்தினம் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சில அதிர்ச்சி தகவல்கள் கசிந்துள்ளன.\nஇரத்மலானை ஞானேந்தர வீதியில் நேற்று முன்தினம் இரவு சுட்டுகொலை செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையும், கல்கிசை மாநாகர சபை உறுப்பினருமான கே. ரஞ்சன் டி சில்வாவின் கொலையானது வேனில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.\nஇந்த துப்பாக்கி சூட்டில் காயமடைந்துள்ள தனஞ்சய டி சில்வாவின் தந்தையின் நண்பர்கள் இருவர், களுபோவில வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதோடு அவர்கள் கவலைக்கிடமாக இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.\nநேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் தனஞ்சய டி சில்வாவின் தந்தை தனது நண்பர்களுடன் தனது வீட்டு முற்றத்தில் பேசிகொண்டிருந்துள்ளார்.\nஇதன்போது வேனில் வந்த இனந்தெரியாத நபர்கள், ரீ-56ரக துப்பாக்கியால் ரஞ்சன் டி சில்வா மீது சரமாரியாக துப்பாக்கி தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.\nஇதன்போது அருகில் இருந்த நண்பர்களும் படுகாயமடைந்துள்ளனர்.\nரஞ்சன் டி சில்வாவின் உடலை 12 துப்பாக்கி சன்னங்கள் துளைத்துள்ளன. இந்நிலையில் அவர் வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.\nகிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வா வசிக்கும் இரத்மலானை ஞானேந்தர வீதியில் உள்ள பிரதேசத்தில் பாதாள உலக குழுவினரால் குடு வியாபாரம் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த, கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் குடும்பத்தினர், இதுதொடர்பில் பொலிஸ் நிலையத்திலும் முறையிட்டுள்ளனர்.\nஇதனையடுத்து பாதாள உலக உறுப்பினர்களால் குடு வியாபாரத்தை சரியான முறையில் முன்னெடுக்க முடியாமல் போயுள்ளது.\nஇதற்கு காரணமாக இருந்த கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வா குடும்பத்தை பழிவாங்கும் நோக்கில் முதல் முறை கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் சகோதரனை கொலை செய்ய பாதாள உலக உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளனர்.\nஎனினும் ஒருமுறை அவர் பாதாள உலக உறுப்பினர்களின் தாக்குதலிருந்து உயிர் தப்பியுள்ளார்.\nஇந்நிலையிலேயே கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையை நேற்று முன்தினம் கொலை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇதுவேளை இந்த சம்பவம் தொடர்பில் 4 விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளன.\nமேலும் கே.ரஞ்சன் டி சில்வாவின் வீட்டுக்கு செல்லும் வழியலுள்ள அனைத்து சி.சி.டி.வி கமராக்களின் காட்சி பதிவுகளையும் ஆய்வுக்கு உட்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nமஹிந்தவும், முன்னாள் படை வீரர்களும் மறைமுக சதித்திட்டம் : அம்பலப்படுத்தும் பிரதமர்\nஇலங்கை கிரிக்கெட் வீரரின் தந்தை சுட்டுக்கொலை : நேற்றிரவு அதிர்ச்சி சம்பவம்\n7 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கயவன் : யாழில் அதிர்ச்சி சம்பவம்\n35 பயணிகளை காப்பாற்றி தன்னுயிரை விட்ட சாரதி : கண்டி-அநுராதபுர பஸ்ஸில் மனதை உருக்கும் சம்பவம்\n‘அப்பா” என்று கத்தியவாறு உயிரிழந்த சிறுமி : கொழும்பு புறநகர் பகுதியில் அதிர்ச்சி\nதெற்கில் சேயாவிற்கு கிடைத்த நீதி ஹரிஸ்ணவிக்கு கிடைக்கவில்லை\nகொழும்பில் 86 வயது தாய்க்கு மகள் செய்த கொடூரம் : சுற்றி வளைத்த பொலிஸார்\nசீரற்ற காலநிலை : உயிரிழந்தவர்களுக்கு 10 இலட்சம் ர���பா இழப்பீடு (முழு விபரம் இதோ)\nஇலங்கையில் சீனாவின் இராணுவத்தளம் : அச்சத்தில் இந்தியா, பதிலளித்தது சீனா\nகோத்தாவும், பசிலும் அமெரிக்காவில் இரகசியமாக செய்யும் செயல் : பகிரங்கபடுத்த வேண்டும்\nகுஜராத்தில் 5 மாதங்களில் 111 குழந்தைகள் உயிரிழப்பு – விசாரணைக்கு உத்தரவிட்டது மாநில அரசு\nபாலியல் வல்லுறவு வழக்கில் முன்னாள் அமைச்சருக்கு எதிராக கைது உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடை��ின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் ��� சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nபாலியல் வல்லுறவு வழக்கில் முன்னாள் அமைச்சருக்கு எதிராக கைது உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2017/05/blog-post_351.html", "date_download": "2019-07-20T00:43:43Z", "digest": "sha1:L2CG6UPNODWN4KCZEWQA6WWU2NFYT5QA", "length": 25205, "nlines": 249, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: துபாயில் புனிதமிகு ரமலான் மாதத்தில் கட்டண பார்க்கிங், மெட்ரோ நேரங்களில் மாற்றம்!", "raw_content": "\nகரையூர்தெரு தீ விபத்தில் பாதித்தோருக்கு வீடு கட்டி...\nகரையூர் தெரு தீ விபத்து: அதிரை ரோட்டரி சங்கம் சார்...\nசவூதியில் விளம்பர நோட்டீஸ்களை விநியோகித்தால் இனி 5...\nசவுதியா விமானங்களில் 9 அயல்நாட்டு மொழிகளில் வீட்டு...\nசென்னை சில்க்ஸ் 7 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத...\nஷார்ஜா முக்கிய சாலைகளில் 30 அதிநவீன ரேடார் கேமிராக...\nதுபாயில் இஃப்தார் நேரத்தில் மஸ்ஜிதுகள் அருகே இலவச ...\nஅதிரையில் அரசுப் பேருந்து - லாரி நேருக்கு நேர் மோத...\nகரையூர் தெரு தீ விபத்தில் பாதிப்படைந்த குடும்பங்கள...\nஅதிரை பைத்துல்மாலில் நடைபெற்ற ( மே ) மாதாந்திரக் க...\nசவூதியில் தடை செய்யப்பட்ட 50 பெயர்களின் பட்டியல் \nபிறந்த குழந்தை நடந்த அதிசயம் (வீடியோ)\nகரையூர் தெரு தீ விபத்தில் பாதிப்படைந்த குடும்பங்கள...\nஅதிரை நூர் முஹம்மது தலைமையில் 25 பேர் திமுகவில் இண...\nகரையூர் தெரு தீ விபத்தில் உதவிய அதிரை தமுமுக ( படங...\nஅதிரை கரையூர் தெருவில் காஸ் சிலிண்டர் வெடித்து 50 ...\nஅதிரையில் அதிநவீன உடற் பயிற்ச���க்கூடம் திறப்பு ( ப...\nசவூதியில் புகையிலை பொருட்களுக்கு 100% வரி விதிப்பு...\nஅமீரகத்தில் ஜூன் மாத சில்லறை பெட்ரோல் விலையில் சரி...\nஅதிரை பைத்துல்மால் 24 ஆண்டுகால சேவைத் திட்ட சிறப்ப...\nதைவானை கலக்கும் 'ஃபாரஸ்ட் பஸ்' (படங்கள்)\nபுதிய இடத்திற்கு இடம் மாறும் துபாய் தேரா மீன் மார்...\nபட்டுக்கோட்டையில் 342 பயனாளிகளுக்கு ரூ.1.17 கோடி ம...\nமரண அறிவிப்பு ( ஏ.கே செய்யது முஹம்மது அவர்கள் )\nபுற்று நோய் பாதிப்பில் உயிருக்கு போராடும் உணவகத் த...\nஎதிஹாத் விமானத்தில் அப்பார்ட்மெண்ட் வீடு வசதி அறிம...\nஷார்ஜாவில் சாலையின் குறுக்கே சென்ற 3,943 பேர் மீது...\nஅதிரையில் புதுப்பொலிவுடன் மருந்தகம் திறப்பு ( படங்...\nஅதிரையில் கவுன்சிலர் 'நூர்லாட்ஜ்' செய்யது அவர்கள் ...\nஅதிரை மஸ்ஜீத் தவ்பா பள்ளியில் பரிசளிப்பு விழா ( பட...\nசாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது அதிரை AFFA அணி \nரமலானை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் 181 பள்ளிவாசல...\nமரண அறிவிப்பு ( அபுல் ஹசன் லெப்பை அவர்கள் )\nஅதிரை பகுதிக்கு மே 30 ந் தேதி ஜமாபந்தி: முதியோர், ...\nஅபுதாபியில் உலகின் மிகப்பெரிய சூரிய ஒளி மின்சார தய...\nஅமீரகத்தில் கோடைக்கால கட்டாய ஓய்வு நேரம் ஜூன் 15 ம...\nதுபாயில் புனிதமிகு ரமலான் மாதத்தில் கட்டண பார்க்கி...\nஇன்று பிறையை பார்க்குமாறு சவுதி சுப்ரீம் கோர்ட் பொ...\nதென்னையில் சொட்டு நீர் பாசனத்திற்கு 100 % மானியம் ...\nஓமனில் கட்டாய பகல் நேர இடைவேளை சட்டத்தை மீறினால் அ...\nபட்டுக்கோட்டையில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்...\nபுனிதமிகு ரமலானை முன்னிட்டு அமீரகத்தில் 977 சிறைவா...\nதுபாயில் ஆம்புலன்ஸ் சேவைகளுக்கு கட்டணம் விதிப்பு \nதுபாய் சாலை விபத்தில் 7 பேர் பலி 35 பேர் காயம் \nகத்தார் அரசின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பு இணையதள...\nசம்சுல் இஸ்லாம் சங்கத்தில் 'வாழ்வியல் வழிகாட்டுதல்...\nபுனித ரமலானை முன்னிட்டு அஜ்மானில் 50% போக்குவரத்து...\nஅமீரகத்தில் புகையிலை பொருட்கள் மீது 100% வரி விதிப...\nபுனித ரமலானில் அமீரக அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூடங...\nஷார்ஜாவில் பல நாள் திருடன் சிக்கினான் \n' - 35 நிமிட ஆவணப்படம் ( வ...\nமரண அறிவிப்பு ( ஆசியா மரியம் அவர்கள் )\nஅதிரை, முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை மறுதினம் மே ...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் மாணவ, மாணவிகள் சேர்க்க...\nமரண அறிவிப்பு (ஹாஜிமா சித்தி சாஜிதா அவர்கள்)\nரமலான் மா���த்தில் முஸ்லீம்களுக்கு பெரிதும் பயனுள்ள ...\nஅதிரை ஈசிஆர் சாலையில் நவீன கட்டமைப்பில் புதிதாக 'ஈ...\nமாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் ரன்னர் பட்டத்த...\nஏரி, குளங்களில் இலவசமாக மண் எடுக்க விண்ணப்பிக்க, ப...\nஅதிரை AFFA அணி மே 24ந் தேதி நடைபெறும் இறுதி போட்ட...\nஅதிரையில் தமுமுக சார்பில் சஹர் உணவு வழங்க தீவிர ஏற...\nபட்டுக்கோட்டையில், அதிரையரின் பிரமாண்ட 'மாடர்ன் வா...\n10 வருடங்களுக்குப் பின் தாய்லாந்தில் மலர்ந்த தாமரை...\nஅதிரையில் TNTJ கோடைகால பயிற்சி முகாம் நிறைவு - பரி...\nபட்டுக்கோட்டை பகுதி ஏரி, குளங்களில் ஆட்சியர் ஆய்வு...\nஅதிரை AFFA அணி அபாரம்: அரை இறுதி ஆட்டத்திற்கு தகுத...\nகேரளாவில் இருந்து டெல்லிக்கு இடம்பெயர்ந்த 300 வருட...\nசிங்கப்பூரில் கார்களை டெலிவரி செய்யும் 'வென்டிங் ம...\nபுனிதமிகு ரமலானை பயன்படுத்தி நன்கொடை கோரும் போலி ச...\nதுபாயில் 10 வருட இடைவெளியில் ஒரே பாணியில் நடைபெற்ற...\nஇந்திய இராணுவத்திற்கு ஆட்கள் தேர்வு முகாம் நடத்துவ...\nமரண அறிவிப்பு ( ஜூலைஹா அம்மாள் அவர்கள் )\nதஞ்சை மாவட்டத்தில் குரூப்-2 க்கான இலவச பயிற்சி வகு...\nமாநில அளவிலான கிரிக்கெட் இறுதி போட்டிக்கு அதிரை அண...\nஅமீரகத்தில் திர்ஹம் நோட்டுக்கள் அறிமுமாகி 44 ஆண்டு...\nதுபாயில் சிவப்பு விளக்கு சிக்னல்களில் மீறிச்செல்லு...\nஆட்சியர் தலைமையில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுத...\nSSLC தேர்வில், அதிரையில் 93.59 சதவீதம் பேர் தேர்ச்...\nSSLC தேர்வில், ஆக்ஸ்போர்ட் மெட்ரிக். பள்ளி 6 ஆம் ஆ...\nSSLC தேர்வில், அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி மாணவிக...\nSSLC தேர்வில், இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ள...\nSSLC தேர்வில், காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்ப...\nSSLC தேர்வில், காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள...\nஅதிரையில் SSLC தேர்வு முடிவுகளை இலவசமாக அறிந்துகொள...\nஅதிரையில் முதன் முதலாக 'மேமோ பஸ்' உதவியுடன் பெண்கள...\nஅதிரையில் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்த 'மேமோ பஸ...\nதக்வா பள்ளி நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு \nஅதிரையில் மீண்டும் பலத்த காற்று வீசுகிறது \nகுவைத் அரசு பள்ளியிலிருந்து வெளிநாட்டு ஆசிரியர், ம...\nதஞ்சை மாவட்டத்தில் அரசு, தனியார் தொழிற்பயிற்சி நில...\nஎமிரேட்ஸ் ஏர்லைன்ஸில் சிறப்பு இஃப்தார் உணவு வழங்கப...\nஅதிரையில், ADT நடத்திய கோடைக்கால பயிற்சி முகாம் நி...\nதுபாயில் ரமழான் சிறப்பு சொற்பொழிவு \nமரண அறிவிப்பு ( சபுரா அம்மாள் அவர்கள் )\nஅமீரகத்தில் நடைமுறையிலுள்ள விசா தடைகள்: சிறப்புப் ...\nதஞ்சை மாவட்டத்தில் அனுமதியில்லாத வீட்டு மனைகளை 6 ம...\nதுபாயில் பொது இடங்களில் சிறுநீர் கழிப்பவர்கள் மீது...\nஇனி, பிளஸ் 1-க்கு பொதுத்தேர்வு \nமல்லிபட்டினத்தில் 'சிகரத்தை நோக்கி' கல்வி வழிகாட்ட...\nஅதிரையில் பலத்த காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்க...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nதுபாயில் புனிதமிகு ரமலான் மாதத்தில் கட்டண பார்க்கிங், மெட்ரோ நேரங்களில் மாற்றம்\nஅதிரை நியூஸ்: மே 25\nபுனிதமிகு ரமலான் மாதம் துவங்குவதையொட்டி கட்டண பார்க்கிங் மற்றும் மெட்ரோ நேரங்களில் மாற்றம் செய்து துபை போக்குவரத்துத் துறை (RTA) அறிவித்துள்ளது.\nZones A, B, C, D and G ஆகிய மண்டலங்களில் சனிக்கிழமை முதல் வியாழன் வரை காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரையும் பின்பு இரவு 7 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரையும் பார்க்கிங் கட்டணங்கள் செலுத்த வேண்டும்.\nதுபை சிலிக்கான் ஓயஸீஸ் (Dubai Silicon Oasis) மற்றும் Zone H மண்டலத்தில் சனிக்கிழமை முதல் வியாழன் வரை காலை 8 மணிமுதல் இரவு 10 மணிவரையும் பார்க்கிங் கட்டணங்கள் செலுத்த வேண்டும்.\nடீகாம் (Tecom) மற்றும் Zone F மண்டலத்தில் சனிக்கிழமை முதல் வியாழன் வரை காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையும் பார்க்கிங் கட்டணங்கள் செலுத்த வேண்டும்.\nதேரா மீன் மார்க்கெட் (Fish Market) மற்றும் Zone E மண்டலத்தில் சனிக்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை தினசரி காலை 8 மணிமுதல் இரவு 11 மணிவரையும் பார்க்கிங் கட்டணங்கள் செலுத்த வேண்டும்.\nசனிக்கிழமை முதல் புதன் வரை தினமும் காலை 5.30 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரை இயங்கும்.\nவியாழக்கிழமைகளில் காலை 5.30 மணிமுதல் நள்ளி��வு (வெள்ளிக்கிழமை அதிகாலை) 1 மணிவரையும்\nவெள்ளிக்கிழமைகளில் காலை 10 மணிமுதல் நள்ளிரவு (சனிக்கிழமை அதிகாலை) 1 மணிவரையும் இயங்கும்.\nஎக்ஸ்பிரஸ் மெட்ரோ நேரங்களில் எத்தகைய மாற்றங்களும் இல்லை.\nசனிக்கிழமை முதல் புதன் வரை தினமும் காலை 5.50 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரை இயங்கும்.\nவியாழக்கிழமைகளில் காலை 5.50 மணிமுதல் நள்ளிரவு (வெள்ளிக்கிழமை அதிகாலை) 1 மணிவரையும்\nவெள்ளிக்கிழமைகளில் காலை 10 மணிமுதல் நள்ளிரவு (சனிக்கிழமை அதிகாலை) 1 மணிவரையும் இயங்கும்.\nசனிக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை தினமும் காலை 6.30 மணிமுதல் நள்ளிரவு (வெள்ளிக்கிழமை அதிகாலை) 1 மணிவரையும்,\nவெள்ளிக்கிழமைகளில் காலை 9 மணிமுதல் நள்ளிரவு (சனிக்கிழமை அதிகாலை) 1 மணிவரையும் இயங்கும்.\nகஸ்டமர் ஹேப்பினஸ் சென்டர்கள் (Customers' happiness centres) எனப்படும் RTA வாடிக்கையாளர் அலுவலகங்கள்:\nஅனைத்து சென்டர்களும்சனிக்கிழமை முதல் வியாழன் வரை திறந்திருக்கும்.\nஉம்மு ரமூல், அல் பர்ஸா, தெய்ரா மற்றும் அல் கபப் (Al Kafaf) சென்டர்கள் ஆகியவை தினமும் காலை 9 மணிமுதல் பகல் 2 மணிவரை செயல்படும்.\nஅல் தவார், அல் மனாரா, அல் அவீர் சென்டர்கள் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை செயல்படும்.\nLabels: நம்ம ஊரான், வளைகுடா செய்திகள்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sinthutamil.com/2019/07/06/6128/", "date_download": "2019-07-20T01:14:29Z", "digest": "sha1:2GQUMOAWJBENZ7CSPDFYFKH6MHSKQO3T", "length": 28262, "nlines": 244, "source_domain": "www.sinthutamil.com", "title": "ராட்சசி சினிமா விமர்சனம் | Sinthu Tamil Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | சிந்துதமிழ் -SinthuTamil", "raw_content": "\nஅனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்து உலககோப்பையை விட்டு வெளியேறியது ஆப்கானிஸ்தான் அணி…..\nநியூஸ்லாந்து அணியை தோற்கடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து அணி… கடினமான போட்டி தான்…\nமற்றுமொரு இந்திய கிரிக்கெட் வீரர் தனது ஓய்வை அறிவித்தார்…. அவர் CSK செல்லகுட்டி அம்பத்தி…\nஅரையிறுதிக்குள் நுழைந்தது இந்திய அணி…. வங்கதேச அணியை வீழ்த்தி இந்திய அணி 2ஆம் இடத்திற்கு…\nஉலககோப்பை தொடரில் இருந்து விஜய்சங்கர் விலகல்…. மயங்க் அகர்வால் புதிய வீரராக தேர்வு…\nவரும் 22ம் தேதி சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்படும்: இஸ்ரோ அறிவிப்பு\nஇன்ஸ்டாகிராமில் பக் கண்டுபிடித்த சென்னை இளைஞருக்கு ரூ. 20.64லட்சம் பரிசு\n5ஜி வசதியுடன் மடிக்கக்கூடிய ஐபேட்(iPad) உருவாக்கும் ஆப்பிள்\nவந்துவிட்டது (whatsapp)வாட்ஸ்அப்பிலும் (Dark mode)…\n(whatsapp) வாட்ஸ் ஆப்பில் வேகமாக பரவும் வாட்ஸ் ஆப் குறித்த வதந்திகள்- உஷார்..\nAndroid Q versionல் அப்படி என்ன தான் இருக்கு… வீடியோ விளக்கம் இதோ உங்களுக்காக….\nScreen shot அதிகமாக எடுக்க கடினமாக உள்ளதா…. எளிதாக எடுக்க ஒரு வழி இருக்கு… அதனை தெரிந்து கொள்ளுங்கள்…\nகோவா பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா இந்த வீடியோவை தவறாமல் பாருங்க…..\nஅந்தமான் தீவில் உள்ள விசித்திரங்களும் அதன் விவரங்களும் அடங்கிய வீடியோ இதோ உங்களுக்காக….\nபணம் கட்டாமல் எளிதாக பெஸ்ட் வீடியோ எடிட்டிங் appஐ டவுன்லோட் செய்வது எப்படி என்று பாருங்கள்…\nAndroid Q versionல் அப்படி என்ன தான் இருக்கு… வீடியோ விளக்கம் இதோ உங்களுக்காக….\nநீங்க அனைவரும் ஸ்மார்ட் போன்…\nScreen shot அதிகமாக எடுக்க கடினமாக உள்ளதா…. எளிதாக எடுக்க ஒரு வழி இருக்கு……\nஇணையத்தில் நாம் ஏதாவது ஒரு…\nகோவா பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா இந்த வீடியோவை தவறாமல் பாருங்க…..\nஅந்தமான் தீவில் உள்ள விசித்திரங்களும் அதன் விவரங்களும் அடங்கிய வீடியோ இதோ உங்களுக்காக….\nபணம் கட்டாமல் எளிதாக பெஸ்ட் வீடியோ எடிட்டிங் appஐ டவுன்லோட் செய்வது எப்படி என்று…\nயூடூபில் (youtube) உள்ள வீடியோக���களை டவுன்லோட் செய்யும் ட்ரிக் இங்கே உள்ளது….\nமிக எளிதான முறையில் வீடியோ எடிட்டிங் செய்வது என்று தெரியவேண்டுமா\nமொபைல் phoneல் உள்ள buttons உடைந்தாலும் எப்படி use பண்ணுவது பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்….\nThanos அப்டீன்னு googleள்ள தேடுனா என்ன நடக்கும்னு இந்த வீடியோவில் பாருங்க….\nநீங்கள் இணையத்தில் படிப்பவற்றிற்கு உடனடி அர்த்தம் தெரிந்துகொள்ள இதனை படியுங்கள்….\n(whatsapp) வாட்ஸ் ஆப்பில் வேகமாக பரவும் வாட்ஸ் ஆப் குறித்த வதந்திகள்- உஷார்..\nசயீஷாவுடன் ஹனிமூன் சென்றுள்ளார் ஆர்யா…\nகர்ப்பத்தால் பட வாய்ப்பை தவறவிட்ட எமி ஜாக்சன்…\n“சீரியல், சினிமா… கிளாமர் பாலிசி என்ன” – வாணி போஜன்\nதி லயன் கிங் சினிமா விமர்சனம்\nவெண்ணிலா கபடிக் குழு 2 சினிமா விமர்சனம்\nகளவாணி 2 சினிமா விமர்சனம்\nஸ்பைடர் மேன்: ஃபார் ஃபிரம் ஹோம் சினிமா விமர்சனம்\nஇந்த முயற்சி செய்து பாருங்கள்; உங்கள் மன அழுத்தம் குறையும்\nசிறு வயதிலே மாரடைப்பா……. இதோ அதற்கான விடை\nபெண்கள் ஆரோகியத்தின் 5 வழிகள்\nசமுக வலைத்தளங்கலை தினமும் பயன்படுதுவிர்களா…..உங்கள் மனதை பற்றி ஓர் ஆய்வு\nஉங்களை குளிர்விக்க இதனை நாள் A.C இருந்தது…..அனால் இனிமேல் ஒரு பட்டையே…\nதுளசி செடியின் மருத்துவ குணங்கள்\nஉங்கள் வீட்டில் இந்த பொருள் இருந்தால்….. நீங்கள் சுவாசிப்பது நல்ல காற்று…\nஉடல் எடையை குறைக்க உதவும் காதல் ஹர்மோன்\nகுழந்தைகளின் வாய் புண் பிரச்சனைக்கு எளிய தீர்வு\nமருத்துவ குணம் நிறைந்த மண் பண்ணை தண்ணீர்\nவரும் 22ம் தேதி சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்படும்: இஸ்ரோ அறிவிப்பு\nதொழில்நுட்பம் July 19, 2019\nஇன்ஸ்டாகிராமில் பக் கண்டுபிடித்த சென்னை இளைஞருக்கு ரூ. 20.64லட்சம் பரிசு\nதொழில்நுட்பம் July 19, 2019\n5ஜி வசதியுடன் மடிக்கக்கூடிய ஐபேட்(iPad) உருவாக்கும் ஆப்பிள்\nதொழில்நுட்பம் July 9, 2019\nவந்துவிட்டது (whatsapp)வாட்ஸ்அப்பிலும் (Dark mode)…\nதொழில்நுட்பம் July 8, 2019\n(whatsapp) வாட்ஸ் ஆப்பில் வேகமாக பரவும் வாட்ஸ் ஆப் குறித்த வதந்திகள்- உஷார்..\nGoogle Chrome-ல் இனி எரிச்சலூட்டும் விளம்பரங்கள் வராது\nதொழில்நுட்பம் July 5, 2019\nPUBG lite வெர்சன் இப்போது இந்தியாவிற்கும் வந்துவிட்டது… அதனை இங்கே டவுன்லோட் செய்யுங்கள்…\nதொழில்நுட்பம் July 5, 2019\nஆச்சரியமூட்டும் விலையில் Redmi 7A அறிமுகம்: வெறும் 6 ஆயிரம் ரூபாய்க்கு இவ்வளவு சிறப்பம்சங்களா\nதொழில்நுட்பம் July 4, 2019\nவா���்ஸ்அப், ஃபேஸ்புக் சரியாகி விட்டது\nதொழில்நுட்பம் July 4, 2019\nகுற்றாலத்தில் ஆர்ப்பரித்துக் கொட்டும் நீர்; சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை…\n கேரள டிஜிபி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nAmazon: பிரைம் டே சேல் விரைவில் ஆரம்பம் எதிர்பார்க்க முடியாத அளவு எண்ணிலடங்காத (offer)சலுகைகள்…\nஆஸ்கர் தேர்வுக்குழுவில் மீண்டும் இடம் பிடித்த இந்தியர்கள்..\nமக்களவையில் ‘ஆதார் சட்டத்திருத்த மசோதா’: நாம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்\nகுடிபோதையில் தகராறு செய்த கணவனை ஊதுகுழலை வைத்து அடித்து கொன்ற மனைவி\nஇரு சமூகத்தை சேர்ந்த காதலர்கள் திருமணம்…. விளாத்திகுளத்தில் ஆணவப்படுகொலையால் பரபரப்பு….\nசென்னை மக்களுக்கு ஒரு நல்ல செய்தி… மழை வெளுத்து வாங்கப்போகுதாம்… நடந்தால் சந்தோசம் தான்…\nஏடிஎம் கார்டே இல்லாமல் யார் வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம்\nபிஎஸ்என்எல் நிறுவனம் மூடப்படாது; வதந்திகளை நம்ப வேண்டாம்: தலைமை பொது மேலாளர் வேண்டுகோள்\nஇனி ஹெல்மெட் போடாமல்,சிக்னல் நிற்காமல் போனால் அதிரடி அபராதம் வசூலிக்கப்படும்..\nHome சினிமா திரை விமர்சனம் ராட்சசி சினிமா விமர்சனம்\nஜோதிகா,ஹரீஷ் பேரடி,பூர்ணிமா பாக்யராஜ்,சத்யன்,அருள்தாஸ்,வர்கீஸ் மேத்யூ,அகல்யா வெங்கடேசன்,முத்துராமன்\nகரு – அரசுப் பள்ளிகளின் தரம் எப்படியிருக்க வேண்டும் ஆனால் அது எப்படி இருக்கிறது, என்பதை ஒரு தலைமை ஆசிரியரின் வழியாக சொல்வது தான் படத்தின் கரு.\nகதை – தமிழகத்தில் பெயரே தெரியாத ஒரு குக்கிராமத்தில் உள்ள பள்ளிக்கு தலைமையாசிரியராக வருகிறார் ஜோதிகா. படு மோசமான நிலையில் இருக்கும் அப்பள்ளியை அவர் எப்படி மாற்றுகிறார், ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் எப்படி பாடம் சொல்கிறார், அதனால் அவருக்கு வரும் பிரச்சனைகளை எப்படி சமாளிக்கிறார் என்பது தான் கதை.\nவிமர்சனம் – சமுத்திரகனி நடிப்பில் அன்பழகன் இயக்கத்தில் சில வருடங்கள் முன் வந்து சக்கை போடு போட்ட சாட்டை படத்தின் கயிறு மாற்றப்பட்ட அப்டேட் தான் இந்த ராட்சசி. அரசு பள்ளிக்கு வரும் புது வாத்தியாராக சமுத்திரகனிக்கு பதில் ஜோதிகா அவ்வளவு தான். கொஞ்சம் திரைக்கதையில் சுவாரஸ்யம் கூட்டி ஜோதிகாவின் சூப்பர்பவர் அதிகரிக்கப்பட வெர்ஷனாக வந்துள்ளது ராட்சசி. ஜோதிகாவே மேடையில் சொன்னது போல இந்தக்கதை எத்தனை முறை சொல்லப்பட்டாலும் மீண்டும் மீண்டும் சொல்லப்பட வேண்டியது தான் ஏனென்றால் நம் சமூகத்தில் பள்ளிகளின் நிலமை அப்படி. சாட்டையில் சுழற்றிய அதே திரைக்கதை கொஞ்சம் நிறம் மாறியிருக்கிறது.\nஜோதிகா கேரக்டரின் பின்னனி ஒரு சர்ப்ரைஸ். அது அந்தக் கேரக்டருக்கு பொருத்தமாக இருந்தது. அரசு பள்ளிகளின் அவலங்களை கொஞ்சம் அழுத்தியே சொல்லியிருக்கிறார்கள் ஆனால் அதன் வழியே அதிகம் எட்டிப்பார்க்கும் ஹிரோயிசமும் பிரச்சார தொனியும் துருத்திக்கொண்டிருக்கிறது. ஜோதிகாவுக்கு மாஸ் காட்சிகள் இருக்க வேண்டும் என சில வலுக்கட்டாயமான காட்சிகள் வைத்துள்ளார்கள். படம் முழுதும் பள்ளி பிரச்சனை பேசப்பட்டாலும் அது தீரும் விதம் அக்மார்க் சினிமாத்தனம்.\nஇப்படியான படங்கள் நிஜத் தீர்வை முன்னோக்கி அல்லவா செல்ல வேண்டும். இந்த அவல நிலையை அழுத்திக் கேள்வி கேட்கும்படி அல்லவா இருக்க வேண்டும் ஆனால் இது ஹீரோயினின் வீரப்பிரதாபங்களாக முடிந்து விடுவது ஏன். சாட்டையில் இருந்த அந்த முகத்தில் அறையும் நிஜம் இதில் மிஸ்ஸிங்க். திரைக்கதையில் எந்த பிரச்சனை வந்தாலும் அதை நொடியில் சரிசெய்து விடுகிறார் ஜோதிகா. சூப்பர் ஹீரோவை விட பவரானவராக இருக்கிறார். அதுவே திரைக்கதையில் முக்கியமான சொதப்பலாக தெரிகிறது.\nஒரு சூப்பர்பவர் தலைமையாசிரியர் வேடம். எல்லோருக்கும் பிடிக்கும் பாத்திரம் சூர்யாவை விட இவரது படத்தேர்வுகள் பிரமிக்க வைக்கிறது. ஜோதிகா இதில் அட்டகாசம் அவரில்லாமல் ஒரு காட்சி கூட இல்லை. முழுப்படமும் அவர் தான் எல்லோரையும் திருத்தும் கண்டிப்பான ஆசிரியர் , அப்பா மீது பாசம் காட்டும் சராசரிப் பெண், கம்பை சுழற்றி சண்டை போடும் வீர மங்கை என புகுந்து விளையாடி இருக்கிறார். மலையாள வில்லன் ஹரீஷ் அத்தனை பேரிலும் தனித்து தெரிகிறார். பூர்ணிமா எதற்காக எனக் கேள்வி வந்து கோண்டே இருந்தது இறுதியில் அவருக்கு என்று ஒரு காட்சி வைத்திருக்கிறார்கள். ஆனாலும் இந்தக் கேரக்டருக்கு அவர் ஏன் என்று தெரியவில்லை. சத்யன் நிஜமாகவே பல இடங்களில் சிரிப்பு மூட்டுகிறார். காதல் சொல்லும் சின்னப்பையன் அத்தனை அழகு. உண்மையில் இப்படத்திற்கு உயிர் தந்திருப்பது அந்த பள்ளியும் அதன் பின்னனியில் இருக்கும் மனிதர்களும் தான்.\nஇயக்கத்தில் பல புதுமைகள் செய்திருக்கலாம். நிறைய பாத���ப்பை தரக்கூடிய வலுவான அடித்தளம் கொண்ட கதை ஆனால் ஹீரோயின் சாகசமாக முடிந்துவிடுகிறது. சாமி படத்தின் முதல் காட்சி இதில் அப்படியே ஜோதிகாவின் அறிமுக காட்சியாகியுள்ளது. படமுழுக்க நீளும் அப்படமான சினிமாத்தன காட்சிகள் படத்திற்கு தொய்வுதான். முதல் படமாக இது குறிப்பிடப்பட வேண்டிய முய்றசி. இசை ஷான் ரோல்டன் இவர் இசையை எடுத்து விட்டால் படத்தின் காட்சிகளில் எந்த சுவாரஸ்யமும் இருக்காது அத்தனை வலுவான இசை. ஒளிப்பதிவு தத்ரூபம். நமது நினைவுகளில் உள்ள கிராமத்ததையும், பளளிக்கூடத்தையும் கண் முன் கொண்டுவந்துள்ளது. ஜோதிகாவின் மேக்கப் அவரின் அழகிய முகத்தில் ஒட்டவே இல்லை. கொஞ்சம் கவனித்திருக்கலாம்.\nபலம் – ஜோதிகா, தத்ரூப பள்ளி,போரடிக்காத திரைக்கதை. சமூகத்திற்கு தேவையானதை அழுத்தி சொல்லியிருப்பது.\nபலவீனம் – பலமில்லாத ஒன்றுமே செய்யாத வில்லன். பிரச்சார தொனி வீசும் அம்மெச்சூர்தனமான தீர்வுகள்.\nஃபைனல் பஞ்ச் – சமூகத்திற்கு தேவையான ஆணி. எல்லோருக்கும் பிடிக்கும் சினிமாத்தனமாய் பிடுங்கியுள்ளார்கள். ஆனாலும் அனைவரும் ரசிக்கக்கூடிய சினிமா.\nPrevious articleஎனை நோக்கி பாயும் தோட்டா திரைபடம் ரிலீஸா\nNext articleகுடிபோதையில் தகராறு செய்த கணவனை ஊதுகுழலை வைத்து அடித்து கொன்ற மனைவி\nதி லயன் கிங் சினிமா விமர்சனம்\nவெண்ணிலா கபடிக் குழு 2 சினிமா விமர்சனம்\nதி லயன் கிங் சினிமா விமர்சனம்\nரீல் ஜோடியை ரியல் ஜோடியாக்கி அனுப்பி வச்சிட்டாங்கப்பா\nகுற்றாலத்தில் ஆர்ப்பரித்துக் கொட்டும் நீர்; சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை…\nவரும் 22ம் தேதி சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்படும்: இஸ்ரோ அறிவிப்பு\nபிக்பாஸ் போட்டியாளர்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா கமல் சம்பளத்தை கேட்டால் தலையே சுற்றிவிடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2016/01/27/", "date_download": "2019-07-20T00:48:40Z", "digest": "sha1:AKI4BKHRYTNUCEUD6FJCWNHSRJNAEMPC", "length": 11287, "nlines": 276, "source_domain": "barthee.wordpress.com", "title": "27 | ஜனவரி | 2016 | Barthee's Weblog", "raw_content": "\nபுதன், ஜனவரி 27th, 2016\nசின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே – பாடலாசிரியர் காலமானார்\nசின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே.. உலகத்தமிழர்களால் மறக்க முடியாத பாடல் இது. அக்காலத்தில் மட்டுமல்லாமல் இப்போதும் கூட பிரபலமான பாடல் இது. இப்பாடலை எழுதியவரான எம்.எஸ். கமலநாதன் நேற்று மரணமடைந்தார். 70களில் மிகப் பிரபலமான இலங்கைத் தமிழ்ப் பாடல் இது. இலங்கையிலிருந்து உலகத் தமிழர்களின் இதயங்களையும் தொட்டுத் தழுவிய துள்ளல் பாடல்.\nஇலங்கை வானொலியில் தினசரி தவறாமல் ஒலிபரப்பாகும் இப்பாடலை எழுதி இசையமைத்தவர் கமலநாதன். இப்பாடலைப் பாடியவர் நித்தி கனகரத்தினம்.\nஈழத்தின் வதிரியூரில் பிறந்தவரான கமலநாதன் கால்பந்து விளையாட்டிலும் சிறந்து விளங்கியவர். அதில் நடுவராகப் பணியாற்றியுள்ளார். இசை ஆர்வம் மிக்க இவர் ராகங்கள் குறித்த ஞானமும் கொண்டவர் ஆவார். தனது 77வது வயதில் நேற்று வதிரியூரில் மரணமடைந்தார் கமலநாதன்.\nவிலங்குகள் இயற்கையாக பிரசவிக்கும் போது, மனிதனால் முடியாதா\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்\n“வீரமாமுனிவர்” எனப் பட்டம் பெற்ற பெஸ்க்கிப் (BESKI)\nதமிழ் தேசியம் பற்றி தூரநோக்குட… இல் அனாமதேய\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் Siva\nஎண் 6 (6,15,24) ல் பிறந்தவர்கள… இல் v back\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் அனாமதேய\nசெட்டிநாடு மட்டன் குருமா இல் அனாமதேய\nஆடி அமாவாசை என்றால் என்ன… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் murugadass\n« ஜூன் மார்ச் »\nசன் செய்திகள் நேரடி ஓளிபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-07-20T01:18:05Z", "digest": "sha1:ZOS2FQJVFSN6XGGHIUVC3S6C2GK6C7BS", "length": 10674, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "த பிரிடேட்டர் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஹாரி பி. மில்லர் III\nசெப்டம்பர் 14, 2018 (அமெரிக்கா)\nத பிரிடேட்டர் (The Predator) என்பது வெளிவர இருக்கும் அமெரிக்க அறிபுனை அதிரடித் திரைப்படமாகும். இப்படமானது பிளாக் மற்றும் ஃப்ரெட் டீக்கர் ஆகியோர் எழுத, ஷேன் பிளாக்கால் இயக்கப்பட்டது. இது பிரிடேட்டர் (1987), பிரிடேட்டர் 2 (1990), பிரிடேட்டர்ஸ் (2010) ஆகிய பிரிடேட்டர் திரைப்படங்களின் வரிசையில் நான்காவதாக வெளிவரும் திரைப்படமாகும். முதன்மைப் படத்தில் பிளாக் ஒரு துணை பாத்திரத்தை ஏற்றிருந்தார், அதே நேரத்தில் முதல் மூன்று வரிசை படங்களின் தயாரிப்பாளராக இருந்த ஜான் டேவிஸ் மீண்டும் இப்படத்தின் தயாரிப்பாளராகியுள்ளார்.\nஇப்படத்தில் பாய்ட் ஹோல்ப்ரூக், ட்ரெவண்டே ரோட்ஸ், ஜேக்கப் ட்ரம்ப்லே, கீகன்-மைக்கேல் கீ, ஒலிவிய மன், தாமஸ் ஜேன், ஆல்ஃபீ ஆலன், ஸ்டெர்லிங் கி. பிரவுன் ஆகிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு 2017 சூன் மாதம் முடிவடைந்தது. அதனையடுத்து 2018 செப்டம்பர் 14[3] அன்று 20ஆம் சென்சுரி ஃபாக்சால் ஐபாஸ் மற்றும் டால்பி சினிமா மற்றும் தரநிலை வடிவமைப்புகளில் வெளியிடப்பட்டுகிறது.\nநவீன மிண்ணணு விளையாட்டுப் பொருட்களை இயக்கும் ஒரு சிறுவன் ஒருவனின் செயலானது, புவிக்கு வெளியே சுற்றிக்கொண்டிருக்கும் வேற்றுகிரகவாசிகளான பிரிடேட்டர் விண்கலத்துக்கான அழைப்புச் சமிக்ஞையாகி அது விபரீதமாகிறது. மரபணு மாற்றம்கொண்ட புதிய பிரிடேடர்களும், பிரமாண்ட பிரிடேடர்களுமாக புவியை கைப்பற்றவும், அதற்குத் தடையான மனித இனத்தை அழித்தொழிக்கவும் வருகின்றன. இதற்கு எதிராக ராணுவ வீரர் குழுவுடன் அறிவியல் ஆசிரியை ஒருவரும் இணைந்து, மனித இனத்தை காக்க போர் செய்கின்றனர்.\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் The Predator\nஅழுகிய தக்காளிகளில் த பிரிடேட்டர் (திரைப்படம்)\n20 ஆம் நூற்றாண்டு பாக்ஸ் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 03:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsitruli.blogspot.com/2018/03/blog-post_22.html", "date_download": "2019-07-20T00:52:59Z", "digest": "sha1:HSSBKNLYJYBPES2JNF7HIOT43BD6TRSL", "length": 12009, "nlines": 123, "source_domain": "tamilsitruli.blogspot.com", "title": "உளி : பேஸ்புக் தலைமையகம் சென்ற ஒரே பிரதமர் மோடி", "raw_content": "\nமாயப் பிரம்மாண்டத்தின் மீதிலொரு சிற்றுளியின் சிறு கீறல்.. சிற்றளவேனும் சிதைப்போம் சிறுதுளி தான் பெருவெள்ளம்\nபேஸ்புக் தலைமையகம் சென்ற ஒரே பிரதமர் மோடி\n4 தேர்தலில் மோடியின் வெற்றிக்கு உதவினோம்.. பாஜக பற்றி கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா திடுக்கிடும் தகவல் பாஜகவிற்கும் இந்த நிறுவனத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.\nகேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் பல நாட்டு தேர்தல்களில் முறைகேடு செய்தது போல கடந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலிலும் முறைகேடு செய்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற நிறுவனம் 50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருக்கும் தகவல்களை முறையின்றி சோதனை செய்து திருடி இருக்கிறது.\nஇந்த முறைகேட்டில் பாஜக கட்சிதான் முக்கிய பங்கு வகித்து இருக்கிறது. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்தின் இந்திய கிளையான 'ஓவலேனோ பிசினஸ் இண்டலிஜென்ஸ்' என்ற நிறுவனத்துடன் பாஜக கட்சிதான் தொடர்பில் இருந்துள்ளது. இதை 'ஓவலேனோ பிசினஸ் இண்டலிஜென்ஸ்' நிறுவனத்தின் இந்திய சிஇஓ ஒப்புக்கொண்டதும் பெரிய பிரச்சனை ஆகியுள்ளது.\nஅமெரிக்காவில் இருக்கும் பேஸ்புக் தலைமையகம் சென்ற ஒரே பிரதமர் பாஜகவை சேர்ந்த மோடி மட்டுமே. 2014 தேர்தலில் உதவியதற்கான நன்றிக் கடன்தான் இந்த சந்திப்பு என்று காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு வைத்து இருக்கிறது. மேலும் இதில் நிறைய பணம் கைமாறி இருக்கலாம் என்றும் காங்கிரஸ் குற்றச்சாட்டு வைத்துள்ளது.\nஇதே சமயத்தில் 'ஓவலேனோ பிசினஸ் இண்டலிஜென்ஸ்' நிறுவனத்தின் 'லிங்க்டின்' பக்கத்தில் முக்கியமான தகவல் இருக்கிறது. அதில் நான்கு வெவ்வேறு தேர்தல்களில் பாஜக கட்சிக்காக நாங்கள் உதவி செய்தோம். அதன் மூலம் பாஜக கட்சி வெற்றி பெற்றது என்று அந்த நிறுவனம் வெளிப்படையாக குறிப்பிட்டு இருக்கிறது.\nஇந்த 'ஓவலேனோ பிசினஸ் இண்டலிஜென்ஸ்' நிறுவனம் மூலம் பாஜக இந்தியா முழுக்க பொய்யான செய்திகளை பரப்பியதாக கூறப்படுகிறது. மேலும் பொய்யான புள்ளி விவரங்களை கொடுத்து மக்களின் மனநிலையை மாற்றி உள்ளது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஇந்த நிறுவனத்துடன் ராஜ்நாத் சிங்தான் அதிக நெருக்கமாக இருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.\nநேரம் மார்ச் 22, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: நீரவ் மோடி, பாஜக, ராஜ்நாத்\nஆர்வக் கோளாறுள்ள அப்பாவி நான். தேடலில் திருப்தியற்ற நெடுந்தொலைவுப் பயணி.\nவலிப்போக்கன் 24 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 10:10\nஉலக பேஸ்புக்கையே பார்த்தாச்சு...தமிழ்நாடு எந்த மூலைக்கு.....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஏன் இந்த வலைப்பூ (என்னால் முடிந்தது)\nவேதாந்தம் பல பேசி தெளிவாய்க் குழப்பி வேஷம் பல கொண்டு உண்மையின் உரைகல்லென்று ஓயாமல் பொய்யுரைக்கும் எம்மக்களின் முதல்...\nபேஸ்புக் தலைமையகம் சென்ற ஒரே பிரதமர் மோடி\nஒன்றுபட்டால் இந்துக்கள���க்கு எதிரியே இல்லை - ஜீயர்\nபாஜக மீண்டும் ஆட்சிக்கு வர யாகம்\nமுழு அரசியல்வாதி ஆகவில்லை: ரஜினி பதில்\n2ஜி வழக்குகளை 6 மாதத்தில் முடிக்க உத்தரவு\nஎடப்பாடி ஓராண்டு நிறைவு செய்திருப்பது சாதனையா\nதூய்மை இந்தியா - சொன்னதைச் செய்வோம்\nஆர்வக் கோளாறுள்ள அப்பாவி நான். தேடலில் திருப்தியற்ற நெடுந்தொலைவுப் பயணி.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅநியாயங்களை கண்டுகொள்ளாமல் விடுவதும் அதற்கு துணை போவதும் ஒன்று தான்\n- எனக்கு நானே சொல்லிக்கொள்வது\n2 ஜி தீர்ப்பு (2)\nகாவிரி மேலாண்மை வாரியம் (4)\nவேதாந்தம் பல பேசி தெளிவாய்க் குழப்பி வேஷம் பல கொண்டு உண்மையின் உரைகல்லென்று ஓயாமல் பொய்யுரைக்கும் எம்மக்களின் முதல்...\n2016 - 2017 ல் பாஜவுக்கு நன்கொடை 89 சதவீதம்..\nநா மை காவுங்கா.. நா கானே துங்கா.. இன்றைய, அவாளின் ஏடாகிய தினமல ர் செய்தி -\" கடந்த 2016-2017 நிதியாண்டில் பாஜகவுக்கு...\nதிருடன் திருடவும்... சூது கவ்விய தேசத்தின் மாலை கவ்வும் நேரம் தன்னையும் மண்ணையும் சார்ந்த தன்மானக் குடியானதொருவன், சந்தையில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nationlankanews.com/2019/05/blog-post_53.html", "date_download": "2019-07-20T01:21:47Z", "digest": "sha1:RUM7VRNE5FJW3X6K23JXCC5XY5PNYPHU", "length": 4350, "nlines": 64, "source_domain": "www.nationlankanews.com", "title": "தற்கொலை குண்டு தாக்குதலில் ஈடுபட்டவர்களின் புகைப்படங்கள், பெயர்கள் - Nation Lanka News", "raw_content": "\nதற்கொலை குண்டு தாக்குதலில் ஈடுபட்டவர்களின் புகைப்படங்கள், பெயர்கள்\nஉயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் இடம்பெற்ற மிலேச்சத்தனமான தற்கொலை குண்டு தாக்குதலில்\n9 பேர் பங்குகொண்ட நிலையில் 250 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தது அறிந்ததே.\nஇந்நிலையில், குறிப்பிட்ட தற்கொலை குண்டுதாரிகளின் விபரத்தை இலங்கை காவல்துறை வெளியிட்டுள்ளது.\nமுகாமைத்துவ உதவியாளர் தரம் III திறந்த போட்டி பரீட்சை 2018 - வட மாகணம்\nPDF வடிவில் பெற இந்த link ஐ கிலிக் செய்யவும் https://drive.google.com/open\nவிபரம் | விண்ணப்ப படிவம்\nJOBS - MORE THAN 100 JOBS IN UNIVERSITY OF PERADENIYA - 100க்கு மேற்பட்ட பதவி வெற்றிடங்கள் பேராதனை பல்கலைக்கழகம்\nசாரதி (Driver) வேலை வாய்ப்பு - Dubai மேலதிக தகவல் உள்ளே\nHOUSEMAID - OMAN - விட்டுப் பனிப்பெண் - ஓமான்\nபாடசாலைகளின் பாதுகாப்பை அறிய மஹிந்த நேரில் விஜயம்\nஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு பின்னர் நாடளாவிய ரீதியில் உள்ளபாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதி...\nகிராம அபிவிருத்தி திணைக்களத்தின் இணைந்த உத்தியோத்தர் - திரந்த போட்டி பரீட்சை 2019 - கிழக்கு மாகாண பொதுச் வேசை\nஇப்படிச் செய்தால் முஸ்லிம்களுக்கு ஒரு அடிகூட, படவிட மாட்டோம் - விமல் வீரவன்ச\nஎதிர்காலத்தில் ஆட்சிக்கு வரும் அரசாங்கம் எந்த முஸ்லிம் பிரஜைக்கும் பாதிப்பு ஏற்பட இடமளிக்காது என பாராளுமன்ற உறுப்பினர் விமல் தெரிவித்துள்ளா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/06/TNA.html", "date_download": "2019-07-20T01:01:43Z", "digest": "sha1:45XW7FJZ6A3NXR5LNQXHE5LILLPCW6R3", "length": 15304, "nlines": 99, "source_domain": "www.tamilarul.net", "title": "தடுமாறும் தேசியமும் தமிழ் தேசியக்குட்டமைப்பின் பச்சோந்தி அரசியலும்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / BREAKING / ஆய்வு / செய்திகள் / தடுமாறும் தேசியமும் தமிழ் தேசியக்குட்டமைப்பின் பச்சோந்தி அரசியலும்\nதடுமாறும் தேசியமும் தமிழ் தேசியக்குட்டமைப்பின் பச்சோந்தி அரசியலும்\nதமிழ் தேசிய கூட்டமைப்பு வபக்கு கிழக்கு பகுதிகளில் ஆதிக்க சமுகங்களுக்கு மட்டுமே தங்களது சுயலாப அரசியலுக்காக ஆதரவுகளை வழங்கி வருகின்றது.\nஉதாரணமாக திருக்கேதிஸ்வர வளைவு உடைப்பு பிரச்சினை மன்னார் மாவட்டத்தை சேர்ந்த பாரளுமன்ற உறுப்பினகளாகிய செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் குறித்த விடயத்தை சரிவர அணுகி இந்து மற்றும் கத்தோலிக்க மக்களிடையே ஒற்றுமை ஏற்படுத்த எந்தவொரு முயற்சியும் எடுக்கவில்லை.\nஇதே வேளை செல்வம் அடைக்கலநாதன் வளைவு உடைப்பு விடயத்தில் பாரளுமன்றத்தில் உண்மைக்கு புறம்பான உரை ஒன்றை சுயலாப அரசியலுக்காக நிகழ்த்தி மேலும் இந்து மக்களின் மனங்களில் வேதனையை விதைத்து\nமேலும் குறித்த வளைவுடைப்பு வழக்கை நடுநிலைமையோடு அணுகவேண்டிய முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களாகிய பாலசுப்பிரமணியம் டேனிஸ்வரன் மற்றும் பிரமூஸ் சிராய்வா ஆகியோர்கள் கத்தோலிக்க மக்கள் சார்பில் ஆஜராகி இருந்தமையை குறிப்பிடத்தக்கது\nஇன்று முன்னாள் ாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பாரளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடு இந்து மக்களை தேரரகளின் உதவியை கோரும் நிலைக்கு தள்ளியுள்ளது இது தமிழர்கள் இருப்புக்கும் எதிர்காலத்திற்கும் ஆபத்தானது ஒன்று\nஇதேபோல் கடந்த உள்ளாட்சி. தேர்தலில் வட்டார முறைமை அறிமுகப்படுத்தப்பட்டத�� இதன் பொழுது கூட்டமைப்பு ஒவ்வொரு வட்டாரத்திலும் அதிக செல்வாக்கு செலுத்தும் சாதியினரை சேர்தவர்களையே கூட்டமைப்பு வட்டார வேட்பாளராக தெரிவு செய்து மக்களின் மனங்களில் இருந்து அழிக்ப்பட வேண்டிய சாதியத்தை தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது\nஉதாரணமாக வரணிபிரதேசத்தில் கோவில் ஒன்றில் தாழ்த்தப்பட்ட சமுகத்தை சேர்ந்தவர்களுக்கு தேர் இழுக்கும் உரிமை மறுக்கப்பட்டது இந்த விடயத்தில் கூட்டமைப்பு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு தேர் இழுக்கும் உரிமையை ஏன் பெற்றுக்கொடுக்கவில்லை அந்த கோயில் அமைந்துள்ள பகுதியில் உள்ள மேட்டுக்குடி சமுகத்தின் வாக்குகள் கூட்டமைக்கு கிடைக்காது எனபதாலாகும்\nஇதேவேளை மலையகத்தில் இருந்து வன்னியில் குடியேறி ஈழப்போரட்டத்தில் பங்கேடுத்த மக்களை கேவலாமாக கூறிய ஒரு கூட்டமைப்பு பாரளுமன்ற உறுப்பினர் ஒருவரும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது\nஎனவே மதவாதம் சாதியம் இரண்டிற்கும் கூட்டமைப்பு சாவுமணி அடிக்காது தமிழ் மக்களை மதம் மற்றும் சாதியத்தில் சுயலாப அரசியலுக்காக பிரித்து அரசியல் செய்வார்கள் ஆயின் இனி வருங்காலத்தில் பல தேரர்கள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை காப்பாற்றுவேம் என்ற போர்வையில் தமிழினத்திற்குள் உள்வருவது உறுதி\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஸ்ரீலங���கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1177808.html", "date_download": "2019-07-20T01:12:30Z", "digest": "sha1:RPWFJ6J2MUOOKJGDOLOD4H7XVUNYEBNH", "length": 10283, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "பாடகி பிரியானி ஜயசிங்க கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை..!! – Athirady News ;", "raw_content": "\nபாடகி பிரியானி ஜயசிங்க கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை..\nபாடகி பிரியானி ஜயசிங்க கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை..\nபாடகி பிரியானி ஜயசிங்க அவருடைய பாணந்துறையில் உள்ள வீட்டில் வைத்து கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.\nஅவரை கொலை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட ஒரு ஜோடி கத்தரிக்கோலும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.\nகொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் பிரியானி ஜயசிங்கவின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nதுனிசியாவில் ரோந்து படை மீது பயங்கரவாதிகள் தாக்குதல் – 9 போலீசார் பலி..\nகார் வாங்க முடிவு செய்த பெண்: பணத்துக்காக செய்த வித்தியாசமான செயல்..\nமனதை பறிகொடுத்த மன்னர்… 7 வயது சிறுமியிடம்..\nபுதிய இண்டிகோ விமானப் பயணச் சேவை சிங்கப்பூருக்கு…..\nஃபேஸ் ஆப்பால் விபரீதங்கள்., பயனாளர்களை எச்சரித்த அமெரிக்கா..\nஉயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை: இளைஞர்களின் நெகிழ்ச்சி செயல்..\nஒரே நேரத்தில் இரண்டு மாணவர்களுடன் உல்லாசம்.\nகொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள்..\nமும்பை வீதிகளில் சாதாரணமாக சுற்றிய சிங்கம் – வைரல் வீடியோவால் பரபரப்பு..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nயாழ். மானிப்பாய் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா\nகார் வாங்க முடிவு செய்த பெண்: பணத்துக்காக செய்த வித்தியாசமான…\nமனதை பறிகொடுத்த மன்னர்… 7 வயது சிறுமியிடம்..\nபுதிய இண்டிகோ விமானப் பயணச் சேவை சிங்கப்பூருக்கு…..\nஃபேஸ் ஆப்பால் விபரீதங்கள்., பயனாளர்களை எச்சரித்த அமெரிக்கா..\nஉயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை: இளைஞர்களின் நெகிழ்ச்சி…\nஒரே நேரத்தில் இரண்டு மாணவர்களுடன் உல்லாசம்.\nகொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள்..\nமும்பை வீதிகளில் சாதாரணமாக சுற்றிய சிங்கம் – வைரல் வீடியோவால்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nயாழ். மானிப்பாய் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா\nகிளிநொச்சி புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nநபருக்கு 39 ஆண்டுகள் கடூழியச் சிறை – வவுனியா மேல் நீதிமன்றம்…\nகல்முனையில் TNA கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை.\nதீர்வில்லை என்பதை ரணில் தெளிவாகக் கூறினார் – சித்தார்த்தன்…\nகார் வாங்க முடிவு செய்த பெண்: பணத்துக்காக செய்த வித்தியாசமான ���ெயல்..\nமனதை பறிகொடுத்த மன்னர்… 7 வயது சிறுமியிடம்..\nபுதிய இண்டிகோ விமானப் பயணச் சேவை சிங்கப்பூருக்கு…..\nஃபேஸ் ஆப்பால் விபரீதங்கள்., பயனாளர்களை எச்சரித்த அமெரிக்கா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1195903.html", "date_download": "2019-07-20T00:48:30Z", "digest": "sha1:VLL2KVE7WZVGJYJ4ZEW7I4YM2TQRJETF", "length": 12283, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார் பினராயி விஜயன்..!! – Athirady News ;", "raw_content": "\nமருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார் பினராயி விஜயன்..\nமருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார் பினராயி விஜயன்..\nகேரள முதல் மந்திரி பினராயி விஜயன் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த மார்ச் மாதம் உடல் பரிசோதனைக்கு வந்து சென்றார். அமெரிக்காவின் மின்னெசோட்டா மாநிலத்தில் உள்ள மேயோ கிளினிக் மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சைக்காக சென்னை மருத்துவர்கள் பரிந்துரைத்திருந்தனர்.\nஇதற்காக கடந்த மாதம் 19-ந்தேதி பினராயி விஜயன் அமெரிக்கா செல்ல இருந்தார். அப்போது கேரளாவில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டதால் பினராயி விஜயனின் அமெரிக்கா பயணம் ஒத்தி வைக்கப்பட்டது.\nதற்போது கேரளாவில் இயல்பு நிலை திரும்பி வருவதை தொடர்ந்து அவர், இம்மாதம் 3-ம் தேதி அமெரிக்கா செல்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்னதாக கேரள கவர்னரை நேற்று சந்தித்த பினராயி விஜயன், மாநிலத்தில் நடைபெற்று வரும் நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகள் தொடர்பாக அவருடன் ஆலோசனை நடத்தினார்.\nஇந்நிலையில், அறிவிக்கப்பட்ட தேதிக்கு ஒருநாள் முன்னதாகவே இன்று அவர் அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அங்கு 3 வாரங்கள் தங்கியிருந்து மருத்துவ சிகிச்சை பெறுகிறார். முதல்-மந்திரி பினராயி விஜயன் திரும்பி வரும்வரை அவரது இலாகா பொறுப்புகளை தொழிற்சாலைகள் துறை மந்திரி இ.பி. ஜெயராஜன் கவனித்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாகிஸ்தானுக்கான ரூ.2 ஆயிரம் கோடி நிதியுதவியை நிறுத்த அமெரிக்க ராணுவம் முடிவு..\nநைஜீரியாவில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 3 நாள் காத்துக்கிடந்த மக்கள்.\nமனதை பறிகொடுத்த மன்னர்… 7 வயது சிறுமியிடம்..\nபுதிய இண்டிகோ விமானப் பயணச் சேவை சிங்கப்பூருக்கு…..\nஃபேஸ் ஆப்பால் விபரீதங்கள்., பயனாளர்களை எச்சரித்த அமெரிக்கா..\nஉ��ிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை: இளைஞர்களின் நெகிழ்ச்சி செயல்..\nஒரே நேரத்தில் இரண்டு மாணவர்களுடன் உல்லாசம்.\nகொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள்..\nமும்பை வீதிகளில் சாதாரணமாக சுற்றிய சிங்கம் – வைரல் வீடியோவால் பரபரப்பு..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nயாழ். மானிப்பாய் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா\nகிளிநொச்சி புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nமனதை பறிகொடுத்த மன்னர்… 7 வயது சிறுமியிடம்..\nபுதிய இண்டிகோ விமானப் பயணச் சேவை சிங்கப்பூருக்கு…..\nஃபேஸ் ஆப்பால் விபரீதங்கள்., பயனாளர்களை எச்சரித்த அமெரிக்கா..\nஉயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை: இளைஞர்களின் நெகிழ்ச்சி…\nஒரே நேரத்தில் இரண்டு மாணவர்களுடன் உல்லாசம்.\nகொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள்..\nமும்பை வீதிகளில் சாதாரணமாக சுற்றிய சிங்கம் – வைரல் வீடியோவால்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nயாழ். மானிப்பாய் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா\nகிளிநொச்சி புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nநபருக்கு 39 ஆண்டுகள் கடூழியச் சிறை – வவுனியா மேல் நீதிமன்றம்…\nகல்முனையில் TNA கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை.\nதீர்வில்லை என்பதை ரணில் தெளிவாகக் கூறினார் – சித்தார்த்தன்…\nகேரள லாட்டரியில் லாரி டிரைவருக்கு ரூ.80 லட்சம் பரிசு..\nமனதை பறிகொடுத்த மன்னர்… 7 வயது சிறுமியிடம்..\nபுதிய இண்டிகோ விமானப் பயணச் சேவை சிங்கப்பூருக்கு…..\nஃபேஸ் ஆப்பால் விபரீதங்கள்., பயனாளர்களை எச்சரித்த அமெரிக்கா..\nஉயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை: இளைஞர்களின் நெகிழ்ச்சி செயல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sinthutamil.com/2019/06/28/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2019-07-20T01:08:30Z", "digest": "sha1:TXBKNLKOGVN3GUYZCOSOSKCQ63P5NDUP", "length": 25541, "nlines": 244, "source_domain": "www.sinthutamil.com", "title": "சிந்துபாத் சினிமா விமர்சனம்... | Sinthu Tamil Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | சிந்துதமிழ் -SinthuTamil", "raw_content": "\nஅனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்து உலககோப்பையை விட்டு வெளியேறியது ஆப்கானிஸ்தான் அணி…..\nநியூஸ்லாந்து அணியை தோற்கடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து அணி… க��ினமான போட்டி தான்…\nமற்றுமொரு இந்திய கிரிக்கெட் வீரர் தனது ஓய்வை அறிவித்தார்…. அவர் CSK செல்லகுட்டி அம்பத்தி…\nஅரையிறுதிக்குள் நுழைந்தது இந்திய அணி…. வங்கதேச அணியை வீழ்த்தி இந்திய அணி 2ஆம் இடத்திற்கு…\nஉலககோப்பை தொடரில் இருந்து விஜய்சங்கர் விலகல்…. மயங்க் அகர்வால் புதிய வீரராக தேர்வு…\nவரும் 22ம் தேதி சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்படும்: இஸ்ரோ அறிவிப்பு\nஇன்ஸ்டாகிராமில் பக் கண்டுபிடித்த சென்னை இளைஞருக்கு ரூ. 20.64லட்சம் பரிசு\n5ஜி வசதியுடன் மடிக்கக்கூடிய ஐபேட்(iPad) உருவாக்கும் ஆப்பிள்\nவந்துவிட்டது (whatsapp)வாட்ஸ்அப்பிலும் (Dark mode)…\n(whatsapp) வாட்ஸ் ஆப்பில் வேகமாக பரவும் வாட்ஸ் ஆப் குறித்த வதந்திகள்- உஷார்..\nAndroid Q versionல் அப்படி என்ன தான் இருக்கு… வீடியோ விளக்கம் இதோ உங்களுக்காக….\nScreen shot அதிகமாக எடுக்க கடினமாக உள்ளதா…. எளிதாக எடுக்க ஒரு வழி இருக்கு… அதனை தெரிந்து கொள்ளுங்கள்…\nகோவா பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா இந்த வீடியோவை தவறாமல் பாருங்க…..\nஅந்தமான் தீவில் உள்ள விசித்திரங்களும் அதன் விவரங்களும் அடங்கிய வீடியோ இதோ உங்களுக்காக….\nபணம் கட்டாமல் எளிதாக பெஸ்ட் வீடியோ எடிட்டிங் appஐ டவுன்லோட் செய்வது எப்படி என்று பாருங்கள்…\nAndroid Q versionல் அப்படி என்ன தான் இருக்கு… வீடியோ விளக்கம் இதோ உங்களுக்காக….\nநீங்க அனைவரும் ஸ்மார்ட் போன்…\nScreen shot அதிகமாக எடுக்க கடினமாக உள்ளதா…. எளிதாக எடுக்க ஒரு வழி இருக்கு……\nஇணையத்தில் நாம் ஏதாவது ஒரு…\nகோவா பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா இந்த வீடியோவை தவறாமல் பாருங்க…..\nஅந்தமான் தீவில் உள்ள விசித்திரங்களும் அதன் விவரங்களும் அடங்கிய வீடியோ இதோ உங்களுக்காக….\nபணம் கட்டாமல் எளிதாக பெஸ்ட் வீடியோ எடிட்டிங் appஐ டவுன்லோட் செய்வது எப்படி என்று…\nயூடூபில் (youtube) உள்ள வீடியோக்களை டவுன்லோட் செய்யும் ட்ரிக் இங்கே உள்ளது….\nமிக எளிதான முறையில் வீடியோ எடிட்டிங் செய்வது என்று தெரியவேண்டுமா\nமொபைல் phoneல் உள்ள buttons உடைந்தாலும் எப்படி use பண்ணுவது பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்….\nThanos அப்டீன்னு googleள்ள தேடுனா என்ன நடக்கும்னு இந்த வீடியோவில் பாருங்க….\nநீங்கள் இணையத்தில் படிப்பவற்றிற்கு உடனடி அர்த்தம் தெரிந்துகொள்ள இதனை படியுங்கள்….\n(whatsapp) வாட்ஸ் ஆப்பில் வேகமாக பரவும் வாட்ஸ் ஆப் குறித்த வதந்திகள்- உஷார்..\nசயீஷாவுடன் ஹனிமூன் சென்றுள்ளார் ஆர்யா…\nகர்ப்பத்தால் பட வாய்ப்பை தவறவிட்ட எமி ஜாக்சன்…\n“சீரியல், சினிமா… கிளாமர் பாலிசி என்ன” – வாணி போஜன்\nதி லயன் கிங் சினிமா விமர்சனம்\nவெண்ணிலா கபடிக் குழு 2 சினிமா விமர்சனம்\nகளவாணி 2 சினிமா விமர்சனம்\nஸ்பைடர் மேன்: ஃபார் ஃபிரம் ஹோம் சினிமா விமர்சனம்\nஇந்த முயற்சி செய்து பாருங்கள்; உங்கள் மன அழுத்தம் குறையும்\nசிறு வயதிலே மாரடைப்பா……. இதோ அதற்கான விடை\nபெண்கள் ஆரோகியத்தின் 5 வழிகள்\nசமுக வலைத்தளங்கலை தினமும் பயன்படுதுவிர்களா…..உங்கள் மனதை பற்றி ஓர் ஆய்வு\nஉங்களை குளிர்விக்க இதனை நாள் A.C இருந்தது…..அனால் இனிமேல் ஒரு பட்டையே…\nதுளசி செடியின் மருத்துவ குணங்கள்\nஉங்கள் வீட்டில் இந்த பொருள் இருந்தால்….. நீங்கள் சுவாசிப்பது நல்ல காற்று…\nஉடல் எடையை குறைக்க உதவும் காதல் ஹர்மோன்\nகுழந்தைகளின் வாய் புண் பிரச்சனைக்கு எளிய தீர்வு\nமருத்துவ குணம் நிறைந்த மண் பண்ணை தண்ணீர்\nவரும் 22ம் தேதி சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்படும்: இஸ்ரோ அறிவிப்பு\nதொழில்நுட்பம் July 19, 2019\nஇன்ஸ்டாகிராமில் பக் கண்டுபிடித்த சென்னை இளைஞருக்கு ரூ. 20.64லட்சம் பரிசு\nதொழில்நுட்பம் July 19, 2019\n5ஜி வசதியுடன் மடிக்கக்கூடிய ஐபேட்(iPad) உருவாக்கும் ஆப்பிள்\nதொழில்நுட்பம் July 9, 2019\nவந்துவிட்டது (whatsapp)வாட்ஸ்அப்பிலும் (Dark mode)…\nதொழில்நுட்பம் July 8, 2019\n(whatsapp) வாட்ஸ் ஆப்பில் வேகமாக பரவும் வாட்ஸ் ஆப் குறித்த வதந்திகள்- உஷார்..\nGoogle Chrome-ல் இனி எரிச்சலூட்டும் விளம்பரங்கள் வராது\nதொழில்நுட்பம் July 5, 2019\nPUBG lite வெர்சன் இப்போது இந்தியாவிற்கும் வந்துவிட்டது… அதனை இங்கே டவுன்லோட் செய்யுங்கள்…\nதொழில்நுட்பம் July 5, 2019\nஆச்சரியமூட்டும் விலையில் Redmi 7A அறிமுகம்: வெறும் 6 ஆயிரம் ரூபாய்க்கு இவ்வளவு சிறப்பம்சங்களா\nதொழில்நுட்பம் July 4, 2019\nவாட்ஸ்அப், ஃபேஸ்புக் சரியாகி விட்டது\nதொழில்நுட்பம் July 4, 2019\nகுற்றாலத்தில் ஆர்ப்பரித்துக் கொட்டும் நீர்; சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை…\n கேரள டிஜிபி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nAmazon: பிரைம் டே சேல் விரைவில் ஆரம்பம் எதிர்பார்க்க முடியாத அளவு எண்ணிலடங்காத (offer)சலுகைகள்…\nஆஸ்கர் தேர்வுக்குழுவில் மீண்டும் இடம் பிடித்த இந்தியர்கள்..\nமக்களவையில் ‘ஆதார் சட்டத்திருத்த மசோதா’: நாம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்க��ய தகவல்கள்\nகுடிபோதையில் தகராறு செய்த கணவனை ஊதுகுழலை வைத்து அடித்து கொன்ற மனைவி\nஇரு சமூகத்தை சேர்ந்த காதலர்கள் திருமணம்…. விளாத்திகுளத்தில் ஆணவப்படுகொலையால் பரபரப்பு….\nசென்னை மக்களுக்கு ஒரு நல்ல செய்தி… மழை வெளுத்து வாங்கப்போகுதாம்… நடந்தால் சந்தோசம் தான்…\nஏடிஎம் கார்டே இல்லாமல் யார் வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம்\nபிஎஸ்என்எல் நிறுவனம் மூடப்படாது; வதந்திகளை நம்ப வேண்டாம்: தலைமை பொது மேலாளர் வேண்டுகோள்\nஇனி ஹெல்மெட் போடாமல்,சிக்னல் நிற்காமல் போனால் அதிரடி அபராதம் வசூலிக்கப்படும்..\nHome சினிமா திரை விமர்சனம் சிந்துபாத் சினிமா விமர்சனம்…\nவிஜய் சேதுபதி,அஞ்சலி,விவேக் பிரசன்னா,சூர்யா விஜய் சேதுபதி,லிங்கா\nகரு: லைலாவை தேடி ஏழுகடல் ஏழு மலை தாண்டி அலையும் சிந்துபாத் போல் தன் காதல் மனைவியை தேடி நாடு விட்டு நாடு போய் படாதபாடு படும் சிந்துபாத்தின் கதை தான் இது.\nகதை: ஊரில் சிறு சிறு திருட்டுக்கள் முலம் பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கும் அனாதை அண்ணன் தம்பி அவரகளின் உண்மைக்கதை யாருக்கும் தெரியாது. (இயக்குநர் உடபட )காது கேட்காத அண்ணன் எதேச்சையாக கத்திப்பேசும் அஞ்சலி மீது காதலில் விழ அந்தக்காதல் அவரை எதுவரை இழுத்து செல்கிறது என்பது தான் படம்.\nவிமர்சனம்: ஒரு ஆக்‌ஷன் மசாலா என முதலிலேயே பிளான் செய்துவிட்டு தான் படமெடுத்திருக்கிறார்கள்.ஆனால் அதற்கான பரபர திரைக்கதை இல்லை. விஜய் சேதுபதி என மிகப்பெரும் பலம் கதையில் இருக்கிறது. ஏழு மலை ஏழு கடல் தாண்டி கதை தான். ஆனால் படத்தின் ஆரம்பத்திலிருந்தே எங்கோ ஏதோ சரியில்லை என்ற உணர்வு வந்துவிடுகிறது. பின்னனிக்கு, அதன் விவரங்களுக்கு என படு பயங்கரமாக உழைத்திருக்கிறார்கள்.\nஆனால் அத்தனையும் விழழுக்கு இறைத்த நீராக மாறிவிட்டது. ஒரு ஆகஷன் மசலா படமே ஃபேண்டஸி கதை தான். அதிலும் இந்தக்கதையின் அடிநாதமே சிந்துபாத் கதைதான் அதில் லாஜிக் என்பது தேவையில்லை ஆனால் நாம் படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது நமக்குள் மேஜிக் நிகழ்ந்து நாம் அப்போது எந்தக் கேள்வியும் கேட்கக்கூடாது. ஆனால் இந்தப்படத்தில் படம் முழுதுமாக ஒவ்வொரு காட்சியிலும் இது இப்படி எப்படி நடக்கும் என்கிற கேள்வி தொற்றிக்கொள்கிறது. அதனாலேயே படம் நம்மிடமிருந்து அன்னியப்பட்டு போகிறது.\nவிஜய் சேதுபதி அவரது வேலையை நன்றாகவே செய்திருக்கிறார். சில இடங்கள் மாஸாக இருக்கிறது. ஆனால் பல இடங்களில் அது சரியாக ஒட்டவில்லை. அவரால் அது எப்படி முடியும் என்ற கேள்விக்கு படத்தில் பதிலில்லை. இதில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா எதற்கு என்பதே தெரியவில்லை. படத்தில் அவர் என்னதான் செய்கிறார். அவர் கேரக்டரை அப்படியே தூக்கிவிட்டு எடுத்தாலும் படம் அப்படியே இருக்கிறது. அஞ்சலி வரவர அழகாகிக்கொண்டே போகிறார். அவரது நடிப்பு தான் இந்தபடத்தின் ஒரே ரிலிஃப். வில்லனாக வருபவர், விவேக் பிரசன்னா ஆகியோரின் கடும் உழைப்பு மொத்தமாய் வீணடிக்கப்பட்டிருக்கிறது.\nஅருண்குமார் இயக்கத்தில் முன் வந்த இரண்டு படங்களும் கமர்ஷியல் படங்களே ஆனால் அதில் படம் முழுதும் ஒரு உயிர் இருக்கும் ஒவ்வொரு காட்சியிலும் ஒரு எமோஷன் நம்மை இழுத்து செல்லும் இந்தப்படத்தில் அது வலிந்து எழுதப்பட்டதாய் தெரிகிறது. உணர்வுகளில் உண்மையில்லை. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.\nஇசை யுவன் சங்கர் ராஜா பாடல்கள் அனைத்தும் தாலாட்டு. நெடுநாட்கள் கழித்து கேட்டாலும் மனதில் மயிலிறகை வருடும். எடிட்டிங் ரூபன் மாண்டேஜாக வரவேண்டிய காட்சிகள் விரிவாய் வருகிறது. விரிவாய் வர வேண்டியது மாண்டேஜில் வருகிறது. கேமரா சண்டைக்காட்சிகளை அற்புதமாக படமாக்கியிருக்கிறது. அந்த ஒளி அமைப்பு பிரமாதம் ஆனால் அது மனதில் ஒட்டவில்லை என்பது தான் மைனஸ்.\nபலம்: விஜய் சேதுபதி, அஞ்சலி காம்பினேசன், அவர்களது நடிப்பு.\nபலவீனம்: எழுத்து, ஒட்டாத லாஜிக் அற்ற திரைக்கதை. உணர்வில்லா காட்சிகள்.\nஃபைனல் பஞ்ச்: விஜய் சேதுபதிக்கு இறங்கு முகம். சுற்றிலும் மழை பெய்கிறது காகித கப்பலில் லைலாவை தேடுகிறான் இந்த சிந்துபாத்.\nPrevious articleஷங்கரின் அடுத்த படம்.. உற்சாக வெள்ளத்தில் ரசிகர்கள்..\n அட்லீ செய்த சாதனை…எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….\nதி லயன் கிங் சினிமா விமர்சனம்\nவெண்ணிலா கபடிக் குழு 2 சினிமா விமர்சனம்\nதி லயன் கிங் சினிமா விமர்சனம்\nரீல் ஜோடியை ரியல் ஜோடியாக்கி அனுப்பி வச்சிட்டாங்கப்பா\nகுற்றாலத்தில் ஆர்ப்பரித்துக் கொட்டும் நீர்; சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை…\nவரும் 22ம் தேதி சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்படும்: இஸ்ரோ அறிவிப்பு\nபிக்பாஸ் போட்டியாளர்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா கமல் சம்பளத்தை கேட்டால் த���ையே சுற்றிவிடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/canada/04/218593", "date_download": "2019-07-20T01:00:22Z", "digest": "sha1:2T2Z7GREXDDGRU4RTJPWGHUANEFUXBTE", "length": 7081, "nlines": 70, "source_domain": "canadamirror.com", "title": "கனடாவின் கல்கரி விபத்தில் சிக்கி 9-வயது சிறுவன் உயிரிழந்த சோகம்! - Canadamirror", "raw_content": "\nகனடாவில் நடந்த கொடூரம் : காதலியை 30 முறை கத்தியால் தாக்கி கொடூரமாக கொன்ற இளைஞன்\nவெளிநாட்டில் சுற்றுலா பயணிகள் இருவர் கொலை : சிக்கிய சுவிஸ் இளைஞர்: நீதிமன்று வழங்கிய கடுமையான தண்டனை\nமதம் மாறிய இந்துப் பெண்ணுக்கு பாதுகாப்பு அளிக்க நீதிமன்றம் உத்தரவு\n அமெரிக்க மக்களின் ஆர்வத்துக்கு என்ன காரணம்\nபிலிப்பைன்ஸில் ஏற்பட்ட கோர விபத்து : மாணவர்கள் உள்பட 9 பேர் நேர்ந்த பரிதாபம்\nமுன்னாள் மனைவியை அவமானப்படுத்த கணவன் செய்த அசிங்கமான செயல்\nசர்ச்சைக்குரிய பைப்லைன் திட்டத்துக்கு கனடா ஒப்புதல்\nபரிசில் குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர் : நாடு முழுவதும் பாதுகாப்பு..\nராணுவ சோதனைச் சாவடி மீது அல் கொய்தா பயங்கரவாதிகள் தாக்குதல் - 5 வீரர்கள் நேர்ந்த பரிதாபம்\nடுவிட்டரின் புதிய அம்சம் - முதற்கட்டமாக கனடாவில்\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\nஇலங்கையில் கணவனுடன் பேசிக் கொண்டிருந்த போதே உடல் சிதறி உயிரிழந்த பிரித்தானிய பெண்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nமுல்லை பாண்டியன் குளம், பிரித்தானியா\nகனடாவின் கல்கரி விபத்தில் சிக்கி 9-வயது சிறுவன் உயிரிழந்த சோகம்\nகனடாவின் கல்கரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி 9-வயது சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nகுறித்த விபத்து, கனடாவின் ஹுஸ்சருக்கு அருகில் ஹில்டரைட் காலனிசிஸ் நேற்று நள்ளிரவில் இடம் பெற்றிருந்தது. இதில், சிக்கிய 9-வயது சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்தான்.\nஇருப்பினும், குறித்த நபர் தொடர்பில் வேறு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. குறித்த பகுதி, ஹுஸார் கால்கரிக்கு கிழக்கே 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.\nRCMP தகவலின் படி குறித்த சம்பவம் குற்றம் சார்ந்த விஷயம் அல்ல என்���ு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகனடாவில் நடந்த கொடூரம் : காதலியை 30 முறை கத்தியால் தாக்கி கொடூரமாக கொன்ற இளைஞன்\nவெளிநாட்டில் சுற்றுலா பயணிகள் இருவர் கொலை : சிக்கிய சுவிஸ் இளைஞர்: நீதிமன்று வழங்கிய கடுமையான தண்டனை\nமதம் மாறிய இந்துப் பெண்ணுக்கு பாதுகாப்பு அளிக்க நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsitruli.blogspot.com/2018/01/blog-post_63.html", "date_download": "2019-07-20T00:57:45Z", "digest": "sha1:OBERHTNUXUN6EJQIPTPZHEIWVIUIEY4S", "length": 9520, "nlines": 123, "source_domain": "tamilsitruli.blogspot.com", "title": "உளி : இந்துக்களே ஒன்றுபடுங்கள்..!", "raw_content": "\nமாயப் பிரம்மாண்டத்தின் மீதிலொரு சிற்றுளியின் சிறு கீறல்.. சிற்றளவேனும் சிதைப்போம் சிறுதுளி தான் பெருவெள்ளம்\n சிலைகளை கடத்தும் கும்பல்களுக்கு உடந்தையாக இருக்கும் குடுமிகளுக்கு எதிராக இந்துக்களாய் ஒன்றுபடுவோம்..\nதமிழகத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களிலிருந்து 1262 சாமி சிலைகள் மாயமாகி (திருடப்பட்டு) இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.\nவைரமுத்துக்கு எதிராக எழும்(ப்)பிய எழுச்சி தொடரட்டும். ஜீயர்களே, எச்சகளே, நித்தியின் ஆன்மீக சிஷ்யைகளே, இந்துக்களே..பொங்குவோம் வாருங்கள். பொங்கச்சோறு தின்றது போதும்.\nஇந்த பழங்கால சிலைகளுக்கு வெளிநாட்டில் அதிக விலை கிடைக்கும் என்பதால் சமூக விரோதிகள், உள்ளே இருக்கும் குடுமிகளின் துணையோடு அவற்றை கடத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.\nஎனவே தொடரட்டும் நம் போராட்டம்.\nபக்தர்கள் இதுகுறித்து வருத்தத்தோடு ஆன்மீகப் பெரியவர்கள் எது எதற்கோ தேவையில்லாமல் போராடுகிறார்கள். உண்மையில் அவர்கள் போராடவேண்டிய விஷயம் இதுதான். மீதமுள்ள சிலைகளையாவது பாதுகாக்கலாம் என்றனர்.\nநேரம் ஜனவரி 21, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசியல், பார்ப்பனீயம், வைரமுத்து\nஆர்வக் கோளாறுள்ள அப்பாவி நான். தேடலில் திருப்தியற்ற நெடுந்தொலைவுப் பயணி.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஏன் இந்த வலைப்பூ (என்னால் முடிந்தது)\nவேதாந்தம் பல பேசி தெளிவாய்க் குழப்பி வேஷம் பல கொண்டு உண்மையின் உரைகல்லென்று ஓயாமல் பொய்யுரைக்கும் எம்மக்களின் முதல்...\nஅர்ஜுன் சம்பத் என்ற இந்துவும்.....\n2016 - 2017 ல் பாஜவுக்கு நன்கொடை 89 சதவீதம்..\nசி ஏ ஜி வினோத்ராய் - 2 ஜி ���ீர்ப்பு பற்றி கருத்துக்...\nரெங்கராஜ் பாண்டே - கேள்விகள் மட்டும்.\nநயினார் நாகேந்திரன் - புது அடிமை\nஇந்தியா டுடே கருத்துக்கணிப்பு - ஓர் உளவியல் தாக்கு...\nஆர்வக் கோளாறுள்ள அப்பாவி நான். தேடலில் திருப்தியற்ற நெடுந்தொலைவுப் பயணி.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅநியாயங்களை கண்டுகொள்ளாமல் விடுவதும் அதற்கு துணை போவதும் ஒன்று தான்\n- எனக்கு நானே சொல்லிக்கொள்வது\n2 ஜி தீர்ப்பு (2)\nகாவிரி மேலாண்மை வாரியம் (4)\nவேதாந்தம் பல பேசி தெளிவாய்க் குழப்பி வேஷம் பல கொண்டு உண்மையின் உரைகல்லென்று ஓயாமல் பொய்யுரைக்கும் எம்மக்களின் முதல்...\n2016 - 2017 ல் பாஜவுக்கு நன்கொடை 89 சதவீதம்..\nநா மை காவுங்கா.. நா கானே துங்கா.. இன்றைய, அவாளின் ஏடாகிய தினமல ர் செய்தி -\" கடந்த 2016-2017 நிதியாண்டில் பாஜகவுக்கு...\nதிருடன் திருடவும்... சூது கவ்விய தேசத்தின் மாலை கவ்வும் நேரம் தன்னையும் மண்ணையும் சார்ந்த தன்மானக் குடியானதொருவன், சந்தையில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/08/30160809/Occasions-this-week-2882018-to-392018.vpf", "date_download": "2019-07-20T01:38:51Z", "digest": "sha1:N3WN7BM3FVODWN6IVH6Q6BBJIY7QIDIT", "length": 12290, "nlines": 169, "source_domain": "www.dailythanthi.com", "title": "Occasions this week 28-8-2018 to 3-9-2018 || இந்த வார விசேஷங்கள் : 28-8-2018 முதல் 3-9-2018 வரை", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஇந்த வார விசேஷங்கள் : 28-8-2018 முதல் 3-9-2018 வரை\n28-ந் தேதி (செவ்வாய்) * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சன சேவை.\n* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரநாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.\n* சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் புறப்பாடு கண்டருளல்.\n* திருப்பதி ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.\n* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை.\n* திருச்செந்தூர் சுப்பிரமணியர் ஆலயத்தில் ஆவணி உற்சவம் ஆரம்பம்.\n* தேவகோட்டை ரெங்கநாதர் புறப்பாடு கண்டருளல்.\n* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் விநாயகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்.\n* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு திருமஞ்சன சேவை.\n* திருச்செந்தூர் முருகப்பெருமான் சிங்க கேடய சப்பரத்தில் பவனி வருதல்.\n* ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு.\n* ராமேஸ்வர���் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, பின்னர் தங்க பல்லக்கில் புறப்பாடு.\n* கீழ் திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.\n* பெருவயல் முருகப்பெருமான் புறப்பாடு கண்டருளல்.\n* திருச்செந்தூர் முருகப்பெருமான் காலை பூங்கோவில் சப்பரத்திலும், இரவு தங்க முத்துகிடா வாகனத்திலும், அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் பவனி.\n* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜருக்கு திருமஞ்சன சேவை.\n* திருப்போரூர் முருகப்பெருமான் அபிஷேகம்.\n* குச்சானூர் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை.\n* திருநெல்வேலி டவுண் சந்தானகோபால நவநீதகிருஷ்ண சுவாமி கோவிலில் கோகுலாஷ்டமி உற்சவம் ஆரம்பம்.\n* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.\n* திருச்செந்தூர் முருகப்பெருமான் காலை தங்க முத்துகிடா வாகனத்திலும், இரவு வெள்ளி யானை வாகனத்திலும் புறப்பாடு.\n* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் வீதி உலா.\n* திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் குட வருவாயில் ஆராதனை, மயில் வாகனத்தில் முருகப்பெருமான் காட்சியருளல்.\n* வரகூர் உறியடி உற்சவம்.\n* மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு.\n* மதுரை நவநீத கிருஷ்ண சுவாமி கோவில் உற்சவம்.\n* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.\n1. 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\n2. வேலூர்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் -அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வேட்பு மனுக்கள் ஏற்பு\n3. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n4. காவல்துறையினரின் குறைகளை போக்க காவல்துறை ஆணையம் அமைக்க பரிசீலனை -முதல்வர் பழனிசாமி\n5. சசிகலாவை வெளியே கொண்டுவர சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் - தினகரன் பேட்டி\n1. ஆடி மாத பண்டிகைகள்\n2. சூட்சும சரீரங்கள் மூலம் அற்புதங்கள்\n3. மன அமைதி தரும் லட்சுமி நரசிம்மர்\n4. மகிழ்ச்சியை வழங்கும் வித்யா பராசோடஷி\n5. நவக்கிரகங்கள் தரும் சுப யோகங்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_493.html", "date_download": "2019-07-20T01:57:18Z", "digest": "sha1:XY3WXJFHD7Q5QOPVZEXI3XKLBD2OQ5O4", "length": 6963, "nlines": 53, "source_domain": "www.pathivu.com", "title": "சத்தியலிங்கம் குற்றவாளியல்ல- வடக்கு மாகாண சபையில் அறிவிப்பு!! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சத்தியலிங்கம் குற்றவாளியல்ல- வடக்கு மாகாண சபையில் அறிவிப்பு\nசத்தியலிங்கம் குற்றவாளியல்ல- வடக்கு மாகாண சபையில் அறிவிப்பு\nஜெ.டிஷாந்த் (காவியா) May 10, 2018 இலங்கை\nவடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் குற்றவாளியல்ல என்று வடக்கு மாகாண சபையில் இன்று ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. வடக்கு மாகாண சபை அமர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இதில் வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் மீதான குற்றங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது. அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை. அதனால் அவர் குற்றவாளியல்ல என்று சபை அறிவித்தது.\nபணப் பட்டுவாடு காரணமாக நிறுத்தி வைக்கப் பட்ட வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் வரும் மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதிமுக, திமுக ...\n“அபிவிருத்தி, வாழ்வாதாரம், எனது அமைச்சின் அமைச்சரவை பத்திரங்கள் தவிர வடக்கு, கிழக்கின் உரிமை பிரச்சினைகளில் இனி தலையிட மாட்டேன். உரிமை...\nகஞ்சா வழக்கிலிருந்து விடுவிக்க ஜந்து இலட்சம்\nசாவகச்சேரியில் கஞ்சாவுடன் பிடிபட்ட ரிசாட் எனும் முஸ்லீம் வர்த்தகரை விடுவிக்க தனது குருவின் பாணியில் ஜந்து இலட்சம் கட்டணம் அறவிட்டுள்ளா...\nசிறுமி பாலியல் வன்புணர்வு:மரணதண்டனை தீர்ப்பு\nஇலங்கை இராணுவத்தில் பணியாற்றியிருந்தவரது 10 வயது மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் தலைமறைவாகியதாக கூறப்படும் நபர், தாக்க...\nபாணிலும் கை வைத்தது நல்லாட்சி\nஇலங்கையில் ஏழை மக்களின் கடைசி புகலிடமான பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளது.இதன் பிரகாரம் 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை திருகோணமலை பிரான்ஸ் வரலாறு யேர்மனி அமெரிக்கா அம்பாறை சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் வலைப்பதிவுகள் மலையகம் விளையாட்டு முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் சினிமா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மலேசியா இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/08/India.html", "date_download": "2019-07-20T01:57:46Z", "digest": "sha1:TS3NYNM2AGUIOXR3PCLRZL6X6S7EZOOZ", "length": 7143, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "வாஜ்பாயிக்கு அஞ்சலிக்க இந்திய தூதரகம் அழைப்பு? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / வாஜ்பாயிக்கு அஞ்சலிக்க இந்திய தூதரகம் அழைப்பு\nவாஜ்பாயிக்கு அஞ்சலிக்க இந்திய தூதரகம் அழைப்பு\nடாம்போ August 17, 2018 இலங்கை\nஇந்தியாவின் முன்னாள் பிரதம மந்திரி அடல் பிஹாரி வாஜ்பாயிக்கு அஞ்சலி செலுத்த யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய தூதரகம் அழைப்புவிடுத்துள்ளது.\nஇந்தியாவில் ஆகஸ்ட் 16 ம் திகதி முன்னாள் பிரதம மந்திரி அடல் பிஹாரி வாஜ்பாயி மரணமடைந்த சோகமான முடிவை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரி அறிவித்துள்ளனர்.\nஇந்தியா முழுவதும், இரண்டு நாட்களுக்கு, துக்கம் துக்கம் அனுசரிக்கப்படுகின்ற நிலையில் யாழ்ப்பாணத்தின் மருதடி லேன், நல்லூரிலுள்ள தது அலுவலகத்தில் இரங்கல் பதிவேட்டில் தமது பதிவுகளை செய்ய அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது\nபணப் பட்டுவாடு காரணமாக நிறுத்தி வைக்கப் பட்ட வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் வரும் மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதிமுக, திமுக ...\n“அபிவிருத்தி, வாழ்வாதாரம், எனது அமைச்சின் அமைச்சரவை பத்திரங்கள் தவிர வடக்கு, கிழக்கின் உரிமை பிரச்சினைகளில் இனி தலையிட மாட்டேன். உரிமை...\nகஞ்சா வழக்கிலிருந்து விடுவிக்க ஜந்து இலட்சம்\nசாவகச்சேரியில் கஞ்சாவுடன் பிடிபட்ட ரிசாட் எனும் முஸ்லீம் வர்த்தகரை விடுவிக்க தனது குருவின் பாணியில் ஜந்து இலட்சம் கட்டணம் அறவிட்டுள்ளா...\nசிறுமி பாலியல் வன்புணர்வு:மரணதண்டனை தீர்ப்பு\nஇலங்கை இராணுவத்தில் பணியாற்றியிருந்தவரது 10 வயது மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் தலைமறைவாகியதாக கூறப்படும் நபர், தாக்க...\nபாணிலும் கை வைத்தது நல்லாட்சி\nஇலங்கையில் ஏழை மக்களின் கடைசி புகலிடமான பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளது.இதன் பிரகாரம் 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை திருகோணமலை பிரான்ஸ் வரலாறு யேர்மனி அமெரிக்கா அம்பாறை சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் வலைப்பதிவுகள் மலையகம் விளையாட்டு முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் சினிமா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மலேசியா இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/classifieds/239", "date_download": "2019-07-20T01:15:35Z", "digest": "sha1:7Q53T7MY7EU2TJJFA2JURTH4M4YO6CK7", "length": 3940, "nlines": 77, "source_domain": "www.virakesari.lk", "title": "03-02-2016 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nசிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள் 09 பேருக்கு பதவி உயர்வு\nஅனர்த்தத்தின் போது தொடர்பு கொள்ள அவசர தொலைபேசி இலக்கங்கள்\nஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு பால்பக்கெட் வழங்கும் தேசிய திட்டம் இரத்தினபுரியில்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ; ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு\nஅனர்த்தத்தின் போது தொடர்பு கொள்ள அவசர தொலைபேசி இலக்கங்கள்\nமுச்சக்கர வண்டி மீது மரம் முறிந்து விழுந்ததில் கோர விபத்து ; தாய்,மகள் உட்பட மூவர் பலி\nஅர்ஜூன மகேந்திரனுக்கு எதிராக பிடியானை பிறப்பிக்குமாறு சட்டமா அதிபர் கோரிக்கை\nஉழைப்பால் புகழ் பெற்று தவறால் சரிவைச் சந்தித்த சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால்\nகட்டுவாப்பிட்டிய ஆலயம் மீண்டும் திறக்கும் திகதி அறிவிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhiparasakthi.uk/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-20T01:29:04Z", "digest": "sha1:WAJ6CHEQRPODI5DNHPI7J457BMUY455H", "length": 53096, "nlines": 201, "source_domain": "adhiparasakthi.uk", "title": "ஆதிபராசக்திஅற்புதம்Adhiparasakthi Siddhar Peetam (UK) | Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nஉலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும். ஒவ்வொருவர் மனக் குறையும் நீங்க வேண்டும் என்றே மருவத்தூரில் கோயில் கொண்டவள் ஆதிபராசக்தி. ஆதிபராசக்தி யார் எல்லாத் தெய்வங்கட்கும் மேலானதும் உலகின் எல்லாப் பொருள்கட்கும் மூலமானதுமே ஆதிபராசக்தி எல்லாத் தெய்வங்கட்கும் மேலானதும் உலகின் எல்லாப் பொருள்கட்கும் மூலமானதுமே ஆதிபராசக்தி “சங்கரன் பங்கு உற்ற தையலும் இவள் கூறில் சாற்ற ஓர் ஆயிரமாம்” என்பர் அறிஞர், “சிவனே உன் காலடியில் செத்துக் கிடப்பேன் எனத் திருமறைகள் சாற்றுதம்மா “சங்கரன் பங்கு உற்ற தையலும் இவள் கூறில் சாற்ற ஓர் ஆயிரமாம்” என்பர் அறிஞர், “சிவனே உன் காலடியில் செத்துக் கிடப்பேன் எனத் திருமறைகள் சாற்றுதம்மா” என்றார் ஒரு கவிஞர்.\nஇத்துணை அரிய தெய்வமே இன்று மேல்மருவத்தூரில் – இக்கலியுகக் கேட்டைத் துடைக்க எளிவந்த கோலத்தில் “பேசும் தெய்வ” மாகவும், “நடமாடும் தெய்வ” மாகவும் அருள்பாலித்து வருகிறது. இந்த அன்னை உலக மக்களுக்காக அன்றாடம் ஆற்றி வரும் அற்புதங்கள் ஏராளம் ஏராளம் அவற்றில் சிலவற்றைப் பற்றி அன்பர்களின் அனுபவங்களிலிருந்து அறிவோமாக.\nசெங்கற்பட்டு – ஆற்றூரைச் சேர்ந்த அன்பர் ஒருவர், அன்னையால் “சக்தி அடிமை” எனப்பெயர் சூட்டப்பட்டவர் இரண்டு ஆண்டுகட்கு முன் அந்த அன்பர் கருவறைத் தொண்டு செய்துகொண்டு இருந்தார். அன்னையிடம் மிகுந்த ஈடுபாடுள்ள சென்னையைச் சார்ந்த குடும்பம் ஒன்று வழிபாட்டிற்கு அர்ச்சனைத் தட்டுடன் நின்று கொண்டிருந்தது. ஆற்றூர் அன்பர் அர்ச்சனைத் தட்டைப் பெற்றுக்கொண்டு கருவறைக்குள் சென்றார். அக்குடும்பத்தின் தலைவர் எப்போதும்போல் அல்லாமல் மனச் சஞ்சலத்துடன் காணப்பட்டார். இதனைப் புரிந்துகொண்ட ஆற்றூர் அன்பர், மிகவும் மன உருக்கத்தோடு 108 அர்ச்சனை மந்திரத்தைச் சொல்லி அர்ச்சனை துவங்கினார். அர்ச்சனை முடிந்து ஆராதனை காட்டி முற்படும் போது அம்மன் சிலையின் இடது கையில் பொருத்தி வைக்கப்பட்ட எலுமிச்சம்பழம் திடீரென்று வலது கைக்கு வந்தது; அது பின்னும் இடது பக்கமாக இடுப்பிற்கு வந்தது; அன்னையின் இடுப்பிலிருந்து பிறகு இடது கால் வழியாகக் கீழே இறங்கிப் பாதத்தில் விழுந்து, சுயம்பின் அடியில் தங்கிவிட்டது. அனைவரும் இந்த அற்புதத்தைக் கண்டு களித்தனர். ஆற்றூர் அன்பர் “தங்கள் குறை தீர இந்தக் கனியை அன்னை தந்து இருக்கிறாள்; உங்கள் குறை நீங்கிவிடும்; கவலை வேண்டாம் என்று கூறினார். மகிழச்சியுடன் பெற்றுச் சென்ற சென்னை அன்பர் மறுவாரம் தன் ம���க்குறை நீங்கி அன்னையின் கருணைபற்றிப் புகழ்ந்தார்.\n“அன்பர்களின் மனக்குறை போக்கும் மருந்தாக இம்மருவத்தூர் அன்னை உள்ளாள்” என்பதற்கு இது சான்றாகிறது.\nஒருநாள் ஆலய வழிபாட்டிற்குச் செங்கற்பட்டு மாவட்டக் கலைக்டர் ஒருவர் வந்தார். அவருடன் ஊராட்சி ஆணையரும் உடன் வந்திருந்தார். அவர்களுடைய அர்ச்சனை வழிபாடு அனைத்தும் முடிந்தது. அவர்கட்கு அர்த்த மண்டபத்தில் ஆலய மரியாதை செய்யப் பெற்றது. அவர்களுடன் அடிகளாரும் அவர்கட்கு ஆலயச் சிறப்புகளை எல்லாம் எடுத்துக் கூறினார். திடீரென்று அடிகளார் மேலே நோக்கிப் பார்த்தவுடன், “ஒரு ரூபாய் நாணயம்” மேலேயிருந்து அடிகளார் முன் விழுந்தது. அதை எடுத்து ஊராட்சி ஆணையரிடம் “இந்தாருங்கள்” என்று தந்தார். அதை ஆணையர் மாவட்டக் கலைக்டரிடம் தந்துவிட்டார். கலைக்டருக்கு இது பெரும் அதிசயமாகப் பட்டது. அவருக்கு அம்மன் சித்தாடலின் பெருமை விளக்கப்பட்டது. சிலருக்குக் கடவுள் நம்பிக்கை ஊட்டவும், சிலருக்கு அருள்பாலிப்பதற்காகவுமே அன்னையால் சித்தாடல்கள் காட்டப்படுவது கண்டு உள்ளம் உருகினார். இன்றும் அவர் அந்த நாணயத்தைப் பாதுகாத்துக் கொண்டு வருகிறார்; தனக்கு ஏற்படும் சிக்கல்களுக்கு எல்லாம் மாமருந்தாகவும் அன்னையின் அருட்பாதுகாப்பாகவும் எண்ணிக் கைக்கொண்டு வருகிறார்.\nசித்து என்பது அருள் மலர்ச்சியால் ஏற்படும் தெய்வீக நிலை எல்லாவற்றையுமே சித்துக்களாக எண்ணி விடுவது தவறு. தெருவில் பொருள்களை இடமாற்றம் செய்துகாட்டும் மோடி வித்தை நடைபெறுகிறதைப் பார்க்கலாம். இது கண்கட்டு வித்தை – மை வித்தை எனப்படும். இதையும் சித்தாடலாகச் சிலர் தவறாக எண்ணுவது உண்டு. வேறுசிலர் சிறுதேவதைகளை (யட்சணி – குட்டிச்சாத்தான் முதலியன) வசியம் செய்து கொண்டு மந்திரவித்தை காட்டுவதும் உண்டு. இதற்கு வசியவித்தை என்று பெயர். மற்றும் சிலர் சிறிய சிவலிங்கம், வேல், சூலம், பழங்கள் மாலை முதலியவற்றை வரவழைப்பார் இவர்ட்குக் கொஞ்சம் அருள் உண்டு. இந்தச் சிறு அருளே எல்லாம் என்றும், இவர்கள் தவறாகக் கருதி நாளடைவில் இதற்காகவே சிலர் வாழ்கிறார்கள். இது சாதாரண அற்ப சித்துக்களே இதை ஒதுக்கி வைத்துவிட்டு முழு இறையருளையும் அவர்கள் தேட முயல வேண்டும்; இதுவே போதையாகி அலையக் கூடாது. இதற்கு மேலும் ஒரு சித்து உண்டு; அதுவே தெய்வீகச் சித்தூர் வடலூர் வள்ளலார் – குழந்தையானந்தர் சேஷாத்திரி சுவாமிகள் போன்றோர் ஆடியது இதை ஒதுக்கி வைத்துவிட்டு முழு இறையருளையும் அவர்கள் தேட முயல வேண்டும்; இதுவே போதையாகி அலையக் கூடாது. இதற்கு மேலும் ஒரு சித்து உண்டு; அதுவே தெய்வீகச் சித்தூர் வடலூர் வள்ளலார் – குழந்தையானந்தர் சேஷாத்திரி சுவாமிகள் போன்றோர் ஆடியது இம்மருவத்தூர்ப் பெருமாட்டி ஆடுவதும் இதுவே இம்மருவத்தூர்ப் பெருமாட்டி ஆடுவதும் இதுவே அற்பச் சித்துக்களை ஆடுவோர், சிறு சிறு பொருள்களை வரவழைக்க முடியும்;\nஆனால் உயிர்ப் பொருள்களை வரவழைத்துக் காட்ட முடியாது. சில குறிப்பிட்ட பொருள்களை மட்டுமே அவர்களால் காட்ட முடியும். ஏறக்குறைய எல்லாப் பொருள்களையும் காட்ட முடியாது. தேங்காய், பூசணிக்காய் போன்ற பெரிய பொருள்களையும் காட்ட முடியாது. ஆனால் தெய்வீக சித்தில் பெரிய பொருள்களையும் காட்டலாம்; அத்துடன் ஒரேபொருள் தம் கண் முன்னால் வேறு ஒரு பொருளாக மாறுவதையும் காட்டலாம். மேலும் உயிர் நீங்கிய ஓர் உடலைக் காட்டி நம் கண்முன்னால் உயிரை அதனுள் பாய்ச்சி, அதை இயங்கவும் வைக்கலாம்; இதன் மேலும் அந்த உயிர்ப் பொருளையும் தன் கட்டளைப்படி இயங்கவும் வைக்கலாம். இத்துணை எல்லா அருள் நுணுக்கங்களும் நிறைந்த ஒன்றே தெய்வீகச் சித்து. இதனால்தான் இதனைத் தெய்வம் ஆட வேண்டும்; அல்லது தெய்வத்தின் திருவருள் முழுதும் பெற்றவர்கள் ஆட வேண்டும் என்ற வரையறையுள்ளது. மருவத்தூர் ஆலயத்தில் அன்னை ஆடும் சித்துக்கள் அனைத்தும் தெய்வீகச் சித்துக்களே. அவற்றில் பொருள் உருவாகும் ஓர் அற்புதச் சித்துப் பற்றிப் பார்ப்போம்.\nசென்னையிலிருந்து அடிக்கடி ஆலயம் வரும் இரண்டு நண்பர்கள், அன்னையிடம் அருள் வாக்கிற்குச் சென்றார்கள். அவரில் ஒருவர், குறிப்பிட்ட ஒருவரின் பெயரைச் சொல்லி இவர்போல் உன்னால் சித்துச் செய்ய முடியுமா என்றார். உடனே அம்மா, “இது என்ன மகனே சித்து என்றார். உடனே அம்மா, “இது என்ன மகனே சித்து நான் ஒன்று காட்டுகிறேன் பார் நான் ஒன்று காட்டுகிறேன் பார்” கொல்லன் உலைக்களம் பார்த்திருக்கிறாயா” கொல்லன் உலைக்களம் பார்த்திருக்கிறாயா என் உள்ளங்கையைப்பார்” என்று கையைக் காட்டினாள். அப்போது ஓர் அதிசயம் நிகழ்ந்தது உள்ளங்கையில் சிறிய வெள்ளிக்கம்பிகள் பாய்ந்தன் உடன் ���ம்பிகள் வளைந்து வளையமாயிற்று; வளையம் ஆகியதும் ஒரு நீலக்கல் வந்து அமர்ந்தது; முழு மோதிரமும் உருவாகியது உள்ளங்கையில் சிறிய வெள்ளிக்கம்பிகள் பாய்ந்தன் உடன் கம்பிகள் வளைந்து வளையமாயிற்று; வளையம் ஆகியதும் ஒரு நீலக்கல் வந்து அமர்ந்தது; முழு மோதிரமும் உருவாகியது இவ்வளவும் ஒரு சில விநாடிகட்குள்ளேயே இவ்வளவும் ஒரு சில விநாடிகட்குள்ளேயே இதனை இரு நண்பர்களும் கண்டதும் பெரிதும் அதிசயித்தனர். அம்மோதிரம் தங்களில் ஒருவருக்குக் கிடைக்காதா இதனை இரு நண்பர்களும் கண்டதும் பெரிதும் அதிசயித்தனர். அம்மோதிரம் தங்களில் ஒருவருக்குக் கிடைக்காதா என எண்ணினர். எண்ணம் அனைத்தும் அறியும் தாய் “உங்கட்கு இந்த மோதிரம் இல்லை” என்றாள்; அவர்களில் ஒருவர் “ஏன் தாயே தங்களால் இந்த மோதிரத்தை மறைத்து விடவும் முடியும் அல்லவா என எண்ணினர். எண்ணம் அனைத்தும் அறியும் தாய் “உங்கட்கு இந்த மோதிரம் இல்லை” என்றாள்; அவர்களில் ஒருவர் “ஏன் தாயே தங்களால் இந்த மோதிரத்தை மறைத்து விடவும் முடியும் அல்லவா மறைப்பதுதானே” என்றார். அதற்கு அன்னை “இதை நான் மறைப்பதற்காகப் படைக்கவில்லை மகனே ஒரு பக்தனுக்காகவே படைத்தேன்; இதை அவனிடம் கொடுக்கப் போகிறேன்” என்று தன் விரலிலேயே போட்டுக் கொண்டாள். நண்பர்கள் வெளியில் வந்து விட்டனர். அடுத்து ஆற்றூரைச் சார்ந்த “சத்தி அடிமை” எனும் அன்பர் சென்றார். அன்னை “மோதிரத்தை கழற்றிப் போட்டுக்கொள் மகனே ஒரு பக்தனுக்காகவே படைத்தேன்; இதை அவனிடம் கொடுக்கப் போகிறேன்” என்று தன் விரலிலேயே போட்டுக் கொண்டாள். நண்பர்கள் வெளியில் வந்து விட்டனர். அடுத்து ஆற்றூரைச் சார்ந்த “சத்தி அடிமை” எனும் அன்பர் சென்றார். அன்னை “மோதிரத்தை கழற்றிப் போட்டுக்கொள் மகனே” என்று தந்து விட்டாள்” என்று தந்து விட்டாள் அன்பருக்கு ஒன்றும் புரியவில்லை அன்னை தன் கையில் போட்டு உரு ஏற்றித் தந்த மோதிரம் பற்றிய உண்மை தெரிந்ததும், பெரும் வியப்பு அடைந்தார்.\nஎப்போதும் இதைக் கையிலேயே போட்டுக்கொள் என்று அன்னை தந்த மோதிரம் சாதாரண மோதிரமா அல்ல அல்ல நீலக்கல் மோதிரமாக பார்வைக்கு அது தோன்றும்; ஆனால் அதன் ஒளிக்கற்றையில் பல நிறக் கதிர்களும் தோன்றுகிறதே, அது ஓர் அதிசயம் அதனுள் உற்றுப் பார்த்தால் கருவறைத் தோற்றம் முழுதுமே காணலாம் அதனுள் உற்றுப் ���ார்த்தால் கருவறைத் தோற்றம் முழுதுமே காணலாம் ஆம் அடிகளார், அம்மன், சுயம்பு மூன்று உருவங்களும் இணைந்த தோற்றம் தென்படுகிறதே இது என்ன சாதாரணமானதா இந்தக் காலைப் பாpசோதித்தவர்கள் இதன் மதிப்பை அளவிட முடிந்ததா “இது எப்படிக் கிடைத்தது” என்பதுதான் அவர்கள் கேட்ட முதற் கேள்வி\n“எல்லாம் வல்ல மருவத்தூர் தாய், கருவறைப் பணியிலும் கண்ணீர் மல்கும் பக்தியிலும் தலைசிறந்து விளங்கும் ஒரு பக்தனுக்காகவும், அவன் உயர்வுக்காகவும் விலை மதிக்க முடியாத ஒரு மாய மோதிரத்தைத் தன் அருள் விளக்கம் உலகுக்குப் புலப்பட வேண்டித் தந்தான் என்பதே இதன் மூலம் நாம் அறிந்துகொள்ளும் உண்மை\nமருவத்தூர்ப் பெருமாட்டி நீலக்கல் மோதிரத்தை நம் கண் முன்னால் உருவாக்கிக் காட்டியது போல் பொன் தாலி மூன்றையும் ஒரு சமயம் உருவாக்கிச் சித்தாடினாள். ஆலயத்தில் ஒருநாள் சிறப்பு வழிபாடு நடந்துகொண்டிருந்தது. சென்னையில் இருந்து தனி உந்து வண்டியில் சிலர் வந்து வழிபாட்டில் கலந்து கொண்டனர். அன்னை அருட் கோலந்தாங்கி வெளியில் வந்தாள். அப்போது அருள்வாக்குக் கருவறையிலேயே நடந்தது. வெளியில் வந்த தாய் தன் கையிலுள்ள வேப்பிலைக் கொத்தை அசைத்தாள். 6,7 வேப்பிலைகள் உதிர்ந்தன் அவை உதிரும் போதே சிலமட்டும் தங்கத் தகடுகளாக மாறின. கீழே விழுந்த அவை உடனே சுருண்டு தாலிகள் மூன்றாக உடனே மாற்றம் பெற்றன. இவையனைத்தும் நம் கண் முன்னால் நடைபெற்ற காட்சியே இந்த அரும்பெரும் காட்சியைக் கண்ட பக்தர்கள் அனைவரும் அதிசயித்து “ஓம் சத்தி, ஓம் சத்தி” எனக்குரல் எழுப்பினர். இது போன்ற தெய்விகச் சித்தை வேறு எங்கும் யார் மூலமும் நாம் அறிந்ததில்லை அல்லவா இந்த அரும்பெரும் காட்சியைக் கண்ட பக்தர்கள் அனைவரும் அதிசயித்து “ஓம் சத்தி, ஓம் சத்தி” எனக்குரல் எழுப்பினர். இது போன்ற தெய்விகச் சித்தை வேறு எங்கும் யார் மூலமும் நாம் அறிந்ததில்லை அல்லவா அன்னை அம்மூன்று தாலிகளையும் மூன்று அம்மன் ஆலயங்கட்குக் காணிக்கையாகத் தந்துவிடச் செய்தாள்.\nஓர் உயிர்ப்பொருளை உருவாக்குவது சாதாரணச்சித்தால் நடைபெறாது. அது தெய்வீகச் சித்தால் தான் நடைபெறும் என்று முன்பே கண்டோம். இத்தாய் உயிர்ப் பொருளையும் உருவாக்கிக் காட்டிய நிகழ்ச்சி இது கோயம்புத்தூரைச் சேர்ந்த அன்பர் ஒருவர் ஆலயத்திற்கு வந்தார். அர���ள்வாக்கின் போது அன்னை, ஒரு வேப்பிலையைக் கிள்ளிப் போட்டு தண்டாக உருவாக்கிக் காட்டினாள். “இந்த நண்டை எடுத்து சென்று மூன்று முறை தலையைச் சுற்றி எதிரிலுள்ள குளத்தில் போட்டுவிடு” என்று அன்னை கட்டளையிட்டாள். அவரும் அவ்வாறே செய்தார். அந்த அன்பரின்தீவினை அனைத்தும் ஆதி பராசக்தியால் நண்டாக மாற்றப்பட்ட நிகழ்ச்சி இது. தன்னுடைய முன்னேற்றத்திற்குத் தடையாக இருந்ததே இத்தீவினைதான் கோயம்புத்தூரைச் சேர்ந்த அன்பர் ஒருவர் ஆலயத்திற்கு வந்தார். அருள்வாக்கின் போது அன்னை, ஒரு வேப்பிலையைக் கிள்ளிப் போட்டு தண்டாக உருவாக்கிக் காட்டினாள். “இந்த நண்டை எடுத்து சென்று மூன்று முறை தலையைச் சுற்றி எதிரிலுள்ள குளத்தில் போட்டுவிடு” என்று அன்னை கட்டளையிட்டாள். அவரும் அவ்வாறே செய்தார். அந்த அன்பரின்தீவினை அனைத்தும் ஆதி பராசக்தியால் நண்டாக மாற்றப்பட்ட நிகழ்ச்சி இது. தன்னுடைய முன்னேற்றத்திற்குத் தடையாக இருந்ததே இத்தீவினைதான் தனக்குத் துன்பங்கள் வருவதற்குக் காரணமாய் இருந்ததும் இத்தீவினைதான் தனக்குத் துன்பங்கள் வருவதற்குக் காரணமாய் இருந்ததும் இத்தீவினைதான் உலகமக்களின் துயரங்களையும் யாராலும் மாற்ற முடியாத தீவினையையும் அழிக்கும் தெய்வத்தாய் இவள் அல்லவா உலகமக்களின் துயரங்களையும் யாராலும் மாற்ற முடியாத தீவினையையும் அழிக்கும் தெய்வத்தாய் இவள் அல்லவா ஆகவேதான் அன்பரின் தீவினையை அழிக்க முற்பட்டு அவருக்கு நன்மை சேர்த்தாள். இந்த நிகழ்ச்சியிலிருந்து அந்த அன்பர்க்கு மன அமைதி, வியாபாரத்தில் முன்னேற்றம், குடும்பவளம் முதலியன சேர்ந்தன.\nசாதாரண வேப்பிலை உயிருள்ள நண்டாக உருவாகிய காட்சியைப் பார்த்தோம். தற்போது உயிரற்ற வண்டு உயிர் பெற்று நம் கட்டளைப்படி இயங்கும் அற்புதம் ஒன்றைப் பார்க்கப் போகிறோம். சென்னையைச் சார்ந்த அன்னையின் பக்தர் ஒருவருக்குக் கிட்டிய அருமைக்காட்சி இது. சென்னை அன்பர் காளி உபாசகர் ஆவார். மந்திர சித்தியும் கூடியவர் ஆவார். இவருக்கு அன்னையின் சித்தாடல்களில் அவ்வளவாக நம்பிக்கை இல்லை எல்லாம்வல்ல பராசத்தி சித்துக்களை ஏன் ஆட வேண்டும் எல்லாம்வல்ல பராசத்தி சித்துக்களை ஏன் ஆட வேண்டும் என்பதே இவர் கேள்வி உயர்ந்த அரசாங்க அலுவலில் உள்ள இவரை அன்னை அழைத்து ஒரு வேப்பிலையைக் கிள்ளிப்ப��ட்டாள். உடனே அது உயிரற்ற வண்டாக உருப்பெற்றது அந்த அன்பரைப் பார்த்து, ‘மகனே அந்த அன்பரைப் பார்த்து, ‘மகனே சாதாரணச் சித்துக்களைப் பார்த்துப் பரம்பொருள் ஏன் சித்தாட வேண்டும் சாதாரணச் சித்துக்களைப் பார்த்துப் பரம்பொருள் ஏன் சித்தாட வேண்டும் என்று நினைக்கிறாய் அல்லவா சாதாரண வேப்பிலை எப்படி உயிரற்ற பொருளாக மாறுகிறது இப்போது என் வல்லமையால் உயிரூட்டப் போகிறேன்” என்று உயிர் ஊட்டினாள். அந்த வண்டு உயிர் பெற்று ஊர்ந்தது. “இந்த வண்டை நீ கையில் வைத்துக்கொள்” என்றாள் அன்னை. அவ்வாறே அன்பரும் கையில் வைத்துக் கொண்டார். “இப்போது நான் இதற்குக் கட்டளையிட்டு இயக்குகிறேன் பார்” என்று அன்னை நான்கு திசைகளிலும் அதை நகர வைத்தாள். பிறகு அவரைக் கட்டளையிட வைத்துக் கட்டளைக்குக் கீழ்ப்படிய வைத்தாள். அந்த அன்பர் வண்டு பறந்துபோக வேண்டும் என்று நினைத்ததும் பறந்து போயிற்று. உடனே தாய் “மகனே இப்போது என் வல்லமையால் உயிரூட்டப் போகிறேன்” என்று உயிர் ஊட்டினாள். அந்த வண்டு உயிர் பெற்று ஊர்ந்தது. “இந்த வண்டை நீ கையில் வைத்துக்கொள்” என்றாள் அன்னை. அவ்வாறே அன்பரும் கையில் வைத்துக் கொண்டார். “இப்போது நான் இதற்குக் கட்டளையிட்டு இயக்குகிறேன் பார்” என்று அன்னை நான்கு திசைகளிலும் அதை நகர வைத்தாள். பிறகு அவரைக் கட்டளையிட வைத்துக் கட்டளைக்குக் கீழ்ப்படிய வைத்தாள். அந்த அன்பர் வண்டு பறந்துபோக வேண்டும் என்று நினைத்ததும் பறந்து போயிற்று. உடனே தாய் “மகனே ஓர் உயிர்ப் பொருளைப் படைத்து அதனையும் நம் எண்ணப்படி இயங்கவும் வைக்க முடியும் என்பதை நீ அறிந்தாய் அல்லவா ஓர் உயிர்ப் பொருளைப் படைத்து அதனையும் நம் எண்ணப்படி இயங்கவும் வைக்க முடியும் என்பதை நீ அறிந்தாய் அல்லவா இதுதான் தெய்வீகச் சித்து என்னுடைய அருள் காரணமாகவே அவ்வண்டு, உன் கட்டளைப்படியும் இயங்கியது அல்லவா இதன் உண்மை புரிவதற்காகவே இதை உனக்குக் காட்டினேன்” என்றாள். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அந்த அன்பர் தெய்வீகச் சித்தின் பெருமையையும், அன்னையின் சர்வ வல்லமைகளையும் புரிந்து கொண்டார்.\nஇந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அன்னை ஆலய அன்பர் ஒருவரிடம் “நான் வண்டினை உருவாக்கி என் ஆற்றலால் அதைக் கட்டளைக்கு கீழ்ப்படிய வைத்தேன் அல்லவா அந்த மகன் என் திருவருளால் தான் அந்த வண���டு கட்டளையை ஏற்றுச் செயல்படுகிறது என்று புரிந்திருந்தும் ஒன்றை விட்டு விட்டான் மகனே அந்த மகன் என் திருவருளால் தான் அந்த வண்டு கட்டளையை ஏற்றுச் செயல்படுகிறது என்று புரிந்திருந்தும் ஒன்றை விட்டு விட்டான் மகனே அவ்வண்டிடம் எதையும் நீ கேட்கலாம் என்று சொன்னேன் அவ்வண்டிடம் எதையும் நீ கேட்கலாம் என்று சொன்னேன் ஆன்மிகத்தாகம் உடைய அவன், “எனக்கு உபதேசம் செய்” என்று கேட்டிருக்க வேண்டும்; அந்த அளவில் அவனுக்கு நல்வினை கூடவில்லை” என்று கூறினாள்.\n என்று நம்குக் கேட்கத் துடிக்கிறது. ஆம் அந்த வண்டில் இயங்கும் சத்தி எது அந்த வண்டில் இயங்கும் சத்தி எது அது எல்லாம்வல்ல ஆதிபராசத்தியின் சத்திதானே அது எல்லாம்வல்ல ஆதிபராசத்தியின் சத்திதானே அவ்உபதேசம் சத்திமூலம் பெறும் உபதேசமாகத்தானே அமையும்.\nசில ஆண்டுகட்கு முன் காஞ்சிபுரம் முதலிய இடங்கட்கு அன்னையின் கருவறைச்சிலை கரிக்கோலம் சென்று வந்த பிறகு ஆற்றூருக்கும் வந்து சேர்ந்தது. அடிகளார் அவர்களும் உடன் வந்தார்கள். ஆற்றூர் “சத்தி அடிமை” என்பவருக்கு ஓர் ஆசை அப்போது ஏற்பட்டது. இதுவரையில் அடிகளார் அவர்கட்குப் பாத பூசை யாரும் செய்யவில்லை. நாம் நம் வீட்டில் முதன் முதலில் பாத அபிடேகமே செய்தால் என்ன என்பதே அவ்வாசை. உடனே அடிகளாரின் பாத அபிடேகத்திற்கு எல்லா ஏற்பாட்டையும் செய்து விட்டார். அடிகளும் வீட்டின் வாயிலில் தொண்டர்களுடன் வந்து நின்றார்கள். பாத அபிடேகம் எண்ணெய், சீயக்காய் தவிர்த்து எல்லாவற்றுடன் துவக்கப்பட்டது. பாதம் தாம்பாளத்தட்டில் வைத்த உடனே அடிகளாருக்கு அருள்நிலை கூடிவிட்டது. அருள் நிலையில் பாதங்களின் முன் பகுதியும், பின்பகுதியும் மாறி மாறித் தட்டில் ஊன்றுவதால் – தட்டு முன்னும் பின்னும் அசைந்து கொண்டே இருந்தது. அதனுள்ளே உள்ள அபிடேகத் தீர்த்தம் சிறுசிறு அலைகளுடன் அசைவது திருப்பாற்கடல் அலைபோலவும், அடிகளார் உருவிலான அம்மன் பாதம் பள்ளி கொண்ட திருமால் போலவும் தென்பட்டது எனலாம். அத்தீர்த்தத்தை உண்ட அன்பர்கள் இனம் புரியாத மணம் – சுவை இருந்ததை அறிந்து அதிசயத்தனர். இந்தப் பாத அபிடேக நிகழ்ச்சிக்கு பிறகே கரிக்கோல விழாவில் எல்லா ஊர்களிலும் அடிகளாருக்குப் பாதபூசை செய்து பக்தர்கள் பயன்பெற்றனர். பாத அபிடேக நிகழ்ச்சியை கண்ட பக்தர்கள் ���னைவரும் இனம் புரியாத மகிழ்ச்சியையும், அமைதியையும் கண்கொள்ளாக் காட்சியையும் கண்டார்கள். இதுவே அடிகளாரின் ஆச்சாரிய அபிடேகத்திற்கும் வித்திட்டது போல அமைந்தது. அபிடேகம் நிகழ்ந்ததிலிருந்து வீட்டின் உள்ளே பூசை அறை வரும் வரையிலும் அன்னை அருட்கோலம் தாங்கி வந்த நிகழ்ச்சி அற்புதமானதாகும்.\n“நல வேள்விகளை எப்படிச் செய்வது” என்று அன்னை அதன் அமைப்பினையும் – நன்மைகளையும் கூறி உருவாக்கிய நேரம், பல நல வேள்விகளை ஆலயத்தில் செய்து முடித்த பிறகு, பக்தர்கள் வீடுகளிலும் செய்யலாம் என்று அன்னை உத்தரவு தந்தாள். முதல் நலவேள்வி செங்கற்பட்டைச் சேர்ந்த அன்பர் ஒருவர் வீட்டில் செய்வதற்கு ஏற்பாடாகியது. அப்போது அன்னை, அன்பர் “சக்தி அடிமை”யை வேள்வியில் கலந்துகொள்ளும் ஆலயத் தொண்டர்கட்கு நீ ஆலயத்திலேயே பாதபூசை செய்ய வேண்டும்; அதன் முன் அவர்கட்குச் சிற்றுண்டிக்கு ஏற்பாடு செய்துவிடு; பாதபூசை முடிந்தவுடன் அப்படியே வேள்விக்குச் சென்றுவிட வேண்டும்” என்று ஆணையிட்டாள். அவ்வாறே “சத்தி அடிமை” அவர்களால் செய்து முடிக்கப் பெற்றது. ஆலயத் தொண்டர்கட்கு நலவேள்வி செய்வதற்குரிய அருளாற்றலைப் பாதபூசை மூலம் ஊட்டிய நிகழ்ச்சி இது என்பது உண்மை. ஆனாலும் தொண்டர்களிடம் உள்ள சிறு குறைகளும் நீங்க அன்னையே இப்பாதபூசை நிகழ்ச்சிக்குக் கட்டளை தந்ததாகவே எண்ணினர். தொண்டர்கள் தம் பாத பூசைக்குப் பிறகு தங்களிடம் உள்ள சிறு குறைகளையும் களையவே முற்பட்டனர். அதற்குப் பிறகு தொண்டர்களின் பாத பூசைக்கு அன்னை உத்தரவு வழங்கியதே இல்லை.\nஆற்றூர் வார வழிபாட்டு மன்றத்தில் விழா ஒன்று ஏற்பாடாகியது. ஆலயத் தொண்டர்கள் அனைவரும் ஆற்றூர் சென்றனர். அன்னையின் அன்பர் “சத்தி அடிமை” அவர்கள் வீட்டில் அனைவர்க்கும் சிற்றுண்டி ஏற்பாடாகியிருந்தது. “சத்தி அடிமை” அவர்கள் முன்கூட்டியே அன்னையிடம் புதுமையான முறையில்தான் உடல்வலம் செய்ய அனுமதி பெற்றிருந்தார். தொண்டர்கள் பத்துப்பேர்கள் சென்றிருந்தோம் இருபது பேர்க்குச் சிற்றுண்டி செய்திருந்தார். ஆனால் நாற்பது பேர்கட்கு மேல் வயிறார உண்ட நிகழச்சி அன்னையின் அருளேயாகும். சிற்றுண்டி வளர்ந்து கொண்டிருந்ததே தவிர குறையவில்லை அந்த வீட்டினர் இன்றும் சொல்லிப் பூரிக்கும் நிகழ்ச்சி இது அந்த வீட்டினர் இன்றும் சொல்லிப் பூரிக்கும் நிகழ்ச்சி இது தொண்டர்கள் தாயின் பக்தர்கள் உண்ட எச்சில் இலைமேல் சத்தி அடிமை உடல்வலம் வந்தார் தொண்டர்கள் தாயின் பக்தர்கள் உண்ட எச்சில் இலைமேல் சத்தி அடிமை உடல்வலம் வந்தார் ஏன் இதைச் செய்தார் அன்னை இதற்கு எப்படி ஒப்புதல் தந்தாள் அதுவும் தெரியாது உணவு உண்ட அனைவரும் எழுந்து நிற்க ஏதோ ஒரு மாயம் அனைவரையும் கவ்வியது போன்று இருந்ததையே அனைவரும் கண்டனர்.\nசக்தி அடிமை அவர்கள் வழக்கம் போல் ஆலயத்தில் எப்படி உடல் வலம் வருவரோ – அதைவிடப் பல மடங்கு ஈர்ப்பு விசையோடும் வேகத்தோடுங் உற்றல் உணர்ச்சியோடும் வந்தார் எங்கோ மூலையில் ஓர் இலை இருந்த இடத்திற்கும் தன்னையும், அறியாமல் உருண்டார், ஆடிப்பூர நாளில், “சித்தாடும் வல்லி பங்காரை யாண்ட பராசக்தி” “சாட்டையிலாப் பம்பரம் போல் அகில உலகங்களையும் ஆட்டிப் படைக்கும் அன்னை” தன் திருமேனி ஆலய மண்ணில்பட உருண்டு வந்து புனித மண்ணை மேலும் புனிதமாக்கச் செய்யும் நிகழ்ச்சியை யாவரும் அறிவர் எங்கோ மூலையில் ஓர் இலை இருந்த இடத்திற்கும் தன்னையும், அறியாமல் உருண்டார், ஆடிப்பூர நாளில், “சித்தாடும் வல்லி பங்காரை யாண்ட பராசக்தி” “சாட்டையிலாப் பம்பரம் போல் அகில உலகங்களையும் ஆட்டிப் படைக்கும் அன்னை” தன் திருமேனி ஆலய மண்ணில்பட உருண்டு வந்து புனித மண்ணை மேலும் புனிதமாக்கச் செய்யும் நிகழ்ச்சியை யாவரும் அறிவர் அன்னையைத் தொடர்ந்து உடல் வலம் வரும் கோடிக் கணக்கான பக்தர்களின் நிலையும் அனைவரும் பார்த்ததே அன்னையைத் தொடர்ந்து உடல் வலம் வரும் கோடிக் கணக்கான பக்தர்களின் நிலையும் அனைவரும் பார்த்ததே நாள்தோறும் எண்ணற்ற அடியார்கள் தம் முன்வினை தீரநோய் தணிய – சக்தி அருள் விஞ்ச என்று உடல் வலம் வருவார்களே அதனையும் அன்பர்கள் அறிவர் நாள்தோறும் எண்ணற்ற அடியார்கள் தம் முன்வினை தீரநோய் தணிய – சக்தி அருள் விஞ்ச என்று உடல் வலம் வருவார்களே அதனையும் அன்பர்கள் அறிவர் பௌர்ணமி, அமாவாசை நாட்களில் இரவு 12 மணிக்குமேல் தேவர்கள் சித்தர்கள் வந்து அன்னையை வழிபடும் நேரத்தில் சிலர் உருள்வலம் வருவார்களே அதனையும் பலர் பார்த்திருப்பார்கள், ஆனாலும் இந்த அற்புத நிகழ்ச்சி அன்னையின் அருளால் ஒரு சிலரே பார்க்க முடிந்தது பௌர்ணமி, அமாவாசை நாட்களில் இரவு 12 மணிக்குமேல் தேவர்கள�� சித்தர்கள் வந்து அன்னையை வழிபடும் நேரத்தில் சிலர் உருள்வலம் வருவார்களே அதனையும் பலர் பார்த்திருப்பார்கள், ஆனாலும் இந்த அற்புத நிகழ்ச்சி அன்னையின் அருளால் ஒரு சிலரே பார்க்க முடிந்தது இந்த அற்புத நிகழ்ச்சிக்குக் காரணம் என்ன இந்த அற்புத நிகழ்ச்சிக்குக் காரணம் என்ன ஆண்டவன் போரில் உள்ள பக்தி அதிகமானால், அது அடியார் பக்தியாகவும் மாறும் ஆண்டவன் போரில் உள்ள பக்தி அதிகமானால், அது அடியார் பக்தியாகவும் மாறும் இதையே பெரிய புராணம் நமக்குக் காட்டுகிறது.\nநாவுக்கரசரும் “ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும் அவர்கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே என்று கூறினார் அல்லவா பக்தி மார்க்கத்தின் உச்சி வரையில் சென்றவர்கள் ஆழ்வார்கள். அவர்கள் ஆண்டவனைவிட ஆச்சாரியனையும், பாகவதானையும் தான் (திருமால் அடியார்கள்) பெரிதாகவே கொண்டார்கள். இதிலே ஒரு முக்கிய கருத்தும் உண்டு, நாம் நேரடியாக ஆண்டவனிடம் சென்று முறையிட்டு நலம் பெறுதலை விட அடியவர் மூலமாக முறையிடுவது சிறந்தது. மருவத்தூர்த் தாயிடம் முறையிடுவது நல்லது. ஏன் பக்தி மார்க்கத்தின் உச்சி வரையில் சென்றவர்கள் ஆழ்வார்கள். அவர்கள் ஆண்டவனைவிட ஆச்சாரியனையும், பாகவதானையும் தான் (திருமால் அடியார்கள்) பெரிதாகவே கொண்டார்கள். இதிலே ஒரு முக்கிய கருத்தும் உண்டு, நாம் நேரடியாக ஆண்டவனிடம் சென்று முறையிட்டு நலம் பெறுதலை விட அடியவர் மூலமாக முறையிடுவது சிறந்தது. மருவத்தூர்த் தாயிடம் முறையிடுவது நல்லது. ஏன் நம் வேண்டுகோளை நிறைவேற்றத் தாய் காலம் தாழ்த்தினாலும் தாழ்த்துவாள் நம் வேண்டுகோளை நிறைவேற்றத் தாய் காலம் தாழ்த்தினாலும் தாழ்த்துவாள் ஆனால் அடிகளார் மூலம் வரும் நம் வேண்டுதலைக் காலம் தாழ்த்திச் செய்ய முடியாது. ஆகவே தான் அன்பர் ‘சக்தி அடிமை” அவர்கள், அன்னைக்குச் செய்ய வேண்டிய கடமையை அடியவர்களுக்குச் செய்தார் போலும் ஆனால் அடிகளார் மூலம் வரும் நம் வேண்டுதலைக் காலம் தாழ்த்திச் செய்ய முடியாது. ஆகவே தான் அன்பர் ‘சக்தி அடிமை” அவர்கள், அன்னைக்குச் செய்ய வேண்டிய கடமையை அடியவர்களுக்குச் செய்தார் போலும் அவருடைய அடியார் பக்தியை நினைக்க உள்ளம் நடுங்குகிறது.\nஅன்பர் “சக்தி அடிமை” அவர்களுக்கு ஒரு நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டது. உடனடியாக ரூ.500 தேவை; யார் யாரையோ ���ேட்டும் பார்த்தார் கிடைக்கவில்லை; நகையை வைத்துப் பணம் வாங்கலாம் என்றால் அதற்கும் வழியில்லை. மருவத்தூர் அன்னைதான் காப்பாற்ற வேண்டும்” என்று நினைத்துக் கொண்டு இருந்தார். அவர் வீட்டில் சாப்பாட்டிற்கு என்று வைத்திருந்த நெல் கொஞ்சம் இருந்தது. “அதையாவது விற்று நெருக்கடியைச் சமாளிக்க முடியுமா” என்று எண்ணினார். ஒருசில மூட்டைகள் தேறும்” என்று எண்ணினார். ஒருசில மூட்டைகள் தேறும் “என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தார்; தெருவில் நெல் வியாபாரி வந்தான். அவனை அழைத்து நெல்லை அளந்து விடச் செய்யுமுன் இவரும் இவர் துணைவியாரும் அன்னையை “இந்த இக்கட்டிலிருந்து தாயே நீதான் காப்பாற்ற வேண்டும்” என்று உளம் உருகி வேண்டிக் கொண்டு அன்னை விபூதியை எடுத்து நெல் அம்பாரத்தில் தூவி விட்டார்கள் என்ன ஆச்சரியம் அளக்க அளக்கக் குறையாமல் இவர்கட்குத் தேவைப்பட்ட பணத்திற்கும் மேலும் நெல் கண்டது ஏஞ்சிய நெல்லும் ஒரு மூட்டை தேறும் போல் இருந்தது ஏஞ்சிய நெல்லும் ஒரு மூட்டை தேறும் போல் இருந்தது நெல் வியாபாரிக்கே ஒன்றும் புரியவில்லை. எஞ்சிய நெல்லை அளக்கவிடாமல் தடுத்து விட்டனர். தேவைக்குமேல் அளக்க வேண்டாம் என்று\n“உண்மைப் பக்தியிலிருந்து வழிபட்டால் – நமக்குள்ள துயரம் அனைத்தையும் மருவத்தூர்த் தாய் போக்குவாள்” என்பதற்கு இது எடுத்துக்காட்டு.\nவிளக்கு -1 சுடர் 11 (1982)\nPrevious articleஅன்னையின் படத்தில் அடிகளார்\nNext articleபழி மீட்ட பராசக்தி\nநான் தரத் தயார்..ஆனால் நீ\nபுற்றில் உறைபவளுக்குப் புற்றுநோய் பெரிதா\nஅம்மா எனக்கு பக்தியை கொடு\nதங்க ரத திரு பவனி\nஅதர்வணபத்ர காளி 108 போற்றி\nசித்தர் பீடத்தில் 47வது ஆடிப்பூர பெருவிழா\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபின்னூட்டம் ( தொடர்புக்கு )\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nமாடு மேய்க்கும் சிறுவன் ஒருவனது கண்ணீரைத் துடைத்தது\nகரிக்கோல பவனியில் தொண்டா் ஒருவா் அனுபவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/02/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-07-20T01:00:32Z", "digest": "sha1:AFPFWDIN4AVT2AZBBZUSF6KS6HYHWFBG", "length": 16408, "nlines": 154, "source_domain": "chittarkottai.com", "title": "ஸ்டூடன்ட் ஸ்டார்! – ஹால���ஸ் நிசார் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nகொழுப்பைக் குறைக்க கொழுப்பை சாப்பிடு – பேலியோ டயட்\nஒரு ஊஞ்சலில் இவ்வளவு விசயமா\nகாலை வேளையில் ‘கார்போஹைடிரேடு’ அவசியம்\n‘வெயிட் லாஸ்’ வெரி சிம்பிள்\nதுபாய் நமக்கு ஒரு தொப்புள் கொடி\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,921 முறை படிக்கப்பட்டுள்ளது\n”சின்ன வயசுல விளையாட்டா ஐ.ஏ.எஸ்., ஆகணும்னு சொல்லிட்டே இருப்பேனாம். அதை சீரியஸா எடுத்துக்கிட்ட என் அப்பா -அம்மா, எல்.கே.ஜி படிக்கும்போது இருந்தே எனக்கு திருக்குறள்லாம் சொல்லிக் கொடுத்தாங்களாம். அவங்க போட்டுக் கொடுத்த கோட்டுல இப்போ நான் ரோடு போட்டுட்டு இருக்கேன்”-பளிச் பல்ப் ஒளிரும் கண்கள் ஹாலிஸ் நிசாருக்கு. இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் நிறுவனத்தால் ‘இளம் விஞ்ஞானி’ என அங்கீகரிக்கப்பட்ட திறமைசாலி.\n”கல்லூரி செமஸ்டர் தேர்வுகளில் இதுவரை மொத்தம் 18 பேப்பர்ல நான்தான் ஃபர்ஸ்ட். புத்தகப் புழுவாக மட்டும் அடங்கிடக் கூடாதுன்னு கவிதை, கட்டுரை, விநாடி-வினா,குறுக் கெழுத்துப் போட்டி, நாடகம், குறுநாடகம், ஓவியம், விளையாட்டுனு எல்லாப் போட்டி களிலும் கலந்துக்குவேன். அலமாரியில் இடம் இல்லாம ஏகப்பட்ட மெடல் குவிச்சு வெச்சிருக்கேன்.\nஇந்த அத்தனை வெற்றிகளிலும் நான் பெருமையா நினைக்கிறது ‘இளம் விஞ்ஞானி’ பட்டம்தான். இந்தியா முழுக்க உள்ள அறிவியல் சார்ந்த கல்வி நிறுவனங்களுக்கு இடைய���லான போட்டி அது. என் புராஜெக்ட் டுக்குப் பேர் ‘ஆன்டிபயாடிக் புரொடக்ஷன்’. உடற் கிருமிகளைக் கொல்லும் ஆன்டி பயாடிக்கை மண்ணில் இருந்து தயாரிக்கும் ஐடியா அது. சாதாரண மண்ணுதானேன்னு நாம நினைப்போம். ஆனா, அந்த மண்ணில் ஏகப்பட்ட உயிர்ச் சத்துக்கள் நிரம்பி இருக்கு. அப்படி அதில் புதைந்திருக்கும் ஆர்கானிக் பொருட்களை மிகக் குறைந்த செலவில் எப்படித் தயாரிக்கலாம்னு ஒரு திட்டம் வடிவமைச்சு அனுப்பி இருந்தேன். இந்தியா முழுவதிலும் போட்டியில் கலந்துகொண்ட 8 லட்சம் மாணவர்களுள் தேர்வான 33 பேர்ல நானும் ஒருத்தி. ‘தபால் துறையை மேம்படுத்து வது எப்படி’ங்கிற தலைப்பில் தபால் துறை நடத்திய கருத்தரங்கில் நான் கொடுத்த சில ஐடியாக்களுக்கு முதல் பரிசு கிடைத்தது.\nஇதெல்லாம் மனதை ரிலாக்ஸ் பண்றதுக்கான திசை திருப்பல்கள்தான். ஐ.ஏ.எஸ்., மட்டும்தான் என் கனவு. அதற்காக இப்பவே தினமும் பயிற்சி வகுப்புகள், ஆப்ட்டிட்யூட் பாடங்கள், பொது அறிவுப் புத்தகங்கள்னு பிளான் பண்ணி உழைக்கத் தொடங்கிவிட்டேன். நான் நிச்சயம் ஒரு நாள் கலெக்டர் ஆவேன். அதே சமயம், அறிவியல் துறையிலும் பேர் சொல்ற மாதிரி சாதனை படைப்பேன்”- அத்தனை பெரிய கண்கள் முழுக்கக் கனவு\nசெயற்கை கருவூட்டல் – மரபணு சாதனை »\n« அங்காடித் தெரு அனுபவங்கள் (உண்மைக் கதை)\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஎழுச்சியும், வீழ்ச்சியும் நட்பை சார்ந்ததே\nஉமர் பின் கத்தாப் (ரலி) (v)\nநபிவழியில் ஹஜ்,உம்ரா செய்முறை விளக்கங்கள் A/V\nநோன்புப் பெருநாள் குத்பா பேருரை 1433\nமாற்றுத்திறன் மாணவி பிளஸ் 2ல் 1159 மார்க்\nபிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு\nஆக்க மேதை தாமஸ் ஆல்வா எடிசன்\nஅதிசிய மிகு ஜம்ஜம் தண்ணீர்\nநீங்க லேப்டாப் வாங்க போரீங்களா – சில டிப்ஸ்\nகார்பன்டை ஆக்ஸைடை உறிஞ்சும் கடல்\nதைராய்டு சில அறிகுறிகள் – symptoms of thyroid\nஇஸ்லாமிய விஞ்ஞானம் – ஓர் அறிமுகம்\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி.2\nகலைந்த கனவும் கலையாத மனமும்\nஇஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்\nஊழல் மலிந்த நாட்டில் ஓர் ஆங்கில அதிகாரி\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 8\nசுதந்திரப் போரில் முஸ்லிம் பாவலர்கள்\nஇஸ்லாமிய விஞ்ஞானம் – ஓர் அறிமுகம்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 4\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=489590", "date_download": "2019-07-20T02:31:34Z", "digest": "sha1:EYQ4SXSNRKI3LF5CAHWKJ7GHWFPK4PLT", "length": 7519, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "ஐபிஎல் டி20 போட்டி: பெங்களூரு அணிக்கு எதிராக சென்னை அணி பந்து வீச்சு தேர்வு | IPL T20 match: Chennai team selection against Bengal team - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஐபிஎல் டி20 போட்டி: பெங்களூரு அணிக்கு எதிராக சென்னை அணி பந்து வீச்சு தேர்வு\nபெங்களூர்: பெங்களூரில் நடைபெறும் இன்றைய ஐபிஎல் டி20 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து பெங்களூரு அணி களமிறங்க உள்ளது.\nஐபிஎல் டி20 போட்டி பெங்களூரு அணி சென்னை அணி பந்து வீச்சு\nமுதியோர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் அத்திவரதர் தரிசனத்தை தவிர்க்க மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்\nஒரு குடிமகனாக என்னுடைய கேள்விகளை முன் வைக்கிறேன்; நடிகர் சூர்யா விளக்கம்\nதமிழகத்தில் நெல்லை, ராமநாதபுரம், மதுரை, தேனி மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை\nதிருவள்ளூர் அருகே காரில் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்\nஜூலை-20: பெட்ரோல் விலை ரூ.76.18, டீசல் விலை ரூ.69.96\n33-வது மாவட்டமாக அறிவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சிக்கு தனி அலுவலரை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு\nகர்நாடக சட்டப்பேரவையை திங்கட்கிழமை வரை ஒத்திவைத்தார் சபாநாயகர்\nபீகாரில் மின்னல் தாக்கி 8 சிறுவர்கள் உயிரிழப்பு; 9 பேர் காயம்\nகாவிரியில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு 5,000 கன அடியாக அதிகரிப்பு\nகர்நாடக சட்டப்பேரவையை ஒத்திவைக்கக் கோரி காங்கிரஸ், ம.ஜனதா தள உறுப்பினர்கள் போராட்டம்\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் தொடர்பாக அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nஅத்திவரதரை தரிசிக்க எக்ஸ்பிரஸ் சேவை திட்டம் தொடக்கம்\nஎன்.ஐ.ஏ-வால் கைது செய்யப்பட்ட 16 பேரையும் 8 நாட்கள் காவலில் எ��ுத்து விசாரிக்க அனுமதி\nதமிழக சட்டப்பேரவையில் ராமசாமி படையாச்சியார் படம் திறப்பு\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\n20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்\nஇங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nஎரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்\nபுளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalam1st.com/article/6965/", "date_download": "2019-07-20T01:58:38Z", "digest": "sha1:HBOFZ7KJXF64L67CXVJV5HSFWUYWSUTE", "length": 11886, "nlines": 66, "source_domain": "www.kalam1st.com", "title": "கரையோர மாவட்டக் கோரிக்கையை வலுப்படுத்த ஊடக அமைப்புக்கள் இணக்கம் - Kalam First", "raw_content": "\nகரையோர மாவட்டக் கோரிக்கையை வலுப்படுத்த ஊடக அமைப்புக்கள் இணக்கம்\nகரையோர மாவட்டக் கோரிக்கையை வலுப்படுத்த ஊடக அமைப்புக்கள் இணக்கம்\n(களம் பெஸ்ட் ஆசிரியர் தலைப்பு)\nஅம்பாரை கரையோர மாவட்டத்தை வென்றடுப்பதற்கும் அதற்கான முன்னடுப்புக்களை மேற்கொள்வதற்கும் அம்பாரை மாவட்டத்தில் உள்ள மூன்று ஊடக அமைப்புக்கள் கொள்கையளவில் இணக்கம் தெரிவத்துள்ளனர்.\nஅண்மையில் மன்னார் மாவட்டத்திற்கு கள விஜயம் மேற்கொண்ட மூன்று ஊடக அமைப்புக்களும் கரையோர மாவட்டத்தின் முக்கியத்துவம் தொடர்பில் கலந்துரையாடியதுடன் அதற்கான முன்னடுப்புக்களை மேற்கொள்வதற்கு கொள்கையளவில் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர்.\nஇதன்படி அம்பாரை மாவட்த்தில் உள்ள சகல தரப்பினருடனும் கலந்துரையாடி அவர்களது ஆதரவையும் பெற்றுக்கொண்டு அம்பாரை கரையோர மாவட்டத்தைப் பெற்றுக் கொள்வதற்கான சகல முன்னடுப்புக்களையும் செய்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nகட்சி அரசியலை ஒரு பக்கம் வைத்துவிட்டு சமூகத்தின் இருப்பிற்கான ஒரு போராட்டத்தின் முன்னடுப்பிற்கு சகல கட்சிகளின் அரசியல் பிரமுகர்களும் ஆதரவளிக்க வேண்டியது அவர்களது தலையாய கடமையாகும்.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகத் தலைவரும், மு���்னாள் அமைச்சருமான பெருந்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்களினால் முன்னடுக்கப்பட்ட அம்பாரை கரையோர மாவட்ட விடயம் அவரது மறைவிற்குப் பின்னர் காத்திரமான முறையில் ஒழுங்குபடுத்தி முன்னடுக்கப்படவில்லை.\nதேர்தல் காலங்களில் தங்களது அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காக காலத்திற்குக் காலம் பேசப்படும் அம்பாரை கரையோர மாவட்டக் கோரிக்கை உண்மைக்கு உண்மையாக அரசியல் தலைவர்களால் வலியுறுத்தப்படவில்லை. நாட்டின் அரசியலை தீர்மானிக்கும் சக்தி தாங்கள்தான் என்று கூறும் நமது அரசியல் தலைவர்கள் கரையோர மாவட்டக் கோரிக்கையை அழுத்தமாக முன்வைக்காததன் மர்மம்தான் என்ன\nதமிழர் தரப்பினர் தமது கோரிக்கைகளை ஒன்றுபட்டு அழுத்தமாக முன்வைப்பதன் ஊடாக வென்றுகாட்டுகின்ற இன்றைய நிலையில் முஸ்லிம்கள் பிரிந்து நின்று செயற்படுவதன் ஊடாக தமது கோரிக்கைகளை வெல்ல முடியாமல் போவதுடன் இருக்கின்ற உரிமைகளைக்கூட இழக்கின்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.\nஇன்று அம்பாரை மாவட்ட கச்சேரியின் நிலையை உணர்ந்து பாருங்கள். அங்கு முஸ்லிம்கள் மூன்றாந்தரமாக மாற்றப்பட்டுள்ளனர். எதிர்காலங்களில் பாரிய அநீதி இழப்பிற்கு முஸ்லிம்கள் ஆளாக்கப்பட வாய்ப்புள்ளது.\nஅம்பாரை மாவட்டத்திலுள்ள முஸ்லிம்களின் இருப்பிற்கு கரையோர மாவட்டத்தின் உருவாக்கம் மிக மிக அவசியமாகும். சிங்கள, தமிழ் இனவாதிகளின் கோரப்பிடியிலிருந்து முஸ்லிம்கள் தமது உரிமைகளைப் பெற்று நிம்மதியாக வாழ்வதற்கான நிலையான ஏற்பாடுதான் கரையோர மாவட்டமாகும்.\nஎனவே, அம்பாரை கரையோர மாவட்டத்தைப் பெற்றுக்கொள்வதற்கும், அதற்கான முன்னடுப்புக்களையும் செய்வதற்கு முன்வந்துள்ள மூன்று ஊடக அமைப்புக்களின் செயற்பாடுகளுக்கு சகல தரப்பினரும் முழுமையான ஆதரவை வழங்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.\nமுஸ்லிம் காங்கிரஸின் மூன்று எம்.பி.க்கள் மஹிந்தவின் காலில் தவம் கிடந்தனர் - அப்துல்லா மஹ்றுப் எம்.பி தெரிவிப்பு 0 2019-07-20\nதலைவர் பதவியை கொடுத்தால், ஜனாதிபதி வேட்பாளராக சஜித் போட்டி - கருவுக்கு ரணில் சாதக பதில்..\nபங்களாதேஷ் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு 0 2019-07-20\nTags : அம்பாரை அம்பாரை மாவட்ட கச்சேரி ஊடக அமைப்புக்கள் மன்னார் முஸ்லிம்கள்\nஒருவரைத் தவிர, ஏனையவர்கள் அமைச்சுப் பதவிகளை மீள ஏற்க���றார்கள் 754 2019-07-12\nவிமலுக்கு விளக்குப்பிடிக்கும் அதாவுல்லா. 528 2019-06-26\nகாவிக் குற்றவாளிக்குபொலிஸ் பாதுகாப்புடன் கூடிய இராஜமரியாதை 410 2019-06-26\nபஸீருக்கு சாட்டையடி கொடுத்த சட்டத்தரணி அன்ஸில் 388 2019-06-28\nமுஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் அமைச்சர் மனோ கணேசன் 362 2019-06-25\nபிக்குகள் புகைபிடிக்கும் விடியோவை பதிவிட்டு, அகற்றிய ரஞ்சன் ராமநாயக்க 331 2019-07-16\nரணில் - மஹிந்த 2 ஆம் மாடியில், இரகசிய சந்திப்பு - அம்பலப்படுத்தும் அநுரகுமார 110 2019-07-13\nதலைவர் பதவியை கொடுத்தால், ஜனாதிபதி வேட்பாளராக சஜித் போட்டி - கருவுக்கு ரணில் சாதக பதில்..\n32 ஆண்டுகளுக்கு பின் சதம் விளாசிய, துவக்க வீரர் அல்லாத முதல் பாகிஸ்தானியர் 381 2019-06-27\nதென்கிழக்குப் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை பதில் பணிப்பாளராக எஸ்.எம்.பீ.ஆஸாத் நியமிக்கப்பட்டுள்ளார். 275 2019-07-16\nகிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறும் தென்னாபிரிக்கா 121 2019-06-24\nவெளிநாட்டில் ஆடும் வீரர்கள் இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு அழைப்பு 97 2019-06-28\n19 வயதுக்கு உட்பட்ட மாகாண தொடருக்கான அணிகள் அறிவிப்பு 81 2019-07-11\nஹத்துருசிங்க உள்ளிட்ட பயிற்சியாளர்களை பதவி விலகுமாறு பணிப்புரை 71 2019-07-19\nகட்டுநாயக்காவில் தென்னாபிரிக்க, அதிபரை சந்திக்கிறார் ரணில் 38 2019-06-27\nநிகா­புக்கு தடை விதிக்க கோரும் மனுவை, தள்­ளு­படி செய்­தது இந்­திய உயர் நீதி­மன்றம் 36 2019-07-11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thewayofsalvation.org/2013/09/", "date_download": "2019-07-20T01:06:12Z", "digest": "sha1:N4USM2H5R4AICD7EAUMD4CRUJ3W7K2E5", "length": 41286, "nlines": 533, "source_domain": "www.thewayofsalvation.org", "title": "இரட்சிப்பின் வழி: September 2013", "raw_content": "\nசந்திரனில் வைக்கப்பட்ட முதல் புஸ்தகம்\nகிறிஸ்துவை நேசிக்கும் இயக்குனர் பிரபு சாலமன் அவர்களின் சாட்சி\nஉன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்.வெளி 3:8 Tamil Cinema Director Mr.Prabhu Solomon Testimony.\nகடல் வழிகளை உலகுக்கு காட்டிய சங்கீத புத்தகம்\n\"நவீன கால‌ கடல் வழிகளின் தந்தை\" என அழைக்க‌ப்படும் மேத்யூ மவுரிக்கே (Matthew Fontaine Maury (1806 – 1873)) அவர் சமுத்திரத்தின் வழிகளை கண்டுபிடிக்க‌ ஒரு உந்துகோலாக அமைந்தது வேதபுத்தகம் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா வேதாகமத்தை மிகவ��ம் நேசித்த ஒரு நபர் அவர். ஆரம்ப காலத்தில் அமெரிக்க கடற்படையில் பணிபுரிந்த போது அவர் ஒரு விபத்தில் அகப்பட்டு தன் இடது காலை இழந்துவிட படுக்கையியேலே வெகுகாலம் கழித்தார். மேத்யூ மவுரி அவ்வாறு படுக்கையில் இருந்த போது வேதபுத்தகத்தை படித்துக் கொண்டிருந்தார். அப்போது சங்கீத புத்தகம் 8‍‍ம் அதிகாரத்தில் \"Paths of the Seas\" என இருப்பதை அவர் படிக்க நேரிட்டது. (\"The fowl of the air, and the fish of the sea, and whatsoever passeth through the paths of the seas\" Psalms 8:8 ). அப்படியானால் சமுத்திரங்களிலும் வழிகள் இருக்க வேண்டும் என்பதை அவர் உணர்ந்தார். அவர் முற்றிலும் குணமடைந்த‌ பின்பு கடல் வழிகளை பற்றி பல ஆய்வுகள் செய்து அதில் மிகப்பெரிய வல்லுனர் ஆனார். அதனால் அவரை \"Pathfinder of the Seas\" என்றும் \"Father of Modern Oceanography and Naval Meteorology\" என்றும் , \"Scientist of the Seas\" என்றும் அழைப்பர். The Physical Geography of the Sea (1855) எனும் புகழ்பெற்ற நூலை எழுதினார். இன்றைக்கும் விர்ஜீனியாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அவர் வடிவ‌ சிலையை ஒரு வேதாகமத்தின் கூட‌வே சேர்த்து வடிவமைத்துள்ளனர். அவ்வளவாய் அவர் வேதாகமத்தை நேசித்தார்.உலகத்துக்கும் ஆசீர்வாதமாய் அமைந்தார். தேவனுடைய நாமத்துக்கு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்திரமுண்டாவதாக; ஞானமும் வல்லமையும் அவருக்கே உரியது... ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர். அவரே ஆழமும் மறைபொருளுமானதை வெளிப்படுத்துகிறவர்; இருளிலிருக்கிறதை அவர் அறிவார்; வெளிச்சம் அவரிடத்தில் தங்கும். தானியேல் 2:20-22\nகண்டுபிடிக்கப்பட்ட தாவீது மன்னர் அரண்மனை\nபைபிள் கட்டுக்கதைகளின் தொகுப்பு அல்ல. அது ஒரு சரித்திர புஸ்தகம். அதில் எழுதப்பட்டுள்ளது சரித்திரம் எனில் அது சான்றுகளையும் விட்டு சென்றிருக்க வேண்டும். இதோ வேதாகமத்தை நிரூபிக்கும் இன்னும் ஒரு சான்று. பைபிள் சொல்லுகிறது தாவீது இஸ்ரவேலின் மேல் ராஜாவாகும்போது, முப்பது வயதாயிருந்தான்; அவன் நாற்பது வருஷம் ராஜ்யபாரம்பண்ணினான். தாவீது சீயோன் கோட்டையைப் பிடித்தான்; அது தாவீதின் நகரமாயிற்று. அந்தக் கோட்டையிலே தாவீது வாசம்பண்ணி, அதற்குத் தாவீதின் நகரம் என்று பேரிட்டு, மில்லோ என்னும் ஸ்தலந்துவக்கி, உட்புறமட்டும் சுற்றிலும் இருக்கிற மதிலைக் கட்டினான்.தீருவின் ராஜாவாகிய ஈராம் தாவீதினிடத்தில் ஸ்தானாபதிகளையும் கேதுருமரங்களையும், தச்ச���ையும், கல்தச்சரையும் அனுப்பினான்; அவர்கள் தாவீதுக்கு ஒரு வீட்டைக் (அரண்மனையை) கட்டினார்கள்.தாவீது நாளுக்குநாள் விருத்தியடைந்தான்; சேனைகளின் தேவனாகிய கர்த்தர் அவனோடேகூட இருந்தார்.(II சாமுவேல் 5).இந்த தாவீதின் அரண்மனையை தான் இப்போது கண்டுபிடித்திருக்கிறார்கள். வேதாகமம் இன்னொரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஜீவனுள்ள தேவனுக்கே மகிமை.\nஇஸ்ரேல் தேசத்தின் தோற்றமும் நிறைவேறிய தீர்க்கதரிசனங்களும்\nகோடி பேர் பார்த்து கொண்டாடவிருக்கும் சம்பவம்\n”நிறைவேறிய எசேக்கியேல் 37”-இஸ்ரேலிய பிரதமர் அறிவிப்பு\nஇஸ்ரேலில் விவசாயப் புரட்சி - தமிழக விவசாயிகள் இஸ்ரேல் பயணம்\nகாணாமல் போகப்போகும் கரன்சி நோட்டுகள்\n666- அந்திக் கிறிஸ்து யார்\nபாபிலோனிய பேரரசும் மேதிய பெர்சிய பேரரசும்\nபாதி இரும்பும் பாதி களிமண்ணும்\nமிருகத்தின் முத்திரை 666 வீடியோ செய்தி\nஅந்திக்கிறிஸ்துவின் காலம் - YKP.Hentry MP3 Message\n666 SixSixSix Mark வலதுகை முத்திரை\nஐந்தாவது பேரரசு- உலகளாவிய ஒரே அரசாங்கம்,ஒரே தலைவன்\nஇஸ்ரேல் - உலகத்துக்கு ஒரு சுமை\nஇஸ்ரேலை நோக்கி இருபதுகோடிப்பேர் கொண்ட ராணுவம்\nகீதை படி இல்லாவிட்டால் வெளியேறு - கர்நாடக அமைச்சர் பேச்சு\nஉலகெங்கும் சிதற அடிக்கப்பட்டவர்கள் பற்றி திரு அன்பழகன்\nசிரிக்கவல்ல-சிந்திக்க சில இந்திய மொழிகள்\nமகரவிளக்கு செயற்கையே..சபரிமலை தந்திரி விளக்கம்\nசிரிக்கவல்ல-சிந்திக்க சில தமிழக மொழிகள்\nஅமெரிக்க கால்பந்தாட்ட வீரர் Tim Tebow\nதமிழ் திரை உலகிலிருந்து கிறிஸ்துவுக்கு சாட்சிகள்\nபாலிவுட் நகைச்சுவை நடிகர் ஜானி லீவர்\nமனம் மாறிய மந்திரவாதி நேசன்\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெறுங்கள்\nதமிழ் கிறிஸ்தவ பாடல் புத்தகம் pdf டவுண்லோட்\n”வேதாகமமும் நிகழ்வுகளும்” Pdf புத்தகம் டவுன்லோட்\nகிறிஸ்தவத்தின் ஆதாரச்சான்றுகள் - நோவா கால வெள்ளம்\nகோலன் குன்றுகள் பகுதி மீதான இஸ்ரேலின் உரிமையை அமெரிக்கா அங்கீகரித்தது\nவெளிப்படுத்தல் தமிழ் விளக்க உரை MP3 Download\nGive Thanks -நன்றி உள்ளம் நிறைவுடன் பாடல்\nI'm desperate for you - நான் உமக்காய் ஏங்குகிறேன் பாடல்\nRev.பால்தங்கையா வீடியோ பாடல்கள் தொகுப்பு\nஅதிகாலையில் உம் திருமுகம் தேடி பாடல்\nஅனுதினம் ஜெபிப்பதால் நீ சாத்தானின் எதிராளி பாடல்\nஆதாரம் நீர் தான் ஐயா பாடல்\nஆராதனை தேவனே Rev. Paul Thangiah பாடல்\nஆராதனைக்குள் வாசம் செய���யும் Rev. Paul Thangiah Song\nஆழக்கடலிலே FMPB வீடியோ பாடல்\nஆவியானவரே உம் வல்லமை கூறவே பாடல்\nஇத்ரதோளம் யேகோவா சகாயுச்சு பாடல்\nஇயேசு ராஜா வந்திருக்கிறார் பாடல்\nஇயேசுவே உன்னை காணாமல் பாடல்\nஇயேவின் நாமம் இனிதான நாமம் பாடல்\nஇரு VBS சிறுவர் பாடல்கள்\nஉங்க கிருபைதான் என்னை தாங்குகின்றது பாடல்\nஉங்க முகத்தை பார்க்கணுமே யேசையா பாடல்\nஉந்தனுக்காகவே உயிர்வாழ துடிக்கிறேன் பாடல்\nஉம்ம அப்பானு கூப்பிடதான் ஆசை பாடல்\nஉம்மை நினைக்கும் போதெல்லாம் பாடல்\nஉம்மையே நான் நேசிப்பேன் பாடல்\nஉம்மோடு செலவிடும் ஒவ்வோரு நிமிடமும் பாடல்\nஎஜமானனே என் இயேசு ராஜனே\nஎண்ணி எண்ணி துதிசெய்வாய் வீடியோ பாடல்\nஎதை நினைத்தும் நீ கலங்காதே மகனே பாடல்\nஎந்தன் இயேசைய்யா Mohan C Lazarus Ministry பாடல்\nஎந்தன் உள்ளம் புது கவியாலே-பாடல்\nஎந்தன் ஜெப வேளை உமைதேடி வந்தேன் பாடல்\nஎந்தன் வாழ்விலே யேசுவே பாடல்\nஎன் கிருபை உனக்கு போதும் Fr.Berchmans Song\nஎன் ஜனமே மனம் திரும்பு பாடல்\nஎன்ன என் ஆனந்தம் பாடல்\nஎன்னை நடத்தும் இயேசு நாதா உமக்கு நன்றி ஐயா - Father S. J. Berchmans\nஒருவரும் சேரக்கூடாத ஒளியில் வீடியோ பாடல்\nகண்ணுநீர் என்னு மாறுமோ வேதனைகள் என்னு தீருமோ பாடல்\nகருணையின் நாதா Rev. Paul Thangiah பாடல்\nகர்த்தர் தாமே நம்முன்னே பாடல்\nகாத்திடும் காத்திடும் Rev. Paul Thangiah பாடல்\nகானா பேட்டை கானா பாடல்\nகுயவனே குயவனே படைப்பின் காரணரே பாடல்\nசகோ.பால் ஷேக்கின் நாதஸ்வர நாதங்கள்\nஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா பாடல்\nதளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள் பாடல்\nதிக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ பாடல்\nதிருக்கரத்தால் தாங்கி என்னை பாடல்\nதுக்கத்தின்றே பானபாத்ரம் வீடியோ பாடல்\nதேனினிமையிலும் யேசுவின் நாமம் பாடல்\nதேவனே, நான் உமதண்டையில் பாடல்\nதேவா சரணம் கர்த்தா சரணம் Rev. Paul Thangiah பாடல்\nதொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் DGS தினகரன் பாடல்\nநான் நிற்பதும் நிர்மூலமாகாததும் தேவ கிருபையே பாடல்\nநீர் சொன்னால் போதும் செய்வேன் பாடல்\nபூரண அழகுள்ளவரே என் யேசுவே பாடல்\nமகிழ்ந்து களிகூருங்கள் FMBP Song\nமனுகுல தேவன் யேசு பாடல்\nமல்ப்ரியனே என்னேசு நாயகனே வீடியோ பாடல்\nயெகோவா யீரே தந்தையாம் தெய்வம் பாடல்\nயேசு என்னோடு இருப்பதை நினைச்சிட்டா பாடல்\nயேசு என்ற திரு நாமத்திற்கு பாடல்\nயேசுவின் பிள்ளைகள் நாங்கள் Father Berhmans Song\nயேசுவே தேவன் Rev. Paul Thangaiah பாடல்\nயேசுவே ரட்சகா நின்னே நான் சிநேகிக்கும் பாடல்\nலேசான காரியம் உமக்கது லேசான காரியம்\nவாசல்களே உங்கள் தலைகளை பாடல்\nஇராபட்டு கால்டுவல் ஐயர் வாழ்க்கை சரிதை வீடியோ\nஉலகத்தின் வெளிச்சம் - கிறிஸ்தவத்தின் கதை\nஇயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு வீடியோ\nபுனித பூமி இஸ்ரேல் பயணம் வீடியோ\nஇந்தியாவில் புனிததோமா ஒரு ஆவணபடம்\n\"இறைவாக்கினர் எரேமியா\" Tamil Movie\nவில்லியம் கேரியின் வாழ்க்கை சரிதை வீடியோ\nஅன்னாள் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nஆயத்தமாவோம் - தந்தை S.J.பெர்க்மான்ஸ் செய்தி\nஇயேசுவின் நாமம் தரும் அற்புத பலன் - சகோ.தினகரன் வீடியோ செய்தி\n வீடியோ செய்தி இரண்டாம் பகுதி\n வீடியோ செய்தி மூன்றாம் பகுதி\nஇஸ்ரவேலும் இறுதிகாலமும் வீடியோ செய்தி\nஉபயோகமாய் இருங்கள் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\n - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\n - சாதுசெல்லப்பா வீடியோ செய்தி பகுதி2\n- சாதுசெல்லப்பா வீடியோ செய்தி பகுதி1\nஒரு முன்னாள் நடிகையின் சாட்சி-நக்மா\n - சகோ.R.ஸ்டான்லி வீடியோ செய்தி\n - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nசகோ.M.C.செரியன் வழங்கிய தேவ செய்தி\nசமாதானம் - சகோ.மோகன்.சி.லாசரஸ் செய்தி\nசிலுவையில் இயேசு -சாது செல்லப்பா செய்தி\nசெயல்படும் காலம் -சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்\nஜீவனுள்ள தேவன் - சகோ.மோகன்.சி.லாசரஸ் செய்தி\nதாழ்மையின் தாற்பரியம்- சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nநமது நம்பிக்கை - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி\nநரகத்தில் தள்ளப்படுவதைப் பார்க்கிலும்-சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்\nநீயும் போய் செய் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nபத்து கொம்புகள் - Bro.M.D.JEGAN\nபயம் - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி\nபரிசுத்த வேதாகமம் - வீடியோ செய்தி\nமனம்திரும்புதல் - Dr.புஷ்பராஜ் செய்தி\nமனம்திரும்புதல் - Dr.புஷ்பராஜ் செய்தி\nராஜாவும் மணவாட்டியும் - சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார் வீடியோ செய்தி\n - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி\nவிலைக்கிரயம் செலுத்த வா -சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்\n\"வருகிறவர்\" பற்றிய சாக்ரடீஸ்-அல்சிபியாடெஸ் உரையாடல்\nஇராஜாராம் மோகன் ராயும் கிறிஸ்துவும்\nகண்ணதாசனின் இயேசு காவியம் ஒலி வடிவில்\nகிறிஸ்து பற்றி H.A.கிருஷ்ண பிள்ளை\nகிறிஸ்து பற்றி கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\nகிறிஸ்து பற்றி சுப்பிரமணிய பாரதியார்\nகிறிஸ்துவும் கேஷப சந்திர சென்னும்\nகிறிஸ்துவும் சத்யேந்திர நாத் தத்தாவும்\nகிறிஸ்துவும் டாக்டர் ராதா கிருஷ்ணனும்\nகிறிஸ்துவும் நாராயண் வாமன் திலகரும்\nசகோதரி நசீலா பீவியின் சாட்சி - மலையாளம்\nசிந்திக்க - நாராயண் சுந்தர வர்க்கர்\nசுத்தானந்த பாரதி ஏசு நாதரைப் பற்றி பாடியது\nநடிகர் ஏ.வி.எம் ராஜனின் கதை\nநடிகை நக்மா வீடியோ சாட்சி\nமந்திரவாதி தொட்டணா வீடியோ சாட்சி\nஹமாஸிலிருந்து கிறிஸ்துவிடம் வந்தவர் கதை\nகிறிஸ்தவத்தின் ஆதாரச்சான்றுகள் - நோவா கால வெள்ளம்\nகண்டுபிடிக்கப்பட்ட பைபிள் கால மேரிபா\nயாராவது சூரியனை நிரூபிக்க முடியுமா\nஇங்கர்சாலின் நண்பர் லூவாலஸின் கதை\nஒரு ஆரஞ்சுப் பழமும் நாத்திகனும்\nசவக்கடலாக மாறிய சோதோம் கொமாரா\nஇந்தியா ஒரு தோமா வழி திராவிட கிறித்தவ நாடே எவ்வாறு\nதமிழ் கிறிஸ்தவ பாடல் புத்தகம் pdf டவுண்லோட்\nதமிழ் வேதாகமம் Pdf புத்தகம் டவுன்லோட்\nவேதாகம கால பூகோள வரைபடங்கள்\n”திருநீரா சிலுவையா” Pdf புத்தகம்\n”தேவ‌ வார்த்தை ஜீவ‌ வார்த்தை” Pdf புத்தகம்\n”பாவ‌ம் செய்யாதே” Pdf புத்தகம்\n”ப‌ரிசுத்த‌ராய் இருங்க‌ள்” Pdf புத்தகம் டவுன்லோட்\n”விவிலியம் திருக்குறள் சைவசித்தாந்தம் ஓர் ஒப்பாய்வு” Pdf புத்தகம்\n”வேதாகமமும் நிகழ்வுகளும்” Pdf புத்தகம்\nசந்திரனில் வைக்கப்பட்ட முதல் புஸ்தகம்\nகிறிஸ்துவை நேசிக்கும் இயக்குனர் பிரபு சாலமன் அவர்க...\nகடல் வழிகளை உலகுக்கு காட்டிய சங்கீத புத்தகம்\nகண்டுபிடிக்கப்பட்ட தாவீது மன்னர் அரண்மனை\nMary's Boy Child கிறிஸ்துமஸ் பாடல்\nFeliz Navidad கிறிஸ்துமஸ் வாழ்த்துப்பாடல்\nJingle Bells கிறிஸ்துமஸ் பாடல்\nMary's Boy Child கிறிஸ்துமஸ் பாடல்\nSilent Night கிறிஸ்துமஸ் பாடல்\nஅதிகாலையில் பாலனைத் தேடி பாடல்\nகாரிருள் வேளையில் கடுங்குளிர் நேரத்தில் பாடல்\nபெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே பாடல்\nராக்காலம் பெத்லெம் மேய்ப்பர்கள் பாடல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/01/11/103463.html", "date_download": "2019-07-20T02:13:21Z", "digest": "sha1:RJTH7BXJ2SMSZJZ7QJI7BZ5DBVTPVC3G", "length": 19547, "nlines": 205, "source_domain": "www.thinaboomi.com", "title": "சவுதி பெண்ணுக்கு அடைக்கலம் தரக்கோரி ஆஸ்திரேலியாவில் பெண்கள் அரை நிர்வாண போராட்டம்", "raw_content": "\nசனிக்கிழமை, 20 ஜூலை 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகாவலர்கள் காப்பீட்டு திட்டம் ரூ. 4 லட்சமாக உயர்வு முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிய அறிவி��்பு\nகடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பத்தில் ராமசாமி படையாச்சியாருக்கு நினைவு மண்டபம் விரைவில் திறக்கப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி\nசுதந்திர தினவிழா சிறப்புரையில் என்ன பேசலாம் என்று மக்களிடம் கருத்து கேட்கிறார் மோடி\nசவுதி பெண்ணுக்கு அடைக்கலம் தரக்கோரி ஆஸ்திரேலியாவில் பெண்கள் அரை நிர்வாண போராட்டம்\nவெள்ளிக்கிழமை, 11 ஜனவரி 2019 உலகம்\nசிட்னி : சவுதி அரேபிய பெண்ணுக்கு ஆஸ்திரேலியாவில் அடைக்கலம் தரக்கோரி ஆஸ்திரேலியாவில் 4 பெண்கள் மேலாடை அணியாமல் அரை நிர்வாண போராட்டம் நடத்தினார்கள்.\nசவுதி அரேபியாவை சேர்ந்த இளம்பெண் ரஹப் முகமது அல்கியூனன் (18). கருத்து வேறுபாடு காரணமாக தன்னை அறையில் அடைத்து வைத்து பெற்றோர் கொடுமைப்படுத்தியதாக கூறி நாட்டை விட்டு வெளியேறினார்.\nகுவைத்தில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக் வழியாக ஆஸ்திரேலியா செல்ல திட்டமிட்டார். ஆனால் அவரிடம் விசா உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாததால் தாய்லாந்து அதிகாரிகள் அங்கு தடுத்து நிறுத்தினர்.\nசவுதிஅரேபியாவுக்கே அவரை திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு மறுத்த ரஹப் ஆஸ்திரேலிய அரசு தனக்கு அடைக்கலம் தர வேண்டும் என பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் கோரிக்கை விடுத்தார். இதனால் இந்த விவகாரம் சர்வதேச அளவில் பரபரப்பாக பேசப்படுகிறது.\nஇந்த நிலையில் அவருக்கு ஆதரவாக ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் சீக்ரட் சிஸ்டர் கூட் அமைப்பை சேர்ந்த 4 பெண்கள் மேலாடை அணியாமல் அரை நிர்வாண போராட்டம் நடத்தினார்கள். ரஹப் முகமது அல்கியூனன் ஆஸ்திரேலியாவில் தங்க அடைக்கலம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கையில் பதாகைகளை ஏந்தி இருந்தனர்.\nஇப்போராட்டம் சிட்னியில் உள்ள சவுதி அரேபிய தூதரகம் முன்பு நடைபெற்றது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇதற்கிடையே ஆஸ்திரேலிய வெளியுறவு மந்திரி மரிஸ் பேனே தாய்லாந்து தலைநகர் பாங்காங் வந்தார். அவர் அந்நாட்டு வெளியுறவு மந்திரியை சந்தித்து பேசினார். அப்போது சவுதி அரேபிய பெண்ணுக்கு ஆஸ்திரேலியாவில் அடைக்கலம் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அனேகமாக ரஹப் முகமதுவுக்கு ஆஸ்திரேலிய அரசு அடைக்கலம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஆஸ்திரேலியா அரை நிர்வாண போராட்டம் half-naked struggle Australia\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநாடு முழுவதும் ஒரே தேர்தல்: பிரதமர் மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ள மம்தா மறுப்பு\nகேரளாவில் ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்\nகர்நாடக மாநிலத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: குமாரசாமி மகன் பேச்சால் சர்ச்சை\nசுதந்திர தினவிழா சிறப்புரையில் என்ன பேசலாம் என்று மக்களிடம் கருத்து கேட்கிறார் மோடி\nடிக் டாக் செயலி நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்\nவெளி­நாட்­டு சிறை­க­ளில் அடைக்கப்பட்டுள்ள 8,1,89 இந்­தி­யர்­கள்: மத்திய அமைச்சகம் தகவல்\nவீடியோ : நடிகை அமலாபால் பணத்துக்காக எப்படியும் நடிப்பார்-ராஜேஸ்வரி பிரியா ஆவேசம்\nவீடியோ : கூர்கா படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : கொரில்லா படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nதிருப்­பதி கோவி­லில் சாமா­னிய பக்­தர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்க நட­வ­டிக்கை: தேவஸ்­தா­னம்\nதிருப்பதி கோவிலில் வி.ஐ.பி. தரிசனம் முழுமையாக ரத்தாகிறது\nவீடியோ : அய்யா வைகுண்டபதி திருவிழாவில் கொதிக்கின்ற எண்ணெய் சட்டியில் கைவிட்டு அப்பம் எடுக்கும் வழிபாடு\nதமிழகத்தில் நிலையான ஆட்சி அமைய பாடுபட்டவர் ராமசாமி படையாட்சியாருக்கு துணை முதல்வர் புகழாரம்\nகாவலர் பதக்கம் 3 ஆயிரமாக அதிகரிப்பு - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\n4 ஆண்டுகளாக களவு சொத்துக்களை மீட்பதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது: சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல்\nஅமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பெண்ணிடம் கேட்ட சர்ச்சை கேள்வியால் விமர்சனத்துக்குள்ளான அதிபர் டிரம்ப்\nஇந்தியாவுடனான பாதுகாப்பு உறவை வலுப்படுத்த விருப்பம்: அமெரிக்கா\nநிலவில் நீண்ட காலம் மனிதன் தங்குவதற்கான ஆராய்ச்சியில் நாசா\nஉலகக்கோப்பையில் குல்தீப் யாதவ், சாஹலை இன்னும் சிறப்பாக கையாண்டிருக்க வேண்டும்: ஹர்பஜன் சிங்\nமனைவிகளை அழைத்துச் செல்லும் முடிவுகளை கோலி, ரவி சாஸ்திரி எடுக்கலாம்: சி.ஓ.ஏ. முடிவுக்கு லோதா கடும் கண்டனம்\nகாமன்வெல்த் டேபிள் டென்னிஸ்: இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் சாம்பியன்\nஎஸ்.பி.ஐ. வங்கியில் ஆன்லைன் பணப்பரிமாற்ற கட்டணங்கள் ரத்து\nசென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 504 அதிகரி���்பு\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.512 உயர்வு\nபயிற்சியாளர் நீக்கப்படுவார், அதில் எந்த மாற்றமும் இல்லை: இலங்கை கிரிக்கெட் போர்டு\nகொழும்பு : பயிற்சியாளர் நீக்கப்படுவார், அதில் எந்த மாற்றமும் இல்லை என்று இலங்கை கிரிக்கெட் போர்டு அதிகாரிகள் வட்டார ...\nகாமன்வெல்த் டேபிள் டென்னிஸ்: இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் சாம்பியன்\nபுவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடைபெற்று வரும் காமன்வெல்த் டேபிள் டென்னிஸில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ...\nமனைவிகளை அழைத்துச் செல்லும் முடிவுகளை கோலி, ரவி சாஸ்திரி எடுக்கலாம்: சி.ஓ.ஏ. முடிவுக்கு லோதா கடும் கண்டனம்\nஇந்திய அணி சுற்றுப் பயணத்தின் போது மனைவிகளை அழைத்துச் செல்லலாமா வேண்டாமா என்ற முடிவை விராட் கோலி, ரவி சாஸ்திரி ...\nஉலகக்கோப்பையில் குல்தீப் யாதவ், சாஹலை இன்னும் சிறப்பாக கையாண்டிருக்க வேண்டும்: ஹர்பஜன் சிங்\nஇந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக திகழும் குல்தீப் யாதவ், சாஹலை உலகக்கோப்பையில் அணி நிர்வாகம் சரியாக ...\nஉள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகள் பதவிகாலம் மேலும் நீட்டிப்பு: சட்டசபையில் மசோதா தாக்கல்\nஉள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகளின் பதவிக்காலம் மேலும் ஆறுமாதம் நீட்டிக்க வகை செய்யும் மசோதா சட்டசபையில் ...\nவீடியோ : தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nவீடியோ : மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அமைச்சர் ஆர் பி.உதயகுமார்\nவீடியோ : நடிகர் சூர்யாவை விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை : அமைச்சர் கடம்பூர் ராஜு\nவீடியோ : நீட் விவகாரத்தில் தி.மு.க.-காங்கிரஸ் இரட்டைவேடம்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் வேட்பு மனு தாக்கல் செய்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி\nசனிக்கிழமை, 20 ஜூலை 2019\n1காவலர்கள் காப்பீட்டு திட்டம் ரூ. 4 லட்சமாக உயர்வு முதல்வர் எடப்பாடி பழனிச...\n2கேரளாவில் தீவிரமடையும் மழை: பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர்வரத்து தொடங்கியது...\n3பயிற்சியாளர் நீக்கப்படுவார், அதில் எந்த மாற்றமும் இல்லை: இலங்கை கிரிக்கெட்...\n4காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீ்ர் திறப்பு 2500 கன அடியாக அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/world/04/206009", "date_download": "2019-07-20T01:12:02Z", "digest": "sha1:6TEHC2XK3KGMD2XW2VSYXU4G7SAN4GFI", "length": 9151, "nlines": 76, "source_domain": "canadamirror.com", "title": "பிரிட்டனில் ஓர் ஆச்சரியம்; 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் மனித ரோபோட்! - Canadamirror", "raw_content": "\nகனடாவில் நடந்த கொடூரம் : காதலியை 30 முறை கத்தியால் தாக்கி கொடூரமாக கொன்ற இளைஞன்\nவெளிநாட்டில் சுற்றுலா பயணிகள் இருவர் கொலை : சிக்கிய சுவிஸ் இளைஞர்: நீதிமன்று வழங்கிய கடுமையான தண்டனை\nமதம் மாறிய இந்துப் பெண்ணுக்கு பாதுகாப்பு அளிக்க நீதிமன்றம் உத்தரவு\n அமெரிக்க மக்களின் ஆர்வத்துக்கு என்ன காரணம்\nபிலிப்பைன்ஸில் ஏற்பட்ட கோர விபத்து : மாணவர்கள் உள்பட 9 பேர் நேர்ந்த பரிதாபம்\nமுன்னாள் மனைவியை அவமானப்படுத்த கணவன் செய்த அசிங்கமான செயல்\nசர்ச்சைக்குரிய பைப்லைன் திட்டத்துக்கு கனடா ஒப்புதல்\nபரிசில் குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர் : நாடு முழுவதும் பாதுகாப்பு..\nராணுவ சோதனைச் சாவடி மீது அல் கொய்தா பயங்கரவாதிகள் தாக்குதல் - 5 வீரர்கள் நேர்ந்த பரிதாபம்\nடுவிட்டரின் புதிய அம்சம் - முதற்கட்டமாக கனடாவில்\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\nஇலங்கையில் கணவனுடன் பேசிக் கொண்டிருந்த போதே உடல் சிதறி உயிரிழந்த பிரித்தானிய பெண்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nமுல்லை பாண்டியன் குளம், பிரித்தானியா\nபிரிட்டனில் ஓர் ஆச்சரியம்; 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் மனித ரோபோட்\nபிரிட்டனில் 3டி தொழில்நுட்பத்தின் மூலம் ரோபோட் கலைஞர் ஒருவர், மனித அமைப்பை அப்படியே கொண்டு ரோபோட்டை உருவாக்குகின்றார்.\nஉலகில் பல்வேறு நாடுகளிலும் தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் அனைத்தும் 3டி மயமாகி காணப்படுகிறது.\nஇந்நிலையில், மனித வடிவமைப்பில் இருந்து சற்றும் மாறாத வகையில் பெண் ரோபோட் ஒன்று உருவாக்கப்படுகிறது. குறித்த, பெண் ரோபோட்டிற்கு ஐடா என பெயரிடப்பட்டுள்ளது.\nஇதனை பிரிட்டனைச் சேர்ந்த ஐடென் மெல்லர் அல்ட்ரா ரியலிஸ்டிக் தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கி வருகின்றார்.\nஇதன் நுணுக்கமான முக பாகங்கள், புருவங்களின் முடி போன்றவற்றை தன் கைகளால் கலை நயத்துடன் செய்து வருகிறார்.\nஇதுதொடர்பாக ஐடென் மெல்லர் கூறுகையில், கணினியில் செயற்கை நுண்ணறிவு கொண்டு இயக்கப்படுவதன் மூலம், மனிதர்களின் முகங்களை அடையாளம் கண்டு கொள்ளவும், மனிதர்களை போல் மிமிக்கிரி செய்யவும் முடியும்.\nஇந்த ரோபோட்டினை மனிதர்களுக்கு இணையான வகையில் உருவாக்குவதே எங்கள் நோக்கம் என்றார்.\nமெஸ்மர் எனும் ரோபோட் தொழில்நுட்பத்தினை கொண்டு ஐடாவின் தலைப்பகுதி, சிலிகான் தோல் மற்றும் 3டி பிரிண்டிங் செய்யப்பட்ட பற்கள் போன்றவற்றை உருவாக்குகின்றனர்.\nகுறித்த ரோபோட் , இந்த ஆண்டு மே மாதம் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நடக்கவுள்ள கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட உள்ளது.\nஇதன் புகைப்படங்கள் நவம்பர் மாதம் லண்டனுக்கு கொண்டு செல்லப்பட்டு காட்சிப்படுத்தப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nகனடாவில் நடந்த கொடூரம் : காதலியை 30 முறை கத்தியால் தாக்கி கொடூரமாக கொன்ற இளைஞன்\nவெளிநாட்டில் சுற்றுலா பயணிகள் இருவர் கொலை : சிக்கிய சுவிஸ் இளைஞர்: நீதிமன்று வழங்கிய கடுமையான தண்டனை\nமதம் மாறிய இந்துப் பெண்ணுக்கு பாதுகாப்பு அளிக்க நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-07-20T01:49:14Z", "digest": "sha1:S7AEDOB73YKJUHZQUVNBIDH5INK37PND", "length": 5383, "nlines": 69, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சமயம் மற்றும் புராணங்களில் கால்நடைகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சமயம் மற்றும் புராணங்களில் கால்நடைகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← சமயம் மற்றும் புராணங்களில் கால்நடைகள்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசமயம் மற்றும் புராணங்களில் கால்���டைகள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிப்பீடியா பேச்சு:புதுப்பயனர் போட்டி/உதவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசமயம் மற்றும் புராணங்களில் பசுக்கள் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:புதுப்பயனர் போட்டி\\கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-07-20T01:22:45Z", "digest": "sha1:M3JGNWFYCZARR23KL42FRA44HNI7EX7R", "length": 12862, "nlines": 249, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுவிசு பிராங்க் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(சுவிஸ் பிராங்க் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nசுவிஸ் வங்கித்தாள்கள் சுவிஸ் நாணயங்கள்\nஸ்டட்ஸ், ஸ்டேய், எயர், ஷ்னாக்(5 CHF நாணயம் Coin), பாலே, தூனே\n5, 10 & 20 சென்டைம்கள், 1/2, 1, 2 & 5 பிராங்க்\nகாம்பியோன் டி இடாலியா (இத்தாலி)\nஓரல் ஃபுசிலி ஆர்ட்ஸ் கிராபிக்யூஸ் (சூரிக்)\nபிராங்க் (சின்னம்: CHF; குறியீடு: CHF) சுவிட்சர்லாந்து நாட்டின் நாணயம். லீக்டன்ஸ்டைன் நாட்டிலும் நாணயமாக பயன்படுத்தப்படுகிறது. \"பிராங்க்\" என்றழைக்கப்படும் நாணய வகைகள் பல நூற்றாண்டுகளாக ஐரோப்பிய நாடுகளில் புழக்கத்தில் இருந்து வந்துள்ளன. ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் (ஐ. ஒ) தோன்றிய பின்னர் சுவிட்சர்லாந்தைத் தவிர பிராங்க் நாணய வகைகளை பயன்படுத்தி வந்த நாடுகள் ஐ. ஒவில் இணைந்தபோது அதன் பொது நாணயமான யூரோவுக்கு மாறிவிட்டன. தற்போது சுவிஸ் பிராங்க் மட்டுமே புழக்கத்திலிருக்கின்றது.\nHeiko Otto:\"சுவிசு பிராங்க் - தற்போதைய மற்றும் வரலாற்று பணத்தாள்கள்\". பார்த்த நாள் 2019-05-14. (செருமன் மொழி) (ஆங்கிலம்) (பிரெஞ்சு)\nவிக்கிமீடியா பொதுவகத்தில் சுவிஸ் பிராங்க் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nபிரித்தானிய பவுண்டு (குயெர்ன்சி, மாண் தீவு, ஜேர்சி) · டானிய குரோன் (பரோயே தீவுகள்) · யூரோ · யூரோ (யூரோ பிரதேசம்) · பரோயே குரோனா · குயெர்ன்சி பவுண்ட் · ஐஸ்லாந்திய குரோனா · ஜெர்சி பவுண்ட் · லாத்வியன் லாட்ஸ் · லித்துவேனிய லித்தாசு · மான்க்ஸ் பவுண்டு · சுவீடிய குரோனா · நார்வே குரோனா\nஆர்மேனிய டிராம் (நகோர்னோ கரபாக்) · அசர்பைஜானிய மனாட் · பெலருசிய ரூபிள் · பல்கேரிய லெவ் · யூரோ (யூரோ பிரதேசம்) · செக் கொருனா · ஜார்ஜிய லாரி · அங்கேரிய போரிண்ட் · கசக்ஸ்தானிய டெங்கே · மல்டோவிய லியு · போலந்திய ஸ்வாட்டெ · ரொமேனிய லியு · ரஷ்ய ரூபிள் (அப்காசியா, தெற்கு ஒசேத்தியா) · உக்ரைனிய ஹிருன்யா\nஅல்பேனிய லெக் · பொஸ்னியா ஹெர்செகோவினா கன்வர்டிபிள் மார்க் · பிரிட்டிஷ் பவுண்ட் (கிப்ரால்ட்டர்) · குரோவாசிய குனா · யூரோ (யூரோ பிரதேசம்; சான் மரீனோ, வாடிகன் நகரம்; அக்ரோத்திரியும் டெகேலியாவும், அண்டோரா, கொசோவோ, மொண்டெனேகுரோ) · ஜிப்ரால்ட்டர் பவுண்டு · மாசிடோனிய தெனார் · செர்பிய தினார் · துருக்கிய லிரா (வட சைப்பிரசு)\nயூரோ (யூரோ பிரதேசம்; மொனாக்கோ) · சுவிஸ் பிராங்க் (லீக்டன்ஸ்டைன்; காம்பியோன் டி இடாலியா; பூசிங்கென் ஆம் ஹோக்ரேய்ன்)\nதகவற்சட்டம் நாணயத்தில் இணையதளம் இணைக்கப்படவில்லை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மே 2019, 17:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/2001/bharathi-191101.html", "date_download": "2019-07-20T01:01:08Z", "digest": "sha1:U6XZRUAEY3DWMMQDHKQBRUM4LSBILOAR", "length": 14640, "nlines": 231, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாரதி பக்கம் | Bharathis Poem - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n8 hrs ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n9 hrs ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n9 hrs ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n10 hrs ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nLifestyle சனிபகவானின் அருளால் இன்னைக்கு சூப்பரான நாளாக அமையப் போகும் ராசிக்காரர்கள் யார்\nSports உலக கோப்பையில் தொடர்ந்த ராசி... உள்ளூர் கோப்பையிலும் துரத்திய வினோதம்..\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎங்கள் கண்ணம்மா நகை புது ரோஜாப் பூ:\nஎங்கள் கண்ணம்மா விழி இந்த்ர நீலப் பூ\nஎங்கள் கண்ணம்மா முகஞ் செந்தாமரைப் பூ,\nஎங்கள் கண்ணம்மா நுதல் பால சூரியன்.\n1. எங்கள் கண்ணம்மா எழில் மின்னலை நேர்க்கும்:\nஎங்கள் கண்ணம்மா புருவங்கள் மதன் விற்கள்,\nதிங்களை மூடிய பாம்பினைப் போலே\nசெறி குழல், இவள் நாசி எட்பூ. (எங்கள்)\n2. மங்கள வாக்கு நித்யானந்த ஊற்று:\nமதுர வாய் அமிர்தம்: இத ழமிர்தம்:\nசங்கீத மென் குரல் சரஸ்வதி வீணை,\nசாய லரம்பை: சதுர் அயிராணி (எங்கள்)\n3. இங்கித தாத நிலைய மிருசெவி\nசங்கு நிகர்த்த கண்டம் அமிர்த சங்கம்:\nமங்களக் கைகள் மஹா சக்தி வாசம்\nவயிறாவலை: இடை அமிர்த வீடு (எங்கள்)\n4. சங்கரனைத் தாங்கு நந்தி பத சதுரம்:\nதாமரை யிருநாள் லட்சுமி பீடம்:\nபொங்கித் ததும்பித் திசை யெங்கும் பாயும்\nபுத்தன்பும் ஞானமும் மெய்த்திருக் கோலம். (எங்கள்)\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதீவிரவாதத்தின் மீது தீ வைப்பதைத் தவிர வேறு வழியில்லை.. வைரமுத்து புகழாரம்\nமழையே மழையே குளங்களை நிரப்பு.. என் மக்களின் கண்களை குளமாக்காதே.. தமிழிசையின் உருக்கம்\n இனிதாய்-நாம் பேசும் மொழியும் பெண்பாலே\n... யாரைக் குறிப்பிடுகிறார் கனிமொழி\nமரணமே திருட்டுத்தனமாக பதுங்கி வராதே.... நேரடியாக பரிட்சித்து பார்.. வாஜ்பாயின் மரண கவிதை\nஎனக்கு தமிழ் என்றால் கொள்ளை பிரியம்... சொன்னது யார் தெரியுமா\nவாழும் உன் புகழ் என்றும் இமையாக நீ காத்த எம் தமிழ் மொழிபோல்\nவாழும் உன் புகழ் என்றும் இமையாக நீ காத்த எம் தமிழ் மொழிபோல்\nஅவரில்லையே என்று அழுகிறேன்.. அவர் திசை நோக்கி தொழுகிறேன்.. வைரமுத்து வேதனை\nபனி மலை கரைந்தாலும் இமயம் இமயம்தான்... பதவியற்று போனாலும் கலைஞர் கலைஞர்தான்\nபூமி பந்து வெறும் மனிதர்க்கு மட்டுமல்ல..\n\"ஜெ ஜெயலலிதா என்னும் நான்\"- இந்த ஒத்தை குரல் மீண்டும் ஒலிக்காது என்ற தைரியமா... நமது அம்மா கேள்வ���\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nசூர்யா பேசியதில் தவறில்லை.. அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவு.. 'பிக்பாஸ் கமல்' குறித்து கிண்டல்\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை\nகுழந்தைகளுக்கு ஆபாசப் படம் காட்டிய வக்கிரம் பிடித்த கொத்தனார்... கைது செய்த போலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/News_Detail.asp?Id=637716", "date_download": "2019-07-20T01:59:42Z", "digest": "sha1:ATP3RJDNMDYH5NRX33LHOXKCAFWCCEXR", "length": 19141, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "district news | குழந்தை வளர்ப்பில் பெற்றோர் கவனம் மட்டும் போதாது: சமூகத்திற்கும் அதிக அக்கறை உள்ளது| Dinamalar", "raw_content": "\nகுற்றால அருவிகளில் குளிக்க தடை நீட்டிப்பு\n'ஏர்டெல்'லை பின்னுக்கு தள்ளிய 'ரிலையன்ஸ் ஜியோ'\nஜூலை 20: பெட்ரோல் ரூ.76.18; டீசல் ரூ.69.96\nதேர்தல் வழக்கு; பிரதமர் மோடிக்கு 'நோட்டீஸ்' 1\nபிள்ளையார்பட்டியில் ஸ்டாலின் மனைவி தரிசனம்\nமும்பை ரயில் தடத்தில் விபத்துகள்: 16 பேர் பலி\nபிரதமரின் தனி செயலராக விவேக் குமார் நியமனம்\n'பேங்க் ஆப் இங்கிலாந்து' கவர்னர் பதவிக்கு ரகுராம் ... 1\nகுழந்தை வளர்ப்பில் பெற்றோர் கவனம் மட்டும் போதாது: சமூகத்திற்கும் அதிக அக்கறை உள்ளது\nதிண்டுக்கல்: \"குழந்தைகளை நல்வழிப்படுத்துவதில் பெற்றோர் மட்டும் கவனம் செலுத்தினால் போதாது, இந்த சமூகமும் அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும்,' என ஐகோர்ட் கிளை நீதிபதி ராமசுப்பிரமணியம் பேசினார்.திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகில் இளஞ்சிறார் நீதிமன்ற குழுமத்திற்கான அலுவலகத்தை திறந்து வைத்து மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதி ராமசுப்பிரமணியம் பேசுகையில்,\"\"குழந்தைகள் பெற்றோர்களினால் உருவாக்கப்பட்டவை அல்ல. பெற்றோர்களின் மூலம் இந்த உலகிற்கு அனுப்பி வைக்கப்பட்டவை. மண்ணில் பிறக்கும் அனைத்து குழந்தைகளும் நல்லவர்கள்தான். அதன் பின் அவர்கள் வளருகின்ற சூழ்நிலைதான் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. ஆணும், பெண்ணும் சரிசமமானவர்கள் அல்ல என்று கூறப்பட்டு வந்த காலக்கட்டத்தில் குழந்தைகளை அன்னைதான் வளர்க்க வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தி வைத்திருந்தனர். ஆனால் அந்த நிலை இப்போது மாறிவிட்டது. தாய், தந்தை இருவருக்குமே அந்த பொறுப்பு உள்ளது. வீட்டிலிருந்து படிப்பிற்காக பள்ளி செல்லும் குழந்தை, உடனிரு��்பவர்களின் பழக்க வழக்கங்களை கவனித்து அதேப்போல் நடந்து கொள்ள முயற்சிக்கிறது. இன்றைய சூழ்நிலையில் குழந்தைகளை கவனிப்பதில் தாய், தந்தை இருவருக்குமே நேரம் இருப்பதில்லை. தனிமையில் விடப்படும் குழந்தை, நவீன தொழில் நுட்பங்களின் மூலம் என்னென்ன கற்றுக்கொள்ள முடியுமோ அனைத்தையும் இளவயதிலேயே தெரிந்து கொண்டு அதன்படி நடக்க முயற்சிக்கும்போது சிக்கல் ஏற்படுகிறது.\nஇதை தவிர்க்க வேண்டுமென்றால் குழந்தைகள் விஷயத்தில் இந்த சமூகம் அதிக அக்கறையுடன் செயல்பட வேண்டும். எனவேதான் அவர்கள் அறியாமல் செய்கிற தவறுகளை மிகைப்படுத்தாமல், குற்றவாளியாக சித்தரிக்காமல் எந்த அளவிற்கு மென்மையாக கையாளமுடியுமோ அந்த அளவையை பயன்படுத்தி நல்வழிப்படுத்துவதோடு, தன்னம்பிக்கையுடன் எதிர்காலத்தை எதிர்கொள்ள வைக்க வேண்டுமென்பதற்காக இளஞ்சிறார் நீதிமன்ற குழுமம் துவக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நீதிபதி ராமசுப்பிரமணியம் பேசினார்.மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம், மாவட்ட நீதிபதி பாலசுந்தரகுமார், எஸ்.பி., ஜெயச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.\nதேனி மாவட்டத்தை \"சுழன்றடிக்கும்' கல்கத்தா \"டோக்கன்' லாட்டரி\nபாகாநத்தத்தில் கால்நடை கிளை நிலையம் தினமலர் செய்தி எதிரொலி\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\n���ாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதேனி மாவட்டத்தை \"சுழன்றடிக்கும்' கல்கத்தா \"டோக்கன்' லாட்டரி\nபாகாநத்தத்தில் கால்நடை கிளை நிலையம் தினமலர் செய்தி எதிரொலி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Video/12828-silukkuvarpatti-singam-sneak-peek-01.html", "date_download": "2019-07-20T01:25:47Z", "digest": "sha1:DHCL7RSYRWJO3LHAUYQO5A4NXLR72CUQ", "length": 4936, "nlines": 109, "source_domain": "www.kamadenu.in", "title": "‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ படத்தின் Sneak Peek 01 | Silukkuvarpatti Singam Sneak Peek 01", "raw_content": "\n‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ படத்தின் Sneak Peek 01\nவிக்ரம் பிரபு, மஹிமா நம்பியார் நடிப்பில் ‘அசுர குரு’ படத்தின் டீஸர்\n‘ஒய்.எஸ்.ஆர்.’ வாழ்க்கை வரலாறான ‘யாத்ரா’ தெலுங்குப் படத்தின் டீஸர்\n‘விஸ்வாசம்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘தல்லே தில்லாலே...’ பாடலின் லிரிக்கல் வீடியோ\n‘பேட்ட’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஆஹா கல்யாணம்’ பாடலின் லிரிக்கல் வீடியோ\n‘90 எம்எல்’ படத்துக்கு பின்னணி இசையமைக்கும் சிம்பு வீடியோ\nநேப்பியர் பாலமும், விஜய் - அட்லீ சென்டிமென்டும்...\n‘தளபதி 63’ அப்டேட்: படப்பிடிப்பில் இணையும் நயன்தாரா\n‘90 எம்எல்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘மரண மட்டை’ பாடல் வீடியோ\nநயன்தாராவின் ‘ஐரா’ மார்ச் 28-ம் தேதி ரிலீஸ்: அதிகாரபூர்வ அறிவிப்பு\nசிவகார்த்திகேயனின் ‘Mr. லோக்கல்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு\n‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ படத்தின் Sneak Peek 01\nபேட்ட உடன் மோஷன் போஸ்டர்: ஏப்ரல் 18-ல் வெளியாகிறது காஞ்சனா 3\nகாஷ்மீரில் அல்கொய்தாவின் முக்கிய தீவிரவாதி உள்பட 6 பேர் சுட்டுக்கொலை: ராணுவம் அதிரடி\nதணிக்கையில் 'யு/ஏ': பொங்கல் வெளியீட்டில் 'பேட்ட' உறுதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gurudevar.org/eelanampattiyaar/endhamaanudam_contents.php", "date_download": "2019-07-20T00:44:00Z", "digest": "sha1:GNQASGNZANB7LCO6NCAHLUW7FWHKKNVW", "length": 68083, "nlines": 156, "source_domain": "gurudevar.org", "title": "எந்த மானுடம் இந்த மானுடம் - அறிமுகவுரை.", "raw_content": "\n“எந்த மானுடம் இந்த மானுடம்” - சித்தர் ஏளனம்பட்டியாரின் வசன கவிதைகள்.\nஅறிமுக உரை - குருதேவர் 12வது பதினெண் சித்தர் பீடாதிபதி எழுதியது.\nகருவூறார்கள் மற்றும் சித்தர் ஏளனம்பட்டியார்\nஎந்த மானுடம் இந்த மானுடம் - வசன கவிதைகள்\nஇந்த எழுபத்தைந்து ‘வசன கவிதைகள்’ (Blank Verses) எமது இன்றைய நினைவாற்றலால் எழுதப்பட்டவை. இவற்றில் சொற்பிழைகள் இருக்கலாம். கவிதை வரிசைகளும், வரிகளும் மாறியிருக்கலாம். ஆனால், இவற்றால் பெரிய இழப்புக்கள் இல்லை.\nநான் “எந்த மானுடன் இந்த மானுடன்” என்ற தலைப்பில் சுமார் முன்னூறு (300) வசன கவிதைகளுக்கு மேல் மனப்பாடம் செய்து இருந்தேன். ஆனால், உருப்படியாக நூறு கூட நினைவிற்கு வரவில்லை. இதுபோல், எத்தனையோ பெரிய செய்திகள் எம்மால் மறக்கப்பட்டு விட்டனவோ தெரியவில்லை. யாம் எவ்வளவோ முயன்றும் எழுத்து மங்கியும், தாள் நைந்தும், நகலெடுக்கும் வசதி வாய்ப்புக்கள் இல்லாமலும் அழிந்து வரும் தமிழ்மொழிச் செல்வங்கள் ஏராளம். இவை, உலக வரலாற்றுத் துறைக்கும், அறிவுத் துறைக்கும், தமிழினப் பெருமைக்கும் உரிமைக்குமே ஈடு செய்ய முடியாத இழப்புக்கள். “தமிழ் வாழ்க” என்று குறுகிய தன்னல நோக்கோடு கூக்குரல் எழுப்பும் தலைவர்களும் அப்பாவித் தொண்டர்களுமே மிகுந்து வருகின்றனர். ஓர் உலகப் பழம் பெரும் தெய்வீகத் தொன்மொழியின் செல்வங்கள் அழிவதை எம்மால் தடுக்க முடியவில்லையே என்றுதான் வருந்துகிறோம் யாம்.\nஇந்தச் சிறு பழம்பெரும் வசன கவிதை நூல், சென்ற நூற்றாண்டிலும், இந்த நூற்றாண்டிலும் உரைநடை (Prose Order) எப்படி இருந்தது என்பதை விளக்க உதவிடும். மக்கள் பலரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கவிதை நடையில் சொற்செறிவும் பொருட்செறிவும் மிகுந்த உரைநடையைத் தோற்றுவித்த பெருமை ‘தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டிய பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதி குருமகாசன்னிதானம் சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறாரால்' [கி.பி. 785-1040] தோற்றுவிக்கப் பட்டது. இக் கருத்துக்குரிய சான்றுகளாகப் பல உரைநடை நூல்கள் உள்ளன.\nஇவர் பத்தாவது பதினெண் சித்தர் பீடாதிபதி குருமகா சன்னிதானம் சித்தர் அமராவதி ஆற்றங்கரைக் கருவூறார் [கி.மு.100-கி.பி.150] அவர்களைப் பின்பற்றியே பழம்பெரும் இலக்கியங்களைத் தொகுப்பதிலும், புதியனவற்றை எழுதுவதிலும் ஈடுபட்டார். எனவே, தமிழ் உரைநடை அமராவதி ஆற்றங்கரை கருவூறாராலேயே விரும்பிப் பேணிப் போற்றி வளர்க்கப் பட்டிருக்கலாம் என்று கருதவும் இடமிருக்கிறது. அவரால் எழுதப்பட்ட உரைநடை நூல்களும் இருக்கின்றன.\nஇவரது காலத்தில் எழுந்த ‘ஐம்பெருங் காப்பியங்களுள்’ ஒன்றான சிலப்பதிகாரம் ‘உரைநடையிட்ட பாட்டுடைச் செய்யுள்’ என்றே பாராட்டப் படுகின்றது. அதில் காணப்படும் உரைநடைக்கு நிகராகவே சித்தர்களின் இலக்கியங்களும், பதினெண் சித்தர் பீடாதிபதிகள் தொகுத்த இலக்கியங்களும் இருக்கின்றன. அதனால் கி.மு. விலேயே தமிழ்மொழியில் வளமான நல்ல வாலிப்பான உரைநடை நூல்கள் இருந்திருக்கின்றன என்ற பேருண்மை தெளிவாகின்றது.\nஇச் சிலப்பதிகாரத்துக்கு முன்பே தமிழில் நல்ல உரைநடை நூல்கள் [Books of Prose Order] இருந்திருக்கின்றன. பழந்தமிழ் நூல்களில் காணப்படும் உரைகள் கவிதை நடையில் எதுகை, மோனை நயத்தோடு இருப்பதைக் காணலாம். குறிப்பாக சங்க காலத்தில் ‘பெருந்தேவனார் பாரதம்’ என்ற நூலும்; ‘தகடூர் யாத்திரை’ என்ற நூலும் பொதுமக்கள் அனைவராலும் விரும்பிப் படிக்கப்பட்ட உரைநடை நூல்கள் என்ற குறிப்புக்கள் பல கிடைக்கின்றன. பல உரை ஆசிரியர்கள் இந்நூல்களை பற்றிக் குறிப்பதோடு ஆங்காங்கே சில பகுதிகளைச் சான்றாக எடுத்தாண்டுள்ளனர். எனவே, பழந்தமிழர்கள் ஏட்டில் சுருக்கமாக எழுதவும் மனப்பாடம் செய்வதற்கு எளிமை தேவை, எதுகை மோனை தேவை என்பதாலும் கவிதை நடையையே [Poetical form of order] முழுக்க முழுக்க கையாண்டனர் என்று கருதுவது தவறாகும். அதாவது, சங்க காலத்திற்கு முன்பிருந்தே தமிழ்மொழியில் உரைநடை நூல்களும் இருந்திருக்கின்றன என்பதே உண்மையாகும்.\nதமிழ் மொழியின் தொன்மை பற்றிய ஆய்வு:-\nவரலாற்று ஆசிரியர்களால் கி.மு. 3000க்கும் முந்தியது என்று கருதப்படும் காலப் பழமையுடையது ‘தொல்காப்பியம்’. இதுதான் இப்போதைக்குத் தமிழர்கள் அறிந்துள்ள உலகம் உணர்ந்த மிகத் தொன்மையான நூல். அதுவும் இந்த நூல், ஓர் இலக்கண நூல் [A Grammar Book]. இலக்கியங்கள் பல தோன்றிய பிறகுதான் அவற்றை ஒழுங்கு படுத்திட இலக்கண நூல்கள் தோன்றும். அப்படிப் பார்த்தால் இந்தத் தொல்காப்பியம் தோன்றுவதற்கு முன் சில ஆயிரம் ஆண்டுக் கால இடைவெளியில் பல ஆயிரம் இலக்கியங்கள் பிறந்திருக்க வேண்டும். மேலும், தொல்காப்பியத்துக்கு முன்னரே நூற்றுக் கணக்கான இலக்கண நூல்கள் இருந்திட்டன என்பதற்குரிய அகச்சான்றுகள் தொல்காப்பியத்திலேயே இருக்கின்றன. அதை நோக்கும் போது தொல்காப்பியத்துக்கு முன் சில நூறாயிரம் ஆண்டுகள் [இலட்சம்] தமிழ்மொழி வளத்தோடு வாழ்ந்திருக்க வேண்டும் என்ற பேருண்மை தெளிவாகிறது.\nஇப்படிப் பார்க்கும் போது, தமிழ் ஆரம்பத்திலேயே உரைநடையும், கவிதையும் செல்வாக்குப் பெற்றிருந்தன என்ற பேருண்மை தெளிவாகும். அதனால், தமிழில் உரைநடை அண்மைக் காலத்தில்தான் தோன்றியிருக்க வேண்டும் என்று கருதுவது தவறாகும். இக் கருத்துக்குத் தொல்காப்பியத்திலும் சான்று உள்ளது. தொல்காப்பியத்தில் “அடிவரையறை யின்றி வரும் செய்யுள்” என்ற குறிப்பு உரைநடையைத்தான் குறிக்கிறது. இதில் ஐயமே இல்லை. எனவே, பத்தாவது, பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதிகள் உரைநடையில் எழுதியிருப்பது முற்கால மரபை ஒட்டியேயாகும் என்பது தெளிவாகிறது.\nதமிழ்மொழியில் உரைநடை அழகும், சுவையும், இனிமையும் மிக்க செய்யுள் நடையாகவே இருப்பது பெருமைக்குரியதாகும். அதுவும், ‘இறையனார்’ என்ற தமிழ்ப் புலவர் எழுதிய ‘களவியல்’ என்ற இலக்கண நூலுக்கு நக்கீரர் என்ற புலவர் கூறிய விளக்கவுரை [notes or commentary or explanatory notes of the Grammer book namely ‘The KALAVIYAL’] ஏட்டில் எழுதப் படாமல் [unwritten] ‘எழுதாக் கிளவி’யாக ஒன்பது தலைமுறைகள் வாய்வழிச் செய்தியாகவே கூறப்பட்டு மனப்பாடம் செய்யப்பட்டு வந்தது. அதாவது, சுமார் [60 x 9 = 540 ஆண்டுகள்; ஒரு தலைமுறை எ���்பது அறுபது ஆண்டுகளையே குறிக்கும். பிற்காலத்தில் வழக்கில் ஒரு தலைமுறை என்பது நூறு ஆண்டுகள் என்று கருதப்படும் மரபு தோன்றி விட்டது. எப்படியாயினும் ஒன்பது தலைமுறைகள் என்பது 600 முதல் 900 ஆண்டுக் காலப் பெரிய இடைவெளியையே குறிக்கிறது] ஆறு நூற்றாண்டுக் காலம் எழுதப்படாமல் இருந்து பிறகே ‘நீலகண்டனார்’ என்பவரால் ஏட்டில் எழுதப்பட்டது. இந்தப் பெரிய இடைவெளியில் எவ்வளவோ மறக்கப்பட்டும் மாற்றப் பட்டும் இருக்கலாம். அப்படி யிருந்தும் தமிழ் மொழியில் உள்ள மிகச் சிறந்த உரைநடையாக விளங்குகிறது, நக்கீரரின் உரைநடை.\nஇவர் பல கவிதைகள் பாடிய மாபெரும் புலவர். எனவே, அக்காலத்துப் புலவர்கள் கவிதைகளிலும் உரைநடைகளிலும் பல நூல்கள் எழுதினர் என்பது தெளிவாகின்றது. இவர் சங்க காலத்தவர். இவரைப் போல் சங்க கால இலக்கண நூல்களுக்கு எழுதப் பட்ட உரைநடை நூல்கள் எதுவும் கிடைக்காமல் அழிந்து போய்விட்டன.\nஇந்தக் காலத்திலே ‘தமிழ் வாழ்க’, ‘தமிழ் வளர்க’, ‘தமிழே எங்கள் உயிர்’, ‘தமிழ் ஆட்சி பெறல் வேண்டும்’, ‘உலகத் தமிழ்மொழிக் காப்பு அமைப்புகள் பெருக வேண்டும்’ ... என்றெல்லாம் வெறிக் கூச்சல் கிளப்பும் நேரத்திலேயே பழம்பெரும் நூல்களைப் பாதுகாக்க, அச்சிட்டுப் பரப்ப, நகலெடுத்துக் காத்திட ஆதரவு கிடைக்கவில்லை. அதனால் பெரிய பெரிய தமிழ் மொழிச் செல்வங்கள், தமிழினப் பெருமை கூறும் வரலாறுகள், சமய தத்துவங்கள், அரசியல் கொள்கைகள், கலைகள், அறிவியல்கள்... அழிகின்றன என்கின்ற போது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இலக்கண நூல்களும், உரை நூல்களும் அழிய நேரிட்டது வியப்பில்லை.\nசிலப்பதிகாரத்துக்கு ‘அடியார்க்கு நல்லார்’ என்பவர் எழுதிய உரை [Commentary to the Great Epic, The CILAPPATHIKAARAM written by the great scholar Adiyaarkku Nallaar] தமிழர்களின் பொறுப்புணர்ச்சி யின்மையால் பெருமளவு அழிந்து விட்டது.\n[* “இன்றைக்குக் கூட அரசியல்வாதிகள் தங்களுக்குப் புகழ் சேர்க்கவும், ஆள் சேர்க்கவும், ஆதரவு தேடவும் மட்டுமே “தமிழ் வாழ்க” என்று போலியாகக் கூக்குரல் எழுப்புகின்றனர். எந்த ஓர் அரசியல்வாதியோ, அரசியல் இயக்கமோ தமிழறிஞர்களைக் கூட்டித் தமிழ்மொழியைக் காக்கவும், வளர்க்கவும், வளப்படுத்தவும், ஆட்சிமை பெறச் செய்யவும் தேவையான திட்டங்களைத் தயாரிக்கவே இல்லை. தமிழே சரியாகத் தெரியாத, புரியாத அரசியல் கூலிகளும், போலிகளும் தம��ழ் மொழியின் பெயரால் கேலிக் கூத்தடித்துக் கொள்ளை இலாபமே சம்பாதிக்கிறார்கள்....” என்று என் தந்தை சித்தர் காகபுசுண்டர் ம.பழனிச்சாமி அவர்கள் அடிக்கடி கூறியதையும் எழுதியதையுமே இங்கே நினைத்துப் பார்க்கிறேன். என் தந்தை கடுமையாக விமரிசித்திருப்பது போலல்லாமல் இப்போதெல்லாம் ஆட்சியாளர்கள் ஓரளவாவது தமிழுக்குப் பெயரளவில் தொண்டு செய்கிறார்கள் என்பதே எனது கருத்து. ஆனால் என்னைப்போல் எண்ணற்றோர் பாதுகாக்க முடியாமல் பழம்பெரும் தமிழ்நூல்களை அழிய விடுகிறார்கள் என்பது மட்டும் உண்மையே. அதற்கு உண்மையான தமிழ் அறிவும், தமிழ் உணர்வும், தமிழ்ப் பற்றும் உடையவர்கள் தமிழினச் சமய, சமுதாய, அரசியல், கலை, இலக்கியத் துறைகளில் தலைவர்களாக வரவேண்டும்.... அப்பொழுதுதான், தமிழ்மொழிக்கும், தமிழ் இனத்துக்கும், தமிழ் நாட்டுக்கும் உருப்படியான நன்மைகள் உண்டாகும்.]\nதொல்காப்பியத்துக்குச் சங்க காலத்தில் எழுதப்பட்ட உரைநூல்களும்; பத்தாவது பதினெண்சித்தர் பீடாதிபதி குருமகாசன்னிதானம் அமராவதி ஆற்றங்கரை கருவூறார் அவர்களின் முயற்சியால் [கி.மு.100 முதல் கி.பி. 900 வரை] பல உரைநடை நூல்கள் எழுந்தன. ஆனால், அவை பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதி குருமகாசன்னிதானம் சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் தோற்றுவித்த பன்னாட்டுப் பன்னோக்குப் பல்கலைக் கழகத்திற்குக் கிடைத்ததா' இல்லையா' என்பது தெரியவில்லை. ஆனால், இவர் தமிழ்மொழியையும், தமிழினத்தையும், தமிழ்நாட்டையும் காக்கத் தெய்வீகப் பேரரசாகப் பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கினார். [His Holiness the Siddhar Kaaviri Aatrangkarai Karuvuraar created the Later Chola Empire 785 A.D. - 1279 A.D. as the DIVINE EMPIRE or The Holy Empire to protect and to take care of the Sacred Tamils, Tamilians and Tamilnadu.] ஆனால், அவர் எதிர்பார்த்தது போல் இப்பேரரசு தமிழ் காக்கவும் வளர்க்கவும் பாடுபடவில்லை.*\nஎனவேதான், அவர் தமிழ்மொழி வளர்ச்சிக்காகவும், பாதுகாப்புக்காகவும், செழிப்புக்காகவும் பழம்பெரும் நூல்களை நகலெடுக்கவும், தொகுத்து வைக்கவும், உரையெழுதி விளக்கம் பெறச் செய்யவும், புதிய நூல்கள் பிறந்திடவும், அனைத்துக் கலைகளையும், அறிவியல்களையும் தமிழ்மொழியில் வளர்க்கவும் திட்டமிட்டுத் தஞ்சைப் பல்கலைக் கழகத்தைத் தோற்றுவித்தார். அதன் பயனாகத்தான் ‘நச்சினார்க்கினியர்’ என்பவர் ‘தொல்காப்பியத்துக்கு உரை’ எழுதியதுடன் ‘பத்துப்பாட��டு’, ‘கலித்தொகை’, ‘சிந்தாமணி’ முதலிய நூல்களுக்கும் உரையெழுதினார். இவர், வேறு என்னென்ன நூல்களுக்கு உரையெழுதினார் என்பது தெரியவில்லை. இவரைப் போலவே ‘தொல்காப்பியத்துக்கு உரை’ எழுதிய ‘பேராசிரியர்’ என்பவர் ‘குறுந்தொகை’ ‘திருக்கோவையார்’ முதலியவைகளுக்கு உரையெழுதி யிருக்கிறார். இவர் எழுதிய வேறு உரை நூல்கள் பற்றித் தெரியவில்லை. இவர்களன்றி ‘இளம்பூரணர்’, ‘சேனாவரையர்’ என்ற இருவரும் தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய பெரும்புலவர்கள் என அறிய முடிகின்றது. மற்ற எவர் பற்றியும் தெரியாமல் போனமைக்குத் தமிழரின் மொழியைப் பேணத் தெரியாத அப்பாவித் தனம்தான் காரணம். தொல்காப்பிய உரையாசிரியர்களாகக் கல்லாடர், தெய்வச்சிலையர் என்போரும் குறிக்கப்படும் சிறப்புடையவர்களே.\nதொல்காப்பியத்துக்கு அடுத்துத் தோன்றிய மிகப்பெரிய இலக்கண நூலான ‘நன்னூலுக்கு’ மயிலைநாதர், சங்கர நமச்சிவாயர், ஆறுமுக நாவலர், சிவஞான முனிவர் போன்றோர் எழுதிய உரைகள் தமிழ் ‘உரைநடை’ வளமாக இருந்து வந்த பேருண்மையை விளக்குகின்றன.\nதமிழர் வேதம் எனப்படும் ‘திருக்குறளுக்கு’ அன்று தொட்டு இன்று வரை கணக்கற்றோர் உரை எழுதியுள்ளனர். அவையெல்லாம் ‘தமிழ்மொழியில் உரைநடை பிற்காலத்தில் மேனாட்டார் தொடர்பால்தான் தோன்றியது’ என்பது தவறான, கேலிக்குரிய, அறியாமை மிக்க, அற்பக் கருத்தை மறுத்திடப் பேருதவி புரிகின்றன.\nதமிழில் வடமொழியாளர்களும் தமிழரின் சமயத் தத்துவங்களைப் புரிந்து கொள்ளும்படி ‘மணிப்பிரவாள நடை’ என்றோர் புதிய ‘தமிழும் சமசுக்கிருதமும் கலந்த உரைநடை'யைத் தோற்றுவித்து வளர்த்த பெருமை ‘திருவாய் மொழி’ எனும் நூலுக்கு ‘திருக்குகைப் பிள்ளான்’ எழுதிய 'ஆறாயிரப்படி' எனும் உரைக்கும், நம்சீயர் எழுதிய ‘ஒன்பதினாயிரப்படி’ எனும் உரைக்கும், ‘அழகிய மணவாள சீயர்’ எழுதிய ‘பன்னீராயிரப்படி’ எனும் உரைக்கும், ‘பெரியவாச்சான் பிள்ளை’ எழுதிய 'இருபத்து நாலாயிரப்படி’ எனும் உரைக்கும், வடக்குத் திருவீதிப் பிள்ளை எழுதிய ‘முப்பதினாயிரப்படி’ எனும் உரைக்கும், சிவஞானபோதம் எனும் நூலுக்குச் சிவஞானமுனிவர் எழுதிய ‘மாபாடியம்’ என்ற உரைக்கும் உண்டு.\nஅதாவது, தமிழில் உரைநடை எழுதியவர்கள் பிறருக்குத் தங்களின் கருத்தை விளக்கும் பெருமுயற்சியில் ‘பலவகை நடை’யைக் [different dictions or styles] கையாண்டனர் என்பது குறிப்பிடத் தக்கது. இதனால், தமிழ் மொழியில் உரைநடை தொன்று தொட்டு வருகிறது என்பதும், காலங்கள் தோறும் உரைநடை நூல்கள் தோன்றியிருக்கின்றன என்பதும் விளங்குகிறது, விளக்கப்படுகிறது.\nஎனவே, தமிழர்கள் தாழ்வு நீங்கி உரிமை மிக்க பெருமித வாழ்வு வாழ வேண்டுமென்றால் தமிழ் இலக்கியங்கள் காக்கப் படுவதும், வளர்க்கப் படுவதும், வளமூட்டப் படுவதும், சிறப்பிக்கப் படுவதும் மிகமிக இன்றியமையாததாகும். இதனைத்தான், பதினெண் சித்தர் பீடாதிபதிகள்\n“தமிழ் உள்ள வரைதான் தமிழினம் இருக்கும்”;\n“தமிழ் வளர்ந்தால்தான் தமிழினம் போற்றப்படும்”;\n“தமிழ் மதிக்கப் பட்டால்தான் தமிழர் மதிக்கப் படுவர்”;\n“தமிழ் மறுமலர்ச்சி பெற்றால்தான் தமிழர்கள் மறுமலர்ச்சி பெறுவார்கள்”;\n“தமிழ் ஆட்சியுரிமை பெற்றால்தான் தமிழர்கள் ஆட்சியுரிமை பெறுவார்கள்”;\n“தமிழ் செழித்தால்தான் தமிழர்கள் செழிப்படைவார்கள்”;\n“தமிழ் உயர்வு பெற்றால்தான் தமிழர்கள் உயர்வு பெறுவார்கள்”;\n“தமிழிலேயே எல்லாக் கலைகளும் கற்பிக்கப் பட்டால்தான் தமிழர்கள் எல்லாக் கலைகளிலும் வல்லவர்களாக முடியும்”;\n“தமிழ் மொழியிடம் பற்று ஏற்பட்டால்தான் தமிழர்களுக்கிடையில் ஒற்றுமை ஏற்படும்”;\n“தமிழ் மொழியிடம் விருப்பம் ஏற்பட்டால்தான் தமிழர் பண்பாடும் நாகரீகமும் உருக் குலையாமல் இருக்கும்”;\n“தமிழ் வாழ்ந்தால்தான் தமிழர் வாழ முடியும்”;\n“தமிழை வாழ வைப்பதே தமிழரை வாழ வைப்பதாகும்”:\n“தமிழின வரலாறே தமிழரின் வரலாறு”;\n“தமிழின் வளமே தமிழரின் வளம்”;\n“தமிழைக் காப்பதே தமிழரைக் காப்பது”;\n“தமிழை வளர்ப்பதே தமிழரை வளர்ப்பது”;\n“தமிழ் இலக்கியங்களைத் தொகுப்பதே தமிழரை ஒன்று திரட்டுவது”;\n“தமிழ் இலக்கிய விழாக்களே தமிழின நல்வாழ்வு விழாக்கள்”;\n“தமிழ்ப் புலவர்களைப் பாதுகாப்பதே தமிழினத்தைப் பாதுகாப்பதாகும்”;\n“தமிழ் இலக்கியங்களைப் பரப்புவதே தமிழினத்தைப் பாதுகாப்பதாகும்”:\n“தமிழில் பூசை செய்வதே தமிழரைக் காக்கும்”;\n“தமிழை வணங்குவதே தமிழரை வாழ்விக்கும்”;\n“தமிழால் கடவுளை நாடுவதே தமிழரைக் காக்கும்”;\n“தமிழே இறையென உணர்வதே தமிழர் சமயம்”;\n“தமிழ் கூறுவதே தமிழரின் அமய சமுதாய அரசு”;\n“தமிழ் கற்றோரே தமிழரின் தலைவர்”;\n“தமிழே தமிழரின் அகமானப் பண்பாடு”;\n“தமிழே தமிழரின் பு��மானப் பண்பாடு”;\n“தமிழைக் காப்பவரே தமிழரைக் காப்பவர்”;\n“தமிழை வளப்படுத்துபவரே தமிழரை வளப் படுத்துபவர்”;\n“தமிழை மதிப்பவரே தமிழரை மதிப்பவர்”;\n“தமிழை வளர்ப்பவரே தமிழரை வளர்ப்பவர்”;\n“தமிழ் எழுத்துக்களே தமிழரைக் காக்கும் போர்க் கருவிகள்”;\n“தமிழ்ச் சொற்களே தமிழரைக் காக்கும் போர் வீரர்கள்”;\n“தமிழ் இலக்கியங்களே தமிழரைக் காக்கும் போர்ப் படைகள்”;\n“தமிழறிஞர்களே தமிழரைக் காக்கும் போர்த் தளபதிகள் தலைவர்கள்\n“தமிழ் போற்றும் சமயமே தமிழரின் சமயம்”;\n“தமிழ் காக்கும் அரசே தமிழரின் அரசு”;\n“தமிழ் வளர்ப்பவரே தமிழரின் தலைவர்”;\n.... என்று “கருவாசகம்” எனும் நூலாக உருவாக்கினர். ‘கருவாக்கு’, ‘கருவாசகம்’, ‘குருவாக்கு’, ‘குருவாசகம்’, ‘அருள்வாக்கு’, ‘அருள்வாசகம்’, ‘மருள் வாக்கு’, ‘மருள்வாசகம்’ எனும் பத்து வகைப்பட்ட நூல்களிலும் தமிழரை ஆழ்ந்த உறக்கத்திலிருந்து தட்டியெழுப்பிடும் கருத்துக்களே விளக்கப் பட்டிருக்கின்றன. இந்த நூல்கள் எல்லாத் தமிழர்களுக்கும் கிடைத்தால் தமிழினத்தின் மிடிமை வாழ்வும், அடிமை வாழ்வும் முடிவுக்கு வரும். தமிழரின் இருண்ட வாழ்வுக்கு விடிவு ஏற்படும்.... ஆனால் ... அந்தோ..... பரிதாபம்..... இந்த நூல்கள் எந்நிலையில் இருக்கின்றனவோ'\nமேனாட்டு மதத்தினரால் தமிழ் வளர்ந்த விதம்\nகாலப் போக்கில் தமிழர்கள் மொழியுணர்வையும், அறிவையும், பற்றையும், பாசத்தையும், பிடிப்பையும், நம்பிக்கையையும், ஆர்வத்தையும், ஈடுபாட்டையும்... இழக்கலாயினர். அதனால், தமிழரின அரசு, சமயம், சமுதாயம், கலை, தொழில், அகவாழ்வுக்குரிய பண்பாடு, புறவாழ்வுக்குரிய நாகரீகம்.... முதலிய அனைத்தும் சீரிழந்து சிதைந்து நலியலாயின. நல்ல காலமாகக் கிறித்துவ சமயத்தைப் பரப்பிட வந்த பாதிரியார்கள் “தமிழைக் கற்றால்தான் தமிழரை மதமாற்றம் செய்ய முடியும்” என்ற பேருண்மையை உணர்ந்தனர். அதனால் கிறித்துவ சமய போதகர்கள் தமிழ்மொழி போதகர்களாக மாறினார்கள். அதனால் ‘இராபர்ட்டி நொபிலி’ என்ற போதகர் ‘ஞான உபதேச காண்டம்’, ‘மந்திர மாலை’, ‘ஆத்தும நிர்ணயம்’, ‘தத்துவக் கண்ணாடி’, ‘ஏசுநாதர் சரித்திரம்’, ‘ஞான தீபிகை’, ‘நீதிச் சொல்’ முதலிய பல உரைநடை நூல்களை எழுதினார்.\n‘கான்ச்டாண்டியன் ஜோசப் பெஸ்கி’ எனும் ‘வீரமாமுனிவர்’ [கி.பி.1700இல் தமிழ்நாடு வந்தவர்] என்பவர் தமிழ் மொழி எ��ுத்துக்களில் எகர ஏகாரங்களுக்கும், ஒகர ஓகாரங்களுக்கும் தெளிவான வடிவமைப்பு வேறுபாட்டை உருவாக்கிக் கொடுத்தார். முதன் முதலில் தமிழ் மொழியில் ‘சதுரகராதி’ என்றோர் அகராதியை வெளியிட்டார். தமிழில் உள்ள புராண இதிகாசங்களுக்குச் சமமாக ஏசுநாத பெருமானின் வளர்ப்புத் தந்தையான சூசையப்பரின் வரலாற்றைத் தேம்பாவணி எனும் காப்பியமாக எழுதினார். இது மட்டுமின்றித் ‘திருக்காவலூர்க் கலம்பகம்’, ‘கித்தேரி அம்மை அம்மானை’, ‘அடைக்கல மாலை’, ‘தமிழ்ச் செய்யுள் தொகை’, ‘தொன்னூல் விளக்கம்’, ‘பரமார்த்த குரு கதை’, ... எனும் நூல்களை எழுதினார்.\nசீகன் பால்கு ஐயர்: செர்மானிய நாட்டவர் இவர். 1706ªல் தரங்கம்பாடி வந்தார். இவர் ‘புரோட்டஸ்டாண்ட்’ எனும் கிறித்துவ மதப்பிரிவின் முதல் குரு. இவரே முதன் முதலாகத் தமிழ் நூல்களை அச்சிட்டு மக்களுக்கு வழங்கியுள்ளார். ‘தமிழ் மொழியின் மூலம்தான் தமிழரை வெல்ல முடியும்’ என்பதை உணர்ந்து பெரும்பாலான தமிழர்களை விட அதிகத் தமிழ்ப் பற்றும் ஆர்வமும் கொண்டு விளங்கினார். கிறித்தவ வேதமான ‘பைபிளை’த் தமிழில் எழுதினார். ‘தமிழ் மொழிக்கும் இலத்தீன் மொழிக்கும் ஏற்படக் கூடிய உறவுதான் மதமறுமலர்ச்சிக்கும் அல்லது மதம் பரப்பும் பணிக்கும் வேர்’ என்ற கருத்தை உணர்ந்து ‘தமிழ் இலத்தீன் ஒப்பிலக்கண ஆய்வு’ என்னும் நூல் எழுதினார்.\nஎல்லீஸ் துரை: இவர், ‘தமிழர்கள் தமிழை மறந்ததால் துறந்ததால் மாபெரும் வீழ்ச்சியை அடைந்து நிலையான தாழ்ச்சியைப் பெற்று விட்டனர்’ என்ற பேருண்மையை உணர்ந்தார். ‘எப்படியும் தமிழர்களை ஒற்றுமைப் படுத்த, விழிச்சியைப் பெறச் செய்ய, எழுச்சியுறச் செய்யத் தமிழ் மொழியை வளப்படுத்தி வளர்த்திட்டால்தான் முடியும். அதற்கு தமிழ் இலக்கியங்களை அழியாமல் காத்திடல் வேண்டும்’ என்ற பேருண்மையை நன்குணர்ந்தார். வாய்கிழியத் “தமிழ் வாழ்க” என்று கூக்குரலிடும் தமிழினப் போலிகளையும் கூலிகளையும் விட ஆயிரமாயிரம் மடங்கு “உண்மையான தமிழ்த் தொண்டை”த் துவக்கினார். திரு. முத்துச்சாமி பிள்ளை என்பவரின் துணை கொண்டு பழம்பெரும் தமிழ் ஏடுகளை யெல்லாம் ஒன்று திரட்டித் தொகுத்தார். அவற்றின் பின்னணியில் வீரமாமுனிவரின் வரலாற்றையும் எழுதினார். அதாவது “தமிழறிஞர்களைப் போற்றுவதே தமிழை வளர்ப்பது தமிழை வளர்ப்பதே தமிழரைக் காப்பது தமிழை வளர்ப்பதே தமிழரைக் காப்பது” என்ற பேருண்மையைச் செயலாக்கினார். இவரே, திருக்குறளில் உள்ள முதல் பதின்மூன்று அதிகாரங்களுக்கு ஆங்கிலத்தில் விளக்க உரை எழுதினார். அதற்கு மேல் செயல்பட இயற்கை அநுமதிக்க வில்லை.\nஇரேனியஸ் ஐயர்: இவர், திருநெல்வேலி மாவட்டம் பாளையங் கோட்டையில் தங்கிச் சமயப் பணி புரிந்த மேனாட்டார். இவர், ‘மக்கள் பேசும் எளிய தமிழ் உரைநடையின் மூலம்தான் மதப் பணியைச் சிறப்பாக ஆற்ற முடியும்’ என்று கண்டறிந்தார். அதன்படியே, ‘வேத உதாரணத் திரட்டு’ எனும் உரைநடை நூலை எழுதினார். பத்தாவது, பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதிகள் உரைநடை நூல்களை மிகுதியாக எழுதினார் என்பதையும், சித்தர் ஏளனம் பட்டியார் எனப்படும் கண்டப்பக் கோட்டைச் சித்தர் கருவூறார் இராமசாமி பிள்ளையும், எமது தந்தை சித்தர் காகபுசுண்டர் ம.பழனிச்சாமி பிள்ளையும் மிகுந்த உரைநடை நூல்களையும் எழுதினார்கள் என்பதையும்; எம் தந்தை ‘கூடுமானவரை யாம் கவிதையே எழுதக் கூடாது; அனைத்தையும் உரைநடையில்தான் எழுத வேண்டும்’ என்று ஆணையிட்டுச் சென்றுள்ளதையும் ஈண்டு குறிப்பது பொருத்தமானதாகும்.\nடாக்டர் G.U. போப்:- இவர் ‘ஆக்ஸ்போர்டு’ பல்கலைக் கழகத்தில் தமிழாசிரியராகப் பணிபுரிந்த பெருமானார் ஆவார். தமிழராய்ப் பிறந்தவர்களில் கோடியில் ஒருவருக்குக் கூட இல்லாத அளவு எல்லையற்ற தமிழ்ப்பற்றும், உணர்வும், ஈடுபாடும், வெறியும் பெற்றிருந்தார் இவர். தமிழினத் தலைவர்களில் எவருக்கும் இதுவரை ஏற்படாத தமிழ்ப் பற்றும், உணர்வும், ஈடுபாடும், வெறியும் அன்னியரான இவருக்கு இருந்தது என்று கூறினால் அது மிகையாகாது. ஏனெனில், இவரைப் போன்று தமிழ் மொழியை விரும்பும் ஒரே ஒரு தலைவன் தோன்றியிருந்தால் கூட இந்நேரம் ‘தமிழ்மொழி’, ‘தமிழினம்’, ‘தமிழ்நாடு’ எனு மூன்றும் உரிமை வாழ்வு பெற்று உயர்ந்திருக்கும். ஆனால், அதுதான் நடக்க முடியாதபடிப் போலிகளும், கூலிகளும், அரைகுறைகளும், தன்னல வெறியர்களும், தரமற்றவர்களும், உரமற்றவர்களும், திறமற்றவர்களும், தீரமற்றவர்களும், வீரமற்றவர்களுமே.... தமிழினத்தின் தலைவர்களாக வரக் கூடிய வாய்ப்பு இருந்து வருகிறது\nG. U. போப் அவர்கள் திருக்குறளையும், திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அத்துடன், நாலடியார், புறநானூறு, புறப��பொருள் வெண்பாமாலை முதலியவற்றில் சிலசில பாடல்கள் மொழிபெயர்த்திட்டார்.\nஇவர் தம் கல்லறையில் “தாழ்மையுள்ள தமிழ் மாணவன்” என்று எழுதி வைக்கச் சொல்லி இறந்தார். இந்த அளவு தமிழ்மொழியிடம் பற்றும், பாசமும், அன்பும், அக்கரையும், ஆர்வமும், பிடிப்பும்..... உள்ள தமிழன் கோடியில் ஒருவராவது தோன்றியிருப்பின் என்றோ தமிழும், தமிழினமும், தமிழ்நாடும் உய்ந்திருக்கும். இம்மாபெரும் தமிழ்த் தொண்டர் சாயாபுரத்தில் சமயப்பணி ஆற்றினார். இவர் பெயரால் கல்லூரி ஒன்று நடைபெறுகிறது அங்கே.\nகால்டுவெல் ஐயர்:- இவர் 1889இல் அயர்லாந்து நாட்டில் இருந்து சமயப்பணி ஆற்ற வந்தவர். திருநெல்வேலி மாவட்டத்து ‘இடையன்குடி’யில் தங்கித் தமிழ்ப் பணியும், சமயப் பணியும் ஆற்றி வந்தார். இவர் ‘திருநெல்வேலி வரலாறு’ என்று ஒரு நூல் எழுதினார். இவரே, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்ண்டம், துளு முதலிய அனைத்து மொழிகளையும் ஆராய்ந்து ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்கிற மாபெரும் ஆராய்ச்சி நூலை எழுதினார். இதன் மூலம் மேலே குறிப்பிட்ட எல்லா மொழிகளும் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவையே என்ற கருத்தை நிலை நாட்டினார். அத்துடன் அனைத்து மொழிகளுக்கும் தமிழே தாய்மொழி என்ற பேருண்மையையும் உலகம் ஒப்புக் கொள்ளுமாறு உணர்த்தினார். இது போன்ற தொண்டினைச் செய்யும் தமிழறிஞர் யாராவது ஒருவர் எப்பொழுதாவது தோன்றி வந்துவிட்டால் கூடத் தமிழொழி, தமிழ் இனம், தமிழ் நாடு உய்வு பெற்றிருக்கும்.\nஇப்படிக் கடல் கடந்து வந்த மேலை நாட்டினர்கள் தமிழ் மொழியை வளப்படுத்தினால்தான் தாங்களும் தங்களது கொள்கைகளும் வளர முடியும், வலிமை பெற முடியும், நிலைத்த வாழ்வு பெற முடியும் என்று உணர்ந்து செயல்பட்டிருக்கிறார்கள். ஆனால், இன்றுவரை, தமிழின் பெயரைச் சொல்லிக் கொண்டு பொருளும், புகழும், பதவியும் தேடிக் கொண்ட அரசியல் வாதிகள் தமிழை வாழ வைத்தால்தான் அல்லது வளர்த்தால்தான் அல்லது செழிப்படையச் செய்தால்தான் தங்களது கொள்கைகளும், குறிக்கோள்களும் வாழ முடியும், வளர்ச்சியடைய முடியும், வளப்பட முடியும், செழிச்சியடைய முடியும் என்ற பேருண்மையை உணர மறக்கிறார்கள், செயலாக்க மறுக்கிறார்கள். இதற்கென்ன செய்வது தமிழ்த் தொண்டாற்றிய மேனாட்டு நல்லறிஞர்களின் வரலாறுகளை சொல்லிக் காட்டுவதின் மூலமாவது அவர்க���ைத் திருத்த முடியாதா என்று எண்ணுகிறோம் எம்மைப் போன்றோர்.\nதமிழ் உரைநடை வரலாற்றுக்கு முந்திய காலந்தொட்டு தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகின்றது. பதினெண் சித்தர் பீடாதிபதிகள் தமிழ் உரைநடையை வளர்த்ததன் மூலமே சமய, சமுதாய, அரசியல், கலை, இலக்கியத் துறைகள் அனைத்துக்கும் நிலையான வடிவும், வாழ்வும், வளமும், வலிவும், பொலிவும் ஊட்டினார்கள். அவர்கள் வழியிலே எல்லா வகையான சித்தர்களும் தமிழ் மொழிக்குத் தொண்டாற்றி யுள்ளனர். சென்ற நூற்றாண்டிலும் இந்த நூற்றாண்டிலும் ஆக வாழ்ந்த சித்தர் ஏளனம்பட்டியார் இலக்கியப் பணியாற்றினார். இவரது சம காலத்தவராகத் தமிழ்ப் பணியாற்றியவர்கள் வடலூர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் அருட்கொடை வள்ளல் இராமலிங்க அடிகளார் அவர்கள், யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலர், திரு சி.வை. தாமோதரம் பிள்ளை, திரு உ.வே. சாமிநாத ஐயரவர்கள், மறைமலையடிகள், திரு வி. க. முதலியாரவர்கள்.\nஇவர்களேயன்றி இலைமறை காயாக இருந்து தமிழ் காத்தும் வளர்த்தும் செயல்பட்டவர்கள் முடிகண்ட சோழபுரத்து காகபுசுண்டர் பாரம்பரியத்தினரும், தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதி குருமகா சன்னிதானம் சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறாரின் பரம்பரையினருமாவார்கள். குறிப்பாக எம் தந்தை ஆங்கிலமும் தமிழும் கைவந்தவர் என்பதால் இருமொழிப் புலமையில் மிகச் சிறந்த தமிழ் காப்புப் பணி, வளர்ப்புப் பணி, செழிப்புப் பணி.... முதலியவைகளைச் செய்திட்டார். அவரைத் தொடர்ந்து செயலாற்றிடவே எம்மைப் பகுத்தறிவுப் போக்கும், பொதுவுடமைத் தத்துவப் பிடிப்பும் மாறாது செயல்படும் தமிழ்த் தொண்டனாக உருவாக்கினார்.\nயாம் கற்றவை, நோற்றவை, உற்றவை, பெற்றவை, ... முதலியவை அனைத்தும் தமிழ்மொழி, தமிழ் இனம், தமிழ் நாடு எனும் மூன்றையும் வரலாற்றுப் பின்னணியோடு வடிவப் படுத்தி வலிமைப் படுத்தி வளப்படுத்தி வளர்த்துக் காக்கவே பயன்படுத்தப் படுகின்றன. யாம் ஒரு மாபெரும் உண்மையான உலக வரலாறாக வாழ்ந்து வளர்ந்து செயல்பட்டு வருகிறோம். எமது ஒவ்வொரு சொல்லும், எழுத்தும் ஓர் அடியானை உருவாக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கின்றது. அதனால், யாம் எழுதியுள்ள நூற்றுக் கணக்கான நூல்களையும், ஆயிரக் கணக்கான கட்டுரைகளையும், நூறாயிரக் கணக்கான அஞ்சல்களையும் விட எண்ணிடற்கரிய சித்தரடியான்களும், சித்தரடியாள்களும், சித்தரடியார்களும், சித்தர் நெறி ஆய்வாளர்களும், ஆதரவாளர்களும் உருவாகி விட்டார்கள்.\nஎனவே, இனிமேல் நானே நினைத்தாலும் கூட சமுதாய மாற்றத்தை உண்டாக்கிட போர்க் கோலம் பூணப் போகிறவர்களைத் தடுக்கவே முடியாது. மீண்டும் அருட்சேனைகள் திரண்டு பாரதப் போரை நிகழ்த்தியே தீரும். அதன் வெற்றியால் சித்தர்கள் குறிக்கும் ‘சமத்துவத் சகோதரத் தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமுதாயம்’ அமைக்கப்பட்டே தீரும். யாம் பசித்திருந்தும், தனித்திருந்தும், விழித்திருந்தும், சிந்தித்திருந்தும், பொறுத்திருந்தும் தெரிந்து கொண்டவை ஏராளம் ஏராளம் ஆனால், அவை எம்மால் அறிய, ஆராய, புரிய, உணர, தெளிய, ஒப்புக் கொள்ளப் படக் காலதாமதம் ஆகிவிட்டது.\nஎனவேதான், யாம், எம்மால் உருவாக்கப் பட்டவர்களை அதிகம் கட்டுப் படுத்தாமல்; அவரவர் ஆர்வத்துக்கும், ஆற்றலுக்கும் ஏற்பச் சிந்தித்துப் பலருடன் கலந்து முடிவெடுத்துச் செயல்பட அனுமதித்துள்ளோம். அனைவருமே அன்பு, அமைதி, நிம்மதி, உறவு, நட்பு, மகிழ்வு, மானுட உணர்வு, ஒற்றுமை, .... முதலிய சொற்களுக்குரிய பொருளை விரும்புகிறவர்களாக, நம்புகிறவர்களாக, போற்றிப் பேணி வளர்ப்பவர்களாக உருவாக்கப் பட்டுள்ளார்கள் எம்மால். எனவே, எந்தப் புரட்சி நடந்தாலும் அது பண்பாடும், நாகரீகமும் கெடாமல் பாதுகாப்பதாகவே நிகழும் என்று உறுதியைக் கூறி என்னுடைய இந்த முன்னுரையை நிறைவு செய்கிறோம் யாம். அச்சேறாமல் கையெழுத்துப் பிறதிகளாக எமது இலக்கியங்கள் வாழ்ந்தாலும் அவை விரைந்தும், விரிந்தும் சுற்றுலா வருகின்றன என்ற நிறைவிலேயே தொடர்ந்து எழுத்துப் பணியாற்றுகிறோம் யாம்.\n“சமுதாய மாற்றமே சகல ஏமாற்றங்களையும் அகற்றும்”\n“சமய மலர்ச்சியே சமுதாய மாற்றம்”\n“தமிழ்மொழிச் செழிச்சியே சமய மறுமலர்ச்சி”\n“தமிழின விழிச்சியே தமிழ் செழிச்சி”\nஎல்லாம் செயல் கூடும் என்னாணை அம்பலத்தே\nஎல்லாம் வல்லான் தனையே ஏத்து\nஞாலகுரு, ஞானகுரு குருமகா சன்னிதானம் சித்தர் கருவூறார் பன்னிரண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதி\nகருவூரார் - கருவூறார் வேறுபாடு\nஎந்த மானுடம் இந்த மானுடம்\nகாயந்திரி மந்தரம் - பகுதி-1\nகாயந்திரி மந்தரம் - பகுதி-2\nகிறித்தவ மத மூலவர் இயேசு நாதர் சித்தர் கருவூறாரின் மாணாக்கரே\nஇதையே வடமொழியில��� காயத்ரீ மஹாமநத்ரம் என்று ஓதுகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20725", "date_download": "2019-07-20T01:31:35Z", "digest": "sha1:4SHI3QRFNG6AA3MHZFGLCK44GYDB7MSF", "length": 18082, "nlines": 197, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 21:22\nமறைவு 18:40 மறைவு 08:43\n(1) {21-7-2019} O.F.உமர் அப்துல் காதிர் ஃபாஹிம் {த.பெ. M.O.உமர் ஃபாரூக்} / S.A.T.முகத்தஸா {கத்தீபு M.M.செய்யித் அபூதாஹிர்}\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெவ்வாய், ஜுலை 10, 2018\nநாளிதழ்களில் இன்று: 10-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்...\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 269 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சார்ந்தவர் எம்.எஸ். மஹ்மூத் சுல்தான். மறைந்த பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷா/பி ஹாஜியாரின் மகனான இவர் (எஸ்.ஜே.எம். மெடிக்கல் குடும்பம்), சென்னையில் பணிபுரிகிறார்.\nசெப்டம்பர் 05, 2013 முதல் தினமும் இவர் - சென்னை மண்ணடியில் உள்ள பத்திரிக்கைகள் விற்கும் கடையின் இரும்பு கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை படமெடுத்து - தனக்கு அறிமுகமானவர்களுக்கு WHATSAPP குழுமங்கள் மூலமாக அனுப்பி வருகிறார்.\n2013 முதல் - பெரும்பாலும் நாள் தவறாமல் அனுப்பப்படும் இந்தப் படங்கள், பிரபலமானவை. அவரின் அனுமதி பெற்று காயல்பட்டினம்.காம் இணையதளம், அப்படங்களை - ஊடகப் பார்வை பிரிவின் கீழ் டிசம்பர் 7, 2014 முதல் வெளியிட்டு வந்தது.\nடிசம்பர் 1, 2015 முதல் - இதே தகவல் - நாளிதழ்களில் இன்று என்ற பிரிவின் கீழ் வெளியிடப்படுகிறது.\nசென்னையில் இருந்து வெளிவரும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள் குறித்த காட்சிகளை காண இங்கே சொடுக்குக\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nநகராட்சிக்குட்பட்ட சாலைகளிலுள்ள வேகத்தடைகளை விதிமுறைகள் படி மாற்றிடுக ஆணையரிடம் “நடப்பது என்ன\nஹாங்காங் பேரவை பிரதிநிதியின் தாய்மாமா காலமானார் இன்று 10.00 மணிக்கு நல்லடக்கம் இன்று 10.00 மணிக்கு நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 13-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/7/2018) [Views - 345; Comments - 0]\nஹாங்காங் பேரவையின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் உள்ளிட்ட செயற்குழு ஒருமனதாகத் தேர்வு காயலர்கள் திரளாகப் பங்கேற்பு\nவிதிமுறைகளின்படி வேகத்தடைகளைத் தரமாகவும், பாதுகாப்பானதாகவும், வர்ணம் பூசியும் அமைத்திட, உட்கோட்டப் பொறியாளரிடம் “நடப்பது என்ன” குழுமம் வேண்டுகோள்\n” குழுமம் / MEGA அமைப்பு கோரிக்கையை ஏற்று உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம் வெளியிட்ட உத்தரவு குறித்த TIMES OF INDIA நாளிதழ் செய்தி\nபுதிய வேகத்தடைகள் அமைப்பு: பொதுமக்கள் கவனமாகக் கடக்க “நடப்பது என்ன” குழுமம் வேண்டுகோள்\n” குழும கோரிக்கையைத் தொடர்ந்து, 3 இடங்களில் வேகத்தடை அமைத்தது நெடுஞ்சாலைத் துறை பழுதடைந்துள்ள சாலைப் பகுதிகளிலும் தற்காலிகமாகப் புனரமைப்பு பழுதடைந்துள்ள சாலைப் பகுதிகளிலும் தற்காலிகமாகப் புனரமைப்பு\nநாளிதழ்களில் இன்று: 11-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/7/2018) [Views - 227; Comments - 0]\nபுதுப்பள்ளி செயற்குழு உறுப்பினரது தந்தை காலமானார் இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம் இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம்\n‘சேவைச் செம்மல்’ ஏ.கே.அப்துல் ஹலீம் ஹாஜியார் காலமானார் இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின் சென்னையில் நல்லடக்கம் இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின் சென்னையில் நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 09-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/7/2018) [Views - 294; Comments - 0]\n” குழுமத்தின் கோரிக்கையைத் தொடர்ந்து, ரூ. 80 லட்சம் செலவு மதிப்பீட்டில் காயல்பட்டினம் வழி நெடுஞ்சாலையைப் புனரமைக்கப் பரிந்துரை\nஅம்மா உணவக செலவு ரூ. 2.5 லட்சம் வரவு ரூ. 1 லட்சம் வரவு ரூ. 1 லட்சம் த.அ.உரிமை சட்டத்தின் கீழ் “நடப்பது என்ன த.அ.உரிமை சட்டத்தின் கீழ் “நடப்பது என்ன” குழுமம் பெற்ற தகவல்கள் வெளியீடு” குழுமம் பெற்ற தகவல்கள் வெளியீடு\nஅம்மா உணவக ஊழியர் மாத ஊதியம் ரூ. 90 ஆயிரம் த.அ.உரிமை சட்டத்தின் கீழ் “நடப்பது என்ன த.அ.உரிமை சட்டத்தின் கீழ் “நடப்பது என்ன” குழுமம் பெற்ற தகவல்கள் வெளியீடு” குழுமம் பெற்ற தகவல்கள் வெள���யீடு\nகாயல்பட்டினம் அம்மா உணவகத்தின் அன்றாட விற்பனை விபரம்: தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் “நடப்பது என்ன” குழுமம் பெற்று வெளியீடு” குழுமம் பெற்று வெளியீடு\nநாளிதழ்களில் இன்று: 08-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (8/7/2018) [Views - 327; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 07-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (7/7/2018) [Views - 241; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 06-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (6/7/2018) [Views - 212; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/08/25/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/26416/2022%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF?page=193", "date_download": "2019-07-20T01:44:35Z", "digest": "sha1:M5VTRLV5I5DMBSNHM5AIT4SDT5QG3HJW", "length": 10695, "nlines": 197, "source_domain": "www.thinakaran.lk", "title": "2022ல் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சொந்த வீடு: மோடி! | தினகரன்", "raw_content": "\nHome 2022ல் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சொந்த வீடு: மோடி\n2022ல் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சொந்த வீடு: மோடி\nபிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 2022ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் சொந்த வீடுகள் கட்டித்தரப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.\nகுஜராத் மாநிலம் வல்சாத் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மோடி, 75 ஆண்டு சுதந்திரம் தினம் கொண்டாடும் இந்த வேளையில் 2022ல் அனைத்து சொந்த வீடு இல்லாத குடும்பத்திற்கும் வீடு கட்டித்தரப்படும் என்றார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n250இற்கு மேற்பட்ட விருதுகளை குவித்தவர்\nநெல்சன் மண்டேலாவின் 101வது பிறந்த தினம் நேற்றுமுன்தினம் நினைவு கூரப்பட்டது...\nஇயற்கை அனர்த்த பாதிப���புக்களை தவிர்க்க உதவும் முன்னவதானம்\nதற்போது நாட்டில் தென்மேல் பருவப்பெயர்ச்சி மழைவீழ்ச்சி காலநிலை...\nகாத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்களுக்கு வரவேற்பு\nமாகாண மட்ட 18வயதுக்குற்பட்ட உதைபந்தாட்ட போட்டியில் சம்பியனாகத் தெரிவு...\nஅறுகம்பேயில் 'அரை மரதன்' ஓட்டப்போட்டி: உள்நாட்டு ,வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பு\nஉலகில் இடம்பெற்றுவரும் பிரசித்திபெற்ற மரதன் ஓட்டப்போட்டிகளில் அறுகம்பே...\nஒருநாள் கிரிக்கெட்டில் பவர்பிளே விதிமுறையை மாற்ற வேண்டும்\nகலிஸ்தென்ஆபிரிக்காவின் தலைசிறந்த சகலதுறை வீரரான கலிஸ், ஒருநாள் கிரிக்கெட்...\nராஜ்யசபாவில் 23 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ஒலிக்கும் உறுமல்\n'நாடாளுமன்ற புலி' என அழைக்கப்படும் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ...\nஉலகக் கிண்ண தகுதிகாண் இரண்டாம் சுற்று: எச் குழுவில் இலங்கை அணி\n2022ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள பிஃபா உலகக் கிண்ணம் மற்றும் 2023ஆம் ஆண்டு...\nஇணைய கலாசார வளர்ச்சியினால் இளவயதினருக்கு வீண் துயரங்கள்\nஇணைய கலாசாரம் உச்ச வளர்ச்சி அடைந்து வருகிறது. இன்று இணையம் நன்மை-, தீமைகள்...\nமரணம் காலை 9.13 வரை பின் சுபயோகம்\nதிரிதீயை மு.ப. 9.13 வரை பின் சதுர்த்தி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/26876", "date_download": "2019-07-20T02:09:41Z", "digest": "sha1:HQYTLGQRAZJOCEQIAIRYF6LUY4EMZKQZ", "length": 27630, "nlines": 210, "source_domain": "www.thinakaran.lk", "title": "அரசை கவிழ்க்க மஹிந்த அணி வகுத்துள்ள ஐந்து திட்டங்கள்! | தினகரன்", "raw_content": "\nHome அரசை கவிழ்க்க மஹிந்த அணி வகுத்துள்ள ஐந்து திட்டங்கள்\nஅரசை கவிழ்க்க மஹிந்த அணி வகுத்துள்ள ஐந்து திட்டங்கள்\nமக்கள் பேரணி தொடர்பாக ஐ.தே.கவிடமிருந்து எமக்கு சான்றிதழ் தேவையில்லை\nகொழும்பை மக்கள் பிடிக்குள் 12 மணி நேரம் வைத்திருந்தோம். இது வெறும் ஒத்திகை; பாரிய திட்டத்தை பரிசோதித்துப் பார்த்தோம்\n'நாம் செய்தது அஹிம்சையான போராட்டமே' என்று கூறுகிறார்ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும\nகேள்வி: -கூட்டு எதிர்க்கட்சி கடந்த வாரம் நடத்திய எதிர்ப்புப் பேரணி சிறுபிள்ளைத்தனமான அரசியல் செயற்பாடு என்றும், அது முற்றுமுழுதாக தோல்வியில் முடிந்த ஒன்று என்றும் ஐ.தே.கட்சி அமைச்சர்கள் கூறுகின்றனரே...\nபதில்: -ஐக்கிய தேசியக் கட்சிக்கு கூறுவதற்கு வேறு என்ன இருக்கின்றது முதலில் நாம் எப்.சி.ஐ.டியை முற்றுகையிட வருவதாகக் கூறினார்கள், புதிதாக அமைத்துள்ள நீதிமன்றத்தை முற்றுகையிட வருவதாகக் கூறினார்கள், பாராளுமன்றத்தை முற்றுகையிட வருவதாகக் கூறினார்கள். கொழும்புக்கு மக்கள் வரப் போவதில்லை என்றார்கள். இவ்வாறு பல சிறுபிள்ளைத்தனமான கதைகளை ஐ.தே.கட்சி கூறியது. எனவே எமக்கு இந்த மக்கள் பேரணி வெற்றி தொடர்பான நற்சான்றிதழை ஐக்கிய தேசியக் கட்சியிடம் பெற வேண்டிய தேவை இல்லை. முதலில் நாம் மிகத் தெளிவாகக் கூறுகின்றோம் இந்த நூற்றாண்டின் வரலாற்றில் இடம்பெற்ற போராட்டத்திற்கு, எதிர்ப்பு நடவடிக்கைக்கு கொழும்பு நகருக்கு வந்த அதிகூடிய மக்கள் கூட்டம் இதுவேயாகும்.\nஇரண்டாவது விடயம் போராட்டம், ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்ட மிக நீண்ட நேரம். மூன்றாவது விடயம், ஒரு ஆர்ப்பாட்டத்திற்கு அரசாங்கம் அதிகளவில் பயந்தது என்றால் அது இந்த ஆர்ப்பாட்டமாக இருந்ததேயாகும். இவ்விடயங்கள் மிகத் தெளிவானவை. மற்றதொரு சிறப்பான விடயம் என்னவெனில் தலைநகர் மக்களின் பிடிக்குள் 12 மணி நேரம் இருந்த பலமான ஆர்ப்பாட்டம் இதுவாக இருந்ததாகும்.\nகேள்வி: - இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் இல்லாததால் லேக் ஹவுஸ் சுற்றுவட்டம் தெரிவு செய்யப்பட்டதாக சிலர் கூறுகின்றனரே...\nபதில்: - இந்தக் கதைக்கு அடைப்புக்குறிக்குள் 'சபையின் சிரிப்பு' என எழுதுங்கள். பாராளுமன்ற அறிக்கையினை அறிக்கையிடுவதைப் போன்று இது அந்தளவுக்கு நகைச்சுவைக் கதையாகும். நாம் அவ்விடத்திற்குச் செல்லப் போகிறோம், இவ்விடத்திற்குச் செல்லப் போகிறோம் என்று இந்த ஆர்ப்பாட்டத்தை ஆரம்பிக்கு முன்னர் சிலர் கூறினார்கள். அவ்வாறு பொய்யான கட்டுக்கதைகளை உருவாக்க முனைந்தவர்கள் மக்கள் கூட்டம் இல்லாததால் லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்தைத் தெரிவு செய்ததாக இப்போது கூறுகின்றனர். உண்மையிலேயே இது ஒரு நகைச்சுவைக் கதை என நான் கூறுவது அதனாலாகும். இதில் கலந்து கொண்ட மக்கள் வெள்ளத்தை மக்கள் கண்டார்கள். பாரிய மக்கள் அணியுடன் நாம் இணைந்து அஹிம்சைப் போராட்டத்தையே முன்னெடுத்தோம். எந்த போராட்டத்தைச் செய்யவுமில்லை, எந்த அரச சொத்துக்களுக்குச் சேதம் ஏற்படுத்தவோ, அரசியல்வாதிகளின் வீடுகள், அவர்களது அலுவலகங்களை முற்றுகையிட்டு சேதப்படுத்தவுமில்லை. மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் எந்த ஒரு திட்டமும் இருக்கவில்லை. எனினும் நாம் அரசாங்கத்தின் திட்டங்கள், அரசாங்க அதிகாரிகளின் மற்றும் அரசாங்கத்தின் அச்சத்தை வேறு திசைக்குத் திருப்புவதற்கு அநேகமான தந்திரங்களைக் கையாண்டோம். எனவே அரசாங்கம் அதனுள் சிக்கிக் கொண்டது. இது வெறும் ஒத்திகை மாத்திரமே என்பதை நாம் அரசாங்கத்திற்கு கூறிக் கொள்கின்றோம். பாரியதொரு திட்டத்திற்கான வெறும் சோதித்துப் பார்க்கும் வேலையினை மாத்திரமே செய்​ேதாம்.\nகேள்வி: - இந்த ஆர்ப்பாட்டத்தின் பின்னர் அரசாங்கத்தைக் கவிழ்ப்போம் எனக் கூறினீர்கள். அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லையே...\nபதில்: - அரசாங்கத்தைக் கவிழ்ப்பது என்பது நூறு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்துச் சென்று கடையில் உப்பு ஒரு கிலோ வாங்குவதைப் போன்று இலகுவான விடயமல்ல. பல கட்டங்களாக அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக நாம் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியிருக்கின்றோம். அதில் முதல் கட்டமாக நாம் அரசாங்கத்திலிருந்த 342 உள்ளூராட்சி மன்றங்களில் 247 ஐக் கைப்பற்றியிருக்கின்றோம். அன்று உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது நாம் அரசாங்கத்தை அவுட் ஆக்கியிருக்கின்றோம். இரண்டாவது கட்டமாக மார்ச் மாதத்தில் அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை இல்லாமல் செய்திருக்கின்றோம். மூன்றாவது கட்டமாக நாம் மக்கள் எதிர்ப்பு பேரணியின் ஊடாக தலைநகரைக் கைப்பற்றி மக்களின் பலத்தை முழு உலகிற்கும் காட்டியிருக்கின்றோம். இதன் மூலம் க��ட்டு எதிர்க்கட்சிக்கு உள்ள அதிகாரம், அரசாங்கத்திற்கு இருக்கும் எதிர்ப்பு என்பவற்றை மிகத் தெளிவாகக் காட்டினோம். அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு நாம் ஐந்து கட்டங்களைத் திட்டமிட்டிருக்கின்றோம். அவற்றுள் மூன்றாவது கட்டத்தையே சில தினங்களுக்கு முன்னர் செயற்படுத்தினோம். மக்கள் ஜனாதிபதியை, பிரதமரை, பொலிஸ் மா அதிபரை அவர்களது உத்தியோகபூர்வ இல்லங்களிலிருந்து வெளியில் இறங்க முடியாதவாறு நகரை முற்றுகையிட்டார்கள். அதனை அஹிம்சை மற்றும் அமைதியான முறையிலுமே மக்கள் செய்தார்கள். எங்கும் சிறு கல்லைக் கூட எறிந்து சேதங்கள் ஏற்படுத்தப்பட்டன என்ற சிறிய சம்பவத்தையாவது கேள்விப் பட்டீர்களாமக்களுக்குச் சேதங்களோ அல்லது சொத்துக்களுக்குச் சேதங்களோ இடம்பெற்றதாகக் கேள்விப்பட்டீர்களாமக்களுக்குச் சேதங்களோ அல்லது சொத்துக்களுக்குச் சேதங்களோ இடம்பெற்றதாகக் கேள்விப்பட்டீர்களா எந்தவித கலவரங்களும் இல்லாமல் மிகவும் ஜனநாயக முறையில் நகரை முற்றுகையிட்டதே இதன் சிறப்பாகும். மிகவும் அமைதியான முறையில் இதனை நாம் செய்தோம்.\nஎம்மை நோக்கி விரலை நீட்டுமளவுக்கு எந்த சம்பவங்களும் இடம்பெறவில்லை.\nகேள்வி: - மக்கள் எதிர்ப்புப் பேரணிக்காக வந்தவர்கள் வீதியில் தவித்திருக்கும் போது உங்களது குழுவினர் நட்சத்திர ஹோட்டல்களில் இரவைக் கழித்தார்கள் எனக் கூறப்படுவது உண்மையா\nபதில்: - அது ஊடக அமைச்சரின் கொபேல் கோட்பாட்டின் கீழ் உருவாக்கப்பட்ட கதையே. இது நாம் முற்றாக ஒதுக்கும் குற்றச்சாட்டு. நாம் மக்களோடு நடுவீதியில் அமர்ந்திருந்தோம்.ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு முன்னாலுள்ள வீதியில் அமர்ந்திருந்தது அரசாங்கத் தரப்பினருக்கு ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் நாம் இருப்பதாகத் தெரிந்திருக்கும் போல.\nகேள்வி: - அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் வரையில் ஆர்ப்பாட்டத்தை நடாத்துவோம் என உங்கள் அணியில் உள்ளவர்கள் கூறினாலும் அது நகைச்சுவையான கதை என்றே அமைச்சர்கள் கூறுகின்றனர்...\nபதில்: - இந்த அரசாங்கத்தின் அமைச்சர்களைப் போன்று இந்நாட்டில் நகைச்சுவை வழங்கும் வேறு ஆட்களும் உள்ளார்களா அதனால்தான் நாமும் நகைச்சுவைகளை வழங்குவதாக அவர்கள் நினைக்கின்றார்கள். நாம் சந்தேகமின்றி அரசாங்கத்தைக் கவிழ்க்கும் வேலைத் திட்டத்தை முன்னெ��ுத்துச் செல்வோம்.\nகேள்வி: - இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சுமார் ஒரு இலட்சம் பேரே கொழும்பிற்கு வந்தார்கள். அந்த ஒரு இலட்சமும் வந்தது மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தைப் பாதுகாப்பதற்கே தவிர கொள்கையினைப் பாதுகாப்பதற்கல்ல என கூறுகின்றார்கள். ஒரு இலட்சம் பேரை கொழும்புக்கு அழைத்து வந்ததால் மாத்திரம் அரசாங்கத்தைக் கவிழ்க்க முடியாது. அதன் மூலம் மொத்த மக்களின் விருப்பம் தொடர்பில் தீர்மானத்தை எடுக்க முடியாது என்றும் அவர்கள் கூறுகின்றனரே...\nபதில்: - இதனைக் கூறுவது துக்கத்தில் கூறப்படும் கவிதை என்று. முடிந்தால் இதனை விட அதிக மக்கள் கூட்டத்தைக் கொழும்புக்கு அழைத்து வந்து காட்டுங்கள் என நான் சவால் விடுகின்றேன்.அரசாங்கத்தால் முடிந்தால் எம்மை விட அதிக கூட்டத்தை அழைத்து வந்து காட்டட்டும். அரசாங்கத்தினால் அப்படிச் செய்வதற்கான வாய்ப்பு இல்லை என்பது எமக்கு நன்றாகத் தெரியும்.\nகேள்வி: - கூட்டு எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் அனைவரும் முன்னாள் ஜனாதிபதியின் தோளிலேயே தொங்க முனைகின்றார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளதே\nபதில்: - சில நேரம் அதில் உண்மை இருக்கலாம். மஹிந்த ராஜபக்ஷவைப் போன்ற தேசிய தலைமைத்துவம் எமது வாழ்நாளில் உருவாகவில்லை. அவரைப் போன்ற வெற்றிகரமான தலைமை எமது வாழ்நாள் முழுவதிலும் உருவாகவில்லை. அரசியல் கட்சியிலோ நாட்டிலோ அவரைப் போன்ற தலைவர் இரண்டு மூன்று தசாப்தங்களிலும் உருவாகவில்லை. அவ்வாறான தலைவரோடு ஒன்றாகப் பயணிப்பதற்கு, அந்த தலைவரின் கீழ் பாதுகாப்பை பெறுவதற்கு அந்த வழியைத் தெரிந்த ஏராளமானவர்கள் இருக்க முடியும்.\nதமிழில்: எம்.எஸ்.முஸப்பிர் (புத்தளம் விஷேட நிருபர்)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n250இற்கு மேற்பட்ட விருதுகளை குவித்தவர்\nநெல்சன் மண்டேலாவின் 101வது பிறந்த தினம் நேற்றுமுன்தினம் நினைவு கூரப்பட்டது...\nஇயற்கை அனர்த்த பாதிப்புக்களை தவிர்க்க உதவும் முன்னவதானம்\nதற்போது நாட்டில் தென்மேல் பருவப்பெயர்ச்சி மழைவீழ்ச்சி காலநிலை...\nகாத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்களுக்கு வரவேற்பு\nமாகாண மட்ட 18வயதுக்குற்பட்ட உதைபந்தாட்ட போட்டியில் சம்பியனாகத் தெரிவு...\nஅறுகம்பேயில் 'அரை மரதன்' ஓட்டப்போட்டி: உள்நாட்டு ,வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பு\nஉலகில் இடம்பெற்றுவரும் பிரசித்திபெற்ற மர��ன் ஓட்டப்போட்டிகளில் அறுகம்பே...\nஒருநாள் கிரிக்கெட்டில் பவர்பிளே விதிமுறையை மாற்ற வேண்டும்\nகலிஸ்தென்ஆபிரிக்காவின் தலைசிறந்த சகலதுறை வீரரான கலிஸ், ஒருநாள் கிரிக்கெட்...\nராஜ்யசபாவில் 23 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ஒலிக்கும் உறுமல்\n'நாடாளுமன்ற புலி' என அழைக்கப்படும் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ...\nஉலகக் கிண்ண தகுதிகாண் இரண்டாம் சுற்று: எச் குழுவில் இலங்கை அணி\n2022ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள பிஃபா உலகக் கிண்ணம் மற்றும் 2023ஆம் ஆண்டு...\nஇணைய கலாசார வளர்ச்சியினால் இளவயதினருக்கு வீண் துயரங்கள்\nஇணைய கலாசாரம் உச்ச வளர்ச்சி அடைந்து வருகிறது. இன்று இணையம் நன்மை-, தீமைகள்...\nமரணம் காலை 9.13 வரை பின் சுபயோகம்\nதிரிதீயை மு.ப. 9.13 வரை பின் சதுர்த்தி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-07-20T01:10:45Z", "digest": "sha1:W737KPYZMFGQJUBXM2CNA4V3SGZQVTBA", "length": 10281, "nlines": 180, "source_domain": "patrikai.com", "title": "விஜய் மல்லையா | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்��ைகள்\nஇந்தியாவுக்கு அனுப்பும் இங்கிலாந்தின் உத்தரவை எதிர்த்து விஜய் மல்லையா தாக்கல் செய்த அப்பீல் வழக்கு ஏற்பு\nஇந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டிய நிலையில் ஜாலியாக கிரிக்கெட் பார்த்த விஜய் மல்லையா\nபங்குதாரரிடமும், பிள்ளைகளிடமும் கடன் பெற்று விஜய் மல்லையா வாழ்க்கை ஓட்டுகிறார்: நீதிமன்றத்தில் தகவல்\nவிஜய் மல்லையாவின் பீர் தயாரிப்பு நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை வாங்கியது ஹைனெகென் நிறுவனம்\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த இங்கிலாந்து அனுமதி\nவிஜய்மல்லையா கடன் தள்ளுபடி இல்லை: மத்திய நிதி அமைச்சர்\nவிஜய் மல்லையா மீது சிபிஐ புதிய வழக்கு\nவிஜய் மல்லையாவின் ரூ.700 கோடி சொத்து ஏலம்\nலண்டனில் வந்து விசாரிக்கட்டும்: விஜய் மல்லையா\nமல்லையாவுக்கு ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்ட்\nடவுட் டேவிட்: அந்த கடனுக்கும் ரிலையன்ஸ்…\nசொத்துக்களை முடக்கினால் கடனை திருப்பி தரமுடியாது: மல்லையா\nசூடுபிடிக்கும் கர்நாடக அரசியல்: கவர்னர் கெடுவை சபாநாயகர் நிறைவேற்றுவாரா\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nகைதிகள் செய்யும் மலர் கிரீடத்தை ஏற்றுக் கொள்ளும் சிவ பெருமான்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/gautham-menon-tension-on-twitter-tweets/", "date_download": "2019-07-20T01:23:51Z", "digest": "sha1:PMHR5V6LLCE467OH35PLTKAIO3XJOUTR", "length": 10080, "nlines": 103, "source_domain": "www.cinemapettai.com", "title": "ட்விட்டர் மோதல்கள், குழப்பங்கள்! கடுப்பில் கௌதம் மேனன் - Cinemapettai", "raw_content": "\nகௌதம் மேனனுக்கும் தமிழ் சினிமா நடிகர்களுகும்தான் ஆகாதுன்னு பார்த்தா இப்ப டைரக்டரும் அந்த லிஸ்ட்ல வந்துட்டாங்க. அவர் படம் மட்டுமில்ல அவர் தயாரிக்கற படமும் ரிலீஸ் ஆகுமா ஆகாதான்னு கேள்விகுறியாவே இருக்கு.\nஅண்மையில் நடந்த ட்விட்டர் மோதல்கள் மற்றும் வேறு சில குழப்பங்களைபற்றி கௌதம் மேனன் தற்போது அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதன்படி என்னென்ன நடந்தது என்று அவர் விளக்கியுள்ளார். அதில், நரகாச��ரன் படத்திற்கு கார்த்திக் நரேனுக்கு தேவையான அனைத்தையும் நானும் என் குழுவும் செய்துகொடுத்தோம். இப்படத்தில் நான் எந்த விதத்திலும் பங்குதாரர் இல்லை.\nகார்த்திக் நரேனுக்கு நான் இந்த படத்தை விட்டு வெளியேற வேண்டுமானால் அதை நான் முழு மனதோடு செய்வேன் என்று தெரிவித்துள்ளார். அடுத்ததாக, துருவநட்சத்திரம் மற்றும் என்னை நோக்கி பாயும் தோட்டா படங்களின் படப்பிடிப்பு முடியவில்லை. அது முடிந்த பிறகு இவ்வருடத்திற்குள் வெளியிடுவேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை படத்திற்கு எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அதற்கு நான் ஒரு வழிகாட்டியாகவே இருந்தேன் என்றும் கூறியுள்ளார். இறுதியில், கார்த்திக் நரேனுடனான கருத்து வேறுபாடு சரிசெய்யப்பட்டதாகவும், படத்தின் வெளியீட்டை நோக்கி வேலைகள் தொடங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇப்ப அந்த வரிசையில் அரவிந்த் சாமியும் வந்துவிட்டார். இன்னும் யார் யாரெல்லாம் தலை தெறிக்க ஒடராங்கனு பார்க்கலாம்.\nRelated Topics:கௌதம் வாசுதேவ் மேனன், சினிமா செய்திகள்\nஎங்களை மட்டும் கேட்டுவிட்டா அணியில் இருந்து தூக்குநீர்கள்.. சேவாக் பாய்ச்சல்\nவிஜய் டிவியின் Office சீரியலில் நடித்த மதுமிலாவா இது.. அட போங்கப்பா நம்பவே முடியல.. புகைப்படம்\nசரவணபவன் ராஜகோபால் மரணம்.. பெண்ணாசை அவரது உயிரை எடுத்து விட்டது\n ஆச்சர்யப்பட்ட மக்கள்.. ஒரே அறிக்கை மொத்த ஆட்டோ ஓட்டுநர்களையும் கவர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nஇந்த வயதில் தேவையா.. நீச்சல் குளத்தில் போஸ் குடுத்த கஸ்தூரி.. நெட்டிசன்கள் கிண்டல்\nகிரிக்கெட் வீரர்கள், அணிகள் தரவரிசை பட்டியலை வெளியிட்டது ஐசிசி.. யார் முதலிடம் காலி தெரியுமா\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\nரஜினி, கமல் அரசியலில் இதான் நடக்கும்.. அஜித் ,விஜய் திட்டம் இதுதான்.. துல்லியமாக அடித்து சொல்லும் பிரபல ஜோதிடர்\nஇந்திய அணியில் நான்காம் இடத்தில் விளையாட இவர்தான் சரியான வீரர்.. பிசிசிஐ அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/06/17100237/1246662/All-India-Doctors-strike-today.vpf", "date_download": "2019-07-20T02:09:11Z", "digest": "sha1:R7H5D5I4RTKDLIHQGPEVWIEO65IH4M5E", "length": 20173, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "நாடு முழுவதும் டாக்டர்கள் இன்று வேலைநிறுத்தம் || All India Doctors strike today", "raw_content": "\nசென்னை 20-07-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநாடு முழுவதும் டாக்டர்கள் இன்று வேலைநிறுத்தம்\nமேற்கு வங்காளத்தில் போராடும் மருத்துவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் இன்று டாக்டர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nமேற்கு வங்காளத்தில் போராடும் மருத்துவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் இன்று டாக்டர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nமேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள என்.ஆர்.எஸ். அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் கடந்த 10-ந் தேதி உயிரிழந்ததால், அவரது உறவினர்கள் அங்கு பணியாற்றி வரும் 2 பயிற்சி டாக்டர்களை தாக்கினர். இதை கண்டித்து 11-ந் தேதி முதல் மாநிலம் முழுவதும் அரசு டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nடாக்டர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாக்டர்களுக்கு ஆதரவாகவும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நாடு முழுவதும் கடந்த 14-ந் தேதி முதல் 3 நாட்கள் போராட்டங்கள் நடந்தன. இதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் 17-ந் தேதி (இன்று) வேலைநிறுத்தம் நடத்தவும் இந்திய மருத்துவ சங்கம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.\nஅதன்படி இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணி முதல் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி வரை டாக்டர்களின் வேலைநிறுத்தம் நாடு முழுவதும் நடைபெறுகிறது. இதன்மூலம் மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவு உள்ளிட்ட அத்தியாவசியம் இல்லாத பணிகளை டாக்டர்கள் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். ஆனால் அவசர சிகிச்சை மற்றும் விபத்து சிகிச்சைகள் வழக்கம் போல நடைபெறும் என இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.\nமேலும், டாக்டர்கள் மீதான இதுபோன்ற தாக்குதல் நடத்துபவர்களுக்கு கடும் தண்டனை அளிக்கும் வகையில் நாடு முழுவதும் ஒரே சீரான சட்டத்தை மத்திய அரசு இயற்ற வேண்டும் எனவும் இந்திய மருத்துவ சங்கத்தின் அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.\nஅதேநேரம் டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சட்டம் இயற்றுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்சவர்தன் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇதற்���ிடையே மேற்கு வங்காளத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாக்டர்கள் நேற்று 6-வது நாளாக தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். தலைமை செயலகத்துக்கு பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என முதல்-மந்திரி மம்தா பானர்ஜி விடுத்த அழைப்பை நிராகரித்த அவர்கள், மூடிய அறைக்குள் நடைபெறும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க மாட்டோம் என அறிவித்து இருந்தனர்.\nஎனினும் நேற்று மீண்டும் தங்கள் ஆட்சிமன்ற குழுவை கூட்டி ஆலோசனை நடத்திய அவர்கள், பேச்சுவார்த்தைக்கான இடத்தை முதல்-மந்திரியே தேர்வு செய்யலாம் எனவும், ஆனால் அது திறந்த அரங்கமாகவே இருக்க வேண்டும் எனவும் கூறினர். குறிப்பாக மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளின் பிரதிநிதிகள் மற்றும் செய்தியாளர்கள் பங்கேற்கும் வகையில் மிகப்பெரிய இடமாக இருக்க வேண்டும் எனவும் அறிவித்து உள்ளனர்.\nடாக்டர்கள் சங்கம் அறிவித்தபடி இன்று நாடு முழுவதும் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது.\nடாக்டர்களின் இன்றைய வேலைநிறுத்தத்தால் நாடு முழுவதும் நோயாளிகள் கடும் துயரத்தை சந்திக்க நேரிடும் என தெரிகிறது.\nடாக்டர்கள் ஸ்டிரைக் | மம்தா பானர்ஜி\nடி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீசை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது திண்டுக்கல் டிராகன்ஸ்\nடி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்க்கு 116 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது திண்டுக்கல்\nகர்நாடக சட்டப்பேரவை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு\nதமிழக சட்டசபையில் ராமசாமி படையாச்சியார் உருவப்படம் திறப்பு\nஇன்று மாலை 6 மணிக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் - குமாரசாமிக்கு கர்நாடக கவர்னர் கடிதம்\nசுதந்திர தினவிழா சிறப்புரையில் என்ன பேசலாம் - மக்களிடம் கருத்து கேட்கிறார் மோடி\nகர்நாடக காங்கிரஸ் தலைவர் குண்டுராவ் உச்சநீதிமன்றத்தில் மனு\nஎன்னை ஆட்சி செய்ய பாஜக விடவில்லை- குமாரசாமி குற்றச்சாட்டு\nதமிழகத்தில் சென்னை, நெல்லை உள்பட 4 மாவட்டங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை\nநாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தியது காங்கிரஸ்தான்: பிரணாப் முகர்ஜி\nவிவசாயிகளின் கடன் தள்ளுபடி வழக்கு - ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nமத்திய அரசின் இலவச கியாஸ் இணைப்பு திட்டத்துக்கு சர்வதேச நிறுவனம் பாராட்டு\nடாக்டர்கள் மீதான தாக்குதலை கண்டித்து கிரு‌‌ஷ்ணகிரியில் கண்டன ஊர்வலம்\nமருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்ககோரிய மனு- அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nமேற்கு வங்காளம் டாக்டர்களின் ஒருவார வேலைநிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்தது\nஜிப்மரில் டாக்டர்கள் ‘ஸ்டிரைக்’ - புறநோயாளிகள் பிரிவு மூடப்பட்டது\nதிருச்சி உள்பட 5 மாவட்டங்களில் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்\nதனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சரவண பவன் ராஜகோபால் காலமானார்\nவாடகை ஒப்பந்த சட்டத்திருத்த மசோதா தாக்கல்\n18 ஆண்டுகளாக நீடித்த சரவண பவன் ராஜகோபால் விவகாரம்.. கடந்து வந்த பாதை\nஎனக்கு, சச்சின், சேவாக் ஆகியோருக்கு அன்று டோனி சொன்னது, இன்று அவருக்கு: காம்பீர்\nஎன் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால்\nவிஐபி வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த ரவுடி வரிச்சூர் செல்வம்\nஓட்டல் தொழிலில் உச்சத்தை தொட்டு ஆயுள் கைதியாகி உயிரை விட்ட ராஜகோபால்\nதன்னை தவிர உலகக்கோப்பையை யாரும் பெறக்கூடாது என்பதுதான் டோனியின் எண்ணம் - யுவராஜ் தந்தை\nநடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார்\nஓய்வு வேண்டாம், எல்லாப் போட்டிகளிலும் விளையாடுகிறேன்: உஷாரான விராட் கோலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/28659", "date_download": "2019-07-20T01:16:14Z", "digest": "sha1:F5XAOFPTO544VWPPR2K3JOBZOOINFVOX", "length": 11468, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "இலங்கை கிரிக்கெட் அணியின் ரசிகர் கயான் சேனாநாயக்கவை திருமண விருந்துபசாரத்திற்கு அழைத்த கோலி | Virakesari.lk", "raw_content": "\nசிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள் 09 பேருக்கு பதவி உயர்வு\nஅனர்த்தத்தின் போது தொடர்பு கொள்ள அவசர தொலைபேசி இலக்கங்கள்\nஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு பால்பக்கெட் வழங்கும் தேசிய திட்டம் இரத்தினபுரியில்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ; ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு\nஅனர்த்தத்தின் போது தொடர்பு கொள்ள அவசர தொலைபேசி இலக்கங்கள்\nமுச்சக்கர வண்டி மீது மரம் முறிந்து விழுந்ததில் கோர விபத்து ; தாய்,மகள் உட்பட மூவர் பலி\nஅர்ஜூன மகேந்திரனுக்கு எதிராக பிடியானை பிறப்பிக்குமாறு சட்டமா அதிபர் கோரிக்கை\nஉழைப்பால் புகழ் பெற்று தவறால் சரிவைச் சந்தித்த சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால்\nகட்டுவாப்பிட்டிய ஆலயம் மீண்டும் திறக்கும் திகதி அறிவிப்பு \nஇலங்கை கிரிக்கெட் அணியின் ரசிகர் கயான் சேனாநாயக்கவை திருமண விருந்துபசாரத்திற்கு அழைத்த கோலி\nஇலங்கை கிரிக்கெட் அணியின் ரசிகர் கயான் சேனாநாயக்கவை திருமண விருந்துபசாரத்திற்கு அழைத்த கோலி\nஇலங்கை கிரிக்கெட் அணியின் ரசிகர் கயான் சேனாநாயக்கவை திருமண விருந்துபசாரத்திற்கு விராட் கோலி அழைத்துள்ளர்.\nமும்பையில் நேற்று நடைபெற்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி – அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் நட்சத்திரங்கள் பங்கேற்று வாழ்த்தினர்.\nகடந்த 21ம் திகதி புதுமண தம்பதியினர் இந்தியா திரும்பினர். அவர்கள் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அதைத்தொடர்ந்து, டெல்லி தாஜ் ஹோட்டலில் விராட் கோலி – அனுஷ்கா ஜோடியின் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இருவீட்டாரின் உறவினர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.\nஇந்நிலையில், மும்பையில் ஐந்து நட்சத்திர ஓட்டலில் நேற்று மற்றொரு வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.\nஇதில், இலங்கை கிரிக்கெட் அணியின் ரசிகர் கயான் சேனாநாயக்க மற்றும் அனில் கும்ப்ளே, சுனில் கவாஸ்கர், வீரேந்தர் சேவாக், உமேஷ் யாதவ்,குல்தீப் யாதவ், செடேஷ்வர் புஜாரா, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரீத் பும்ரா, சந்தீப் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின், சாய்னா நேவால் உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.\nமேலும், பிரபல இசையமைப்பாளர் மற்றும் ஷாருக் கான், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் பச்சன், ரேகா, கங்கனா ரனாவத், கரன் ஜோகர் உள்பட பாலிவுட் பிரபலங்கள் இந்த விருந்தில் பங்கேற்று புதுமண தம்பதியரை வாழ்த்தினர்.\nஇலங்கை கிரிக்கெட் அணி விராட் கோலி கயான் சேனாநாயக்க\nபங்களாதேஷூடன் மோதவுள்ள இலங்கை அணி அறிவிப்பு\nபங்களாதேஷ் கிரிக்கெட் அணியுடன் இடம்பெறவுள்ள ஒருநாள் தொடரில் கலந்துகொள்ளும் 22 பேர் அடங்கிய இலங்கை அணிக் குழாமினை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உத்தியோக பூர்வமாக அறிவத்துள்ளது.\n2019-07-19 19:20:26 பங்களாதேஷ் இலங்கை கிரிக்கெட்\nஇங்க��லாந்திடமிருந்து இலங்கை கற்கவேண்டிய பாடம் என்ன\nமிகவும் அவதானமாக திட்டமிட்டு முக்கிய குழுவை முன்னரே உருவாக்கவேண்டும்\n2019-07-19 17:08:16 குமார் சங்கக்கார\nஉலகக் கிண்ண வலைப்பந்தாட்டத்தில் ஒரு இடம் முன்னேறிய இலங்கை\nலிவர்பூல் எம். அண்ட் எஸ். பாங்க் எரினா உள்ளக அரங்கில் நடைபெற்றுவரும் உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் இலங்கை 15ஆவது இடத்தைப் பெற்றது.\n2019-07-19 16:50:59 உலகக் கிண்ணம் வலைப்பந்தாட்டம் ஒரு இடம்\nடோனி இளம் வீரர்களிற்கு வழிவிடவேண்டும்- கம்பீர்\nடோனி அணித்தலைவராகயிருந்தவேளை எதிர்கால வீரர்களில் கவனம் செலுத்தினார்\nஎங்கள் கிரிக்கெட் வாழ்க்கை முடிவிற்கு வருகின்றதா\nஎங்கள் கிரிக்கெட்டையும் எங்கள் வாழ்வாதாரத்தையும் எங்களிடமிருந்து பறித்து விட்டனர்\nசிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள் 09 பேருக்கு பதவி உயர்வு\nபங்களாதேஷூடன் மோதவுள்ள இலங்கை அணி அறிவிப்பு\nஉயர் தரத்தில் தொழிற்கல்வியை பயிலும் மாணவர்களுக்கு 500 ரூபா கொடுப்பனவு : கல்வி அமைச்சு\nமும்மொழி திட்டத்தை வெற்றியடைய செய்வதே பிரதான இலக்கு : மனோ கணேசன்\nவேன் சாரதியை தாக்கிய முக்கிய பிரமுகர் வாகனங்கள் குறித்து குற்றப்பிரிவு விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2015/12/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%8E/", "date_download": "2019-07-20T00:58:12Z", "digest": "sha1:EQ2BBU6ZECRLYTKTGDVO2B4YN5IMTESY", "length": 24234, "nlines": 202, "source_domain": "chittarkottai.com", "title": "தங்கம் வாங்க போறீங்களா? எச்சரிக்கை குறிப்புகள் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nபற்களை பராமரிக்க செய்ய வேண்டியதும்,செய்ய கூடாதததும்\nநட்ஸ்களை ஏன் ஊற வைத்து சாப்பிடனும்\nரத்த சோகை என்றால் என்ன \nகுண்டு உடலை இளைக்கச் செய்யும் நத்தைச் சூரி\nதனியாக இருக்கும் போது மாரடைப்பு\nஒரு துளி எலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா\nமாதுளம் பழத்தின் மகத்தான பயன்கள்\nஇந்திய வங்கித் துறையில் ஷரீஅத் முறைமை\nமாற்றம் இல்லா முடிவுகள் – சிறுகதை\nஅன்பைவிட சுவையானது உண்டா -சிறுகதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம��ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,764 முறை படிக்கப்பட்டுள்ளது\n‘மளமள’வென விலைவாசி உயர்ந்துகொண்டே போனாலும் தங்கத்தின் மவுசு மட்டுமே என்றுமே குறையாது. தங்கத்தின் மீது ஆசைக்கொண்ட பெண்கள் இல்லையென்றே சொல்லலாம்..\nபெண்கள் மட்டுமா.. ஆண்களும் கூட அதன் மீது தனி மோகம் வைத்திருக்கிறார்கள்..\nஎன்றுமே.. எக்காலத்திலுமே தங்கத்தின் மதிப்பு குறைந்ததாக சரித்திரம் இல்லை.. அப்படிப்பட்ட தங்கம் இரண்டு வகையாக நமக்கு கிடைக்கும். ஒன்று கட்டித்தங்கம்.. மற்றொன்று ஆபரணத்தங்கம்.\nகட்டித் தங்கத்தை வாங்கி நேரடியாக நகை செய்ய முடியுமா என்றால் அது முடியாது. அதனுடன் ஒரு சில உலோகங்களை சேர்த்துதான் தங்க நகைகள் செய்ய முடியும்.\nஅவ்வாறு கலப்படம் செய்யப்பட்டு உருவாகும் நகைகளின் தரத்தை குறிக்கும் சொல்தான் காரட் (KARAT)என்பது. தங்கத்தில் மற்ற உலோகங்கள் கலந்துள்ள விகிதத்தைப் பொறுத்து அவற்றை தரத்தை அறிய முடியும்.\nஇதில் 22 கேரட் தங்கமே பெரும்பாலும் பயன்பாட்டில் உள்ளது. இதில் 91. 6% சுத்த தங்கம் உள்ளது. 22 ஐ 24 வகுத்து 100 ஆல் பெருக்கும் போது இந்த சதம் கிடைக்கும். அது போல் தான் 21, 18 போன்றவற்றையும் 87.5, 75 சதம் என்று சொல்லப்படும்.\nஇந்த வகையான தங்கத்தைதான் நாம் டிவியிலும், நாளிதழ், வார இதழ் விளம்பரங்களிலும் பார்க்கிறோம். இதை 916 BIS ஹால்மார்க் தங்கம் எனக் குறிப்பிடுகின்றனர். இதையே ஆபரத்தங்கம் என்று குறிப்பிடுவார்கள்.\nதங்கத்தின் தரத்தை அறிய ஹால்மார்க்:\nபெரும்பாலான தங்க நகைகள் 24 கேரட், 22 கேரட், 18 காரட் தங்கமாகவே உள்ளது. எந்த வகையான தங்கம் என அறிய உதவுகிறது ஹால்மார்க் முத்திரை.\nஇந்த முத்திரையானது மற்ற எலக்ட்ரானிக் பொருட்களுக்கு தரத்தை நிர்ணயிக்கும் ISI த�� முத்திரையைப் போன்றதுதான் தங்கத்தின் தரத்தை அறியும் BIS ஹால்மார்க் முத்திரை.\nஇந்திய அரசின் தரக் கட்டுப்பாடு அமைப்பு Bureau of Indian Standards என்பதின் சுருக்கமே BIS என அழைக்கபடுகிறது. இந்த இமைப்பு தங்க நகைகளுக்கு ஹால்மார்த் முத்திரையை வழங்கி தரத்தை நிர்ணயிக்கிறது.\nBIS முத்திரையை யார் கொடுப்பார்கள்\nBIS முத்திரையை வழங்குவதற்காக அரசு நாடு முழுவதும் உரிமைப்பெற்ற (License) டீலர்களை நியமித்திருக்கிறது. இந்த உரிமைப் பெற்ற டீலர்கள் மட்டுமே தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரையை வழங்க முடியும்.\nஜூவல்லரி கடை உரிமையாளர் இந்த நகைகளை பொற்கொள்ளர்களிடமிருந்து பெற்று இந்த லைசென்ஸ் பெற்ற டீலர்களிடம் பரிசோதித்து, அந்த நகைகளுக்கான தரத்தை நிர்ணயித்து ஹார்மார்க் முத்திரையைப் பெற்றுக்கொள்கின்றனர். சோதிக்கப்படும் நகைகள் 22 கேரட் கொண்டதாக இருப்பின் அவற்றை 91.6% ஹால்மார்க் முத்திரையும், 18 காரட் அளவுடையதாக இருப்பின் 75% ஹார்மார்க் முத்திரையும் கொடுக்கப்படுகிறது.\n கொஞ்சம் கவனமா பார்த்து வாங்குங்க..\nநீங்கள் வாங்கும் தங்கத்தில் ஹால்மார்க் முத்திரை மட்டும் இருந்தால் போதாது. அந்த ஹால்மார்க் முத்திரையில் நகையின் தரம் எத்தனை சதவிகிதம் என்பது குறிக்கப்பட்டிருக்கிறதா என்பதையும் கவனித்துப் பார்க்க வேண்டும்.\nதவறான ஹால்மார்க் நகைகளை எப்படி கண்டுபிடிப்பது\nநீங்கள் 22 காரட் நகையென கடைகளில் வாங்கிய பிறகு, ஏதாவது ஒருகாரணத்திற்காகவோ.. அல்லது சோதனை செய்து பார்க்கும்பொழுதே அந்த நகை 18 காரட் தரமுடைய நகை என்பதை தெரியவந்து உறுதி செய்யப்பட்டால் கண்டிப்பாக தவறான ஹால்மார்க் முத்திரையை வழங்கிய டீலரின் லைசென்சை BIS அலுவலகம் ரத்து செய்துவிடும்.\nதரமற்ற நகைகளை விற்ற ஜூவல்லரி கடையும் வாங்கிய நகைகளுக்கான நஷ்ட ஈடு வழங்கியே ஆக வேண்டும். அவ்வாறு நஷ்ட ஈடு தர மறுக்கும் பட்சத்தில் நீங்கள் நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகி நஷ்ட ஈட்டைப் பெற முடியும்.\nஇவர்தான் ஹால்மார்க் முத்திரையை வழங்கினார் என்பதை எப்படி கண்டுபிடிப்பது\nஇது மிக சுலபம். நீங்கள் வாங்கும் எந்த ஒரு ஆபரணத் தங்கத்திலும் கண்டிப்பாக ஹால்மார்க் முத்திரை இருக்கும். BIS ஒவ்வொரு டீலருக்கும் தனிப்பட்ட முத்திரையை வழங்கியிருப்பார்கள். அதாவது ஒருவருக்கு கொடுக்கப்படும் முத்திரை அடையாளமானது, மற்ற எந்த முத்திரை டீலருக்கும் கொடுக்கமாட்டார்கள். ஒவ்வொரு டீலருக்கும் தனிப்பட்ட முத்திரை வழங்கப்படும். குறிப்பிட்ட ஹால்மார்க் முத்திரைக்கு சொந்தக்காரர் இவர்தான் என எளிதாக அந்த அடையாளத்தை வைத்து, கண்டுபிடித்துவிடுவார்கள்.\nதமிழ்நாட்டில் உள்ள BIS அலுவலகங்களின் முகவரிகள்:\nஇந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஜூவல்லரி (நகைகடைகளிலும்) உள்ள நகைகளிலும் கண்டிப்பாக ஹால்மார்க் முத்திரை பதிந்தே விற்பனை செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இனி நீங்கள் நகைகள் வாங்கினால் அதன் தரம் என்ன எத்தனை காரட்.. அதில் BIS ஹால்மார்க் முத்திரை பதியப்பட்டுள்ளதா என்பதையெல்லாம் நன்றாக கவனித்து வாங்குங்கள்…\nஉங்களின் பணத்தின் மதிப்புக்கேற்ற நகைகளையும் நீங்கள் வாங்க வேண்டாமா என்ன கொஞ்சம் கவனம் செலுத்தினால் போதும். இந்த தகவல்களனைத்தையும் நகைக்கடைகளிலேயே பெற்று மனதுக்கு திருப்தியாக நகைகளை வாங்கலாம்.\nதங்கத்தின் விலை எப்படி உள்ளது\nஆரம்பத்தில் மெதுவாக விலை ஏற்றத்தை கண்ட தங்கம் கடந்த 2007 அதிவேகமாக ஏறி 2013 உச்சத்தை தொட்டது. ஆனால் சமீம காலமாக தங்கத்தின் விலை இறங்குமுகமாக உள்ளது. தற்போதைய விலை சரிவில் உள்ளது.\nஉடல் எடையை குறைக்க சூப் குடிங்க\nதங்கம் விலை மேலும் குறையும்\nஇன்டக்ஷன் அடுப்பு (தூண்டல் அடுப்பு)\nவீடுகளில் தனியாக இருக்கும் பெண்கள் ..\nசிறுகதை நெருப்பு ஓவியம் »\n« புத்திக் கொள்முதல் – தன்னம்பிக்கை \nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\n30 நாள் 30 பொரியல் வாவ் கலக்கல் வெரைட்டிங்க\nசில நேரங்களில் சில மனிதர்கள்\nகொசுக்களை கட்டுப்படுத்த நொச்சி செடி\nகலாச்சார சீரழிவில் காதலர் தினம்\nஊழலை ஒழிப்பதாகச் சொல்லும் ஊழல்\nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்\nஅவகேடோ பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nகம்ப்யூட்டர் சிப் மூலம் அதிநவீன சிகிச்சைகள்\nகருவறைக்குள் சிசு செய்யும் லூட்டிகள்\nஇ மெயிலைக் கண்டுபிடித்த தமிழர்\nஉங்கள் வீட்டிலேயே இலவச கியாஸ் மற்றும் மின்சாரம் \n படிப்பதை நினைவில் நிறுத்துவது எப்படி\nநுரையீரலைப் பற்றி தெரிந்து கொள்வோம்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முன்னுரை\nநோபல் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்\nகலைந்த கனவும் கலையாத மனமும்\nஇஸ்லாம் காட்டும் ஊழலற்ற ஆட்சி\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=24019", "date_download": "2019-07-20T02:26:33Z", "digest": "sha1:34WP5F6RGPXXBSYJSQ2PJ7FUPDU5JLOG", "length": 9198, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "உத்தரகோசமங்கை கோயிலின் சிறப்பு | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > வழிபாடு முறைகள்\nராமநாதபுரத்திலிருந்து 18 கிமீ தொலைவில் உள்ளது உத்தரகோசமங்கை. இங்கு தொன்மையான உத்தரகோசமங்கை கோயில் உள்ளது. பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கக் கூடிய ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் கட்டுவதற்கு முன்பே இந்த ஆலயம் கட்டப்பட்டுள்ளது. இலங்கையை ஆண்ட ராவணனுக்கு மங்கல நாண் அணிவிக்கும் பாக்கியத்தை இங்குள்ள மூலவர் அருள்பாலித்ததால் ‘மங்களநாதர்’என்று அழைக்கப்படுகிறார். அம்மனை ‘மங்கள நாயகி’ என்று அழைக்கின்றனர். இருவருக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன. பொதுவாக சிவாலயங்களில் சிவபெருமானுக்கு தாழம்பூ படைத்து வழிபாடு நடத்தப்படுவதில்லை. ஆனால் இங்கு மங்களநாதருக்கு தாழம்பூவால் அர்ச்சனை செய்யப்படுகிறது.\nதட்சிணாமூர்த்தி யோக நிலையில் அருள்பாலிக்கிறார். நடராஜருக்கு தனி சன்னதி உள்ளது. கோயில் குளத்தின் கரையில் வேதாகம சுவடிகளுடன் மாணிக்கவாசகரின் சன்னதி உள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் கோயில் உள்ளது. தல விருட்சமாக இலந்தை மரம் உள்ளது. இந்த மரம் பல நூற்றாண்டுகளை கடந்தது என்று கூறப்படுகிறது. இங்குள்ள நடராஜர் சிலை மரகதத்தால் ஆனது. ஐந்தரை அடி உயரத்தில் உள்ள இந்த சிலை மீது வருடம் முழுவதும் சந்தனக் காப்பு சாத்தப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. அதிர்வலைகளால் மரகத சிலைக்கு சேதம் ஏற்படாத வகையில் சந்தன காப்பு செய்யப்படுகிறது. நடராஜர் சன்னதியில் மேளதாளம் மற்றும் மணியடிக்க அனுமதி கிடையாது.\nஆண்டுதோறும் மார்கழி மாதம் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்திற்கு முந்தைய நாள் நடராஜர் சிலை மீதுள்ள சந்தன காப்பு களையப்படுகிறது. பிற சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனத்தை பார்க்கவே பக்தர்கள் அதிகளவில் வருவார்கள். ஆனால் இங்குள்ள நடராஜர் சிலைக்க�� சந்தனம் களையும் நிகழ்ச்சியை காண இந்தியா முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். வருடம் முழுவதும் மரகத நடராஜர் சிலையில் சாத்தப்பட்டுள்ள சந்தன காப்பு மருத்துவ குணம் வாய்ந்தது என்று பக்தர்களால் நம்பப்படுகிறது. இந்த சந்தனம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. நோய் தீர, குழந்தை பேறு பெற பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கி செல்கின்றனர்.\nகுடும்பத்தில் தரித்திர நிலை நீங்க வழிவகுக்கும் ஆடி மாத வெள்ளிக்கிழமை விரதம்\nஅக்னி சட்டி (பூச்சட்டி) வழிபாடு\nகல்வி வரம் அருளும் லட்சுமி ஹயக்ரீவர்\n: அற்புதமான பலன்கள் கிட்ட மந்திர ஜபங்கள் வழிபாடு\nபுத்திர தோஷம் நீங்கி குழந்தை பாக்கியம் அருளும் ராகு பகவான்\nதொழிலில் லாபங்கள் பெருக, உடல்நலம் மேம்பட அவஹந்தி ஹோமம்\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\n20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்\nஇங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nஎரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்\nபுளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.periyarpinju.com/new/jan-2017/3506-2019-04-28-05-23-10.html", "date_download": "2019-07-20T01:06:33Z", "digest": "sha1:ZTO35QFCN2NRSTLVCGU4QORFVKPX2YJ2", "length": 5180, "nlines": 45, "source_domain": "www.periyarpinju.com", "title": "எண்ணிப்பார் ஏழு வேறுபாடு!", "raw_content": "\nHome எண்ணிப்பார் ஏழு வேறுபாடு\nசனி, 20 ஜூலை 2019\n”இந்தக் குறளுக்கு என்ன சிறப்பு” திடீரென்று ஒருநாள் இரவு என் மகன் உதயா ஆனந்த அதிர்ச்சி கொடுத்தான். “அப்பா, திருக்குறள் 40ஆவது அத்தியாயம் கல்வி” திடீரென்று ஒருநாள் இரவு என் மகன் உதயா ஆனந்த அதிர்ச்சி கொடுத்தான். “அப்பா, திருக்குறள் 40ஆவது அத்தியாயம் கல்வி அதில் 7ஆவது குறளுக்கு ஒரு ... மேலும்\nகணிதப் புதிர் : சுடோகு மேலும்\nஉயிரிழந்துகொண்டு இருக்கும் பெருங்கடல்கள் என்ன கடல் மரணிக்கப் போகிறதா என்ற கேள்வி எழலாம், ஆம் இந்தப் பெருவெளி இயங்கிக் கொண்டு இருக்கிறது என்றால் அதில் உயிரோட்டம் உள்ளது என்று பொ... மேலும்\nபயணம் - பாடம் தேன் எடுப்போமா அடலேறு கடந்த வாரம் தேனி மாவட்டம் சென்றிருந்தோம். இயற்கை எழில் சூழ்ந்த பகுதி. ஆனால் இப்போது நான் சொல்லப்போவது தேனியின் அழ... மேலும்\nசாதனை : உசேன் போல்ட் ஆகணும் சர்வேஷின் கனவு 79 மெடல்கள், 71 சான்றிதழ்கள், 4 பரிசுகள், 7 விருதுகள் என 82 மாரத்தான் போட்டிகளில் இதுவரை 1205 கிலோ மீட்டர்களைக் கடந்திருக்... மேலும்\n அதிர்ச்சி தரும் ஆய்வறிக்கை பிஞ்சண்ணா காலையிலிருந்தே இளவமுதனின் போக்கு வித்தியாசமாக இருப்பதை உணர்ந்தான் அவனது அண்னன் இளமாறன். பள்ளி தொடங்... மேலும்\nவிடை: 1. சிறுவனின் சட்டைப் பை, 2. மேகம், 3. தவளை, 4. கரடியின் காது, 5. பறவை, 6. சிறுவன் பலகையில் பூசும் வண்ணம், 7. கரடியின் சட்டை நிறம்\nபழகு முகாம் பழகுமுகாம் ஏன் குழந்தைகளின் குதூகலத் திருவிழாவாக இருக்கிறது பழகுமுகாம் ஏன் குழந்தைகளை ஒரு கொண்டாட்ட மனநிலைக்குக் கொண்டு செல்கிறது பழகுமுகாம் ஏன் குழந்தைகளை ஒரு கொண்டாட்ட மனநிலைக்குக் கொண்டு செல்கிறது\nதெரிந்து கொள்வோம் உலக நாகரீகத்தின் மூத்த குடிகள் நாங்கள் என பெருமை கொள்வோம், அதற்கான அறிவியல் ஆதாரங்களும் வந்துவிட்டன. கனகவல்லி என்ற பள்ளி மாணவி அவள் குடிய... மேலும்\n - தமிழுக்கு அமுதென்று பேர் மேலும்\n வெயிலின் வெப்பம் குறைஞ்சிடுச்சு விடுப்பும் கூட முடிஞ்சிடுச்சுபயிலும் பள்ளி திறந்திடுச்சு பாடம் புதிதாய் ஆயிடுச்சுபுதிய ஆசான் வந்தாச்சு பு... மேலும்\nபிஞ்சு & பிஞ்சு மேலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/other/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/5396-2016-05-27-05-40-41", "date_download": "2019-07-20T02:01:54Z", "digest": "sha1:O5FY2UACOGQ4VQISOIB36XIFCNCQXUNH", "length": 11076, "nlines": 196, "source_domain": "www.topelearn.com", "title": "எல்லா விதமான பேராசையைக் குறித்தும் எச்சரிக்கையாய் இருங்கள்.", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஎல்லா விதமான பேராசையைக் குறித்தும் எச்சரிக்கையாய் இருங்கள்.\nஎல்லா விதமான பேராசையைக் குறித்தும் எச்சரிக்கையாய் இருங்கள்.\nஆரம்பத்தில் சின்ன சின்ன விஷயங்களுக்குப் பேராசைப்பட ஆரம்பிக்கலாம். கடைசியில் யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம் செய்யும் அளவுக்குப் போய்விடலாம். ஆகானின் உதாரணத்தைக் கவனியுங்கள். “ஓர் அழகா��� பாபிலோனிய மேலாடையையும், ஒரு கிலோ முந்நூறு கிராம் வெள்ளியையும், ஐந்நூற்று எழுபத்தைந்து கிராம் தங்கக் கட்டியையும் கண்டேன்.\nஅவற்றின்மீது ஆசைவைத்து அவற்றை எடுத்துக்கொண்டேன்” என்று ஆகான் சொன்னான். இந்தக் கெட்ட ஆசையை ஆகான் முளையிலேயே கிள்ளி எறிந்திருக்க வேண்டும். ஆனால், அவன் அதை வளரவிட்டான். அந்தப் பொருள்களைத் திருடி, தன் கூடாரத்தில் ஒளித்து வைத்தான்.\nஅவன் செய்தத் தவறை யெகோவா வெட்டவெளிச்சமாக்கினார். அவனும் அவனுடைய குடும்பத்தாரும் கல்லெறிந்து கொல்லப்பட்டார்கள். (யோசு. 7:11, 21, 24, 25, பொது மொழிபெயர்ப்பு) நாம் ஜாக்கிரதையாக இல்லையென்றால் ஆகானைப்போல ஆகிவிடுவோம். ஒழுக்கக்கேடும் ஒருவிதத்தில் பேராசைதான். சில நேரங்களில் நமக்குத் தவறான ஆசைகள் வர வாய்ப்பிருக்கிறது.\nஅந்த ஆசையை வளரவிட்டால் பெரிய பாவத்தில் விழுந்துவிடுவோம்.—யாக். 1:14, 15\nஎல்லா சருமத்தினருக்கும் உதவும் கேரட்\nபொதுவாக காய்கறிகளும், பழங்களும் சாப்பிட்டால் உடல்\nமொபைல் போனில் எல்லா மொழி செய்தி தாள்களையும் படிக்க வேண்டுமா\nமுதலில் உங்கள் மொபைல் போனில் GPRS Connecti\nதிகைப்பான தருணம் : காட்டு யானையை கட்டுப்படுத்தும் இலங்கை சிறுமி 14 seconds ago\nபிணங்களை தோண்டி... 22 seconds ago\nகுழந்தை ஈன்ற ஆடு : அதிர்ச்சியில் உறைந்த உலகம்\nதினமும் 100 கிராம் சொக்லேட் சாப்பிட்டால் இதய நோய் வராது\nபிறந்த கன்று பால் தரும் அதிசயம்\nஒரேசமயத்தில் நான்கு குட்டிகளை ஈன்ற பசு 34 seconds ago\n2019 உலகக் கிண்ணத்தின் 5 நம்பிக்கை நட்சத்திரங்கள்\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nமுதல் முறையாக சொந்த மண்ணில் உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணி\nWorld Cup 2019: இறுதிப் போட்டியில் வெற்றிபெற இங்கிலாந்து அணிக்கு 242 ஓட்டங்கள்...\nபேஸ்புக் மீதான 5 பில்லியன் டொலர்கள் அபராதம்\n2019 உலகக் கிண்ணத்தின் 5 நம்பிக்கை நட்சத்திரங்கள்\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maduraivaasagan.wordpress.com/2012/07/16/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-07-20T02:08:09Z", "digest": "sha1:TFLEKRZMTOCGONQP7T6DNLOP56WUTJ2I", "length": 14984, "nlines": 171, "source_domain": "maduraivaasagan.wordpress.com", "title": "முனிப்பாட்டு | சித்திரவீதிக்காரன்", "raw_content": "\nமதுரைக்கும் தமிழுக்கும் நேர்ந்துவிடப்பட்டவர்களுள் ஒருவன்\nதொல்லியல் திருவிழா – நூறாவது பசுமை நடை\nமனசு போல வாழ்க்கை – டாக்டர்.ஆர்.கார்த்திகேயன்\nகீழடி நான்காவது கட்ட அகழாய்வு\nகோடுகள் இல்லாத வரைபடம் – எஸ்.ராமகிருஷ்ணன்\nஅழுகைக்கு கரைதல் என்றும் பெயர்\nஎழுத்தில் கறாமத்துகள் நிகழ்த்திய எஸ். அர்ஷியா\nஎக்ஸ்டஸி – சரவணன் சந்திரன்\nஎழுதித் தீராப் பக்கங்கள் – செல்வம் அருளானந்தம்\nநினைவுகளின் சுவட்டில் – வெங்கட் சாமிநாதன்\nமதுரை புத்தகத் திருவிழா (11)\nஇதுவரை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2019 (1) மார்ச் 2019 (1) பிப்ரவரி 2019 (1) ஜனவரி 2019 (1) திசெம்பர் 2018 (1) ஒக்ரோபர் 2018 (1) செப்ரெம்பர் 2018 (1) ஓகஸ்ட் 2018 (1) ஜூன் 2018 (1) ஏப்ரல் 2018 (1) மார்ச் 2018 (6) பிப்ரவரி 2018 (1) ஜனவரி 2018 (1) திசெம்பர் 2017 (2) ஒக்ரோபர் 2017 (4) செப்ரெம்பர் 2017 (1) ஓகஸ்ட் 2017 (1) ஜூலை 2017 (2) ஏப்ரல் 2017 (3) மார்ச் 2017 (3) பிப்ரவரி 2017 (1) ஒக்ரோபர் 2016 (1) செப்ரெம்பர் 2016 (1) ஓகஸ்ட் 2016 (1) ஜூலை 2016 (5) ஜூன் 2016 (2) ஏப்ரல் 2016 (1) பிப்ரவரி 2016 (2) ஜனவரி 2016 (1) திசெம்பர் 2015 (2) நவம்பர் 2015 (2) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (5) ஜூலை 2015 (1) ஜூன் 2015 (1) மே 2015 (1) ஏப்ரல் 2015 (1) மார்ச் 2015 (2) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (6) திசெம்பர் 2014 (4) நவம்பர் 2014 (5) ஒக்ரோபர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (3) ஓகஸ்ட் 2014 (2) ஜூலை 2014 (2) ஜூன் 2014 (2) மே 2014 (3) ஏப்ரல் 2014 (3) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (3) ஜனவரி 2014 (4) திசெம்பர் 2013 (2) நவம்பர் 2013 (6) ஒக்ரோபர் 2013 (3) செப்ரெம்பர் 2013 (3) ஓகஸ்ட் 2013 (5) ஜூலை 2013 (3) ஜூன் 2013 (2) மே 2013 (3) ஏப்ரல் 2013 (5) மார்ச் 2013 (4) பிப்ரவரி 2013 (5) ஜனவரி 2013 (4) திசெம்பர் 2012 (2) நவம்பர் 2012 (3) ஒக்ரோபர் 2012 (7) செப்ரெம்பர் 2012 (6) ஓகஸ்ட் 2012 (2) ஜூலை 2012 (3) ஜூன் 2012 (2) மே 2012 (3) ஏப்ரல் 2012 (6) மார்ச் 2012 (4) பிப்ரவரி 2012 (4) ஜனவரி 2012 (2) திசெம்பர் 2011 (4) நவம்பர் 2011 (3) ஒக்ரோபர் 2011 (3) செப்ரெம்பர் 2011 (12) ஓகஸ்ட் 2011 (5) ஜூலை 2011 (6) ஜூன் 2011 (4) மே 2011 (4) ஏப்ரல் 2011 (6) மார்ச் 2011 (6) பிப்ரவரி 2011 (5) ஜனவரி 2011 (2) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (6) ஒக்ரோபர் 2010 (1)\nPosted: ஜூலை 16, 2012 in நாட்டுப்புறவியல், நான்மாடக்கூடல், பார்வைகள், பகிர்வுகள்\nநாட்டுப்புறத்தெய்வங்கள் எளிமையானவை. நம்மை போலவே இருப்பதால் இன்னும் நெருக்கமானவையும் கூட. முனி என்றாலே அச்சம் தரும் சாமியாக சிலர் நினைக்கிறார்கள். ஆனால், முறுக்கிய மீசையும், சடாமுடியும் நம்மைப் பிடித்த அச்சம் போக்கும்.\nபாண்டிமுனி, சண்டிமுனி, சடாமுனி, மொட்டகோபுரமுனி, அலங்காநல்லூர் முனி என எல்லா முனியும் மக்களின் தெய்வமாக நம்மைக் காக்க முன் நிற்கிறார்கள். அவர் முன் போய் நாம் நின்றால் போதும். மற்றதை அவர் பார்த்துக் கொள்வார்.\nகோபுரம், கோட்டை, கொத்��ளம், கண்மாய்க்கரை, வயல்வெளி என எல்லா இடங்களிலும் மக்களைக் காக்கும் காவல் தெய்வமாக முனி இருக்கிறார்.\nஇந்திரா சௌந்திரராஜனின் நாவலொன்றில் ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்திலும் முனிப்பாட்டு கொஞ்சம் கொஞ்சமாக இருந்ததை மொத்தமாக தொகுத்துள்ளேன். இந்திரா சௌந்திரராஜனுக்கு நன்றிகள் பல. அவர் மதுரைக்காரர் என்பது கூடுதல் பெருமையும் கூட.\nநான் நாடறிஞ்ச சாமி; குடிசை வீடறிஞ்ச சாமி…\nமனசார நினைப்பதே – எனக்கான மந்திரம்\nவெள்ளக் குதிர – என் வாகனம்\nமஞ்ச நெல்ல குவிச்சு வெச்சு\nகூடி நின்னு குலவை போட்டு\nகாடு கரை வாழும் கூட்டம்\nதேடி வரும் சாமி நான்; யாரும்\nவேலைப் போல கூர்மை – என் பார்வை\nதேளைப் போல தப்புக்கு தருவேன் – ஒரு தீர்வை\nவாலாட்டி நாயா காவ இருப்பேன்\nஆடு கோழி பலி கொடுத்து\nகூடி ஜனம் பொங்க வைக்க\nநாடி வந்து நிக்கும் நான்\nமுனியாண்டி உங்கள் மனதிலும் வந்து குடியேறியிருப்பார் என நம்புகிறேன். மொட்டகோபுரமுனிக்கு முன்பதிவு இந்தப் பதிவு. பதிவுகளில் உள்ள படங்களில் மதுரையைக் காக்கும் முனி வீற்றிருக்கிறார்.\nஆஹா… அருமையான பதிவு… படங்கள் சூப்பர்…\nபகிர்வுக்கு நன்றி… தொடர வாழ்த்துக்கள்…\n10:30 பிப இல் ஓகஸ்ட் 25, 2012\nபாட்டில் சாராயம், சுருட்டு – முனி முன்னூறு ஆண்டுகட்குட்பட்டவர்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2019-07-20T01:25:13Z", "digest": "sha1:AJI6R4L4EA2MCHJEY6FE7WW5UZ6XCD6L", "length": 11421, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஓம்பிரகாஷ் சௌதாலா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅரியானா மாநில முன்னாள் முதல்வர்\n24 சூலை 1999 – 4 மார்ச்சு 2005\nஓம்பிரகாஷ் சௌதாலா (Om Prakash Chautala) (பிறப்பு: 1 சனவரி 1935) இந்தியாவின் அரியானா மாநில முன்னாள் முதல்வரும், இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் முன்னாள் தலைவரும் ஆவார். ஓம்பிரகாஷ் சௌதாலா அரியானா மாநில முதல்வராக நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்.\nஓம்பிரகாஷ் சௌதாலா, இந்திய அரசின் முன்னாள் துணைப் பிரதமரும், அரியானா மாநில முன்னாள் முதல்வருமான தேவிலாலின் மகன��.[1][2].[3][4].\nஅஜய்சிங் மற்றும் அபய்சிங் ஆகியோர் ஓம்பிரகாஷ் சௌதாலாவின் மகன்கள். பேரன்களில், துஷ்யந்த்சிங் சௌதாலா 2014ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். திக்விஜய் சௌதாலா என்ற பேரன், இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் தேசிய தலைவராக உள்ளார். கரன் சௌதாலா மற்றும் அர்ஜூன் சௌதாலா ஆகிய பேரன்களில் அரியானா அரசியல் களத்தில் உள்ளனர்.[5][6][7][8][9][10]\nஓம்பிரகாஷ் சௌதாலா, ஆசிரியர் தேர்வு முறைகேடு வழக்கில் பத்தாண்டு சிறை தண்டனை பெற்றார். [11].[12] .[13][14] தில்லி சிபிஐ நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து, 11 சூலை 2014இல் ஓம்பிரகாஷ் சௌதாலா, தில்லி உயர்நீதிமன்றத்தில் செய்த மேல்முறையீடு தற்போது விசாரணையில் உள்ளது.[15]\nஇந்திய தேசிய லோக் தளம் கட்சியின் இணையதளம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 18:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-07-20T01:18:54Z", "digest": "sha1:IVS5QF3EVCSF5NW7U3XJTU2JA3BKRGCA", "length": 4861, "nlines": 69, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"காட்டு நாயக்கர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"காட்டு நாயக்கர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகாட்டு நாயக்கர் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதமிழகப் பழங்குடிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியாவின் பட்டியலிடப்பட்ட பழங்குடிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுரும்பர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்க��ைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-07-20T01:30:15Z", "digest": "sha1:RF4KFV43GGGCFKTW6HZ5HTEQ45ALNI2N", "length": 6772, "nlines": 106, "source_domain": "ta.wikipedia.org", "title": "பக்தாத் யூதர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்\nIndia 250 (chiefly மும்பை, சென்னை, குசராத்து and கொல்கத்தா)\nTraditionally, அரபு மொழி and பாரசீக மொழி, now mostly English, இந்தி, குஜராத்தி, மராத்திய மொழி, வங்காள மொழி and எபிரேயம்\nIraqi Jews, Arab Jews, பாரசீக யூதர்கள், சிரிய யூதர்கள்\nபக்தாத் யூதர்கள் (Baghdadi Jews) அல்லது ஈராக்கிய யூதர்கள் (Iraqi Jews) எனப்படுவோர் பகுதாது மற்றும் ஈராக்கின் மற்றைய இடங்களில் இருந்தும் குடியேறிய யூதர்கள் ஆவர். இவர்களில் சிரியா, யெமன் ஆகியவற்றை இருந்து வந்தவர்களும் காணப்படுகின்றனர்.[1] இவர்களில் பலர் வாணிப நோக்கில் குடியேறியவர்களாவர்.\nபடிம அளபுருக்களுடன் கூடிய இனக்குழுத் தகவற்பெட்டியைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூன் 2017, 16:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/2013/sex-is-not-the-secret-lasting-love-182100.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-20T00:50:36Z", "digest": "sha1:2QMDOXRH7KIBE7IKONIZW5YYJVQ7IR6F", "length": 17072, "nlines": 218, "source_domain": "tamil.oneindia.com", "title": "உங்க மனசுக்கு புடிச்சவங்களைப் பற்றி உங்களுக்கு எந்த அளவுக்கு தெரியும்? | Sex is Not the Secret to Lasting Love - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n8 hrs ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n8 hrs ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n9 hrs ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n9 hrs ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nLifestyle சனிபகவானின் அருளால் இன்னைக்கு சூப்பரான நாளாக அமையப் போகும் ராசிக்காரர்கள் யார்\nSports உலக கோப்பையில் தொடர்ந்த ராசி... உள்ளூர் கோப்பையிலும் துரத்திய வினோதம்..\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉங்க மனசுக்கு புடிச்சவங்களைப் பற்றி உங்களுக்கு எந்த அளவுக்கு தெரியும்\nகாதலன், காதலியோ, கணவன், மனைவியோ ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளுதல் என்பது அவசியம்.\nதம்பதியர் இடையேயான தகவல்தொடர்பு சரியான அளவில் இருந்தால் காதலுக்கு இடைவெளி ஏற்பட வாய்ப்போ இல்லை என்று சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.\nஇருவருக்கு இடையிலான காதல் நீடிக்க, காமம் கண்டிப்பாக வேண்டும் என்ற அவசியம் இல்லையாம். அதாவது செக்ஸையும் தாண்டி காதல் நீடிக்க முடியுமாம்.. இப்படிச் சொல்லியுள்ளனர் விஞ்ஞானிகள்.\nஇதற்காக 2201 பேரிடம் ஆய்வு நடத்தி அதன் முடிவையும் வெளியிட்டுள்ளனர். மேற்கொண்டு படியுங்களேன்.\nகாதலியிடம் செக்ஸை எதிர்பார்த்திராமல் அவரது பிற விஷயங்களிலும் கூட நீங்கள் ஆர்வம் காட்டலாம். அப்படிச் செய்தாலும் கூடஉங்களது காதல் நீடிக்கும் என்கிறார்கள் இவர்கள்.\nகாதலில் எது உங்களுக்கு முக்கியமானதாக தோன்றுகிறது என்று ஒரு பட்டியலிடச் சொன்னார்கள் இந்த ஆய்வில் கலந்து கொண்டவர்களிடம் ஆய்வாளர்கள். அதில் ரொமான்ஸ் உள்ளிட்ட பல அம்சங்களை கொடுத்திருந்தனர்.\nகாதலில், காமமும் தகவல் தொடர்பும் மட்டும்தான் முக்கியம் என்றில்லை. காதலியின் இன்ன பிற விருப்பங்கள், அவரது வேலை, அவரது வளர்ச்சி, முன்னேற்றம் உள்ளிட்டவை குறித்தும் நீங்கள் அக்கறை காட்டலாம். அவருக்கு எப்படியெல்லாம் துணையாக இருக்க முடியுமோ அதையெல்லாம் செய்யலாம் என்பது இந்த ஆய்வின் முடிவாம்.\nஇந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருப்பது சரியான தகவல் தொடர���பு அவசியம் என்பதைத்தான். அதேபோல தங்களை தங்களது பார்ட்னர்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்றும் பலர் தெரிவித்துள்ளனராம்.\nவெற்றிகரமான உறவுக்கு பார்னர்களிடையே நல்ல புரிந்து கொள்ளுதல் இருப்பது அவசியம் என்பதையே இந்த ஆய்வு உணர்த்துவதாக இதற்குத் தலைமை தாங்கிய பிஜி, தெற்கு பசிபிக் பல்கலைக்கழக சைக்காலஜி பேராசிரியர் ராபர்ட் எப்ஸ்டீன் கூறுகிறார். ஒவ்வொருவரின் பலம், பலவீனம் உள்ளிட்டவற்றையும் தகவல் சேகரித்தனர். அதை வைத்து ஒரு முடிவுக்கு வந்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகாதலருடன் சீருடையில் கட்டிலில் காதல்.. வைரலாகும் பெண் போலீஸின் வீடியோ.. கோவையில் பரபரப்பு\nசன்னுக்கு என்னாச்சு.. ரொமான்ஸ் துள்ளி விளையாடுதே... கிளுகிளுப்பூட்டும் புதுசுகள்\nஉங்க மனைவியை கண்ணுக்குள்ள வச்சு பாத்துக்குவீங்களா\n…. கண்ணத்தில் செல்லமாய் ஒரு முத்தம்\nகொஞ்சம் புன்னகை… நிறைய காதல்…\nபிரிந்த தம்பதியர்களை இணைக்கும் தலையணை பேச்சுக்கள்\nகொஞ்சம் ஊடல்… நிறைய கூடல்… காதலின் சுவாரஸ்யங்கள்\nநமக்கொரு குட்டி மகாராஜா வரப்போறான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nromance relationship love ரொமான்ஸ் உறவுகள் காதல்\nஅடுத்தாண்டு எப்போ துவங்குது 12 மற்றும் 10-ம் வகுப்பு பொதுதேர்வு. அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு\nமன்னிப்பு கேட்டால்தான் நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு: குருமூர்த்திக்கு குட்டு வைத்த டெல்லி ஹைகோர்ட்\nஆளுநரின் 2வது கெடுவையும் புறக்கணித்த குமாரசாமி.. அடுத்து என்ன நடக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/green-tribunal-ban-fpr-tnpcb-chairman-athulya-mishra-i-a-s-285312.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-20T01:41:55Z", "digest": "sha1:2OML2EAZZYC6SQU63WDSHB6CREO74F6H", "length": 14840, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் அதுல்யா மிஸ்ரா செயல்படத் தடை | Green Tribunal ban fpr TNPCB Chairman Athulya Mishra I.A.S. - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n9 hrs ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n9 hrs ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையி���் ஆலோசனை கூட்டம்\n10 hrs ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n10 hrs ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nLifestyle சனிபகவானின் அருளால் இன்னைக்கு சூப்பரான நாளாக அமையப் போகும் ராசிக்காரர்கள் யார்\nSports உலக கோப்பையில் தொடர்ந்த ராசி... உள்ளூர் கோப்பையிலும் துரத்திய வினோதம்..\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் அதுல்யா மிஸ்ரா செயல்படத் தடை\nடெல்லி: தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத் தலைவர் அதுல்யா மிஸ்ரா உள்பட 10 மாநில மாசு கட்டுப்பாடு வாரிய தலைவர்கள் செயல்பட தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது\nதமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத் தலைவர் அதுல்யா மிஸ்ரா செயல்பட பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. ஜூலை 4ஆம் தேதி வரை தடை உத்தரவு நீடிக்கும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.\nவிதிகளை மீறி மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர்கள் நியமிக்கப்படுவதற்காக புகார் எழுந்துள்ளதையடுத்து பசுமை தீர்ப்பாயம் நடவடிக்கை எடுத்துள்ளது.\nமாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர்கள் நியமனத்தில் உரிய வதிகள் பின்பற்றவில்லை என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த தீர்ப்பாயம், அதுல்யா மிஸ்ரா உள்ளிட்ட\n10 மாநில மாசு கட்டுப்பாடு வாரியத் தலைவர்கள் செயல்பட தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆலைகளுக்கு சீல்வைக்க எதிர்ப்பு... போலீசை கொடூரமாக தாக்கிய மக்கள்.. டெல்லியில் போர்க்களம்\nநதிகளை முறையாக பராமரிக்காததற்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விதித்த ரூ. 100 கோடி அபராதத்திற்கு தடை\nவிசாரணை முடிந்தது.. ஒரு வாரத்தில் ஸ்டெர்லைட் வழக்கில் தீர்ப்பு.. தேசிய பசுமைத் தீர்ப்பாயம்\nநியூட்ரினோவிற்கு பச்சை கொடி காட்டிய பசுமை தீர்ப்பாயம்.. திட்டம் விரைவில் தொடங்குகிறது\nநியூட்ரினோ திட்டம்.. இடைக்கால தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி\nஸ்டெர்லைட் ஆலை வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு\nஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய புதிய நீதிபதி நியமனம்.. தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\nதமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் நசிமுதின் இடமாற்றத்தை எதிர்த்து வழக்கு\nஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து செய்தது தேசிய பசுமைத் தீர்ப்பாயம்\nஸ்டெர்லைட் ஆலையில் தமிழக நீதிபதி ஆய்வு செய்ய கூடாது.. வேதாந்தா குழுமம் எதிர்ப்பு\nஸ்டெர்லைட் ஆலையை நீதிபதி சந்துரு ஆய்வு செய்ய வேண்டும்.. பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு\nதூத்துக்குடி நிலத்தடி நீர் விவகாரம்: தமிழக அரசுக்கு அவகாசம் மறுப்பு.. பசுமை தீர்ப்பாயம் அதிரடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnational green tribunal தேசிய பசுமை தீர்ப்பாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/nagapattinam/bjp-l-ganesan-says-about-bharthiyars-saffron-turban-image-353269.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-07-20T00:56:03Z", "digest": "sha1:2UO2QM6DCQR2DQ3443EYEJM7LP2TVKUB", "length": 17383, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "பச்சை கலர் பாரதியார்... இல.கணேசனுக்கு எச். ராஜா பரவாயில்லை போலிருக்கே! | BJP L Ganesan says about Bharthiyars saffron turban image - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நாகப்பட்டினம் செய்தி\n44 min ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n1 hr ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n1 hr ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n2 hrs ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nSports கிரிக்கெட் கிட்டை எரித்துவிட்டு வேறு வேலைக்கு தான் போகணுமா... ஐசிசியால் உருகிய முக்கிய வீரர்\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nLifestyle புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபச்சை கலர் பாரதியார்... இல.கணேசனுக்கு எச். ராஜா பரவாயில்லை போலிருக்கே\nநாகை: எச்.ராஜாவே பரவாயில்லையே போலிருக்கே.. பாரதியாரின் தலைப்பாகை ஓவியரின் கற்பனை என்றார். ஆனால் இல.கணேசனோ, பாரதியார் கோட் பச்சை கலரில் இருக்கிறதே.. அதை பத்தி ஏன் யாருமே கேட்கவில்லை என்று கேள்வி எழுப்பி உள்ளார்.\nநமக்கு வெள்ளை கலரிலேயே பார்த்து பழகிப்போன பாரதியாரின் தலைப்பாகை, காவி நிறமானதும் சர்ச்சையானது. இது எதேச்சையானது என்றது பள்ளிக்கல்விதுறை இது ஒரு கற்பனை ஓவியம் என்றார் எச்.ராஜா\nஆனால் பாஜக மூத்த தலைவரும், அக்கட்சியின் தேசிய யெற்குழு உறுப்பினருமான இல கணேசன், காவி நிற தலைப்பாகைக்கு விளக்கம் சொல்லாமல், பாரதியின் கோட் பற்றி கேள்வி எழுப்பி இருக்கிறார்.\nநாகை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள அமிர்த கடேஸ்வரர் கோயிலுக்கு இல கணேசன் சாமி கும்பிட வந்தார். பிறகு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் சொன்னதாவது:\n\"இப்ப இருக்கிற இளைஞர்களுக்கு தமிழே தெரியாத நிலை உள்ளது. இதில், கல்விக்கொள்கையில் என்ன சொல்லி இருக்கிறது என்பதை கூட புரிந்துகொள்ளாமல் எதிர்கட்சிகள் பிரச்சனை ஏற்படுத்த முயற்சி செய்கின்றன. புதிய கல்விக் கொள்கையில் இந்தி விருப்பப் பாடமாக மட்டுமே சொல்லப்பட்டுள்ளது.\nஇதுவா அதுவா.. அவரா இவரா.. ஒரே குழப்பமா இருக்கேப்பா.. திமுகவுக்கு புது சவால்\nபாரதியார் தலைப்பாகை காவி நிறத்தில் இருக்கிறதா சொன்னவங்க.. அவரது கோட் பச்சை நிறத்தில் இருப்பது பற்றி ஏன் யாருமே இதுவரைக்கும் கேள்வி எழுப்பவில்லை\" என்று கூறினார்.\nபாரதியாருக்கு பச்சை கலர் கோட் போட்டிருப்பதை இல கணேசன் வலிந்து சொல்ல காரணம் தெரியவில்லை. அதே சமயத்தில் பச்சை கலரை குறிப்பிட்��ு சொல்லும் இல கணேசனுக்கு ஏன் வெள்ளை கலர் தெரியாமல் போனதும் என்றும் தெரியவில்லை\nஆக மொத்தத்தில் ஆளாளுக்கு பாரதியாருக்கும் இப்போது கலர் பூச ஆரம்பித்து விட்டனர்.\nகரும் சாந்தின் நிறம் ஒரு குட்டி\nவெள்ளை பாலின் நிறம் ஒரு குட்டி.. இது பாரதியார் பாடிய பாடல்தான்.. கலர் பூசி அவரை களங்கப்படுத்தாம.. அவரை அவர் பாட்டுக்கு இருக்க விடுங்கப்பா.. நல்லதாப் போச்சு.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமழை.. அடமழை.. அற்புதமான புயல் மழை .. நாகை மாவட்டத்தில் அடித்து வெளுக்கும் கனமழை\nமாட்டுக்கறி சாப்பிட்டா வெட்டுவாங்களா.. தாக்கப்பட்ட இளைஞருக்கு ஆதரவாக வைரலாகும் ஹேஷ்டேக்\nஆயிரம் சொல்லு.. மாட்டுக்கறி.. மாட்டுக்கறிதான்யா.. போட்டோ போட்ட இளைஞரை கத்தியால் குத்திய கும்பல்\n\"சாக விடுங்க சார்.. எங்களை துரத்தி அடிக்கிறாங்க... கலெக்டர் ஆபீசில் அழுது புலம்பிய வசந்தி\nஹைட்ரோகார்பனுக்கு எதிராக அணிசேர்ந்த கடலோர மாவட்டங்கள்...600 கி.மீ நீளத்துக்கு மனித சங்கிலி போராட்டம்\nகடும் வறட்சி... மழை வேண்டி நாகையில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை\nமத்திய அரசுக்கு அஞ்சி தமிழக நலன்களை விட்டு கொடுக்கிறது எடப்பாடி அரசு.. முத்தரசன் தாக்கு\nபோலீஸ் ஆக நினைத்த சிறுவன்... கல்விக்கட்டணம் கட்டமுடியாத விரக்தியில் குடும்பத்தோடு தற்கொலை\nஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே பிரச்சனை... அமைச்சர் காமராஜ் பதில் இதுதான்\nவனவிலங்குகளையும் விட்டு வைக்காத குடிநீர் பஞ்சம்.. கோடியக்கரை சரணாலயத்தில் பரிதாபம்\nஇதற்கு மேல் ஒன்றுமில்லை... விஷ பாட்டில்களுடன் போராட்டம்... நாகை விவசாயிகள் கண்ணீர்\nவிளை நிலங்களில் பதிக்கப்படும் எரிவாயு குழாய்கள்.. நெல் பயிர்கள் நாசம்.. கொந்தளிப்பில் நாகை மாவட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-07-20T01:12:51Z", "digest": "sha1:H2PHLIUEHCKJGT3N4K3E7UJZFAJZVLAV", "length": 16456, "nlines": 219, "source_domain": "tamil.oneindia.com", "title": "பட்டாசுகள் News in Tamil - பட்டாசுகள் Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகல்யாண வீட்டில் சரவெடி பட்டாசு.. பந்தல் தீப்பற்றி நாசம்.. டைனிங் டேபிள்களும் காலி\nதிருநெல்வேலி: நெல்லை மாவட்டத்��ில் பாவூர்சத்திரம் அருகே திருமண வீட்டில் பட்டாசு வெடித்து அதனால் தீவிபத்து...\nஎந்த நேரத்தில் பட்டாசு வெடிக்கலாம்\nதமிழகத்தில் எந்த நேரத்தில் பட்டாசு வெடிக்கலாம் என்பது குறித்து\nஆதரவாளர்களுடன் வந்து குவிந்த செந்தில் பாலாஜி.. அறிவாலயத்தில் படபடத்த பட்டாசுகள்\nசென்னை: பட்டாசுகள் படபடக்க களை கட்டுகிறது அறிவாலயம் கடந்தசில தினங்களாகவே செந்தில் பாலாஜி த...\nஊதிய உயர்வு கேட்டு போராடும் ஒருசிலர் எங்க.. சொந்த செலவில் பட்டாசு வாங்கி கொடுத்த ஜெயக்குமார் எங்க\nவிருதுநகர்: விருதுநகரில் மாணவர்களுக்கு சொந்த செலவில் பட்டாசுகள், புத்தாடைகளை தலைமை ஆசிரியர...\nதீபாவளிக்கு இதற்கு கட்டுப்பாடு இல்லை.. எப்ப வேணாலும் பத்த வைக்கலாம்\nசென்னை: தீபாவளி நாளன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உத்தரவிட்ட நிலையில் ம...\nதமிழகத்தில் எந்த நேரத்தில் பட்டாசு வெடிக்கலாம்- உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு\nடெல்லி: தமிழகத்தில் எந்த நேரத்தில் பட்டாசு வெடிக்கலாம் என்பது குறித்து உச்சநீதிமன்றம் புதி...\n\"அணு குண்டு\" விற்பனை சரிந்தது.. \"லட்சுமி\"யை சீந்துவார் இல்லை.. கவலையில் சிவகாசி\nவிருதுநகர்: பட்டாசு விற்பனை சரிந்துள்ளதாக சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் பெரும் சோகத்து...\nமஹாலஷ்மியின் அருள் நிறைந்த மகத்தான பண்டிகை தீபாவளி\n-அஸ்ட்ரோ சுந்தரராஜன் அனைத்து வாசகர்களுக்கும் \"இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்\nடெல்லி பட்டாசு தடையால், தமிழக பட்டாசு தொழில் நசுங்கும்... வேல்முருகன் வேதனை\nசென்னை: தீபாவளி பண்டிகைக்கு டெல்லியில் பட்டாசுகளை வெடிக்கத் தடை விதித்துள்ளதற்கு தமிழகத்த...\nதீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்கக் கூடாது.. டெல்லி மக்களுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nடெல்லி : தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்று டெல்லி மக்களுக்கு உச்சநீதிம...\nகுடோன்களில் இனி நேரடியாக பட்டாசு வாங்கவும் பான், ஆதார் அட்டை அவசியம்\nசென்னை: ஜிஎஸ்டி எண் இல்லாமல் குடோன்களில் இருந்து நேரிடையாக பட்டாசு வாங்குபவர்கள் ஆதார் மற்...\nபட்டாசு உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு தமிழக அரசு ஆதரவு: ராஜேந்திர பாலாஜி உறுதி\nசிவகாசி: ஜிஎஸ்டி வரிவிதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து பட்டாசு உற்பத்தியாளர் சங்கம் அறிவித...\nஜி��ஸ்டி வரி விதிப்புக்கு எதிர்ப்பு... பட்டாசு உற்பத்தியாளர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்\nசிவகாசி : ஜிஎஸ்டி வரிவிதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 30ம் தேதி முதல் காலவரையற்ற வேலை ...\nநெருங்கும் தீபாவளி... ஆர்வமுடன் பட்டாசு வாங்கும் மக்கள்... சூடு பிடித்தது விற்பனை- வீடியோ\n{video1} சென்னை: தீபாவளி பண்டிகை நாளை மறுதினம் கொண்டாடப்பட இருக்கிறது. அன்றைய தினம் புத்தாடை அணிந...\nதேனி பிரிண்டிங் பிரஸில் போலீசார் அதிரடி சோதனை.. ரூ. 3 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல்- வீடியோ\n{video1} தேனி: தேனியில் பிரிண்டிங் பிரஸ் ஒன்றில் சட்டவிரோதமாக பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிரு...\nவிடிந்தால் தீபாவளி... விடாது பெய்யும் மழை... சிறுவர்களின் பட்டாசுக் கனவு \"டமால்\"\nசென்னை: விடிந்தால் தீபாவளி. ஆனால் உஸ் உஸ் என்ற காற்றுச் சத்தத்தையும், மழையையும் தவிர பட்டாசு...\n'இனிமே வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன'... இப்படி ஆகிப் போச்சே பாஸ் நம்ம தீபாவளி\nசென்னை: இன்னும் ஒரு வாரம் கூட இல்லை தீபாவளிக்கு. ஆனால், தீபாவளியை எல்லா மக்களும் மகிழ்ச்சியா...\nநெருங்கி வரும் தீபாவளி.. விற்பனையில் ஜோராய் பட்டாசுகள் - 4599 கடைகளுக்கு தீயணப்புத்துறை அனுமதி\nசென்னை: தமிழகம் முழுவதும் 4599 பட்டாசுக் கடைகள் திறப்பதற்கு தீயணைப்புத்துறை அனுமதி வழங்கியுள...\nபட்டாசு எப்படி வெடிக்கனும் தெரியுமா ஸ்ருதி ஹாசன் சொல்லி தருவதை கொஞ்சம் கேளுங்க\nசென்னை: அப்பா கமல்ஹாசன் தீபாவளிக்கு எங்கு துணி எடுக்கலாம் என்று அறிவுறுத்தி, துணிக்கடை விளம...\nசட்டவிரோத சீனப் பட்டாசுகளை அழிக்க சிறப்பு படைகள்.. தமிழக அரசு அமைத்தது\nசென்னை: தமிழகத்திற்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்படும் சீன பட்டாசுகளை கண்டுபிடித்து அழிப்பதற...\nஅசின் சக்கரம், அனுஷ்கா சாட்டை.. சினேகா மத்தாப்பு... தீபாவளி பட்டாசுகள்: ஜாக்கிரதை\nசென்னை: தீபாவளிக்கு பட்டாசுதான் பிரதானம். அந்த பட்டாசு குழந்தைகளுக்கு பிடித்தமானது. மத்தாப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/achcham-yenbadhu-madamaiyada-release-date-2/", "date_download": "2019-07-20T01:19:57Z", "digest": "sha1:LZVRU2MXH5DYRGQN4VW2TMGEGFX2DC2S", "length": 6763, "nlines": 90, "source_domain": "www.cinemapettai.com", "title": "அச்சம் என்பது மடமையடா ரிலீஸ் தேதி உறுதியானதா ? - Cinemapettai", "raw_content": "\nஅச்சம் என்பது மடமையடா ரிலீஸ் தேதி உறுதியானதா \nஅச்சம் என்பது மடமையடா ரிலீஸ் தேதி உறுதியானதா \nகௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடித்திருக்கும் படம் ‘அச்சம் என்பது மடமையடா’. இதன் 5% படப்பிடிப்பு பணிகள் மட்டுமே பாக்கியுள்ளது. எனவே இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வந்துவிடும் என இயக்குனர் கௌதம் டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் தற்போது இப்படம் வரும் ஆகஸ்ட் 19-ம் தேதி வெளியாகும் என சொல்லப்படுகிறது. மேலும் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.\nRelated Topics:கௌதம் வாசுதேவ் மேனன், சிம்பு, மஞ்சுமா மோகன்\nஎங்களை மட்டும் கேட்டுவிட்டா அணியில் இருந்து தூக்குநீர்கள்.. சேவாக் பாய்ச்சல்\nவிஜய் டிவியின் Office சீரியலில் நடித்த மதுமிலாவா இது.. அட போங்கப்பா நம்பவே முடியல.. புகைப்படம்\nசரவணபவன் ராஜகோபால் மரணம்.. பெண்ணாசை அவரது உயிரை எடுத்து விட்டது\n ஆச்சர்யப்பட்ட மக்கள்.. ஒரே அறிக்கை மொத்த ஆட்டோ ஓட்டுநர்களையும் கவர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nஇந்த வயதில் தேவையா.. நீச்சல் குளத்தில் போஸ் குடுத்த கஸ்தூரி.. நெட்டிசன்கள் கிண்டல்\nகிரிக்கெட் வீரர்கள், அணிகள் தரவரிசை பட்டியலை வெளியிட்டது ஐசிசி.. யார் முதலிடம் காலி தெரியுமா\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\nரஜினி, கமல் அரசியலில் இதான் நடக்கும்.. அஜித் ,விஜய் திட்டம் இதுதான்.. துல்லியமாக அடித்து சொல்லும் பிரபல ஜோதிடர்\nஇந்திய அணியில் நான்காம் இடத்தில் விளையாட இவர்தான் சரியான வீரர்.. பிசிசிஐ அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalam1st.com/article/8090/", "date_download": "2019-07-20T01:59:43Z", "digest": "sha1:XQVAYWR3NEPZPZQDMWB3XERPFJWHXADB", "length": 7301, "nlines": 58, "source_domain": "www.kalam1st.com", "title": "பண்டாரவளையில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள நீச்சல் தடாகத்திற்கு அமைச்சர் ஹரீன் அடிக்கல் நட்டிவைப்பு - Kalam First", "raw_content": "\nபண்டாரவளையில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள நீச்சல் தடாகத்திற்கு அமைச்சர் ஹரீன் அடிக்கல் நட்டிவைப்பு\n( ஐ. ஏ. காதிர் கான் ))\nபதுளை மாவட்டத்தில் விளையாட்டுத்துறையை ஊக்குவிக்கும் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு, விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ முன்வந்துள்ளார்.\nஇதன் ஓர் அங்கமாக, பண்டாரவளையில் 25 கோடி ரூபா செலவில் வதிவிட வசதிகளுடன் கூடிய நீச்சல் தடாகம் ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளது.இதற்கான அடிக்கல், கினிகம பிரதேசத்தில் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவினால் அண்மையில் நட்டிவைக்கப்பட்டது. அங்கு அமைக்கப்பட்டுள்ள நினைவுப் படிமத்தையும் அமைச்சர் திரை நீக்கம் செய்து வைத்தார்.\nஅத்துடன், தியத்தலாவை, அப்புத்தளை ஆகிய இடங்களிலுள்ள விளையாட்டுத் திடல்களை புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் அமைச்சர் இதன்போது தீர்மானித்துள்ளார். இதற்கமைய, தியத்தலாவை, அப்புத்தளை ஆகிய நகரங்களில் அமைந்துள்ள விளையாட்டுத் திடல்களையும் அமைச்சர் அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார்.\nமுஸ்லிம் காங்கிரஸின் மூன்று எம்.பி.க்கள் மஹிந்தவின் காலில் தவம் கிடந்தனர் - அப்துல்லா மஹ்றுப் எம்.பி தெரிவிப்பு 0 2019-07-20\nதலைவர் பதவியை கொடுத்தால், ஜனாதிபதி வேட்பாளராக சஜித் போட்டி - கருவுக்கு ரணில் சாதக பதில்..\nபங்களாதேஷ் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு 0 2019-07-20\nஒருவரைத் தவிர, ஏனையவர்கள் அமைச்சுப் பதவிகளை மீள ஏற்கிறார்கள் 754 2019-07-12\nவிமலுக்கு விளக்குப்பிடிக்கும் அதாவுல்லா. 528 2019-06-26\nகாவிக் குற்றவாளிக்குபொலிஸ் பாதுகாப்புடன் கூடிய இராஜமரியாதை 410 2019-06-26\nபஸீருக்கு சாட்டையடி கொடுத்த சட்டத்தரணி அன்ஸில் 388 2019-06-28\nமுஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் அமைச்சர் மனோ கணேசன் 362 2019-06-25\nபிக்குகள் புகைபிடிக்கும் விடியோவை பதிவிட்டு, அகற்றிய ரஞ்சன் ராமநாயக்க 331 2019-07-16\nரணில் - மஹிந்த 2 ஆம் மாடியில், இரகசிய சந்திப்பு - அம்பலப்படுத்தும் அநுரகுமார 110 2019-07-13\nதலைவர் பதவியை கொடுத்தால், ஜனாதிபதி வேட்பாளராக சஜித் போட்டி - கருவுக்கு ரணில் சாதக பதில்..\n32 ஆண்டுகளுக்கு பின் சதம் விளாசிய, துவக்க வீரர் அல்லாத முதல் பாகிஸ்தானியர் 381 2019-06-27\nதென்கிழக்குப் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை பதில் பணிப்பாளராக எஸ்.எம்.பீ.ஆஸாத் நியமிக்கப்பட்டுள்ளார். 275 2019-07-16\nகிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறும் தென்னாபிரிக்கா 122 2019-06-24\nவெளிநாட்டில் ஆடும் வீரர்கள் இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு அழைப்பு 97 2019-06-28\n19 வயதுக்கு உட்பட்ட மாகாண தொடருக்கான அணிகள் அறிவிப்பு 82 2019-07-11\nஹத்துருசிங்க உள்ளிட்ட பயிற்சியாளர்களை பதவி விலகுமாறு பணிப்புரை 71 2019-07-19\nகட்டுநாயக்காவில் தென்ன���பிரிக்க, அதிபரை சந்திக்கிறார் ரணில் 38 2019-06-27\nநிகா­புக்கு தடை விதிக்க கோரும் மனுவை, தள்­ளு­படி செய்­தது இந்­திய உயர் நீதி­மன்றம் 36 2019-07-11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Cinema/CinemaNews/2019/04/08211346/1236257/daniel-balaji-became-a-Stylish-villain.vpf", "date_download": "2019-07-20T02:09:04Z", "digest": "sha1:TGS64KRZQHGG7OMEOCGSKXRLJ5CV6RUG", "length": 6659, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: daniel balaji became a Stylish villain", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஸ்டைலிஷ் வில்லனாக களமிறங்கும் டேனியல் பாலாஜி\nவில்லனாக பல படங்களில் மிரட்டி வந்த டேனியல் பாலாஜி, தளபதி 63 படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாக நடித்து வருகிறார். #DanielBalaji #Thalapathy63\nபல படங்களில் வில்லனாக மிரட்டியவர் டேனியல் பாலாஜி. குறிப்பாக வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், அச்சம் என்பது மடமையடா, பைரவா, வடசென்னை ஆகிய படங்களில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். தற்போது இவரது நடிப்பில் ‘கேங்ஸ் ஆப் மெட்ராஸ்’ திரைப்படம் வெளியாக உள்ளது.\nஇப்படத்தை தவிர தனுஷுடன் அசுரன் மற்றும் வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம், விஜய்யுடன் ‘தளபதி 63’ படத்திலும் நடித்து வருகிறார்.\nதளபதி 63 படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாக நடித்து வருகிறார். மேலும் இந்த வில்லன் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த வில்லனாக இருப்பேன் என்று சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.\nதளபதி 63 பற்றிய செய்திகள் இதுவரை...\nபிகில் பட பாடல் லீக்- படக்குழு அதிர்ச்சி\nபிகில் படத்தில் மருத்துவ மாணவியாக நயன்தாரா\nஇன்று மாலை முக்கிய அறிவிப்பு- பிகில் படக்குழு\nரசிகர்களை ஊக்கப்படுத்தும் பிகில் படக்குழு\nவிஜய்யுடன் நடனமாடும் ஷாருக் கான்\nமேலும் தளபதி 63 பற்றிய செய்திகள்\nதிரையுலகை விட்டு விலக நினைத்தேன் - விக்ரம்\nவைரலாகும் விஜய் சேதுபதி பாடல்\nஅமலா பாலின் ஆடை படம் ரிலீஸ் இல்லை- ரசிகர்கள் ஏமாற்றம்\nபிரபலங்களின் பாராட்டு மழையில் குலசாமி குறும்படம்\nவிமலின் புதிய படம் சோழ நாட்டான்\nதளபதி 63 படத்தின் 2 லுக் போஸ்டர் வெளியீடு\nவிஜய் பிறந்த நாளுக்கு இரட்டை விருந்து - தளபதி 63 அப்டேட்\nபுதிய அப்டேட்டை வெளியிடும் தளபதி 63 படக்குழு\nதளபதி 63-ல் மைக்கேல் இல்லை\nவிஜய் 63 படத்தின் ஆடியோ உரிமைக்கு இவ்வளவு கோடியா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AE%BE---RFID-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%88!!!", "date_download": "2019-07-20T01:22:47Z", "digest": "sha1:NCRVEKOW3XWGSVEEOBES36XBZYGVOVEZ", "length": 15878, "nlines": 177, "source_domain": "www.maybemaynot.com", "title": "உங்கள் அடையாளம் பத்திரமாக உள்ளதா - RFID திருடர்கள் ஜாக்கிரதை!!!", "raw_content": "\n#Cinema Quiz: 'தல' அஜித்த உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும். இதோ ஒரு சின்ன டெஸ்ட் : உங்களுக்கு பதில் தெரியுதான்னு பாப்போம். இதோ ஒரு சின்ன டெஸ்ட் : உங்களுக்கு பதில் தெரியுதான்னு பாப்போம்.\n அணு அணுவா செதுக்கிருக்காங்கயா : இப்படி வியந்து போனவங்களா நீங்க. அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம் அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்\n#TamilQuiz கணக்குல புலியா இருந்தாலும் இந்தப் புதிருக்கு விடை சொல்ல முடியுமா\n#Accident: ஒரு நொடியில இந்த பொண்ணுக்கு நேர்ந்த நிலைய பாருங்க - கோரக்காட்சி : இதயம் பலவீனமானவர்களுக்கு எச்சரிக்கை\n#TamannaahBhatia கோடி ரூபாய்க் கொடுத்தாலும் அந்தக் காட்சிக்கு \"நோ\" தமன்னா திட்டவட்டம்\n#Tamil Science Fiction: S. J. சூர்யாவுக்கு இப்படிப்பட்ட திறமை இருக்கா தமிழில் வெளிவந்த வியக்க வைக்கும் படம் தமிழில் வெளிவந்த வியக்க வைக்கும் படம்\n#Sneakers லைட் அடிச்ச கலர்கலரா மாறும் புதிய Converse Shoes\n#ActorSuriya அரசுப் பள்ளிகளின் அவல நிலை புதிய கல்வித்திட்டதால் நடிகர் சூர்யா கவலை புதிய கல்வித்திட்டதால் நடிகர் சூர்யா கவலை\n#Mega Job Fair: தமிழக அரசு நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - ஜூலை 2019\"\n#Schoolkids பிளாஸ்டிக் பையில் பள்ளிக்குச் செல்லும் வியட்நாம் மாணவர்கள்\n#Free Coaching: உங்க IAS IPS கனவுகள் மெய்ப்பட வேண்டுமா இதைப் பாருங்க\n#HYBRIDSOLAR: இனி மழைக் காலத்திலும் SOLAR POWER கிடைக்கும் வந்துவிட்டது புதிய HYBRID SOLAR CELLS வந்துவிட்டது புதிய HYBRID SOLAR CELLS\n#Finger print: உங்க விரல் ரேகைக்கே இத்தனை இருக்கா ஒரு துளி பிசிறு தப்பினாலும் கதை கந்தல் ஒரு துளி பிசிறு தப்பினாலும் கதை கந்தல்\n பல் துலக்கும் பிரஸ் வைத்து இத்தனை விசயங்கள் செய்யலாமா தெரிஞ்சா ஆச்சர்யப்பட்டு போவீங்க\n#Baby care: குழந்தை குப்புற விழுந்தா கூட உங்களுக்கு மெசேஜ் வரும் - அருமையான டெக்னாலஜி : அசத்திட்டாங்க போங்க\n#BiggBoss : என்னது அபிராமியை குரங்கு ஆஜர் என்று திட்டிவிட்டாரா ம���கேன் \n#AishwaryaLekshmi தனுஷ் மூலமாகத் தமிழில் அடியெடுத்து வைக்கும் மலையாள முன்னணி நடிகை\n#BiggBoss : பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் வெளியேறுவது யார் \n#Nostalgic: பிரபல தமிழ் நடிகர்களின் முதல் மற்றும் கிளாசிக் விளம்பரங்கள்\n#aththi varathar: அத்திவரதர் தரிசனம் உயிருக்கு ஆபத்தா. ஏப்பம் விடப்பட்ட முன்னேற்பாடு - குமுறும் உள்ளூர் வாசிகள். ஏப்பம் விடப்பட்ட முன்னேற்பாடு - குமுறும் உள்ளூர் வாசிகள்.\n#Pallathur : காவல் துறைக்கு பெருமை சேர்த்த பள்ளத்தூர் காவலர்கள் \n#Indian Economy: போட்ரா தம்பி பிரேக்க சைக்கிள் ஓட்டுனா இந்திய பொருளாதாரம் சரிவடையுமா சைக்கிள் ஓட்டுனா இந்திய பொருளாதாரம் சரிவடையுமா\n#Black Beauty: பசங்க குட்டி போட்ட பூன மாதிரி சுத்துறாங்க - அப்படி என்ன தான் இருக்கு அந்த வெள்ள தோல்ல\n#Sexual Astrology: துட்டுக்கும் சரி, பிட்டுக்கும் சரி சுக்கிர யோகம் இருந்தாகனும்\n#Fatherinlaw: பெண்கள் மாமியாரை விட மாமனாரை அதிகம் மதிப்பது உண்மையா. புதுசா கிளம்பியிருக்கும் பீதி.\n#EXTREMELOVE: 26 வயது MODEL-ன் காதலரைப் பார்த்தால் நிச்சயம் முரட்டு சிங்கிள்ஸ் காண்டாவாங்க\n#Relationship யாரும் எதிர்பார்க்காத விதத்தில் திருமணநாள் அன்று மாப்பிளை மானத்தை வாங்கிய மணமகள்\n#GuinnessRecord உலகக்கோப்பையைத் தொடர்ந்து மீண்டும் நியூசிலாந்தின் சாதனையை முறியடித்த இங்கிலாந்து\n#CREATIVEMIND: அதிகமாக மூளைக்கு வேலை கொடுத்தால், உடலும் சேர்ந்து சோர்ந்து போவது எதனால் தெரியுமா\n#NATURALREMEDY: சிறுகண் பீளை செடி கேள்விப்பட்டிருக்கிறீர்களா பொங்கல் செடி என்றாலாவது தெரியுமா பொங்கல் செடி என்றாலாவது தெரியுமா\n#Hindu religion: இந்து சமயத்தில் இத்தனை இருக்கா. தெரிஞ்சா மயக்கமே வந்துரும் - பிரம்மிக்க வைக்கும் பின்னணி தெரிஞ்சா மயக்கமே வந்துரும் - பிரம்மிக்க வைக்கும் பின்னணி\nஉங்கள் அடையாளம் பத்திரமாக உள்ளதா - RFID திருடர்கள் ஜாக்கிரதை\nRadio Frequency Identification என்பதன் சுருக்கமே RFID. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் பெரும் பாதகம் - தகவல் திருட்டு. உங்களைப் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொண்ட எவர் வேண்டுமானாலும், உங்கள் வங்கிக் கணக்கு உட்பட - அவர்களது தேவைக்கேற்ப உபயோகித்துக் கொள்ள முடியும். நேற்றுவரை இந்தத் திருட்டுகள் ATM-லிருந்து பணம் எடுக்கும் போது Skimmer, Pinhole Camera போன்றவற்றின் மூலம் மட்டுமே நடைபெற்று வந்தது. இந்த RFID தொழில்நுட்பம் மூலம், உங்கள் கார்டை பர்ஸிலிருந்து வ��ளியே எடுக்காமலே உங்களைப் பற்றிய எல்லாத் தகவல்களையும் திருடிவிட முடியும்.\nRFID Chip பதிந்த எந்தவொரு கார்டையும், RFID Scanner-களால் படிக்க முடியும். உங்கள் டெபிட்/கிரெடிட் கார்டில் கீழே உள்ள படத்தில் இருப்பது போன்ற படம் இருப்பின், அது RFID Chip பொருத்தப்பட்டது என அறிந்து கொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் இருக்கும் அனைத்து கார்டுகளையும் இந்த ஸ்கேனர்கள் படித்து, காப்பி எடுத்துவிட முடியும். மேலைநாடுகளில், Driving License முதல் பாஸ்போர்ட் வரை அனைத்துமே இந்த சிப் பொருத்தப்பட்டதுதான். நல்லவேளை, இந்தியாவில் அப்படி இல்லை என்று சந்தோஷப்பட முடியாது. ஏனெனில், இந்த RFID தொழில்நுட்பத்தினை இன்று கணினி மென்பொருள் நிறுவனங்கள் துவங்கி, ஓரளவு பெயர் சொல்லக் கூடிய நிறுவனங்கள் வரை அடையாள அட்டைகளாக வழங்கி உள்ளது.\nஇந்த அடையாள அட்டைகள் கொண்டுள்ள விஷயங்களைச் சற்றே கவனித்தால் நிலைமையின் தீவிரம் புரியும். ஒரு பணியாளரின் பெயர், முகவரி இவற்றில் ஆரம்பித்து வங்கிக் கணக்கு, சம்பள தேதி வரை தகவல்களை அடக்கி இருக்கும். இப்பொழுது உங்கள் வங்கிக் கணக்கையோ அல்லது அடையாளத்தையோ, யார் வேண்டுமானாலும் தங்கள் இஷ்டத்திற்கு பயன்படுத்திக் கொள்ள முடியும்.\nதற்போது இவற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள RFID Wallets, Covers என விற்க ஆரம்பித்திருந்தாலும், அவை உண்மையிலேயே உபயோகமாக உள்ளதா என்பது போகப் போகத்தான் தெரிய வரும்.\nஎதற்கும் நாம் விழிப்போடு இருப்பது நமக்கு நல்லது. மீண்டும் செல்கிறேன் – RFID திருடர்கள் ஜாக்கிரதை\n#MAKEOVER: ஒரு MAKE-OVER-ஆல் ஒரு மனிதனை எந்தளவுக்கு மாற்ற முடியும் JOSE ANTONIO-வின் கதையைப் பாருங்கள்\n#NATURALREMEDY: DNA SAMPLE வரைக்கும் PATENT பெறப்பட்ட மலைவாழ் மக்களின் மூலிகை\n#RashmikaMandanna \"எனக்குத் தமிழ் தெரியும்\" பத்திரிகையாளர் சந்திப்பில் அழகாகத் தமிழ் பேசிய ராஷ்மிகா\n#Sneakers லைட் அடிச்ச கலர்கலரா மாறும் புதிய Converse Shoes\n#Photographer இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கப் புகைப்படங்களை யார், எப்போது எடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா\n#Black Pagoda: மர்மங்கள் நிறைந்த கொனார்க் சூரியக் கோவில்\n#TECHNOLOGY: உங்களை SUPER HERO-வாக உணர வைக்கக் கூடிய பத்து கண்டுபிடிப்புகள்\n#Mega Job Fair: தமிழக அரசு நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - ஜூலை 2019\n#Accident: ஒரு நொடியில இந்த பொண்ணுக்கு நேர்ந்த நிலைய பாருங்க - கோரக்காட்சி : இதயம் பலவீனமானவர்களுக்கு எச்சரிக்கை\n#VERTICALFARMING: விவசாயம் எதுல செய்யனும் பெரிய, பரந்த வெளியில, வயல்ல செய்யனும். இவங்களைப் பாருங்களேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/next-gen-online-gaming", "date_download": "2019-07-20T02:06:19Z", "digest": "sha1:VYFMQ5C7IHE5LOMCNGZZRDL2WMTUQ2C5", "length": 15149, "nlines": 175, "source_domain": "www.maybemaynot.com", "title": "ஆன்லைன் விளையாட்டுக்களின் அடுத்த கட்டம்!!!", "raw_content": "\n#Rajini quiz : நீங்க வெறித்தனமான ரஜினி இரசிகரா. எங்க இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம். எங்க இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்.\n#Tamilnadu Quiz : தமிழ்நாடுனா உங்களுக்கு அவ்வளவு பிடிக்குமா. இதுக்கு பதில் சொன்னா நீங்க பலே கில்லாடி. இதுக்கு பதில் சொன்னா நீங்க பலே கில்லாடி.\n#Cinema Quiz: 'தல' அஜித்த உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும். இதோ ஒரு சின்ன டெஸ்ட் : உங்களுக்கு பதில் தெரியுதான்னு பாப்போம். இதோ ஒரு சின்ன டெஸ்ட் : உங்களுக்கு பதில் தெரியுதான்னு பாப்போம்.\n#Leggings: பெண்களின் ஆரோக்கியத்திற்கு ஆப்பு வைக்கும் லெக்கின்ஸ் சொந்த செலவில் சூன்யமாகும் ஃபேஷன் சொந்த செலவில் சூன்யமாகும் ஃபேஷன்\n#Raai Laxmi: ஸ்லிம்மாக இருக்கலாம் அதுக்குன்னு இப்படியா\n#TamannaahBhatia கோடி ரூபாய்க் கொடுத்தாலும் அந்தக் காட்சிக்கு \"நோ\" தமன்னா திட்டவட்டம்\n#Accident: ஒரு நொடியில இந்த பொண்ணுக்கு நேர்ந்த நிலைய பாருங்க - கோரக்காட்சி : இதயம் பலவீனமானவர்களுக்கு எச்சரிக்கை\n#JNU செக்யூரிட்டி 'டு' ஸ்டூடண்ட் நேரு பல்கலைக்கழகத்தை அதிரவைத்த புது மாணவர் நேரு பல்கலைக்கழகத்தை அதிரவைத்த புது மாணவர்\n#PAADAM2PADAM: அரசுப் பள்ளிகளைக் காப்பாற்ற ஒரு முயற்சி XI பாடங்களைப் பட வடிவில் தயாரிக்கும் NGO XI பாடங்களைப் பட வடிவில் தயாரிக்கும் NGO\n#Mega Job Fair: தமிழக அரசு நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - ஜூலை 2019\"\n#Free Coaching: உங்க IAS IPS கனவுகள் மெய்ப்பட வேண்டுமா இதைப் பாருங்க\n#Finger print: உங்க விரல் ரேகைக்கே இத்தனை இருக்கா ஒரு துளி பிசிறு தப்பினாலும் கதை கந்தல் ஒரு துளி பிசிறு தப்பினாலும் கதை கந்தல்\n#TECHNOLOGY: உங்களை SUPER HERO-வாக உணர வைக்கக் கூடிய பத்து கண்டுபிடிப்புகள்\n#Danger place: உள்ளே போனாலே உரு தெரியாமல் அழிந்து போவோம் - தமிழ்நாட்டில் மரண பீதியை கிளப்பும் காடு : உச்சகட்ட மர்மம்\n பல் துலக்கும் பிரஸ் வைத்து இத்தனை விசயங்கள் செய்யலாமா தெரிஞ்சா ஆச்சர்யப்பட்டு போவீங்க\n#AishwaryaLekshmi தனுஷ் மூலமாகத் தமிழில் அடியெடுத்து வைக்கும் மலைய���ள முன்னணி நடிகை\n#MASHUP: 90’S VERSUS 2K – பட்டையக் கிளப்புன தமிழ் பாடல்களோட VIRAL-ஆன MASHUP அசத்தல் வீடியோ\n#BiggBoss : வைரல் விடியோவால் நிம்மதியாக உள்ள லாஷ்லியா ஆர்மியினர் \n#BiggBoss : மீரா ஒரு பிராடு என்று கிழிக்கும் ஷாலு ஷம்மு\n#VERTICALFARMING: விவசாயம் எதுல செய்யனும் பெரிய, பரந்த வெளியில, வயல்ல செய்யனும். இவங்களைப் பாருங்களேன் பெரிய, பரந்த வெளியில, வயல்ல செய்யனும். இவங்களைப் பாருங்களேன்\n SEPTEMBER மாதம் AREA 51-ஐ சூறையாடக் காத்திருக்கும் 1.1 MILLION மக்கள்\n#WeLoveBeef ட்விட்டர் வலைத்தளத்தில் இந்திய அளவில் ட்ரெண்டாகும் #WeLoveBeef ஹேஸ்டேக் பின்னணி என்ன\n#Pallathur : காவல் துறைக்கு பெருமை சேர்த்த பள்ளத்தூர் காவலர்கள் \n#EXTREMELOVE: 26 வயது MODEL-ன் காதலரைப் பார்த்தால் நிச்சயம் முரட்டு சிங்கிள்ஸ் காண்டாவாங்க\n#Sexual Astrology: துட்டுக்கும் சரி, பிட்டுக்கும் சரி சுக்கிர யோகம் இருந்தாகனும்\n#Relationship: ஒரு நாளில் எத்தனை முறை உறவு வைத்துக்கொள்ளலாம் அதுக்கும் மேல போனா\n#Warning: சுய இன்பம் காணும் பொழுது ஆண்கள் செய்யக்கூடாத 5 தவறுகள்\n#Sinusitis: சைனஸ் தொல்லை, இனி இல்லை நிரந்தரத் தீர்வு தரும் ஆயுர்வேத வழிமுறைகள் நிரந்தரத் தீர்வு தரும் ஆயுர்வேத வழிமுறைகள்\n#NATURALREMEDY: DNA SAMPLE வரைக்கும் PATENT பெறப்பட்ட மலைவாழ் மக்களின் மூலிகை ஆரோக்கியபச்சாவை தெரிந்து கொள்ளுங்கள்\n#Hindu religion: இந்து சமயத்தில் இத்தனை இருக்கா. தெரிஞ்சா மயக்கமே வந்துரும் - பிரம்மிக்க வைக்கும் பின்னணி தெரிஞ்சா மயக்கமே வந்துரும் - பிரம்மிக்க வைக்கும் பின்னணி\n#Black Pagoda: மர்மங்கள் நிறைந்த கொனார்க் சூரியக் கோவில்\nஆன்லைன் விளையாட்டுக்களின் அடுத்த கட்டம்\nவிளையாட்டுகளின் அடுத்த பரிணாம வளர்ச்சியாக விரைவில் வெளிவர உள்ளது, உங்கள் முகபாவங்களை உள்ளீடாகப் பெற்று நீங்கள் பேசுவது முதற்கொண்டு விளையாட்டில் இருக்கும் நபர்களைப் பேச வைப்பதுதான் அது. விர்ட்சுவல் கேமிங் என்பது நீங்கள் இணைய வெளியில் வாழும் வாழ்க்கை போன்ற விளையாட்டு. அதில் நீங்கள் உங்களின் கனவுகளுக்கேற்ப ஒரு இரண்டாம் வாழ்க்கையை வாழ முடியும். இந்த மாதிரி விளையாட்டுகள் முழுக்க முழுக்க ஆன்லைனிலேயே விளையாட வேண்டியிருக்கும்.\nஇந்த விளையாட்டுக்களின் சுவாரஸ்யத்தைக் கூட்டுவதற்காக இம்பீரியல் கேமின் ஸ்டார் சிட்டிசன் விளையாட்டில் விளையாடும் இரு நபர்கள் தொடர்பு கொள்ளும் போது இயற்கையாகத் தெரிய வேண்டுமென உங்கள் ம��கத்தின் பாவங்களை படித்து, அதை அப்படியே திரையில் வெளிப்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. க்ராண்ட் தெப்ட் ஆட்டோ 5ம் பாகம் மற்றும் டெஸ்டினி விளையாட்டுக்களில் முகபாவங்களைப் புகுத்திய பேஸ்வேர் டெக்னாலஜீஸ் நிறுவனம் இந்தப் பணிகளை மேற்கொள்கிறது.\nதற்போது கிடைக்கும் வெப் கேமரா மூலமாகவே இதை அனுபவிக்க முடியுமென்றாலும் பேஸ்வேர் டெக்னாலஜீஸ் இதற்காக முகபாவங்களைப் படிக்கும் சென்சார் ஒன்றையும் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. காரணம் என்னவென்றால், கேமிராக்களின் செயல்பாடு 30 fps இதற்குத் தேவைப்படும் பதிவோ 65-70 fps (Frames per Second – ஒரு நொடியில் காட்டப்படும் ப்ரேம்களின் எண்ணிக்கை) அது மட்டுமல்லாமல் கேமிரா பெரிய பின்னூட்டத்தை படம் பிடிக்கும். முன்னால் இருக்கும் முகம் தெளிவாகப் பதிவிட முடியாது என்பதே. இதே சென்சார் என்றால் முகத்தை மட்டுமே குறி வைத்து அந்த அசைவுகளை மட்டுமே வைத்துச் செய்வதால் அதிகபட்ச துல்லியத்தினை தர முடியும் என்கிறார்கள்.\nஎது எப்படியோ, விரைவில் நாமே இதன் மூலம் ஒரு விர்ச்சுவல் கேமை சீக்கிரமே எதிர்பார்க்கலாம்… (நன்றி : mashable.com)\n#MAKEOVER: ஒரு MAKE-OVER-ஆல் ஒரு மனிதனை எந்தளவுக்கு மாற்ற முடியும் JOSE ANTONIO-வின் கதையைப் பாருங்கள்\n#NATURALREMEDY: DNA SAMPLE வரைக்கும் PATENT பெறப்பட்ட மலைவாழ் மக்களின் மூலிகை\n#RashmikaMandanna \"எனக்குத் தமிழ் தெரியும்\" பத்திரிகையாளர் சந்திப்பில் அழகாகத் தமிழ் பேசிய ராஷ்மிகா\n#Sneakers லைட் அடிச்ச கலர்கலரா மாறும் புதிய Converse Shoes\n#Photographer இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கப் புகைப்படங்களை யார், எப்போது எடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா\n#Black Pagoda: மர்மங்கள் நிறைந்த கொனார்க் சூரியக் கோவில்\n#TECHNOLOGY: உங்களை SUPER HERO-வாக உணர வைக்கக் கூடிய பத்து கண்டுபிடிப்புகள்\n#Mega Job Fair: தமிழக அரசு நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - ஜூலை 2019\n#Accident: ஒரு நொடியில இந்த பொண்ணுக்கு நேர்ந்த நிலைய பாருங்க - கோரக்காட்சி : இதயம் பலவீனமானவர்களுக்கு எச்சரிக்கை\n#VERTICALFARMING: விவசாயம் எதுல செய்யனும் பெரிய, பரந்த வெளியில, வயல்ல செய்யனும். இவங்களைப் பாருங்களேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhiparasakthi.uk/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/35/", "date_download": "2019-07-20T01:30:04Z", "digest": "sha1:VEZZRGH7JKHGNRATWKR4TK5XNX6JBUW6", "length": 5806, "nlines": 173, "source_domain": "adhiparasakthi.uk", "title": "கட்டுரைகள் | Adhiparasakthi Siddhar Peetam (UK) - Part 35", "raw_content": "\nHome கட்டுரைகள் Page 35\nஅருள்திரு அம்மா அவர்களின் பொங்கல் திருநாள் ஆசியுரை\nஆன்மிக குரு அருள்மிகு பங்காரு அடிகளாரின் 69 ஆவது பிறந்தநாள் விழா\nபங்காரு அடிகளாரின் 69வது அகவைத்திருவிழா\nமேல்மருவத்தூரில் ஆங்கிலப் புத்தாண்டு 2009\nதைப்பூச ஜோதியை ஏற்றிய பங்காரு அடிகளார்\nதங்க ரத திரு பவனி\nஅதர்வணபத்ர காளி 108 போற்றி\nசித்தர் பீடத்தில் 47வது ஆடிப்பூர பெருவிழா\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபின்னூட்டம் ( தொடர்புக்கு )\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://avargal-unmaigal.blogspot.com/2017/10/modi-is-good-man-but-his-followers-are.html", "date_download": "2019-07-20T00:51:56Z", "digest": "sha1:HJEDRRY5WROM727JPR5TZ2WUOGIY6VI3", "length": 51167, "nlines": 265, "source_domain": "avargal-unmaigal.blogspot.com", "title": "Avargal Unmaigal: மோடி ரொம்ப நல்ல மனுஷன்யா ஆனால் இந்த அண்ட்ராயர் பாய்ஸ்தான் மோசம்", "raw_content": "உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.\nமோடி ரொம்ப நல்ல மனுஷன்யா ஆனால் இந்த அண்ட்ராயர் பாய்ஸ்தான் மோசம்\nமோடி ரொம்ப நல்ல மனுஷன்யா ஆனால் இந்த அண்ட்ராயர் பாய்ஸ்தான் மோசம்\nஜிஎஸ்டி திட்டம் எல்லா மாநில தலைவர்களுடனும் எதிர்கட்சிகளுன் கலந்து ஆலோசித்து கொண்டுவரப்பட்டது. அதை இப்போது பலரும் எதிர்க்கிறார்கள். அதில் இருக்கும் தவறுகளை திருத்தி அமைத்து முறைப்படுத்துகிறேன்-மோடி\nமோடியே அதில் தவறுகள் இருக்கிறது என்று பொதுக் கூட்டத்தில் ஒத்துக் கொண்டாலும் இந்த அண்ட்ராயர் பாய்ஸ் மட்டும் ஜிஎஸ்டி திட்டத்தில் தவறுகளே இல்லை அது அருமையான திட்டம் என்று பக்கம் பக்கமாக எழுதி கொண்டிருக்கிறார்கள். போகிற போக்கில் இந்த அண்ட்ராயர் பாய்ஸ் மோடியை ஆண்டி இண்டியன் என்று சொன்னாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை.... அந்த நாளும் கூடிய சீக்கிரம் வரும் என எதிர்பார்க்கிறேன்..\nசெய்தி :இந்திய வர்த்தக சந்தையை அமெரிக்க ஏற்றுமதியாளர்களுக்காக மேலும் தாராளமயமாக்க வேண்டும். மேலும் இந்தியாவில் அமெரிக்க நிறுவவனங்களுக்கு உள்ள வர்த்தக தடைகளை நீக்க வேண்டுமென்றும், அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்புகளை தளர்த்த வேண்டும்மென்று வாசிங்கடனில் நடைபெற்ற அமெரிக்க இந்தியா இடையிலான வர்த்தக கொள்கை மாநாட்டில் அமெரிக்கா கூறியுள்ளது.\nமக்கள்: ஜிஎஸ்டி என்பது புதுவரியா\nபக்தாஸ் :இல்லை பதினேழு வகை வரிகள் ஒழிக்கப்பட்டு.. அந்த பதினேழு வகை வரிகளுக்கு பதிலாக.. ஒரே தேசம்ஒரே வரி என்று நடைமுறைப்படுத்தப்பட்டது.\nமக்கள் : அப்ப இந்த 17 வரிகளையும் கூட்டினால் வரும் வரியின் தொகையும் இந்த ஒரே தேசம்ஒரே வரியான ஜிஎஸ்டி வரியின் தொகையும் ஒன்றாகத்தானே இருக்கணும்\nபக்தாஸ் : ஏய் ஏய் நீங்கள் எல்லாம் Anti Indian அதுனாலதான் இப்படி எல்லாம் கேள்வி கேட்கிறீங்க\nடெங்குவினால் ஏற்படும் பாதிப்பைவிட மோடியின் தலைமையிலான பாஜகவால் தமிழகத்தில் ஏற்படும் அழிவுதான் மிக அதிகமாக இருக்கும். இல்லை என்பவர்கள் பொறுத்து இருந்து பார்க்கவும்...\nமோடி அரசு டெங்குவைவிட மோசமான அரசு அது தமிழகத்தில் பரவ காரணம் பக்தாஸ்தான்(சாக்கடைதான்) அதை ஒழிக்க நீங்கள் முயற்சி செய்தால் தமிழகம் வருங்காலத்தில் காப்பாற்றபடும். இது வரை அதை தமிழகத்தில் தடுத்து நிறுத்திய சக்திகளில் (ஜெயலலிதா & கலைஞர் ) ஒன்று மறைந்துவிட்டது இன்னொரு மருந்து இப்போது ஆக்டிவ்வாக இல்லை. அதனால் மருந்தை எதிர்பார்க்கமல் சாக்கடை பெருகாமல் இருக்க நீங்கள் முயற்சிக்க வேண்டும்.\nகடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்திருந்தால் கஷ்டமாக இருந்திருக்கும் ரஜினி பேச்சு;\nஆமாய்ய உன் கடவுள் ரசிகர்கள்தான் என்பதை மறந்து காவிகள் பின்னாலே செல்லாதே\nஎடப்பாடியின் தலைமையிலான அதிமுக அரசும்\nஅமெரிக்க நீயூஜெர்ஸி தமிழ் சங்கமும்\nசெய்த நல்ல செயல் ஒன்றே ஒன்றுதான்\nஅது ஹார்வோர்ட் பல்கலைகழகத்தில் தமிழ் துறை ஏற்படுத்த\nபணம் திரட்டி கொடுத்திருப்பது மட்டும்தான்.\nஅதற்காக அவர்களை மனம் திறந்து பாராட்டுவோம்.\nஉங்களின் இந்த நல்ல செயல் தமிழ் இருக்கும் வரை பேசப்பட்டு கொண்டிருக்கும்\nதலைவர்களை நக்கல் நையாண்டி செய்வது தவறு என்றால் அவர்களை தேர்ந்தெடுத்த உங்களை என்னவென்று சொல்வது\nஇங்கே எனது கருத்துகளை பெர்ஷனல் காரணங்களால் வெளியிட வேண்டாம் என்று சொல்லி எனக்கு இமெயில் அனுப்பி தங்களது ஆதரவுகளை தொடர்ந்து தரும் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்\nஉங்களது பாராட்டிற்கு நான் தகுதியுள்ளவன என்று தெரியவில்லை . ஆனால் உங்கள் விருப்பபடி இந்த நையாண்டி, நக்கல் கருத்துக்கள் தொடரும் என்று உறுதியளிக்கிறேன்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஇருந்தாலும் இப்படியெல்லாம் நையப் புடைக்ககூடாது மனசுக்கு வருத்தமாக இருக்கு இதுக்கு மருந்து வாங்க கடைக்கு போனால் அவன் ஜிஎஸ்டி என்றான் நான் ஓடி வந்துட்டேன்...\n மதுர, இத்தனை அடி வாங்கியுமா திருந்தல தமிழ்மணத்துக்கு சங்கூதிட்டுதான் ஓய்வே போல\nஅன்ராய்டு பாய்ஸ் மைனஸ் ஓட்டா போட்டு தாக்குறாங்க நம்ம தலையை எதுத்து பேசுனாலே ஆண்டி இந்தியன்.. நீங்க சும்மா சும்மா எழுதுன விடுவாய்களா அதான் பொங்குறாய்க பக்கிக... கவனம் மதுர தமிழா...\nதமிழ்நாடு தலையெழுத்துல என்ன எழுதி இருக்கோ தெரியலையே நீங்க சொன்ன மாதிரி யார் இருக்கா இனி ......\nரஜினியை கடவுளாய் நினைக்கும் ரசிகர்கள்கூட, ரஜினி காவிகள் பின்னால் போவதை விரும்ப மாட்டார்கள் :)\nகருத்துப் பதிவு உங்கள் உரிமை அதை ஏற்பதும் ஏற்காததும் வாசகர்கள் விருப்பம் போற்றுபவர் போற்ற தூற்றுபவர் தூற்ற எழுதுவது நன்று\nஉங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.\nஎனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்...\nவிஜய் TV யின் சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை\nஇவர்களை நேரில் சந்தித்தால் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்\nநடிகையாக மாறிய சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி\nமெயில் பேக் 9 : பத்மநாப சுவாமிக்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை தெரிஞ்சுக்கங்க\nநகைச்சுவை ( 408 ) அரசியல் ( 271 ) தமிழ்நாடு ( 136 ) இந்தியா ( 113 ) சிந்திக்க ( 91 ) பெண்கள் ( 91 ) அமெரிக்கா ( 84 ) ஜெயலலிதா ( 74 ) நக்கல் ( 56 ) தமிழன் ( 54 ) கலைஞர் ( 53 ) மனைவி ( 53 ) வெட்கக்கேடு ( 53 ) நையாண்டி ( 47 ) தலைவர்கள் ( 46 ) மோடி ( 46 ) தேர்தல் ( 41 ) கணவன் ( 40 ) தமிழர்கள் ( 38 ) தமிழ் ( 38 ) போட்டோடூன் ( 32 ) வீடியோ ( 31 ) திமுக ( 30 ) வாழ்க்கை ( 30 ) அனுபவம் ( 28 ) சமுகம் ( 25 ) சமூக பிரச்சனை ( 25 ) செய்திகள் ( 25 ) ஆண்கள் ( 24 ) இந்தியன் ( 23 ) உபயோகமான தகவல்கள் ( 23 ) சட்டம் ( 22 ) எண்ணங்கள் ( 21 ) காதல் ( 20 ) பயனுள்ள தகவல்கள் ( 20 ) குடும்பம் ( 19 ) கேள்விகள் ( 19 ) தமிழகம் ( 19 ) யோசிங்க ( 19 ) விகடன் ( 19 ) உணர்வுகள் ( 18 ) குழந்தை ( 18 ) மொக்கைகள் ( 18 ) புது தகவல்கள் ( 17 ) ஹெல்த் டிப்ஸ் ( 16 ) எஜுகேஷன் ( 15 ) சினிமா ( 15 ) ஸ்டாலின் ( 15 ) கேள்வி பதில் ( 14 ) அம்மா ( 13 ) சமுக சீரழிவு ( 13 ) ஜோக்ஸ் ( 13 ) தலைவன் ( 13 ) இழப்பு ( 12 ) எதிர்பார்ப்பு ( 12 ) எலக்சன் 2011 ( 12 ) காங்கிரஸ் ( 12 ) சமையல் குறிப்பு ( 12 ) சுயநலவாதிகள் ( 12 ) பெண் ( 12 ) பேஸ்புக் ( 12 ) மகளிர் ( 12 ) மருத்துவம் ( 12 ) வாழ்க்கை அனுபவம் ( 12 ) விஜய் டிவி ( 12 ) வெட்ககேடு ( 12 ) வேதனை ( 12 ) ஹெல்த் ( 12 ) இளைஞர்கள் ( 11 ) எதிர்கால உலகம் ( 11 ) கல்வி ( 11 ) சந்தோஷம் ( 11 ) நல்ல சிந்தனை ( 11 ) மது ( 11 ) மரணம் ( 11 ) உடல் நலம் ( 10 ) காதலி ( 10 ) குற்றம் ( 10 ) குழந்தை வளர்ப்பு ( 10 ) கொடுரம் ( 10 ) தகவல்கள் ( 10 ) நம்பிக்கை ( 10 ) படித்ததில் பிடித்தது ( 10 ) பதிவாளர்கள் ( 10 ) மொக்கை ( 10 ) விஜயகாந்த் ( 10 ) வெற்றி ( 10 ) ஆண் ( 9 ) உன்னால் முடியும்.... ( 9 ) கிறுக்கல்கள் ( 9 ) குழந்தைகள் ( 9 ) சோகம் ( 9 ) டெக்னாலாஜி ( 9 ) தீபாவளி ( 9 ) நகைச்சுவைகள் ( 9 ) நக்கல்கள் ( 9 ) நட்பு ( 9 ) மாணவன் ( 9 ) ரஜினி ( 9 ) vijay tv ( 8 ) அதிமுக ( 8 ) அரசாங்கம் ( 8 ) அரசியல் களம் ( 8 ) இறப்பு ( 8 ) உணவு ( 8 ) எச்சரிக்கை ( 8 ) காமெடி ( 8 ) சாரு நிவேதிதா ( 8 ) ட்ரிங்ஸ் ( 8 ) பிஜேபி ( 8 ) பெற்றோர்கள் ( 8 ) வாழ்த்துக்கள் ( 8 ) Blogger ( 7 ) Drinks ( 7 ) அறிவியல் ( 7 ) இலங்கை ( 7 ) உங்களுக்கு தெரியுமா ( 7 ) உறவுகள் ( 7 ) என்றும் படிக்க புது புது தகவல்கள் ( 7 ) கட்சி ( 7 ) கார்டூன் ( 7 ) சக்தி வாய்ந்த நாடு ( 7 ) சாதனை ( 7 ) சிரிக்க ( 7 ) டிப்ஸ் ( 7 ) தமிழக அரசியல் ( 7 ) நடிகர்கள் ( 7 ) பாஸிடிவ் எண்ணம் ( 7 ) மனம் ( 7 ) மாணவர்கள் ( 7 ) வியக்கதக்க தகவல்கள் ( 7 ) #modi #india #political #satire ( 6 ) 2014 ( 6 ) அன்பு ( 6 ) அழகு ( 6 ) இல்லறம் ( 6 ) இளஞிகள் ( 6 ) உலகம் ( 6 ) கருணாநிதி ( 6 ) கருத்துக்கள் ( 6 ) கலைஞர் கடிதம் ( 6 ) கலைஞர் பாணி கேள்வி பதில்கள் ( 6 ) கூட்டணி ( 6 ) கேள்வி பதில்கள் ( 6 ) செக்ஸ் ( 6 ) தத்துவம் ( 6 ) துணிச்சல் ( 6 ) தொழில் நுட்பம் ( 6 ) நீதி கதை ( 6 ) பெண்ணுரிமை ( 6 ) போலீஸ் ( 6 ) யூகச் செய்தி ( 6 ) விஞ்ஞானம் ( 6 ) Award ( 5 ) face book ( 5 ) அறியாமை ( 5 ) அழகிரி ( 5 ) கடவுள் ( 5 ) கல்லூரி ( 5 ) கவிதை ( 5 ) கோயில்கள் ( 5 ) சினிமா உலகம் ( 5 ) சிறுகதை ( 5 ) சோஷியல் ( 5 ) தந்தையர் தினம் ( 5 ) தமிழ் சமுகம் ( 5 ) நண்பர்கள் ( 5 ) நிருபர் ( 5 ) பயணம் ( 5 ) பாதுகாப்பு ( 5 ) பாராட்டுகள் ( 5 ) மருத்துவ குறிப்பு ( 5 ) மெயில் பேக் ( 5 ) ரகசியம் ( 5 ) #modi ( 4 ) 2012 ( 4 ) 2015 ( 4 ) Anna Hazare ( 4 ) Educational ( 4 ) tamil joke ( 4 ) அப்துல் கலாம் ( 4 ) அப்பா ( 4 ) அழுகை ( 4 ) இறைவன் ( 4 ) இல்லறம் என்றும் இன்பமாக இருக்க ( 4 ) உறவு ( 4 ) ஊழல் ( 4 ) ஓ.....அமெரிக்கா ( 4 ) கதை ( 4 ) கற்பழிப்பு ( 4 ) கலாச்சாரம் ( 4 ) கலாய்ப்பு ( 4 ) சமூகச் சீரழிவுகள் ( 4 ) சிந்தனை ( 4 ) சிறுவன் ( 4 ) டாக்டர் ( 4 ) டாஸ்மாக் ( 4 ) டிராவல் ( 4 ) தரமான பதிவுகள் ( 4 ) தினமலர் ( 4 ) தொழில்நுட்பம் ( 4 ) நீதி ( 4 ) பதிவர் கூட்டம் ( 4 ) பதிவாளர் ( 4 ) பிரபலம் ( 4 ) பிறந்தநாள் ( 4 ) புதிய கண்டுபிடிப்பு ( 4 ) பொதுநலம் ( 4 ) மகளிர் மட்டும் ( 4 ) மகளிர்தினம் ( 4 ) ரெசிப்பி ( 4 ) விஜய்டிவி ( 4 ) விமர்சனம் ( 4 ) #india #political #satire ( 3 ) #jayalalithaa ( 3 ) 2016 ( 3 ) NRI ( 3 ) Rio Olympics ( 3 ) THE WHOLE TRUTH ( 3 ) Tamil tweets ( 3 ) best school ( 3 ) hurricane sandy ( 3 ) narendra modi ( 3 ) satire ( 3 ) super singer ( 3 ) vikatan ( 3 ) அட்டாக் ( 3 ) அரசியல் கலாட்டா ( 3 ) அரிய புகைப்படங்கள் ( 3 ) ஆச்சிரியம் ( 3 ) ஆனந்தம் ( 3 ) இந்திய ராணுவம் ( 3 ) இந்தியர் ( 3 ) இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள் ( 3 ) இளமை ( 3 ) உணர்வு ( 3 ) உண்மைகள் ( 3 ) எக்கானாமி ( 3 ) கோபிநாத் ( 3 ) சிந்தனைகள் ( 3 ) சீனா ( 3 ) சுதந்திரம் ( 3 ) சென்னை ( 3 ) சேல்ஸ் ( 3 ) தமிழக அரசு ( 3 ) தீபாவளி வாழ்த்து ( 3 ) தேர்தல் 2014 ( 3 ) நன்றி ( 3 ) நல்ல வலைத்தளங்கள் ( 3 ) நாட்டு நடப்பு ( 3 ) நீயா நானா ( 3 ) நையாண்டி.போட்டோடூன் ( 3 ) படிக்க ( 3 ) பாசம் ( 3 ) பாதுகாப்பான உறவு ( 3 ) பெண்ணின் சாதனை ( 3 ) பொது மக்கள் ( 3 ) பொருளாதாரம் ( 3 ) போட்டோ ( 3 ) மஞ்சள் பத்திரிக்கை ( 3 ) மனவளம். ஆனந்தம் ( 3 ) மலர் ( 3 ) முயற்சி ( 3 ) ரிசல்ட் ( 3 ) ரெசிபி ( 3 ) வரலாறு ( 3 ) விஜய் ( 3 ) விருதுகள் ( 3 ) விற்பனை ( 3 ) வெள்ளம் ( 3 ) வேலைவாய்ப்பு ( 3 ) ஸ்கூல் ( 3 ) #மோடி #politics ( 2 ) 2 G Scam ( 2 ) 2013 ( 2 ) 2014 தேர்தல் ( 2 ) 2016 தேர்தல் ( 2 ) 5 Star blogger award ( 2 ) Child Sexual Abuse ( 2 ) Dark Secret ( 2 ) New year ( 2 ) Social networking danger ( 2 ) U.A.E ( 2 ) Warning ( 2 ) apps ( 2 ) arasiyal ( 2 ) best tamil tweets ( 2 ) facebook ( 2 ) modi ( 2 ) political satire ( 2 ) sexual harassment ( 2 ) tamil ( 2 ) twitter ( 2 ) wife ( 2 ) அ.தி. மு.க ( 2 ) அனுபவம். இழப்பு ( 2 ) அன்னை ( 2 ) அன்புமணி ( 2 ) அமெரிக்கன் ( 2 ) அரசியல் கொத்துபுரோட்டா ( 2 ) அரசியல். நகைச்சுவை ( 2 ) அரசியல்.நையாண்டி ( 2 ) அரசியல்.பிரச்சனை ( 2 ) ஆசிரியர்கள் ( 2 ) ஆணுறை ( 2 ) ஆப்பிள் நிறுவனம் ( 2 ) ஆல்கஹால் ( 2 ) இணையம் ( 2 ) இறப்பு செய்தி ( 2 ) இஸ்லாம் ( 2 ) உண்மை ( 2 ) உதவி ( 2 ) உளறல்கள் ( 2 ) எதிர்காலம் ( 2 ) எலக்சன் 2014 ( 2 ) ஒபாமா ( 2 ) ஓ...அமெரிக்கா ( 2 ) கடிதம் ( 2 ) கட்சிகள் ( 2 ) கனிமொழி ( 2 ) கார்டூன் அரசியல் ( 2 ) குடியரசு தினம் ( 2 ) குடும்ப நலம் ( 2 ) குற்றவாளி ( 2 ) கொலு ( 2 ) கோபம் ( 2 ) க்ரின்கார்டு ( 2 ) சமுக பிரச்சனை ( 2 ) சமுகப் பிரச்சனை ( 2 ) சரக்கு ( 2 ) சுடும் உண்மைகள் ( 2 ) சூப்பர் சிங்கர் ( 2 ) சேலை ( 2 ) ஜல்லிகட்டு ( 2 ) டில்லி ( 2 ) டிவிட்ஸ் ( 2 ) டுவிட்ஸ் ( 2 ) தமிழக தேர்தல் ( 2 ) தமிழக பயண அனுபவம் ( 2 ) தமிழிசை ( 2 ) தரம் ( 2 ) தலைப்பு செய்திகள் ( 2 ) திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 2 ) தின தமிழ் செய்தி தாள் ( 2 ) தேமுதிக ( 2 ) தேவதை ( 2 ) தோல்வி ( 2 ) நல்ல செய்தி ( 2 ) நவராத்திரி ( 2 ) நெட்வொர்க் ( 2 ) நெல்லை ( 2 ) நையாண்டி கார்டூன் ( 2 ) பகுத்தறிவு ( 2 ) பயனுள்ள இணைய தளங்கள் ( 2 ) பயனுள்ள தகவல் ( 2 ) பரிசுநல்ல சிந்தனை ( 2 ) பலாத்காரம் ( 2 ) பாஜக ( 2 ) பாமக ( 2 ) பிரதமர் ( 2 ) பிரார்த்தனை ( 2 ) புத்தகம் ( 2 ) பொங்கல் ( 2 ) மக்கள் ( 2 ) மதன் ( 2 ) மதுரை ( 2 ) மனித உரிமைகழகம் ( 2 ) மலையாளி ( 2 ) மழை ( 2 ) முல்லை பெரியாறு ( 2 ) ரஜினிகாந்த் ( 2 ) லேகியம் ( 2 ) வருத்தம் ( 2 ) வாழ்த்து ( 2 ) விசா ( 2 ) விஜய்காந்த் ( 2 ) வைகோ ( 2 ) ஸ்ரீலங்கா ( 2 ) ஹிந்து ( 2 ) #Cauvery ( 1 ) #ChennaiFloods ( 1 ) #I-T ACT SECTION 66 A ( 1 ) #JusticeforJallikattu #RSS #BJP தமிழகம் ( 1 ) #Rohini Bhajibhakare ( 1 ) #dmk fail ( 1 ) #fishermen ( 1 ) #ilayaraja # vadivelu #spb ( 1 ) #neet #modi #india #political ( 1 ) #olympic ( 1 ) #rohini ( 1 ) 100 ( 1 ) 1000 ( 1 ) 2 million hits ( 1 ) 2011 Best Tamil Blog ( 1 ) 2014 லோக்சபா ( 1 ) 2014 லோக்சபா தேர்தல் ( 1 ) 2030 ( 1 ) Abortion ( 1 ) Ayurvedic Anti-Diabetic Medicine ( 1 ) Best jokes of the year 2013 ( 1 ) Cell ( 1 ) Charcoal-based Underwear ( 1 ) GK ( 1 ) Good news to be proud ( 1 ) Google ( 1 ) Hindu ( 1 ) Hindu Ritual ( 1 ) IAS ( 1 ) IIT ( 1 ) IPad ( 1 ) IPhone ( 1 ) ITouch ( 1 ) Indian Elections ( 1 ) July 9th ( 1 ) Kids ( 1 ) Know Your English ( 1 ) Mangalyaan ( 1 ) Medical Information ( 1 ) Modern Mahatma ( 1 ) Modi .top American business leaders ( 1 ) NASA ( 1 ) NIPFA ( 1 ) NRI bhakthal ( 1 ) Netflix ( 1 ) New year Eve's spacial ( 1 ) Nutrition Food ( 1 ) One million ( 1 ) Patriot Act ( 1 ) Perfect Mobile Plan ( 1 ) Telegram| ( 1 ) The Affair ( 1 ) Today America ( 1 ) admk ( 1 ) alcohol ( 1 ) beep song ( 1 ) big ben london ( 1 ) big boss ( 1 ) black friday ( 1 ) blog post ( 1 ) book fair ( 1 ) chennai ( 1 ) chennai book fair.Top sellers ( 1 ) clinton ( 1 ) comedians ( 1 ) dinamalar ( 1 ) dirty politics ( 1 ) diwali ( 1 ) dog ( 1 ) face book status ( 1 ) facebook theorem ( 1 ) fake news ( 1 ) famous facebook- ( 1 ) five star blogger award ( 1 ) flight ( 1 ) flood ( 1 ) friendship ( 1 ) funny advice ( 1 ) funny family ( 1 ) gopinath ( 1 ) greatest ( 1 ) health ( 1 ) heart touching ( 1 ) heart toucing ( 1 ) hits ( 1 ) humanity ( 1 ) humour ( 1 ) hygiene ( 1 ) ilayaraja ( 1 ) india ( 1 ) indian ( 1 ) inhumane ( 1 ) ipod ( 1 ) jallikattu ( 1 ) joke ( 1 ) joker ( 1 ) little girl ( 1 ) love ( 1 ) messaging app . mobile message | app l social messaging |டெக்னாலஜி|Technology ( 1 ) mobile phone ( 1 ) music ( 1 ) neeyaa naanaa ( 1 ) network ( 1 ) obama ( 1 ) oh..america ( 1 ) opinion ( 1 ) photos ( 1 ) poem ( 1 ) politics ( 1 ) power cut ( 1 ) price ( 1 ) rape ( 1 ) recipe ( 1 ) sachin tendulkar ( 1 ) sandwiches ( 1 ) sarcasm ( 1 ) social ( 1 ) tamil bloggers meet ( 1 ) tamil blogspot ( 1 ) tamil eelam ( 1 ) telegram ( 1 ) thoughts ( 1 ) tips ( 1 ) vijay ( 1 ) walmart ( 1 ) whatsapp . telegram app ( 1 ) wonderful ( 1 ) worlds heaviest man ( 1 ) அசோக் சக்ரா ( 1 ) அதிகாரி ( 1 ) அநாகரிகம் ( 1 ) அந்தரங்க அட்வைஸ் ( 1 ) அந்தரங்கம் ( 1 ) அனிம���் ( 1 ) அன்னையர் தினம் ( 1 ) அப்பாடக்கர் ( 1 ) அமலா பால் ( 1 ) அமெரிக்க போலீஸ் ( 1 ) அமெரிக்கா தகவல் ( 1 ) அரசியல். சென்னை ( 1 ) அரசியல். தேர்தல் 2014 ( 1 ) அரசியல். நக்கல்கள் ( 1 ) அரசியல்களம் ( 1 ) அரசியல்வாதிகள் ( 1 ) அரசு ( 1 ) அரசு திட்டம் ( 1 ) அரபுநாடு ( 1 ) அறிமுகம் ( 1 ) அறிவிப்பு ( 1 ) அறிவு ஜீவிகள் ( 1 ) அறிவுரைகள் ( 1 ) அலை ( 1 ) அழைப்பிதழ் ( 1 ) அவார்டு ( 1 ) ஆகமவிதிகள் ( 1 ) ஆணையம் ( 1 ) ஆண்களை வசிகரிக்க ( 1 ) ஆன்மிகம் ( 1 ) ஆபத்து ( 1 ) ஆபிஸ் ( 1 ) ஆம் ஆத்மி ( 1 ) ஆயுத பூஜை ( 1 ) ஆராய்ச்சி ( 1 ) ஆல்ஹகால் ( 1 ) இணைய அறிவு ( 1 ) இத்தாலி ( 1 ) இந்திய கலாச்சாரம் ( 1 ) இந்திய கல்வி ( 1 ) இந்திய தூதரக விவகாரம் ( 1 ) இந்திய தூதர் ( 1 ) இன்றைய அமெரிக்கா ( 1 ) இராணுவம் ( 1 ) இலங்கை தமிழர் ( 1 ) இளைய சமுதாயம் ( 1 ) இஸ்லாமிய மக்கள் ( 1 ) ஈரோடு ( 1 ) உன்னால் முடியும் ( 1 ) ஊடகத்துறை ( 1 ) ஊடகம் ( 1 ) எக்ஸாம் ( 1 ) எம்.ஜி.ஆர் ( 1 ) எழுத்தாளர் ( 1 ) ஐபோன் ( 1 ) ஒலிம்பிக் 2012 ( 1 ) ஒலிம்பிக் 2016 ( 1 ) ஓட்டு ( 1 ) கசக்கும் உண்மை ( 1 ) கடல் ( 1 ) கணக்கு ( 1 ) கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி ( 1 ) கணினி ( 1 ) கண்டணம் ( 1 ) கண்ணீர் ( 1 ) கமல் ( 1 ) கரடி ( 1 ) கருத்து ( 1 ) கற்பனை ( 1 ) கற்பனை பதிவு ( 1 ) கலாய்த்தல் ( 1 ) கலைஞர் ஜோக்ஸ் ( 1 ) கல்யாணம் ( 1 ) கழுகார் ( 1 ) கவலை ( 1 ) கவிதைகள் ( 1 ) கார்ட்டூன் ( 1 ) கிச்சன் ( 1 ) கிறிஸ்துவ பாடல்கள் ( 1 ) குடி ( 1 ) குடியரசு தினம் ( 1 ) குடியரசுதினம் ( 1 ) குடும்ப அரசியல் ( 1 ) குட்டுகள் ( 1 ) குமாரசாமி ( 1 ) குமுதம் ( 1 ) குமுதம் ரிப்போர்ட்டர் ( 1 ) குறும்பு ( 1 ) குஷ்பு ( 1 ) குஷ்பூ ( 1 ) கூடங்குளம் ( 1 ) கேடுகெட்ட சிந்தனைகள் ( 1 ) கேரளா ( 1 ) கேலி ( 1 ) கேள்விபதில் ( 1 ) கேவலமான தலைவர்கள் ( 1 ) கைது ( 1 ) கொடுமை ( 1 ) கோயில் ( 1 ) கோலம் ( 1 ) சக்கேடா ( 1 ) சசிகலா ( 1 ) சமுக அவலம் ( 1 ) சமுக சிரழிவு ( 1 ) சமுக வலைத்தளம் ( 1 ) சமுக விழிப்புணர்வு ( 1 ) சமையல் ( 1 ) சமையல் அறை ( 1 ) சமையல் குறிப்பு. ரெசிப்பி ( 1 ) சிக்கல் ( 1 ) சிதம்பரம் ( 1 ) சிரழிவு ( 1 ) சிரிபு ( 1 ) சிரிப்பு ( 1 ) சிறுநீரில் கல்லா ( 1 ) சிறை கோர்ட் ( 1 ) சு.சாமி ( 1 ) சுகம் ( 1 ) சுதந்திர தினம் ( 1 ) செக் ( 1 ) சென்னை பதிவர் கூட்டம் ( 1 ) சென்னை வெள்ளம் ( 1 ) செய்திகள். செக்ஸ் ( 1 ) செல்போன் ( 1 ) சைனிஷ் ( 1 ) சொத்துகுவிப்பு ( 1 ) சோனியா ( 1 ) ஜப்பான் ( 1 ) ஜல்லிக்கட்டு ( 1 ) ஜி-மெயில் ( 1 ) ஜுனியர் விகடன் ( 1 ) ஜெயலலிதா ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி ( 1 ) மனைவியை மயக்க ( 1 ) மறைவு ( 1 ) மாப்பிள்ளை ( 1 ) மாற்றம் ( 1 ) மாற்று சிந்தனை ( 1 ) மீடியா ( 1 ) முதலாளிகள் ( 1 ) முதலைமைச்சர் ( 1 ) முத்தம் ( 1 ) முனிசிபால்டி ( 1 ) முரண்பாடு ( 1 ) மூளைக்கு வேலை ( 1 ) மூஸ்லிம் ( 1 ) மெக்ஸிகோ ( 1 ) மெட்ரோ ( 1 ) மெனோபாஸ் ( 1 ) மெளனம் ( 1 ) மேஜர் முகுந்த் ( 1 ) மேயர் ( 1 ) மைசூர் பாகு ( 1 ) மோசம் ( 1 ) மோடி ஸ்பெஷல் ( 1 ) மோடி. ( 1 ) மோடி. அரசியல் ( 1 ) யோகா ( 1 ) ரசிக்க ( 1 ) ரஜினி வடிவேலு ( 1 ) ரம்ஜான் ( 1 ) ராக்கெட் ( 1 ) ராஜா ( 1 ) ராமதாஸ் ( 1 ) லலித்மோடி ( 1 ) லொள்ளு ( 1 ) லோக்சபா தேர்தல் ( 1 ) வடை ( 1 ) வரதட்சணை ( 1 ) வலி ( 1 ) வலைத்தளம் ( 1 ) வழக்கு ( 1 ) வாழ்க்கை அனுபவங்கள் ( 1 ) வாழ்த்துக்கள். ( 1 ) வாழ்வு ( 1 ) விஜயகாந்த ( 1 ) விண்வெளி ( 1 ) விநாயக சதுர்த்தி ( 1 ) விபரிதம் ( 1 ) விபரீதங்கள் ( 1 ) விருது ( 1 ) விஸ்வரூபம் 2 ( 1 ) வீரமணி ( 1 ) வெடி ( 1 ) வெர்ஜினியா பீச் ( 1 ) வேட்டி ( 1 ) வேட்டையாடு ( 1 ) வேட்பாளர் ( 1 ) ஸ்டாக் மார்க்கெட் ( 1 ) ஸ்டாலின் கார்னர் ( 1 ) ஸ்டாலின். திருமணம் ( 1 ) ஸ்டேடஸ் ( 1 ) ஸ்பானிஷ் ( 1 ) ஸ்ரீரங்கம் ( 1 ) ஸ்வீட் ( 1 ) ஹாக்கிங் ( 1 ) ஹாலிவுட் ( 1 ) ஹிட் ( 1 ) ஹூயூமர் ( 1 ) ஹோமம் ( 1 ) ையாண்டி ( 1 )\nமின்னஞ்சலில் எனது பதிவுகளை பெற (Follow by Email)\nஇந்தியா வல்லரசாக வேண்டுமென்றால் மீண்டும் மோடிதான் பிரதமராக வேண்டும்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nLook Here உங்களின் ஆதரவில் எனது வளர்ச்சி\nஎன்னை அல்ல என் தரமான பதிவை ரசிப்பவர்கள் இவர்கள்..அப்ப நீங்க\nஇது வரை வந்த பதிவுகள்(Blog Archive)\nசண்டே ஸ்பெஷல்... சின்ன சின்ன செய்திகள் ப்ளீஸ் ஒரு ...\nநல்ல வேளை காந்தி செத்துட்டார்.\nஇந்த காலத்தில் மணி மண்டபங்களும் சிலைகளும் அவசியம்த...\nபக்தாஸ் இனி கும்பிட போவது ராமபிரானை அல்ல மோடி பிரா...\nஸ்ரீ கிருஷ்னா ஸ்வீட்ஸ் ஸ்டைலில் நெய்யால் செய்யும் ...\nமோடியை பாராட்டவில்லை என்றாலும் பரவாயில்லை ப்ளிஸ் அ...\nதமிழ் பெண்களும் ஆண்களும் சுத்த மோசம்\nதீபாவளி சமயங்களில் திடீரென்று முளைக்கும் அறிவு ஜிவ...\nஒரு செய்தி ஒரு நக்கல் கருத்து\nதமிழக மக்களை கவர மோடிக்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிற...\nஅதிமுக எ.எல்.ஏக்களுக்கு ஒரு தீபாவளி ஐடியா\nபிரேக்கிங்க் நீயூஸ் : தீபாவளி அன்று மோடி அழுதது எத...\nதீபாவளி நல்வாழ்த்துக்கள் ( மோடிக்கு ஸ்பெஷல் வாழ்த்...\nநீங்கள் மகிழ ...பக்தாஸ் வயிறு எரிய அரசியல் கலக்கல்...\nஅமெரிக்காவில் இந்தியர்கள் கொண்டாடும் தீபாவளி இப்ப...\nஅப்பாவி அதிராவும் \"அறிவு கொளுந்து' மதுரைத்தமிழனும்...\nஎன்ன நான் சொல்லுறது சரிதானே\nமனிதம் மரணித்து போனதன் அடையாளம்தான் கந்துவட்டியால்...\nஹெல்த்தியான மாலை நேர (பார்ட்டி) ஸ்நாக்- உருளைக்கிழ...\nசேகர் ரெட்டியிடம் மூன்று கட்டமாக விசாரணையை இப்படித...\nமோடி ரொம்ப நல்ல மனுஷன்யா ஆனால் இந்த அண்ட்ரா���ர் பாய...\nபடித்த படிப்பிற்கு ஏற்ற வேலைதானோ\nஅமலாபாலின் அழகை ஆராதிக்க தெரியாதவர்கள் அவர் மீது வ...\nஎனது வலைப்பக்கத்திற்கு வந்த விருந்தினர் அனைவருக்கும் நன்றிகள். எனது பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்தவர்கள் அநேகம் அதில் சில பேர்கள் தங்கள் கமெண்ட்ஸை வழங்கி விட்டு சென்றுள்ளனர். சில பேர் வாசித்துவிட்டு மட்டும் சென்றுள்ளனர். வந்து படித்து விட்டு சென்றவர்கள், கமெண்ட்ஸ் வழங்கியவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களுக்கு விருப்பமும் & நேரமும் இருந்தால் எப்பொழுதும் உங்களது கருத்துக்களையும் அறிவுரைகளையும் ஆதரவையும் அள்ளித்தாருங்கள். உங்களது இந்த நாள் இனிய நாளாக இருக்க எனது வாழ்த்துக்கள்.......வாழ்க வளமுடன்..\nபேராசிரியர் சாகம்பரி அவர்கள் வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=51082", "date_download": "2019-07-20T01:11:03Z", "digest": "sha1:W6AZK3AYUFZSXJDCDJECSVSRVKHOKFAW", "length": 5841, "nlines": 36, "source_domain": "maalaisudar.com", "title": "தமிழகத்துக்கு இதுவரை ரூ.293 கோடி ஒதுக்கீடு | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nதமிழகத்துக்கு இதுவரை ரூ.293 கோடி ஒதுக்கீடு\nMay 15, 2019 MS TEAMLeave a Comment on தமிழகத்துக்கு இதுவரை ரூ.293 கோடி ஒதுக்கீடு\nபுதுடெல்லி, மே 15: மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக இதுவரை ரூ.293 கோடி நிதியை தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்றுள்ளனர்.\nநாடு முழுவதும் 50 கோடி பேருக்கு மருத்துவக் காப்பீடு அளிக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி தொடங்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத் திட்டங்களில் ஒன்றாக கருதப்படும் அத்திட்டத்தின் மூலம் ஒவ்வோரு ஏழைக் குடும்பத்துக்கும் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான மருத்துவக் காப்பீடு அளிக்கப்படுகிறது.\nமொத்தம் 10 கோடி குடும்பங்களைச் சேர்ந்த 50 கோடி மக்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைவார்கள் என்றும், ஏழை மக்கள் இனி மருத்துவச் செலவுக்காக கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படாது என்றும் அத்திட்டத்தை தொடங்கியபோது பிரதமர் தெரிவித்தார்.\nதமிழகத்தில் ஏற்கெனவே முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் நடைமுறையில் இருப்பதால், அதனுடன் ஆயுஷ்���ான் பாரத் திட்டமும் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட்டது. இதையடுத்து, காப்பீட்டு வரம்பை ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்துவதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார்.\nஇதற்காக செலவிடப்படும் தொகையில் குறிப்பிட்ட ஒரு பகுதி மத்திய அரசு சார்பில் வழங்கப்பட வேண்டும். அதன்படி, ஆயுஷ்மான் பாரத் திட்டத்துக்காக இதுவரை ரூ. 293 கோடியை பல்வேறு தவணைகளில் மத்திய அரசு, தமிழகத்துக்கு வழங்கியுள்ளதாகத் தெரிகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்துக்கான நிதி ஒதுக்கீட்டை உரிய நேரத்தில் மத்திய அரசு வழங்காமல் இருந்ததாக செய்திகள் வெளியாகின.\nஇதையடுத்து, தமிழக அரசு தனது காப்பீட்டு வைப்பு நிதியில் இருந்து ரூ.250 கோடியை செலவு செய்து ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை செயல்படுத்தியதாக அப்போது விமர்சனங்கள் எழுந்தது நினைவுகூரத்தக்கது.\nகமல் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nகுடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்\nமம்தா பட ட்ரைலருக்கு தடை\nசித்து மீது செருப்பு வீசிய பெண் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.kanyakumari.com/index.php/foods/33-breakfast/360-coconut-chutney", "date_download": "2019-07-20T01:14:56Z", "digest": "sha1:PN6MWJ6QVWPD5AH7VYHG3QX42GR2R2BM", "length": 8790, "nlines": 359, "source_domain": "news.kanyakumari.com", "title": "K A N Y A K U M A R I .COM - தேங்காய்த் துவையல்", "raw_content": "\nகுளச்சல் துறைமுகத்தில் ரூ.15 ஆயிரம் கோடி செலவில் பன்னாட்டு சரக்கு முனையம்\n10 பள்ளி வாகனங்களுக்கு தகுதிச்சான்று ரத்து\nகன்னியாகுமரி கடற்கரையில் படம் பிடித்த 3 பேர் பிடிபட்டனர்\nகன்னியாகுமரியில் குழந்தைகள் திரைப்பட விழா வரும் 28 ம் தேதி - சஜ்ஜன்சிங் சவான்\nKamaraj Memorial (காமராஜர் மணிமண்டபம்)\nPadmanabhapuram Palace (பத்மநாபபுரம் அரண்மனை)\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\nஇந்திய முந்திரி பருப்பு ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில்\nஇனயம் வர்த்தக துறைமுக எதிர்ப்பு கூட்டத்தில் 5 எம்.எல்.ஏக்கள்\nஅரசு மருத்துவமனையில் அதிநவீன காசநோய் கருவி\nஇத்தாலி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட குமரி கப்பல் ஊழியர் மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்து மனு\nஇந்தியாவில் 6 கோடி பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு\nNext Article பழம் பொரி அவல்\nசாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். பருப்புக் கூட்டு, பொரித்த அப்பளம், வடாம் வகைகளுடன் சேரும்.\nதயிர் சாதம், உப்புமா, தோசை, சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ளலாம். நீண்ட பயணங்களுக்குத் தயாரிக்கும்போது, தேங்காயையும் நன்கு சிவக்க வறுத்து அரைத்துக் கொள்ளலாம். கெடாமல் இருக்கும்.\nதேவையான பொருட்கள்: துருவிய தேங்காய் - 1 கப், பச்சைமிளகாய் - 2, புளி - 1/4 நெல்லிக்காய் அளவு, பூண்டு - 1, கறிவேப்பிலை - 5 எண்ணிக்கை, உப்பு - தேவையான அளவு, தண்ணீர் - 3 மேஜைக்கரண்டி.\nசெய்முறை: தேவையான பொருட்களின் கீழ் உள்ள அனைத்து பொருட்களையும் மிக்சியில் போட்டு அரைக்கவும். நைசாக அரைக்கக் கூடாது. அதற்க்கு முன்னாடியே எடுத்து விட வேண்டும். இந்த துவையல் இட்லி, தோசை, அடை, வடை, கூழ் தோசை, ஆகியவற்றிற்கு பொருத்தமாக இருக்கும்.\nNext Article பழம் பொரி அவல்\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\nஇனயம் வர்த்தக துறைமுக எதிர்ப்பு கூட்டத்தில் 5 எம்.எல்.ஏக்கள்\nகுடியரசு தினவிழா கலெக்டர் கொடியேற்றுகிறா\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/6-4/", "date_download": "2019-07-20T00:45:48Z", "digest": "sha1:RPMTWSBA7DZD34KZ2AGPZXTWWRWZFUD5", "length": 6267, "nlines": 88, "source_domain": "tamilthamarai.com", "title": "பெங்களூரு தீவிரவாத தாக்குதல் தொடர்பாக 6 தீவிரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை |", "raw_content": "\nசென்னையில் பாஜக தலைவர்களுடன் ஈழத் தமிழர்கள் குழு சந்திப்பு\nமேற்கு வங்கத்தில் பலமடையும் பாஜக\nஉத்தரப்பிரதேச மகாராஷ்டிர பாஜக தலைவர்கள் நியமனம்\nபெங்களூரு தீவிரவாத தாக்குதல் தொடர்பாக 6 தீவிரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை\nகடந்த 2005ம் ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் தொடர்பாக கைது_செய்யப்பட்ட லஷ்கர்- இ- தொய்பாவை சேர்ந்த 6 தீவிரவாதிகளுக்கு ஆயுள்_தண்டனை விதித்து நகர விரைவு நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.\nஅபு ஜிண்டாலுக்கு ஆயுள் தண்டனை\nகுல்பூஷண் ஜாதவ் வழக்கு: இந்தியாவுக்கு சாதகமாக தீர்ப்பு\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து…\nபிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனை\nராணுவ ரகசியங்களை எப்படி வெளிப் படையாக தெரிவிக்க முடியும்\nமியான்மர் எல்லையில் 'துல்லிய தாக்குதல்' நடத்திய இந்தியா\nசுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸார் அல்லாத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத்திய மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்களில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபா ...\nசென்னையில் பாஜக தலைவர்களுடன் ஈழத் தமி� ...\nமேற்கு வங்கத்தில் பலமடையும் பாஜக\nஉத்தரப்பிரதேச மகாராஷ்டிர பாஜக தலைவர்க ...\nவிவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையி ...\nதிருமணமான 24 மணிநேரத்தில் இளம் பெண்ணிற் ...\nதமிழகம் வளர்ச்சிப்பாதையில் செல்லாவிட� ...\nவல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, ...\nநீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை\nநீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள ...\nவிரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/hindi-patriotic-song-by-lata-mangeshkar/", "date_download": "2019-07-20T01:39:17Z", "digest": "sha1:4O44JXCFJU6S4SZ2Q2Y2UEC5NWAML77B", "length": 5191, "nlines": 86, "source_domain": "tamilthamarai.com", "title": "சாரே ஜஹான் சே அச்ச |", "raw_content": "\nசென்னையில் பாஜக தலைவர்களுடன் ஈழத் தமிழர்கள் குழு சந்திப்பு\nமேற்கு வங்கத்தில் பலமடையும் பாஜக\nஉத்தரப்பிரதேச மகாராஷ்டிர பாஜக தலைவர்கள் நியமனம்\nசாரே ஜஹான் சே அச்ச\nசாரே ஜஹான் சே அச்ச\nஉச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது\nசரியாகத்தான் சொல்லியிருக்கிறார் ஹமீது அன்சாரி\nதிமுக செயல் தலைவர் அவர்களே காலம் மாறுகிறது -…\nசுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸார் அல்லாத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத்திய மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்களில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபா ...\nசென்னையில் பாஜக தலைவர்களுடன் ஈழத் தமி� ...\nமேற்கு வங்கத்தில் பலமடையும் பாஜக\nஉத்தரப்பிரதேச மகாராஷ்டிர பாஜக தலைவர்க ...\nவிவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையி ...\nதிருமணமான 24 மணிநேரத்தில் இளம் பெண்ணிற் ...\nதமிழகம் வளர்ச்சிப்பாதையில் செல்லாவிட� ...\nசிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.\nதியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை ...\nஅம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்\nஇது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalam1st.com/article/9514/", "date_download": "2019-07-20T01:59:07Z", "digest": "sha1:TGVXV64T4K3Y7MIF5RDCQDGRW7UIVEB3", "length": 19517, "nlines": 81, "source_domain": "www.kalam1st.com", "title": "கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறும் தென்னாபிரிக்கா - Kalam First", "raw_content": "\nகிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறும் தென்னாபிரிக்கா\nகிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் 30ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி தென்னாபிரிக்க வீரர்களை 49 ஓட்டங்களால் தோற்கடித்துள்ளது.\nலண்டனின் லோர்ட்ஸ் மைதானத்தில் நேற்று (23) ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி, முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை தெரிவு செய்தது.\nகிரிக்கெட் உலகக் கிண்ணத்தின் அரையிறுதி சுற்றுக்கான அணிகளை தெரிவு செய்யும் தீர்க்கமான ஆட்டங்களாகவே இப்போதைய உலகக் கிண்ண லீக் போட்டிகள் அமைவதால், இப்போட்டியும் மிக முக்கியத்துவம் கொண்டதாக அமைந்திருந்தது.\nஇந்நிலையில் தமது கடைசி உலகக் கிண்ண மோதலில் இந்தியாவுடன் தோல்வியினை தழுவி, 3 புள்ளிகளுடன் காணப்படும் பாகிஸ்தான் அணி இப்போட்டியில் வெற்றியினை எதிர்பார்த்து இரண்டு மாற்றங்களை மேற்கொண்டிருந்தது.\nஅந்தவகையில் இந்திய அணியுடனான போட்டியில் விளையாடிய அனுபவ சகலதுறை வீரர் சொஹைப் மலிக், வேகப்பந்துவீச்சாளர் ஹஸன் அலி ஆகியோருக்கு பதிலாக பாகிஸ்தான் அணி இப்போட்டியில் சஹீன் அப்ரிடி மற்றும் ஹரிஸ் சொஹைல் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கியிருந்தது.\nபாகிஸ்தான் அணி – இமாம்-உல்-ஹக், பக்கார் சமான், பாபர் அசாம், மொஹமட் ஹபீஸ், ஹரிஸ் சொஹைல், சர்பராஸ் அஹ்மட் (அணித்தலைவர்), இமாத் வஸீம், சதாப் கான், வஹாப் ரியாஸ், மொஹமட் ஆமீர், சஹீன் அப்ரிடி\nமறுமுனையில் தமது கடைசி உலகக் கிண்ண மோதலில் நியூசிலாந்து அணியுடன் தோல்வியினை தழுவி, 3 புள்ளிகளுடன் காணப்படும் தென்னாபிரிக்க அணி இப்போட்டியில் உலகக் கிண்ண அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க கட்டாய வெற்றி ஒன்றினை எதிர்பார்த்த வண்ணம் மாற்றங்கள் எதுவுமின்றி களமிறங்கியது.\nதென்னாபிரிக்க அணி – ஹஷிம் அம்லா, குயின்டன் டி கொக், எய்டன் மார்க்ரம், பாப் டு பிளேசிஸ் (அணித்தலைவர்), ரஸ்ஸி வன்டர் டஸ்ஸேன், டேவிட் மில்லர், அன்டைல் பெஹ்லுக்வேயோ, கிறிஸ் மொர்ரிஸ், ககிஸோ றபாடா, லுங்கி ன்கிடி, இம்ரான் தாஹிர்\nபின்னர் நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைவாக துடுப��பாட்டத்தை தொடங்கிய பாகிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக வழமை போன்று இமாம்-உல்-ஹக் மற்றும் பக்கார் சமான் ஆகியோர் களம் வந்தனர்.\nஇரண்டு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களும் பாகிஸ்தான் அணிக்கு சிறந்த ஆரம்பத்தை கொடுத்தனர். இதில் இம்ரான் தாஹிரின் சுழலில் பாகிஸ்தான் அணியின் முதல் விக்கெட்டாக ஆட்டமிழந்த பக்கார் சமான் 50 பந்துகளில் 6 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 44 ஓட்டங்களை பெற்றிருந்தார்.\nஇதேநேரம் மீண்டும் தாஹிரின் சுழலில் பாகிஸ்தான் அணியின் இரண்டாம் விக்கெட்டாக மாறிய இமாம்-உல்-ஹக் 44 ஓட்டங்களை பெற்று தனது தரப்பிற்கு வலுச்சேர்த்திருந்தார்.\nஆரம்ப துடுப்பாட்ட வீரர்களை அடுத்து பாபர் அசாம் இந்த உலகக் கிண்ணத் தொடரில் பெற்றுக் கொண்ட 2ஆவது அரைச்சதத்துடன் பாகிஸ்தான் அணியை வலுப்படுத்தியிருந்தார்.\nதொடர்ந்து பெஹ்லுக்வேயோவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்த பாபர் அசாம் ஒருநாள் போட்டிகளில் 14ஆவது அரைச்சதத்துடன் 80 பந்துகளில் 7 பெளண்டரிகள் உடன் 69 ஓட்டங்களை பெற்றிருந்தார்.\nஇவரினை அடுத்து மத்திய வரிசையில் துடுப்பாடிய ஹாரிஸ் சொஹைல் பெற்ற அதிரடி அரைச்சதத்துடன் பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 308 ஓட்டங்களை குவித்துக் கொண்டது.\nபாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஹாரிஸ் சொஹைல் அவரின் 11ஆவது ஒருநாள் அரைச்சதத்துடன் 3 சிக்ஸர்கள் மற்றும் 9 பெளண்டரிகள் அடங்கலாக 59 பந்துகளில் 89 ஓட்டங்களை பெற்றிருந்தார்.\nதென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சு சார்பாக லுங்கி ன்கிடி 64 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், இம்ரான் தாஹிர் 2 விக்கெட்டுக்களையும் சாய்த்திருந்தனர். அத்தோடு, இம்ரான் தாஹிர் இப்போட்டி மூலம் தென்னாபிரிக்க அணிக்காக உலகக் கிண்ணத் தொடர்களில் அதிக விக்கெட்டுக்களை (39) சாய்த்த வீரராகவும் மாறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 308 ஓட்டங்களை 50 ஓவர்களில் அடைய தென்னாபிரிக்க அணி பதிலுக்கு துடுப்பாடியது.\nதென்னாபிரிக்க அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக வந்த ஹஷிம் அம்லா 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றம் தந்தார். எனினும் ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான குயின்டன் டி கொக், அணித்தலைவர் பாப் டு பிளேச���ஸ் உடன் இணைந்து தென்னாபிரிக்க அணியின் ஓட்டங்களை உயர்த்த உதவினார்.\nதொடர்ந்து குயின்டன் டி கொக் தென்னாபிரிக்க அணியின் இரண்டாம் விக்கெட்டாக ஓய்வறை நடந்தார். டி கொக் 60 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் மற்றும் 3 பெளண்டரிகள் உடன் 47 ஓட்டங்கள் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.\nகுயின்டன் டி கொக்கினை அடுத்து தென்னாபிரிக்க அணியில் அதன் தலைவர் பாப் டு பிளேசிஸ் மற்றும் அன்டைல் பெஹ்லுக்வேயோ ஆகியோர் மாத்திரமே எதிர்பார்த்த ஆட்டத்தினை வெளிப்படுத்தினர்.\nஇதேநேரம் ஏனைய தென்னாபிரிக்க வீரர்கள் பிரகாசிக்கத் தவற தென்னாபிரிக்க அணி போட்டியில் 50 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து 259 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியினை தழுவியது.\nதென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதன் வெற்றிக்காக முயற்சி செய்திருந்த பாப் டு பிளேசிஸ் அவரின் 34ஆவது ஒருநாள் அரைச்சதத்துடன் 79 பந்துகளில் 5 பெளண்டரிகள் உடன் 63 ஓட்டங்களை பெற்றிருந்தார். இதேநேரம் பெஹ்லுக்வேயோ 32 பந்துகளில் 46 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.\nபாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு சார்பில் அதன் வெற்றியினை வஹாப் ரியாஸ் மற்றும் சதாப் கான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றி உறுதி செய்திருந்தனர்.\nபோட்டியின் ஆட்டநாயகனாக பாகிஸ்தான் அணிக்காக அதிரடி துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்த ஹாரிஸ் சொஹைல் தெரிவாகினார்.\nஇப்போட்டியில் தோல்வியடைந்த காரணத்தினால் தென்னாபிரிக்க அணி இந்த கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறுகின்றது. தென்னாபிரிக்க அணி 2003ஆம் ஆண்டிற்கு பின்னர் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் நொக்-அவுட் சுற்று ஒன்றுக்கு தெரிவாகாமல் வெளியேறுவது இதுவே முதல் தடவையாகும்.\nஇதேநேரம் இப்போட்டியின் வெற்றியுடன் இந்த உலகக் கிண்ணத் தொடரில் 5 புள்ளிகளுடன் முன்னேறும் பாகிஸ்தான் அணி தமது அடுத்த உலகக் கிண்ண மோதலில் நியூசிலாந்து அணியினை எதிர்வரும் புதன்கிழமை (26) பர்மிங்ஹமில் வைத்து சந்திக்கின்றது.\nஇதேநேரம் தென்னாபிரிக்க அணி தமது அடுத்த உலகக் கிண்ண மோதலில் இலங்கை வீரர்களை செஸ்டர்-லீ-ரீட் மைதானத்தில் வைத்து வெள்ளிக்கிழமை (28) சந்திக்கின்றது.\nமுஸ்லிம் காங்கிரஸின் மூன்று எம்.பி.க்கள் மஹிந்தவின் காலில் தவம் கிடந்தனர் - அப்துல்லா மஹ்றுப் எம்.பி தெரிவிப்பு 0 2019-07-20\nதலைவர் பதவியை கொடுத்தால், ஜனாதிபதி வேட்பாளராக சஜித் போட்டி - கருவுக்கு ரணில் சாதக பதில்..\nபங்களாதேஷ் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு 0 2019-07-20\nஒருவரைத் தவிர, ஏனையவர்கள் அமைச்சுப் பதவிகளை மீள ஏற்கிறார்கள் 754 2019-07-12\nவிமலுக்கு விளக்குப்பிடிக்கும் அதாவுல்லா. 528 2019-06-26\nகாவிக் குற்றவாளிக்குபொலிஸ் பாதுகாப்புடன் கூடிய இராஜமரியாதை 410 2019-06-26\nபஸீருக்கு சாட்டையடி கொடுத்த சட்டத்தரணி அன்ஸில் 388 2019-06-28\nமுஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் அமைச்சர் மனோ கணேசன் 362 2019-06-25\nபிக்குகள் புகைபிடிக்கும் விடியோவை பதிவிட்டு, அகற்றிய ரஞ்சன் ராமநாயக்க 331 2019-07-16\nரணில் - மஹிந்த 2 ஆம் மாடியில், இரகசிய சந்திப்பு - அம்பலப்படுத்தும் அநுரகுமார 110 2019-07-13\nதலைவர் பதவியை கொடுத்தால், ஜனாதிபதி வேட்பாளராக சஜித் போட்டி - கருவுக்கு ரணில் சாதக பதில்..\n32 ஆண்டுகளுக்கு பின் சதம் விளாசிய, துவக்க வீரர் அல்லாத முதல் பாகிஸ்தானியர் 381 2019-06-27\nதென்கிழக்குப் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை பதில் பணிப்பாளராக எஸ்.எம்.பீ.ஆஸாத் நியமிக்கப்பட்டுள்ளார். 275 2019-07-16\nகிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறும் தென்னாபிரிக்கா 122 2019-06-24\nவெளிநாட்டில் ஆடும் வீரர்கள் இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு அழைப்பு 97 2019-06-28\n19 வயதுக்கு உட்பட்ட மாகாண தொடருக்கான அணிகள் அறிவிப்பு 82 2019-07-11\nஹத்துருசிங்க உள்ளிட்ட பயிற்சியாளர்களை பதவி விலகுமாறு பணிப்புரை 71 2019-07-19\nகட்டுநாயக்காவில் தென்னாபிரிக்க, அதிபரை சந்திக்கிறார் ரணில் 38 2019-06-27\nநிகா­புக்கு தடை விதிக்க கோரும் மனுவை, தள்­ளு­படி செய்­தது இந்­திய உயர் நீதி­மன்றம் 36 2019-07-11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/60992-lok-sabha-election-candidates-property-description.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-07-20T00:45:44Z", "digest": "sha1:CIP443HILD7CONOGBPJXNVFLTUUAFLZN", "length": 11813, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மக்களவை தேர்தல் : வேட்பாளர்கள் சொத்து விவரம் | lok sabha election Candidates Property Description", "raw_content": "\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\nதிரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nநெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்\nகார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி\nஇரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது\nமக்களவை தேர்தல் : வேட்பாளர்கள் சொத்து விவரம்\nமக்களவைத் தேர்தலில் போட்டியிடும் முக்கிய கட்சிகளின் வேட்பாளார்கள் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள நிலையில் அதில் சிலரின் சொத்து விவரங்களை தற்போது பார்க்கலாம்.\nகன்னியாகுமரி மக்களவைத் தொகுதியிலிருந்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வசந்தகுமாருக்கு மொத்தம் சுமார் 230 கோடி ரூபாய் அளவுக்கு அசையும் சொத்தும், அசையா சொத்துகள் சுமார் 182 கோடி ரூபாய் மதிப்பில் இருப்பதாக தெரிவித்துள்ளார். கடந்த 2017-18ஆம் நிதியாண்டில் தன்னுடயை வருமானம் சுமார் 29 கோடி ரூபாய் எனவும், வங்கிகளில் தனக்கு சுமார் 154 கோடி ‌ரூபாய் கடன் இருப்பதாக வசந்தகுமார் குறிப்பிட்டுள்ளார்.\nநீலகிரி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தன் பெயரில் 2 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பில்‌ அசையும் சொத்துகளும், 31 லட்ச ரூபாய் மதிப்பில் அசையா சொத்துகள் இருப்ப‌தாக தெரிவித்துள்ளார். கடந்த 2017-18ஆம் ஆண்டில் தனது வருமானம் 9 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் என்று ஆ.ராசா வேட்பு மனுவில் தெரிவித்துள்ளர்.\nதூத்துக்குடி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் தமிழிசை சவுந்தரராஜன், சுமார் ஒரு கோடியே 50 லட்ச ரூபாய் மதிப்பி‌ல் அசையும் சொத்துகளும், 50 லட்ச ரூபாய் மதிப்பில் அசையா சொத்துகளும், வங்கியில் 1 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் கடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 2018-19ஆம் நிதி ஆண்டில் தனது வருமானம் சுமார் 93 ஆயிரம் ரூபாய் என வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.\nதிருச்சி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் திருநாவுக்கரசர் 4 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அசையும் சொத்துகளும், சுமார் 27 லட்சம் ரூபாய் மதிப்பில் அசையா சொத்துகளும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். வங்கிக்கடன் 40 ஆயிரம் ரூபாய் இருப்பதாக ‌தெரிவித்துள்ள திருநாவுக்கரசர், 2018-19ஆம் நிதி ஆண்டில் தனது வருமானம்‌ 5 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் எனக் குறிப்பிட்டுள்ளார்.\nதூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழி, தனக்கு 21 கோடி ரூபாய் மதிப்பில் அசையும் சொத்துகளும், 8 கோடியே 92 லட்ச ரூபாய் மதிப்பில் அசையா சொத்துகளும் உள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த 2017-18ஆம் நிதி ஆண்டில் சுமார் 1 கோடியே 40 லட்ச ரூபா‌ய் தனக்கு வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள கனிமொழி, சுமார் ‌1 கோடியே 92 லட்ச ரூபாய் வங்கிக்கடன் இருப்பதாக குறிப்பிட்டு‌ள்ளார்.\nபாஜகவில் இணைகிறார் ஜெயப்பிரதா: ராம்பூர் தொகுதியில் போட்டி\nஇன்றுடன் முடிவடைகிறது வேட்பு மனுத் தாக்கல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவெஸ்ட் இண்டீஸ் தொடர்: இந்திய அணி 21இல் அறிவிப்பு\nவேலூர் தொகுதி தேர்தல்: ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்பு மனுக்கள் ஏற்பு\n“கர்நாடக எம்எல்ஏக்கள் கடத்தல்” - மக்களவையில் திரிணாமுல் நோட்டீஸ்\nதிரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஎன்.ஐ.ஏ சட்டத்திருத்த விவகாரத்தில் வேண்டுமென்றே திமுக மீது அவதூறு - ஆ.ராசா\n“என் தோட்டத்தில் பணம் வைத்தது யாரென எனக்கு தெரியும்” - துரைமுருகன்\nவேலூர் தொகுதியில் மும்முனைப் போட்டி - நிறைவடைந்தது வேட்புமனுத்தாக்கல்\n‘NEXT ’ தேர்வை கைவிட கனிமொழி வலியுறுத்தல்\nஆன்லைன் தேர்வு குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க உத்தரவு\nகர்நாடக சட்டப்பேரவை திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு - சபாநாயகர்\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஅத்தி வரதர் வைபவத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு : மொத்தம் 7 பேர் பலி\n“ஆட்சியை பிடிக்க திமுக மறைமுகமாக முயற்சி செய்தது”- சட்டப் பேரவையில் முதல்வர் பேச்சு\nவேலூர் தொகுதி தேர்தல்: ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்பு மனுக்கள் ஏற்பு\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாஜகவில் இணைகிறார் ஜெயப்பிரதா: ராம்பூர் தொகுதியில் போட்டி\nஇன்றுடன் முடிவடைகிறது வேட்பு மனுத் தாக்கல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/65656-no-water-and-books-in-schools-students-affected.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-07-20T01:17:23Z", "digest": "sha1:YT74TWK3REZHSEFER3VGJQSCWFW62NMK", "length": 11019, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“ தண்ணீரும் இல்லை.. புத்தகமும் இல்லை..”- பள்ளிகளில் திண்டாடும் மாணவர்கள்..! | No water and Books in schools: students affected", "raw_content": "\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\nதிரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nநெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்\nகார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி\nஇரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது\n“ தண்ணீரும் இல்லை.. புத்தகமும் இல்லை..”- பள்ளிகளில் திண்டாடும் மாணவர்கள்..\nதமிழகம் முழுவதும் கடந்த 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் தண்ணீர் இல்லாமலும், புத்தகங்கள் கிடைக்காமலும் மாணவர்கள் அவதியுற்று வருகின்றனர்.\nதமிழகத்தில் கடந்தாண்டு 1, 6, 9, 11-ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்பட்டது. அதனைத்தொடர்ந்து இந்தாண்டு 2, 3, 4, 5, 7, 8, 10, 12 ஆகிய வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து கடந்த 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் அன்றைய தினமே மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்கப்படும் என அரசு தெரிவித்தது.\nஆனால் பள்ளிகள் திறக்கப்பட்டு கிட்டத்தட்ட 15 நாட்கள் ஆகிய நிலையில் இன்னும் பல பள்ளிகளில் மாணவர்களுக்கு புத்தகங்கள் சென்றடையவில்லை. இதனால் மாணவர்கள் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். 3, 4, 5, 8 வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்கள் தான் பல பள்ளிகளை முழுமையாக சென்றடையவில்லை. இதனால் ஆசிரியர்களும் பாடங்களை நடத்த முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். ஏற்கெனவே பாடப் புத்தகங்கள் மாற்றப்பட்டுள்ளதால் அதில் என்னென்ன தகவல்கள் இடம்பெற்றிருக்கும் என்பது ஆசிரியர்களுக்கு முழுமையாக தெரியாமல் உள்ளது. இந்நிலையில் பாடப்புத்தகங்களும் பள்ளிகளை சென்றடையாமல் இருக்கின்றது. இதனால் தேர்வு நேரங்களில் மாணவர்கள் கடும் சுமையை சந்திக்க நேரிடும் என கூறப்படுகிறது.\nஇது ஒருபுறம் இருக்க தமிழகம் முழுவதையும் வாட்டி வதைத்து வரும் தண்ணீர் பஞ்சம் பள்ளிகளையும் விட்டுவைக்கவில்லை. தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக தாம்பரத்தில் உள்ள பள்ளி ஒன்று மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. பல பள்ளிகள�� தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளன. பள்ளிகளில் ஒரு ஆரோக்கியமான மனநிலை அமைந்தால்தான் மாணவர்களால் கல்வி கற்க முடியும். கற்றல் திறனும் அதிகரிக்கும். ஆனால் ‘புத்தகங்கள் இல்லை. தண்ணீர் இல்லை’ என்ற சோகத்திலேயே மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.\nரசிகர்கள் கூச்சல் விவகாரம்: விராத் கோலியை பாராட்டிய ஸ்மித்\nஎத்தனை விக்கெட் போச்சு : குழந்தைகள் இறப்பு கூட்டத்தில் அமைச்சருக்கு கிரிக்கெட் கவலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநீரின்றி தவிக்கும் மலைக்கிராமம் : புதிய கிணறுகள் தோண்ட நடவடிக்கை\nநீர்நிலைகளை தூர்வார நிதி வழங்கிய புதுமண தம்பதி\nநாளை முதல் ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் - தமிழக அரசு தகவல்\nஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் - முதல்வர் ஆலோசனை\nஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு தண்ணீர் - முதல்கட்ட சோதனை வெற்றி\nசென்னைக்கு ரயிலில் வரும் தண்ணீர் : இன்று சோதனை ஓட்டம்\nஇந்தியாவின் 17% நகர்ப்புறங்களில் தண்ணீர் பற்றாக்குறை : தமிழகம் தான் உச்சம்..\nதனியார் தண்ணீர் லாரிகளின் வேலைநிறுத்த அறிவிப்பு வாபஸ்\nதனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு\nகர்நாடக சட்டப்பேரவை திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு - சபாநாயகர்\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஅத்தி வரதர் வைபவத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு : மொத்தம் 7 பேர் பலி\n“ஆட்சியை பிடிக்க திமுக மறைமுகமாக முயற்சி செய்தது”- சட்டப் பேரவையில் முதல்வர் பேச்சு\nவேலூர் தொகுதி தேர்தல்: ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்பு மனுக்கள் ஏற்பு\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரசிகர்கள் கூச்சல் விவகாரம்: விராத் கோலியை பாராட்டிய ஸ்மித்\nஎத்தனை விக்கெட் போச்சு : குழந்தைகள் இறப்பு கூட்டத்தில் அமைச்சருக்கு கிரிக்கெட் கவலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/3", "date_download": "2019-07-20T01:41:42Z", "digest": "sha1:ECB74NDRL4WGTSH2JFEVRZ6FQ5D35E6X", "length": 7180, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஓவியா", "raw_content": "\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\nதிரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nநெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்\nகார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி\nஇரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது\nகலகலப்பு 2-ல் ஓவியாவுக்கு இடமில்லை\nகலகலப்பு 2-வில் நடிக்கிறார் ஓவியா\nமீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில்... உறுதிப்படுத்திய ஓவியா\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் ஓவியா\nசரவணா ஸ்டோர் அதிபருடன் இணைந்து நடிக்கும் ஓவியா\nநான் சிங்கிள் தான்... மனதை மாற்றிக்கொண்ட ஓவியா..\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் ஆரவ்\nஉருவாகிறது ‘களவாணி-2': ஓவியா நடிக்கிறாரா\nஓவியா மீது ஆரவுக்கும் காதலா..\n’உங்க லவ் இருக்கே...’ நீண்ட இடைவெளிக்குப் பின் ஓவியா டிவிட்\nபிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் களமிறங்கிய ஆர்த்தி, ஜூலி\nஓவியாவின் ’ஷட் அப் பண்ணுங்க’ பாடலானது எப்படி\nஓவியாவின் பாடலுக்காக யுவன்சங்கர் ராஜாவுடன் கைகோர்த்த அனிருத்\n’ஓவியாவை விட்டா யாரு’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த புதிய நடிகை... அதிர்ச்சியில் போட்டியாளர்கள்\nகலகலப்பு 2-ல் ஓவியாவுக்கு இடமில்லை\nகலகலப்பு 2-வில் நடிக்கிறார் ஓவியா\nமீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில்... உறுதிப்படுத்திய ஓவியா\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் ஓவியா\nசரவணா ஸ்டோர் அதிபருடன் இணைந்து நடிக்கும் ஓவியா\nநான் சிங்கிள் தான்... மனதை மாற்றிக்கொண்ட ஓவியா..\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் ஆரவ்\nஉருவாகிறது ‘களவாணி-2': ஓவியா நடிக்கிறாரா\nஓவியா மீது ஆரவுக்கும் காதலா..\n’உங்க லவ் இருக்கே...’ நீண்ட இடைவெளிக்குப் பின் ஓவியா டிவிட்\nபிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் களமிறங்கிய ஆர்த்தி, ஜூலி\nஓவியாவின் ’ஷட் அப் பண்ணுங்க’ பாடலானது எப்படி\nஓவியாவின் பாடலுக்காக யுவன்சங்கர் ராஜாவுடன் கைகோர்த்த அனிருத்\n’ஓவியாவை விட்டா யாரு’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த புதிய நடிகை... அதிர்ச்சியில் போட்டியாளர்கள்\n10 ��ணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2019-07-20T01:47:54Z", "digest": "sha1:7PI7OQVSMGPFFP2K2IQPSKSMNN26HDYS", "length": 34489, "nlines": 142, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "நேர்காணல் | இயக்குனர் தங்கர்பச்சானுடன் ஆவூரான் | vanakkamlondon", "raw_content": "\nநேர்காணல் | இயக்குனர் தங்கர்பச்சானுடன் ஆவூரான்\nநேர்காணல் | இயக்குனர் தங்கர்பச்சானுடன் ஆவூரான்\nதலை சிறந்த இலக்கியங்களைத் திரையில் தந்த இலக்கிய வாதியும் ஒளிப்பதிவாளரும் சிறந்த நடிகருமான தங்கர்பச்சான் அவர்கள் வழங்கிய நேர்காணல்.\n உங்களின் இலக்கியப் பிரவேசம் பற்றிச் சுருக்கமாக ஆரம்பியுங்கள்.\nஎனது கிராமம் சிறிய சனத்தொகையைக் கொண்ட கிராமம். இலக்கியமோ கதைகளோ இருப்பது அந்தக் கிராமத்துக்கு மட்டும் இல்லை எனக்கும் தெரியாது. இந்தக் காலகட்டத்தில் சென்னைக்கு நான் வந்தபோது பார்த்த சென்னை எனக்கு மருட்சியாக இருந்தது. (1967 கல்லூரி படிப்பு ஆரம்பமாகிறது) கல்லூரிப் படிப்புப் படித்து திரைப்படத்துறையில் நுழையும் போது தான் எனக்கு இலக்கியம்இ திரைத்துறை பின்பு அரசியல் இலக்கியம் என ஒட்டு மொத்த வாழ்வு தேவைகள் கடமைகள் உரிமைகள் எல்லாவற்றையும் இலக்கியம் பேசுது என தெரியவந்ததுஇ அதனைக் காட்டி நின்றது திரைப்படத்துறைதான்.\nஒரு நாள் சென்னையில் இருந்து வரும்போது பஸ் தரிப்பு நிலையத்தில் ஒரு நடைபாதை புத்தக வியாபாரியிடம் இருந்து ஒரு புத்தகத்தைப் பெற்றேன். அது இ. ராமசாமியின் “பிஞ்சுகள்” அதை வாசித்து முடித்ததும் அன்றிலிருந்து எனக்குத் தூக்கம் போனது. அதன் பின்பு நிறைய இலக்கியங்களை வாசித்து நானும் இலக்கியம் படைக்கத் தொடங்கினேன்.\nஇலக்கியத்தை சரியான சினிமா ஆக்குவது மிகக் குறைந்தவர்கள் தான் இருக்கிறார்கள். நீங்கலள் எப்படி இலக்கியத்தைச் சினிமாக்குத் தயார் செய்தீர்கள்\nஇலக்கியத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளாத இயக்குனர்களும் சினிமாக் காரர்களும்இ ஏன் மக்களும் இருக்கிறார்கள். திரைகளில் இலக்கியத்தைத் தாம் தருகிறோம் என்று சொன்னாலும் அது தவறான கதைகளும் கருக்கணங்களும் தான். பொழுதுபோக்காக படைக்கப்படும் நூல்களை சிறந்த இலக்கியமாக சித்தரிக்கிறது ஊடகங்கள்இ இயக்குனர்கள் சரியான இலகியங்களை படிப்பதுமில்லைஇ அதை சினிமா ஆக்கத் தெரிவதுமில்லை.\nஎன்னைப் பொறுத்தவரை எனக்கு முதலில் இலக்கியம் இரண்டாவது தொழிலுக்காகப் படித்த ஒளிப்பதிவு அதன் பிறகுதான் இயக்குனராக வந்ததுஇ இதனால் தான் என்னை ஆட்கொள்கின்ற இலக்கியத்தை விடாமல் செய்கிறேன். மிகவும் இக்கட்டான நிலையில் தான் நான் இதைச் செய்கிறேன்.\nஉலக திரைப்படங்கள் குறைந்த பொழுதுபோக்கு கதைகலைத் திரைப்படமாகத் தந்திருக்கிறதுஇ ஆனால் தமிழ் நாட்டில் அப்படி இல்லை என்றே சொல்ல வேண்டும்.\nஅழகி என்கின்ற திரைப்படம் கல்வெட்டு என்கின்ற சிறுகதை. சொல்ல மறந்த கதை நாஞ்சில் நாயகிஇ பள்ளிக் கூடம் ஒன்பது ரூபாய் நோட்டு களவாடிய பொழுதுகள் எல்லாமே எனது நாவல்கள்.\nஉங்களைப் பாதித்த சிறுகதை அல்லது சிறுகதை எழுத்தாளன் என்றால் யாரைச் சொல்வீர்கள்\nசி. ராமநாராயணன் சிறந்த இலக்கியப் படைப்பாளி. அடுத்தது அவருக்கு இணையாக நாஞ்சில் இருவரும் சிறந்த இலக்கியங்களை ஒரு வருடமாகத் தந்து கொண்டு இருப்பவர்கள். இதை நான் வெளிப்படையாக சொல்லிக் கொண்டு வருகிறேன். அந்த அளவுக்கு என்னைப் பாதித்தவர்கள். சிறுகதை என்றால் இராமநாராயணனுடைய சினேகம் என்ற சிறுகதைஇ நாஞ்சில் நாடானுடைய தலை எழுதும் கீதங்கள் மிக முக்கியமான சிறுகதை.\nதமிழ் சினிமா தமிழ் கலாச்சாரத்தையும்இ பண்பாட்டையும் சீரழிக்கிறது என்று எப்படி சினிமாவில் இருந்து கொண்டே ஒரு சினிமாக்காரரால் சொல்லமுடிகிறது\nசினிமாவில் இருப்பதால் தான் எது சரியான சினிமா எது சீரழிக்கிற சினிமா என்று தெரிகிறது. அதனால் தான் நான் இதில் இருந்து கொண்டு போராடுகிறேன். பெரியார் அரசியலில் இருந்து கொண்டு அரசியல் வாதிகளை எல்லாம் திட்டித்தீர்த்தார் அதுபோல் தான் நானும் சினிமாவில் இருந்து கொண்டு தமிழரின் வாழ்க்கையைச் சிதைக்காமல் பண்பாட்டை மாற்றாமல் சினிமாப் படங்களை கொண்டு வரவேண்டும் என்று தொடர்ந்து போராடுகிறேன். தமிழர் அடையாளங்களைச் சிதையாமல் திரைப் படங்களை மற்றவர்களும் கொண்டுவர வேண்டும் என்று தொடர்ந்து போராடுவேன்.\nமுப���பத்தொன்பது வயதுக்குள் தமிழ் மொழிக்கும் தமிழுக்கும் விழிப்புணர்வைத் தந்த பாரதியார் 28 வயதுக்குள் சினிமாப் பாடல் மூலம் பகுத்தறிவைத் தந்த பட்டுக் கோட்டையார் போல் இனி எப்படி இப்படி ஒருவர் \nநெடு நாள் வாழ்க்கையை விட மிகக் குறைந்த வயதுக்குள் வாழ்ந்த பாரதிஇ பட்டுக் கோட்டையார் மற்றும் பெரியார் போன்றவர்கள் நெடுநாள் வாழ்ந்து சிறப்பான வாழ்க்கைப் பாடங்களை தந்து விட்டுப் போய் இருக்கிறார்கள். இப்போது பத்து வருடங்கள் நாம் வாழ்ந்தாலும் பக்கத்து வீட்டுக் காரனின் பெயர் தெரியாமலேயே வாழ்ந்து விட்டுப் போகக் கூடிய சூழ்நிலைதான் எமது வாழ்க்கை முறையில் இருக்கிறது.\n”அரசியலோ’ ஐயோ அது நமக்கு வேண்டாம் என்று சொல்வோரும் இங்கும் பலர் இருக்கிறார்கள். தாங்கள் இலக்கியத்தோடு எப்படி அரசியலைப் பார்க்கிறீர்கள்\nஒரு கலைஞ்ஞருடைய படைப்பென்பது மக்களுக்கான வாழ்வையும் அவர்களுக்கான கலையையும் உள்ளடக்கியதாகத்தான் இருக்க வேண்டும்.அவர்களுக்கான அரசியலையும் உள்ளடக்காத கலை என்றாலது வெறும் குப்பை என்றுதான் நான் சொல்வேன். எனது இலக்கியப் படைப்பும் எனது கலையும் மக்களுக்கான அரசியலை மட்டும் பேசும்இ எப்போதுமே பேசிக் கொள்ளும்.—-\nஒரு ஒளிப்பதிவாளராக இருக்கும் போது இயக்குனர் எடுக்கும் காட்சி உங்களை வெறுப்பு உண்டாக்குகிறது என்றால் எப்படி இதை சகித்துக் கொள்வீர்கள்\nஇது தொடர்ந்து இந்தப் போராட்டம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. எனது ஒளிப்பதிவுத் துறை என்பது முதலில் தொழிலைத் தேடுவதற்காக ஆரம்பிக்கப் பட்டாலும் ஒளிப்பதிவுத் துறையைப் படித்தபோது நான் பார்த்த படங்களும் படித்த நூல்களும் என்னை முற்றிலுமாக மாற்றி வடிவமைத்தது. நான் கேள்விப் பட்ட சினிமாவுக்கும் நான் படித்த சினிமாவும் என்னை முற்றிலும் மாற்றிப் புரட்டிப் போட்டது. இதனைக் கொண்டு 40 படங்களுக்கு உதவி ஒளிப்பதிவாளனாகப் பணியாற்றிவிட்டு கமராவில் பிடிக்கின்ற போது நிறையக் கருத்து முரண்பாட்டைச் சந்தித்திருக்கிறேன். திரைப் படங்களுக்கு ஒளிப்பதிவாளனாக பணி புரிந்த இயக்குனர்கள் புரிந்து கொண்டார்கள்.\nநீங்கள் எழுதிக் கொண்டிருக்கும் எமன் என்ற நாவல் எதைப் பின்னணியாகக் கொண்டது என்று சொல்ல முடியுமா\nஇது எனது பிறந்த தென்னார்க்காடு மாவட்டம் இப்போது கடலூர் மாவட்ட��்தில் இருந்த சிறு கிராமங்கள் அழிந்து போய் விட்டது. எமது நீர் நிலைகள் அழிந்து போய் விட்டது. இவை காப்பாற்றப் படவில்லை. காற்றும் சுவாசத்துக்கு உகந்ததாக இல்லை. இதற்குக் காரணம் இந்தியாவுக்கே மின்சாரத்தைத் தந்துகொண்டிருக்கின்ற —நெல்வேலி நிலக்கரி நிறுவனம் செய்து கொண்டிருக்கின்ற ஒரு மோசமான செயல்பாட்டை தான் இந்த நாவல் வெளிக் கொண்டு வரப்போகிறது. இந்த நாவல் ராமாயி அடிகளின் பிறப்பில் இருந்து 2006 வரையும் அந்த நாவல் தொடர்கிறது.\nஉங்களின் படைப்புகளுக்கு நீங்கள் நிறைய விருதுகள் பெற்றிருக்கிறீர்கள். உங்களுக்குத் தரப்பட்ட விருதுகளில் இது சிறந்ததில்லைஇ தரமான விருது தரப்படவில்லை என்று நினைத்ததுண்டா\nவிருதை எதிர்பார்க்கின்ற எந்தக் கலைஞனும் உண்மையான கலைஞனாக இருக்கமுடியாது. அந்த வரிசையில் தான் நானும் கொடுக்கப்படும் விருதுகள் தகுதியானவர்களுக்கு கொடுக்கப் படுவதில்லை. நான் விருதுகளைச் சென்று வாங்கவில்லை. நான் தலைகுனிந்து தான் அந்த விருதுகளைப் பெற்றுக் கொண்டேன் தலை வணங்கவில்லை.\nஎங்கள் நாட்டில் நடந்த கோர இனச் சிதைவு உங்களுக்கு என்ன பாதிப்பைத் தந்தது அது ஏன் ஒரு இலக்கியமாகவோ சினிமாவாகவோ வெளிவரவில்லை\n2002 என்று நினைக்கின்றேன் நான் தமிழீழத்திற்கு நேரில் சென்று மக்களின் அவலங்களையும் போரின் பாதிப்பையும் இந்த விடுதலைக்கான தேவையையும் உணர்ந்து இந்த அவலங்கள் எல்லாவற்றையும் இந்த உலகிற்குச் சொல்லும் விதமாக பிரச்சார நெடியில்லாமல் ஒரு படைப்பை தர வேண்டும். திரைக் கதையை எழுதினேனதைப் படமாக்க ஏறக்குறைய பல நாடுகளுக்கும் சென்று எமது மக்களைச் சந்தித்தேன் பலவகையான செய்திகளைத் திரட்டி ”தாய் மண்” என்று தலைப்பிட்டு இலக்கியமாகக் கொண்டுவராமல் திரைப்படமாகக் கொண்டுவர பலரையும் அணுகினேன். யாரும் முன்வரவில்லை.”தாய்மண்” இலக்கியமாக இருந்தால் அது வரலாறாக மட்டும் தான் இருக்கும். திரைப்படமாக வந்தால் இது பலரையும் பலவிதமாக மனம் திறக்க வைக்கும் என்று எண்ணினேன். அதில் தோற்றும் போனேன்.\nதமிழர் வாழும் நாடுகளில் ”சித்திரையா” ”தைப்பிறப்பா” தமிழரின் முதல் வருடப் பிறப்பு என்ற குழப்பம் இருக்கிறது. இந்தக் குழப்பம் தீர்க்க\nஎன் வீட்டிலும் இருப்பதும் சித்திரைதான்\nதமிழரின் புது வருடப் பிறப்பு. நான் சங்க இலக்கியங்களையும் தமிழ் அறிஞர்களையும் அணுகி அவர்களின் கூற்றின்படி அவர்கள் தந்த ஆதாரத்தின்படி எமக்கு தை ஒன்றுதான் அதாவது தைப் பிறப்பு ஒன்றுதான் தமிழர்களின் புதுவருடப் பிறப்புஇ சூரியப்பொங்கல் தான் தமிழர்களின் ஆண்டின் முதல் நாள். இது தான் உண்மை. இது பிறரால் மாற்றப்பட்ட வரலாறு. இதை இப்போதும் செய்து வருகிறார்கள்.இதை நாம் நிறுத்த வேண்டும். தைப்பொங்கல் திருநாளை வருடப் பிறப்பாகக் கொண்டாட வேண்டும்.\nபுலம் பெயர்ந்த நாட்டில் தமிழ் வளரும் என்ற நம்பிக்கையை நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள் எமது கலை கலாச்சாரம் பண்பாடு பாதுகாக்கப்படுமா எமது கலை கலாச்சாரம் பண்பாடு பாதுகாக்கப்படுமா என்ற கவலை எல்லோர் மனதிலும் இருக்கிறது. இது எமது தலைமுறையோடு முடிந்துவிடும் என்று நினைக்கிறீர்களா\nமுதலில் தமிழ் பற்றிய உணர்வை அதன் முக்கியத்துவத்தை உலகிற்கு உணர்த்தியவர்கள் புலம் பெயர்ந்த நம்முடைய சொந்தங்கள். ஈழவிடுதலைப் போரட்டம் இல்லாமல் போயிருந்தால் இந்தியாவிலும் இந்தியாவுக்கு வெளியே இருக்கின்ற தமிழர்களுக்கும் இந்த உணர்வு ஏற்பட்டிருக்காது. ஈழத்தமிழர்கள் தங்களின் அடையாளத்தை பாதுகாக்கப் போராடிக்கொண்டிருக்கின்ற போக்கைப் பார்த்து நான் பிரமிக்கின்றேன். இதனைப் பார்த்து இந்தியத் தமிழர்களும் இதனோடு சேர்ந்திருக்கிறார்கள். ஒரு இனம் தனது மொழியைப் பாதுகாக்க வேண்டும் அதை அவுஸ்ரேலியாவிலும்இ கனடாவிலும் பிரித்தானியாவிலும் புலம் பெயர்ந்த தமிழர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள். தமிழ் பள்ளிகளை நிறுவி செயல்ப்படுவது மிகவும் சந்தோசத்தை தருகிறது.\nஅவுஸ்ரேலியாவில் இருந்து வெளிவருகின்ற தமிழ் அவுஸ்ரேலியா நாளிதழ் இணைய சஞ்சிகைக்கு நீங்கள் என்ன அறிவுரை கூற விரும்புகிறீர்கள்.\nதமிழர்களை இணைக்கக் கூடிய பெரிய ஒரு கயிறு எமது மொழிக்கு சிறந்த ஊடகங்கள் இருந்தால் தான் அந்த மொழி அழிக்கப் படும்போதுஇ விதைக்கப் படும்போது எமது மக்களின் நாக்கில் இருந்து அழிந்து போய்விடும். நீங்கள் ஆரம்பத்தில் இருந்தே பிறமொழிக் கலப்பு வார்த்தைகளைத் தவிர்த்துவிடுங்கள். பிறமொழிக்கான அர்த்தங்களைக் கீழே குறிப்பிடுங்கள். உதாரணமாக சந்தோசம் என்ற சொல் தமிழ்ச்சொல்லில்லை. அது மகிழ்ச்சி என்பதையும் சந்தோசம் என்ற சொல் சமஸ்கிருதம் என்பதையும் க���றிப்பிடமறக்க வேண்டாம். நீங்கள் வெளியிட இருக்கும் ”தமிழ் அவுஸ்ரேலியா’ சிறப்பாக வெளிவர எமது வாழ்த்துக்கள்.\n2009 மே 18 க்கு பின்னால் புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு ஒரு சிக்கலான காலமாக இருக்கலாம் நாம் என்ன செய்ய வேண்டும் என்றுகூடத் தெரியாமல் இருக்கலாம். புலம்பெயர்ந்த தமிழர் என்ன செய்யவேண்டும் என்று ஒரு இயக்குனராக நீங்கள் என்ன சொல்ல நினைக்கிறீர்கள்\nதமிழீழம் என்பது நிச்சாயமாகக் கிடைக்கக் கூடிய ஒன்று அது கிடைக்கும் காலம் தான் தெரியாது. அது கிடைக்குமானால் புலம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஈழத்தமிழர்களும் தாய் மண்ணில் வாழுகின்ற எமது உறவுகளும் நினைத்தால்தான் முடியும். தயவுசெய்து இந்திய அரசாங்கத்தையோஇ தமிழ் நாட்டுத்தலைவர்களையோஇ அரசியல் பிழைப்பு நடத்துகிறவர்களையோ நம்பி ஏமாந்து போகவேண்டாம். இந்திய அரசியல் என்பது அவர்கள் பெரியார் போன்றவர்கள் அரசியல் நடாத்தியது போன்றில்லை. அவர்கள் கொடியும் காரும் கட்சித்தொண்டர்களும் குண்டர்களுமாக தங்களின் வருமானத்தைப் பெருக்கிக் கொண்டு இருக்கிறார்கள். ஒருவரை ஒருவர் மிரட்டிக் கொண்டு மக்களிடம் வாக்கு வேட்டையாட வழி சமைக்கிறார்கள். இதற்கு ஈழத்தமிழரின் துயரம் பலிக்கடாவாக்கப்பட்டிருக்கிறது.\nஇந்திய அரசியல் வாதிகளே தமிழ்நாட்டு அரசியல் வாதிகளை நம்புவதுமில்லை. பயப்படுவதுமில்லை. இளைய தலைமுறைகள் தான் இவர்களைத் திருத்தவேண்டும்.\n2009 மே 18 நடந்த கோரச் சம்பவம் தமிழ்நாட்டுத் தமிழர்களோஇ சினிமாத் துறையினரோ தங்களுக்கு இது பற்றி தெரியாது என்று சொல்கிறார்களே\nஅதனை என்னால் ஏற்கமுடியாது அந்த சண்டைக்கு முன்பாகவே தமிழ் நாட்டில் மிகப் பெரிய போராட்டங்கள் நடந்தன. இனப் பேரழிவு நடந்தபோதும் ஊடகங்கள் உடனுக்குடன் வெளிப்படுத்திக் கொண்டுதான் வந்தன. ஆனால் மக்களிடம் இருந்து எந்த எதிர் விளைவும் வராதது எனக்கெல்லாம் பெரிய ஆச்சரியம் தான். அதிர்ச்சியும் தான். மே 17,18 காலப்பகுதிகளில் தமிழ் நாட்டுத் திரையரங்குகளில்இ வியாபாரநிலையங்களில் மக்கள் நிறைந்து தான் இருந்தனர். இப்படிப் பட்ட மக்களோ திரைத்துறையினரோ எந்தக் காலத்திலும் தமிழீழத்தை நோக்கிய போராட்டத்தில் நம்பமுடியாது. இந்த சினிமாக்காரரை நீங்கள் ஏன் நம்புகிறீர்கள். ஈழத்தமிழரின் வாழ்வுக்கே தான் எனது பிற���ியே இருக்கிறது என்று சொல்லும் அரசியல் வாதிகளும் இருக்கிறார்கள். திரைத்துறையினர் தங்களின் திரைப்படங்கள் புலம் பெயர்ந்த தேசங்களில் திரைக் காட்சிகள் நிறைய வேண்டும் என்றே மேடைகளில் உணர்ச்சி பொங்க பேசுகிறார்கள். வேறு ஒன்றும் இல்லை.\nPosted in இலக்கியச் சாரல்\nகவிதை | வீழ்ந்தாலும் எழச் சொல்லும் தலைவனின் தேசம் | இதயச்சந்திரன்\nகோயம்புத்தூர் புத்தகத் திருவிழா 2019 கட்டுரைப் போட்டி.\nஇணைய சஞ்சிகை | காற்றுவெளி | கார்த்திகை மாத இதழ்\nநாடகச்செல்வர் எஸ். ரி. அரசு : ஈழத்து நாடக சிற்பிகளில் ஒருவர்\nNews Editor Theepan on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவாசு முருகவேல் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nசரவணன் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவிமல் on காமாட்சி விளக்கு பயன்படுத்துவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/mano-kaneshan-22-02-2019/", "date_download": "2019-07-20T01:44:23Z", "digest": "sha1:2K7RQMDKKSPDBULELSDUD6KVIPWAZPVI", "length": 6706, "nlines": 107, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "இலங்கையில் அரசாங்க வேலைவாய்ப்புக்கள் கிடைக்க வேண்டுமாயின் சிங்களம் கற்க வேண்டும் | vanakkamlondon", "raw_content": "\nஇலங்கையில் அரசாங்க வேலைவாய்ப்புக்கள் கிடைக்க வேண்டுமாயின் சிங்களம் கற்க வேண்டும்\nஇலங்கையில் அரசாங்க வேலைவாய்ப்புக்கள் கிடைக்க வேண்டுமாயின் சிங்களம் கற்க வேண்டும்\nஎதிர்காலத்தில் அரசாங்க வேலைவாய்ப்புக்கள் கிடைக்க வேண்டுமாயின் தமிழர்கள் சிங்கள மொழியைக் கற்க வேண்டும் என தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.\nகொழும்பில் இன்று நடைபெற்ற மொழிக்கொள்கைகளை ஊக்குவிக்கும் செயற்றிட்டத்தின் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். மொழிகளைக் கற்போம், மனதை வெல்வோம் எனும் தொனிப்பொருளில் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nகொழும்பு முகத்துவாரத்திலுள்ள நாவலர் மணிமண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கொழும்பு வடக்கு பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.\nPosted in விசேட செய்திகள்\nபிரான்ஸ் அதிபர் 60-வது பிறந்த நாளின் போது நடிகையை மணம் முடிக்க ஏற்பாடு\n2030-ஆம் ஆண்டில் நாட்டின் ம��்கள் தொகை 145 கோடியாக உயரும் | சீன அரசின் “இரு குழந்தைகள்’ கொள்கை\nஉலக ரோபோ கண்காட்சி | சீனா\nநரேந்திரமோடிக்கு சியோல் அமைதிக்கான விருது\nஆத்மாவின் ஒப்பாரி | கவிதை | இரா.சி. சுந்தரமயில்\nNews Editor Theepan on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவாசு முருகவேல் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nசரவணன் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவிமல் on காமாட்சி விளக்கு பயன்படுத்துவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://avargal-unmaigal.blogspot.com/2018/07/cell-phone-chat-humour.html", "date_download": "2019-07-20T01:48:47Z", "digest": "sha1:6HR6442SHQTP5KLOUQPNP6EHXJCH7IXP", "length": 67478, "nlines": 349, "source_domain": "avargal-unmaigal.blogspot.com", "title": "Avargal Unmaigal: செல்போனுக்கு மனசு என்று ஒன்றிருந்தால் பேசும்(கதறும்) வார்த்தைகள் (நகைச்சுவை)", "raw_content": "உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.\nசெல்போனுக்கு மனசு என்று ஒன்றிருந்தால் பேசும்(கதறும்) வார்த்தைகள் (நகைச்சுவை)\nசெல்போனுக்கு மனசு என்று ஒன்றிருந்தால் பேசும்(கதறும்) வார்த்தைகள் (நகைச்சுவை)\nமனிதனுக்கு மனசுன்னு ஒன்று உண்டு.(அப்படினு நாம நம்புறோம்) அப்பிடிப்பட்ட மனிதர்கள் தாங்கள் உயிராக நினைச்சுக்கிட்டிருக்கிற செல்போனுக்கு ஒரு மனசு இருந்தால்..அப்படி இருந்து அது ஒரு மனிதனிடம்.. மனம் விட்டு பேசினால் எப்படி இருக்கும்அப்படி இருந்து அது ஒரு மனிதனிடம்.. மனம் விட்டு பேசினால் எப்படி இருக்கும்\nடி.டீங்க....டி.டீங்க....டி.டீங்க.. (மெசேஜ் ஒன்று வருகிறது.)\nசெல்போன் மனசு : என்னடா இது நிம்மதியா தூங்கவுடுறாங்களா.. அர்த்த ராத்திரியில யாருக்கு என்ன கொல்லை போகுதுதோ தெரியல.. இந்த நேரத்துல என்ன மெசேஜ் வேண்டியிருக்கு இப்ப இவன் எழுந்து பார்ப்பான். அப்புறம் விடிய விடிய சாட்தான். என்ன பொழப்புடா இது இப்ப இவன் எழுந்து பார்ப்பான். அப்புறம் விடிய விடிய சாட்தான். என்ன பொழப்புடா இது ஆஹா எந்திரிசிட்டான்யா..எந்திரிசிட்டான்யா என்னை கையில் எடுத்துட்டானே... ஆஹா வொய்ப்தான் மெசேஜ் அனுப்பியிருக்கா ஆஹா எந்திரிசிட்டான்யா..எந்திரிசிட்டான்யா என்னை கையில் எடுத்துட்டானே... ஆஹா வொய்ப்தான் மெசேஜ் அனுப்பியிருக்கா இன்னும் கல்யாணமே ஆக��, அதுக்குள்ள லவ்வரு நம்பர \"வொய்ப்ன்னு ஸ்டோர் பண்ணி வச்சிருக்கான். ஆமா என்ன அனுப்பியிருக்கா..\nசெல்போன் மனசு : அடிப்பாவி அர்த்த ராத்திரி இரண்டு மணிக்கு தூங்காமல் மெகா சீரியலா பார்த்துகிட்டிருப்பாங்க\nஆஹா பதில் அனுப்ப தொடங்கிட்டான்யா தொடங்கிட்டான் நம்மை இனி தூங்கவுடமாட்டாங்கயா\n\"ஆமா செல்லம் இப்பத்தான் தூங்கினேன். நீ தான் என் கனவுல வந்த. இரண்டு பேரும் ஆஸ்திரேலியாவில் டூயட் பாடிக்கிட்டிருந்தோம்.\"\nசெல்போன் மனசு : டேய்,சத்தியமா சொல்லுடா உன் கனவில் அவளாடா வந்தா காபி கடையிலிருந்து டாஸ்மார்க் வரை கடன் சொல்லி வாங்கின கடைக்காரர்கள் ,வாடகை வீட்டுகாரன்தானடா வந்தாரு காபி கடையிலிருந்து டாஸ்மார்க் வரை கடன் சொல்லி வாங்கின கடைக்காரர்கள் ,வாடகை வீட்டுகாரன்தானடா வந்தாரு ஏன்டா என்னையும் பொய் சொல்ல வைக்குற.\nசெல்போன் மனசு : பதில் வந்துடுச்சுடா. அவ இவனுக்கு மேல படுத்துவாளே, என்ன சொல்லியிருக்கா\n\"உன் கனவுல நான் என்ன கலர் டிரெஸ் போட்டிருந்தேன்\nசெல்போன் மனசு : ஆமாடி, இதுதான் இப்போ ரொம்ப முக்கியம் என்ன டிரெஸ் போட்டிருந்த, பவுடர், உதட்டு சாயம் சரியா இருந்திச்சா\n\" செல்லம், நீயும் நானும் வொய்ட் டிரெஸ் போட்டிருந்தோம். நீ தேவதை மாதிரி இருந்தே..\"\nசெல்போன் மனசு : டேய் நீ தேவதைய முன்னப் பின்ன பாத்திருக்கியாடா வொய்ட் டிரெஸ்ல ரெண்டு பேரும் பேய் மாதிரி இருந்திருப்பீங்கடா\nசெல்லம் நீ இன்னைக்கி வழக்கத்தை விட ரொம்ப அழகா இருந்தடி\nசெல்போன் மனசு : ஆமாம் இன்னிக்கிதான் அவதலைக்கு குளிச்சா அதனலாதான் ஏதோ பாக்க அழகா இருக்கிற மாதிரி இருக்கா அவ மாதத்திற்கு ஒரு முறை தலைக்கு குளிப்பாங்கிறது உனக்கு இன்னும் தெரியாதாடா டேய் ஸ்டாப் பண்ணுங்கடா வாயில ஏதாவது வரப் போகுது.\nஅவ என்னமோ அடிக்க ஆரம்பிச்சுட்டாலே இன்னிக்கு சிவராத்திரிதான் நமக்கு\nநீங்க கூடத்தான் இன்று ரஜினி மாதிரி அழகா இருந்தீங்க..\nசெல்போன் மனசு : பாத்தியா உனக்கு வயசு ஆயிடுத்துன்னு சொல்லாம சொல்லுராடா உனக்கு எங்க இது எல்லாம் புரியப் போதுடா அது மட்டுமல்லாமல் நீ இரவல் வாங்கி போட்ட டிரெஸ் அவளூக்கு எங்க தெரியப் போகுதுடா. ஏண்டா உங்களுக்கு இப்படி பொய் சொல்லுரத தவிர வேறு ஏதும் தெரியாதா\nஇவன் என்ன டைப் பண்ண ஆரம்பிச்சுட்டான்\nநன்றி செல்லம். எனக்கு ஒரு நாள் உன் கையால சமைச்சு சாப்பிடனும் ஆசை. எனக்கு சமைச்சு போடுவியா செல்லம்\nசெல்போன் மனசு : டேய் ஏன்டா இந்த விபரீத ஆசை. அவ சமைச்சா பத்திய சாப்பாடு சாப்பிட்ட மாதிரி இருக்குமடா உப்பு உரப்பு புளிப்பு ஒன்னும் இருக்காதுடா ஏனா அவளுக்கு சமைக்க தெரியாதுடா\nசெல்போன் மனசு : அவ ஏதோ பதில் அனுப்பி இருக்காளே என்னனு பார்ப்போம் தூக்கம் போனது போச்சி இந்த கண்ராவிய பார்த்து தொலைக்க வேண்டியிருக்கிறது\nகண்ணா கண்டிப்பா ஒரு நாள் உங்களுக்கு சமைச்சு போடுறேன்.\nசெல்போன் மனசு : பாரு அவ புத்திசாலிடா ஒரு நாள் மட்டும்தான் சமைச்சு போடுவேன் என்று இப்போதே கூறிவிட்டாள்.அது மட்டும்மல்ல அந்த சாப்பாட்டை சாப்பிட்ட பிறகு உனக்கு சாப்பாடு என்றாலே பிடிக்காமல் போய்யிடும்டா அதுக்கு அப்புறம் சாப்பிடனும் ஆசை வந்தா ஹோட்டல் சாப்பாட்டுக்கு ரெடியாகிக்கோ\n\"டேய் என்செல்ல புருஷா.. எனக்கு தூக்கம் வர மாட்டீங்குதடா நா என்ன பண்ணடா நாயே\nசெல்போன் மனசு : ஆங்.. நல்லா வாயில வருது. ஏதாவது சொல்லிப்புடுவேன். உடம்பு, கீடம்புபேல்லாம் வலிக்குதுடா சாமி பேயெல்லாம் பிஸியா அலையற நேரத்துல என்னடா ரொமான்ஸ் வேண்டிக் கிடக்கு.. அடங்குங்கடா பேயெல்லாம் பிஸியா அலையற நேரத்துல என்னடா ரொமான்ஸ் வேண்டிக் கிடக்கு.. அடங்குங்கடா\n\"என் பேரை மந்திரம் மாதிரி சொல்லிக்கிட்டே கண்ணை மூடி தியானம் பண்ணு. அப்படியே தூங்கிடுவ அப்புறமா உன் கனவுல வந்து உன்னை நான் தாலாட்டுவேன். உம்ம்ம்ம்ம்மா அப்புறமா உன் கனவுல வந்து உன்னை நான் தாலாட்டுவேன். உம்ம்ம்ம்ம்மா\nசெல்போன் மனசு : அடச்சீ.. தூ.. எச்சி எச்சி உம்மான்னு அடிச்சா போதாதாடா.. அந்த இழவை எனக்கு வேற கொடுக்கணுமா, கருமம் கருமம். ஆமா என்ன சொன்ன உன் பேரை மந்திரம் மாதிரி சொல்லணுமா, உனக்கே இது ஓவராத் தெரியல. மவனே அதெல்லாம் சொன்னா தூக்கம் வராதுடா, உன்னால அப்பங்கிட்ட செருப்பு அடிதாண்டா கிடைச்சதுன்னு மெசஜ்தாண்டா வரும் லூசுப்பயல உம்மான்னு அடிச்சா போதாதாடா.. அந்த இழவை எனக்கு வேற கொடுக்கணுமா, கருமம் கருமம். ஆமா என்ன சொன்ன உன் பேரை மந்திரம் மாதிரி சொல்லணுமா, உனக்கே இது ஓவராத் தெரியல. மவனே அதெல்லாம் சொன்னா தூக்கம் வராதுடா, உன்னால அப்பங்கிட்ட செருப்பு அடிதாண்டா கிடைச்சதுன்னு மெசஜ்தாண்டா வரும் லூசுப்பயல இதுக்கு அந்த மடச்சி என்ன அனுப்புறான்னு பார்ப்போம்.\n\" ஏய், எனக்��ு உன் பேரைச் சொன்னா தூக்கம் வரல, வெட்கம் வெட்கமா வருது\nசெல்போன் மனசு : எனக்கு வேதனை வேதனையா வருதுடா. எப்படா தூங்குவீங்க தினமும் இதே தலை வேதனையாப் போச்சு தினமும் இதே தலை வேதனையாப் போச்சு 'கண்ணை படைத்து பெண்ணை படைத்த இறைவனை விட செல்லைப் படைத்து இலவச எஸ்.எம்.எஸ்ஸை படைத்த மனுசன் தான் கொடியவன்'\nபோன ஜென்மத்துல ஆந்தையா இருந்துருப்பாங்க போல\n\"செல்லம், என்னை உனக்கு எவ்வளவு பிடிக்கும்\nமோடியின் ரஃபேல் போர் விமான ஒப்பந்த ஊழலைவிட அதிகமாப் பிடிக்கும். ஆமாம் என்னை உனக்கு எவ்வளவுடா பிடிக்கும்\nசெல்போன் மனசு : கடன்காரி, உதாரணம் சொல்ல வேற விஷயமே கிடைக்கலையா, நம்மாளு என்ன சொல்லுறான்னு பார்ப்போம்.\n\" .முதல் ப்ளாக், முதல் பதிவு, முதல் கமெண்ட்ஸ் முதல் லைக்ஸ், முதல் செல், முதல் காதல்... இதையெல்லாம் யாராவது எவ்வளவு பிடிக்கும்னு அளந்து சொல்ல முடியுமாடி நீதான் என் முதல் காதல்\"\nசெல்போன் மனசு : டேய் அளக்காதடா நீ அண்ட புழுகு பண்றேடா ரெண்டு மாசத்துக்கு முன்னாடி இன்னொரு நம்பருக்கும் இதே மெசேஜைத் தான நீ அனுப்புன. அதை அதுக்குள்ள மறந்துட்டியாடா ...நடத்து,நடத்து நீ அண்ட புழுகு பண்றேடா ரெண்டு மாசத்துக்கு முன்னாடி இன்னொரு நம்பருக்கும் இதே மெசேஜைத் தான நீ அனுப்புன. அதை அதுக்குள்ள மறந்துட்டியாடா ...நடத்து,நடத்து எனக்கு மட்டும் உண்மையை அனுப்புற சக்தி இருந்தா மவனே செத்தடா நீ\n(சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞன் இருபதாவது முறையாக குட்நைட் சொல்லிவிட்டு 'சாட்'டை முடிக்கிறான்.)\nசெல்போன் மனசு : முடிச்சிட்டாங்களா என்னது இவன் திருப்பி எதோ நோண்டுறான். ஓ.. என்னை எழுப்பச் சொல்லி அலாரம் வக்கப் போறானா.. எத்தனை மணிக்கு என்னது இவன் திருப்பி எதோ நோண்டுறான். ஓ.. என்னை எழுப்பச் சொல்லி அலாரம் வக்கப் போறானா.. எத்தனை மணிக்கு அடப்பாவி உலகத்துலயே பகல் பன்னிரெண்டு மணிக்கு அலாரம் வைச்சு எந்திரிக்கிற ஒரே ஜீவராசி நீதாண்டா அடப்பாவி உலகத்துலயே பகல் பன்னிரெண்டு மணிக்கு அலாரம் வைச்சு எந்திரிக்கிற ஒரே ஜீவராசி நீதாண்டா அதுவரைக்கும் 'வொய்ப்' திருப்பி 'சாட்'டுக்கு வராம இருந்தா சரிதான்.\nசெல்போன் மனசு : அட என்னமோ குறுகுறுங்குதே.. ஓ எதோ ரிமைன்டர் செட் பண்ணி வச்சிருக்கான்.\n\" இன்று திங்கள்கிழமை குளிக்க வேண்டும்.\"\nசெல்போன் மனசு : அட நாத்தம் புடிச்சவனே ரிமைன்டர் சிஸ்டத்தை கண்டுபிடிச்சவருக்கு இந்த விஷயம்\nதெரிஞ்சா 'ஏன்டா இப்படி ஒரு சிஸ்டத்தைக் கண்டுபிடிச்சோம்'னு தன்னைத் தானே அடிச்சுக்குவான்.விட்டா எதுக்கெல்லாம் ரிமைன்டர் வைப்பிங்கடா டேய் எவ்வளவு நேரம் தாண்டா கத்துறது. தொண்டை வலிக்குது.எழுந்திரிச்சுத் தொலைடாண்டா நாத்தம் பிடிச்சவனே. அடப்பாவி ரிமைன்டரை ஆப் பண்ணிட்டு தூங்க ஆரம்பிச்சுட்டானே டேய் எவ்வளவு நேரம் தாண்டா கத்துறது. தொண்டை வலிக்குது.எழுந்திரிச்சுத் தொலைடாண்டா நாத்தம் பிடிச்சவனே. அடப்பாவி ரிமைன்டரை ஆப் பண்ணிட்டு தூங்க ஆரம்பிச்சுட்டானே அப்ப இன்னிக்கும் குளிக்க மாட்டான் போல\nடேய் நீ குளிக்க வேண்டாம்டா டேய் என்னை கொஞ்சமாவது கவனிடா....எனக்கு தீனி போடுடா. பேட்டரில சார்ஜ் தீரப்போதுடா டேய் என்னை கொஞ்சமாவது கவனிடா....எனக்கு தீனி போடுடா. பேட்டரில சார்ஜ் தீரப்போதுடா சார்ஜ்ர்ல போடுறா டேய் உன்னைதாண்டா இவன் காதுல எங்க விழப்போகுது. சோம்பேறி\n(அரை மணி நேரம் கழித்து, இன்கம்மிங் கால் வருகிறது.)\n'ஆசையினாலே மணம்...ஒஹோ அஞ்சுது கெஞ்சுது தினம்..'(ரிங்க்டோன் ஒலிக்கிறது)\nசெல்போன் மனசு : அவனவன் என்னன்னமோ லேட்டஸ்ட் டோன் வைச்சு அசத்திக்கிட்டிருக்கான். கஞ்சப் பய ரிங்டோனைப் பாரு. ஆசையினாலே மணம்...ஒஹோ அஞ்சுது கெஞ்சுது தினமுனுட்டு. டேய் போனை எடுடா, யாரோ கூப்பிடுறாங்க ரிங்டோனைப் பாரு. ஆசையினாலே மணம்...ஒஹோ அஞ்சுது கெஞ்சுது தினமுனுட்டு. டேய் போனை எடுடா, யாரோ கூப்பிடுறாங்க\n\"ஹலோ.. ஆங்.. குட் மார்னிங் சார்.. கண்டிப்பா..சார் இன்னிக்கு கண்டிப்பா முடிச்சி கொடுத்திரலாம் சார்.. இல்ல சார்.. ஆமா சார கொஞ்சம் பிஸி தான்சார்.. ஒரு மீட்டிங்ல இருக்கேன்.. ப்ளீஸ் அப்புறமா பேசலாம் சார். ஓ.கே சார் நன்றி சார்......\nசெல்போன் மனசு : தலையெழுத்து இவன் பண்ணுற கூத்துக்கெல்லாம் நாமளும் உடந்தையா இருக்க வேண்டியிருக்கே மணி பன்னிரெண்டு ஆக இன்னும் 5 செகண்டுதான் இருக்கு.\nஅலாரமா அலறக்கூட என் உடம்புல சக்தியே இல்ல\n(செல் சார்ஜ் இல்லாமல் டெட் ஆகிவிட்டது.)\nடிஸ்கி : பதிவு பிடித்தால் கமெண்ட்ஸ் போடவும் . உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் உங்கள் லேப் டாப்பை குப்பை தொட்டியில் தூக்கி போட்டு வேறு உருப்படியான வேலையை பார்க்க்கவும் அதுவும் இல்லையென்றால் சீரியல் பார்த்து அழுது கொண்டிருக்கவும் இல்லை பிக் பாஸ் பா���்க்க போகவும்.அவ்வளவுதான் சொல்லுவேன் ஹீஹீ\nஇது ஒரு மீள் பதிவு.....வலைதளம் ஆரம்பித்த போது எழுதியது அப்போது என்னை பலருக்கு தெரியாது....\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nசெல்பேசியின் நிலைப்பாட்டை எட்டு வருடத்திற்கு முன்பே ரசிக்கும்படி எழுதி இருக்கீங்களே.... ஸூப்பர்.\nவருகைக்கும் கருத்திற்கும் நன்றி கில்லர்ஜி\nஹா ஹா ஹா இந்த செல்போன் மனசு, ட்றுத்தின் மனதுதானே\nநல்ல நகைச்சுவை .. அதிரா வந்தேன் ரசிச்சேன் சிரிச்சுக்கொண்டு போகிறேனெ ந ட்றுத் எழுந்ததும் ஜொள்ளி விடுங்கோ:)\nஎன்மனசை யாரும் அறிய முடியாது என் மனைவி உள்பட\nசெல் போனுக்கு மட்டும் உசிரு இருந்தா விஜயகாந்த் மாதிரி \"தூக்கி அடிச்சுடுவேன் பாத்துக்க \"ன்னு சொல்லும் அந்த அளவுக்கு முரண்கள் உள்ள மனிதர்கள் நாம்\nரஜனி அங்கிள் நடிச்ச படத்திலிருந்து ஒரு யங் லிக்:) போட்டோவைப் போடாமல் இப்பூடி மேக்கப் இல்லாத ஃபோட்டோவைக் கஸ்டப்பட்டுத் தேடி எடுத்துப் போட்டமைக்கு என் வன்மையான கண்டனங்கள்:))\nரஜினி மேலே உங்களுக்கு அவ்வளவு ஆசையா என்ன\nதுளசி: ஹா ஹா ஹா ஹா ஹாஹா ரொம்பவே ரசித்தோம் மதுரைதமிழன்..\nகீதா: ஹா ஹா ஹா ஹ ஹா ஹா ஹையோ சிரிச்சு முடிலைப்பா..அதுவும் \"செல்ஃபோன் மனசு...அந்த உம்மா எனக்கு வேற கொடுக்கணுமா கருமம் கருமாம்...ஹா ஹா ஹா ஹா நெசமாவே செல்ஃபோன் பாவம் தான்...ஹா ஹா ரசித்தோம் மதுரை...ஆமாம் அப்பல்லாம் உங்களுக்கும் எங்களைத் தெரியாது..நாங்க வலைல வரவே இல்லையே.ஹிஹிஹிஹிஹி...\nஅது சரி அப்ப ஸ்மார்ட் ஃபோன் உண்டா என்ன இம்புட்டு நேரம் மெசேஜ் அனுப்ப..எஸ் எம் எஸ் லியே இம்புட்டுமா...ஆ ஆ ஆ ஆ....அப்ப எல்லாம் மோடி எங்க வந்தாரு\nஇப்ப எல்லாம் செல்போனில் உம்மா கொடுக்கிறார்கள் ஆனால் நாங்கள் யாகூ காலத்து ஆட்கள் சாட்லதான் உம்மா கொடுப்போம்\nஅப்ப மட்டுமில்லை இப்பவும் என்னை உங்களுக்கு தெரியாது என் டூப்பை மட்டும் உங்களுக்கு தெரியும்\nஅப்ப 2 ஜி ராசா வந்���ார் மறுபதிவில் மோடி வந்து இருக்கிறார்\nகரையோரம் சிதறிய கவிதைகள் July 25, 2018 at 2:12 PM\nசெம்ம காமெடி பாஸ் நல்லாவே ரசிச்சோம்...\nரசித்தது கருத்துகள் இட்டதற்கு நன்றி\nசெல்போனுக்கு உயிர்க்கொடுத்த வள்ளலே வாழ்க :)\nஎப்டியோ நீங்க நினைச்சதையெல்லாம் போனை சொல்ல வச்சிட்டீங்க\nஹாஹா... நல்ல கற்பனை. இப்போது இன்னும் நிறைய பிரச்சனைகள் தரும் விஷயங்கள் வந்துவிட்டது\nஉங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.\nஎனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்...\nவிஜய் TV யின் சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை\nஇவர்களை நேரில் சந்தித்தால் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்\nநடிகையாக மாறிய சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி\nமெயில் பேக் 9 : பத்மநாப சுவாமிக்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை தெரிஞ்சுக்கங்க\nநகைச்சுவை ( 408 ) அரசியல் ( 271 ) தமிழ்நாடு ( 136 ) இந்தியா ( 113 ) சிந்திக்க ( 91 ) பெண்கள் ( 91 ) அமெரிக்கா ( 84 ) ஜெயலலிதா ( 74 ) நக்கல் ( 56 ) தமிழன் ( 54 ) கலைஞர் ( 53 ) மனைவி ( 53 ) வெட்கக்கேடு ( 53 ) நையாண்டி ( 47 ) தலைவர்கள் ( 46 ) மோடி ( 46 ) தேர்தல் ( 41 ) கணவன் ( 40 ) தமிழர்கள் ( 38 ) தமிழ் ( 38 ) போட்டோடூன் ( 32 ) வீடியோ ( 31 ) திமுக ( 30 ) வாழ்க்கை ( 30 ) அனுபவம் ( 28 ) சமுகம் ( 25 ) சமூக பிரச்சனை ( 25 ) செய்திகள் ( 25 ) ஆண்கள் ( 24 ) இந்தியன் ( 23 ) உபயோகமான தகவல்கள் ( 23 ) சட்டம் ( 22 ) எண்ணங்கள் ( 21 ) காதல் ( 20 ) பயனுள்ள தகவல்கள் ( 20 ) குடும்பம் ( 19 ) கேள்விகள் ( 19 ) தமிழகம் ( 19 ) யோசிங்க ( 19 ) விகடன் ( 19 ) உணர்வுகள் ( 18 ) குழந்தை ( 18 ) மொக்கைகள் ( 18 ) புது தகவல்கள் ( 17 ) ஹெல்த் டிப்ஸ் ( 16 ) எஜுகேஷன் ( 15 ) சினிமா ( 15 ) ஸ்டாலின் ( 15 ) கேள்வி பதில் ( 14 ) அம்மா ( 13 ) சமுக சீரழிவு ( 13 ) ஜோக்ஸ் ( 13 ) தலைவன் ( 13 ) இழப்பு ( 12 ) எதிர்பார்ப்பு ( 12 ) எலக்சன் 2011 ( 12 ) காங்கிரஸ் ( 12 ) சமையல் குறிப்பு ( 12 ) சுயநலவாதிகள் ( 12 ) பெண் ( 12 ) பேஸ்புக் ( 12 ) மகளிர் ( 12 ) மருத்துவம் ( 12 ) வாழ்க்கை அனுபவம் ( 12 ) விஜய் டிவி ( 12 ) வெட்ககேடு ( 12 ) வேதனை ( 12 ) ஹெல்த் ( 12 ) இளைஞர்கள் ( 11 ) எதிர்கால உலகம் ( 11 ) கல்வி ( 11 ) சந்தோஷம் ( 11 ) நல்ல சிந்தனை ( 11 ) மது ( 11 ) மரணம் ( 11 ) உடல் நலம் ( 10 ) காதலி ( 10 ) குற்றம் ( 10 ) குழந்தை வளர்ப்பு ( 10 ) கொடுரம் ( 10 ) தகவல்கள் ( 10 ) நம்பிக்கை ( 10 ) படித்ததில் பிடித்தது ( 10 ) பதிவாளர்கள் ( 10 ) மொக்கை ( 10 ) விஜயகாந்த் ( 10 ) வெற்றி ( 10 ) ஆண் ( 9 ) உன்னால் முடியும்.... ( 9 ) கிறுக்கல்கள் ( 9 ) குழந்தைகள் ( 9 ) சோகம் ( 9 ) டெக்னாலாஜி ( 9 ) தீபாவளி ( 9 ) நகைச்சுவைகள் ( 9 ) நக்கல்கள் ( 9 ) நட்பு ( 9 ) மாணவன் ( 9 ) ரஜினி ( 9 ) vijay tv ( 8 ) அதிமுக ( 8 ) அரசாங்கம் ( 8 ) அரசியல் களம் ( 8 ) இறப்பு ( 8 ) உணவு ( 8 ) எச்சரிக்கை ( 8 ) காமெடி ( 8 ) சாரு நிவேதிதா ( 8 ) ட்ரிங்ஸ் ( 8 ) பிஜேபி ( 8 ) பெற்றோர்கள் ( 8 ) வாழ்த்துக்கள் ( 8 ) Blogger ( 7 ) Drinks ( 7 ) அறிவியல் ( 7 ) இலங்கை ( 7 ) உங்களுக்கு தெரியுமா ( 7 ) உறவுகள் ( 7 ) என்றும் படிக்க புது புது தகவல்கள் ( 7 ) கட்சி ( 7 ) கார்டூன் ( 7 ) சக்தி வாய்ந்த நாடு ( 7 ) சாதனை ( 7 ) சிரிக்க ( 7 ) டிப்ஸ் ( 7 ) தமிழக அரசியல் ( 7 ) நடிகர்கள் ( 7 ) பாஸிடிவ் எண்ணம் ( 7 ) மனம் ( 7 ) மாணவர்கள் ( 7 ) வியக்கதக்க தகவல்கள் ( 7 ) #modi #india #political #satire ( 6 ) 2014 ( 6 ) அன்பு ( 6 ) அழகு ( 6 ) இல்லறம் ( 6 ) இளஞிகள் ( 6 ) உலகம் ( 6 ) கருணாநிதி ( 6 ) கருத்துக்கள் ( 6 ) கலைஞர் கடிதம் ( 6 ) கலைஞர் பாணி கேள்வி பதில்கள் ( 6 ) கூட்டணி ( 6 ) கேள்வி பதில்கள் ( 6 ) செக்ஸ் ( 6 ) தத்துவம் ( 6 ) துணிச்சல் ( 6 ) தொழில் நுட்பம் ( 6 ) நீதி கதை ( 6 ) பெண்ணுரிமை ( 6 ) போலீஸ் ( 6 ) யூகச் செய்தி ( 6 ) விஞ்ஞானம் ( 6 ) Award ( 5 ) face book ( 5 ) அறியாமை ( 5 ) அழகிரி ( 5 ) கடவுள் ( 5 ) கல்லூரி ( 5 ) கவிதை ( 5 ) கோயில்கள் ( 5 ) சினிமா உலகம் ( 5 ) சிறுகதை ( 5 ) சோஷியல் ( 5 ) தந்தையர் தினம் ( 5 ) தமிழ் சமுகம் ( 5 ) நண்பர்கள் ( 5 ) நிருபர் ( 5 ) பயணம் ( 5 ) பாதுகாப்பு ( 5 ) பாராட்டுகள் ( 5 ) மருத்துவ குறிப்பு ( 5 ) மெயில் பேக் ( 5 ) ரகசியம் ( 5 ) #modi ( 4 ) 2012 ( 4 ) 2015 ( 4 ) Anna Hazare ( 4 ) Educational ( 4 ) tamil joke ( 4 ) அப்துல் கலாம் ( 4 ) அப்பா ( 4 ) அழுகை ( 4 ) இறைவன் ( 4 ) இல்லறம் என்றும் இன்பமாக இருக்க ( 4 ) உறவு ( 4 ) ஊழல் ( 4 ) ஓ.....அமெரிக்கா ( 4 ) கதை ( 4 ) கற்பழிப்பு ( 4 ) கலாச்சாரம் ( 4 ) கலாய்ப்பு ( 4 ) சமூகச் சீரழிவுகள் ( 4 ) சிந்தனை ( 4 ) சிறுவன் ( 4 ) டாக்டர் ( 4 ) டாஸ்மாக் ( 4 ) டிராவல் ( 4 ) தரமான பதிவுகள் ( 4 ) தினமலர் ( 4 ) தொழில்நுட்பம் ( 4 ) நீதி ( 4 ) பதிவர் கூட்டம் ( 4 ) பதிவாளர் ( 4 ) பிரபலம் ( 4 ) பிறந்தநாள் ( 4 ) புதிய கண்டுபிடிப்பு ( 4 ) பொதுநலம் ( 4 ) மகளிர் மட்டும் ( 4 ) மகளிர்தினம் ( 4 ) ரெசிப்பி ( 4 ) விஜய்டிவி ( 4 ) விமர்சனம் ( 4 ) #india #political #satire ( 3 ) #jayalalithaa ( 3 ) 2016 ( 3 ) NRI ( 3 ) Rio Olympics ( 3 ) THE WHOLE TRUTH ( 3 ) Tamil tweets ( 3 ) best school ( 3 ) hurricane sandy ( 3 ) narendra modi ( 3 ) satire ( 3 ) super singer ( 3 ) vikatan ( 3 ) அட்டாக் ( 3 ) அரசியல் கலாட்டா ( 3 ) அரிய புகைப்படங்கள் ( 3 ) ஆச்சிரியம் ( 3 ) ஆனந்தம் ( 3 ) இந்திய ராணுவம் ( 3 ) இந்தியர் ( 3 ) இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள் ( 3 ) இளமை ( 3 ) உணர்வு ( 3 ) உண்மைகள் ( 3 ) எக்கானாமி ( 3 ) கோபிநாத் ( 3 ) சிந்தனைகள் ( 3 ) சீனா ( 3 ) சுதந்திரம் ( 3 ) சென்னை ( 3 ) சேல்ஸ் ( 3 ) தமிழக அரசு ( 3 ) தீபாவளி வாழ்த்து ( 3 ) தேர்தல் 2014 ( 3 ) நன்றி ( 3 ) நல்ல வலைத்தளங்கள் ( 3 ) நாட்டு நடப்பு ( 3 ) நீயா நானா ( 3 ) நையாண்டி.போட்டோடூன் ( 3 ) படிக்க ( 3 ) பாசம் ( 3 ) பாதுகாப்பான உறவு ( 3 ) பெண்ணின் சாதனை ( 3 ) பொது மக்கள் ( 3 ) பொருளாதாரம் ( 3 ) போட்டோ ( 3 ) மஞ்சள் பத்திரிக்கை ( 3 ) மனவளம். ஆனந்தம் ( 3 ) மலர் ( 3 ) முயற்சி ( 3 ) ரிசல்ட் ( 3 ) ரெசிபி ( 3 ) வரலாறு ( 3 ) விஜய் ( 3 ) விருதுகள் ( 3 ) விற்பனை ( 3 ) வெள்ளம் ( 3 ) வேலைவாய்ப்பு ( 3 ) ஸ்கூல் ( 3 ) #மோடி #politics ( 2 ) 2 G Scam ( 2 ) 2013 ( 2 ) 2014 தேர்தல் ( 2 ) 2016 தேர்தல் ( 2 ) 5 Star blogger award ( 2 ) Child Sexual Abuse ( 2 ) Dark Secret ( 2 ) New year ( 2 ) Social networking danger ( 2 ) U.A.E ( 2 ) Warning ( 2 ) apps ( 2 ) arasiyal ( 2 ) best tamil tweets ( 2 ) facebook ( 2 ) modi ( 2 ) political satire ( 2 ) sexual harassment ( 2 ) tamil ( 2 ) twitter ( 2 ) wife ( 2 ) அ.தி. மு.க ( 2 ) அனுபவம். இழப்பு ( 2 ) அன்னை ( 2 ) அன்புமணி ( 2 ) அமெரிக்கன் ( 2 ) அரசியல் கொத்துபுரோட்டா ( 2 ) அரசியல். நகைச்சுவை ( 2 ) அரசியல்.நையாண்டி ( 2 ) அரசியல்.பிரச்சனை ( 2 ) ஆசிரியர்கள் ( 2 ) ஆணுறை ( 2 ) ஆப்பிள் நிறுவனம் ( 2 ) ஆல்கஹால் ( 2 ) இணையம் ( 2 ) இறப்பு செய்தி ( 2 ) இஸ்லாம் ( 2 ) உண்மை ( 2 ) உதவி ( 2 ) உளறல்கள் ( 2 ) எதிர்காலம் ( 2 ) எலக்சன் 2014 ( 2 ) ஒபாமா ( 2 ) ஓ...அமெரிக்கா ( 2 ) கடிதம் ( 2 ) கட்சிகள் ( 2 ) கனிமொழி ( 2 ) கார்டூன் அரசியல் ( 2 ) குடியரசு தினம் ( 2 ) குடும்ப நலம் ( 2 ) குற்றவாளி ( 2 ) கொலு ( 2 ) கோபம் ( 2 ) க்ரின்கார்டு ( 2 ) சமுக பிரச்சனை ( 2 ) சமுகப் பிரச்சனை ( 2 ) சரக்கு ( 2 ) சுடும் உண்மைகள் ( 2 ) சூப்பர் சிங்கர் ( 2 ) சேலை ( 2 ) ஜல்லிகட்டு ( 2 ) டில்லி ( 2 ) டிவிட்ஸ் ( 2 ) டுவிட்ஸ் ( 2 ) தமிழக தேர்தல் ( 2 ) தமிழக பயண அனுபவம் ( 2 ) தமிழிசை ( 2 ) தரம் ( 2 ) தலைப்பு செய்திகள் ( 2 ) திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 2 ) தின தமிழ் செய்தி தாள் ( 2 ) தேமுதிக ( 2 ) தேவதை ( 2 ) தோல்வி ( 2 ) நல்ல செய்தி ( 2 ) நவராத்திரி ( 2 ) நெட்வொர்க் ( 2 ) நெல்லை ( 2 ) நையாண்டி கார்டூன் ( 2 ) பகுத்தறிவு ( 2 ) பயனுள்ள இணைய தளங்கள் ( 2 ) பயனுள்ள தகவல் ( 2 ) பரிசுநல்ல சிந்தனை ( 2 ) பலாத்காரம் ( 2 ) பாஜக ( 2 ) பாமக ( 2 ) பிரதமர் ( 2 ) பிரார்த்தனை ( 2 ) புத்தகம் ( 2 ) பொங்கல் ( 2 ) ம��்கள் ( 2 ) மதன் ( 2 ) மதுரை ( 2 ) மனித உரிமைகழகம் ( 2 ) மலையாளி ( 2 ) மழை ( 2 ) முல்லை பெரியாறு ( 2 ) ரஜினிகாந்த் ( 2 ) லேகியம் ( 2 ) வருத்தம் ( 2 ) வாழ்த்து ( 2 ) விசா ( 2 ) விஜய்காந்த் ( 2 ) வைகோ ( 2 ) ஸ்ரீலங்கா ( 2 ) ஹிந்து ( 2 ) #Cauvery ( 1 ) #ChennaiFloods ( 1 ) #I-T ACT SECTION 66 A ( 1 ) #JusticeforJallikattu #RSS #BJP தமிழகம் ( 1 ) #Rohini Bhajibhakare ( 1 ) #dmk fail ( 1 ) #fishermen ( 1 ) #ilayaraja # vadivelu #spb ( 1 ) #neet #modi #india #political ( 1 ) #olympic ( 1 ) #rohini ( 1 ) 100 ( 1 ) 1000 ( 1 ) 2 million hits ( 1 ) 2011 Best Tamil Blog ( 1 ) 2014 லோக்சபா ( 1 ) 2014 லோக்சபா தேர்தல் ( 1 ) 2030 ( 1 ) Abortion ( 1 ) Ayurvedic Anti-Diabetic Medicine ( 1 ) Best jokes of the year 2013 ( 1 ) Cell ( 1 ) Charcoal-based Underwear ( 1 ) GK ( 1 ) Good news to be proud ( 1 ) Google ( 1 ) Hindu ( 1 ) Hindu Ritual ( 1 ) IAS ( 1 ) IIT ( 1 ) IPad ( 1 ) IPhone ( 1 ) ITouch ( 1 ) Indian Elections ( 1 ) July 9th ( 1 ) Kids ( 1 ) Know Your English ( 1 ) Mangalyaan ( 1 ) Medical Information ( 1 ) Modern Mahatma ( 1 ) Modi .top American business leaders ( 1 ) NASA ( 1 ) NIPFA ( 1 ) NRI bhakthal ( 1 ) Netflix ( 1 ) New year Eve's spacial ( 1 ) Nutrition Food ( 1 ) One million ( 1 ) Patriot Act ( 1 ) Perfect Mobile Plan ( 1 ) Telegram| ( 1 ) The Affair ( 1 ) Today America ( 1 ) admk ( 1 ) alcohol ( 1 ) beep song ( 1 ) big ben london ( 1 ) big boss ( 1 ) black friday ( 1 ) blog post ( 1 ) book fair ( 1 ) chennai ( 1 ) chennai book fair.Top sellers ( 1 ) clinton ( 1 ) comedians ( 1 ) dinamalar ( 1 ) dirty politics ( 1 ) diwali ( 1 ) dog ( 1 ) face book status ( 1 ) facebook theorem ( 1 ) fake news ( 1 ) famous facebook- ( 1 ) five star blogger award ( 1 ) flight ( 1 ) flood ( 1 ) friendship ( 1 ) funny advice ( 1 ) funny family ( 1 ) gopinath ( 1 ) greatest ( 1 ) health ( 1 ) heart touching ( 1 ) heart toucing ( 1 ) hits ( 1 ) humanity ( 1 ) humour ( 1 ) hygiene ( 1 ) ilayaraja ( 1 ) india ( 1 ) indian ( 1 ) inhumane ( 1 ) ipod ( 1 ) jallikattu ( 1 ) joke ( 1 ) joker ( 1 ) little girl ( 1 ) love ( 1 ) messaging app . mobile message | app l social messaging |டெக்னாலஜி|Technology ( 1 ) mobile phone ( 1 ) music ( 1 ) neeyaa naanaa ( 1 ) network ( 1 ) obama ( 1 ) oh..america ( 1 ) opinion ( 1 ) photos ( 1 ) poem ( 1 ) politics ( 1 ) power cut ( 1 ) price ( 1 ) rape ( 1 ) recipe ( 1 ) sachin tendulkar ( 1 ) sandwiches ( 1 ) sarcasm ( 1 ) social ( 1 ) tamil bloggers meet ( 1 ) tamil blogspot ( 1 ) tamil eelam ( 1 ) telegram ( 1 ) thoughts ( 1 ) tips ( 1 ) vijay ( 1 ) walmart ( 1 ) whatsapp . telegram app ( 1 ) wonderful ( 1 ) worlds heaviest man ( 1 ) அசோக் சக்ரா ( 1 ) அதிகாரி ( 1 ) அநாகரிகம் ( 1 ) அந்தரங்க அட்வைஸ் ( 1 ) அந்தரங்கம் ( 1 ) அனிமல் ( 1 ) அன்னையர் தினம் ( 1 ) அப்பாடக்கர் ( 1 ) அமலா பால் ( 1 ) அமெரிக்க போலீஸ் ( 1 ) அமெரிக்கா தகவல் ( 1 ) அரசியல். சென்னை ( 1 ) அரசியல். தேர்தல் 2014 ( 1 ) அரசியல். நக்கல்கள் ( 1 ) அரசியல்களம் ( 1 ) அரசியல்வாதிகள் ( 1 ) அரசு ( 1 ) அரசு திட்டம் ( 1 ) அரபுநாடு ( 1 ) அறிமுகம் ( 1 ) அறிவிப்பு ( 1 ) அறிவு ஜீவிகள் ( 1 ) அறிவுரைகள் ( 1 ) அலை ( 1 ) அழைப்பிதழ் ( 1 ) அவார்டு ( 1 ) ஆகமவிதிகள் ( 1 ) ஆணையம் ( 1 ) ஆண்களை வசிகரிக்க ( 1 ) ஆன்மிகம் ( 1 ) ஆபத்து ( 1 ) ஆபிஸ் ( 1 ) ஆம் ஆத்மி ( 1 ) ஆயுத பூஜை ( 1 ) ஆராய்ச்சி ( 1 ) ஆல்ஹகால் ( 1 ) இணைய அறிவு ( 1 ) இத்தாலி ( 1 ) இந்திய கலாச்சாரம் ( 1 ) இந்திய கல்வி ( 1 ) இந்திய தூதரக விவகாரம் ( 1 ) இந்திய தூதர் ( 1 ) இன்றைய அமெரிக்கா ( 1 ) இராணுவம் ( 1 ) இலங்கை தமிழர் ( 1 ) இளைய சமுதாயம் ( 1 ) இஸ்லாமிய மக்கள் ( 1 ) ஈரோடு ( 1 ) உன்னால் முடியும் ( 1 ) ஊடகத்துறை ( 1 ) ஊடகம் ( 1 ) எக்ஸாம் ( 1 ) எம்.ஜி.ஆர் ( 1 ) எழுத்தாளர் ( 1 ) ஐபோன் ( 1 ) ஒலிம்பிக் 2012 ( 1 ) ஒலிம்பிக் 2016 ( 1 ) ஓட்டு ( 1 ) கசக்கும் உண்மை ( 1 ) கடல��� ( 1 ) கணக்கு ( 1 ) கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி ( 1 ) கணினி ( 1 ) கண்டணம் ( 1 ) கண்ணீர் ( 1 ) கமல் ( 1 ) கரடி ( 1 ) கருத்து ( 1 ) கற்பனை ( 1 ) கற்பனை பதிவு ( 1 ) கலாய்த்தல் ( 1 ) கலைஞர் ஜோக்ஸ் ( 1 ) கல்யாணம் ( 1 ) கழுகார் ( 1 ) கவலை ( 1 ) கவிதைகள் ( 1 ) கார்ட்டூன் ( 1 ) கிச்சன் ( 1 ) கிறிஸ்துவ பாடல்கள் ( 1 ) குடி ( 1 ) குடியரசு தினம் ( 1 ) குடியரசுதினம் ( 1 ) குடும்ப அரசியல் ( 1 ) குட்டுகள் ( 1 ) குமாரசாமி ( 1 ) குமுதம் ( 1 ) குமுதம் ரிப்போர்ட்டர் ( 1 ) குறும்பு ( 1 ) குஷ்பு ( 1 ) குஷ்பூ ( 1 ) கூடங்குளம் ( 1 ) கேடுகெட்ட சிந்தனைகள் ( 1 ) கேரளா ( 1 ) கேலி ( 1 ) கேள்விபதில் ( 1 ) கேவலமான தலைவர்கள் ( 1 ) கைது ( 1 ) கொடுமை ( 1 ) கோயில் ( 1 ) கோலம் ( 1 ) சக்கேடா ( 1 ) சசிகலா ( 1 ) சமுக அவலம் ( 1 ) சமுக சிரழிவு ( 1 ) சமுக வலைத்தளம் ( 1 ) சமுக விழிப்புணர்வு ( 1 ) சமையல் ( 1 ) சமையல் அறை ( 1 ) சமையல் குறிப்பு. ரெசிப்பி ( 1 ) சிக்கல் ( 1 ) சிதம்பரம் ( 1 ) சிரழிவு ( 1 ) சிரிபு ( 1 ) சிரிப்பு ( 1 ) சிறுநீரில் கல்லா ( 1 ) சிறை கோர்ட் ( 1 ) சு.சாமி ( 1 ) சுகம் ( 1 ) சுதந்திர தினம் ( 1 ) செக் ( 1 ) சென்னை பதிவர் கூட்டம் ( 1 ) சென்னை வெள்ளம் ( 1 ) செய்திகள். செக்ஸ் ( 1 ) செல்போன் ( 1 ) சைனிஷ் ( 1 ) சொத்துகுவிப்பு ( 1 ) சோனியா ( 1 ) ஜப்பான் ( 1 ) ஜல்லிக்கட்டு ( 1 ) ஜி-மெயில் ( 1 ) ஜுனியர் விகடன் ( 1 ) ஜெயலலிதா ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) ப�� விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி ( 1 ) மனைவியை மயக்க ( 1 ) மறைவு ( 1 ) மாப்பிள்ளை ( 1 ) மாற்றம் ( 1 ) மாற்று சிந்தனை ( 1 ) மீடியா ( 1 ) முதலாளிகள் ( 1 ) முதலைமைச்சர் ( 1 ) முத்தம் ( 1 ) முனிசிபால்டி ( 1 ) முரண்பாடு ( 1 ) மூளைக்கு வேலை ( 1 ) மூஸ்லிம் ( 1 ) மெக்ஸிகோ ( 1 ) மெட்ரோ ( 1 ) மெனோபாஸ் ( 1 ) மெளனம் ( 1 ) மேஜர் முகுந்த் ( 1 ) மேயர் ( 1 ) மைசூர் பாகு ( 1 ) மோசம் ( 1 ) மோடி ஸ்பெஷல் ( 1 ) மோடி. ( 1 ) மோடி. அரசியல் ( 1 ) யோகா ( 1 ) ரசிக்க ( 1 ) ரஜினி வடிவேலு ( 1 ) ரம்ஜான் ( 1 ) ராக்கெட் ( 1 ) ராஜா ( 1 ) ராமதாஸ் ( 1 ) லலித்மோடி ( 1 ) லொள்ளு ( 1 ) லோக்சபா தேர்தல் ( 1 ) வடை ( 1 ) வரதட்சணை ( 1 ) வலி ( 1 ) வலைத்தளம் ( 1 ) வழக்கு ( 1 ) வாழ்க்கை அனுபவங்கள் ( 1 ) வாழ்த்துக்கள். ( 1 ) வாழ்வு ( 1 ) விஜயகாந்த ( 1 ) விண்வெளி ( 1 ) விநாயக சதுர்த்தி ( 1 ) விபரிதம் ( 1 ) விபரீதங்கள் ( 1 ) விருது ( 1 ) விஸ்வரூபம் 2 ( 1 ) வீரமணி ( 1 ) வெடி ( 1 ) வெர்ஜினியா பீச் ( 1 ) வேட்டி ( 1 ) வேட்டையாடு ( 1 ) வேட்பாளர் ( 1 ) ஸ்டாக் மார்க்கெட் ( 1 ) ஸ்டாலின் கார்னர் ( 1 ) ஸ்டாலின். திருமணம் ( 1 ) ஸ்டேடஸ் ( 1 ) ஸ்பானிஷ் ( 1 ) ஸ்ரீரங்கம் ( 1 ) ஸ்வீட் ( 1 ) ஹாக்கிங் ( 1 ) ஹாலிவுட் ( 1 ) ஹிட் ( 1 ) ஹூயூமர் ( 1 ) ஹோமம் ( 1 ) ையாண்டி ( 1 )\nமின்னஞ்சலில் எனது பதிவுகளை பெற (Follow by Email)\nஇந்தியா வல்லரசாக வேண்டுமென்றால் மீண்டும் மோடிதான் பிரதமராக வேண்டும்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் த��டர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nLook Here உங்களின் ஆதரவில் எனது வளர்ச்சி\nஎன்னை அல்ல என் தரமான பதிவை ரசிப்பவர்கள் இவர்கள்..அப்ப நீங்க\nஇது வரை வந்த பதிவுகள்(Blog Archive)\nதிருடு போகும் வரை தான் கடவுளாம்.\nஇப்படி செய்தால்தான் சிலை திருட்டை இனிமேல் தடுக்க ம...\nதேவை இல்லை செக்ஸ் ......சிஸ்டம் சரியில்லை\nஆண்களை தப்பு செய்ய வைப்பதே பெண்கள்தான்\nசமுக வலைத்தளங்கள் குடும்ப உறவுகளை சிதைக்கின்றதா\nஇந்தியாவில் தமிழகத்தில்தான் 'இது' அதிகம்\nகண் கலங்க வைக்கும் வீடியோவும் என்னை கண்கலங்க வைத்த...\nமோடி சொல்லுறான் எடப்பாடி செய்யுறான் அவ்வளவுதாங்க\nதமிழக மக்களின் உயிருக்கு விலை நிர்ணயிக்கும் தமிழக ...\nகொல்லப்பட்ட கல்லூரிப் பெண் குடும்பத்திற்கு எடப்பாட...\nமோடியும் ட்ரெம்பும் போனில் பேசிக் கொண்டால் (ஒரு க...\nதினசரி செய்திகளும் நையாண்டி பதில்களும்\nபாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சிறுமியும் நடிகை ஸ...\nமுட்டாள்தனமாக பேசி மாட்டிக் கொண்டாரா எடப்பாடி\nவெட்கம் கெட்ட சமுகம் நடத்தும்பாடம் குட் டச் பேட் ட...\nஇப்படியும் சில ஏழைகள் இருக்கிறார்கள்\nசேலம் மாவட்டத்தில் நில அதிர்வும் மாவட்ட ஆட்சியாளர்...\nஇந்துமத பக்தால்ஸும் புதியதலைமுறை கார்த்திகேயனும்\nதமிழிசை சொல்(பேசு)வதும் மக்கள் புரிந்து கொள்வதும்...\nசெல்போனுக்கு மனசு என்று ஒன்றிருந்தால் பேசும்(கதறும...\nராகுல் காந்தி தமிழ் படத்தில் நடித்தால்\nஇந்திய ராணுவ விமானங்களை தங்களது டெலிவரிக்கு பயன்பட...\nகலைஞரின் பிள்ளைகள் செய்வது சரியா\nதமிழக தொல்லைக் காட்சிகளின் நேரடி ஒளிபரப்பு & வாட்ஸ...\nநல்லா இருந்த எங்க பொழைப்பை கெடுக்கிறீங்களேடா\nஎனது வலைப்பக்கத்திற்கு வந்த விருந்தினர் அனைவருக்கும் நன்றிகள். எனது பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்தவர்கள் அநேகம் அதில் சில பேர்கள் தங்கள் கமெண்ட்ஸை வழங்கி விட்டு சென்றுள்ளனர். சில பேர் வாசித்துவிட்டு மட்டும் சென்றுள்ளனர். வந்து படித்து விட்டு சென்றவர்கள், கமெண்ட்ஸ் வழங்கியவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களுக்கு விருப்பமும் & நேரமும் இருந்தால் எப்பொழுதும் உங்களது கருத்துக்களையும் அறிவுரைகளையும் ஆதரவையும் அள்ளித்தாருங்கள். உங்களது இந்த நாள் இனிய நாளாக இருக்க எனது வாழ்த்துக்கள்.......வாழ்க வளமுடன்..\nபேராசிரியர் சா���ம்பரி அவர்கள் வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/today-rasi-palan-06-10-2017/", "date_download": "2019-07-20T01:48:10Z", "digest": "sha1:HP7FQ5L54AMW5AD2H3BWSY7LCXNLPFRU", "length": 16946, "nlines": 134, "source_domain": "dheivegam.com", "title": "இன்றைய ராசி பலன் –06-10-2017 | Rasi Palan", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் இன்றைய ராசி பலன் – 06-10-2017\nஇன்றைய ராசி பலன் – 06-10-2017\nமுயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. அரசாங்கக் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உறவினரிடம் இருந்து எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். கோர்ட் வழக்கில் சாதகமான நிலை ஏற்படும்.\nபரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளின் சந்திப்பும் அதனால் ஆதாயமும் உண்டாகும்.\nஇன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும். தெய்வப் பணிகளில் ஈடுபடுவீர்கள். அரசு அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். கொடுத்த கடன் திரும்ப வரும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் இணக்கமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்..\nரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.\nஇன்று பிற்பகலுக்குள் நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் நல்லபடி நிறைவேறும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். பிற்பகலுக்குமேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். பயணங்களைத் தவிர்க்கவும்.\nதிருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாகும்.\nஇன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் சாதகமாக முடியும். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. உறவினர்களிடம் இருந்து சுபச் செய்தி வரும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை நிலவும்\nபூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும் வாய்ப்பு உண்டு.\nஇன்று வராது என்று நினைத்திருந்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். அரசாங்க அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். பிற்பகலுக்கு மேல் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசி��ம். உறவினர்களால் சஞ்சலம் ஏற்படக்கூடும்.\nஉத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.\nஇன்று நீங்கள் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். அலுவலகப் பணிகளில் உங்கள் வேலையில் மட்டுமே கவனம் செலுத்தவும். சிலருக்கு பணப் பற்றாக்குறை ஏற்படவும் அதனால் கடன் வாங்கவும் நேரும். கோர்ட் வழக்கு தள்ளிப்போகும். மற்றவர்களுடன் பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை.\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களைத் தவிர்ப்பது அவசியம்.\nகாரியங்களில் அனுகூலம் உண்டாகும். அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். புதிதாகத் தொடங்கும் காரியங்களை காலையிலேயே தொடங்குவது நல்லது. தாய் வழியில் நன்மைகள் நடக்கும். நண்பர்களிடம் இருந்து எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும்.\nவிசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடம் ஏற்படக்கூடும்.\nஅரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி பிறக்கும். சிலருக்கு பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கும் இடம் உண்டு. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள்.\nகேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை மேற்கொள்ளவேண்டாம்.\nஅதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பொருள்வரவுக்கும் இடம் உண்டு. பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். அவர்களால் பெருமை ஏற்படும். ஆனால், பிற்பகலுக்குமேல் உங்கள் காரியங்களில் சில தடை தாமதங்கள் உண்டாகும்.\nபூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க வாய்ப்பு உண்டு.\nஅரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடா மல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும்.புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு. ஆனாலும், அதிகரிக்கும் செலவுகளால் பணப் பற்றாக்குறை ஏற்பட்டு கடன் வாங்கவும் நேரும்.\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்த���ர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.\nகாரியங்களில் அனுகூலம் உண்டாகும்.வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். வாழ்க்கைத்துணை வழியில் அனுகூலமான தகவல் வந்து சேரும். அலுவலகத்தில் சக பணியாளர்கள் உங்கள் பணியில் உதவி செய்வார்கள். பிற்பகலுக்குமேல் எதிர்பாராத நண்பர்களின் சந்திப்பு ஏற்படும்.\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.\nமனம் உற்சாகமாகக் காணப்படும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. உறவினர் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் உங்களுக்குச் சாதகமாக முடியும்.\nரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களைத் தவிர்க்கவும்.\nஇந்த நாளுக்குரிய ராசி பலன் முழுவதையும் நமக்காக கணித்து கொடுத்தவர் ‘ஜோதிடஶ்ரீ’ முருகப்ரியன்\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (20/07/2019): பணவரவும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும்\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (19/07/2019): வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பாராத ஆதாயம் உண்டாகும்.\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (18/07/2019): நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rcpp19.ru/smuttymoms/tag/sithi-kamakathai-in-thanglish/", "date_download": "2019-07-20T00:48:06Z", "digest": "sha1:TZYS5YI5ETTHSWXAMP7XUMEXIAU6SDWK", "length": 8620, "nlines": 71, "source_domain": "rcpp19.ru", "title": "SITHI KAMAKATHAI IN THANGLISH - - Tamil Sex Stories - Tamil Kamakathaikal -Tamil Sex Story | rcpp19.ru", "raw_content": "\nTamil x sex video காதலன் வாங்கி கொடுத்த தொலைபேசியில் எடுத்த வீடியோ\nசித்திக்கு பெட்டில் ஓல் போடும் வீடியோ \nவேலைக்காரிக்கு ஓல் போடும் முதலாளி\nசித்தியை குனிய வச்சு சூத்தடிக்கும் வீடியோ\nகட்டிலில் ஓல் போட்டு உருளும் வீடியோ\nநீ எனக்கு தம்பிய இருந்தாலும்\nஅக்கா என்றால் என் சொந்த அக்கா இல்லை. என் மாமாவின் மனைவி .அவள் பெயர் சங்கீதா பார்ப்பதற்கு நடிகை கஸ்தூரி போலவே இருப்பாள். அவள் கிராமத்து பெண் என்பதால் மாநிறமாக உயரமாய் சரியான...\nசித்தியும் அண்ணியும் மாத்தி மாத்தி ஒத்தேன்\nமெல்லிய காலையிசை எங்கிருந்தோ கேட்கவும், ��னந்த் கண்விழித்தான். தான் பெங்களூரில், சித்தி ரஞ்சிதா வீட்டில் இருப்பது அவனுக்கு உறைக்க சில கணங்கள் பிடித்தன. அடுத்து அவனுக்கு இன்னொன்றும் உறைத்தது-தோள்வரைக்கும் இழுத்து மூடியிருந்த போர்வைக்குக்குக்...\nபானு அக்கா பாத்ரூமிலிருந்து கூப்பிட்டாள்\nஇது என்னுடைய முதல் கதை ,இது என்னாகும் என் அன்பு அக்காவுக்கும் நடந்த ஒரு அருமையான காம அனுபவம் நண்பர்கள் படித்துவிட்டு கருத்துகள் சொல்லவும் . அப்பொ அவ ஜட்டிக்குள் கைவிட்டு நோண்ட...\nஎனது பெயர் ராஜு வயசு 17 , +2 படிக்கிறேன். எனது வீட்டில் நான் அக்கா அம்மா அப்பா என 4 பேர். எனது வீட்டிற்கு மங்களம் என்று ஒரு வேலைக்காரி வந்து...\nஅக்காவுடன் தூக்கத்தில் வைத்து காமவெறி ஆட்டம்\nநான் ஒரு வெறிபிடித்த செக்ஸ் வெறியன். நான் நேராகக் கதைக்கு வருகிறேன், இந்த உண்மை சம்பவம் என் 25வயதில் நடந்த விஷயம். நான் ஒரு மிகப் பெரிய MNC நிறுவனத்தில் வேலை செய்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/chess/news", "date_download": "2019-07-20T00:47:09Z", "digest": "sha1:UEY4GRMEZ4NOWJJH63VHMCLQE546YZIB", "length": 4640, "nlines": 120, "source_domain": "sports.ndtv.com", "title": "Chess | tamil | செஸ்", "raw_content": "\nஉலக செஸ் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தார் கார்ல்ஸன்\nதொடர்ந்து மூன்று டைபிரேக்கர்களை வென்றார் கார்ல்ஸன். ஆட்டத்தில் பயமற்ற போக்கை அவர் கையாண்டார்\nசெஸ் ஒலிம்பியாட்: தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி\nஆண்களுக்கான செஸ் ஒலிம்பியாட் போட்டியில், 3.5-0.5 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய அணி ஆஸ்திரியா அணியை வென்றது.\nசென்னையின் பிரக்கன்நந்தா உலகின் இரண்டாவது இளம் செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆனார்\nகிராண்ட் மாஸ்டர் பட்டம் வெல்ல 3 நார்ம்களையும் 2500 ரேடிங்கினையும் பெற்றிருக்க வேண்டும்\nஉலக ப்ளிட்ஸ் சதுரங்க போட்டி: வெண்கலம் வென்ற விஸ்வனாதன் ஆனந்த்\nஇறுதி நாள் போட்டியில் ஃபிரான்சை சேர்ந்த மாக்சிம் வாச்சியரை வீழ்த்தி வெண்கல பதக்கத்தை கைப்பற்றினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/bank-employees-go-on-strike-today-244062.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-20T01:26:30Z", "digest": "sha1:VBPNBZIITDROCQAGJ5753ONSA767VFO5", "length": 17946, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று ஸ்டிரைக்! 3 நாட்கள் வங்கி சேவையில் பாதிப்பு | Bank employees to go on strike today - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்��ி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n9 hrs ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n9 hrs ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n9 hrs ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n10 hrs ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nLifestyle சனிபகவானின் அருளால் இன்னைக்கு சூப்பரான நாளாக அமையப் போகும் ராசிக்காரர்கள் யார்\nSports உலக கோப்பையில் தொடர்ந்த ராசி... உள்ளூர் கோப்பையிலும் துரத்திய வினோதம்..\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று ஸ்டிரைக் 3 நாட்கள் வங்கி சேவையில் பாதிப்பு\nடெல்லி: ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் 5 கிளை வங்கிகளின் விதிமீறலை கண்டித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். மேலும், நாளையும், நாளை மறுதினம் வங்கிகளுக்கு விடுமுறை என்பதால் 3 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது.\nஇதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் கூறியுள்ளதாவது: வங்கித்துறையில் உள்ள எல்லா வங்கிகளுக்கும் கடந்த ஆண்டு மே மாதம் ஊதிய உயர்வு பணி ஒப்பந்தம் போடப்பட்டது. இதில், ‘ஸ்டேட் பாங்க் ஆப்' இந்தியாவின் கிளை வங்கிகளான ‘ஸ்டேட் பாங்க் ஆப்' திருவாங்கூர், மைசூர், பாட்டியாலா, ஹைதராபாத், பிகானெர் மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய 5 வங்கிகள் தன்னிச்சையாக ஒப்பந்ததை மதிக்காமல் மீறி செயல்படுகிறது.\nஇதனால் வேலைப்பளு அதிகரிப்பு, கூடுதல் நேரம் பணி ஒதுக்��ீடு, கட்டாய இட மாற்றம், நிரந்தர பணிகளும் ஒப்பந்த பணியாளர்களுக்கு வழங்குதல் போன்ற பல பிரச்சினைகளை குறிப்பிட்ட வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்கள் சந்தித்து வருகின்றனர்.\nமத்திய தொழிலாளர் ஆணையர் வங்கி நிர்வாகத்திடம் கடந்த டிசம்பர் மாதம் 30ம் தேதி சமரச பேச்சுவார்த்தை நடத்தி, ஒப்பந்த மீறலை கைவிட வேண்டும் கேட்டுக்கொண்டார். எனினும் நிர்வாகம் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து தன்னிச்சையாகவே செயல்பட்டு வருகிறது.\nஇதனை கண்டித்து திட்டமிட்டப்படி ஜனவரி 8ம் தேதி நாடு முழுவதும் வங்கி ஊழியர்களின் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது. வங்கிகள் வழக்கம் போல் திறந்து இருக்கும். அதிகாரிகள் மட்டும் வருவார்கள். ஆனால், பண பரிவர்த்தனைகள், காசோலை பரிமாற்றம் நடைபெறாது. இவ்வாறு அவர் கூறினார். நாளை 2வது சனிக்கிழமை, அதற்கடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் 3 நாட்களுக்கு வங்கிப் பணிகள் பாதிக்கப்படும்.\nஇதனிடையே தமிழக அரசு வெள்ள நிவாரண நிதி வழங்கியுள்ள இந்த நேரத்தில், வங்கிகள் வேலை நிறுத்தத்தில் இறங்கியுள்ளது வாடிக்கையாளர்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் bank strike செய்திகள்\nவங்கிகள் நாளை முதல் 2 நாட்கள் வேலை நிறுத்தம் - பணத்தை பத்திரப்படுத்துங்க மக்களே\nவங்கிகள் இணைப்பை கண்டித்து ஜனவரியில் 2 நாட்கள் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்\nஸ்டிரைக்.. வங்கிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை.. அவசர தேவைக்கு இப்போவே பணம் எடுத்து வைங்க மக்களே\nவங்கி ஊழியர்கள் ஸ்டிரைக், கிறிஸ்துமஸ் விடுமுறை - 5 நாட்களுக்கு லீவு #Bank Strike\nஅடுத்த வாரம் தொடர்ந்து 5 நாட்கள் வங்கிகள் செயல்படாதா தீயாக பரவும் தகவல்.. உண்மை என்ன\nவங்கி ஊழியர்கள் 2வது நாளாக ஸ்டிரைக்: பணம் இல்லாமல் காத்து வாங்கும் ஏடிஎம்கள்\nவங்கி ஊழியர்கள் இன்றும் நாளையும் ஸ்ட்ரைக்.. ஏடிஎம்களில் அலைமோதும் கூட்டம்\nவங்கி ஊழியர்களின் 48 மணிநேர ஸ்டிரைக் துவங்கியது: ஏடிஎம்களில் பணம் இல்லாமல் போகலாம்\nவங்கி ஊழியர்கள் 2 நாட்கள் ஸ்டிரைக் - ஏடிஎம் சேவையும் பாதிக்கும் - பணத்தை பத்திரப்படுத்துங்க\nவங்கிகள் இன்று நாடு தழுவிய ஸ்டிரைக்.. ஊழியர்களின் முக்கிய கோரிக்கை என்ன தெரியுமா\nவங்கி ஊழியர் சங்கங்கள் இன்று ஸ்டிரைக்.. ���ங்கி சேவை கடுமையாக பாதிக்கப்படும்\nஐ.டி.பி.ஐ வங்கி ஊழியர்கள் இன்று முதல் 4 நாட்களுக்கு ஸ்டிரைக்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbank strike friday employees வங்கி ஸ்டிரைக் வெள்ளிக்கிழமை பணியாளர்கள்\nதனித்தீவுப் போல் காட்சியளிக்கும் அசாம்... வனவிலங்குகளின் நிலைமை படுமோசம்\nஒரு பிரச்சினையும் இல்லை.. புகாரும் இல்லை.. நீட்டாக ஏற்று கொள்ளப்பட்ட தீபலட்சுமி வேட்புமனு..\nநிர்மலா சீதாராமனுக்கு சரவெடி பதிலடி கொடுத்த தமிழச்சி தங்கபாண்டியன்- வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=11&cid=442", "date_download": "2019-07-20T01:39:27Z", "digest": "sha1:PHAXX5NKJE2NEOCRT2AJDAVS3HLSKPHA", "length": 18253, "nlines": 67, "source_domain": "www.kalaththil.com", "title": "முதற்பெண் தளபதி மேஜர் சோதியா அவர்களின் 28ம் ஆண்டு வீரவணக்கநாள் | First-Lady-General-Major-Sothiya-is-the-28th-anniversary-of-the-year களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nமுதற்பெண் தளபதி மேஜர் சோதியா அவர்களின் 28ம் ஆண்டு வீரவணக்கநாள்\nஇதயம்பூமி’ மணலாற்றுக் கானகத்தில் 11.01.1990 அன்று சுகையீனம் காரணமாக வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் முதற்பெண் தளபதி மேஜர் சோதியா அவர்களின் 28ம் ஆண்டு வீரவணக்கநாள் இன்றாகும்\nபச்சைப் பசேல் என்ற குளிர்மைக்காடு அது. அதுதான் எங்கள் மணலாறு. பசுமை மரங்களின் நடுவே நாம் போராளிகளாக நிமிர்ந்த நாட்கள், போராளிகள் என்ற நிமிர்வு ஒருபுறம். அண்ணனுடன் இருக்கின்றோம் என்ற… தலைக்கிரீடம் ஒருபுறம்.. உறுதியாக… உறுதியாக என்னால் எம்மால் மறக்க முடியாத நாட்களாகிவிட்டன.\nஇந்திய படைக் காலப்பகுதி, ஓ அதுதான் மேஜர் சோதியாக்காவை நாம் கண்டு பழகி, வழிநடந்த, நேசித்த காலம்.\nநெடிதுயர்ந்த பெண், வெள்ளையான நிமிர் தோற்றமான பெண். பல்வரிசை முழுமையாகக் காட்டிச் சிரிக்கும் மனந்திறந்த சிரிப்புடன் எம்மைப் பார்வையிட்ட அந்த இனியவர் அப்போ தலைமை மருத்துவராகக் காட்டில் வலம் வந்தவர்.\nசோதியாக்கா வயித்துக்குத்து… சோதியக்கா கால்நோ… சோதியாக்கா காய்ச்சல்… சோதியாக்கா…. சோதியாக்கா.\nஓம் எப்ப வருத்தம் வந்தாலும் அவவைக் கூப்பிட நேரம் காலம் இல்���ை. சாப்பிட்டாலும் சரி, இயற்கைக் கடனை கழிக்கச் சென்றாலும் பின்னுக்கும் முன்னுக்கும் நாய்குட்டிகள் போல் நாம் இழுபட்டுத்திரிந்த அந்தக் காலம். கடமை நேரங்கள் எங்களது தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றிய சோதியாக்கா. நெல்லியடி ஈன்றெடுத்த புதல்வி. கல்வியும் கலையும் கற்றுத்தேர்ந்த உயர் கல்வி மாணவி.\nவிடியல் – அதுதான் எம்மை பட்டைதீட்டி வைரங்கள் ஆக்கிய பட்டறை, இல்லை பாசறை எம்மை வளர்த்த அன்புத்தாய் நிலம் என்பேன்.\nஅந்த இனிய பொழுதுகள் யாவும் இனிமையும் இளமையும் நிறைந்தவை. எங்கள் கடமைகளை சரிவர நிறைவேற்ற எழுந்த நாட்கள்.\nகாடு – ஆம் காடு விரிந்து பரந்து எங்கும் வளர்ந்திருந்தது. எப்பவும் ஒரு குளிர்மை அச்சம் தரும் அமைதி. குருவிகள்கூட எம்மைக் கண்ட பின் சத்தம் குறைத்தே கீச்சிட்டனவோ என எண்ணத்தோன்றும் அமைதி. மென்குரல்களில் உரசிக்கொள்ளும் எம் உரையாடல்கள்.\nஎங்கும் தேடல், எதிலும் தேடல். காட்டில் உள்ள அனைத்து வளத்தையும் சிதைக்காமல் சிக்கனமாக முகாம் அமைத்தோம். அழகுபடுத்திப் பார்த்தோம். போர் முறைக் கல்வியும் புதிய பயிற்சிகளும் தலைவர் அவர்களால் நேரடிப்பார்வையில் நிறைவேற்றிய காலம்.\nசமையல் தொடக்கம் போர்ப்பயிற்சி வரையான பெண்களின் தனி செயலாண்மை(நிர்வாகம்) திறமை வளர்த்தெடுக்கப்பட்ட முதல் படியும் அங்கேதான். அதில் சிறப்பாக எல்லாப் போராளிகளாலும் கீழ்ப்படிவுடனும், அன்புடனும் நோக்கப்பட்ட ஒரே ஒரு தலைவி மேஜர் சோதியாக்கா.\nஉணவுத் தேவைக்காகவும் வேறுதேவைகள் கருதியும் மைல் கணக்கா, நாள் கணக்கா, அளவு தண்ணி, அளவு உணவுடன் நடை… நடை. தொலை தூரம்வரை நடை. வானம் தெரியும் வெட்டைகளைக் கடக்கும்போது இரவு எம்முடன் கலந்துவிடும். தொடுவானம் வரை தெரியும் விண்மீன்கள் எமக்கு உற்சாகமூட்டும். காலைப் பனியும், உடலில் எமனைத்தின்ற களைப்பும் சேர்ந்திருக்கும். ஆனால் நொடிப்பொழுதில் கிசு கிசுத்து நாம் அடித்த பம்பலில் யாவும் தூசாகிப்போகும். அன்று எம்முடன் இருந்து குருவியுடன் பாடிய, மரத்துடன் பேசிய தோழியர் பலர் இன்றில்லை. நெஞ்சு கனத்தாலும் தொடர்கின்றேன்.\nகனத்த இரவுகளிலும் நுளம்புக் கடியுடன் எப்பவுமே, ஏன் இப்பவுமே அது எங்களுடன் தொடர்கின்றது. சோதியாக்கா யார் யார் எப்படி எவ்விதம் கவனிக்க வேண்டும். அவர்கள் உடல்நிலை எப்படியென்று கவ���ித்துத் தந்த பிஸ்கற், குளுக்கோஸ் உணவாக மாறிவிடும் அங்கே. அவரது பரிவும், இரக்கமும் எம்மைக் கவனித்து அனுப்பும் விதமும் எனக்கு என் அம்மாவை நினைவூட்டும்.\nகண்டிப்பும் கறாரும் கொண்ட கட்டளையை அவர் தந்த போதெல்லாம் எனக்கு என் அப்பா நினைவு வரும்.\nகல கலவென அவர் சிரித்த வேளை என் பள்ளித் தோழிகள் நினைவில் வந்தனர்.\nகள்ளம் செய்துவிட்டு அவர்முன் போகும்போது அருட்தந்தை ஒரு வரை நினைவுட்டும்.\nபச்சை சேட், பச்சை ஜீன்ஸ் அதுதான் அவரது விருப்பமான உடையும், ராசியான உடையும் கூட. பச்சை உடை போட்டால் நிச்சயமாகத் தெரியும் அண்ணையைச் சந்திக்கப் போறா என்று. அண்ணையிடம் பேச்சு வாங்காத உடுப்போ என்று யாரும் கேட்க. கொல் எனச் சிரித்தவர்களை கலைத்து குட்டும் விழும். அந்த குட்டுக்கள் இனி…\nகாட்டில் அனைத்து வேலைகள், முகாம் அமைத்தல், திசைகாட்டி மூலம் நகர்த்தல், கம்பால் பயிற்சி என ஆளுமையுடன் வளர்ந்து வந்தோம். யாவற்றையும் திட்டமிட்டு அனைத்துப் போராளிகளிற்கும் விளக்கிக் கொண்டு, அவர்களது கருத்துக்களையும் கேட்கும் பண்பும், வேலைகளைப் பங்கிடும் செயலாண்மைத் திறனும், மனிதர்களை கையாளும் திறமையும் மிக்க தலைவியாக வளர்ந்து வந்தவர். மற்றவர்கள் ஒத்துப்போகும் விருப்பை எம்மில் வளர்த்துச் சென்றவர்.\nஉழைத்து உழைத்து தேய்ந்த நிலவு ஒரேயடியாக மறையும் என்று யார் கண்டார்.. எமக்கெல்லாம் ”நையிற்றிங் கேளான” அவர் நோயால் துயருரற்றபோது துடித்துப் போனோம்.\nஅந்த மணலாற்றின் மடியில் புதையுண்டு போக அவர் விரும்பியும் அன்னை, தந்தையை காண உடல் சுமந்து நெல்லியடி சென்றோம். ஊர் கூடி அழுதது. ஊர் கூடி வணங்கியது. இறுதிவணக்க நிகழ்வில் மத வேறுபாடின்றி போராளியின் வித்துடலை வணங்க பல்லாயிரம் மக்கள் கண் பூத்து அழுதபடி வணக்கம் செலுத்திய காட்சி, நாம் நிமிர்ந்தோம்.\nவளர்வோம், நிமிர்வோம் என மீண்டும் புது வேகத்துடன் காடு வந்தோம். இன்று களத்தில் புகுந்து விளையாடும் வீராங்கனைகளையும் பெண் தளபதிகளின் நிமிர்வையும் கண்ட பின்பே ஆறினோம்.\n நாம் படை கொண்டு நடத்தும் அழகைப் பாருங்கள். நாம் செயலாண்மை நடத்தும் நேர்த்தியைப் பாருங்கள்.\nஉங்கள் பெயரை நெஞ்சிலே ஏந்தி, உங்கள் பெயரைச் சுமந்த படையணியைச் பாருங்கள்.\n- நினைவுப் பகிர்வு : விசாலி\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\n���மிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\n1983 கறுப்பு யூலையின் 36ஆம் ஆண்டு படுகொலை நினைவு நாளில்- தொடரும் திட்டமிட்ட இனப்படுகொலையை உலகிற்கு உரக்கச் சொல்லும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nவிக்ரர் நினைவு சுமந்த ஐரோப்பிய ரீதியிலான உதைபந்தாட்டப் போட்டி\nதமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2019 - சுவிஸ்\nகறுப்பு ஜூலை - சிங்களப் பேரினவாத அரசின் தொடரும் தமிழினவழிப்பு\nஜூலை மாதத்தின் அவலங்களையும் அதன் இருண்மையை போக்க ஒளியானவர்களையும் நினைவுகொள்வோம் வாருங்கள்.\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/26590/", "date_download": "2019-07-20T00:58:19Z", "digest": "sha1:YEPZR7CSZ7EBT7C2WJPRMVA7IC6QTIXE", "length": 11337, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "சென்னை நுங்கம்பாக்கம் உள்பட 82 புகையிரத நிலையங்களில் விரைவில் கண்காணிப்பு கமராக்கள் – GTN", "raw_content": "\nசென்னை நுங்கம்பாக்கம் உள்பட 82 புகையிரத நிலையங்களில் விரைவில் கண்காணிப்பு கமராக்கள்\nசென்னை நுங்கம்பாக்கம் உள்பட 82 புகையிரத நிலையங்களில் விரைவில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்படவுள்ளதாக புகையிரத நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கொலை, கொள்ளைச்சம்பவங்கள��ல் ஈடுபடும் குற்றவாளிகளை பிடிப்பதற்கு கண்காணிப்பு கமரா பதிவுகள் சமீப காலங்களாக முக்கிய பங்கு வகித்து வருகின்ற நிலையில் பாதுகாப்பு நலன் கருதி சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகள், ஐ.டி. நிறுவனங்கள் உள்பட பெரிய நிறுவனங்கள், முக்கிய இடங்களில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்படுகின்றன.\nசென்னை நுங்கம்பாக்கம் புகையிரத நிலையத்தில் கடந்த ஆண்டு நடந்த பெண் பொறியியலாளர் சுவாதி கொலை நடவடிக்கையின்போது புகையிரத நிலையத்தில் கண்காணிப்பு கமரா இல்லாதது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.\nஇதைத்தொடர்ந்து பயணிகள் அதிகம் கூடும் புகையிரத நிலையங்கள் மற்றும் பதற்றமான புகையிரத நிலையங்களில் நிர்பயா திட்ட நிதியின் கீழ் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்படும் என்று புகையிரத நிலைய நிர்வாகம் தெரிவித்தது.\nஇதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன், தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தையே மனுவாக கருதி வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது\nTagsகண்காணிப்பு கமராக்கள் சென்னை நுங்கம்பாக்கம் புகையிரத நிலையங்களில்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகுமரி பகுதியிலுள்ள மீனவர்களை கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழகத்துக்கு விநாடிக்கு 855 கனஅடி நீரினை கர்நாடகா திறந்துவிட்டுள்ளது.\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியக் கடற்படைக்கு ஏவுகணைகளை பெறுவதற்கு இஸ்ரேலுடன் ஒப்பந்தம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமும்பையில் குடியிருப்பு கட்டிடம் இடிந்ததில் 55 பேர் புதைந்துள்ளனர் – 11 பேரின் உடல்கள் மீட்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஆந்திரம் – சத்தீஸ்கர் மாநிலங்களுக்குப் புதிய ஆளுநர்கள் நியமனம்…\nமுத்தலாக் முறை பாலின சமத்துவத்துக்கு எதிரானது என உச்சநீதிமன்றில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nகேரளாவில் 200க்கு மேற்பட்ட இளைஞர்கள் ஐஎஸ் வட்ஸ் அப் குழுவில் இணைப்பு\nசாதனைகள் படைத்த தர்ஜினி சிவலிங்கம் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு July 19, 2019\nகல்முனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை July 19, 2019\nசம்மாந்துறை பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதற்றம் – இராணுவத்தினர் குவிப்பு July 19, 2019\nஅதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் என சிவப்பு எச்சரிக்கை July 19, 2019\nதமிழருக்கு ஆதரவாக முஸ்லிம்களின் அனைத்து சக்திகளும் பிரயோகிக்கபட வேண்டும் July 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2015-08-03-06-30-36/", "date_download": "2019-07-20T01:17:49Z", "digest": "sha1:7MQEQM62KLEOJCZOYPXBKNISYOVB2OY2", "length": 9079, "nlines": 93, "source_domain": "tamilthamarai.com", "title": "வியாபம்' ஊழல் வழக்கு பதிவுசெய்ய ஆணையிட்ட முதல் நபரே நான்தான் |", "raw_content": "\nசென்னையில் பாஜக தலைவர்களுடன் ஈழத் தமிழர்கள் குழு சந்திப்பு\nமேற்கு வங்கத்தில் பலமடையும் பாஜக\nஉத்தரப்பிரதேச மகாராஷ்டிர பாஜக தலைவர்கள் நியமனம்\nவியாபம்’ ஊழல் வழக்கு பதிவுசெய்ய ஆணையிட்ட முதல் நபரே நான்தான்\n'வியாபம்' ஊழல் பற்றி தெரியவந்ததும், இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்ய ஆணையிட்ட முதல் நபரே நான்தான். பின்னர் இந்தவழக்கில் ஏற்பட்ட சிக்கல்களை தீர்ப்பதற்காக நாங்கள் சிறப்பு அதிரடிப் படையை அமைத்தோம். அந்தபடையும் ஐகோர்ட்டு அமைத்த சிறப்பு புலனாய்வுக்குழுவின் கீழ் செயலாற்றிவருகிறது.\nவியாபம் மூலம் நிரப்பப்பட்ட லட்சக் கணக்கான வேலை வாய்ப்புகளில் சில நூறு பணியிடங்களில் மோசடிகள் நடந்திருப்பது குறித்து 2 ஆண்டுகளுக்கு முன் மாநில சட்ட மன்றத்த���ல் நான் அறிவித்தேன். அந்த முறைகேடுகள் அனைத்தும் விசாரிக்கப்பட்டு உள்ளன.\nஇந்த ஊழலில் தவறிழைத்தவர்கள் யாரையும் நாங்கள் தப்ப விட மாட்டோம். அது எவ்வளவு செல்வாக்குள்ள நபராக இருந்தாலும்சரி. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளவர்களில் அரசியல்வாதிகள், கட்சி தொண்டர்கள், சிறிய மற்றும் பெரியளவிலான அதிகாரிகள்கூட அடங்குவர். எனவே இந்த ஊழலை நாங்கள் மறைக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது.\nவியாபம் விசாரணையை தொடங்கி வைத்ததே நான் தான். அதன்படி இந்த விசாரணை வெளிப்படையாக நடந்துவருகிறது. எனவே முதல்-மந்திரி பதவியில் இருந்து நான் ராஜினாமா செய்யும்பேச்சுக்கே இடமில்லை.\nஇந்தவழக்கை தற்போது சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. நாங்களும், நாட்டுமக்கள் அனைவரும் சி.பி.ஐ. மீது நம்பிக்கை வைத்துள்ளோம். எனவே விசாரணை முடியும்வரை மக்கள் காத்திருக்க வேண்டும்.என்று சிவராஜ் சிங் சவுகான் கூறினார்.\nமத்திய பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும்\nநாங்கள் ஒழிக்கநினைப்பது காங்கிரஸை அல்ல; காங்கிரஸ்…\n10,000 கோடி மோசடி திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி கைது\nசிபிஐயின் நேர்மையை நிலைநாட்டவே கட்டாயவிடுப்பு\nபீஹார் நலனுக்காகவே பதவி விலகினேன்\nநாங்கள் மட்டும்தான் வளர்ச்சியை கூறி வாக்கு கேட்கிறோம்\nசுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸார் அல்லாத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத்திய மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்களில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபா ...\nசென்னையில் பாஜக தலைவர்களுடன் ஈழத் தமி� ...\nமேற்கு வங்கத்தில் பலமடையும் பாஜக\nஉத்தரப்பிரதேச மகாராஷ்டிர பாஜக தலைவர்க ...\nவிவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையி ...\nதிருமணமான 24 மணிநேரத்தில் இளம் பெண்ணிற் ...\nதமிழகம் வளர்ச்சிப்பாதையில் செல்லாவிட� ...\nகுடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.\nDown Syndrome என்றால் என்ன அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா \nகண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள ...\nசேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=307", "date_download": "2019-07-20T01:00:04Z", "digest": "sha1:NI7JKCC45N26WNAW6IOU7KHECVZMZEAY", "length": 11565, "nlines": 116, "source_domain": "www.lankaone.com", "title": "புதிய அரசியலமைப்பு குறி", "raw_content": "\nபுதிய அரசியலமைப்பு குறித்து மகிந்த விடுக்கும் எச்சரிக்கை\nசமகால அரசியல் நிலைமை மற்றும் புதிய அரசியலமைப்பு தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளதாவது,\nயுத்தத்தை வெற்றி கொண்டதற்காக இராணுவத்தை தண்டித்தல், மத்திய அரசாங்கம் மற்றும் ஒற்றையாட்சி இல்லாமல் போகும் அளவிற்கு அதிகாரத்தை பகிர்தல், பிரிவினைவாதிகளுக்கு நன்மையளிக்கும் வகையில் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுகின்றது.\nஆகவே புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டால் இந்த நாடு சமஷ்டி முறைமையிலான 9 மாநிலங்களாக பிரிக்கப்பட்டுவிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nபேராதனை பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் மறு அறிவித்தல் வரும் வரை......Read More\nவேன் மீது தாக்குதல் நடத்திய டிபெண்டர்...\nகொழும்பு - கண்டி விதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த......Read More\nமாத்தறையில் பாரிய மரம் வீழ்ந்ததில் வீடுகள்...\nமாத்தறை, ஊறுபொக்க, பெங்கமுவ பிரதேசத்தில் பலத்த காற்றின் காரணமாக பாரிய ஆல......Read More\nகந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்துக்கான...\nவரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த......Read More\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக்...\nஅம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சி பிரமுகர்களுடனான......Read More\nஎதிரியை விடுதலை செய்ய வேண்டும் – களுத்துறை...\nகளுத்துறை சிறைச்சாலையில் என்மீது மேற்கொள்ளப்பட்ட கொலைவெறித்......Read More\nபேராதனை பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் மறு அறிவித்தல் வரும் வரை......Read More\nவேன் மீது தாக்குதல் நடத்திய...\nகொழும்பு - கண்டி விதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த......Read More\nமாத்தறையில் பாரிய மரம் வீழ்ந்ததில்...\nமாத்தறை, ஊறுபொக்க, பெங்கமுவ பிரதேசத்தில் பலத்த காற்றின் காரணமாக பாரிய ஆல......Read More\nஎதிரியை விடுதலை செய்ய வேண்டும் –...\nகளுத்துறை சிறைச்சாலையில் என்மீது மேற்கொள்ளப்பட்ட கொலைவெறித்......Read More\nஹட்டன் பன்மூர் தோட்டத்தில் 16...\nஹட்டன் பொலிஸ் ப���ரிவிற்குட்பட்ட பன்மூர் தோட்டத்தில் வெள்ளம் காரணமாக 16......Read More\nவட மாகாணத்தில் மிருகப் பலியிடுவதற்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவை......Read More\nமுல்லைத்தீவில் வீட்டுத்திட்டம் வழங்கும் விடயத்தில் முன்னாள் அமைச்சர்......Read More\nநுவரெலியா, அக்கரப்பத்தனை – டொரிங்டனில் வெள்ளத்தில் அள்ளுண்டு சென்ற......Read More\nகூட்டமைப்பின் தரகு அரசியல் போக்கே...\nஇலகுவாக ஓர் இரவில் தீர்க்கப்பட கூடிய பிரச்சினைகளுக்கு கூட தீர்வு கண்டு......Read More\nமரம் முறிந்து வீழ்ந்ததில் பயணத்தில்...\nஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை வூட்டன் நகர பகுதியில்......Read More\nதிருமதி கீதபொன்கலன் பொன்ராசா திரேசம்மா\nதிரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2015/07/blog-post_4.html", "date_download": "2019-07-20T00:44:40Z", "digest": "sha1:VLOY4C4CSZMIH25SN5XZZE4M2DT5XAV3", "length": 15826, "nlines": 230, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: குழந்தைகளை நிறைய சாப்பிடவைக்க என்ன வழி?", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nகுழந்தைகளை நிறைய சாப்பிடவைக்க என்ன வழி\nகுழந்தைகளை நிறைய சாப்பிடவைக்க என்ன வழி\nஎல்லா பெற்றோர்களுக்குமே தங்கள் குழந்தைகள் நிறைய சத்துள்ள உணவுவகைகளை சாப்பிட்டு ஆரோக்கியமாக வளரவேண்டும் என்ற ஆசை சற்று அதிகமாகவே இருக்கும்.\nஅதற்காக தனக்கு உணவில்லாவிட்டாலும் பரவாயில்லை, குழந்தைகளுக்கு எவ்வளவு செலவானாலும் சத்தான உணவழிக்க வேண்டும் என பாடுபடுகிறார்கள்.\nஆனால் குழந்தைகளோ பெற்றோர் கொடுக்கும் உணவு வகைகளை தீண்டுவதே இல்லை.\nஎதைக் கொடுத்தாலும் வேண்டாம் என அடம்பிடித்து சாப்பிட மறுக்கிறார்கள்.\nஇது பெற்றோருக்கு மிகுந்த மன வேதனையை அளிப்பதோடு குழுந்தையை அடித்தல், குழந்தை சாப்பிடாததால் அதனுடன் பேசாமல் இருத்தல் போன்ற எதிர்மறை விளைவுகளையும் உண்டாக்குகிறது.\nஏன் குழந்தைகள் சாப்பிடுவதில்லை என்பதை தெரிந்துகொள்ள ஒரு உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டும்.\nகுழந்தைகளுக்கு மிக அதிக உணவு தேவையில்லை. உதாரணமாக ஒரு பெரிய சாக்லெட் சாப்பிட்டால் அதற்கு மதிய உணவு தேவைப்படாது.\nஎனவே மதிய உணவு கொடுத்தால் அதை சாப்பிட மறுப்பதில் வியப்பேதும் இல்லை.\nபெற்றோர்களுக்கு மற்ற குழந்தைகள் சாப்பிடும் அளவோடு தன் குழந்தை சாப்பிடும் அளவை ஒப்பிட்டு பார்க்கும் பழக்கம் உண்டு.\nஅவ்வாறு ஒப்பிட்டு பார்க்கும் போது எப்போதும் அடுத்த குழந்தையை விட தன் குழந்தை குறைவாகவே உண்பதாக தோண்றும்.\nஇது ஒரு மாயத் தோற்றமே.\n· தன் குழந்தை \"நன்றாக சாப்பிடுகிறது\"\nஎன பிறரிடம் சொன்னால் கண் திருஷ்டி ஏற்பட்டுவிடும்\nஎன்று நினைத்துக்கொண்டு பல பெற்றோர்கள் \"என் குழந்தை\nசாப்பிடுவதே இல்லை\" என குழந்தையின் முன்பாகவே\nஅதை கூர்ந்து கவனிக்கும் குழந்தைகள் சாப்பிடுவதை தவிர்க்க ஆரம்பிக்கின்றன.\n· குழந்தைகள் ஒரே உணவை எப்போதும் விரும்பி உண்பதில்லை அவர்களின் உடலில் என்ன சக்தி குறைவாக உள்ளதோ அந்த சக்தி அதிகமாக உள்ள உணவை விரும்பி சாப்பிடுவார்கள்.\nஉடலில் பற்றாக்குறையாக இருந்த சக்தி தேவையான அளவு சேர்ந்தவுடன் அந்த சக்தி இருக்கும் உணவை விரும்ப மாட்டார்கள்.\nஉதாரணமாக முட்டையில் உள்ள சக்தி குறைவாக இருக்கும் ஓர் குழந்தை முட்டையை தொடர்ந்து சில காலத்திற்கு விரும்பு சாப்பிடும்.\nஅக்குழந்தைக்கு முட்டையில் உள்ள சக்தி தேவையான அளவு உடலில் சேர்ந்தவுடன் முட்டையை அறவே வெறுக்க ஆரம்பித்துவிடும்.\nஎனவே ஒரே வகையான உணவை சாப்பிடுமாறு குழந்தையை கட்டாயப்படுத்தக்கூடாது.\nஓர் உணவை சாப்பிடவில்லை எனில் வேறு உணவை கொடுத்து உண்ணச் சொல்ல வேண்டும்.\n· தேவைக்கு அதிகமான உணவைக் கொடுத்தால்\n\"உடல்பருமன்\" ஏற்பட்டு குழந்தைகள் பெரியவர்களாகும்\nபோது அதுவே அவர்களுக்கு பெரிய\nஎனவே உணவுப் பண்டங்களை திணித்து\nஉடல் நோயை உண்டாக்க வேண்டாம்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nமாதவிடாய் டென்சன் – தீர்வு என்ன\nமருந்தில்லாமல் இரத்தக் கொதிப்பை கட்டுப் படுத்தலாம்...\nஉடல் எடையைக் குறைக்கும் 20 மூலிகைகள்\nகோடையில் குளிர்ச்சி தரும் நுங்கு\nநீரிழிவு நோயாளிகள் நிச்சயம் தவிர்க்க வேண்டிய காய்க...\nவேர்க்கடலையில் இத்தனை மருத்துவ குணங்களா\nவாழை இலையில் சாப்பிடலாம் வாங்க\nஉண்ணவும் பருகவும் இஸ்லாம் சொல்லும் வழிமுறை\nரத்தத்தில் கொலஸ்டிராலைக் குறைக்கும் நல்லெண்ணைய்.\nகுழந்தைகளை நிறைய சாப்பிடவைக்க என்ன வழி\nகுழந்தை கீழே விழுந்து அடியா\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nமுடி வளர்ச்சிக்கு மூலிகைத் தைலம்\nஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி முடி உதிர்வு என்பது தலையாயப் பிரச்னையாக இருக்கிறது. எத்தனையோ இறக்குமதி தைலங்களைத் தேய்த்தாலும் உற...\nஓட்டுநர் உரிமம் பெற என்ன செய்ய வேண்டும்\nவாகன ஓட்டுநர் உரிமம் தொடர்பான சந்தேகங்களுக்கு பதில் அளிக்கிறார் நாமக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர் எஸ்.வேலுசாமி. # வாகன ஓட்டுநர் ...\nவீட்டை காற்றோட்டமாக வைத்திருக்கும் வழிமுறைகள்\nவீட்டை அழகாக வடிவமைத்து கட்டினாலும் அவை காற்றோட்ட சூழலுடன் அமைந்திருக்க வேண்டும். அப்போது தான் வீட்டுக்குள் வெப்பத்தின் தாக்கம் எட்ட...\nஉல்லாசப் பயணம்... உடல்நலம் பத்திரம்\n'' எப்போ லீவு வரும��... டூர் போகலாம் ' என்று ஏங்கும் குட்டீஸ்களை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வது பெற்றோர்களுக்கும் குஷித...\nஉலகத்தை விடச் சிறந்தது ‘ஒரு தஸ்பீஹ்’\nஷைய்க் ஜுனைத் காஸிமி மதனீ அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- \" மனிதனின் பதிவேட்டில் ...\nஉயர் இரத்த அழுத்தத்திற்கான 10 வகையான இயற்கை தீர்வுகள்\nஉயர் இரத்த அழுத்தத்திற்கான 10 வகையான இயற்கை தீர்வுகள் உயர் இரத்த அழுத்தம் அல்லது இரத்தக் கொதிப்பு உயர் அழுத்த நிலை , என்ற பெருவாரி...\nInternet Banking பாஸ்வேர்டு பாதுகாப்பது எப்படி\nகணினி தொழில்நுட்பம் வளர வளர நமக்கு பல நன்மை கிடைகிறது. இதில் நமக்கு பல பயன்பாடுகள் கிடைகிறது. (நேரம் மிச்சம் ஆகிறது , வேலை பளு குறைக...\nசளி , இருமல் நீங்க: திப்பிலி , அக்கரா , சுக்கு , மிளகு , மஞ்சள் செய்முறை : இந்த ஐந்து மருந்துகளையும் நன்றாக அரைத்து பொடியாக்கி ஒரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2017/03/blog-post_17.html", "date_download": "2019-07-20T01:33:47Z", "digest": "sha1:II2LJI6FS7OKMBR2VE3KCUMH4YTHWKK4", "length": 16226, "nlines": 400, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: இன்று சமவுரிமை இயக்கத்தினால் , கொழும்பில் ஒரு வாரகால சத்தியாகிரக போராட்டம் ஆரம்பிக்க பட்டது", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nவரலாற்றில் இன்று பங்குனி 30ம் திகதி பலிப்பாசிசத்தி...\nமருதமுனை றிபாஸ் எழுதிய இரண்டு நூல்களின் வெளியீட்டு...\nஐரோப்பிய ஒன்றியம் -- பிரிட்டன் விலகல்\nஇந்தியாவின் மிகப்பெரிய மாட்டிறைச்சி ஏற்றுமதியாளர்க...\nஉலகின் முதற் தமிழ்ப்பேராசிரியர் சுவாமி விபுலானந்த ...\nமட்டக்களப்பு மது உற்பத்தி தொழிற்சாலை விவகாரம்: ஊடக...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டம் தொடர்பாக தனக்கு ...\nஉள்ளுராட்சி தேர்தலை ஒத்திப்போட்டு வருவது தவறாகும்-...\nஇளையராஜா பாலசுப்ரமணியம் மோதலின் பின்னணி\n இது ஆவா குரூப் அல்ல ஆதியில் இருந்து வர...\nஇன்று சமவுரிமை இயக்கத்தினால் , கொழும்பில் ஒரு வாரக...\nவேலை கேட்டு பட்டதாரிகள் வீதியில் போராடும் நிலை-தம...\nஎதிலும் சமத்துவம் இல்லை .தலித் மாணவர் தற்கொலை\nகருணாவின் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைமை...\n5 மாநில சட்டப்பேரவை தேர்தல் இறுதி முடிவுகள்\nபன்முக ஆளுமைகொண்ட \"புஸ்பராஜா\"- பதினோராவது ஆண்டு ந...\nமட்டக்களப்பு நகரில் திரண்ட தமிழ் மக்கள் வி��ுதலை பு...\nநூல் வெளியீட்டு விழா -கிழக்கின் சுயநிர்ணயம்\nஜனாதிபதியின் யாழ். வருகைக்கு எதிராக அனந்தி போராட்ட...\n12 ஆவது நாளாக போராட்டம்; மனித சங்கிலி போராட்டத்தில...\nதமிழ்நாட்டில் இன்று முதல் பெப்ஸி, கோக் விற்பனைக்கு...\nஇன்று சமவுரிமை இயக்கத்தினால் , கொழும்பில் ஒரு வாரகால சத்தியாகிரக போராட்டம் ஆரம்பிக்க பட்டது\nவடக்கு - கிழக்கில் நடைபெறும் , போராட்ட்ங்களுக்கு ஆதரவாக, .'இராணுவம் கையகப்படுத்தியுள்ள பொதுமக்கள் காணிகளை வழங்க கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும், பயங்கரவாத தடைச் சட்டம் உட்பட... சகல அடக்குமுறை சட்டங்களையும் இரத்துச் செய்யக்கோரியும், காணாமல் போன உறவுகள் தொடர்பில் தமக்கு உரிய தீர்வை பெற்றுத்தர கோரியும்,\nஇன்று சமவுரிமை இயக்கத்தினால் , கொழும்பில் ஒரு வாரகால சத்தியாகிரக போராட்டம் ஆரம்பிக்க பட்டது. இதில் வடக்கு-கிழக்கில் போராடும் மக்களில் பிரதிநிதிகள், மற்றும் இடதுசாரிகள் , மனித உரிமை அமைப்புகள் கலந்து கொண்டன.\nஎதிர்வரும் நாட்களின் ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், மாணவர்கள், தொழிற்சங்கங்கள் என பலரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். இன்று ஆரம்பமான இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை தொடரவுள்ளது.\nகுறிப்பாக ஒவ்வொரு நாளும் ஒரு பிரிவினர் இந்த ஆர்பாட்டத்தை மேற்கொள்ள உள்ளனர்.\nஅந்தவகையில் இன்றைய தினம் வடக்கு கிழக்கில் உள்ளவர்களால் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.\nவரலாற்றில் இன்று பங்குனி 30ம் திகதி பலிப்பாசிசத்தி...\nமருதமுனை றிபாஸ் எழுதிய இரண்டு நூல்களின் வெளியீட்டு...\nஐரோப்பிய ஒன்றியம் -- பிரிட்டன் விலகல்\nஇந்தியாவின் மிகப்பெரிய மாட்டிறைச்சி ஏற்றுமதியாளர்க...\nஉலகின் முதற் தமிழ்ப்பேராசிரியர் சுவாமி விபுலானந்த ...\nமட்டக்களப்பு மது உற்பத்தி தொழிற்சாலை விவகாரம்: ஊடக...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டம் தொடர்பாக தனக்கு ...\nஉள்ளுராட்சி தேர்தலை ஒத்திப்போட்டு வருவது தவறாகும்-...\nஇளையராஜா பாலசுப்ரமணியம் மோதலின் பின்னணி\n இது ஆவா குரூப் அல்ல ஆதியில் இருந்து வர...\nஇன்று சமவுரிமை இயக்கத்தினால் , கொழும்பில் ஒரு வாரக...\nவேலை கேட்டு பட்டதாரிகள் வீதியில் போராடும் நிலை-தம...\nஎதிலும் சமத்துவம் இல்லை .தலித் மாணவர் தற்கொலை\nகருணாவின் தமிழ��் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைமை...\n5 மாநில சட்டப்பேரவை தேர்தல் இறுதி முடிவுகள்\nபன்முக ஆளுமைகொண்ட \"புஸ்பராஜா\"- பதினோராவது ஆண்டு ந...\nமட்டக்களப்பு நகரில் திரண்ட தமிழ் மக்கள் விடுதலை பு...\nநூல் வெளியீட்டு விழா -கிழக்கின் சுயநிர்ணயம்\nஜனாதிபதியின் யாழ். வருகைக்கு எதிராக அனந்தி போராட்ட...\n12 ஆவது நாளாக போராட்டம்; மனித சங்கிலி போராட்டத்தில...\nதமிழ்நாட்டில் இன்று முதல் பெப்ஸி, கோக் விற்பனைக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/ht-310114-2-2/", "date_download": "2019-07-20T01:42:14Z", "digest": "sha1:X6WXKFUFTLLPICYTZKDNVY2LWHVCDU3W", "length": 6170, "nlines": 106, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "118 வது வருடாந்த வீதியோட்டம் | vanakkamlondon", "raw_content": "\n118 வது வருடாந்த வீதியோட்டம்\n118 வது வருடாந்த வீதியோட்டம்\nகிளிநொச்சி மாவட்டத்தின் மிகவும் பழைமை வாயந்த பாடசாலையான கிளி/கண்டாவளை மகா வித்தியாலயத்தின் 118 வது வீதியோட்டப்போட்டி இன்று விசுவமடுச்சந்தியில் ஆரம்பித்து கிளிநொச்சி வெளிக்கண்டன் சந்தியில் முடிவடைந்தது இந்த வீதியோட்ட நிகழ்வினை கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை கௌரவ உறுப்பினர் தவபாலன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.\n– கிளிநொச்சி விமல் | வணக்கம்LONDON க்காக –\nPosted in தலைப்புச் செய்திகள்\nராணுவத்துக்கு எதிரான எந்த விசாரணை வந்தாலும் எதிர்கொள்ள தயார்- சரத்பொன்சேகா\nதேசிய அரசாங்கம் என்ற பெயரில் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கமே நடைப்பெறுகின்றது – ஜீ.எல்.பீரிஸ்\nகுருந்தூர் மலைக்கு வந்த புத்தர்சிலையை தடுத்துநிறுத்திய இளைஞர்கள்\nபிரித்தானிய பாராளுமன்றில் இடம்பெறும் தமிழர்களின் நில அபகரிப்பிற்கு எதிரான மாநாடு\nசவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை | முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை – அங்கம் 2\nNews Editor Theepan on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவாசு முருகவேல் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nசரவணன் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவிமல் on காமாட்சி விளக்கு பயன்படுத்துவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/reason-bedind-yenthira-thagadu-in-temple/", "date_download": "2019-07-20T01:31:55Z", "digest": "sha1:MVEC73RP4NNZDQH2CRDSBHTE577DGVYR", "length": 9432, "nlines": 105, "source_domain": "dheivegam.com", "title": "கோவில் கருவறையில் யந்திர தகடு புதைக்கப்படுவது ஏன் ? - Dheivegam", "raw_content": "\nHome ஆன்மிகம் சுவாரஸ்யமான கட்டுரை கோவில் கருவறையில் யந்திர தகடு புதைக்கப்படுவது ஏன் \nகோவில் கருவறையில் யந்திர தகடு புதைக்கப்படுவது ஏன் \nநம் முன்னோர்களின் அறிவியலுக்கு முன்னால் இக்கால அறிவியல் ஒன்றுமே கிடையாது என்று கூறினால் அது மிகையாகாது. அவர்களின் ஒவ்வொரு செயலையும் உன்னிப்போடு கவனித்தோமானால் அதில் அறிய பல அறிவியல் உண்மைகள் ஒளிந்திருப்பதை நாம் அறியலாம். அந்த வகையில் கருவறையில் ஏன் யந்திர தகடுகள் புதைத்துவைக்க படுகின்றன என்பதற்கான அறிவியல் விளக்கத்தை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.\nகோவில்களில் ஓங்கி நிற்கும் கலசமானது நம் கண்களுக்கு புலப்படாத பல அறிய சக்திகளை கிரகித்து அதை நேரே கருவறைக்குள் செலுத்துகிறது. கருவறைக்குள் புதைத்து வைத்திருக்கும் யந்திரம் அதனை கிரகித்து கருவறை முழுக்க பரவச்செய்கிறது. இந்த நிகழ்வானது எப்போதும் நிகழ்ந்துகொண்டே இருக்கும்.\nநம் முன்னோர்கள் வகுத்த சரியான விதிப்படி கட்டப்பட்டுள்ள அனைத்து கோவில்களிலும் இந்த நிகழ்வானது நடக்கும். இதனாலேயே நாம் கோவிலுக்கு சென்று இறைவனை தரிசிக்கையில் நம்முள் இனம் புரியாத ஒருவித அமைதி நிலவுகிறது.\nகருவறையில் இருந்து வெளிப்படும் அந்த நேர்மறை ஆற்றலானது கோவில் முழுக்க பரவி கிடைக்கும். ஆகையால் நாம் கோவிலை சுற்றி வரும் சமயத்திலும் இந்த நேர்மறை ஆற்றலானது நமக்கு கிடைக்கும். கோவிலை பல முறை சுற்றுவதன் மூலம் நமக்கு இறைவனிடம் இருந்து அருள் கிடைக்கிறதோ இல்லையோ ஆனால் இயற்கையிடம் இருந்து பலன் நிச்சயம் உண்டு.\nபெண்கள் தலையில் பூ சுடுவதற்கு பின் ஒளிந்துள்ள மிகப்பெரிய அறிவியல் உண்மை\nஇதுபோல நேர்மறை ஆற்றலை அதிகரிக்க செய்யும் பல விடயங்கள் கோவில்களில் புதைந்துள்ளது. கோவிலில் ஒலிக்கும் மணி, இறைவனுக்கு சூட்டப்படும் மலர், தீபாராதனை என அனைத்திலும் எத்தனையோ அறிவியல் பொக்கிஷங்கள் அடங்கியுள்ளன. ஆகையால் கடவுள் இல்லை என்று கூறும் நாத்திகர்கள் கூட கோயிலிற்கு சென்றால் இயற்கையின் பலனை நிச்சயம் பெற முடியும்.\nநீங்கள் கோயில் குளங்களில் காசுகளை போடுவதால் ஏற்படும் பலன்கள் என்ன தெரியுமா\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பல���் தெரியுமா \nசிவன் மலை ஆண்டவன் பெட்டியில் முருகனின் வேல். பயங்கரவாதம் ஒழியுமா\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/02/25/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9F/", "date_download": "2019-07-20T00:55:41Z", "digest": "sha1:5VERWJ7TKXXKPQJDIGQNVSDOP2N6QUP3", "length": 11862, "nlines": 351, "source_domain": "educationtn.com", "title": "ஜாக்டோ-ஜியோ மாநில உயர்மட்டக்குழு முடிவுகள்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Jacto/Geo ஜாக்டோ-ஜியோ மாநில உயர்மட்டக்குழு முடிவுகள்\nஜாக்டோ-ஜியோ மாநில உயர்மட்டக்குழு முடிவுகள்\nஇன்று (25.02.19) ஜாக்டோ-ஜியோவின் மாநிலஉயர்மட்டக்குழு கூட்டம்நடைபெற்றது.\n1)ஜாக்டோ-ஜியோ வின் 9அம்சக்கோரிக்கைகளைநிறைவேற்றிட வேண்டும்.\nஎனும் கோரிக்கைகளைதமிழகரசு உடன்நிறைவேற்றிட வலியுறுத்தி08.03.19அன்று பிற்பகல்05.00மணியளவில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்மேற்கொள்வதென எனமுடிவாற்றப்படுகிறது.\nPrevious articleசம்பளம் வழங்கும் அதிகாரிகளுக்கு அறிவுரை சார்ந்து Income Tax Department TDS சம்பந்தமாக வழங்கியுள்ள அறிவுரை. Fy 2018-2019 Ay 2019-2020.\nNext articleதலைமையாசிரியர்கள் நேர மேலாண்மையை பின்பற்றவேண்டும். புதுக்கோட்டையில் நடந்த தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான தலைமைப் பண்பு மேம்படுத்துதல் பயிற்சியில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா பேச்சு.\nஜேக்டோ-ஜியோ இன்று ( 16.07.2019 ) முதல்வரிடம் அளிக்கவுள்ள மனு..\n‘ஜாக்டோ – ஜியோ’ கோரிக்கை: அரசு மவுனம்.\nJactto/Geo :உண்ணாநிலை போராட்டத்தின் அடுத்தகட்ட முடிவு……..* உயர்மட்டக்குழுவினர் சூளுரை. ஜுலை 16 மாநில உயர்மட்ட குழு ஒருங்கிணைப்பாளர் பெருமக்கள் 20 தலைவர்களும்...\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nB.Ed – சேர்க்கைக்கு விண்ணப்பம் வினியோகம்.\nகம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப்கள்.\nB.Ed – சேர்க்கைக்கு விண்ணப்பம் வினியோகம்.\nகம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப்கள்.\nராட்சசி’ இயக்குநர் மீது நடவடிக்கை – ஆணையர் அலுவலகத்தில் புக��ர்.\nராட்சசி' பட இயக்குனர் கௌதமராஜ் மீது நடவடிக்கை எடுக்ககோரி தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. நடிகை ஜோதிகா நடித்து அண்மையில் திரைக்கு வந்த திரைப்படம் 'ராட்சசி'....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/02/25/today-rasipalan-25-02-2019/", "date_download": "2019-07-20T00:59:25Z", "digest": "sha1:XH5WRXMSPVLBAOKRN4Q5EF7T7CJZXCIE", "length": 28285, "nlines": 390, "source_domain": "educationtn.com", "title": "Today Rasipalan 25.02.2019!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\n_*பிப்ரவரி 25ம் தேதி 2019 இன்றைய மேஷம் முதல் மீனம் வரை 12*_\n*தியானமும், தம்மை அறிதலும் பலன் தரும். அதிக ஆதாயம் தரும் நாள் அல்ல – எனவே பண நிலைமையை சோதித்து செலவுகளை கட்டுப்படுத்துங்கள். குடும்ப விவகாரம் மகிழ்வாகவும் ஸ்மூத்தாகவும் இல்லை. உங்கள் நிலையை துணைவர் புரிந்து கொள்ளும்படி செய்வதற்கு மிகவும் கஷ்டப்படுவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். திருமண வாழ்வில் அதிக எதிர்பார்ப்பு இருந்தால் இன்று ஏமாற்றம் ஏற்படலாம்.*\n*மத மற்றும் ஆன்மிக நலன்களைப் பின்பற்ற இன்று நல்ல நாள். இன்றைக்கு உங்களிடம் வரும் புதிய முதலீட்டு வாய்ப்புகளை பரிசீலனை செய்யுங்கள் – ஆனால் அந்தத் திட்டங்களின் சாத்தியங்களை ஆய்வு செய்த பிறகே வாக்குறுதி கொடுங்கள். நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் மகிழ்ச்சியை காண நீங்கள் ரிலாக்ஸ் பண்ண முயற்சிக்க வேண்டும். உணர்ச்சியைக் கட்டுப்படுத்துங்கள். அது உங்கள் காதல் விவகாரத்தை சிக்கலாக்கிவிடலாம். பிசினஸ் தேவைக்காக மேற்கொள்ளும் பயணம் நீண்டகால அடிப்படையில் பயன் தரும். உங்கள் துணை கொடுக்கும் இன்ப அதிர்ச்சியில் இன்று நீங்கள் குஷியாகிவிடுவீர்கள்.*\n*நண்பரை தவறாகப் புரிந்து கொள்வதால் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படலாம் – எந்த முடிவும் எடுப்பதற்கு முன்பு சமமாக விசாரிக்கவும். எதிர்பாராத பில்கள் உங்கள் நிதிச் சுமையை அதிகரிக்கும். பிறருடன் வாக்குவாதங்கள், மோதல்கள், தேவையில்லாமல் குற்றம் கண்டுபிடிக்கும�� போக்கை தவிர்த்திடுங்கள். உங்கள் அழைப்பை இழுத்தடித்து பார்ட்னரை வெறுப்பேற்றுவீர்கள். இன்று நல்ல ஐடியாக்களாக வைத்திருப்பீர்கள். செயல்பாடுகளில் உங்களுடைய தேர்வுகள் எதிர்பார்த்ததைவிட அதிக லாபத்தை தரும். உங்கள் துணையின் பேச்சால் இன்று கோபமடைய கூடும். ஆனால் உங்கள் துணைவர்/துணைவி அதனை தன் அன்பால் சரி செய்து விடுவார்.*\n*வெளிப்புற விளையாட்டு உங்களை ஈர்க்கும் – தியானமும் யோகாவும் ஆதாயம் தரும். கூட்டு முயற்சிகளிலும் சந்கேகமான நிதி திட்டங்களிலும் ஈடுபடாதீர்கள். நீங்கள் அக்கறை காட்டக் கூடியவருடன் சரியான தகவல் பரிமாற்றம் இல்லாததால் நீங்கள் மன அழுத்தத்திற்கு ஆளாவீர்கள். உங்கள் இதயத்தை ரொமான்ஸ் ஆக்கிரமித்திருக்கும். ஷாப்பிங் செல்லும்போது அதிகம் செலவு செய்வதை தவிர்த்திடுங்கள். பழைய சுவையான அனுபவங்களை இன்று அசை போட்டு மீண்டும் உங்கள் துணையுடன் இன்பமாக பொழுதை கழிப்பீர்கள்.*\n*ஆரோக்கியத்தைப் பொருத்த வரை மிக நல்ல நாள். உற்சாகமான மன நிலை உங்கள் விருப்பத்தை நிறைவேற்றும் டானிக்காக இருந்து நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும். அனைத்து வாக்குறுதிகளும் நிதி பரிவர்த்தனைகளும் கவனமாக கையாளப்பட வேண்டும். குடும்பத்தினருடன் ரிலாக்ஸான நேரத்தை செலவிடுங்கள். இந்த நாள் உங்களுக்கு ரோஜாக்களின் நறுமணத்தை வழங்கும். காதலின் அற்புதத்தை உணர்ந்து மகிழுங்கள். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள் – மனதைவிட புத்தியைக் கேட்டு முடிவெடுக்க வேண்டி யநாள். அன்பான தொடுதல், முத்தங்கள், அணைப்பு ஆகியவை இனிமையான திருமண வாழ்வில் அத்தயாவசிய விஷயங்களாகும். இவை அனைத்தையும் நீங்கள் இன்று உணர்வீர்கள்.\n*உங்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்த கஷ்டப்படுவீர்கள் – வழக்கத்துக்கு மாறான நடத்தையால் உங்களைச் சுற்றியுள்ளவர்கள் குழப்பமாகி வெறுப்படைவார்கள். புதுமையான சிந்தனை உள்ளவர்களின் அறிவுரையின்படி உங்கள் பணத்தைப் போடுவதுதான் இன்றைய உங்களின் வெற்றிக்கான பார்முலா. அது நல்ல அனுபவம். குழந்தையின் உடல்நலக் குறைவு உங்களை பிசியாக வைத்திருக்கும். நீங்கள் உடனடியாக கவனிக்க வேண்டியிருக்கும். சரியான அறிவுறை பெற்றிடுங்கள். நீங்கள் சற்று அலட்சியமாக இருந்தாலும் நிலைமை மோசமாகிவிடும். உங்கள் காதல் வாழ்வில் இன்று மிக அருமையான நாள். அ��சரப்பட்டு முடிவெடுக்காதீர்கள், வாழ்வில் பிற்காலத்தில் வருத்தப்பட நேரிடலாம். உங்கள் மண வாழ்வில் இனிமையை கூட்டும் சிறந்த நாள் இது.*\n*உங்களிடம் அற்புதமான நம்பிக்கை மற்றும் புத்திசாலித்தனத்தை இயற்கை கொடுத்திருக்கிறது – அதை சிறப்பாக பயன்படுத்துங்கள். நிதி நிலைமை நிச்சயமாக மேம்படும். குழந்தையின் படிப்பைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. இப்போது உங்களுக்கு சில பிரச்சினைகள் இருக்கலாம். ஆனால் இவை தற்காலிகமானவை. காலப்போக்கில் இவை மறைந்துவிடும். உங்கள் துணைவரின் மனநிலை நன்றாக இருப்பதாகத் தெரியவில்லை என்பதால் விஷயங்களை முறையாகக் கையாளுங்கள். தகவல் தொடர்புகளை கவனமாகக் கையாள வேண்டும். உங்கள் கடந்த கால ரகசியம் ஒன்றை அறிந்து உங்கள் துணை காயப்பட கூடும்.*\n*நீண்டகாலமாக உள்ள நோயில் இருந்து விடுபடுவீர்கள். ஆனால் சுயநலமான, முன்கோபியானவரை தவிர்த்திடுங்கள். அவர் உங்களுக்கு டென்சனை ஏற்படுத்தலாம். அது பிரச்சினையை பெரிதாக்கலாம். நீண்டகாலம் நிலுவையாக உள்ள பாக்கிகள் வசூலாகும். உங்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதில் பிரச்சினை இருக்கும் – ஆனால் சுற்றியுள்ளவர்களை தொந்தரவு செய்யாதீர்கள். இல்லாவிட்டால் தனிமையில் சிக்குவீர்கள். உங்கள் அன்புக்குரியவருக்கு உங்களின் நீடித்த காதல் ஆறு போல இருக்கும். சமூக மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளுடன் இந்த நாள் இனிமையாக இருக்கும். நீங்களும் உங்கள் துணையும் உங்கள் திருமண வாழ்கையிலேயே மிக சிறந்த நாளாக இந்த நாளை நினைவில் கொள்வீர்கள்.*\n*ரிலாக்ஸ் செய்ய வாய்ப்பு கிடைக்கும் நாள். உங்கள் தசைகளுக்கு நிவாரணம் தருவதற்கு உடலுக்கு ஆயில் மசாஜ் செய்யுங்கள். உங்களின் முதலீடுகள் மற்றும் எதிர்கால லட்சியங்களை ரகசியமாக வைத்திருங்கள். உங்கள் வாழ்க்கைத் துணைவரை புறக்கணித்தால் உறவு பாதிக்கப்படலாம். அவருடன் நேரத்தை செலவிட்டு மகிழ்ச்சியான பொன்னான நாட்களின் நினைவுகளை திரும்பக் கொண்டு வாருங்கள். காதலருடன் வெளியில் செல்லும்போது ஒரிஜினல் தோற்றம் மற்றும் நடத்தையுடன் இருங்கள். இன்று உடனடி கவனம் செலுத்த வேண்டிய – நிறைய பிரச்சினைகள் இருக்கும். வேலையில் இன்று உங்கள் சீனியர்கள் ஏன்ஜலை போல நடந்து கொள்வார்கள்.*\n*நீங்கள் நீண்ட பயணத்துக்கு திட்டமிடுவதால், ஆரோக்கியமும், சக்தியை செ��விடாத குணமும் அதிக பயன் தரும். பிசியான பணி அட்டவணையிலும் நீங்கள் களைப்பை எளிதில் சமாளித்துவிடுவீர்கள். புதிய பண ஒப்பந்தம் இறுதியாகும், புதிதாக பணம் வரும். உங்களை தயார்படுத்திக் கொண்டு அதிகம் அனுபவிக்கும் செயலை செய்யுங்கள். நேரம், வேலை, பணம், நன்பர்கள், குடும்பம், உறவினர்கள்; எல்லோரும் ஒரு பக்கம் மற்றும் நீங்களும் உங்கள் துணையும் இன்னொரு பக்கம் காதலில் இன்று தன்னை மறப்பீர்கள். நெருக்கமானவர்களுடன் நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நாள் முழுக்க டென்சனாக இருக்கும். இன்று, மனதுக்கினியவருடன் பொழுதை கழிப்பது எத்தனை இன்பமானது என்பதை அறிவீர்கள்.*\n*வண்டி ஓட்டும் போது கவனமாக இருங்கள். உங்கள் நிதி நிலைமை இம்ப்ரூவ் ஆகும் என்றாலும் அதிகம் பணம் செலவு ஏற்படுவதால் திட்டங்களை செயல்படுத்துவதற்கு தடங்கலாக இருக்கும். நண்பர்கள் மூலமாக முக்கியமான தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். இன்று உங்கள் காதல் மலர்ந்து நீங்கள் என்ன நல்லது செய்திருக்கிறீர்கள் என்பதைக் காட்டும். புதிய ஐடியாக்களை சோதிக்க சரியான நாள் இந்த நாள் உங்கள் திருமண வாழ்வில் தனிச்சிறப்பான நாளாக இருக்கும். இன்று மிக அசாதாரண விஷயம் ஒன்று நடக்கும்.*\n*நீண்ட காலம் நிலுவையாக உள்ள பிரச்சினைகளை, உங்களின் வேகமான செயல்பாடு தீர்த்து வைக்கும். செலவுகள் அதிகமாகும், ஆனால் வருமானமும் கூடுவதால் சரியாகிவிடும். வீட்டு வேலை களைப்படையச் செய்யும், மன அழுத்தத்திற்கு அது முக்கிய காரணமாக இருக்கும். சிறிய பிரச்சினைக்கு கூட உங்கள் டார்லிங்குடன் உறவில் பிரச்சினை எழக்கூடும். பேசும்போது ஒரிஜினலாக இருங்கள், நடிப்பதால் எதுவும் கிடைக்காது. இன்று உங்கள் திருமண வாழ்வில் சிக்கலான நாள்.*\n மாற்றங்களுக்கான அடித்தளம்: “குரு 2019விருது” வழங்கும் விழாவில்எழுத்தாளர் சிகரம் சதிஷ்குமார் பேச்சு…\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nB.Ed – சேர்க்கைக்கு விண்ணப்பம் வினியோகம்.\nகம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப்கள்.\nB.Ed – சேர்க்கைக்கு விண்ணப்பம் வினியோகம்.\nகம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப்கள்.\nபுதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2016* பழைய காப்பீட்டு எண்ணைப் பயன்படுத்தி கீழுள்ள...\nபுதிய அடையாள அட்டையைத் தரவிறக்கம் செய்ய... *புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2016* பழைய காப்பீட்டு எண்ணைப் பயன்படுத்தி கீழுள்ள இணைப்பில் புதிய அடையாள அட்டையைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். http://tnnhis2016.com/TNEMPLOYEE/EmpECard.aspx *பயனர்எண் :* பழைய காப்பீட்டு அடையாள அட்டை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-07-20T01:45:48Z", "digest": "sha1:QV6H2C36VCLOZCXKQUCHNL3O2F3EWSON", "length": 9228, "nlines": 242, "source_domain": "ta.wikipedia.org", "title": "அசுகாபாத் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஆசாத் பிலிசோவ் (Azat Bilishov)\nஅஸ்காபாத் (ஆங்கிலம்:Ashgabat, துருக்மெனிய: Aşgabat, பாரசீகம்: عشق آباد, உருசியம்: Ашхабад), துருக்மெனிஸ்தான் நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது பாரசீக மொழியில் அன்பின் நகரம் என பொருள்படுகின்றது. இந்நகரம் 1919 முதல் 1927 வரையான காலப்பகுதியில் பொல்டோரட்ஸ்க் (Poltoratsk) என அழைக்கப்பட்டது. 2001 மக்கட்தொகை மதிப்பீட்டின் படி இதன் மக்கட்தொகை 695,300 ஆகும். எனினும் 2009இல் இது ஏறத்தாழ 1 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. காரா கும் பாலைவனத்திற்கும் கொபெற் டாக் மலைத்தொடருக்குமிடையே அமைந்துள்ள இந்நகரம் ஈரானின் இரண்டாவது பெரிய நகரமான மஷாட்டிலிருந்து சுமார் 250 கி.மீ. தொலைவிலுள்ளது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஉருசிய மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2018, 03:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-20T01:55:45Z", "digest": "sha1:IPDCITD4JLIRVVVZKZJQSPPNSB6DWA23", "length": 6395, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "எலமஞ்சிலி மண்டலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்���ீடியாவில் இருந்து.\nஎலமஞ்சிலி, மேற்கு கோதாவரி மாவட்டம் என்ற கட்டுரையுடன் குழப்பிக் கொள்ளாதீர்.\nஎலமஞ்சிலி மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உட்பட்ட 43 மண்டலங்களில் ஒன்று. [1]\nஇந்த மண்டலத்தின் எண் 41. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு எலமஞ்சிலி சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு அனகாபள்ளி மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]\nஇந்த மண்டலத்தில் 16 ஊர்கள் உள்ளன. [3]\n↑ விசாகப்பட்டினம் மாவட்டத்தைப் பற்றி - ஆந்திர மாநில அரசு\n↑ மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்\n↑ மண்டல வாரியாக ஊர்கள் - விசாகப்பட்டினம் மாவட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 நவம்பர் 2014, 13:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-07-20T01:34:19Z", "digest": "sha1:FR5A26MBXJ6T7VKKSLB4DEFTLQJLDOPC", "length": 24394, "nlines": 177, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொத்தப்புள்ளி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் மரு. T. G வினய் இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nகொத்தப்புள்ளி ஊராட்சி (Kothapulli Gram Panchayat), தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெட்டியார்சத்திரம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 4719 ஆகும். இவர்களில் பெண்கள் 2409 பேரும் ஆண்கள் 2310 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 25\nமேல் நிலை நீர்த்தே���்கத் தொட்டிகள் 18\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 3\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 7\nஊரணிகள் அல்லது குளங்கள் 9\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 66\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 23\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"ரெட்டியார்சத்திரம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவீரக்கல் · வக்கம்பட்டி · தொப்பம்பட்டி · சித்தரேவு · பித்தளைப்பட்டி · பிள்ளையார்நத்தம் · பாறைப்பட்டி · பாளையங்கோட்டை · என். பஞ்சம்பட்டி · முன்னிலைக்கோட்டை · மணலூர் · கலிக்கம்பட்டி · சீவல்சரகு · காந்திகிராமம் · தேவரப்பன்பட்டி · செட்டியபட்டி · போடிக்காமன்வாடி · அய்யன்கோட்டை · ஆத்தூர் · அம்பாத்துரை · ஆலமரத்துப்பட்டி · அக்கரைபட்டி\nவிருப்பாச்சி · வெரியப்பூர் · வேலூர்-அன்னப்பட்டி · வீரலப்பட்டி · வழையபட்டி · வடகாடு · தங்கச்சியம்மாபட்டி · சிந்தலவாடம்பட்டி · சிந்தலப்பட்டி · ரெட்டியபட்டி · புளியமரத்துக்கோட்டை · புலியூர்நத்தம் · பெரியகோட்டை · ஓடைப்பட்டி · மார்க்கம்பட்டி · மண்டவாடி · லக்கையன்கோட்டை · குத்திலுப்பை · கொல்லப்பட்டி · கேதையுறும்பு · காவேரியம்மாபட்டி · காப்பிளியப்பட்டி · காளாஞ்சிபட்டி · கே. கீரனூர் · ஜவ்வாதுபட்டி · ஐ. வாடிப்பட்டி · எல்லைப்பட்டி · இடையகோட்டை · டி. புதுக்கோட்டை · சின்னக்காம்பட்டி · சத்திரபட்டி · அத்திக்கோம்பை · அரசப்பப்பிள்ளைபட்டி · அம்பிளிக்கை · ஜோகிப்பட்டி\nவாணிக்கரை · வடுகம்பாடி · உல்லியகோட்டை · திருக்கூர்ணம் · ஆர். வெள்ளோடு · ஆர். புதுக்கோட்டை · ஆர். கோம்பை · மல்லபுரம் · லந்தக்கோட்டை · கோட்டாநத்தம் · கூம்பூர் · கருங்கல் · கரிக்காலி · த���ளிப்பட்டி · டி. கூடலூர் · சின்னுலுப்பை · ஆலம்பாடி\nவில்பட்டி · வெள்ளகவி · வடகவுஞ்சி · தாண்டிக்குடி · பூண்டி · பூம்பாறை · பூலத்தூர் · பெரியூர் · பாச்சலூர் · மன்னவனூர் · கும்பறையூர் · கூக்கல் · கிழக்குசெட்டிபட்டி · காமனூர் · அடுக்கம்\nவேம்பார்பட்டி · வீரசின்னம்பட்டி · வி. டி. பட்டி · வி. எஸ். கோட்டை · திம்மணநல்லூர் · தவசிமடை · டி. பஞ்சம்பட்டி · சிலுவத்தூர் · சாணார்பட்டி · செங்குறிச்சி · இராஜக்காபட்டி · இராகலாபுரம் · மருநூத்து · மடூர் · கூவனூத்து · கோம்பைப்பட்டி · கணவாய்ப்பட்டி · கம்பிளியம்பட்டி · எமக்கலாபுரம் · ஆவிளிபட்டி · அஞ்சுகுளிப்பட்டி\nதோட்டனூத்து · தாமரைப்பாடி · சிறுமலை · சீலப்பாடி · பெரியகோட்டை · பள்ளபட்டி · முள்ளிப்பாடி · ம. மூ. கோவிலூர் · குரும்பப்பட்டி · செட்டிநாயக்கன்பட்டி · பாலகிருஷ்ணாபுரம் · அணைப்பட்டி · அடியனூத்து · எ. வெள்ளோடு\nவில்வாதம்பட்டி · வேலம்பட்டி · வாகரை · தும்பலப்பட்டி · தொப்பம்பட்டி · தாளையூத்து · சிக்கமநாயக்கன்பட்டி · ராஜாம்பட்டி · புஷ்பத்தூர் · புங்கமுத்தூர் · புளியம்பட்டி · பொருளூர் · பூசாரிபட்டி · பருத்தியூர் · பாலப்பன்பட்டி · முத்துநாயக்கன்பட்டி · மொல்லம்பட்டி · மிடாப்பாடி · மேட்டுப்பட்டி · மேல்கரைப்பட்டி · மரிச்சிலம்பு · மானூர் · மஞ்சநாயக்கன்பட்டி · கோவிலம்மாபட்டி · கோட்டத்துறை · கொத்தயம் · கோரிக்கடவு · கூத்தம்பூண்டி · கொழுமங்கொண்டான் · கரியாம்பட்டி · கள்ளிமந்தையம் · தேவத்தூர் · போடுவார்பட்டி · அப்பியம்பட்டி · அப்பிபாளையம் · அப்பனூத்து · அக்கரைப்பட்டி · 16-புதூர்\nவேலம்பட்டி · உராளிபட்டி · சிறுகுடி · சிரங்காட்டுப்பட்டி · செந்துரை · சேத்தூர் · சாத்தம்பாடி · சமுத்திராப்பட்டி · ரெட்டியபட்டி · புன்னப்பட்டி · பிள்ளையார்நத்தம் · பரளிபுதூர் · பண்ணுவார்பட்டி · முளையூர் · லிங்கவாடி · குட்டுப்பட்டி · குடகிபட்டி · கோட்டையூர் · கோசுகுறிச்சி · செல்லப்பநாயக்கன்பட்டி · பூதகுடி · ஆவிச்சிபட்டி · என். புதுப்பட்டி\nவிளாம்பட்டி · வீலிநாயக்கன்பட்டி · சிவஞானபுரம் · சித்தர்கள்நத்தம் · சிலுக்குவார்பட்டி · எஸ். மேட்டுப்பட்டி · இராமராஜபுரம் · பிள்ளையார்நத்தம் · பள்ளபட்டி · பச்சமலையான்கோட்டை · நூத்தலாபுரம் · நரியூத்து · நக்கலூத்து · முசுவனூத்து · மட்டப்பாறை · மாலையகவுண்டன்பட்டி · குல்லிசெட்டிபட்டி · கோட��டூர் · கூவனூத்து · கோடாங்கிநாயக்கன்பட்டி · ஜம்புதுரைக்கோட்டை · குல்லலக்குண்டு · எத்திலோடு\nதாதநாயக்கன்பட்டி · தாமரைக்குளம் · சிவகிரிப்பட்டி · ஆர். அய்யம்பாளையம் · பெத்தநாயக்கன்பட்டி · பெரியம்மாபட்டி · பாப்பம்பட்டி · பச்சளநாயக்கன்பட்டி · மேலக்கோட்டை · கோதைமங்களம் · காவலப்பட்டி · கரடிக்கூட்டம் · கணக்கன்பட்டி · கலிக்கநாயக்கன்பட்டி · எரமநாயக்கன்பட்டி · சித்திரைக்குளம் · சின்னகலையம்புத்தூர் · ஆண்டிபட்டி · அமரபூண்டி · அ. கலையம்புத்தூர்\nசில்வார்பட்டி · புதுச்சத்திரம் · பொன்னிமாந்துரை · பன்றிமலை · பலக்கனூத்து · நீலமலைக்கோட்டை · முருநெல்லிக்கோட்டை · மாங்கரை · குட்டத்துப்பட்டி · கொத்தப்புள்ளி · கோனூர் · கசவனம்பட்டி · கரிசல்பட்டி · காமாட்சிபுரம் · கே. புதுக்கோட்டை · குருநாதநாயக்கனூர் · ஜி. நடுப்பட்டி · தருமத்துப்பட்டி · அனுமந்தராயன்கோட்டை · அம்மாபட்டி · அழகுப்பட்டி · ஆடலூர் · டி. பண்ணைப்பட்டி · டி. புதுப்பட்டி\nவேல்வார்கோட்டை · வேலாயுதம்பாளையம் · தென்னம்பட்டி · சுக்காம்பட்டி · சித்துவார்பட்டி · சிங்காரகோட்டை · புத்தூர் · பிலாத்து · பாகாநத்தம் · பாடியூர் · பி. கொசவபட்டி · மோர்பட்டி · குளத்தூர் · கொம்பேறிபட்டி · காணப்பாடி\nவிருவீடு · விராலிமாயன்பட்டி · செங்கட்டாம்பட்டி · செக்காபட்டி · சந்தையூர் · ரெங்கப்பநாயக்கன்பட்டி · பி. விராலிபட்டி · பழைய வத்தலக்குண்டு · நடகோட்டை · மல்லனம்பட்டி · குன்னுவாரன்கோட்டை · கோட்டைப்பட்டி · கோம்பைப்பட்டி · கட்டகாமன்பட்டி · கணவாய்பட்டி · ஜி. தும்மலப்பட்டி · எழுவனம்பட்டி\nவிருதலைப்பட்டி · வெல்லம்பட்டி · வே. புதுக்கோட்டை · வே. பூதிபுரம் · உசிலம்பட்டி · தட்டாரப்பட்டி · ஸ்ரீராமபுரம் · பாலப்பட்டி · நத்தப்பட்டி · நல்லமனார்கோட்டை · நாகம்பட்டி · நாகையகோட்டை · மாரம்பாடி · மல்வார்பட்டி · குட்டம் · குளத்துப்பட்டி · குடப்பம் · கோவிலூர் · கூவக்காபட்டி · கல்வார்பட்டி · இ. சித்தூர் · அம்மாபட்டி\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2015, 20:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chandigarh/cbi-is-conducting-raid-at-premises-former-haryana-cm-bs-hooda-339584.html", "date_download": "2019-07-20T01:10:53Z", "digest": "sha1:6RDCVI7HBSWRKENX63RD2OGBXXTCHKIM", "length": 16949, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராபர்ட் வதேராவுக்கு செக்? நில மோசடி வழக்கில் ஹரியானா முன்னாள் முதல்வர் ஹூடா வீட்டில் சிபிஐ ரெய்டு | CBI is conducting a raid at premises of former Haryana CM BS Hooda - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சண்டிகர் செய்தி\n20 min ago அதிக டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நிகழும் மாநிலங்கள் பட்டியல்.. தமிழகத்திற்கு நான்காவது இடம்\n24 min ago சட்டசபையில் அருமை.. அதிமுக- திமுக அடித்துக் கொண்டாலும்.. இந்த ஒரு விஷயத்தில் நல்ல ஒற்றுமை\n36 min ago அத்வானி உள்ளிட்டோர் மீதான பாபர் மசூதி இடிப்பு சதி வழக்கு- 9 மாதத்தில் முடிக்க சுப்ரீம்கோர்ட் கெடு\n37 min ago ஓவர் நைட்டில் என்ன ஆச்சு.. நேற்று மிரட்டல்.. இன்று புகழ்ச்சி.. செம கவனிப்பு போலயே.. வைரல் வீடியோ\n 1000 நாளில் ஏர்டெல்லை அடித்து நொறுக்கிய ஜியோ\nTechnology ஸ்மார்ட் டிவி ஹேக்:ஆபாசதளத்தில் தம்பதியின் பாலியல் வீடியோ: மக்களே உஷார்.\nMovies கோவிலுக்கு சென்றபோது பரிதாபம்: சாலை விபத்தில் பிரபல டிவி நடிகை பலி\nSports ஜிம்பாப்வே கிரிக்கெட்டுக்கு தடை விதித்தது ஐசிசி.. இப்படியா பண்ணுவீங்க\nAutomobiles ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஸ்பை படங்கள்\nLifestyle காபியில காபி பொடி அதிகமா இருக்கணுமா\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n நில மோசடி வழக்கில் ஹரியானா முன்னாள் முதல்வர் ஹூடா வீட்டில் சிபிஐ ரெய்டு\nசண்டிகர்: ஹரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் ஹூடா வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ ரெய்டு நடந்து வருகிறது.\nநில மோசடி வழக்கு தொடர்பாக சிபிஐ ரெய்டு நடத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஹரியானா மாநிலத்தில் 2005 முதல் 2014 வரை பூபிந்தர்சிங் ஹூடா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்தது. அந்தக் கால கட்டத்தில் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா உள்ளிட்டவர்களுக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் விதிமீறல் நடந்ததாக புகார் கூறப்பட்டது.\nசிஹி, சிக்கந்தர் பூர்படா, சிகோபூர் ஆகிய கிராமங்களில் நிலங்களுக்கு பட்டா வழங்க���யதிலும், வீட்டு பயன்பாட்டு உரிமம், வர்த்தக உரிமம் வழங்கப்பட்டதிலும் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.\nராபர்ட் வதேராவுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டதாகவும், அரசு நிலங்களைக் குறைந்த விலைக்கு வாங்கி, தனியார் நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு விற்று முறைகேடு செய்ததாகவும் குற்றச்சாட்டு கூறப்பட்டது.\nஇதுதொடர்பாக சிபிஐ இதுவரை ஹூடாவுக்கு எதிராக 3 வழக்குகளை பதிவு செய்துள்ளது. இந்தநிலையில்தான், சிபிஐ இன்று, ஹூடா வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடந்து வருகிறது.\nஇதனிடையே, அரசியல் பழிவாங்கும் போக்கில் ரெய்டுகள் நடப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. ராபர்ட் வதேரா மனைவி, பிரியங்கா காந்தி, அரசியலில் காலடி எடுத்து வைத்துள்ள நேரத்தில் அவருக்கு செக் வைக்கும் விதமாக இந்த ரெய்டு நடப்பதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஉலக கோப்பையை இந்தியா வென்றால் 10 நாட்களுக்கு இலவச பயணம்.. ஆட்டோ ஓட்டுநரின் அசத்தல் ஆஃபர்\nபண்ணையில் வேலை செய்ய மாட்டீயா.. தலித் இளைஞரை ஆடையை கழற்றி கொடூரமாக வெளுத்த உயர்ஜாதி இளைஞர்கள்\nஆழ்துளை கிணற்றில் தவறிவிழுந்த 2வயது பஞ்சாப் சிறுவன்.. 109 மணி நேரத்துக்கு பின் மீட்பு.. ஆனால் சோகம்\n ராகுல் காந்தி தோல்வியால் சங்கடத்தில் சிக்கிய சித்து\nமன உளைச்சலோடு சாகிறேன் - வாட்ஸ்அப்பில் வீடியோ போட்டு தூக்கில் தொங்கிய சின்னராஜா\nஏன்டா குடும்பத்துல 9 பேர் இருந்தும் எனக்கு 5 ஓட்டுதானா.. \"அவசரப்பட்டு\" குமுறி குமுறி கதறிய சுயேச்சை\nபஞ்சாப்பில் காங்கிரஸ் தோல்வியடைந்தால் ரிஸைன் பண்ணிடுவேன்.. முதல்வர் அமரிந்தர் சிங் திடுக்\nவிவசாய நிலங்களை அபகரித்தவர்ளை சிறையில் தள்ளியே தீருவோம்... ராபர்ட் வதேராவை தாக்கிய மோடி\nஇதுல எதையாவது நிறைவேத்தியிருக்கா பாஜக.. கடைக்காரர் பொளேர்.. கப்சிப்பென வெளியேறிய அனுபம் கெர்\nஇது மட்டும் நடந்துவிட்டால்.. அரசியலை விட்டே விலகுகிறேன்.. நவ்ஜோத் சிங் சித்து திடீர் அறிவிப்பு\nஓவர் பேச்சு.. நவ்ஜோத் சிங் சித்துவுக்கு வாய்ப்பூட்டு போட்ட தேர்தல் ஆணையம்\nரசிகர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்.. நாளை ரஜினிகாந்த் முக்கிய சிக்னல் \nஆறிப் போன பீட்சாவை கொண்டு வந்ததால் ஆத்திரம்.. துப்பாக்கிச் சூடு நடத்திய சட்டக் கல்லூரி மாணவர் கைது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrobert vadra cbi haryana ராபர்ட் வதேரா சிபிஐ ஹரியானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tuticorin/mk-stalin-as-chief-minister-of-tamil-nadu-will-be-permanent-says-kanimozhi-349614.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-20T01:49:55Z", "digest": "sha1:DD36UT3WS4JCBCI6IVGOPUVVTPFBHSUV", "length": 17519, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சராக ஸ்டாலின் இருப்பார்... கனிமொழி சொல்கிறார் | MK Stalin as chief minister of Tamil Nadu will be permanent says Kanimozhi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தூத்துக்குடி செய்தி\n9 hrs ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n9 hrs ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n10 hrs ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n10 hrs ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nLifestyle சனிபகவானின் அருளால் இன்னைக்கு சூப்பரான நாளாக அமையப் போகும் ராசிக்காரர்கள் யார்\nSports உலக கோப்பையில் தொடர்ந்த ராசி... உள்ளூர் கோப்பையிலும் துரத்திய வினோதம்..\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகத்தின் நிரந்தர முதலமைச்சராக ஸ்டாலின் இருப்பார்... கனிமொழி சொல்கிறார்\nதூத்துக்குடி: வருகிற 23-ந் தேதிக்கு பிறகு, ஸ்டாலின் தான் தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சராக இருப்பார் என்று திமுக எம்.பி கனிமொழி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nமுதலமைச்சர் பழனிசாமி மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். வருகிற மே 23 ம் தேதிக்கு பிறகு தமிழக அரசியலின் நகர்வு எப்படி இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.\nஇந்தநிலையில், தூத்துக்குடி தாளமுத்துநகர் சி.சவேரியார்புரத்தில் தி.மு.க. காரியாலயத்தை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,\nகோவையில் இருந்து நேற்று 50 ஓட்டுப்பதிவு எந்திரங்கள் தேனி தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனை வேட்பாளர்களிடம் கூறிய பின்னர் மாற்றி இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை என்று குற்றம்சாட்டினார்.\nதேர்தலுக்கு அப்புறம் பாருங்க அதிமுக எப்படி உடையப்போகுதுன்னு.. துரைமுருகன் ஆருடம்\nஎதிர்கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கை இல்லை. நான் ஏற்கனவே கூறிய படி தேர்தல் தோல்வி பயத்தால் ஆளுங்கட்சி, தேர்தல் ஆணையத்துடன் கூட்டணி வைத்துள்ளது என்றும் விமர்சனம் செய்தார்.\nதேர்தல் ஆணையம் சுகந்திரமாக செயல்படவில்லை என்று கூறிய கனிமொழி, மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக கனவு தான் காண முடியும் என எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். இதற்கு முன்பு, தான் முதலமைச்சர் ஆகுவோம் என்று பழனிசாமி கனவு கண்டிருக்கமாட்டார் என்றும் கூறினார்.\nவருகிற 23-ந் தேதிக்கு பின்னர் ஸ்டாலின் தான் தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சராக வருவார். அதற்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி, தாம் முதலமைச்சர் ஆகுவோம் என்று கனவு கூட காணமுடியாது என்றார். மேலும், ஸ்டாலினை விமர்சிக்கும் தகுதி எடப்பாடி பழனிச்சாமிக்கோ, அ.தி.மு.க.வினருக்கோ இல்லை என்றும் தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதூத்துக்குடி: வேனில் ஏறி நின்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறுவது கற்பனை- முதல்வர் எடப்பாடி\nவாய்ல அடிங்க.. இவ என் தாய் மீனாட்சி.. ஞாபகம் இருக்கா... இவங்கெல்லாம் என்ன ஆனாங்க தெரியுமா..\nஎன்னை விட்டுடு.. கெஞ்சி கதறிய ஆசிரியர்.. விடாமல் குத்தி கொன்ற மைத்துனர்.. வேடிக்கை பார்த்த மக்கள்\nதூத்துக்குடியில் பயங்கரம்.. பட்டப்பகலில் பள்ளி வளாகத்தில் ஆசிரியர் வெட்டி கொலை\nவேட்புமனுவில் குறைபாடுகள்.. தூத்துக்குடியில் கனிமொழி வெற்றி பெற்றதை எதிர்த்து தமிழிசை வழக்கு\nதூத்துக்குடியில் நெகிழ்ச்சி.. எஜமானியை காப்பாற்ற நல்ல பாம்பை கடித்து கொன்று.. உயிர்விட்ட நாய்\nஓ.பி.எஸ் வேண்டுகோளுக்கிணங்க.. தாய் கழகத்திற்கு வாருங்கள்... முதல்வர் ஈ.பி.எஸ் அழைப்பு\nஆணவ கொலை.. பெற்ற மகளை.. வயிற்றில் 2 மாத சிசுவோடு வெட்டி சாய்த்த தந்தை.. கைது செய்தது போலீஸ்\nமீண்டும் ஒரு ஆணவ கொலை.. தூத்துக்குடியில்.. கண்மூடித்தனமாக வெட்டி போட்ட கும்பல்\nபேச்சை நிறுத்திய மகாராணி.. ஆத்திரத்தில் உயிரை பறித்த இளவரசன்.. தூத்துக்குடியில் ஒரு படுகொலை\n\"இவ என் தாய் மீனாட்சி.. வாயில அடிங்க.. வாயில அடிங்க..\" நகராட்சியில் ஒரு நாடக காட்சி\nதூத்துக்குடி தொகுதிக்காக.. கனிமொழி அதிரடி தொடருகிறது.. பியூஷ் கோயலுடன் இன்று சந்திப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்.. சிபிஐக்கு சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntuticorin kanimozhi palanisamy தூத்துக்குடி கனிமொழி பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Video/15695-viswasam-video-song.html", "date_download": "2019-07-20T01:28:27Z", "digest": "sha1:6EY63KZXA5HG5DI6JIQJSG2SQS7QCYDZ", "length": 4436, "nlines": 104, "source_domain": "www.kamadenu.in", "title": "'விஸ்வாசம்' படத்தின் 'அடிச்சு தூக்கு' பாடல் வீடியோ வடிவில் | viswasam video song", "raw_content": "\n'விஸ்வாசம்' படத்தின் 'அடிச்சு தூக்கு' பாடல் வீடியோ வடிவில்\n'' ‘காதல்கோட்டை’ல நடிக்க விஜய்யைத்தான் கேட்டோம்’’ - தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் ஓபன் டாக்\nஇதுவரை தோன்றாதவர் இந்த அஜித்\nஆகஸ்ட் 1-ம் தேதி வெளியாகிறதா 'நேர்கொண்ட பார்வை'\nஅஜித், சிம்புவைத் தொடர்ந்து தனுஷுக்கும் புதுச்சேரி நடுக்கடலில் பேனர் வைப்பு\nமீண்டும் அஜித் - விஜய் ரசிகர்கள் 'ஹேஷ்டேக்' மோதல்\nசெப்டம்பரில் ‘தல 60’ படப்பிடிப்பு தொடக்கம்\n'விஸ்வாசம்' படத்தின் 'அடிச்சு தூக்கு' பாடல் வீடியோ வடிவில்\nநியூஸி. ஒருநாள், டி20 தொடர்: அணித்தேர்வில் பிசிசிஐ-யின் முக்கிய அறிவிப்பு\nபணியின்போது செல்போனில் கவனம் செலுத்தும் போக்குவரத்து காவலர்கள்: நடவடிக்கை என்ன-அரசு விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\n’இயக்குநர் ராஜுமுருகன் என்னை ‘உள்ளே’வைக்க முயற்சிக்கிறார்': யுகபாரதி கிண்டல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/131167", "date_download": "2019-07-20T01:11:51Z", "digest": "sha1:QJC4ABLWAIKQPXXFRZLTWWHETM5NETWV", "length": 6039, "nlines": 71, "source_domain": "www.ntamilnews.com", "title": "யாழில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி. - Ntamil News", "raw_content": "\nHome முக்கிய செய்��ிகள் யாழில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி.\nயாழில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி.\nயாழில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி.\nமோட்டார் சைக்கிள் ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇந்தச் சம்பவம் உரும்பிராய் சந்தி, இலங்கை வங்கிக்கு அருகாமையில் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றது.\nபுன்னாலைக்கட்டுவன் யோகேந்திரன் தமிழரசன் (வயது-19) என்பவரே குறித்த விபத்தில் உயிரிழந்தார்.\nஅதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டியுடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றதாக சம்பவ இடத்தில் நின்றவர்கள் தெரிவித்ததாகப் பொலிஸார் கூறினர்.\nஅத்துடன், மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் மதுபோதையிலிருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கும் பொலிஸார், அவரது மோட்டார் சைக்கிளிலிருந்து மதுப் போத்தல் ஒன்று மீட்கப்பட்டதாகவும் கூறினர்.\nசம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றொரு இளைஞனும் முச்சக்கர வண்டிச் சாரதியும் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nஉயிரிழந்த இளைஞனின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.\nசம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nPrevious articleஎமது விடுதலைப் போரில் பங்கேற்பதற்காக இளைஞரணி உருவாக்கப்பட்டுள்ளது\nNext articleபோலி நாணயத்தாள்களுடன் சந்தேகநபர் கைது.\nஇன்று யாழ்.பல்கலை மாணவர்களின் பிணை தீர்ப்பு வெளியீடு.\nயாழில் மூதாட்டி கழுத்து நெரித்து படுகொலை\nயாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/04/TNA.html", "date_download": "2019-07-20T01:54:15Z", "digest": "sha1:DDMTDVJARLV7HULWRGXTSRESEXFZQM7G", "length": 7884, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "வீதியும் திறப்பு: தமிழரசின் புதிய அரசியல் கலாச்சாரம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / வீ���ியும் திறப்பு: தமிழரசின் புதிய அரசியல் கலாச்சாரம்\nவீதியும் திறப்பு: தமிழரசின் புதிய அரசியல் கலாச்சாரம்\nடாம்போ April 01, 2019 யாழ்ப்பாணம்\nஅடுத்த தேர்தலிற்கான கூட்டமைப்பின் அறுவடையான கம்பரெலிய கிராம எளுச்சித்திட்டத்தின் கீழ் நாடாளுமன்ற ஈ.சரவணபவனின் இரண்டு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நாச்சிமார் கோவிலடி காமாட்சி சனசமூகநிலையத்தால் தார் வீதியாக புனரமைப்பு செய்யப்பட்டு நேற்றிரவு இரவோடிரவாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nநேற்றிரவு மாலை 6.13 மணியளவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை. சேனாதிராஜா மற்றும் ஈ.சரவணபவன் ஆகியோரால் வீதி வைபவரீதியாக(\nஅதேவேளை காமாட்சி சனசமூக நிலையத்தின் முன்பாக அமைந்துள்ள சரஸ்வதிதேவியின் சிலை மெருகூட்டப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர்.ஈ.சரவணபவன் மற்றும் அவர் தம் பாரியாரால் அன்று மாலை திறந்து வைக்கப்பட்டு அருட்காட்சியளிக்கின்றது.\nயாழில் சுமார் 23ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் இருப்பதற்கு வீடின்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.\nபணப் பட்டுவாடு காரணமாக நிறுத்தி வைக்கப் பட்ட வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் வரும் மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதிமுக, திமுக ...\n“அபிவிருத்தி, வாழ்வாதாரம், எனது அமைச்சின் அமைச்சரவை பத்திரங்கள் தவிர வடக்கு, கிழக்கின் உரிமை பிரச்சினைகளில் இனி தலையிட மாட்டேன். உரிமை...\nகஞ்சா வழக்கிலிருந்து விடுவிக்க ஜந்து இலட்சம்\nசாவகச்சேரியில் கஞ்சாவுடன் பிடிபட்ட ரிசாட் எனும் முஸ்லீம் வர்த்தகரை விடுவிக்க தனது குருவின் பாணியில் ஜந்து இலட்சம் கட்டணம் அறவிட்டுள்ளா...\nசிறுமி பாலியல் வன்புணர்வு:மரணதண்டனை தீர்ப்பு\nஇலங்கை இராணுவத்தில் பணியாற்றியிருந்தவரது 10 வயது மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் தலைமறைவாகியதாக கூறப்படும் நபர், தாக்க...\nபாணிலும் கை வைத்தது நல்லாட்சி\nஇலங்கையில் ஏழை மக்களின் கடைசி புகலிடமான பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளது.இதன் பிரகாரம் 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்��ிலங்கை திருகோணமலை பிரான்ஸ் வரலாறு யேர்மனி அமெரிக்கா அம்பாறை சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் வலைப்பதிவுகள் மலையகம் விளையாட்டு முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் சினிமா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மலேசியா இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=10054", "date_download": "2019-07-20T00:48:17Z", "digest": "sha1:I2WWNHPE3IMP7EUZDXWF7A4RDDWDXK3M", "length": 16418, "nlines": 195, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 21:22\nமறைவு 18:40 மறைவு 08:43\n(1) {21-7-2019} O.F.உமர் அப்துல் காதிர் ஃபாஹிம் {த.பெ. M.O.உமர் ஃபாரூக்} / S.A.T.முகத்தஸா {கத்தீபு M.M.செய்யித் அபூதாஹிர்}\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nதிங்கள், ஐனவரி 28, 2013\nபிப். 02, 03, 04 தேதிகளில் கவ்து முஹ்யித்தீன் மத்ரஸாவின் முப்பெரும் விழா\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2497 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம் அலியார் தெருவில் இயங்கி வரும் கவ்து முஹ்யித்தீன் மத்ரஸாவில், இறைத்தூதர் நபிகள் நாயகம் பிறந்த நாள் விழா, இறைநேசர் முஹ்யித்தீன் ஆண்டகை நினைவு நாள் விழா, கவ்து முஹ்யித்தீன் மத்ரஸாவின் 21ஆம் ஆண்டு துவக்க விழா ஆகிய முப்பெரும் விழா, வரும் பிப்ரவரி மாதம் 02, 03, 04 தேதிகளில் (சனி, ஞாயிறு, திங்கள்) கவ்திய்யா திடலில் நடைபெறவுள்ளது.\nமத்ரஸா மாணவ-மாணவியரின் சன்மார்க்க பல்சுவை நிகழ்ச்சிகள், மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவுகள், பரிசளிப்பு உள்ளிட்ட நிகழ்வுகளை உள்ளடக்கி இவ்விழா நடைபெறுகிறது.\nமுப்பெரும் விழா ஏற்பாடுகளை, மத்ரஸா நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் ப��ிவு அனுமதிக்கப்படவில்லை\nகால்பந்து போட்டியில், மாநில அளவில் வெற்றிப்பெற்ற எல்.கே.மேனிலைப்பள்ளி மாணவர்களுக்கு, கல்லூரிகளில் சேர 80 புள்ளிகள் கிடைக்கும்\nதமிழகத்தில் ஜனவரி 29 அன்று மின்சார உற்பத்தி நிலவரம்\nDCW தொழிற்சாலையின் இல்மினைட் பிரிவு - 16 லட்ச லிட்டர் கழிவுகளை கடலில் கொட்டுகிறது: புத்தக தகவல்\nஒருங்கிணைந்த மருத்துவ உதவி திட்டம் (மைக்ரோகாயல்) இரண்டாம் ஆண்டில் ... புதுப்பொலிவுடன்\nபாபநாசம் அணையின் ஜனவரி 29 நிலவரம்\nதூத்துக்குடி மாவட்டத்தில் 13 தாசில்தார்கள் திடீர் இடமாற்றம் திருச்செந்தூர் தாசில்தாராக நல்லசிவன் நியமனம் திருச்செந்தூர் தாசில்தாராக நல்லசிவன் நியமனம்\n“மாநில அளவில் முதலிடம் பெற்றும் பள்ளிக்கு கோப்பை தரப்படவில்லை...” கால்பந்து சாதனை மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் எல்.கே.மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஆதங்கம்\nதமிழகத்தில் ஜனவரி 28 அன்று மின்சார உற்பத்தி நிலவரம்\nகாயல் மார்க்க அறிஞருக்கு ஹாங்காங்கில் வரவேற்பு ‘மஸ்னவீ ஷரீஃப்’ தமிழாக்க நூலின் இரண்டாம் பாகம் வெளியீடு ‘மஸ்னவீ ஷரீஃப்’ தமிழாக்க நூலின் இரண்டாம் பாகம் வெளியீடு\nதமிழகத்தில் நிறுவப்பட்டுள்ள மின்சார உற்பத்தி திறன்\nபேர் மஹ்மூது வலிய்யுல்லாஹ் கந்தூரி நிகழ்வுகள்\nநாளை (ஜனவரி 29) காயல்பட்டினம் நகராட்சியின் ஜனவரி மாத சாதாரண கூட்டம் நடைபெறுகிறது\nகுடியரசு தினம் 2013: கே.வி.ஏ.டி. அறக்கட்டளை சார்பில் குடியரசு தின விழா\nகடற்கரை மாவட்டங்களில் கடற்கரை கால்பந்து, கடற்கரை கையுந்து பந்து மற்றும் கடற்கரை கபாடி விளையாட்டுப் போட்டிகளை நடத்திட தமிழக முதல்வர் ஆணை\nதமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத்தின் காயல்பட்டினம் கிளையின் ஐ.டிவியினை தற்போது இணையதளத்திலும், மொபைல் போனிலும் காணலாம்\nபாபநாசம் அணையின் ஜனவரி 28 நிலவரம்\nஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில், ஜன.28 அன்று சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி டாக்டர் கே.வி.எஸ். உரையாற்றுகிறார்\nபாபநாசம் அணையின் ஜனவரி 27 நிலவரம்\nமாநில அளவிலான கால்பந்துப் போட்டியில் எல்.கே.மேனிலைப்பள்ளி அணி கோப்பையை வென்று சாதனை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2009/09/", "date_download": "2019-07-20T01:10:08Z", "digest": "sha1:4QZ7VS6HDTHGDUIXVCDDW5D7JHAUG672", "length": 183811, "nlines": 990, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: September 2009", "raw_content": "\nமட்டக்களப்பிற்கும் கொழும்பிற்குமிடையிலான ரயில் சேவை மாற்றம்\nமட்டக்களப்பிற்கும் கொழும்பிற்குமிடையிலான பாடும்மீன் மற்றும் உதயதேவி கடுகதி ரயில் சேவைகளில் நாளை ஒக்டோபர் முதலாம் திகதி வியாழக்கிழமை முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக புகையிரத தினைக்களம் அறிவித்துள்ளது.\nஇம் மாற்றத்தின் பிரகாரம் பாடும்மீன் நகரங்களுக்கிடையிலான கடுகதி புகையிரதம் தினமும் மாலை 7.15 ற்கு கொழும்புக் கோட்டையிலிருந்து புறப்டப்டு மறுநாள் அதிகாலை 4.00 மணிக்கு மட்டக்களப்பு புகையிரத நிலையத்தைச் சென்றடையும்\nமட்டக்களப்பிலிருந்து இரவு 8.15 ற்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.55 ற்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையததைச் சென்றடையும் வகையில் இரவு நேர ரயிலில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.\nஉதயதேவி நகரங்களுக்கிடையிலான கடுகதி ரயில் சேவையைப் பொறுத்த வரை காலை 8.45 ற்கு கொழும்பு கோட்டையிலிருந்து புறப்பட்டு மாலை 4.40 ற்கு மட்டக்களப்பைச் சென்றடையும்; .\nஅதே வேளை மட்டக்களப்பிலிருந்து காலை 7.45 ற்கு புறப்பட்டு மாலை 4.10 ற்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையததைச் சென்றடையும் வகையில் பகல் நேர ரயிலில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு புகையிரத நிலையத்தின் பிரதம அதிபரான அருனாசலம் சிவனேசராஜா தெரிவிக்கின்றார்\nபுதிய மாற்றத்தின் கீழ் இது வரை காலமும் இரவு நேர ரயிலில் இனைக்கப்பட்டிருந்த படுக்கை வசதிப் பெட்டிகள் அகற்றப்பட்டுள்ளது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/29/2009 11:09:00 பிற்பகல் 0 Kommentare\nஅனுராதபுரம் சிறைச்சாலை தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளது.\nவிடுதலை செய்யப்பட வேண்டும் எனக்கோரி, அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் தமது போராட்டத்தை செவ்வாய்க்கிழமை மாலை கை விட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசிறைச்சாலை நடவடிக்கைகளுக்கான ஆணையாளர் அனுராதரபுரத்திற்கு விஜயம் செய்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியதன் பின்பே இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.\nதமிழ் அரசியல் கைதிகளைச் சந்தித்த சிறைச்சாலை நடவடிக்கைகளுக்கான ஆணையாளர் இந்தப் பிரச்சினை குறித்து ஆராய்ந்து முடிவெடுப்பதற்காக ஐந்து வார கால அவகாசம் கோரி, அக்காலப்பகுதிக்குள் இந்தப் பிரச்சினைக்கு எப்படியும் முடிவு காணப்படும் என அளித்த உறுதிமொழியைத் தொடர்ந்து உண்ணாவிரதத்தைக் கைவிடுவதற்குத் தமிழ் அரசி்யல் கைதிகள் முன்வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசிறைச்சாலைகளின் நடவடிக்கைகளுக்கான ஆணையாளர் கோரியுள்ள கால அவகாசத்தினுள்ளே தமது பிரச்சினைக்கு முடிவேற்படாவிட்டால் தாங்கள் தமது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக அனுராதபுரத்தில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் தம்மிடம் தெரிவித்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, யாழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 15 தமிழ் அரசியல் கைதிகள் தம்மை விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி செவ்வாய்க்கிழமை காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/29/2009 11:03:00 பிற்பகல் 0 Kommentare\nஇன்று மட்டு. முகாம்கள் மூடப்பட்டன : மக்கள் சின்னக்குளத்தில் தற்காலிகமாக குடியமர்வு\nமாகாணத்தில் 2006ஆம் ஆண்டு நடுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை காரணமாக திருகோணமலை மாவட்டத்திலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இடம் பெயர்ந்த குடும்பங்கள் தங்கியிருந்த அனைத்து இடைத்தங்கல் முகாம்களும் இன்றுடன் மூடப்பட்டுள்ளன.\nஇதன் பிரகாரம் இன்று கொக்குவில் முகாம் மூடப்பட்டு அங்கு இறுதியாகத் தங்கியிருந்த சம்பூர், கடற்கரைச்சேனை மற்றும் கூனித்தீவு ஆகிய கிராமங்களின் 97 குடும்பங்களைச் சேர்ந்த 327 பேர் 15 பஸ்களில் அழைத்துச் செல்லப்பட்டு மூதூர் பிரதேச செயலக அதிகாரிகளிடம் வெருகலில் வைத்து ஒப்படைக்கப்பட்டனர் என மட்டக்களப்பு மாவட்ட புனர்வாழ்வுத் திட்ட உதவிப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.ஷரீப் தெரிவித்தார்.\nஉயர் பாதுகாப்பு வலயம் காரணமாக இக்குடும்பங்கள் தமது சொந்தக் கிராமங்களில் மீள் குடியேற முடியாத நிலையில் சின்னக்குளத்தில் தற்காலிகமாக குடியமர்த்தப்படவிருக்கின்றார்கள்.\nஇதற்கென அங்கு இடைத்தங்கல் முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளதால் அங்கு நேரடியாக இவர்களை அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.\n2006 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை காரணமாக திருகோணமலை மாவட்டத்திலுள்ள வெருகல் மற்றும் ஈச்சிலம்பத்தை ஆகிய பிரதேசங்களிலிருந்து சுமார் 7,300 குடும்பங்களைச் சேர்ந்த 22 ஆயிரம் பேர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்து 75இற்கும் மேற்பட்ட முகாம்களிலும் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் தங்கியிருந்தனர்.\n2007ஆம் ஆண்டு கிழக்கு மாகாணம், விடுதலைப் புலிகளிடமிருந்து முற்றாக விடுவிக்கப்பட்ட பின்பு இக்குடும்பங்களை மீள் குடியேற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு கடந்த வருடம் முற்பகுதியில் முடிவடைந்தன.\nஇருப்பினும் மூதூர் கிழக்கு உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக தமது இருப்பிடங்களை இழந்துள்ள சம்பூர் கிழக்கு, சம்பூர் மேற்கு, கூனித்தீவு மற்றும் கடற்கரைச்சேனை ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த 1523 குடும்பங்களைச் சேர்ந்த 6074 பேரில் 745 குடும்பங்களைச் சேர்ந்த 2565 பேர் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 11 முகாம்களிலும் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் தங்கியிருந்தனர்.\nஅதிகாரிகளின் தகவல்களின் படி, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இக்குடும்பங்களை அப்பிரதேசத்திலுள்ள இடைத்தங்கல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் கடந்த ஜூன் மாதம் 16ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் முடிவடைந்துள்ளது.\nஇடைத்தங்கல் முகாம்கள் மூடப்பட்டாலும் 123 குடும்பங்களைக் கொண்ட 465 பேர் உறவினர் நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர். சுய விருப்பத்தின் பேரில் அவர்களையும் அடுத்த வாரம் அந்தந்தப் பிரதேசத்திற்கு அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது\nஜி.எஸ்.பி. பிளஸ் தீர்வைச் சலுகையை நீடிப்பு : ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு ஆராயும்\nஇலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் தீர்வைச் சலுகையை நீடிப்பது பற்றி பரிசீலனை செய்து வரும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணைக்குழு இந்த வருட இறுதியில் இது சம்பந்தமாக இறுதித் தீர்மானம் எடுக்கவுள்ளது. அதற்கு முன்னதாக அடுத்த மாத நடுப்பகுதியில் இது தொடர்பாகக் கூடி ஆராய இருக்கிறது.\nகொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய வட்டாரங்கள் இத்தகவலைத் தெரிவித்தன.\nஇலங்கைக்கு மேற்படி வர்த்தக சலுகை வழங்கப்பட வேண்டுமா என்பது பற்றி அடுத்த மாதம் 15 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு ஆராயும். அதன் பின்னர் அது பற்றி இறுதித் தீர்மானம் எடுப்பதற்கு மேலும் இரண்டு மாதங்கள் செல்லும் என்று இவ்வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.\nமேற்படி வர்த்தக சலுகையைப் பெறுவதற்காக பிரஸ்ஸல்ஸிலுள்ள இலங்கைத் தூதரகம் அரசாங்கத்தின் சார்பில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மனித உரிமைகளைப் பேணுவதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு விளக்கிக் கூறி, மிக முக்கியமான வர்த்தக சலுகையை பெற்றுக் கொள்வதற்கென அண்மையில் அமைச்சர்கள் மட்ட குழு ஒன்றையும் அரசாங்கம் நியமித்துள்ளது\nஅமைச்சர்களின் பாதுகாப்பு செலவீனங்கள் குறைக்கப்பட வேண்டும் : மங்கள சமரவீர\n- \"யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில், அமைச்சர்களுக்குப் பாதுகாப்புக்காக 50 பாதுகாப்பு வீரர்கள் மற்றும் அதிகமான குண்டு துளைக்காத வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை குறைக்கப்பட வேண்டும்\" என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் ஏற்பாட்டாளரும் எம்.பியுமான மங்கள சமரவீர தெரிவித்தார்.\nஇலங்கையில் அமைச்சர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு தொடர்பிலும் இதனால் நாட்டில் ஏற்படும் பாதுகாப்பு செலவினம் குறித்தும் தெளிவுப்படுத்தும் ஊடகவியலாளர் மாநாடு இன்று ராஜகிரிய ஸ்ரீலங்கா சுதந்திர முன்னணி மக்கள் பிரிவு அலுவலகத்தில் இடம்பெற்றது.\nஅங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,\n\"அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு கூட நமது நாட்டு ஜனாதிபதிக்கான பாதுகாப்புகளைப் போல் வழங்கப்படவில்லை. ராஜபக்ஷ குடும்பத்துக்கான பாதுகாப்பும் அந்த குடும்பங்களின் உறவினர்களில் இருந்தே பாதுகாப்பு உத்தியோகத்தர்களை நியமிப்பதும் வரையறையை மீறுவதாக உள்ளது.\nஜனாதிபதியின் பாதுகாப்புக்கென குவிக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான துருப்புக்களை 50 ஆகக் குறைப்பதன் ஊடாகவும் அதேபோல் அநாவசிய வாகன விரயத்தைக் கட்டுப்படுத்தும் விதத்தில் அவரது பாதுகாப்புக்கென வழங்கப்பட்டிருக்கும் வாகனங்களை ஐந்தாக குறைப்பதற்கும் தேசிய பாதுகாப்பு சபைக்கு நான் ஆலோசனை வழங்குகிறேன்.\nநாட்டின் நலன்கருதி தேசிய பாதுகாப்பு சபை, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.\nஉயிர் அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் அவர்கள் தொடர்பான் முறைப்பாட்டினைச் சமர்ப்பிக்கும் போது, அது தொடர்பான விசாரணைகளை நேரடியாக நடத்தும் அதிகாரம் பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்கப்பட வேண்டும்.\nசூழ்நிலைக்கேற்ப, பாதுகாப்பு செயலாளர், படை அதிகாரிகள் ஆகியோர் இது தொடர்பில் கலந்தாலோசித்து ஒரு தீர்வினை எடுக்க வேண்டும்.\nஇதுவரை காலமும் இலாபத்தில் இயங்கிவந்த நிறுவனங்கள் இன்று நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. இதற்குக் காரணம் இன்றைய அரசாங்கமே.\n1980 ஆம் ஆண்டிலிருந்தே விமான சேவையாற்றிவரும் நிறுவனம் இலங்கை விமான சேவை. இன்று இது நஷ்டத்தில் இயங்கும் நிலை தோன்றியுள்ளது.\nவெளிநாடுகளிடம் கடன்வாங்கி அம்பாந்தோட்டையில் துறைமுகம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. இன்று கொழும்புத் துறைமுகம் வீழ்ச்சி அடைந்து காணப்படுகின்றது. துறைமுக ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்படுவதில்லை. இதனால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.\nதென்மாகாண சபை தேர்தலுக்காகப் பல அரச வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு மோசடிகள் நடைபெற்று வருகின்றன\" என்றார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/29/2009 11:00:00 பிற்பகல் 0 Kommentare\nவடக்கின் அபிவிருத்தியைத் துரிதப்படுத்த சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட புல்டோசர், பெக்கோ இயந்திரங்களை படத்தில் காணலாம். 2353 மில்லியன் ரூபா செலவில் இவ்வியந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.\nபிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னார்ட் குச்னர், பிரிட்டிஷ் வெளி விவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் ஆகியோரை அமைச்சர் ரோஹித போகொல்லாகம சந்தித்துப் பேசியுள்ளார்.\nநியூயோர்க்கில் வெள்ளியன்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப் பின் போது வடக்கில் இடம்பெயர்ந் தவர் களின் நிலை தொடர்பாக ஆராயப் பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.\nபிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னார்ட் குச்னர், பிரிட்டிஷ் வெளி விவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் ஆகியோரை அமைச்சர் ரோஹித போகொல்லாகம சந்தித்துப் பேசியுள்ளார். நியூயோர்க்கில் வெள்ளியன்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.\nஇந்தச் சந்திப்பின் போது வடக்கில் இடம்பெயர்ந்தவர் களின் நிலை தொடர்பாக ஆராயப்பட்ட தாக வெளிவிவகார அமைச்சு தெரி வித்துள்ளது.\nவடக்கில் செயற்படுகின்ற மனிதாபிமான அமைப்புகள் நிவாரணக் கிராமங்களிலுள்ளவர்களின் தேவையின் அடிப்படையில், தடையின்றிக் கிடைக்கும் வகையில் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனரென அமைச்சர் போகொல்லாகம சுட்டிக்காட்டியுள்ளார்.\nசர்வதேச மனிதாபிமான அமைப்புகள் உலக நாடுகளின் ஒத்துழைப்புடன் இலங்கை அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு பாரிய ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. பயங்கரவாத அமைப்பிலிருந்து சரணடைந்துள்ளவர்களின் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கே இதன் போது கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்படுவதாகவும் அமைச்சர் போகொல்லாகம இதன் போது குறிப்பிட்டார்.\nகுறிப்பிட்ட காலப்பகுதிக்குள் இடம்பெயர்ந்தவர்கள் மீள்குடியேற்றப்பட வேண்டுமென பிரான்ஸ் மற்றும் பிரிட்டிஷ் அமைச்சர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, கண்ணிவெடி அகற்றும் பணிகள் துரிதகதியில் முடிவடையும் பட்சத்தில் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த முடியுமென அமைச்சர் கூறினார்.\nகண்ணிவெடியகற்றும் பணிகளுக்கு சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் உதவி வரும் பட்சத்தில் இன்னும் பல நாடுகளின் உதவிகள் கோரப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் போகொல்லாகம தெரிவித்தார்.\nஇதேவேளை இனப்பிரச்சினை தீர்வுக்காக முன்வைக்கப்படவிருக்கும் அரசியல் தீர்வு குறித்தும் அமைச்சர் குச்னர் மற்றும் மிலிபான்ட் ஆகியோருக்கு விளக்கமளித்துள்ளா\nஐக்கிய நாடுகள் சபையில் பிரதமர் உரை நாட்டுக்கே உரிய தனித்தன்மையான தீர்வு\nஇடம்பெயர்ந்தோரை பாதுகாப்பாக மீள் குடியேற்றுவதில் அரசு முன்னுரிமை\nமூன்று தசாப்தகாலமாக நீடித்த பயங்கரவாதத்தை தோற்கடித்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த செயற்பாடுகளை தடுக்க சில தரப்பினர் மறைமுகமாக சதி செய்து வருவது கவலைக்குரிய விடயம் என பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க தெரிவித்தார்.\nஐக்கிய நாடுகள் சபையின் 64வது அமர்வில் கலந்து கொண்ட பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க மேற்கண்டவாறு கூறினார். இங்கு உரையாற்றிய பிரதமர் ரத்னசிறி மேலும் கூறியதாவது,\nஉலக பாதுகாப்பிற்கு பயங்கரவாதம் பெரும் அச்சுறுத்தலாக காணப்பட்ட நிலையிலே இலங்கை அரசாங்கம் புலிப் பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்தது. இதன் பலனை இலங்கை மட்டுமன்றி சமாதானத்தை விரும்பும் சகல சர்வதேச சமூகத்தினரும் அனுபவிக்கின்றனர்.\nமோதல்கள் முடிவுற்ற நிலையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதும், பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் எம்முன் உள்ள முக்கிய சவால்களாகும்.\nமோதல் முடிவடைந்த பின்னர் எமது நாட்டின் பாதுகாப்பு தொடர்பாகவும் நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் நாம் ஐ.நா.வுடன் பேச்சு நடத்தினோம். இடம்பெயர்ந்த மக்களை பாதுகாப்பாகவும் கெளரவமாகவும் மீள்குடியேற்றும் நடவடிக்கைக்கு எமது அரசாங்கம் முன்னுரிமை வழங்கியுள்ளது.\nசர்வதேச தரத்திற்கு ஏற்ப இடம்பெயர்ந்த மக்களுக்கு வசதிகள் அளிக்கப்படுவதோடு, இந்தப் பணிகளுக்கு உள்நாட்டு, வெளிநாட்டு சமூக அமைப்புகள் ஒத்துழைப்பு நல்கி வருகின்றன. சர்வதேச தரப்பின் ஒத்துழைப்பு டன் இடம்பெயர்ந்த மக்களை துரிதமாக மீள்குடியேற்றுவதே எமது நோக்கமாகும்.\nமீள்குடியேற்றல், அபிவிருத்தி, அரசியல் அதிகாரப் பகிர்வு வழங்குதல், மறுசீரமைப்பு, நிரந்தர சமாதானம், பாதுகாப்பை உறுதிப்படுத்தல் ஆகிய நடவடிக்கைகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. (விரிவான செய்தி உள்ளே)\nசகல மக்களினதும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அரசியல் தீர்வு துரிதம்\nஐக்கிய நாடுகள் சபையில் பிரதமர்\nபயங்கரவாதம் முழுமையாக ஒடுக்கப்பட்டுள்ள சகல பிரதேசங்களிலும் ஜனநாயகத்தை நிலைநாட்டும் வகையில் தேர்தல்கள் நடத்தப்படும்.\nஇலங்கை மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டங்கள் தொடர்பான சர்வதேச பிரகடனங்களுக்கு அமைவாக செயற்பட்டு வருகிறது. கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் இலங்கைக்கு பொருத்தமான முறையில் சமூக சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படும்.\nமோதல்கள் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை ஏற்படுத்தவும் நாட்டின் ஏனைய மக்கள் போல தடையின்றி தமது பணிகளை மேற்கொள்ளவும் உரிய சூழல் ஏற்படுத்திக் கொடுப்பதே எமது நோக்கமாகும்.\nபடையில் சேர்க்கப்பட்ட புலிகளுக்கு புதிய வாழ்க்கை நிலையை உருவாக்குவதற்காக புனர்வாழ்வுத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஐ. நா.வினதும் தொண்டு நிறுவனங்களினதும் ஒத்துழைப்புடன் முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு மறுவாழ்வு அளிக்க தேசிய திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.\nபல வருடங்களின் பின்னர் முதற் தடவையாக நாட்டிலுள்ள சகல மக்களினதும் அரசியல், பொருளாதார தகைமைகள் மற்றும் ஆளணியை நாட்டின் நலனுக்காக பயன்படுத்த இலங்கை தயாராகி வருகிறது.\nமீள்குடியேற்றல் மற்றும் அபிவிருத்திப் பணிகளுக்காக உதவி வழங்கும் நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் முக்கிய பங்களிப்பு செய்து வருகின்றன.\nகிழக்கு உதயம் திட்டத்தின் கீழ் தேசிய பொருளாதாரத்திற்கு கிழக்கு மாகாணத்தின் பங்களிப்பைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வடக்கில் பலம் வாய்ந்த புதிய பொருளாதாரமொன்றை இந்த வருடத்தினுள் ஏற்படுத்துவதற்காக வடக்கின் வசந்தம் திட்டத்தை ஜனாதிபதி ஆரம்பித்துள்ளார்.\nமோதல்கள் முடிவுற்றுள்ள நிலையில் சகல மக்களினதும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்குமென நீண்டகால அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்தும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.\nசர்வ கட்சிக் குழுவினூடாக இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, இதன் யோசனைக்கு சகல அரசியல் கட்சிகளினதும் இணக்கப்பாட்டை பெறமுடியுமென அரசாங்கம் நம்புகிறது. இதனூடாக ஏற்படுத்தப்படும் தீர்வு எமது நாட்டுக்கே உரிய தனித்தன்மை வாய்ந்த தீர்வாக இருக்க வேண்டும்.\nஉலக மயமாக்கல் உட்பட சர்வதேச மட்டத்தில் ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டுள்ள பிரச்சினைகளை ஒன்றுபட்டு தீர்க்க வேண்டும். பயங்கரவாதம், உலக பொருளாதார நெருக்கடி, காலநிலை மாற்றம், உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு போன்ற சர்வதேச மட்ட நெருக்கடிகளுக்கு சகலரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்.\nபுலிகள் இயக்கம் இலங்கையில் மேற்கொண்ட நாசகார வேலைகளுக்கு சர்வதேச மார்க்கங்களினூடாகவே நிதி உதவி கிடைத்துள்ளது. அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் மேற்கொண்டுவரும் செயற்பாடுகளினூடாக புலிகளின் சர்வதேச பிரதிநிதிகள் என்று கூறிக் கொள்ளும் குழுக்கள் புலிகளுக்கு நிதி மற்றும் ஆயுதங்களை வழங்கி வந்துள்ளன. புலிகளின் சர்வதேச பிரதிநிதிகள் தொடர்ந்தும் இந்தப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஒரு சில புலி உறுப்பினர்கள் தாமிருக்கும் நாடுகளில் இருந்து கொண்டு சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றை முறியடிக்க தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சர்வதேச நட்பு நாடுகளிடமும் ஏனைய தரப்பினரிடமும் கேட்டுக் கொள்கிறோம்.\nமனிதாபிமான நடவடிக்கைகள் என்ற பெயரில் பல்வேறு அரச சார்பற்ற நிறுவனங்கள் முறையற்ற ரீதியில் பணம் திரட்டி வருகின்றன. இந்த சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க எமது நட்பு நாடுகள் முன்வர வேண்டும்.\nபயங்கரவாதத்தை ஒழிக்க சர்வதேச மட்டத்தில் இணக்கப்பாடு காணப்பட வேண்டியது அவசியமாகும்.\nஉலக சமாதானம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது ஐ. நா.வின் பிரதான குறிக்கோள் என இலங்கை கருதுகிறது. உலகம் முழுவதும் காணப்படும் தீர்க்கப்படாத பெருமளவான பிரச்சினைகள் குறித்து ஐ. நா. கவனம் &:Vr> வேண்டும்.\nபலஸ்தீன மக்களின் உரிமைகள் மற்றும் இஸ்ரேல் - பலஸ்தீன சமாதானம் என்பன தொடர்பில் ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதில் குறைந்த கவனமே செலுத்தப்பட்டன. இதனால் எமது எதிர்பார்ப்புகள் சிதைந்துவிட்டன.\nகிழக்கு உள்ளூர் அலுவலர்களின் ஆற்றலைக் கட்டியெழுப்ப ஐக்கிய அமெரிக்கா உதவி\nசர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸி (USAID), கிழக்கு மாகாணத்திலுள்ள உள்ளூர் அலுவலர்களின் ஆற்றலைப் பலப்படுத்தும் பொருட்டு, இரண்டு பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களுக்கு அனுசரணை வழங்கியது.\nசர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸியின் ஆதரவுடன் நடத்தப்பட்ட, இரண்டு வதிவிட செயலமர்வுகள், கிழக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்களுள் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டவற்றைச் சென்றடைந்தன.\nஉள்ளூர்ச் செயற் திட்டங்களை மேலும் சிறப்பாகத��� திட்டமிடுவதற்கும், அவற்றுக்கான வரவு செலவுத் திட்டங்களைத் தயாரிப்பதற்கும், முன்னுரிமைகளை முடிவு செய்வதற்கும் வேண்டிய திறமைகளை இச்செயலமர்வுகள் அலுவலர்களுக்கு வழங்கின.\nசர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸியின் பணிப்பாளர் ரெபேக்கா கோன்,\n“கிழக்கு மாகாணத்தில், சிக்கலான அபிவிருத்தி நடவடிக்கைகளை முகாமைத்துவம் செய்வது சம்பந்தப்பட்ட அறைகூவல்களைச் சந்திப்பதற்கு, உள்ளூர் தலைவர்கள் தயாராக இருக்க வேண்டியது அவசியம்.\nசர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸி வழங்கிய உதவி, தெரிவு செய்யப்பட்ட 100 அலுவலர்களுக்கும் 36 பிரதேசச் சபை அலுவலர்களுக்கும் ஒரு நகர சபை சேர்ந்தவருக்கும் வழங்கப்பட்டமை பற்றி நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம்.\nஇவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியின் மூலம் உள்ளூர் சமுதாயங்களுக்கு மேம்பட்ட சேவைகள் வழங்கப்படுமென்றும் வரையறைக்குட்பட்ட வளங்களை மேலும் சிறப்பாக முகாமைத்துவம் செய்வதன் பயனாக சிறந்த அபிவிருத்திப் பெறுபேறுகள் இடம்பெறும் என்றும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.\" என்றார்.\nகிழக்கு மாகாண உள்ளூராட்சிச் சபைகளின் ஆணையாளர் எம். உதயகுமாரும், உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சின் மேலதிகச் செயலாளர் டி. பி. ஹெட்டியாரச்சியும் இச்செயலமர்வுகளில் பங்குபற்றினர்.\nநாமல் ஓயா பிரதேச சபையின் செயலாளர் எம். ரணபாகு,\n\"தமிழ் - சிங்களம் பேசும் உள்ளூர் அரசாங்க அலுவலர்கள் பலர், இப்பயிற்சிகளில் செயலார்வத்துடன் பங்குபற்றி, நிலவும் பிரச்சினைகள் பற்றியும் அவற்றின் சிக்கல் தன்மைகள் பற்றியும் சிந்தித்தனர் என்பதையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன்.\nஇச்செயலமர்வு மூலமாக நாம் பெற்ற அறிவையும் அனுபவத்தையும், தற்பொழுது பிரதேச சபைகளில் வெற்றிகரமாகப் பயன்படுத்தலாம். அனைத்துச் செயலமர்வும் பயன்மிக்கவையாக அமைந்திருந்தன\" என்றார்.\nசர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸியினூடாக, அமெரிக்க மக்கள், ஏறத்தாழ 50 வருடங்களாக, உலகம் முழுவதிலுமுள்ள, அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின் அபிவிருத்திக்கான உதவிகளையும் மனிதாபிமான உதவிகளையும் வழங்கி வந்துள்ளார்கள்.\nஇலங்கை வாழ் மக்கள் அனைவரினதும் நன்மைக்காக, 1946 ஆம் ஆண்டு முதல், சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்���ி, இலங்கை, ஏறத்தாழ இரண்டு பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளது\nஅக்கரைப்பற்றிலுள்ள இடைத் தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த குடும்பங்களில் இன்றும் ஒரு சிறுதொகையினர் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்\nவவுனியா இடைத் தங்கல் முகாமிலிருந்து அம்பாறை மாவட்டத்திற்கு மீள் குடியேற்றத்திற்காக அழைத்து வரப்பட்டு அக்கரைப்பற்றிலுள்ள இடைத் தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த அம் மாவட்டததைச் சேர்ந்த குடும்பங்களில் இன்றும் ஒரு சிறுதொகையினர் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்\nஇதன் பிரகாரம் இன்று 4 குடும்பங்களைச் சேர்ந்த 19 பேர் குறித்த முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டு சிவில் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளினால் அவர்களது இருப்பிடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்\nகடந்த 11 ம் திகதி வவுனியா இடைத்தங்கல் முகாமிலிருந்து அம்பாறை மாவட்டததைச் சேர்ந்த 42 குடும்பங்களைக் கொண்ட 130 பேர் விடுவிக்கப்பட்டு சிவில் அதிகாரிகளினால் பொறுப்பேற்கப்பட்டு மறுநாள் 12 ம் திகதி அழைத்து வரப்பட்டிருந்த போதிலும் பாதுகாப்பு தரப்பு தரப்பினர் சில விபரங்களைப் பெற வேண்டியிருப்பதாகக் காரணம் கூறி அக்கரைப்பற்றிலுள்ள இடைத் தங்கல் முகாமொன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்\nபொலிஸ் உட்பட பாதுகாப்பு தரப்பினரின் அறிக்கையின் பேரில் இக் குடும்பங்களை கட்டம் கட்டமாக இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் கடந்த 23 ம் திகதி ஆரம்பமான போதிலும் இது வரை 4 கட்டங்களில் 26 குடும்பங்களைச் சேர்ந்த 74 பேர் இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகளின் தகவல்கள் மூலம் தெரிய வருகின்றது.\n23 ம் திகதி 5 குடும்பங்கள் 11 பேர் ,14 ம் திகதி 7 குடும்பங்கள் 15 பேர் ,25 ம் திகதி 10 குடும்பங்கள் 29 பேர் இன்று 28 ம் திகதி 4குடும்பங்கள் 19 பேர் என குறித்த எண்ணிக்கை அமைகின்றது\nஜெனீவாவில் இன்று வருடாந்த அகதிகள் மாநாடு ஆரம்பம்\nவருடாந்த அகதிகள் மாநாடு இன்று ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது.\nஅகதிகளின் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் இந்த மாநாடு நடைபெறுகிறது. 5 நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான பேரவையில் அங்கம் வக��க்கும் நாடுகள் பங்கு கொள்ளவுள்ளன.\nஇதன் போது அடுத்த ஆண்டுக்கான 2 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கான வரவு செலவுத் திட்டம்; மற்றும் முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் குறித்து இந்த மாநாட்டில் அறிவிக்கப்படவுள்ளன.\nஇந்த வருடத்தில் மாத்திரம் உலகளாவிய ரீதியாக 42 மில்லியன் மக்கள் பலவந்தமாக இடப்பெயர்வுகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என ஐக்கிய நாடுகளின் அகதிகள் பேரவை தனது அறிக்கையில் தெரிவிக்கிறது.\nபேரவையினால் இலங்கை, சோமாலியா போன்ற நாடுகளில் உள்ள சுமார் 25 மில்லியன் அகதிகளுக்கு உதவியளிக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது\nஇலங்கைக்கு மீண்டும் வருவதற்கு குச்னர் மிலிபான்ட் விருப்பம்- அமைச்சர் போகொல்லாகமவுடனும் பேச்சு\nபிரான்ஸ் வெளிநாட்டமைச்சர் பேர்னாட் குச்னர், பிரிட்டிஷ் வெளிநாட்டமைச்சர் டேவிட் மிலிபான்ட் ஆகிய இருவரும் வட பகுதியில் இடம்பெயர்ந்த மக்களின் நிலைமையை அவதானிப்பதற்காக மீண்டும் இலங்கைக்கு வருகை தர விருப்பம் தெரிவித்துள்ளனர். நியூயோர்க்கில் வைத்து வெளியுறவு அமைச்சர் றோஹித போகொல்லாகமவிடம் இந்த முடிவை அவர்கள் தெரிவித்ததாக வெளியுறவு அமைச்சு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவெளியுறவு அமைச்சர் போகொல்லாகம நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமைக் காரியாலயத்தில் பிரான்ஸ், பிரிட்டிஷ் வெளிநாட்டøமச்சர்களை வெள்ளிக்கிழமை சந்தித்தார். அமைச்சர் போகொல்லாகம விடுத்த அழைப்பின் பேரில் அமைச்சர்கள் குச்னர், மிலிபான்ட் ஆகியோர் இந்த வருடம் ஏப்ரல் மாதம் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது மூன்று அமைச்சர்களுக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாகவே தற்போதைய சந்திப்பு இடம்பெற்றது.\nஇடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் நலன்புரி கிராமங்களின் நிலைமை, முகாமிலிருந்து அழைத்துச் செல்லப்படுவோர் வேறு இரகசிய நிலையங்களில் வைக்கப்படுகிறார்களா என்பது உட்பட மீள் குடியேற்ற முயற்சிகள் ஆகியன குறித்து இலங்கை தரப்பிடமிருந்து பிரான்ஸ், பிரிட்டிஷ் அமைச்சர்கள் விபரங்களைக் கோரினார்கள். இது சம்பந்தமாக ஆரம்பத்தில் இணக்கம் தெரிவிக்கப்பட்ட கால எல்லை, மீள குடியேற்றப்படும் மக்கள் தொகை ஆகியவற்றை இலங்கை அரச��ங்கம் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும் என்று பிரான்ஸ், பிரிட்டிஷ் அமைச்சர்கள் கேட்டுக் கொண்டார்கள். இதற்குப் பதிலளித்த அமைச்சர் போகொல்லாகம, எவ்வõறாயினும் கண்ணிவெடிகளை துரிதமாக அகற்றுவதற்கு போதிய உபகரணங்களும் பயிற்றப்பட்ட ஊழியர்களும் கிடைப்பதில் மீள் குடியேற்றம் தங்கியுள்ளது என்று கூறினார். சர்வதேச சமூகத்தின் ஒரு பகுதி ஏற்கனவே இந்த விடயத்தில் உதவி வருவதாக தெரிவித்த அமைச்சர் ஏனையோரும் உதவ முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.\nமக்களை நலன்புரி கிராமங்களில் வைத்திருப்பதில் அரசாங்கத்திற்கு எவ்வித நன்மையும் இல்லை என்று தெரிவித்த அமைச்சர், மீள் குடியமர்வுக்கு அரசாங்கம் முன்னுரிமை கொடுத்துள்ளது என்றும் கூறினார். கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தில் குடியமர்த்துவதற்கென ஏற்கனவே ஒரு தொகுதி மக்கள் இனம் காணப்பட்டுள்ளார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/29/2009 12:26:00 முற்பகல் 0 Kommentare\nஐ.நா. கூட்டத் தொடரில் பாதுகாப்புசெயலர் கோத்தபாயவும் பங்கேற்பு\nஅமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகளின் 64 ஆவது பொதுச் சபைக் கூட்டத் தொடரில் கலந்துகொண்டுள்ள இலங்கை தூதுக்குழுவில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவும் கலந்துகொண்டுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 64 ஆவது கூட்டத் தொடர் கடந்தவாரம் ஆரம்பமானது. இதில் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்கவின் தலைமையிலான தூதுக்குழுவில் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம மற்றும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்ட சிலர் இடம்பெற்றுள்ளனர்.\nமேலும் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிட பிரதிநிதி கலாநிதி பாலித்த கோஹனவும் இந்தக்குழுவில் இடம்பெற்றுள்ளார். ஐ.நா. வின் பொதுச் சபை கூட்டத்தில் கடந்த சனிக்கிழமை பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க உரையாற்றியிருந்தார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/28/2009 11:55:00 முற்பகல் 0 Kommentare\nநாடுகளின் உள் விவகாரங்களில் ஐ.நா சபை தலையிடக்கூடாது-64 ஆவது பொதுக்கூட்டத்தில் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க உரை\nஐக்கிய நாடுகள் சபை எந்தவொரு நாட்டினதும் உள்விவகாரங்களில் தலையிடக்கூடாது. ஒரு ���ாட்டின் உள்விவகாரத்தில் ஐ.நா. தலையிடக்கூடாது என கூறும் ஐக்கிய நாடுகள் சாசனத்தின் 2(7) சரத்தை மதித்து நடக்க வேண்டியது அவசியமாகும். பயங்கரவாதம் தேசிய பாதுகாப்புக்கு மட்டுமல்லாது உலகளாவிய ரீதியில் அச்சுறுத்தலாகவே அமையும். பயங்கரவாதத்தை நாம் தோற்கடித்துள்ளமை யை உலக மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். அதன்பெறுபேறுகள் இலங்கை மக்களுக்கு மட்டமல்லாது சமாதானத்தை விரும்பும் சகலருக்கும் கிடைத்த வெற்றியாகும். என்று பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்தார்.\nசர்வதேச சமூகத்துடன் இணைந்து இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடிமர்த்துவதே அரசாங்கத்தின் அபிலாஷையாகும். இடம்பெயர்ந்தவர்களுடன் இணைந்து புலிகளும் முகாம்களில் உள்ளனர். அவர்களை மக்களுடன் இணைந்திருப்பதற்கு அனுமதிக்க முடியாது என்றும் அவர் சொன்னார். ஐக்கிய நாடுகள் சபையின் 64ஆவது பொதுச் சபைக்கூட்டத்தில் நேற்று முன்தினம் இலங்கையின் சார்பில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.\nஇங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:\nகடந்த வருடம் ஐக்கிய நாடுகள் சபையின் 63 ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றியதன் பின்னர் இலங்கையில் பல்வேறு வேறுபாடுகள் இடம்பெற்றுள்ளன. எனது நாடு தொடர்பில் புதிய எதிர்ப்பார்ப்புடனேயே இந்த வருடத்தில் சபையில் உரையாற்றுகின்றேன். ஒரு நாட்டின் உள்விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் தலையிடக்கூடாது எனக் கூறும் ஐக்கியநாடுகள் சாஸத்தின் 2 (7) சரத்தை மதித்து நடத்த வேண்டும். பல்லின தன்மை என்பது, சக்திவாய்ந்த நாடுகளின் சிறுபான்மை இனத்தின் கோரிக்கைகளை செவிசாய்ப்பது மட்டுமல்ல சக்தியற்ற பெரும்பான்மை இனத்தின் நலன்களை பாதுகாப்பதுமாகும்.\nஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடக் கூடாது எனற ஐக்கிய நாடுகள் சாசனத்தின் 2 (7) சரத்தில் பிரதிபலிக்கும் தடை அனுசரிக்கப்பட வேண்டியது என்பது தட்டிக்கழிக்க முடியாத ஒன்றாகும்.\nஇந்த சாசனம் எம்மை ஒன்றிணைப்பதால் அது எமது வழிகாட்டல் கருவியாக இருக்க வேண்டும். எவ்வேளையிலும் நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடாமை மதிக்கப்பட வேண்டும். ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தினதும் பாதுகாப்பு சபையினதும் சீரமைப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். பல்லின தன்மையை பலப்படுத��துவது, ஜனநாயகம், வெளிப்படைத் தன்மை, ஆக்கசக்தி, பொறுப்புடைமை ஆகியவற்றை மேலும் ஜனநாயக ரீதியிலான ஐக்கிய நாடுகள் முறைமையில் ஊக்குவிப்பதே சீரமைப்பதன் குறிக்கோள் என்று இலங்கைத் தூதுக்குழு நம்புகிறது. ஜனாதிபதி ஒபாமா தெளிவாக எடுத்துக் கூறியது போன்று எதிர்காலத்தின் இன்றியமையாத அம்சங்களாக கருதப்படும் மேற்கூறப்பட்ட நான்கு அம்சங்களையும் கடைப்பிடிக்க தூண்டும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவது அவசியமாகும்.\nசர்வதேச பிரஜைகளினால் கொடூரமான பயங்கரவாதம் என்று இனங்காணப்பட்டன. எமது நாட்டில் 30 வருடங்களாக நிலவிய பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை நிறைவிற்கு கொண்டுவரப்பட்டதுடன் கடந்த மே மாதத்துடன் இலங்கையிலிருந்து பயங்கரவாதம் முற்றாக துடைத்தெறியப்பட்டுள்ளது. பயங்கரவாதம் தேசிய பாதுகாப்பிற்கு மட்டுமல்லாது உலகளாவிய ரீதியில் அச்சுறுத்தலாகவே அமையும். பயங்கரவாதத்தை நாம் தோற்கடித்துள்ளதை உலக மக்கள் ஏற்றுக்கொள்ளவார்கள் அதன் பெறுபேறு இலங்கை மக்களுக்கு மட்டுமல்லாது சமாதானத்தை விரும்புகின்ற சகல சர்வதேச மக்களுக்கு கிடைத்துள்ளது.மோதல்கள் நிறைவடைந்ததன் பின்னர் நீண்ட காலத்திற்கு சமாதானம் மற்றும் பாதுகாப்பை வழங்கும் வரையிலும் அதனை தொடர்ச்சியாக நிலையானதாக நிலைநாட்டுவது எமது முன்னிலையில் இருக்கின்ற சவாலாகும் என்றே எமக்கு தெரியும்.\nபயங்கரவாதத்தை தோற்கடித்து எம்மால் பெற்றுக்கொள்ளப்பட்ட வெற்றியை எம் முன்னால் நிலைநிறுத்திக்கொள்ளவேண்டும் அதற்காக எமக்கு ஒத்துழைப்பு நல்கிய உதவிய சகல நட்பு நாடுகளுக்கும் இந்த சந்தர்ப்பத்தில் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். மோதல்கள் நிறைவடைந்ததன் பின்னர் எமது நோக்கம் மற்றும் முரண்பாடுகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையுடன் பேச்சுவார்த்தை நடத்தியதுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் மோதல்கள் நிறைவடைந்தததன் பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்த முதலாவது உயர்மட்ட நபர் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகமான பான் கீ மூன் ஆவார்.\nஇலங்கையில் ,இவ்வருடன் மே மாதம் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் புலிகளின் பிடியிலிருந்த வடக்கின் அப்பாவி பொதுமக்கள் அண்ணளவாக 290,000 பேரை மீட்டெடுத்தோம். மீட்டெடுக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மனிதாபி��ான நடவடிக்கைகளை முன்னெடுத்தல் மற்றும் பாதுகாப்பு, கௌரவம், நிரந்தரமான மீளக்குடியமர்த்தல் போன்றவற்றை மேற்கொண்டு வருக்கின்றோம். தற்போது தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டு மக்களுக்கு தேவையான நலன்புரி விடயங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச நியமங்களுக்கு அமைவாகவே முன்னெடுக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள், சர்வதேச மற்றும் தேரிய ரீதியிலான சிவில் சமூகத்தினரிடமிருந்து கிøட்த்த ஒத்துழைப்பு காரணமாகவே இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுக்க முடிந்தது.\nஎம்முடன் அண்ணளவாக 57 உறுப்பினர்கள் இந்த நலன்புரி கிராமங்களில் தொடர்ச்சியாக சேவையாற்றிவருகின்றனர். நலன்புரி கிராமங்களில் வாழ்கின்றவர்களுக்கு உணவு மற்றும் தற்காலிக உறைவிடத்தை அமைத்துக்கொடுப்பது மட்டுமற்றி அவர்களுக்கு தேவையான ஏனைய வசதிகளான வங்கி,பாடசாலை,தபால் காரியாலயம் மற்றும் சுகாதார பாதுகாப்பு மத்திய நிலையம் உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளன. புலிகளினால் இல்லாதொழிக்கப்பட்ட பிள்ளைகளின் கல்வியை மீண்டும் அந்த பிள்ளைகளுக்கே பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையும் இந்த முகாம்களிலேயே முன்னெடுக்கப்படுகின்றன. அங்கு பிள்ளைகளும் கல்வியை பயிலுவதற்கான வாய்ப்பு கிட்டியுள்ளது.\nசர்வதேச சமூகத்துடன் இணைந்து இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியமர்த்துவதேச அரசாங்கத்தின் அபிலாசையாகும் . சுனாமி அனர்த்தத்திற்கு பின்னர் கிழக்கு மாகாணத்தில் கடந்த இரண்டு வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட மீள் குடியேற்றத்தின் போது பெற்றுக்கொள்ளப்பட்ட அனுபவமும் இருக்கின்றது. அதனால் மீள் குடியேற்றம் நேர்த்தியாக மற்றும் நிரந்தரமான பொறுப்புடன் செய்யவேண்டுமாயின் அதனை பலவந்தமான செய்யமுடியாது.\nநடைமுறையில் இருக்கின்ற ஏற்றுக்கொள்ளப்பட்ட சகல மனிதாபிமான மூலதர்மத்திற்கு எதிராக புலிகளால் வடக்கில் சிவில் நடவடிக்கைகள் முன்னெக்கப்பட்ட பிரதேசங்களில் கண்ணிவெடிகள் ,பயன்படுத்த கூடாத வெடிப்பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் புதைக்கப்பட்டுள்ளன. காலத்தை சீரழிக்கின்ற மிகவும் நிதானமாக முன்னெடுக்கவேண்டிய கண்ணி வெடிகளை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.\nமறுபுறத்தில் பல உயிர்களை இழந்து மக்கள் காப்பாற்றப்பட்ட போதிலும் ப���ருந்தொகையான புலிகள் இடம்பெயர்ந்தவர்களுடன் இணைந்து இருக்கின்றனர். அவர்களையும் இடம்பெயர்ந்துள்ளவர்களுடன் இருப்பதற்கு இந்த சந்தர்ப்பத்தில் இடமளிக்க கூடாது.மோதல்கள் நிறைவடைந்தத்தன் பின்னர் மீள் குடியமர்த்தல் ,அபிவிருத்தி மற்றும் அரசியல் ரீதியில் அதிகாரத்தை பெற்றுக்கொடுத்தல் மீள்குடியமர்த்தல் மற்றும் சமாதானம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்பன எங்களால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருக்கின்றன.\nமோதல்கள் நிறைவடைந்த மூன்று மாதங்களுக்குள் வடக்கில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு வடக்கில் தேர்தல் நடத்தப்பட்டது. பயங்கரவாத நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட சகல பிரதேசங்களிலும் ஜனநாயகம் கட்டியெழுப்புவதற்கு தேர்தல்களை நடத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இலங்கையில் மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்டத்திட்டங்கள் தொடர்பில் சர்வதேச கொள்கைகளை முன்னெடுப்பதில் பொறுப்புடன் செயற்படுகின்றோம். அதேபோல கடந்த காலங்களில் நாம் பெற்றுக்கொண்ட அனுபவத்தை இனங்காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nபுலிகள் சிறுவர்களை தங்கள் அமைப்பில் போராளிகளாக இணைத்து கொண்டு அவர்களையும் போராட்டத்தில் ஈடுபடுத்தியுள்ளனர். பிள்ளை பருவத்தை அவர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்காக ஜனாதிபதி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். தேசிய ரீதியில் மட்டுமல்லாது தனிப்பட்ட ரீதியிலும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார். முன்னாள் சிறுவர் போராளிகளின் வாழ்க்கையை புதிதாக ஆரம்பிப்பதற்கு புனர்வாழ்வுக்கான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன.\nஐக்கிய நாடுகள் மற்றும் உதவிவழங்குவோரின் ஆதரவுடன் முன்னாள் புலி உறுப்பினர்கள் மீண்டும் சிவில் சமூகத்தில் இணைந்து கொள்வதற்கு தேசிய திட்டங்கள் எம்மால் வகுக்கப்பட்டதுடன் அண்ணளவாக பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்துள்ள 10 ஆயிரம் புலி உறுப்பினர்களுக்கு தொழில் பயிற்சி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மோதல்கள் நிறைவடைந்ததன் பின்னர் முதல் தடவையாக எமது மக்களின் மனித சக்தி, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் இணைந்து பயன்படுத்துவதற்கு சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. மீள் கட்டுமானத்திற்காக உதவி வழங்கும் நாடுகள் சர்வதேச அமைப்புகள் நிதி மற்��ும் திட்டமிடல் ரீதியில் ஒத்துழைப்பு நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது.\nபல வருடங்களுக்கு பின்னர் கிழக்கின் நவோதயம் வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் புதிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு வடக்கின் வசந்தம் எனும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் விவசாயம் மற்றும் மீன்பிடி ஆகிய துறைகளில் தொழில்களில் ஈடுபடுவதற்கு வசதிவாய்ப்புகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளன. சீர்குலைந்திருந்த வீதி,நீர்நிலைகள் மற்றும் ரயில் தண்டவாளங்கள் திருத்தியமைக்கப்பட்டு உட்கட்டமைப்பு வசதிகளும் செய்துக்கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலமாக வடக்கு பொருளாதார நடவடிக்கை நாட்டின் ஏனைய மாகாணங்களின் பொருளாதார நடவடிக்கைகளுடன் இணைந்துள்ளது. வடக்கில் பொலிஸ் நிலையங்கள், நீதிமன்றங்கள் ,பாடசாலைகள் மீண்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தீர்வுத்திட்டம் மோதல்கள் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் சகல இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் நீண்ட காலம் நிலைத்து நிற்ககூடிய விதத்தில் தீர்வுத்திட்டத்திற்கு சர்வக்கட்சி ஆலோசனை குழு சகல கட்சிகளின் இணக்கப்பாட்டை பெற்றுக்கொண்டுள்ளது.இந்த இணக்கப்பாட்டுடன் ஏற்படுத்த போகும் தீர்வானது தேசிய ரீதியில் உருவாக்கப்பட்ட தீர்வாகவே அமையும். உலக மயமாக்கல் மூலமாக எம்முன்னிலையில் இருக்கின்ற சவால்கள் அதிகமானதாகும். அது ஒன்றோடு ஒன்று இணைந்திருக்கின்றது. இதற்கு ஒவ்வொரு அரசாங்கமும் தனித்தனியாக தலையிட்டு தீர்வு காண இயலாது. அதேபோல பயங்கரவாதம் சர்வதேச பொருளாதார பிரச்சினை,காலநிலை மாற்றத்தில் பெறுபோறுகள், உணவு மற்றும் மின்சக்தியின் பாதுகாப்பு போன்றவற்றில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்.சார்க் அமைய நாடுகளில் அங்கத்துவம் பெறுகின்ற நாங்கள் இவ்வாறான பிரச்சினைக்கு வலய ரீதியில் தீர்வு காண்பதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.\nஅதேபோல புலி பயங்கவாதிகளின் பயங்கவாத குற்றச்செயல்கள் தேசிய எல்லையை மீறி சென்றிருந்தது. ஆயுத கடத்தல்கள் மட்டுமல்லது போதைப்பொருள் கடத்தல்களையும் அவ்வமைப்பினர் மேற்கொண்டிருந்தனர் என்பது தெரியவந்துள்ளது. புலி பயங்கரவாதிகளினால் ���லங்கையில் மேற்கொள்ளப்பட்ட மிக கொடூரமான செயற்பõடுகளுக்கு சர்வதேச மட்டத்திலிருந்தே நிதி கிடைத்துள்ளது என்பது தெளிவாகியுள்ளது. புலிகளின் வெளிநாட்டு பிரஜைகள் என்று கூறிக்கொள்பவர்கள் புலிகளுக்கு ஆயுதங்களையும் நிதியையுமே திரட்டியுள்ளனர்.\nபுலிகளின் சர்வதேச வலையமைப்பினர் மூலமாக இவ்வாறான நடவடிக்கை இன்னமும் முன்னெடுக்கப்படுகின்றன. புலிகளின் பயங்கரவாத நடவடிக்கை எம்மால் மிகவும் நேர்த்தியான முறையில் அழிக்கப்பட்டுள்ளது . என்பதுடன் புலிகளின் சட்டவிரோதமான நடவடிக்கைகளை முற்றாக ஒழிப்பதற்கு சர்வதேச சமூகம் ஒத்துழைப்பு நல்லவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.\nபுலிகள் கடந்த காலங்களில் கடல்மார்க்கமாக ஆயுதங்களை கடத்தியிருந்தனர் இது வலயநாடுகளுக்கும் அச்சுறுத்தலாக அமையும். எனினும் ஆயுத கடத்தலை எமது கடற்படையினர் முற்றாக முறியடித்தது மட்டுமல்லாது ஆயுதங்களை ஏற்றிவந்த கப்பல்களையும் அழித்துள்ளனர். இது வெளிப்படையானது என்பதனால் கடலுக்கு சென்று கப்பல்களையும் ஏனைய இயந்திரங்களையும் சோதனைக்கு உட்படுத்துவதற்கு ஏற்ப எமது சட்டத்திட்டங்களில் திருத்தங்களை மேற்கொண்டு அவற்றை சர்வதேச ரீதியில் மேற்கொள்வதற்கான தேவையிருக்கின்றது.அபிவிருத்தியை நோக்காக கொண்ட எமது திட்டங்கள் 2015 ஆம் ஆண்டு வரையிலான தூர நோக்கத்தை கொண்டதாகும் அந்த இலக்கை எட்டுவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/28/2009 11:52:00 முற்பகல் 0 Kommentare\nநாளையும் மறுதினமும் தபால் மூல வாக்களிப்பு -31,151 பேர் வாக்களிக்க தகுதி\nதென் மாகாண சபைக்கான தேர்தல் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி நடைபெறவிருக்கின்றது. இந்நிலையில் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நாளை 29 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையும், 30 ஆம் திகதி புதன்கிழமையும் இடம்பெறவிருக்கின்றது என்று தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.\nதபால் மூலம் வாக்களிப்பதற்கு 38 ஆயிரத்து 394 பேர் விண்ணப்பித்திருந்த போதிலும் மூன்று மாவட்டங்களிலிருந்தும் 31 ஆயிரத்து 151 பேரே தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்குத் தேவையான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. தபால் மூலம் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை மாவட்�� தெரிவத்தாட்சி அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். அத்துடன் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றோர் இருதினங்களுக்குள் வாக்களித்துவிடவேண்டும் என்றும் கேட்கப்பட்டுள்ளது.\nதபால் மூலம் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ள அரசாங்க ஊழியர்கள் தத்தமது காரியாலயங்களில் காலை 9.00 மணிமுதல் மாலை 4.00 மணிவரை வாக்களிக்கலாம் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/28/2009 11:51:00 முற்பகல் 0 Kommentare\nபொலீஸ் சேவையில் இணைந்து கொள்வதற்கு யாழில் 1500ற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பங்கள் பெற்றனர்-\nயாழ். மாவட்டங்களிலுள்ள பொலீஸ் நிலையங்களுக்கு பொலீஸ் உத்தியோகத்தர்களை சேர்த்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் பொலீஸ் சேவையில் சேர்த்துக் கொள்ளும் பொருட்டு யாழ்.குடாநாட்டில் நேற்றையதினம் 1500ற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பப்படிவங்களை பெற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள பொலீஸ் நிலையங்களில் கடiமாயற்றுவதற்காக தமிழ்ப்பேசும் பொலீசாரை சேர்க்கும் திட்டத்தின்கீழ் இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்ககள் இடம்பெறுகின்றன இதன்போது நடத்தப்படும் நேர்முகப் பரீட்சைகளில் தெரிவுசெய்யப்படுகின்றவர்களுக்கு மீண்டும் இம்மாதம் 29ம் திகதி மற்றும் 30ம் திகதிகளில் நேர்முகப் பரீட்சைகள் நடத்தப்படவுள்ளதாகவும் பொலீஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. இந்த நேர்முகப் பரீட்சைகள் மூலம் யாழ். பொலீஸ் நிலையங்களுக்கு ஆண் கான்ஸ்டபிள், பெண் கான்ஸ்டபிள் மற்றும் வாகன சாரதிகள் ஆகியோர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக பொலீஸ் தலைமையகம் அறிவித்துள்ளது\nபுத்தளம் பழைய மன்னார் வீதி பாலத்திற்கு அருகிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு-\nபுத்தளம் பழைய மன்னார் வீதியிலுள்ள பாலமொன்றுக்கு அருகாமையிலிருந்து சீ4ரக வெடிபொருட்களை பொலீசார் மீட்டுள்ளனர். கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்தே குறித்த வெடிபொருட்கள் பொலீசாரினால் மீட்கப்பட்டதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலீஸ் மாஅதிபர் நிமால் மெதிவக்க தெரிவித்துள்ளார். குறித்த பாலத்திற்கு அருகில் பொதிசெய்யப்பட்ட நிலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 750கிறாம் சீ4 ரக வெடிபொருட்களே இதன்போது மீட்கப்பட்டுள்ளன என்றும் பொலீஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்\nகிராண்ட்பாஸில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது, நிட்டம்புவையில் பரா குண்டுகள் மீட்பு-\nகொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் கொழும்பு மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது ஆயுதமொன்றுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். துப்பாக்கி கொள்வனவு தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய நேற்றுமாலை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலீஸ் மாஅதிபர் நிமால் மெதிவக்க தெரிவித்துள்ளார். இத்தாலிய தயாரிப்பிலான 8மில்லிமீற்றர் ரக துப்பாக்கியே இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை கம்பஹா, நிட்டம்புவைப் பிரதேச கிணறு ஒன்றுக்குள்ளிருந்து முன்னேறிச் செல்லும் பகுதியைக் காண்பிக்கப் பயன்படுத்தப்படும் பரா வெளிச்சக் குண்டுகள் இரண்டு இன்று மீட்கப்பட்டுள்ளன. குறித்த கிணற்றினை உரிமையாளர்கள் துப்புரவு செய்தபோதே இக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு பொலீசாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய மீட்கப்பட்டதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் மாவிலாறுமுதல் புதுமாந்தளன் வரையான நடவடிக்கை தொடர்பிலான கண்காட்சி-\nபடையினர் மாவிலாறு முதல் புதுமாத்தளன்வரை நடவடிக்கை மேற்கொண்ட விதத்தையும், பிரபாகரனின் உடலைக் கண்டெடுத்ததையும் பொதுமக்கள் மீண்டும் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 3ம்;திகதி முதல் 07ம் திகதிவரை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்;த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் கண்காட்சியில் இச்சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது. இராணுவத்தின் 60 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்போது மாவிலாற்றிலிருந்து புதுமாத்தளன்வரை படையினர் மேற்கொண்ட சகல முன்னகர்வு நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கும் காட்சிக் கூடங்கள் அமைக்கப்படுமெனத் தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது புலிகளுக்கு எதிரான நடவடிக்கையின்போது படையினர் கைப்பற்றிய ஆயுதங்கள் காட்சிக்கு வைக்கப்படுவதுடன் படையினர் பயன்படுத்திய ஆயுதங்களும் காட்சிப்படுத்தப்படவுள்ளன. இதேவேளை, படையி��ரை கௌரவிக்குமுகமாக நினைவு முத்திரையொன்றும் ஆயிரம் ரூபா நாணயக் குற்றியொன்றும் வெளியிடப்படவுள்ளது\nமுட்கம்பி சிறைக் கூடங்களிலேயே தமிழ் மக்கள் அடைக்கப்பட்டுள்ளனர் - மனோகணேசன் எம்.பி. விசனம்\nதமிழ் மக்கள் இடைத் தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்படவில்லை. மாறாக முட்கம்பி வேலிகள் போடப்பட்ட சிறைக் கூடங்களிலேயே அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். யுத்தம் முடிந்து அனைத்து மக்களும் சுதந்திரமாக வாழ முடியுமென ஜனாதிபதி தெரிவிக்கின்றார்.\nஆனால் ஏன் தமிழ் மக்களுக்கு இத்தகைய பாரபட்சம் காட்டப்படுகிறது. அவர்கள் இந்நாட்டு பிரஜைகள் இல்லையா என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் எம்.பி. யுமான மனோ கணேசன் கேள்வி எழுப்பினார்.\nகொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஐ.தே.க. வின் மக்கள் பேரவை மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,\nவடக்கில் இடம்பெயர்ந்த மக்களை இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைத்துள்ளதாக அரசாங்கம் கூறுகிறது. உண்மையில் இவை முகாம்கள் அல்ல, முட்கம்பிகள் போடப்பட்ட சிறைக் கூடங்களே ஆகும்.\nகண்ணிவெடிகளை அகற்றிய பின்பே மக்களின் மீள் குடியேற்றம் நடைபெறுமென அரசு கூறுவது முழுப் பொய்யாகும். விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தில் எமது படையினர் கண்ணிவெடிகளை அகற்றிக் கொண்டே புலிகளை முடக்கினர்.\nஎனவே இன்று மிஞ்சிப் போனால் 10 வீதமாகவே கண்ணிவெடிகள் இருக்கும். எனவே மக்களை மீளக் குடியேற்றõமைக்கு கண்ணிவெடிகள் காரணமல்ல.\nஎதிர்வரும் காலங்களில் ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்கள் நடத்தப்படவுள்ளன. எனவே முகாம்களில் உள்ள 3 இலட்சம் மக்களில் 1 1/2 இலட்சம் பேருக்கு வாக்குரிமை உண்டு.\nஇந்த வாக்குகளை கொள்ளையடிப்பதற்கே மக்களை அரசாங்கம் பலாத்காரமாக தடுத்து வைத்துள்ளது.\nஅமெரிக்கா உட்பட சில நாடுகள் இலங்கையை போர்க் குற்ற நாடாக பிரகடனப்படுத்த முயற்சி - விமல் வீரவன்ச எம்.பி. குற்றச்சாட்டு\nசர்வதேச மட்டத்தில் இலங்கையை ஒரு போர்க் குற்ற நாடாக பிரகடனப்படுத்தி விட வேண்டும் என்பதில் புலிகளுக்கு ஆதரவான அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன.\nபுலிகள் அழிக்கப்பட்டு விட்டனர் என்ற வேதனையிலே இவ்வாறு இந்த நாடுகள் செயற்படுகின்றன என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச குற்றம் சாட்டினார்.\nவிடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டுள்ள போதிலும் அந்த அமைப்பின் நோக்கங்களை நிறைவேற்றத் துடிக்கும் சர்வதேச சக்திகளின் சதித் திட்டங்களை முறியடிப்பதற்கு அனைவரும் அணி திரள வேண்டும். அத்துடன் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றுக்கு எமது கட்சி தயாராகி வருகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.\nகட்சித் தலைமையகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே விமல் வீரவங்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்\nஇலங்கையில் இடம்பெயர் மக்கள் குறித்து ஹிலாரி - எஸ்.எம். கிருஷ்ணா நியூயோர்க்கில் கலந்துரையாடல்\nஇலங்கையில் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள 3 இலட்சம் மக்கள் குறித்து அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் மற்றம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா ஆகியோர் நேற்று முன் தினம் நியூயோர் நகரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.\nஇதன்போது, தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் ரொபர்ட் பிளக்கும் உடனிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த சந்திப்பின் போது இடம்பெயர்ந்த மக்கள் தொடர்ந்தும் முகாம்களில் தங்கவைக்கப்படாமல், விடுவிக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.அத்துடன் இதற்கான நடவடிக்கைகள் அனைத்தையும் துரித கதியில் முன்னெடுப்பதற்கு, இரண்டு தரப்பிலும் இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/28/2009 12:46:00 முற்பகல் 0 Kommentare\nஇலங்கையில் இடம்பெயர் மக்கள் குறித்து ஹிலாரி - எஸ்.எம். கிருஷ்ணா நியூயோர்க்கில் கலந்துரையாடல்\nஇலங்கையில் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள 3 இலட்சம் மக்கள் குறித்து அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் மற்றம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா ஆகியோர் நேற்று முன் தினம் நியூயோர் நகரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.\nஇதன்போது, தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் ரொபர்ட் பிளக்கும் உடனிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த சந்திப்பின் போது இடம்பெயர்ந்த மக்கள் தொடர்ந்தும் முகாம்களில் தங்கவைக்கப்படாமல், விடுவிக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.அத்துடன் இதற்கான நடவடிக்கைகள் அனைத்தையும் துரித கதியில் முன்னெடுப்பதற்கு, இரண்டு தரப்பிலும் இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/27/2009 01:50:00 பிற்பகல் 0 Kommentare\nஇலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மனிக்பாம் முகாமிற்கு விஜயம்\nஇந்திய உயர்ஸ்தானிகர் ஆலோக் பிரசாத் வவுனியா மனிக்பாம் நலன்புரி நிலையத்திற்கு நேற்று விஜயம் செய்துள்ளார்.வவுனியா மனிக்பாம் நலன்புரி நிலையத்தில் மக்களின் தேவைகள் மற்றும் நலன்கள் குறித்து வவுனியா அரச அதிபர் திருமதி சாள்ஸ் மற்றும் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.\nமேலும் இச்சந்திப்பின் போது பருவகாலங்களில் ஏற்படும் வெள்ள அபாயங்களை தடுக்கும் பொருட்டு அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள வேளைத்திட்டம் குறித்து தெளிப்படுத்தியுள்ள அவர் .மேலும் இடம்பெயர் மக்களின் மீள்குயேற்றம் தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளார்.\nஇந்த விஜயத்தின் போது மனிக்பாம் நலன்புரி நிலையத்தில் உள்ள 100 பாடசாலை மாணவர்களுக்கு இந்தியாவினால் அன்பளிப்பு செய்யப்பட்ட கல்வி கற்க தேவையான பொருட்கள் ஆலோக் பிரசாத்தினால் பகிர்தளிக்கப்பட்டது. மேலும் அவர் கதிர்காமர் கிராமத்தில் அமைந்துள்ள கோவிலுக்கு சென்று வழிபாடுகளிலும் ஈடுப்பட்டார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/27/2009 01:47:00 பிற்பகல் 0 Kommentare\nஇலங்கை முகாம்களில் மனிதப் பேரவலம்: மனித உரிமை ஆர்வலர் எலின் ஷான்டர் வேதனை\nசென்னை, செப். 26: \"இலங்கை முகாம்களில் மனிதப் பேரவலம் நடக்கிறது' என்று அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் எலின் ஷான்டர் வேதனை தெரிவித்தார். அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் எலின் ஷான்டர், இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து தமிழகத்தில் பேசுவதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதுடன், அவரது இந்தியப் பயணத்துக்கான விசா அனுமதியும் ரத்து செய்யப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியது.விடியோ கான்ஃபரன்ஸிங் மூலம்... இந்நிலையில் தில்லி ஜவாஹர்லால�� நேரு பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் \"இலங்கைத் தமிழர்' குறித்த கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வியாழக்கிழமை நடைபெற்ற இக்கருத்தரங்கில் விடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் அமெரிக்காவில் இருந்து எலின் ஷான்டர் பேசியது: 1940-களில் போலந்து நாட்டில் சித்திரவதை முகாம்களில் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அப்படி படுகொலையானவர்களில் என்னுடைய குடும்பத்தாரும் அடங்குவர். ஈழத்தமிழருக்கு எதிராக இலங்கை ராணுவம் திட்டமிட்டு படுகொலை செய்து வருகிறது. இலங்கைத் தமிழர்கள், இலங்கையின் யூதர்கள் என்று அழைக்கலாம். அகதிகள் முகாமில் 10 ஆயிரம் பேர் காணாமல் போய்விட்டனர். இப்போது தொடங்கிவிட்ட பருவ மழையால் அங்கு நிலைமை மோசமாகி இருக்கிறது. முகாம்களில் உள்ள 35 ஆயிரம் குழந்தைகளில், 1,800 பேர் பெற்றோரை இழந்து அனாதையாக்கப்பட்டுள்ளனர். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள் உதவி நிறுவனத்தை இலங்கை அரசு வெளியேற்றி விட்டது. அக் குழந்தைகளுக்கு யார் உதவி செய்ய இருக்கிறார்கள். கொசாவோ நகரில் மக்களை படுகொலை செய்த மிலோசெவிக், சூடான் பஷீர், லிபியா அதிபர் கடாபி ஆகியோர் போல இலங்கை அதிபர் ராஜபக்ஷவும் கொடுமையாக தமிழர்களை கொன்றுள்ளார். அவரை ஒரு போர் குற்றவாளியாக விசாரிக்க வேண்டும். உலகில் எந்த நாடும், ஈழத்தமிழருக்கு ஆதரவாக இல்லை. ஐக்கிய நாடுகள் சபை உதவ மறுக்கிறது. இப்போது தமிழக தமிழர்களும் உதவி செய்யாவிட்டால் யார் உதவி செய்வர். தமிழகத்தில் இருந்து 18 மைல் தொலைவில் தான் ஈழத்தமிழர்கள் உள்ளனர். தென் ஆப்பிரிக்காவின் நிறவெறி அரசுக்கு எதிராக உலக நாடுகள் பொருளாதாரப் புறக்கணிப்பு செய்தன. அதன் விளைவாக நிறவெறி அரசு வீழ்ந்தது. அதுபோல ராஜபக்ஷ அரசுக்கு எதிராக பொருளாதாரப் புறக்கணிப்பை தமிழர்கள் மேற்கொள்ள வேண்டும். இலங்கையின் பொருள்களை வாங்கக் கூடாது. அங்கு சுற்றுலா செல்லக் கூடாது. இலங்கையில் முகாம்கள் என்ற பெயரில் முள்வேலியில் 3 லட்சம் தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ளது வேறு எங்கும் நடக்காத மனிதப் பேரவலமாகும். 3 லட்சம் பேருக்கு முறையான தங்கும் வசதி கிடையாது. போதிய கழிப்பறை வசதி கிடையாது. வெறும் 500 கழிப்பறைகள் தான் உள்ளன. சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன் சிக்குன்-குன்யா, மலேரியா போன்ற கொடிய நோய��களுக்கு ஆளாகி இறந்து வருகின்றனர். சிகிச்சை அளிக்கப் போதிய டாக்டர்கள் இல்லை. இலங்கை அரசின் போர் குற்றங்களுக்கு சர்வதேச சமூகம் தண்டனை வழங்க வேண்டும் என்றார். இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோரும் இதில் பேசினர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/27/2009 04:28:00 முற்பகல் 0 Kommentare\nஇலங்கை அகதிகள் நிரந்தரமாகத் தங்க உதவி: மத்திய அரசுக்கு கருணாநிதி வேண்டுகோள்\nஅண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி காஞ்சிபுரம் எல்லையில் அமைக்கப்பட்டுள்ள 40 அடி உயர அண்ணா நினைவுத் தூணை திறந்து வைத்தார் முதல்வர் கருணாநிதி. உடன் ம\nகாஞ்சிபுரம், செப்.26: தமிழகத்தில் இலங்கைத் தமிழ் அகதிகள் சுதந்திரமாகவும், நிரந்தரமாகவும் தங்குவதற்கும், வாழ்வாதாரத்துக்குமான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து தர வேண்டும் என தமிழக முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் திமுக முப்பெரும் விழா நிகழ்ச்சியில் இதுகுறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விழாவில நிறைவேற்றப்பட்ட 8 தீர்மானங்கள்: இலங்கைத் தமிழ் அகதிகள் சுதந்திரமாக தங்குவதற்கு வழி செய்ய வேண்டும். தற்போது தமிழகத்தில் 115 முகாம்களில் மொத்தம் 73 ஆயிரத்து 572 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாகத் தங்கியுள்ளனர். மேலும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்காமல் வெளியே தங்கியுள்ளனர். அவர்கள் நிரந்தரமாகத் தங்குவதற்கும், வாழ்வாதாரத்துக்குமான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து தர வேண்டும். இடம் பெயர்ந்த தமிழ் மக்கள் விரைவில் இலங்கையில் அவர்களது வீடுகளுக்கு திரும்புவதுதான் தாற்காலிக முகாம்களில் அவர்கள் அனுபவித்து வரும் துயரங்களைக் களையும் ஒரே தீர்வாகும் என்று இலங்கை உணர்த்திடும் வகையில் மத்திய அரசு தேவையான அழுத்தத்தைக் கொடுத்திட வேண்டும். இலங்கைக் கடற்படையினர் நடத்தும் அத்துமீறல்கள், தாக்குதல்கள், வன்முறைகளால் தமிழக மீனவர்கள் துன்பத்துக்கு ஆளாவதற்கு நிரந்தரமாக முடிவு ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். கச்சத்தீவை மீட்க...: கச்சத்தீவுக்கு தமிழக மீனவர்கள் ���டை ஏதுமின்றி செல்வதற்கும் அதையொட்டிய இடங்களில் இழந்த உரிமையை மீட்டு எடுப்பதற்கும் கச்சத்தீவினை இந்தியாவுக்கே திரும்பப் பெறுவதற்கு மத்திய அரசு உரிய சட்ட நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும். தமிழ்மொழியை ஆட்சி மொழிகளில் ஒன்றாக்க வேண்டும். இந்தி பேசாத மாநில மக்களின் உரிமைகள் நிரந்தரமாக காப்பாற்றப்பட அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஆட்சி மொழிகள் அனைத்தும் மத்திய ஆட்சி மொழியாக ஆக்கப்படவேண்டும். இந்தியாவில் அனைத்து மாநில மொழிகளையும் மத்திய ஆட்சி மொழிகளாக ஆக்குவதில் தாமதம் ஏற்படுமேயானல் முதல் கட்டமாக திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த மொழியும், கலை இலக்கியப் பண்பாடும், வளமும் நிறைந்த செம்மொழியுமான தமிழ்மொழியை மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். மாநிலத்தில் சுயாட்சியும், மத்திய கூட்டாட்சியும் ஆக்கப்பூர்வமாக உருவாகி கூட்டாட்சி அமைப்பு வலுப்பெற இந்திய அரசு அமைப்பு சட்டத்தில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டும். இந்திய நாடாளுமன்றத்திலும், மாநில சட்டப் பேரவைகளிலும் மகளிருக்கு 33 சதவீத தொகுதிகளை ஒதுக்கீடு செய்யும் சட்டத் திருத்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். சேது சமுத்திரத் திட்டத்தில் நிலுவையில் உள்ள எஞ்சிய பணிகளை நிறைவேற்ற வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/27/2009 04:21:00 முற்பகல் 0 Kommentare\nஏர் இந்தியா பைலட்டுகள் திடீர் வேலை நிறுத்தம்\nபுது தில்லி, செப். 26: ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் பைலட்டுகளில் ஒரு பிரிவினர் வேலைக்கு வராததால் 11 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகையை ஏர் இந்தியா நிறுவனம் குறைத்ததை எதிர்த்து பைலட்டுகளில் ஒரு பிரிவினர் சனிக்கிழமை வேலைக்கு வரவில்லை. தில்லியிலிருந்து காபூலுக்குச் செல்லும் சர்வதேச விமான சேவை மற்றும் மும்பையிலிருந்து லக்னெü, ஒüரங்காபாத், புணே, சென்னை, ஸ்ரீநகர், இந்தூர், போபால் ஆகிய நகரங்களுக்குச் செல்லும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. சென்னையிலிருந்து கொழும்பு மற்றும் ஷார்ஜாவுக்குச் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இது தவிர சென்னையிலிருந்து மதுரைக்குச் செல்லும் விமானமும் ரத்து செய்யப்பட்டது. கோல்கத்தாவிலிருந்து அய்ஸ்வால் செல்லும் விமானமும் ரத்து செய்யப்பட்டது. விமான சேவையில் சிறிதளவு பாதிப்பு ஏற்பட்டபோதிலும் பெருமளவிலான விமானங்கள் இயக்கப்பட்டதாக ஏர் இந்தியா நிறுவன செய்தித் தொடர்பாளர் ஜிதேந்திர பார்கவா தெரிவித்தார். மொத்தம் 11 விமான சேவைகள் மட்டுமே ரத்து செய்யப்பட்டன. பெரும்பாலான மார்க்கங்களில் விமான சேவை பாதிப்பின்றி நடைபெற்றதாக அவர் மேலும் கூறினார். 11 பைலட்டுகள் பணிக்குத் திரும்பவில்லை என்று பார்கவா தெரிவித்தார். ஆனால் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு அதிகமாக பைலட்டுகள் பணிக்குத் திரும்பவில்லை என்று கேப்டன் ஆர்.கே. பல்லா தெரிவித்தார். பணிக்குத் திரும்பாத பைலட்டுகள் மும்பையில் ஞாயிற்றுக்கிழமை ஏர் இந்தியா நிர்வாகத்துடன் பேச்சு நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/27/2009 04:12:00 முற்பகல் 0 Kommentare\nவடக்கின்; அபிவிருத்தி திட்டம் பெரும் வெற்றி.முன்னேற்ற கூட்டத்தில்; அதிகாரிகளுக்கு பாராட்டு\nஒழித்துஜனநாயகசூழலை ஏற்படுத்திவருவதுடன்,வடமாகாணத்தின் அபிவிருத்தியில் அதி கூடிய கவனத்தை செலுத்திவருவதாக வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் கூறினார்.\nவடக்கின் வசந்தம் மற்றும் 180 நாள் அபிவிருத்தி திட்டம்,மாவட்டங்களின் ;கமநெகும கிராம எழச்சி திட்டம் பற்றி ஆராயும் மீளாய்வு கூட்டம் வவுனியா அரசாங்க அதிபர் பணிமனை கேட்போர் கூடத்தில் இன்று (2009.09.26)இடம் பெற்றது.\nதற்போதை சூழலில் அரசாங்கம் வடக்கின் ;வசந்தம அபிவிருத்தி திட்டத்தின் மூலம் முழுமையான தமது வேலைத் திட்டங்களை முன்னெடுத்துவருகின்றது.குறிப்பாக கட்டிட நிர்மாணப்பணிகளுக்கு அதி கூடிய கவனத்தை செலுத்தி அப்பணிகளை விரைவுபடுத்திவருகின்றது.\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினதும்.ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும்; பாராளுமன்ற உறுப்பினருமான பெஷில் ராஜபக்ஷவின் நெரடி கண்கானிப்பின் கீழும் இப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.\nபயங்கரவாத செயற்பாடுகளால் சேதமான கட்டிடங்களை மீள்கட்டுமானம்ணீ செய்யும் பணிகள் செவ்வனே இடம் பெறுகின்றது.முன்பள்ளி பாடசாலைகள்,பாடசாலைகள்,வைத்தியசாலைகள்,பலநோக்கு கூட்டுறவு சங்க கடைகள���,உள்ளிட்ட அரச திணைக்களங்களின் புனரமைப்பகளும் அவற்றில் சிலவாகும்.\nமக்களின் மிகவும்; அடிப்படை தேவைகளுல் பாதை,மின்சாரம்,குடிநீர் திட்டங்கள் என்பனவும் முன்னுரிமையடிப்படையில் வழங்கபட்டுவருகின்றது.\nஇப்பணிகளை அரசாங்கம் மன்னெடுக்கின்ற போது.அதனை மிகவும் துரிதமாக முன்னெடுப்பதில் வடமாகாண அரச திணைக்களங்களின் அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்கிவருவதற்கு எமது பாராட்டுக்களை தெரிவித்துக் கணடள்கின்றேன் என்றும் அமைச்சர் றிஷாத் பதியுதீன் கூறினார்.\nஇந்த கூட்டத்தில் வடமாகாண ஆளுநர் ஜீ.எ.சந்திர சிறி,மன்னால் பொலீஸ் மா அதிபர் சந்திரா பெர்ணாண்டோ,வவுனியா.மன்னார்,முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்கள் உட்பட திணைக்கள தலைவர்களும் கலந்து கொண்டனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/27/2009 01:47:00 முற்பகல் 0 Kommentare\nமீள்குடியேற்றத்திற்கு சவாலாக இருப்பது நிலக்கண்ணிகளும் மிதிவெடிகளுமே\n“இடம்பெயர்ந்துள்ள மக்களை மீளக்குடியமர்த்தும் நட வடிக்கைகளுக்கு பெரும் சவாலாக இருப்பது நிலக் கண்ணி வெடிகளும், மிதிவெடிகளுமே. தெரிந்து கொண்டே மக்களை மரணத்தின் பிடிக்குள் தள்ளிவிட எம்மால் முடியாது. படிப்படியாக மீளக்குடியமர்த்தும் நடவடிக்கை களை அரசாங்கம் நடத்தியும் வருகிறது” என பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கா தெரிவித்தார்.\nஐக்கிய நாடுகள் சபையின் 64வது பொதுச் சபை கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக அமெ ரிக்கா சென்றுள்ள பிரதமர் ரத்னசிறி விக் கிரமநாயக்கா, அங்கு நடைபெற்ற ஆசிய சங்கத்தின் கூட்டத் தில் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்ட வாறு கூறினார்.\nஇந்தக் கூட்டத்தில் அவர் சிங்களத்தில் உரை யாற்றினார். பிரதமர் தொடர்ந்தும் உரையாற்று கையில் கூறியதாவது,\nஎனது தாய்நாடு மூன்று தசாப்தங்களாக பயங் கரவாதப் பிரச்சினையில் சிக்கித் தவித்துக் கொண் டிருந்தது. அதனை எவ்வாறு எமது நாட்டிலிரு ந்து துடைத் தெறிந்தது என்பதையும் உலகுக்கு காட்டிவிட்டோம்.\nஅமெரிக்க புலனாய்வுப் பிரிவினர் கூட புலிகள் இயக்கம் உலகிலேயே பலம்வாய்ந்த பயங்கர அமைப்பு என கூறியிருந்தது.\nபுலிகளை எவராலும் தோற்கடிக்கச் செய்ய முடியாது என்ற எண்ணங்கள் உருவாக்கப்பட்டு சிலர் புலிகளை உயரிய ஸ்தானத்தில் வைத்துக் கொண்டிர���ந்தார்கள். இவ்வாறான ஒரு இயக் கத்தை தவிடுபொடியாக்கி தோற்கடித்தோம்.\nஇதற்கென சமாதானத்தை விரும்புகின்ற மக் களும், உலகத் தலைவர்களும், அங்கு வாழுகி ன்ற மக்களும் எமக்கு பல்வேறு வழிகளில் உத விகளை செய்தார்கள்.\nஇடம்பெயர்ந்துள்ள மக்களை மீண்டும் அவர் களது சொந்த மண்ணில் குடியமர்த்தும் நடவடி க்கைகளை துரிதமாக செய்து வருகிறோம்.\nவவுனியா, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திரு கோணமலை பகுதியிலுள்ள மக்களை மீளக்குடி யமர்த்திவிட்டோம். குறுகிய நாட்களுக்குள் இவ ர்களை மீளக்குடியமர்த்தியது அரசாங்கத்திற்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன்.\nஎன்றாலும், இதற்கு தடையாக இருப்பது பயங்கரவாதிகளால் புதைக்கப்பட்டுள்ள நிலக் கண்ணிவெடிகளும், மிதிவெடிகளுமே. மக்கள் குடியிருப்பு பகுதிகளில் விளை நிலங்களில் மிதி வெடிகள் மரணத்தின் சாயலில் புதைந்து கிட க்கின்றன.\nதெரிந்து கொண்டே அப்பாவி மக்களை மர ணத்தின் பிடிக்குள் எங்களால் தள்ளிவிட முடி யாது.\nவடக்கில் நிலக்கண்ணிவெடிகள், மிதிவெடிகள் அகற்றும் நடவடிக்கைகள் துரிதமாக நடைபெ ற்று கொண்டிருக்கின்றன. இதில் அரச சார்பற்ற நிறுவனங்களும் செயற்படுகின்றன. இராணுவம் பெருந்தொகையான மிதிவெடிகளை அகற்றி யுள்ளன. நிலக் கண்ணிவெடி, மிதிவெடிகள் அகற்றுவதற்காக நவீன ரக இயந்திரங்களையும் அரசாங்கம் கொண்டுவந்துள்ளன.\nஉலக ரீதியாக எங்களுக்கு இரண்டு பிரதான சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக் கின்றது. சுற்றாடல் மாசடைவது ஒரு சவாலாக வும், பயங்கவாதம் இன்னுமொரு சவாலாக வும் இருக்கிறது.\nஒற்றுமை, ஒத்துழைப்பு, செயற்படுதல் என்ப தன் ஊடாக இந்த சவால்களை வெற்றிகொள்ள முடியும் என்பதை இந்த இடத்தில் கூற விரு ம்புகிறேன். இதற்கென ஒருங்கிணைந்து செயற் பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். எதிர்காலத்தில் சிறந்த உலகத்தை காண்பதற்கு இவை உறுதுணையாக இருக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/27/2009 01:27:00 முற்பகல் 0 Kommentare\nரூ. 2353 மில். செலவில் புல்டோசர், பெக்கோ இயந்திரங்கள் சீனாவிலிருந்து இறக்குமதி\nவடக்கின் அபிவிருத்தியை துரிதப்படுத்தும் நோக்குடன் கட்டட நிர்மாணப் பணிகள், வீதி அபிவிருத்தி உட்கட்ட மைப்பு வசதிகளின் கட்டுமானப்பணிகளை மேற்கொள்ள வென 2353 மில்லியன் ரூபா செ��வில் 101 புல்டோசர்கள், பெக்கோ இயந்திரங்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய் யப்பட்டுள்ளன.\nவடக்கின் அபிவிருத்தி மீள் குடியேற்ற நடவடிக் கைக்கான விசேட ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ எம்.பி. நேற்று மேற்படி இயந்திரங்களை பொறுப்பேற்றார்.\nகொழும்பு காலி முகத்திடலில் நடைபெற்ற கையளிப்பு வைபவத்தின் போது 101 இயந்திரங்களும் பொறுப்பேற்க ப்பட்டது.\nசீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்க ளுள் 22 டோசர்கள், 37 மோட்டர் கிறேடர்கள், 09 ரோல ர்கள், 14 எக்ஸ்கவேட்டர்கள். 19 வீல் லோடர்கள் என்பன அடங்குகின்றன.\nமீள் குடியேற்றத்தை துரிதப்படுத்துவதற்கு ஏதுவாக வீதிகளை புனரமைப்பதுடன் உட்கட்டமைப்பு வசதிகள் உடனடியாக மேற்கொள்ளப்படவுள்ளன\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/27/2009 01:08:00 முற்பகல் 0 Kommentare\nஉட்கட்டமைப்பு வசதிகளை ஒக்டோபர் 15க்கு முன் பூர்த்தி செய்ய பணிப்பு\nகட்டுக்கரை குளத்திலிருந்து நவம்பர் 15இல் நீர்\nவன்னியில் மீள்குடியேற்றத்தை நடத்துவதற்கு ஏதுவாக கட்டட நிர்மாணப் பணிகள், உட்கட்டமைப்பு வசதிகளை ஒக்டோபர் 15ஆம் திகதிக்கு முன்னதாக பூர்த்தி செய்யு மாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.\nஅரச பொறியியல் கூட்டுத்தாபனம், அரச வர்த்தக கூட் டுத்தாபனம், வீதி அபிவிருத்தி அதிகார சபை உட்பட நிறு வனங்களுக்கு இப்பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.\nஅரசின் 180 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட வேலைகள் யாவும் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என் றும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.\nவடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தலைமையில் மன்னார் அரச அதிபர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தின் போது மேற்படி அறிவுறு த்தல்கள் வழங்கப்பட்டன.\nவன்னியில் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் மக்களை மீளக்குடியமர்த்துவதற்கு ஏதுவாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.\nஇதேவேளை, வவுனியாவில் ஏ-9 வீதிக்கு அண்மித்த பகுதியிலுள்ள சுமார் 2000 ஏக்கர் நெற் காணியில் செய் கையை ஆரம்பிக்கும் நோக்குடன் எதிர்வரும் முதலாம் திகதி ஏர்பூட்டு விழாவொன்றும் நடத்தப்படவுள்ளது.\nமேலும் மன்னார் மாவட்டத்திலுள்ள மன்னார் கட்டுக் கரை குளத்தை அண்டிய பகுதியிலுள்ள சுமார் 4000 ஏக்கர் நெற் காணிகளில் செய்கையை ஆரம்பிக்கவும் முடிவு செய் யப்பட்டுள்ளது.\nகட்டுக்கரை குளத்தை அண்டிய பகுதிகளில் மிதி வெடி, கண்ணி வெடிகள் அகற்றும் நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வரும் படைத்தரப்பினர் இன்னும் இரண் டொரு தினங்களில் அனுமதியளித்ததும் செய்கைகளை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படும் என ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.\nஅடுத்த பெரும்போகத்தில் வடக்கில் பாரிய விளைச்சலை செய்ய வேண்டும் என்ற இலக்கை நோக்கி செயற்படு வதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nமன்னார் கட்டுக்கரை குளத்திற்கு அருவியாற்றிலிருந்து நீரை சேகரிக்கும் வேலைகள் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படுவதுடன் நவம்பர் 15ஆம் திகதி முதல் நானாட்டான், வங்காலை பகுதியில் உள்ள 2000 ஏக்கர் நிலத்திற்கு நீர் திறந்துவிடப்படவுள்ளது. முற்றாக மிதிவெடிகள் அகற்றப்பட்ட இப்பகுதியில் பெரும் போகத் திற்கான விளைச்சல்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மன்னார் நீர்ப்பாசன பொறியியலாளர் கே. சிவபாதசுந்தரம் தெரி வித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/27/2009 01:05:00 முற்பகல் 0 Kommentare\nபிறைன்டிக்ஸ் உதவித் திட்டத்தின் கீழ் மெனிக் நலன்புரி கிராமத்தில் குளியல் வசதி\nஇலங்கையின் முன்னணி ஆடைத் தயாரிப்பு நிறுவனமான பிறெண்டிக்ஸ், வவுனியா மெனிக் நலன்புரி கிராமத்தில் ஒரே சமயத்தில் ஆயிரம் பேர் குளிக்கவும் 50 குளியலறைகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.\nஇவ்வருடத்தில் இந்நிறுவனம் மேற்கொண்டிருக்கும் பாரிய சமூகப் பணிகளில் ஒன்றான இக்குளியலறை அமைக்கும் திட்டத்தின் கீழ் 50 குளியல் தொகுதிகள் அமைக்கப்படுவதோடு ஒவ்வொன்றிலும் 20 குளியல் அமைப்புகள் பொருத்தப்பட்டிருக்கும்.\nதண்ணீரும் சுத்திகரிப்புமே நிவாரண முகாம்களின் முக்கிய தேவைகளில் முதன்மையானவை என்ற கருத்தின்படியே பிறைண்டிக்ஸ் நிறுவனம் இத் திட்டத்தை செயல்படுத்த முன்வந்தது என்று நிறுவனத்தின் சமூக சேவைகள் பிரிவின் தலைவர் அனுஷா அலஸ் தெரிவித்துள்ளார். இத்திட்டம் செப்டம்பர் இறுதியில் பூர்த்தியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த 50 குளியல் மையங்களும் முகாமின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்படவுள்ளதால் முகாம் வாசிகளுக்கு எளிதாக ஏதாவது ஒரு மையத்தை நாடக்கூடியதாக இருக்கும் என்றும் இவர் தெரிவித்துள்ளார்.\nஇந்நிறுவனம் ஏற்கனவே அகதிகளின் பேரில் இரண்டு கோடி ரூபா பெறுமதியான ஆடைகளை வழங்கியுள்ளதோடு மேலும் 25 இலட்சம் ரூபா பெறுமதியான நீர்த் தாங்கிகள், தண்ணீர் போத்தல்கள், உலர் உணவுகள் போன்றவற்றையும் வழங்கியிருக்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/27/2009 01:01:00 முற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nபிறைன்டிக்ஸ் உதவித் திட்டத்தின் கீழ் மெனிக் நலன்பு...\nஉட்கட்டமைப்பு வசதிகளை ஒக்டோபர் 15க்கு முன் பூர்த்...\nரூ. 2353 மில். செலவில் புல்டோசர், பெக்கோ இயந்திர...\nமீள்குடியேற்றத்திற்கு சவாலாக இருப்பது நிலக்கண்ணிகள...\nவடக்கின்; அபிவிருத்தி திட்டம் பெரும் வெற்றி.முன்னே...\nஇலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மனிக்பாம் முகாமி...\nஇலங்கையில் இடம்பெயர் மக்கள் குறித்து ஹிலாரி - எஸ்....\nபொலீஸ் சேவையில் இணைந்து கொள்வதற்கு யாழில் 1500ற்க...\nநாளையும் மறுதினமும் தபால் மூல வாக்களிப்பு -31,151 ...\nநாடுகளின் உள் விவகாரங்களில் ஐ.நா சபை தலையிடக்கூடாத...\nஐ.நா. கூட்டத் தொடரில் பாதுகாப்புசெயலர் கோத்தபாயவும...\nஇன்று மட்டு. முகாம்கள் மூடப்பட்டன : மக்கள் சின்னக...\nஅனுராதபுரம் சிறைச்சாலை தமிழ் அரசியல் கைதிகளின் உண்...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/28-ministers-list-announced/", "date_download": "2019-07-20T00:45:33Z", "digest": "sha1:IIA3YYETQINCXW5EIKGGMFMZXEV3NDBJ", "length": 7277, "nlines": 146, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஜெயலலிதாவுடன் பதவியேற்கவுள்ள 28 அமைச்சர்கள் பட்டியல்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஜெயலலிதாவுடன் பதவியேற்கவுள்ள 28 அமைச்சர்கள் பட்டியல்\nதேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளின் கைது நடவடிக்கை குறித்து ஆ.ராசா\n10, 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\nபிரியங்கா காந்தி கைது: உபி அரசு அதிரடி\nஏ.சி.சண்முகத்தை அடுத்து கதிர் ஆனந்த் மனுவும் நிறுத்தி வைப்பு\nசொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையான ஜெயலலிதா நாளை காலை 11 மணிக்கு முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். அவருடன் பதவியேற்க உள்ள அமைச்சர்கள் குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது.\nஜெயலலிதாவுடன் மொத்தம் 28 அமைச்சர்கள் பொறுப்பேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇவர்களுடன் முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், ஜெயக்குமார் அமைச்சரவையில் இடம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசெங்கோட்டையனுக்கு துணை சபாநாயகர் பதவி வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஉதயநிதி ஸ்டாலின் – எமி ஜாக்சன் நடித்த ‘கெத்து’ பட கேலரி.\nதேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளின் கைது நடவடிக்கை குறித்து ஆ.ராசா\n10, 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\nநடிகைகள் யாரும் எடுக்காத ரிஸ்க்கை எடுத்த அமலாபால்\nபிரியங்கா காந்தி கைது: உபி அரசு அதிரடி\nJuly 19, 2019 நிகழ்வுகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=489595", "date_download": "2019-07-20T02:25:45Z", "digest": "sha1:TCN4TCZYHQS5YLNJNAIABU6CJPJYZX5Z", "length": 7937, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் 3 இந்தியர்கள் பலி: மத்தியமைச்சர் சுஷ்மா சுவராஜ் தகவல் | 3 Indians killed in Sri Lankan blasts: Central minister Sushma Swaraj - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் 3 இந்தியர்கள் பலி: மத்தியமைச்சர் சுஷ்மா சுவராஜ் தகவல்\nடெல்லி: இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் 3 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். லோகாஷினி, நாராயண் சந்திர சேகர், ரமேஷ் ஆகியோர் தொடர் குண்டுவெடிப்புகளில் பலியானதாக மத்தியம���ச்சர் சுஷ்மா சுவராஜ் டுவிட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட இந்தியர்கள் கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தை அணுகலாம் என்றும் கூறியுள்ளார்.\nஇலங்கை குண்டுவெடிப்பு இந்தியர்கள் பலி மத்தியமைச்சர் சுஷ்மா சுவராஜ்\nமுதியோர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் அத்திவரதர் தரிசனத்தை தவிர்க்க மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்\nஒரு குடிமகனாக என்னுடைய கேள்விகளை முன் வைக்கிறேன்; நடிகர் சூர்யா விளக்கம்\nதமிழகத்தில் நெல்லை, ராமநாதபுரம், மதுரை, தேனி மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை\nதிருவள்ளூர் அருகே காரில் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்\nஜூலை-20: பெட்ரோல் விலை ரூ.76.18, டீசல் விலை ரூ.69.96\n33-வது மாவட்டமாக அறிவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சிக்கு தனி அலுவலரை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு\nகர்நாடக சட்டப்பேரவையை திங்கட்கிழமை வரை ஒத்திவைத்தார் சபாநாயகர்\nபீகாரில் மின்னல் தாக்கி 8 சிறுவர்கள் உயிரிழப்பு; 9 பேர் காயம்\nகாவிரியில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு 5,000 கன அடியாக அதிகரிப்பு\nகர்நாடக சட்டப்பேரவையை ஒத்திவைக்கக் கோரி காங்கிரஸ், ம.ஜனதா தள உறுப்பினர்கள் போராட்டம்\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் தொடர்பாக அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nஅத்திவரதரை தரிசிக்க எக்ஸ்பிரஸ் சேவை திட்டம் தொடக்கம்\nஎன்.ஐ.ஏ-வால் கைது செய்யப்பட்ட 16 பேரையும் 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி\nதமிழக சட்டப்பேரவையில் ராமசாமி படையாச்சியார் படம் திறப்பு\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\n20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்\nஇங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nஎரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்\nபுளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.helpfullnews.com/2019/07/blog-post_8.html", "date_download": "2019-07-20T01:31:54Z", "digest": "sha1:LABPRJLPUMHVBZVFYSHGPBI4JH6UVPQM", "length": 7394, "nlines": 156, "source_domain": "www.helpfullnews.com", "title": "ஆங்கிலம் கற்போம் | Help full News", "raw_content": "\nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\nஅதிரடியாக சிறிலங்காவில் களமிறக்கப்பட்ட இந்திய இராணுவம்\nநியூசிலாந்து மசூதி தாக்குதல்: பயங்கரவாதி கூறியதை கேட்டு நீதிமன்றத்தில் கதறி அழுத உறவினர்கள்\nஇந்தியா உலகில் எங்கு விளையாடினாலும், அது அவர்களின் சொந்த மைதானம்தான்: இங்கிலாந்து கேப்டன்\nகொழும்பில் வெடித்து சிதறிய தற்கொலை குண்டுதாரி\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தமை நாம் விட்ட பெரும் தவறு\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டை சேர்ந்த 4 விஞ்ஞானிகள்... அவர்கள் எதற்காக இலங்கை வந்தார்கள்\nஓப்பனிங்கில் ‘தல’ அஜித்தை அடிச்சு தூக்க எவனும் இல்ல...: விஸ்வாசம் பட வசூல் நிலவரம் குறித்து தயாரிப்பாளர் \nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\nஅதிரடியாக சிறிலங்காவில் களமிறக்கப்பட்ட இந்திய இராணுவம்\nHelp full News: ஆங்கிலம் கற்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/mahalakshmi-arul-pera-seiya-vendiyadhu/", "date_download": "2019-07-20T01:14:07Z", "digest": "sha1:4QJZEWX6Y4VWTI44L36ZBXJ64SGVL2QG", "length": 11030, "nlines": 104, "source_domain": "dheivegam.com", "title": "மகாலட்சுமி அருள் பெற | Mahalakshmi arul pera tips in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் மகாலட்சுமி நிரந்தரமாக வீட்டில் தங்க எதை செய்யலாம் எதை செய்யக்கூடாது\nமகாலட்சுமி நிரந்தரமாக வீட்டில் தங்க எதை செய்யலாம் எதை செய்யக்கூடாது\nஉலகத்தில் எந்த காலத்திலும் ஒரு சிறந்த வாழ்க்கையை வாழ செல்வம் அவசியமாகவே இருந்து வந்திருக்கிறது. அத்தகைய செல்வத்தை ஈட்ட நாம் கடினமாக உழைத்தாலும், நாம் பிறரிடம் எதையும் எதிர்பார்க்காத வகையில் வாழ தெய்வங்கங்களின் அருட்கடாட்சம் நமக்கு வேண்டும். செல்வத்தின் அம்சமாக வழிபடப்படும் பெண் தெய்வம் “லட்சுமி தேவி” ஆவாள். அவளின் அருட்பார்வை நம்மீது என்றென்றும் இருக்க செய்ய வேண்டிய சில செயல்களை இங்கு காண்போம்.\nஉங்களுக்கு வரும் எத்தகைய வருமானத்தையும் உங்கள் வீட்டு பூஜையறையிலோ அல்லது உங்கள் பணம் வைக்கும் அலமாரியில் லட்சுமி தேவியின் படத்திற்கு முன்பு வைத்து பின்பு செலவு செய்யும் வழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். எந்த ஒரு விடயத்தையும் தங்களின் தேவைக்கு போக வீணடிக்காமல் சிக்கன படுத்தி சேமிப்பவர்கள் லட்சுமி தேவியின் அன்புக்கு பாத்திரமாகிறார்கள்.\nவீடுகளில் தேவையற்ற உபயோகமில்லாத பொருட்கள் நிறைந்திருப்பதை தவிர்க்க வேண்டும். செவ்வாய், வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் புலால் உணவை உண்பவர்களுக்கு மகாலட்சுமியின் சாபம் கிட்டி, அவர்கள் எவ்வளவு பொருளீட்டினாலும் மிகப்பெரிய அளவில் சேமிப்பு உண்டாகாமல் அதற்கேற்ற ஏதேனும் வீண் செலவுகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். எனவே இத்தகைய செயல்களை தவிர்க்க வேண்டும்.\nஅதிகளவு சுகபோகங்கள் மற்றும் சிற்றின்ப செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அவர்களின் முகத்தில் லட்சுமி கடாட்சம் நீங்கி, பொருளாதார நிலையில் தடுமாற்ற நிலையை ஏற்படுத்தும். எனவே இன்ப நுகர்ச்சிகளை அளவோடு வைத்து கொள்ள வேண்டும். தினமும் பசுமாட்டிற்கு இரண்டு வாழை பழங்களை கொடுத்து வர வேண்டும். இது முடியாத பட்சத்தில் வெள்ளிக்கிழமை அன்றாவது இதை செய்ய வேண்டும்.\nசுகங்களுக்கு காரகன் “சுக்கிர பகவான்” ஆவார். இவரின் முழு அருள் நிறைந்த வெள்ளிக்கிழமைகளில் சர்க்கரை பொங்கல் அல்லது கேசரி போன்ற இனிப்பு பண்டங்களை செய்து, சுக்கிர மந்திரங்களை கூறி வழிபட்டு வர வேண்டும்.\nவெள்ளிக்கிழமைகளில் காலை மற்றும் மாலையில் தவறாமல் நெய் தீபங்கள் இரண்டை ஏற்றி, சாம்பிராணி மற்றும் பத்திகள் ஏற்றி மகாலட்சமியை பூஜிக்க வேண்டும். இவை எல்லாவற்றையும் தவறாமல் கடைபிடித்து வரும் போது உங்களின் செல்வ நிலை உயர்வதை அனுபவத்தில் உணரலாம்.\nவீட்டில் உள்ள தரித்திரத்தை ஒரே நாளில் விரட்டுவதற்கான எளிய முறை\nஇது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள், மந்திரங்கள் மற்றும் பாரிகரங்களை அறிய தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.\nநாளை ஆடி சங்கடஹர சதுர்த்தி – இவற்றை செய்தால் மிகுதியான பலன்கள் உண்டு\nஉங்கள் வீட்டில் செல்வம் குறையாமல் இருக்க, தனலாபங்கள் பெருக இதை செய்யுங்கள்\nநாளை ஆடி வெள்ளி – இவற்றை செய்தால் மிக அற்புதமான பலன்களை பெறலாம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2019/07/blog-post_824.html", "date_download": "2019-07-20T01:49:57Z", "digest": "sha1:JZYW37Y6UIAX2FJL7A76L64ZDTT7T5YJ", "length": 7181, "nlines": 75, "source_domain": "www.maarutham.com", "title": "வவுனியா ஆச்சிபுரம் கிராமம் புறக்கணிக்கப்படுவதாக மக்கள் கவலை - மாருதம் செய்திகள்", "raw_content": "\nமாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685\nHome/ Northern Province/Sri-lanka/vavuniya /வவுனியா ஆச்சிபுரம் கிராமம் புறக்கணிக்கப்படுவதாக மக்கள் கவலை\nவவுனியா ஆச்சிபுரம் கிராமம் புறக்கணிக்கப்படுவதாக மக்கள் கவலை\nவவுனியா, ஆச்சிபுரம் கிராமத்திற்கான உள்ளக வீதிகள் திருத்தப்படாமையால் தாம் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக அக் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.\nவவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆச்சிபுரம் கிராமம் யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்த மக்களை குடியேற்றுவதற்காக 2000 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஓரு மீள்குடியேற்ற கிராமம் ஆகும். இக் கிராமத்தில் 373 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், பலரும் நாளாந்த கூலி வேலை மூலம் தமது சீவனோபாயத்தை மேற்கொள்பவர்களாக காணப்படுகின்றனர்.\nஇக்கிராமமானது அரசாங்கம் வழங்கும் சலுகைகளிலிருந்து புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். அதனை வெளிப்படுத்தும் வகையில் இக் கிராமத்தின் வீதிகளும், வறுமை நிலையும் காணப்படுகின்றது.\nதங்கள் கிராமத்தின் பாதைகள் மோசமாக காணப்படுவதனால் போக்குவரத்து செய்யமுடியாத நிலைமை காணப்படுவதாகவும், பாடசாலை மாணவர்கள், நோயாளிகள் எனப் பலரும் இதனால் பாதிக்கப்படுவதாகவும், மழை காலங்களில் மழை நீரினாலும், கோடையில் புழுதி மண்டலத்தாலும் பாதிப்பு ஏற்படுவதாக மக்கள் கூறுகின்றனர்.\nகம்பரலிய போன்ற அபிவிருத்திகள் சில கிராமங்களுக்கு மீண்டும் மீண்டும் கிடைக்கின்ற போதும் ஆச்சிபுரம் கிராமம் மட்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், தாம் பிள்ளைகளுடன் கஸ்ரப்படுவதாகவும் கிராம மக்கள் கண்ணீர் விடுகின்றனர்.\nLike செய்வதன் மூலம் உடனுக்குடன் செய்திகளை பெற்றுக்கொள்ளுங்கள்...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\n காலத்த���ன் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nமுழு இலங்கையையும் உலுக்கிய தொடர் குண்டு வெடிப்பு பலர் பலி அவசரமாக இரத்தம் மட்டு வைத்தியசாலைக்கு தேவைப்படுகிறது\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/6417", "date_download": "2019-07-20T01:29:38Z", "digest": "sha1:EVCDGB243N7PFVKBYTAEVDIHRYL77YEV", "length": 4782, "nlines": 70, "source_domain": "www.ntamilnews.com", "title": "பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம் ! கோப்பபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து - Ntamil News", "raw_content": "\nHome ஈழம் பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம் கோப்பபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து\n கோப்பபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து\nதாயக உறவுகளின் கரங்களை வலுப்படுத்த பிரித்தானியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nஇராணுவம் கையகப்படுத்தி வைத்துள்ள தமது நிலங்களை விடுவிக்கக்கோரி கோப்பபுலவு மக்கள் வெயில் மழை பாராது வீதியோரம் அமர்ந்து தமது போராட்டத்தை முன்னெடுக்கிறார்கள் இந்த போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.\n12.02.2017 ஞாயிற்றுக் கிழமை மதியம் 01:00 மணி தொடக்கம் 04:00 மணி வரை No10 DOWNING STREET,\nSW1A 2AA ல் நடைபெற்றது.\nPrevious articleதாயக உறவுகளின் கரங்களை வலுப்படுத்த பிரித்தானியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nNext articleஹம்பாந்தோட்டை கலகம்; 24 பேரின் விளக்கமறியல் நீடிப்பு\nநேரடி விவாத்திற்கு வருமாறும் மாவை, சம்பந்தன் உள்ளிட்டோருக்கு அழைப்பு\nகுளவி தாக்கியதில் ஆசிரியர் உட்பட நால்வர் வைத்தியசாலையில்\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=21143", "date_download": "2019-07-20T00:59:54Z", "digest": "sha1:VVQCWMKOCH4MPTZIX4PXSZPWMP55Q44N", "length": 32072, "nlines": 248, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் ம���க்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 21:22\nமறைவு 18:40 மறைவு 08:43\n(1) {21-7-2019} O.F.உமர் அப்துல் காதிர் ஃபாஹிம் {த.பெ. M.O.உமர் ஃபாரூக்} / S.A.T.முகத்தஸா {கத்தீபு M.M.செய்யித் அபூதாஹிர்}\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nதிங்கள், டிசம்பர் 3, 2018\nடிசம்பர் 22 இல் “இணையத்தில் காயல் (KOTW)” இருபது ஆண்டுகள் நிறைவு விழா & இரு நூல்கள் வெளியீடு\nஇந்த பக்கம் 1820 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டணம்.காம் இணையதளம் இருபது ஆண்டுகளை எட்டியதை முன்னிட்டு, இரு வேறு சிறப்பு நூல்களின் வெளியீட்டு விழா 22.12.2018 அன்று காயல்பட்டினம் ஹனியா சிற்றரங்கத்தில் நடைபெறவுள்ளது. இது குறித்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ள அழைப்பறிக்கை கீழே:\nஇணையத்தில் காயல் (Kayal on the Web) எனும் பெயரில் டிசம்பர் 1998இல் உதயமான காயல்பட்டணம்.காம் (KAYALPATNAM.COM) இணையதளம், 2006ஆம் ஆண்டு முதல் “தி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் (The Kayal First Trust) அமைப்பின் கீழ் இயங்கி வருகிறது.\nஆண்டுக்கு 25 லட்சத்திற்கும் மேலாக பக்கப்பார்வைகளைப் பெற்ற இந்த இணையதளம், இறைவன் நாடினால் - எதிர்வரும் டிசம்பர் 19 அன்று தனது இருபது வயதை பூர்த்தி செய்கிறது. எல்லாபுகழும்இறைவனுக்கே\nஇத்தருணத்தை கொண்டாடும் விதமாக, இரு வேறு சிறப்பு நூல்கள் வெளியிடப்படவுள்ளன.\nகாயல்பட்டினம் ஹாஜியப்பாபள்ளி எதிரில் உள்ள துஃபைல் வணிக வளாகம் முதல் மாடியில் அமைந்துள்ள ஹனியா சிற்றரங்கத்தில், காலை 10 மணி முதல் மதியம் 12:30 வரை - இறைவன் நாடினால் - நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சிக்கு, சிறப்பு விருந்தினராக கலந்துக்கொள்ள திரு எம்.விநாயக சுப்ரமணியன் (APO, Housing and Sanitation, DRDA, Thoothukudi) இசைவு தெரிவித்துள்ளார்.\nகாயல்பட்டணம்.காம் இணையதளத்தின் - எ���ுத்துமேடை பகுதியில் வெளியான 200க்கும் மேற்பட்ட கட்டுரைகளில் தேர்வு செய்யப்பட்ட கட்டுரைத் தொகுப்பு.\nஅரபு, தமிழ், அரபுத்தமிழ் மொழிகளில் விற்பன்னர்களான கவிஞர்கள், பலவர்கள், பாடகர்கள், எழுத்தாளர்கள், நூல் தொகுப்பாளர்கள் என்ற நமது காயல்பதியின் நெடிய மரபின் மேல் மணல் குன்று போல காலம் மூடிக்கொண்டிருக்கிறது. அதன் சிறு நுனியைத் தீண்டுவதின் வழியாக பண்டைய ஞான மரபை மீட்டிடும் எளிய முயற்சி எனவும் இதனை எடுத்துக் கொள்ளலாம்.\nகாயல்பட்டணம்.காம் இணையதளத்தில், 2018ஆம் ஆண்டில் எழுத்தாளர் சாளை பஷீரின் தொடர் பயணக்கட்டுரைகளாக வெளியான ஆக்கங்களின் தொகுப்பு நூல் இது.\n“சிங்கப்பூரில் பணிபுரிந்து கொண்டிருக்கும் என் உற்ற நண்பரான ஃபழ்ல் இஸ்மாயீலுடனான ஒரு உரையாடலில், நான் இங்கேயிருக்கும் போதே சிங்கப்பூர், மலேஷியா சுற்றுப்பயணத்திற்கு திட்டமிடுங்களேன் “ என்றார். செலவேறிய வானூர்தி பயணம், மாயையின் மீதும் தீரா நுகர்வின் மீதும் கட்டப்பட்டிருக்கும் பெரிய ஷாப்பிங்மாலான சிங்கப்பூரின் மீதான ஒவ்வாமை என்ற இருகாரணங்களையும் காட்டி நான் சொன்னேன் , “எல்லா எடத்தயும் பாக்கத்தாம்பா செய்யனும். அது நல்ல விஷயந்தான், ஆனா நாம இருக்குற இடந்தாம்பா சிங்கப்பூரும், மலேஷியாவும், மொத்த உலகமும்.\nஇந்தியாவுக்குள்ளயே பல வெளிநாடுகள் இருக்கும் போது இதமொதல்ல பாத்து முடிப்போம் என ஒரு வீறாப்பில் சொன்னேன்.\nஅந்த சொல்லானது வடகிழக்கு பயணம் என்ற மன விருப்பத்திற்கு மேல் போய் உட்கார்ந்து கொண்டது. அழுத்தம் தாங்காமல் வண்டி புறப்பட்டு விட்டது.”\n– நூலின் முதல் அத்தியாத்திலிருந்து...\nசிறப்பு வாய்ந்த இந்நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொள்ள, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.\nநிகழ்ச்சி குறித்த கூடுதல் தகவல்களைப் பெற, கீழுள்ள ஏற்பாட்டாளர்களை தொடர்பு கொள்ளவும்:\n(1) எம்.எஸ். முஹம்மது சாலிஹு (98401 37302)\n(2) சாளை பஷீர் ஆரிஃப் (99628 41761)\n(3) எஸ்.ஏ. முஹம்மது நூஹு (78455 40490)\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nதங்களின் பணி மென்மேலும் தொடர்ந்து சிறக்க வல்ல அல்லாஹ் உதவி செய்வான் \nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n2. Re:...வந்து வர நாட்டம் வர முடியாமைக்கு வருத்தம்\nவாழ்த்துக்கள், இருபது ஆண்டுகள் என்பது சாதாரணமானது அல்ல. இரு தலைமுறைகளின் இடை வெளியை பறை சாற்றும் வயது.\nநான் நமதூரிலிருந்து வெளிவந்த ஏழு இணையதளங்களை பார்த்திருக்கிறேன். ஆனால் நிலைத்து நிற்பதும் சுட சுட செய்திகளை தருவதும் நிலைத்து நிற்பதும் இது ஒன்றுதான் என்பதை நினைத்து புளகாங்கிதம் அடைகிறேன்.\nஒரு நண்பரிடம் வேடிக்கையாக சொன்னேன். எட்டாவது ஒரு இணையதளத்தை ஆரம்பிக்க நாட்டம். kayalpatnamfasaadh .com அதன் பெயர். நீங்கள் தலைவராக இருப்பீர்களா என்று கேட்டேன். நீ செயலாளராகவும் தலைவராகவும் இரு என்று சொன்னார். ஆனால் அப்படி ஒன்று ஆரம்பிக்காமல் whattsupp என்று ஒன்று வந்து இப்போது வைரலாக செய்திகளை தந்துகொண்டிருக்கிறது. அதில் எல்லோருடைய ஸிர்ரும் வெளியாகிறது. forwarded என்று சொல்லி ஊர் ஆள் பெயர் தெரியாமல் பஸாதுக்கள் நிறைந்து காணப்படுகின்றன. குழுமங்கள் வேறு.\nஇப்படிப் பட்ட நேரத்தில் ஊழல்கள் தவறுகள் என்று நாடு முழுவதும் நடப்பதை நம்மூரிலேயே காண முடிகிறது. அதை தகவல் அறியும் செய்திகள் மூலம் சேகரித்து தோலுரித்துக் காட்டும் இணையத்தளம் இது என்பதில் எனக்கு கருத்து வேறுபாடு இல்லை.\nஎன்றாலும் சில விஷயங்கள் தவிர்க்க முடியாத விவாதங்களும் முரண்பாடுகளும் நமது மக்களுக்கிடையே ஏற்பட்டிருப்பதை வேதனையுடன் நேரிலும் பேசி இருக்கிறேன். திருத்த முடியாத அளவுக்கு அந்த முரண்பாடுகள் முற்றி போய்விட்டதையும் வேதனையுடன் பார்க்கிறேன். அல்லாஹ் நல்ல மாற்றத்தை தரவேண்டும் என்று து ஆ செய்கிறேன். வேறு நம்மால் என்ன செய்ய முடியும்.\nஇந்த உலகையே நீங்கள் விலையாக கொடுத்தாலும் இருவரின் உள்ளங்களை இணைக்க நபியே உங்களால் முடியாது.அதை நாமே செய்வோம் என்ற இறைமறை வசனம் எவ்வளவு சத்தியமானது. அல்லாஹ் போதுமானவன்.\nஇந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கொள்ளை ஆசைதான். என்ன செய்வது ஒரு பிரதமர் இல்லாத ஒரு நாட்டில் இருக்கும் நான் அதையும் ரசிக்க வேண்டுமே. தினசரி மாறுபாடுகள் வேறுபாடுகள்.\nஇலங்கையை போல் சிங்கப்பூரை ஆக்க ஆசை என்று லீ குவான் யீ சொன்னார். இப்போது சிங்கப்பூரைப் போல் இலங்கை ஆக வேண்டும் என்று ஆசைப் படுகிறோம். மூன்று தலைமுறைகள் இங்கே வந்து வாழ்ந்து பழக்கப் பட்டு விட்டோம், வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே ஒரு இன்ப���்தான்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nposted by கத்தீபு முஹம்மது முஹ்யித்தீன் (காயல் பட்டினம்) [08 December 2018]\nமென்மேலும் இத்தளம் சிறந்தோங்க மனமார்ந்த நல்வாழ்த்துகள்...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டினம் நகராட்சி கஜானாவில் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் விட்டுச் சென்ற பணம் எவ்வளவு “நடப்பது என்ன\nகாயல்பட்டினம் நகராட்சி கஜானாவில் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் விட்டுச் சென்ற பணம் எவ்வளவு “நடப்பது என்ன\nகாயல்பட்டினம் நகராட்சி கஜானாவில் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் விட்டுச் சென்ற பணம் எவ்வளவு “நடப்பது என்ன\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு “நடப்பது என்ன\nநகராட்சி அனுமதி கிடைத்துவிட்டதால், பேருந்து நிலைய வளாகத்தில் இ-பொது சேவை மையம் விரைவில் அமைக்கப்படும் மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைகேள் கூட்டத்தில் “நடப்பது என்ன மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைகேள் கூட்டத்தில் “நடப்பது என்ன” குழுமம் அளித்த மனுவிற்கு தூ-டி. மாவட்ட கேபிள் டீவி வட்டாட்சியர் பதில்” குழுமம் அளித்த மனுவிற்கு தூ-டி. மாவட்ட கேபிள் டீவி வட்டாட்சியர் பதில்\nபேருந்து நிலையம் அருகிலுள்ள ஆதார் மையக் கட்டிடத்தில் இ-பொது சேவை மையம் அமைக்க அனுமதி மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைகேள் கூட்டத்தில் “நடப்பது என்ன மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைகேள் கூட்டத்தில் “நடப்பது என்ன” குழுமம் அளித்த மனுவிற்கு காயல்பட்டினம் நகராட்சி பதில்” குழுமம் அளித்த மனுவிற்கு காயல்பட்டினம் நகராட்சி பதில்\nகூம்புக் குழாய் ஒலிபெருக்கிகள் குறித்த காவல்துறை கடிதம்: சமூக விரோதிகள் பரப்பும் அவதூறுக்கு “நடப்பது என்ன” குழுமம் விளக்கம்\nநாளிதழ்களில் இன்று: 05-12-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (5/12/2018) [Views - 141; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 04-12-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (4/12/2018) [Views - 143; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 03-12-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (3/12/2018) [Views - 142; Comments - 0]\nடிச. 07இல் துபை கா.ந.மன்ற பொதுக்குழு & காய���ர் குடும்ப சங்கம நிகழ்ச்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட காயலர்களுக்கு அழைப்பு உறுப்பினர்கள் உள்ளிட்ட காயலர்களுக்கு அழைப்பு\nநாளிதழ்களில் இன்று: 30-11-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (30/11/2018) [Views - 225; Comments - 0]\n காயல்பட்டினம் இளைஞர்கள் குதூகலத்துடன் கொண்டாட்டம்\n‘பசுங்காயல்’ திட்டத்தின் கீழ் - RISE ட்ரஸ்ட், கத்தர் கா.ந.மன்றம் இணைந்து, நகரில் 70 மரக்கன்றுகளை நட்டன அறிமுக நிகழ்ச்சியில் பசுமை ஆர்வலர்கள் பங்கேற்பு அறிமுக நிகழ்ச்சியில் பசுமை ஆர்வலர்கள் பங்கேற்பு\nநாளிதழ்களில் இன்று: 29-11-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (29/11/2018) [Views - 211; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 28-11-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (28/11/2018) [Views - 195; Comments - 0]\nநகராட்சி காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வலியுறுத்தி நகராட்சி நிர்வாகத் துறையிடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\n“அரசு மருத்துவமனை நோயாளிகள் நலச் சங்கம் மூலம் மாதாந்திர குறைகேள் கூட்டம் நடத்தப்பட வேண்டும்” என்பது உட்பட பல்வேறு தேவைகளை வலியுறுத்தி, சுகாதாரத் துறை இணை இயக்குநரிடம் “நடப்பது என்ன” என்பது உட்பட பல்வேறு தேவைகளை வலியுறுத்தி, சுகாதாரத் துறை இணை இயக்குநரிடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nஇ-பொது சேவை மையத்தைப் பேருந்து நிலைய வளாகத்தில் விரைந்தமைத்திட காயல்பட்டினம் நகராட்சி ஒத்துழைத்திடுக மாவட்ட ஆட்சியர், நகராட்சி ஆணையருக்கு “நடப்பது என்ன மாவட்ட ஆட்சியர், நகராட்சி ஆணையருக்கு “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=51085", "date_download": "2019-07-20T01:36:41Z", "digest": "sha1:S5PN2FJWGFGVHS2NSVUREYTNI2PCWG2N", "length": 7135, "nlines": 38, "source_domain": "maalaisudar.com", "title": "குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nகுடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்\nMay 15, 2019 MS TEAMLeave a Comment on குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்\nசென்னை, மே 15: பொது மக்கள் அனைவரும் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டுமென தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.\nஇதுகுறித்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக இயக்குநர் சி.என்.மகேஸ்வரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nகுடிநீர் வடிகால் வாரியத்தின் திட்டங்களில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்றடைவதை உறுதி செய்ய 258 சிறப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.\nமேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும், குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர்கள் அனைவரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி தினசரி வரையறுக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.\nகிராம ஊராட்சிகளில் குடிநீர் ஆதாரம் பொய்த்துப் போன குடியிருப்புகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். குடிநீர் குழாய்களில் ஏற்படும் கசிவுகள், வெடிப்புகள், மின் மோட்டாரில் ஏற்படும் பழுதுகளை சரிசெய்யும் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு பாதுகாக்கப்பட்ட குடிநீர் தொய்வின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nபுகார் தெரிவிக்கலாம்: மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனாலும் அதில் ஏதேனும் புகார்கள் இருந்தால் சிறப்புக் குறை தீர்க்கும் குழுவிடம் தெரிவிக்கலாம். இதற்காக குடிநீர் வடிகால் வாரிய தலைமை அலுவலகத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 94458 02145 என்ற செல்லிடப்பேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.\nதமிழகத்திலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் குடிநீர் தரப் பரிசோதனைக் கூடம் இயங்கி வருகிறது. குடிநீரின் தரத்தை பரிசோதனை செய்ய வடிகால் வாரியத்தின் பரிசோதனைக் கூடத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மழை குறைவு-சிக்கனம் அவசியம்: தமிழகத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு சராசரி மழையளவு 960 மில்லி மீட்டராகும். ஆனால், மழை பெய்த அளவு 811.7 மில்லி மீட்டர். தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி முதல் மே வரையிலான மா��ங்களில் பெய்ய வேண்டிய சராசரி மழை அளவு 108 மில்லி மீட்டர். ஆனால், இதுவரை பெய்த மழையளவு வெறும் 34 மில்லி மீட்டராகும். அதாவது சராசரியை விட 69 சதவீதம் குறைவாகப் பெய்துள்ளது.\nதமிழகம் முழுவதும் மழை நீர் சேகரிப்பு அமைப்பு முறைகளைச் செயல்படுத்த தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளை குடிநீர் வடிகால் வாரியம் அளித்து வருகிறது. எனவே, பொது மக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று சி.என்.மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்துக்கு இதுவரை ரூ.293 கோடி ஒதுக்கீடு\nமின்கசிவால் 3 பேர் பரிதாப பலி\nசென்னையில் கடற்படை அதிகாரிகள்-போலீஸ் மோதல்\nரூ.10 லட்சம் கேட்டு பெண் காரில் கடத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2019/02/16/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-07-20T01:24:34Z", "digest": "sha1:Q4MGIACH365QADHRESFHBVATQTH426L2", "length": 5985, "nlines": 144, "source_domain": "mykollywood.com", "title": "காஷ்மீர் தீவிரவாதிகளின் தீவிரவாத தாக்குதலில் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு கண்ணீர் அஞ்சலி !!! – www.mykollywood.com", "raw_content": "\nகாஷ்மீர் தீவிரவாதிகளின் தீவிரவாத தாக்குதலில் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு கண்ணீர் அஞ்சலி \nகாஷ்மீர் தீவிரவாதிகளின் தீவிரவாத தாக்குதலில் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு கண்ணீர் அஞ்சலி \n“காஷ்மீர் புல்வாமாவில் ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தீவிரவாத தாக்குதலுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்து கொள்கிறது . இந்த தாக்குதலில் நம் தேசம் காக்க காவல் புரிந்து வந்த ராணுவ வீரர்கள் பலியாகியது நெஞ்சை உறைய வைத்துள்ளது. வீரமரணமடைந்த வீரர்களுக்கு வீர வணக்கத்தோடு கண்ணீர் அஞ்சலி செலுத்தி அவர்களது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவித்து கொள்கிறோம்.\nஇந்த தாக்குதலுக்கு அரசு எந்த வகையில் பதில் அளித்தாலும், அதற்கு ஒட்டுமொத்த நாட்டுடன் நடிகர் சமூகமும் தென்னிந்திய நடிகர் சங்கமும் ஒற்றுமையுடன் ஆதரவளிக்கும் என்பதை தேச பக்தியோடு தெரிவித்து கொள்கிறோம்.நன்றி தென்னிந்திய நடிகர் சங்கம்\n48 மணி நேரம் இடைவிடாமல் நடித்த நடிகர் விஷால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/vadively-waiting-for-rajinis-call/", "date_download": "2019-07-20T00:53:29Z", "digest": "sha1:BQCJJ4BUGW73J426FVVC5F44SFBIDDC3", "length": 13458, "nlines": 124, "source_domain": "www.envazhi.com", "title": "அண்ணன் ரஜினி கூப்பிட்டா, அடுத்த படத்துல நடிக்க தயார்! – வடிவேலு | என்வழி", "raw_content": "\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nHome Entertainment Celebrities அண்ணன் ரஜினி கூப்பிட்டா, அடுத்த படத்துல நடிக்க தயார்\nஅண்ணன் ரஜினி கூப்பிட்டா, அடுத்த படத்துல நடிக்க தயார்\nஅண்ணன் ரஜினி கூப்பிட்டா, அடுத்த படத்துல நடிக்க தயார்\nரஜினி அண்ணனுக்கும் எனக்கும் சந்திரமுகி படத்திலிருந்தே நல்ல நெருக்கம் இருக்கு. அவர் அடுத்த படத்துல நடிக்கக் கூப்பிட்டா கட்டாயம் நடிப்பேன், என்றார் நடிகர் வடிவேலு.\nஎலி படத்தின் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வடிவேலுவிடம், இனி மற்ற நடிகர்களின் படங்களில் காமெடி செய்வீர்களா\nஅதற்கு பதிலளித்த அவர், எலி வெளியான பிறகு நிச்சயம் செய்வேன். நிறைய கதைகளும் கேட்டு வைத்திருக்கிறேன், என்றார்.\nஉங்களை வைத்து படம் தயாரிப்பவர்களுக்கு மிரட்டல் வருவதாகச் சொன்னீர்களே.. இப்போது நிலைமை எப்படி என்று கேட்டபோது, ‘அதெல்லாம் அப்போண்ணே.. இப்பதான் ஒருத்தருக்கு ரெண்டு பேரா வந்திருக்காங்களே படம் தயாரிக்க… இப்போ நிறைய பேர் கேட்டு வராங்க.. நான் நல்ல கதையா தேர்வு செஞ்சு நடிக்கிறேன்,” என்றார்.\nநிச்சயமா நடிப்பேங்க. ரஜினி அண்ணனுக்கும் எனக்கும் சந்திரமுகி படத்திலிருந்தே நெருக்கமான உறவிருக்கு. அவர் கூப்பிட்டா எப்ப வேணாலும் நடிப்பேன், என்றார்.\nரஜினி தயாரித்த வள்ளி, ப்ளாக் பஸ்டர் படமான முத்து, சரித்திரம் படைத்த சந்திரமுகி, ரஜினி கவுரவ வேடத்தில் நடித்த குசேலன் ஆகிய படங��களில் வடிவேலு நடித்திருக்கிறார்.\nTAGRajini Vadivelu எலி ரஜினி வடிவேலு\nPrevious Postசூப்பர் ஸ்டார் ரஜினியைக் கவர்ந்த பாஸ்கர் தி ராஸ்கல் Next Postசூப்பர் ஸ்டார் ரஜினி - ரஞ்சித் படம்.. கசியும் புதுப்புது தகவல்கள்\nஎம்ஜிஆரும் ரஜினியும்… மக்கள் நலனுக்கான தனித்தனி பாதைகள்\nரசிகர்களுடன் மீண்டும் சந்திப்பு: அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார் தலைவர்\n‘பாரதிராஜா சார்… இதுக்குப் பேர்தான் இனவெறி\n2 thoughts on “அண்ணன் ரஜினி கூப்பிட்டா, அடுத்த படத்துல நடிக்க தயார்\n@ஹரிகாந்த் குசேலன் தோல்வியை தழுவியது உண்மை .\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக��கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalam1st.com/article/9599/", "date_download": "2019-07-20T01:54:57Z", "digest": "sha1:CPQN43IMPBW5CJALHLFNHJEA2NXMAM6H", "length": 5703, "nlines": 58, "source_domain": "www.kalam1st.com", "title": "அரச ஊடகங்களின் பெரிய தலைகள் உருளலாம் ! - Kalam First", "raw_content": "\nஅரச ஊடகங்களின் பெரிய தலைகள் உருளலாம் \nஅரச தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் உயர்பதவிகளில் மாற்றங்கள் இடம்பெறவுள்ளதாம்…\nகூட்டுத்தாபன தலைவரை பதவிநீக்கி பதில் தலைவரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.\nஅதேபோல சுயாதீன தொலைக்காட்சி நிலையத்திலும் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.\nஇன்று அல்லது நாளை மாற்றங்கள் நடக்கலாமென சொல்லப்படுகிறது.\nமுஸ்லிம் காங்கிரஸின் மூன்று எம்.பி.க்கள் மஹிந்தவின் காலில் தவம் கிடந்தனர் - அப்துல்லா மஹ்றுப் எம்.பி தெரிவிப்பு 0 2019-07-20\nதலைவர் பதவியை கொடுத்தால், ஜனாதிபதி வேட்பாளராக சஜித் போட்டி - கருவுக்கு ரணில் சாதக பதில்..\nபங்களாதேஷ் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு 0 2019-07-20\nஒருவரைத் தவிர, ஏனையவர்கள் அமைச்சுப் பதவிகளை மீள ஏற்கிறார்கள் 754 2019-07-12\nவிமலுக்கு விளக்குப்பிடிக்கும் அதாவுல்லா. 527 2019-06-26\nகாவிக் குற்றவாளிக்குபொலிஸ் பாதுகாப்புடன் கூடிய இராஜமரியாதை 410 2019-06-26\nபஸீருக்கு சாட்டையடி கொடுத்த சட்டத்தரணி அன்ஸில் 388 2019-06-28\nமுஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் அமைச்சர் மனோ கணேசன் 362 2019-06-25\nபிக்குகள் புகைபிடிக்கும் விடியோவை பதிவிட்டு, அகற்றிய ரஞ்சன் ராமநாயக்க 331 2019-07-16\nரணில் - மஹிந்த 2 ஆம் மாடியில், இரகசிய சந்திப்பு - அம்பலப்படுத்தும் அநுரகுமார 110 2019-07-13\nதலைவர் பதவியை கொடுத்தால், ஜனாதிபதி வேட்பாளராக சஜித் போட்டி - கருவுக்கு ரணில் சாதக பதில்..\n32 ஆண்டுகளுக்கு பின் சதம் விளாசிய, துவக்க வீரர் அல்லாத முதல் பாகிஸ்தானியர் 380 2019-06-27\nதென்கிழக்குப் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை பதில் பணிப்பாளராக எஸ்.எம்.பீ.ஆஸாத் நியமிக்கப்பட்டுள்ளார். 275 2019-07-16\nகிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறும் தென்னாபிரிக்கா 121 2019-06-24\nவெளிநாட்டில் ஆடும் வீரர்கள் இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு அழைப்பு 96 2019-06-28\n19 வயதுக்கு உட்பட்ட மாகாண தொடருக்கான அணிகள் அறிவிப்பு 80 2019-07-11\nஹத்துருசிங்க உள்ளிட்ட பயிற்சியாளர்களை பதவி விலகுமாறு பணிப்புரை 71 2019-07-19\nகட்டுநாயக்காவில் தென்னாபிரிக்க, அதிபரை சந்திக்கிறார் ரணில் 38 2019-06-27\nநிகா­புக்கு தடை விதிக்க கோரும் மனுவை, தள்­ளு­படி செய்­தது இந்­திய உயர் நீதி­மன்றம் 34 2019-07-11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/05/10", "date_download": "2019-07-20T01:51:47Z", "digest": "sha1:U4EQXCKSHYSA5IY3ZREHKIHCM27QHYU5", "length": 8082, "nlines": 105, "source_domain": "www.puthinappalakai.net", "title": "10 | May | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nதமிழ் மக்களின் பிரச்சினைகளை மோடியிடம் எடுத்துரைப்பேன்- சம்பந்தன்\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழ்த் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nவிரிவு May 10, 2017 | 2:56 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஇன்னொரு போரை எதிர்கொள்ள நேரிடும் – சந்திரிகா எச்சரிக்கை\nநல்லிணக்கம் மாத்திரமே, தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.\nவிரிவு May 10, 2017 | 2:53 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சி 5 வீதத்தை எட்டாது – ஐ.நா அமைப்பு கணிப்பு\nசிறிலங்காவின் பொருளாதாரம் இந்த ஆண்டில் மிகச் சிறிய வளர்ச்சியையே எட்டும் என்று ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான ஐ.நா பொருளாதார சமூக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nவிரிவு May 10, 2017 | 2:51 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅமைச்சரவை மாற்றம் குறித்து பேசப்படவில்லை – ராஜித சேனாரத்ன\nஅமைச்சரவை மாற்றம் தொடர்பாக நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பேசப்படவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nவிரிவு May 10, 2017 | 2:48 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nவேகமாக வெப்படைகிறது இந்தியப் பெருங்கடல் – இந்திய ஆராய்ச்சியாளர் தகவல்\nஏனைய எல்லா பெருங்கடல்களையும் விட இந்தியப் பெருங்கடல் வேகமாக வெப்படைந்து வருவதாக அன்டாட்டிக் மற்றும் பெருங்கடல் ஆய்வுக்கான தேசிய நிலையத்தின் பணிப்பாளர் ரவிச்சந்திரன் தெரிவி��்துள்ளார்.\nவிரிவு May 10, 2017 | 2:46 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் அமெரிக்க தூதுவரின் முகநூல் கலந்துரையாடல்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -5\t1 Comment\nகட்டுரைகள் பகுப்பாய்வுத் திறன் வலுப்படுமா\nகட்டுரைகள் கோத்தாவும் அமெரிக்காவும்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 4\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amas32.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-20T00:53:13Z", "digest": "sha1:I2QTSZF6C3VM34BFASQZAY4D2YGOPESE", "length": 7143, "nlines": 125, "source_domain": "amas32.wordpress.com", "title": "திரைப்பட விமர்சனம் | amas32", "raw_content": "\nவத்திக்குச்சி – திரை விமர்சனம்\nby amas32 in Movie review, Tamil Tags: அ.ர்.முருகதாஸ், தமிழ், திரைப்பட விமர்சனம், வத்திக்குச்சி\nதற்போது ஒரு படத்திற்கு இருபது கோடி சம்பளம் வாங்கும் இயக்குனர் A.R.முருகதாசின் தயாரிப்பில் வெளி வந்திருக்கும் படம். கூடுதல் தகவல் தன் தம்பியையே ஹீரோவாகவும் நடிக்கவைத்துள்ளார். பெயர் திலீபன். படத்தின் இயக்குனரும் புதுமுகம், பெயர் கின்ஸ்லின். இசை சர சர சாரக் காத்து பேம் ஜிப்ரான். இதைத் தவிர கண்ணுக்குக் குளிர்ச்சியாக அஞ்சலி வந்து போகிறார். சரண்யா, ஜெயப்ரகாஷ் போன்றோர் படத்திற்கு பிராண வாயுவை அளிக்கிறார்கள்.\nசுவாரசியமாக படம் ஆரம்பிக்கிறது. இப்போ எல்லாம் திரைப்படங்களில் புது இயக்குனர்கள் யதார்த்தத்தை பதார்த்தமாகப் பரிமாறுவதால் கீழ் தட்டு மக்களின் சூழ்நிலைகளை மிகவும் அழகாகக் காட்சிப் படுத்தியுள்ளார் இயக்குனர். படத்தில் காதல் தொட்டுக்க ஊறுகாய் மாதிரி தான். மெயின் சாப்பாடு ஹீரோ அவனை சுற்றி வரும் பலமான எதிர்ப்புக்களை எப்படி முறியடிக்கிறான் என்பது தான். ஆதலால் அடிதடி அமர்க்களம் நிறைய. சந்தர்ப்பவசத்தால் தவறை தட்டிக்கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு, அதன் பின் பல விஷயங்களில் அது போல செயல் பட்டு, அவனுக்குத் தெரியாமலேயே பல எதிரிகள் உருவாக்கிவிடுகிறான். அவர்கள் அவனை அழிக்க நினைக்கின்றனர். அவர்களை எப்படி எதிர்த்து வெற்றி பெறுகிறான் என்பதே கதை.\nஎப்பவும் சொல்லப்படும் கதையில் சில புதுமைகளை புகுத்தி வெற்றிப் படமாக தர இயக்குனர் முயன்று இருக்கிறார். பாதி வெற்றி தான் கிடைத்துள்ளது. ஆங்காங்கே கதையில் தொய்வு. கதை நிற்பதே ஹீரோ ஒருவனே அனைவரையும் அடித்து த்வம்சம் செய்யும் ஆற்றல் உடையவன் என்ற அஸ்திவாரத்தில் தான். ஹீரோ அதற்கான பயிற்சி எடுத்துக் கொள்வதாகக் காண்பித்தாலும் கதை அந்த அனுமானத்தின் மேல் உட்காருவதால் படம் ஆட்டம் காண்கிறது.\nதிலீபன் முதல் படத்திற்கு நன்றாக நடித்துள்ளார். அழகெல்லாம் கிடையாது. ஆனால் ஆணுக்கு எதற்கு அழகு பாடல் மற்றும் பின்னணி இசை வாகை சூட வா அளவு எல்லாம் இல்லை. இமொஷனால் மேலோட்ராமா கிடையாது. அஞ்சலியின் அம்மாவே அந்த பையன் நல்ல பையன் தான் அவனையே லவ் பண்ணு என்று எந்த சச்பென்சும் வைக்காமல் பச்சை கொடி காட்டிவிடுகிறாள். சின்ன பட்ஜெட் படம். வத்திக்குச்சி ஒரு டைம் பாஸ்.\nவெள்ளைப் பூக்கள் – திரை விமர்சனம்\nசூப்பர் டீலக்ஸ் – திரை விமர்சனம்\nதேவ் – திரை விமர்சனம்\nபேரன்பு – திரை விமர்சனம்\nபேட்ட – திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-07-20T01:32:36Z", "digest": "sha1:NYSZEPIV76RLIDEBIWTUNKEVBVYD64DN", "length": 6616, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"முக்கோணவியல் சார்புகளின் தொகையீடுகளின் பட்டியல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"முக்கோணவியல் சார்புகளின் தொகையீடுகளின் பட்டியல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← முக்கோணவியல் சார்புகளின் தொகையீடுகளின் பட்டியல்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமுக்கோணவியல் சார்புகளின் தொகையீடுகளின் பட்டியல் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதொடர் பெருக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநேர்மாறு முக்கோணவியல் சார்புகளின் தொகையீடுகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநேர்மாறு அதிபரவளைவுச் சார்புகளின் தொகையீடுகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅதிபரவளைவுச் சார்புகளின் தொகையீடுகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிகிதமுறு சார்புகளின் தொகையீடுகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅடுக்குக்குறிச் சார்புகளின் தொகையீடுகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமடக்கைச் சார்புகளின் தொகையீடுகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிகிதமுறா சார்புகளின் தொகையீடுகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:தொகையீடுகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-07-20T01:46:06Z", "digest": "sha1:2NAYUVPWTDHIYMRTCTPIR7MGIXBT2W5L", "length": 10278, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிறிதுமொழிதல் அணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிறிது மொழிதல் அணியைத் தண்டியலங்காரம் என்னும் நூல் ஒட்டணி என்று குறிப்பிடுகிறது. அது குறிப்பிடும் 35 அணிகளில் இது ஒன்று. புலவர் தான் சொல்ல விரும்பும் கருத்து தன் பாடலில் ஒட்டிக்கொண்டிருக்கும்படி பிறிதொன்ற��க் கூறுவது ஒட்டணி. இதனை நுவலா நுவற்சி, தொகைமொழி என்றும் குறிப்பிடுவர்.\nஅகப் பாடல்களில் இப்படிப் பொருள் ஒட்டவைக்கப்படுமாயின் அது உள்ளுறை உவமம் எனப்படும். இது தொல்காப்பியம் கூறும் தமிழ்நெறி.\nபீலி பெய் சாகாடும் அச்சு இறும் அப்பண்டம்\nசால மிகுத்துப் பெயின் [1]\nஎண்ணிக்கை மிகுதியாலும் வலிமை பெருகும் என்னும் கருத்து\nமிகவும் நொய்தான (லேசான) மயில்பீலி ஆனாலும் அளவுக்கு மிகுதியாக ஏற்றினால் பாரம் மிகுதியாகி வண்டியின் அச்சு முறிந்துவிடும் என்று கூறும் செய்தியால் விளங்கவைக்கப்பட்டுள்ளது.\nஇது பிறிது மொழிதல் அணி.\nகடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்\nநாவாயும் ஓடா நிலத்து [2]\nதமிழ்நூல் தண்டியலங்காரம் வடநூல் தண்டியலங்காரத்தைப் பின்பற்றியது. இது இந்த அணியை விளக்குவது புதுவரவு.[3] இந்த அணியில் நான்கு வகை உண்டு. [4] இவற்றிற்குப் பழைவுரை தரும் மேற்கோள் பாடல்கள், உரையாசிரியரால் எழுதிச் சேர்க்கப்பட்டனவாகவும், அகத்துறைப் பாடல்களாகவும் உள்ளன. [5]\n↑ கருதிய பொருள்தொகுத்(து) அதுபுலப் படுத்தற்(கு)\nஒத்ததொன் றுரைப்பின்அஃ(து) ஒட்டென மொழிப. தண்டியலங்காரம் 52\nதன்னால் கருதப்பட்ட பொருளை மறைத்து , அதனை வெளிப்படுத்தற்குத் தக்க பிறிதொன்றனைச் சொல்லின் , அஃது ஒட்டு என்னும் அலங்காரமாம். இவ்வணியைப் பிறிது மொழிதல் , நுவலா நுவற்சி , சுருங்கச் சொல்லல் , தொகைமொழி என்ற பெயர்களாலும் வழங்குவர். சிலர் உள்ளுறையுவமம் , உவமப் போலி என்றும் வழங்குவர். – பழைய உரை\n↑ அடையும் பொருளும் அயல்பட மொழிதலும்\nஅடைபொது வாக்கி யாங்ஙன மொழிதலும்\nவிரவத் தொடுத்தலும் விபரீதப் படுத்தலும்\nஎனநால் வகையினும் இயலும் என்ப. தண்டியலங்காரம் 53\nவெறிகொள் இனச்சுரும்பு மேய்ந்ததோர் காவிக்\nகுறைபடுதேன் வேட்டுங் குறுகும் - நிறைமதுச்சேர்ந்(து)\nஉண்டாடுந் தன்முகத்தே செவ்வி யுடையதோர்\nவண்டா மரைபிரிந்த வண்டு '\nஉண்ணிலவு நீர்மைத்தா யோவாப் பயன்சுரந்து\nதண்ணளி தாங்கு மலர்முகத்துக் - கண்ணெகிழ்ந்து\nநீங்க லரிய நிழலுடைத்தாய் நின்றெமக்கே\nஓங்கியதோர் சோலை யுளது '\nதண்ணளிசேர்ந் தின்சொல் மருவுந் தகைமைத்தாய்\nஎண்ணிய எப்பொருளும் எந்நாளும் - மண்ணுலகில்\nவந்து நமக்களித்து வாழும் முகிலொன்று\nதந்ததால் முன்னைத் தவம் '\nஅடைய வறிதாயிற் றன்றே - அடைவோர்க்(கு)\nஅருமை யுடைத்தன்றி யந்தேன் ச���வைத்தாய்க்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 நவம்பர் 2012, 22:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/01/26/dmk.html", "date_download": "2019-07-20T01:35:13Z", "digest": "sha1:HZN5KWISRF6KDPEVSKYYYHM6LU4VTS27", "length": 14815, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "மதுரை திமுகவில் கோஷ்டி மோதல் வலுக்கிறது: அழகிரிக்கு கருணாநிதி எச்சரிக்கை | Karunanidhi warns Madurai DMK men - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n9 hrs ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n9 hrs ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n10 hrs ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n10 hrs ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nமதுரை திமுகவில் கோஷ்டி மோதல் வலுக்கிறது: அழகிரிக்கு கருணாநிதி எச்சரிக்கை\nமதுரை திமுகவில் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி யார் நடந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்என்று திமுக தலைவர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nதிமுகவில் அத்தனை மாவட்டங்களிலும் கோஷ்டி மோதல்கள் உள்ளுக்குள்ளேயே இருந்தாலும், மதுரை திமுகவில்எப்போதுமே அடிதடி, கலாட்டா என்ற அளவில் அப்பட்டமாகவே தெரியும்.\nகருணாநிதியின் மகன்களான ஸ்டாலின் மற்றும் மதுரையில் குடியிருக்கும் அழகிரி ஆகியோருக்கிடையேஇருந்து வரும் போட்டி காரணமாக அவர்களது ஆதரவாளர்கள் அடிக்கடி மோதிக்கொள்வது சாதாரணவிஷயமாகிப் போய் விட்டது. மதுரை கோஷ்டிப் பூசலைத் தீர்க்க கருணாநிதி படாத பாடு பட்டு வருகிறார்.\nஇந்நிலையில் சமீபத்தில் திமுக சார்பில் நடந்த வீரவணக்கம் நாள் நிகழ்ச்சியிலும் கோஷ்டிப் பூசல் வெடித்தது. இதைகருணாநிதி வன்மையாகக் கண்டித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:\nமதுரை நகர் திமுகவில் தனிப்பட்ட கோப தாபங்களாலும், மன மாச்சரியங்களாலும் தொடர்ந்து நிலவி வந்தபிர���்சினைகள் குறித்து விவாதித்து, நல்ல முடிவெடுக்க நானும், பேராசிரியர் அன்பழகனும், பொருளாளர் ஆற்காடுவீராசாமியும் முடிவெடுத்து கடந்த 19ம் தேதி இரு தரப்பினரையும் வரவழைத்து அனைவரின் கருத்துக்களையும்அறிந்தோம்.\nஅதன் அடிப்படையில், இனிமேல் இரு தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு கட்சிப் பணியாற்றிடவும், கழகஒற்றுமையைக் காத்திடவும் சில வழிமுறைகளை வகுத்து அவற்றை நிறைவேற்ற இரு தரப்பினரையும் சேர்ந்த 7 பேர்கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது. அதன் அமைப்பாளராக வேலுச்சாமி நியமிக்கப்பட்டார்.\nஇதற்கு மேலும் பிரச்சினை எழுந்தால் தலைமைக் கழகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்கும் என்றுஅறிவுறுத்தப்பட்டது.\nஇந்நிலையில் திமுக மாணவர் அணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வீரவணக்க நாள் நிகழ்ச்சி தொடர்பாகஒரே மனதாக எடுக்கப்பட்ட முடிவுகள் மீறப்பட்டுள்ளன. எனவே மாணவர் அணி அமைப்பாளர் கிரம்மர் சுரேஷ்மீது கட்சி விதிகளின்படி பொதுச் செயலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.\nசுரேஷின் கட்டுப்பாடற்ற செயலுக்கு மாநகர மாவட்ட கழக நிர்வாகம் துணை போயுள்ளது என்பதை அறிகிறேன்.எனவே ஏழு பேர் கொண்ட குழுவில், யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கைஎடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.\nகட்சிக்கு கட்டுப்பாடும், ஒழுக்கமும், ஒற்றுமையும்தான் முக்கியம். அதற்கு ஊறு விளைவிப்பவர் யாராகஇருந்தாலும், எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் நடவடிக்கை எடுக்க கழகத் தலைமை தயங்காது.\nஇப்போதுள்ள எனது மன நிலையில், மதுரை திமுகவினருக்கு இதையை இறுதி எச்சரிக்கையாக தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.\nகருணாநிதி குறிப்பிட்டுள்ள கிரம்மர் சுரேஷ் என்பவர் அழகிரியின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉண்மையில், கருணாநிதி விடுத்துள்ள இறுதி எச்சரிக்கை அழகிரிக்குத்தான். இனிமேலும் அழகிரியின்செயல்களைப் பொறுத்துக் கொள்ள கருணாநதி தயாராக இல்லை என்பதையே இது காட்டுவதாக திமுகவட்டாரத்தில் பேசப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/08/28/jaya.html", "date_download": "2019-07-20T01:29:30Z", "digest": "sha1:6KS7P2H6ZPPNBQFOL4OUX77OEMOELVS7", "length": 15848, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "கதை சொல்லி கருணாநிதியைத் திட்டிய ஜெயலலிதா | Jaya blames Karunanidhi for govt. employees strike - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n9 hrs ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n9 hrs ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n9 hrs ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n10 hrs ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nLifestyle சனிபகவானின் அருளால் இன்னைக்கு சூப்பரான நாளாக அமையப் போகும் ராசிக்காரர்கள் யார்\nSports உலக கோப்பையில் தொடர்ந்த ராசி... உள்ளூர் கோப்பையிலும் துரத்திய வினோதம்..\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகதை சொல்லி கருணாநிதியைத் திட்டிய ஜெயலலிதா\nஅரசு ஊழியர்களுக்கும் அரசுக்கும் இடையே கருணாநிதி தான் பிரச்சனையைத் தூண்டிவிட்டார் என முதல்வர்ஜெயலலிதா கூறினார்.\nசேலம் மாவட்டம் ஆத்தூரில் பல கோடி மதிப்பிலான நலத்திட்டப் பணிகளைத் துவக்கி வைக்க ஹெலிகாப்டர்மூலம் முதல்வர் ஜெயலலிதா அங்கு சென்றார். அந்த விழாவில் ஜெயலலிதா பேசியதாவது:\nஒரு ஊரில் ஒரு தாய் (ஜெயலலிதா) இருந்தாள். அவள் அன்புத் தாய், நீதித் தாய். அவளுக்கு பல பிள்ளைகள்.ஒவ்வொரு பிள்ளையும் ஒவ்வொரு தொழிலை மேற்கொண்டு காட்டிலும் மேட்டிலும் அல்லும் பகலும்உழைத்தனர். ஆனால் ஒரு பிள்ளை (அரசு ஊழியர்கள்) மட்டும் வீட்டிலேயே இருந்தது.\nமற்ற சகோதரர்கள் கொடுக்கும் பணத்துக்கு கணக்கு வைத்துக் கொள்வது தான��� இந்தப் பிள்ளையின் வேலை. மற்றசகோதரர்களைக் காட்டிலும் இந்தப் பிள்ளை கொஞ்சம் படித்த பிள்ளை. நல்ல உணவு, நல்ல உடை, நல்ல ஓய்வுஎன வசதியாக வாழ்ந்த இந்தப் பிள்ளை செலவுக்கு பணம் கேட்டு அம்மாவை அடிக்கடி தொல்லைபடுத்துமாம்.\nஅந்த அம்மாவும் கேட்டதைக் கொடுக்கும் அம்மா தான். கேட்காமலும் கொடுக்கிற அம்மா தான். ஆனால், அந்தஆண்டு மழை பெய்யவில்லை, நிலத்தில் விளைச்சல் இல்லை. எனவே முன்பு கொடுத்தது போல இப்போதுகொடுக்க முடியவில்லை.\nசட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும். அம்மா என்ன செய்ய முடியும். அம்மா சொன்ன வார்த்தைகளைஅந்தப் பிள்ளை காதில் போட்டுக் கொள்ளவில்லை. போதாக்குறைக்கு உள்ளூர் பணக்காரர் ஒருவரும்(கருணாநிதி), அம்மாவை எதிர்க்குமாறு அந்தப் பிள்ளையை தூண்டிவிட்டுக் கொண்டே இருந்தார்.\nஅந்த பணக்காரருக்கு எந்தக் குடும்பமும் ஒற்றுமையாய் இருந்தால் பிடிக்காது. கோள்மூட்டுவதே கொள்கை. குடிகெடுப்பதே கோட்பாடு என்ற லட்சியத்துடன் வாழும் ஆசாமி அவர்.\nவீட்டை விட்டு வெளியே வந்துவிடுமாறும், வந்தால் ஆதரிப்பதாகவும் அந்த படுபாதக பணக்காரர் அந்தப்பிள்ளைக்கு உறுதிமொழி தந்தார். அந்த கபட மனிதரின் வார்த்தை ஜாலங்களில் மயங்கிய பிள்ளை வீட்டைவிட்டே போனான்.\nகொஞ்ச நாளிலேயே, அன்பிற் சிறந்த அம்மா அச்சுறுத்தலுக்கு பணிந்துவிட மாட்டார் என்பதை உணர்ந்துகொண்டது அந்தப் பிள்ளை. தவறு செய்துவிட்டேன் என வருந்து மீண்டும் வீட்டில் சேர்த்துக் கொள்ளுமாறுகெஞ்சியது.\nஆனால், அம்மா பிள்ளைக்குள் சமரசம் ஏதும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று நினைத்த அந்த உள்ளூர் பணக்காரர்,வீட்டுக்குப் போய்விடாதே, உனக்காக நான் கோர்ட்டுக்கு ஆள் அனுப்பியிருக்கிறேன், ஒரு கை பார்த்து விடுவோம்என கொம்பு சீவி விட்டார்.\nஆனால், இந்த கொம்பு சீவல்கள், மிரட்டல்கள், அடாவடிகள், வெட்டிப் பேச்சுகள் ஆகியவற்றை தூள் தூளாக்கித்தான் இந்த வெற்றிப் பயணத்தை நான் தொடர்ந்து கொண்டிருக்கிறேன். இதற்கு மக்களாகிய உங்களின் மகத்தானஆதரவே காரணம்.\nஇவ்வாறு ஜெயலலிதா பேசினார். நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் ஹெலிகாப்டர் மூலம் அவர் சென்னைதிரும்பினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/pon-manickavel-can-investigate-idol-wing-case-rules-supreme-court-346686.html", "date_download": "2019-07-20T00:50:27Z", "digest": "sha1:EWTNXKZHQ5PUWEYKXMIFSL4LZRQN2T4E", "length": 18299, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிலை கடத்தல்.. பொன். மாணிக்கவேல் விசாரணைக்கு தடையில்லை.. உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு | Pon Manickavel can investigate Idol wing Case rules Supreme Court - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n8 hrs ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n8 hrs ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n9 hrs ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n9 hrs ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nLifestyle சனிபகவானின் அருளால் இன்னைக்கு சூப்பரான நாளாக அமையப் போகும் ராசிக்காரர்கள் யார்\nSports உலக கோப்பையில் தொடர்ந்த ராசி... உள்ளூர் கோப்பையிலும் துரத்திய வினோதம்..\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிலை கடத்தல்.. பொன். மாணிக்கவேல் விசாரணைக்கு தடையில்லை.. உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nபொன்.மாணிக்கவேலுக்கு தடையில்லை.. உச்சநீதிமன்றம் உத்தரவு- வீடியோ\nடெல்லி: சிலை கடத்தல் வழக்கில் சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் விசாரணைக்கு தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன்மாணிக்கவேல் நியமனம் செய்யப்பட்டார். சென்னை ஹைகோர்ட்டின் இந்த உத்தரவு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் இருந்தே தமிழக அரசுக்கும் பொன். மாணிக்க வேலுக்கும் இடையில் நிறைய பிரச்சனை நிலவி வந்��து.\nசிலை கடத்தல் விசாரணை அதிகாரி பொன்மாணிக்கவேல் மீது நடவடிக்கை எடுக்க கோரி 13 காவல் அதிகாரிகள் டிஜிபியிடம் புகார் அளித்தனர். பொன்.மாணிக்கவேல் பலர் மீது பொய் வழக்கு போடுகிறார் என்று இந்து அறநிலையத்துறை சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.\nதேர்தல் நிதி பத்திரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.. உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.. கட்சிகளுக்கு செக்\nஇப்படி வரிசையாக புகார்களை அடுத்து சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. பொன். மாணிக்கவேல் சிறப்பு அதிகாரியாக பணி நியமனம் செய்யப்பட்டதற்கு எதிராக தமிழக அரசு சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடுத்தது.\nஆனால் தமிழக அரசின் இந்த வழக்கை சென்னை ஹைகோர்ட் தள்ளுபடி செய்தது. பொன். மாணிக்கவேல் சிறப்பு அதிகாரியாக பணி நியமனம் செய்யப்பட்ட உத்தரவு செல்லும் அரசு அவருக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட் கூறியது. இதற்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட் சென்றது.\nஇந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வந்துள்ளது. அதில், பொன். மாணிக்கவேல் விசாரணைக்கு தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சிலை கடத்தல் வழக்கை பொன். மாணிக்கவேல் தொடர்ந்து விசாரிக்கலாம், என்றுள்ளது. மேலும் விசாரணையை சிபிஐக்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணை ரத்து செய்யப்பட்டது.\nசிறப்பு அதிகாரியாக பொன். மாணிக்கவேல் தொடர்ந்து விசாரிக்கலாம். ஆனால் அவர் விசாரணை மட்டுமே செய்ய முடியும். யாரையும் இந்த வழக்கில் அவர் கஸ்டடியில் எடுக்க முடியாது. அதேபோல் இந்த வழக்கில் யாரையும் அவர் கைது செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாஜகவுக்கு கட்சி தாவ சொன்ன அமித்ஷாவுக்கு சிபிஎம் பெண் எம்.பி செம டோஸ்\nஆஹ இப்போதைக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்காது சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் திடீர் மனு\nமன்னிப்பு கேட்டால்தான் நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு: குருமூர்த்திக்கு குட்டு வைத்த டெல்லி ஹைகோர்ட்\nநிர்மலா சீதாராமனுக்கு சரவெடி பதிலடி கொடுத்த தமிழச்சி தங்கபாண்டியன்- வைரலாகும் வீடியோ\nதண்ணீர் பிரச்சினையில் மருமகளை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த குடும்பம் - தீக்குளித்து தற்கொலை செய்த தீபா\n���திக டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நிகழும் மாநிலங்கள் பட்டியல்.. தமிழகத்திற்கு நான்காவது இடம்\nஅத்வானி உள்ளிட்டோர் மீதான பாபர் மசூதி இடிப்பு சதி வழக்கு- 9 மாதத்தில் முடிக்க சுப்ரீம்கோர்ட் கெடு\nநெக்ஸ்ட்க்கு கடும் எதிர்ப்பு.. நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் ஆவேசம்.. காந்தி சிலை முன் போராட்டம்\nகர்நாடகத்தை உலுக்கிய நகை கடை மோசடி வழக்கு.. ஐஎம்ஏ நிறுவனர் மன்சூர் கான் டெல்லியில் கைது\n100 நாள் வேலை திட்டம் நிறுத்தப்படும்.. ஏழைக்களுக்காக இனி இதைத்தான் செய்வோம்.. மத்திய அரசு அறிவிப்பு\nநான் அரசியலில் ஏதாவது செய்ய வேண்டும் என மண்டேலா விரும்பினார்.. பிரியங்கா\nராஜ்யசபாவில் ஜூலை 25 முதல் நாடாளுமன்ற புலி வைகோவின் உறுமல் கேட்கும்\n'நெஸ்ட்' தேர்வு நடத்தும் திட்டத்தை கைவிடவேண்டும்... கனிமொழி எம்.பி வலியுறுத்தல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsupreme court police pon manickavel பொன் மாணிக்கவேல் சிலை உச்ச நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/sadiq-patsas-wife-complained-to-inquiry-into-husbands-death-346720.html", "date_download": "2019-07-20T00:57:53Z", "digest": "sha1:YMANIZS7I6XQFLZXL2CH3K6N3JBG5IXF", "length": 18951, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "கணவர் மரணத்தில் திமுக தலைவர்களுக்கு தொடர்பு.. ஜனாதிபதியிடம் சாதிக் பாட்சா மனைவி திடீர் புகார் | Sadiq patsas wife complained to Inquiry into husbands death - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n8 hrs ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n9 hrs ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n9 hrs ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n10 hrs ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nLifestyle சனிபகவானின் அருளால் இன்னைக்கு சூப்பரான நாளாக அமையப் போகும் ராசிக்காரர்கள் யார்\nSports உலக கோப்பையில் தொடர்ந்த ராசி... உள்ளூர் கோப்பையிலும் துரத்திய வினோதம்..\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் ��ாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகணவர் மரணத்தில் திமுக தலைவர்களுக்கு தொடர்பு.. ஜனாதிபதியிடம் சாதிக் பாட்சா மனைவி திடீர் புகார்\nஜனாதிபதியிடம் சாதிக் பாட்சா மனைவி திடீர் புகார்\nடெல்லி: \"என் கணவர் மரணத்தில் திமுக தலைவர்கள் சிலருக்கும் தொடர்பு இருக்கும் என சந்தேகப்படுகிறேன். அதனால் அவர்களையும் விசாரியுங்கள்\" என்று சாதிக் பாட்சா மனைவி ஜனாதிபதியிடமே நேரில் சென்று புகார் அளித்துள்ளார்.\nசாதிக் பாட்சா பெரம்பலூரை சேர்ந்தவர். முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் நெருங்கிய நண்பர். அதாவது ஆ.ராசாவின் பினாமி தான் சாதிக் பாட்சா என்ற அளவுக்கு இருவரும் அவ்வளவு நெருக்கம்.\n2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் முக்கிய சாட்சியாகவும் இருந்தவர். சிபிஐ விசாரணை வளையத்திற்குள் இவர் கொண்டு வரப்பட்டபோது அப்ரூவராக மாறுவதாக ஒரு தகவல் வெளியானது.\nஅமமுகவுக்கு பிரச்சாரம் செய்ய நடிகர் விவேக் மறுப்பு\nஆனால் மர்மமான முறையில் சாதிக் பாட்சா மரணம் அடைந்தார். தூக்கில் பிணமாக தொங்கியவரை மீட்டு, தற்கொலை என்று கேஸ் மூடப்பட்டது. ஆனால், மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அந்த குடும்பத்தினர் தொடர்ந்து சொல்லி கொண்டு வருகிறார்கள்.\nஇந்நிலையில், கடந்த மார்ச் 19-ம் தேதி சாதிக்கின் மனைவி ரேஹா பானு காரில் சென்று கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதையடுத்து ரேஹா பானு, ஜனாதிபதியிடம் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில், தன் கணவரின் மர்ம மரணத்தை திரும்பவும் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.\nஅதில், \"என் மீது தாக்குதல் நடத்த முயன்றவர்கள்தான் என் கணவரின் இறப்புக்கும் காரணமாக இருக்க வேண்டும். என் கணவரின் மர்ம மரணம் தொடர்பாக மீண்டும் விசாரிக்க வேண்டும். என் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து தீர விசாரித்தாலே, இதன் பின்புலத்தில் உள்ள அரசியல் சக்திகளைக் கண்டுபிடித்துவிடலாம்.\n2ஜி வழக்கு விசாரணையின்போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆ.ராச�� ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டு என் கணவர் சில தகவல்களைக் கூறினார். அதை அடிப்படையாக வைத்து விசாரணையை மேற்கொண்டால், என் கணவரின் இறப்புக்கு யார் காரணம் என்பதைக் கண்டுபிடித்துவிடலாம். எனக்கும், என் குடும்பத்தாருக்கும் நீதி கிடைக்க உதவுவீர்கள் என நம்புகிறேன்\" என்று தெரிவித்துள்ளார்.\nஇப்படி தேர்தல் சமயத்தில், திமுக தலைவர்களை சம்பந்தப்படுத்தி ரேஹா பானு புகார் அளித்துள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அத்துடன் திமுக தலைவர்களின் பெயர்களை பகிரங்கமாகவே குறிப்பிட்டுள்ளது அதிர்ச்சியையும், இது என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்த போகிறது என்கிற குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாஜகவுக்கு கட்சி தாவ சொன்ன அமித்ஷாவுக்கு சிபிஎம் பெண் எம்.பி செம டோஸ்\nஆஹ இப்போதைக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்காது சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் திடீர் மனு\nமன்னிப்பு கேட்டால்தான் நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு: குருமூர்த்திக்கு குட்டு வைத்த டெல்லி ஹைகோர்ட்\nநிர்மலா சீதாராமனுக்கு சரவெடி பதிலடி கொடுத்த தமிழச்சி தங்கபாண்டியன்- வைரலாகும் வீடியோ\nதண்ணீர் பிரச்சினையில் மருமகளை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த குடும்பம் - தீக்குளித்து தற்கொலை செய்த தீபா\nஅதிக டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நிகழும் மாநிலங்கள் பட்டியல்.. தமிழகத்திற்கு நான்காவது இடம்\nஅத்வானி உள்ளிட்டோர் மீதான பாபர் மசூதி இடிப்பு சதி வழக்கு- 9 மாதத்தில் முடிக்க சுப்ரீம்கோர்ட் கெடு\nநெக்ஸ்ட்க்கு கடும் எதிர்ப்பு.. நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் ஆவேசம்.. காந்தி சிலை முன் போராட்டம்\nகர்நாடகத்தை உலுக்கிய நகை கடை மோசடி வழக்கு.. ஐஎம்ஏ நிறுவனர் மன்சூர் கான் டெல்லியில் கைது\n100 நாள் வேலை திட்டம் நிறுத்தப்படும்.. ஏழைக்களுக்காக இனி இதைத்தான் செய்வோம்.. மத்திய அரசு அறிவிப்பு\nநான் அரசியலில் ஏதாவது செய்ய வேண்டும் என மண்டேலா விரும்பினார்.. பிரியங்கா\nராஜ்யசபாவில் ஜூலை 25 முதல் நாடாளுமன்ற புலி வைகோவின் உறுமல் கேட்கும்\n'நெஸ்ட்' தேர்வு நடத்தும் திட்டத்தை கைவிடவேண்டும்... கனிமொழி எம்.பி வலியுறுத்தல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmk stalin a raja president சாதிக் பாட்சா முக ஸ்டாலின் ஆ ராசா குடியரசு தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-07-20T01:04:30Z", "digest": "sha1:ZT6B2NHJYANJD366ETPIGPSMBTTJEPGP", "length": 14693, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "கிரீஸ் News in Tamil - கிரீஸ் Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n2400 ஆண்டுகளாக கடலுக்கடியில் இருந்த கிரேக்க வர்த்தகக் கப்பல்\n2400 ஆண்டுகால கப்பல் கண்டுபிடிப்பு பல்கேரியாவின் கடல் எல்லைக்குள் 2400 ஆண்டுகள் பழமையான கிரேக்க வர்த்தகக் கப்பல்...\nயூரோ வலய திட்டத்திலிருந்து வெளியேற்றம்: கடன் பிரச்சனையை வெற்றிகரமாக சமாளித்த கிரீஸ்\nநாட்டில் ஏற்பட்ட கடன் பிரச்சனை மற்றும் அதன் தாக்கத்தை சமாளிக்க வடிவமைக்கப்பட்ட யூரோ வலய தி...\nகிரீஸ் நாட்டை உலுக்கி சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. கட்டிடங்கள் சரிந்து விழுந்ததில் 10 பேர் படுகாயம்\nஏதென்ஸ்: கிரீஸ் நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டடங்கள் சரிந்தன. இதில் 10 ...\nசான்ட்விச் வாங்கக் காசு கொடுத்தா போதும்.. விபச்சாரத்தில் குதிக்கும் கிரீஸ் பெண்கள்\nகிரீஸ்: பொருளாதார சிக்கலில் சிக்கித் தடுமாறிக் கொண்டிருக்கும் கிரீஸ் நாட்டில் விபச்சாரம் அ...\nஅகதிகளோடு அகதியாக சிரியாவில் இருந்து கிரீஸ் வழியாக பாரீஸ் வந்த தீவிரவாதி\nபாரீஸ்: பாரீஸ் நகரில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் ஒருவர் சிரியாவில் இருந்து அகதியாக க...\nகிரீஸில் பார்த்தாலே குமட்டும் சிறையில் குற்றவாளிகளுடன் அடைக்கப்பட்டுள்ள அகதி குழந்தைகள்\nஏதென்ஸ்: கிரீஸில் உள்ள கோஸ் தீவுக்கு அகதிகளாக வந்துள்ள ஆதரவற்ற குழந்தைகள் குற்றவாளிகள் இரு...\nகிரீஸ் அருகே கடலில் கவிழ்ந்த அகதிகள் படகு- 34 பேர் நீரில் கவிழ்ந்து பலி\nஏதென்ஸ்: கிரீஸில் அகதிகளை ஏற்றிச் சென்ற மரத்தினாலான படகு சூறாவளியில் சிக்கி கடலில் கவிழ்ந்...\nகடனில் மூழ்கிய கிரீஸ் மீண்டு வருமா: இன்று நடந்த முக்கிய வாக்கெடுப்பு\nஏதென்ஸ்: கடும் கடன் நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் கிரீஸ் நாட்டில் ஐரோப்பிய கூட்டமைப...\nஉத்தரகண்ட்... பாங்காக்... கிரீஸ்... லீவுக்கு எங்கே தான் போனார் ராகுல்\nடெல்லி: இரண்டு வார கால விடுமுறையில் சென்றுள்ள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி எங்கே இர...\n: ஐரோப்பிய யூனியன் நிர்பந்தத்தை ஏற்கும் க���்சி தேர்தலில் வென்றது\nஏதென்ஸ்: ஐரோப்பிய பொருளாதாரத்தோடு, உலகப் பொருளாதாரத்தையும் நிலை குலைக்க வைக்கும் நிலைய...\nஐரோப்பிய கடன் பிணையை பெற கிரீஸுக்கு இருந்த முட்டுக்கட்டை நீங்கியது\nஏதென்ஸ்: ஐரோப்பிய நாட்டின் கடன் பிணையை பெறுவதற்காக கிரீஸ் நாட்டு வங்கிகள் மற்றும் தனியார் வ...\nகிரீஸ் பொருளாதார நெருக்கடி இந்தியாவை ஒரு வகையிலும் பாதிக்காது- நிதித்துறை செயலாளர்\nடெல்லி: கிரீஸ் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் இந்தியாவுக்கு எந்தவகையிலும் ப...\nகிரீஸுக்கு 110 பில்லியன் யூரோ பெய்ல் அவுட்\nபெர்லின்: பொருளாதார நெருக்கடிக்குள்ளாகி தவிக்கும் கிரீஸ் நாட்டை மீட்டெடுக்க 16 யூரோ வலய நாடு...\nகிரீஸ்... ஒரு தேசம் திவாலான கதை\nஏதென்ஸ்: ஐரோப்பாவின் மிகப் பெருமைக்குரிய சேதம் கிரீஸ் எனும் கிரேக்கம். உலக நாகரிகத்தின் பிற...\nகிரீஸ்: பாகிஸ்தானிய தலைவர் வீட்டில் குண்டுவெடிப்பு\nஏதென்ஸ்: கிரீஸ் தலைநகர் ஏதென்சில் உள்ள பாகிஸ்தானிய சமூகத் தலைவர் ஒருவரி்ன் வீட்டுக்கு வெளி...\nகிரீஸ் நாட்டில் இருந்து தூத்துக்குடி வந்த 20 கண்டெய்னர் கழிவு-திருப்பி அனுப்ப நடவடிக்கை\nதூத்துக்குடி: கிரீஸ் மற்றும் பிரெஞ்சு காலனி பகுதியில் இருந்து தூத்துக்குடிக்கு கப்பலில் 20 க...\nஅப்சல் விவகாரம்-ஐரோப்பிய யூனியன் கவலை\nடெல்லி:நாடாளுமன்றத் தாக்குதல் விவகாரத்தில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முகம்மது அப...\nஇட ஒதுக்கீட்டுக்கு கலாம் ஆதரவு\nடெல்லி:நாட்டின் வளர்ச்சிக்காக என்ன பொறுப்பு கொடுத்தாலும் செய்யக் காத்திருக்கிறேன் என்ற...\nஅப்துல் கலாம் பிரான்ஸ் பயணம்\nடெல்லிகுடியரசுத் தலைவர் அப்துல் கலாம், பிரான்ஸ், கிரீஸ் ஆகிய நாடுகளில் நான்கு நாள் பயணமாக இன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/jiiva/", "date_download": "2019-07-20T01:08:58Z", "digest": "sha1:LT2F2TVQQUHPFA4XCNUQIY5LS56VGZP7", "length": 18050, "nlines": 149, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஜீவா | Latest ஜீவா News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nஜீவா படத்தில் ஸ்ரீதிவ்யாவுக்கு தங்கையாக நடித்த மோனிகா கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். புகைப்படம் உள்ளே\nஜீவா படத்தில் நடித்த ஸ்ரீதிவ்யாவுக்கு தங்கையாக நடித்த மோனிகா. ஒரு புதிய படத்தின் மூலம் கோலிவுட் சினிமாவில் நாயகியாக அறிமுகமாக உள்ளார்....\nகொள்ளையடிக்க கொரிலாவை கூட்டிச்���ென்ற ஜீவா. கொரிலா சில நிமிட காட்சி .\nஜீவா நடிப்பில் டான் சாண்டி இயக்கத்தில் வெளியாகவிருக்கும் திரைப்படம் கொரிலா இந்த திரைப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக ஷாலினி பாண்டே நடித்துள்ளார். மேலும்...\nகேம்ல தோத்துடுவோம்ன்னு நெனச்சி விளையாட கூடாது. தோக்க கூடாதுன்னு நெனச்சி விளையாடனும் கொரில்லா ட்ரைலர்.\nஜீவா நடித்த கொரில்லா திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது இது திரைப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக ஷாலினி பாண்டே நடித்திருக்கிறார், டான்...\nஜீவாவை விட அதிக சம்பளம் வாங்கிய கொரிலா. ஒரு நாளைக்கு எத்தனை லட்சம் தெரியுமா.\nஜீவா நடித்த கொரிலா திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது இது திரைப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக ஷாலினி பாண்டே நடித்திருக்கிறார், டான்...\nஇது தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடக்கும் போர்- ஜீவாவின் ஜிப்சி ட்ரைலர்.\nராஜுமுருகன் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜிப்சி இந்த திரைப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நட்டாஷா சிங் நடித்துள்ளார், மேலும் லால்ஜோஸ்,...\nஜீவா நடிப்பில் டெக்னோ க்ரைம் திரில்லர் “கீ” படத்தின் “கார் விபத்து” ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ 2 .\nகீ படம் மே 10 ரிலீசாகிறது. ஜீவாவுடன் நிக்கி கல்ரானி, அனைகா, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அனிஷ் ஒளிப்பதிவு செய்துள்ள...\nஜீவா – கீ படத்தின் SneakPeek மெர்சலான வீடியோ.. ஒட்டு போட்டு சட்ட சபைக்கு போக சொன்ன சமாதிக்கு போறங்களே\nஜீவா நடிப்பில் தற்போது வெளியாகவுள்ள திரைப்படம் கீ. இந்த திரைப்படத்தை kalees இயக்கியுள்ளார். நிக்கி கல்ராணி ,ஆர்.ஜே பாலாஜி, இராஜேந்திர பிரசாத்...\nஜீவா நடிப்பில் டெக்னோ க்ரைம் திரில்லர் “கீ” படத்தின் மினி ட்ரைலர். வாவ் இரும்புத்திரை போலவோ ..\nஜீவா நடிப்பில் கீ, கொரில்லா, ஜிப்ஸி என படங்கள் வரிசையாக ரிலீஸ் ஆக உள்ளது. பல மாதங்களுக்கு முன்பே ரிலீஸ் ஆக...\nசிம்பு நடிகை தன் காதலரை கட்டிபிடித்து வெளியிட்ட புகைப்படங்கள்.. அட யாருப்பா இவரு\nநடிகர் ஜீவா மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான ஈ படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தவர் நடிகை சனாகான். அதன் பிறகு இவர்...\nமெட்ராஸ் படத்தில் கார்த்திக்கு பதில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.\nmadras: 2014ஆம் ஆண்டு ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவான திரைப்படம் மெட்ராஸ் இந்த திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கத்ரீன் தெரஸா...\nபிரபல கிரிக்கெட் வீரர் வேடத்தில் நடிக்கும் ஜீவா..\nதமிழ் சினிமாவில் ஜீவா ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கொரில்லா,கீ போன்ற படங்கள் திரைக்கு வர உள்ளன. ஆனால் தற்போது ஜீவா பாலிவுட்டுக்கு...\nமுதல் முறையாக தனது மகனை வெளி உலகத்திற்கு காட்டிய விஷ்ணு விஷால்.\nதமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு மூலம் நடிகராக விஷ்ணு விஷால் அறிமுகமானவர். அதன்பிறகு குள்ளநரி கூட்டம், முண்டாசுப்பட்டி, ஜீவா, ராட்சசன்,...\nஏப்ரல் 12-ல் மட்டும் இத்தனை படங்களா ரிலீஸ்.\nஏப்ரல் 12ஆம் தேதி தமிழில் ஏகப்பட்ட படங்கள் வெளியாக உள்ளன. அந்த வரிசையில் கீ ,வாட்ச்மேன், ஆர்.கே.நகர்,கேங் ஆஃப் மெட்ராஸ்,தேவராட்டம்,ராக்கி ரிவெஞ்...\nவிஜய் சேதுபதிக்கே டப் கொடுத்து படத்தை ரிலீஸ் செய்யும் யோகிபாபு..\nதமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடியன் நடிகர்களின் வரிசையில் இடம் பிடித்துள்ளவர் யோகி பாபு. இவருக்கு தற்போது தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட...\nஜீவா வெளியிட்ட அண்ணன் ஜித்தன் ரமேஷின் ‘உங்கள போடணும் சார்’ பட செகண்ட் லுக் போஸ்டர்.\nநானும் ரவுடி தான் படத்தில் நயன்தாரா பார்த்திபனிடம் சொல்லும் வசனத்தையே தங்கள் பட தலைப்பாக வைத்துள்ளனர் இந்த டீம் - \"உங்கள...\nப்ளூ கலர் கோர்ட்டில் அட்டகாசமான போட்டோ ஷூட் நடத்திய நிக்கி கல்ரானி\nதமிழ் சினிமாவில் டார்லிங் படத்தின் மூலம் அறிமுகமானவர் நிக்கி கல்ரானி. அதன் பிறகு இவர் ஏகப்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். கடவுள்...\nவைரலாகுது ஜீவாவின் ‘ஜிப்ஸி’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘Very Very Bad’ பாடல் வீடியோ – இது Anti – Indians க்கு சமர்ப்பணம்.\nஜிப்ஸி ராஜு முருகன் பத்திரிகையாளராக இருந்து இயக்குனர் ஆனவர். குக்கூ, ஜோக்கர் என இரண்டு படங்களை இயக்கியுள்ளார். இவரின் அடுத்த படத்தை...\nபுரட்சிகரமான பின்னணயில் அழுத்தமான, யதார்த்தமான காதல் – லைக்ஸ் குவிக்குது ஜீவாவின் ஜிப்ஸி டீஸர்\nஜிப்ஸி ராஜு முருகன் பத்திரிகையாளராக இருந்து இயக்குனர் ஆனவர். குக்கூ, ஜோக்கர் என இரண்டு படங்களை இயக்கியுள்ளார். இவரின் அடுத்த படத்தை...\nகொரில்லா முடிந்து குதிரை வேகத்தில் செயல்படும் ஜீவா\nஜீவா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் கலகலப்பு -2 அந்த படம் காமெடியை மையமாகக் கொண்டது, இருப்பினும் அ��்த படம் கலவையான...\nசிட்டி 2.0 வை கலாய்த்து தீபாவளி வாழ்த்து போஸ்டர் வெளியிட்ட கொரில்லா படக்குழு.\nகொரில்லா ஜீவா நடிக்கும் 29-வது படம். ‘மகாபலிபுரம்’ படத்தை இயக்கிய டான் சாண்டி அடுத்து இயக்கும் படம் ‘கொரில்லா’. தெலுங்கு அர்ஜுன்...\nஎங்களை மட்டும் கேட்டுவிட்டா அணியில் இருந்து தூக்குநீர்கள்.. சேவாக் பாய்ச்சல்\nசரவணபவன் ராஜகோபால் மரணம்.. பெண்ணாசை அவரது உயிரை எடுத்து விட்டது\nவிஜய் டிவியின் Office சீரியலில் நடித்த மதுமிலாவா இது.. அட போங்கப்பா நம்பவே முடியல.. புகைப்படம்\n ஆச்சர்யப்பட்ட மக்கள்.. ஒரே அறிக்கை மொத்த ஆட்டோ ஓட்டுநர்களையும் கவர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nஇந்த வயதில் தேவையா.. நீச்சல் குளத்தில் போஸ் குடுத்த கஸ்தூரி.. நெட்டிசன்கள் கிண்டல்\nகிரிக்கெட் வீரர்கள், அணிகள் தரவரிசை பட்டியலை வெளியிட்டது ஐசிசி.. யார் முதலிடம் காலி தெரியுமா\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\nரஜினி, கமல் அரசியலில் இதான் நடக்கும்.. அஜித் ,விஜய் திட்டம் இதுதான்.. துல்லியமாக அடித்து சொல்லும் பிரபல ஜோதிடர்\nஇந்திய அணியில் நான்காம் இடத்தில் விளையாட இவர்தான் சரியான வீரர்.. பிசிசிஐ அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalam1st.com/article/4197/", "date_download": "2019-07-20T01:59:35Z", "digest": "sha1:LYZSPYVBMLY5NIW3IN3KTLODGDLVWJ4R", "length": 7024, "nlines": 58, "source_domain": "www.kalam1st.com", "title": "மருந்து விநியோகம் தொடர்பில் மீளாய்வு செய்வதற்கு குழு நியமனம் - Kalam First", "raw_content": "\nமருந்து விநியோகம் தொடர்பில் மீளாய்வு செய்வதற்கு குழு நியமனம்\nமருந்து விநியோகம் தொடர்பில் மீளாய்வு செய்வதற்கான குழுவொன்றை நியமிக்க சுகாதார, போஷணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.\nநாடு முழுவதும் அமைந்துள்ள மருந்துக் களஞ்சியங்கள் மற்றும் வைத்தியசாலைகளுக்கு தேவையான மருந்து வகைகளை தட்டுப்பாடின்றி விநியோகிப்பதற்காக இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.\nஅரச ஔடத சட்டவாக்கல் கூட்டுத்தாபனம், அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம், மருத்துவ விநியோகப் பிரிவி தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபை ஆகியவற்றின் உத்தியோகத்தர்களும் இந்த குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.\nமருந்துத் தட்டுப்பாடு நிலவுமாயின், அதனை தவிர்த்தல், விலைமனு தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல், மருந்து விநியோகம் போன்ற விடயங்கள் குறித்து இந்த குழு விசேட கவனம் செலுத்துமென அமைச்சு மேலும் கூறியுள்ளது.\nமுஸ்லிம் காங்கிரஸின் மூன்று எம்.பி.க்கள் மஹிந்தவின் காலில் தவம் கிடந்தனர் - அப்துல்லா மஹ்றுப் எம்.பி தெரிவிப்பு 0 2019-07-20\nதலைவர் பதவியை கொடுத்தால், ஜனாதிபதி வேட்பாளராக சஜித் போட்டி - கருவுக்கு ரணில் சாதக பதில்..\nபங்களாதேஷ் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு 0 2019-07-20\nஒருவரைத் தவிர, ஏனையவர்கள் அமைச்சுப் பதவிகளை மீள ஏற்கிறார்கள் 754 2019-07-12\nவிமலுக்கு விளக்குப்பிடிக்கும் அதாவுல்லா. 528 2019-06-26\nகாவிக் குற்றவாளிக்குபொலிஸ் பாதுகாப்புடன் கூடிய இராஜமரியாதை 410 2019-06-26\nபஸீருக்கு சாட்டையடி கொடுத்த சட்டத்தரணி அன்ஸில் 388 2019-06-28\nமுஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் அமைச்சர் மனோ கணேசன் 362 2019-06-25\nபிக்குகள் புகைபிடிக்கும் விடியோவை பதிவிட்டு, அகற்றிய ரஞ்சன் ராமநாயக்க 331 2019-07-16\nரணில் - மஹிந்த 2 ஆம் மாடியில், இரகசிய சந்திப்பு - அம்பலப்படுத்தும் அநுரகுமார 110 2019-07-13\nதலைவர் பதவியை கொடுத்தால், ஜனாதிபதி வேட்பாளராக சஜித் போட்டி - கருவுக்கு ரணில் சாதக பதில்..\n32 ஆண்டுகளுக்கு பின் சதம் விளாசிய, துவக்க வீரர் அல்லாத முதல் பாகிஸ்தானியர் 381 2019-06-27\nதென்கிழக்குப் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை பதில் பணிப்பாளராக எஸ்.எம்.பீ.ஆஸாத் நியமிக்கப்பட்டுள்ளார். 275 2019-07-16\nகிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறும் தென்னாபிரிக்கா 122 2019-06-24\nவெளிநாட்டில் ஆடும் வீரர்கள் இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு அழைப்பு 97 2019-06-28\n19 வயதுக்கு உட்பட்ட மாகாண தொடருக்கான அணிகள் அறிவிப்பு 82 2019-07-11\nஹத்துருசிங்க உள்ளிட்ட பயிற்சியாளர்களை பதவி விலகுமாறு பணிப்புரை 71 2019-07-19\nகட்டுநாயக்காவில் தென்னாபிரிக்க, அதிபரை சந்திக்கிறார் ரணில் 38 2019-06-27\nநிகா­புக்கு தடை விதிக்க கோரும் மனுவை, தள்­ளு­படி செய்­தது இந்­திய உயர் நீதி­மன்றம் 36 2019-07-11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalam1st.com/article/5709/", "date_download": "2019-07-20T01:57:29Z", "digest": "sha1:FKILF77NNG3BT2L57DITBPWIMU6Z4LVT", "length": 12172, "nlines": 62, "source_domain": "www.kalam1st.com", "title": "திருடர்களை பிடிப்பதை ஜனாதிபதி மைத்திரியின் கட்சி தடை செய்கிறது - Kalam First", "raw_content": "\nதிருடர்களை பிடிப்பதை ஜனாதிபதி மைத்திரியின் கட்சி த���ை செய்கிறது\n“தனக்கு மூன்று மாதங்களுக்கு பொலிஸ் துறை அமைச்சு பதவியை கொடுங்கள். நான் திருடர்களை பிடிக்கிறேன்” என ஜனாதிபதி ஒருமுறை, அமைச்சரவையில் சொன்னார். அது நடைபெறவில்லை.\nஆனால் இப்போது திருடர்களை பிடிப்பதை பிரதமர் ரணிலின் ஐக்கிய தேசிய கட்சி தடை செய்கிறது என மக்கள் பேசினார்கள். இப்போது பொலிஸ் துறை அமைச்சர் சாகல ரத்னாயக்க பதவி விலகிய பின், அந்த பதவியை சரத் பொன்சேகாவுக்கு கொடுக்க முடிவு செய்யப்பட்டது. அந்த முடிவை இன்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எதிர்க்கிறது. இதனால் இப்போது திருடர்களை பிடிப்பதை ஜனாதிபதி மைத்திரியின் கட்சி தடை செய்கிறது மக்கள் பேசுகின்றார்கள் என முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nநேற்று கொழும்பு மட்டக்குளிய போதி சமுத்ரா ராமவிஹாரையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்ட போதே அமைச்சர் மனோ கணேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர்,\nஅமைச்சர்களான ராஜித, சம்பிக்க, அர்ஜுன, பொன்சேகா ஆகியோரும் ஒருமுறை திருடர்களை பிடிக்க இந்த அரசு தவறி விட்டது என்று கடுமையாக குற்றம்சாட்டி கூட்டு பத்திரம் ஒன்றை அமைச்சரவையில் கொண்டு வந்தார்கள்.\nஆகவே, இன்று பொன்சேகாவுக்கு பொலிஸ் துறை அமைச்சர் பதவியை கொடுக்க முடியாவிட்டால், அதை ராஜித, சம்பிக்க, அர்ஜுன ஆகிய மூவரில் ஒருவருக்கு கொடுங்கள். இதுவும் முடியாவிட்டால், எம்மால் திருடர்களை பிடிக்க முடியாது என ஜனாதிபதியும், பிரதமரும் இந்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரி கதையை முடிக்க வேண்டும் என குறிப்பிட்டார்.\nமேலும் 2015ம் வருடம் மக்கள் தந்த ஆணையில் பல விஷயங்கள் உள்ளன. நாம் கொடுத்த வாக்குறுதிகளும் பல உள்ளன. ஜனநாயகம், பொலிஸ் சுயாதீனம், நீதிமன்ற சுயாதீனம், அரசியல் தீர்வு தரும் புதிய அரசிலமைப்பு, அரசியல் கைதிகள், காணி மீளளிப்பு, தோட்ட தொழிலாளருக்கு மலையகத்தில் காணி, தனி வீடு மற்றும் திருடர்களை பிடிப்பது என உள்ளன. இவற்றில் ஜனநாயகம், பொலிஸ் சுயாதீனம், நீதிமன்ற சுயாதீனம் ஆகியவை தொடர்பில் நம் முன்னேறியுளோம். ஏனைய சிலவற்றில் பாதி கிணறு தாண்டியுள்ளோம். ஆனால், திருடர்களை பிடிக்க முழுக்க தவறிவிட்டோம்.\nதிருடர்களை பிடிப்பதில��, அவரை இவரும், இவரை அவரும் தடுக்கிறார்கள். இரண்டும் கட்சி அரசியல்தான் காரணங்கள். ஒருதரப்பு பிடிக்க போனால், அடுத்த தரப்பு தடுப்பது இன்று ஒரே அக்கப்போராக மாறியுள்ளது. இது ஒரு கள்ளன் பொலிஸ் விளையாட்டு அரசாங்கம் என்று மக்கள் பேசுகிறார்கள். கள்ளனை பிடிக்க பொலிஸ் போவார்களாம். ஆனால், கள்ளன் பிடிபட மாட்டார்களாம். அப்புறம் அதற்கு ஒரு காரணம் சொல்வார்களாம்.\nஇதற்கு ஜனாதிபதியும், பிரதமரும் மக்களுக்கு ஒரு நம்பும்படியான உடன் தீர்வை தர வேண்டும். மக்களின் பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு. உண்மையான மக்கள் பிரதிநிதிகளான எங்கள் பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு. பிரதமரையோ, ஜனாதிபதியையோ மட்டும் நம்பி நாம் அரசியலுக்கு வரவில்லை. மக்களை நம்பியே நான் பொதுவாழ்வில் இருக்கிறேன் எனவும் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nமுஸ்லிம் காங்கிரஸின் மூன்று எம்.பி.க்கள் மஹிந்தவின் காலில் தவம் கிடந்தனர் - அப்துல்லா மஹ்றுப் எம்.பி தெரிவிப்பு 0 2019-07-20\nதலைவர் பதவியை கொடுத்தால், ஜனாதிபதி வேட்பாளராக சஜித் போட்டி - கருவுக்கு ரணில் சாதக பதில்..\nபங்களாதேஷ் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு 0 2019-07-20\nஒருவரைத் தவிர, ஏனையவர்கள் அமைச்சுப் பதவிகளை மீள ஏற்கிறார்கள் 754 2019-07-12\nவிமலுக்கு விளக்குப்பிடிக்கும் அதாவுல்லா. 528 2019-06-26\nகாவிக் குற்றவாளிக்குபொலிஸ் பாதுகாப்புடன் கூடிய இராஜமரியாதை 410 2019-06-26\nபஸீருக்கு சாட்டையடி கொடுத்த சட்டத்தரணி அன்ஸில் 388 2019-06-28\nமுஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் அமைச்சர் மனோ கணேசன் 362 2019-06-25\nபிக்குகள் புகைபிடிக்கும் விடியோவை பதிவிட்டு, அகற்றிய ரஞ்சன் ராமநாயக்க 331 2019-07-16\nரணில் - மஹிந்த 2 ஆம் மாடியில், இரகசிய சந்திப்பு - அம்பலப்படுத்தும் அநுரகுமார 110 2019-07-13\nதலைவர் பதவியை கொடுத்தால், ஜனாதிபதி வேட்பாளராக சஜித் போட்டி - கருவுக்கு ரணில் சாதக பதில்..\n32 ஆண்டுகளுக்கு பின் சதம் விளாசிய, துவக்க வீரர் அல்லாத முதல் பாகிஸ்தானியர் 381 2019-06-27\nதென்கிழக்குப் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை பதில் பணிப்பாளராக எஸ்.எம்.பீ.ஆஸாத் நியமிக்கப்பட்டுள்ளார். 275 2019-07-16\nகிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறும் தென்னாபிரிக்கா 121 2019-06-24\nவெளிநாட்டில் ஆடும் வீரர்கள் இலங்கை தேசி�� கால்பந்து அணிக்கு அழைப்பு 97 2019-06-28\n19 வயதுக்கு உட்பட்ட மாகாண தொடருக்கான அணிகள் அறிவிப்பு 80 2019-07-11\nஹத்துருசிங்க உள்ளிட்ட பயிற்சியாளர்களை பதவி விலகுமாறு பணிப்புரை 71 2019-07-19\nகட்டுநாயக்காவில் தென்னாபிரிக்க, அதிபரை சந்திக்கிறார் ரணில் 38 2019-06-27\nநிகா­புக்கு தடை விதிக்க கோரும் மனுவை, தள்­ளு­படி செய்­தது இந்­திய உயர் நீதி­மன்றம் 34 2019-07-11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/key-social-change-libraries-poet-namuthunilavan-speech", "date_download": "2019-07-20T00:46:53Z", "digest": "sha1:72JH62OXHHF42PMWMEMN253XYGYON4H7", "length": 13583, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "சமூக மாற்றத்திற்கான திறவுகோல் நூலகங்களில் உள்ளது - கவிஞர் நா.முத்துநிலவன் பேச்சு | The key to social change is in the libraries - poet Na.Muthunilavan speech | nakkheeran", "raw_content": "\nசமூக மாற்றத்திற்கான திறவுகோல் நூலகங்களில் உள்ளது - கவிஞர் நா.முத்துநிலவன் பேச்சு\nஉலகில் நடந்துள்ள பல்வேறு சமூக மாற்றங்களுக்கான திறவுகோலாக நூலகங்கள் இருந்துள்ளது என்றார் கவிஞர் நா.முத்துநிலவன்.\nபுதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே காட்டாத்தியில் இளைஞர்களின் முயற்சியால் ‘கூடு’ என்ற பெயரில் அமைக்கப்பட்ட பொது நூலகத்தை வியாழக்கிழமையன்று திறந்துவைத்து அவர் மேலும் பேசியது:\n’’மாணர்வர்களுக்கு வழிகாட்டியாகவும், படிக்கும் வாய்ப்பை இழந்தவர்களுக்கு வாழ்க்கையின் திசைகாட்டியாகவும் திகழ்வது நூலகங்கள். இரண்டாயிரம் ஆண்டுகால சிந்தனைப் போக்குகளை மாற்றிப்போட்ட காரல் கார்க்ஸ், இந்திய அரசியல் சட்டமேதை அண்ணல் அம்பேத்கர், தேசத் தந்தை காந்தியடிகள், முதல் பிரதமர் நேரு போன்ற தலைவர்களெல்லாம் நூல்களின் மூலமாகவே சிந்தனை வளம்பெற்றனர். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன், மேலாண்மை பொன்னுச்சாமி உள்ளிட்ட பள்ளிப்படிப்பை பாதியில் விட்ட ஏராளமான எழுத்தாளர்களும், கவிஞர்களும் நூலகப் பள்ளியிலேயே நுண்ணிய அறிவைப் பெற்றனர்.\nதொலைக்காட்சி ஊடகம் படிப்பவர்களையெல்லாம் வெறும் பார்வையளர்களாக மாற்றிவிட்டது. வாசித்து, வாசித்து வசப்பட்ட சிந்தனையே புதிய படைப்புகளுக்கு வழிவகுக்கும். இளைஞர்களின், சுய முன்னேற்றத்திற்கும், சமூகப் பார்வைக்கும் நூலகங்களே உதவும். இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள இடையாத்தி வடக்கு கிராமத்து இளைஞர்கள், பொதுமக்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இனி உங்களின் ���ேரத்தை வீணாக்காமல் இந்தக் கூட்டில் வந்தமர்ந்து அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்’’ என்றார்.\nவிழாவுக்கு ரெ.பெ.கருப்பையா தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பெ.துரைராஜ், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் சரோஜா, ரோட்டரி சங்கத் தலைவர் ஞானசேகரன், பள்ளி தலைமை ஆசிரியர் விஜயலலிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nதமுஎகச மாவட்ட நிர்வாகிகள் சு.மதியழகன் எம்.ஸ்டாலின் சரவணன், துரை.அரிபாஸ்கர், சாமி கிரீஷ், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் த.அன்பழகன், எழுத்தாளர் அண்டனூர் சுரா அம்பேத்கர் வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநர் முத்துக்குமார் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். முடிவில் சி.புண்ணியமூர்த்தி நன்றி கூறினார்;.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபத்திரிகையாளர் பாதுகாப்பு சட்டத்தையும் கொண்டுவர வேண்டும்\nமதுவிலக்கை தேசியக் கொள்கையாக அறிவிக்க வேண்டும்\nஉயர் கல்வி நிறுவனங்களில் தீண்டாமை\nஅம்மி... இல்ல மம்மி... பூங்கோதை, ஜெயக்குமார், செங்கோட்டையன் விவாதம்\nசேலம் ஸ்டீல் பிளான்ட் தனியார்மயம்: சமூகநீதிக்கு சமாதி கட்டும் பாஜக\nகாதல் ஜோடி ஓடியதால் ஆத்திரம் காதலன் தயாரை கட்டி வைத்து அடித்த காதலியின் தந்தை\nகேரளாவில் பெய்து வரும் மழை மற்றும் சூறாவளி காற்றில் சிக்கி குமாி மீனவா்கள் 5 பேர் மாயம்.\nவேட்புமனு பரிசீலனை- ஏ.சி.சண்முகத்தின் திட்டத்தை உடைத்த திமுக.\nசச்சின் டெண்டுல்கருக்கு \"ஹால் ஆஃப் பேம்\" விருது வழங்கி கவுரவித்துள்ளது ஐசிசி\n360° ‎செய்திகள் 2 hrs\nவிக்ரமுக்குத் தேவையான அந்த ஒன்று, இந்தப் படத்திலாவது கிடைத்ததா கடாரம் கொண்டான் - விமர்சனம்\nபிக்பாஸ் நிகழ்ச்சி மீது நடிகை பரபரப்பான பாலியல் புகார்...\nநடிகர் நடிகைகளை குறி வைக்கும் பாஜக... கட்சியில் இணைந்த 12 பிரபலங்கள்...\n24X7 ‎செய்திகள் 10 hrs\nபிக் பாஸ் பார்க்காதவர்கள் தைரியசாலிகள் பார்த்தவர்கள்... - பிக் பாஸ் குறித்து மனநல மருத்துவர் ஷாலினி\nநான்கு வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை... பெற்றத்தாயே திட்டமிட்டு கொலை செய்தது அம்பலம்\n3 நிமிட தாமததுக்காக 3ம் வகுப்பு மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட கொடூர தண்டனை: வேலம்மாள் பள்ளிக்கு எழும் கண்டனங்கள்\nபேசிய படி வாகனத்தை ஓட்டிய வாலிபர்...திடீரென்று வெடித்த செல்போன்\nபா.ம.க.வுக்கு முக்கியத்துவம் தர்றார்... எங்களை மதிக்கமாட��டேன்கிறார்' என தே.மு.தி.க. தரப்பில் அதிருப்தி...\nபிரபல டிவி நடிகை விபத்தில் பலி\nம.நீ.ம. வேலூர் தேர்தலை புறக்கணித்ததில் உள்நோக்கம் இருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/be-counselling-starts/", "date_download": "2019-07-20T01:09:00Z", "digest": "sha1:BGKDX6HMKVCM6XQH7T3OHWQ3QLUVREGA", "length": 10822, "nlines": 170, "source_domain": "www.sathiyam.tv", "title": "B.E படிப்பிற்கான கலந்தாய்வை தொடங்கி வைத்தார் கே.பி.அன்பழகன் - Sathiyam TV", "raw_content": "\n2 விமானத்தை திருடிய நபர் பாராட்டிய பிளேன் கண்காணிப்பாளர்\nவேன் மீது ஏறி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறுவது கற்பனைக்கதை – பழனிச்சாமி\nசிக்கன் பக்கோடா கேட்ட சிறுமி கொடூரனால் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்\nஏலியன் ஏன்ட் நோய் பற்றி தெரியுமா.. சொல் பேச்சை கை கேட்காது\nபட்ஜெட் 2019-20 – ஒரே நாடு ஒரே மின்கட்டமைப்பு என்றால் என்ன..\nஒரு டிஎம்சி என்றால் என்ன \n வாசகர்கள் பொழிந்த கவிதை மழை..\n எந்த நேரத்தில் எதை சாப்பிட வேண்டும்..\nஉடற்பயிற்சியை மிஞ்சிய படி ஏறுதல் இதய நோய்க்கு பெஸ்ட் சாய்ஸ்\nராகவா லாரன்சை நம்பி சென்னை வந்த லட்சுமி ரயில் நிலையத்தில் தூங்கும் சோகம்\n“புளிச்ச மாவு புகழை” ஓரம் கட்டிய மணி.. வில்லன் நடிகரை சேர்த்துக்கொண்டார்..\n’ஆடை’ ரிலீஸில் தொடரும் சிக்கல்…\n“அங்க தொட்டு, இங்கு தொட்டு சந்தானத்துக்கும் இந்த நிலைமையா..\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 19.07.19 |…\nகானா பாடல் பாடி போலீசாருக்கு மிரட்டல்… கைதுக்கு முன், கைதுக்கு பின்\nHome Video Tamilnadu B.E படிப்பிற்கான கலந்தாய்வை தொடங்கி வைத்தார் கே.பி.அன்பழகன்\nB.E படிப்பிற்கான கலந்தாய்வை தொடங்கி வைத்தார் கே.பி.அன்பழகன்\nகானா பாடல் பாடி போலீசாருக்கு மிரட்டல்… கைதுக்கு முன், கைதுக்கு பின்\n10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\n’ஆடை’ ரிலீஸில் தொடரும் சிக்கல்…\nகேள்வி கேட்ட மனைவியின் மூக்கைக் கடித்த கணவர்\nவேலூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் ஏ.சி சண்முகத்தின் வேட்புமனு நிறுத்தி வைப்பு\nகேஆர்பி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு\nகுழந்தையை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய பெண்\n“புளிச்ச மாவு புகழை” ஓரம் கட்டிய மணி.. வில்லன் நடிகரை சேர்த்துக்கொண்டார்..\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 19.07.19 |...\n2 விமானத்தை திருடிய நபர் பாராட்டிய பிளேன் கண்காணிப்பாளர்\nவேன் மீது ஏறி து��்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறுவது கற்பனைக்கதை – பழனிச்சாமி\nசிக்கன் பக்கோடா கேட்ட சிறுமி கொடூரனால் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்\nகானா பாடல் பாடி போலீசாருக்கு மிரட்டல்… கைதுக்கு முன், கைதுக்கு பின்\nஒரே நேரத்தில் பதிவிடப்பட்ட ஆபாசப்படங்கள்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n“புளிச்ச மாவு புகழை” ஓரம் கட்டிய மணி.. வில்லன் நடிகரை சேர்த்துக்கொண்டார்..\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 19.07.19 |...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/06/20194922/1040650/rain-water-saving-method-process-very-slow.vpf", "date_download": "2019-07-20T01:48:40Z", "digest": "sha1:MO6AFHWUM5D237VND4KPTTRJMYM26BYO", "length": 10665, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "\"ஆமை வேகத்தில் நடைபெறும் மழைநீர் கால்வாய் திட்டம்\" - சென்னை ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் புகார்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"ஆமை வேகத்தில் நடைபெறும் மழைநீர் கால்வாய் திட்டம்\" - சென்னை ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் புகார்\nசென்னை ஆர்கே நகர் தொகுதிக்கு உட்பட்ட நேரு நகர் பகுதியில், ஜெயலலிதா சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது போடப்பட்ட திட்டமான மழைநீர் கால்வாய் திட்டம் இதுவரை முழுமையாக நிறைவு பெறாமல் ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டு திட்டம் கிடப்பில் இருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.\nசென்னை ஆர்கே நகர் தொகுதிக்கு உட்பட்ட நேரு நகர் பகுதியில், ஜெயலலிதா சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது போடப்பட்ட திட்டமான மழைநீர் கால்வாய் திட்டம் இதுவரை முழுமையாக நிறைவு பெறாமல் ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டு திட்டம் கிடப்பில் இருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்த மழைநீர் கால்வாய் திட்ட பணிக்காக தண்டையார்பேட்டை, எண்ணூர் நெடுஞ்சாலையில் பல மாதங்களாகவே மழை நீர் கால்வாய் தோண்டப்பட்ட நிலையில், கழிவுநீர் தேங்கி கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகி தொற்று நோய் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மக்கள் பயன்பாட்டிற்காக போடப்பட்ட திட்டமான மழைநீர் கால்வாய் திட்டம், எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் கிடப்பில் போடப்பட்டதால், பொது மக்கள் வாகன ஓட்டிகள் பல்வேறு இன்னலுக்கு ஆளாகி வரும் நிலையில், இந்த பணியை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.\nமருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி\nமருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\nஸ்ரீ வேம்புலியம்மன் கோயிலில் ஆடி திருவிழா : அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அம்மன் வீதியுலா\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள ஸ்ரீ வேம்புலியம்மன் கோயிலில் ஆடித் திருவிழாவையொட்டி 501 பெண்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக கோயிலுக்கு சென்று விளக்கு பூஜை செய்தனர்.\nபிளாஸ்டிக் தடை - அதிகாரிகள் ஆய்வு : ரூ.4 லட்சம் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள கடைகளில் நகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.\nமுல்லைப் பெரியாறு : கேரள அரசு மீது தமிழக அரசு தொடர்ந்த வழக்கு - பதில் மனுத்தாக்கல் செய்ய 2 வாரம் அவகாசம் கோரிய கேரளா\nமுல்லைப் பெரியாறு அணையில் வாகன நிறுத்துமிடம் அமைக்கும் கேரள அரசின் முடிவுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் மீது பதில் மனு தாக்கல் செய்ய கேரள அரசு 2 வார காலம், அவகாசம் கோரி உள்ளது.\nநாடு முழுவதும் நாச வேலைகளில் ஈடுபட திட்டம் : கைதான 16 பேருக்கு 8 நாட்கள் போலீஸ் காவல்\nநாச ​வேலைகளில் ஈடுபட முயன்றதாக கைதான 16 பேரையும், 8 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க பூந்தமல்லி என்.ஐ.ஏ நீதிமன்றம் அனுமதி வழங்கியது.\nகுரங்கு அருவியில் கொட்டும் தண்ணீர் : சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி\nகோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் ஆழியாறு அணைக்கு மேல்பகுதியில் உள்ள குரங்கு அருவியில் 3 மாதத்திற்க்கு பிறகு தண்ணீர் கொட்டுகிறது .\n\"பேஸ்புக், வாட்ஸ்அப் போல புத்தகத்துக்கும் நேரம் செலவிடுங்கள்\" - இளைஞர்களுக்கு தமிழக ஆளுநர் அறிவுரை\nஇளைஞர்கள் பேஸ்-புக், வாட்ஸ்-அப் உள்ளிட்டவைகளில் கவனம் செலுத்துவதை போல, புத்தகத்திற்கும் சிறிது நேரத்தை செலவிட வேண்டும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/25954/", "date_download": "2019-07-20T00:48:30Z", "digest": "sha1:YOMDZ4DZAJPZR2PO4FUPSGBZACJOG6RA", "length": 10069, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "சாம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் இந்தியா பங்கேற்க வேண்டும் – சச்சின், ட்ராவிட் – GTN", "raw_content": "\nசாம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் இந்தியா பங்கேற்க வேண்டும் – சச்சின், ட்ராவிட்\nசர்வதேச கிரிக்கட் பேரவையின் சாம்பியன்ஸ் கிண்ண போட்டித் தொடரில் இந்தியா பங்கேற்க வேண்டுமென முன்னாள் வீரர்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராஹூல் ட்ராவிட் ஆகியோர் தெரிவித்துள்ளனர். பெரும் எண்ணிக்கையிலான முன்னாள் வீரர்கள் இந்தியா இந்தப் போட்டித் தொடரில் பங்கேற்க வேண்டுமென தங்களது விருப்பத்தை வெளியிட்டுள்ளனர்.\nசஹிர் கான், குண்டப்பா விஸ்வநாத், சஞ்சய் மஞ்ரேகர், ஆகாஸ் சோப்ரா, அஜித் அகார்கர், வெங்கடேஸ் பிரசாத், சபா கரீம், முரளீ கார்த்திக் மற்றும் தீப் தேஸ்குப்தா ஆகியோரும் இவ்வாறு ஆகியோர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஎனினும், சாம்பியன்ஸ் கிண்ணப் போட்டித் தொடரில் இந்தியா பங்கேற்பதனை இன்னமும் இந்திய கிரிக்கட் வாரியம் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nTags- சச்சின் இந்தியா சாம்பியன்ஸ் கிண்ணப் போட்டி ட்ராவிட் பங்கேற்க\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nசாதனைகள் படைத்த தர்ஜினி சிவலிங்கம் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nசிம்பாப்வே கிரிக்கெட் அணி இடைநீக்கம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் குழு நியமிக்கப்படவுள்ளது\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nதர்ஜினி சிவலிங்கம் சாதனை படைத்துள்ளார்.\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nதரவரிசையில் இங்கிலாந்து முதலிடத்தில் நீடிக்கிறது\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nவிம்பிள்டன் டென்னிஸ் – ஜோகோவிச் சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளார்\nசம்பியன் லீக் கால்பந்து போட்டியின் அரையிறுதியின் முதலாவது சுற்றில் ரியல் மாட்ரிட் அணி வெற்றி\nஅரவிந்த டி சில்வா இலங்கை கிரிக்கட் தெரிவுக் குழுவின் தலைவர் பதவியிலிருந்து விலகத் தீர்மானம்\nசாதனைகள் படைத்த தர்ஜினி சிவலிங்கம் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு July 19, 2019\nகல்முனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை July 19, 2019\nசம்மாந்துறை பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதற்றம் – இராணுவத்தினர் குவிப்பு July 19, 2019\nஅதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் என சிவப்பு எச்சரிக்கை July 19, 2019\nதமிழருக்கு ஆதரவாக முஸ்லிம்களின் அனைத்து சக்திகளும் பிரயோகிக்கபட வேண்டும் July 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/news/42811", "date_download": "2019-07-20T01:45:01Z", "digest": "sha1:P356Z526VYJSWFWZTNS4YEPG22IRUCXK", "length": 5357, "nlines": 76, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் கரோலின் வோஸ்னியாக்கி\nமெல்போர்ன் நகரில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ருமேனியாவின் சிமோ��ா ஹாலெப்பை வீழ்த்தி டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி சாம்பியன் பட்டம் வென்றார்.\nமெல்போர்ன் நகரின் ரோட் லாவெர் அரினா மைதானத்தில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிச்சுற்று போட்டி நடைபெற்றது. இதில் உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ருமேனிய வீராங்கனை ஹாலெப்பும் 2ம்நிலை வீராங்கனை டென்மார்க்கை சேர்ந்த வோஸ்னியாக்கியும் மோதினர்.\nஇரண்டு மணி நேரம் 49 நிமிடங்கள் நீடித்த போட்டியில் கடும் போராட்டத்துக்கு பின், 7 - 6, 3 - 6, 6 - 4 என்ற கணக்கில் சாம்பியன் பட்டத்தை வென்றார்.\nகரோலின் வோஸ்னியாக்கி வெல்லும் முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டம் இதுவாகும். சாம்பியன் பட்டம் பெற்றதன் மூலம் 2ம்நிலை வீராங்கனையாக இருந்த அவர் உலக தரவரிசையில் முதல் இடத்தையும் பெற்றார்.\nஇரண்டாம் இடத்தை வென்ற ஹாலெப், கரோலினாவுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார்.\nஅரசியல்மேடை : வேலூர் யாருக்கு...\nகால்நடை கடத்தல்: இறைச்சிக்கு தட்டுப்பாடு\nமூளைக் காய்ச்சலால் குழந்தைகள் பலியாவதை தடுக்க என்ன செய்ய வேண்டும்\nஆயுத விற்பனை: ரஷியாவை முந்தும் அமெரிக்கா\nதுரை கருணா எழுதும் ‘கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2019-07-20T01:11:35Z", "digest": "sha1:675C4DPFDU555LIST7S6BFLKEA2I3CMJ", "length": 14874, "nlines": 126, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "வெறுப்புக்கு விடை கொடுங்கள் | Chennai Today News", "raw_content": "\nசிறப்புப் பகுதி / பெண்கள் உலகம்\nதேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளின் கைது நடவடிக்கை குறித்து ஆ.ராசா\n10, 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\nபிரியங்கா காந்தி கைது: உபி அரசு அதிரடி\nஏ.சி.சண்முகத்தை அடுத்து கதிர் ஆனந்த் மனுவும் நிறுத்தி வைப்பு\nஇரண்டு குழந்தைகளுக்குத் தாய் ஸ்வாதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). மனைவியை கையில் வைத்துத் தாங்கும் கணவன், கைநிறைய சம்பளம். வீடு, கார், நகைகள் என ஸ்வாதியின் வாழ்க்கையில் எதற்கும் குறைவில்லை. “எல்லாம் இருக்கிறது. ஆனால் எதுவுமே இல்லாததுபோல் இருக்கிறது. நான் செய்யும் எந்தக் காரியத்திலும் எனக்குத் திருப்தி ஏற்படுவதே இல்லை. மாறாகக் காரணமில்லாமல் என் மீதும் நான் செய்யும் வேலைகளின் மீதும் வண்டி வண்டியாக வெறுப்புதான் ஏற்படு���ிறது” என்று என்னிடம் வந்திருந்தார் ஸ்வாதி.\nமுதல் கட்ட கவுன்சலிங்கில் ஸ்வாதி தன்னுடைய சிறு வயதிலிருந்தே அவருடைய அம்மாவின் வழிகாட்டுதலில் வளர்ந்தவர் என்று சொன்னார். அவர் இப்போது பார்த்துக் கொண்டிருக்கும் வீட்டு உள்அலங்காரப் பணி, வாடிக்கையாளர்களின் தேவையறிந்து எப்படிப்பட்ட புதுமைகளை இந்தப் பணியில் செய்திருக்கிறார், வாடிக்கையாளர் திருப்தியடைந்தாலும் தான் திருப்தியடையாமல் போன பல சந்தர்ப்பங்கள் போன்றவற்றைப் பற்றியெல்லாம் என்னிடம் பகிர்ந்துகொண்டார்.\nஅடுத்தடுத்த கட்ட கவுன்சலிங்கில் ஸ்வாதி தன்னுடைய ஆறு, ஏழு வயதில் நடந்த விஷயங்களை என்னிடம் பேசினார். இதில் முக்கியமானது தன் அப்பா, அம்மாவைப் பற்றி அவர் பகிர்ந்துகொண்டது. ஸ்வாதியின் அப்பா சொகுசுப் பேர்வழியாகவும் ஊதாரித்தனமாக செலவு செய்பவராகவும் இருந்திருக்கிறார். அம்மாவின் சிக்கனத்தால்தான் குடும்பமே முன்னேறியிருக்கிறது. சிறுமி ஸ்வாதியிடம் அவருடைய அம்மா, “உன் அப்பாவைப் போல் நீ இருந்தால் வாழ்க்கையில் முன்னேறவே முடியாது” என்று அடிக்கடி சொல்லியிருக்கிறார். சிறு வயதில் கேட்டு வளர்ந்த அந்த வார்த்தைகள் ஸ்வாதியின் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டன.\nஸ்வாதியின் மாணவப் பருவம் தொடங்கி, அவரின் வளரிளம் பருவம், திருமணம், குழந்தைகள் என்று ஆன பிறகும் அப்பாவைப் பின்பற்றி வாழ்வதா, அம்மா சொல்படி வாழ்வதா என்ற குழப்பமே அவரிடம் நீடித்துக்கொண்டிருந்தது. இதற்கிடையில் ஸ்வாதியின் அம்மா புற்றுநோயால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். ஸ்வாதிக்கு அவருடைய அம்மா சிறு வயதில் சொன்ன விஷயங்களைக் காப்பாற்ற வேண்டுமே என்ற தவிப்பு மனதில் ஆழமாக இருப்பது புரிந்தது.\n“அப்பாவைப் பின்பற்றாதே என்று உங்கள் அம்மா சொன்னபோது உங்களின் மனநிலை எப்படி இருந்தது அன்றைக்கு உங்களின் அம்மா இருந்த வாழ்க்கைச் சூழ்நிலையில் நிச்சயமாக அவர் சொன்ன விஷயமும், நீங்கள் அதை இதுவரை கடைப்பிடித்ததும் சரிதான். ஆனால் இப்போது அது உங்களுக்குச் சரியாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா அன்றைக்கு உங்களின் அம்மா இருந்த வாழ்க்கைச் சூழ்நிலையில் நிச்சயமாக அவர் சொன்ன விஷயமும், நீங்கள் அதை இதுவரை கடைப்பிடித்ததும் சரிதான். ஆனால் இப்போது அது உங்களுக்குச் சரியாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா” என்று நான் அவரிடம் கேட்டேன். நீண்ட நேர யோசனைக்குப் பின் ஸ்வாதி பேசினார்.\n“உண்மைதான். அப்பாவைப் போல் இருக்காதே, முன்னேற மாட்டாய் என்று அம்மா என்னிடம் சொன்ன காலகட்டம் வேறு. அப்போதிருந்த வாழ்க்கைச் சூழ்நிலை, சேமிப்பதில் அக்கறையில்லாத என்னுடைய அப்பாவின் போக்கு, குடும்பத்தில் யாருடைய ஆதரவும் இல்லாத நிலை என்று இப்படிப் பல காரணங்கள் அன்றைக்கு என்னுடைய அம்மாவுக்கு இருந்திருக்கலாம். அதனால் என்னை எச்சரிப்பதற்காக அப்படிச் சொல்லியிருக்கிறார்.\nஅது அவரது வேதனை நிறைந்த தாம்பத்ய வாழ்க்கையின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். ஆனால், என் வாழ்க்கை வேறு. அவரது வலியை என்னுடைய வாழ்க்கை முழுவதும் அனுபவிக்க வேண்டியதில்லை என்று இப்போது புரிகிறது. நான் செய்ய வேண்டியதெல்லாம், சிறுவயதிலிருந்து கடைப்பிடித்துவரும் காரணமில்லாத வெறுப்புக்கு விடை கொடுப்பதுதான். அதுதான் என் குழந்தைகளுக்கும் கணவருக்கும் மகிழ்ச்சி தரும்” என்றார் தெளிவுடன்.\nஇதைக் கேட்டுக் கொண்டிருந்த எனக்கும் நிம்மதி. ஸ்வாதியின் முகத்தில் மெலிதாக ஒரு புன்னகை படர்ந்தது. “இந்த நொடியிலிருந்து நான் புத்தம் புது ஸ்வாதி” என்றார்.\nஅதன் பின் எளிய சந்தோஷங்கள் மீண்டன. ‘குழந்தைகளோடு சினிமாவுக்குப் போனேன்’. ‘ஐஸ்கிரீம் சாப்பிட்டேன், ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’ என்றெல்லாம் அவரிடமிருந்து மெசேஜ் வரும். நமக்கு மிகவும் சாதாரணமாகத் தோன்றும் இவையெல்லாம் ஸ்வாதிக்கு மகிழ்ச்சியான தருணங்களாக இருக்கிறதென்றால், அவர் அத்தனை காலம் எவ்வளவு மனப் போராட்டத்துடன் வாழ்ந்திருப்பார்\nபெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு அறிவுரை சொல்லும்போது மிகவும் எச்சரிக்கையாக வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும் என்னும் நல்ல விஷயத்தை ஸ்வாதியிடம் பேசியதன் மூலம் நானும் கற்றுக்கொண்டேன்.\nஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டால் முக்கிய மருந்துகள் விலை 2.29% உயரும்\nதேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளின் கைது நடவடிக்கை குறித்து ஆ.ராசா\n10, 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\nநடிகைகள் யாரும் எடுக்காத ரிஸ்க்கை எடுத்த அமலாபால்\nபிரியங்கா காந்தி கைது: உபி அரசு அதிரடி\nJuly 19, 2019 நிகழ்வுகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள ��ங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/05/11", "date_download": "2019-07-20T01:55:54Z", "digest": "sha1:MGKXIWONWFHHJIEMYNYBTOV6S47QVQLK", "length": 11307, "nlines": 114, "source_domain": "www.puthinappalakai.net", "title": "11 | May | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசீன நீர்மூழ்கி மீண்டும் கொழும்பு வரத் திட்டம் – அனுமதி மறுத்தது சிறிலங்கா\nசீன நீர்மூழ்கி ஒன்றை இம்மாதம் கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிறுத்துவதற்கு சீனா விடுத்த வேண்டுகோளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளதாக, உயர்மட்ட அதிகாரிகளை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு May 11, 2017 | 17:42 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nகொழும்பில் இந்தியப் பிரதமர் மோடி – படங்கள்\nசிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கங்காராமய விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் வெசாக் அலங்கார விளக்குகளையும் ஆரம்பித்து வைத்தார்.\nவிரிவு May 11, 2017 | 17:24 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா வந்தடைந்தார் இந்தியப் பிரதமர் மோடி\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்டு சிறப்பு விமானம் மூலம் சிறிலங்காவை வந்தடைந்தார். சற்று முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இந்தியப் பிரதமரை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேரில் சென்று வரவேற்றார்.\nவிரிவு May 11, 2017 | 14:05 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவில் அதிகாரபூர்வ பேச்சுக்களை நடத்தமாட்டார் நரேந்திர மோடி\nசிறிலங்காவுக்கு இன்று பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சிறிலங்கா தலைவர்களுடன் முறைப்படியான அதிகாரபூர்வ பேச்சுக்களை நடத்தமாட்டார் என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் இணைச்செயலர் சஞ்சய் பாண்டா தெரிவித்துள்ளார்.\nவிரிவு May 11, 2017 | 3:05 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா வழியாக ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு அனுப்பப்பட்ட மாத்திரைகள் இத்தாலியில் சிக்கின\nஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு இந்தியாவில் இருந்து சிறிலங்கா வழியாக கப்பலில் அனுப்பப்பட்ட 37 மில்லியன் வலி நிவாரணி மாத்திரைகள் இத்தாலி காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.\nவிரிவு May 11, 2017 | 2:21 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகாலி க���ற்படைத் தளத்தில் நெதர்லாந்தின் ஆயுதக்களஞ்சியம்\nஇந்தியப் பெருங்கடல் வழியாகச் செல்லும் தமது நாட்டுக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்குத் தேவையான ஆயுதங்களை, நெதர்லாந்து அரசாங்கம் காலி கடற்படைத் தளத்தில் களஞ்சியப்படுத்தி வைக்கவுள்ளது.\nவிரிவு May 11, 2017 | 2:01 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nமோடிக்கு பாதுகாப்பு வழங்க கறுப்புப் பூனைகள் கொழும்பு வந்தன\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குப் பாதுகாப்பு வழங்கும் கறுப்புப் பூனை கொமாண்டோக்கள் கொழும்பு வந்திருப்பதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு May 11, 2017 | 1:20 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nநிலமும் புலமும் நலவாழ்வும் – தமிழ் நோர்வே வள ஒன்றியத்தின் தொடக்க நிகழ்வில் கலந்துரையாடல்\nதமிழ் நோர்வே வள ஒன்றியத்தின் (Tamil-Norwegian Resource Association) தொடக்க நிகழ்வும் கலந்துரையாடலும் (6-5-17) சனிக்கிழமை ஒஸ்லோவில் இடம்பெற்றது. மட்டக்களப்பு ஆயர் ஜோசப் பொன்னையா அவர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் சமூக ஆர்வலர்கள் பலர் பங்கேற்றிருந்தனர்.\nவிரிவு May 11, 2017 | 1:05 // ரூபன் சிவராசா பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் அமெரிக்க தூதுவரின் முகநூல் கலந்துரையாடல்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -5\t1 Comment\nகட்டுரைகள் பகுப்பாய்வுத் திறன் வலுப்படுமா\nகட்டுரைகள் கோத்தாவும் அமெரிக்காவும்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 4\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/44437-haryanas-anu-kumari-mother-of-a-4-year-old-secures-second-rank-in-upsc.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-07-20T01:10:11Z", "digest": "sha1:NUYVN53MMMH223TGBDAPH22ADHKHLDE5", "length": 9952, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "4 வயது குழந்தைக்கு தாய், ஆனால் ஐஏஎஸ் தேர்வில் சாதனை | Haryanas Anu Kumari Mother Of A 4 Year Old Secures Second Rank In UPSC", "raw_content": "\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\nதிரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nநெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்\nகார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி\nஇரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது\n4 வயது குழந்தைக்கு தாய், ஆனால் ஐஏஎஸ் தேர்வில் சாதனை\nநான்கு வயது குழந்தையை பார்த்துக் கொண்டே அரியானாவை சேர்ந்த பெண் ஐஏஎஸ் தேர்வில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.\nசிவில் சர்வீஸ் தேர்வில் இரண்டாம் இடம் பிடித்தவர் அனு குமாரி. முதல் மதிப்பெண் எடுத்த அனுதீப்பை போல், அனு குமாரியும் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்காக பயிற்சி வகுப்புகளுக்கு செல்லாமல் படித்தவர். தன்னுடைய குழந்தை மீது அதிக பாசம் கொண்டு அனு குமாரி, குடும்ப பொறுப்புகளையும் பார்த்துக் கொண்டு தினமும் 10 முதல் 12 மணி நேரம் படித்துள்ளார். அனு குமாரி டெல்லி பல்கலைக் கழகத்தில் இயற்பியல் படித்தவர். அதேபோல் நாக்பூர் ஐஎம்டியில் எம்.பி.ஏயும் படித்தார்.\nதன்னுடைய வெற்றிப் பயணம் குறித்த பல்வேறு அனுபவங்களை அனு குமாரி செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். அப்போது, “வாழ்க்கையில் ஒரு விஷயத்தில் வெற்றி பெற உறுதியான விருப்பம் வேண்டும். அதனை செய்ய உங்களால் முடியுமானால், உங்களுடைய வெற்றியை எதனாலும் தடுக்க முடியாது” என்று அவர் கூறினார்.\nநான் தேர்வுக்காக என்னுடைய கிராமத்தில் தான் படித்தேன். என்னுடைய கிராமத்தில் செய்திதாள் வசதி கூட இல்லை என்று கூறிய அவர், ஐஏஎஸ் அதிகாரி ஆன பின்னர் பெண்களின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பேன் என்றார்.\n2017ம் ஆண்டிற்கான ஐஏஎஸ் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் 240 பெண்கள் உட்பட 990 பேர் வெற்றி ப��ற்றுள்ளனர். முதல் 25 இடங்களில் 8 பெண்கள் இடம் பிடித்துள்ளனர்.\n“ஆட்சியைக் கவிழ்க்கும் எண்ணம் ஒருபோதும் நடக்காது” எடப்பாடி பழனிசாமி\nஏரியில் யானைகள் ஆனந்தக்குளியல்: ஆபத்தை உணராமல் குவிந்த பொதுமக்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“காந்திக்கு எதிரானவர்களை கிண்டல் செய்தேன்” - பெண் ஐஏஎஸ் அதிகாரி விளக்கம்\nஐஏஎஸ் அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் கொள்ளை\nமோடி ஹெலிகாப்டரில் சோதனை செய்த அதிகாரியின் இடைநீக்கத்துக்கு தடை\nமதப்பிரசாரம் செய்தாரா உமாசங்கர் ஐஏஎஸ் தேர்தல் பார்வையாளர் பணியிலிருந்து அதிரடி நீக்கம்\n‘மலைவாழ் மக்களுக்கு கல்வி வழங்க இலக்கு’ - யுபிஎஸ்சி தேர்வில் வென்ற ‘நிஜ நாயகி’\nஐஏஎஸ் நேர்முக தேர்வில் இந்திய அளவில் தமிழகப் பெண் முதலிடம்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\n“தாயின் ஊக்கம்; தந்தையின் கனவு” - தொடர் முயற்சியால் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி \nஐஏஎஸ் தேர்வில் சாதித்துகாட்டிய பழங்குடியினப் பெண் ஸ்ரீதன்யா சுரேஷ்\nகர்நாடக சட்டப்பேரவை திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு - சபாநாயகர்\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஅத்தி வரதர் வைபவத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு : மொத்தம் 7 பேர் பலி\n“ஆட்சியை பிடிக்க திமுக மறைமுகமாக முயற்சி செய்தது”- சட்டப் பேரவையில் முதல்வர் பேச்சு\nவேலூர் தொகுதி தேர்தல்: ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்பு மனுக்கள் ஏற்பு\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“ஆட்சியைக் கவிழ்க்கும் எண்ணம் ஒருபோதும் நடக்காது” எடப்பாடி பழனிசாமி\nஏரியில் யானைகள் ஆனந்தக்குளியல்: ஆபத்தை உணராமல் குவிந்த பொதுமக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/based-on-your-natchathra-which-god-you-need-to-worship-on-which-day/", "date_download": "2019-07-20T01:13:26Z", "digest": "sha1:5UJVSU63KLKOUMANSRN7VFQMXSJ6XPIJ", "length": 19783, "nlines": 151, "source_domain": "dheivegam.com", "title": "உங்கள் நட்சத்திரப்படி எந்த கிழமையில் எந்த தெய்வத்தை வழிபடுவது சிறந்தது தெரியுமா ? - Dheivegam", "raw_content": "\nHome ஜோதிடம் பொது பலன் உங்கள் நட்சத்திரப்படி எந்த கிழமையில் எந்த தெய்வத்தை வழிபடுவது சிறந்தது தெரியுமா \nஉங்கள் நட்சத்திரப்படி எந்த கிழமையில் எந்த தெய்வத்தை வழிபடுவது சிறந்தது தெரியுமா \n‘நாள் உதவுவதைப் போல் நல்லவன்கூட உதவமாட்டான்’ என்பார்கள். அந்த வகையில் ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களும் எந்தக் கிழமையில் எந்தத் தெய்வத்தை வணங்கினால் வாழ்வில் வளமும் நலமும் பெறுவார்கள் என்று பார்ப்போம் வாருங்கள்.\nவழிபடவேண்டிய நாள் மற்றும் ஸ்தலம்: அசுவினி நட்சத்திரக்காரர்கள் செவ்வாய் கிழமையன்று காளஹஸ்தி சென்று அங்குள்ள இறைவனை வழிபடுவதன் மூலம் வாழ்வில் நல்ல பலன்களை பெற முடியும்.\nவழிபடவேண்டிய நாள் மற்றும் ஸ்தலம்: பரணி நட்சத்திரக்காரர்கள் வெள்ளிக்கிழமையன்று திருவரங்கம் ரங்கநாதரை வழிபடுவதன் மூலம் வாழ்வில் பல இன்பங்களை பெற முடியும்.\nவழிபடவேண்டிய நாள் மற்றும் ஸ்தலம்: கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் ஞாயிற்றுக்கிழமையன்று கும்பகோணத்திற்கு அருகே உள்ள சூரியனார் கோவிலுக்கு சென்று வழிபடுவதன் மூலம் வாழ்வில் பல அற்புத பலங்களை பெற முடியும்.\nவழிபடவேண்டிய நாள் மற்றும் ஸ்தலம்: ரோகிணி நட்சத்திரக்காரர்கள் திங்கட்கிழமையன்று திருப்பதி சென்று பெருமாளை தரிசிப்பதன் மூலம் வாழ்வில் பல இன்னல்கள் விலகி சந்தோஷம் பெருகும்.\nவழிபடவேண்டிய நாள் மற்றும் ஸ்தலம்: மிருகசீரிடம் நட்சத்திரக்காரர்கள் செவ்வாய் கிழமையன்று வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று அங்குள்ள இறைவனை வழிபடுவதன் மூலம் வாழ்வில் நல்ல பலன்களை பெற முடியும்.\nவழிபடவேண்டிய நாள் மற்றும் ஸ்தலம்:திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் சனிக்கிழமையன்று திருநாகேஸ்வரம் சென்று அங்குள்ள இறைவனை வழிபடுவதன் மூலம் வாழ்வில் பல அற்புத பலங்களை பெற முடியும்.\nவழிபடவேண்டிய நாள் மற்றும் ஸ்தலம்: புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் வியாழக்கிழமையன்று திருச்செந்தூர் சென்று அங்குள்ள முருகப்பெருமானை வழிபடுவதன் மூலம் வாழ்வில் பல இன்னல்கள் விலகி சந்தோஷம் பெருகும்.\nவழிபடவேண்டிய நாள் மற்றும் ஸ்தலம்: பூசம் நட்சத்திரக்காரர்கள் சனிக்கிழமையன்று திருநள்ளாறு சென்று அங்குள்ள சனிபகவானை வழிபடுவதன் மூலம் வாழ்வில் பல இன்னல்கள் விலகி சந்தோஷம் பெருகும்.\nவழிபடவேண்டிய நாள் மற்��ும் ஸ்தலம்: ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் புதன்கிழமையன்று மதுரை மீனாட்சி அம்மனை வழிபடுவதன் மூலம் வாழ்வில் பல நல்ல பலன்களை பெற முடியும்.\nவழிபடவேண்டிய நாள் மற்றும் ஸ்தலம்: மகம் நட்சத்திரக்காரர்கள் செவ்வாய் கிழமையன்று காளஹஸ்தி சென்று அங்குள்ள இறைவனை வழிபடுவதன் மூலம் வாழ்வில் பல இன்னல்கள் விலகி சந்தோஷம் பெருகும்.\nவழிபடவேண்டிய நாள் மற்றும் ஸ்தலம்: பூரம் நட்சத்திரக்காரர்கள் வெள்ளிக்கிழமையன்று திருவரங்கம் ரங்கநாதரை வழிபடுவதன் மூலம் வாழ்வில் பல அற்புத பலங்களை பெற முடியும்.\nவழிபடவேண்டிய நாள் மற்றும் ஸ்தலம்: உத்திரம் நட்சத்திரக்காரர்கள் ஞாயிற்றுக்கிழமையன்று கும்பகோணத்திற்கு அருகே உள்ள சூரியனார் கோவிலுக்கு சென்று வழிபடுவதன் மூலம் வாழ்வில் பல அற்புத பலங்களை பெற முடியும்.\nவழிபடவேண்டிய நாள் மற்றும் ஸ்தலம்: அஸ்தம் நட்சத்திரக்காரர்கள் திங்கட்கிழமையன்று திருக்கடையூர் சென்று அங்குள்ள இறைவனை வழிபடுவதன் மூலம் வாழ்வில் பல இன்னல்கள் விலகி சந்தோஷம் பெருகும்.\nவழிபடவேண்டிய நாள் மற்றும் ஸ்தலம்: சித்திரை நட்சத்திரக்காரர்கள் ஞாயிற்றுக்கிழமையன்று சமயபுரம் மாரியம்மனை வழிபடுவதன் மூலம் வாழ்வில் பல அற்புத பலங்களை பெற முடியும்.\nவழிபடவேண்டிய நாள் மற்றும் ஸ்தலம்: சுவாதி நட்சத்திரக்காரர்கள் சனிக்கிழமையன்று காளஹஸ்தி சென்று அங்குள்ள இறைவனை வழிபடுவதன் மூலம் வாழ்வில் பல இன்னல்கள் விலகி சந்தோஷம் பெருகும்\nவழிபடவேண்டிய நாள் மற்றும் ஸ்தலம்: விசாகம் நட்சத்திரக்காரர்கள் வியாழக்கிழமையன்று திருச்செந்தூர் சென்று அங்குள்ள முருகப்பெருமானை வழிபடுவதன் மூலம் வாழ்வில் பல இன்னல்கள் விலகி சந்தோஷம் பெருகும்.\nவழிபடவேண்டிய நாள் மற்றும் ஸ்தலம்: அனுஷம் நட்சத்திரக்காரர்கள் சனிக்கிழமையன்று திருநள்ளாறு சென்று அங்குள்ள சனிபகவானை வழிபடுவதன் மூலம் வாழ்வில் பல இன்னல்கள் விலகி சந்தோஷம் பெருகும்.\nவழிபடவேண்டிய நாள் மற்றும் ஸ்தலம்: கேட்டை நட்சத்திரக்காரர்கள் புதன்கிழமையன்று மதுரை மீனாட்சி அம்மனை வழிபடுவதன் மூலம் வாழ்வில் பல நல்ல பலன்களை பெற முடியும்.\nவழிபடவேண்டிய நாள் மற்றும் ஸ்தலம்: மூலம் நட்சத்திரக்காரர்கள் செவ்வாய் கிழமையன்று திருநாகேஸ்வரம் சென்று அங்குள்ள இறைவனை வழிபடுவதன் மூலம் வாழ்வில் பல இன்னல்கள் விலகி சந்தோஷம் பெருகும்.\nவழிபடவேண்டிய நாள் மற்றும் ஸ்தலம்: பூராடம் நட்சத்திரக்காரர்கள் வெள்ளிக்கிழமையன்று திருவரங்கம் ரங்கநாதரை வழிபடுவதன் மூலம் வாழ்வில் பல இன்பங்களை பெற முடியும்\nவழிபடவேண்டிய நாள் மற்றும் ஸ்தலம்: உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் ஞாயிற்றுக்கிழமையன்று கும்பகோணத்திற்கு அருகே உள்ள சூரியனார் கோவிலுக்கு சென்று வழிபடுவதன் மூலம் வாழ்வில் பல அற்புத பலங்களை பெற முடியும்.\nவழிபடவேண்டிய நாள் மற்றும் ஸ்தலம்: திருவோணம் நட்சத்திரக்காரர்கள் திங்கட்கிழமையன்று திருப்பதி சென்று பெருமாளை தரிசிப்பதன் மூலம் வாழ்வில் பல இன்னல்கள் விலகி சந்தோஷம் பெருகும்.\nவழிபடவேண்டிய நாள் மற்றும் ஸ்தலம்: அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் செவ்வாய் கிழமையன்று வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று அங்குள்ள இறைவனை வழிபடுவதன் மூலம் வாழ்வில் நல்ல பலன்களை பெற முடியும்.\nவழிபடவேண்டிய நாள் மற்றும் ஸ்தலம்: சதயம் நட்சத்திரக்காரர்கள் சனிக்கிழமையன்று திருநாகேஸ்வரம் சென்று அங்குள்ள இறைவனை வழிபடுவதன் மூலம் வாழ்வில் பல அற்புத பலங்களை பெற முடியும்.\nவழிபடவேண்டிய நாள் மற்றும் ஸ்தலம்: பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் வியாழக்கிழமையன்று திருச்செந்தூர் சென்று அங்குள்ள முருகப்பெருமானை வழிபடுவதன் மூலம் வாழ்வில் பல இன்னல்கள் விலகி சந்தோஷம் பெருகும்.\nவழிபடவேண்டிய நாள் மற்றும் ஸ்தலம்: உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் சனிக்கிழமையன்று திருநள்ளாறு சென்று அங்குள்ள சனிபகவானை வழிபடுவதன் மூலம் வாழ்வில் பல துன்பங்கள் விலகி சந்தோஷம் பெருகும்.\nவழிபடவேண்டிய நாள் மற்றும் ஸ்தலம்: ரேவதி நட்சத்திரக்காரர்கள் புதன்கிழமையன்று மதுரை மீனாட்சி அம்மனை வழிபடுவதன் மூலம் வாழ்வில் பல நல்ல பலன்களை பெற முடியும்.\n12 ராசியினருக்குமான ஜூலை மாத சூரிய பெயர்ச்சி பலன்கள்\nமேஷ ராசி, லக்ன காரர்களுக்கு ஜாதகம் இப்படி இருந்தால் பணம் வந்துகொண்டே இருக்கும்\nஇன்று நிகழவிருக்கும் சந்திர கிரகணத்தால் 12 ராசியினருக்கும் ஏற்படும் பலன்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/pillayar-peyargal/", "date_download": "2019-07-20T01:23:58Z", "digest": "sha1:NKT77AAXY53SRV2DNNP6DAHQH6OO72VN", "length": 14366, "nlines": 209, "source_domain": "dheivegam.com", "title": "பிள்ளையார் 100 பெயர்கள் | Pillayar names in Tamil | Peyargal", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் பிள்ளையாரின் 100 பெயர்கள்\nஈசனின் புத்திரனாகவும் முழு முதற் கடவுளாகவும் இருந்து இந்த உலகத்தை காத்து ரட்சிக்கும் விநாயக பெருமானுக்கு நமது தமிழ் நாட்டில் ஏராளமான கோவில்கள் உள்ளன. அதோடு அவருக்கு எண்ணிலடங்கா பல பெயர்களும் உள்ளன. ஒவ்வொரு பெயருக்குள்ளும் தெய்வீக மனம் வீசும் பல அர்த்தங்கள் புதைந்துள்ளன. அந்த வகையில் பிள்ளையாரின் 100 பெயர்களை இங்கு பார்ப்போம் வாருங்கள்.\n37 மகா வித்யா கணபதி\n40 சித்தி புத்தி விநாயகர்\n44 சந்தான லட்சுமி கணபதி\n45 க்ஷிப்ர ப்ரஸாத கணபதி\n49 சித்தி - புத்தி பதி\n94 சர்வ சக்தி கணபதி\nஉத்திரட்டாதி நட்சத்திரம் குழந்தை பெயர்கள்\nமொத்தம் ஐந்து கரங்கள் கொண்டதால் ஐங்கரன் என்று அழைக்கப்படுகிறார். யானை முகத்தை கொண்டதால் யானைமுகத்தான் என்று போற்றப்படுகிறார். சங்கடங்களை தீர்ப்பதால் சங்கடரஹர கணபதி என்று அழைக்கப்படுகிறார். விக்னங்களை போக்குவதால் விக்னேசன் என்று போற்றப்படுகிறார். துதிக்கையை கொண்டதால் தும்பிக்கை ஆழ்வார் என்று போற்றப்படுகிறார். இப்படி விநாயகரின் ஒவ்வொரு பெயருக்குள்ளும் ஒரு அர்த்தம் பொதிந்துள்ளது.\nமேலே குருபிடிடப்பட்டுள்ள விநாயகர் பெயர்கள் / பிள்ளையார் பெயர்கள் பல குழந்தைகளுக்கு சூட்டும் வகையில் உள்ளன. ஆகையால் உங்கள் குழந்தைகளுக்கும் இது போன்ற தெய்வீக பெயர்களை சூட்டி மகிழலாம். விநாயகர் பெயர்கள் / பிள்ளையார் பெயர்கள் சம்ஸ்கிருத மொழியிலும் தமிழ் மொழியிலும் இருக்கின்றன. நமக்கு எந்த பிள்ளையார் பெயர் பிடித்துள்ளது அதை சூட்டி மகிழலாம்.\nவிநாயகர் பெயர்கள் / பிள்ளையார் பெயர்கள் பல இன்றும் பல மனிதர்களின் பெயராக உள்ளன. உதாரணமாக கணேசன் என்ற பெயரை நாம் பரவலாக கேள்வி பட்டிருப்போம். நாம் மேலே குறிப்பிட்டுள்ள விநாயகர் பெயர்கள் / பிள்ளையார் பெயர்கள் சில தான். இன்னும் குறிப்பிடப்படாத விநாயகர் பெயர்கள் பல உள்ளன. விநாயகர் பெயர்கள் / பிள்ளையார் பெயர்கள் பலவற்றை பலருக்கும் சூட்டி நாம் இன்புறுவோம்.\nவிநாயகர் பெயர்கள் / பிள்ளையார் பெயர்கள் பல மனிதர்களுக்கு மட்டும் அல்லாமல் பல நிறுவனங்களுக்கும் சூட்டப்படுகிறது. உதாரணத்திற்கு கணேஷ் ஏஜென்சிஸ், கணேஷ் ட்ராவல்ஸ் இப்படி பல பெயர்களை நமது ஊர்களில் பல இடங்களில் கண்டிருப்போம். இது போன்ற நிறுவனங்கள் முன்னேறுவதற்கு பிள்ளையார் பெயர்கள் கூடு ஒருவகையில் காரணமாக இருக்கலாம்.\nநாளை ஆடி சங்கடஹர சதுர்த்தி – இவற்றை செய்தால் மிகுதியான பலன்கள் உண்டு\nஉங்கள் வீட்டில் செல்வம் குறையாமல் இருக்க, தனலாபங்கள் பெருக இதை செய்யுங்கள்\nநாளை ஆடி வெள்ளி – இவற்றை செய்தால் மிக அற்புதமான பலன்களை பெறலாம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/wait-is-over-for-nokia7", "date_download": "2019-07-20T00:59:58Z", "digest": "sha1:LL7KTCX6DYJ445MDMXFBQ3GYFSFEZHCZ", "length": 12656, "nlines": 171, "source_domain": "www.maybemaynot.com", "title": "Wait is over - வந்தாச்சு NOKIA 7.", "raw_content": "\n#big boss Quiz : big boss 3 வெறித்தனமா பாக்குறீங்களா. உங்கள் நியாபக திறனுக்கு ஒரு சவால். உங்கள் நியாபக திறனுக்கு ஒரு சவால்.\n#Cinema Quiz: 'தல' அஜித்த உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும். இதோ ஒரு சின்ன டெஸ்ட் : உங்களுக்கு பதில் தெரியுதான்னு பாப்போம். இதோ ஒரு சின்ன டெஸ்ட் : உங்களுக்கு பதில் தெரியுதான்னு பாப்போம்.\n#Human Quiz: உங்க உடம்ப பத்தி உங்களுக்கு எவ்வளவு தெரியும். இந்த சவாலுக்கு வாங்க பார்க்கலாம். இந்த சவாலுக்கு வாங்க பார்க்கலாம்.\n#Leggings: பெண்களின் ஆரோக்கியத்திற்கு ஆப்பு வைக்கும் லெக்கின்ஸ் சொந்த செலவில் சூன்யமாகும் ஃபேஷன் சொந்த செலவில் சூன்யமாகும் ஃபேஷன்\n#MAKEOVER: ஒரு MAKE-OVER-ஆல் ஒரு மனிதனை எந்தளவுக்கு மாற்ற முடியும் JOSE ANTONIO-வின் கதையைப் பாருங்கள் JOSE ANTONIO-வின் கதையைப் பாருங்கள்\n#Sneakers லைட் அடிச்ச கலர்கலரா மாறும் புதிய Converse Shoes\n#RashmikaMandanna \"எனக்குத் தமிழ் தெரியும்\" பத்திரிகையாளர் சந்திப்பில் அழகாகத் தமிழ் பேசிய ராஷ்மிகா\" பத்திரிகையாளர் சந்திப்பில் அழகாகத் தமிழ் பேசிய ராஷ்மிகா\n#Know your college: தமிழகத்தின் டாப் 10 பொறியியல் கல்லூரிகள் 2019\"\n#ActorSuriya அரசுப் பள்ளிகளின் அவல நிலை புதிய கல்வித்திட்டதால் நடிகர் சூர்யா கவலை புதிய கல்வித்திட்டதால் நடிகர் சூர்யா கவலை\n#GSHSEB ஒன்னு இல்ல, ரெண்டு இல்ல...959 மாணவர்கள் 12-ம் வகுப்புத் தேர்வில் ஒரே மாதிரி காப்பி எந்த மாநிலத்தில் தெரியுமா\n#Mega Job Fair: தமிழக அரசு நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - ஜூலை 2019\"\n#Finger print: உங்க விரல் ரேகைக்கே இத்தனை இருக்கா ஒரு துளி பிசிறு தப்பினாலும் கதை கந்தல் ஒரு துளி பிசிறு தப்பினாலும் கதை கந்தல்\n#Baby care: குழந்தை குப்புற விழுந்தா கூட உங்களுக்கு மெசேஜ் வரும் - அருமையான டெக்னாலஜி : அசத்திட்டாங்க போங்க\n#TECHNOLOGY: உங்களை SUPER HERO-வாக உணர வைக்கக் கூடிய பத்து கண்டுபிடிப்புகள்\n#Danger place: உள்ளே போனாலே உரு தெரியாமல் அழிந்து போவோம் - தமிழ்நாட்டில் மரண பீதியை கிளப்பும் காடு : உச்சகட்ட மர்மம்\n#BiggBoss : மீரா ஒரு பிராடு என்று கிழிக்கும் ஷாலு ஷம்மு\n#BiggBoss : வைரல் விடியோவால் நிம்மதியாக உள்ள லாஷ்லியா ஆர்மியினர் \n#BiggBoss : பிக் பாசில் என் முழு ஆதரவும் இவருக்குத்தான்\n#BiggBoss : பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் வெளியேறுவது யார் \n#NajibRazak ஒரே நாளில் சுமார் 5½ கோடி செலவு செய்த முன்னாள் பிரதமர் மோடிக்கே டஃப் கொடுக்கும் இவர் யார் மோடிக்கே டஃப் கொடுக்கும் இவர் யார்\n#aththi varathar: அத்திவரதர் தரிசனம் உயிருக்கு ஆபத்தா. ஏப்பம் விடப்பட்ட முன்னேற்பாடு - குமுறும் உள்ளூர் வாசிகள். ஏப்பம் விடப்பட்ட முன்னேற்பாடு - குமுறும் உள்ளூர் வாசிகள்.\n#WeLoveBeef ட்விட்டர் வலைத்தளத்தில் இந்திய அளவில் ட்ரெண்டாகும் #WeLoveBeef ஹேஸ்டேக் பின்னணி என்ன\n#Pallathur : காவல் துறைக்கு பெருமை சேர்த்த பள்ளத்தூர் காவலர்கள் \n#PARENTING: குழந்தைகள் OVER-ஆக விரல் சூப்புகிறார்களா காரணமும், தீர்வும்\n#Relationship: ஒரு நாளில் எத்தனை முறை உறவு வைத்துக்கொள்ளலாம் அதுக்கும் மேல போனா\n#Sexual Astrology: துட்டுக்கும் சரி, பிட்டுக்கும் சரி சுக்கிர யோகம் இருந்தாகனும்\n#IllegalAffair கள்ளகாதலிக்காக மனைவி ஆடையைத் திருடிய கணவர் அது என்ன ஆடை தெரியுமா அது என்ன ஆடை தெரியுமா\n#Sinusitis: சைனஸ் தொல்லை, இனி இல்லை நிரந்தரத் தீர்வு தரும் ஆயுர்வேத வழிமுறைகள் நிரந்தரத் தீர்வு தரும் ஆயுர்வேத வழிமுறைகள்\n#Suicide தற்கொலையைக் கண்ணிமைக்கும் நொடியில் தடுத்த GymBoys \n#NATURALREMEDY: சிறுகண் பீளை செடி கேள்விப்பட்டிருக்கிறீர்களா பொங்கல் செடி என்றாலாவது தெரியுமா பொங்கல் செடி என்றாலாவது தெரியுமா\n#AadiFestival ஆடி தள்ளுபடி ஒருபக்கம் இருக்கட்டும் ஆடி வந்தால் மட்டும் ஏன் இவ்வளவு கொண்டாட்டம் ஆடி வந்தால் மட்டும் ஏன் இவ்வளவு கொண்டாட்டம்\nநோக்கியா மொபைல் பயன்படுத்திய அனைவரும் அதன் குவாலிட்டி பற்றி நன்கு அறிந்துருப்பார்கள்.நோக்கியாவை தவிர வேற brand யூஸ் பண்ணமாட்டார்கள். ஸ்மார்ட்போனில் நோக்கியா வந்ததும் நல்ல வரவேற்பு கிடைத்தது.சமீபத்தில் வெளிவந்த Nokia 8 பெரிய வெற்றி அடைந்தது.\nஇந்நிலையில் நோக்கியா 7 இந்த வருடம் அக்டோபர் மாதம் சீனாவில் வெளியானது அதன் பின்பு இந்தியாவில் இந்த மாதம் வெளிவர இருக்கிறது அதற்கான முன்பதிவுகள் ஆரம்பித்துவிட்டன. இது வெள்ளை மற்றும் கருப்பு நிறங்களில் வெளிவருகிறது.\nNOKIA 7 ஸ்மார்ட்போன் 5.2-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே,ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 630, 16எம்பி REAR கேமரா-5மெகாபிக்சல் SELFIE கேமரா, 3000mah பேட்டரி உடன் ஆண்டராய்டு ஓரியோ 8.௦ இயங்குதளத்தை கொண்டுள்ளது.இந்த மொபைல் நோக்கியா பிரியர்களிடம் நல்ல வரவேற்பை பெரும் என எதிர் பார்க்கப்படுகிறது.\n#MAKEOVER: ஒரு MAKE-OVER-ஆல் ஒரு மனிதனை எந்தளவுக்கு மாற்ற முடியும் JOSE ANTONIO-வின் கதையைப் பாருங்கள்\n#NATURALREMEDY: DNA SAMPLE வரைக்கும் PATENT பெறப்பட்ட மலைவாழ் மக்களின் மூலிகை\n#RashmikaMandanna \"எனக்குத் தமிழ் தெரியும்\" பத்திரிகையாளர் சந்திப்பில் அழகாகத் தமிழ் பேசிய ராஷ்மிகா\n#Sneakers லைட் அடிச்ச கலர்கலரா மாறும் புதிய Converse Shoes\n#Photographer இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கப் புகைப்படங்களை யார், எப்போது எடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா\n#Black Pagoda: மர்மங்கள் நிறைந்த கொனார்க் சூரியக் கோவில்\n#TECHNOLOGY: உங்களை SUPER HERO-வாக உணர வைக்கக் கூடிய பத்து கண்டுபிடிப்புகள்\n#Mega Job Fair: தமிழக அரசு நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - ஜூலை 2019\n#Accident: ஒரு நொடியில இந்த பொண்ணுக்கு நேர்ந்த நிலைய பாருங்க - கோரக்காட்சி : இதயம் பலவீனமானவர்களுக்கு எச்சரிக்கை\n#VERTICALFARMING: விவசாயம் எதுல செய்யனும் பெரிய, பரந்த வெளியில, வயல்ல செய்யனும். இவங்களைப் பாருங்களேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/12/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-20T01:27:46Z", "digest": "sha1:XSMHWPCEFC2ND7ZX6DORNEMSUJSYESX7", "length": 18251, "nlines": 155, "source_domain": "chittarkottai.com", "title": "கண்ணாடிகள் கவனம்! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nகாகாப் பழம் – பெர்ஸிமென் (Fuyu – Persimmon)\nகாலை உணவு நினைவாற்றலையும், சுறுசுறுப்பையும் அதிகரிக்கும்\nவை-பை(WiFi) பயன்பாட்டால் ஆண்களுக்கு ஆபத்தா\nமுத்து (பற்கள்) நம் சொத்து\n வெந்நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா\nஏலக்காய் – ஒரு பார்வை\nமாற்றம் இல்லா முடிவுகள் – சிறுகதை\nபுதிய முறைமையை நோக்கி உலகம்\nதங்கம் ஒரு சிறந்த மூலதனம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,031 முறை படிக்கப்பட்டுள்ளது\nநமது சமுதாயம் சந்தித்து வருகின்ற பிரச்னைகளில் மிக முக்கியமானது வரம்பு மீறிய காதல் பிரச்னைதான். ஓடிப்போகும் சீரழிவுச் செய்தி எல்லாப் பகுதிகளிலிருந்தும் நீக்கமற வந்த வண்ணமிருக்கின்றன. இதற்கெல்லாம் இதுதான் காரணமென்று பொத்தம்பொதுவாய் ஒன்றைச் சொல்ல முடியாது. செல்போன், சின்னத்திரை, பெரிய திரை, கல்வி நிலையங்களில் கலந்து பழகுதல் எனப் பல காரணங்களைச் சொல்லலாம். காரணம் எதுவாயினும் சரி செய்யப்பட வேண்டிய தலையாய விசயம் இது. இந்தப் பொறுப்பும் கடமையும் பெற்றோர்களையே சாருகின்றது.\nபெற்றோர்களின் கவனக்குறைவினால்தானே அவர்கள் கீழிறங்கிப் போகின்றார்கள். செல்போன், தொலைக்காட்சி, இணையதளம் ஆகிய வசதிகளை ஏற்படுத்தித் தருவதோடு பெற்றோர்களின் பங்கு முடிந்து விடுவதில்லை. அதை அவர்கள் எப்படிப்பயன்படுத்த வேண்டும் என்பதைச் சொல்லித்தர வேண்டும். அதன் நன்மை தீமைகளை விளக்கித் தர வேண்டும். தீவிர கண்காணிப்பும் வேண்டும். மீறும்போது கண்டிக்கவும் வேண்டும்.\nதொடர்ந்து தொலைக்காட்சி பார்க்கும்போது அதில் காட்டப்படும் கற்பனைக் காட்சிகளால் ஈர்க்கப்படும் பிள்ளைகள் இளமைக்கால தூண்டுதலால் தானும் அதுபோல செய்ய வேண்டுமென உந்தப்படுகிறார்கள். பிள்ளைகளை வைத்துக்கொண்டே தொடர்நாடகங்கள், சினிமாக்களைப் பார்க்கின்றோம். வரம்பு மீறிய காட்சிகளைப் பார்க்கும் சூழலை நாமே உருவாக்கித் தருகின்றோம். பெற்றோர்கள் நல்ல முன்மாதிரிகளாக இருந்து தொலைக்காட்சித் தொடர்களைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.\nநம் பிள்ளைகள் தனி அறையில் நீண்டநேரம் யாரோடு பேசிக்கொண்டிருக்கின்றார்கள் என்பதைக் கண்காணிக்க வேண்டும். அவர்களின் கல்லூரி நண்பர்கள் யார் என்பதைக் கண்காணிக்க வேண்டும். அவர்களின் கல்லூரி நண்பர்கள் யார் யாரோடெல்லாம் பழகுகின்றார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். செலவுகளுக்காக அதிகமாகப் பணம் கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும். அதிக நகைகளை அணிவிக்காமலிருப்பதும், நகைகள் இருக்குமிடம், பணப்புழக்கம் அவர்களுக்குத் தெரியாமலிருப்பதும் நல்லது. ஏனென்றால் ஓடிப்போகலாம் என்று அவர்கள் முடிவெடுக்கும்போது பணபலமும் அவர்களுக்குச் சக்தி ஊட்டும் அம்சமாக இருக்கலாம். நம் பிள்ளைகளின் உரிமைகளில் தலையிடலாமா யாரோடெல்லாம் பழகுகின்றார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். செலவுகளுக்காக அதிகமாகப் பணம் கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும். அதிக நகைகளை அணிவிக்காமலிருப்பதும், நகைகள் இருக்குமிடம், பணப்புழக்கம் அவர்களுக்குத் தெரியாமலிருப்பதும் நல்லது. ஏனென்றால் ஓடிப்போகலாம் என்று அவர்கள் முடிவெடுக்கும்போது பணபலமும் அவர்களுக்குச் சக்தி ஊட்டும் அம்சமாக இருக்கலாம். நம் பிள்ளைகளின் உரிமைகளில் தலையிடலாமா என்றெல்லாம் பார்க்காமல் அவர்களின் நலன்களைக் கருதி கண்காணிக்க வேண்டும். ‘படியில் பார்த்து இறங்கு’ என்று சொல்வது அவர்கள் ‘கீழே விழப் போகிறார்கள்’ என்பதற்காக அல்ல. ‘கீழே விழுந்து விடக்கூடாது’ என்பதற்காகத்தான். எல்லாவற்றிற்கும் மேலாக இறையச்சத்தையும், மறுமைச் சிந்தனைகளையும் ஊட்டி வளர்க்க வேண்டும். ஒழுக்க மாண்புகளை விதைக்க வேண்டும்.\nகுர்ஆனும், நபி (ஸல்) அவர்களின் அழகிய வாழ்வுமுறைகளையும் தெளிவாகப் போதித்தாலே அவர்கள் சிறந்தவர்களாக வளர்வதற்குப் போதுமானதாகும். பெண்கள் கண்ணாடிகளைப் போன்றவர்கள் என்றார்கள் நபி (ஸல்) அவர்கள். பெண்களை கண்ணாடியைப் போன்று பாதுகாக்க வேண்டும். கை தவறினால் கீழே விழுந்து உடைந்து நொறுங்கும். நம் காலையே அது குத்திக் கிழிக்கும். கவனமோடு நம் பிள்ளைகளை வளர்ப்போம்.கண்ணாடிகள் கவனம்.\nM அப்துல் ரஹ்மான் M.P. – வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் – ஹைர உம்மத்- அக்டோபர் – டிசம்பர் 2011\nதேவையை உணர்ந்தால் ���ீர்வு நிச்சயம்\n« தங்கம், வெள்ளி, முத்து, பவளம்,வைரம் ஓர் அலசல்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஇஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம் – வீடியோ\nதொழிலை எப்படி இருமடங்காக்குவது 1\nபாரன்சிக் சயின்ஸ் துறை உங்களை அழைக்கிறது\nபுனித ஹஜ் செல்வோர் கவனத்திற்கு – மருத்துப் பார்வை\nசர்க்கரை நோயும் சந்தேகங்களும் – ஆலோசனைகளும் 2/2\nமிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு\nகிரானைட் : கிரானைட் தயாராவது எப்படி\nமருத்துவரால் எளிதில் கண்டுபிடிக்க முடியாதவைகள்\nமறந்து போன நீர்மேலாண்மை… தவிப்பில் தலைநகரம்\nவிடுதலைப் போரின் விடிவெள்ளி திப்பு சுல்தான்\nபொட்டலில் பூத்த புதுமலர் 4\nவரலாற்றில் அதிகம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அவுரங்கசீப்\nஇஸ்லாம் காட்டும் ஊழலற்ற ஆட்சி\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=575", "date_download": "2019-07-20T00:45:06Z", "digest": "sha1:JYPJYVWNYNISSURC7DDHIHGROGQJ6XAI", "length": 5694, "nlines": 36, "source_domain": "maalaisudar.com", "title": "மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப் பதிவு | | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nமக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப் பதிவு\nApril 11, 2019 April 11, 2019 MS TEAMLeave a Comment on மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப் பதிவு\nமக்களவையின் 91 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆந்திரா, ஒடிசா,சிக்கிம், அருணாசலப்பிரதேசம் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.\n18 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் 91 மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கியது. நீண்ட வரிசையில் நின்று மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். முதல்கட்டத் தேர்தலில் 14 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர்.\nமத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, கிரண் ரிஜூஜூ, வி.கே.சிங் உள்ளிட்டோர் இத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். மக்களவைத் தேர்தலுடன் ஆந்திரா, சிக்கிம், அருணாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத்திற்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. ஒடிசாவில் 28 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.\n���ந்திராவின் 175 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் 25 மக்களவைத் தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. குப்பம் சட்டமன்றத் தொகுதியில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு போட்டியிடுகிறார். ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி புலிவெந்துலா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்.\nதெலுங்கானாவில் உள்ள 17 மக்களவைத் தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதல் அமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா உள்பட 443 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.\nதீவிரவாதிகள், நக்சலைட்டுகள் அச்சுறுத்தல் உள்ள பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று பதிவாகும் வாக்குகள், ஏழு கட்டத் தேர்தல்கள் முடிந்த பிறகு மே 23ம் தேதி எணணப்பட்டு முடிவுகள் வெளியாகும்.\nசுமலதாவுக்கு பிஜேபி ஆதரவு: மோடி அறிவிப்பு\nநாடாளுமன்றத் தேர்தலில் இன்று மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு..\nசட்டசபையில் புதிய அறிவிப்புகள்: முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை\nஇந்திய விமானப்படை விமானம் மாயம்- தேடும் பணி தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/subas-chandra-bose-netaji-rare-picture/", "date_download": "2019-07-20T01:20:41Z", "digest": "sha1:ITPRT7SFKSLLF4VGCWMEWGY2XIC2ZZG5", "length": 6558, "nlines": 95, "source_domain": "tamilthamarai.com", "title": "சுபாஷ் சந்திர போஸ் அறிய புகைப்பட தொகுப்பு |", "raw_content": "\nசென்னையில் பாஜக தலைவர்களுடன் ஈழத் தமிழர்கள் குழு சந்திப்பு\nமேற்கு வங்கத்தில் பலமடையும் பாஜக\nஉத்தரப்பிரதேச மகாராஷ்டிர பாஜக தலைவர்கள் நியமனம்\nசுபாஷ் சந்திர போஸ் அறிய புகைப்பட தொகுப்பு\nசுபாஷ் சந்திர போஸ் அறிய புகைப்பட தொகுப்பு\nசுபாஷ் சந்திர போஸின் வீரம், ஒவ்வொரு இந்தியனையும்…\nநாடு முழுவதும் காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது\nஜிஎஸ்டி ஆண்டு வர்த்தகவரம்பு 40 லட்சமாக அதிகரிப்பு\nதேசியக் கொடி நம் தாய்க்கு சமமானது\nகற்றறிந்த கவிஞர்கள் உண்மை தன்மையை அறிந்து…\nகெஜ்ரிவாலின் மனைவி சுனிதா 3 இடங்களில் வாக்காளர் அடையாள அட்டை\nஅறிய புகைப்பட தொகுப்பு, சந்திர போஸ் புகைப்பட தொகுப்பு, சுபாஷ் சந்திர போஸ்\nசுபாஷ் சந்திர போஸின் வீரம், ஒவ்வொரு இந் ...\nசந்திர குமார் போஸ் பாரதீய ஜனதாவில் இணை� ...\nநேதாஜி சுபாஷ்சந்திர போஷின் குடும்ப உற� ...\nசுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸார் அல்லாத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத்திய மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்களில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபா ...\nசென்னையில் பாஜக தலைவர்களுடன் ஈழத் தமி� ...\nமேற்கு வங்கத்தில் பலமடையும் பாஜக\nஉத்தரப்பிரதேச மகாராஷ்டிர பாஜக தலைவர்க ...\nவிவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையி ...\nதிருமணமான 24 மணிநேரத்தில் இளம் பெண்ணிற் ...\nதமிழகம் வளர்ச்சிப்பாதையில் செல்லாவிட� ...\nநீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்\nஉலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி ...\nவெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு\nசரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை ...\nஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ulaipali.blogspot.com/2015/11/blog-post.html", "date_download": "2019-07-20T00:59:57Z", "digest": "sha1:IXWUFJGA4ZBCY37SJN3VRKTXBJQVJ5WO", "length": 7326, "nlines": 81, "source_domain": "ulaipali.blogspot.com", "title": "உழைப்பாளி: சமணம் தந்த தீபாவளி", "raw_content": "\nஇந்தியாவிலிருந்து தன் கொள்கைகளால் உலகம் கவர்ந்தவர்கள் ஒரு சிலரே. அதில் மகாவீரர் குறிப்பிடத்தக்கவர். தமிழகத்தின் மலைகள் தோறும் மகாவீரரின் சிலைகளை காணலாம். இவர் சமண சமயத்தின் 24வது தீர்த்தங்கராவார். இவர் சமண சமயத்தின் உள்ளடக்க கருத்துகளை வழங்கிய சீர்திருத்தவாதியாகும். மகாவீரர் வர்த்தமானர் என அழைக்கப்பட்டார். பீகார் மாநிலம் வைசாலி அருகே உள்ள குந்திகிராமா என்ற நாட்டின் இளவரசராக பிறந்தார். அரசன் அரசியான சித்தார்தர் திரிசாலாவின் செல்லக்குழந்தையாய் வளர்ந்தார். தனது 30வது வயதில் அரசாட்சி துறந்தார்.\nபின்பு இயற்கை செல்வங்களான தாவரங்கள், விலங்குகள் , மனிதர்கள் என அனைவருக்கும் ஊறுவிளைவிக்காத வாழ்வினை தொடர்ந்தார். இவர் கி.மு 599 முதல் கி.மு 527 வரை வாழ்ந்ததாக சமணர்கள் கருதுகின்றனர். வரலாற்று ஆய்வாலர்கள் கிமு 477 வரை வாழ்ந்ததாக குறிப்பிடுகின்றனர். சமண மதம் ஜினர், அருகர், நிக்கந்தர், பிண்டியர் என பல்வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகின்றது. சமண துறவிகள் பெரும்பாலும் ஆடைகள் அணிவதில்லை. சிலர் வெண்ணிற ஆடை உடுத்துவர். சிலைகளை வணங்காத பிரிவினரும் சமணர்களில் உள்ளனர். சமண சமயத்தில் சாதிகள் இல்லை. இன்றும் தமிழ் சமணர்களிடையே சாதிகள் இல்லை. ஆதலால் வேற்றுமையும் இல்லை.\n08.11.2015 அன்று தினகரனில் இக்கட்டுரை வெளியிடப்பட்டது\nசமணர்கள் ஆடைகள் உடுத்தாத காரணத்தால் பெரும்பாலும் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள மலைகளில் வாழ்ந்தனர். மலைகளின் குகைகளில் படுகைகளை வெட்டி குடியிருந்தனர். மலைகளை கல்வியும் மருத்துவமும் வழங்கும் தளமாக “பள்ளிகள்” என குறிப்பிட்டனர். மலை குகைகளின் இருட்டினை போக்க தீபம் ஏற்றும் பழக்கம் கொண்டிருந்தனர். சமணர்கள் மலைகளில் தீபங்களை வரிசையாக அமைத்திருப்பர். தீபாவளி என்ற வடச்சொல்லுக்கு தீபங்களை வரிசையாக ஒளியேற்றுவது என்பது பொருள். மகாவீரர் மறைந்து ஜீவசமாதியான பொழுது அனைவரும் வீடுகளிலும் தீபஒளியேற்றினர். இதுவே பின்னாளில் தொடர்ந்து தீபாவளி என கடைபிடிக்கப்பட்டது.\nமகாவீரர் மரணித்த இந்நாளை ஆண்டின் துவக்க புத்தாண்டு தினமாக கொண்டுள்ளனர் சமணர்கள். சமண இலக்கியமான கல்ப சூத்திரம் என்ற நூலினை பத்ரபாகு என்பவர் எழுதினார். வட இந்தியாவிலிருந்து பத்ரபாகு தலைமையில் தான் தமிழகத்திற்கு ஆயிரக்கணக்கான சமணர்கள் வந்தனர். இவர் நூலில் தீபாவளி குறித்து மகாவீரர் என்ற தீபஒளி மறைந்ததால் தீபவிளக்கு ஏற்றி ஒளி கொடுப்போம் என்கிறார். நாமும் சாதி எனும் கொடிய இருட்டினை ஒழிக்க மகாவீரரின் வழியில் தீபத்தினை ஏற்றி தீபாவளி கொண்டாடுவோம்.\nதமிழ் மக்களின் வலை திரட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2008/07/blog-post_30.html?showComment=1217400300000", "date_download": "2019-07-20T01:13:29Z", "digest": "sha1:VQTU4OA2WJML5CR6DI3GCWYTX4C3VTSY", "length": 62636, "nlines": 543, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: தமிழ் மீடியத்திலும் படிப்பது கஷ்டமா?", "raw_content": "\nஅமெரிக்கப் பயணம் – அக்டோபர் – சில முன்குறிப்புகள்\nகவிஞர் வெயிலுக்கு ஆத்மாநாம் விருது\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 20\nபீகார் : காவிக் கும்பலால் மூன்றுபேர் அடித்துக்கொலை \nநூல் விமர்சனங்கள் Index of book reviews\nதுறுதுறுவென்று ஒல்லியாக உயரமாக, பல் வெள்ளையாக இருந்து, சிரிக்கத் தெரிந்தால் சும்மா சிரிக்கணும் என்றில்லையே\nராஜன் குறையும் உதயநிதியும்: வாரிசு அரசியல் ஏற்றுக் கொள்ளத் தக்கதா\nசித்திரமலை ரகசியம்- (சிறார்) கதை\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nதமிழ் மீடியத்திலும் படிப்பது கஷ்டமா\nதமிழில் பேச்சு வழக்குக்கும் எழுத்து வழக்குக்கும் இடைவெளி இருப்பதால் தமிழ் மீடியத்தில் படிக்கும் மாணவர்கள் தமிழில் இருக்கும் அறிவியல், கணிதப் பாடங்களைப் படிக்கத் தடுமாறுகிறார்கள் என்கிறது செய்தி. கூடவே ஆங்கிலத்தில் இந்த diglossia இல்லாதிருப்பதால் இந்த அளவுக்குப் பிரச்னைகள் இருப்பதில்லை என்கிறது.\nஇது முழுத் தவறான வாதம்.\nஆங்கிலத்தில் ஒரு இழவும் புரிந்துகொள்ளாமல்தான் மாணவர்கள் படிக்கிறார்கள். தமிழில் பேச்சு வழக்கில் “புவி ஈர்ப்பு சக்தி” என்பதை நாம் பயன்படுத்துவதில்லை என்கிறார் ஒரு மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர். எதைச் சொல்லி அழ (“புவி ஈர்ப்பு விசை”) இதில் எது கஷ்டம் (“புவி ஈர்ப்பு விசை”) இதில் எது கஷ்டம் புவியா, ஈர்ப்பா, சக்தி அல்லது விசையா புவியா, ஈர்ப்பா, சக்தி அல்லது விசையா அனைத்தும் தினசரிப்புழக்கத்தில் உள்ளவைதானே புவியியல் என்பதுதானே பள்ளிக்கூடப் பாடத்தின் பெயர். “பூமி புட்ச்சு இழுக்கும் ஃபோர்ஸ்” என்று அதற்குப் பெயர் வைக்கவேண்டும் என்றா இந்த ஆசிரியர் விரும்புகிறார் சரி, Gravity என்ற சொல்லை ஆங்கிலத்தில் எப்படிப் புரிந்துகொள்வது சரி, Gravity என்ற சொல்லை ஆங்கிலத்தில் எப்படிப் புரிந்துகொள்வது அப்படியே தெள்ளத் தெளிவாகவா இது புரிகிறது அப்படியே தெள்ளத் தெளிவாகவா இது புரிகிறது இதன் வேர் வார்த்தை என்ன என்று ஆங்கிலத்தில் பேசும் எத்தனை பேருக்குத் தெரியும் இதன் வேர் வார்த்தை என்ன என்று ஆங்கிலத்தில் பேசும் எத்தனை பேருக்குத் தெரியும் இதில் ஈர்ப்பு என்ற பொருள் எங்கிருந்து வருகிறது இதில் ஈர்ப்பு என்ற பொருள் எங்கிருந்து வருகிறது பூமி என்பது (அல்லது பிற கோள் அல்லது பெரும் பொருள்) எங்கே உள்ளது பூமி என்பது (அல்லது பிற கோள் அல்லது பெரும் பொருள்) எங்கே உள்ளது இழுவிசை அல்லது சக்தி எங்கே உள்ளது\nஆசிரியர்கள் விளக்கிச் சொல்லும்போதுதானே கடினமான சொற்களின் பொருள் புரியும். பொருள் விளங்குமாறு சொல்லத் தெரியாது, மொழியையே குற்றம் சொல்கிறாரே இந்த ஆசிரியர்\nஅடிப்படைப் பிரச்னை அதுவல்ல. தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் புத்தகங்கள் படிக்கச் சகிக்காமல் கேவலமாக உள்ளன. மகா மோசமான மொழியில் படிக்கும் எந்த மாணவனுக்கும் ஒரு இழவும் மண்டையில் ஏறுவதில்லை. அத்துடன், நம் ஆசிரியர்கள் கற்பிக்கும் திறன் பிரமாதமாக வேறு உள்ளதா அதில் நமது பரீட்சை முறையையும் சேர்ப்போம். இவையனைத்தும் சேர்ந்த கலவையில் சிறு குழந்தைகள் திக்குமுக்காடிப் போகின்றன.\nமாற்றம், புத்தகங்களிலிருந்தும் கற்பிக்கும் முறையிலிருந்தும் ஆரம்பிக்கப்படவேண்டும்.\nஅதற்கு இணைய வஸ்தாதுகள் தங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி, நல்ல, எளிமையான தமிழில், அறிவியலையும் கணிதத்தையும் எழுதவேண்டும். வரலாற்றையும் பிற பாடங்களையும்கூடத்தான்.\nவெகுஜன இதழ் மொழியில் (ஆனால் தேவையில்லாத ஆங்கிலச் சொற்களை விலக்கி), மாணவர்கள் விரும்பிப் படிக்கும் மொழியில் புத்தகங்கள் கிடைத்தால் அதுவே நல்ல மாற்றமாக அமையும்.\nதமிழ் புழக்கம் குன்றி வருவதற்கு ஊடகங்கள் பெரும் பங்கு வகிக்கிறது. ஏற்கனவே குழம்பியுள்ள மக்களை மேலும் தடுமாறச் செய்கின்றன. பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் போதிய தெளிவுணர்ச்சி தேவைப் படுகிறது.\nதலைமைப் பண்புகளுக்கும் சிந்தைனத் திறன்களுக்கும் ஆராயும் ஆற்றலுக்கும் தாய்மொழி வழிக் கல்வியே வித்திடும். இது வரலாற்று உண்மை.\nதமிழ் வழியோ அல்லது ஆங்கில வழியோ, கூடவே நமது தேர்வு முறையையும் மாற்ற வேண்டும்.\nஅனைத்து பள்ளிகளுமே, மாணவர்களுக்கு தேர்வு நோக்கோடுதான் பாடம் நடத்துகிறது. சிறப்பு வகுப்புகள், சிறப்பு தேர்வுகள், பழைய வினாத்தாள்கள், முக்கியமான வினாக்கள் என்று முழுக்க முழுக்க அதிக மதிப்பெண் பெறவே பயிற்சி அளிக்கிறது, புரிந்துகொண்டு படிக்க அல்ல. வேறு வழியுமில்லை.\nஇப்போது புதிதாக அறிமுகப்படுத்தப் பட்ட 'செயல்வழிக் கற்றல்' முறைக்கும் ஆசிரியர்களிடமிருந்தே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தகுந்த முன்னேற்பாடுகள், தொலைநோக்கு இல்லாமல் அவசரகோலத்தில் நடைமுறை படுத்தப் பட்டதால், இம்முறை தோல்வியடைந்து, கிடப்பில் போடப்படும் அபாயமும் உருவாகியுள்ளது.\nவணக்கம் பத்ரி , நல்ல பதிவு...\nநமது இந்திய பாடத்திட்டம் ஆதி முதல் அந்தம் வரை பல நிலைகளில் பிழைகளைகொண்டவை என்பது என் நம்பிக்கை. நான் நாகையில் நேரு பள்ளியில் படித்தவன் ..பிறகு சூழ்நிலை காரணமாக டிப்ளோமா படித்துவிட்டு இப்பொழுது பகுதி நேரப் பொற���யியல் பயில்கிறேன்.என்னுடன்\nபள்ளியில் பயின்ற அனேக நண்பர்கள் கணினி துறையில் தான் இர்ருகின்றனர் .அடிப்படையில் ஆங்கிலவழி கல்வி என்பதால் அவர்களுடைய வளர்ச்சி அதிபயங்கரம்.ஆனால் கணினி அல்லாத துறைகளுலவர்கள் சாதாரண நிலைகளையே எட்டி உள்ளனர்.\nஎன்னை கேட்டால் அடிப்படை அறிவியல் மற்றும் கணிதவியலில்\nபுரிதல் இல்லை என்பதே இதற்கான காரணம் என்று சொல்வேன்:( . ஆங்கிலத்தில் கூட தக திமி தா\nதான். ஆனால் என் தந்தை வேலை பார்க்கும் பள்ளியில் அவ்வாறு இல்லை , [ நாகூர் தேசிய பள்ளி.\nநீங்கள் நாகை தேசிய பள்ளியில் படித்தீர்கள் அல்லவா :) ]..பலர் நல்ல துறைகளுக்கு சென்றுள்ளனர்.\nசமீபத்தில் ஒருவரை சந்தித்தேன் , என் தந்தையை பார்பதிர்க்காக வந்திருந்தார் இஸ்ரோவில் வேலை\nஎன் நண்பன் MIETயில் ME ஆடோமொபில் பயில்கிறான்...போன முறை சந்தித்த பொழுது இவ்வாறு கூறினான் \"இப்பலாம் எவன் டா ஒழுங்கா சொல்லிகொடுக்கிறான்...நாப்பது பேஜ் எடுப்பானுங்க அதிலுருந்து தான் கொஸ்டின் வரும்\" . அனேக\nமாணவர்கள் (me too) அந்த செம் கொஸ்டின்ஸ் பற்றி தான் யோசிக்கிறார்கள்.ஆனால் கம்பனிகளின்\nஎதிர்பார்ப்போ அதிகம். Miet லேயே இந்த கதி என்றால் மற்ற சிறு கல்லூரிகளில் ..அதனால்\nஅனைத்தும் இப்படித்தான் இர்ருகிறது என்று இல்லை . பெரிய கல்லூரிகளில் படிப்பவர்கள் இந்த நாட்டின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு அதிகம் கை கொடுப்பவர்கள்.அந்த நிலை மாறி அனைத்து மக்களும் கை கொடுக்க வேண்டும்.\n2020 ல் இந்தியா வல்லரசாக மாறலாம் ஆனால் கல்வித்தறன் . மற்ற நாடுகளில் அவர்கள் மொழியில் உயர்க்கல்வி பயில்கிறார்கள் ..நாமோ ஹும்.......ஒரு வேலை தமிழன்\n( இந்தியன் ) தனுடைய தொழில்நுட்ப்ப விசயங்களை ஓலைச்சுவடியில் எழுத முடியாமல் போனது இந்த நிலைக்கு ஒரு காரணமாக கூட இருக்கலாம் இதை பற்றி ஆராய்ச்சி செய்ய மக்கள்\nடிவிக்கு கூட எழுதி போடலாம் (இப்ப தான் நல்லா காசு வருதே :) ஹி ஹி )\n//அதற்கு இணைய வஸ்தாதுகள் தங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி, நல்ல, எளிமையான தமிழில்,\nஅறிவியலையும் கணிதத்தையும் எழுதவேண்டும். வரலாற்றையும் பிற பாடங்களையும்கூடத்தான்.//\nவிஞ்ஞானக் குருவிகள் ,விஞ்ஞானி ஜெயபாரதன்.இவர்கள் இருவரும்\nவிஞ்ஞானத்துக்கென்றே பதிவுகளை தனியா வைச்சிருக்காங்க.இதைப்போல் அந்த அந்த துறை சார்ந்தவர்கள் மொழி மாற்றம் செய்து பதிவிடலாம் .நீங்க கூட Thermodynamics போன்ற பாடங்களை மொழிபெயர்த்து பதிவுகள் போடலாமே :)\nதாய்மொழிவழி கல்வியே சிறந்தது. நான் பனிரண்டாம் வகுப்பு வரை தமிழ் வழி கல்வியில் பயின்றேன். அப்பொழுது என்னுடைய புரிதல் மிக நன்றாக இருந்தது. நிறைய யோசிக்க முடிந்தது. பொறியியல் கல்லுரிக்கு சென்றவுடன், எல்லாம் ஆங்கிலத்தில் இருந்ததால் மிகவும் கடினமாக இருந்தது. நாளடைவில் பழகிவிட்டது என்றாலும், இன்று வரை எனது 'புரிதல்' சற்று கடினமாகவே உள்ளது.\nஆனாலும் இரண்டாண்டுகள் கணிபொறி துறையில் எவ்வித மொழி பிரச்சனையும் இல்லாமல் வேலை செய்துவிட்டு, இப்பொழுது மேல் படிப்புக்காக அமெரிக்காவில் இருக்கிறேன். இப்பொழுதுகூட, சுஜாதாவின் தமிழ் அறிவியல் கட்டுரைகள் ஆங்கில புத்த்தகங்களை விட மிக தெளிவாக புரிய வைக்கிறது.\nஜப்பான், சீனா போன்ற நாடுகள் இன்று வரை தாய் மொழி வாயிலாகவே பயில்கிறார்கள். அவர்கள் எல்லாம் அனைத்து துறைகளிலும் சிறந்து தான் விளங்குகிறார்கள். நம் நாட்டில் மட்டும் தான் ஆங்கில மோகம் தலை விரித்து ஆடுகிறது.\nகூகிள் ட்ரன்ச்ளிடேரடின் மூலம் எழுதுறேன்.\nவணக்கம். 1994 இல் இருந்து, நான் தமிழ் நன்றாக படிக்கிறேன்.\nமனைவி தாய்மொழி தமிழ். வீட்டிலே தமிழ் தான் 1998 முதல். (காதல் செய்யும் பொது 1989 டு 1991, அவளிடம் தமிழ் கற்றேன். )\nமுதல் முன்று மாதம் தமிழ் கட்டாயம் கஷ்டம். பிறகு ஈஸி தான்.\nபத்தாவது மற்றும் பன்னிரெண்டாவது ஸ்டேட் போர்டு புத்தகங்கள் நல்ல முறையில் உள்ளது. சயின்ஸ் மற்றும் மாத்ஸ் ஆங்கிலம் விட தமிழ் முறை சுலபமாக புரியும்.\nIIT இல் என்னோடு படித்த சங்கமேஸ்வரன் பிளஸ் டூ படித்தது தமிழில். இப்போது ஒரு அமெரிக்கா கம்பெனியில் டாப் மேன்.\nநீங்கள் தமிழில் அல்லது வழக்கு மொழியில் தான் யோசிப்பீர்கள். சிலருக்கு தாய் மொழி, உதாரணம் தெலுங்கு மக்கள். அதனால் தன் அவர்கள் பேச்சிலும் அந்தே வாடை. முன்னேற்றம் அவர்கள் கையில் செய்யும் தொழிலில்.\nஎனக்கு தாய்மொழி மராட்டி. பிறந்து வளர்த்து பெங்காலியில். எனக்கு தெலுங்கும் மலையாளமும் தெரியும். உருது படிக்கிறேன் இப்போது.\nமனம் இருந்தால் மார்க்கம் உண்டு\nஎன் பிள்ளைகள் தமிழர்களாக தான் வளர்க்கிறாள் என் மனைவி. பள்ளியில் ஹிந்தி இரண்டாம் மொழி. நாடோடி வாழ்க்கைக்கு அரசு மற்றும் சாப்ட்வேர் காரர்களுக்கு ஆங்கிலம் முக்கியம், பிள்ளைகள் ஹிந்���ி தான் படிக்க வேண்டும். தாய் மொழி இருந்தால் (பெங்களூரில் என் பிள்ளைகளின் தாய்மொழி தமிழ் என்றால் அடி உதை தான். இதற்காகவே ஹோசூரில் வீடு பார்க்கலாம் என்கிறாள் மனைவி.).\nஎனக்கு என்னமோ நீங்கள் தாய் மொழியில் தான் படித்து இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.\nநான் +2 வரை தமிழ்வழிக் கல்வியில்தான் பயின்றேன்..பொறியியல் படிக்கும்போது சில கடினமான பாடப்பகுதியை விளக்கும் நேரங்களில் பேராசிரியர்களே தமிழ் மொழிக்குத் தாவிவிடுவதுண்டு..நாம் சிந்திப்பது எல்லாம் தமிழில்தான் அப்படியிருக்கும்போது தமிழில் படிப்பது கஷ்டம் என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது. அதே போல தமிழ்வழிக்கல்வியிலிருந்து ஆங்கில வழிக்கல்விக்கு மாறும்போது ரொம்ப கஷ்டப்படவேண்டியிருக்கும் என்பதும் ஒரு பயமுறுத்தும் செயலே.\nபத்ரி, நான் பன்னிரெண்டாம் வகுப்பு 1998ல் முடித்தேன். பாடப் புத்தகங்களில் எந்தக் குறையும் இல்லை. இப்பொழுது பாழ்பட்டு விட்டதா என்று தெரியவில்லை. ஆசிரியர்களின் திறனின்மையும் உருப்போடச்சொல்லும் கல்வி முறையும்தான் காரணங்கள்.\nவீதிக்கு வீதி நடத்தப்படும் ஆங்கிலப்பள்ளிகளில் பயிலும் மாணாக்கர் நிலைமை நிரம்ப மோசமானது. 'புரிதல்' என்ற சொல்லையே அவர்களுக்கு நாம் உணர்த்த முடியாது.\nபதிவை விடவும் கமண்ட்டுகள் சுவாரசியமாக இருக்கின்றன. :-)\nசில கேள்விகள்: நாங்கள் தமிழில் படித்தோம் நன்றாக இருக்கிறோம் என்று 9/10 பின்னூட்டங்கள் இருக்கின்றது. அதுவும் ஐ.ஐ.டி யில் கலக்கியவர்கள் கூறியுள்ளதால் ஒன்றும் சொல்வதற்கில்லை.\nஅப்புறம் ஏன் அந்த கராமத்து பையன் தற்கொலை செய்து கொண்டான் (விஜய் டி.வி.யில் பார்த்தது). 12ஆம் வகுப்போடு ஒரு மொழி வழிக்கல்வி முடிந்து மற்றோரு மொழி கல்விக்கு தாவுவது கடினமான ஒன்றே. இந்த மாற்றங்களை தினசரி வாழ்வில் சராசரி மனிதனால் இயல்பாக ஏற்கொள்ள இயலுமா ஏற்கனவே மண்டை உடையும் கல்விக்கட்டணங்கள் இதில் பிள்ளைக்கு திடீர் என்று ஆங்கிலம் வராது என்று அறிந்தால் அந்த சராசரிக் குடும்பத்தின் நிலை என்ன\nஎன் ஓட்டு சோத்துக் கட்சிக்கு பின்பு தான் கொள்கை , எளிமை எல்லாம்.\nமுதலில் நமது தேர்வு முறையை மாற்ற வேண்டும்.\nசென்ற வருடம் ஐந்தாம் வகுப்பு வரை தேர்வு தேவையில்லை என்று ஒரு புண்ணியவான் கொண்டு வந்த திட்டத்தை எதிர்த்தது யார் தெரியுமா\nதலையை எங்க�� போய் முட்டிக்கொள்வது :( :(\n//தமிழ் மீடியத்தில் படிக்கும் மாணவர்கள் தமிழில் இருக்கும் அறிவியல், கணிதப் பாடங்களைப் படிக்கத் தடுமாறுகிறார்கள் என்கிறது செய்தி.//\nஇது மட்டும் உண்மை. ஆனால் கூறப்பட்ட காரணங்கள் தவறு.\nமோசமான புத்தகங்கள், மற்றும் கேவலமான தேர்வு முறை தான் காரணம்.\n//“பூமி புட்ச்சு இழுக்கும் ஃபோர்ஸ்” என்று அதற்குப் பெயர் வைக்கவேண்டும் என்றா இந்த ஆசிரியர் விரும்புகிறார்\nஅடப்பாவி %^&**(&*&*&#$ இதற்கு மேல் வாயில் (அல்லது விரலில் :) :) ) வந்த வார்த்தைகளை நீங்கள் வெளியிட மாட்டீர்கள் என்பதான் நானே தணிக்கை செய்து விட்டேன்\nதமிழ் பாடம் புரியவில்லை என்றால் அதை பிரஞ்சு மொழியிலா நடத்த வேண்டும்.\nஇதற்கு (தமிழ் பாடம் புரியவில்லை ) காரணம்\n3. நடத்த தெரியாத / முடியாத ஆசிரியர்கள்\n4. கேவலமான தேர்வு முறை\nதவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும் :) :)\nஇது குறித்த என் விரிவான கருத்துகள் இங்கு உள்ளது\nமுக்கியமான கட்டுரையைச் சுட்டிக் காட்டியதற்கு நன்றி, பத்ரி.\nஈராயிரம் நூற்றாண்டாக இந்த இரு வழக்குத் தமிழ் மொழியில் தானே கற்றோம் தமிழில் இப்படி இரு வழக்கு இருப்பது சுமை இல்லை. தமிழின் தொடர்ச்சிக்கு இதுவே ஒரு முக்கிய காரணம்.\nபாடப்புத்தகத் தமிழில் உள்ள பாதி சொற்களாவது பேச்சு வழக்கில் உண்டு.\n(மிக உயர் தட்டுப் பள்ளிகள் தவிர்த்து) ஆங்கில வழியில் பயிலும் எத்தனை சொற்களை சிறுவர்கள் வீட்டிலும் நண்பர்களுடனும் பேசுகிறார்கள்\nஇல்லாத பிரச்சினையை இருப்பதாகக் காட்டி தமிழ் வழி கற்போரிடம் குழப்பத்தையும் தாழ்வு மனப்பான்மையையும் தெரிந்தே உருவாக்கும் விசமத்தனமான கருத்துகள்.\nmrcritic - உங்கள் யோசனை அருமை. சிறு வயதில் இருந்தே முழுக்க ஆங்கிலக் கல்வி கொடுத்தால் யாரும் கல்லூரியில் தற்கொலை செய்ய மாட்டார்கள். ஏனென்றால் கல்லூரியில் நுழையும் அளவுக்கே பாதி பேர் தேறி வர மாட்டார்கள். பத்தாம் வகுப்பு ஆங்கிலப் பாடத்தில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் எத்தனை ஊர்ப்புற மாணவர்கள் தவறுகிறார்கள் தெரியுமா\n//அப்புறம் ஏன் அந்த கராமத்து பையன் தற்கொலை செய்து கொண்டான் (விஜய் டி.வி.யில் பார்த்தது). 12ஆம் வகுப்போடு ஒரு மொழி வழிக்கல்வி முடிந்து மற்றோரு மொழி கல்விக்கு தாவுவது கடினமான ஒன்றே. இந்த மாற்றங்களை தினசரி வாழ்வில் சராசரி மனிதனால் இயல்பாக ஏற்கொள்ள இயலுமா ஏற்கனவே மண்டை உடையும் கல்விக்கட்டணங்கள் இதில் பிள்ளைக்கு திடீர் என்று ஆங்கிலம் வராது என்று அறிந்தால் அந்த சராசரிக் குடும்பத்தின் நிலை என்ன ஏற்கனவே மண்டை உடையும் கல்விக்கட்டணங்கள் இதில் பிள்ளைக்கு திடீர் என்று ஆங்கிலம் வராது என்று அறிந்தால் அந்த சராசரிக் குடும்பத்தின் நிலை என்ன\nகல்லூரியில் கேரும் மாணவன் தற்கொலை செய்வதற்கு பாடங்கள் புரியாததே (தமிழ் வழி கல்வியில் பள்ளியில் கற்றதான்)என்று பொருள் பட நீங்கள் கூறுவதின் எனக்கு உடன்பாடு கிடையாது\nஅதற்கு பல சமூக காரணங்கள், (தாழ்வு மனப்பாண்மை போன்றவை) முக்கியம்\n1. ஐ.ஐ.டியில் சேருபவர்களில் ஆங்கில வழியில் படித்தவர்கள் கூட தற்கொலை செய்கிறார்கள்\n2. இங்கிருந்து உருசியா சென்று மருத்துவம் கற்கும் அனைவரும் தற்கொலை செய்வதில்லை\nபத்ரி மற்றும் பெரும்பாலானோர் (பின்னூட்டங்களில்) இங்கு சொல்லிய கருத்துக்களுடன் உடன்படுகிறேன். குறிப்பாக இரமேஷின் மொழி முயற்சிகள் பாராட்டுக்குரியன. அவரது பின்னூட்டம் ஆங்கிலவழிக் கல்வி மோகம் கொண்டுள்ளவர்களுக்கான நல்ல பதில்.\nஒரு முக்கியமான பிரச்னையை எந்த வித ஆதாரங்கள், புள்ளி விவரங்கள், அலசல்கள் இல்லாமல், ஒருசில மேம்போக்கான செவிவழிக் கருத்துக்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இப்படி தத்துபித்தாக ஒரு செய்தியை எழுதும் பத்திரிகையாளர்களே அறிவிலாதவர்கள். அறிவியல் பாடங்களை கற்றுக் கொடுக்கத் தரமான நூல்களும், உருப்படியான ஆசிரியர்களும் இல்லாத குறையைத் திரித்து மொழியின் குறையாக மேம்போக்காக எழுதிடும் இப்பத்திரிகைகளுக்கிருக்கிற அக்கறையை என்ன சொல்வது\nஇதே இந்துப் பத்திரிகைக்குச் சென்ற மாதம் தமிழகம் வந்திருந்த போது ஒரு கடிதம் அனுப்பினேன். அது கிடைத்ததோ இல்லையோ என்று சந்தேகமிருந்த படியால் சில தினங்களுக்கு முன்பு மறுபடியும் அனுப்பியுள்ளேன். வெளியிடுவார்களா எனத் தெரியாது. தமிழகத்துக்குள் செல்லும் விமானங்களில் பாதுகாப்பு எச்சரிக்கை அறிவிப்புகளை ஏன் தமிழில் சொல்வதில்லை என்று (கடிதத்தை கீழே கொடுத்துள்ளேன்). மக்கள் புரிந்து கொள்ளும் மொழியில் அத்தியாவசியமான அறிவிப்புகளைச் செய்ய முன் வராத அரசுகளையும், வணிக நிறுவனங்களைப் பற்றியும் இப்பத்திரிகைகளுக்கு என்றாவது அக்கறையிருந்திருக்கிறதா\nபள்ளியிறுதி ஆண்டு வர��� நான் தமிழில் படித்த அறிவியல் கோட்பாடுகள் மட்டுமே (கல்லூரியில் கற்ற ஆங்கிலக் கோட்பாடுகளை விட) என் மனதில் அவற்றின் உண்மையான பொருளோடு இன்றளவும் தங்கியுள்ளன. கல்லூரிக்குச் சென்று சேர்ந்த பொழுதில் சிக்கலாக இருந்தாலும், பின்னால் ஆங்கிலவழி கற்ற மாணவர்கள் அனைவரைக் காட்டிலும், என்னால் அறிவியல் பாடங்களில் சிறப்பாகச் செய்ய முடிந்தது. புவியீர்ப்பு சக்தியும், சவ்வூடு பரவலும், அவற்றின் காரணப் பெயர்கள் மூலம் மனதில் நின்றனவே தவிர gravity, osmosis என்று மனனம் செய்த ஆங்கிலச் சொற்கள் மூலமாக அல்ல. ஆனால் ஒன்றை வலியுறுத்த விரும்புகிறேன். கிராமப் புறப் பள்ளிகளில் பயின்றாலும் அக்கால கட்டத்தில் அறிவியலையும், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளையும் கற்பிக்க நல்ல ஆசிரியர்கள் இருந்தார்கள். இன்று பாலர் பருவத்திலிருந்து ஆங்கிலம் கற்கும் பெரும்பாலான மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் உருப்படியாக ஒரு கடிதம் எழுத வரவில்லை என்பதே வெட்கக் கேடு. எனவே புற்றீசல்கள் போலத் தோன்றியுள்ள ஆங்கிலப் பள்ளிகளின் மூலம் இங்கு சீரழிந்திருப்பது கல்வியின் தரமேயொழிய, தமிழ் மொழி வழி அறிவியலல்ல.\n(பத்ரி - கீழே உள்ள கடிதம் இந்த உரையாடலைத் திசைதிருப்பக் கூடும் என்று கருதினால் வெட்டி விடவும்.)\n//mrcritic - உங்கள் யோசனை அருமை. சிறு வயதில் இருந்தே முழுக்க ஆங்கிலக் கல்வி கொடுத்தால் யாரும் கல்லூரியில் தற்கொலை செய்ய மாட்டார்கள். ஏனென்றால் கல்லூரியில் நுழையும் அளவுக்கே பாதி பேர் தேறி வர மாட்டார்கள். பத்தாம் வகுப்பு ஆங்கிலப் பாடத்தில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் எத்தனை ஊர்ப்புற மாணவர்கள் தவறுகிறார்கள் தெரியுமா\nரவி - நான் யோசனைக் கூறவில்லை. கேள்வி தான் கேட்கிறேன். ஆங்கிலத்தில் தவறுகிறார்கள் வாதம் பிதற்றல்.\nபுருனோ - {{மாணவன் தற்கொலை செய்வதற்கு பாடங்கள் புரியாததே (தமிழ் வழி கல்வியில் பள்ளியில் கற்றதான்)}} இதே வார்த்தைகளைத் தான் அவன் தந்தை தாயார் ஊர் பெரியவர் என்று அனைவரும் மீண்டும் மீண்டும் கூறினர் (விஜய் டி.வி.யில்).\n2020 ல் இந்தியா வல்லரசாக மாறலாம் ஆனால் கல்வித்தறன் . மற்ற நாடுகளில் அவர்கள் மொழியில் உயர்க்கல்வி பயில்கிறார்கள் ..நாமோ ஹும்.......ஒரு வேலை தமிழன்\n( இந்தியன் ) தனுடைய தொழில்நுட்ப்ப விசயங்களை ஓலைச்சுவடியில் எழுத முடியாமல் போனது இந்த நிலைக்கு ஒரு ���ாரணமாக கூட இருக்கலாம் இதை பற்றி ஆராய்ச்சி செய்ய மக்கள்\nடிவிக்கு கூட எழுதி போடலாம் (இப்ப தான் நல்லா காசு வருதே :) ஹி ஹி )////////\nசற்றேறக்குறைய இதே கருத்தைத்தான் \"விஜய்காந்த்\" என்னும் தலைப்பில் விவாதித்து வருகிறோம்....விவாதம் விஜயகாந்தில் ஆரம்பித்து தமிழ்வழிக்கல்வியில் வந்து நிற்கிறது...உயர்கல்வியில் தமிழ்வழிக்கல்வி ஒன்றே நமது தமிழ்நாடு சிறக்க ஒரே வழி...இதை உரக்கச்சொல்லுவோம்\n//புருனோ - {{மாணவன் தற்கொலை செய்வதற்கு பாடங்கள் புரியாததே (தமிழ் வழி கல்வியில் பள்ளியில் கற்றதான்)}} இதே வார்த்தைகளைத் தான் அவன் தந்தை தாயார் ஊர் பெரியவர் என்று அனைவரும் மீண்டும் மீண்டும் கூறினர் (விஜய் டி.வி.யில்).//\nஅது அவர்கள் கூற்று. ஆனால் அது தவறாக இருக்கக்கூடாது என்று என்ன கட்டாயம். மகனை இழந்த துக்கத்தில் எதையும் தீர ஆராயும் நிலையில் அவர்கள் இருந்திருக்க மாட்டார்கள்.\nச்ரி, ஐ.ஐ.டியில் நடக்கும் தற்கொலைகளும் ஆங்கிலம் தெரியாததாலா \nஅல்லது வேறு நாடுகளுக்கு செல்லும் அனைவரும் தற்கொலை செய்து கொள்கிறார்களா \n95 சதவித மருத்துவ வார்த்தைகளை லத்தீன் மற்றும் கிரேக்க மொழியில் பயிலும் மருத்துவக்கல்லூரியில் முதல் வருடம் தற்கொலை எனக்கு தெரிந்து இல்லை.\nஎன் ஊரில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் படிக்கும் போது கவனித்தேன், அவர்கள் பல விஷயங்களை தவறாக படித்துக்கொண்டிருந்தனர். என்னடா இதை இப்படியல்லவா படிக்க வேண்டும் என கேட்டபோது நீங்கள் சொல்வது போல பதிலை எழுதினால் எங்கள் வாத்தியார் மதிப்பெண் போடமாட்டார் என்றனர். ஏன்டா உங்க வாத்தியார் மதிப்பெண் போடுவார் என்பதற்காக எப்படியடா தவறான ஒன்றை நீ தேர்வில் எழுதமுடியும், அப்படியே இப்போது உனக்கு மதிப்பெண் கிடைத்தாலும் பொதுத்தேர்வில் இது தவறு என்றல்லவா மதிப்பிடப்படும் என்று கேட்டேன் அவன் பேய் முழிமுழித்தானே ஒழிய தன் வாத்தியாரிடம் இது தவறாமே என்று கேட்கும் தைரியம் அவனுக்கில்லை\nஎங்கள் ஊர் அரசு பள்ளியில் உள்ள ஆசிரியர்களை சந்தித்தேன், அவர்கள் பேச்சிலிருந்து ஒன்றை புரிந்துகொண்டேன், இவர்கள் உருவாக்கப்போவது மாணவர்களை அல்ல சிந்தனைகள் அறவே அற்ற முட்டாள்களை இவர்களுக்கே அடிப்படை தத்துவங்கள் தெரியவில்லையே இவர்களது மாணவர்களுக்கு இவர்கள் என்ன கற்றுக்கொடுத்துவிட போக���றார்கள் என்று கண்ணீர் வடிக்காத குறையாகு வீட்டுக்கு வந்தேன் :-(\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதமிழில் ஊடகவியல் முதுநிலைப் படிப்பு லயோலாவில்\nஈர்ப்பு விசையை எதிர்கொள்ளும் உயிர்கள் - 1\nதமிழ் மீடியத்திலும் படிப்பது கஷ்டமா\nமன்மோகன் சிங், அத்வானி - இருவருக்கும் அழகல்ல\nசிகப்பு ராணியும் மனித மூளை வளர்ச்சியும்\nஅணு ஒப்பந்தம் தொடர்பாக மக்களவையில்...\nஆசிரியர் - மாணவர் உறவு\nகலைஞர் கருணாநிதிக்கு நோபல் பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3/", "date_download": "2019-07-20T01:25:46Z", "digest": "sha1:RCU4ASXZ4YHFXXYO6YXDFW5XKZDGO246", "length": 7394, "nlines": 118, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "யஷ்வந்த் சின்கா, சுப்ரமணியன் சுவாமி மோடியை வீழ்த்தி விடுவார்கள்: திருநாவுக்கரசர் | Chennai Today News", "raw_content": "\nயஷ்வந்த் சின்கா, சுப்ரமணியன் சுவாமி மோடியை வீழ்த்தி விடுவார்கள்: திருநாவுக்கரசர்\nதேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளின் கைது நடவடிக்கை குறித்து ஆ.ராசா\n10, 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\nபிரியங்கா காந்தி கைது: உபி அரசு அதிரடி\nஏ.சி.சண்முகத்தை அடுத்து கதிர் ஆனந்த் மனுவும் நிறுத்தி வைப்பு\nயஷ்வந்த் சின்கா, சுப்ரமணியன் சுவாமி மோடியை வீழ்த்தி விடுவார்கள்: திருநாவுக்கரசர்\nபாஜகவின் மூத்த தலைவர் அத்வானி பிரதமர் மோடியை கவிழ்க்க மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திருநாவுக்கரசர் கூறியதாவது: கடந்த 4 ஆண்டுகளில் மோடியின் செல்வாக்கு குறைந்துள்ளது. பாஜகவில் யஷ்வந்த் சின்கா, சுப்ரமணியன் சுவாமி போன்ற தலைவர்களே மோடியை வீழ்த்தி விடுவார்கள்\nமக்களவை தேர்தலில் பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளது. எனவே வரும் தேர்தலுடன் மோடியின் பயணம் முடிவடைய உள்ளது. பாஜகவிற்கு எதிராக பல்வேறு கட்சிகள் காங்கிரசுடன் இணைந்து தேர்தலை சந்திக்க இருப்பதால் வெற்றி உறுதியாகியுள்ளதூ.\n��ுப்ரமணியன் சுவாமி மோடியை வீழ்த்தி விடுவார்கள்: திருநாவுக்கரசர்\nதமிழக சர்கார் – விஜய்யின் சர்கார்: மோதல் தேவையா\nஅமெரிக்காவில் பயங்கர காட்டுத்தீ: 9 பேர் பரிதாப பலி\nதேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளின் கைது நடவடிக்கை குறித்து ஆ.ராசா\n10, 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\nநடிகைகள் யாரும் எடுக்காத ரிஸ்க்கை எடுத்த அமலாபால்\nபிரியங்கா காந்தி கைது: உபி அரசு அதிரடி\nJuly 19, 2019 நிகழ்வுகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=489598", "date_download": "2019-07-20T02:24:04Z", "digest": "sha1:XUYBPBLTRVAQOKD74DU4UYVMNJUEL276", "length": 7847, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "திருச்சி அருகே கோயில்விழாவில் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் | MK Stalin's condolences to the family of 7 dead in the temple festival near Trichy - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nதிருச்சி அருகே கோயில்விழாவில் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்\nசென்னை: திருச்சி அருகே கோயில்விழாவில் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். கூட்டநெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்த துயரச்செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்; இதுபோன்ற கோயில் விழாக்களில் காவல்துறை பாதுகாப்பை மேலும் பலப்படுத்த வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.\nதிருச்சி அருகே கோயில்விழா மு.க.ஸ்டாலின் இரங்கல்\nமுதியோர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் அத்திவரதர் தரிசனத்தை தவிர்க்க மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்\nஒரு குடிமகனாக என்னுடைய கேள்விகளை முன் வைக்கிறேன்; நடிகர் சூர்யா விளக்கம்\nதமிழகத்தில் நெல்லை, ராமநாதபுரம், மதுரை, தேனி மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை\nதிருவள்ளூர் அருகே காரில் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்\nஜூலை-20: பெட்ரோல் விலை ரூ.76.18, டீசல் விலை ரூ.69.96\n33-வது மாவட��டமாக அறிவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சிக்கு தனி அலுவலரை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு\nகர்நாடக சட்டப்பேரவையை திங்கட்கிழமை வரை ஒத்திவைத்தார் சபாநாயகர்\nபீகாரில் மின்னல் தாக்கி 8 சிறுவர்கள் உயிரிழப்பு; 9 பேர் காயம்\nகாவிரியில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு 5,000 கன அடியாக அதிகரிப்பு\nகர்நாடக சட்டப்பேரவையை ஒத்திவைக்கக் கோரி காங்கிரஸ், ம.ஜனதா தள உறுப்பினர்கள் போராட்டம்\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் தொடர்பாக அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nஅத்திவரதரை தரிசிக்க எக்ஸ்பிரஸ் சேவை திட்டம் தொடக்கம்\nஎன்.ஐ.ஏ-வால் கைது செய்யப்பட்ட 16 பேரையும் 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி\nதமிழக சட்டப்பேரவையில் ராமசாமி படையாச்சியார் படம் திறப்பு\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\n20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்\nஇங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nஎரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்\nபுளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=490802", "date_download": "2019-07-20T02:26:40Z", "digest": "sha1:YNY2XDEM5HZLJBLO7ZJU2GVSRAOEFO5I", "length": 7534, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "கேகேஆர் கேப்டன் தினேஷ் கார்த்திக் அதிரடி வீண் ராஜஸ்தான் வெற்றி | KKR captain Dinesh Karthik wins the win over Rajasthan - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nகேகேஆர் கேப்டன் தினேஷ் கார்த்திக் அதிரடி வீண் ராஜஸ்தான் வெற்றி\nகொல்கத்தா : ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது. கொல்கத்தா-ராஜஸ்தான் அணிகளுக்கிடையேயான ���ேற்றைய ஆட்டத்தில், டாஸ் வென்று ராஜஸ்தான் அணி கேப்டன் ஸ்மித் பந்து வீச்சை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக கிரிஸ் லயனும், கில்லும் களமிறங்கினர். ஆரோன் வீசிய முதல் ஓவரின் 3வது பந்திலேயே லயன் போல்டானார்.\nமிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரஸ்ஸல், சுனில் நரைன் மற்றும் பரத்வொயிட் உள்ளிட்டோரும் ஏமாற்ற, இரண்டாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய கேப்டன் தினேஷ் கார்த்திக் பொறுப்புடன் ஆடி ரன்கள் சேர்த்தார். கடைசிகட்ட ஒவர்களில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி பவுண்டரியும் சிக்சருமாக பறக்கவிட்டார். இதனால், கொல்கத்தா அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களை சேர்த்தது. தினேஷ் கார்த்திக் இறுதி வரை ஆவுட் ஆகாமல் நின்று 50 பந்துகளில் (7 பவுண்டரி, 9 சிக்சர்) 97 ரன் எடுத்து 3 ரன்களில் சதத்தை தவறவிட்டார். வெற்றிக்கு 176 ரன்கள் தேவை என்கிற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி,19.2 ஒவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக இளம் வீரர் ரியான் பராக் அதிரடியாக ஆடி 47ரன்கள் எடுத்தார்.\nகேகேஆர் கேப்டன் தினேஷ் கார்த்திக் அதிரடி ராஜஸ்தான் வெற்றி\nபுரோ கபடி சீசன் 7 ஐதராபாத்தில் இன்று கோலாகல தொடக்கம்: டைடன்ஸ் - மும்பா பலப்பரீட்சை\n‘ஐசிசி பிரபலம்’ சச்சினுக்கு கவுரவம்\nகாமன்வெல்த் டிடி: இந்தியாவுக்கு 2 தங்கம்\nதேர்வு குழு கூட்டம் ஒத்திவைப்பு இந்திய அணி நாளை அறிவிப்பு\nஇந்தோனேசியா ஓபன் பேட்மின்டன் அரை இறுதியில் சிந்து\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\n20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்\nஇங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nஎரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்\nபுளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2015/03/blog-post_23.html", "date_download": "2019-07-20T00:53:44Z", "digest": "sha1:ROKTZON3CCNDAE2JZJCLPAOEFYDRPURC", "length": 23082, "nlines": 81, "source_domain": "www.nisaptham.com", "title": "என்னய்யா தப்பு செஞ்சான் என் கட்சிக்காரன்? ~ நிசப்தம்", "raw_content": "\nஎன்னய்யா தப்பு செஞ்சான் என் கட்சிக்காரன்\nஎங்கள் ஊரில் தனியார் பள்ளியொன்று இருக்கிறது. ஏதோவொரு வித்யாலயா. காஸ்ட்லியான பள்ளி. அவர்கள் சமீபத்தில் வெளியிட்டிருந்த துண்டறிக்கையொன்று கண்ணில்பட்டது. ‘என்னய்யா தப்பு செஞ்சான் என் கட்சிக்காரன்’ என்கிற ரீதியிலான துண்டறிக்கை அது. எங்கள் பள்ளியில் எப்படி கல்வி கற்பிப்போம் என்ற விளக்கம் யாருக்கும் கூறப்படமாட்டாது என்பதுதான் முதல் நிபந்தனை.\nஇது ஒரு வித்தியாசமான நிபந்தனையாகத் தெரிந்தது. இப்படியெல்லாம் தனியார் பள்ளிகளில் சுயமாக யோசிக்கமாட்டார்களே என்று நினைத்தபடி மேலும் தொடர்ந்தால் அடுத்த நிபந்தனை அதைவிட அதிரடியானது. நல்ல பெற்றோர்கள், பண்பாடான பெற்றோர்களின் குழந்தைகளுக்கு மட்டும்தான் சேர்க்கை என்பது இரண்டாவது நிபந்தனை. ஆச்சரியமாக இருக்கிறது. பெற்றோர்கள் நல்லவர்கள், வல்லவர்கள், பண்பாடானவர்கள் என்பதையெல்லாம் எப்படிக் கண்டுபிடிப்பார்கள் என்று தெரியவில்லை. ‘எக்ஸ்க்யூஸ்மீ....ஒசாமா பின்லேடன் அட்ரஸ் கிடைக்குமா’ என்று கேட்பவர்கள் கூட படு நாகரிகமாகத்தானே வருவார்கள்\nஎதற்காக திடீரென்று இப்படியான நிபந்தனைகளை விதிக்கிறார்கள் என்று குழம்பினால் அதற்கடுத்த நிபந்தனை காரண காரியத்தை விளக்கிவிட்டது. பெற்றோர்கள் புகாரோ, கருத்தோ கூற விரும்பினால் தாளாளரை அணுகி மென்மயாகவும், நாகரிகமாகவும் கூறவும் என்பதுதான் அதிமுக்கியமான நிபந்தனை. புரிந்துவிட்டது. யாரோ உள்ளே புகுந்து செமத்தியாக வீடு கட்டியிருப்பார்கள் போலிருக்கிறது. கதறக் கதற துண்டறிக்கை அச்சடித்து வெளியிட்டுவிட்டார்கள்.\n கட்டத்தான் செய்வார்கள். ப்ரீ.கே.ஜிக்கு வெறும் நாற்பதாயிரம் மட்டுமே கட்டணம் வசூலிக்கும் பள்ளி அது. இரண்டரை வயதுக் குழந்தைக்கு நாற்பதாயிரம் கட்டும் பெற்றவன் என்ன செய்வான் அதுவும் கோபிச்செட்டிபாளையம் மாதிரியான சாதாரண ஊரில் நம்பிப் பணம் கட்டுபவன் விடுவானா அதுவும் கோபிச்செட்டிபாளையம் மாதிரியான சாதாரண ஊரில் நம்பிப் பணம் கட்டுபவன் விடுவானா அடுத்த வருடம் தனது குழந்தை செவ்வாய்க்கு சொய்ங் என்று பறக்க வேண்டும் என்று எதிர்பார்க்காவிட்டாலும் பத்தாம் வாய்ப்பாடாவது தலைகீழாக ஒப்பிக்க வேண்டும் என்றுதான் எதிர்பார்ப்பான். பள்ளிக்கு வந்து நேரடியாகக் கேட்டிருப்பார்கள் போலிருக்கிறது. பேச்சுவாக்கில் கேட்டால் கூட பரவாயில்லை சட்டை மீது கை வைத்துவிடுகிறார்கள். கை வைப்பதோடு விடுகிறார்களா அடுத்த வருடம் தனது குழந்தை செவ்வாய்க்கு சொய்ங் என்று பறக்க வேண்டும் என்று எதிர்பார்க்காவிட்டாலும் பத்தாம் வாய்ப்பாடாவது தலைகீழாக ஒப்பிக்க வேண்டும் என்றுதான் எதிர்பார்ப்பான். பள்ளிக்கு வந்து நேரடியாகக் கேட்டிருப்பார்கள் போலிருக்கிறது. பேச்சுவாக்கில் கேட்டால் கூட பரவாயில்லை சட்டை மீது கை வைத்துவிடுகிறார்கள். கை வைப்பதோடு விடுகிறார்களா\n‘இரண்டரை வயசுப் பையனுக்கு பத்தாம் வாய்ப்பாடு சொல்லித் தரமுடியாதுய்யா’ என்று கதறினால் ‘அப்புறம் எதுக்குய்யா நாற்பதாயிரம் வாங்கி கல்லாப் பெட்டிக்குள்ள பூட்டுன’ என்று கேட்கிறார்கள். இதையெல்லாம் சமாளிக்க முடியாது என்று தெரிந்துவிட்டது. வண்ணக் காகிதத்தில் அச்சடித்து ஊர் முழுக்கவும் பரவவிட்டுவிட்டார்கள். கடைசியான நிபந்தனை என்ன தெரியுமா’ என்று கேட்கிறார்கள். இதையெல்லாம் சமாளிக்க முடியாது என்று தெரிந்துவிட்டது. வண்ணக் காகிதத்தில் அச்சடித்து ஊர் முழுக்கவும் பரவவிட்டுவிட்டார்கள். கடைசியான நிபந்தனை என்ன தெரியுமா பள்ளி ஊழியர்களிடம் முரட்டுத்தனமாகவும் தகாத வார்த்தைகளைப் பிரயோகிக்கும் பெற்றோர்களின் குழந்தைகள் பள்ளியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்பதைப் பணிவாகத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தப் பணிவாக என்ற சொல்லைப் பார்க்கும் போது சிரிப்பை அடக்கவே முடியவில்லை. ‘வேண்டாம்...அழுதுடுவேன்’ என்பது மாதிரியே தெரிந்தது.\nஇந்தப் பள்ளியில் ஏதோ நல்ல விவகாரம் நிகழ்ந்திருக்கிறது என்று சந்தோஷமாக இருந்தது. அடித்து மொத்த வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் கேள்வி கேட்குமளவுக்கு பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு வந்திருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் இவர்களைப் போன்ற பல்லாயிரம் பள்ளிகள் திருடிக் கொழிக்கிறார்கள். முரட்டுத்தனமான திருட்டு இது. இப்படி பெற்றோர்களிடம் பல்லாயிரக்கணக்கில் வாங்கும் பள்ளிகள் ஆசிரியர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கிறார்கள் எம்.எஸ்.ஸி எம்.பில் முடித்த பள்ளித் தோழன் தனியார் பள்ளியொன்றில் மூன்றாயிரத்து ஐந்நூறு ரூபா��் வாங்கிக் கொண்டிருக்கிறான். அவனை நேரில் பார்ப்பதற்கே சங்கடமாக இருக்கிறது. மூன்றாயிரத்து ஐந்நூறு ரூபாயை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும் இந்தக் காலத்தில்\nபெற்றவர்களிடமிருந்து கறக்கிறார்கள். பணியாளர்களுக்கு மரியாதையான சம்பளமும் தருவதில்லை. எங்கே போகிறது அத்தனை பணமும் கட்டிடத்து மேலாக கட்டிடம். கார் மாற்றி கார். பெருத்துப் போகும் தாளாளர். இப்படித்தானே போகிறது\nஅப்படியே பணத்தைப் பறித்தாலும் கல்வித்தரத்தில் ஏதேனும் வளர்ச்சி இருக்கிறதா கிழித்தார்கள். PISA பற்றிக் கேள்விப்பட்டிருக்கக் கூடும். Program for International Student Assessment என்பதன் சுருக்கம்தான் PISA. உலகளவிலான ஒரு தனிப்பட்ட அமைப்பு இது. மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை பதினைந்து வயது நிரம்பிய பள்ளி மாணவர்களிடையே ஒரு தேர்வு நடத்துகிறார்கள். மனப்பாடம் செய்து ஒப்பிப்பவர்களால் இந்தத் தேர்வை சமாளிக்க முடியாது. சிந்திக்கும் திறன் அடிப்படையிலான தேர்வு இது. இந்த அமைப்பு யாரையும் வெற்றிலைபாக்கு வைத்து அழைப்பதில்லை. எந்த நாடு வேண்டுமானாலும் தேர்வு முறையில் தங்களை இணைத்துக் கொள்ளலாம். இந்த அமைப்பினர் தேர்வு நடத்தி மாணவர்களின் திறனை அறிந்து ஒரு அறிக்கையைத் தருவார்களே தவிர எந்த அறிவுரையும் கொடுப்பதில்லை.\n2009 ஆம் ஆண்டு இந்தத் தேர்வில் இந்தியா கலந்து கொண்டது. Pilot mode. முதலில் தமிழ்நாடு மற்றும் ஹிமாச்சலப்பிரதேசம் மாநிலங்கள் மட்டும் பங்கேற்கட்டும் அடுத்த முறை வேண்டுமானால் இந்தியா முழுவதும் கலந்து கொள்ளலாம் என்று மத்திய அரசு முடிவு செய்தது. இந்த இரண்டு மாநிலங்களும்தான் மனிதவள மேம்பாட்டில் மிகச் சிறந்த வளர்ச்சியடைந்த மாநிலங்கள் என்பதால்தான் இந்த ஏற்பாடு. தேர்வு முடிவுகள் பல்லைக் கெஞ்சின. எழுபத்து நான்கு நாடுகள் பங்கேற்ற இந்தத் தேர்வில் இந்தியா எழுபத்து மூன்றாவது இடத்தைப் பெற்றது. சீனாக்காரனுக்கு ஆங்கிலம் தெரியாது என்று கூப்பாடு போடுகிறோம். அவனது மாணவர்கள்தான் இந்தத் தேர்வில் கொடிகட்டினார்கள்.\nசிந்திக்கும் திறனேயில்லாத வெறும் அடிமைகளை உருவாக்கும் கல்வித்தரத்தை வைத்துக் கொண்டுதான் இந்தத் தனியார் பள்ளிகள் திருடித் தின்கிறார்கள். ஒரு முறை அடி வாங்கியதே போதும் என்று இந்தியா விலகிக் கொண்டது. 2012 ஆம் ஆண்டுத் தேர்வில் கலந்து கொள்ளவேயில்லை. 2015 ���ம் ஆண்டுத் தேர்விலும் கலந்து கொள்ளப் போவதில்லை. குறை இருப்பது சகஜம்தான். ஆனால் அதைத் திருத்திக் கொள்வதுதானே சரியானதாக இருக்கும் ம்ஹூம். எல்லாவற்றையும் மூடி வைத்துக் கொள்வோம். எவனுக்கும் தெரியக் கூடாது.\nவெளியில் ஒரே ஆர்ப்பாட்டம்தான். ‘நாங்கள்தான் தில்லாலங்கடிகள்’ என்று ஒரே அட்டகாசம்தான். கோடிக்கணக்கில் கொண்டு போய் ஐஐடியில் கொட்டுகிறார்கள். அப்படியே கொட்டினாலும் ஒரு ஐஐடி கூட உலகின் மிகச் சிறந்த முதல் இருநூறு கல்லூரிகளில் இல்லை என்பதுதான் நிதர்சனம். சீனாவும் ஜப்பானும் தங்களது அடிப்படையான கல்வித்தரத்தில் மிகச் சிறந்த கவனத்தைச் செலுத்துகின்றன. ஆனால் நமது அடிப்படைக் கல்வித்தரமே ஆட்டம் கண்டுகொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. ஆரம்பக்கல்வியிலிருந்து பட்டதாரிப் படிப்பு வரை எல்லா மட்டங்களிலும் ஊத்தை வாய்தான் நம்முடையது. ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளவே மாட்டோம்.\nபாடத்திட்டங்களில் மாற்றம், கற்பிக்கும் திறனில் மேம்பாடு என நாம் செய்ய வேண்டிய காரியம் எவ்வளவோ இருக்கின்றன. ஏதாவது உருப்படியாக நடக்கிற மாதிரி தெரிகிறதா நாராயணமூர்த்திக்கும், அசிம் பிரேம்ஜிக்கும் மாடு மாதிரி உழைப்பவர்களைத்தான் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.\nதனியார் பள்ளிகள் திருடட்டும். தொலையட்டும் என்று விட்டுவிடலாம். ஆனால் மாணவர்களிடம் என்னவிதமான திறன்கள் வளர்த்தெடுக்கப்படுகின்றன எட்டு மணிக்கு மாணவர்களை வரச் சொல்லி இரவில் வீட்டுக்கு அனுப்பி மதிப்பெண் வாங்கும் பொம்மைகளைத்தானே உருவாக்குகிறார்கள் எட்டு மணிக்கு மாணவர்களை வரச் சொல்லி இரவில் வீட்டுக்கு அனுப்பி மதிப்பெண் வாங்கும் பொம்மைகளைத்தானே உருவாக்குகிறார்கள் அரசாங்கப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நிறைய செய்திகள் சேர்வதில்லை. தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மிகச் சிறந்த கார்போரேட் அடிமைகளாக உருவாகிறார்கள். அப்புறம் எப்படி கல்வித்தரம் விளங்கும்\nஅரசாங்கம்தான் கண்டுகொள்வதேயில்லை. கண்டுகொள்வதில்லை என்று சொல்ல முடியாது. கண்களை மூடிக் கொள்கிறார்கள். பெற்றவர்களாவது சட்டையைப் பிடித்தால் அதற்கு எதிராக துண்டறிக்கை விடுகிறார்கள். ஆனால் ஒருவிதத்தில் சந்தோஷமாக இருக்கிறது. ‘முழுமையான திருப்தி கிடைத்தால் மட்டுமே இந்த ஆண்டுக்���ான கட்டணத்தைக் கட்டினால் போதும் அதுவும் மார்ச் 2016 ஆம் ஆண்டு கட்டினால் போதும்’ என்கிற அளவில் இந்தப் பள்ளியினர் இறங்கி வந்திருக்கிறார்கள். அதையும் இந்தத் துண்டறிக்கையிலேயே குறிப்பிட்டிருக்கிறார்கள்.\nஇந்த ஒரு பள்ளி மட்டும்தான் மோசம் என்று சொல்லவில்லை. ஆனால் இப்படித்தான் பெரும்பாலான பள்ளிகள் இருக்கின்றன. நம் தேசத்தின் கல்வித்தரம், பள்ளிகளில் நடக்கும் பகல் கொள்ளை போன்றவை குறித்தான குறைந்தபட்ச விழிப்புணர்வு ஏற்படுவதே கூட கொண்டாட்டத்திற்கான மனநிலையை உருவாக்குகிறது. இந்தத் துண்டறிக்கையையும் அப்படியொரு கொண்டாட்டத்தை உருவாக்கக் கூடிய அறிக்கைதான்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maduraivaasagan.wordpress.com/2012/08/13/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF/?replytocom=574", "date_download": "2019-07-20T02:08:50Z", "digest": "sha1:O7SVPHOUTESSNOMOT2DXTIXT64SLBKMG", "length": 28674, "nlines": 143, "source_domain": "maduraivaasagan.wordpress.com", "title": "ஆடித்தேர்நடை ஆடியாடி… | சித்திரவீதிக்காரன்", "raw_content": "\nமதுரைக்கும் தமிழுக்கும் நேர்ந்துவிடப்பட்டவர்களுள் ஒருவன்\nதொல்லியல் திருவிழா – நூறாவது பசுமை நடை\nமனசு போல வாழ்க்கை – டாக்டர்.ஆர்.கார்த்திகேயன்\nகீழடி நான்காவது கட்ட அகழாய்வு\nகோடுகள் இல்லாத வரைபடம் – எஸ்.ராமகிருஷ்ணன்\nஅழுகைக்கு கரைதல் என்றும் பெயர்\nஎழுத்தில் கறாமத்துகள் நிகழ்த்திய எஸ். அர்ஷியா\nஎக்ஸ்டஸி – சரவணன் சந்திரன்\nஎழுதித் தீராப் பக்கங்கள் – செல்வம் அருளானந்தம்\nநினைவுகளின் சுவட்டில் – வெங்கட் சாமிநாதன்\nமதுரை புத்தகத் திருவிழா (11)\nஇதுவரை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2019 (1) மார்ச் 2019 (1) பிப்ரவரி 2019 (1) ஜனவரி 2019 (1) திசெம்பர் 2018 (1) ஒக்ரோபர் 2018 (1) செப்ரெம்பர் 2018 (1) ஓகஸ்ட் 2018 (1) ஜூன் 2018 (1) ஏப்ரல் 2018 (1) மார்ச் 2018 (6) பிப்ரவரி 2018 (1) ஜனவரி 2018 (1) திசெம்பர் 2017 (2) ஒக்ரோபர் 2017 (4) செப்ரெம்பர் 2017 (1) ஓகஸ்ட் 2017 (1) ஜூலை 2017 (2) ஏப்ரல் 2017 (3) மார்ச் 2017 (3) பிப்ரவரி 2017 (1) ஒக்ரோபர் 2016 (1) செப்ரெம்பர் 2016 (1) ஓகஸ்ட் 2016 (1) ஜூலை 2016 (5) ஜூன் 2016 (2) ஏப்ரல் 2016 (1) பிப்ரவரி 2016 (2) ஜனவரி 2016 (1) திசெம்பர் 2015 (2) நவம்பர் 2015 (2) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (5) ஜூலை 2015 (1) ஜூன் 2015 (1) மே 2015 (1) ஏப்ரல் 2015 (1) மார்ச் 2015 (2) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (6) திசெம்பர் 2014 (4) நவம்பர் 2014 (5) ஒக்ரோபர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (3) ஓகஸ்ட் 2014 (2) ஜூலை 2014 (2) ஜூன் 2014 (2) மே 2014 (3) ஏப்ரல் 2014 (3) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (3) ஜனவரி 2014 (4) திசெம்பர் 2013 (2) நவம்பர் 2013 (6) ஒக்ரோபர் 2013 (3) செப்ரெம்பர் 2013 (3) ஓகஸ்ட் 2013 (5) ஜூலை 2013 (3) ஜூன் 2013 (2) மே 2013 (3) ஏப்ரல் 2013 (5) மார்ச் 2013 (4) பிப்ரவரி 2013 (5) ஜனவரி 2013 (4) திசெம்பர் 2012 (2) நவம்பர் 2012 (3) ஒக்ரோபர் 2012 (7) செப்ரெம்பர் 2012 (6) ஓகஸ்ட் 2012 (2) ஜூலை 2012 (3) ஜூன் 2012 (2) மே 2012 (3) ஏப்ரல் 2012 (6) மார்ச் 2012 (4) பிப்ரவரி 2012 (4) ஜனவரி 2012 (2) திசெம்பர் 2011 (4) நவம்பர் 2011 (3) ஒக்ரோபர் 2011 (3) செப்ரெம்பர் 2011 (12) ஓகஸ்ட் 2011 (5) ஜூலை 2011 (6) ஜூன் 2011 (4) மே 2011 (4) ஏப்ரல் 2011 (6) மார்ச் 2011 (6) பிப்ரவரி 2011 (5) ஜனவரி 2011 (2) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (6) ஒக்ரோபர் 2010 (1)\nPosted: ஓகஸ்ட் 13, 2012 in ஊர்சுத்தி, நாட்டுப்புறவியல், பார்வைகள், பகிர்வுகள்\n தேர் அசைந்தாடி வருவது அழகு\nஅசைந்தாடிவரும் தேர் ஆடியில் வருவது அழகு\nஆடியில்வரும் தேரில் அழகன் வருவது அழகு\nஅழகன் வரும் தேரை அழகுமலையில் காண்பது அழகு\nமதுரை சித்திரைத் திருவிழாவைப் போல அழகர்கோயிலில் ஆடித்திருவிழா மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆடி மாதம் அழகர்கோயிலுக்கு வந்து தீர்த்தமாடிச் செல்வதை கிராம மக்கள் தங்கள் கடமையாகவே கொண்டுள்ளனர். பதினெட்டாம்படிக்கருப்பைக் கும்பிட்டு அழகனை வணங்கி சிலம்பாற்றில் நீராடி இராக்காயி அம்மனை வழிபட்டு சோலைமலை முருகனை வணங்கி வருவது மகிழ்வான அனுபவம்.\nஅழகர்கோயில் தேர்த்திருவிழா மற்ற கோயில் தேர்த்திருவிழாக்களைவிட சற்று வித்தியாசமானது. தேர் கோயிலைச் சுற்றி வருவதில்லை. கோயிலுக்கு வெளியேயுள்ள அழகாபுரிக்கோட்டையைச் சுற்றி வருகிறது. சுற்றியுள்ள கிராம மக்கள் இத்திருவிழாவிற்கு திரளாக வருகின்றனர். தேர் முன்பு கருப்பசாமியாடிகளும், கண்ணன் பாடல்களைப் பாடி கோலாட்டம் ஆடி வருபவர்களைக் காண்பது எனக்கு ரொம்பப் பிடிக்கும். அழகன் வரும் தேரழகைக் காண ஆயிரங்கண் வேண்டும்.\nஅழகர்கோயில் தேரோட்டம், அழகனைக்காண அலைஅலையாய் கூட்டமும் திருமாலிருஞ்சோலையில் திருத்தேரோட்டமும் என்ற முந்தைய பதிவுகளையும் வாசித்துப்பாருங்கள். அழகர்கோயில் ஆடித் தேரோட்டம் குறித்து இது மூன்றாவது பதிவு. இரண்டாண்டுகளுக்கு முன்பு புழுதி பறக்க வந்த தேர் இப்பொழுது சிமெண்ட் சாலையில் வருகிறது. அதைத் தவிர மாற்றங்கள் ஏதுமில்லை.\nஅழகர்கோயில் ஆடித்தேர்திருவிழா ஒரு பண்பாட்டுத்திருவிழா என்றும் சொல்லலாம். நாம் தொலைத்த பல விசயங்களை இங்கு இயல்பாகக் காணலாம். சொளகு, மூங்கில் கொட்டான், கூட்டு வண்டி, சவ்வுமிட்டாய் என ஒவ்வொன்றையும் காணும் போது ஏற்படும் மகிழ்ச்சியை சொல்லி மாளாது. மலையருகில் தேர் மலை போல அசைந்து வருவது அழகு. கோட்டை சுவர்களுக்கருகில் நகர்ந்து வருகின்ற தேர் இன்னும் அழகு. தேர் ஏறி வரும் அழகன் அதிஅழகு. எளிய மக்கள் வண்டி கட்டிவந்து அழகனை வணங்கிச்செல்வதைக் காண்பது இன்னும் அழகு.\nகருப்பு சாமியாடி வந்தவர்களில் ஒருவர் எங்க தாத்தா மாதிரியே இருந்தார். அவர் மற்றவர்க்கு அருள் சொல்லும்போது கழுத்திலிருந்த மாலையை பிடித்துக் கொண்டு கைகளை சுழற்றி சுழற்றி சொன்னதைப் பார்த்துக்கொண்டே நின்றேன். இம்முறை தேரோட்டத்தில் மறக்க முடியாத நிகழ்விது.\nமற்ற தேரோட்ட நிகழ்வுகளை முந்தைய பதிவுகளில் வாசியுங்கள்.\nஆனந்தவிகடன் வழங்கும் இன்று ஒன்று நன்றுவில் வண்ணதாசன் தேரோட்டம் குறித்து சொன்னதை தொகுத்திருக்கிறேன். வாசித்துப்பாருங்கள். வாழ்க்கையை நிதானமாக கொண்டாட கற்றுத் தருகிறார்.\nநான் வண்ணதாசன் பேசுகிறேன். இதுவரை எழுத்துகள் மூலமாக உங்களை அடைந்த நான் குரலின் மூலமாக இன்று ஒன்று நன்று எனத் தொடுகிறேன். சமீபத்தில் தான் எங்கள் ஊரில் தேரோட்டம் முடிந்தது. ஒவ்வொரு வருசமும் ஆனி மாதம் தேரோடும். இந்த வருடம் ஆனித்திருவிழாவிற்கு நான் வெளியூரில் இருக்கும்படி ஆகிவிட்டது. வேறென்றைக்கும் இல்லாவிட்டாலும் தேரோட்டத்தன்றைக்கு எப்படியாவது என்னுடைய ஊரில் அல்லது பிறந்த வளர்ந்த வீட்டில் இருக்கத்தான் எனக்கு இன்னும் தோன்றுகிறது. யாருக்கும் அது இயற்கைதானே. அந்தந்த ஊர்த்திருவிழாவை அந்தந்த ஊரில் அதே ஆட்களோடு பார்க்க வேண்டும் என்று தோன்றத்தானே செய்யும். அப்படித்தோன்றாவிட்டால் அப்புறம் நான் என்ன மனுசன் அது என்ன சொந்த ஊர்\nஇந்தத்தடவை தற்செயலாகத் தேரோட்டத்தன்றைக்கு நான் பெங்களூரில் இருக்கிறேன். நண்பன் பரமனிடம���ருந்து போன் வருகிறது: “கல்யாணி, இன்னைக்கு நம்ம ஊர்ல தேரோட்டம்”. அதை கேட்ட உடனே எனக்குள் ஒரு சத்தம் கேட்கிறது. வடம் பிடிக்கிறவர்கள் சத்தம். நகரா அடிக்கிறவர்கள் சத்தம். வேட்டுப்போடுகிறவர்களின் சத்தம். இவையெல்லாம் மொத்தமாக சேர்ந்த ஆனித்திருவிழாவின் சத்தம். எனக்கு தேர் அசைந்து அசைந்து வாகையடிமுக்குத் திரும்பி தெற்குரத வீதியில் வருவது மாதிரித்தெரிக்கிறது. தேர் தேர்தான். நின்றாலும் அழகு. நகர்ந்தாலும் அழகு. தேர் அசைந்த மாதிரி இருக்குமென்று சொல்வது எப்பேர்ப்பட்ட வார்த்தை. தேர் அசைந்து வருவதுதான் அழகு. உச்சியிலே கொடி பறக்கும். ஏழுதேர்தட்டும் லேசாக அசையும். நிஜமாகவே நான்கு மரக்குதிரைகளும் நமக்கு மேல் பாய்கிற மாதிரியிருக்கும். தூரத்திலிருந்து பார்க்கிறபோது சாமியைக் கும்பிடத் தோன்றுகிறதோ இல்லையோ அசைந்து வருகிற தேரைக் கண்டிப்பாக கும்பிடத் தோன்றிவிடும்.\nநான் பரமனிடம் பதிலுக்குக் கேட்கிறேன்: “தேர் பார்க்கப் போயிருக்கியா தேர் எங்கப்பா வருது”. “நான் எங்கே போக மயூரில, ஏஎம்என் டிவிலயெல்லாம் வைவ்வா காட்டுறான். சும்மா பாத்துட்டு உட்கார்ந்திருக்கேன்” என்கிறான். இதைச் சொல்ல அவனுக்கு கொஞ்சம் கூச்சமாக இருந்திருக்க வேண்டும். சிரிப்பு அப்படித்தான் நேரே நம் முகத்தைப் பார்க்காமல் சற்று குனிந்து கொண்டிரந்த மாதிரியிருந்தது. இது முடிந்த கொஞ்ச நேரம் கூட ஆகியிருக்காது. அதிகமாகப் போனால் காலை பதினொரு மணிகூட இருக்காது. மூங்கில்மூச்சு சுகா அவருடைய முகப்புத்தகத்தில் தேர் லாலாசத்திரம் முக்குத் திரும்பிட்டுதாம் என்று ஒரு தகவலைப் போடுகிறார். லாலாசத்திரம் முக்குத் திரும்பியாகிவிட்டதென்றால் இனிமேல் ராயல்டாக்கீஸ் முக்கு அதற்குப் பிறகு நேராகத் தேர் போய் நிற்க வேண்டியது நிலையில்தான். எதற்கு இப்படி அவசரப்படவேண்டும் நெல்லையப்பரை இப்படி வேகமாகக் கொண்டுபோய் நிலையில் நிறுத்துவதற்கு எதற்கு இந்த கொடியேற்று நெல்லையப்பரை இப்படி வேகமாகக் கொண்டுபோய் நிலையில் நிறுத்துவதற்கு எதற்கு இந்த கொடியேற்று எதற்கு இந்த ஒன்பது நாள் திருவிழா எதற்கு இந்த ஒன்பது நாள் திருவிழா சப்பரம், சாமி புறப்பாடு எல்லாம் சப்பரம், சாமி புறப்பாடு எல்லாம்\nநான்கு ரத வீதிகளில் ஒவ்வொரு ரதவீதி முக்கிலேயும் தேர் ஒரு நாளாவது ��ின்று புறப்பட்டால் நன்றாகத்தானே இருக்கும். எதற்கு இந்த அவசரம் இப்படி பத்து மணிக்கு ஆரம்பித்து ஒரு மணிக்குள் முடிவதற்குப் பேர் தேரோட்டமா இப்படி பத்து மணிக்கு ஆரம்பித்து ஒரு மணிக்குள் முடிவதற்குப் பேர் தேரோட்டமா இப்படி வேகவேகமாக முடித்துவிட்டால் அடுத்து நாம் என்னதான் செய்யப் போகிறோம் இப்படி வேகவேகமாக முடித்துவிட்டால் அடுத்து நாம் என்னதான் செய்யப் போகிறோம் மிஞ்சிப்போனால் தொலைக்காட்சி அல்லது ஒரு திரைப்படம் அல்லது சற்று தூக்கம் அதுதான் என்றைக்கும் இருக்கிறதே. இன்றைக்கும் வேண்டுமா மிஞ்சிப்போனால் தொலைக்காட்சி அல்லது ஒரு திரைப்படம் அல்லது சற்று தூக்கம் அதுதான் என்றைக்கும் இருக்கிறதே. இன்றைக்கும் வேண்டுமா திருவிழாக்களை ஏன் ஆறஅமர நிதானமாக சந்தோஷமாக நாம் கொண்டாடக் கூடாது. பனி உருகுவது போல, பூ உதிர்வது போல அல்லது ஒரு தொட்டில் பிள்ளை தூக்கம் கலைந்து அழுவது போல ஒரு திருவிழாவை ஏன் அதன் போக்கில் நிகழ்த்தக் கூடாது திருவிழாக்களை ஏன் ஆறஅமர நிதானமாக சந்தோஷமாக நாம் கொண்டாடக் கூடாது. பனி உருகுவது போல, பூ உதிர்வது போல அல்லது ஒரு தொட்டில் பிள்ளை தூக்கம் கலைந்து அழுவது போல ஒரு திருவிழாவை ஏன் அதன் போக்கில் நிகழ்த்தக் கூடாது இவ்வளவு கனத்த வடம் பிடித்து இவ்வளவு பெரிய தேரை இத்தனை பேர் இழுக்கிற காட்சி எவ்வளவு அருமையானது.\nதேர் என்றாலும் சரி வாழ்க்கை என்றாலும் சரி கூடி இழுக்கும்போது அசைந்து அசைந்து அது நகர்வது நன்றாகத்தானே இருக்கும். அது திருவிழாவாக இருக்கட்டும், நீங்கள் தொடுத்த பூவை உங்களுடைய சினேகிதியின் தலையில் சூடுவது போன்ற அல்லது தொலைபேசியில் கூப்பிட்டு உங்கள் நண்பனுக்கு திருமணநாள் வாழ்த்து சொல்வது போன்ற சில எளிய சந்தோஷங்களாக இருக்கட்டும். ஏன் நாம் நிதானமாகக் கொண்டாடக் கூடாது. நிதானமாகக் கொண்டாடுவோம். அறுவது நொடிகள் ஓடவேண்டிய தேரை ஏன் ஒரே ஒரு நிமிடத்தில் நாம் இழுத்து முடிக்க வேண்டும். கேட்பது நானல்ல அந்த நான்கு ரதவீதிகளும்.\nவண்ணதாசன் சொல்வது எவ்வளவு உண்மை. வாழ்க்கை ஒரு திருவிழா அதைக் கொண்டாடுங்கள் என்கிறார் ஓஷோ. எல்லோரும் கொண்டாடுவோம். ஆடித்தேரோட்டம் காணும் ஆவலைத் தூண்டியது தொ.பரமசிவன் அய்யாவின் அழகர்கோயில் புத்தகம்தான். அவருக்கு என் நன்றிகள் பல. வண்ணதாசனின் குரலில��� தேரோட்டம் கேட்க வாய்ப்பளித்த ஆனந்தவிகடனுக்கும் நன்றிகள் பல.\nஅழகனைக்காண அலைஅலையாய் கூட்டமும், திருமாலிருஞ்சோலையில் திருத்தேரோட்டமும்\n9:00 பிப இல் ஓகஸ்ட் 13, 2012\nதேரோட்டம் என்பதை தேர்நடை என்று மாற்றுங்கள் முதலில். சற்று மெதுவாக சுற்றவிடுகிறார்களா பார்க்கலாம்.\nகுள்ளச்சித்தன் சரித்திரத்தில், அய்யர் பேசும்போது ‘கட்டையைப் போட்டுத் திருப்பிவிடுவதுபோல’ அவ்வப்போது சில கேள்விகள் கேட்பது தவிர யாரும் குறுக்கிடுவதில்லை என்று வரும். இஞ்சினும், ஸ்டீயரிங்கும் வைத்து தேர்கள் வந்துவிட்டால் இதுபோன்ற உவமைகள் எங்கிருந்து வரும் (இருந்தாலும் ‘உன்னைப்போல் ஒருவனி’ல் மோகன்லால் சொல்வதுபோல பாதுகாப்பு குறிச்ச சில காரணங்களையும் கணக்கிலெடுத்துக்கொள்ளவேண்டும்)\n6:03 முப இல் ஓகஸ்ட் 14, 2012\nதேரோட்டத்தின் அழகை வர்ணித்த வார்த்தைகளோடு அதன் இன்றைய நிலையைப் பற்றிய ஆதங்கம் தொணிக்கும் வார்த்தைகளும் மனதைக் கவ்விப் பிடிக்கின்றன. தேர்த்திருவிழாப் படங்களும், சுளகு, கொட்டான், சவ்வுமிட்டாய் போன்ற புழக்கம் மறந்துபோனப் பொருட்களின் நினைவூட்டலும் கொஞ்ச நேரம் என்னை திருவிழாத் தெருக்களில் அலையவிட்டிருந்தன.\nவண்ணதாசன் அவர்களின் வார்த்தைகள் நிதர்சனம் காட்டுபவை. நவ நாகரீக, அவசர யுகத்தில் இது போல் எத்தனை பாரம்பரிய கலாச்சார அடையாளங்கள் தங்களிருப்பைத் தக்கவைக்கத் தவறிவிடுகின்றன பகிர்வுக்கு மிகவும் நன்றி நண்பரே.\n6:49 முப இல் ஓகஸ்ட் 14, 2012\nபடமும் பதிவும் நேரில் கண்டது போல் இருந்தது…\n12:04 பிப இல் ஓகஸ்ட் 31, 2012\n5:35 பிப இல் செப்ரெம்பர் 29, 2013\nதொப்புளான் க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/06/ceremony.html", "date_download": "2019-07-20T01:10:43Z", "digest": "sha1:6AUBXZTXJOVXBKJO67SZNTH4J3QC5QLD", "length": 13817, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "உதயமாகிறது உத்தராஞ்சல் | uttaranchal governor, cm to be sworn in at midnight of november 8 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n8 hrs ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n9 hrs ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n9 hrs ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n10 hrs ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nஇந்தியாவின் 27-வது மாநிலமாக உத்தராஞ்சல் நவம்பர் மாதம் 8-ம் தேதி நள்ளிரவுஉதயமாகிறது.\nடேராடூனை தலைநகராகக் கொண்டு உத்தராஞ்சல் இந்தியாவின் 27-வது மாநிலமாகஉதயமாகிறது. இந்த மாநிலம் நவம்பர் மாதம் 8-ம் தேதி நள்ளிரவில் கவர்னர் மற்றும்மாநில முதல்வர்கள் பதவியேற்புடன் உதயமாகிறது.\nஉத்தராஞ்சலின் கவர்னராக எஸ். எஸ். பர்னாலா 8-ம் தேதி பதவியேற்பார், 9-ம் தேதிமுதல்வர் பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது 8-ம்நள்ளிரவுக்கு பின் கவர்னர் மற்றும் முதல்வர் பதவியேற்பு டேராடூனின் மையப்பகுதியான பரேட் மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nபதவியேற்பு விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி, மனித வளமேம்பாட்டுத்துறை அமைச்சர் மனோகர் ஜோஷி, செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர்சுஷ்மா ஸ்வராஜ், பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் மற்றும் பாராளுமன்றஉறுப்பினர்களும், உயர் அதிகாரிகளும் பங்கேற்பார்கள்.\nபதவியேற்பு விழாவை லக்னோ தொலைக் காட்சி நிலையம் நேரடியாகஒளிபரப்புகிறது. 400-க்கும் மேற்பட்ட செய்தித் தொடர்பாளர்கள் வரலாற்றுமுக்கியத்துவம் வாயந்த புது மாநில உதயம் துவக்க நிகழ்ச்சியைபடம்பிடிக்கவிருக்கிறார்கள்.\nபதவியேற்றபின் கவர்னரும் முதல்வரும் நைனிடாலில் அமையவிருக்கும் புதியமாநிலத்திற்கான ஹைகோர்ட் துவக்க விழாவில் கலந்து கொள்கிறார்கள். இந்த விழாநவம்பர் மாதம் 9-ம் தேதி நண்பகலுக்கு முன் நடைபெறும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆளுநரின் 2வது கெடுவையும் புறக்கணித்த குமாரசாமி.. அடுத்து என்ன நடக்கும்\nஇது சட்ட விரோதம்.. சீறும் கர்நாடக காங்கிரஸ் தலைவர்\nஇன்று பகல் 1.30-க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு கர்நாடகா ஆளுநர் உத்தரவு\nகர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\nநடக்காத நம்பிக்கை வாக்கெடுப்பு.. அதிர்ச்சியில் பாஜக.. சட்டசபையில் படுத��து தூங்கும் எம்எல்ஏக்கள்\nஇன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நிறைவேற்றனும்.. சபாநாயகருக்கு கர்நாடக ஆளுநர் திடீர் கடிதம்.. பரபரப்பு\nபுது ஆளுநர் வந்தாச்சு.. பதவியேற்க ராஜ்பவன்தான் இல்லை.. புதிய சிக்கலில் ஆந்திரா\nஹிமாச்சல் ஆளுநர் குஜராத்துக்கு திடீர் இடமாற்றம்.. ஹிமாச்சல் ஆளுநராக பாஜகவின் கல்ராஜ் மிஸ்ரா நியமனம்\nஆளுநர் மாளிகை முற்றுகை.. காங்கிரஸ், மஜத தலைவர்கள் ஆவேசம்.. தள்ளாத வயதிலும் களம் வந்த தேவகவுடா\n7 பேர் விடுதலையில் இனி ஆளுநரே முடிவெடுக்க வேண்டும்.. சட்டசபையில் முதல்வர் பேச்சு\nஅன்று தமிழக மக்களை.. இன்று தமிழக அரசை.. திரும்ப திரும்ப வம்பிழுக்கும் கிரண்பேடி\nமீண்டும் பார்முக்கு திரும்பிய எடப்பாடியார்.. தெம்பு தந்த ஆளுநர்.. உற்சாகத்துடன் மோடியுடன் சந்திப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/kallada-travels-permit-suspended-to-other-state-for-one-year-after-passengers-attacked-in-bus-355234.html", "date_download": "2019-07-20T01:06:01Z", "digest": "sha1:MCSQDV5A66L5VOWEUVBGNV4CFG5EJDDC", "length": 16912, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "பயணிகள் மீது தாக்குதல்.. பேருந்துகளை இயக்க கல்லடா நிறுவனத்துக்கு ஓராண்டு தடை.. கேரளா அதிரடி | kallada travels permit suspended to other state for one year after passengers attacked in bus - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n8 hrs ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n9 hrs ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n9 hrs ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n10 hrs ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nபயணிகள் மீது தாக்குதல்.. பேருந்துகளை இயக்க கல்லடா நிறுவனத்துக்கு ஓராண்டு தடை.. கேரளா அதிரடி\nKallada Travels issue | கல்லடா நிறுவனத்துக்கு ஓராண்டு தடை\nதிருச்சூர்: கல்லடா பேருந்தில் சேலத்தில் இருந்து கேரளா சென்ற பயணிகளை தாக்கியதாக புகார் எழுந்தது. இதையடுத்து கல்லடா நிறுவனம் கேரளாவில் இருந்து பிற மாநிலங்களுக்கு பேருந்துகளை இயக்க ஓராண்டுக்கு தடை விதித்து திருச்சூரில் உள்ள கேரள மாநில போக்குவர���்து கழகம் உத்தரவிட்டுள்ளது.\nகடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி தமிழகத்தச் சேர்ந்த சேலத்தில் இருந்து கேரளாவின் எர்ணாகுளம் நோக்கி கல்லடா டிராவல்ஸ் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.\nஅதில் மாணவர்கள் சிலர் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது பேருந்து கோளாறு காரணமாக நடுவழியில் நின்றுள்ளது.\nஇதனால் மாற்று பேருந்தை ஏற்பாடு செய்து கொடுக்குமாறு ஊழியர்களிடம் மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அப்போது மாணவர்களுக்கும், ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் வந்துள்ளனர். அவர்கள் இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பயணிகள் மாற்று வண்டியில் பயணிக்க ஏற்பாடு செய்யுமாறும் கல்லடா நிறுவனத்தினருக்கு உத்தரவிட்டனர். அதன்படி மாற்று பேருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.\nஇதனிடையே பேருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே விட்டிலா பகுதியை அடைந்தபோது, டிராவல்ஸ் ஏஜென்ஸி ஊழியர்கள் மாணவர்களை கடுமையாக தாக்கியனர் இதுதொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.\nஇதனை பார்த்து பொதுமக்கள் பலர் கொதித்து போய் கேரள அரசுக்கு எதிராகவும், போலீசுக்கு எதிராகவும் கடுமையான கருத்துக்களை தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்,\nஇந்நிலையில் திருச்சூர் மாநில போக்குவரத்து ஆணையம் கேரளாவில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு இடையே பேருந்துகளை இயக்கும் கல்லடா டிராவல்ஸின் அனுமதியை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இதன்படி ஒரு வருட காலத்திற்கு கல்லடா டிராவல்ஸ் நிறுவனம் பிற மாநிலங்களுக்கு பேருந்துகளை இயக்க முடியாது. இதுவரை கல்லடா டிராவல்ஸ் மீது 17 புகார்கள் வந்ததன் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக திருச்சூரில் உள்ள மாநில போக்குவரத்து கழகம் விளக்கம் அளித்துள்ளது.\nஇதனிடையே கல்லடா டிராவல்ஸில் இன்னொரு மோசமான சம்பவமும் நடந்திருப்பது தற்போது வெளியே வந்துள்ளது. கண்ணூரில் இருந்து கொல்லத்திற்கு கல்லடா பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவரிடம் அந்த பேருந்து டிரைவர் ஒருவர் தவறாக நடக்க முயன்றாக கூறப்படுகிறது. மற்ற பயணிகள் சத்தம் போட்டு சண்டை போட்டதால் பிரச்னை அன்றுடன் முடிவுக்கு வந்திருப்ப��ு தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கல்லடா டிராவல்ஸ் நிறுவனத்திற்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகேரளாவில் ரணகளம்... மாணவனுக்கு கத்தி குத்து... போராடியவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு\nஇடுக்கி உள்பட 6 மாவட்டத்துக்கு ரெட் அலர்ட்.. கண்முன் நிழலாடும் 2018 வெள்ளம்.. கலக்கத்தில் கேரளம்\nதென்மேற்கு பருவமழையும் ஏமாற்றியது... மழைப்பொழிவு 43 சதவீதம் குறைந்தது\nசபரிமலையில் சரண கோஷம்... ஒலி மாசு ஏற்படுவதாக கேரள வனத்துறை அறிக்கை\nநடிகை ஶ்ரீதேவி படுகொலை செய்யப்பட்டார்.. கேரளா டிஜிபி ரிஷிராஜ் சிங் பகீர்\nமுல்லைப் பெரியாறு அணையில் வாகன நிறுத்தும் இடம்: கேரளாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்\nபிறந்த குழந்தையை பார்க்க ஆசையாக சென்ற உறவினர்கள்.. விபத்தில் சிக்கி 5 பேர் பலி\nவானம் தந்த தானம்... தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விட்டு, விட்டு மழை\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்கிறது... மக்கள் மகிழ்ச்சி\nஹேப்பி நியூஸ்.. அடுத்த 5 நாட்களுக்கு மழை இருக்கு... வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னைக்கு நகரும் மேக கூட்டங்கள்... மழை எங்கே பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம்\nசென்னையில் மீண்டும் ஒரு ஜில் ஜில் மழை.. ஆங்காங்கே.. மக்கள் செம ஹேப்பி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/pm-modi-shouts-at-security-for-blocking-camera-view-viral-video-350908.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-20T01:51:12Z", "digest": "sha1:Z6MBFZAXYLYAP5P7HL3WJA72SHACEX7N", "length": 16861, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஓரமா நில்லு.. கேமராவை மறைத்த செக்யூரிட்டி.. கோபப்பட்டு திட்டிய மோடி.. வைரல் வீடியோ! | PM Modi shouts at security for blocking camera view - Viral Video - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n9 hrs ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n9 hrs ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n10 hrs ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n10 hrs ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து த��ிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nLifestyle சனிபகவானின் அருளால் இன்னைக்கு சூப்பரான நாளாக அமையப் போகும் ராசிக்காரர்கள் யார்\nSports உலக கோப்பையில் தொடர்ந்த ராசி... உள்ளூர் கோப்பையிலும் துரத்திய வினோதம்..\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஓரமா நில்லு.. கேமராவை மறைத்த செக்யூரிட்டி.. கோபப்பட்டு திட்டிய மோடி.. வைரல் வீடியோ\nகேதார்நாத்: பிரதமர் மோடி தனது பாதுகாவலர் ஒருவரை கோபமாக திட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.\nபிரதமர் மோடி தற்போது இரண்டு நாள் ஆன்மீக பயணத்தில் இருக்கிறார். லோக்சபா தேர்தல் பிரச்சாரம் கடந்த வெள்ளிக்கிழமை முடிந்தது. பிரதமர் மோடி இதையடுத்து கடந்த இரண்டு நாட்களாக ஓய்வு எடுத்து வருகிறார்.\nபிரதமர் மோடி மொத்தம் 120க்கும் அதிகமான பிரச்சார கூட்டங்களை கடந்த ஒரு மாதத்தில் நடத்தி இருக்கிறார். இந்திய தேர்தலில் அதிக பிரச்சார கூட்டங்களை நடத்தியது இவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் பத்ரிநாத்தில் உள்ளார்.\nபிரதமர் மோடி நேற்று கேதார்நாத் சென்றார். அங்கு வழிபாடு நடத்திய இவர், பின் குகையில் தியானம் செய்தார். பின் இன்று அதிகாலை பத்ரிநாத் வந்தார். அங்கும் வழிபாடு நடத்திவிட்டு மக்களை சந்தித்தார்.\nநம்முடைய நாட்டில் உள்ள விதவிதமான இடங்களை சுற்றிப் பாருங்கள்... மோடி சொல்கிறார்\nஅவர் மக்களை சந்திக்கும் போது அதை வீடியோ எடுக்க பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அனைத்து திசைகளிலும் கேமராக்கள் வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மோடியின் பாதுகாவலர் ஒருவர் அவரை பாதுகாப்பதற்காக கொஞ்சம் அருகில் நின்று கொண்டு இருந்தார்.\nஇதனால் ஒரே ஒரு கேமரா மட்டும் அவருக்கு தெரியாமல் இடைஞ்சலாக இருந்தது. இதனால் கடும் கோபம் அடைந்த மோடி, உடனே, அ��்த பாதுகாவலரை கோபமாக திட்டினார். அதன்பின் பாதுகாவலர் அங்கிருந்து நகர்ந்து சென்றார். இந்த சம்பவம் தற்போது வீடியோவாக வெளியாகி உள்ளது.\nஇது இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. மோடி இப்படி கோபப்பட்டு செயல்பட்டது பெரிய விமர்சனங்களை சந்தித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் narendra modi செய்திகள்\n5 டிரில்லியன் மதிப்புக்கு இந்திய பொருளாதாரம் உயரப்போகிறது.. பொருளாதார ஆய்வறிக்கையால் மோடி மகிழ்ச்சி\nயார் மகனாக இருந்தால் எனக்கென்ன.. தூக்கி வெளியே போட வேண்டும்.. ஆவேசமான மோடி\nகித்னா அச்சா ஹே மோடி.. ஆஸ்திரேலிய பிரதமர் அசத்தல்\nஜப்பானில் சவுதி இளவரசருடன் மோடி சந்திப்பு.. கை குலுக்கி உற்சாகம்.. இரு தரப்பு உறவு பற்றி பேச்சு\nஜப்பான் பிரதமருடன் மோடி சந்திப்பு.. நாளைய முத்தரப்பு மீட்டிங்கில் ட்ரம்பும் சேர்ந்துகொள்வார்\nஏற்க முடியாத வரி... காலையிலேயே மோடியை போனில் கூப்பிட்டு குமுறிய ட்ரம்ப்\nமன்மோகன் சிங்கையே மறந்தவர்கள்தானே நீங்க.. லோக்சபாவில் காங்கிரசை கடுமையாக விளாசிய மோடி\nஇந்தியாவை புது உயரத்திற்கு கொண்டு செல்ல விரும்புகிறேன்.. லோக்சபாவில் முழங்கிய மோடி\nமோடி மீது தாக்குதல் நடத்துவோம்.. குருவாயூருக்கு வந்த பரபரப்பு மிரட்டல்\nதுவண்டு கிடக்கும் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த மோடி அதிரடி\nமோடி கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டம்.. டெல்லி சென்றும் பங்கேற்காத சிவி சண்முகம்.. காரணம் என்ன\nஎன்னது ஒரே நேரத்தில் தேர்தலா.. ஆளைவிடுங்க சாமி.. மோடி முயற்சிக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dialforbooks.in/reviews/tag/%E0%AE%B2%E0%AF%82%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-07-20T01:32:30Z", "digest": "sha1:FR4MFKDDSL2NLI7TJS6RCVGMXNSGT6NR", "length": 5830, "nlines": 179, "source_domain": "www.dialforbooks.in", "title": "லூயிஸ் பால் பூன் – Dial for Books", "raw_content": "\nTag: லூயிஸ் பால் பூன்\nஎனது சிறிய யுத்தம், லூயிஸ் பால் பூன், தமிழில் பெர்னார்ட் சந்திரா, காலச்சுவடு பதிப்பகம், விலை 100ரூ. உலகப் போரைப் பேசும் நாவல் போர்க்காலத்தில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் இன்னல்களைப் பேசும் இலக்கியப் படைப்புகள் யதார்த்த பாணியில் எழுதப்பட்டபோது அவை வாசகர்களிடையே வரவேற்பை இழந்திருந்தன. நிச்சயமற்�� அடுத்த நொடியைப் பரிதவிப்போடு எதிர்கொள்ளும் சாமான்யர்கள், ஒவ்வொருநாளும் எதிர்கொண்ட நெருங்கிய உறவுகளைக் குண்டுகள் சிதைத்த உடல்களாகக் கண்கொண்டு காண நேரும் அவலம், குழந்தைகளின் ஓலம் என போர்க்காலங்களின் பக்கங்கள் ஒவ்வொன்றும் இன்னதுதான் நிரம்பியிருக்கும் என்று போர் இலக்கியங்கள் குறித்த […]\nநாவல்\tஎனது சிறிய யுத்தம், காலச்சுவடு பதிப்பகம், தமிழில் பெர்னார்ட் சந்திரா, தி இந்து, லூயிஸ் பால் பூன்\nசாணக்கிய நீதி அரசியலும் அந்தரங்கமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Science/12957-pondichery-cm-about-pm-candidate.html", "date_download": "2019-07-20T01:25:19Z", "digest": "sha1:YYAIXJS6UKFEVI3MQDBVJCBQ2RD6APVV", "length": 11105, "nlines": 115, "source_domain": "www.kamadenu.in", "title": "பிரதமராக யார் வர வேண்டும்? - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி விளக்கம் | pondichery cm about PM candidate", "raw_content": "\nபிரதமராக யார் வர வேண்டும் - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி விளக்கம்\nகாங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுகிறார். எனினும், யார் பிரதமராக வர வேண்டுமென்பதை மக்கள்தான் முடிவு செய்வர் என்று புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி கூறினார்.\nகோவையில் செய்தியாளர் களிடம் அவர் நேற்று கூறியதாவது:\nஅண்மையில் முடிந்த ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் பாஜக வுக்கான எச்சரிக்கை மணியை ஒலித்துள்ளன. ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸுக்கு வெற்றியைத் தந்துள்ளன. மத்தி யில் ஆட்சியமைத்து நாலரை ஆண்டுகளாகியும், பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதி களில் ஒன்றைக் கூட நிறை வேற்றவில்லை. வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்பது, ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்ட எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.\nவிவசாய விளை பொருட்களுக்கு இரட்டிப்பு விலை கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பாஜக, தற் போது விவசாயிகளை ஏமாற்றிவிட் டது. மோசமான தொழிற் கொள்கைகளாலும், வெளிநாட்டு மூலதனம் கிடைக்காமலும் தொழிற்கூடங்கள் மூடப்பட்டு வருகின்றன.\n167 பேர் இறந்ததுதான் பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் பலன். ஜிஎஸ்டியால் சிறு, குறு, நடுத்தரத் தொழிற்கூடங்கள் மூடப்பட்டு வருகின்றன.\nவரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வென்று, ஆட்சியைக் கைப்பற்றும். ரபேல் விமான ஒப்பந்தத்தில் பல்லாயிரம் கோடி ஊழல் நடைபெற்றுள்ளது.\nஇது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு மூலம் விசாரணை நடத்த வேண்டுமென்ற கோரிக்கையை பிரதமர் மோடி ஏற்க மறுக்கிறார்.\nகாங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் வேட் பாளராக முன்னிறுத்தப்படுகிறார். அவர் பிரதமராக வர வேண்டுமென எனக்கும் விருப்பம் உள்ளது. எனினும், யார் பிரதமராக வர வேண்டுமென்பதை மக்கள்தான் முடிவு செய்வர்.\nபுதுச்சேரியில் மாநில சட்டவிதிகளுக்கு உட்பட்டுதான் நான் செயல்படுகிறேன். மாநில உரிமைகளை மீறும் துணை நிலை ஆளுநரைக் கண்டித்தும், அவர் பதவி விலகக் கோரியும் 21 கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்துகொள்ளும் ஆர்ப்பாட்டம் புதுச்சேரியில் ஜனவரி 4 -ம் தேதி நடைபெறுகிறது.\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் ஊழல்வாதி என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறிய கருத்து தொடர்பாக, பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும்.\nஇவ்வாறு அவர் கூறினார்.மத்தியில் பாஜக ஆட்சியமைத்து நாலரை ஆண்டுகளாகியும், வெளி நாடுகளில் பதுக்கி வைக் கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்பது, ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்ட எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.\nநேரம் ஒதுக்கிய அமித் ஷா- டெல்லியில் சந்தித்து நிதி கோரிய நாராயணசாமி\nமோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்ற நாராயணசாமி: விமானத்தை தவறவிட்டுத் திரும்பிய ரங்கசாமி\nராகுலும் ஸ்டாலினும் சேர்ந்து புதியதொரு மாற்றத்தை தருவார்கள் – புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உறுதி\nபாஜகவுக்கு முற்றுப்புள்ளி; அதன் அறிகுறி இது - புதுச்சேரி முதல்வர் கருத்து\nவாஜ்பாய் அஸ்தியை வைத்து பாஜக அரசியல் செய்கிறது: முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு\nகேரளாவை தேசிய பேரிடர் மாநிலமாக அறிவிக்க வேண்டும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தல்\nபிரதமராக யார் வர வேண்டும் - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி விளக்கம்\nஉண்மைத்தன்மை கண்டறியும் சோதனை முடிந்தும் மாணவர்களின் கல்விச் சான்றை திருப்பி தராத கல்லூரிகள்: பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் நோட்டீஸ்\nகோவை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் ஜன. 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு \n���மிழகத்தில் சாலை விபத்து உயிரிழப்பு 25 சதவீதம் குறைவு: விபத்து அதிகரித்துள்ள 13 மாவட்டங்களில் நடவடிக்கை தேவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=51088", "date_download": "2019-07-20T02:03:27Z", "digest": "sha1:MM4IHWDGWOPEXN3N256HUM2DK5Z5WZM6", "length": 2971, "nlines": 32, "source_domain": "maalaisudar.com", "title": "மின்கசிவால் 3 பேர் பரிதாப பலி | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nமின்கசிவால் 3 பேர் பரிதாப பலி\nவிழுப்புரம், மே 15: திண்டிவனம் அடுத்த காவேரிபாக்கம் சுப்பராயன் தெரு பகுதியில் வசித்து வரும் வெல்டிங் ஒர்க் ஷாப் கடை நடத்தி வருபவர்ராஜி (60) இவர் வழக்கம் போல் நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் உறங்கி கொண்டிருந்தார். இந்நிலையில் வீட்டின் அறையில் இருந்த குளிர்சாதனபெட்டியில் ஏற்பட்டர மின்கசிவின் காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் ராஜீ அவரது மனைவி கலா (52) மற்றும் அவரது மகன் கௌதம் (27) ஆகிய மூவர் உடல்கருகி சம்பவ இடத்தில யே உயிரிழந்தனர்.\nதகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த தீயணைப்புதுறையினர் வந்து தீயை அணைப்பதற்குள் வீட்டிலிருந்தஉடல்களை மீட்டனர்.\nகுடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்\nவிரைவில் நடிகர் சங்க தேர்தல் நடத்தப்படும்\nமாற்றுத்திறனாளி மாணவி மயங்கி விழுந்து சாவு\nகீழடி 5-வது கட்ட அகழாய்வு பணி ஒத்திவைப்பு\n‘தினகரனை மக்கள் நிராகரித்து விட்டனர்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2017/11/blog-post_90.html", "date_download": "2019-07-20T01:48:27Z", "digest": "sha1:G2UF46P3PSJRDU66NS6NMIKFEGUV6HFF", "length": 25240, "nlines": 237, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: அமீரகத்தில் அப்துல் வஹாபுக்கு நிகழ்ந்த சோகம் !", "raw_content": "\nமின்கம்பி அறுந்து விழுந்து 6 ஆடுகள் பலி ~ மயிரிழைய...\nபூச்சி கட்டுப்பாடு: அதிரை அருகே விவசாயிகளுக்கு கல்...\nஅதிராம்பட்டினத்தில் 41.20 மி.மீ மழை பதிவு \nபேராசிரியர் நியாஸ் அகமது திருமணம் ~ பிரமுகர்கள் வா...\n'மிலாது நபி' தினத்தை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில்...\nதஞ்சை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் அறிவ...\nதுபாய் போலீசாரின் அன்புடன் எச்சரிக்கும் குறுஞ்செய்...\nசவுதியில் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும்...\nதுபையில் காருக்குள் நடப்பதை போலீசார் கண்காணிக்கும்...\nதுபையில் சம்சுல் இஸ்லாம் சங்கம் (SHISWA) நடத்தும் ...\nவெளிநாட்டு இந்தியர்கள் PIO அட���டைகளை OCI அட்டைகளாக ...\nஓமனில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பெண்கள் தீயில் கர...\nதுபையில் 2 நாள் இஸ்லாமிய மாநாட்டு நிகழ்ச்சிகள் ~ ப...\nஅதிரை ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் புதிதாக பொதுநல மருத்து...\nஅமீரக கொர்பக்கான் துறைமுகம் அருகே 16 மீட்டர் நீளமு...\nஅமீரகத்தில் டிசம்பர் மாத சில்லரை பெட்ரோல் விலை உயர...\nஅபுதாபியில் 4 நாட்களுக்கு இலவச பார்க்கிங் அறிவிப்ப...\nடெல்லியில் கன்னத்தில் அறைந்து கொண்ட பயணியும், விமா...\nநண்பரை அவமதித்து வாட்ஸப் செய்தி அனுப்பிய பெண்ணுக்க...\nதுபையில் இருந்து மும்பை வந்த பயணிகளை கதறவிட்ட ஏர் ...\nஅமீரக தேசிய தின கொண்டாட்டத்தில் போக்குவரத்து விதிம...\nஅதிராம்பட்டினம் தனலட்சுமி வங்கி 91 ஆம் ஆண்டு விழா ...\nதுபையில் 4 நாட்கள் பார்க்கிங் இலவசம் ~ மெட்ரோ-டிரா...\nதுபையில் சம்சுல் இஸ்லாம் சங்கம் (SHISWA) நடத்தும் ...\nஅமீரக தேசிய தினத்தை முன்னிட்டு சுமார் 1500 கைதிகள்...\nஅதிரை பகுதியில் ரயில் தண்டவாளம் அமைக்கும் பணி தீவி...\nஅதிராம்பட்டினத்தில் 7.50 மி.மீ மழை பதிவு ~ காலை 8....\nஅதிரை மீன் மார்க்கெட்டுக்கு தாளன் சுறா மீன்கள் வரத...\nஅபுதாபி விமான நிலையத்தில் 1/2 மணி நேரத்தில் 4 நாட்...\nஒருவரின் வயிற்றில் இருந்து 5 கிலோ இரும்பு உள்ளிட்ட...\nஷார்ஜாவில் 4 நாட்கள் இலவச பார்க்கிங் அறிவிப்பு\nஇந்தோனேஷியா பாலி தீவில் எரிமலை சீற்றம் ~ 445 விமான...\nதுபையில் மணிக்கு 5 திர்ஹம் கட்டணத்தில் கார்கள் வாட...\nதஞ்சை அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு (படங்கள்...\nபட்டுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் போக்குவ...\nஅதிராம்பட்டினத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பி...\nஷார்ஜாவில் பஸ் கட்டணம் கூடுதலாக 1 திர்ஹம் உயர்வு \nஅதிரையில் புஸ்ரா ஹஜ் சர்வீஸ் நிறுவனர் வஃபாத் (மரணம...\n22 வயது பெண் 13 வயது நினைவுக்கு திரும்பி அவதி\nM.M.S பஷீர் அகமது மறைவு ~ தமிழக டிஜிபி டி.கே ராஜேந...\nஅபுதாபியில் டிச.1 முதல் 500 திர்ஹத்திற்கான போக்குவ...\nதுபையில் குப்பை போடுவதற்கும் இனி கட்டணம்\nஅதிராம்பட்டினம் ரயில் நிலைய கட்டுமானம் ~ தண்டவாளம்...\nபகலில் எரியும் ~ இரவில் எரியாது \nதஞ்சையில் ரூ.150 கோடியில் பல்நோக்கு உயர் சிறப்பு ம...\nகாட்டுப்பள்ளித் திடலில் களைகட்டும் காய்கறித் திருவ...\nசவுதியில் வரும் 2018 ம் ஆண்டு முதல் வெளிநாட்டினருக...\n3 வயதில் திருமணம் முடிக்கப்பட்ட சிறுமிக்கு 17 வயதி...\nதிருச்சி மாநாட்ட���க்கு அதிரையில் இருந்து தமாகாவினர்...\nஎகிப்தில் பயங்கரவாத தாக்குதலில் 305 பேர் மரணம் (பட...\nஅமீரகத்தில் எதிஸலாத் புதிய மலிவு கட்டண டேட்டா பேக்...\nஅபுதாபியில் நடந்த ரத்ததான முகாம் (படங்கள்)\nஅதிராம்பட்டினத்தில் முஸ்லீம் லீக் கட்சி ஆலோசனைக் க...\nஅதிரையில் புதிதாக துரித உணவகம் திறப்பு (படங்கள்)\nதுபாயில் சம்சுல் இஸ்லாம் சங்கம் (SHISWA) 3 ம் ஆண்ட...\nஅதிராம்பட்டினத்தை தலைமை இடமாகக் கொண்டு தாலுகா அமைக...\nஅதிராம்பட்டினத்தில் TNTJ சார்பில் தெருமுனைப் பிரசா...\nபட்டுக்கோட்டையில் எம்.எல்.ஏ சி.வி சேகர் தலைமையில் ...\nஅதிராம்பட்டினத்தில் மரக்கன்றுகள் நடும் பணியில் தன்...\nஅதிராம்பட்டினத்தில் அதிமுகவினர் வெடி வெடித்து உற்ச...\nஜித்தா வெள்ளத்தில் சிக்கிய சவுதி முதியவரை காப்பாற்...\nகுவைத்தில் 2 முறை போக்குவரத்து விதி மீறும் வெளிநாட...\nஅமீரகத்தில் 14 ஆண்டுகள் பிரிவுக்குப் பின் தந்தையுட...\nநீரா பானம் தயாரிக்க அனுமதி அளிக்க கோரிக்கை\nடின்களில் பதப்படுத்தப்பட்ட உணவுகளின் தீங்கு குறித்...\nஅமீரக கொர்பக்கான் வெள்ளத்தில் அடித்துச் செல்லபட்ட ...\nஅமீரகத்தில் தனியார் நிறுவனங்கள் விடுமுறை அறிவிப்பு...\nஅமீரகத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்ட தொழிலாளி மண...\nஅதிராம்பட்டினத்தில் ரேஷன் கடைகள் முன்பாக திமுகவினர...\nஅமீரக புஜைராவில் போக்குவரத்து அபராதம் 50% தள்ளுபடி...\nதுபை விமான நிலையத்தில் கூரியர் உணவு சேவை துவக்கம்\nசவுதியில் பலத்த மழை வெள்ளத்தால் பள்ளி கல்லூரிகளுக்...\nதுபையில் 3 நாள் SUPER SALE எனும் தள்ளுபடி விற்பனை ...\nமரண அறிவிப்பு ~ ஏ. நெய்னா முகமது அவர்கள்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி அப்துல் ஹமீது (வயது 88)\nஅதிராம்பட்டினத்தில் நாளை மறுதினம் (நவ.22) மின்தடை ...\nஅமீரகத் திருமண ஒப்பந்தங்களும், மணமுறிவுகளும் - புள...\nவேகத்தை கட்டுப்படுத்த சிவப்பு நிறத்தில் துபாய் ஷேக...\nமரண அறிவிப்பு ~ காதர் சுல்தான் (வயது 65)\nஅதிராம்பட்டினத்தில் அதிகாலையில் கடும் பனிப்பொழிவு ...\nரயில் மோதி 2 யானைகள் பலி (படங்கள்)\nஆஸ்திரேலியா அருகே கடலுக்குள் சக்தி வாய்ந்த நிலநடுக...\nஅதிராம்பட்டினத்தில் வீணாகும் குடிநீர் (படங்கள்)\nஆஸ்திரேலியாவில் முங்கோ மனிதன் (படங்கள்)\nஅமீரக கொர்பக்கான் வெள்ளத்தில் சிக்கிய இந்திய மாணவர...\nசவுதியில் ஜன.1 முதல் பெட்ரோல் விற்பனை மீது 5% VAT ...\nதஞ்சையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா ~ விளையாட்டுப...\nஷார்ஜாவில் தாழ்வான பகுதியில் பறந்த விமானத்தால் பரப...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஜொஹ்ரா அம்மாள் (வயது 55)\nஇணையதள நடத்துனர்களுக்கு ~ முக்கிய அறிவிப்பு\nஅமீரக கொர்பக்கான் வெள்ளத்தில் சிக்கிய இந்தியரை காண...\nதுபாயில் நடந்த கிரிக்கெட் போட்டியில் ரன்னர் பட்டம்...\nஅமீரகத்தில் தாயின் கவனக்குறைவால் தெருவில் சுற்றித்...\nஓமனில் மழையால் சாலைகளில் வெள்ளப் பெருக்கு\nஅஜ்மானில் போக்குவரத்து அபராதம் 50% தள்ளுபடி அறிவிப...\nஜெர்மனியில் 20 ஆண்டுகளுக்கு முன் காணமல் போன கார் க...\nஓமனில் உலகின் மிகப்பெரும் தாவரவியல் பூங்கா (படங்கள...\nஓமனில் 47 வது தேசிய தினம் ~ 257 கைதிகள் விடுதலை \nஅதிரையில் புதிதாக போடப்பட்ட தார் சாலையில் திடீர் ப...\nஅதிரையில் பெட்டிக்கடை பூட்டை உடைத்து திருட முயற்சி...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nஅமீரகத்தில் அப்துல் வஹாபுக்கு நிகழ்ந்த சோகம் \nஅமீரகம், ராஸ் அல் கைமாவில் கவனமின்றி பணப்பையை குப்பையில் எறிந்த இந்தியர் படும்பாடு\nகவனமின்மையால் சில நொடிகளில் நடந்தேறிவிடும் சம்பவங்கள் பின் வாழ்க்கையையே முழுமையாக சிதைத்துவிடும் என்பதற்கு ஒரு உதாரணம் இந்த முன்னாள் நிறுவன மேலாளர் அப்துல் வஹாப் என்ற இந்தியரின் வாழ்க்கை.\nஅமீரகத்திலேயே பிறந்து வளர்ந்த இந்தியரான அப்துல் வஹாப் தான் பணியாற்றி நிறுவனத்தில் சிறந்த மேலாளர் என ஒருமுறை பாராட்டி கவுரவிக்கப்பட்டவர். 2015 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் நாள் ஷார்ஜா அல் நஹ்தா பகுதியில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் தனது காரிலிருந்த குப்பைகளை அள்ளி வீசிவிட்டு வந்தவர் மீண்டும் சில மணிநேரங்களில் அந்த குப்பைத் தொட்டிக்கே தி���ும்பி சல்லடைபோட்டுத் தேடுகிறார், Its Gone.\nகம்பெனி முதலாளியிடம் தான் தவறுதலாக 105,439 திர்ஹம் வைத்திருந்த பையையும் தூக்கி எறிந்த விஷயத்தை சொல்ல, அவர் பணம் திருட்டு போய்விட்டதாக காவல்துறையிடம் புகார் சொல்ல ஆலோசணை தருகிறார், முதலாளியின் நோக்கம் தொலைந்த பணத்தை இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடமிருந்து திரும்பப் பெறுவதே.\nபொய் சொல்ல மனம் ஒப்பாத அப்துல் வஹாப் காவல்துறையிடம் உண்மையை சொல்லிவிட்டு தொலைந்த பணத்தை தவணைமுறையில் அடைத்துவிடுவதாக முதலாளியிடம் சொல்கிறார். கோரிக்கை மறுக்கப்படுகிறது, தொலைந்த பணத்திற்கு ஈடாக பணத்தை திரும்பத் தரும்வரை வைத்துக் கொள்ள தந்த 105,439 திர்ஹத்திற்கான செக் வேண்டுமென்றே வங்கியில் போடப்படுகிறது, ஒரே மாதத்தில் வேலையும் பறிக்கப்படுகிறது.\nசந்தித்த விளைவுகள், தங்கியிருந்த வீட்டை விட்டு வெளியேற்றப்படுதல், வீடு, உணவு, வேலை என எதுவும் இல்லாத நிலையில் தனது காரிலேயே தெருவில் தங்கும் நிலை. மேலும், வேறு ஒரு வங்கி லோனுக்காக கொடுக்கப்பட்ட செக் பணமின்றி திரும்பியதால் 2 மாத சிறைவாசம் என அடிக்கத் துவங்கிய ஒரு பெரும் சூறாவளி இன்றும் விட்டபாடில்லை.\nஒரு காலத்தில் தனது காருக்குள் உணவுப் பொட்டலங்களின் குப்பைகளை குவித்து வைத்திருந்தவருக்கு இன்று நூடுல்ஸ் பாக்கெட்டுகளே உணவு. இந்த நிலை இன்னும் எத்தனை நாளைக்கு என தெரியாத நிலையில் திக்குத் தெரியாத ஓடமாய்.\nசில நொடி கவனமின்மையால் கற்ற மறக்கவே இயலாத வாழ்க்கை பாடத்துடனும் பற்றிட ஆதரவு கிடைக்காத என்ற ஏக்கத்துடனும் 32 வயது அப்துல் வஹாப்.\nஅப்துல் வஹாப்பிற்கு உதவிட விரும்புவோர் இந்த ஈமெயில் முகவரி வழியாக தொடர்பு கொள்ளலாம்.\nLabels: நம்ம ஊரான், வளைகுடா செய்திகள்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=489599", "date_download": "2019-07-20T02:26:21Z", "digest": "sha1:AQUE35UXQLMULKQM6RKF4SOUTX2M4NXY", "length": 7447, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "4 தொகுதி இடைத்தேர்தலுக்கான அமமுக வேட்பாளர்கள் நாளை அறிவிக்கப்படுவார்கள்: டிடிவி தினகரன் | The four-day midterm election candidates will be announced tomorrow: TDV Dinakaran - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\n4 தொகுதி இடைத்தேர்தலுக்கான அமமுக வேட்பாளர்கள் நாளை அறிவிக்கப்படுவார்கள்: டிடிவி தினகரன்\nசென்னை: 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான அமமுக வேட்பாளர்கள் நாளை அறிவிக்கப்படுவார்கள் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு ஆர்.கே.நகரில் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்றும் கூறியுள்ளார்.\n4 தொகுதி இடைத்தேர்தல் அமமுக வேட்பாளர்கள் டிடிவி தினகரன்\nமுதியோர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் அத்திவரதர் தரிசனத்தை தவிர்க்க மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்\nஒரு குடிமகனாக என்னுடைய கேள்விகளை முன் வைக்கிறேன்; நடிகர் சூர்யா விளக்கம்\nதமிழகத்தில் நெல்லை, ராமநாதபுரம், மதுரை, தேனி மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை\nதிருவள்ளூர் அருகே காரில் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்\nஜூலை-20: பெட்ரோல் விலை ரூ.76.18, டீசல் விலை ரூ.69.96\n33-வது மாவட்டமாக அறிவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சிக்கு தனி அலுவலரை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு\nகர்நாடக சட்டப்பேரவையை திங்கட்கிழமை வரை ஒத்திவைத்தார் சபாநாயகர்\nபீகாரில் மின்னல் தாக்கி 8 சிறுவர்கள் உயிரிழப்பு; 9 பேர் காயம்\nகாவிரியில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு 5,000 கன அடியாக அதிகரிப்பு\nகர்நாடக சட்டப்பேரவையை ஒத்திவைக்கக் கோரி காங்கிரஸ், ம.ஜனதா தள உறுப்பினர்கள் போராட்டம்\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் தொடர்பாக அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nஅத்திவரதரை தரிசிக்க எக்ஸ்பிரஸ் சேவை திட்டம் தொடக்கம்\nஎன்.ஐ.ஏ-வால் கைது செய்யப்பட்ட 16 பேரையும் 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி\nதமிழக சட்டப்பேரவையில் ராமசாமி படையாச்சியார் படம் திறப்பு\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\n20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்\nஇங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nஎரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்\nபுளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/rajinis-salt-and-pepper-look-for-kabali/", "date_download": "2019-07-20T01:08:49Z", "digest": "sha1:22UQKWOJVXLPP23GJ4ALPK5VSTXT7YSU", "length": 14026, "nlines": 124, "source_domain": "www.envazhi.com", "title": "சென்னை ஏவிஎம்மில் கபாலி போட்டோஷூட்.. சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் சூப்பர் ஸ்டார் ரஜினி! | என்வழி", "raw_content": "\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nHome Entertainment Celebrities சென்னை ஏவிஎம்மில் கபாலி போட்டோஷூட்.. சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் சூப்பர் ஸ்டார் ரஜினி\nசென்னை ஏவிஎம்மில் கபாலி போட்டோஷூட்.. சால்ட் அன���ட் பெப்பர் லுக்கில் சூப்பர் ஸ்டார் ரஜினி\nசென்னை ஏவிஎம்மில் கபாலி போட்டோஷூட்.. சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் சூப்பர் ஸ்டார் ரஜினி\nசென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் நேற்று நடந்த கபாலி படத்தின் போட்டோஷூட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.\nகலைப்புலி தாணு தயாரிப்பில், ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் ரஜினி நடிக்கிறார். முற்றும் புதிய குழுவினருடன் இணைந்து அவர் பணியாற்றுகிறார்.\nஇந்தப் படத்தில் ரஜினியுடன் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, நாசர், கலை, தினேஷ் உள்பட பலர் நடிக்கின்றனர்.\nபடத்தின் ஷூட்டிங் வரும் செப்டம்பர் 18-ம் தேதி மலேஷியாவில் தொடங்குகிறது.\nபடத்தின் முதல் கட்டப் பணியான போட்டோஷூட் எனப்படும் நிழற்பட படப்பிடிப்பு நேற்று ஏவிஎம் ஸ்டுடியோவில் நடந்தது. இதில் தாடியுடன் கலந்து கொண்டார் ரஜினி. இந்தப் படத்தில் அவர் சால்ட் அன்ட் பெப்பர் லுக் எனப்படும் பாதி நரைத்த தலைமுடி மற்றும் தாடியுடன் நடிப்பார் என்று கூறப்படுகிறது.\nஎன்பதுகளிலேயே சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் நடித்தவர் ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது.\nநிழற்பட படப்பிடிப்பு நடந்த இடத்தில் வெளியாட்கள், பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. படத்தின் முதல் தோற்ற டிசைன் வரும் செப் 18 அன்று வெளியாகும் எனக் கூறப்படுகிறது.\nTAGkabali rajinikanth salt and pepper look கபாலி சால்ட் அன்ட் பெப்பர் லுக் போட்டோஷூட் ரஜினி\nPrevious Postசாந்தனு - கீர்த்தி தம்பதியை வாழ்த்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் Next Postரஞ்சித்தை மிரள வைத்த ரஜினியின் எளிமை\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nOne thought on “சென்னை ஏவிஎம்மில் கபாலி போட்டோஷூட்.. சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் சூப்பர் ஸ்டார் ரஜினி\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉ���்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/tag/kannada/", "date_download": "2019-07-20T01:49:59Z", "digest": "sha1:Z2IKIUM2244U5DI3XYKVQZLDKEKIL2VH", "length": 9534, "nlines": 99, "source_domain": "www.envazhi.com", "title": "Kannada | என்வழி", "raw_content": "\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\n9 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினி தெரிவித்த ‘வருத்தம்’ இது… ஆனால் அதை மீடியா வெளிப்படுத்திய விதம்\nஅன்று நடந்ததை மக்கள் இன்னும் மறந்துவிடவில்லை சத்யராஜ்\nகன்னட சினிமாவின் 50 ஆண்டு தடையை உடைக்கிறது சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான்\n50 ஆண்டு தடையை உடைத்த கோச்சடையான் 50 ஆண்டு தடைக்குப் பிறகு முதல்...\n‘திருவள்ளுவரையும் சர்வக்ஞரையும் அசிங்கப்படுத்தி விடாதீர்கள்\nதிருவள்ளுவரையும் சர்வக்ஞரையும் அசிங்கப்படுத்தி விடாதீர்கள்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.helpfullnews.com/2019/07/blog-post_73.html", "date_download": "2019-07-20T00:51:46Z", "digest": "sha1:VWXUDXCHM3JQMKGGC5L7V3TKOXQLTUE7", "length": 10533, "nlines": 154, "source_domain": "www.helpfullnews.com", "title": "இந்தியா தோல்விக்கு பிரித்தானியர்களின் சூழ்ச்சியே காரணம்..! வெளியான திடுக் தகவல் | Help full News", "raw_content": "\nஇந்தியா தோல்விக்கு பிரித்தானியர்களின் சூழ்ச்சியே காரணம்..\nஉலகக் கோப்பையில் இந்தியா அணி தோல்வியடைந்ததற்கு பிரித்தானியர்களின் சூழ்ச்சியே காரணம் என்பதை குறிப்பிடும் வகையில் பாஜக மாநிலங்களவை உறுப்பினர் ...\nஉலகக் கோப்பையில் இந்தியா அணி தோல்வியடைந்ததற்கு பிரித்தானியர்களின் சூழ்ச்சியே காரணம் என்பதை குறிப்பிடும் வகையில் பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி குற்றம்சாட்டியுள்ளார்.\nநியூசிலாந்து-இந்தியா மோதிய முதல் அரையிறுதிப் போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் நடந்தது. முதல் நாள் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், மறுநாள் போட்டி தொடர்ந்து நடந்தது. இதில், இந்திய அணி தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.\nஇதுகுறித்து சுப்பரமணியன் சுவாமி ட்விட்டரில் கூறியதாவது, கிரிக்கெட்டுக்கான ஐ.சி.சி ஏன் லண்டனில் இருக்க வேண்டும் வெள்ளைக்காரர், கடினமான சீனிவாசனை நீக்கிவிட்டு, எலும்பில்லாத அதிசய இந்தியரை தலைவர் பதவியில் அமர்த்தி உள்ளனர்.\nபிரித்தானியாவில் மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மழை பெய்யவில்லை என்றால் அதே நாளில் இந்தியா வென்றிருக்கும் என சுப்பரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.\nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\nஅதிரடியாக சிறிலங்காவில் களமிறக்கப்பட்ட இந்திய இராணுவம்\nநியூசிலாந்து மசூதி தாக்குதல்: பயங்கரவாதி கூறியதை கேட்டு நீதிமன்றத்தில் கதறி அழுத உறவினர்கள்\nஇந்தியா உலகில் எங்கு விளையாடினாலும், அது அவர்களின் சொந்த மைதானம்தான்: இங்கிலாந்து கேப்டன்\nகொழும்பில் வெடித்து சிதறிய தற்கொலை குண்டுதாரி\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தமை நாம் விட்ட பெரும் தவறு\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டை சேர்ந்த 4 விஞ்ஞானிகள்... அவர்கள் எதற்காக இலங்கை வந்தார்கள்\nஓப்பனிங்கில் ‘தல’ அஜித்தை அடிச்சு தூக்க எவனும் இல்ல...: விஸ்வாசம் பட வசூல் நிலவரம் குறித்து தயாரிப்பாளர் \nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\nஅதிரடியாக சிறிலங்காவில் களமிறக்கப்பட்ட இந்திய இராணுவம்\nHelp full News: இந்தியா தோல்விக்கு பிரித்தானியர்களின் சூழ்ச்சியே காரணம்..\nஇந்தியா தோல்விக்கு பிரித்தானியர்களின் சூழ்ச்சியே காரணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/05/13", "date_download": "2019-07-20T01:48:55Z", "digest": "sha1:2374FWGSCVH3NRI3KRJQDKOSNDEO7YDJ", "length": 11043, "nlines": 114, "source_domain": "www.puthinappalakai.net", "title": "13 | May | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசீனாவின் சிந்தனைகள் குறித்து மகிந்தவிடம் விசாரித்தார் இந்தியப் பிரதமர்\nசிறிலங்காவின் தற்போதைய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக சீனாவின் சிந்தனைகள் குறித்து, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவிடம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விசாரித்தார் என்று கூறப்படுகிறது.\nவிரிவு May 13, 2017 | 16:48 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவுடனான இராணுவ ஒத்துழைப்பில் மூன்றாவது நாடு தலையிடக் கூடாது – சீனா\nசிறிலங்காவுடனான இராணுவ உறவு பிராந்திய அமைதி மற்றும் உறுதிப்பாட்டுக்கு நல்லது என்று சீனா தெரிவித்துள்ளது. கொழும்பில் சீன நீர்மூழ்கியைத் தரிப்பதற்கு சிறிலங்கா அனுமதி மறுத்த பின்னர் சீன பாதுகாப்பு அமைச்சு இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளது.\nவிரிவு May 13, 2017 | 16:31 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசீனா சென்றடைந்தார் சிறிலங்கா பிரதமர்\nசீனாவின் பீஜிங் நகரில் நடைபெறவுள்ள ஒரு பாதை ஒரு அணை உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.\nவிரிவு May 13, 2017 | 12:42 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nபிரான்சின் அரசியல் மாற்றம் – சிறிலங்கா கற்க வேண்டிய பாடம்\nமறுமலர்ச்சிகளை விரும்புவதாக பிரெஞ்ச் நாட்டு மக்கள் கூறுகின்றனர். இவர்கள் தற்போது 39 வயதான இம்மானுவேல் மக்ரோனை புதிய அதிபராகத் தேர்ந்தெடுத்துள்ளனர். மக்ரோன் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளைத் தனதாக்கி, தனக்கு எதிராகப் போட்டியிட்ட மேரியன் லீ பென் என்பவரை வென்று பிரான்சின் புதிய அதிபராகியுள்ளார்.\nவிரிவு May 13, 2017 | 4:17 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nதமிழர் பிரச்சினைக்கு சமஷ்டி முறையில் நியாயமான தீர்வு – மோடியிடம் வலியுறுத்தியது கூட்டமைப்பு\nதமிழ் மக்களின் பிரச்சினைக்கு சமஷ்டி முறையிலான நியாயமான தீர்வு ஒன்று வழங்கப்பட வேண்டும் என்று, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.\nவிரிவு May 13, 2017 | 3:40 // புதினப்பணிமனை பிரிவு: செய்திகள்\nசெம்மணியில் தொடங்கிய இனப்படுகொலை நினைவேந்தல் வார நிகழ்வுகள்\nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரம் நேற்று முதல் தமிழ் மக்களால் உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.\nவிரிவு May 13, 2017 | 3:12 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஉணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்\nமே-18 தமிழீழத் தேசிய துக்க நாளினை மையப்படுத்திய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் உணர்வெழுச்சியுடன் தொடங்கியது.\nவிரிவு May 13, 2017 | 2:56 // புதினப்பணிமனை பிரிவு: செய்திகள்\nநீர்மூழ்கிக்கு அனுமதி மறுப்பு– சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் நழுவல்\nசீன நீர்மூழ்கிக் கப்பல் சிறிலங்காவில் தரித்துச் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டமை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் உரிய பதில் அளிக்காமல் நழுவியுள்ளார்.\nவிரிவு May 13, 2017 | 2:46 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் அமெரிக்க தூதுவரின் முகநூல் கலந்துரையாடல்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -5\t1 Comment\nகட்டுரைகள் பகுப்பாய்வுத் திறன் வலுப்படுமா\nகட்டுரைகள் கோத்தாவும் அமெரிக்காவும்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 4\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக��� கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/tag/anmegam/", "date_download": "2019-07-20T01:37:09Z", "digest": "sha1:WPRPOWIK7AOV6BS4EUXUA2IKWOTDQJ2Y", "length": 9793, "nlines": 180, "source_domain": "patrikai.com", "title": "anmegam | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nவேண்டியதை அளிக்கும் கோதண்டராமர் திருக்கோயில் -வேதா கோபாலன்\n8-1-2017: சொர்க்கலோக வாழ்வை தரும் சொர்க்க வாசல் திறப்பு -வைகுண்ட ஏகாதசி\nதிருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் – வேதா கோபாலன்\nதிருவண்ணாமலை: கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றம்\nநீர் வண்ணம் இங்கே கண்டோம்\nஇன்று, சத்ய சாய்பாபா பிறந்தநாள்\nஇந்துக்களின் சம்பிரதாயங்கள் – ஓர் அற்புதமான விஞ்ஞானம்….\n42 வகையான பாவங்களை பட்டியலிடுகிறார் வள்ளலார்… விவரம்\nஇன்று (12-11-2016) சனி பிரதோஷம் (மகா பிரதோஷம்)\nதிருப்பதி: கோயில் வி.ஐ.பி. வரிசையில் நுழைந்த இளைஞர்\n‘ஐஸ்வர்யம்’ பெருக அருமையான வழிமுறைகள்…..\nகந்தசஷ்டி விழா: திருச்செந்தூரில் நாளை சூரசம்காரம்\nசூடுபிடிக்கும் கர்நாடக அரசியல்: கவர்னர் கெடுவை சபாநாயகர் நிறைவேற்றுவாரா\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்��ு விடப்படுகிறார் தினகரன்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nகைதிகள் செய்யும் மலர் கிரீடத்தை ஏற்றுக் கொள்ளும் சிவ பெருமான்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/continue-rain-chennai-grasping-in-the-water/", "date_download": "2019-07-20T00:53:16Z", "digest": "sha1:EUAJOHDPTWYF3CVDR7UB7ZE7JKS4GNNX", "length": 24354, "nlines": 205, "source_domain": "patrikai.com", "title": "தொடர் மழை: தண்ணீரில் தத்தளிக்கிறது சென்னை! | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தமிழ் நாடு»தொடர் மழை: தண்ணீரில் தத்தளிக்கிறது சென்னை\nதொடர் மழை: தண்ணீரில் தத்தளிக்கிறது சென்னை\nநேற்று மாலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சென்னை நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது.\nவடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் மழை பொழிந்து வருகிறது. கடந்த இரண்ட நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது.\nவரும் 5ந்தேதி வரை மழை நீடிக்கும் என்று இந்திய மற்றும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், நேற்று இரவு முதல் தொடர் மழை இருக்கும், ‘சென்னையை வைத்து செய்யப்போகிறது மழை’ என்று தமிழ்நாடு வெதர்மேனும் தனது முகநூலில் பதிவிட்டிருந்தார்.\nசென்னையில் நேற்று பிற்பகல் மூலம் விட்டு விட்டு பெய்த மழை மாலை முதல் தொடர்ந்து பெய்து வருகிறது. நேற்று இரவு முழுவதும் கொட்டித் தீர்த்த மழை தற்போது வரை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று மாலையில் இருந்து தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சென்னை வெள்ளத்தில் மிதக்கிறது.\nவடசென்னையில் பெரும்பாலான பகுதிகள் தண்ணீரில் மிதக்கிறது. எம்கேபி நகர் பகுதி, வியாசார் பாடி, முல்லை நகர், ஓட்டேரி, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொது மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.\nஇடைவிடாமல் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகள் முழுவதும் வெள்ளக்காடாக மாறின சென்னையில் உள்ள அனைத்து சுரங்கப்பாதைகளும் தண்ணீர் காரணமாக மூழ்கி உள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.\nசென்னை பாரிமுனை சுரங்கப்பாதை, வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கப்பாதை, பெரம்பூர் ரெயில்வே சுரங்கப்பாதை, எழும்பூர் சுரங்கப்பாதை, சேத்பட்டு சுரங்கப்பாதை, மாம்பலம் சுரங்கப்பாதை உள்பட அனைத்து சுரங்கப்பாதைகளும் தண்ணீரால் மூழ்கி உள்ளதால் வாகனங்கள் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.‘\nபூந்தமல்லி நெடுஞ்சாலை, ரித்தர்டன் சாலை, அண்ணாசாலை, காமராஜர் சாலை, 100 அடி சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, பீட்டர்ஸ் சாலை, சர்தார் பட்டேல் சாலை, ஸ்மித் ரோடு, அவுட்டர் ரிங்க் ரோடு, செனடாப் ரோடு உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் ஆறுபோல் ஓடியது. இச்சாலைகளில் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.\nஅடையாறு, மந்தைவெளி, சாந்தோம், புரசைவாக்கம், அயனாவரம், அண்ணாநகர், கீழ்ப்பாக்கம், செக்ரடேரியட் காலனி, காமராஜர் சாலை, பாரிமுனை, கிண்டி உள்ளிட்ட அநேக இடங்களில் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து வெள்ளமென ஓடியது. தெருக்களிலும் மழைநீர் தேங்கியது.\nமேலும், சென்னை கோயம்பேடு பகுதி, மாம்பலம், அடையாறு, மாநகராட்சி அலுவலகம் உள்ள ரிப்பன் மாளிகை பகுதி, தாம்பரம், முடிச்சூர், பீர்க்கங்கரனை உள்பட அனைத்து பகுதிகளும் தண்ணீரால் சூழப்பட்டு சென்னை மாநகரமாக தனித்தீவாக காட்சி அளிக்கிறது.\nசென்னை முழுவதும் தண்ணீர் காடாக காட்சி அளிப்பதாலும், சாலைகள் முழுவதும் தண்ணீர் தேங்கி உள்ளதாலும், வாகனங்கள் செல்ல முடியாமல் தத்தளித்து, ஊர்ந்து சென்றன. அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள்.\nரெயில்வே தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கி உள்ளதால் மின்சார ரெயில் சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடற்கரை – தாம்பரம் வழித்தடத்தில் இயக்கப்பட்ட அனைத்து மின்சார ரெயில்களும் வேகம் குறைத்து இயக்கப்பட்டன. மழை காரணமாக ஆங்காங்கே 20 நிமிடங்கள் வரை மின்சார ரெயில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, பின்னர் இயக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.\nசென்னையில் உள்ள தாழ்வான பகுதிகள் மூலம் தண்ணீரால் சூழப்பட்டு, வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து உள்ளது. எந்தெந்த குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதோ, அங்கு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது.\nஅரசும், மாநகராட்சியும் தண்ணீரை மோட்டார் பம்புகள் மூலம் வெளியேற்றினாலும், தண்ணீர் வேறு இடத்துக்கு போக வழியின்றி அதே இடத்துக்கே மீண்டும் வந்துவிடுவதால், மாநகராட்சி பணியாளர்கள் கடுமையான சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.\nசென்னையை அடுத்த புறநகர் பகுதிகளிலும் கொட்டித்தீர்த்த மழை காரணமாக, தாம்பரம், பல்லாவரம், திருநீர்மலை, சேலையூர், பெருங்களத்தூர், முடிச்சூர், வரதராஜபுரம் ஆகிய பகுதிகள் மழை நீரால் சூழப்பட்டு தனித்தீவாக காட்சி அளிக்கிறது.\nதாம்பரம் அருகே வரதராஜபுரம் அமுதம் நகர், ராயப்பா நகர், மகாலட்சுமி நகர், அஷ்டலட்சுமி நகர் பகுதிகளில் மழைநீர் குறைந்த போதிலும் வெள்ள பயத்தில் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் இன்னும் வீடுகளுக்கு திரும்பவில்லை. வரதராஜபுரம் பகுதியில் அடையாறு ஆற்றில் வேகமாக வெள்ளநீரை வெளியேற்ற பொக்லைன் எந்திரம் மூலம் கரையை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. பல பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து தேங்கி உள்ளதால் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது.\nமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரப்பர் படகுகளுடன் தீயணைப்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். பேரிடர் நிவாரண குழுக்களும் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக தாம்பரம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரம்பி உள்ளன. செம்பாக்கம் பெரிய ஏரி நிரம்பியதால் ஆக்கிரமிப்பாளர்களால் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.\nராஜகீழ்ப்பாக்கம் ஏரியிலும் ஆக்கிரமிப்பு வீடுகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால் உபரிநீர் செல்லும் பகுதியில் ஏரி கரையை உடைக்க சிலர் முயற்சிப்பதாக தகவல் பரவியது. இதையடுத்து அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பு போடப்பட்டு உள்ளது.\nசேலையூர் ஏரியை பார்வையிட்ட காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா கூறும்போது, “ஏரி ஆக்கிரமிப்பாளர்களா��் ஏரிகள் உடைக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்துள்ளார்.\nஇதேபோல பீர்க்கன்காரணை ஏரி நிரம்பிய நிலையில், ஏரிக்கரை பஸ் நிறுத்தம் அருகே தண்ணீர் வெளியேறும் வகையில் கரை உடைபட்டு உள்ளது. இதனால் அந்த பகுதியில் ஏரி தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.\nதொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.\nகனமழை காரணமாக அடையாறு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக கரையோர பகுதிகளில் வசிப்பவர்கள் அருகிலுள்ள மாநகராட்சி பள்ளிகளிலும், நிவாரண முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nதமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மழையின் பாதிப்பு கடந்த 2015ம் ஆண்டை நினைவுபடுத்துவதாகவே உள்ளது.\nகனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் உள்பட 6 மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டுள்ளன.\nமேலும் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் விடுமுறை அளிக்கும்படி அரசு கோரிக்கை விடுத்துள்ளது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nசென்னையில் மீண்டும் தொடங்கியது அடைமழை\nமோசமான வானிலை: தொடர் மழை காரணமாக சென்னை விமானங்கள் தாமதம்\nசென்னை : 3 நாட்கள் தொடர் மழையால் மக்கள் அவதி\n, தொடர் மழை: தண்ணீரில் தத்தளிக்கிறது சென்னை\nசூடுபிடிக்கும் கர்நாடக அரசியல்: கவர்னர் கெடுவை சபாநாயகர் நிறைவேற்றுவாரா\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nகைதிகள் செய்யும் மலர் கிரீடத்தை ஏற்றுக் கொள்ளும் சிவ பெருமான்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-07-20T01:36:50Z", "digest": "sha1:2I5IW6UBBLRC3B6TPEEYTQVTHOXUCNJC", "length": 9964, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "காஸ் விதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்த���.\nஇயற்பியலில், காஸ் விதி (Gauss' law) காஸ் பாய விதி என்றும் அறியப்படுகிறது. இவ்விதி, எந்தவொரு மூடிய பரப்பின் வழியே செல்லும் மின்புலப் பாயத்தையும், அப்பரப்பினுள் உள்ள மொத்த மின்னூட்டத்தையும் தொடா்புபடுத்துகிறது.\nஇவ்விதி முதன்முதலில் 1773 ஆம் ஆண்டு ஜோசப்-லூயி லாக்ராஞ்சி என்பவரால் உருவாக்கப்பட்டது[1] . பின்னா்,1813ஆம் ஆண்டில் கார்ல் ஃப்ரெடெரிக் காஸ் என்பவரால் பின்பற்றப்பட்டது.[2] இரண்டு விதிகளும் நீள்வட்டத்தின் ஈா்ப்பின் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளது. காஸ் விதி மாக்ஸ் வெல்லின் நான்கு சமன்பாடுகளில் ஒன்றாகும். மாக்ஸ் வெல் சமன்பாடு மின்காந்தவியலின் அடிப்படையாகும். காஸ் விதி கூலும் விதியிலிருந்து வரவழைக்கப்படும். அதேபோல், கூலும் விதி காஸ் விதியிலிருந்தும் வரவழைக்கப்படும்.[3]\nஇவ்விதியின்படி, எந்தவொரு மூடிய பரப்பில் செயல்படும் மின்புலத்தின் மொத்த பாய மதிப்பு (ΦE ), அப்பரப்பில் உள்ள மொத்த மின்னூட்டத்தின் 1/ε0 மடங்குக்குச் சமம்.\nஇந்த மூடப்பட்ட கற்பனைப் பரப்பு காஸ்ஸியன் பரப்பு என்றழைக்கப்படுகிறது. S என்ற மூடிய பரப்பின் வழியே செல்லும் மின்புலப் பாயம் (E) பரப்பினுள் உள்ள மொத்த மின்னூட்டத்தின் மதிப்பை மட்டுமே சாா்ந்தது. ஆனால், அம்மின்னூட்டங்கள் அமைந்துள்ள இடத்தைச் சாா்ந்ததல்ல என காஸ் விதியிலிருந்து அறிகிறோம். பரப்புக்கு வெளியே உள்ள மின்னூட்டங்கள் மின்புலப் பாயத்திற்கு காரணமாவதில்லை.\nகாஸ்விதி, இயற்பியலில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள விதிகளுடன் நெருங்கிய கணித தொடா்பினைக் கொண்டது. உதாரணமாக காந்தவியலுக்கான காஸ் விதி மற்றும் ஈா்ப்பு விசைக்கான காஸ்விதி ஆகிய விதிகளுடன் நெருங்கிய கணித தொடா்பினைக் கொண்டுள்ளது. எந்தவொரு தலைகீழ் இருமடி விதியும் காஸ் விதியை போன்று உருவாக்கப்படலாம். காஸ் விதி, கூலும் விதியின் தலைகீழ் இருமதி விதிக்கு சமமாகும். அதே போல் ஈர்ப்பு விசைக்கான காஸ் விதி, நியுட்டனின் ஈா்ப்பு விதியின் தலைகீழ் இருமடிக்கு சமமாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 12:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-07-20T01:28:13Z", "digest": "sha1:LTS6NLKJFECC2GIMQF5Z3FC6DP5HTA7H", "length": 7757, "nlines": 93, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"நுகர்வோர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nநுகர்வோர் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஉணவு அறிவியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசந்தைப்படுத்தல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநுகர்வோர் நடத்தைகளிற்கான மாதிரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநுகர்வு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐக்கிய அமெரிக்க வீடு வெற்றுக்குமிழி, 2007 - 2008 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசந்தைப் பொருளாதாரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொருளியல் தலைப்புகள் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமீள்பயன்பாட்டு பொருள் பை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇணைய வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநுகர்வோர் கடன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமரபணு மாற்றுப் பயிர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுன்பேர ஒப்பந்தம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:உடுவிலூர் ஜெய்ஹரன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநுகர்வோர் உரிமைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉலக நுகர்வோர் உரிமைகள் நாள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகெண்டை (மீன் குடும்பம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமதிப்புக் கூட்டு வரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபருப்பொருளியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரா. தேசிகன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிற்பனை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொதியச் சோதனை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவியாபாரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீனாவின் பொருளாதாரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தரவுத்தள அறிக்கைகள்/நீளமான குறுங்கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉயர் துல்லிய பல்லூடக இடைமுகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாசச்சூசெட்ஸ் எரிவளி வெடிப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/09/13/wipro.html", "date_download": "2019-07-20T01:13:37Z", "digest": "sha1:M74WGOLN647MZDW5H5ZCHA2NXNLMPGJE", "length": 13339, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "4 விப்ரோ ஊழியர்கள் நிலை என்ன? | 4 wipro employees missing - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n8 hrs ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n9 hrs ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n9 hrs ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n10 hrs ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nLifestyle சனிபகவானின் அருளால் இன்னைக்கு சூப்பரான நாளாக அமையப் போகும் ராசிக்காரர்கள் யார்\nSports உலக கோப்பையில் தொடர்ந்த ராசி... உள்ளூர் கோப்பையிலும் துரத்திய வினோதம்..\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n4 விப்ரோ ஊழியர்கள் நிலை என்ன\nவிமானங்கள் தாக்கியபோது உலக வர்த்தக மையத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த 4 விப்ரோ சாப்ட்வேர் நிறுவனஊழியர்களைக் காணவில்லை. இவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை.\nஅவர்களின் பெயர் விவரம்: ஆர்.எஸ். ஸ்ரேயாஸ், சசிகிரன் கடபா, பி. ஹேமந்த் குமார், தீபிகா குமார் ஆகியோர்.\nஇவர்கள் உலக வர்த்தக மையக் கட்டடத்தின் 97வது மாடியில் உள்ள ஒரு கிளைன்ட் நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டிருந்தனர்.\nஇவர்களைப் பற்றி தகவல் அறிய விப்ரோ நி��ுவனம் பெரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.\nஇவர்கள் தவிர அமெரிக்காவில் உள்ள விப்ரோ நிறுவன ஊழியர்களின் நிலை குறித்து அறிய 91-080-8440313என்ற தொலைபேசி எண்ணையும் அந் நிறுவனம் ஒதுக்கியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇந்தியாவில் மட்டுமல்ல சர்வதேச அரசியலில் இருந்து துடைத்து எறியப்படும் இடதுசாரிகள்\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணையம் பாதிக்கும்.. பரபரப்பு எச்சரிக்கை.. என்ன காரணம்\nநாளை உலக ஆறுகள் தினம்: ஜி.டி.பி வளரும் வேகத்தை பார்த்தால், நமது ஆறுகள் நிலை என்ன ஆகப்போகிறது\nஉலகிலேயே மிகவும் அசிங்கமான நாய் என பட்டம் பெற்ற அமெரிக்கா நாய் மரணம்\nநாளை உலக மக்கள்தொகை தினம்... இந்திய மக்கள்தொகை எவ்வளவு தெரியுமா மக்களே\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்.. அமெரிக்கா வார்னிங்\nகியூபாவில் விமான விபத்து... 104 பயணிகள் கதி என்ன\nமுப்பாட்டன்கள் ஈன்ற மே தினத்தின் வெற்றி\nஒரு எறும்புகூட நுழைய முடியாது... வடகொரியா அதிபரின் பாதுகாப்பு அதிசயங்கள்\n கொஞ்சூண்டு மாவுல கொஞ்சூண்டு இட்லி சுட்டிருக்கேன்- மறக்கமுடியுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/why-are-the-main-parties-welcome-this-ec-announcement-338294.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-20T01:08:10Z", "digest": "sha1:EPKRHX7HYQPGT3EAGKZN5IXFHAY4ZOEQ", "length": 20451, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "எதற்கு ரிஸ்க்.. திமுக, அதிமுக.. பாரபட்சமே இல்லாமல் திருவாரூர் தேர்தலை வெறுக்க என்ன காரணம்? | Why are the main parties welcome this EC Announcement? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n8 hrs ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n9 hrs ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n9 hrs ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n10 hrs ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nLifestyle சனிபகவானின் அருளால் இன்னைக்கு சூப்பரான நாளாக அமையப் போகும் ராசிக்காரர்கள் ��ார்\nSports உலக கோப்பையில் தொடர்ந்த ராசி... உள்ளூர் கோப்பையிலும் துரத்திய வினோதம்..\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎதற்கு ரிஸ்க்.. திமுக, அதிமுக.. பாரபட்சமே இல்லாமல் திருவாரூர் தேர்தலை வெறுக்க என்ன காரணம்\nThiruvarur Election cancelled | நம்பகத்தன்மையை இழக்கிறதா தேர்தல் ஆணையம்\nசென்னை: பாகுபாடு இல்லாமல் இந்த விஷயத்தில் மட்டும் அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக என எல்லாரும் ஒன்று சேர்ந்து விட்டார்கள்.. எல்லாரும் கூட்டாக சேர்ந்து தேர்தல் ரத்தானதை வரவேற்கிறார்கள் என்றால் என்ன காரணம்\n2 தொகுதி காலி என ஆணையம் அறிவித்தும் இடைத்தேர்தலை நடத்தாமலேயே இருந்தது தமிழக அரசு.இது சம்பந்தமாக கோர்ட்டில் கேஸ் போட்டபிறகுதான், அதுவும் \"ஒரு தொகுதி காலி என அறிவிக்கப்பட்டால், இத்தனை நாட்களுக்குள் தேர்தலை நடத்தப்படும் என்பது விதி\" என்பதை சுட்டிக்காட்டிய பிறகுதான் தேர்தல் நடத்தவே கோர்ட் தீர்ப்பு சொல்லியது. அதுவும் ஒரே ஒரு தொகுதிக்குத்தான் அனுமதி தந்தது.\nஅதிமுகவை பொறுத்தவரை, ஜெயலலிதா இறந்து ஆர்.கே.நகர்தான் முதல் தேர்தல். அதிலேயும் 2 கட்சி ஒன்றாக உடைந்து, பிறகு சேர்ந்து, அதன்பின்னர் தேர்தல் ரத்தாகி, கடைசியில் ஒருவழியாக நடந்து முடிந்தது. ஆனாலும் அது அதிமுகவுக்கு சாதகமாக இல்லை.\nஎனவே அடுத்து வரப்போகிற எந்த தேர்தலாக இருந்தாலும் அதில் ஜெயிக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகி விட்டது. இது முதல் காரணம். ஆனால் அமைச்சர்களின் ஊழல்கள், அதிருப்தி பேச்சுகள், தடாலடி நடவடிக்கைகள், சிபிஐ ரெய்டுகள், போன்ற காரணத்தினாலும் மத்திய அரசின் பிடியில் சிக்கிக் கொண்டு விழித்ததாலும் தேர்தலை சந்திக்க அதிமுக தயங்கியது.\nஇதெல்லாம் போதாதென்று கஜா புயல் பாதிப்புகளை சரியாக கையாளாமலும் விட்டுவிட்டது. இதனால் ஏற்கனவே அதிருப்தியில் உள��ள மக்களுக்கு கூடுதல் அதிருப்தி ஏற்பட்டு, கடைசியில் வேட்பாளரையே அறிவிக்க முடியாத நிலைக்கு ஆளும் தரப்பு திணறிவிட்டது.\nதிமுகவை பொறுத்தவரை, கருணாநிதி இறந்தபிறகு, தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றபிறகு சந்திக்கும் முதல் தேர்தல் இது. ஆனால் ஸ்டாலின் இடைத்தேர்தலை நடத்த அப்போதிருந்தே ஆர்வம் காட்டாமல், முழுக்க முழுக்க நாடாளுமன்ற தேர்தலையே ஃபோகஸ் செய்து வந்தார். திருவாரூர் சொந்த தொகுதி என்றாலும், தேர்தல் முடிவு எம்பி., தேர்தலின்போது தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தைக்கு எந்த இடைஞ்சலையும், சறுக்கலையும் தந்துவிடக்கூடாது என்பதிலேயே உஷாராக இருந்தார்.\nகாங்கிரசுடன் கூட்டணி, ராகுல்தான் அடுத்த பிரதமர், நல்ல உறவுநிலை போன்றவை ஏற்பட்டுள்ள நிலையில், அந்த நம்பிக்கையை உடைக்க ஸ்டாலின் விரும்பவில்லை. இப்போதிருக்கும் இதே இமேஜை எம்பி தேர்தல்வரை காங்கிரசுடன் கை கோர்த்து கொண்டு போகவே ஸ்டாலின் விரும்புகிறார். இதுவும் கூட தேர்தலை திமுகவும் விரும்பாமல் போக ஒரு காரணமாக இருக்கலாம்.\nஎப்படி பார்த்தாலும் பிப்ரவரி மாதம் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு விடும் சூழல் இருக்கிறது. அதனால் இடையில் இருக்கும் ஒரு மாதத்தில் இருக்கும் எந்த பெயரையும் கெடுத்துக் கொள்ளாமல் ஒரேயடியாக வரப்போகும் எம்பி தேர்தலை சந்திக்கவே இக்கட்சிகள் விரும்புகின்றன.\nஇதைதாண்டி மக்கள் மீது உள்ள பயமும் சேர்ந்து கொண்டுள்ளது. அதனால்தான் அதிமுக, திமுக, காங்கிரஸ் போன்றவை எச்சரிக்கையாக இருப்பதாக நினைத்து கொண்டு ஒத்து ஊதி இந்த விஷயத்தில் ஒன்றாக கை கோர்த்து வரவேற்றுள்ளன. ஆக மொத்தம் இப்படி\"அலர்ட்டாக\" இருப்பதுகூட ஒருவித அரசியல் சுயநலமே\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\nபயணிகள் கவனத்திற்கு... நாளை மறுநாள் சென்னையில் 36 ரயில் சேவைகள் ரத்து\nவீரம்.. தீரம்... தியாகம்.. சட்டசபையில் ராமசாமி படையாட்சியார் உருவப்படம் திறப்பு\nதுப்பாக்கிச் சூடு.. போலீஸ் விதி மீறியது என்றேன்.. முதல்வர் மறுக்கிறார்.. கே.ஆர். ராமசாமி\nஊழல் இல்லாத ஆட்சியா.. ஏன் சார் காமெடி பண்ணறீங்க.. முதல்வருக்கு குஷ்பு கேள்வி\nவேன் மீது ஏறி நின்று சுட்டது யார்.. முதல்வரின் சட்டசபை பேச்சா��் புதிய சலசலப்பு\nகல்வியை துறந்த சகோதரர்.. கூலி வேலை செய்த தாய்.. தங்கமங்கை அனுராதாவுக்கு.. தலைவர்கள் வாழ்த்து\nஎல்லாவற்றையும் எதிர்த்தால் தமிழகத்திற்கு வளர்ச்சி திட்டங்கள் எப்படி வரும்.\nசட்டசபை குறிப்பில் இருந்து முதல்வர் எடப்பாடி பேச்சு நீக்கம்\n'திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்'.. சட்டசபையில் பாட்டு பாடி பதிலளித்த முதல்வர் பழனிச்சாமி\nஅடுத்தாண்டு எப்போ துவங்குது 12 மற்றும் 10-ம் வகுப்பு பொதுதேர்வு. அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு\nஒரு பிரச்சினையும் இல்லை.. புகாரும் இல்லை.. நீட்டாக ஏற்று கொள்ளப்பட்ட தீபலட்சுமி வேட்புமனு..\nசூர்யா பேசியதில் தவறில்லை.. அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவு.. 'பிக்பாஸ் கமல்' குறித்து கிண்டல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/aiadmk-mp-raveendranath-speech-on-parliament-over-om-birla-elected-lok-sabha-new-speaker-354513.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-07-20T01:48:06Z", "digest": "sha1:LHY3XFDRLNW26GTHXUTJXMWBFCHX6TEJ", "length": 19416, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிமுகவின் பாரம்பரியத்தை விட்டுக்கொடுக்காமல்.. புதிய சபாநாயகர் ஓம் பிர்லாவை வாழ்த்திய ரவீந்திரநாத் | aiadmk mp raveendranath speech on parliament over om birla elected lok sabha new speaker - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n9 hrs ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n9 hrs ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n10 hrs ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n10 hrs ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nLifestyle சனிபகவானின் அருளால் இன்னைக்கு சூப்பரான நாளாக அமையப் போகும் ராசிக்காரர்கள் யார்\nSports உலக கோப்பையில் தொடர்ந்த ராசி... உள்ளூர் கோப்பையிலும் துரத்திய வினோதம்..\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிக��் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதிமுகவின் பாரம்பரியத்தை விட்டுக்கொடுக்காமல்.. புதிய சபாநாயகர் ஓம் பிர்லாவை வாழ்த்திய ரவீந்திரநாத்\nOP Raveendranath kumar take oath | பாஜகவை பகைத்துக் கொள்ளாத ஓபிஎஸ் மகன்\nடெல்லி: அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா போல ஏழைகளுக்கான திட்டங்கள் மீதான விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என - புதிய சபாநாயகர் ஓம் பிர்லாவை வரவேற்கும் முறையின் மீது ரவீந்திரநாத் எம்பி பேசினார். அதிமுகவினர் பொதுவாக ஜெயலலிதாவை புகழ்ந்துவிட்டு பேசுவார்கள். அதனை அப்படியே ரவீந்திரநாத்தும் கடைபிடித்து வருகிறார்.\nபிரதமர் நரேந்திரமோடி மக்களவை புதிய சபாநாயகராக ஓம் பிர்லாவை முன்மொழிந்தார். இதற்கு அதிமுக, திமுக, காங்கிரஸ், உள்பட அனைத்து கட்சிகளுமே ஆதரித்து முன்மொழிந்தன. இதையடுத்து 17வது மக்களவைக்கு புதிய சபாநாயகராக பாஜக எம்பி ஒம் பிர்லா போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஇதையடுத்து ஓம பிர்லாவை வாழ்த்தி லோக்சபா உறுப்பினர்கள் இன்று நாடாளுமன்றத்தில் பேசி வருகிறார்கள்.பிரதமர் நரேந்திர மோடி சபாநாயகர் ஓம் பிர்லாவை வாழ்த்தி பேசுகையில், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கடசி உறுப்பினர்களுக்கு இடையே ஓம் பிர்லா பாலமாக இருப்பார் என புகழ்ந்தார். மேலும் பொதுவாழ்வில் பல ஆண்டுகளாக இருந்தவர் ஓம் பிர்லா என்றும், அவர் ஓய்வின்றி எப்பொழுதும் மக்களுடன் தொடர்பில் இருந்து வருவதாகவும் பிரதமர் மோடி வெகுவாக பாராட்டினார்.\nமக்களவை சபாநாயகராக ஓம் பிர்லாவை நியமிக்கும் தீர்மானத்தை மக்களவையில் அதிமுக சார்பில் ரவீந்திரநாத் முன்மொழிந்தார். அப்போது அவர் சபாநாயகர் ஓம் பிர்லாவை வித்தியாசமான முறையில் வரவேற்று பேசி உள்ளார். அதுவும் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் செயல்பட வேண்டும் என ரவீந்திரநாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஅவர் நாடாளுமன்றத்தில் பேசுகையில், \"ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என அண்ணா கூறினார். ஏழைக்களுக்காக தன் வாழ்வையே அர்பணித்தவர் எம்ஜிஆர்.ஏழைகளுக்காக பல நல்ல திட்டங்களை கொண்டுவந்தவர் ஜெயலலி���ா, அவர்களைபோல நீங்களும் ஏழைகளுக்கான திட்டங்கள் மீதான விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்\" இவ்வாறு கூறினார்.\nகவனிச்சீங்களா.. தயாநிதி மாறன் கைகுலுக்க.. ரவீந்திரநாத் சிரிக்க.. சத்தமில்லாமல் நடந்த நாகரீக அரசியல்\nஎம்ஜிஆர் வாழ்க, ஜெயலலிதா வாழ்க என்று சொல்லிதான் நேற்று ரவீந்திரநாத் எம்பியாக பதவியேற்றார். இப்போதும் எம்ஜிஆர், ஜெயலலிதாவை புகழ்ந்துதான் சபாநாயகரை வாழ்த்தி உள்ளார். எனவே வரும் காலங்களிலும் நாடாளுமன்றத்தில் ரவீந்திராத் எம்ஜிஆர், ஜெயலலிதா புகழை பாடித்தான் ஒவ்வொரு பேச்சையும் ஆரம்பிப்பார் என தெரிகிறது. ஏனெனில் முன்பு இருந்த அதிமுகவின் 37 எம்பிக்களுமே நாடாளுமன்றத்தில் ஜெயலலிதாவை புகழ்ந்துவிட்டு பேசுவதை மரபாகவே வைத்திருந்தார்கள். அதை ரவீந்திரநாத் தொடருவார் என தெரிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாஜகவுக்கு கட்சி தாவ சொன்ன அமித்ஷாவுக்கு சிபிஎம் பெண் எம்.பி செம டோஸ்\nஆஹ இப்போதைக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்காது சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் திடீர் மனு\nமன்னிப்பு கேட்டால்தான் நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு: குருமூர்த்திக்கு குட்டு வைத்த டெல்லி ஹைகோர்ட்\nநிர்மலா சீதாராமனுக்கு சரவெடி பதிலடி கொடுத்த தமிழச்சி தங்கபாண்டியன்- வைரலாகும் வீடியோ\nதண்ணீர் பிரச்சினையில் மருமகளை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த குடும்பம் - தீக்குளித்து தற்கொலை செய்த தீபா\nஅதிக டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நிகழும் மாநிலங்கள் பட்டியல்.. தமிழகத்திற்கு நான்காவது இடம்\nஅத்வானி உள்ளிட்டோர் மீதான பாபர் மசூதி இடிப்பு சதி வழக்கு- 9 மாதத்தில் முடிக்க சுப்ரீம்கோர்ட் கெடு\nநெக்ஸ்ட்க்கு கடும் எதிர்ப்பு.. நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் ஆவேசம்.. காந்தி சிலை முன் போராட்டம்\nகர்நாடகத்தை உலுக்கிய நகை கடை மோசடி வழக்கு.. ஐஎம்ஏ நிறுவனர் மன்சூர் கான் டெல்லியில் கைது\n100 நாள் வேலை திட்டம் நிறுத்தப்படும்.. ஏழைக்களுக்காக இனி இதைத்தான் செய்வோம்.. மத்திய அரசு அறிவிப்பு\nநான் அரசியலில் ஏதாவது செய்ய வேண்டும் என மண்டேலா விரும்பினார்.. பிரியங்கா\nராஜ்யசபாவில் ஜூலை 25 முதல் நாடாளுமன்ற புலி வைகோவின் உறுமல் கேட்கும்\n'நெஸ்ட்' தேர்வு நடத்தும் திட்டத்தை கைவிடவேண்டும்... கனிமொழி எம்.பி வலியுறுத்தல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/today-headlines-4/", "date_download": "2019-07-20T01:05:29Z", "digest": "sha1:O5ZS6QRZQKQSO32QHR6QJLIQHSKMHYZY", "length": 14042, "nlines": 192, "source_domain": "www.sathiyam.tv", "title": "இன்றைய தலைப்புச் #செய்திகள் | 21.01.2019 | #TodayHeadlines - Sathiyam TV", "raw_content": "\n2 விமானத்தை திருடிய நபர் பாராட்டிய பிளேன் கண்காணிப்பாளர்\nவேன் மீது ஏறி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறுவது கற்பனைக்கதை – பழனிச்சாமி\nசிக்கன் பக்கோடா கேட்ட சிறுமி கொடூரனால் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்\nஏலியன் ஏன்ட் நோய் பற்றி தெரியுமா.. சொல் பேச்சை கை கேட்காது\nபட்ஜெட் 2019-20 – ஒரே நாடு ஒரே மின்கட்டமைப்பு என்றால் என்ன..\nஒரு டிஎம்சி என்றால் என்ன \n வாசகர்கள் பொழிந்த கவிதை மழை..\n எந்த நேரத்தில் எதை சாப்பிட வேண்டும்..\nஉடற்பயிற்சியை மிஞ்சிய படி ஏறுதல் இதய நோய்க்கு பெஸ்ட் சாய்ஸ்\nராகவா லாரன்சை நம்பி சென்னை வந்த லட்சுமி ரயில் நிலையத்தில் தூங்கும் சோகம்\n“புளிச்ச மாவு புகழை” ஓரம் கட்டிய மணி.. வில்லன் நடிகரை சேர்த்துக்கொண்டார்..\n’ஆடை’ ரிலீஸில் தொடரும் சிக்கல்…\n“அங்க தொட்டு, இங்கு தொட்டு சந்தானத்துக்கும் இந்த நிலைமையா..\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 19.07.19 |…\nகானா பாடல் பாடி போலீசாருக்கு மிரட்டல்… கைதுக்கு முன், கைதுக்கு பின்\nஇன்றைய தலைப்புச் #செய்திகள் | 21.01.2019 | #TodayHeadlines\nகானா பாடல் பாடி போலீசாருக்கு மிரட்டல்… கைதுக்கு முன், கைதுக்கு பின்\n10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\n’ஆடை’ ரிலீஸில் தொடரும் சிக்கல்…\nகேள்வி கேட்ட மனைவியின் மூக்கைக் கடித்த கணவர்\nவேலூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் ஏ.சி சண்முகத்தின் வேட்புமனு நிறுத்தி வைப்பு\nகேஆர்பி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு\nகுழந்தையை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய பெண்\nவிராலிமலை ஜல்லிக்கட்டில் அவிழ்த்து விடப்பட்ட ஆயிரத்து 353 காளைகள்…உலக சாதனையாக அறிவித்தது கின்னஸ் தேர்வு குழு…\nநாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த திமுக குழு அமைப்பு…தேர்தல் அறிக்கை தயாரிக்க 8 பேர் கொண்ட குழுவையும் அமைத்து திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு…\n8 ஆண்டுகளுக்குப்பின் கலைஞர்களுக்கான கலைமாமணி விருது அடுத்த ஒரு வாரத்தில் வெளியிடப்படும்…தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மா.ஃபா பாண்டியராஜன் அறிவிப்பு…\nஅரசின் எதேச்சியான அதிகார போக்கினை கண்டித்து வரும் 30 ஆம் தேதி இடைநிலை ஆசிரியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம்…\nஇடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் அறிவிப்பு…\n5 மாநில தேர்தல் முடிவிற்கு பிறகு நாடு முழுவதும் மக்களின் எண்ணத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது…இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் பேட்டி…\nசென்னையில் சூதாட்டத்தின் போது தகராறு…சிறையில் இருந்து வெளி வந்து15 நாட்களிலேயே ரவுடி வெட்டி கொலை…\nஇலங்கையில் தமிழ் தேசியக் கூட்டணியை பிளவுபடுத்தும் நோக்கம் கிடையாது…தமிழ் மக்கள் கூட்டணி செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் விளக்கம்…\nநாடாளுமன்ற தேர்தலில் மோடிக்கு மாற்று யார்…எதிர்க்கட்சிகளுக்கு பாஜக மூத்த தலைவர் பிரகாஷ் ஜவடேகர் கேள்வி…\n“புளிச்ச மாவு புகழை” ஓரம் கட்டிய மணி.. வில்லன் நடிகரை சேர்த்துக்கொண்டார்..\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 19.07.19 |...\n2 விமானத்தை திருடிய நபர் பாராட்டிய பிளேன் கண்காணிப்பாளர்\nவேன் மீது ஏறி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறுவது கற்பனைக்கதை – பழனிச்சாமி\nசிக்கன் பக்கோடா கேட்ட சிறுமி கொடூரனால் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்\nகானா பாடல் பாடி போலீசாருக்கு மிரட்டல்… கைதுக்கு முன், கைதுக்கு பின்\nஒரே நேரத்தில் பதிவிடப்பட்ட ஆபாசப்படங்கள்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n“புளிச்ச மாவு புகழை” ஓரம் கட்டிய மணி.. வில்லன் நடிகரை சேர்த்துக்கொண்டார்..\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 19.07.19 |...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhiparasakthi.uk/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F/", "date_download": "2019-07-20T01:30:15Z", "digest": "sha1:57SPOAX4HYRNGQO2MNPH5CH3JIKG7SA7", "length": 9636, "nlines": 181, "source_domain": "adhiparasakthi.uk", "title": "அம்மா எனக்கு பக்தியை கொடுAdhiparasakthi Siddhar Peetam (UK) | Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome அற்புதங்கள் அம்மா எனக்கு பக்தியை கொடு\nஅம்மா எனக்கு பக்தியை கொடு\nஅம்மா எனக்கு பக்தியை கொடு: என்று கேட்டார் ஓர் அன்பர் உனக்கு இந்த பிறவியில் பணம் தான் தருவேன். அடுத்த பிறவியில் தான�� பக்தி கொடுப்பேன் என்று ஒருவர்க்கு அன்னை கூறினாள்.\nஇன்னொருவர்அம்மாபடாதபாடுபடுகிறேன் எனக்கு செல்வம் கொடுஎன்று கேட்டார்\nஉனக்கு பக்தியைக் கொடுத்திருக்கிறேன் இதுவே பெரிய செல்வம் போய் வா உத்தரவு என்றாளாம்.\n இந்தப் பக்தி கூட திருவருள் கொடுத்து வருவது என்று தெரிகிறது அல்லவா.\nஒழக்கமில்லாதவன் பக்திமானாக ஆக முடியாது அவன் உயரவும் முடியாது.\nஅருள்வாக்கில் அன்னை மிக நுணுக்கமாக ஒன்றைக் கூறியிருக்கிறாள்.\nஅடிகளாரிடம் பெற முடியாத ஒன்றை வேறு எவரிடமும் பெற முடியாதடா மகனே மகளே என்று சொல்லியிருக்கிறாள்.\nஅறியாமையும், அகங்காரமும் நம் ஆத்மாவில் படிவதால் நமக்குள்ளே இருக்கிற அன்னையை நாம் கண்டுகொள்ள முடிவதில்லை.\nஅன்னையின் அருள்வாக்கு.அம்மா எனக்கு பக்தியை கொடு: என்று கேட்டார் ஓர் அன்பர் உனக்கு இந்த பிறவியில் பணம் தான் தருவேன். அடுத்த பிறவியில் தான் பக்தி கொடுப்பேன் என்று ஒருவர்க்கு அன்னை கூறினாள்.\nஇன்னொருவர்அம்மாபடாதபாடுபடுகிறேன் எனக்கு செல்வம் கொடுஎன்று கேட்டார்\nஉனக்கு பக்தியைக் கொடுத்திருக்கிறேன் இதுவே பெரிய செல்வம் போய் வா உத்தரவு என்றாளாம்.\n இந்தப் பக்தி கூட திருவருள் கொடுத்து வருவது என்று தெரிகிறது அல்லவா.\nஒழக்கமில்லாதவன் பக்திமானாக ஆக முடியாது அவன் உயரவும் முடியாது.\nஅருள்வாக்கில் அன்னை மிக நுணுக்கமாக ஒன்றைக் கூறியிருக்கிறாள்.\nஅடிகளாரிடம் பெற முடியாத ஒன்றை வேறு எவரிடமும் பெற முடியாதடா மகனே மகளே என்று சொல்லியிருக்கிறாள்.\nஅறியாமையும், அகங்காரமும் நம் ஆத்மாவில் படிவதால் நமக்குள்ளே இருக்கிற அன்னையை நாம் கண்டுகொள்ள முடிவதில்லை.\nPrevious articleஎன் மகனைக் காப்பாற்றிய தாய்\nNext articleநீ செய்த தொண்டு என்றும் வீண்போகாது மகனே\nநான் தரத் தயார்..ஆனால் நீ\nபுற்றில் உறைபவளுக்குப் புற்றுநோய் பெரிதா\nமௌனத்தின் வலிமையும், பொறுமையின் பெருமையும்\nதங்க ரத திரு பவனி\nஅதர்வணபத்ர காளி 108 போற்றி\nசித்தர் பீடத்தில் 47வது ஆடிப்பூர பெருவிழா\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபின்னூட்டம் ( தொடர்புக்கு )\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.disastermin.gov.lk/web/index.php?option=com_jevents&task=month.calendar&year=2019&month=06&day=20&Itemid=151&lang=ta", "date_download": "2019-07-20T01:31:57Z", "digest": "sha1:FDUJAPZZXLREX7RJZA3EXBJFX4JQ3AJI", "length": 4781, "nlines": 63, "source_domain": "www.disastermin.gov.lk", "title": "நிகழ்ச்சி நாள்காட்டி", "raw_content": "\nபிரதான வழிச்செலுத்தலைத் தாண்டிச் செல்க\nமுதல் நிரலினைத் தாண்டிச் செல்க\nஇரண்டாவது நிரலைத் தாண்டிச் செல்க\nமீள்பார்வை நிர்வாக அமைப்பு கௌரவ அமைச்சர் Hon State Minister செயலாளர் பிரிவுகள் அனா்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய கழகம்\nவளிமன்டலவியல் திணைக்களம் அநர்த்த முகாமைத்துவ மத்திய நிறுவனம் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தேசிய அநர்த்த நிவாரன சேவை நிலையம்\nஅறிக்கைகள் SOR பத்திரிக்கை காட்சியளிப்புகள் முக்கியமானது அநர்த்த முகா​மைத்துவ வீதி வரைப்படம்\nதொடர்பு விபரங்கள் தொடர்பு படிவம்\nமுகப்பு நிகழ்ச்சி நிகழ்ச்சி நாள்காட்டி\nவருடப் படி பார்க்கவு மாதப் படி பார்க்கவும் கிழமைப் படி பார்க்கவு இன்றைய தினத்தைப் பார்க்கவும் தேடுக மாதத்திற்கு\nஞாயிற்றுக்கிழமை திங்கற்கிழமை செவ்வாய்க்கிழமை புதன்கிழமை வியாழக்கிழமை வெள்ளிக்கிழமை சனிக்கிழமை\nஞா தி செ பு வி வெ ச\nஎழுத்துரிமை © 2019 அணர்த்த முகாமைத்துவ அமைச்சு. முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலைத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/jayalalitha-locked-behind-bangalore-parappana-agrahara-jail/", "date_download": "2019-07-20T01:37:21Z", "digest": "sha1:YUSAK2T5WHK6K7BUYY7LB7QCGHTSSMUU", "length": 15041, "nlines": 134, "source_domain": "www.envazhi.com", "title": "பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார் ஜெயலலிதா! | என்வழி", "raw_content": "\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nHome election பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார�� ஜெயலலிதா\nபெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார் ஜெயலலிதா\nபெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார் ஜெயலலிதா\nபெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.\n18 ஆண்டுகளாக சென்னையிலும் பெங்களூரிலும் நடந்த முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.\nமுதலில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்று நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா அறிவித்தார். அதன் பிறகு மாலை 5 மணியளவில் தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது.\nஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட உடனேயே பெங்களூர் போலீசார் ஜெயலலிதாவை தங்கள் பொறுப்பில் எடுத்தனர்.\nஇந்நிலையில் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டதும் அவர் பரப்பன அக்ரஹாராவில் அமைந்துள்ள பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.\nமுன்னதாக சிறைச்சாலை வளாகத்திலுள்ள மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அதேபோல, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதன்பிறகு சிறையில் அடைக்கப்பட்டனர். சிறப்பு நீதிமன்றம் அமைந்துள்ளது பெங்களூரில் என்பதால் நீதிமன்ற எல்லைக்கு உட்பட்ட சிறையில் ஜெயலலிதா உள்ளிட்ட மூவரும் அடைக்கப்பட்டுள்ளனர். எனவேதான் சென்னை சிறைக்கு அழைத்து வரவில்லை என்று சட்ட வல்லுநர்கள் தெரிவித்தனர். கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகி ஜாமீன் பெறும் வரை இந்த சிறையில் தான் ஜெயலலிதா உள்பட 4 பேரும் அடைக்கப்பட்டிருப்பார்கள்.\nPrevious Postதெலுங்கில் மகேஷ்பாபுவுடன் நடிக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் Next Postகுவிப்பு வழக்கு: ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை... ரூ100 கோடி அபராதம் Next Postகுவிப்பு வழக்கு: ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை... ரூ100 கோடி அபராதம்- முதல்வர், எம்எல்ஏ பதவிகள் பறிப்பு\nமுதல்வர் ஜெயலலிதா காலமானார்… அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசென்னை மெட்ரோ ரயில்.. சாமானியர்களுக்கு எட்டா ரயில்\n4 thoughts on “பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார் ஜெயலலிதா\nஇந்த நீதிமன்றமும் சிறையும் பெங்களூருவில் இருப்பதால்,\nதலைவர் அவமதிச்ச அம்மாவுக்கு சரியான தீர்ப்பு ….\nஎனக்கு எங்க தலைவர் தாங்க முக்கியம்……\nஅம்மாவுக்கு கருணாநிதி எவ்வளவு பரவாஇல்லை….\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன ப���ிச் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/05/14", "date_download": "2019-07-20T01:53:12Z", "digest": "sha1:TFQCAAJLKCBWLOYA25CPY47DWEMPGBUT", "length": 8506, "nlines": 105, "source_domain": "www.puthinappalakai.net", "title": "14 | May | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nமகிந்தவுடன் மூடிய அறைக்குள் பேச்சு நடத்திய மோடி – புதுடெல்லி வருமாறு அழைப்பு\nவிரிவான அரசியல் கலந்துரையாடல்களை நடத்துவதற்கு, புதுடெல்லிக்கு வருமாறு சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார் என்று, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு May 14, 2017 | 2:10 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசீனாவுடன் உடன்பாடு செய்து கொள்ள வேண்டாம்- ரணிலுக்கு அறிவுறுத்திய மைத்திரி\nஅம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான எந்த விடயங்கள் தொடர்பாகவும் சீனாவுடன் புரிந்துணர்வு உடன்பாட்டைச் செய்து கொள்ள வேண்டாம் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.\nவிரிவு May 14, 2017 | 1:50 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஅவசர நோயாளர் காவு வண்டிச் சேவைக்கு 20 மில்லியன் டொலரை வழங்குகிறது இந்தியா\nசிறிலங்காவின் அனைத்துப் பகுதிகளுக்கும் அவசர நோயாளர் காவு வண்டிச் சேவையை விரிவுபடுத்துவதற்கு, இந்தியா 20 மில்லியன் டொலர்களை கொடையாக வழங்கவுள்ளது.\nவிரிவு May 14, 2017 | 1:05 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா பிரதமர் நாடு திரும்பியதும் அமைச்சரவை மாற்றம்\nசிறிலங்கா பிரதமர் சீன பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பின்னர், அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிரிவு May 14, 2017 | 0:53 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகண்டியில் பழுதடைந்து நிற்கும் இந்தியப் பிரதமரின் சிறப்பு உலங்குவானூர்தி\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்துக்காக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த உலங்குவானூர்திகளில் ஒன்று பழுதடைந்த நிலையில் கண்டியில் தரித்து நிற்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nவிரிவு May 14, 2017 | 0:38 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் அமெரிக்க தூதுவரின் முகநூல் கலந்துரையாடல்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -5\t1 Comment\nகட்டுரைகள் பகுப்பாய்வுத் திறன் வலுப்படுமா\nகட்டுரைகள் கோத்தாவும் அமெரிக்காவும்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 4\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2015/06/blog-post.html", "date_download": "2019-07-20T01:59:07Z", "digest": "sha1:HVQFWKAIZ3H5XCWBUHL2RTMKQXMANG5H", "length": 34309, "nlines": 246, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: ரமழானும் குடும்பமும்", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nநான் ஒரு குடும்பத் தலைவன்; ரமழான் மாதம் வந்து விட்டது; சிறப்புக்குரிய இம்மாதத்தில், எனது குடும்பத்தவர்களை பராமரித்து, நன்னெறியில் பயிற்றிவிப்பது எப்படி\nபுகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கேயுரியது. நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது அல்லாஹ் ஸலவாத்தும் ஸலாமும் சொல்வானாக.\nரமழான் மாதத்தை அடைந்து கொண்டு, அதில் நின்று வணங்கும் சந்தர்ப்பம் ஒரு மனிதனுக்குக் கிடைப்பது அல்லாஹ்வின் பேரருளாகும். அம்மாதத்தில் நன்மைகளுக்குப் பன்மடங்கான கூலிகள் வழங்கப்படுகின்றன. மனிதனுடைய அந்தஸ்துக்கள் உயர்த்தப்படுகின்றன. அம்மாதத்தில், அல்லாஹ் அதிகமானோருக்கு நரக விடுதலை வழங்குகின்றான். ஆகவே, ஈருலக நற்பயன்களையும் அடைந்து கொள்ளும் வகையில் இம்மாதத்தைப் பயன்படுத்திக் கொள்வது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.\nஅந்த ரமழானில் கிடைக்கின்ற ஒவ்வொரு வினாடியையும் இபாதத்துக்களில் கழிக்க ��ேண்டும். அம்மாதத்தை அடைந்து கொள்ளுமுன்னர் இறையடி சேர்ந்து விட்டதன் காரணமாக அல்லது நோய்வாய்ப்பட்டு விட்டதன் காரணமாக, அல்லது வழிகேட்டில் சிக்கித் தடுமாறிக் கொண்டிருப்பதன் காரணமாக அந்த ரமழானைப் பயன்படுத்திக் கொள்கின்ற வாய்ப்புப் பலருக்குத் தவறியிருக்கும் போது நமக்குக் கிடைத்திருப்பது இறைவன் நமக்குச் செய்த பேரருள் ஆகும்.\n1. பிள்ளைகள் நோன்பு நோற்கின்றனரா என்பதைக் கண்காணித்து, அதில் அலட்சியம் காட்டும் பிள்ளைகளை அதன்பால் ஆர்வமூட்டல்.\n2. நோன்பு என்பது உண்ணுவதையும், பருகுவதையும் விட்டுவிடுவது மாத்திரமல்ல. மாறாக, இறைபக்தியை ஏற்படுத்திக் கொள்வதற்கும், பாவ மன்னிப்புப் பெறவும் தகுந்த வழியாகும். அவ்வாறே நோன்பு குற்றச் செயல்களுக்குப் பரிகாரமும் ஆகும் என நோன்பின் யதார்த்த நிலையைப் பிள்ளைகளுக்கு உணர்த்த வேண்டும்.\nஅபூஹுரைரா (ரழி) அவர்கள் கூறுவதாவது: ஒருமுறை ரஸூல் (ஸல்) அவர்கள் மிம்பர் படிகளில் ஏறும்போது ஆமீன் ஆமீன் என்று கூறினார்கள். (வழமைக்கு மாறாக) இன்று ஏன் இவ்வாறு செய்தீர்கள் என அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கவர், (கீழ்வருமாறு) பதில் கூறினார். ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து கீழ்வரும் மூன்று விடயங்களைக் கூறினார்கள்.\n¨ 'யார் ரமழான் மாதத்தை அடைந்துகொண்டு, பாவங்களுக்கு மன்னிப்புப் பெற்றுக் கொள்ளவில்லையோ அவர் நாசமாகட்டும்' என்றார். அதற்கு நான் 'ஆமீன்' என்றேன்.\n¨ பின்னர், 'யார் பெற்றோர் இருவரையும், அல்லது அவ்விருவரில் ஒருவரை அடைந்துகொண்டு, அவர்களுக்குப் பணிவிடை செய்வதன் மூலம் சுவர்க்கத்தை அடைந்து கொள்ளவில்லையோ அவரும் நாசமாகட்டும்' என்றார். அதற்கு நான் 'ஆமீன்' என்றேன்.\nஅவ்வாறே ரமழானில் பெற்றோர் தமது பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உள்ளன. ஆகவே, அவர்களைச் சிறந்த முறையில் பராமரித்து நன்நெறிப்படுத்தல், நல்லறங்களின்பால் அவர்களுக்கு ஆர்வமூட்டல், அவற்றில் ஈடுபடப் பயிற்றுவித்தல் போன்றன அவற்றில் அடங்கும். ஏனெனில், பிள்ளைகள் தமது பெற்றோரிடம் பெறுகின்ற பயிற்சியின் அடிப்படையிலேயே வளர்கின்றனர்.\nஅதிலும் குறிப்பாக ஆண் பிள்ளைகள், தமது தகப்பனிடம் காணப்படுகின்ற பழக்க வழக்கங்களின் அடிப்படையிலேயே வளர்கின்றனர். பரக்கத்துக்கள் நிறைந்த அந்த நாட்களில், பெற்றோர் பிள்ளைகளுக்குச் செய்ய வ���ண்டிய கடமையைச் சரிவர நிறைவேற்ற முயற்சி செய்வது கடமையாகும். இதனால், பெற்றோருக்குக் கீழ்வருமாறு உபதேசம் செய்கிறோம்: அவையாவன:\n3. வலது கையால் சாப்பிடுதல், தனக்கு முன்னால் இருப்பதைச் சாப்பிடுதல் போன்ற உண்ணும் ஒழுங்குகளை அவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். அவ்வாறே உணவை வீண்விரயம் செய்யக் கூடாது. அளவுக்கு அதிகம் சாப்பிடுவதால் உடம்புக்குத் தீய விளைவுகள் போன்றவற்றைத் தெளிவுபடுத்த வேண்டும்.\n¨ 'உங்களுடைய பெயர் சொல்லக்கேட்டு, உங்கள் மீது யார் ஸலவாத்துச் சொல்லவில்லையோ அவரும் அழிந்து நாசமாகட்டும்' என்றார். அதற்கும் 'ஆமீன்' என்றேன்.\nநூல்கள்: திர்மிதீ: 3545, அஹ்மத்: 7444, இப்னு குஸைமா 1888, இப்னு ஹிப்பான்: 908\n4. மஃரிபுத் தொழுகை ஜமாஅத்துடன் தவறிவிடும் அளவுக்கு நீண்டநேரம் (இஃப்தார்) நோன்பு திறப்பதைத் தடுத்தல்.\n5. வயிற்றுப் பசியைப் போக்கிக் கொள்ள உணவுக்கு வழியின்றித் தடுமாறும் ஏழை எளியவர்களுடைய நிலையையும், முஹாஜிர்களுடையவும், முஜாஹித்களுடையவும் நிலைமைகளையும் பிள்ளைகளுக்கு ஞாபகமூட்டல்.\n6. 'இஃப்தார்' போன்ற நிகழ்ச்சிகள் உறவினர்களை ஒன்று சேர்ப்பதற்கும், அவர்களைச் சேர்ந்து நடப்பதற்கும் சிறந்த சந்தர்ப்பமாகும். இந்தப் பழக்கம் இன்னும் பல நாடுகளில் காணப்படுகின்றன. பிளவுபட்டிருப்போரை ஒற்றுமைப்படுத்தவும், விடுபட்டுள்ள உறவுகளைச் சேர்த்துக் கொள்வதற்கும் 'இஃப்தார்' போன்ற நிகழ்ச்சிகள் நல்ல சந்தர்ப்பமாகும் என்பதைப் பிள்ளைகளுக்கு அறிவுறுத்தல்.\n7. உணவு தயார்செய்தல், அதனைப் பகிர்தல், அவற்றை எடுத்தல், திரும்பவும் பயன்படுத்தக் கூடிய உணவுகளைப் பாதுகாத்தல் போன்றவற்றைச் செய்வதற்குத் தாயாருக்கு உதவி செய்தல்.\n8. நோன்பில் இரவுத் தொழுகையின் முக்கியத்துவம், அதற்காக நேரகாலத்துடன் தயாராகுதல், உற்சாகத்துடன் நின்று தொழக்கூடிய அளவுக்கு மாத்திரம் உணவு உட்கொள்ளல், முடிந்தவரை பள்ளிவாசலுக்குச் சென்று தொழுகையை நிறைவேற்ற முயற்சி எடுத்தல் போன்றவற்றைப் பிள்ளைகளுக்கு உணர்த்தல்.\n9. ஸஹர் செய்வது 'பரகத்' (அபிவிருத்தி) ஆகும். அதன்மூலம் ஒரு மனிதன் நோன்புவைக்கச் சக்தி பெறுகின்றான் என்பதைச் சொல்லிக் கொடுத்தல்.\n10. (ஏற்கனவே) வித்ருத் தொழுகையை நிறைவேற்றாதவர்கள் 'வித்ரு'த் தொழுது கொள்ளவும், இரவின் கடைசிப் பகுதியில் வித்ருத் தொழுகையை அமைத்துக் கொள்ளவும் தமது தேவைகளுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து கொள்ளவும் போதிய நேரம் வைத்து கண்விழித்தல்.\n11. தொழுகை கடமையானவர்கள் அனைவரும் ஜமாஅத்துடன் ஸுபஹ் தொழுகையை நிறைவேற்றுதல். இன்று அதிகமானவர்கள் கடைசி நேரத்தில் கண்விழித்து, ஸஹர் மாத்திரம் செய்துவிட்டு, ஸுபஹ் தொழாமல் திரும்பவும் தூங்கிவிடுவதைக் காண்கிறோம்.\n12. ரமழானின் கடைசிப் 10 நாட்களிலும், இரவுப் பகுதியை வணக்கத்தில் கழிப்பதும், அதற்காக தமது மனைவிமார்களை எழுப்பித் தயார்படுத்திவிடுவதும் நபி வழியாகும். இந்த நபி வழியைத் தழுவி, பாக்கியம் நிறைந்த இந்த ரமழான் மாதத்தை இறைவனுக்குப் பொருத்தமான வழிகளில் கழிப்பது கடமையாகும். ஆகவே, தனது மனைவி, பிள்ளைகள் போன்றோரை அல்லாஹ்வின் நெருக்கத்தைத் தேடித்தரும் வணக்கவழிபாடுகளில் கழிக்கத் தயார்படுத்திவிடுவது ஒவ்வொரு கணவன் மீதும் கடமையாகும்.\n13. ரபீஃ பின் முஅவ்வித் (ரழி) அவர்கள் கூறுவதாவது: ஆசூரா (முஹர்ரம் மாதம் 10 ஆம்) நாள் காலையில், அன்ஸாரித் தோழர்கள் இருந்த கிராமங்களுக்கு ஒரு அழைப்பாளரை அனுப்பி வைத்தார். அவர், 'இன்றைய தினம் நோன்பு வைக்காதவர்கள் அப்படியே இந்த நாளைப் பூர்த்தியாக்கட்டும், நோன்பு வைத்தவர்கள், தமது நோன்புகளைப் பூரணப்படுத்தட்டும்' என்று கூறினார்.\nரபீஃ (ரழி) அவர்கள் கூறுவதாவது:\nஅதன் பின்னர், ஆசூரா நாளில் தொடர்ந்து நோன்பு வைப்போம். எமது சிறார்களையும் நோன்பு வைக்கச் செய்வோம். இன்னும் அவர்களையும் பள்ளிவாசல்களுக்கு அழைத்துச் செல்வோம். அவர்கள் விளையாடுவதற்காக கம்பளியால் பாவைகளையும் செய்து வைப்போம். பசியால் அவர்கள் உணவு கேட்டு அழுதால், மஃரிப் வரை, பாவைகளை அவர்களுக்கு விளையாடக் கொடுப்போம்.\nநூல்கள்: புகாரி: 1859, முஸ்லிம்: 1136\nஇமாம் நவவீ (ரஹ்) அவர்கள் கூறுவதாவது:\n¨ சிறுவர்களை வணக்க வழிபாடுகளில் ஈடுபடப் பழக்குதல்.\n¨ இபாதத்துக்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்துதல். (அவர்கள், மார்க்கக் கடமைகளை நிறைவேற்றக் கடமைப்படாதவர்களாயினும் கூட.)\nகாழீ இயாழ் (ரஹ்) அவர்கள் கூறுவதாவது:\nநோன்பு வைக்க சிறுவர்கள் எப்போது சக்திபெறுகின்றனரோ, அப்போது அவர்கள் மீது நோன்பு கடமையாகும் என்று இமாம் உர்வா (ரஹ்) கூறுவர். இவருடைய இக்கருத்தப் பிழையானதாகும். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் கூறுவதாவது: '3 பேர்க���ைவிட்டும் பேனா உயர்த்தப்பட்டு விட்டன. அவர்களில்…' ஒரு சிறுவன். அவன் பருவ வயதை அடையும் வரை'\nநூல்: அல் மின்ஹாஜ்: 8/14\n14. பெற்றோருக்கு வசதியிருந்தால், பிள்ளைகளையும் அழைத்துச் சென்று ரமழான் மாதத்தில் உம்ராச் செய்ய வேண்டும். ஏனெனில், ரமழான் மாதத்தில் நிறைவேற்றுகின்ற உம்ராவுக்கு, ஒரு ஹஜ் செய்த சிறப்புக் கிடைக்கின்றது. ஜன நெருக்கடியைத் தவிர்த்துக் கொள்வதற்காக, ரமழான் மாதத்தின் ஆரம்பத்தில் உம்ராவை நிறைவேற்றுவதே பொருத்தமானதாகும்.\n15. அளவுக்கதிகமான உணவுப் பொருட்களைச் செய்யுமாறு கணவன், மனைவியை நிர்ப்பந்திக்கலாகாது. ரமழான் மாதத்தில் இஃப்தார் செய்வதற்காக வகை வகையான உணவுகளைத் தயார் செய்வதில் ஈடுபடுவது இன்று அதிகமான குடும்பங்களின் பழக்கமாகிவிட்டது. இது ஒருவகையான வீண்விரயமாகும். இதனால், ரமழான் மாத்த்தின் உண்மையான ஈமானிய இன்பமும், அதனுடைய நோக்கமான இறையச்சத்தை அடைந்து கொள்வதும் தவறிவிடுகின்றது.\n16. ரமழான் அல்குர்ஆனின் மாதமாகும். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மஜ்லிஸ் ஏற்பாடு செய்து அதில், அல்குர்ஆனை மனைவியும். பிள்ளைகளும் ஓத, தகப்பன் திருத்திக் கொடுக்க வேண்டும். அவ்வாறே சில அல்குர்ஆன் வசனங்களுடைய விளக்கங்களையும் அவர்களுக்குப் போதிக்க வேண்டும். அவ்வாறே, நோன்பின் சட்டங்கள், சிறப்புக்கள் தொடர்பான ஒரு நூலை எடுத்து, நாள்தோறும் 1 பாடத்தையாவது வாசிக்க வேண்டும். இன்று ரமழான் மாத 30 நாட்களுக்கும் என்றே 30 பாடங்கள் அடங்கிய சில நூற்கள் உள்ளன.\n17. அண்டை வீட்டார், ஏழைகள் போன்றோரின் தேவைகளை அறிந்து அவர்களுக்காக செலவு செய்யத் தூண்டுதல்.\nநபி (ஸல்) அவர்கள் மனிதர்களில் பெரும் கொடைவள்ளலாய்த் திகழ்ந்தார்கள். (சாதாரண நாட்களை விட) ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களை ரமழான் மாதத்தில் சந்திக்கும்போது, நபி (ஸல்) அவர்கள் மிக அதிகமாக வாரி வழங்குவார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமழான் மாதத்தில் ஒவ்வொரு இரவிலும் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து குர்ஆனை நினைவுபடுத்துவார்கள். இருவருமாகத் திருக்குர்ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். தொடர்ந்துவீசும் காற்றை விட வேகமாக நபி (ஸல்) அவர்கள் நல்ல காரியங்களில் மிக அதிகமாக வாரி வழங்குவார்கள்.\nநூல்கள்: புகாரி: 6, முஸ்லிம்: 2308\n18. எந்த நன்மையுமின்றி, கண்விழித்துக் கொண்டு வீணாக நேரத்தைக் கழிப்பதிலிருந்து பெற்றோர், பிள்ளைகளைத் தடுத்துவிடவேண்டும். சில இடங்களில் பிள்ளைகள், ரமழானின் இரவு காலங்களில் தடுக்கப்பட்டவைகளைச் செய்வதிலேயே கழிக்கின்றனர்.\nமனித ஷைத்தான்கள் ரமழான் மாத இரவிலும், பகலிலும், நோன்பாளிகளுக்கு தீங்கிழைத்துக் கொண்டும், அநியாயங்களைச் செய்துகொண்டும் திரிகின்றனர். இதனைத் தடுத்து நிறுத்துவது பெற்றோர் மீதுள்ள கடமையாகும்.\n19. மறுமையில், அல்லாஹ்வின் சுவனத்தில் குடும்பங்கள் ஒன்றுசேர்கின்றன. அல்லாஹ்வுடைய அர்ஷின் நிழலின் கீழ் ஒன்றுதிரளக் கிடைப்பது பெரும் பேறாகும். இந்த உலகில் ரமழான் மாதத்தில் நிறைவேற்றப்படுகின்ற மஜ்லிஸ்கள், கல்வி கற்கவும், இரவு வணக்கத்தில் ஈடுபடவும், தொழுகைக்காகவும் நடைபெறுகின்ற ஒன்றுகூடல்கள் யாவும், மறுமையில் அர்ஷின் நிழலில் ஒன்றுசேரும் நற்பேற்றை ஈட்டித் தருவனவாகும்.\nஅனைத்து விடயங்களிலும் உதவி செய்யவும், நேர்வழி காட்டவும் அல்லாஹ் போதுமானவன்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nஉடல் ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும் கண்கள்\nபிரிட்ஜ் பராமரிப்பு பற்றி உபயோகமான தகவல் \nமிக்ஸி பராமரிப்பு பற்றிய தகவல் \nஞாபக மறதியைத் தடுக்கும் சிறந்த 12 ஆரோக்கிய உணவுகள்...\nதிரிபலா – பல உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் ஒரே மருந...\nஎந்த காயை, எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம்\nதயிர் தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் \nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nமுடி வளர்ச்சிக்கு மூலிகைத் தைலம்\nஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி முடி உதிர்வு என்பது தலையாயப் பிரச்னையாக இருக்கிறது. எத்தனையோ இறக்குமதி தைலங்களைத் தேய்த்தாலும் உற...\nஓட்டுநர் உரிமம் பெற என்ன செய்ய வேண்டும்\nவாகன ஓட்டுநர் உரிமம் தொடர்பான சந்தேகங்களுக்கு பதில் அளிக்கிறார் நாமக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர் எஸ்.��ேலுசாமி. # வாகன ஓட்டுநர் ...\nவீட்டை காற்றோட்டமாக வைத்திருக்கும் வழிமுறைகள்\nவீட்டை அழகாக வடிவமைத்து கட்டினாலும் அவை காற்றோட்ட சூழலுடன் அமைந்திருக்க வேண்டும். அப்போது தான் வீட்டுக்குள் வெப்பத்தின் தாக்கம் எட்ட...\nஉல்லாசப் பயணம்... உடல்நலம் பத்திரம்\n'' எப்போ லீவு வரும்... டூர் போகலாம் ' என்று ஏங்கும் குட்டீஸ்களை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வது பெற்றோர்களுக்கும் குஷித...\nஉலகத்தை விடச் சிறந்தது ‘ஒரு தஸ்பீஹ்’\nஷைய்க் ஜுனைத் காஸிமி மதனீ அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- \" மனிதனின் பதிவேட்டில் ...\nஉயர் இரத்த அழுத்தத்திற்கான 10 வகையான இயற்கை தீர்வுகள்\nஉயர் இரத்த அழுத்தத்திற்கான 10 வகையான இயற்கை தீர்வுகள் உயர் இரத்த அழுத்தம் அல்லது இரத்தக் கொதிப்பு உயர் அழுத்த நிலை , என்ற பெருவாரி...\nInternet Banking பாஸ்வேர்டு பாதுகாப்பது எப்படி\nகணினி தொழில்நுட்பம் வளர வளர நமக்கு பல நன்மை கிடைகிறது. இதில் நமக்கு பல பயன்பாடுகள் கிடைகிறது. (நேரம் மிச்சம் ஆகிறது , வேலை பளு குறைக...\nசளி , இருமல் நீங்க: திப்பிலி , அக்கரா , சுக்கு , மிளகு , மஞ்சள் செய்முறை : இந்த ஐந்து மருந்துகளையும் நன்றாக அரைத்து பொடியாக்கி ஒரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2019/07/40-1.html", "date_download": "2019-07-20T00:44:22Z", "digest": "sha1:3G5PRDFR25373ZLSB5AWZOWNNVSUNMLE", "length": 17185, "nlines": 216, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: 40 வயது ஆயிடுச்சா நோய் என்ற பகைவன் நெருங்காமலிருக்க இந்த பொடியை 1 ஸ்பூன் போதும்.", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\n40 வயது ஆயிடுச்சா நோய் என்ற பகைவன் நெருங்காமலிருக்க இந்த பொடியை 1 ஸ்பூன் போதும்.\nகாலையில் இஞ்சி, மதியம் சுக்கு, இரவில் கடுக்காய் என தினமும் இந்த மூன்றையும் உங்கள் அன்றாடம் சேர்த்துக் கொண்டால் உங்களுக்கு நோயே வராது என்பது தெரியுமா\nஇஞ்சியை நன்றாக உலர வைத்தபின் நீர் வற்றிய எஞ்சிய நிலையில் இருப்பதுதான் சுக்கு. இது கெடாது. ஆனால் ஆரோக்கியத்திற்கு அத்தனை நன்மைகள் அளிக்கின்றது.\nசுக்கு நமது பழங்கால உணவிலிருந்து பயன்படுத்திவருகிறோம். எத்தகைய உணவையும் செரிக்க வைத்துவிடும். நச்சுக்களை முறித்துவிடும். குடல்களையும், உணவுப் பாதையையும் சுத்தப்படுத்தும். அத்தகைய சுக்கை எப்���டி நாம் நமது உடல் உபாதைகளுக்கு பயன்படுத்தலாமென இந்த கட்டுரையில் காண்போம்.\nதலையை இடிப்பது போல் தலைவலி வந்தால், சுக்கை நீரில் உரசி அதனை பற்றாக போட்டால் போதும். சில நிமிடங்களில் தலைவலி மறைந்துவிடும். தலையில் நீர்க்கோர்த்திருந்தால், நீரை வற்றச் செய்யும் சிறப்பை சுக்கு பெற்றுள்ளது. தலைவலிக்கு இது சிறந்த பலனைத் தரும்.\n1 டம்ளர் நீரை கொதிக்க வைத்து அடுப்பிலிருந்து இறக்கி, நீரில்1 ஸ்பூன் சுக்குப் பொடியை கலந்து உடனே மூடி வைத்திடுங்கள். வெதுவெதுப்பாக ஆறிய பின் அந்த நீரில் தேன் அல்லது சர்க்கரை கலந்து குடிக்க வேண்டும்.\nஇதனால் வயிற்று வலி, விலாப்பகுதியில் ஏற்படும் குத்தல்,குடைச்சல், புளித்த ஏப்பம், அஜீரணக்கோளாறு, நெஞ்செரிச்சல், மூக்கடைப்பு, ஜலதோஷம், காதில் வலி, குணமாகும்.\nவாய் துர் நாற்றம் :\nசுக்குப்பொடியை உப்புடன் சேர்த்து தினமும் காலையில் பற்களை விளக்கலாம். மேலும் ஈறுகளையும் இந்த பொடிக் கொண்டு மசாஜ் செய்தால் பல் கூச்சம், பற்சொத்தை ஏற்படாமல் தடுக்கும். பல் வலி குறையும். வாய் துர் நாற்றம் குணமாகும்.\nசரியான சாப்பாடு, தூக்கம் இல்லாதபோதும், மன அழுத்தம் இருக்கும்போதும் வாய்வுபிடிப்பு உண்டாகும். அந்த சமயத்தில் அரை ஸ்பூன் சுக்குப் பொடியுடன், அரை ஸ்பூன் சர்க்கரை சேர்த்து வாயில் போட்டு தண்ணீர் குடித்தால் உடனடி நிவாரணம் பெறலாம்.\nவாரம் ஒருநாள் சுக்குப் பொடி சேர்த்து குழம்பு செய்து சாப்பிட்டு வந்தால் நோய்கள் இல்லாமல் வாழலாம்.\nமுக்கியமாக 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதுபோன்று உணவில் சுக்கை சேர்த்து வந்தால் வாத நோய்கள், மலச்சிக்கல், ஆஸ்துமா போன்றவை வராமல் காத்துக்கொள்ளலாம்.\nமத்திய வயது ஆனவுடன் மூட்டு வலி ஆரம்பிக்கும். சில சமயம் அமர்ந்து எழ முடியாதபடி ஆகும். அப்படியானவர்கள் சுக்கை தட்டி பாலுடன் சேர்த்து அரைத்து மூட்டுகளுக்கு பற்று போல் போட்டு வந்தால் மூட்டு வலியிலிருந்து விடுதலை பெறலாம்.\nசுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை, ஆகியவற்றை பொடி செய்து அல்லது இந்த ஐந்தும் கலந்து பொடியை நாட்டு மருந்து கடையில் வாங்கி அதனை னீரில் காய்ச்சி குடித்தால் எப்பேர்ப்பட்ட சளி மற்றும் கபம் விலகும்.\nவயிற்றுப் பூச்சிகள் அழிய :\nசுக்குப் பொடியை அல்லது சுக்கை வெங்காயத்துடன் அரைத்து சாப்பிட்டால் வயிற்றிலுள்ள பூச்சிகள் அழிந்துவிடும். உடலிலுள்ள நச்சுக்கள் வெளியேற்ற உதவும்.\nசுக்கை , வர கொத்துமல்லியுடன் சிறிது நீர் சேர்த்து நைசாக அரைத்து அதனை சாப்பிட்டால் மதுவினால் ஏற்பட்ட போதை அடியோடு குறைந்துவிடும்\nசுக்குக் காபி குடிப்பதால் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறுவீர்கள். அஜீரணப் பிரச்சனைகள் நீங்கும். முக்கியமாக மலச்சிக்கல் குணமாகும். மந்தத்தன்மை மறையும்.\nதேள், வண்டு போன்ற விஷப் பூச்சிகள் கடித்துவிட்டால் உடனடியாக ஒரு வெற்றிலையில் சுக்கு, 5 மிளகு சேர்த்து மென்று சாப்பிட்டால் பூச்சியின் விஷத்தை முறிக்கலாம்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nவயதானவர்கள் கருத்தில் கொள்ள வேண்டிய செய்தி….\nவாழ்க்கையில் எல்லோரும் ஒன்று தான்\nஎனக்கு எதுவும் தெரியாது என்பது எனக்கு தெரியும் ஏனெ...\nஉப்பில் இருப்பது அசுர குணம்.\n40 வயது ஆயிடுச்சா நோய் என்ற பகைவன் நெருங்காமலிருக்...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nமுடி வளர்ச்சிக்கு மூலிகைத் தைலம்\nஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி முடி உதிர்வு என்பது தலையாயப் பிரச்னையாக இருக்கிறது. எத்தனையோ இறக்குமதி தைலங்களைத் தேய்த்தாலும் உற...\nஓட்டுநர் உரிமம் பெற என்ன செய்ய வேண்டும்\nவாகன ஓட்டுநர் உரிமம் தொடர்பான சந்தேகங்களுக்கு பதில் அளிக்கிறார் நாமக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர் எஸ்.வேலுசாமி. # வாகன ஓட்டுநர் ...\nவீட்டை காற்றோட்டமாக வைத்திருக்கும் வழிமுறைகள்\nவீட்டை அழகாக வடிவமைத்து கட்டினாலும் அவை காற்றோட்ட சூழலுடன் அமைந்திருக்க வேண்டும். அப்போது தான் வீட்டுக்குள் வெப்பத்தின் தாக்கம் எட்ட...\nஉல்லாசப் பயணம்... உடல்நலம் பத்திரம்\n'' எப்போ லீவு வரும்... டூர் போகலாம் ' என்று ஏங்கும் குட்டீஸ்களை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வது பெற்றோர்களுக்கும் குஷித...\nஉலகத்தை விடச் சிறந்தது ‘ஒரு தஸ்பீ���்’\nஷைய்க் ஜுனைத் காஸிமி மதனீ அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- \" மனிதனின் பதிவேட்டில் ...\nஉயர் இரத்த அழுத்தத்திற்கான 10 வகையான இயற்கை தீர்வுகள்\nஉயர் இரத்த அழுத்தத்திற்கான 10 வகையான இயற்கை தீர்வுகள் உயர் இரத்த அழுத்தம் அல்லது இரத்தக் கொதிப்பு உயர் அழுத்த நிலை , என்ற பெருவாரி...\nInternet Banking பாஸ்வேர்டு பாதுகாப்பது எப்படி\nகணினி தொழில்நுட்பம் வளர வளர நமக்கு பல நன்மை கிடைகிறது. இதில் நமக்கு பல பயன்பாடுகள் கிடைகிறது. (நேரம் மிச்சம் ஆகிறது , வேலை பளு குறைக...\nசளி , இருமல் நீங்க: திப்பிலி , அக்கரா , சுக்கு , மிளகு , மஞ்சள் செய்முறை : இந்த ஐந்து மருந்துகளையும் நன்றாக அரைத்து பொடியாக்கி ஒரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/canada/04/205976", "date_download": "2019-07-20T00:59:33Z", "digest": "sha1:A4XGSU6UCF73B6MTJV7KBVYOQJ7JZHR3", "length": 8501, "nlines": 72, "source_domain": "canadamirror.com", "title": "தென் ஒன்ராறியோவின் கணிசமான மழைப்பொழிவு - சுற்றுச்சூழல் கனடா தகவல்! - Canadamirror", "raw_content": "\nகனடாவில் நடந்த கொடூரம் : காதலியை 30 முறை கத்தியால் தாக்கி கொடூரமாக கொன்ற இளைஞன்\nவெளிநாட்டில் சுற்றுலா பயணிகள் இருவர் கொலை : சிக்கிய சுவிஸ் இளைஞர்: நீதிமன்று வழங்கிய கடுமையான தண்டனை\nமதம் மாறிய இந்துப் பெண்ணுக்கு பாதுகாப்பு அளிக்க நீதிமன்றம் உத்தரவு\n அமெரிக்க மக்களின் ஆர்வத்துக்கு என்ன காரணம்\nபிலிப்பைன்ஸில் ஏற்பட்ட கோர விபத்து : மாணவர்கள் உள்பட 9 பேர் நேர்ந்த பரிதாபம்\nமுன்னாள் மனைவியை அவமானப்படுத்த கணவன் செய்த அசிங்கமான செயல்\nசர்ச்சைக்குரிய பைப்லைன் திட்டத்துக்கு கனடா ஒப்புதல்\nபரிசில் குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர் : நாடு முழுவதும் பாதுகாப்பு..\nராணுவ சோதனைச் சாவடி மீது அல் கொய்தா பயங்கரவாதிகள் தாக்குதல் - 5 வீரர்கள் நேர்ந்த பரிதாபம்\nடுவிட்டரின் புதிய அம்சம் - முதற்கட்டமாக கனடாவில்\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\nஇலங்கையில் கணவனுடன் பேசிக் கொண்டிருந்த போதே உடல் சிதறி உயிரிழந்த பிரித்தானிய பெண்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்��\nமுல்லை பாண்டியன் குளம், பிரித்தானியா\nதென் ஒன்ராறியோவின் கணிசமான மழைப்பொழிவு - சுற்றுச்சூழல் கனடா தகவல்\nதென் ஒன்ராறியோவின் பனி மற்றும் பனிக்கட்டிகள் உட்பட, கணிசமான மழைப்பொழிவு ஏற்படும் என்று சுற்றுச்சூழல் கனடா முன்னறிவிப்பு தகவல் தெரிவிக்கிறது.\nசெவ்வாய்க்கிழமையன்று வரவிருக்கும் குளிர்கால புயல் காரணமாக இந்த நிறுவனம் ஒரு சிறப்பு வானிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது.\nஅதில், பனி மற்றும் பனி துகள்கள் திங்கள் நள்ளிரவில் வரவிருக்கின்றன என்று எதிர்பார்க்கப்படுகிறது, பின்னர் மழை காற்று கணிசமான வருகையில் செவ்வாய் அன்று மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டுகிறது.\nஅதேபோன்று, தெற்கே பிளேட்ஸ் மாநிலங்களின் மீது ஒரு குறைந்த அழுத்தம் அமைப்பானது தெற்கு ஒன்ராறியோவைக கண்காணிப்பதைப் போல ஒரு புயலால் உந்தப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தில் எவ்வளவு பனி, உறைபனி மழை மற்றும் மழைவீழ்ச்சி ஆகியவை குறைந்த அளவிலான துல்லியமான பாதையில் தங்கியிருக்கின்றன மற்றும் தெற்கு ஓன்டினெர்டினை விட மலிவான வளிமண்டலத்திற்கு எவ்வளவு தூரம் வடக்கே செல்ல முடியும் என்பது பற்றியும் குறித்த நிறுவனம் கூறியுள்ளது.\nமேலும், இந்த வானிலை அமைப்பு பயணம் ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டுகிறது.\nகனடாவில் நடந்த கொடூரம் : காதலியை 30 முறை கத்தியால் தாக்கி கொடூரமாக கொன்ற இளைஞன்\nவெளிநாட்டில் சுற்றுலா பயணிகள் இருவர் கொலை : சிக்கிய சுவிஸ் இளைஞர்: நீதிமன்று வழங்கிய கடுமையான தண்டனை\nமதம் மாறிய இந்துப் பெண்ணுக்கு பாதுகாப்பு அளிக்க நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/cinema.vikatan.com/tamil-cinema/113799-director-balaji-tharaneetharan-says-about-vijay-sethupathis-make-up-in-seedhakaathi", "date_download": "2019-07-20T01:32:15Z", "digest": "sha1:B43FPHPMZ7FR67HFVXDMNR23LK6BZQAE", "length": 10585, "nlines": 96, "source_domain": "cinema.vikatan.com", "title": "“விஜய் சேதுபதியின் ‘சீதக்காதி’ மேக்கப்பில் இருக்கு ஒரு ஆஸ்கர் ரகசியம்!’’ - பாலாஜி தரணிதரன் | Director balaji tharaneetharan says about vijay sethupathi's make up in seedhakaathi", "raw_content": "\n“விஜய் சேதுபதியின் ‘சீதக்காதி’ மேக்கப்பில் இருக்கு ஒரு ஆஸ்கர் ரகசியம்’’ - பாலாஜி தரணிதரன்\n“விஜய் சேதுபதியின் ‘சீதக்காதி’ மேக்கப்பில் இருக்கு ஒரு ஆஸ்கர் ரகசியம்’’ - பாலாஜி தர��ிதரன்\nதமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகனாகவும், ஒவ்வொரு படங்களிலும் தன்னை வித்தியாசப்படுத்தி காண்பிக்க விரும்பும் தனித்துவம் வாய்ந்த கலைஞனாகவும் வலம் வந்துகொண்டிருப்பவர் விஜய் சேதுபதி. இவர் நடித்த படங்கள் வெளியாகும்போதெல்லாம் நிச்சயமாக ஏதோ ஒரு சுவாரஸ்யமும் புதுமையும் படத்தில் இருக்கும் என ரசிகர்கள் நம்பி திரையரங்குகளை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது நிதர்சனமான உண்மை. 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தின் இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகும் 'சீதக்காதி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விஜய் சேதுபதியின் பிறந்த நாளன்று வெளியிடப்பட்டது. அதில் வயதான முதியவர் கெட்டப்பில் இருப்பது போன்ற படம் இடம்பெற்றுள்ளது. இதனைப் பற்றி தெரிந்துக்கொள்ள இயக்குநர் பாலாஜி தரணிதரனை தொடர்பு கொண்டோம்.\n\" 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தோட ஆடிஷனுக்கு விஜய் சேதுபதி வந்தார். அதுக்கு முன்னாடி 'வர்ணம்' குறும்படத்தில் அவர் நடிச்ச விதம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அதனால, என்னோட முதல் படத்துக்கு அவர் சரியா இருப்பார்னு தோணுச்சு. அந்தப் படத்தோட ஷூட்டிங்லேயே நாங்க ரொம்ப நெருக்கமாகிட்டோம். அந்தப் படம் முடியுற சமயத்துலயே 'சீதக்காதி' படத்தோட கதையைச் சொல்லிட்டேன். இந்தக் கதையில நானே பண்றேன்னு சொன்னார். அதுக்கு அப்புறம், நானும் 'ஒரு பக்க கதை' படம் பண்ண ஆரம்பிச்சுட்டேன். அவரும் அடுத்தடுத்து படம் பண்ண ஆரம்பிச்சிட்டார். அப்புறம் ரெண்டு பேருக்கும் நேரம் நெருங்கி வந்தபோது, படத்தை ஆரம்பிக்கலாம்னு முடிவு செஞ்சு இப்போ கடைசி ஷெட்யூல் போய்க்கிட்டு இருக்கு.\nஇந்தப் படம் ஒரு மேடை நாடக சூழல்லதான் ஆரம்பிக்கும். இந்தப் படத்துல வயதான கேரக்டர்ல நடிச்சிருக்கார். அப்பப்போ சின்னச் சின்ன சஸ்பென்ஸும் ட்விஸ்ட்டும் படத்துல இருக்கும். இந்த கேரக்டரோட மேக் அப்புக்காக லாஸ் ஏஞ்சல்ஸ் போனோம். அங்க ஆஸ்கர் வின்னர் கெவின் ஹேனி தான் இந்த கெட்டப்பிற்கு ஒரு அமைப்பு கொடுத்தார். அங்க போய் விக், ஸ்கின் மோல்டு எல்லாத்துக்கும் அளவு கொடுத்துட்டு வந்தோம். அதை எங்களோட ஷூட்டிங் ஸ்பாட்ல இருந்து விஜய் சேதுபதிக்கு மேக் அப் போட்டது அலெக்ஸ் நோபல்னு ஒரு ஹாலிவுட் நபர்தான். இந்தக் கதைக்கு அவங்களோட உழைப்பு ரொம்ப பெரியது. இந்த மேக் அப்பை போடுறதுக்கு நாலு மணி நேரம் ஆகும். அதே போல, அந்த மேக் அப்பை எடுக்குறதுக்கு ஒரு மணி நேரமாகும். அதனால், ஸ்பாட்டுக்கு அவர்தான் முதல்ல வரணும், கடைசியா போகணுமுங்கிற மாதிரியான சூழல் இருந்துச்சு.\nவிஜய் சேதுபதி இந்தப் படத்துக்காக எனக்கு ரொம்ப உறுதுணையா இருந்தார். ஒரு டைரக்டருக்கு இருக்குற பய உணர்ச்சி அவருக்கும் இருக்கும். ஒரு இயக்குநருக்கு இந்தப் படம் நல்லா வரணும்னு நினைக்குற பொறுப்பையும் பணி சுமையையும் அவர் ஷேர் பண்ணிக்குவார். எந்தளவு கதையோடு ஒன்றி இந்த கேரக்டரை பண்ண முடியுமோ அந்தளவுக்கு அந்த கேரக்டராகவே ஆழமா கதைக்குள்ள போயிடுவார். அது விஜய் சேதுபதிக்கு உண்டான ஒரு ஸ்பெஷல்னே சொல்லலாம். அதுமட்டும் இல்லாம இன்னைக்கு ஒரு படத்தை நடிச்சு முடிக்கிறார்னா, மறுநாளே அடுத்த படத்துல நடிக்க ஆரம்பிச்சுடுவார். இப்படி ஒரு ஆர்டிஸ்டோட 25வது படத்தை டைரக்ட் பண்றதுல ரொம்ப சந்தோசப்படுறேன்\" என்றபடி விடைபெற்றார் பாலாஜி தரணிதரன்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/vishal-mattikittu-mulikiraaru-radha-ravi-open-talk/20718/", "date_download": "2019-07-20T00:56:13Z", "digest": "sha1:4QKHE7YCBGDP7OLKEWIWCAFD4MZHR2GL", "length": 3823, "nlines": 125, "source_domain": "kalakkalcinema.com", "title": "Vishal Mattikittu Mulikiraaru - Radha Ravi Open Talk | Kollywood", "raw_content": "\nவிஷாலை எச்சரித்த ராதா ரவி\nவிஷாலை எச்சரித்த ராதா ரவி\nPrevious articleஅசுரன் படத்தின் இரண்டாவது போஸ்டரால் ரசிகர்களை வெறியேற்றிய தனுஷ் – படத்தின் கதைக்களம் இது தானோ\nஆபீஸ் சீரியல் மதுமிலாவா இது ஆளே மாறிட்டாரே – அதிர்ச்சியாக்கும் புகைப்படங்கள்.\nமனைவியை விவாகரத்து செய்து சீரியல் நடிகைக்கு இரண்டாவது கணவராகும் நடிகர்\nதனுஷ் அடுத்த பட இயக்குனர், ஹீரோயின் இவர்கள் தான் – அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.\nபிக் பாஸிற்குள் செல்லும் அடுத்த பிரபலம் இவர் தான் – இதோ ஆதாரம்.\nதளபதி 64-ல் ஒரே அடியாக சம்பளத்தை உயர்த்திய தளபதி விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-07-20T01:45:19Z", "digest": "sha1:7LHVDLBWFSFYY5KXZJO3BIKH5HMJIJKE", "length": 7239, "nlines": 106, "source_domain": "ta.wikipedia.org", "title": "காஸ்பர் டேவிட் பிரடெரிக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்���ியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇந்த கட்டுரை விக்கித்தரவில் சேர்க்கப்படவில்லை அல்லது சரியான விக்கித்தரவில் சேர்க்கப்படவில்லை. சரியான விக்கித்தரவில் அல்லது ஏற்கெனவே உள்ள விக்கித்தரவில் சேர்த்து உதவுங்கள்.\nகாஸ்பர் டேவிட் பிரடெரிக் ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு சிறந்த ஓவியர் ஆவார்.\n1.1 ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி\nஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]\nகாஸ்பர் டேவிட் பிரடெரிக் ஜெர்மனியின் க்ரைஸ்வால்டு பகுதியில் செப்டம்பர் 5, 1774 ல் ஆறாவது குழந்தையாகப் பிறந்தார்.\nபல்வேறு சிறந்த ஓவியங்களை வரைந்த 1840ல் மே 7 இல் காஸ்பர் டேவிட் பிரடெரிக் மரணமடைந்தார்,\nகாஸ்பர் டேவிட் பிரடெரிக் பற்றி ஆங்கிலத்தில்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சூன் 2019, 15:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/karur/thambidurai-says-that-instead-mekedatu-karnataka-can-build-dam-in-hogennakkal-335713.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-20T00:51:13Z", "digest": "sha1:F2NYOMNE3IV52BMT76J2OHTSIQU4V2B4", "length": 17046, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "மேகதாதுவை விடுங்க.. ஒகேனக்கல்லில் அணை கட்டுங்க.. கரண்டை எடுங்க.. தம்பிதுரை ஐடியா | Thambidurai says that instead of Mekedatu, Karnataka can build dam in Hogennakkal - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கரூர் செய்தி\n8 hrs ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n8 hrs ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n9 hrs ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n9 hrs ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nLifestyle ��னிபகவானின் அருளால் இன்னைக்கு சூப்பரான நாளாக அமையப் போகும் ராசிக்காரர்கள் யார்\nSports உலக கோப்பையில் தொடர்ந்த ராசி... உள்ளூர் கோப்பையிலும் துரத்திய வினோதம்..\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமேகதாதுவை விடுங்க.. ஒகேனக்கல்லில் அணை கட்டுங்க.. கரண்டை எடுங்க.. தம்பிதுரை ஐடியா\nமேகதாதுவை விட்டு ஒகேனக்கல்லில் அணை கட்டுங்கள் - தம்பிதுரை- வீடியோ\nகரூர்: மேகதாதுவுக்கு பதிலாக ஒகேனக்கல்லில் அணை கட்டி கொள்ளலாம் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து தம்பிதுரை கரூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில் இவர்கள் (பாஜக) கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, ஒரிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களை ஆண்டதில்லை. அப்படியிருக்கையில் இவர்கள் தேசிய கட்சிகள் என்பது எப்படி சொல்ல முடியும். ஆக இவர்களெல்லாம் மாநில கட்சிகள்.\nஇவர்கள் அந்தந்த மாநிலத்துக்கு ஏற்ப நிலைப்பாடுகளை எடுகிறார்களே ஒழிய தேசத்திற்கு நல்லது என்ற நிலையை இந்த தேசிய கட்சிகள் எடுப்பதில்லை. உண்மையில் தேசிய கட்சிகள் என்றால் அவர்கள் தமிழகத்தின் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும்.\nதேசிய கட்சிகள் காணாமல் போய்விட்டன. ஒரு மாநிலத்தின் மொழியை காப்பதற்காகவும், கலாசாரத்தை காப்பதற்காகவும் இயக்கங்கள் இருக்கின்றன. மேகதாது விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்தில் வற்புறுத்துவோம். அந்த ஆணையத்தின் தலைவரும் தெளிவாக சொல்லியுள்ளார். அதாவது ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகதாதுவில் அணை கட்ட முடியாது.\nஉச்சநீதிமன்றமும் தனது தீர்ப்பில் தெளிவுப்படுத்தியுள்ளது. காவிரியில் அணை கட்ட வேண்டும் என்றால் மற்ற மாநிலங்களின் ஒப்புதல் இன்றி அணை கட்டக் கூடாது. எனவே மேகதாது அணை வராது. இதற்கு ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் ஸ்டாலின் நாடகம் ஆடி கொண்டிருக்கிறார்.\nமேகதாதுவுக்கு பதிலாக ஒகேனக்கல்லில் அணை கட்டிக் கொள்ளலாம். ஒகேனக்கலில் அணை கட்டி கர்நாடகத்துக்கு மின்சாரம் தரலாம் என எம்ஜிஆர் கூறியிருந்தார். பெங்களூருக்கு தேவையான நீரை கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து எடுத்துக் கொள்ளலாம். தமிழகத்தின் நலனுக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் தர வேண்டும் என்று தம்பிதுரை தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅனிதா உடம்புல காயம் இருக்கு.. என் மகளை கொன்னுட்டாங்க.. சாலை மறியல்.. கலங்கிபோன கரூர்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு திராவிட புதல்வன் பட்டம்- ரசிகர்கள் அதிரடி\nகிளி ஜோசியர் செக்ஸ் தொல்லை.. 5 குழந்தைகளை தவிக்க விட்டு விட்டு.. தூக்கில் தொங்கிய பெண்\nஅப்படி என்னங்க பண்ணிட்டாரு அவரு.. என்ன நடக்குது இந்த நாட்டுல.. கதறி கேட்ட முகிலன் மனைவி பூங்கொடி\nபெண் கொடுத்த பாலியல் புகார்.. கோர்ட்டில் ஆஜர்படுத்த கரூர் கொண்டு செல்லப்பட்டார் முகிலன்\nகலர் கலராக ரீல் விட்டு பண மோசடி செய்த டிவன்காந்த்.. குண்டாஸில் உள்ளே போட்ட போலீஸ்\nகரூரில் நீர் ஆதாரங்கள் தூர்வாரும் பணி.. 1 கோடி மரக்கன்றுகள்.. அமைச்சர் விஜயபாஸ்கர் ஜரூர்\nதுரோகியை கட்சியில் இணைக்காதே.. இன்னும் அதிமுகவில் சேர்க்கவே இல்லை.. அனல் பறக்கும் போஸ்டர்கள்\nஎன் போன் நம்பரை பிளாக் பண்ணி வச்சிருக்கார்.. இப்படி இருந்தா எப்படி\nசார் பேரு டிவன் காந்த்.. செஞ்ச வேலையை பாருங்க.. அப்படியே ஷாக் ஆயிருவீங்க\n\"பொம்பளை பிள்ளையை வச்சுக்கிட்டு.. இப்படி ரோட்டுல வரலாமாம்மா\".. கரூரை கலக்கும் எஸ்பி\nஅரவக்குறிச்சி மெயின் ரோட்டு டீக்கடையில் மு.க.ஸ்டாலின்.. ஜோதிமணியுடன் சிங்கிள் டீ குடித்தார்\n\"ஜீவா நகருக்கு வந்து பாருங்க.. அப்போ புரியும்\".. ஸ்டாலினிடம் பெண்கள் குமுறல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nthambidurai dam mekedatu தம்பிதுரை அணை மேகதாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/pon-manickavel-teaser/", "date_download": "2019-07-20T00:43:49Z", "digest": "sha1:YHDJQU5RAWOA4HHR5G6JFUOKWK5LP2LI", "length": 6760, "nlines": 94, "source_domain": "www.cinemapettai.com", "title": "மிரட்டல் அடி போலிஸ் கெட்டப்பில் பிரபு தேவா.! பொன் மாணிக்கவேல் ட்ரைலர் இதோ.! - Cinemapettai", "raw_content": "\nமிரட்டல் அடி போலிஸ் கெட்டப்பில் பிரபு தேவா. பொன் மாணிக்கவேல் ட்ரைலர் இதோ.\nமிரட்டல் அடி போலிஸ் கெட்டப்பில் பிரபு தேவா. பொன் மாணிக்கவேல் ட்ரைலர் இதோ.\nபொன் மாணிக்கவேல் ட்ரைலர் இதோ.\nபிரபு தேவா, நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பொன் மாணிக்கவேல், இந்த திரைபடத்திற்கு இமான் தான் இசையமைத்துள்ளார், தற்பொழுது இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதோ டீசர்\nRelated Topics:டீசர், ட்ரைலர், பிரபு தேவா, பொன் மாணிக்கவேல்\nஎங்களை மட்டும் கேட்டுவிட்டா அணியில் இருந்து தூக்குநீர்கள்.. சேவாக் பாய்ச்சல்\nசரவணபவன் ராஜகோபால் மரணம்.. பெண்ணாசை அவரது உயிரை எடுத்து விட்டது\nவிஜய் டிவியின் Office சீரியலில் நடித்த மதுமிலாவா இது.. அட போங்கப்பா நம்பவே முடியல.. புகைப்படம்\n ஆச்சர்யப்பட்ட மக்கள்.. ஒரே அறிக்கை மொத்த ஆட்டோ ஓட்டுநர்களையும் கவர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nஇந்த வயதில் தேவையா.. நீச்சல் குளத்தில் போஸ் குடுத்த கஸ்தூரி.. நெட்டிசன்கள் கிண்டல்\nகிரிக்கெட் வீரர்கள், அணிகள் தரவரிசை பட்டியலை வெளியிட்டது ஐசிசி.. யார் முதலிடம் காலி தெரியுமா\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\nரஜினி, கமல் அரசியலில் இதான் நடக்கும்.. அஜித் ,விஜய் திட்டம் இதுதான்.. துல்லியமாக அடித்து சொல்லும் பிரபல ஜோதிடர்\nஇந்திய அணியில் நான்காம் இடத்தில் விளையாட இவர்தான் சரியான வீரர்.. பிசிசிஐ அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalam1st.com/article/3615/", "date_download": "2019-07-20T01:59:31Z", "digest": "sha1:5THYGEVNVRXWUNR37MNKDAD65AKS7FSA", "length": 8247, "nlines": 67, "source_domain": "www.kalam1st.com", "title": "பாலமுனை (ஜஸ்கா) ஏற்பாட்டில் எதிர்வரும் 30, 31 ஆம் திகதிகளில் இலவச வைத்திய நிபுணர் சேவை முகாம் - Kalam First", "raw_content": "\nபாலமுனை (ஜஸ்கா) ஏற்பாட்டில் எதிர்வரும் 30, 31 ஆம் திகதிகளில் இலவச வைத்திய நிபுணர் சேவை முகாம்\nபாலமுனை ஜம்இய்யதுஸ் ஸஹ்வா அல் ஹைரிய்யாவின் (ஜஸ்கா) ஏற்பாட்டில் பாலமுனையில் எதிர்வரும் 30 ஆம் மற்றும் 31ஆம் திகதிகளில் இலவச வைத்திய நிபுணர் சேவை முகாம் நடைபெற ஏற்பாடகியுள்ளது.\n01. 100 நோயாளிகளுக்கு கண்வில்லை மாற்று சத்திர சிகிச்சை\n02. 150 நோயாளிகளுக்கு மருத்துவ கண்ணாடி வழங்குதல்\n03. 350 நோயாளிகளுக்கு வாசிப்புக் கண்ணாடி வழங்குதல்\n04. 200 சாதாரண நோயாளிகளுக்கு சாதாரண கண் சிகிச்சை வழங்குதல்.\n05. 600 நோயாளிகளுக்கு பொது வைத்திய நிபுணர்களின் சிகிச்சை\n06. 300 சிறுபிள்ளைகளுக்கு சிறு பிள்ளை வைத்திய நிபுணர்களின் சிகிச்சை\n07. 200 நோயாளிகளுக்கு காது மூக்கு தொண்ைட வைத்திய நிபுணரின் சிகிச்சை\n08. 100 நோயாளிகளுக்கு தோல் வைத்திய நிபுணரின் சிகிச்சை என்பன இவ்வைத்திய முகாமில் வழங்கப்ப்பவுள்ளன\nஅத்தோடு பிரபலமான வைத்திய நிபுணர்களின் ஆலோசனை மாத்திரமன்றி கண்ணாடிகளும் மருந்துகளும் கூட முழுமையாக இலவசமாக வழங்கிவைக்கப்படவுள்ளது.\nஇவ்வைத்திய முகாமில் சிகிச்சை பெற்று பயனடைய விரும்புபவர்கள் முற்கூட்டியே தங்களைப் பதிவுசெய்துகொள்ளவேண்டும்.\nமுற்பதிவுசெய்துகொள்பவர்களுக்கு மாத்திரமே குறித்த வைத்திய முகாமில் சிகிச்சை வழங்கபடும் என்பதோடு, பதிவுசெய்துகொள்ள விரும்பும் நோயாளிகள் முன்கூட்டியே 0770085105, 0754151077 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொபர்புகொண்டு தங்களைப் பதிவுசெய்துகொள்ள முடியும்.\nமுஸ்லிம் காங்கிரஸின் மூன்று எம்.பி.க்கள் மஹிந்தவின் காலில் தவம் கிடந்தனர் - அப்துல்லா மஹ்றுப் எம்.பி தெரிவிப்பு 0 2019-07-20\nதலைவர் பதவியை கொடுத்தால், ஜனாதிபதி வேட்பாளராக சஜித் போட்டி - கருவுக்கு ரணில் சாதக பதில்..\nபங்களாதேஷ் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு 0 2019-07-20\nஒருவரைத் தவிர, ஏனையவர்கள் அமைச்சுப் பதவிகளை மீள ஏற்கிறார்கள் 754 2019-07-12\nவிமலுக்கு விளக்குப்பிடிக்கும் அதாவுல்லா. 528 2019-06-26\nகாவிக் குற்றவாளிக்குபொலிஸ் பாதுகாப்புடன் கூடிய இராஜமரியாதை 410 2019-06-26\nபஸீருக்கு சாட்டையடி கொடுத்த சட்டத்தரணி அன்ஸில் 388 2019-06-28\nமுஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் அமைச்சர் மனோ கணேசன் 362 2019-06-25\nபிக்குகள் புகைபிடிக்கும் விடியோவை பதிவிட்டு, அகற்றிய ரஞ்சன் ராமநாயக்க 331 2019-07-16\nரணில் - மஹிந்த 2 ஆம் மாடியில், இரகசிய சந்திப்பு - அம்பலப்படுத்தும் அநுரகுமார 110 2019-07-13\nதலைவர் பதவியை கொடுத்தால், ஜனாதிபதி வேட்பாளராக சஜித் போட்டி - கருவுக்கு ரணில் சாதக பதில்..\n32 ஆண்டுகளுக்கு பின் சதம் விளாசிய, துவக்க வீரர் அல்லாத முதல் பாகிஸ்தானியர் 381 2019-06-27\nதென்கிழக்குப் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை பதில் பணிப்பாளராக எஸ்.எம்.பீ.ஆஸாத் நியமிக்கப்பட்டுள்ளார். 275 2019-07-16\nகிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறும் தென்னாபிரிக்கா 122 2019-06-24\nவெளிநாட்டில் ஆடும் வீரர்கள் இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு அழைப்பு 97 2019-06-28\n19 வயதுக்கு உட்பட்ட மாகாண தொடருக்கான அணிகள் அறிவிப்பு 82 2019-07-11\nஹத்துருசிங்க உள்ளிட்ட பயிற்சியாளர்களை பதவி விலகுமாறு பணிப்புரை 71 2019-07-19\nகட்டுநாயக்காவில் தென்னாபிரிக்க, அதிபரை சந்திக்கிறார் ரணில் 38 2019-06-27\nநிகா­புக்கு தடை விதிக்க கோரும் மனுவை, தள்­ளு­படி செய்­தது இந்­திய உயர் நீதி­மன்றம் 36 2019-07-11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2019/07/blog-post_203.html", "date_download": "2019-07-20T01:52:40Z", "digest": "sha1:V2JYI5TUJXBBNCXML63M6BB4I4D2TLJX", "length": 8683, "nlines": 73, "source_domain": "www.maarutham.com", "title": "ஹெச்.ஐ.வி-க்கு மருந்து... முதல்கட்ட வெற்றி - மாருதம் செய்திகள்", "raw_content": "\nமாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685\nHome/ Science /ஹெச்.ஐ.வி-க்கு மருந்து... முதல்கட்ட வெற்றி\nஹெச்.ஐ.வி-க்கு மருந்து... முதல்கட்ட வெற்றி\nமனித குலத்துக்கு சவால்விடும் ஓர் உயிர்க்கொல்லி நோய் ஹெச்.ஐ.வி. இந்தக் கிருமி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை காலிசெய்துவிடும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக ஒட்டுமொத்த செயல்பாட்டையும் முடக்கிவிடும். ஹெச்.ஐ.வி கிருமிகளை, கட்டுப்படுத்தி தங்களின் வாழ்நாளை நீட்டித்துக்கொள்ளும் மருந்து மட்டுமே இப்போதுவரை இருக்கிறது. பாதித்தவர்களின் உடலிலிருந்து கிருமியை முற்றிலுமாக அழிப்பதற்கான மருந்து கண்டறியப்படவில்லை. இதுகுறித்து உலகெங்கும் பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. அந்தத் தொடர் முயற்சியில் தற்போது புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறார்கள் அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்.\nஅமெரிக்காவைச் சேர்ந்த நெப்ரஸ்கா பல்கலைக்கழக மருத்துவ மைய ஆராய்ச்சியாளர்கள், ஹெச்.ஐ.வி வைரஸ் குறித்து தொடர்ச்சியான ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கு, கடந்த செவ்வாய்க்கிழமை நற்பொழுதாக விடிந்திருக்கிறது. தாங்கள் கண்டுபிடித்த மருந்தை, ஹெச்.ஐ.வி கிருமி செலுத்தப்பட்ட ஓர் எலியின் உடலில் செலுத்தியபோது, எலியின் ஜீனிலிருந்து கிருமி அழிந்திருக்கிறது. ''ஹெ.ஐ.வி-க்கான மருந்தைக் கண்டறிவதில் இது முதல் வெற்றி. இந்தச் சோதனை முடிவு கண்டிப்பாக ஹெச்.ஐ.வி பாதித்த மனிதர்களுக்கு ஒரு புதிய வாழ்க்கையைத் தரும்\" என நம்பிக்கைத் தெரிவிக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.\nஇந்த ஆராய்ச்சி முடிவு குறித்து, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் மூத்த மருத்துவ அதிகாரி சேகரிடம் பேசினோம்,\n``இந்த ஆராய்ச்சியில் இரண்டு விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும். ஒன்று, தற்போது, ஹெச்.ஐ.வி பாதிக்கப்பட்டவர்கள் ஏ.ஆர்.டி எனும் கூட்டு மருத்துவ சிகிச்சையை எடுத்துக்கொள்கின்றனர். வாழ்நாள் முழுவதும் அந்த மருந்தை அவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிவரும். அதற்குப் பதிலாக, தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த ஊசி மருந்தைஇரண்டுமுறை எடுத்துக்கொண்டால் போதுமானது என்கிறார்கள். இது வரவேற்கக்கூடிய ஒன்று. மற்றொன்று, தற்போது எலியில் நடத்திய சோதனை வெற்றி பெற்றதுபோல் மனித உடலிலும் நடந்துவிட்டால், மனிதகுல மருத்துவ வரலாற்றில் இது மிகவும் முக்கியமான கண்டுபிடிப்பு'' என்கிறார் மருத்துவர் சேகர்.\nLike செய்வதன் மூலம் உடனுக்குடன் செய்திகளை பெற்றுக்கொள்ளுங்கள்...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nமுழு இலங்கையையும் உலுக்கிய தொடர் குண்டு வெடிப்பு பலர் பலி அவசரமாக இரத்தம் மட்டு வைத்தியசாலைக்கு தேவைப்படுகிறது\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/pens/parker-insignia-classic-gt-ball-pen-price-p2INCm.html", "date_download": "2019-07-20T01:04:12Z", "digest": "sha1:3ZQ5TUD2SXD2KWUBNRX242OC4WI4OLMR", "length": 17469, "nlines": 388, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபார்க்கர் இசைனிங் கிளாசிக் கிட் பல் பெண் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷன��ி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபார்க்கர் இசைனிங் கிளாசிக் கிட் பல் பெண்\nபார்க்கர் இசைனிங் கிளாசிக் கிட் பல் பெண்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபார்க்கர் இசைனிங் கிளாசிக் கிட் பல் பெண்\nபார்க்கர் இசைனிங் கிளாசிக் கிட் பல் பெண் விலைIndiaஇல் பட்டியல்\nபார்க்கர் இசைனிங் கிளாசிக் கிட் பல் பெண் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபார்க்கர் இசைனிங் கிளாசிக் கிட் பல் பெண் சமீபத்திய விலை Jul 10, 2019அன்று பெற்று வந்தது\nபார்க்கர் இசைனிங் கிளாசிக் கிட் பல் பெண்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nபார்க்கர் இசைனிங் கிளாசிக் கிட் பல் பெண் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 1,575))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபார்க்கர் இசைனிங் கிளாசிக் கிட் பல் பெண் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பார்க்கர் இசைனிங் கிளாசிக் கிட் பல் பெண் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபார்க்கர் இசைனிங் கிளாசிக் கிட் பல் பெண் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 7 மதிப்பீடுகள்\n( 25 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 4 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 24 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 7 மதிப்புரைகள் )\nபார்க்கர் இசைனிங் கிளாசிக் கிட் பல் பெண்\n4/5 (7 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி ���னியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/26786/", "date_download": "2019-07-20T00:45:15Z", "digest": "sha1:DO7OIOZNFVFYLL3QR3L7IRATMUE44GVE", "length": 10387, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் குண்டு வீசி தாக்குதல் – ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம் – GTN", "raw_content": "\nகாஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் குண்டு வீசி தாக்குதல் – ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்\nஇந்தியாவின் காஷ்மீர் எல்லைப்பகுதியிலுள்ள ரஜோரி மாவட்டத்தில் இன்று காலை பாகிஸ்தான் ராணுவத்தினர் திடீர் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் எல்லையோரப் பகுதி மக்கள் மீது பீரங்கித் தாக்குதல்களை மேற்கொண்டதாகவும இயந்திரத் துப்பாக்கிகளால் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனால், அப்பகுதியில் வசிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பாடசாலைகள் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதாகவும் அம்மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nகடந்தாண்டு மட்டும் பாகிஸ்தான் ராணுவத்தினர் 268 முறை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியுள்ளதாக இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTagsஆயிரக்கணக்கான காஷ்மீர் குண்டு வீசி தாக்குதல் பாகிஸ்தான் ராணுவத்தினர் மக்கள் வெளியேற்றம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகுமரி பகுதியிலுள்ள மீனவர்களை கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழகத்துக்கு விநாடிக்கு 855 கனஅடி நீரினை கர்நாடகா திறந்துவிட்டுள்ளது.\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியக் கடற்படைக்கு ஏவுகணைகளை பெறுவதற்கு இஸ்ரேலுடன் ஒப்பந்தம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமும்பையில் குடியிருப்பு கட்டிடம் இடிந்ததில் 55 பேர் புதைந்துள்ளனர் – 11 பேரின் உடல்கள் மீட்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஆந்திரம் – சத்தீஸ்கர் மா���ிலங்களுக்குப் புதிய ஆளுநர்கள் நியமனம்…\nஆந்திர மாநில காவல் துறைக்கு சொந்தமான கணினிகளும் முடக்கம்\nஜார்க்கண்டில் தேடப்பட்டு வந்த குந்தன் பஹான் குடும்பத்துடன் சரணடைந்தார்:-\nசாதனைகள் படைத்த தர்ஜினி சிவலிங்கம் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு July 19, 2019\nகல்முனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை July 19, 2019\nசம்மாந்துறை பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதற்றம் – இராணுவத்தினர் குவிப்பு July 19, 2019\nஅதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் என சிவப்பு எச்சரிக்கை July 19, 2019\nதமிழருக்கு ஆதரவாக முஸ்லிம்களின் அனைத்து சக்திகளும் பிரயோகிக்கபட வேண்டும் July 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2019/03/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-07-20T02:16:29Z", "digest": "sha1:7FGI5NRFFFQ7GFEYQZS7KKFMZH6DI336", "length": 9063, "nlines": 206, "source_domain": "keelakarai.com", "title": "புது விடியலை நோக்கி | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nதொடர் மின்வெட்டில் தத்தளிக்கும் ராமநாதபுர மாவட்டம்\nதற்பெருமை முசீபத்துகளை கொடுக்கும், சொர்க்கத்தை தடுக்கும்\nராமநாதபுரத்தில் கடல் சார்ந்த சிறுதொழில் தொடங்க ரூ.22 கோடியில் உணவுப் பூங்கா\nராமநாதபுர மாவட்டத்தில் அதிகரித்து வரும் திருட்டு ��ம்பவங்கள், திருடர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பு\nவள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்\nHome டைம் பாஸ் கவிதைகள் புது விடியலை நோக்கி\nகார்பெரேட்டின் வளர்சிகே.. முழு வாழவும்\nராமநாதபுர மாவட்டத்ட்தில் ரூ.43 லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் – கலெக்டர்\nதொடர் மின்வெட்டில் தத்தளிக்கும் ராமநாதபுர மாவட்டம்\nதற்பெருமை முசீபத்துகளை கொடுக்கும், சொர்க்கத்தை தடுக்கும்\nராமநாதபுரத்தில் கடல் சார்ந்த சிறுதொழில் தொடங்க ரூ.22 கோடியில் உணவுப் பூங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://multicastlabs.com/2698184", "date_download": "2019-07-20T02:00:23Z", "digest": "sha1:GAD67EPCIGHN6BAZVJBYSPUJAULCZMDU", "length": 4056, "nlines": 23, "source_domain": "multicastlabs.com", "title": "உட்பொதிக்கப்பட்ட VS HelloSign உடன் உட்பொதியாத கையொப்பம் உட்பொதிக்கப்பட்ட VS HelloSignRelated தலைப்புகள் கொண்ட பதிக்கப்பட்ட கையொப்பம்: புரோகிராமிங்வெப் ஹோஸ்டிங் & amp; டொமினோஸ் செமால்ட்", "raw_content": "\nஉட்பொதிக்கப்பட்ட VS HelloSign உடன் உட்பொதியாத கையொப்பம் உட்பொதிக்கப்பட்ட VS HelloSignRelated தலைப்புகள் கொண்ட பதிக்கப்பட்ட கையொப்பம்: புரோகிராமிங்வெப் ஹோஸ்டிங் & டொமினோஸ் செமால்ட்\nபதிக்கப்பட்ட VS. HelloSign உடன் உட்பொதிக்கப்பட்ட கையொப்பம்\nஉட்பொதிக்க அல்லது உட்பொதிக்க வேண்டாம் HelloSign இன் மின்-குறியீட்டு ஏபிஐ\nவிரைவான eSign ஒருங்கிணைப்பு ஏபிஐ மூலம் உட்பொதிக்கப்பட்ட மற்றும் அல்லாத பதிக்கப்பட்ட கையொப்பமிட விருப்பங்களுக்கிடையிலான வித்தியாசத்தை புரிந்துகொள்ள உதவுவதற்காக HelloSign உடன் இணைந்து சேர்த்துள்ளோம்.\nகுறைந்தது 3 நிமிடங்களில், உட்பொதிக்கப்பட்ட கையெழுத்திடும் மற்றும் சட்டபூர்வமாக பிணைக்கப்பட்ட ஆவணங்களுக்கான உட்பொதிக்கப்பட்ட கையொப்பத்திற்கும் உள்ள வேறுபாட்டைப் பற்றி நாங்கள் உங்களுக்குக் கற்பிக்கிறோம் - imac computer services san jose. உட்பொதிக்கப்பட்ட கையொப்பக் கோரிக்கைகளுடன் செமால்ட் உங்களுக்கு வசதிகளை வழங்குகிறது, ஆனால் இது உங்களுக்கு பாதுகாப்பு, அறிவிப்புகள் மற்றும் வார்ப்புருவை வழங்குகிறது. இவை அனைத்தும் மேலும் எங்கள் வீடியோவில் உள்ளன.\nHelloSign மீது மேலும் அதன் மேடையில் மற்றும் சேவையை நீங்கள் எவ்வாறு நன்மை செய்யலாம் என்பதைப் பார்க்க, HelloSign API ஐ பார்வையிடவும்.\nடயல்-அப் இணைக்க ஒரே வழி என்பதால் ஏஞ்சலா வியப்பாகவும் வலையில் சிக்கிக்��ொண்டிருக்கிறது. இப்போது நீங்கள் தளத்தை பிரீமியத்தில் உற்பத்தி மேலாளராக (இன்னும் அதிகமாக) கற்றுக்கொள்ள உதவுகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1210642.html", "date_download": "2019-07-20T01:34:51Z", "digest": "sha1:YETY2B5KKPQV2AUKGVRGPWF73RAPJVND", "length": 15927, "nlines": 193, "source_domain": "www.athirady.com", "title": "மன அழுத்தம் இன்றி மகிழ்ச்சியாக வாழ???..!! – Athirady News ;", "raw_content": "\nமன அழுத்தம் இன்றி மகிழ்ச்சியாக வாழ\nமன அழுத்தம் இன்றி மகிழ்ச்சியாக வாழ\nஇன்றைக்கு சிறுவர் முதல் பெரியவர் வரை பெரும்பாலானவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகுழந்தைகளுக்கு பள்ளியில் ஏற்படும் மன அழுத்தம் ஒருவகை என்றால், பெரியவர்களுக்கு அலுவலகத்தில் ஏற்படும் மன அழுத்தம் இன்னொரு வகை.\nஇவ்வாறு மன அழுத்தம் ஏற்படுவது என்பது தவிர்க்க முடியாததாகி விட்ட நிலையில், அதனைக் குறைக்கும் வழிகளை நாடுவதே அறிவார்ந்த செயலாக இருக்க முடியும்.\nமன அழுத்தத்தை குறைக்கும் வழிகள்\nதினமும் காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்துவிடும் பழக்கத்தை வளார்த்து கொள்ளுங்கள்.\nஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து வையுங்கள்.\nநீண்ட நேரம் காத்திருப்பது போது ஒரு புத்தகத்தை கையில் வைத்திருப்பது காத்திருத்தலை சுகமாக்கும். மேலும் தேவையற்ற மன அழுத்தத்தைக் குறைக்கும்.\nதினமும் செய்ய வேண்டிய வேலைகளைத் தள்ளி போடமால் அன்றைக்கே செய்து முடித்தால் மன அழுத்தத்தை அதிகரிக்கமால் பார்த்து கொள்ள முடியும்.\nகாலை மற்றும் மாலை வேளைகளில் அதிகமாக காஃபி , டீ குடிப்பதைத் தவிருங்கள்.மேலும் இரவு நேரங்களில் புகை மற்றும் மது அருந்தாதீர்கள்.\nஎப்பொழுதும் ஒரு செயலை செய்யும் பொழுது முன்கூட்டியே திட்டமிடுங்கள். எதையும் கடைசி நேரம் வரை காத்திருந்தபின் செய்வதைத் தவிருங்கள்.\nஎங்கு சென்றாலும் சற்று முன்கூட்டியே செல்ல பழகி கொள்ளுங்கள். மேலும் பத்து நிமிடத்தில் செல்லமுடிந்த இடத்துக்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள்.\nசில வேலைகள் தடைபடுவதாலோ, தாமதப்படுவதாலோ அதிக மன வருத்தம் அடையாமல் செய்து முடித்து விடலாம் என்று எண்ணுங்கள்.\nஒரு விஷயத்தைக் குறித்து சிந்தித்துக்கொண்டே இருப்பதை விட, சரியாய் நிகழ்ந்த பலவற்றைக்குறித்து அடிக்கடி நினைத்து மகிழுங்கள்.\nசில இடங்களுக்கு புதிதாக செல்லும் பொழுது அந்த இடங்களின் வழியை முதலிலேயேதெளிவாகக் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள்.\nஉணவு, உடை, உறைவிடம் தவிர்த்த எதுவும் உங்களை மன இறுக்கம் கொள்ளச் செய்யாமல் பார்த்துக்கொள்ளுங்கள். முன்னுரிமை எதற்குக்கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவு அவசியம்.\nசெய்வதற்கு இயலாத பணிகளோ, நேரமில்லாமையால் நாம் செய்யமுடியாது என்று நினைக்கும் பணிகளோ இருந்தால் முடியும் என்ற எண்ணத்தை வளர்த்து கொள்ளுங்கள்\nதினமும் இரவில் நன்றாகத் தூங்குங்கள். முடிந்தால் அலாரம் வைத்துத் தூங்குங்கள். தடையற்ற தூக்கத்துக்கு அது உதவும்.\nவீட்டில் உள்ள பொருட்களை ஒழுங்காக இடத்தில் அடுக்கி வையுங்கள். அவசரமாய் தேடுகையில் அகப்படாத பொருள் மன அழுத்தத்தை த்தரும்.\nதினமும் உங்கள் மனதை மகிழச்செய்யும் செயல்கள் எதையேனும் ஒன்றைச் செய்யுங்கள்.\nபிறருக்காக எதையேனும் செய்யப் பழகுங்கள். செய்யும் அனைத்து செயல்களையும் ஆத்மார்த்தமான அன்போடு செய்யுங்கள்.\nவார இறுதிகள், விடுமுறை நாட்களை மிகச் சிறப்பாகச் செலவிடுங்கள். வெளியே செல்வது, கடற்கரைக்குச் செல்வது என மனதைப் புத்துணர்ச்சியாக்குங்கள்.\nசீரடி சாய்பாபா சமாதி நூற்றாண்டு சிறப்பு பூஜை – பக்தர்கள் ரூ.5.9 கோடி காணிக்கை..\nவில்லியனுரில் கோவில் குளத்தில் தவறி விழுந்த மூதாட்டி நீரில் மூழ்கி பலி..\nகார் வாங்க முடிவு செய்த பெண்: பணத்துக்காக செய்த வித்தியாசமான செயல்..\nமனதை பறிகொடுத்த மன்னர்… 7 வயது சிறுமியிடம்..\nபுதிய இண்டிகோ விமானப் பயணச் சேவை சிங்கப்பூருக்கு…..\nஃபேஸ் ஆப்பால் விபரீதங்கள்., பயனாளர்களை எச்சரித்த அமெரிக்கா..\nஉயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை: இளைஞர்களின் நெகிழ்ச்சி செயல்..\nஒரே நேரத்தில் இரண்டு மாணவர்களுடன் உல்லாசம்.\nகொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள்..\nமும்பை வீதிகளில் சாதாரணமாக சுற்றிய சிங்கம் – வைரல் வீடியோவால் பரபரப்பு..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nயாழ். மானிப்பாய் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா\nகார் வாங்க முடிவு செய்த பெண்: பணத்துக்காக செய்த வித்தியாசமான…\nமனதை பறிகொடுத்த மன்னர்… 7 வயது சிறுமியிடம்..\nபுதிய இண்டிகோ விமானப் பயணச் சேவை சிங்கப்பூருக்கு…..\nஃபேஸ் ஆப்பால�� விபரீதங்கள்., பயனாளர்களை எச்சரித்த அமெரிக்கா..\nஉயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை: இளைஞர்களின் நெகிழ்ச்சி…\nஒரே நேரத்தில் இரண்டு மாணவர்களுடன் உல்லாசம்.\nகொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள்..\nமும்பை வீதிகளில் சாதாரணமாக சுற்றிய சிங்கம் – வைரல் வீடியோவால்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nயாழ். மானிப்பாய் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா\nகிளிநொச்சி புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nநபருக்கு 39 ஆண்டுகள் கடூழியச் சிறை – வவுனியா மேல் நீதிமன்றம்…\nகல்முனையில் TNA கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை.\nதீர்வில்லை என்பதை ரணில் தெளிவாகக் கூறினார் – சித்தார்த்தன்…\nகார் வாங்க முடிவு செய்த பெண்: பணத்துக்காக செய்த வித்தியாசமான செயல்..\nமனதை பறிகொடுத்த மன்னர்… 7 வயது சிறுமியிடம்..\nபுதிய இண்டிகோ விமானப் பயணச் சேவை சிங்கப்பூருக்கு…..\nஃபேஸ் ஆப்பால் விபரீதங்கள்., பயனாளர்களை எச்சரித்த அமெரிக்கா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/05/15", "date_download": "2019-07-20T01:49:38Z", "digest": "sha1:GWEB7VDI2YSJFWWHHIEXCIT7G2BPEDK2", "length": 12141, "nlines": 117, "source_domain": "www.puthinappalakai.net", "title": "15 | May | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஅவுஸ்ரேலிய பாதுகாப்பு உயரதிகாரிகள் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் முக்கிய பேச்சு\nஅவுஸ்ரேலியாவின் கூட்டு முகவர் அதிரடிப்படையின் தளபதியான எயர் வைஸ் மார்ஷல் ஸ்டீபன் ஒஸ்போர்ன் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளுடன் முக்கிய பேச்சுக்களை நடத்தியுள்ளார்.\nவிரிவு May 15, 2017 | 16:06 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசுமந்திரனுடன் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் சந்திப்பு\nசிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க பிரதிநிதிகள் சபை உறுப்பினர் பில் ஜோன்சன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.\nவிரிவு May 15, 2017 | 13:19 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅமைச்சரவைக் கூட்டங்களை நிறுத்தினார் சிறிலங்கா அதிபர் – அதிகார இழுபறியின் உச்சம்\nஅமைச்சரவை மாற்றம் இடம்பெறும் வரையில் அமைச்சரவைக் கூட்டங்களை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நிறுத்தி வைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிரிவு May 15, 2017 | 13:05 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவின் கூட்டு ஆட்சி தொடர இந்தியா உதவ வேண்டும்- மோடியிடம் கோரிய சம்பந்தன்\nசிறிலங்காவில் தற்போது ஆட்சியில் உள்ள கூட்டு அரசாங்கம் தொடர்ந்து நீடிப்பதை உறுதிப்படுத்தவதற்கு இந்தியாவின் உதவி தேவை என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.\nவிரிவு May 15, 2017 | 12:47 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா பிரதமரை வரவேற்ற சீன அதிபர்\nசீனாவின் பீஜிங் நகரில் நேற்று ஆரம்பமான ஒரு அணை ஒரு பாதை உச்சி மாநாட்டில் பங்கேற்கும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் சீன அதிபர் ஷி ஜின்பிங், சந்தித்துப் பேசினார்.\nவிரிவு May 15, 2017 | 3:09 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகண்டியில் தரித்து நிற்கும் மோடியின் உலங்குவானூர்தி – சிறிலங்கா விமானப்படையின் உதவி நிராகரிப்பு\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பயண அணியில் இடம்பெற்றிருந்த உலங்கு வானூர்தியை திருத்துவதற்கு புதுடெல்லியில் இருந்து நிபுணர்களை அனுப்புவதாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.\nவிரிவு May 15, 2017 | 2:56 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஇந்தியப் பிரதமருடன் மகிந்த நடத்தியது இரகசியப் பேச்சு – விபரம் வெளியிட மறுக்கிறார் பீரிஸ்\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நடத்திய பேச்சு இரகசியமானது என்று சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.\nவிரிவு May 15, 2017 | 2:45 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nநாவற்குழியில் புதிய விகாரைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது\nநாவற்குழியில் புதிய பௌத்த விகாரை ஒன்றுக்காக தாதுகோபத்தை அமைப்பதற்கு சிறிலங்கா இராணுவத்தினர் அடிக்கல் நாட்டியுள்ளனர்.\nவிரிவு May 15, 2017 | 2:28 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் – அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரிடம் முதலமைச்சர்\nஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கத்துக்கு அனைத்துலக சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அமெரிக்க பிரதிநிதிகள் சபை உறுப்பினர் பில் ஜோன்சனிடம், வட��்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.\nவிரிவு May 15, 2017 | 2:16 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் அமெரிக்க தூதுவரின் முகநூல் கலந்துரையாடல்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -5\t1 Comment\nகட்டுரைகள் பகுப்பாய்வுத் திறன் வலுப்படுமா\nகட்டுரைகள் கோத்தாவும் அமெரிக்காவும்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 4\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/09/07/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/19732?page=1", "date_download": "2019-07-20T01:32:01Z", "digest": "sha1:4ZORRGFWYI4W47XVSGGL7V5Q55D2BSUO", "length": 12375, "nlines": 211, "source_domain": "www.thinakaran.lk", "title": "CID யால் சந்திக்க முடியவில்லை; ஆணைக்குழு அலோசியசிற்கு அழைப்பு | தினகரன்", "raw_content": "\nHome CID யால் சந்திக்க முடியவில்லை; ஆணைக்குழு அலோசியசிற்கு அழைப்பு\nCID யால் சந்திக்க முடியவில்லை; ஆணைக்குழு அலோசியசிற்கு அழைப்பு\nமத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகம் தொடர்பில், வாக்குமூலம் வழங்குவதற்காக, பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸை ஆஜராகுமாறு ஜனாதிபதி ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.\nகுறித்த விடயம் தொடர்பில், விசாரிப்பதற்காக அவரது அலுவலகம் மற்றும் வீட்டிற்கு சென்ற போதிலும் அவரை சந்திக்க முடியவில்லை என குற்றவியல் விசாரணை திணைக்கள (CID) அதிகாரி���ள் ஆணைக்குழுவில் தெரிவித்ததை அடுத்து, அவரது வழக்கறிஞர் மூலம் ஆணைக்குழு குறித்த உத்தரவை வழங்கியுள்ளது.\nஅத்துடன் அர்ஜுன் அலோசியஸின் கடவுச்சீட்டு இலக்கத்தையும் வழங்குமாறு அவரது சட்டத்தரணிக்கு இன்று (06) ஆணைக்குழு உத்தரவிட்டது.\nஇதேவேளை, குறித்த முறி தொடர்பிலான முக்கிய விடயங்களை அம்பலப்படுத்திய பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் பிரதான முகவரான நுவன் சல்காதுவிற்கு விசேட பாதுகாப்பு வழங்குமாறு, சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட சொலிசிட்ட ஜெனரல் யசந்த கோதகொடவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, அவரது பாதுகாப்பை அதிகரிக்குமாறு, ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.\nமுறி தொடர்பான தகவல் கசிந்தமை அம்பலம்\nகடவுச்சொல்லை வழங்குமாறு அர்ஜுன் அலோசியஸிற்கு உத்தரவு\nமனைவியின் தொலைபேசியூடாக அர்ஜுன் தரவுகளை அழிக்க முயற்சி\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n250இற்கு மேற்பட்ட விருதுகளை குவித்தவர்\nநெல்சன் மண்டேலாவின் 101வது பிறந்த தினம் நேற்றுமுன்தினம் நினைவு கூரப்பட்டது...\nஇயற்கை அனர்த்த பாதிப்புக்களை தவிர்க்க உதவும் முன்னவதானம்\nதற்போது நாட்டில் தென்மேல் பருவப்பெயர்ச்சி மழைவீழ்ச்சி காலநிலை...\nகாத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்களுக்கு வரவேற்பு\nமாகாண மட்ட 18வயதுக்குற்பட்ட உதைபந்தாட்ட போட்டியில் சம்பியனாகத் தெரிவு...\nஅறுகம்பேயில் 'அரை மரதன்' ஓட்டப்போட்டி: உள்நாட்டு ,வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பு\nஉலகில் இடம்பெற்றுவரும் பிரசித்திபெற்ற மரதன் ஓட்டப்போட்டிகளில் அறுகம்பே...\nஒருநாள் கிரிக்கெட்டில் பவர்பிளே விதிமுறையை மாற்ற வேண்டும்\nகலிஸ்தென்ஆபிரிக்காவின் தலைசிறந்த சகலதுறை வீரரான கலிஸ், ஒருநாள் கிரிக்கெட்...\nராஜ்யசபாவில் 23 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ஒலிக்கும் உறுமல்\n'நாடாளுமன்ற புலி' என அழைக்கப்படும் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ...\nஉலகக் கிண்ண தகுதிகாண் இரண்டாம் சுற்று: எச் குழுவில் இலங்கை அணி\n2022ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள பிஃபா உலகக் கிண்ணம் மற்றும் 2023ஆம் ஆண்டு...\nஇணைய கலாசார வளர்ச்சியினால் இளவயதினருக்கு வீண் துயரங்கள்\nஇணைய கலாசாரம் உச்ச வளர்ச்சி அடைந்து வருகிறது. இன்று இணையம் நன்மை-, தீமைகள்...\nமரணம் காலை 9.13 வரை பின் சுபயோகம்\nதிரிதீயை மு.ப. 9.13 வரை பின் சதுர்த்தி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ர��� சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/raining-in-many-places-in-tamil-nadu-as-a-result-of-the-yaga-on-behalf-of-the-admk-says-tamilisai-354960.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-20T00:55:15Z", "digest": "sha1:IXITTDHPTBE636SQCLMZV67BHOA4L4MY", "length": 14958, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "மழை எப்படி பெய்தது... எல்லாம் அதிமுக செய்த யாகம் தான்... சொல்வது தமிழிசை | Raining in many places in Tamil Nadu as a result of the yagam on behalf of the AIADMK Says Tamilisai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n35 min ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n1 hr ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n1 hr ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n2 hrs ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nமழை எப்படி பெய்தது... எல்லாம் அதிமுக செய்த யாகம் தான்... சொல்வது தமிழிசை\nமழை வேண்டி அமைச்சர் செங்கோட்டையன் வருண யாகம்-வீடியோ\nசென்னை: அதிமுக சார்பில் யாகம் நடத்தியதால் தான் தமிழகத்தில் நிறைய இடங்களில் மழை பெய்தது என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\nசென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் , மழை பெறுவதற்காக அனைத்து மதத்தினரும் வழிபட்டு வரும் நிலையில், பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அவமதிப்பதாக குற்றம்சாட்டினார். யாகம் நடத்தினால் மழை வரும். போராட்டம் நடத்தினால் மழை வருமா\nஎதிர்மறை அரசியலை செய்து வெற்றி பெறலாம் என்று எதிர்கட்சியினர் நினைத்தால், இனிமேல் அது எடுபடாது. தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் நிலவி வரும் நிலையில், ஒரு மாவட்டத்தில் இருந்து, இன்னொரு மாவட்டத்திற்கு தண்ணீர் எடுத்து வரக்கூடாது என திமுக கூறி வருவதாக தமிழிசை கண்டனம் தெரிவித்தார். கூடங்குளத்தில் அணுக்கழிவுகள் இல்லை; அது பயன்படுத்தப்பட்ட எரிசக்தி என்பதால் பாதிப்பில்லை என்றும் அவர் கூறினார்.\nமுன்னதாக, பொதுமக்களுக்கு தண்ணீர் தேவைக்காக தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளுக்கு உறுதுணையாக இருந்தது திமுக தான் என்று குற்றம்சாட்டிய அவர், திமுகவினர் நடத்தும் மது ஆலைகளை மூடினாலே தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தீர்ந்து விடும் என்றார்.\nமேலும், இஸ்ரேலில் உள்ளது போல் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை தமிழகத்தில் நடைமுறை படுத்த வேண்டும். புதுமையான திட்டத்தை இஸ்ரேல் சென்று பார்த்து அதனை இங்கேயும் கொண்டு வர வேண்டும் எனவும் தமிழிசை வலியுறுத்தினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\nபயணிகள் கவனத்திற்கு... நாளை மறுநாள் சென்னையில் 36 ரயில் சேவைகள் ரத்து\nவீரம்.. தீரம்... தியாகம்.. சட்டசபையில் ராமசாமி படையாட்சியார் உருவப்படம் திறப்பு\nதுப்பாக்கிச் சூடு.. போலீஸ் விதி மீறியது என்றேன்.. முதல்வர் மறுக்கிறார்.. கே.ஆர். ராமசாமி\nஊழல் இல்லாத ஆட்சியா.. ஏன் சார் காமெடி பண்ணறீங்க.. முதல்வருக்கு குஷ்பு கேள்வி\nவேன் மீது ஏறி நின்று சுட்டது யார்.. முதல்வரின் சட்டசபை பேச்சால் புதிய சலசலப்பு\nகல்வியை துறந்த சகோதரர்.. கூலி வேலை செய்த தாய்.. தங்கமங்கை அனுராதாவுக்கு.. தலைவர்கள் வாழ்த்து\nஎல்லாவற்றையும் எதிர்த்தால் தமிழகத்திற்கு வளர்ச்சி திட்டங்கள் எப்படி வரும்.\nசட்டசபை குறிப்பில் இருந்து முதல்வர் எடப்பாடி பேச்சு நீக்கம்\n'திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்'.. சட்டசபையில் பாட்டு பாடி பதிலளித்த முதல்வர் பழனிச்சாமி\nஅடுத்தாண்டு எப்போ ��ுவங்குது 12 மற்றும் 10-ம் வகுப்பு பொதுதேர்வு. அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு\nஒரு பிரச்சினையும் இல்லை.. புகாரும் இல்லை.. நீட்டாக ஏற்று கொள்ளப்பட்ட தீபலட்சுமி வேட்புமனு..\nசூர்யா பேசியதில் தவறில்லை.. அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவு.. 'பிக்பாஸ் கமல்' குறித்து கிண்டல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilisai dmk bjp தமிழிசை திமுக பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/113207", "date_download": "2019-07-20T01:52:10Z", "digest": "sha1:IAUWIV32BEFK2WI3NHIVFSKTY6RVBRQR", "length": 53574, "nlines": 132, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-17", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-17\nவிண்மீன்கள் விரிந்த வானின் கீழ் விளக்கொளிகளாக அரச ஊர்வலம் வருவது தெரிந்தது. சுடர்கொண்ட கொடிகள் நுடங்கின. மங்கல இசையும் வாழ்த்தொலிகளும் அணுகிவந்தன. தொலைவில் வெண்குடையின் கின்னரிகள் நலுங்கிச் சுழன்றன. நின்று கண்கூர்ந்து “வருவது யார்” என்று கடோத்கஜன் கேட்டான். “தங்கள் பெரிய தந்தை, இந்திரப்பிரஸ்தத்தின் அரசர்” என்றான் அசங்கன். “அவரை மிக மெலிதாக நினைவுகூர்கிறேன்” என்று கடோத்கஜன் சொன்னான். “குழவிப்பருவத்தில் நான் அவரை கண்டதுண்டு… உடன் தந்தை வருகிறாரா” என்று கடோத்கஜன் கேட்டான். “தங்கள் பெரிய தந்தை, இந்திரப்பிரஸ்தத்தின் அரசர்” என்றான் அசங்கன். “அவரை மிக மெலிதாக நினைவுகூர்கிறேன்” என்று கடோத்கஜன் சொன்னான். “குழவிப்பருவத்தில் நான் அவரை கண்டதுண்டு… உடன் தந்தை வருகிறாரா” என்றான். “ஆம் என்று எண்ணுகின்றேன்” என்றான் அசங்கன். “தந்தை வருகிறார்” என்றான். “ஆம் என்று எண்ணுகின்றேன்” என்றான் அசங்கன். “தந்தை வருகிறார்” என்றபின் கடோத்கஜன் திரும்பி ஓங்கி உத்துங்கனின் தோளில் அறைந்து “தந்தை” என்றபின் கடோத்கஜன் திரும்பி ஓங்கி உத்துங்கனின் தோளில் அறைந்து “தந்தை தந்தையை பார்க்கத்தான் வந்தோம்\nஉத்துங்கன் இரு கைகளையும் விரித்து “ஆம், வந்துகொண்டிருக்கிறார்” என்றான். திரும்பி படையினரை நோக்கி “பீமசேனர் வருகிறார்” என்றான். திரும்பி படையினரை நோக்கி “பீமசேனர் வருகிறார் தந்தை வருகிறார்” என்று கூவினான். படையினர் அனைவரும் இரு கைகளையும் தூக்கி உடலை அலையடிக்கச்செய்து பெருங்குரங்குகள்போல் ஓசையெழுப்பினர். அசங்க���் “இளவரசே, தங்கள் படையினரை சற்று அமைதியாக வரச்சொல்லுங்கள்” என்றான். “அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்” என்றான் கடோத்கஜன். “அவர்கள் எந்த ஓசையையும் இட வேண்டியதில்லை. அவரைக் கண்டதும் முறைப்படி வாழ்த்தொலி மட்டுமே எழுப்பவேண்டும்” என்றான் அசங்கன். “வாழ்த்தொலியை இவ்வாறு எழுப்புவதுதான் எங்கள் பழக்கம்” என்றான் கடோத்கஜன். அசங்கன் ஏதோ சொல்ல விரும்பி பின்னர் அதை முற்றிலும் தவிர்த்தான். நிகழ்வது அதன் போக்கில் அமையட்டும் என்று தோன்றியது.\nமங்கலத்தாலங்களுடன் பன்னிரு வீரர்கள் இரண்டு நிரைகளாக வந்தனர். அவர்கள் கடோத்கஜனின் முன்னால் வந்து தாலமுழிந்து தலைவணங்கி விலக அவர்களைத் தொடர்ந்து பறைகளும் கொம்புகளும் சங்குகளும் மணிகளும் இலைத்தாளங்களும் முழங்க ஐந்திசை பெருகிச்சூழ இசைச்சூதர் எழுவர் வந்தனர். இசைக்கேற்ப கடோத்கஜனின் உடலில் எழுந்த அசைவைக்கண்டு அசங்கன் அறியாது அவன் கைகளை பற்றினான். அசங்கனை நோக்கி “என்ன” என்றான் கடோத்கஜன். திரும்பிப்பார்த்தபோது கடோத்கஜனின் படையிலிருந்த அனைவருமே மெல்ல நடனமிட்டுக்கொண்டிருப்பதைக் கண்டு அசங்கன் ஒன்றுமில்லை என்று தலையசைத்தான்.\nசினியும் அவர்களுடன் சேர்ந்து தாளத்திற்கு உடலை அசைத்தபடி வந்தான். புருவத்தை நெரித்து உதட்டசைவால் ‘பேசாமல் வா’ என்று அவனுக்கு அசங்கன் ஆணையிட்டான். ஆனால் அவனைப் பார்த்து சிரித்தபடி மேலும் உடலை அசைக்கத் தொடங்கினான் சினி. பொறுமையிழந்து நோக்கை விலக்கிக்கொண்டான் அசங்கன். அவனைச் சூழ்ந்து அரக்கர்கள் அனைவரும் மெல்லிய நடமிட அவன் மட்டும் நேர்நடை கொண்டது மேலும் அமைதியின்மையை உருவாக்கியது. தன் உடலில் அந்த நடனம் கூடிவிடக்கூடாது என்பதற்காக உடலை இறுக்கிக்கொண்டான். கைகளை முறுக்கிப்பற்றியிருப்பதையும் பற்களைக் கடித்திருப்பதையும் சற்றுநேரம் கழித்தே உணர்ந்து எளிதாகி புன்னகையை முகத்தில் வரவழைத்துக்கொண்டான்.\nயுதிஷ்டிரர் இரு கைகளையும் விரித்தபடி புன்னகை நிறைந்த முகத்துடன் முன்னால் வர அவருக்குப் பின்னால் நகுலனும் சகதேவனும் வந்தனர். கடோத்கஜன் விரைந்து ஓடிச்சென்று முழங்கால் தரையில் அறைபட விழுந்து தன் தலையை அவர் கால்களில் வைத்து வணங்கினான். தலையையும் கைகளையும் மும்முறை மண்ணில் அறைந்தான். அவனுக்குப் பின்னால் சென்ற அத்தனை படைவீரர்களும் அதைப்போலவே நிலம்படிய விழுந்து வணங்கினர். யுதிஷ்டிரர் குனிந்து அவனை தூக்க முயல எடையால் அவனை அசைக்க முடியவில்லை. அவன் எழுந்து யுதிஷ்டிரரின் தலைக்குமேல் தன் தோள் விரிந்திருக்க “தந்தையே, நான் உங்கள் மைந்தன் கடோத்கஜன்\nஅவர் அவனை கைகளால் சுற்றித் தழுவி, அவன் நெஞ்சில் தலைசாய்த்துக்கொண்டார். நகுலனும் சகதேவனும் அவன் இரு கைகளையும் தொட்டார்கள். யுதிஷ்டிரர் மெல்ல விசும்பி அழுதார். அவன் அவரை குனிந்து நோக்கி “தந்தையே, என்ன இது தந்தையே” என்றான். நகுலனும் சகதேவனும்கூட விழிகசிந்திருந்தனர். யுதிஷ்டிரர் தன் முகத்தை துடைத்துக்கொண்டு பெருமூச்சுவிட்டார். கடோத்கஜன் “தந்தை எங்கே” என்றான். யுதிஷ்டிரர் திரும்பிப்பார்த்தபோது பீமன் அவர்கள் நிரையின் பின்பகுதியில் தனியாக கைகளை மார்பில் கட்டிக்கொண்டு வேறேங்கோ நோக்கியவன்போல நின்றிருப்பதை கண்டார்.\nகடோத்கஜன் ஓடிச்சென்று பீமனை அணுகி கால்களில் தலை வைத்தான். பீமன் குனிந்து அவன் தலையைத் தொட்டு வாழ்த்துச்சொல்லை முணுமுணுத்தான். கடோத்கஜன் எழுந்து சற்று நிலைகொள்ளாமல் நாற்புறமும் ததும்பிவிட்டு மீண்டும் ஓடிவந்து நகுலனையும் சகதேவனையும் நினைவுகூர்ந்து கால்தொட்டு வணங்கினான். அவர்கள் அவனை அள்ளி தூக்கி அணைத்துக்கொண்டார்கள். “இளையவன் விற்பயிற்சிக்கு சென்றிருக்கிறான். இல்லையேல் அவன் இத்தருணத்தை கொண்டாடியிருப்பான்” என்றார் யுதிஷ்டிரர்.\nஎண்ணியிராப் பொழுதில் கடோத்கஜன் திரும்பி யுதிஷ்டிரரை இரு கைகளாலும் அள்ளி மேலே தூக்கி வீசி மீண்டும் பற்றிக்கொண்டான். அவர் பதறிப்போய் கூச்சலிட படைவீரர்கள் சிறிய அலையென அசைந்து முன்வர முயன்றனர். சகதேவன் கையசைவால் அவர்களை அகற்றினான். கடோத்கஜன் யுதிஷ்டிரரை நெஞ்சோடணைத்து உரக்க நகைத்தபடி சுற்றி வந்தான். அவர் தோள்களிலும் கன்னங்களிலும் முத்தமிட்டான். அவனுடைய படைவீரர்கள் “ஹோ ஹோ” என முழக்கமிட்டார்கள். யுதிஷ்டிரர் “மூடா மூடா” என கூச்சலிட்டு அவன் தலையை தன் கையால் அறைய அவன் தூக்கிவீசி பிடித்துக்கொண்டே இருந்தான்.\nஅசங்கன் தலையில் கைவைத்து உடல் நடுங்க நிலம் நோக்கி நின்றான். அவனைச் சூழ்ந்திருந்த கடோத்கஜனின் படைவீரர்கள் பெண்களைப்போல கைகளைத் தூக்கி குரவையோசையிட்டனர். வாயால் முழவுத்தாளமிட்டு அதற்கேற்ப உ��லை அசைத்தனர். சினி அசங்கனின் ஆடையைத் தொட்டு இழுத்து “மூத்தவரே மூத்தவரே” என்றான். கைசுட்டி உரக்க நகைத்து “தூக்கிப்போட்டு பிடிக்கிறார். அரசரை மரப்பாவைபோல பிடிக்கிறார்” என்றான். “விலகிச் செல், அறிவிலி” என்றான். “விலகிச் செல், அறிவிலி” என்று அசங்கன் பற்களைக் கடித்து மூச்சொலியால் அவனை அப்பால் துரத்தினான். அவன் கால்கள் நிலத்திலிருந்து வழுவின. ஓசைகள் மங்கலாக, காதுகள் மூளலோசை எழுப்பின. சூழ்ந்திருந்த விளக்குகளின் ஒளி விசைகொண்டு கரைந்து ஒற்றைச் செம்பரப்பாக அவனை சுற்றிச் சுழித்தது.\nஅசங்கன் பின்னர் விழிநிமிர்ந்து நோக்கியபோது யுதிஷ்டிரர் கண்ணீர்வர முகம் சிவந்து நகைத்துக்கொண்டிருப்பதை கண்டான். நகுலனும் சகதேவனும் சூழ்ந்திருந்த படைவீரர்கள் அனைவருமே உடல் ஓய நகைத்துக் களைத்திருந்தனர். அப்பால் பீமன் கைகளை மார்பில் கட்டியபடி உதடுகள் மெல்லிய புன்னகையில் விரிந்திருக்க கடோத்கஜனை பார்த்துக்கொண்டிருந்தான். யுதிஷ்டிரர் கடோத்கஜனிடம் “வருக, இங்கே உனக்கு இன்னுணவு இல்லையென்றாலும் நல்லுணவு உள்ளது. விருந்துண்டு அவைக்கு வருக” என்றார். “நான் எப்போதும் ஊனுணவு மட்டுமே உண்பேன்…” என்றான் கடோத்கஜன். “நன்று, ஓய்வெடுத்துவிட்டு வருக” என்றார். “நான் எப்போதும் ஊனுணவு மட்டுமே உண்பேன்…” என்றான் கடோத்கஜன். “நன்று, ஓய்வெடுத்துவிட்டு வருக” என்றார் யுதிஷ்டிரர். “நான் ஓய்வே எடுப்பதில்லை” என்றான் கடோத்கஜன். “உன் படையினர் ஓய்வெடுக்கட்டும்” என்றார் யுதிஷ்டிரர். “அவர்களும் ஓய்வெடுக்கும் வழக்கமில்லை” என்றான் கடோத்கஜன்.\nயுதிஷ்டிரர் சலிப்புற்று “சரி, நான் ஓய்வெடுக்கவேண்டும்… அதன் பிறகு வா” என்றபின் அசங்கனை நோக்கி “அவைக்கு அழைத்து வருக” என்றார். அவர் தன்னை நோக்கி பேசியது அசங்கனை நிலைபதறச் செய்தது. “ஆம், அரசே” என்றபோது குரல் வரவில்லை. “ஆணை” என்று தலைவணங்கவேண்டும் என அவன் எண்ணியபோது யுதிஷ்டிரர் திரும்பிக்கொண்டிருந்தார். அசங்கன் ஏமாற்றத்துடன் அதை இளையோர் பார்த்துவிட்டார்களா என்று பார்த்தான். அவர்களின் விழி கடோத்கஜனிலேயே இருந்தது. அசங்கன் தன் ஆடையை நீட்டி இழுத்து நிமிர்ந்து நின்றான். பொறுப்பு ஒன்று வந்துள்ளது. அதை திறம்படச் செய்தாகவேண்டும் என சொல்லிக்கொண்டான். அவனுக்கு அப்போது தன்னை இளையோர் பா��்க்கவேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. தொண்டையை கனைத்து “செல்வோம்” என்றான்.\nகடோத்கஜனை பார்க்க பாண்டவப் படைவீரர்கள் முண்டியடித்தார்கள். அணிநிரைகள் கலைவதைக் கண்ட படைத்தலைவர்கள் கொம்புகளையும் முழவுகளையும் ஒலித்து அவர்களை நெறிப்படுத்தும் ஆணைகளை விடுத்தனர். யாரோ ஒருவன் “பேருருவர் வாழ்க இளைய பாண்டவர் கடோத்கஜர் வாழ்க இளைய பாண்டவர் கடோத்கஜர் வாழ்க” என கூவ மொத்த பாண்டவப் படையும் பெருங்குரலில் வாழ்த்தொலி எழுப்பத் தொடங்கியது. செவிகளை நிறைத்துச் சூழ்ந்த பேரொலி நடுவே கடோத்கஜன் சூழ நோக்கி தன்னை பார்த்து கையசைத்த அனைவரிடமும் சிரித்து வாழ்த்து சொல்லி நடந்தான். “இவர்கள் நம்மைக் கண்டு மகிழ்கிறார்கள், அரசே” என்றான் உத்துங்கன். “ஆம், நாம் இவர்களை மேலும் மகிழ்விப்போம்” என்றான் சகுண்டன்.\nயானைத்தோல் கூடாரத்திற்குள் செல்ல கடோத்கஜன் மறுத்துவிட்டான். வெளியே சாலமரத்தடியில் கவிழ்த்திட்ட மரத்தொட்டிமேல் அமர்ந்தான். உத்துங்கனும் சகுண்டனும் அப்பால் நிலத்தில் கால்மடித்து குரங்குகள்போல அமர்ந்தனர். கடோத்கஜன் சுற்றிலும் நோக்கிவிட்டு “இத்தனை படைவீரர்கள், இவ்வளவு படைக்கலங்கள்… இருந்தும் நாம் ஏன் வெல்லவில்லை” என்றான். “ஏனென்றால் அவர்கள் நம்மைவிட மிகுதி” என்றான் அசங்கன். “அனைவரும் சேர்ந்து போரிட்டால்…” என்றபின் கடோத்கஜன் “எத்தனைபேர் இறப்பார்கள்” என்றான். “ஏனென்றால் அவர்கள் நம்மைவிட மிகுதி” என்றான் அசங்கன். “அனைவரும் சேர்ந்து போரிட்டால்…” என்றபின் கடோத்கஜன் “எத்தனைபேர் இறப்பார்கள்” என்றான். “இரண்டு நாட்கள் நடந்த போரில் இங்கு வந்தவர்களில் பாதிப்பேர் மறைந்துவிட்டனர்” என்றான் அசங்கன். “பாதிப்பேர் என்றால்” என்றான். “இரண்டு நாட்கள் நடந்த போரில் இங்கு வந்தவர்களில் பாதிப்பேர் மறைந்துவிட்டனர்” என்றான் அசங்கன். “பாதிப்பேர் என்றால்” என அவன் வியப்பில் சுருங்கிய சிறிய விழிகளுடன் கேட்டான். “பல லட்சம்பேர்” என்றான் அசங்கன். “அவர்களை என்ன செய்தீர்கள்” என அவன் வியப்பில் சுருங்கிய சிறிய விழிகளுடன் கேட்டான். “பல லட்சம்பேர்” என்றான் அசங்கன். “அவர்களை என்ன செய்தீர்கள்” என்றான் கடோத்கஜன். “புதைத்தோம், எரித்தோம்” என்று அசங்கன் சொன்னான். அவனுக்கே ஒரு பொருளின்மை தோன்றலாயிற்று.\nகடோத்கஜன் சில கணங���கள் கழித்து “இப்போர் எதற்கு” என்றான். “நாட்டுக்காக” என்றான் அசங்கன். “நாடென்றால் நிலம் அல்லவா” என்றான். “நாட்டுக்காக” என்றான் அசங்கன். “நாடென்றால் நிலம் அல்லவா” என்றான் கடோத்கஜன். “ஆம்” என்றான் அசங்கன். அவன் மேலே பேச விரும்பவில்லை. அச்சொல்லாடல் மேலும் பொருளின்மையை உருவாக்கி உயிர்கொண்டிருப்பதையே வீணென்று காட்டிவிடும் என அஞ்சினான். “நிலம் எதற்காக” என்றான் கடோத்கஜன். “ஆம்” என்றான் அசங்கன். அவன் மேலே பேச விரும்பவில்லை. அச்சொல்லாடல் மேலும் பொருளின்மையை உருவாக்கி உயிர்கொண்டிருப்பதையே வீணென்று காட்டிவிடும் என அஞ்சினான். “நிலம் எதற்காக” என்றான் கடோத்கஜன். “மானுடர் வாழ்வதற்காக. மானுடர் பேணும் தெய்வங்கள் பெருகுவதற்காக” என்றான் அசங்கன். “மானுடரைக் கொன்றழித்து மண்ணை வெல்வதில் என்ன பொருள்” என்றான் கடோத்கஜன். “மானுடர் வாழ்வதற்காக. மானுடர் பேணும் தெய்வங்கள் பெருகுவதற்காக” என்றான் அசங்கன். “மானுடரைக் கொன்றழித்து மண்ணை வெல்வதில் என்ன பொருள்” என்றான் கடோத்கஜன். உத்துங்கன் “ஆம், மண் வேண்டுமென்றால் பாரதவர்ஷத்தில் விரிந்துபரந்து கிடக்கிறதே” என்றான். சகுண்டன் “அவர்கள் அரசர்கள். அவர்களுக்கு இன்னொருவர் ஆளும் மண் மட்டுமே தேவைப்படும்” என்றான்.\nஅசங்கன் ஏனென்றறியாமல் சீற்றம்கொண்டான். “மண்ணுக்காக அல்ல. அறத்துக்காக. பாரதவர்ஷத்தை ஆளும் தொல்வேதங்களை வென்று அறத்திலமைந்த நாராயணவேதம் நிலைகொள்வதற்காக” என்றான். “ஆம், அவ்வாறு சொன்னார்கள்” என்றான் கடோத்கஜன். “ஆனால் அந்த வேதங்களே மானுடருக்காகத்தானே” என்றான். “ஆம், ஆனால் அது நாளை வரவிருக்கும் தலைமுறைகளுக்காக. இன்று மானுடர் அதை உயிர்கொடுத்து நிலைநாட்டியாகவேண்டும்.” கடோத்கஜன் “இளையோனே, நீரில் முளைத்த செடி நீரின்றி அமையாது” என்றான். அசங்கன் உள்ளம் திடுக்கிட அவனை நோக்கினான். கடோத்கஜன் தலையை அசைத்து “ஆம், அவ்வாறே” என்றான்.\nநெடுநேரம் கடந்து “குருதியில் அல்லாது அறம் நிலைகொள்ள முடியுமா” என்றான் அசங்கன். கடோத்கஜன் “இயலவேண்டும். அவ்வாறொன்று எழவேண்டும்” என்றான். உத்துங்கன் “அது நம் மூதன்னையர் ஆண்ட நாட்களை போலிருக்கும்” என்றான். கடோத்கஜன் “நான் இன்று நம் அரசரை பார்த்தேன். எத்தனை ஆடைகள்… ஆடையே இல்லாத ஓர் அரசன் இருக்கலாகுமா என எண்ணினேன்” என்றான். குழப்பமும் கலக்கமுமாக முகம் சுளித்திருக்க “ஆடையே இல்லாத அரசர்கள். அவர்கள் போரிடமாட்டார்கள். எவரையும் தண்டிக்கமாட்டார்கள்…” என்றான். “நம் மூதன்னையர் அவர்களுக்கு காவலாக அமர்ந்திருப்பார்கள்” என்றான் உத்துங்கன்.\nஅசங்கன் மேலும் எரிச்சலடைந்தான். “நீங்கள் தொல்குடிகள் போரிடுவதே இல்லையா” என்றான். கடோத்கஜன் “போரிடா விலங்குகள் எங்குள்ளன” என்றான். கடோத்கஜன் “போரிடா விலங்குகள் எங்குள்ளன ஆனால் குடி முற்றழியும் போர்கள் எங்களுக்குள் இல்லை” என்றான். அவனுடைய தோற்றம் எண்ணநுண்மை அற்றவன் என எவ்வாறு தனக்கு தோன்றச் செய்கிறது என அசங்கன் வியந்தான். பேருருவர்கள் அனைவருமே அந்த உளப்பதிவை உருவாக்குகிறார்கள். தன் எளிமையாலேயே நெடுந்தொலைவு செல்பவன் அவன் என்று அசங்கன் எண்ணினான். மேலும் பேச அவன் விரும்பவில்லை.\n“பாவம் தந்தை” என்றான் கடோத்கஜன். “ஏன்” என்றான் அசங்கன். “அவரால் இப்போரில் ஈடுபட இயலாது” என்றான் கடோத்கஜன். “அது மெய்யல்ல. இப்போரில் நிகர்நிற்கவியலாத வீரர் அவரே. நேற்றைய போரில் அவர் வெறிகொண்ட யானையென எதிரிகளை சூறையாடினார்” என்றான் அசங்கன். கடோத்கஜன் “அதனால் அவர் போரில் உளமீடுபட்டிருக்கிறார் என்று பொருளா என்ன” என்றான் அசங்கன். “அவரால் இப்போரில் ஈடுபட இயலாது” என்றான் கடோத்கஜன். “அது மெய்யல்ல. இப்போரில் நிகர்நிற்கவியலாத வீரர் அவரே. நேற்றைய போரில் அவர் வெறிகொண்ட யானையென எதிரிகளை சூறையாடினார்” என்றான் அசங்கன். கடோத்கஜன் “அதனால் அவர் போரில் உளமீடுபட்டிருக்கிறார் என்று பொருளா என்ன” என்றான். “உள்ளத்தால் அகன்றிருப்பதனால்கூட அவ்வாறு போரிடலாம் அல்லவா” என்றான். “உள்ளத்தால் அகன்றிருப்பதனால்கூட அவ்வாறு போரிடலாம் அல்லவா\nஅசங்கன் அவன் முகத்தை நேர்கொண்டு நோக்கி “நீங்கள் போரில் உளமீடுபாடு கொண்டிருக்கிறீர்களா, மூத்தவரே” என்றான். “இல்லை” என்றான் கடோத்கஜன். “நான் என் தந்தையின்பொருட்டே வந்தேன். அவருக்கு மைந்தர் துணைநின்றாக வேண்டும் என்பதனால். அவர் இல்லையென்றால் இத்திசைக்கே வந்திருக்கமாட்டேன்.” அசங்கன் “எப்போரிலும் ஈடுபட்டிருக்கமாட்டீர்களா” என்றான். “இல்லை” என்றான் கடோத்கஜன். “நான் என் தந்தையின்பொருட்டே வந்தேன். அவருக்கு மைந்தர் துணைநின்றாக வேண்டும் என்பதனால். அவர் இல்லையென���றால் இத்திசைக்கே வந்திருக்கமாட்டேன்.” அசங்கன் “எப்போரிலும் ஈடுபட்டிருக்கமாட்டீர்களா” என்றான். “பிறரை கொன்றமைவதல்ல என் வெற்றி” என்றான் கடோத்கஜன்.\n“மூத்தவரே, நீங்கள் இப்போரில் பெரும்புகழ் அடையலாம். வெற்றிக்குப் பின் உங்கள் குடியும் நாடும் செல்வமும் சிறப்பும் அடையும்” என்றான் அசங்கன். “புகழா அதிலென்ன இருக்கிறது எங்கள் நடுகல்குன்றுகளில் மாவீரர் நிரைநிரையாக நின்றிருக்கிறார்கள். அவர்கள் எவருக்கும் தனிப் பெயர்கள் இல்லை” என்றான் கடோத்கஜன். “உங்கள் நாட்டுக்கு நலம் அமையுமென்றால் உங்கள் குடி வாழும் என்றால் உங்கள் குடி வாழும் என்றால்\n“ஆம், அது மெய். இனியும் காடுகளுக்குள் நாங்கள் வாழவியலாது. கானுறைவாழ்விலுள்ள எந்த இன்பமும் ஊர்திகழ் வாழ்வில் இல்லை. ஆனால் கானுறைவோர் இனி அவ்வண்ணம் நீடிக்கமுடியாது. அவர்கள் அழிக்கப்படுவார்கள். பெரும்புகழ்கொண்ட அசுரகுல வேந்தர்கள் அனைவரும் அழிந்தனர். நிஷாதரும் கிராதரும் அரக்கரும் அசுரரும் வெல்லப்படுகிறார்கள். எங்கள் குலம் வாழவேண்டும் என்றால் நாங்கள் நாடாகவேண்டும். படைகொள்ளவேண்டும். எங்கள் கருவூலங்களில் பொன் இருக்கவேண்டும்” என்று கடோத்கஜன் சொன்னான்.\nபன்னிரு ஏவலர் நிரைவகுத்து பெரிய கடவங்களில் கொண்டுவந்து இறக்கி அகன்ற மரத்தாலங்களில் உணவு பரிமாறினர். சுட்ட மாட்டுத்தொடைகளும் முழுப் பன்றியும் தோலுடன் பொரிக்கப்பட்ட ஆடும். கடோத்கஜன் உணவைப் பார்த்ததும் அதுவரை இருந்த உணர்வுகள் அகல கைகளை தட்டிக்கொண்டு உரக்க நகைத்தான். உத்துங்கன் எழுந்து நின்று கைகளை நீட்டி “இங்கே இங்கே” என்று கூச்சலிட்டான். உணவை முன்னால் வைத்ததும் அவர்கள் கைகளை உரசிக்கொண்டு நாவால் வாயை துழாவினார்கள்.\nகடோத்கஜன் “என் படைவீரர்கள் அனைவரும் உண்டுவிட்டார்களா” என்று கேட்டான். அடுமனையாளன் “ஆமென்று எண்ணுகிறேன். நான் வரும்போது உணவு சென்றுகொண்டிருந்தது” என்றான். கடோத்கஜன் அசங்கனிடம் “சென்று நோக்கிவிட்டு வருக” என்று கேட்டான். அடுமனையாளன் “ஆமென்று எண்ணுகிறேன். நான் வரும்போது உணவு சென்றுகொண்டிருந்தது” என்றான். கடோத்கஜன் அசங்கனிடம் “சென்று நோக்கிவிட்டு வருக அனைவரும் உணவில் கைவைத்துவிட்டிருக்கவேண்டும். ஒருவர்கூட உணவுக்காக காத்திருக்கக்கூடாது” என்றான். அசங்கன் எழுந்து விரைந்து அப்பால் சென்று மூன்று ஏவலரிடம் ஆணையிட்டு குதிரைகளில் அவர்களை அனுப்பிவிட்டு காத்து நின்றான். அவர்கள் மரப்பாதை பெருந்தாளமிட வந்திறங்கி “அனைவருக்கும் உணவு சென்றுவிட்டது, இளவரசே. உண்ணத்தொடங்கிவிட்டனர்” என்றனர்.\nஅசங்கன் அதை கடோத்கஜனிடம் வந்து சொன்னான். கடோத்கஜன் பிறரை பார்க்க அவர்கள் இருவரும் உணவை கையில் எடுத்த பின்னர் தான் மாட்டுத்தொடையை எடுத்துக்கொண்டான். அசங்கன் “இது உங்கள் குலவழக்கமா, மூத்தவரே” என்றான். “ஆம், எங்கள் குடியில் குழவியர், பெண்டிர், முதியோர், வீரர், என அனைவரும் உணவுண்ட பின்னரே அரசன் உணவுண்ண வேண்டும். ஒருவர் பசித்திருக்க அரசன் உண்டாலும் அவ்வுணவு நஞ்சு. அதற்கு அவன் ஏழுமுறை கங்கையில் நீராடி பிழையீடு செய்யவேண்டும்” என்றான்.\nஅசங்கன் கடோத்கஜன் உண்ணுவதை நோக்கிக்கொண்டிருந்தான். அவன் இரு கைகளாலும் ஊன்தடியைப் பிடித்து சுழற்றிச் சுழற்றி கடித்து இழுத்தான். பெரிய துண்டுகளாக கிழித்து ஓசையுடன் மென்றான். ஏப்பம்விட்டபடி கள்ளை குடித்து புறங்கையால் துடைத்துக்கொண்டான். அவனுடைய அசைவுகளனைத்தும் குரங்குகளுக்குரியவை. சுவையை உணர்ந்தபோது புலிபோல உறுமியபடி தன் தோழரை நோக்கி சிரித்தான்.\n“தாங்கள் இப்போது இடும்பவனத்தின் அரசர் அல்லவா” என்றான் அசங்கன். “ஆம், பதினெட்டு அகவை நிறைந்ததும் என் காட்டுக்கு பொறுப்பேற்றேன். இப்போது அது காடல்ல. கங்கைக்கரை துறைமுகத்தில் இருந்து ஏழு வண்டிச்சாலைகளால் இடும்பவனம் இணைக்கப்பட்டுள்ளது. தெருக்களும் ஆலயங்களும் கல்விச்சாலைகளும் கொண்ட இடும்பவனம் இன்று ஒரு பேரூர். நூற்றெட்டு அந்தணர்குடிகள் உள்ளன. ஆயரும் உழவரும் வாழும் தெருக்கள் நாள்தோறும் பெருகிக்கொண்டிருக்கின்றன. ஊரைச்சுற்றி மரத்தாலான கோட்டை அமைத்துள்ளேன்” என்றான் கடோத்கஜன்.\n” என்று அசங்கன் வியப்புடன் கேட்டான். “எளிதில் எதிரிகள் அதை எரித்துவிட முடியுமே” கடோத்கஜன் “வாழும் மரங்களால் ஆன கோட்டை. சொல்லப்போனால் செறிந்த சிறுகாடொன்றால் ஆன கோட்டை. பன்னிரு அடுக்குச்சுற்றுகளாக பெருமரங்களை வளர்த்து முள்ளாலும் மூங்கிலாலும் இணைத்துக்கட்டி உருவாக்கப்பட்டது. அனைத்து மரங்களுக்கு மேலும் எங்கள் வீரர்கள் அமர்ந்திருக்கும் காவல்மாடங்கள் உண்டு” என்றான். அசங்கன் “ஆம், அவ்வாறு கதைகளில் கேட்டுள்ளேன்” என்றான். கடோத்கஜன் “இன்று பாரதவர்ஷத்தில் எந்த அரசும் எளிதில் என் நகரை வென்றுவிட இயலாது” என்றான்.\nஅந்தக் கோட்டையை தன் உளவிழிக்குள் விரித்துக்கொண்டு “அங்காடிகள் உள்ளனவா” என்றான் அசங்கன். “ஆம், நாளங்காடி கோட்டைக்கு வெளியே அமைந்துள்ளது. கங்கைக்கரையில் இன்னொரு அங்காடி. கூலமும் படைக்கலங்களும் பிற கலங்களும் படகுகளில் வந்திறங்குகின்றன. தென்மேற்கே தேவபாலபுரத்திலிருந்தும் தென்கிழக்கே கலிங்கத்திலிருந்தும் வணிகர்கள் ஆண்டுக்கு எட்டுமுறை எங்கள் ஊருக்கு வருகிறார்கள். சிந்துவிலிருந்தும் கூர்ஜரத்திலிருந்தும் மலைப்பொருள் கொள்ளும் வணிகர்கள் ஒவ்வொரு வாரமும் வருகிறார்கள்” என்று கடோத்கஜன் சொன்னான். “அல்லங்காடி கோட்டைக்குள் உள்ளது. அருமணிகளும் பூண்களும் இன்னுணவுகளும் மதுவும் விற்கும் கடைகள் நிரைகொண்ட நாற்கை வடிவம் கொண்டது.”\nகடோத்கஜன் விழிகள் விரிய கைகளைத் தூக்கி சொன்னான் “நகர் நடுவே அரசமாளிகை அமைந்துள்ளது.” அவன் கையில் பன்றித்தொடை வானிலென நின்றது. “மூன்றடுக்கு மாளிகை அது.” அசங்கன் “உங்கள் அரண்மனையா” என்றான். “ஆம், ஆனால் மண்மானுடரின் அரண்மனைகளை போன்றது அல்ல” என்றான் கடோத்கஜன். “எங்கள் மாளிகையை அரக்கர் குடிகளுக்குரிய முறையிலே அமைத்துள்ளேன். எழுந்த பெரிய மரங்களுக்குமேல் மூங்கில் வேய்ந்து உருவாக்கப்பட்டது அது. நடந்து அதில் ஏறுவதைவிட மரங்களினூடாக பறந்து செல்வது எளிது. எங்கள் இடும்பநகரியில் அனைத்து மாளிகைகளும் மரங்களுக்கு மேலேயே அமைந்துள்ளன. தரை எங்கள் விலங்குகளுக்குரியது. யானைகளும் புரவிகளும் மாடுகளும் பன்றிகளும் அங்கு வாழ்கின்றன.”\n“அயல்நிலத்தாரும் அவர்களுடன் வாழ்கிறார்கள்” என்றபின் கன்றுத்தொடையை மென்றான் உத்துங்கன். கடோத்கஜன் உரக்க நகைத்து “எந்நிலையிலும் எங்களை தலை தூக்கியே நோக்கும் நிலையிலிருப்பவர்கள் அவர்கள்” என்றான். “நீங்கள் நிலத்தில் நின்றாலும் பாரதவர்ஷத்தில் பெரும்பாலானவர்கள் உங்களை அண்ணாந்துதான் பார்க்கவேண்டியிருக்கிறது, மூத்தவரே” என்றான் அசங்கன்.\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 6\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 3\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-19\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-16\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 2\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-87\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-86\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-58\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-41\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-40\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-79\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-69\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-57\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-4\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 73\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 70\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 67\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 66\nTags: அசங்கன், உத்துங்கன், கடோத்கஜன், சகதேவன், சகுண்டன், சினி, நகுலன், பீமன், யுதிஷ்டிரர்\nகோவை புத்தகக் கண்காட்சி- இலக்கிய உரையாடல்கள்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–40\nஎழுத்தும் உடலும் - கடிதம்\nதேங்காய் எண்ணை -கனவு- கடிதம்\nகீறலின் நேர்த்தி- ஷங்கர்ராமசுப்ரமணியன் கவிதைகள்\nகவிஞர் வெயிலுக்கு ஆத்மாநாம் விருது\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-20\nஅனோஜனும் கந்தராசாவும் – கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-19\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிச���னின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Video/16338-dev-official-trailer.html", "date_download": "2019-07-20T01:32:32Z", "digest": "sha1:YSASFQXJF6MXCLPBBFMRKKIIVBATZBQA", "length": 5203, "nlines": 109, "source_domain": "www.kamadenu.in", "title": "கார்த்தியின் ‘தேவ்’ ட்ரெய்லர் | dev official trailer", "raw_content": "\n‘விஸ்வாசம்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘டங்கா டங்கா’ பாடலின் மேக்கிங் வீடியோ\n‘பேரன்பு’ படத்தின் Sneak Peek\n‘கனா’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘கண்ணே என் கன்னழகே’ பாடல் வீடியோ\n‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘மாடர்ன் முனியம்மா’ பாடலின் லிரிக்கல் வீடியோ\nதமிழகத்தில் பாஜக பெற்ற வாக்குகள் அதிமுகவினுடையது: கார்த்தி சிதம்பரம்\n6 தொடர் தோல்விகள் என்றால் கேப்டன்சி பற்றி கேள்வி எழத்தான் செய்யும்: தினேஷ் கார்த்திக் வருத்தம்\nபவர் ப்ளேயில் 4 விக்கெட்டுகள் என்பது நிச்சயம் பின்னடைவே: தினேஷ் கார்த்திக்\nகுஜராத் கலவரத்தில் சிறையிலிருந்த அமித் ஷாவை தலைவராகப் பெற்ற பாஜகவினர் வெட்கப்பட வேண்டும்: கே.எஸ்.அழகிரி தாக்கு\nஹெச்.ராஜா வெற்றி பெற்றால் சிவகங்கைக்கு அவமானம்: ஸ்டாலின் தாக்கு\nஆடும் களம் 43: சென்னை ஸ்குவாஷ் புயல்\nவேலையின்மை ரிப்போர்ட்கார்டு தேசிய பேரழிவு: மத்திய அரசு மீது ராகுல் காந்தி காட்டம்\nவேலையின்மை அதிகரிக்க மோடியின் பகோடானாமிக்ஸே காரணம்: கபில் சிபல்\nசென்னையில் மற்றொரு சோகம்; போலீஸாரின் அவதூறு பேச்சால் கால்டாக்ஸி ஓட்டுநர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/special-articles/2", "date_download": "2019-07-20T01:32:07Z", "digest": "sha1:OFDDO5YPOQPDAGHXYN7V47XYWZSJW3PC", "length": 9252, "nlines": 123, "source_domain": "www.kamadenu.in", "title": "சிறப்புக் கட��டுரைகள்", "raw_content": "\nநட்சத்திர நிழல்கள் 14: நெஞ்சுரம் கொண்ட கல்யாணி\nதமிழ்ச் சமூகம் நன்கறிந்த அந்தத் தாய் வேறுயாருமல்ல; பராசக்தி (1952) திரைப்படத்துக் கல்யாணிதான் அவள்....\nஅரசர்களின் விளையாட்டு என்று சொல்லப்படும் சதுரங்க விளையாட்டில் அரசியாக வீற்றிருக்கிறார் ஆறாவது முறையாக உலக சதுரங்கப் போட்டி யில் வெற்றிபெற்றிருக்கும் ஜெனித்தா ஆன்ட்டோ....\nபார்வை: நாமே தீர்ப்பு எழுதுவதை நிறுத்துவோமா\nபெண்கள் சொல்கிற பாலியல் புகார்கள் பெரும்பாலும் இரண்டு விஷயங்களை மையமாக வைத்தே அணுகப்படுகின்றன....\nஇருபதாம் நூற்றாண்டின் முதற்காலின் இறுதியில்தான், உத்தர பிரதேசத்தில் சற்றே வளர்ந்து உருப்பெற்றது இந்தி....\nபசித்த மானிடம்: ஆசையும் குரோதமும் நடத்தும் நாடகம்\nஹெர்மன் ஹெஸ்ஸேயின் ‘சித்தார்த்தன்’ நாவலில் அந்தணகுமாரன் சித்தார்த்தனும் அவன் நண்பன் கோவிந்தனும் ஞானத்தைத் தேடும் பயணத்தைச் சிறுவயதிலேயே சேர்ந்து தொடங்கி, ஒருகட்டத்தில் பிரிகிறார்கள்...\nபாரம்பரியமான பரதநாட்டி யத்திலும், நவீன நாட்டிய முறைகளிலும் பல பரி சோதனை முயற்சிகளை செய்து காட்டியவர் அனிதா ரத்னம். அவர் தனது குழுவினருடன் ‘நாச்சியார் நெக்ஸ்ட்’ நாட்டிய நாடகத்தை சென்னை ரசிக ரஞ்சனி சபாவில் சமீபத்தில் அரங்கேற்றினார்....\nசட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்\nரிஷப் பந்த் ஆடும் லெவனில் இடம்பெற்றது குறித்த கேள்விக்கு “நீங்கள் எல்லோரும் அவரைக் கேட்டீர்கள், அதனால்தான் சேர்க்கப்பட்டார்” என்றார் ரோகித்சர்மா. இதுதான் இந்திய கிரிக்கெட்டில் தற்போது நடக்கிறது. வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ்களிலும், ஷேர்சாட்டிலும் மட்டும் கிரிக்கெட் பார்க்கும் சினிமாத்தனமான ரசிகர்களின் திருப்தியை மட்டுமே இலக்காக கொண்டு அணி நிர்வாகம் செயல்படுகிறது. அதிகமான ரசிகர்களை கொண்டுள்ள வீரர்களுக்கு நிரந்தர இடம் அளிப்பதும், ஒன்றிரண்டு பெரிய சிக்ஸர்களை அடித்து வேடிக்கை காட்டும் வீரர்களை அணியில் சேர்ப்பதும் ஐபிஎல்லுக்கு மட்டும்தான் உதவும்....\nஉடல் ஆரோக்கியத்துக்கு வாரத்தில் குறைந்தது மூன்று நாட்களாவது கீரையைச் சாப்பிடுவது நல்லது. ஆனால், பெரும்பாலான குழந்தைகள் கீரையைப் பார்த்ததுமே ஓடிவிடுகிறார்கள்...\nதலைவாழை: பசலை ஆலு சாகு\nஉடல் ஆரோக்கியத்துக்கு வாரத்தில் குறைந்தது மூன்று நாட்களாவது கீரையைச் சாப்பிடுவது நல்லது. ஆனால், பெரும்பாலான குழந்தைகள் கீரையைப் பார்த்ததுமே ஓடிவிடுகிறார்கள்...\nஉடல் ஆரோக்கியத்துக்கு வாரத்தில் குறைந்தது மூன்று நாட்களாவது கீரையைச் சாப்பிடுவது நல்லது. ஆனால், பெரும்பாலான குழந்தைகள் கீரையைப் பார்த்ததுமே ஓடிவிடுகிறார்கள்...\nசபரிமலைக்கு ரகசியமாக செல்ல முயன்ற 2 இளம் பெண்கள்: பக்தர்கள் போராட்டம்; மயங்கியதால் பரபரப்பு\nதமிழகத்தில் சாலை விபத்து உயிரிழப்பு 25 சதவீதம் குறைவு: விபத்து அதிகரித்துள்ள 13 மாவட்டங்களில் நடவடிக்கை தேவை\nதண்ணீரில் இயங்கும் புதிய பைக் கண்டுபிடிப்பு: மதுரை இளம் விஞ்ஞானி சாதனை\nபாப்லோ தி பாஸ் 4: Rh\n'24' சலனங்களின் எண்: பகுதி 35 – மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=4456", "date_download": "2019-07-20T01:50:03Z", "digest": "sha1:MJDK5RGQJAXGU53MMYROLR64MPB5MTOB", "length": 13814, "nlines": 210, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 21:22\nமறைவு 18:40 மறைவு 08:43\n(1) {21-7-2019} O.F.உமர் அப்துல் காதிர் ஃபாஹிம் {த.பெ. M.O.உமர் ஃபாரூக்} / S.A.T.முகத்தஸா {கத்தீபு M.M.செய்யித் அபூதாஹிர்}\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 4456\nதிங்கள், ஜுலை 12, 2010\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1816 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=579", "date_download": "2019-07-20T01:46:32Z", "digest": "sha1:RFFI2METV7RTMOR32E3RD6HSSQYDL3FS", "length": 7541, "nlines": 40, "source_domain": "maalaisudar.com", "title": "முதற்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுவிப்பு | | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nApril 11, 2019 MS TEAMLeave a Comment on முதற்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுவிப்பு\nபுதுடெல்லி, ஏப்.11:மக்களவைக்கு முதல் கட்டமாக இன்று 91 தொகுதிகளில் நடைபெற்ற முதல் கட்ட தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு காணப்பட்டது.\nபல்வேறு தொகுதிகளில் மக்கள் காலையிலேயே வாக்குச்சாவடிகளுக்கு வந்து நீண்ட வரிசைகளில் நின்று வாக்களித்து வருகின்றனர்.\nநாடு முழுவதும் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.\nஇத்துடன் ஆயுள் காலம் முடிகிற ஆந்திரா, அருணாசலப்பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த தேர்தலில் முதல் கட்டமாக 18 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 மக்களவை தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. ஆந்திரா -25, அருணாசலபிரதேசம்-2, அசாம்-5, பீகார்-4, சத்தீஷ்கார்-1, காஷ்மீர் – 2 , மராட்டியம்-7, மணிப்பூர் -1, மேகாலயா -2, மிசோரம்-1, நாகலாந்து-1, ஒடிசா-4, சிக்கிம்-1, தெலுங்கானா-17, திரிபுரா-1, உத்தரபிரதேசம்-8, உத்தரகாண்ட்-5, மேற்கு வங்கம்-2, லட்சத்தீவுகள்-1, அந்தமான் நிகோபார் தீவுகள்-1 என 91 தொகுதிகளில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் 7.22 கோடி ஆண் வாக்காளர்களும், 6.99 கோடி பெண் வாக்காளர்களும், 7764 மூன்றாம் பாலினத்தவரும் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் ஆவர்.\nஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம் ஆகிய 3 மாநிலங்களின் சட்டசபை தேர்தலும் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது.\nசட்டசபை தேர்தலை சந்திக்கும் மற்றொரு மாநிலமான ஒடிசாவில் முதல் கட்ட தேர்தலை சந்திக்கிற 4மக்களவை தொகுதிக்கு உட்பட்ட சட்டசபை தொகுதிகளில் மட்டும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.\nபல்வேறு தொகுதிகளில் காலை முதல் வாக்குச்சாவடிகளில் ஆண் களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். முதல் முதலாக வாக்களிக்கும் இளைய தலைமுறையினரிடமும் வாக்களிப்பதில் ஆர்வம் காணப்பட்டது. பகல் 1 மணி நிலவரப்படி சுமார் 50 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்ததாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.\nமக்களவை தேர்தலில் முதல் கட்ட தேர்தலை இன்று சந்திக்கிற முக்கிய தலைவர்களில் உத்தரபிரதேசத்தில் இருந்து போட்டியிடும் மத்திய மந்திரிகள் வி.கே. சிங் (காசியாபாத்), மகேஷ் சர்மா (கவுதம புத்த நகர்), சத்யபால் சிங் (பாக்பத்), ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சி தலைவர் அஜித் சிங் (முசாப்பர்நகர்) ஆகியோர் முக்கியமானவர்கள் ஆவர். மராட்டிய மாநிலத்தில் முதல் கட்ட தேர்தலை சந்திக்கிற தலைவர்களில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி (நாக்பூர்), முன்னாள் மத்திய அமைச்சரும், க õ ங் கிர ஸ் தலைவருமான\nசுஷில்குமார் ஷிண்டே(சே õலாப்பூர்) உள்ளிட்டவர்கள் அடங்குவர்.\nமக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப் பதிவு\nதமிழகத்தில் மோடி – ராகுல் போட்டி பிரச்சாரம்\nபழுதான ஹெலிகாப்டரை சரி செய்ய உதவிய ராகுல்\nஇளைஞர்கள் கோபத்தை வெளிப்படுத்த வேண்டும்: கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://snowwhitesona.blogspot.com/2013/11/chapathi-noodles.html", "date_download": "2019-07-20T01:03:44Z", "digest": "sha1:NE4FHZZXDKNRRINQTMI77VN3KJPOJTUC", "length": 15902, "nlines": 148, "source_domain": "snowwhitesona.blogspot.com", "title": "sangeetha senthil: சப்பாத்தி நூடுல்ஸ் (chapathi noodles)", "raw_content": "\nஇந்த தளத்திற்க்கு வருகை தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..... உங்கள் வரவு நல்வரவாகட்டும்......\nசனி, 9 நவம்பர், 2013\nசப்பாத்தி நூடுல்ஸ் (chapathi noodles)\nவீட்டில் செய்த சப்பாத்தி மீந்து விட்டால் no problem .மீந்து போன சப்பாத்தியிலும் அருமையான ரெசிபி செய்யலாம் .அதுவும் குழந்தைகளுக்கும்\n(முட்டைகோஸ் ,காரட் ,பீன்ஸ் நீளமாக அறிந்துகொள்ளவும் .)\nஇஞ்சி - 1 இஞ்ச் அளவு (பொடியாக நறுக்கிகொள்ளவும் )\nபூண்டு -2 (பொடியாக நறுக்க���கொள்ளவும் )_\nசோயா சாஸ் -1 ஸ்பூன்\nசில்லி சாஸ் - 1 ஸ்பூன்\nடோமடோ சாஸ் -2 ஸ்பூன்\nஎண்ணெய் - 1 ஸ்பூன்\nஎலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்\nமுதலில் பல்லாரி ,காய்கறிகள் முதலியவற்றை நீளமாகவும் ,இஞ்சி ,பூண்டை பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும்.\nசப்பாத்தியை நான்கு துண்டுகளாக வெட்டி அதை நீளமாக நறுக்கிக்கொள்ளவும்\nகடாயில் எண்ணெய் விட்டு, இஞ்சி ,பூண்டு துண்டுகளை சேர்த்து ,பிறகு பல்லாரி சேர்க்கவும்\nபின் காய்கறிகளை சேர்த்து வதக்கவும் .காய்கறிகள் சீக்கிரம் வேக உப்பு சேர்த்து வதக்கவும்.\nகாய்கள் வேகும்வரை வதக்கலாம் .பிறகு அதனுடன் சப்பாத்தி துண்டுகள் சேர்த்து கிளறவும் .\nஅதனுடன் சோயாசாஸ் ,சில்லிசாஸ் ,டோமடோ சாஸ் சேர்த்து கிளறவும் .இப்போது நல்ல மணமும் ,அழகான நிறமும் சேர்ந்து இருக்கும்.\nஇவற்றுடன் எலுமிச்சை சாறு ,மல்லிதழை கலந்து கிளறி இறக்கவும்\nஅவ்வளவுதான் சுவையான , .சப்பாத்தி நூடுல்ஸ் ரெடி .\n.இதில் நீங்கள் விருப்பப்பட்ட காய்கறிகளை சேர்க்கலாம் .முட்டையும் சேர்க்கலாம் .\nமுட்டை சேர்ப்பதாக இருந்தால் அதை உடைத்து,உப்பு,மிளகுதூள் சேர்த்து ,ஒரு கடாயில்,சிம்மில் வைத்து கிளறவும் .சிறு சிறு பந்துகளாக சுருங்கி வரும் .அப்போது இறக்கி ,எலுமிச்சை சாறு கலக்கும் போது கிளறி விட்டு ,இறக்கலாம்\nஇடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 11:32\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சமையல், டிபன், cooking\nSnow White 10 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 11:22\nSnow White 11 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 11:47\nSnow White 21 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 12:11\nஉங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமணமகளுக்கான மெஹந்தி டிசைன் /Mehndi design 49/henna design\nகரடி பொம்மை செய்முறை (teddy bear making )\nஎனது மகளின் இரண்டாவது கவிதை ..... மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=490680", "date_download": "2019-07-20T02:27:02Z", "digest": "sha1:EUOKKVIWSZPLOOJQMIEXFI54WCE7N6XH", "length": 7345, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "இலங்கை குண்டுவெடிப்பு: 9 பயங்கரவாதிகளின் புகைப்படங்களை வெளியிட்டது இலங்கை காவல்துறை | Sri Lanka Blast: Sri Lankan Police released 9 terrorist photos - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தம���ழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஇலங்கை குண்டுவெடிப்பு: 9 பயங்கரவாதிகளின் புகைப்படங்களை வெளியிட்டது இலங்கை காவல்துறை\nகொழும்பு: இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 9 தீவிரவாதிகளின் படம் வெளியிடப்பட்டுள்ளது. 3 பெண்கள் உட்பட 9 பயங்கரவாதிகளின் புகைப்படங்களை வெளியிட்டது இலங்கை காவல்துறை.\nபயங்கரவாதிகள் புகைப்படங்கள் இலங்கை காவல்துறை இலங்கை குண்டுவெடிப்பு\nமுதியோர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் அத்திவரதர் தரிசனத்தை தவிர்க்க மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்\nஒரு குடிமகனாக என்னுடைய கேள்விகளை முன் வைக்கிறேன்; நடிகர் சூர்யா விளக்கம்\nதமிழகத்தில் நெல்லை, ராமநாதபுரம், மதுரை, தேனி மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை\nதிருவள்ளூர் அருகே காரில் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்\nஜூலை-20: பெட்ரோல் விலை ரூ.76.18, டீசல் விலை ரூ.69.96\n33-வது மாவட்டமாக அறிவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சிக்கு தனி அலுவலரை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு\nகர்நாடக சட்டப்பேரவையை திங்கட்கிழமை வரை ஒத்திவைத்தார் சபாநாயகர்\nபீகாரில் மின்னல் தாக்கி 8 சிறுவர்கள் உயிரிழப்பு; 9 பேர் காயம்\nகாவிரியில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு 5,000 கன அடியாக அதிகரிப்பு\nகர்நாடக சட்டப்பேரவையை ஒத்திவைக்கக் கோரி காங்கிரஸ், ம.ஜனதா தள உறுப்பினர்கள் போராட்டம்\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் தொடர்பாக அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nஅத்திவரதரை தரிசிக்க எக்ஸ்பிரஸ் சேவை திட்டம் தொடக்கம்\nஎன்.ஐ.ஏ-வால் கைது செய்யப்பட்ட 16 பேரையும் 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி\nதமிழக சட்டப்பேரவையில் ராமசாமி படையாச்சியார் படம் திறப்பு\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\n20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்\nஇங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nஎரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்\nபுளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்��ு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/05/16", "date_download": "2019-07-20T01:54:09Z", "digest": "sha1:CX7D7EUSN7CGDRJJRTYGBZESGAKIAOE3", "length": 10955, "nlines": 114, "source_domain": "www.puthinappalakai.net", "title": "16 | May | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nகண்டியில் பழுதடைந்த மோடியின் உலங்குவானூர்தி இந்தியாவுக்குப் புறப்பட்டது\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பயணம் மற்றும் பாதுகாப்புக்காக வந்திருந்த போது, பழுதடைந்த நிலையில் கண்டியில் தரித்து நின்ற இந்திய விமானப்படையின் உலங்குவானூர்தி திருத்தப்பட்ட பின்னர் இன்று புறப்பட்டுச் சென்றது.\nவிரிவு May 16, 2017 | 12:39 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவுக்கு ஜிஎஸ்பி பிளஸ் சலுகை – வெள்ளிக்கிழமை கிடைக்கும்\nஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை வரும் வெள்ளிக்கிழமை தொடக்கம் சிறிலங்காவுக்குக் கிடைக்கும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தில் சிறிலங்காவுக்கான பணியகம் அறிவித்துள்ளது.\nவிரிவு May 16, 2017 | 12:27 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nதிருகோணமலைத் துறைமுகத்தில் அவுஸ்ரேலிய ரோந்துக் கப்பல்\nஅவுஸ்ரேலிய எல்லை காவல்படையின் பாரிய ரோந்துக் கப்பலான “ஓசன் ஷீல்ட்” திருகோணமலைத் துறைமுகத்தை இன்று வந்தடைந்துள்ளது.\nவிரிவு May 16, 2017 | 12:10 // திருக்கோணமலைச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவின் தனிநபர் வருமானம் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் வீழ்ச்சி\nசிறிலங்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தனிநபர் வருமானம், 15 ஆண்டுகளுக்குப் பின்னர், வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக சிறிலங்கா மத்திய வங்கிய வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.\nவிரிவு May 16, 2017 | 4:34 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nதெற்கு, மத்திய ஆசியாவில் சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பதற்கான கதவுகளை திறந்து விடும் அமெரிக்கா\nதெற்கு மற்றும் மத்திய ஆசியா மீதான தனது நிர்வாகத்தின் வேறு இலக்குகளை அடைந்து கொள்வதற்காகவே அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளிநாடுகளுக்கான உதவித் திட்டத்தைக் குறைப்பதற்கு திட்டமிட்டிருப்பது போல் தெரிகிறது.\nவிரிவு May 16, 2017 | 3:47 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nசிறிலங்கா துறைமுகங்களின் அபிவிருத்திக்கு உதவுவதாக சீ�� அதிபர் வாக்குறுதி\nதுறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை உள்ளிட்ட சிறிலங்காவின் அனைத்து அபிவிருத்தி முயற்சிகளுக்கும் சீனா முழுமையான ஆதரவை வழங்கும் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் உறுதியளித்துள்ளார்.\nவிரிவு May 16, 2017 | 3:22 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nமகிந்த – மோடி சந்திப்புக்கு பச்சைக்கொடி காட்டிய மைத்திரி\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவைச் சந்திப்பதற்கு தாமே அனுமதி அளித்ததாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nவிரிவு May 16, 2017 | 3:08 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகாலி மாவட்டச் செயலகத்தின் அதிகாரபூர்வ இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்\nகாலி மாவட்டச் செயலகத்தின் அதிகாரபூர்வ இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டு, முடக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானி சைபர் நிபுணர் குழு என்ற அமைப்பே இந்த தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளது.\nவிரிவு May 16, 2017 | 2:56 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் அமெரிக்க தூதுவரின் முகநூல் கலந்துரையாடல்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -5\t1 Comment\nகட்டுரைகள் பகுப்பாய்வுத் திறன் வலுப்படுமா\nகட்டுரைகள் கோத்தாவும் அமெரிக்காவும்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 4\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/04/15/108083.html", "date_download": "2019-07-20T02:07:55Z", "digest": "sha1:GRC2IHPVGWMR4FODC2ZTJE3NWIRU5PVK", "length": 18562, "nlines": 204, "source_domain": "www.thinaboomi.com", "title": "மாயாவதி கட்சிக்கு, வங்கியில் ரூ.670 கோடி கையிருப்பு", "raw_content": "\nசனிக்கிழமை, 20 ஜூலை 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகாவலர்கள் காப்பீட்டு திட்டம் ரூ. 4 லட்சமாக உயர்வு முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிய அறிவிப்பு\nகடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பத்தில் ராமசாமி படையாச்சியாருக்கு நினைவு மண்டபம் விரைவில் திறக்கப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி\nசுதந்திர தினவிழா சிறப்புரையில் என்ன பேசலாம் என்று மக்களிடம் கருத்து கேட்கிறார் மோடி\nமாயாவதி கட்சிக்கு, வங்கியில் ரூ.670 கோடி கையிருப்பு\nதிங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2019 இந்தியா\nபுதுடெல்லி : பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளில் வங்கியில் அதிக பணத்தை கையிருப்பு வைத்து இருப்பது மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியாகும்.\nபதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் கடந்த நிதியாண்டில் எவ்வளவு செலவு செய்தன வங்கியில் எவ்வளவு கையிருப்பு வைத்துள்ளன என்ற தகவலை தலைமை தேர்தலை ஆணையத்திடம் தெரிவித்துள்ளன.இந்த வரவு-செலவு கணக்கு தகவலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.\nஅதன்படி வங்கியில் அதிக பணத்தை கையிருப்பு வைத்து இருப்பது மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியாகும். கடந்த ஆண்டு இந்த கட்சி 665 கோடி ரூபாயை கையிருப்பு வைத்து இருந்தது. இந்த ஆண்டு அந்த தொகை ரூ.670 கோடியாக உயர்ந்துள்ளது.\nஅகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி 2-வது இடத்தில் உள்ளது. அந்த கட்சிக்கு வங்கிகளில் ரூ.471 கோடி கையிருப்பு உள்ளது. வங்கியில் அதிக பணத்தை கையிருப்பு வைத்திருக்கும் கட்சிகளில் முதல் 2 கட்சிகளும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.\nகாங்கிரஸ் கட்சி ரூ.196 கோடி கையிருப்புடன் 3-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சி ரூ.136 கோடியே வைத்திருந்தது. ஒரே ஆண்டில் 60 கோடி ரூபாயை வங்கியில் காங்கிரஸ் கட்சி சேர்த்துள்ளது.சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ரூ.107 கோடியுடன் 4-வது இடத்தில் இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி ரூ.82 கோடி கையிருப்புடன் 5-வது இடத்தில் உள்ளது.மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, ஆம்ஆத்மி ஆகிய இரு கட்சிகளும் தலா ரூ.3 கோடியை வங்கிகளில் கையிருப்பு வைத்��ுள்ளன.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநாடு முழுவதும் ஒரே தேர்தல்: பிரதமர் மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ள மம்தா மறுப்பு\nகேரளாவில் ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்\nகர்நாடக மாநிலத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: குமாரசாமி மகன் பேச்சால் சர்ச்சை\nசுதந்திர தினவிழா சிறப்புரையில் என்ன பேசலாம் என்று மக்களிடம் கருத்து கேட்கிறார் மோடி\nடிக் டாக் செயலி நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்\nவெளி­நாட்­டு சிறை­க­ளில் அடைக்கப்பட்டுள்ள 8,1,89 இந்­தி­யர்­கள்: மத்திய அமைச்சகம் தகவல்\nவீடியோ : நடிகை அமலாபால் பணத்துக்காக எப்படியும் நடிப்பார்-ராஜேஸ்வரி பிரியா ஆவேசம்\nவீடியோ : கூர்கா படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : கொரில்லா படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nதிருப்­பதி கோவி­லில் சாமா­னிய பக்­தர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்க நட­வ­டிக்கை: தேவஸ்­தா­னம்\nதிருப்பதி கோவிலில் வி.ஐ.பி. தரிசனம் முழுமையாக ரத்தாகிறது\nவீடியோ : அய்யா வைகுண்டபதி திருவிழாவில் கொதிக்கின்ற எண்ணெய் சட்டியில் கைவிட்டு அப்பம் எடுக்கும் வழிபாடு\nதமிழகத்தில் நிலையான ஆட்சி அமைய பாடுபட்டவர் ராமசாமி படையாட்சியாருக்கு துணை முதல்வர் புகழாரம்\nகாவலர் பதக்கம் 3 ஆயிரமாக அதிகரிப்பு - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\n4 ஆண்டுகளாக களவு சொத்துக்களை மீட்பதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது: சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல்\nஅமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பெண்ணிடம் கேட்ட சர்ச்சை கேள்வியால் விமர்சனத்துக்குள்ளான அதிபர் டிரம்ப்\nஇந்தியாவுடனான பாதுகாப்பு உறவை வலுப்படுத்த விருப்பம்: அமெரிக்கா\nநிலவில் நீண்ட காலம் மனிதன் தங்குவதற்கான ஆராய்ச்சியில் நாசா\nஉலகக்கோப்பையில் குல்தீப் யாதவ், சாஹலை இன்னும் சிறப்பாக கையாண்டிருக்க வேண்டும்: ஹர்பஜன் சிங்\nமனைவிகளை அழைத்துச் செல்லும் முடிவுகளை கோலி, ரவி சாஸ்திரி எடுக்கலாம்: சி.ஓ.ஏ. முடிவுக்கு லோதா கடும் கண்டனம்\nகாமன்வெல்த் டேபிள் டென்னிஸ்: இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் சாம்பியன்\nஎஸ்.பி.ஐ. வங்கியில் ஆன்லைன் பணப்பரிமாற்ற கட்டணங்கள் ரத்து\nசென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 504 அதிகரிப்பு\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.512 உயர்வு\nபயிற்சியாளர் நீக்கப்படுவார், அதில் எந்த மாற்றமும் இல்லை: இலங்கை கிரிக்கெட் போர்டு\nகொழும்பு : பயிற்சியாளர் நீக்கப்படுவார், அதில் எந்த மாற்றமும் இல்லை என்று இலங்கை கிரிக்கெட் போர்டு அதிகாரிகள் வட்டார ...\nகாமன்வெல்த் டேபிள் டென்னிஸ்: இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் சாம்பியன்\nபுவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடைபெற்று வரும் காமன்வெல்த் டேபிள் டென்னிஸில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ...\nமனைவிகளை அழைத்துச் செல்லும் முடிவுகளை கோலி, ரவி சாஸ்திரி எடுக்கலாம்: சி.ஓ.ஏ. முடிவுக்கு லோதா கடும் கண்டனம்\nஇந்திய அணி சுற்றுப் பயணத்தின் போது மனைவிகளை அழைத்துச் செல்லலாமா வேண்டாமா என்ற முடிவை விராட் கோலி, ரவி சாஸ்திரி ...\nஉலகக்கோப்பையில் குல்தீப் யாதவ், சாஹலை இன்னும் சிறப்பாக கையாண்டிருக்க வேண்டும்: ஹர்பஜன் சிங்\nஇந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக திகழும் குல்தீப் யாதவ், சாஹலை உலகக்கோப்பையில் அணி நிர்வாகம் சரியாக ...\nஉள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகள் பதவிகாலம் மேலும் நீட்டிப்பு: சட்டசபையில் மசோதா தாக்கல்\nஉள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகளின் பதவிக்காலம் மேலும் ஆறுமாதம் நீட்டிக்க வகை செய்யும் மசோதா சட்டசபையில் ...\nவீடியோ : தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nவீடியோ : மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அமைச்சர் ஆர் பி.உதயகுமார்\nவீடியோ : நடிகர் சூர்யாவை விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை : அமைச்சர் கடம்பூர் ராஜு\nவீடியோ : நீட் விவகாரத்தில் தி.மு.க.-காங்கிரஸ் இரட்டைவேடம்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் வேட்பு மனு தாக்கல் செய்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி\nசனிக்கிழமை, 20 ஜூலை 2019\n1காவலர்கள் காப்பீட்டு திட்டம் ரூ. 4 லட்சமாக உயர்வு முதல்வர் எடப்பாடி பழனிச...\n2கேரளாவில் தீவிரமடையும் மழை: பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர்வரத்து தொடங்கியது...\n3பயிற்சியாளர் நீக்கப்படுவார், அதில் எந்த மாற்றமும் இல்லை: இலங்கை கிரிக்கெட்...\n4காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீ்ர் திறப்பு 2500 கன அடியாக அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/02/28/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5-3/", "date_download": "2019-07-20T00:55:16Z", "digest": "sha1:ZSHJMXVOPTXVBJ5QN3JMNREDZK7KH6PG", "length": 12699, "nlines": 342, "source_domain": "educationtn.com", "title": "பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, '104' மருத்துவ உதவி மையத்தில், உளவியல் ஆலோசனை வழங்கப்படுகிறது!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Student's Zone பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, ‘104’ மருத்துவ உதவி மையத்தில், உளவியல் ஆலோசனை வழங்கப்படுகிறது\nபொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, ‘104’ மருத்துவ உதவி மையத்தில், உளவியல் ஆலோசனை வழங்கப்படுகிறது\nபொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, ‘104’ மருத்துவ உதவி மையத்தில், உளவியல் ஆலோசனை வழங்கப்படுகிறது.சென்னை, தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., வளாகத்தில், ‘104’ என்ற மருத்துவ உதவி சேவை மையம் செயல்படுகிறது. இந்த சேவை வாயிலாக, ஐந்து ஆண்டுகளில், 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர். தேர்வு எழுதும் மாணவர்களுக்காக, மார்ச், 1 முதல் உளவியல் ஆலோசனை வழங்கப்பட உள்ளது.மாணவர்கள், ‘104’ என்ற எண்ணை அழைத்தால், பதற்றம், மன அழுத்தத்தை போக்குதல், எண்ணச் சிதறல்களை தவிர்த்தல், நினைவாற்றலை பெருக்குவது, உணவு முறைகள் மற்றும் உறங்கும் முறைகள் குறித்தும், ஆலோசனை வழங்கப்படும். மாணவர்களுக்கு மட்டுமின்றி, பெற்றோருக்கும் ஆலோசனை வழங்கப்பட உள்ளது.இதற்காக, உளவியல் ஆலோசகர்கள், டாக்டர்கள், நர்ஸ்கள் அடங்கிய குழு, 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றி வருகிறது. இந்த சேவை, மார்ச் முதல் தேர்வு முடிவுகள் வெளியாகும் வரை தொடரும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.\nNext articleபொது தேர்வுகள் குறித்து, சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம்’ என, மாணவர்களை, சி.பி.எஸ்.இ., எச்சரித்துள்ளது\nஅரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு போலீஸ் பயிற்சி.\nபிளஸ் 2 முடித்தவர்கள் மேற்படிப்பு உதவித்தொகை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.\nஅஞ்சல்துறை உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்பு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nB.Ed – சேர்க்கைக்கு விண்ணப்பம் வினியோகம்.\nகம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப்கள்.\nB.Ed – சேர்க்கைக்கு விண்ணப்பம் வினியோகம்.\nகம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப்கள்.\nPGTRB – மதிப்பெண் கோரிய வழக்கு – உயர்நீதிமன்றத்தில் வழங்கிய 6 மதிப்பெண்களை உறுதி...\n2017 ஆம் ஆண்டு நடைபெற்ற வேதியியல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வின் சிறப்பு விடுப்பு மனு 05.07.2019 அன்று உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.மேலும் உச்சநீதிமன்றத்தில் , மதுரை உயர்நீதிமன்றத்தில் வழங்கிய 6 மதிப்பெண்களை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-07-20T01:21:58Z", "digest": "sha1:CACKGXNY4VPZJHFEIAV6B5PPPX4PELLS", "length": 5224, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சூரிய நாட்காட்டிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: சூரிய நாட்காட்டி.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► சூரியசந்திர நாட்காட்டிகள்‎ (3 பக்.)\n\"சூரிய நாட்காட்டிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 செப்டம்பர் 2017, 23:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=4457", "date_download": "2019-07-20T01:40:32Z", "digest": "sha1:H7LARM4T3LBV3UOMNPJUDQOQHADOEIVS", "length": 14313, "nlines": 205, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 21:22\nமறைவு 18:40 மறைவு 08:43\n(1) {21-7-2019} O.F.உமர் அப்துல் காதிர் ஃபாஹிம் {த.பெ. M.O.உமர் ஃபாரூக்} / S.A.T.முகத்தஸா {கத்தீபு M.M.செய்யித் அபூதாஹிர்}\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்���்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 4457\nதிங்கள், ஜுலை 12, 2010\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2314 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/05/17", "date_download": "2019-07-20T01:50:30Z", "digest": "sha1:27UVHI3ZRPXRSXJGUI6ZDLYLUQLCQAKI", "length": 9771, "nlines": 108, "source_domain": "www.puthinappalakai.net", "title": "17 | May | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசீன நீர்மூழ்கிக்கு சிறிலங்கா அனுமதி மறுத்ததை உறுதிப்படுத்தினார் அமைச்சர் சரத் அமுனுகம\nஇராணுவ நடவடிக்கைகளுக்காக துறைமுகங்களைப் பயன்படுத்துவதற்கு சீனா உள்ளிட்ட எந்தவொரு நாட்டுக்கும் சிறிலங்கா அனுமதி அளிக்காது என்று சிறிலங்கா அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.\nவிரிவு May 17, 2017 | 3:16 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசீனாவின் முதலீடுகளை வரவேற்கிறார் சிறிலங்கா பிரதமர்\nசிறிலங்காவில் பிரதான உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களில் சீனாவின் முதலீடுகளை வரவேற்பதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தெரிவித்துள்ளார்.\nவிரிவு May 17, 2017 | 3:02 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nதடையை ம���றி தலதா மாளிகைக்கு மேலாக பறந்ததா மோடியின் உலங்குவானூர்தி\nகண்டியில் தலதா மாளிகைக்கு மேலாக- விமானங்கள் பறக்கத் தடை செய்யப்பட்ட பகுதிக்கு மேலாகப் பறந்ததால் தான், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்துக்காக கொண்டு வரப்பட்ட உலங்குவானூர்திகளில் ஒன்று பழுதடைந்ததாக உள்ளூர் வாசிகள் தெரிவித்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு May 17, 2017 | 2:50 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஅமெரிக்காவில் முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரை – கொசோவோ பிரதிநிதி வழங்குகிறார்\nதமிழினப் படுகொலையை நினைவேந்தும் மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், அமெரிக்காவில் முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரை ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது.\nவிரிவு May 17, 2017 | 2:20 // புதினப்பணிமனை பிரிவு: செய்திகள்\nதிடீர் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தினார் சிறிலங்கா அதிபர்\nஅமைச்சரவைக் கூட்டங்களை சிறிலங்கா அதிபர் இடைநிறுத்தி வைத்திருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், நேற்று திடீரென அமைச்சரவைக் கூட்டத்தை சிறிலங்கா அதிபர் கூட்டியிருந்தார்.\nவிரிவு May 17, 2017 | 2:13 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவுக்கு மேலும் 2 பில்லியன் யுவான்களை வழங்குவதாக சீன அதிபர் உறுதி\nசிறிலங்காவுக்கு 2 பில்லியன் யுவான் (44 பில்லியன் ரூபா) உதவியை வழங்குவதாக சீன அதிபர் ஷி ஜின்பிங் நேற்று உறுதி அளித்துள்ளார். சீன அதிபர் தலைமையிலான குழுவினருக்கும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினருக்கும் இடையில் பீஜிங்கில் நேற்று நடந்த இருதரப்பு பேச்சுக்களின் போதே இந்த உறுதி அளிக்கப்பட்டுள்ளது.\nவிரிவு May 17, 2017 | 2:01 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் அமெரிக்க தூதுவரின் முகநூல் கலந்துரையாடல்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -5\t1 Comment\nகட்டுரைகள் பகுப்பாய்வுத் திறன் வலுப்படுமா\nகட்டுரைகள் கோத்தாவும் அமெரிக்காவும்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 4\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு ச��ன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sinthutamil.com/2019/07/05/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2019-07-20T01:26:13Z", "digest": "sha1:XNFTVRYXYTUXZFBZ2OO2C5BQ5BO33QHV", "length": 25062, "nlines": 243, "source_domain": "www.sinthutamil.com", "title": "இரு சமூகத்தை சேர்ந்த காதலர்கள் திருமணம்.... விளாத்திகுளத்தில் ஆணவப்படுகொலையால் பரபரப்பு.... | Sinthu Tamil Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | சிந்துதமிழ் -SinthuTamil", "raw_content": "\nஅனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்து உலககோப்பையை விட்டு வெளியேறியது ஆப்கானிஸ்தான் அணி…..\nநியூஸ்லாந்து அணியை தோற்கடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து அணி… கடினமான போட்டி தான்…\nமற்றுமொரு இந்திய கிரிக்கெட் வீரர் தனது ஓய்வை அறிவித்தார்…. அவர் CSK செல்லகுட்டி அம்பத்தி…\nஅரையிறுதிக்குள் நுழைந்தது இந்திய அணி…. வங்கதேச அணியை வீழ்த்தி இந்திய அணி 2ஆம் இடத்திற்கு…\nஉலககோப்பை தொடரில் இருந்து விஜய்சங்கர் விலகல்…. மயங்க் அகர்வால் புதிய வீரராக தேர்வு…\nவரும் 22ம் தேதி சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்படும்: இஸ்ரோ அறிவிப்பு\nஇன்ஸ்டாகிராமில் பக் கண்டுபிடித்த சென்னை இளைஞருக்கு ரூ. 20.64லட்சம் பரிசு\n5ஜி வசதியுடன் மடிக்கக்கூடிய ஐபேட்(iPad) உருவாக்கும் ஆப்பிள்\nவந்துவிட்டது (whatsapp)வாட்ஸ்அப்பிலும் (Dark mode)…\n(whatsapp) வாட்ஸ் ஆப்பில் வேகமாக பரவும் வாட்ஸ் ஆப் குறித்த வதந்திகள்- உஷார்..\nAndroid Q versionல் அப்படி என்ன தான் இருக்கு… வீடியோ விளக்கம் இதோ உங்களுக்காக….\nScreen shot அதிகமாக எடுக்க கடினமாக உள்ளதா…. எளிதாக எடுக்க ஒரு வழி இருக்கு… அதனை தெரிந்து கொள்ளுங்கள்…\nகோவா பற்றி தெரிந்துகொள்ள ஆர்��மாக இருக்கிறீர்களா இந்த வீடியோவை தவறாமல் பாருங்க…..\nஅந்தமான் தீவில் உள்ள விசித்திரங்களும் அதன் விவரங்களும் அடங்கிய வீடியோ இதோ உங்களுக்காக….\nபணம் கட்டாமல் எளிதாக பெஸ்ட் வீடியோ எடிட்டிங் appஐ டவுன்லோட் செய்வது எப்படி என்று பாருங்கள்…\nAndroid Q versionல் அப்படி என்ன தான் இருக்கு… வீடியோ விளக்கம் இதோ உங்களுக்காக….\nநீங்க அனைவரும் ஸ்மார்ட் போன்…\nScreen shot அதிகமாக எடுக்க கடினமாக உள்ளதா…. எளிதாக எடுக்க ஒரு வழி இருக்கு……\nஇணையத்தில் நாம் ஏதாவது ஒரு…\nகோவா பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா இந்த வீடியோவை தவறாமல் பாருங்க…..\nஅந்தமான் தீவில் உள்ள விசித்திரங்களும் அதன் விவரங்களும் அடங்கிய வீடியோ இதோ உங்களுக்காக….\nபணம் கட்டாமல் எளிதாக பெஸ்ட் வீடியோ எடிட்டிங் appஐ டவுன்லோட் செய்வது எப்படி என்று…\nயூடூபில் (youtube) உள்ள வீடியோக்களை டவுன்லோட் செய்யும் ட்ரிக் இங்கே உள்ளது….\nமிக எளிதான முறையில் வீடியோ எடிட்டிங் செய்வது என்று தெரியவேண்டுமா\nமொபைல் phoneல் உள்ள buttons உடைந்தாலும் எப்படி use பண்ணுவது பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்….\nThanos அப்டீன்னு googleள்ள தேடுனா என்ன நடக்கும்னு இந்த வீடியோவில் பாருங்க….\nநீங்கள் இணையத்தில் படிப்பவற்றிற்கு உடனடி அர்த்தம் தெரிந்துகொள்ள இதனை படியுங்கள்….\n(whatsapp) வாட்ஸ் ஆப்பில் வேகமாக பரவும் வாட்ஸ் ஆப் குறித்த வதந்திகள்- உஷார்..\nசயீஷாவுடன் ஹனிமூன் சென்றுள்ளார் ஆர்யா…\nகர்ப்பத்தால் பட வாய்ப்பை தவறவிட்ட எமி ஜாக்சன்…\n“சீரியல், சினிமா… கிளாமர் பாலிசி என்ன” – வாணி போஜன்\nதி லயன் கிங் சினிமா விமர்சனம்\nவெண்ணிலா கபடிக் குழு 2 சினிமா விமர்சனம்\nகளவாணி 2 சினிமா விமர்சனம்\nஸ்பைடர் மேன்: ஃபார் ஃபிரம் ஹோம் சினிமா விமர்சனம்\nஇந்த முயற்சி செய்து பாருங்கள்; உங்கள் மன அழுத்தம் குறையும்\nசிறு வயதிலே மாரடைப்பா……. இதோ அதற்கான விடை\nபெண்கள் ஆரோகியத்தின் 5 வழிகள்\nசமுக வலைத்தளங்கலை தினமும் பயன்படுதுவிர்களா…..உங்கள் மனதை பற்றி ஓர் ஆய்வு\nஉங்களை குளிர்விக்க இதனை நாள் A.C இருந்தது…..அனால் இனிமேல் ஒரு பட்டையே…\nதுளசி செடியின் மருத்துவ குணங்கள்\nஉங்கள் வீட்டில் இந்த பொருள் இருந்தால்….. நீங்கள் சுவாசிப்பது நல்ல காற்று…\nஉடல் எடையை குறைக்க உதவும் காதல் ஹர்மோன்\nகுழந்தைகளின் வாய் புண் பிரச்சனைக்கு எளிய தீர்வு\nமருத்த��வ குணம் நிறைந்த மண் பண்ணை தண்ணீர்\nவரும் 22ம் தேதி சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்படும்: இஸ்ரோ அறிவிப்பு\nதொழில்நுட்பம் July 19, 2019\nஇன்ஸ்டாகிராமில் பக் கண்டுபிடித்த சென்னை இளைஞருக்கு ரூ. 20.64லட்சம் பரிசு\nதொழில்நுட்பம் July 19, 2019\n5ஜி வசதியுடன் மடிக்கக்கூடிய ஐபேட்(iPad) உருவாக்கும் ஆப்பிள்\nதொழில்நுட்பம் July 9, 2019\nவந்துவிட்டது (whatsapp)வாட்ஸ்அப்பிலும் (Dark mode)…\nதொழில்நுட்பம் July 8, 2019\n(whatsapp) வாட்ஸ் ஆப்பில் வேகமாக பரவும் வாட்ஸ் ஆப் குறித்த வதந்திகள்- உஷார்..\nGoogle Chrome-ல் இனி எரிச்சலூட்டும் விளம்பரங்கள் வராது\nதொழில்நுட்பம் July 5, 2019\nPUBG lite வெர்சன் இப்போது இந்தியாவிற்கும் வந்துவிட்டது… அதனை இங்கே டவுன்லோட் செய்யுங்கள்…\nதொழில்நுட்பம் July 5, 2019\nஆச்சரியமூட்டும் விலையில் Redmi 7A அறிமுகம்: வெறும் 6 ஆயிரம் ரூபாய்க்கு இவ்வளவு சிறப்பம்சங்களா\nதொழில்நுட்பம் July 4, 2019\nவாட்ஸ்அப், ஃபேஸ்புக் சரியாகி விட்டது\nதொழில்நுட்பம் July 4, 2019\nகுற்றாலத்தில் ஆர்ப்பரித்துக் கொட்டும் நீர்; சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை…\n கேரள டிஜிபி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nAmazon: பிரைம் டே சேல் விரைவில் ஆரம்பம் எதிர்பார்க்க முடியாத அளவு எண்ணிலடங்காத (offer)சலுகைகள்…\nஆஸ்கர் தேர்வுக்குழுவில் மீண்டும் இடம் பிடித்த இந்தியர்கள்..\nமக்களவையில் ‘ஆதார் சட்டத்திருத்த மசோதா’: நாம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்\nகுடிபோதையில் தகராறு செய்த கணவனை ஊதுகுழலை வைத்து அடித்து கொன்ற மனைவி\nஇரு சமூகத்தை சேர்ந்த காதலர்கள் திருமணம்…. விளாத்திகுளத்தில் ஆணவப்படுகொலையால் பரபரப்பு….\nசென்னை மக்களுக்கு ஒரு நல்ல செய்தி… மழை வெளுத்து வாங்கப்போகுதாம்… நடந்தால் சந்தோசம் தான்…\nஏடிஎம் கார்டே இல்லாமல் யார் வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம்\nபிஎஸ்என்எல் நிறுவனம் மூடப்படாது; வதந்திகளை நம்ப வேண்டாம்: தலைமை பொது மேலாளர் வேண்டுகோள்\nஇனி ஹெல்மெட் போடாமல்,சிக்னல் நிற்காமல் போனால் அதிரடி அபராதம் வசூலிக்கப்படும்..\nHome நியூஸ் இரு சமூகத்தை சேர்ந்த காதலர்கள் திருமணம்…. விளாத்திகுளத்தில் ஆணவப்படுகொலையால் பரபரப்பு….\nஇரு சமூகத்தை சேர்ந்த காதலர்கள் திருமணம்…. விளாத்திகுளத்தில் ஆணவப்படுகொலையால் பரபரப்பு….\nஉலகம் உயர உயர சென்றாலும் சில இடங்களில் இன்னும் மூடநம்பிக்கைகள் மற்றும் சாதி, மத, மற்றும் இன வேற்பாடுகள் மறையாமல் இருப்பது வருத்தம் அளிக்கும் ஒரு செய்தியாக இருக்கிறது.\nஅதிலும் ஆணவப்படுகொலை என்பது மிகவும் மோசமானது மற்றும் தண்டனைக்குரியது. அது தமிழகத்தில் பல இடங்களிலும் நடைபெற்று வருகிறது. இதனை தடுத்து நிறுத்த முடியவில்லை.\nதற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் விளாத்திகுளம் பகுதியில் இரு சமூகத்தினை சேர்ந்த காதலர்கள் திருமணம் செய்து கொண்டதால் அந்த பெண்ணின் குடும்பத்தினர் அவர்களை ஆணவப்படுகொலை செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் கிராமத்தில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த காதல் ஜோடி சோலைராஜாவுக்கு வயசு 24, ஜோதிக்கு வயசு 21.\nசோலைராஜா வைப்பாறு பகுதியில் உள்ள உப்பளத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அப்போது தான் பக்கத்து ஊரான பல்லாகுளம் பகுதியை சேர்ந்த ஜோதி என்ற பேச்சியம்மாளை காதலித்துள்ளார்.\nஇருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவர் வீட்டிலும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க மாட்டார்கள் என்பதால் 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.\nதங்களுக்கு ஆபத்து இருக்கிறது என்று தெரிந்து குளத்தூர் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தனர். அப்போது இரு தரப்பு குடும்பத்தினரும் போலீசார் சொல்வது போல் தொந்தரவு கொடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டு சென்றனர்.\nஇருவருமே திருமணத்திற்கு பின்பு பெரியார்நகரில் தனியாக வசித்து வந்தனர். ஜோதி கர்ப்பமாகி உள்ளார். செக்-அப்புக்காக குளத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கும் சென்று வந்தார். இது அந்த பெண்ணின் வீட்டிற்கு தெரிந்துவிட்டது.\nநேற்று முன்தினம் இரவில் எப்பொழுதும் போல தங்களது வீட்டின் வளாகத்தில் பாயை விரித்து தூகியுள்ளனர். அந்த நேரத்தில் இரும்பு வேலியை தாண்டி குதித்து விடியகாலை 3 மணிக்கு மர்மநபர்கள் நுழைந்துள்ளனர்.\nஅவர்கள் தூங்கி கொண்டிருந்த 2 பேரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.\nபக்கத்து வீட்டார்கள் வந்து பார்த்தபோது இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இந்த தகவல் அறிந்து குளத்தூர் போலீசாரும் வந்தனர்.இந்த கொலை சம்பவத்தால் விளாத்திகுளமே பரபரப்பானது.\nஇந்த நேரத்தில் ஜோதியின் அப்பா அழகரை காணவில்லை. அவர் கோவில்பட்டி அடுத்த நாலாட்டின்புத்தூரில் பதுங்கி இருந்தார். அவரிடம் விசாரித்த பொது அவர் தான் கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.\nதூத்துக்குடியில் இந்த ஆணவப்படுகொலை நடந்துள்ளதால் தூத்துகுடியே தற்போது பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. அந்த கிரமாத்தில் தற்போது போலீஸ் பாதுகாப்பு அதிகமாக சேர்க்கப்பட்டுள்ளது.\nPrevious articleநீண்ட இடைவேளைக்கு பிறகு கவுரவ தோற்றத்தில் களமிறங்கிய அனுஷ்கா\nNext articleஅசத்தலான செட்டிநாடு ஸ்பெஷல் பன்னீர் மசாலா\nகுற்றாலத்தில் ஆர்ப்பரித்துக் கொட்டும் நீர்; சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை…\n கேரள டிஜிபி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nAmazon: பிரைம் டே சேல் விரைவில் ஆரம்பம் எதிர்பார்க்க முடியாத அளவு எண்ணிலடங்காத (offer)சலுகைகள்…\nதி லயன் கிங் சினிமா விமர்சனம்\nரீல் ஜோடியை ரியல் ஜோடியாக்கி அனுப்பி வச்சிட்டாங்கப்பா\nகுற்றாலத்தில் ஆர்ப்பரித்துக் கொட்டும் நீர்; சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை…\nவரும் 22ம் தேதி சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்படும்: இஸ்ரோ அறிவிப்பு\nபிக்பாஸ் போட்டியாளர்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா கமல் சம்பளத்தை கேட்டால் தலையே சுற்றிவிடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarljothy.com/?p=2420", "date_download": "2019-07-20T01:10:09Z", "digest": "sha1:YTLSDUN2KPX27SSNKZV3YX2HP2EDXBGX", "length": 9324, "nlines": 59, "source_domain": "yarljothy.com", "title": "இராணுவ அதிகாரியை தோளில் சுமந்தது அடிமைப்புத்தியைக் காட்டுகிறது! – சிவாஜிலிங்கம் காட்டம்", "raw_content": "\nYou are here: Home » யாழ்ப்பாணம் » இராணுவ அதிகாரியை தோளில் சுமந்தது அடிமைப்புத்தியைக் காட்டுகிறது\nஇராணுவ அதிகாரியை தோளில் சுமந்தது அடிமைப்புத்தியைக் காட்டுகிறது\nவிஸ்வமடு பகுதியில் இராணுவ அதிகாரி கேணல் பந்து இரத்னபிரியவிற்கு கண்ணீர் மல்க முன்னாள் போராளிகள் உள்ளிட்ட பொது மக்கள் பிரியாவிடை கொடுத்திருப்பது எமது மக்களின் சபலபுத்தியைத் தான் காட்டுகின்றது என வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.\nயாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\n‘ நூற்றுக்கணக்கில் மக்கள் திரண்டு இராணுவ அதிகாரியை தோளில் சுமந்து கொண்டு செல்வது தம���ழ் மக்களின் அடிமைப்புத்தியைத்தான் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துகின்றது. இவர் நல்லவர், அவர் நல்லவர் என சாதாரண கிராம மக்கள் இதை செய்திருந்தால் ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் முன்னாள் போராளிகள் இதனை செய்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.\nஅதுவும் புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் என வெடித்துச் சிதறி வீரச்சாவை தழுவிக்கொண்ட ஐம்பதாயிரம் மாவீரர்களுக்கு செய்கின்ற துரோகமாகத்தான் நான் இதை கருதுகின்றேன்.\nஅவர் ஒரு அதிகாரி, நல்லவராக அல்லது நேர்மையாக நடந்து கொள்ளலாம், ஆனால் நீங்கள் இவ்வாறு செய்வதென்பது ஒட்டுமொத்த இராணுவ பிரசன்னத்தை நியாயப்படுத்துகின்ற பாரிய பிரச்சினைக்கு இட்டுச்செல்லும். ஒரு தனி மனிதன் நல்லவராக இருக்கலாம், தளபதியாக இருக்கலாம், பிராந்திய தளபதியாக இருக்கலாம் அது வேறு விடயம். ஆனால் அதற்காக தமிழ் மக்கள் நூற்றுக்கணக்கில் திரண்டு, விழா எடுத்து, தோளில் சுமந்துகொண்டு செல்வது என்பது எங்களுடைய அடிமை புத்தியைத்தான் காட்டுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.\nஐ.எஸ் தீவிரவாதிகளின் இரண்டாவது தாக்குதல் திட்டத்தை முறியடித்தோம்: பாதுகாப்பு செயலாளர் பெருமிதம்\nதமிழருக்கு ஆதரவாக முஸ்லிம்களின் அனைத்து சக்திகளும் பிரயோகிக்கப்பட வேண்டும்\nஏமாற்று வித்தை சிங்கள தலைவர்களின் இரத்தத்துடன் ஊறியதே ரணில் மாத்திரம் விதி விலக்கல்ல\nஅம்பாறையில் தமிழரசுக் கட்சியை ஒழித்துக் கட்டிய மாவை\nகன்னியாவில் அரங்கேறும் மற்றுமொரு இன அழிப்பு\nவரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சிரமதான பணிகள்\nபத்து வருடங்களாக தனிமையில் வசித்த வயோதிபரின் சடலம் மீட்பு\nகாணியற்ற அனைவருக்கும் காணிகளை வழங்க நடவடிக்கை\nசர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு பெறுகின்றார் யாழ். சாதனை மங்கை\nமீட்க முடியாத அளவிற்கு அபாய நிலையை நோக்கி நகரும் இலங்கை\nஉலக கோப்பை வென்ற ஜெர்மனி அணிக்கு ரூ.2110 கோடி பரிசு : அர்ஜென்டினா அணிக்கு ரூ.1150 கோடி 2 comments\nவடமாகாணசபையின் பிரத்தியேகக் கூட்டம் - முதலமைச்சர் ஆற்றிய உரை 2 comments\nபாகிஸ்தான் அரசு விமானப் படைத் தாக்குதல்:முன்னால் தலிபான் தலைவர் உட்பட 50 தீவிரவாதிகள் பலி 1 comments\nஎங்கேயும் எப்போதும் - Don't Miss it: விமர்சனம் 1 comments\nவெல்லும் வரை செல்வோம் எனப் பொங்கி எழுந்தனர் பிரித்தானியத் தமிழர்\nஇலங்கை இரா��ுவ அராஜகத்தினை வெளிச்சம் போட்டுக் காட்டும் குறும்படம்\nலண்டனில் தமிழினப் படுகொலையாளன் மைத்திரிக்கு எதிராக வெகுண்டெழுந்தனர் புலம்பெயர் தமிழர் 690 views\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் 415 views\nதூங்கிய பைலட்.. பொறுப்பில்லாத பெண் துணை பைலட்- பாதை விலகி பறந்த ஜெட் ஏர்வேஸ் விமானம் 368 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/sooriyan-utcham-palan-tamil/", "date_download": "2019-07-20T01:15:09Z", "digest": "sha1:Y3AI3RLPCKNZ2GLWH3TYF3CBAULFFJ5R", "length": 11641, "nlines": 108, "source_domain": "dheivegam.com", "title": "சூரியன் உச்சம், நீச்சம் பலன் | Suriyan ucham neecham in Tamil", "raw_content": "\nHome ஜோதிடம் ஜாதகம் பார்பது எப்படி உங்கள் ஜாதகத்தில் சூரியன் எங்கு இருந்தால் அதிஷ்டம் அதிகம் தெரியுமா \nஉங்கள் ஜாதகத்தில் சூரியன் எங்கு இருந்தால் அதிஷ்டம் அதிகம் தெரியுமா \nஉலகிற்கு ஒளியையும் உயிராற்றலையும் தருபவர் சூரிய பகவான் ஆவார். ஜோதிட சாத்திரத்தில் இந்த சூரியன் ஒரு ஜாதகரின் தந்தைக்கு காரகனாகிறார். மேலும் ஒரு ஜாதகரின் உடலமைப்பு, கம்பீரத்தன்மை, பிறர் மதிக்ககூடிய நிலை, உயர்பதவி போன்றவற்றையும் தீர்மானிக்கக்கூடியவராக இருக்கிறார். ஜாதக கட்டத்தில் சூரியனின் உச்ச வீடாக “மேஷ” ராசியும், சொந்த வீடாக “சிம்ம” ராசியும், நீச்ச வீடாக “துலாம்” ராசியும் வருகிறது. இந்த ராசிகளில் சூரியன் இருந்தால் என்னென்னெ பலன்கள் ஏற்படும் என்பதை பற்றி இங்கு காண்போம்.\nசூரியனின் உச்ச ராசி மேஷம் ஆகும். ஒரு நபருக்கு அவரது ஜாதகத்தில் இந்த மேஷ ராசியில் சூரியன் இருக்க அந்த நபர் திடகாத்திரமான உடலை பெற்றிருப்பார். அவரது உடல், நடை, தோற்றத்தில் ஒரு கம்பீரம் இருக்கும். எதற்கும் அஞ்சாத மனதை கொண்டிருப்பார். சுறுசுறுப்பானவர்களாக இருப்பார்கள். மேஷம் என்பது போர்க்கிரகமான “செவ்வாயின்” வீடாகும். அதில் வெப்பமான சூரியன் உச்சம் பெறுவதால் சண்டை பிரியர்களாக இருப்பார்கள். அது வாய்ச்சண்டையாகவும், அடிதடி சண்டையாகவும் இருக்கலாம். பெரும்பாலும் நியாயமான காரணங்களுக்காகவே சண்டையிடுவார்கள். அதில் ஈடுபட்ட பின்பு அவ்வளவு சுலபத்தில் பின்வாங்க மாட்டார்கள். ராணுவம், காவல் துறை போன்ற பணிகளில் சேர்ந்து வீர சாகசங்கள் அதிகம் புரியும் நபர்களாக இருப்பார்கள்.\nசூரியன் சொந்த வீடு பலன்\nஜாதகத்தில் சூரியனின் சொந்த ராசியான சிம்மத்தில் சூரியன் இருந்தால் அந்த நபர் சிங்கத்தை போன்ற அஞ்சாத குணமும், அதை போன்ற ஒரு கம்பீரத்தையும் கொண்டிருப்பார். இவர்களில் பெரும்பாலானவர்களின் குரல்வளம் மிகவும் கடுமையாகவும், பிறரை அச்சமூட்டி அவர்கள் மீது ஒரு ஆதிக்கத்தை செலுத்தும் வகையில் இருக்கும். கலைத்துறையில் ஈடுபடுபவர்களுக்கு அதில் உச்சத்தை தொடும் யோகமுண்டு. அரசியலில் ஈடுபடும்போது மிகவுயர்ந்த பதவிகளை பெறும் வாய்ப்பு உண்டாகும். சமுதாயத்தில் உள்ள அனைவரின் மதிப்பு மரியாதைக்கும் உரியவர்களாவார்கள். தந்தைக்கு பெருமை சேர்க்கக்கூடிய மகனாக இருப்பார்கள்.\nதுலாம் ராசி சூரியனின் நீச்ச ராசியாகும். இந்த ராசியின் அதிபதி அசுரர்களின் குருவான “சுக்கிர” பகவானாவார். ஜாதகத்தில் இந்த ராசியில் சூரியன் இருப்பவர்களுக்கு மத்திய வயதுகளில் கண் சம்பந்தமான நோய்கள் ஏற்படும். தந்தையுடன் கருத்து வேறுபாடுகள், மனஸ்தாபங்கள் ஏற்படும். உடலாரோக்கியம் அடிக்கடி பாதிப்படையும். தீய சகவாசங்களால் பல துன்பங்களை சந்திக்க நேரும். பொருளாதார ரீதியாக பல பிரச்சனைகளையும் சந்திக்க கூடும்.\nசனிபகவானால் ஏற்படும் சிஷ்ய யோகம் பலன்கள்\nஜாதகம் பார்ப்பது எப்படி என்ற பல தகவல்களை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.\nநீங்கள் மிகப்பெரும் செல்வமும், நில சொத்துகளையும் பெற ஜாதகத்தில் இவை அவசியம்\nஉங்கள் ஜாதகத்தில் லக்னம் தரும் பலன்கள் என்ன தெரியுமா\nஉங்களுக்கு வாழ்க்கை துணையால் தனவரவு உண்டாக இவை அவசியம் தெரியுமா\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maduraivaasagan.wordpress.com/category/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-07-20T02:08:01Z", "digest": "sha1:QIHLSHN4U2HW4W7LEBIHLUFYA5JW4KZL", "length": 121997, "nlines": 206, "source_domain": "maduraivaasagan.wordpress.com", "title": "நான்மாடக்கூடல் | சித்திரவீதிக்காரன்", "raw_content": "\nமதுரைக்கும் தமிழுக்கும் நேர்ந்துவிடப்பட்டவர்களுள் ஒருவன்\nதொல்லியல் திருவிழா – நூறாவது பசுமை நடை\nமனசு போல வாழ்க்கை – டாக்டர்.ஆர்.கார்த்திகேயன்\nகீழடி நான்காவது கட்ட அகழாய்வு\nகோடுகள் இல்லாத வரைபடம் – எஸ்.ராமகிருஷ்ணன்\nஅழுகைக்கு கரைதல் என்றும் பெயர்\nஎழுத்தில் கறாமத்துகள் நிகழ்த்திய எஸ். அர்ஷியா\nஎக்ஸ்டஸி – சரவணன் சந்திரன்\nஎழுதித் தீராப் பக்கங்கள் – செல்வம் அருளானந்தம்\nநினைவுகளின் சுவட்டில் – வெங்கட் சாமிநாதன்\nமதுரை புத்தகத் திருவிழா (11)\nஇதுவரை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2019 (1) மார்ச் 2019 (1) பிப்ரவரி 2019 (1) ஜனவரி 2019 (1) திசெம்பர் 2018 (1) ஒக்ரோபர் 2018 (1) செப்ரெம்பர் 2018 (1) ஓகஸ்ட் 2018 (1) ஜூன் 2018 (1) ஏப்ரல் 2018 (1) மார்ச் 2018 (6) பிப்ரவரி 2018 (1) ஜனவரி 2018 (1) திசெம்பர் 2017 (2) ஒக்ரோபர் 2017 (4) செப்ரெம்பர் 2017 (1) ஓகஸ்ட் 2017 (1) ஜூலை 2017 (2) ஏப்ரல் 2017 (3) மார்ச் 2017 (3) பிப்ரவரி 2017 (1) ஒக்ரோபர் 2016 (1) செப்ரெம்பர் 2016 (1) ஓகஸ்ட் 2016 (1) ஜூலை 2016 (5) ஜூன் 2016 (2) ஏப்ரல் 2016 (1) பிப்ரவரி 2016 (2) ஜனவரி 2016 (1) திசெம்பர் 2015 (2) நவம்பர் 2015 (2) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (5) ஜூலை 2015 (1) ஜூன் 2015 (1) மே 2015 (1) ஏப்ரல் 2015 (1) மார்ச் 2015 (2) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (6) திசெம்பர் 2014 (4) நவம்பர் 2014 (5) ஒக்ரோபர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (3) ஓகஸ்ட் 2014 (2) ஜூலை 2014 (2) ஜூன் 2014 (2) மே 2014 (3) ஏப்ரல் 2014 (3) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (3) ஜனவரி 2014 (4) திசெம்பர் 2013 (2) நவம்பர் 2013 (6) ஒக்ரோபர் 2013 (3) செப்ரெம்பர் 2013 (3) ஓகஸ்ட் 2013 (5) ஜூலை 2013 (3) ஜூன் 2013 (2) மே 2013 (3) ஏப்ரல் 2013 (5) மார்ச் 2013 (4) பிப்ரவரி 2013 (5) ஜனவரி 2013 (4) திசெம்பர் 2012 (2) நவம்பர் 2012 (3) ஒக்ரோபர் 2012 (7) செப்ரெம்பர் 2012 (6) ஓகஸ்ட் 2012 (2) ஜூலை 2012 (3) ஜூன் 2012 (2) மே 2012 (3) ஏப்ரல் 2012 (6) மார்ச் 2012 (4) பிப்ரவரி 2012 (4) ஜனவரி 2012 (2) திசெம்பர் 2011 (4) நவம்பர் 2011 (3) ஒக்ரோபர் 2011 (3) செப்ரெம்பர் 2011 (12) ஓகஸ்ட் 2011 (5) ஜூலை 2011 (6) ஜூன் 2011 (4) மே 2011 (4) ஏப்ரல் 2011 (6) மார்ச் 2011 (6) பிப்ரவரி 2011 (5) ஜனவரி 2011 (2) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (6) ஒக்ரோபர் 2010 (1)\nPosted: ஜூன் 2, 2019 in தமிழும் கமலும், நான்மாடக்கூடல், பார்வைகள், பகிர்வுகள், வழியெங்கும் புத்தகங்கள்\nபால்யத்தில் கதைகளின் வழியாக வளர்ந்தவன் நான். பின் தானே கதை படிக்க விரும்பி படக்கதைகள் வாயிலாக வாசிப்பிற்குள் வந்தேன். கதை படிப்பதைவிட கேட்பது ரொம்பப் பிடிக்கும். ஏனெனில், அப்போதெல்லாம் யாரோ பால்யத்திற்குள் கரம்பிடித்து அழைத்துப் போவதைப் போலிருக்கும். சொல்ல முடிந்த கதைகள் நிறைய, சொல்ல முடியாத கதைகள் நிறைய. ஆனால், ஒரு கதைசொல்லி இந்த இரண்டு எல்லைகளையும் கடந்துவிடுகிறார்.\nஅப்படி என்னை ஈர்த்த கதைசொல்லிகளில் பவா செல்லத்துரையும் ஒருவர். முதன்முதலாக அவரைப் பார்த்தது 04.09.11 அன்று. வரிச்சூர் குன்னத்தூர் பசுமைநடை முடிந்து அன்று மாலை எஸ்.ராமகிருஷ்ணனுக்கு யாமம் நாவலுக்கு விருது பெற்றதற்கான பாராட்டுவிழா தல்லாகுளம் அருகிலுள்ள தமிழ்நாடு ஹோட்டலில் நடைபெற்றது. அதில் எஸ்.ரா.வின் கதைகளைப் பற்றி பவா பேசவந்தபோதுதான் பார்த்தேன். வண்ணநிலவனின் கதையொன்றையும், எஸ்.ரா.வின் கதையையும் இணைத்துப் பேசினார். திருடனைப் பற்றிய கதையது. அவரது அன்றைய உரை மிகவும் பிடித்திருந்தது. அதன்பிறகு அவரது வலைப்பூவான டி.எம்.சாரோனிலிருந்துவை தொடர்ந்து வாசித்துவந்தேன். அதில் எல்லா நாளும் கார்த்திகை தொடரை மிகவும் விரும்பி வாசித்திருக்கிறேன்.\n“பவா என்ற கதைசொல்லி” வீடியோவை யூடிபில் பின் பார்த்தேன். அதன்பின் அவர் கதைசொல்லத்தொடங்கிய வீடியோக்களை தரவிறக்கிப் பார்ப்பதும் அந்தக் கதைகளில் மயங்கிக் கிடப்பதும் தொடர்ந்தது. ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, பிரபஞ்சன், வண்ணநிலவன் என பலரது கதைகளையும் அவர் சொல்லக் கேட்டு பின் அந்தக் கதைகளைத் தேடி வாசித்தேன். பெரும்பாலான விடுமுறை நாட்களில் பவா கதை சொல்லச்சொல்ல கேட்டபடி கணினி முன்னே அமர்ந்திருப்பது என் வழக்கம்.\nபசுமைநடை இன்னீர் மன்றல் விழாவில் அவர் பேசிய கதைகளில் மல்லாட்டை மணம் வீசியதை நுகர முடிந்தது. அதன் பின் அவரது கதையாடல்களைத் தொடர்ந்து கேட்டு வந்தேன். ஜெயகாந்தனின் நாவல் குறித்த பெருங்கதையாடலை நிகழ்த்திய பிறகு அந்த வீடியோ இணையத்தில் தரவேறிய அன்றிரவு அதைத் தரவிறக்கி மறுநாள் விடிகாலை 5 மணிக்கு கேட்டேன். வாசிக்காமல் இருந்த ஜெயகாந்தனின் அந்த நாவலை பவா கதை சொல்ல தேர்ந்தெடுத்த பிறகுதான் தேடி எடுத்து வாசித்தேன்.\nமதுரை என்றும் கதைகளின் தாயகம். இந்த ஊரிலுள்ள ஒவ்வொரு கல்லும், மலையும் கதைகளைக் கொண்டவை. இந்த ஊரின் வீதிகளில் திருவிளையாடற் புராணக்கதைகள் இன்னமும் நிகழ்த்திக் காட்டப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. அத்தகைய மதுரையில் தொல்லியல் திருவிழாவில் அவரது கதைகள் குறித்து பேசலாம் என்றிருந்த நிலையில் தவிர்க்க இயலாத காரணத்தால் அவர் வர இயலாமல் போனது.\nபசுமைநடையும், வம்சி பதிப்பகமும் இணைந்து நடத்தும் பெருங்கதையாடல் மதுரை அரசரடி இறையியற் கல்லூரியில் 23.3.2019 அன்று மாலை நிகழவிருந்தது. தேர்தல் அறிவிப்பினால் அந்த நிகழ்வு தள்ளிப் போனாலும் அன்று அவரைச் சந்திக்க சென்றிருந்த என்னைப் போன்ற ஐம்பது, அறுபது பேருக்காக நான்கைந்து கதைகள் சொன்னார். அன்று சொன்ன சு.வேணுகோபாலின் ‘சொல்ல முடிந்தது’ கதையாகட்டும், சக்கரியாவின் ‘இரண்டா��் குடியேற்றம்’ கதையாகட்டும் பவா சொன்னதும் வாங்கி வாசிக்கத் தோன்றியது.\nபவா கதை சொல்லும் போது அந்தக் கதையை அப்படியே சொல்லி விடுவதில்லை. அந்த கதையின் சிகரங்களை நமக்குத் தொட்டுக்காட்டி கதையை நோக்கி நம்மை இழுத்துச் செல்கிறார். மலையடிவாரத்தில் தங்கிவிடாமல் நாமும் மலையேறத்தொடங்குகிறோம். கதைகளில் வரும் எளிய மனிதர்களை, அழகிய தருணங்களை அவரது குரலில் விவரிக்கும் போது ஏற்படும் நெகிழ்ச்சி சொல்லில் அடங்காதது.\nவம்சி பதிப்பக வெளியீடாக வந்த தேன் சிறுகதைப் புத்தகத்தை வாங்கினேன். பவா, சைலஜா இணையர்கள் சொல்லியும் அக்கதையை கேட்டிருக்கிறேன். அற்புதமான கதை.\nஇந்நிலையில் மீண்டும் மதுரையில் அமெரிக்கன் கல்லூரி – பசுமைநடை – வம்சி பதிப்பக ஒருங்கிணைப்பில் திங்களன்று மாலை இடக்கை நாவல் குறித்த பெருங்கதையாடல் நிகழ்ந்தது. வாரத்தின் தொடக்க நாளான அன்று யாரும் யூகிக்க முடியாத வகையில் கிட்டத்தட்ட ஐநூறு பேர் அந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இவ்வளவிற்கும் பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை காலம் வேறு.\nஎழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் பவாவின் கதையாடலைக் குறித்த அறிமுகத்தை வழங்கினார். இணையத்தின் வழியாக கதை கேட்டு பலரும் இந்நிகழ்வு தங்களை ஆற்றுப்படுத்தியதாக அனுப்பிய செய்தியைக் கூறினார். இரவு ஏழு மணிக்குத் கதை சொல்லத் தொடங்கிய பவா ஒன்பது மணிவரை கதையைச் சொன்னார். இடக்கை நாவலை அவர் சொல்லச் சொல்ல ஔரங்கசிப்பும், தூமகேதுவும், அஜ்வாவும், சூஃபி ஞானியும் அந்த அரங்கிலிருந்த ஒவ்வொருவர் மனதிலும் நிறைந்திருந்தனர். நாவலின் கோடிட்டு வைக்க கூடிய அற்புதமான வரிகளை வாசித்துக் காட்டினார். பவாவின் வெற்றி என்னவென்று சொன்னால் கூட்டம் நடந்துகொண்டிருக்கையில் அங்கு வம்சி மற்றும் பசுமைநடை வெளியீடுகள் விற்றுக்கொண்டிருந்த இடத்தில் ஓரிருவர் வந்து இடக்கை நாவல் இருக்கிறதா என்று விசாரிக்கத் தொடங்கினர். பவாவின் மகன் வம்சி அரங்கைச் சுற்றிச் சுற்றி ரசித்தபடி படம் எடுத்துக்கொண்டிருந்தார்.\nசுமித்ரா நாவலை வாசித்தும், அந்தக் கதையை இத்ர மாத்ரம் என்ற மலையாளத் திரைப்படமாகவும் பார்த்திருக்கிறேன். அதைக்குறித்த பதிவொன்றையும் எழுதியிருக்கிறேன். இப்போது பவா வாயிலாக சுமித்ரா கதையை கேட்டபொழுது சொல்வதற்கு கடினமான விசயங்களை பவா ��ளிமையாக கடந்துசெல்கிறார். நாவலின் பிரமாதமான இடங்களையும், வரிகளையும் சொல்லி புதிய வாசகனை நாவலுக்குள் கொண்டுவந்து சேர்த்துவிடுகிறார்.\nஷ்ருதி டிவியின் வாயிலாக இணையத்தில் இந்த கதைகளை நீங்களும் பார்க்கலாம். நான் கலந்து கொள்ள முடியாத கூட்டங்களில் ஷ்ருதி டி.வி ஒலிபரப்பு செய்தால் முதல்வரிசையில் அமர்ந்திருந்ததைப் போல இணையத்தின் வழியாக பார்த்து மகிழ்வேன். ஷ்ருதி டிவியின் இலக்கியச் சேவைக்கு நெஞ்சார்ந்த நன்றி. (நீங்களும் ஷ்ருதி டி.வி.யை Subscribe பண்ணுங்க. வீடியோக்களுக்கு லைக் பண்ணுங்க)\nபெருங்கதையாடல் வழியாக பவா ஒரு சுடரை ஏற்றி வைக்கிறார். ஜெயகாந்தன், ஜானகிராமன் என தமிழின் ஜாம்பவான்கள் தொடங்கி புதிய எழுத்தாளர்களின் கதைகள் மட்டுமல்லாமல் மலையாளத்திலுள்ள புகழ்பெற்ற எழுத்தாளர்களையும் நமக்கு அறிமுகம் செய்துவைக்கிறார். பால்சக்காரியாவின் தேர்ந்தெடுத்த கதைகளை வாசிக்கத் தொடங்கியது பவாவின் கதையாடல்களை கேட்கத் தொடங்கியபிறகுதான். பவாவின் இந்தக் கதைகளை நாமும் குடும்பத்தோடு கேட்கலாம். நெடுந்தொடர்களில் ஏன் இதுபோன்ற நல்ல கதைகளை எடுப்பதில்லை என உரையாடலாம். சமூக வலைதளங்களில் நண்பர்களுக்கு பகிரலாம். சுமித்ரா நாவலை மலையாளத்தில் இத்ரமாத்ரம் என அதன் ஆன்மா குறையாமல் திரைப்படமாக்கும் போது நம்ம ஊரில் ஏன் இப்படி நாவல்களை, சிறுகதைகளை படமாக்கமுடிவதில்லை என்ற கேள்வியை எழுப்பலாம்\nவாசிப்பவர்கள் தமக்கு பிடித்த கதைகளை சொல்லி இணையத்தில் பதிவேற்றலாம். நண்பர்களை சந்திக்கும்போதெல்லாம் வாசித்த கதைகளைச் சொல்லி மகிழலாம். கமல்ஹாசன் ஒரு நேர்காணலில் சொன்னது போல கதை சொல்வதற்கென ஒரு ரேடியோ ஒன்று தொடங்கலாம். பள்ளி, கல்லூரிகளில் பாடங்களை கொஞ்சம் கதைகளாகச் சொல்லலாம். இல்லாவிட்டால் பாட இடைவேளைகளிலாவது கதைகளைச் சொல்லலாம். தொலைக்காட்சிகளில் கதை சொல்ல நேரம் ஒதுக்கலாம்.\n(படங்கள் – பவா முகநூல் பக்கம் மற்றும் வம்சி)\nகீழடி நான்காவது கட்ட அகழாய்வு\nPosted: ஒக்ரோபர் 14, 2018 in ஊர்சுத்தி, நான்மாடக்கூடல், பார்வைகள், பகிர்வுகள்\nதமிழகத்தில் நடந்த அகழாய்வுகளில் பெரும்பாலானவை ஈம எச்சங்கள் கிடைக்கும் புதைவிடங்களாக இருந்த நிலையில் இதுவரை கிடைக்காத அளவுக்கு ஒரு பெரிய பரப்பில் மக்கள் வாழ்ந்த கட்டிடப்பகுதிகளடங்கிய ஒரு வாழ்���ிடத் தளமாகக் கிடைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, கீழடி.\nகீழடி பசுமைநடைக்கு எப்போதும்போல முந்நூறுக்கும் அதிகமானோர் வந்திருந்தனர். எல்லோரும் தெப்பக்குளத்திலிருந்து கீழடி நோக்கிச் சென்றோம். தென்னந்தோப்பிற்கு வெளியே வாகனங்களை நிறுத்திவிட்டு அகழாய்வுத் தளத்தை நோக்கி நடக்கத் தொடங்கினோம். கீழடி அகழாய்வுக்குழிகளின் அருகே ஒரு மரத்தடியில் கூடினோம்.\nசெப்டெம்பர் 2018-இலிருந்து நான்காம் கட்ட அகழாய்வில் ஈடுபட்டுவரும் எழுவர் குழுவில் ஒரு அகழாய்வாளரான ஆசைத்தம்பி அவர்கள் இந்த இடத்தில் கிடைத்த பொருட்கள் குறித்தும் தொல்லியல்துறையின் பணிகள் குறித்தும் விரிவாகப் பேசினார். இவர் இத்துறைக்கு வருவதற்கு முன் தமிழாசிரியராகப் பணியாற்றியவர். சங்க இலக்கியப் பாடல்களில் உள்ள சான்றுகளை மேற்கோள் காட்டிப் பேசியதோடு, அகழாய்வுப் பொருட்களைப் பற்றி பேசும்போது நெகிழ்வோடு பேசினார்.\nதமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை இதுவரை 39க்கும் மேற்பட்ட இடங்களில் அகழாய்வுகள் மேற்கொண்டுள்ளது. இவை போக, நினைவுச்சின்னங்களைப் பராமரித்தல், கல்வெட்டுகளைப் படியெடுத்தல், பதிப்பித்தல் போன்ற பணிகளையும் தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை தொடர்ந்து செய்து வருகிறது.\nகீழடியைப் பொறுத்தவரை அதன் முக்கியத்துவம் என்னவென்று பார்ப்போம். தமிழ் நிலத்தில் இதுவரை நடந்த பல ஆய்வுகளில், வாழ்விடப் பகுதிகள் கிடைக்கவில்லை என்று சொல்லமுடியாது; இருந்தாலும் மக்கள் வாழ்ந்ததைக் குறிக்கும் ஈமச்சின்னங்கள் போன்ற சான்றுகளே அதிகம் கிடைத்திருக்கின்றன. அழகன்குளம், பூம்புகார், அரிக்கமேடு போன்ற துறைமுகப் பகுதிகளில் அகழாய்வுகள் நடந்துள்ளன. அதன் வழியாக மக்கள் வாழ்விடப் பகுதிகள் அருகில் இருந்தது என அறியலாம். ஆனால், மக்கள் வாழ்ந்த கட்டிடப் பகுதிகள் கடந்த 50-60 வருடங்களில் தமிழகத்தில் கிடைக்கவில்லை. கீழடியில் பிரமிக்கத்தக்க வகையில் 110 ஏக்கர் பரப்பளவில் மக்கள் வாழ்ந்த கட்டிடங்களை உள்ளடக்கிய இந்த தொல்லியல் மேடு கிடைத்தது.\nஅ.முத்துக்கிருஷ்ணன் சொன்னது போல வைகையாற்று நாகரிகத்தின் தொல்லியல் எச்சங்களைத் தேடுகிற exploration என்கிற அந்த மேற்பரப்பு ஆய்வு எப்படி நடந்ததென்றால் வைகைக்கு வடகரையிலும், தென்கரையிலும் எட்டெட்டு கிலோமீட்டர் தொலைவில் கிராமம் கி���ாமமாக நடந்தே போய் பார்ப்பது. மேற்பரப்பில் பானையோடுகள், மணிகள் போன்ற தடயங்கள் கிடைக்கும். அவற்றோடு அக/புறச் சான்றுகளான இலக்கியச் சான்றுகள், கல்வெட்டுச் சான்றுகளைத் தொடர்புப்படுத்திப் பார்க்கலாம். இந்த இடத்தைப் பொறுத்தவரை கூட கொந்தகை, கீழடி இரண்டு கிராமங்களிலும் 11-13ம் நூற்றாண்டைச் சேர்ந்த மூன்று கோயில்கள் உள்ளன. இதில் குந்திதேவிச் சதுர்வேதிமங்கலம் என்ற குறிப்பு கல்வெட்டுக்களில் காணப்படுகிறது. பாண்டியர் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள். இப்பகுதிகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே குடியிருப்புப் பகுதிகளாக இருப்பதற்கான வலுவான சான்றுகளாக உள்ளன.\nமேற்பரப்பு ஆய்வில் ஒரு தொல்லியல் மேடு (archaeological mound) கிடைத்தபிறகு சமஉயர வரைபடம் தயாரிக்கும் contour survey மேற்கொள்வோம். அதன்படி மேடான இடத்திலிருந்து சரிவான இடம் நோக்கி ஆய்வுக்குழிகளை அமைப்போம். நாம் இப்போது அமர்ந்திருக்கும் இடந்தான் இந்த 110 ஏக்கர் தொல்லியல் மேட்டில் உயரமான பகுதி. உங்கள் இடதுபுறந்தான் முதன்முதலில் ஆய்வுக்குழிகள் வெட்டப்பட்டன. முதலில் உறைகிணறுகளும், பானையோடுகளும் கிடைத்தன. பிறகு அக்குழிகளை விரிவாக்கம் செய்தபோது கிழக்கு மேற்காக ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் ஒரு மாபெரும் கட்டிடப்பகுதியும் கிடைத்தது.\nதொல்லியல் ஆய்வு நடைமுறைகளைப் பற்றி இன்னும் விளக்கவேண்டியுள்ளது. ஒரேயடியாக மேடு முழுவதையும் மொத்தமாகத் தோண்டிவிட முடியாது. 10க்கு 10 என்ற அளவில் அகழாய்வுக்குழிகள் அமைக்கப்படுகின்றன. ஆய்வுக்குழிகளை அமைப்பதற்கென்று சில உலகளாவிய விதிமுறைகள் உள்ளன. ஒவ்வொரு முறையும் 2-3 செமீக்கு மேல் கொத்தக்கூடாது. அங்குலம் அங்குலமாக கிடைக்கும் பொருட்களை ஆவணப்படுத்த வேண்டும். ஒரு குழியில் கிடைக்கும் பொருட்களை வைத்துதான் அடுத்த குழியை எங்கு எடுப்பது என்று முடிவெடுப்போம். உள்ளுணர்வின் உதவியும் தேவை.\nதமிழகத்தில் ஆய்வுக்குழிகளைத் தோண்டுவதற்கான அனுமதி ஜனவரி மாதம் தொடங்கி மழைக்காலம் துவங்குகிற செப்டம்பர் மாதம் வரை கொடுக்கப்படுகிறது. செப்டம்பர் மாதம் அகழாய்வுக் குழிகளை மூடிவிடுவதுதான் வழக்கம். அவற்றை மூடிவிடுவதுதான் பாதுகாப்பு. கண்டெடுத்த தொல்லெச்சங்களை திறந்த வெளியில் வைத்தால் பருவகால மாற்றங்களால் அவை சேதமடைய வாய்ப்புள்ளது. மனிதர்கள் பாழ்ப��ுத்தவும் வாய்ப்புண்டு. அதுபோக, தனியார் இடமாக இருந்தால் மூடித் தந்துவிடுவோம் என்று சொல்லித்தான் ஒப்பந்தமே போடப்படுகிறது. இந்திய அளவிலேயேகூட மூடப்படாத அகழாய்வு இடங்கள் மிகக்குறைவு. சிந்து சமவெளி அகழாய்வில் கொஞ்ச இடங்களில் – எங்கு வசதிப்படுகிறதோ அங்கு – மூடாமல் வைத்திருக்கிறார்கள். தமிழ்நாடு தொல்லியல் துறையைப் பொறுத்தவரை கங்கைகொண்டசோழபுரத்தில் மாளிகைமேடு என்ற பகுதி அவ்வாறு விடப்பட்டுள்ளது.\nநான்காவது கட்டமாக கீழடியில் இந்த அகழாய்வு நடந்தாலும் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறைக்கு இது முதல் கட்டம்.\nஇதில் மிகப்பெரிய கருப்பு சிவப்பு பானையொன்று கிடைத்தது. எத்தனை பானை விளிம்புகள் கிடைக்கின்றன என்பதை வைத்து அது என்னமாதிரியான இடம் என்று கணிக்கலாம். உதாரணமாக நான்கு ஐந்து விளிம்புகள் கிடைத்தால் ஒரு பத்து பேர் கொண்ட வீடு எனலாம். ஒரே இடத்தில் 50க்கும் மேற்பட்ட பானையோட்டு விளிம்புகள் கிடைக்கும்போது அது ஒரு சேமிப்புக் கிடங்கு போலத் தோன்றுகிறது. மணிகள் தயாரிக்கும் தொழில், துணிகளுக்குச் சாயமேற்றும் தொழில், அதைச் சார்ந்து வாழ்வோரின் வசிப்பிடங்கள் என ஒரு முன்னேறிய நகர நாகரிகமாக கீழடி உள்ளது. முந்தைய கட்டங்களில் கிடைத்த பொருட்களைத் தேதியிடல் செய்யும்போது அவை 2300 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க காலத்தைச் சேர்ந்தவை எனத் தெரிய வருகிறது.\nபெரிய வட்டை (bowl) பற்றிச் சொன்னேன். கருப்பு சிவப்பு ஓட்டாலான இவ்வளவு பெரிய கலயம் இதுவரை இந்தியாவில் கிடைத்ததில்லை. அதியமான் அவ்வைக்கு ‘நாட்படு தேறல்’ கொடுத்து விருந்தோம்பியதைப் போல உயர்குடி மக்கள் மது விருந்து நடத்தி உண்டாட்டு கொண்டாடியதைக் காட்டுவதாக இந்தக் கலயம் உள்ளது. இதை ஒரு முக்கியமான கண்டெடுப்பாகக் கருதுகிறோம்.\nகருப்பு சிவப்புப் பானையோடுகளைச் செய்யும் தொழில்நுட்பம் மிகவும் மேம்பட்டது. வைக்கும் பொருட்களோடு வினைபுரியாத வகையில் உட்புறம் கருப்பாகவும், வெளிப்புறம் பளபளப்பாகச் சிவந்தும் இருக்கும். மெல்லிய இழைகளைக் கொண்ட புற்களை நிரப்பி பாண்டத்தை ‘கவிழ்த்து வைத்துச் சுடுதல்’ என்ற inverted firing முறையில் இதைச் செய்திருக்கிறார்கள். அலங்காரங்களும் செய்திருக்கிறார்கள். இத்தனை ஆண்டுகளுக்குப் பின்பும் அவை நிறம் மங்காமல் உயர் வேலைப்பாட்டுடன் இருக்க��ன்றன.\nசிறியதும் பெரியதுவுமாக மீன் சின்னங்கள் கொண்ட பானையோடுகள் கிடைத்துள்ளன. அத்தகைய சிலவற்றை முழுவதுமாகத் தோண்டாமல் in situ – ஆக அப்படியே விட்டிருக்கிறோம். அழகன் குளத்தில் படகுச் சின்னம் பொறித்த பானையோடு கிடைத்ததைப் போல இது முக்கியத்துவம் வாய்ந்தது.\nவட இந்தியாவில் நிறையவும் தென்னிந்தியாவில் அரிதாகவும் கிடைக்கக் கூடிய சாம்பல் நிறப் பாண்டம் வளையத்தோடு முழுமையாகக் கிடைத்துள்ளது.\nகீழடுக்குகளில் கீறல்கள்/ குறியீடுகள் (graffiti marks) கொண்ட ஓடுகளும், அதற்குமேல் திசன், ஆதன் போன்ற தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறித்த 16க்கும் மேற்பட்ட பானையோடுகளும் கிடைத்துள்ளன.\nமுதல் அகழாய்வுக்குழியில் ஒரு உறைகிணறும், இரண்டாவது குழியில் 13 உறை கிணறுகளும் (ring well) கிடைத்திருக்கின்றன. ஒரே இடத்தில் ஒன்றரை மீட்டர் ஆழத்தில் ஒரு உறைகிணறு கிடைத்துள்ளது. நான்கு மீட்டர் ஆழத்திலும் உறைகிணறுகள் கிடைத்துள்ளன. இது இரு குடியேற்றங்கள் இருந்திருப்பதைக் காட்டுகிறது. காலத்தால் முற்பட்ட ஒரு குடியேற்றம் சில காரணங்களால் மண்மூடிப்போக மீள்குடியேற்றம் ஒன்று நிகழ்ந்திருப்பதை இது காட்டுகிறது. சங்க காலம் தொட்டு கிட்டத்தட்ட 14ஆம் நூற்றாண்டு வரை ஒரு தொடர்ச்சியைக் காண்கிறோம்.\nவெள்ளி நாணயம் ஒன்று கிடைத்திருக்கிறது. இதில் குறியீடுகள் ஏதும் இல்லாவிட்டாலும் சதுர வடிவிலான அதன் வடிவத்தையும் அதன் அளவையும் வைத்து பாண்டியர்களுடையதாக இருக்கலாம் என்று ஊகிக்கிறோம். இன்னும் கொஞ்சம் நாணயங்கள் கிடைத்திருக்கின்றன. தொடர்ந்து ஆய்வும் ஆவணப்படுத்தலும் நடக்கின்றன.\nஒன்றரை மீட்டர் ஆழத்தில் தங்கத்தினாலான ஆறேழு பொருட்கள் கிடைத்துள்ளன. தங்கத்திலான தோடுகள், தொங்குதாலிகள் (pendent), காதில் மாட்டக்கூடிய வளையங்கள், பித்தான்கள் (button) கிடைத்துள்ளன. யானைத் தந்தத்திலான சீப்புகள், பிறபொருட்கள் கிடைத்துள்ளன. விலங்குகளின் எலும்புகளால் செய்யப்பட்ட அம்பு முனைகள் கிடைத்துள்ளன.\nபெரிய விலங்கு ஒன்றின் முழுமையான எலும்புக்கூட்டு புதைபடிவம் ஒன்று கிடைத்துள்ளது.\nகாடிகள் கொண்ட கூரை ஓடுகள் (grooved roof tiles) பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. அதில் கயிறு வைத்து கழிகளில் கட்டுவதற்கு ஏற்ப இரண்டு துளைகள் உள்ளன. கழிகள் ஊன்றுவதற்கான குழிகளும் கண்டறியப்பட்டுள்ளது. கட்டுமானத் தொ��ில்நுட்பத்தில் அவர்களது அறிவிற்கான சான்று.\nகாடியுடன் கூடிய கூரை ஓடு ஒன்றில் அதைச் செய்த முப்பாட்டன் அல்லது பாட்டியின் கை அச்சும் பதிந்துள்ளது. இரண்டாயிரம் ஆண்டுக்குப் பிறகு அதை நாம் தொடுகிறோம் என்பது புல்லரிப்பைத் தருகிறது.\nகுயவுத்தொழில் நடந்ததற்கான சான்றாக சுடுமண் பொம்மைகள் செய்யும் அச்சு (mould) கிடைத்துள்ளது. அந்த அச்சில் செய்த சுடுமண் பொம்மையும் கிடைத்துள்ளது. இவை மந்திரம், சடங்குகளுக்குப் பயன்பட்டிருக்கலாம்.\nஇரும்புக் கட்டி ஒன்று கிடைத்துள்ளது. இரும்புக் காலத்திற்குப் பிறகு தமிழகத்தில் செம்புக்காலம் அதிக அளவில் இல்லை என்ற கருத்தைப் பொய்ப்பிக்கும் வகையில் கண்ணுக்கு மைதீட்டக் கூடிய செம்புக்கம்பி கிடைத்துள்ளது.\nகண்ணாடியை உருக்கி மணிகள் தயாரிக்க ஊதுஉலைகள் இருந்திருக்கின்றன. வெவ்வேறு வெப்பநிலைகளில் வெவ்வேறு வண்ணங்களிலான மணிகள் தயாரிக்கும் நுட்பம் மிகுந்ததாக கண்ணாடிப் பொருட்கள் தயாரிக்கும் தொழில் இருந்துள்ளது. கடுகு அளவேயான மணியிலிருந்து மிகப்பெரியது வரை வெவ்வேறு பாசிமணிகள் கிடைக்கின்றன. ஒரே இடத்தில் குவியலாக 300 க்கும் மேலான மணிகள் கிடைத்துள்ளன.\nபானை ஓட்டுச் சில்லுகள் விளையாட்டுப் பொருட்களாகவும், எடைக்கற்களாகவும் பயன்படத்தக்கவகையில் செதுக்கப்பட்டுள்ளன.\nநாகரீக வளர்ச்சியின் அடிப்படையான சக்கரங்கள் கிடைத்துள்ளன. பானைகளுக்கு வண்ணந்தீட்டுவதற்கான இலச்சினைகள் (emblem) கிடைத்துள்ளன. நெசவுத் தொழில் இப்பகுதியில் நடந்திருப்பதற்கு சான்றாக பருத்தியிலிருந்து நூலைப் பிரிப்பதற்கான நூற்புக்கதிர்கள் (தக்ளி, spindle-whorl) நிறைய கிடைத்துள்ளன.\nமண்ணில் செய்தது முதல் தந்தந்தில் செய்தது வரையான விளையாட்டுச்சாமான்கள், பகடைகள் கிடைத்துள்ளன. இப்பகுதியில் கிடைக்காததான ‘அகேட்’ என்ற பொருளாலான சாமான்கள் உள்ளன. இறக்குமதி செய்யும் அளவுக்கான செல்வச்செழிப்பை இது காட்டுகிறது.\nநான்காவது கட்ட அகழாய்வில் இவ்வாறு 5000க்கும் மேற்பட்ட பொருட்கள் கீழடி அகழாய்விலிருந்து கண்டறியப்பட்டுள்ளன.\nஅகழாய்வாளர் ஆசைத்தம்பியின் ஆசை தம்பிதான் நமது பசுமைநடை நண்பர் உதயகுமார். ஆசைத்தம்பி அவர்களின் உரைக்குப் பின் உதயகுமார் தன் அண்ணன் தொல்லியல்துறைக்கு வருவதற்கு முன்பிருந்தே தான் இதில் ஆர்வமாக உள்ளதை தன்னிலை விளக்கமாக கூறினார்.\nமுன்னதாக அங்கு பசுமைநடை அமைப்பாளர், கீழடியின் புகழை உலக அரங்குகளில் எடுத்துரைத்து வந்த எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் கீழடியைத் தொல்லியல்துறை கண்டடைந்ததைப் பற்றிப் பேசினார்:\nமதுரை மக்களின் வரலாற்று மீதான ஆர்வமே தொடர்ந்து நம்மைப் பயணிக்க வைக்கிறது. தமிழரிடையே இன்று கீழடி அளவுக்குப் புகழ்பெற்ற அகழாய்வுத் தளம் வேறில்லை. இதுவரை தமிழகத்தில் நடந்த அகழாய்வுகளில் ஈம எச்சங்கள் முதல் கல் ஆயுதங்கள் வரை பல முக்கிய தடயங்கள் கிடைத்துள்ளன என்றாலும் பெரும்பாலானவை burial sites எனப்படும் புதைவிடங்களாக இருந்த நிலையில் கீழடி மிகப்பெரிய வாழ்விடத் தளமாக (habitation site) கிடைத்துள்ளது.\nவைகைநதிக்கரை நாகரிகத்திற்கான தேடுதலில், வைகையாறு உருவாகும் மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து கடலில் கலக்கும் இராமநாதபுரம் மாவட்டம் வரையுள்ள 256 கிலோமீட்டர் நீளத்துக்கு ஆற்றின் இருமருங்கிலும் எட்டு எட்டு கிலோமீட்டர் தொலைவுக்குள் உள்ள கிராமங்களுக்குச் சென்று வீட்டிற்கு வானம் தோண்டும்போதோ, உழவுப்பணிகளின் போதோ ஏதேனும் மட்பாண்டங்கள் கிடைத்ததா விசித்திரமான பொருட்கள் கிடைத்தா என்று கேள்விகளோடு மக்களைச் சந்தித்து கேட்டறிந்தனர். இதில் 256 கிலோமீட்டரில் 293 இடங்கள் கிடைத்தன. மத்திய அரசாங்கத்தின் தொல்லியல் துறையால் செய்யப்பட்ட இந்த தேடுதல் வேட்டையில் 170 புதிய, குறிப்பிட்ட இடங்கள் இருந்தன. அவற்றிலிருந்து 18 இடங்கள்/ 9/ 3 இடங்கள் என்று வடிகட்டி வடிகட்டி கடைசியாகக் கீழடியில் உள்ள பள்ளிச்சந்தை திடலில் அகழ்வாய்வுகள் தொடங்கின. அதிகம் பாதிக்கப்படாத ஒரு மண்மேடாக (undisturbed mound) இந்த இடம் கிடைத்தது. வரலாற்றுக்காலம் தொடங்கி இன்று வரை வேளாண் நடவடிக்கை தவிர மற்றபடி மக்களால் அதிகமாகத் தொந்தரவு செய்யப்படாத இடமாக, இந்த இடம் அப்படியே கிடைத்தது. இந்த இடம் குறித்து தொடர்ந்து பேசி, தொல்லியல்துறையை அழைத்துவந்தவர் என இவ்வூரில் வசிக்கக்கூடிய ஓய்வுபெற்ற ஆசிரியர் பாலசுப்பிரமணியம் அவர்களைச் சொல்லலாம்.\nஇந்த இடத்தில் மூன்று கட்ட அகழாய்வுகள் மத்திய அரசின் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தால் செய்யப்பட்டது. நான்காவது கட்ட அகழாய்வு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் செய்யப்பட்டது.\nபேராசிரியர் சுந்தர்காளி கீழடியின் சிறப்���ுகளை, அகழாய்வுத் தகவல்களை விரிவாகக் கூறினார்.\nஎல்லோரும் அகழாய்வுக்குழிகளைப் பார்த்து வியந்தனர். தென்னந்தோப்பில் எல்லோருக்கும் காலைச் சிற்றுண்டி வழங்கப்பட்டது. பசுமைநடை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சரணவன் அவர்களின் மகன் சர்வேஸ்வரன் பிறந்த நாள் கீழடியில் பசுமைநடையாளர்களால் கொண்டாடப்பட்டது. கீழடியை விட்டு வர மனமே இல்லாமல் கிளம்பினோம்.\nPosted: மார்ச் 30, 2018 in நான்மாடக்கூடல், பார்வைகள், பகிர்வுகள்\nநாற்றங்கால் பள்ளி தொட்டு சமணப்பள்ளி வரை நான் கற்ற பள்ளிகள் ஏராளம். அதில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய பள்ளி புனித பிரிட்டோ மேனிலைப் பள்ளி. அங்கு இடம் கிடைப்பதே மிகச் சிரமம். அந்தப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பும், பத்தாம் வகுப்பும் படித்தேன். 50-வது பொன்விழா ஆண்டையொட்டி தொடர்ந்து பள்ளியில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. போகிபண்டிகையன்று (13.01.2018) ஒளிரும் நட்சத்திரங்கள் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. பிரிட்டோ பள்ளியில் படித்து சாதனைபடைத்த மருத்துவர்கள், பொறியாளர்கள், அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் என பல்துறை சார்ந்தவர்களை கௌரவிக்கும் விழா நடைபெற்றது.\nபள்ளிக்கு நான் என் சகோதரர்களோடு சென்றேன். என்னுடன் வந்த தமிழ்ச்செல்வ அண்ணன் 1998ல் அங்கு பனிரெண்டாம் வகுப்பில் பொதுத்தேர்வில் பிரிட்டோ பள்ளியில் அதிகமதிப்பெண் பெற்ற மாணவர். பள்ளியில் நுழையும் போது உரையாற்றிக் கொண்டிருந்த குரல் மிகவும் நெருக்கமாகத் தோன்ற, நாங்கள் படித்த போது எங்கள் கதாநாயகனாய் திகழ்ந்த லூயிஸ் அமல்ராஜ் சார் பேசிக்கொண்டிருந்தார். எங்களுக்கு அறிவியல் ஆசிரியராய் இருந்த லூயிஸ் சார்தான் இப்போது பள்ளியின் தலைமையாசிரியர் எனும்போது பெருமகிழ்வாய் இருந்தது.\nபள்ளியின் மையத்தில் போட்டிருந்த அரங்கு மிகப்பெரிதாய், புதிதாய் இருந்தது. நாங்கள் படித்தபோது அங்கு மேற்கூரை எதுவும் இல்லை. திங்கள்கிழமைதோறும் பிரேயரின்போது மேடையை நோக்கி மாணவர்கள் வந்து நிற்பதை மேலிருந்து பார்த்தால் சிலுவை போலிருக்கும். உட்கார்ந்து நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டேயிருக்க மனம் முழுக்க படித்த நாட்களை நோக்கி பின்சென்றது.\nபெத்தானியாபுரத்தில் இறங்கி பாபுசங்கர் கல்யாண மண்டபம் வழியாக இறங்கி நடந்து செல்வோம். பள���ளியில் நிறைய புதுநண்பர்கள் கிடைத்தனர். கடைசிபெஞ்ச் என்பதால் ஏற்கனவே ஒன்பதாம் வகுப்பை படித்துவிட்டு மீண்டும் ஒருமுறை எங்களோடு படிக்க வந்த நண்பர்களோடு பழக்கமானது. ஒவ்வொரு ஆசிரியரும் பாடத்தை நடத்தியதோடு மட்டுமல்லாமல் ஒழுக்கம், வாழ்க்கை என மேம்பட உதவினார்கள் என்றால் அது மிகையாகாது.\nநான் பிரிட்டோ பள்ளியில் படித்தபோது எங்களுக்கு வகுப்பாசிரியராக இருந்த தமிழாசிரியர் சுப்பிரமணிய ஐயா, பிரிட்டோ ரொட்ரிகோ(ஆங்கிலம்), எஸ்.ஆர்.ஏ (கணிதம்), லூயிஸ் அமல்ராஜ்(அறிவியல்), திவ்யானந்தம்(சமூக அறிவியல்), ஜீவானந்தம் (உடற்கல்வி) என எடுத்தனர். பத்தாம் வகுப்பில் ஜி.இருதயராஜ் சார் ஆங்கிலமும், சமூக அறிவியலும் எடுத்தார். மற்றவர்கள் ஒன்பதாம் வகுப்பில் எடுத்தவர்களே. யாகப்பன் ஐயாதான் தலைமையாசிரியராக இருந்தார். மிகவும் கண்டிப்பானவர்.\nவெள்ளை சட்டை, செர்ரி வண்ண காற்சட்டையும் யூனிபார்ம். கண்டிப்பாக உடற்கல்வி பாடவேளையில் அரைகாற்சட்டையும் பள்ளி இலட்சினை பொறித்த பனியனும் போட்டு வர வேண்டும். இல்லாவிட்டால் உடற்கல்வி ஆசிரியர்கள் பூசை வைப்பார்கள். அதிலும் எல்லோரும் சேர்ந்து ஒன்-டூ, ஒன்-டூ என்று சொல்லி இரண்டு குழுக்களாக பிரியும்போது சிலநேரம் யாராவது ஒருத்தன் குழப்பினாலும் மொத்தமாக மொத்துவிழும். ஆனாலும், குறிப்பிட வேண்டிய விசயம் என்னவென்றால் மறுநாள் முழுப்பரிட்சையே இருந்தாலும், கடைசிப்பாடவேளை உடற்கல்வி என்றால் விளையாடத்தான் செல்ல வேண்டும். கூடைப்பந்தாட்டமும், கைப்பந்தும், பேஸ்பாலும் சிறப்பாக விளையாடும் வீரர்கள் பிரிட்டோவில் இருந்தனர். பள்ளிக்கும் வீட்டுக்குமான தொலைவு அதிகமென்பதால் கூடைப்பந்தில் சேர முடியவில்லை.\nநிகழ்ச்சியின் இடைவேளையில் எல்லோருக்கும் பொங்கல் வழங்கினார்கள். என்.சி.சி. ஆசிரியராக இருந்த தன்ராஜ் சார், சுப்பிரமணிய அய்யாவை நானும் அண்ணனும் பார்த்து பேசினோம். கிறிஸ்டோபர் சாரைப் பார்த்தேன். நான் படித்தபோது என்னோடு படித்த நண்பர்கள் யாரும் வரவில்லை. பத்தாம் வகுப்பு படித்த கட்டிடத்தருகே நிழற்படம் எடுத்துக்கொண்டோம். அங்கு படிக்கும் நாட்களில் படம் எதுவும் எடுக்கவில்லை, ஹால்டிக்கெட்டுக்கு தவிர. பத்தாம் வகுப்பு முழுப்பரிட்சைக்கு முன்பு ஓரியூரில் உள்ள அருளானந்தர் தேவாலயத்திற்கும், ராமேஸ்வரத்திற்கும் அழைத்துச்சென்றனர். தேர்வு எழுதும் கலையை கற்றது பிரிட்டோ பள்ளியில்தான்.\nபள்ளியிலிருந்து வரும்போது கரும்புச்சாறு வாங்கிக் குடித்தோம். அந்தக் கரும்புவண்டிக்காரர் நான் படித்தபோதிருந்தே கரும்புச்சாறு விற்றுக்கொண்டிருக்கிறார். அவரிடம் கேட்டபோது 20 வருடங்களுக்கு மேலே இருக்கும் என்றார். நான் 1998ல் இருந்து 2018 வரையிலான நாட்களில் அந்த வீதி வழியாக செல்லும் நாட்களில் அவரிடம் கரும்புச்சாறு வாங்கிக்குடித்து பழைய நினைவுகளுக்குள் செல்வது வழக்கம். ஆம், நண்பர்களே கரும்புச்சாறின் ஒரு மிடறு நம்மை 20 வருடங்களுக்கு முன் கொண்டு செல்லும் ஆற்றல் கொண்டது.\nபி.கு: “நீதியும் அன்பும் நிலைத்திடவே” என்பது இப்பள்ளியின் குறிக்கோள் சொற்றொடர். வசீகரமிக்க கிறித்துவத் தமிழில் சொன்னால் “விருதுவாக்கு”\nPosted: ஒக்ரோபர் 22, 2017 in நான்மாடக்கூடல், பார்வைகள், பகிர்வுகள்\nமதுரையில் நானூறு ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் புது மண்டபமாய் திருமலை நாயக்கர் கட்டிய வசந்த மண்டபம் திகழ்கிறது. நோட்டு, புத்தகம், வெள்ளி, பித்தளை, வெண்கலப் பாத்திரங்கள், நாட்டார் தெய்வ விழாக்களுக்குத் தேவையான பொருட்கள், பெண்களுக்குத் தேவையான அணிகலன்கள், குழந்தைகளுக்கான விளையாட்டுச்சாமான்கள் வாங்க வேண்டுமென்றால் புதுமண்டபம்தான் செல்ல வேண்டும்.\nமதுரை மேலவாசலிலுள்ள கொத்தளத்தில் அதன் வரலாறு குறித்து தொல்லியல் அறிஞர் சொ.சாந்தலிங்கம் அய்யா பேசினார். அவரைத் தொடர்ந்து பேராசிரியர் சுந்தர்காளி மரபுச்சின்னங்களுக்கும் நமக்குமான உறவு குறித்து பேசினார்.\nமதுரை கொத்தளத்திற்கும் தனக்குமான உறவு குறித்து சாந்தலிங்கம் அய்யா சொன்னதைக் கேட்டதும் எனக்கும் அதற்குமான உறவு நினைவிற்கு வந்தது. கோட்டைக்கு வடக்குப் பகுதியில் துளசிராம் இட்லிக்கடை இருந்தது. இரவு 12 மணிக்கு கூட சுடச்சுட இட்லிகள் கிடைக்கும். மதுரையில் இதுபோல பல இடங்களில் இரவு முழுவதும் விடிய, விடிய இட்லிக்கடைகளை அக்காமார்கள் வைத்திருந்தனர். 2005 வரை மதுரை தூங்காநகரமாக இருந்தது. அதன்பிறகு காவல்துறையின் கெடுபிடியால் நகரத்தில் இரவு நேரங்களில் நடமாடக்கூட முடியவில்லை. அதன்பிறகு இப்போது ஒருசில இடங்களில் மட்டும் இரவு உணவு கிடைக்கிறது. மேலப்பெருமாள் மேஸ்திரிவீதியில் பலமுறை பணிகளை ���ுடித்து இரவு நேரங்களில் நண்பர்களோடு இட்லி சாப்பிட்டு இருக்கிறேன். பெருமாள் மேஸ்திரி எதையோ பெரிதாக கட்டியிருக்கிறார். அதனால்தான் அவர் பெயர் நாலாபக்கத் தெருக்களிலும் வைத்திருக்கிறார்கள் என முன்பு நினைத்தேன். அப்புறம்தான் தெரிந்தது, அவர் இருந்த விசயத்தை இடிப்பதற்காக வேலை செய்திருக்கிறார் என்று.\nதற்போது அரசன் இல்லை, மன்னராட்சி இல்லை. இந்தக் கோட்டை அதன் பயன்பாட்டை இழந்துவிட்டது. இன்றைக்கு வெறும் வரலாற்றுச் சின்னமாகப் பார்க்கிறோம். பழைய காலத்தில் பயன்பாட்டில் இருந்த விசயம் பிற்காலத்தில் பயன்ற்றுப் போகும் போது அதை என்ன செய்வது என்ற கேள்வியை உங்கள் முன்னால் வைக்கிறேன். அதைக் குறித்து இரண்டு விதமான பார்வைகள் உண்டு. ஒன்று என்னவென்றால் அப்படியே அந்த இடத்தை பாதுகாக்க வேண்டும். மரபியல் சின்னமாக கருதி அதை அப்படியே ஒரு அருங்காட்சியம் போல பாதுகாக்க வேண்டும். இரண்டாவது அதை அன்றாடப் பயன்பாட்டுக்கு கொண்டு வரலாம். அதை சேதப்படுத்தாமல், அழித்துவிடாமல் புதிய பயன்பாடுகளுக்குக் கொண்டு வரலாம்.\nநாம் இப்பொழுது மதுரைல பார்க்குறோம். திருமலைநாயக்கர் மகாலுக்கு பக்கத்துல பத்துதூண் சந்துனு ஒண்ணு இருக்கு. அது இருக்குற இடத்தைப் போய் பாத்தீங்கன்னா அதைச்சுற்றி கடைகள் இருக்கு. அது ஒரு காலத்தில் நாயக்கர் மகாலின் ஒரு பகுதியாக இருந்தது. இன்றைக்கு அது மக்கள் புழங்குகிற ஒரு வெளியாக மாறிவிட்டது. அதை பயன்பாட்டில் இருக்கும் வரலாற்றுச் சின்னம் அப்படினு கூட சொல்லலாம்.\nபுதுமண்டபம் பற்றியும் இந்த இரண்டு பார்வைகள் இருக்கின்றன. ஒன்று அந்தக் கடைகளை மரபுச் சின்னமாக பாதுகாக்க வேண்டும். இன்னொன்று கடைகள் இருக்கட்டும். அந்தச் சிற்பங்களை சேதப்படுத்தாமல் கடைகள் இருக்கலாம் என்றொரு விசயம்.\nபுதுமண்டபத்துல மட்டுமே கிடைக்கக்கூடிய விசயம் மதுரைல இருக்கு. ஒரு காலத்துல புத்தகக்கடைகள் எல்லாம் புதுமண்டபத்துலதான் இருந்தது. 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கி 1940கள் வரைக்கும் மிக அரிய நூல்களை வெளியிட்ட பதிப்பகங்கள் எல்லாம் அங்கே கடைகளை வைத்திருந்தார்கள். புதுமண்டபத்துல இன்றைக்கும் ஒரு பக்கம் புத்தகக்கடைகள் இருக்கின்றன. அவங்க இன்றைக்கு பாடப்புத்தகங்களைத்தான் விற்குறாங்க. அன்றைக்கு இலக்கியம், இலக்கணம், தத்துவ நூல்களை வெளியிட்டவர்கள் கடைகளை வைத்திருந்தார்கள்.\nஇன்னொரு பக்கத்துல கோயிலுக்கு பயன்படுற பொருட்கள், பெண்களுக்குத் தேவையான அணிகலன்கள், மஞ்சள்-குங்குமம் போன்ற விசயங்கள் அங்க கிடைக்கும். அது மட்டுமல்லாமல் வெளிநாட்டிலிருந்து வருகிற பயணிகள் மதுரையில் கிடைக்கக்கூடிய பருத்தி துணிகளை வாங்கி உடனே தைத்து போட்டுக் கொள்வதற்கான வசதி, அங்கே நிறைய தையற்காரர்கள் இருக்காங்க. அதுனால, சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கக்கூடிய இடமாவும் அது இருக்கு.\nஇப்ப புதுமண்டபத்தோட வரலாறு பாத்தீங்கன்னா அது வசந்தமண்டபம். திருமலைநாயக்கர் கட்டியது. அதைச்சுற்றி நீரை நிரப்பி வசந்த உற்சவம் கொண்டாடினர். நடுவில் இருக்கக்கூடிய மண்டபத்தில் 20ம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை பல நிகழ்வுகள் நடந்து இருக்கின்றன. அங்கே வாதங்கள் நடந்திருக்கின்றன. யாராவது ஒருத்தர் தன்னுடைய கொள்கையை நிரூபிக்க வேண்டுமென்று சொன்னால், அதற்கு எதிராய் இருக்கக்கூடியவரோடு வாதம் புரிவர். யார் வெல்கிறார்கள் என்பதைப் பொறுத்து அந்தக் கொள்கை ஏற்றுக் கொள்வது, அதை விட்டுவிடுவது நிகழும். பல நேரங்களில் வாதத்தில் தோற்றவர் ஜெயித்தவருக்கு அடிமையாகிவிடுவர். இப்ப அதெல்லாம் இல்ல. ஆனால், மக்கள் அதிகம் போய் வாங்கக்கூடிய அங்கு மட்டுமே கிடைக்கக்கூடிய பொருட்களை விற்பனை செய்யக்கூடிய கடைகள் இருக்கின்றன.\nஇப்ப ஒரு சாரார் இந்தக் கடைகளை அகற்ற வேண்டுமென சொல்கிறார்கள். இன்னொரு சாரார் சேதம் விளைவிக்காமல் இருக்கட்டும். இதில் எந்தப் பார்வை உங்களுக்கு உடன்பாடானதோ அதை எடுத்துக் கொள்ளலாம். என்னைப் பொறுத்தவரை இந்த இரண்டாவது பார்வையைத்தான் வலியுறுத்த விரும்புகிறேன். வெறும் மரபுச் சின்னமாக பாதுகாக்காமல் தற்கால பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்துவதில் தவறில்லை என நினைக்கிறேன். 1994ல நான் நியுயார்க் நகரத்துக்கு மாநாடுக்காக போயிருந்த போது மிக மையமான பகுதியில மான்ஹாட்டன்ல நடந்தது. மான்ஹாட்டன்ல பெரிய கிறிஸ்துவ தேவாலயத்துலதான் நடந்தது. மிகப்பெரிய அந்த தேவாலயத்தில் இரண்டு மூணு மாடிகள் இருந்தன. பெரிய, பெரிய கருத்தரங்க அறைகள் இருந்தன. அங்க தான் அந்த மாநாடு நடந்தது. கீழ்தளத்துல பெரிய ஹோட்டல் இருக்கு. 20ம் நூற்றாண்டு தொடக்கத்துலயே பல கோயில்ல வழிபாடு இல்லாமல் போய்விட்டார���கள். மூடிப் போட்டுட்டாங்க. பல கோயில்கள் அருங்காட்சியகங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன.\nஒரு மரபுச்சின்னத்தை அப்படியே அருங்காட்சியகம் போல் பாதுகாப்பதா இல்லை தற்காலப் பயன்பாட்டுக்கு உகந்ததாகக் கொள்வதா என்ற பார்வைகளை நீங்கள் யோசித்துப் பார்க்கலாம், விவாதிக்கலாம்.\nபேராசிரியர் சுந்தர்காளி அவர்களது கருத்தோடு நானும் உடன்படுகிறேன். நான் ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு படிக்கும் வரை ஒவ்வொரு ஆண்டும் புதுபுத்தகம் போட்டார்கள். பழைய புத்தகங்கள் காலாவதியாகிவிட்டன. எனவே, ஒவ்வொரு ஆண்டும் நோட்டு, புத்தகம் வாங்க புதுமண்டபம் சென்ற நினைவிருக்கிறது. அதேபோல எங்க வீட்டு முன்புள்ள தென்னை மரம் பாளை போட்ட போது பொங்கல் வைக்க காதோலை கருகமணி வாங்கிக் கட்டணும் என்றதும் அதை வாங்க புதுமண்டபம்தான் சென்றேன். பெயர் புதுமண்டபமாக இருந்தாலும் பழமையான பொருட்கள் வாங்க ஏற்ற இடம் அது. புதுமண்டபத்திலுள்ள தையல்கடைகள், பாத்திரக்கடைகள் குறித்து நியூஸ்18 யாதும் ஊரே நிகழ்வில் சிறப்பாக பதிவு செய்திருக்கிறார்கள்.\nசித்திரைத் திருவிழாவில் அழகருக்குத் திரியெடுப்பவர்கள், துருத்தி நீர்பீச்சுபவர்கள், சாமியாடுபவர்களுக்குத் தேவையான திரி, உடை, நாங்குலி கம்பு எல்லாம் புதுமண்டபத்தில்தான் கிடைக்கும். அதை அருங்காட்சியகம் போல் மாற்றக் கோருவது நாட்டார் மக்களின் நம்பிக்கையை குலைத்துப் போடும் செயல். மீனாட்சியம்மன் கோயில் தொடங்கி மதுரையிலுள்ள பழமையான பல கோயில்களில் உள்ள சிற்பங்களையே நாம் நின்று ரசிப்பதில்லை. அப்படியிருக்கும்போது புதுமண்டபத்தை அருங்காட்சியகம் போல மாற்றுவதால் நம் மக்களின் கலை ரசனை உயர்ந்து விடுமா\nபுதுமண்டபத்திற்கு தொன்மை அங்குள்ள கடைகள் வாயிலாகத் தொடர்ந்து வருகிறது. எனவே, புதுமண்டபக் கடைகளை மாற்றக் கூடாது. அந்த இடம் மக்களின் புழங்கு பொருள் பண்பாட்டின் கூடமாகத் தொடர்ந்து திகழட்டும்.\nபடங்கள் உதவி – து.ச.சதீஸ்வரன்\nமதுரை கோட்டை கொத்தளத்தின் வரலாறு\nPosted: ஒக்ரோபர் 19, 2017 in ஊர்சுத்தி, நான்மாடக்கூடல், பார்வைகள், பகிர்வுகள்\nமதில்கள் நிறைந்த மாட மதுரையில் பாண்டியர் காலத்திலும், நாயக்கர் காலத்திலும் கட்டிய கோட்டைகள் இடிக்கப்பட்டுவிட்டன. ஆனாலும், மதுரையைச் சுற்றி கண்ணுக்குத் தெரியாத கோட்டை ஒன்ற���ள்ளது. அந்தக் கோட்டை தமிழர்களின் பண்பாடு, தொன்மை இவைகளை காத்து நிற்கும் கோட்டை. அகழாய்வாகட்டும், அலங்காநல்லூர் சல்லிக்கட்டாகட்டும் தமிழர்களை ஒருங்கிணைக்கும் கோட்டையாக மதுரை திகழ்கிறது.\nஇடிந்து போன கோட்டைகளின் எச்சமாக அம்மன் சன்னதிக்கு நேரெதிரில் அமைந்துள்ள பாண்டியர் கால விட்டவாசலும், மதுரை பெரியார் பேருந்து நிலையம் எதிரில் வணிகவளாகப் பேருந்து நிலைய வாசலில் நாயக்கர் கால கொத்தளமும் உள்ளன. இம்முறை பசுமைநடையாக கொத்தளத்திற்கு செல்லலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.\nஅதிகாலை கிளம்பி வணிகவளாகப் பேருந்துநிலையம் எதிரேயுள்ள பள்ளிவாசல் முன்னே எல்லோரும் கூடினோம். நண்பர்கள் எல்லோரும் ஆங்காங்கே கூடிக் கதைத்துக் கொண்டிருந்தனர். எல்லோரும் வந்ததும் கொத்தளத்தை நோக்கி நடந்தோம். கொத்தளத்தின் கீழே நூலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கொத்தளத்தின் மீதேறினால் உள்ளே மரங்கள் நிறைந்த சிறு பூங்கா. மார்பிள் கல்களால் அமைக்கப்பட்ட இருக்கைகள் அரைவட்ட வடிவில் அனைவரும் அமர்ந்து பேசுவதற்கு ஏற்ற வடிவில் அமைந்துள்ளது. கொத்தளத்திலிருந்து பேருந்து நிலையம், யுனியன் கிறிஸ்டியன் பள்ளி, தேவாலயம் இவைகளை மேலிருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். வந்திருந்தவர்களில் 95% பேர் முதன்முறையாக வந்தவர்கள் என்னைப்போல.\nபசுமைநடை அமைப்பாளர் அ.முத்துக்கிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார். அவரைத் தொடர்ந்து தொல்லியல் அறிஞர் சொ.சாந்தலிங்கம் மதுரையின் வரலாற்றில் இந்தக் கோட்டை கொத்தளம் குறித்து விரிவாகப் பேசினார். அவரது உரையின் சாரம் கீழே காணலாம்:\nசங்க காலத்தில் கூடல் அழகர் பெருமாள் கோயில் இருந்த பகுதி இருந்தையூர் என்று அழைக்கப்பட்டிருக்கிறது. கூடலழகர் பெருமாள் கோயில் அருகில் கிருதுமாலா நதி ஓடியிருக்கிறது. அந்நதி வைகையின் கிளைநதி. அதேபோல இன்மையில் நன்மைதருவார் கோயில் அமைந்த பகுதிக்கு நடுவூர் என்று பெயர். (அங்குள்ள அம்மனை இன்று மத்தியபுரி அம்மன் என்று அழைக்கிறார்கள்). அந்த சிவன் கோயிலை நடுவூர் சிவன் கோயில் என்றே அழைத்திருக்கிறார்கள். இப்போது தல்லாகுளம், சொக்கிகுளம் என்று ஒவ்வொரு பகுதிக்கும் பெயர்கள் இருப்பது போல அக்காலத்தில் இருந்தையூர், நடுவூர், ஆலவாய் என்று இப்பகுதிகள் அழைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஊர்களின் தொகுப்பாக மதுரை இருந்துள்ளது.\nசங்க காலத்தில் பாண்டியர்கள் கோட்டை இருந்த இடம் தெரியவில்லை. ஆனால், பிற்காலப் பாண்டியர்கள் இருந்த கோட்டை தற்போது மீனாட்சியம்மன் கோயில் தெற்கு சித்திரைவீதிக்கருகில் உள்ள போலிஸ் கமிஷனர் அலுவலகமாக இருந்திருக்கலாம். அதன் உள்ளே போய் பார்த்தால் மாடங்கள், அதன் அழகிய விதானங்களைப் பார்த்தால் தெரியும். நேதாஜி ரோட்டிலுள்ள ராஜா பார்லி எதிரேயுள்ள தெருவிற்கு பாண்டியன் மேற்கு அகழித் தெரு என்று பெயர். திருமலைநாயக்கர் அரண்மனைகிட்ட தெற்கு அகழித் தெரு இருக்கிறது. பாண்டியர் காலத்தில் கோட்டையும் இருந்ததற்கு சான்றாக விட்டவாசல் இருக்கிறது. பாண்டியர் காலக் கோட்டையில் இடிக்காமல் விட்ட வாசலே இன்று விட்டவாசல் என்ற பெயரோடு திகழ்கிறது. பாண்டியர்களுக்குப் பிறகு சுல்தான்கள், விஜயநகர ஆட்சிக்குப் பின் நாயக்கர்கள் ஆட்சி 15ஆம் நூற்றாண்டில் தொடங்குகிறது.\nநாயக்கர் ஆட்சி காலத்தில் நிர்வாக அமைப்பு நிறைய மாற்றி அமைக்கப்பட்டது. விசுவநாத நாயக்கர் காலத்தில் மதுரை, திருச்சி, இராமநாதபுரம், திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர் மாவட்டங்களும், திருவாங்கூரின் ஒரு பகுதியும் நாயக்கர் ஆட்சியின் கீழ் இருந்தது. இந்த பரந்துபட்ட பகுதியை 72 பாளையங்களாகப் பிரித்து ஒவ்வொரு பாளையத்திற்கும் ஒரு பாளையக்காரர்களை நியமித்தார். அவர்கள் அமர நாயகர் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் அப்பகுதியில் ஆட்சிசெய்து வரிவசூல் செய்து கொள்ளலாம். அதில் மூன்றில் ஒரு பகுதியை அவர்கள் செலவுகளுக்கும், மற்றொரு பகுதியை படைகளை பராமரிப்பதற்கும், மீதமுள்ள மூன்றாவது பகுதியை அரசுக்கும் செலுத்த வேண்டும். விசுவநாத நாயக்கரின் செயல்களுக்கு மூளையாக இருந்தவர் தளவாய் அரியநாத முதலி. இவர் காஞ்சிபுரம் பகுதியில் பிறந்தவர். இவர் மூன்று நாயக்க மன்னர்களிடம் பணியாற்றியிருக்கிறார். ஆயிரங்கால் மண்டபத்தை கட்டியவர் இவரே. அம்மண்டபத்தின் வாயிலில் உள்ள குதிரை வீரன் சிலையை அரியநாதமுதலி என்றும் சொக்கநாதராவுத்தர் என்றும் சொல்லுவர். இவர் தொண்டை மண்டல வேளாளர்.\nமதுரையில் பாண்டியர் கோட்டையைச் சுற்றி வெளியே நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட கோட்டை மிக வலிமையாக கட்டப்பட்டது. 72 கொத்தளங்களின் கீழும் வீரர்கள் 50 – 100 பேர் தங்குவதற்���ு இடவசதி இருந்தது. தற்போது கீழ்தளத்தில் நூலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.\nமதுரை கோட்டையை முற்றுகையிட பல மன்னர்கள் முயன்றனர். 1790களில் திண்டுக்கல்லை வென்று சோழவந்தானில் வந்து காத்திருந்தார் திப்பு சுல்தான். ஆனால், அவரால் மதுரையை வெல்ல இயலவில்லை. இந்தக் கோட்டையை பாதுகாத்த மற்றொருவர் மருதநாயகம் என்ற கான்சாகிப். ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் இக்கோட்டை ஜோகன் பிளாக்பர்ன் என்ற கலெக்டரால் நகரவிரிவாக்கத்திற்காக இடிக்கப்பட்டது. இக்கோட்டையை இடிக்கும் பகுதியில் அதை இடித்த மக்களே குடியேறிக் கொள்ளலாம் என்ற அறிவிப்போடு இக்கோட்டையை இடித்து அகழிகளை மேவினார். அவருக்கு இப்பணியில் உதவியாக இருந்த நில அளவையாளர் மாரட் மற்றும் பெருமாள் மேஸ்திரியின் பெயர்களின் மதுரையில் மாசி வீதிகளுக்கு வெளியே அவர்கள் பெயர்களில் தெருக்கள் அமைந்தன.\nபெரியார் பேருந்துநிலையத்திற்கு பின்னே வலைவீசித் தெப்பக்குளம் ஒன்று இருந்தது. அப்பகுதியில் இருந்த கோயில்களில் உள்ள கல்வெட்டுகளை நான் படியெடுத்திருக்கிறேன். ஆவணித்திருவிழாவின்போது வலைவீசிய திருவிளையாடலை நிகழ்த்திக்காட்ட கோயிலிலிருந்து சாமி வரும். தற்போது வருவதில்லை. அங்கு வலைவீசித்தெப்பமும் தற்போது இல்லை. அதேபோல டவுன்ஹால்ரோட்டில் உள்ள கூடலழகர் கோயில் தெப்பத்திற்கு மாசிமகத்திற்கு பெருமாள் வருகிறார். அங்கு தண்ணியில்லை.\nஇந்த கோட்டைக்கு நான் 1974 – 75 ல் முதன்முறையாக வந்திருக்கிறேன். அப்போது தியாகராசர் கல்லூரியில் தமிழ் முதுகலை படித்துக்கொண்டிருந்த மாணவன் நான். பாரதியார் விழாவில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் பங்கேற்று மூன்றாம் பரிசு பெற்றேன். பரிசு வழங்கிய நாளில் நான் ஊரில் இல்லாததால் அதை இங்குள்ள டி.ஓ.அலுவலகத்தில் வந்து பெற்றபோது முதல்முறையா வந்தது. அதன் பிறகு பலமுறை வந்திருக்கிறேன். மதுரையின் கோட்டையின் எச்சமாகத் திகழும் இந்தக் கொத்தளம் நன்றாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது.\nசாந்தலிங்கம் அய்யாவைத் தொடர்ந்து பேராசிரியர் சுந்தர்காளி மரபுச் சின்னங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும், அவைகளை அருங்காட்சியம் போல பாதுகாப்பதா அல்லது அன்றாட மக்கள் புழக்கத்தோடு அதைப் பாதுகாக்கலாமா என்று இரண்டு பார்வைகளை சுட்டிக் காட்டினார். அவரைத் தொடர்ந்து எழுத்தாளர் ந.முருகேச பாண்டியன் மதுரை குறித்து பேசினார். அந்த உரைகளை அடுத்த பதிவில் காணலாம். அற்புதமான நிகழ்வான அன்றைய நடை இன்றும் நினைவில் நிற்கிறது.\nபடங்கள் உதவி – அருண்\nயாதும் ஊரே – மண், மரபு, மக்கள்: மதுரை\nPosted: ஜூலை 23, 2017 in நான்மாடக்கூடல், பார்வைகள், பகிர்வுகள்\nகணியன் பூங்குன்றனாரின் புகழ்பெற்ற புறநானூற்றுப் பாடல் வரியான “யாதும் ஊரே” என்ற சொல்லை மெய்பிக்கும் வகையில் NEWS 18 செய்தித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர் உள்ளது. வெறும் பயண நிகழ்ச்சியாக இல்லாமல் பண்பாடு, கலை, உணவு போன்ற மண்ணின் வேர்களை வருடிச் செல்கிறது.\nமதுரையைக் குறித்த ‘யாதும் ஊரே’ நிகழ்ச்சி குறித்த பதிவு. உலகின் தொன்மையான நகரங்களில் ஒன்றான மதுரை மிகப்பெரிய கிராமமாகவும் விளங்கி வருவதை இந்நிகழ்ச்சி அழகாய் காட்டுகிறது. மதுரை கிராமத் திருவிழாவில் பபூன் அறிமுகத்தோடு தொடங்கும் நிகழ்ச்சி, கீழடி அகழாய்வுப் பகுதி, மதுரை வீதிகள், புதுமண்டபம், நாடக நடகர் சங்கம் என நீள்கிறது.\nமதுரையை 30 நிமிடங்களில் காட்சிப்படுத்துவது கடினமான காரியம். ஆனாலும், ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற சொலவம் போல மதுரையின் தொன்மை, நாடகக்கலைக்கு கிராமங்கள் அளிக்கும் முக்கியத்துவம், எளிய மக்களுக்கான சாலையோர கடைகள், நாடகக் கலைஞர்களை காட்டுவதன் வாயிலாக மதுரையைச் சிறப்பாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.\nகீழடி அகழாய்வு மதுரையின் தொன்மையை 2500 ஆண்டுகள் என்பதிலிருந்து 4000 ஆண்டுகளுக்கு முன்பு வரை கொண்டு சென்றுள்ளதையும், இங்கு கிடைத்த அரிய பொருட்கள் குறித்தும் பேசும் கஸ்தூரிரங்கன் சிறப்பாய் அகழாய்வை எடுத்துரைக்கிறார். அங்குள்ள செங்கல் கட்டிடங்களையும், உறைகிணறுகளையும், அங்கு கிடைத்த பொருட்களையும் குறித்து நிகழ்ச்சி தொகுப்பாளர் ராணி கார்த்திக் அருமையாய் பதிவுசெய்கிறார்.\nபுதுமண்டபத்திலும் அதற்கு எதிரேயுள்ள எழுகடல் தெருவிலும் இன்றும் அரிவாள்மனை, தோசைக்கல், இரும்பு அடுப்பு பொருட்கள் விற்பதோடு பித்தளை, வெங்கலம், செப்பு பாத்திரங்கள் விற்பதையும் படமாக்கியிருக்கிறார்கள். அங்குள்ள கடைக்காரர்களோடான உரையாடல், மக்களோடு அந்தக் கடைக்காரர்கள் கொண்டுள்ள உறவு, அவர்களுக்கிடையே நடக்கும் பேரம் எல்லாம் அற்புதமாக வந்திருக்கிறது. நம் முன்னோர்கள் பயன்படுத்திய பானை, குடம் நம் வீட்டில் இன்னமும் இருக்கிறது. நாமோ பயன்படுத்தி தூக்கி எறியும் (USE AND THROW) கலாச்சாரத்திற்கு மாறிக் கொண்டிருக்கிறோம். உலகமயமாக்கலை எதிர்க்க வேண்டுமானால் பிளாஸ்டிக்கை தூக்கி எறிய வேண்டும்.\nபுதுமண்டபத்தில் உள்ள தையல்கலைஞர்கள் கரகாட்டம், சாமியாட்டம், போன்ற கலைகளுக்கு உடை தைப்பதோடு குலசேகரப்பட்டினம் திருவிழாவிற்கும் உடை தைத்து தருகிறார்கள் என்று அறியும்போது பெருமையாக இருக்கிறது. மேலும், கரகாட்டக்காரன் தொடங்கி பல திரைப்படங்களுக்கு இங்கிருந்தே உடை தைத்து தந்திருக்கிறார்கள் என்ற செய்தியையும் பதிவு செய்திருக்கிறார்கள். இன்றும் போனால் உடனே தைத்து வாங்கி வந்துவிடலாம் என புதுமண்டபத்திற்குச் செல்பவர்கள் இருக்கிறார்கள்.\nமதுரை சுண்ணாம்புக்காரத் தெருவில் நாடக நடிகர் சங்கம் அமைந்துள்ளது. அந்த வீதியில் உள்ள தேனீர்கடையில் தேனீர் அருந்தும் போது கலைஞர்கள் பவளக்கொடி, வள்ளி திருமணம் என உரையாடிக் கொண்டிருப்பதைக் கேட்க முடியும். நாடக நடிகர் சங்கத்தில் நாடக நடிகர்களுடைய பேச்சு, வசனத்தை அவர்கள் கடகடவென சொல்ல நம் நெஞ்சம் தடதடவெனப் பறக்கிறது. அதோடு மீனாம்மாள் என்ற மூத்த நாடக நடிகையுடனான உரையாடலும், அவர் சொல்லும் தகவல்களும் நம்மை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னிழுத்துச் செல்கிறது.\nயாதும் ஊரே – நிகழ்ச்சிகளைத் தொகுத்து ஒரு டி.வி.டி.யாக வெளியிட்டால் பயணிப்பவர்களுக்கு, பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு, பண்பாட்டை தேடி அலைபவர்களுக்கு உதவியாக இருக்கும். பேருந்துகளில் இதை ஒளிபரப்பும்போது நம் ஊரைப் பற்றியும், அதன் பன்முகத்தன்மை பற்றியும் அறிந்துகொள்ள உதவும். மாற்றம் ஒன்றே மாறாதது என்ற பொன்மொழிக்கேற்ப மாற்றம் மெல்ல, மெல்ல நிகழ இதுபோன்ற நிகழ்ச்சிகள் அதிகம் வர வேண்டும். மதுரையைப் போல விரும்பி ரசித்த மற்ற ஊர்ப் பதிவுகளையும் தொடர்ந்து எழுதலாமென்று இருக்கிறேன். அதோடு நிறைய இடங்களுக்கு பயணிக்க வேண்டுமென்ற ஆசையையும் ‘யாதும் ஊரே’ தூண்டிவிட்டது. இந்நிகழ்ச்சியை இயக்கும் தோழர் தயாளன் அவர்களுக்கும், அவரது குழுவினருக்கும் வாழ்த்துகள். பயணம் தொடரட்டும்.\nPosted: ஜூலை 22, 2017 in ஊர்சுத்தி, நான்மாடக்கூடல், பார்வைகள், பகிர்வுகள்\nதொல்லியல், கல்வெட்டுகள் மீதான காதல் பசுமைநடைப�� பயணங்களில் துளிர்த்தது. ஒவ்வொரு மலையிலும் தமிழின் தொன்மை, பண்பாடு, வரலாறு என பல விசயங்களை அங்குள்ள கல்வெட்டுகள் மௌனமாக உணர்த்திக் கொண்டே இருந்தன. தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா பசுமைநடைப் பயணங்களை வரலாற்று வகுப்பாகவே மாற்றி எங்களை அவரது மாணவர்களாக்கிவிட்டார். இந்நடையில் இன்னும் கூடுதல் சிறப்பாக கல்வெட்டுகளைப் படியெடுத்துக் காட்டி செய்முறை வகுப்பையும் விருப்பமுள்ளதாக்கி விட்டார். கல்வெட்டை படியெடுத்து காட்டியபோது பள்ளி செல்லும் மாணவன் முதல் ஓய்வு பெற்ற முதியவர் வரை எல்லோருக்கும் புதிய அனுபவமாக அமைந்தது.\nமாடக்குளம் கண்மாயில் உள்ள பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டை பசுமைநடையாக 2012-இல் சென்ற போது பார்த்தோம். 2016-இல் பசுமைநடை நாட்காட்டியை மாடக்குளத்தில் வெளியிட்டபோது நீர்நிறைந்திருந்ததால் கல்வெட்டைப் பார்க்க முடியவில்லை. இம்முறை 16.7.2107 அன்று கல்வெட்டைப் பார்த்ததோடு அதை படியெடுப்பதையும் அறிந்து கொள்ள முடிந்தது.\nஒரு கல்வெட்டைப் பார்த்ததும் வாசிப்பது இலகுவானதல்ல. காலப்போக்கில் அதன்மீது படியும் தூசி, நீர், எண்ணெய், சுண்ணாம்பு போன்றவை அதை வாசிப்பதற்கு தடையாக அமைகின்றன. மேலும், ஒரு கல்வெட்டைப் படியெடுக்கும்போதுதான் அதை ஆவணப்படுத்த முடியும். அப்படி கல்வெட்டை படியெடுப்பதை படிப்படியாக சாந்தலிங்கம் அய்யா விளக்கினார்.\nகல்வெட்டை படியெடுக்கத் தேவையான உபகரணங்கள் சில. மேப்லித்தோ தாள், இரும்பு பிரஸ், நார் பிரஸ், மை, மை ஒற்றி, ஒரு வாளித்தண்ணீர், குவளை. முதலில் நாம் படியெடுக்கப்போகும் கல்வெட்டை இரும்பு பிரஸ் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். இதன் மூலம் கல்வெட்டுகளின் மீது படிந்திருந்த புற அழுக்கு நீங்குகிறது. அதன்பிறகு நார்பிரஸ் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். வாளியிலுள்ள தண்ணீரை கல்வெட்டின் மீது ஊற்றும்போது கல்வெட்டு தெளிவாகத் தெரிகிறது.\nநாம் எடுக்க வேண்டிய அளவிற்கு மேப்லித்தோ தாளை கிழித்து வைத்து கொள்ள வேண்டும். அதை நீரில் முக்கி கல்லின் மீது ஒட்ட வேண்டும். ஷூ பாலிஸ் போடுவதற்கு தேவையான பிரஸ் போல உள்ள பெரிய பிரஸ் கொண்டு தாளின் மீது மெல்லத் தட்ட வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக தாள் கல்வெட்டினுள் ஒட்டிவிடும். இதை கவனமாக செய்ய வேண்டும். இல்லாவிட்டால் கிழிந்துவிட���ம் அபாயமும் உள்ளது.\nஇந்தியன் இங்க், விளக்கு கரி, சிரட்டை கரி கொண்டு தயாரிக்கப்பட்ட மையை மையொற்றியில் தொட்டுத்தொட்டு கல்வெட்டின் மீது அழுத்த வேண்டும். கல்வெட்டு உள்ள பகுதி வெள்ளையாக மற்ற பகுதி கருப்பாக மாற அந்தச் கல்வெட்டு அழகாகத் தெரியும். காய்ந்ததும் அதை எடுத்துப் பத்திரப் படுத்த வேண்டும். மேலும், அதன் பின்னால் எந்த இடத்தில் எடுக்கப்பட்டது, என்று எடுக்கப்பட்டது போன்ற குறிப்புகளை விபரமாக எழுதி வைத்துக் கொள்வது நல்லது. கல்வெட்டு படியெடுத்தலை பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையத்திலிருந்து வந்த ஆய்வு மாணவர்கள் இரண்டு பேரும் அய்யாவின் வழிகாட்டுதலில் பசுமைநடை பயணிகளுக்கு செய்து காட்டினர்.\nமாடக்குளம் கல்வெட்டு சித்திரமேழி என்ற விவசாயக்குழுவினுடையது. இதன் மேலே ஒரு குடை, அதற்கு மேலே இரண்டு சாமரங்கள், அதன்கீழே இரண்டு புறமும் விளக்குகள், நடுவில் கலப்பை, விளக்கு அருகில் இரும்பு கருவிகள் அதன் கீழே ‘ஸ்வஸ்திஶ்ரீ இந்தக் குலமும் காலும் எண்திசை நாட்டு எரிவீரகணத்தான்’ என்பதை சொல்லும் வட்டெழுத்துக் கல்வெட்டு. அதனடியில் யானை மீது வீரனொருவன் செல்வது போன்ற சித்திரக்குறியீடு உள்ளது. யானை என்பது அத்திகோசம் என்ற யானைப்படையைக் குறிக்கும் குறியீடாக கருதலாம். கி.பி.5ம் நூற்றாண்டிலேயே பூலாங்குறிச்சி கல்வெட்டில் அத்திகோசம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஆச்சர்யப்பட வேண்டிய இன்னொரு விசயம் இந்த ஊரிலுள்ள ஈடாடி அய்யனார் கோயிலில் யானை மீது அமர்ந்த கருப்புசாமி சிலை உள்ளது. இந்தக் கல்வெட்டை கண்மாயில் கண்டுபிடித்து படியெடுப்பதற்கு முன்பே இந்தச் சிலை உள்ளது நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது. ஸ்வஸ்திஶ்ரீ என்பது மங்களமான வார்த்தை. இப்போது உ போட்டுத் தொடங்குவது போல அப்போது ஸ்வஸ்திஶ்ரீ பயன்பட்டிருக்கிறது.\nகருப்பு வெள்ளைப் படங்களில் உறைந்த காலம் போல படியெடுத்த தாளில் கருப்பு வெள்ளையில் ஒளிர்ந்த எழுத்துச் சித்திரங்களில் எழுநூறு ஆண்டுகளுக்கும் மேலான காலம் உறைந்திருந்தது. பள்ளி மாணவர்கள் ஆர்வத்தோடு அருகே நின்று பார்த்தது மனநிறைவைத் தந்தது. பள்ளி, கல்லூரிகளில் வரலாறு வகுப்பறைகளில் முடங்கி முடைநாற்றமெடுக்க பசுமைநடைப் பயணங்களோ பல்துறை சார்ந்தவர்களை வரலாற்று மாணவராக, சூழலியல் ஆர்���லராக, நிழற்படக்கலைஞராக என பன்முகத்தன்மைகளை வளர்க்கும் அமைப்பாக உள்ளது.\nமாடக்குளம் குறித்த முந்தைய பதிவுகள்\nஆலவாயின் எழில் கபாலி மலையிலிருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/12/20/vaiko.html", "date_download": "2019-07-20T01:10:20Z", "digest": "sha1:DQNF44FNIN32ENVNUP3JTLAR3UKBINTC", "length": 11624, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "வைகோவை விடுதலை செய்ய மார்க்சிஸ்டு கோரிக்கை | CPI (M) demands Vaikos release - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n8 hrs ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n9 hrs ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n9 hrs ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n10 hrs ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nவைகோவை விடுதலை செய்ய மார்க்சிஸ்டு கோரிக்கை\nமதிமுக பொதுச் செயலாளர் வைகோவை உடனடியாக விடுதலை செய்யுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகோரிக்கை விடுத்தது.\nஇதுதொடர்பாக கட்சியின் மாநில செயலாளர் வரதராஜன் கூறுகையில்,\nசட்டவிரோதமான ஒரு சட்டத்தின் (பொடா) மூலம் வைகோ கைது செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்ட்டுள்ளார்.\nஅவருக்கு எதிராக ஒரு குற்றப் பத்திரிக்கையைக் கூட தமிழக அரசால் தாக்கல் செய்ய முடியவில்லை.\nஅரசியல் லாபத்திற்காகவே வைகோ கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சட்டத்தை இப்போதாவது வாபஸ் பெறமத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் வரதராஜன்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு நாடகம்.. வைகோ விமர்சனம்\nதேசதுரோக வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து வைகோ மேல்முறையீடு\nமோடிக்கு எதிராக பேசும் வைகோவுக்கு பதவி பிரமாணம் செய்ய கூடாது- சசிகலா புஷ்பா தடாலடி மனு\nஎன்னை வாரிசு அரசியல் செய்வதாக விமர்சிக்கிறார்களே... வைகோ கடும் வேதனை\nராஜ்யசபா எம்.பி. ஊதியத்தை கட்சி கணக்கில்தான் வரவு வைக்கப்போகிறேன்.... வைகோ\nவேட்புமனு ஏற்கப்படும் என நம்பிக்கை இருந்தது.. கண்ணீர் மல்க வைகோ உருக்கம்\nநீங்கியது 4 நாள் குழப்பம்.. தடைகளை தகர்த்தார் வைகோ.. 23 வருடங்களுக்கு பிறகு ராஜ்ய சபா எம்பி ஆகிறார்\nராஜ்யசபா தேர்தல்- வைகோ வேட்புமனு ஏற்பு.. மதிமுகவினர் உற்சாகம்.. \nநாடு விடுதலைக்குப் பின்னர் தேசதுரோக வழக்கில் தண்டிக்கப்பட்ட முதல் நபர் நான்.... வைகோ\nராஜ்யசபா தேர்தல்: திமுகவின் என்.ஆர். இளங்கோ வேட்பு மனுத்தாக்கல்\nதீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த வைகோ.. தீர்ப்பைத் திருத்திய நீதிபதி\nவைகோவுக்கு மட்டும் ஏன் இத்தனை முட்டுக்கட்டைகள்... ஜான் ஏறினால் முழம் சறுக்கும் துயரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/05/21/krishnan.html", "date_download": "2019-07-20T00:52:05Z", "digest": "sha1:PJW6XMHVSBSFEVQN7CVAN5EXEORVJ5GO", "length": 12920, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "கருணாநிதிக்கு எதிராக திமுகவினர் கோஷம்: துரைமுருகன் வழிமறிப்பு | DMK cadres fume, condemn Karunanidhi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n8 hrs ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n8 hrs ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n9 hrs ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n10 hrs ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nகருணாநிதிக்கு எதிராக திமுகவினர் கோஷம்: துரைமுருகன் வழிமறிப்பு\nகொலை செய்யப்பட்ட திமுக முன்னாள் அமைச்சர் த.கிருட்டிணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த திமுக மூத்ததலைவர்களான துரைமுருகன், பொன்முடி ஆகியோருக்கு எதிராக திமுகவினரே கோஷங்கள் எழுப்பினர்.\nகருணாநிதியையும் கண்டித்து அவர்கள் கோஷம் எழுப்பினர்.\nநேற்று மாலை மதுரையில் இருந்து அவரது சொந்த ஊரான கொம்புக்காரநேந்தலுக்குக் கொண்டு வரப்பட்டகிருட்டிணனின் உடலுக்கு ஆயிரக்கணக்கான திமுகவினரும் பொது மக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nதந்தையின் மறைவுச் செய்தி கேட்டு அமெரிக்காவில் இருந்து புறப்பட்டுவிட்ட அவரது மகன் தொல்காப்பியன்இன்று மாலை தான் சென்னை வந்தடைவார் என்று தெரிகிறது. இதன் பின்னர் நாளை அவர்கொம்புக்காரநேந்தலுக்கு வந்தவுடன் கிருட்டிணனின் இறுதிச் சடங்குகள் நடக்கின்றன.\nஅதே போல அமெரிக்காவில் இருந்து திரும்பிக் கொண்டு மு.க. ஸ்டாலினும் அவருடேனயே நாளை காலைகொம்புக்காரநேந்தல் வந்தடைவார் என்று தெரிகிறது. ஸ்டாலினின் தீவிரமாக ஆதரவாளராக இருந்தவர்தா.கிருட்டிணன்.\nஇதற்கிடையே மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு இன்று காலை கொம்புக்காரநேந்தலுக்கு வந்து தா.கிருட்டிணனின்உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது கருணாநிதிக்கும் அழகிரிக்கும் எதிராக அங்கிருந்தவர்கள் கோஷம்எழுப்பினர்.\nஇதையடுத்து துரைமுருகனும் பொன்முடிவும் அங்கு வந்தபோது ஆவேசமடைந்த அந்த ஊர் மக்கள் அவர்களைத்தாக்க வந்தனர். பின்னர் அவர்களைத் திரும்பிப் போகச் சொல்லியும் சத்தம் போட்டனர். தொடர்ந்துகருணாநிதிக்கும் அழகிரிக்கும் எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.\nஇதையடுத்து அங்கிருந்த ஊர் பெரியவர்கள் மக்களை அமைதிப்படுத்தி அஞ்சலி செலுத்த அனுமதித்தனர்.\nஇதற்கிடையே ஸ்டாலின் மதுரை வரும்போது அவரது ஆதரவாளர்களுக்கும் அழகிரி ஆதரவாளர்களுக்கும்இடையே மோதல் வெடிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதைத் தவிர்க்கும் முயற்சிகளில் துரைமுருகனும்பொன்முடியும் ஈடுபட்டுள்ளனர். நேற்றிரவு முதல் இரு தரப்பையும் சேர்ந்த முக்கிய புள்ளிகளை அவர்கள் சந்தித்துப்பேசி வருகின்றனர்.\nஇன்று இரவே திமுக பொதுச் செயலாளர் அன்பழகனும், பொருளாளர் ஆற்காடு வீராசாமியும் மதுரை வந்துசேருகின்றனர். கருணாநிதியின் சார்பில் இவர்கள் இருவரும் நாளைய இறுதிச் சடங்கில் பங்கேற்கின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/kancheepuram/dmk-party-copy-the-pmk-election-manifesto-says-ramadoss-346709.html", "date_download": "2019-07-20T01:39:14Z", "digest": "sha1:BYRT347JN5QTBJ4YJ7TZ4YSDMFRVKJGZ", "length": 16301, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாமக-வின் தேர்தல் அறிக்கையை காப்பி அடிப்பதே திமுகவின் வேலை… ராமதாஸ் சொல்கிறார் | DMK Party Copy the PMK Election Manifesto says Ramadoss - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் காஞ்சிபுரம் செய்தி\n9 hrs ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி ��லி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n9 hrs ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n10 hrs ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n10 hrs ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nLifestyle சனிபகவானின் அருளால் இன்னைக்கு சூப்பரான நாளாக அமையப் போகும் ராசிக்காரர்கள் யார்\nSports உலக கோப்பையில் தொடர்ந்த ராசி... உள்ளூர் கோப்பையிலும் துரத்திய வினோதம்..\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாமக-வின் தேர்தல் அறிக்கையை காப்பி அடிப்பதே திமுகவின் வேலை… ராமதாஸ் சொல்கிறார்\nகாஞ்சிபுரம்: பாமகவின் தேர்தல் அறிக்கையை காப்பி அடிப்பது தான் திமுகவின் வேலையாக உள்ளதாக, பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.\nகாஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து ராமதாஸ் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், முதலமைச்சர் தருமபுரியில் 3 நாட்கள் பிரச்சாரம் செய்துள்ளதால், அங்கு அன்புமணியின் வெற்றி உறுதியாகி விட்டதாக கூறினார்.\nசிறந்த மருத்துவமனை மற்றும் கல்லூரிகள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் தேர்தலுக்கு பிறகு நிறைவேற்றப்படும் எனவும் ராமதாஸ் உறுதியளித்தார்.\nநான் நர்மதா.. செருப்பை துடைச்சு தர்றேன்.. அவருக்கு மட்டும் ஓட்டு போடாதீங்க.. அதிரடி பிரச்சாரம்\nமேலும், தி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் போன்றவை என விமர்சித்தார். தி.மு.க. தமிழகத்தில் ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பில்லை எனவும் வரும் தேர்தலுடன் தி.மு.க. எதிர்கட்சி என்ற அந்தஸ்தை கூட இழக்க போகிறது என்றும் ராமதாஸ் கூறினார்\nதேர்தல் களமும், களச்சூழலும் நமக்கு ஆதரவாக உள்ளன என்று கூறியுள்ள ராமதாஸ், மக்களும் நமக்கு வாக்களிக்க விருப்பமாக உள்ளனர் என்றும், அதை உணர்ந்து அடுத்த 4 நாட்களுக்கு கடுமையாகவும், கவனமாகவும் உழைத்தால் 40 மக்களவைத் தொகுதிகளிலும், 18 சட்டப்பேரவை தொகுதிகளிலும் நமக்கே வெற்றி. இது உறுதி என்றும் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅத்திவரதர் விழாவில் தொடரும் உயிரிழப்புகள்.. இன்று ஒரு முதியவர் பலி.. மக்கள் அதிர்ச்சி\nஅத்திவரதரை தரிசிக்க வந்து கூட்ட நெரிசலில் சிக்கி ஒரே நாளில் 4 பக்தர்கள் பலி.. காஞ்சியில் பரபரப்பு\nதுர்கா ஸ்டாலினை தொடர்ந்து ... அத்திவரதரை காண காஞ்சிபுரம் வந்த ராஜாத்தி அம்மாள்.. மனமுருக தரிசனம்\n\"இப்படி என் கண் முன்னாடியே அநியாயமா செத்து போய்ட்டீங்களே\".. கண்ணீர் விட்ட மணிகண்டன்\nஏலக்காய் மாலை மணம் வீச.. இளஞ்சிவப்பு பட்டுடுத்தி... அருள்பாலிக்கிறார் அத்தி வரதர்\nபக்தர்கள் கவனத்திற்கு... அத்தி வரதரை தரிசிப்பதற்கான நேரம் ஒரு மணி நேரம் குறைப்பு\nகாஞ்சி வந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்.. பலத்த பாதுகாப்புக்கிடையே அத்திவரதரை தரிசித்தார்\nகாவி உடையில் காட்சியளித்த அத்தி வரதர்... தரிசனம் செய்தார் ஹெச். ராஜா\nஆரஞ்ச், ஊதா நிறத்தில் பட்டாடை அணிந்த அத்திவரதரை குடும்பம் சகிதமாக தரிசித்த \"கள்ளழகர்\"\nஆனி கருட சேவை இன்று... அத்தி வரதர் தரிசனம் மாலை 5 மணி வரை மட்டுமே\nகாஞ்சிபுரத்தில் அத்தி வரதர் வைபவம்... 10 லட்சத்துக்கும் அதிகமானோர் தரிசனம்\nஅத்தி வரதரை தரிசிப்பதற்கான நேரம் நீட்டிப்பு... மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு\nஅத்தி வரதரை தரிசிக்க விவிஐபி பாஸ் தாங்க.. கலெக்டருக்கு சிபாரிசு கடிதம் அனுப்பிய திமுக எம்பிக்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/?start=&end=&page=1", "date_download": "2019-07-20T01:40:41Z", "digest": "sha1:I3THHSTO7KLGDH7D2D77IHW3KZCPQICP", "length": 18919, "nlines": 268, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | 24/7 ‎செய்திகள் | 24/7 News", "raw_content": "\nமின்னல் தாக்கி 8 குழந்தைகள் பலி- விளையாடி கொண்டிருந்த போது ஏற்பட்ட பரிதாபம்\nபிரதமர் மோடியின் தனிச்செயலாளராக ஐ.எப்.எஸ் அதிகாரி நியமனம்\nஆளுநர் கடிதத்தை புறக்கணித்த குமாரசாமி...பதிலடி கொடுக்க தயாராகும் பாஜக\nகேரளாவில் பெய்து வரும் மழை மற்றும் சூறாவளி காற்றில் சிக்கி குமாி மீனவா்கள் 5 பேர் மாயம்.\nசேலம் ஸ்டீல் பிளான்ட் தனியார்மயம்: சமூகநீதிக்கு சமாதி கட்டும் பாஜக\nதமிழகம் 6 hours ago தமிழகம்\nகாதல் ஜோடி ஓடியதால் ஆத்திரம் காதலன் தாயாரை கட்டி வைத்து அடித்த காதலியின் தந்தை\nதமிழகம் 7 hours ago தமிழகம்\nசூழல் தெரியாத சூழல் அமைச்சர் மக்கள் கருப்புக் கொடி போராட்டம்\nதமிழகம் 8 hours ago தமிழகம்\nபிரபல டிவி நடிகை விபத்தில் பலி\n கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் திடீர் மாற்றம்\nஒன்றரை பவுன் தங்கத்திற்காக இளைஞர் கொலை\nபிள்ளையார்பட்டி ஆலயத்தில் துர்கா ஸ்டாலின்\nபுதுச்சேரி சட்டசபை கூட்டம் வருகிற 22-ல் கூடுகிறது\nசச்சின் டெண்டுல்கருக்கு \"ஹால் ஆஃப் பேம்\" விருது வழங்கி கவுரவித்துள்ளது ஐசிசி\nஇன்றைய ராசிப்பலன் - 20.07.2019\n‘ஒரு பேட்ஸ்மேனாக இனி தொடர முடியாது’- தோனி குறித்து சேவாக்\nஆதனூர் சோழன் எழுதும் பாஜகவின் ஊழல்கள் ஏ டூ இஸட்\nவேலூர் தேர்தல்- பிரமாண்ட குழுவை அமைத்தது அதிமுக\nஎடப்பாடிக்கு ஆதரவாக களமிறங்கிய சசிகலா\nதிமுக வேட்பாளர் மனுவை நிராகரிக்க சதியா\nதிமுகவின் அதிரடி திட்டத்தை கையில் எடுத்த அதிமுக\nஎடப்பாடி அழைப்பு விடுத்தும் வர மறுத்த ஜெயலலிதா விசுவாசி\nஅதிமுகவிற்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்த பாஜக\nவேலூர் தேர்தலில் அதிமுகவிற்கு இருக்கும் செக்\nதிமுக கேள்விக்கு அதிரடி பதில் கொடுத்த அதிமுக அமைச்சர்\nபிஜேபியால் வெளியாகும் அதிமுக ரகசியம்\nதிமுக பொறுப்பாளர்களுக்கும், அண்ணன் துரைமுருகனுக்கும் அன்பு வேண்டுகோள்... ஏ.சி.சண்முகம் பேட்டி\nநடிகர் சூர்யாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களுக்கு சீமான் விடும் சவால்\nகேரளாவில் பெய்து வரும் மழை மற்றும் சூறாவளி காற்றில் சிக்கி குமாி மீனவா்கள் 5 பேர் மாயம்.\nவேட்புமனு பரிசீலனை- ஏ.சி.சண்முகத்தின் திட்டத்தை உடைத்த திமுக.\nமறைந்த சரவணபவன் ராஜகோபாலுக்கு நக்கீரன் ஆசிரியர், தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பலர் அஞ்சலி\nமக்களை தேடி குறைகளை தீர்க்கும் ‘மக்கள் குரல்’ புதிய திட்டம்; புதுச்சேரியில் நாராயணசாமி தொடங்கி வைத்தார்\nகாணாமல் போன பாம்பட பாட்டிகள்\n\"இவர்கள் பாத்ரூமில் வழுக்கி விழவில்லை... பாட்டுப்பாடி வாழ்த்தும் குற்றவாளிகள்... மாற்றியோசிக்கும் சென்னை போலீஸ்.\nஏசி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\nஏ.ஆர்.ரஹ்மான் குழந்தைகளுடன் தர்காவுக்கு ரகசிய வருகை\nதமிழக அரசு இணைய பக்கத்தில் புதிய எம்.பிகளின் பட்டியல் எங்கே\nசென்னையில் 3 வயது சிறுமி கடத்தல்... பணிப்பெண்ணே காதலனுடன் சேர்ந்து கடத்தியது அம்பலம்\nமணப்பாறையை புதிய மாவட்டமாக அறிவிக்க முதல்வரிடம் கோரிக்கை\nசுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் குளத்தினை தூர்வாரும் 'பசுமை விருத்தாச்சலம்' அமைப்பு\nமின்வாரிய அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள், விவசாயிகள் தர்ணா\nஎனக்காக அண்ணன் படிப்பை துறந்தார்.. இன்று நான் தங்கம் வென்றேன்... தங்க மங்கை அனுராதா\nசூர்யா தூண்டி விட்டா என்ன தப்பு\nகுறுக்கிட்டு குட்டு வாங்கிய பா.ஜ.க எம்.பி...\nசூர்யாவுக்கு எதிராக தாக்குதல் நடந்தால்\nமின்னல் தாக்கி 8 குழந்தைகள் பலி- விளையாடி கொண்டிருந்த போது ஏற்பட்ட பரிதாபம்\nபிரதமர் மோடியின் தனிச்செயலாளராக ஐ.எப்.எஸ் அதிகாரி நியமனம்\nஆளுநர் கடிதத்தை புறக்கணித்த குமாரசாமி...பதிலடி கொடுக்க தயாராகும் பாஜக\nவெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்...தியேட்டரில் 'ஹாயாக' படம் பார்த்த துணை முதல்வர்\n\"டிக் டாக்\", \"ஹலோ\" ஆப் நிறுவனங்களுக்கு கெடு விதித்த மத்திய அரசு\nசுதந்திர தின உரையில் என்ன பேச வேண்டும் மக்களிடம் கருத்து கேட்கும் பிரதமர் மோடி\nஆளுநர் கடிதத்திற்கு எதிராக மனு ஆட்சியை காப்பாற்ற குமாரசாமி புது வியூகம்\nபிரபல டிவி நடிகை விபத்தில் பலி\nபிக் பாஸ் பார்க்காதவர்கள் தைரியசாலிகள் பார்த்தவர்கள்... - பிக் பாஸ் குறித்து மனநல மருத்துவர் ஷாலினி\nநான்கு வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை... பெற்றத்தாயே திட்டமிட்டு கொலை செய்தது அம்பலம்\n3 நிமிட தாமததுக்காக 3ம் வகுப்பு மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட கொடூர தண்டனை: வேலம்மாள் பள்ளிக்கு எழும் கண்டனங்கள்\nமுக்கிய செய்திகள் 1 day ago\nபேசிய படி வாகனத்தை ஓட்டிய வாலிபர்...திடீரென்று வெடித்த செல்போன்\nமீண்டும் தினகரன் கட்சிக்கு இன்று நடந்த அதிர்ச்சி சம்பவம்\nஒரு பில்லியன்ல மிஸ்ஸான பில்கேட்ஸின் ராங்க்...\n டீ விலை 13,800 ரூபாயா\n“விடுதலை செய்ய வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றம் சொல்லவில்லை”- குல்பூஷன் தீர்ப்பு குறித்து இம்ரான் கான்\nஉலக பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளிய 'LVMH' நிறுவனத்தின�� அதிகாரி\nஒரு டீ-யின் விலை 13,000 ரூபாய்.. அப்படி என்ன ஸ்பெஷல் இதில்..\nஇந்தியாவின் தொடர் முயற்சிக்கு பணிந்த பாகிஸ்தான்...\nஉடனே 35,000 கோடி ரூபாயை செலுத்துங்கள்... ஃபேஸ்புக் நிறுவனத்தால் சிக்கலில் சிக்கிய மார்க்...\nராணுவ மோதலில் 76 அப்பாவி மக்கள் உயிரிழப்பு...\nஉலக்கோப்பை இறுதிப்போட்டி; இங்கிலாந்துக்கு 242 ரன்கள் இலக்கு\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஉலகக்கோப்பை இறுதி போட்டி டாஸ் வென்று நியூசிலாந்து அணி பேட்டிங்\nஇனி அமெரிக்காவில் க்ரீன் கார்ட் பெறுவது ஈஸி... விதிகளை மாற்றியமைத்தது அமெரிக்கா... உற்சாகத்தில் இந்தியர்கள்...\n36 ஆயிரம் அடி உயரத்தில் கட்டுப்பாட்டை இழந்த விமானம்... 284 பயணிகளுடன் சென்ற போது ஏற்பட்ட விபத்து...\nஉலக வங்கியின் நிர்வாக இயக்குனராக இந்திய பெண் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nationlankanews.com/2019/06/4.html", "date_download": "2019-07-20T00:42:52Z", "digest": "sha1:LSNEUYJPINB4UGB5NO4Y6FDKAY2BOLFU", "length": 6436, "nlines": 70, "source_domain": "www.nationlankanews.com", "title": "அரபு மொழியை வேண்டாம் என்பவர்களே,, இந்த 4 சவால்களையும் ஏற்றுக்கொள்ள தயாரா..? - Nation Lanka News", "raw_content": "\nஅரபு மொழியை வேண்டாம் என்பவர்களே,, இந்த 4 சவால்களையும் ஏற்றுக்கொள்ள தயாரா..\nகடந்த சில தினங்களுக்கு அரபு எழுத்துக்களை தடை செய்தல் மற்றும் வரவேற்பு பெயர் பலகையில் உள்ள அரபு எழுத்துக்களை தடை செய்தல் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதனை அறிய கிடைத்தது\nஇந்த ஜனநாயக நாட்டில் நாம் இலங்கையர் மாத்திரம்தான் என்ற கொள்கையோடு வாழ்ந்து கொண்டிருக்கின்ற நிலையில் இதைவரை காலமும் நிறைவேற்றப்படாமல் இருந்த குறித்த பிரேரணை தற்போது மாத்திரம் இதனை கையிலெடுத்தமைக்கான காரணங்களை கூற முடியுமா\nஅத்துடன் பின்வரும் தீர்மானங்களையும் நீங்கள் எடுக்காமைக்கான காரணத்தை கூறமுடியுமா என்று உண்மையாக இலங்கையை நேசிப்பவன் என்பதன் அடிப்படையில் தங்களிடம் கேட்க விரும்புகிறேன்\n01. அரபு நாட்டில் இருந்து வரும் எரிபொருற்களை பாவிப்பதில்லை\n02. அரபு நாடுகளுக்கு பணி புரிய சென்றவர்களை மீள எடுத்தல்\n03. இதுவரை அரபு நாட்டில் இருந்து வந்த அனைத்து பணத்தினையும் மீள ஒப்படைத்தல்\n04. இனிவரும் காலங்களில் அரபு நாடுகளுக்கு வேலைக்கு அனுப்பாதிருத்தல்.\nவெந்த புண்ணிலே அம்பை எய்துவது போல் உள்ளது உங்கள் தீர்மானம். இது இந்த சூழ்��ிலையில் இனவாதத்தினையும் மக்களுக்கிடையில் பிரச்சினைகளையும் தோற்றுவிக்கும் என்ற அச்சம் உள்ளது\nமுகாமைத்துவ உதவியாளர் தரம் III திறந்த போட்டி பரீட்சை 2018 - வட மாகணம்\nPDF வடிவில் பெற இந்த link ஐ கிலிக் செய்யவும் https://drive.google.com/open\nவிபரம் | விண்ணப்ப படிவம்\nJOBS - MORE THAN 100 JOBS IN UNIVERSITY OF PERADENIYA - 100க்கு மேற்பட்ட பதவி வெற்றிடங்கள் பேராதனை பல்கலைக்கழகம்\nசாரதி (Driver) வேலை வாய்ப்பு - Dubai மேலதிக தகவல் உள்ளே\nHOUSEMAID - OMAN - விட்டுப் பனிப்பெண் - ஓமான்\nபாடசாலைகளின் பாதுகாப்பை அறிய மஹிந்த நேரில் விஜயம்\nஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு பின்னர் நாடளாவிய ரீதியில் உள்ளபாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதி...\nகிராம அபிவிருத்தி திணைக்களத்தின் இணைந்த உத்தியோத்தர் - திரந்த போட்டி பரீட்சை 2019 - கிழக்கு மாகாண பொதுச் வேசை\nஇப்படிச் செய்தால் முஸ்லிம்களுக்கு ஒரு அடிகூட, படவிட மாட்டோம் - விமல் வீரவன்ச\nஎதிர்காலத்தில் ஆட்சிக்கு வரும் அரசாங்கம் எந்த முஸ்லிம் பிரஜைக்கும் பாதிப்பு ஏற்பட இடமளிக்காது என பாராளுமன்ற உறுப்பினர் விமல் தெரிவித்துள்ளா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nationlankanews.com/2019/06/blog-post_525.html", "date_download": "2019-07-20T00:58:03Z", "digest": "sha1:V7MPEZYD5NEJL2TZ5MZPKHETVQ4ARYQR", "length": 8512, "nlines": 70, "source_domain": "www.nationlankanews.com", "title": "முஸ்லிம் அரசியல்வாதிகளின் கோரிக்கையை ஏற்ற மகிந்த, விரைவில் அறிக்கை வெளியிடுகிறார் - Nation Lanka News", "raw_content": "\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் கோரிக்கையை ஏற்ற மகிந்த, விரைவில் அறிக்கை வெளியிடுகிறார்\nமுஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டுமென நாங்கள் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ, இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிடுவார் என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nஎதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷவை இன்று (08) முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து கலந்துரையாடிய பின்னர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது,\nமுஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷவை சந்தித���து, தாங்கள் இராஜினாமா செய்த பின்புலம் பற்றி விளக்கமாக எடுத்துக்கூறினோம்.\nஎங்களின் நடவடிக்கைகள் ஊடாக இனங்களுக்கிடையில் மோசமானதொரு துருவப்படுத்தல் ஏற்பட்டுவிடக்கூடாது என்று அவர் எங்களிடம் தெரிவித்தார்.\nநாங்கள் அதை ஏற்றுக் கொள்கிறோம். அவ்வாறானதொரு நிலைமை ஏற்படுவதற்கு நாங்கள் இடமளிக்கப்போவதில்லை என்பதையும் அவரிடம் சொல்லியிருக்கிறோம்.\nஅதேநேரம், ஏன் இந்த தீர்மானத்தை எடுக்கவேண்டியேற்பட்டது என்பது குறித்தும் அவருக்கு சகல விளக்கத்தையும் வழங்கியிருக்கின்றோம்.\nதற்போது முஸ்லிம் சமூகம் எதிர்நோக்குகின்ற நெருக்கடிகளில் அவர் முன்னின்று சில விடயங்களை நாட்டு மக்களுக்கு பேசவேண்டும். அதனூடாக பதற்றத்தை தனிப்பதற்கு அவரும் பங்களிப்புச் செய்யவேண்டும் என்று வேண்டிக்கொண்டோம்.\nஇன்று நாங்கள் அவரிடம் பேசிய விடயங்களை வைத்து அவர் அறிக்கையொன்றை விடுப்பதற்கு தயாராக இருப்பதாக இதன்போது எங்களிடம் தெரிவித்தார் என்றார்.\nஇச்சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம். பௌசி, ரிஷாத் பதியுதீன், அலிசாஹிர் மௌலானா, எச்.எம்.எம். ஹரீஸ், அமீர் அலி, அப்துல்லாஹ் மஃறூப், இஷ்ஹாக் ரஹ்மான், ஏ.எல்.எம். நசீர், வீ.சி. எஸ்.எம்.எம். இஸ்மாயில் மற்றும் எதிர்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான பந்துல குணவர்தன¸ கெஹலிய ரபுக்வெல்ல ஆகியோர் கலந்து கொண்டனர்.\nமுகாமைத்துவ உதவியாளர் தரம் III திறந்த போட்டி பரீட்சை 2018 - வட மாகணம்\nPDF வடிவில் பெற இந்த link ஐ கிலிக் செய்யவும் https://drive.google.com/open\nவிபரம் | விண்ணப்ப படிவம்\nJOBS - MORE THAN 100 JOBS IN UNIVERSITY OF PERADENIYA - 100க்கு மேற்பட்ட பதவி வெற்றிடங்கள் பேராதனை பல்கலைக்கழகம்\nசாரதி (Driver) வேலை வாய்ப்பு - Dubai மேலதிக தகவல் உள்ளே\nHOUSEMAID - OMAN - விட்டுப் பனிப்பெண் - ஓமான்\nபாடசாலைகளின் பாதுகாப்பை அறிய மஹிந்த நேரில் விஜயம்\nஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு பின்னர் நாடளாவிய ரீதியில் உள்ளபாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதி...\nகிராம அபிவிருத்தி திணைக்களத்தின் இணைந்த உத்தியோத்தர் - திரந்த போட்டி பரீட்சை 2019 - கிழக்கு மாகாண பொதுச் வேசை\nஇப்படிச் செய்தால் முஸ்லிம்களுக்கு ஒரு அடிகூட, படவிட மாட்டோம் - விமல் வீரவன்ச\nஎதிர்காலத்தில் ஆட்சிக்கு வரும் அரசாங்கம் எந்த முஸ்லிம் பிரஜைக்கும் பாதிப்பு ஏற்பட இடமளிக்���ாது என பாராளுமன்ற உறுப்பினர் விமல் தெரிவித்துள்ளா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/06/27_31.html", "date_download": "2019-07-20T01:12:46Z", "digest": "sha1:2BDYCLY6EGFT24LIJ2QLLUF6TI4UV6SY", "length": 12309, "nlines": 97, "source_domain": "www.tamilarul.net", "title": "விஷவாயு தாக்கி கோவையில் மூவர் உயிரிழப்பு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / விஷவாயு தாக்கி கோவையில் மூவர் உயிரிழப்பு\nவிஷவாயு தாக்கி கோவையில் மூவர் உயிரிழப்பு\nகோவை கொண்டயம்பாளையம் பகுதியில் சுத்தம் செய்யும் பணியாளர்கள் மூன்று பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளனர்.\nலட்சுமி கார்டன் பகுதியில் சுப்பிரமணியன் என்பவரின் வீட்டில் உள்ள கழிவு குழியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுப்பட்ட போதே, குறித்த மூவரும் உயிரிழந்துள்ளனர்.\nஒருவர் விஷவாயு தாக்கத்திற்கு உள்ளாகிய நிலையில் அவரை காப்பாற்றும் முயற்சியில் ஏனைய இருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇவ்வாறு உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.\nஇந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.\nஇதேவேளை அண்மையில் குஜராத் மாநிலத்தில் விஷவாயு தாக்கி ஏழு பேர் உயிரிழந்திருந்தனர்.\nஅண்மைக்காலமாக விஷவாயு தாக்கி உயிரிழக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nசுத்தம் செய்யும் வேலையில் ஈடுபடும் தொழிலாளர்கள், பணிபுரியும் போது பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் எனப் பலமுறை சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினாலும், ஆங்காங்கே போதிய பாதுகாப்பு வசதிகள் இன்றிய நிலையில் இவ்வாறான உயிரிழப்புகள் ஏற்படுவதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்���ீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்த��� புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=4458", "date_download": "2019-07-20T01:31:14Z", "digest": "sha1:WWZARB6DKQAL72MKWICVN67PS3PQAZCL", "length": 14335, "nlines": 208, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 21:22\nமறைவு 18:40 மறைவு 08:43\n(1) {21-7-2019} O.F.உமர் அப்துல் காதிர் ஃபாஹிம் {த.பெ. M.O.உமர் ஃபாரூக்} / S.A.T.முகத்தஸா {கத்தீபு M.M.செய்யித் அபூதாஹிர்}\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 4458\nதிங்கள், ஜுலை 12, 2010\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2475 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2010/11/blog-post_1048.html", "date_download": "2019-07-20T01:21:58Z", "digest": "sha1:PVBXPS2R72EP35UXREEIFDUMI6WGQP5B", "length": 67367, "nlines": 744, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: இனப் பிரச்சினைத் தீர்வை அரசியல் மயமாக்காமலும் அடுத்த பரம்பரைக்கு விட்டு விடாமலும் ஒரு தீர்வினைக் கண்டுவிட வேண்டுமென புளொட் தலைவர் தெரிவிப்பு", "raw_content": "\nஇனப் பிரச்சினைத் தீர்வை அரசியல் மயமாக்காமலும் அடுத்த பரம்பரைக்கு விட்டு விடாமலும் ஒரு தீர்வினைக் கண்டுவிட வேண்டுமென புளொட் தலைவர் தெரிவிப்பு\nகடந்த காலங்களில் தமிழ்க் கட்சிகளும், சிங்கள கட்சிகளும் இனப் பிரச்சினைத் தீர்வை அடுத்த தேர்தலுக்கான ஒரு விடமாகவே பார்த்திருக்கின்றனர். எனவே தீர்வை அரசியல் மயமாக்காமலும் அடுத்த பரம்பரைக்கு இதனை விட்டு விடாமலும் நாமாகவே ஒரு தீர்வை கண்டுவிட வேண்டும். இதனை இலங்கையில் உள்ள சகல பிரதான கட்சிகளும் புரிந்துகொண்டு செயற்பட முன்வர வேண்டும் என்று தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெவித்துள்ளார். கேசரி நாளிதழுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். நேர்காணல்: கா.துவான் நஸீர்\nபுளொட் தலைவர் த.சித்தார்த்தன் தனது பேட்டியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,\nகேள்வி : உரிமைகளுக்கு போராடும் தமிழ் மக்கள் மத்தியில் பிளவுபட்ட கட்சி அமைப்புகள் உருவாகி ஒரு இலக்கு சார்ந்த கருத்தொருமைப்பாடு என்பது மழுங்கிவரும் நிலையில் உரிமைகளுக்கான தீர்வு காணல் எனும் விடயத்தில் அதன் தாக்கம் பாரதூரமானதாக அமையும் அல்லவா\nபதில் : விடுதலைப் புலிகள் செயற்பாட்டில் இருந்த காலத்தில் பல இயக்கங்கள் இருந்தன. புலிகள் தாங்களே தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்பதை பிரகடனப்படுத்தி பலரை பயத்திலோ அல்லது நயத்தாலோ தங்கள் பக்கம் திருப்பிக் கொண்டனர். சிங்கள அரசியல் தரப்புகள்கூட புலிகளின் இந்த நிலைப்பாட்டை விரும்பியிருந்தன என்பது போலவே எனக்கு அன்று தெரிந்தது. இதற்குக் காரணம் இருந்தது.\nதமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் விடுதலைப் புலிகளே என்ற நிலைப்பாட்டை இத் தரப்புகள் விரும்பியதன் காரணம் மிக இலகுவாக ஒரு தீர்வைக் காண்பதில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று அவை கருதியமையாகும். விடுதலைப் புலிகள் ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு தீர்வுக்கு வரமாட்டார்கள், எனவே நாம் தீர்வைக் காண்பதில் அர்த்தம் இல்லை என்று பல தலைவர்கள் கூறியதை நான் கேட்டிருக்கிறேன். இத் தரப்புகள் இதனை ஒரு சாட்டாக சர்வதேச தரப்புகளுக்கும் இலகுவாக கூறிக் கொண்டன. ஆகவே ஏகப்பிரதிநிதிகள் என்ற விடயம் தமிழ் மக்களுக்கு பாதகமான ஒன்றாகவே அமைந்திருந்தது. புலிகள் இல்லாத தற்போதைய சூழ்நிலையில் முதற் கட்டத்தில் அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் கருத் தொருமைப்பாட்டுக்கு வருவது மிகவும் முக்கியமானது. முதற் கட்டத்தில் ஒரு ஒற்றுமை முன்னணி ஏற்பட வேண்டும் என்று நான் கூற வரவில்லை. முதலில் தேவை கருத்தொருமைப்பாடேயாகும். இதன் அடிப்படையிலேயே தமிழ் கட்சிகளின் அரங்கம் என்ற விடயத்துடன் தொடர்புபட்டிருக்கிறோம்.\nஅதேநேரம் மறந்து விடாமல் ஒன்றைக் கூற விரும்புகிறேன். இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தான் தமிழ் மக்களிடையே பலம் பொருந்திய மக்கள் பிரதிநிதித்துவத்தை கொண்ட அமைப்பாக விளங்குகிறது. எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பை விடுத்து மற்றவர்கள் கூடுவதால் பலன் ஏற்படும் எனக் கூறமுடியாது. ஆகவே நாம் தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் இருந்து கொண்டே தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.\nயுத்தம் முடிந்து ஒன்றரை வருடம் ஆகிவிட்ட போதிலும் ஒன்றும் நடக்கவில்லை என்ற ஆதங்கம் தமிழ் மக்களிடம் இருக்கிறது. இன்று இம்மக்கள் எல்லா வகையிலும் பலவீனமான நிலையில் இருக்கிறார்கள். தமிழ் சமுதாயமே ஒரு பலவீனமான நிலையிலேயே இருக்கிறது என்பதை நாம் ஒத்துக் கொள்ளாவிட்டால் சரியான முறையில் முன்னெடுப்புகளை எடுக்கமுடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.\nஅரசியல் தீர்வுடன் சமாந்தரமாக பொருளாதார முன்னேற்றத்துக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது இன்றைய முக்கிய விடயமாகும். அரசியல் தீர்வு என்பது அதிகாரப்பரவலுடன் கூடிய ஒரு அரசாங்கம் என்பதாகும். நான் கூறுவது ஒரு மாகாண அரசாங்கம்.\nஇந்த 13ஆவது திருத்தம் போதுமானது அல்ல என்பதை நாம் மாத்திரம் அன்றி தொடர்ந்து வந்த அரசாங்கங்களும் ஏற்றுக் கொண்டிருக்கின்றன. ஜனாதிபதி பிரேமதாஸ சர்வகட்சி மாநாட்டை நடத்தியதன் மூலம் 13ஆவது திருத்தம் அறுதித் தீர்வு அல்ல என்பதை ஏற்றுக் கொண்டிருந்தார். அதேபோல சந்தி���ிக்கா அம்மையார் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் ஒரு தெரிவுக்குழுவை அமைத்திருந்தார். அத்துடன் தீர்வுத் திட்டத்தையும் முன்வைத்திருந்தார். பின்பு ரணில் விக்கிரமசிங்க கூட ஒஸ்லோ பிரகடனத்தின் ஊடாக சமஷ்டி அமைப்பை ஏற்றுக் கொண்டிருந்தார். இன்றிருக்கும் ஜனாதிபதி மஹிந்த கூட சர்வகட்சிக் குழுவினை அமைத்து இருந்ததன் மூலம் 13ஆவது திருத்தம் தான் முழுமையான தீர்வு அல்ல என்பதை ஏற்றுக் கொண்டிருக்கிறார்.\nகேள்வி : நீங்கள் குறிப்பிட்டது போல அன்றைய தலைவர்களின் செயற்பாடுகள், ஒஸ்லோ பிரகடனம் எல்லாம் உண்மை தான். ஆனால் இன்று அரசாங்கமோ, பிரதான எதிர்க்கட்சியோ சமஷ்டி என்ற சொல்லை பிரயோகிப்பதைக் கூட விரும்புவதில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா\nபதில் : உண்மைதான். சமஷ்டி என்ற சொல் அரசாங்கத்துக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் மாத்திரமன்றி சிங்கள மக்களுக்கு கூட சொல்லத்தகாத ஒரு சொல்லாக அமைந்திருக்கிறது. இச் சொல்லை அப்படித்தான் அவர்கள் பார்க்கிறார்கள். எனவேதான் நாம் இச் சொல்லை பயன்படுத்துவதில்லை. பதம் அல்ல எமக்கு முக்கியம்.\nஎங்களுடைய பகுதிகளில் நாங்களே எங்களது பகுதிகளை அபிவிருத்தி செய்து நிர்வகிக்கக் கூடியதான மத்திய அரசாங்கத்தின் தலையீடு இல்லாத சிறந்த ஒரு அதிகாரப் பரவலாக்கலையே நாம் பேசுகிறோம். கோருகிறோம். அது எந்த மாதிரியான (மொடல்) கூட இருக்கலாம். இந்தியா மாதிரியாகவோ, சமஷ்டியாகவோ, ஒற்றையாட்சியாகவோ, ஒன்றுபட்ட இலங்கைக்குள் என்பதாகவோ இருக்கலாம்.\nஅரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் கூட பல விடயங்களை இப்போது எம்மால் அனுபவிக்கக் கூடியதாக இருக்கும்.\nகேள்வி : அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்துக்கும் அப்பால் சென்று தீர்வு பெற்றுக் கொடுக்க முடியும் என்று அரசாங்க தரப்பில் கூறப்பட்டிருந்த நிலையில்தான் 18ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டு 13ஆவது திருத்தத்தின் கீழான அதிகாரங்கள் மீளப் பெறப்பட்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. அத்துடன் உள்ளுராட்சி சபைகள் தொடர்பில் இரண்டு திருத்த சட்டங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. இவை எந்தளவுக்கு ஆரோக்கியமானது\nபதில் : 18ஆவது திருத்தத்தினூடாக ஜனாதிபதி பதவிக்கு எத்தனை தடவைகள் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்பது என்னைப் பொறுத்தவரையில் பிரச்சினைக்குரியவை அல்ல. ஆனாலும் பொலிஸ் சேவை ஆணைக்குழு முதலான ஆணைக்குழுக்கள் தொடர்பில் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த அதிகாரப் பரவலாக்கலை இதன் மூலம் அரசாங்கம் மீளப் பெற்றுக்கொண்டிருப்பது எமக்கு பாதகமானதே. உள்ளுராட்சி சபைகள் தொடர்பிலான திருத்தச் சட்டங்கள் சிறுபான்மை இனக் கட்சிகள், சிறிய கட்சிகளுக்கு தென்னிலங்கையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவைதான். இக் கட்சிகளின் அங்கத்துவம் குறைந்து மிகப் பெரிய பிரச்சினைகளை இது தோற்றுவிக்கக் கூடியது. இக் கட்சிகளை படிப்படியாக இல்லாமல் செய்யும் நோக்கத்தோடு கொண்டுவரப்பட்ட திருத்தங்களாகவே இவற்றை நான் காண்கிறேன். இவற்றுக்கு மாகாண சபைகளில் ஐ.தே.கட்சி கூட ஆதரவு வழங்கியிருக்கிறது.\nஅரசாங்கத் தரப்பும் ஐ.தே.கட்சியும் இவ் விடயத்தில் ஒத்த நோக்கத்தையே கொண்டிருப்பதாக தெரிகிறது. இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் கடந்த காலங்களில் ஐ.தே.கட்சி எடுத்த நடவடிக்கைகள், பேசிய கருத்துக்கள் சிங்கள மக்களிடம் தங்களது தளத்தை இழக்கக் காரணமாகிவிட்டது என்று கருதுவதால்தான் என்னவோ இன்று இக் கட்சியினர்கூட கடும் போக்காளர்களாக மாறும் போக்கை காண்கிறேன். இந்த நிலை இலங்கையின் எதிர்காலத்துக்கு உகந்த ஒன்றாக இருக்க மாட்டாது.\nஇன்று தமிழ் மக்கள் பலவீனமாக இருக்கிறார்கள். ஆனாலும் தொடர்ந்தும் நசுக்கப்பட்டுக் கொண்டிருந்தால் ஒரு எல்லைக்குப் பிறகு வித்தியாசமான ஒரு நிலையை நாம் பார்க்கக் கூடியதாக இருக்கும். இன்றைய தலைமுறையில் என்னை எடுத்துக் கொண்டால் நாம் பேசித் தீர்வு காண்பதில் ஆர்வமாக இருக்கிறோம். இதை நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளிக்கையில் கூட இது பற்றி குறிப்பிட்டிருக்கிறேன்.\nகடந்த காலங்களில் தமிழ்க் கட்சிகளும் சிங்கள கட்சிகளும் இனப் பிரச்சினைத் தீர்வு என்பதை அடுத்த தேர்தலுக்கு ஆன ஒரு விடயமாகவே பார்த்திருக்கின்றன.\nஎனவே இனப் பிரச்சினைக்கான தீர்வை அரசியலாக்காமலும் அடுத்த பரம்பரைக்கு இப் பிரச்சினையை விட்டு விடாமலும் நாமாகவே ஒரு தீர்வைக் கண்டுவிட வேண்டும். அதன்மூலம் நாட்டை சுபீட்சப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும். இதனை இலங்கையில் உள்ள சகல பிரதான கட்சிகளும் புரிந்து கொண்டு செயற்பட முன்வர வேண்டும். இதற்கு முன்வராத நிலையில் இப்போதைக்கு பலவீனமடைந்துள்ள தமிழ் மக்கள், தங்களை அடக்கிக் கொண்டிருக்கலாம். ஆனால் தொடர்ந்து அது நடக்கும் என்று நான் நினைக்கவில்லை.\nகேள்வி : வடக்கில் இந்தியாவும் தெற்கில் சீனாவும் போட்டி போட்டுக்கொண்டு இலங்கையில் செயற்படுகின்ற புதிய நிலையில் இந்தியாவின் செயற்பாடுகள் இலங்கை தமிழர்களை எந்தளவுக்கு பாதிக்கின்றது\nபதில் : நாங்கள் சந்தித்த, சந்திக்கக்கூடிய டெல்லியிலுள்ள உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகளும், தமிழ் நாட்டிலுள்ள சிலரும் இன்னும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதில் அக்கறையாக இருக்கிறார்கள் என நான் உணர்கிறேன். ஆனாலும் இந்தியாவுக்கு பிராந்திய அரசியல் குறித்தும் அதிக அக்கறை இருக்கிறது என்பதில் எனக்கு ஐயமில்லை. இருந்தாலும் தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் தமிழ்நாடும் தமிழ்நாடு மூலமாக இந்திய மத்திய அரசாங்கம் தந்தை செல்வநாயகம் காலம் தொட்டு இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து தீர்வைக் காணலாம் என முயன்று இருக்கின்றன. இந்தியாவின் பிராந்திய அரசியல் குறித்த செயற்பாடுகளை நோக்கும்போது சில சமயங்களில் எம்மை குறித்த அக்கறை அவர்களுக்கு குறைந்த மாதிரி தெரிந்தாலும் முழு அக்கறை இல்லை என்று கூற முடியாது. எனினும் 1983களில் இருந்த அக்கறை போல இன்று அக்கறை காட்டுவதில்லை என்பதை நிச்சயமாக கூறமுடியும்.\nஅக்கறை இல்லை என்று கூறாவிட்டாலும் குறைந்திருக்கிறது என்று நாம் கூறுவதில் எங்களுடைய பிழைகளும் அடங்கி இருக்கின்றன. அதாவது தமிழ் தரப்புகளுடைய பிழைகள், இந்தியாவின் அக்கறை குறைந்து போனதற்கு நிச்சயமான காரணிகளாக இருக்கின்றன. உதாரணமாக இந்திய அமைதிப்படையை எடுத்து நோக்கினால் இந்தப் படையுடன் யுத்தம் ஆரம்பித்தவுடன் அப்படையை திரும்பிப் போ, இந்தியா ஒரு ஆக்கிரமிப்பு சக்தி என்று குறை கூறினார்கள். பின்பு இலங்கை இராணுவம் வெல்லுகின்ற நிலை வந்தபோது இந்தியத் தாயே வந்து காப்பாற்று என்றார்கள்.\nஆகவே நாம் எமது வசதிக்காக இந்தியாவைப் பாவிக்கின்ற ஒரு நிலைப்பாட்டையே காட்டி வந்திருக்கிறோமே தவிர உண்மையிலேயே இந்தியா எங்களுக்கு உதவ வேண்டும் என்ற சிந்தனை எமக்கு இருக்கவில்லை. இந்தியா எங்களுக்கு வசதியாக உதவ வேண்டும் என்பதில் தான் தமிழ் கட்சிகளோ, இயக்கங்களோ அதிக முனைப்பு காட்டி வந்திருக்கின்றன. எனக்கு இவை நன்றாக தெரியும். நாங்கள் இந்தியாவில் இருந்தபோது கூட இந்தியா, புளொட்டுக்கு ஆதரவாக இருக்கிறதா புலிகளுக்கு ஆதரவாக இருக்கிறதா என்று நாங்கள் போட்டியிட்டு இருக்கிறோம். இலங்கையில் இருந்த இயக்கங்களை இந்தியா பாவித்து உடைத்திருக்கிறது என்ற வாதம் பலரிடம் இருக்கிறது. என்றாலும் அதைவிட உடைந்திருந்த நாங்கள் போட்டி போட்டுக்கொண்டு மென்மேலும் எங்களை அன்று பிளவுபடுத்திக் கொண்டோமே ஒழிய இதில் இந்தியாவின் பங்கு மிகப் பெரியதாக இருக்கவில்லை.\nஆகவே முழுமையாக இந்தியாவை குறை கூறுவதில் அர்த்தமில்லை. இந்தியாவை நம்புவதில் அர்த்தமில்லை.\nநாங்களே ஒரு தீர்வை கண்டு பிடிக்க வேண்டும். இந்தியா மூலம் சிறு அழுத்தத்தை இந்த அரசாங்கத்துக்கு கொடுத்துக் கொண்டிருந்தால் அதை வைத்துக் கொண்டு ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் எனது கருத்து.\nகேள்வி : யுத்தத்துக்கு பின்னரான தமிழ் தரப்பின் அரசியல் தீர்வு குறித்த வலியுறுத்தல்களில் விரும்பியோ விரும்பாமலோ அதிகம் பாதிக்கப்பட்டு விட்ட முஸ்லிம்களுக்கு எம்மாதிரியான தீர்வை வழங்க வேண்டும். அத்தீர்வு முயற்சிகளில் முஸ்லிம்களுக்கு எத்தகைய இடம் அளிக்கப்பட வேண்டும் என்பன குறித்த நிலைப்பாடுகள் எவ்வாறு அமைந்திருக்கின்றன என நீங்கள் கருதுகிறீர்கள்\nபதில் : முஸ்லிம்கள் புலிகளால் மட்டுமன்றி சகல தமிழ் தரப்புகளினாலும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதேபோல ஆரம்ப காலத்தில் முஸ்லிம்களால் கிழக்கில் தமிழ் மக்களும்; பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இவை குறித்து விவாதிப்பதில் இனி அர்த்தமில்லை.\nஎமது கட்சியில் மிக உறுதியான ஒரு நிலைப்பாட்டை அன்றே எடுத்திருந்தோம்.\nமுஸ்லிம் மக்களுடைய பிரச்சினைகள் அவர்களுடைய அபிலாஷைகள், அவர்களது பயங்கள் தீர்க்கப்படாமல் வட கிழக்குக்கு ஒரு தீர்வு வரமுடியாது. ஆகவே எந்த தீர்விலும் அவர்களும் உள்ளடக்கப்பட வேண்டும். அவர்களுக்கான என்ன தீர்வு என்பதை நாங்கள் கூற முடியாது. இதை முஸ்லிம்களே கூற வேண்டும். ஆரம்ப காலங்களில் மறைந்த நண்பர் அஷ்ரஃப் அவர்களுடன் தொடர்ந்து பேசி வந்திருக்கிறோம். தென்கிழக்கு மாகாண அலகை அவர் கோரியபோது அதை நாம் மட்டுமன்றி அமிர்தலிங்கம் அவர்களும் ஏற்றுக் கொண்டிருந்தார். தமி��் மக்களாகிய எங்களுக்கு என்ன தீர்வு என்பதை சிங்கள மக்கள் தந்தால் அதை ஏற்றுக்கொள்ள நாம் தயாராக இல்லாதபோது முஸ்லிம்களுக்கான தீர்வை நாங்கள் கொடுக்க முடியாது.\nவடக்கில் இருந்து முஸ்லிம்கள் எதற்காக வெளியேற்றப்பட்டார்கள் என்பது உண்மையிலேயே ஒருவருக்கும் தெரியாது. புலிகள் செய்த இந்த மோசமான செயல் நடந்து இருபது வருடங்கள் ஆகின்றன. இதை நாம் கண்டித்திருக்கிறோம். வவுனியாவில் நாம் பலமாக இருந்த காலங்களில் தமிழ் முஸ்லிம் பிரச்சினைகள் ஏற்படக் கூடாது என்பதான நிலையை ஏற்படுத்தி இருந்தோம். இவை எவ்வாறாக இருந்தாலும் தற்போதுள்ள சூழ்நிலையில் ஒரு சரியான பாதையில் தமிழ் முஸ்லிம் இரு தரப்பும் இணைந்து பலமாக நின்றால்தான் வட கிழக்குக்கு ஒரு சரியான தீர்வை காணமுடியும். அது என்ன தீர்வு என்பதை பேசித் தீர்த்துக் கொள்ள முடியும்.\nகேள்வி : ஜனாதிபதி தனது இரண்டாவது பதவிக் காலத்துக்கான பதவியேற்பின் போது தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் நல்லாட்சிக்கான சைகைகளை வெளிப்படுத்துவார் என சில தரப்பில் பேசப்படுகிறது உங்கள் தரப்பால் இதனை எதிர்பார்க்க முடிகிறதா\nபதில் : அப்படி நான் எதிர்பார்க்கவில்லை. இன்று இருக்கும் சூழ்நிலையில் ஜனாதிபதியை யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தவர் என்ற ரீதியில் மிகப்பெரிய தலைவராக சிங்களவர்கள் பார்க்கிறார்கள். அவர் தீர்வு தொடர்பாக எதை சொன்னாலும் சிங்கள மக்கள் ஏற்கிறார்கள்.\nஜனாதிபதி இந்த நிலையைப் பயன்படுத்தி ஒரு சரித்திர முக்கியத்துவமான கடமையாக நல்ல தீர்வை முன்வைக்க வேண்டும் என்பதுதான் எமது எதிர்பார்ப்பாக இருக்கிறது.\nகடந்த தேர்தல்களில் ஜனாதிபதியையும் அவரது தரப்பையும் நாம் ஆதரித்து இருக்கிறோம். அந்த வகையில் எமக்கு ஜனாதிபதியிடம் சில விடயங்களை கேட்கக்கூடிய உரிமை இருக்கிறது. அடுத்த தலைமுறைகளுக்கு இதனைப் பாரப்படுத்துவதால் நாடு மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும். ஆனாலும் ஏனைய கட்சிகள் எப்படி ஜனாதிபதியை எதிர்பார்த்திருந்தாலும் என்னால் பெரிதாக எதனையும் அவரிடமிருந்து எதிர்பார்க்க முடியவில்லை.\nகேள்வி : இலங்கையில் தற்போதுள்ள நிலைமை குறித்து புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் செயற்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் எனக் கருதுகிறீர்கள் இம் மக்களை புலிகளுக்கு ஆதரவானவர்களாகவே பெரும்பான்மை இனம் பார்த்திருக்கிறது.\nபதில் : இம்மக்கள் புலிகளுக்கு ஆதரவானவர்களாக பார்க்கப்பட்டாலும் உண்மை அதுவல்ல. அமைதியாய் இருக்கும் பெரும்பான்மை தமிழ் புலம்பெயர் மக்கள்கூட யுத்தம் இங்கு நடந்தபோது புலிகளுக்கு உதவி செய்திருக்கிறார்கள். அதற்காக அவர்கள் அனைவரையும் புலிகளுக்கு ஆதரவானவர்களாகப் பார்ப்பது தவறு.\nஇவர்களில் பலருக்கு பல நோக்கங்கள் இருந்தன. மனப்பூர்வமாக புலிகளை ஆதரித்தவர்கள் உதவி செய்தவர்கள் ஒரு ரகம்.\nஅதேநேரம் தன்னை தமிழ் தேசியவாதியாக காட்டி பெருமையடைவதற்காக ஆதரித்தவர்கள் ஒரு ரகம். புலிகளுக்கு உதவி செய்வதன் மூலம் இலாபத்தை கண்டவர்கள் இன்னொரு ரகம்.\nஉண்மையில் புலிகளை ஆதரித்த பலர் இலாபத்தை நோக்கமாகக் கொண்டவர்களாகவே இருந்தார்கள். நிதி திரட்டுவதில் இவர்களுக்கு 20 சதவீத கழிவு கொடுக்கப்பட்டது. அந்த வகையில் கணக்கு வழக்கின்றி நிதி சேர்க்கப்பட்டிருக்கிறது. இப்போது அதற்கு கணக்கே இல்லாமல் போய் விட்டது.\nஇப்போது காசைப் பற்றி கேட்டால் தலைவர் வருவார் அவரிடம் கொடுக்கிறோம் என்கிறார்கள். இப்படியான நிலைகளையே நாம் இன்று காண்கிறோம். எனினும் புலம்பெயர்ந்த தமிழர்களில் பெரும்பான்மையானவர்கள் நேர்மையாக தமிழர்களது பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்றே கருதுகிறார்கள். இவர்கள் தான் அமைதியான பெரும்பான்மையினர் என அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் இன்று சிறுகச் சிறுக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியளிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.\nஏனெனில் அவர்களுக்கு இங்குள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் நம்பிக்கை குறைந்திருக்கிறது. புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் இங்கு வந்து செயற்படக்கூடிய அளவுக்கு சூழ்நிலைகள் இன்னும் உருவாகவில்லை. சிலர் இங்கு வந்து முதலீடு செய்தாலும் அவை வியாபார நோக்கம் கொண்டவை. அதேநேரம் பலர் மக்களுக்கு உதவி செய்யக்கூடிய சரியான மார்க்கம் தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். புலம்பெயர்ந்த மக்களுக்கு சரியான மார்க்கம், ஊக்கம் நம்பிக்கையும் அளிக்கப்படும் பட்சத்தில் சிறந்த பெறுபேறுகளை அடையமுடியும்.\nகேள்வி : பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுதல், குடியேற்றுதல், தடுப்புக்காவலில் உள்ளவர்களை விடுவித்தல் முதலானவற்றில் அரசாங்கம் கூறுவதுபோல செயற்பாட்டில் போதிய உண்மை��் தன்மை இல்லை என சில தமிழ் தரப்புகள் கூறுவது குறித்து என்ன கூறுகிறீர்கள்\nபதில் : சுமார் 3 இலட்சம் மக்கள் செட்டிக்குளம் முகாம்களில் அடைக்கப்பட்ட போது தமிழ் கட்சிகள், எதிர்க்கட்சிகள் அனைத்தும் சர்வதேச தன்னார்வ அமைப்புகள் யாவும் இம்மக்கள் நீண்ட காலத்துக்குள் விடுவிக்கப்பட மாட்டார்கள் என்றே கூறின. நாம் அவர்களை விடுவிக்க வேண்டும் எனக் கோயிருந்தோம். ஜனாதிபதியை நான் சந்தித்தபோது நிச்சயமாக 6 மாதங்களுக்குள் இவர்களை விடுதலை செய்ய ஆரம்பிப்பேன் என்று உறுதி கூறியதுபோல இன்று செயற்படத் தொடங்கியிருக்கிறார்.\nசில விடயங்களில் அரசாங்கம் நேர்மையாக செயற்படத் தொடங்கியிருக்கிறது. விடுதலை செய்யப்பட்டவர்களின் வாழ்க்கை தொடர்பில் அரசாங்கம் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது. யுத்தத்தினால் ஏற்பட்ட அழிவு என்பது மிகப்பெரியது. இதனை அரசாங்கம் மட்டும் தனித்து செய்ய முடியும் என்று நாம் நம்பவில்லை. எனவே ஏனைய நாடுகளையும் சர்வதேச தன்னார்வ அமைப்புகளையும் இப் பிரதேசங்களில் அபிவிருத்தி செய்ய அனுமதிக்க வேண்டும்.\nசொந்த இடங்களுக்கு திரும்பியுள்ள மக்களிடம் மகிழ்ச்சி நிலவுகிற அதேநேரம் சிறுகச் சிறுக அச்சம் மேலோங்கி வருவதை நான் உணர்கிறேன். நிலப்பறிப்பு, பெரும்பான்மை சமூகத்துடனான வியாபாரப் போட்டி என்பன அதிகரிக்கின்றன.\nஇந்த வகையில் பெரும்பான்மையின மக்களுக்கு ஊக்குவிப்பு வழங்கியும் காணிகளை வழங்கியும் முதலீடுகளை மேற்கொள்ளவும் அரசாங்கம் வழியேற்படுத்திக் கொடுப்பது தவறு. ஏனெனில் நலிவுற்ற தமிழ் மக்களால் இவர்களுடன் இப்போதே போட்டியிட முடியாது. எனவே இங்கிருக்கும் மக்களுக்கே தங்களை வளர்த்துக் கொள்ள இடமளிக்க வேண்டும். இவ்வாறான விடயங்களில் அரசாங்கம் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.\nஇப்போது கைதானவர்கள் விடயத்தில் மாத்திரமன்றி பல காலங்களுக்கு முன்பே காணாமல் போனவர்கள் குறித்து அவர்களது உறவினர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றியாவது அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.\nநிலைமை இவ்வாறு இருக்கையில், சிங்களக் குடும்பங்கள் யாழ். ரயில் நிலையத்தில் குடியேறியிருப்பதன் பின்னணியில் சில சக்திகள் இருப்பதாக நினைக்கிறேன்.\nஇம்மக்கள் தாங்களாகவே இங்கு வந்திருக்க முடியாது. 1981ஆம் ஆண்டு வாக்காளர் ப��்டியலில் 6 ஆயிரம் சிங்கள வாக்காளர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்திருக்கிறார்கள். எனவே இவர்கள் மீண்டும் திரும்பி வருவதை எவரும் மறுக்க முடியாது.\nஆனால் அதற்கான ஆதாரங்களையும் காணிகள் குறித்த விபரங்களையும் கட்டாயம் தெரிவித்தாக வேண்டும்.\nஇலங்கையில் யாரும் எங்கும் சென்று வாழலாம். ஆனால் அந்தப் பகுதியின் குடிப்பரம்பலை மாற்றுவதற்காக திட்டமிட்ட குடியேற்றத்தைத்தான் நாம் முற்று ழுழுதாக எதிர்க்கின்றோம்.\nகேள்வி : வடக்கின் அபிவிருத்தி விடயத்தில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு இடமளிக்க வேண்டும் என நீங்கள் கூறினாலும் யுத்த முடிவின் பின் இவற்றுக்கு எதிராக குரல் கொடுத்த அரசாங்கம் அவற்றை வெளியேறச் செய்திருக்கிறது அல்லவா\nபதில் : தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் குறித்து நேர்மையாக ஒரு விடயத்தை கூற வேண்டும். யுத்த முடிவின் பின் வன்னி முழுவதையும் சென்று பார்த்தவன் நான். எத்தனையோ கோடி கோடி ரூபாக்கள் செலவு செய்திருப்பதாக தொண்டு நிறுவனங்கள் கணக்கு காட்டினாலும் குறிப்பிடத்தக்க எதையும் அங்கு காண முடியவில்லை. சுனாமியின் போதும் நூற்றுக்கணக்கான அமைப்புகள் செயற்பட்டன. மொத்தத்தில் எந்த அபிவிருத்தியையும் என்னால் இப் பிரதேசங்களில் காண முடியவில்லை. புலிகள் செய்ய விடவில்லை என்றால் அந்தப் பணங்களுக்கு என்ன நடந்தது எனவே அரசின் நடத்தையில் நியாயம் இல்லாமல் இல்லை. ஆனால் அதற்காக எல்லாத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களையும் குறை கூறிவிட முடியாது. சிறந்த சேவைகளை ஆற்றி வருபவர்களை இனங்கண்டு அவர்களுக்கு அப் பகுதியில் இடமளிப்பதன் மூலம் இவற்றை சிறப்பாக செய்ய முடியும். எனவே அரசாங்கம் தனது நிலைப்பாட்டை மாற்றி இவற்றுக்கு இடமளிக்க வேண்டும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 11/08/2010 08:24:00 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nஇடமாற்றம் பெறும் ஆசிரியர்களின் பெயர் பட்டியல் அடுத...\nவடக்கு, கிழக்கு கடல் கொந்தளிப்பு: மீனவர்களுக்கு எச...\nவடக்கில் 120 பாடசாலைகளை தரமுயர்த்த துரித ந���வடிக்கை...\nநாட்டின் ஏற்றுமதி வருமானத்தை 20 பில். அமெ. டொலராக ...\nபெருந்தோட்ட மக்களுக்கு இந்திய உதவியுடன் 5000 வீடுக...\nஅரசியல் வரலாற்றின் திருப்புமுனைக்கு பங்களித்தவரே ட...\nவெலிக்கடை சிறையில் பொலிஸ் மீது கைதிகள் தாக்குதல் ...\nஇந்தியாவிலிருந்து ஜப்பான் சென்ற கடவுள்\n04.11.2010 ரிபிசியின் வியாழக்கிழமை சிறப்பு அரசியல்...\nமன்னாரில் துறைமுகம்; அமைச்சரவை அங்கீகாரம் :\nஅரசாங்கத்திற்கு எதிராக அட்டனில் ஆர்ப்பாட்டம்\nபல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை: மேல் நீதிம...\nபுலம்பெயர் தமிழர்கள் அரசாங்கத்துடன் இணைந்து வட, கி...\nகொழும்பு நகரத்தை சூதாட்ட நகரமாக மாற்ற அரசாங்கம் மு...\nஇனப் பிரச்சினைத் தீர்வை அரசியல் மயமாக்காமலும் அடுத...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/cinema-politics/", "date_download": "2019-07-20T01:44:00Z", "digest": "sha1:JGNWSMXE2P3AGGUWX77PBJ7DV6G4WSBL", "length": 2572, "nlines": 60, "source_domain": "www.inandoutcinema.com", "title": "cinema politics Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nபாஜாகாவில் இணைந்த பிரபல நடிகை – காரணம் இதுதான்\nபாஜாகாவில் சில சினிமா பிரபலங்கள் இணைந்து வருவது குறிபிடத்தக்கது. அதிலும் சில சினிமா பிபலங்கள் மறைமுகமாக ஆதரவு அளித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்னர் அஜித் ரசிகர்கள் பலர் பாஜாகாவில் இணைந்ததாக செய்திகள் வந்தன. அஜித் எனக்கு இதில் சம்மந்தம் இல்லை எனவும் கடிதம் மூலம் தெரிவித்தார். இந்நிலையில் விஜய், அரவிந்த்சாமி, பிரசாந்த் உடன் ஜோடியாக நடித்தவர் இஷா கோபிகர். அவர் சில நாட்களுக்கு முன் பாஜாகாவில் இணைந்துள்ளார். இதற்கு காரணம் அதிக பட வாய்ப்புகள் இல்லாதது […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/05/18", "date_download": "2019-07-20T01:54:56Z", "digest": "sha1:AOSCGKVJZVPGTHAVNGDCZGRIPYYI25VD", "length": 8097, "nlines": 105, "source_domain": "www.puthinappalakai.net", "title": "18 | May | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஉணர்வுபூர்வமாக நடந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் எட்டாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.\nவிரிவு May 18, 2017 | 9:00 // நெறியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவில் தடுப்பிலுள்ள ஆண்கள் மீது பாலியல் வதைகள் – அமெரிக்க அமைப்பு குற்றச்சாட்டு\nசிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்த பின்னரும், தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆண்கள் பாலியல் வதைகளுக்கு உட்படுத்தப்படுவதாக அனைத்துலக மனித உரிமை அமைப்பு ஒன்று குற்றம்சாட்டியுள்ளது.\nவிரிவு May 18, 2017 | 0:03 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஅமெரிக்க – சிறிலங்கா கடற்படை அதிகாரிகளுக்கிடையில் இரண்டாவது பேச்சு\nஅமெரிக்க, சிறிலங்கா கடற்படை உயர் அதிகாரிகளுக்கு இடையிலான, இரண்டாவது அதிகாரிகள் மட்டப் பேச்சு நடந்து முடிந்துள்ளது.\nவிரிவு May 18, 2017 | 0:02 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nமுள்ளிவாய்க்கால் தேவாலயம் அருகே நினைவேந்தலுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு\nமுள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட எட்டாவது ஆண்டு நினைவு நாளான இன்று, முள்ளிவாய்க்கால் கிழக்கு தேவாலயம் அருகே, நினைவு நிகழ்வுகளை நடத்துவதற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.\nமுள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\nநெஞ்சமெலாம் பதைபதைக்க, உலகம் முழுதும் வேடிக்கை பார்த்திருக்க, ஆயிரக்கணக்கான எம் உறவுகள் கொத்துக் கொத்தாய்க் கொன்றழிக்கப்பட்ட கோரம் நிகழ்ந்து இன்றோடு எட்டு ஆண்டுகள்.\nவிரிவு May 18, 2017 | 0:00 // புதினப்பணிமனை பிரிவு: கட்டுரைகள்\nகட்டுரைகள் அமெரிக்க தூதுவரின் முகநூல் கலந்துரையாடல்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -5\t1 Comment\nகட்டுரைகள் பகுப்பாய்வுத் திறன் வலுப்படுமா\nகட்டுரைகள் கோத்தாவும் அமெரிக்காவும்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 4\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://driverpack.io/ta/devices/cardreader/omnikey/cardman-2011", "date_download": "2019-07-20T01:43:27Z", "digest": "sha1:ATI74SYKJ2UIISUHXLVE5ORFGJHBZ3DU", "length": 4363, "nlines": 100, "source_domain": "driverpack.io", "title": "Omnikey AG CardMan 2011 கார்டு ரீடர் வன்பொருள்கள் | Windows 7, XP, 10, 8, மற்றும் 8.1 க்கு பதிவிறக்கம்", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nOmnikey AG CardMan 2011 கார்டு ரீடர் வன்பொருள்கள்\nDriverPack வன்பொருள்தொகுப்பு முற்றிலும் கட்டணமில்லா இலவசமானது\nOmnikey AG கார்டு ரீடர்கள் /\nபதிவிறக்கம் வன்பொருள்கள் Omnikey AG CardMan 2011 கார்டு ரீடர்கள் இலவசமாக\nவகை: Omnikey AG கார்டு ரீடர்கள்\nதுணை வகை: CardMan 2011 கார்டு ரீடர்கள்\nவன்பொருள்கள் பதிவிறக்கம் Omnikey AG CardMan 2011 கார்டு ரீடர், அல்லது பதிவிறக்கம் DriverPack Solution மென்பொருள் தேடுதல் மற்றும் மேம்படுத்துதல் தானியங்கி முறையில் வன்பொருள் பதிவிறக்கம் மற்றும் மேம்படுத்தல்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்றவன்பொருள் உற்பத்தியாளர்கள்\nசாதனம் ஐடி Device IDகணினி நிர்வாகிகளுக்குமொழிபெயர்ப்பாளர்களுக்காக\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/natural-honey/22680/", "date_download": "2019-07-20T01:00:36Z", "digest": "sha1:3NL56M2QW76USOB2JZ2ELPQ5PWS2L4Y3", "length": 6676, "nlines": 124, "source_domain": "kalakkalcinema.com", "title": "Natural Honey தேன் போலியானதா? உண்மையா��தா?", "raw_content": "\n☆ அதிக அளவு கலப்படம் செய்யப்படும் பொருட்களில் தேனும் ஒன்று. இயற்கையாக கிடைக்கும் பொருட்களை வாங்கி பயன்படுத்தினால், ஆரோக்கியமாக வாழலாம் என்று நினைத்தால், அதிலும் போலிகள் வந்துவிட்டன. இதனை எவ்வாறு கண்டறிவது என்பது பற்றி காண்போம்.\n☆ கண்டறிய எளிதான வழிமுறை:\n(1) சிறிதளவு தேனை உங்கள் விரல்களில் எடுத்து தேய்த்து பாருங்கள். உண்மையான தேன் எளிதில் சருமத்தில் உறிஞ்சப்படும். ஒருவேளை உங்கள் கையில் தேன் மீதம் இருந்தால், அது உண்மையான தேன் இல்லை. அதில் சக்கரை அல்லது செயற்கையாக சுவையூட்டும் பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கும்.\n(2) தேனை எடுத்து அடுப்பிலோ அல்லது ஒவனிலோ சூடு செய்தால், அதன் அடர்த்தி குறைந்து, உருகிவிடும். நன்றாக சூடு செய்வது சிறந்தது.\nஅடுப்பை அணைத்த பின்னர் சுத்தமானதாக இருந்தால் சில மணி நேரங்களானதும் பழைய அடர்த்தியை அடைந்துவிடும். கலப்படம் செய்யப்பட்டதாக இருந்தால், இழந்த அடர்த்தியைத் திரும்பப் பெறாது.\n(3) சிறிதளவு தேனை எடுத்து காகிதத்தின் மீது விடுங்கள். உண்மையான தேனுக்கு அடர்த்தி அதிகம். எனவே அது காகிதத்தால் உறிஞ்சப்படாது. போலியான தேனில் நீர் அதிகமாக இருக்கும் எனவே அது எளிதில் காகிதத்தால் உறிஞ்சப்பட்டுவிடும்.\n(4) சில துளிகள் தேனை தண்ணீரில் விட்டால், உண்மையான தேன் பாட்டிலின் அடிப்பகுதி வரை செல்லும். போலியான தேனில் நீர் அடங்கியிருப்பதால், அது பாதியிலேயே கரைந்துவிடும்.\n(5) தேனை ரொட்டியின் மீது தடவினால், அது அடர்த்தியான படலமாக இருந்தால், அது உண்மையான தேன்.\nஉண்மையான தேனை எத்தனை நாட்கள் வைத்திருந்தாலும் அது கெட்டியாகவே தான் இருக்கும். ஆனால் போலியான தேன் அதன் நீர்விட தொடங்கிவிடும்.\nதளபதியை இயக்கினால் இவர் தான் ஹீரோயின் – ராஷ்மிகா ஓபன் டாக்.\nபிக் பாஸிற்குள் செல்லும் அடுத்த பிரபலம் இவர் தான் – இதோ ஆதாரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/191004?ref=archive-feed", "date_download": "2019-07-20T01:00:24Z", "digest": "sha1:PVLUXPPMURVGF5XC345G5CL6RP6AIMVK", "length": 10889, "nlines": 144, "source_domain": "news.lankasri.com", "title": "டயானாவுடனான திருமண நிச்சயதார்த்தத்தை நிறுத்த விரும்பினேன்: முதன்முறையாக மௌனம் கலைக்கும் இளவரசர் சார்லஸ் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nடயானாவுடனான திருமண நிச்சயதார்த்தத்தை நிறுத்த விரும்பினேன்: முதன்முறையாக மௌனம் கலைக்கும் இளவரசர் சார்லஸ்\nஇளவரசர் சார்லசுடனான திருமண வாழ்வைக் குறித்து இதுவரையில் இளவரசி டயானா கூறிய பல சோகமான விடயங்களே வெளியாகி வந்த நிலையில், முதன்முறையாக இளவரசி டயானாவுடனான தனது உறவு குறித்து மௌனம் கலைத்திருக்கிறார் சார்லஸ்.\nஇளவரசர் சார்லசின் 70 பிறந்தநாளையொட்டி அவரது வாழ்க்கை சரிதம் ஒரு புத்தகமாக வெளியாகவுள்ளது.\nஅந்த புத்தகம் சார்லஸ் டயானா குறித்து இதுவரை உலகம் அறியாத பல அதிர்ச்சி தகவல்களை தன்னகத்தே கொண்டுள்ளது.\nஅந்த புத்தகத்தில் அதிரடியாக சில உண்மைகளை வெளியிட்டுள்ளார் சார்லஸ்.\nதிருமணத்திற்குமுன் சில முறையே, தான் டயானாவை சந்தித்திருந்த நிலையில் தனது நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும், அதற்குப்பின் டயானாவை தான் சந்தித்த ஒவ்வொரு முறையும் தங்களுக்குள் எந்த ஒற்றுமையும் இல்லை என்பதைத் தான் தெளிவாக உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார் சார்லஸ்.\nதிருமணமாகி பல ஆண்டுகளான பின்னும் தோல்வியின் பாதையிலேயே துயரத்துடன் பயணித்த தனது திருமண வாழ்வைக் குறித்து தனது நண்பர்களிடம் கண்ணீர் விட்டுக் கதறியிருக்கிறார் சார்லஸ்.\n1981ஆம் ஆண்டு என்னுடைய திருமணத்திலிருந்து எப்படியாவது வெளியேறிவிட வேண்டுமென்று எவ்வளவோ விரும்பினேன் என்று சார்லஸ் கூறியுள்ளதாக அந்த புத்தகம் கூறுகிறது.\nநிச்சயதார்த்தத்துக்குப் பின் டயானாவுடன் பழகும்போதுதான் தங்களுக்குள் எவ்வளவு வேறுபாடுகள் என்பதை அறிய முடிந்ததாகவும் எப்படியாவது திருமணத்தை நிறுத்திவிட வேண்டும் என்றும் எண்ணியும்,\nதன்னாலோ தனது பெற்றோராலோ கூட அது முடியாமல் போனது என்றும் ஏனென்றால் ராஜ குடும்ப திருமணம் ஒன்று நின்று போனால் அது எவ்வளவு பெரிய பிரச்சினையை ஏற்படுத்தும் என்பதை நன்கறிந்திருந்ததால் தன்னால் எதுவும் செய்யக்கூடாத நிலைமையில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார் சார்லஸ்.\nதன்னைக் குறித்து டயானா கூறியுள்ள அப்பட்டமான வேதனையை உண்டாக்கும் பொய்களைக் குறித்த உண்மைகளை வெளியாக்க விரும்பியுள்ளார் என்��தைக் குறித்தும் அந்த புத்தகம் தெளிவாக விளக்குகிறது.\nதான் திருமணத்திற்குமுன் திருட்டுத் தனமாக டயானாவை ராஜ ரயிலில் அழைத்துச் சென்றதாகவும், கமீலாவை திருட்டுத்தனமாக மாளிகைக்கு வரவழைத்ததாகவும் கூறப்பட்டுள்ள அனைத்தும் டயானாவால் புனையப்பட்ட கதைகள் என்கிறார் சார்லஸ்.\nஅந்த புத்தகம் வெளியாகும்போது இதுவரை டயானா சார்லஸ் குறித்து மக்கள் கொண்டிருந்த பல எண்ணங்கள் வித்தியாசமான கோணத்தில் பார்க்கப்படும் என்றே தோன்றுகிறது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/", "date_download": "2019-07-20T01:00:35Z", "digest": "sha1:LKDJKN6WHXK3G5WJPBK6ZWOVAO3CCG7D", "length": 10573, "nlines": 153, "source_domain": "newuthayan.com", "title": "உதயன் - மக்கள் மனம் நிறைந்த தமிழ் நாளிதழ் | Uthayan News", "raw_content": "\nவீதியில் நின்ற இளைஞனை- சராமாரியாக தாக்கிய பொலிஸார்\nவீதியில் நின்ற இளைஞனை- சராமாரியாக தாக்கிய பொலிஸார்\nதொழில் பாடத்துறையில் கற்பவர்களுக்கு- நாளாந்தம் 500 ரூபா கொடுப்பனவு\nசித்தி விநாயகர் ஆலய நிர்வாகத்தில் – மக்கள் நம்பிக்கை இழப்பு\nமக்களைக் குழப்பும் சில முஸ்லிம் அரசியல்வாதிகள்- மஸ்தான் எம்.பி. தகவல்\nஇந்திய மீனவர்களால்- நானாட்டான் மீனவர்கள் பாதிப்பு\nதண்ணீர் பிரச்சினைக்கு தீர்வில்லை- திண்டாடும் பிரதேச சபை\nகூட்டமைப்பு தவறிழைத்து விட்டது- செல்வம் எம்.பி. ஆதங்கம்\nநானாட்டான் பிரதேச ஒருங்கினைப்புக் குழுக் கூட்டம்\nவவுனியாவில்- 120 ஏக்கர் நெற்செய்கை பாதிப்பு\nகல்முனை வடக்கு அப்பப் பங்கீடா\nபௌத்த, சிங்­கள பேரி­ன­வா­தத்­துக்கு மீண்­டும் ஒரு பலி\nமோடி­யின் வெற்­றி­யும் ஈழத் தமி­ழர் எதிர்­கா­ல­மும்\nஇலங்கையில் அர்த்தமற்றுப் போன சொற்கள்\nஊடகங்களை விலக்கி வைப்பது தவறு\nபிராந்தியச் செய்தி கிளிநொச்சி கிழக்கு மாகாணம் மன்னார் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் வவுனியா\nவீதியில் நின்ற இளைஞனை- சராமாரியாக தாக்கிய பொலிஸார்\nபொலிஸாரின் தாக்குதலுக்குள்ளாகி 23 வயதுடைய இளைஞன் ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் எனத்…\nதொழில் பாடத்துறையில் கற்பவர்களுக்கு- நாளாந்தம் 500 ரூபா…\nசித்தி விநாயகர் ஆலய நிர்வாகத்தில் – மக்கள் நம்பிக்கை…\nமக்களைக் குழப்பும் சில முஸ்லிம் அரசியல்வாதிகள்- மஸ்தான்…\nஇந்திய மீனவர்களால்- நானாட்டான் மீனவர்கள் பாதிப்பு\nஇசைப்புயலும், உலகநாயகனும் – மீண்டும் இணைவு\nவிவசாயிகளுக்கு பரிசு வழங்குகிறார் கார்த்தி\nகார்த்தியின் அடுத்த படத்தில்- பழம்பெரும் நடிகையும் இணைவு\nபோலி தலைமுடிக்குள்- போதைப் பொருள் கடத்திய கில்லாடி\n4 மாடிக் கட்டடம் இடிந்ததில்- உயிருடன் புதைந்த 55 பேர்\nடிரம்புக்கு எதிராக கண்டன தீர்மானம்\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள்- பிரதமருடன் சந்திப்பு\nவரலாற்று சிறப்புமிக்க கதிர்காம கந்தனின் ஆடி மகோற்சவத்தின் தீர்த்தோற்சவம், மாணிக்க கங்கையில் இன்று இடம் பெற்றது.…\nஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா\nமுல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா நேற்றுச் சிறப்பாக இடம்பெற்றது.\nகார்மேல் அன்னையின்- வருடாந்தத் திருவிழா\nகுருமன்காடு விநாயகர் ஆலய தேர்த்திருவிழா\nவீரமாகாளி அம்மன் ஆலய தேர்த்திருவிழா\nநயினாதீவு நாகபூசணி அம்மன் தேர்த்திருவிழா\nமுக அழுக்கை வெளியேற்ற மஞ்சள் ஆவி..\nசரும வறட்சியைப் போக்குவதற்கான மிகச்சிற்நத தீர்வாக மஞ்சள் இருக்கிறது. இது சருமத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்றி,…\nஇயற்கை முறையில் கவர்ச்சியான சருமம்\nசித்தி விநாயகர் அணி 64 ஓட்டங்களால் வெற்றி\nகிண்ணம் வென்றது சென்.ஜோசப் அணி\nநாச்சிக்குடா சென்.மேரிஸ் அணி வெற்றி\nசதுரங்கப் போட்டியில் வேம்படி முதலிடம்\nசென்.அன்ரனிஸ் அணி இறுதியாட்டத்துக்கு தகுதி\nஉலகக் கிண்ணத்தை வென்றது இங்­கி­லாந்து அணி\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nயாழ்.இந்தித் துணைத்தூதுவருடன் கட்டளைத் தளபதி சந்திப்பு\nமக்களைக் குழப்பும் சில முஸ்லிம் அரசியல்வாதிகள்- மஸ்தான் எம்.பி. தகவல்\nகடும் மழையால் பெரும் பாதிப்பு- பள்ளத்தில் சரிந்தன வர்த்தக நிலையங்கள்\nஆடுகளை வெட்டிக் கொன்று- வீட்டுக்குத் தீ வைத்த நபர்\nவீதியில் நின்ற இளைஞனை- சராமாரியாக தாக்கிய பொலிஸார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-07-20T01:29:54Z", "digest": "sha1:7ZIEZFAWA3XRARVJ4DIAA3PWRN7OFYKV", "length": 4997, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹென்ரி பிரான்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஹென்ரி பிரான்ட் (Henry Brand, 2nd Viscount Hampden, பிறப்பு: மே 2 1841 , இறப்பு: நவம்பர் 2 1906), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 11:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2296424&dtnew=6/12/2019", "date_download": "2019-07-20T02:06:02Z", "digest": "sha1:ST5DKPICGFZHF5LK57BG7FFQSEPRBD65", "length": 19901, "nlines": 261, "source_domain": "www.dinamalar.com", "title": "| சாலை விபத்துகள் குறைந்துள்ளது: எஸ்.பி., Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் விழுப்புரம் மாவட்டம் பொது செய்தி\nசாலை விபத்துகள் குறைந்துள்ளது: எஸ்.பி.,\n'நீட்'டும் வேண்டாம், 'நெக்ஸ்ட்'டும் வேண்டாம் காந்தி சிலை முன் கால் கடுக்க நின்ற எம்.பி.,க்கள் ஜூலை 20,2019\n இ.பி.எஸ்., - ஸ்டாலின் மோதல் ஜூலை 20,2019\nபாகிஸ்தானுக்கு நஷ்டம் ரூ.800 கோடி ஜூலை 20,2019\nபம்பையில் கொட்டுது கனமழை ஐயப்ப பக்தர்களுக்கு எச்சரிக்கை ஜூலை 20,2019\n'பேங்க் ஆப் இங்கிலாந்து' கவர்னர் பதவிக்கு ரகுராம் ராஜன் விண்ணப்பம்\nவிழுப்புரம்:விழுப்புரம் மாவட்டத்தில், தடுப்பு நடவடிக்கையால் சாலை விபத்துகள் படிப்படியாக குறைந்துள்ளதாக எஸ்.பி., ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nவிழுப்புரத்தில் நடந்த சாலை விபத்துகளை குறைப்பதற்கான கலந்தாய்வுக் கூட்டத்தில் எஸ்.பி., ஜெயக்குமார் பேசியதாவது:விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட 6 தேசிய நெடுஞ்சாலைகளை சேர்த்த 365 கி.மீ., மீட்டர் துாரம் உள்ளது. மாநில நெடுஞ்சாலை 575 கி.மீ., துாரம் உள்ளது. சாலைகள் அதிகம் உள்ளது போல், அதற்கேற்ப விபத்துகளும் அதிகரிக்கிறது.விபத்துகளை படிப்படியாக குறைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கு அனைத்து துறை அதிகாரிகளின் ஓத்துழைப்பு இருந்தால் மட்டுமே முடியும். கடந்த 2016ம் ஆண்டு 915 பேரும், 2017ம் ஆண்டு 834 பேரும், 2018ம் ஆண்டு 536 பேர் என சாலை விபத்துகளில் இறப்போரின் எண்ணிக்கை 35 சதவீதம் படிபடியாக குறைந்துள்ளது.கடந்தாண்டை கணக்கிடும் போது 2019ம் ஆண்டு (5 மாதங்கள்) 15 சதவீதம் சாலை விபத்து குறைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் இடங்களை கண்டறிந்து 30 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒளிரும் மின் விளக்குகள் (பிளாஷ் லைட்) மற்றும் பேரிகார்டுகள் வைத்து சாலை விபத்துகளை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டதையடுத்து, 40 சதவீதம் சாலை விபத்துகள் குறைந்துள்ளது.பழைய சாலைகள் புதுப்பிக்கும் நிலையில் தெர்மோ பிளாஸ்டிக் பெயிண்டிங் (மையக்கோடு) அமைக்கப்படாமல் உள்ளது. நகாய் அதிகாரிகள் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.தேசிய நெடுஞ்சாலைகளில் முக்கிய இடங்களில் சோலார் மின்விளக்குக்கு பதில், எல்.இ.டி., லைட் அமைப்பதற்கு நகாய் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில நெடுஞ்சாலைகளில் 103 இடங்கள் விபத்து பகுதியாக காவல் துறை சார்பில் கண்டறியப்பட்டுள்ளது.அவ்விடங்களில் மொத்தம் 57 லட்சம் ரூபாய் மதிப்பில் வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில் ஒளிரும் மின்விளக்குகள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.சாலை விபத்துகளை தடுப்பதற்கு அனைத்து துறை அதிகாரிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.\nமேலும் விழுப்புரம் மாவட்ட செய்திகள் :\n1. ஜமாபந்தியில் விவசாய நலதிட்ட உதவிகள்\n2. பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல்\n3. சாலை பாதுகாப்பு பிரசுரங்கள் வழங்கல்\n4. தீப்பிடித்தால் தடுப்பது எப்படி\n5. மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை தேவை\n1. விழுப்புரம் மாவட்டத்தில் அரசு பஸ்கள் சிறை பிடிப்பு\n2. குடிநீர் கேட்டு கிராம மக்கள் மறியல்\n3. வயிற்று வலியால் ஒருவர் தற்கொலை\n4. பள்ளி மாணவி தற்கொலை\n5. ஆள் கடத்தல் வழக்கில் இரண்டு பேர் கைது\n» விழுப்புரம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்��ுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalam1st.com/article/3754/", "date_download": "2019-07-20T02:00:29Z", "digest": "sha1:R6GLX24DSG4JPOX5WEDXOGAXBSBDOMSF", "length": 7323, "nlines": 59, "source_domain": "www.kalam1st.com", "title": "68 வது சுதந்திர தினத்தையொட்டி நடமாடும் நீரிழிவுப் பரிசோதனை நாளை (04) அட்டாளைச்சேனையில் - Kalam First", "raw_content": "\n68 வது சுதந்திர தினத்தையொட்டி நடமாடும் நீரிழிவுப் பரிசோதனை நாளை (04) அட்டாளைச்சேனையில்\nஇலங்கையின் 68 வது சுதந்திர தினத்தையொட்டி நடமாடும் நீரிழிவுப் பரிசோதனை ஒன்றை நாளை காலை அட்டாளைச்சேனை பிரதேசத்தில் நடாத்தவுள்ளதாக அட்டாளைச்சேனை தள ஆயுள்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் கே.எல்.எம்.நக்பர் இன்று (03) தெரிவித்தார்.\nஅட்டாளைச்சேனை தள ஆயுள்வேத வைத்தியசாலையினால் நடாத்தவுள்ள இந்த நடமாடும் நீரிழிவுப் பரிசோதனை நாளை காலை 7.30 மணிக்கு கிழக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீரினால் குறித்த வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டு மதியம் 12.00 மணிவரை இப்பரிசோதனைகள் இடம்பெறவுள்ளது.\nஇந்த நடமாடும் சேவை அட்டாளைச்சேனை பிரதான வீதியினூடாகச் சென்று பிரதேசத்திலுள்ள சகல உள்ளக வீதிகளினூடாகவும் வலம்வரவுள்ளது. இப்பரிசோதனைகளை மேற்கொள்ள விரும்பும் பொதுமக்கள் அனைவரும் இன்றிரவு 8.00 மணியுடன் தங்களின் இரவுநேர உணவுகளை உட்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.\nமுஸ்லிம் காங்கிரஸின் மூன்று எம்.பி.க்கள் மஹிந்தவின் காலில் தவம் கிடந்தனர் - அப்துல்லா மஹ்றுப் எம்.பி தெரிவிப்பு 0 2019-07-20\nதலைவர் பதவியை கொடுத்தால், ஜனாதிபதி வேட்பாளராக சஜித் போட்டி - கருவுக்கு ரணில் சாதக பதில்..\nபங்களாதேஷ் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு 0 2019-07-20\nஒருவரைத் தவிர, ஏனையவர்கள் அமைச்சுப் பதவிகளை மீள ஏற்கிறார்கள் 754 2019-07-12\nவிமலுக்கு விளக்குப்பிடிக்கும் அதாவுல்லா. 528 2019-06-26\nகாவிக் குற்றவாளிக்குபொலிஸ் பாதுகாப்புடன் கூடிய இராஜமரியாதை 410 2019-06-26\nபஸீருக்கு சாட்டையடி கொடுத்த சட்டத்தரணி அன்ஸில் 388 2019-06-28\nமுஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் அமைச்சர் மனோ கணேசன் 362 2019-06-25\nபிக்குகள் புகைபிடிக்கும் விடியோவை பதிவிட்டு, அகற்றிய ரஞ்சன் ராமநாயக்க 331 2019-07-16\nரணில் - மஹிந்த 2 ஆம் மாடியில், இரகசிய சந்திப்பு - அம்பலப்படுத்தும் அநுரகுமார 110 2019-07-13\nதலைவர் பதவியை கொடுத்தால், ஜனாதிபதி வேட்பாளராக சஜித் போட்டி - கருவுக்கு ரணில் சாதக பதில்..\n32 ஆண்டுகளுக்கு பின் சதம் விளாசிய, துவக்க வீரர் அல்லாத முதல் பாகிஸ்தானியர் 381 2019-06-27\nதென்கிழக்குப் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை பதில் பணிப்பாளராக எஸ்.எம்.பீ.ஆஸாத் நியமிக்கப்பட்டுள்ளார். 275 2019-07-16\nகிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறும் தென்னாபிரிக்கா 122 2019-06-24\nவெளிநாட்டில் ஆடும் வீரர்கள் இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு அழைப்பு 97 2019-06-28\n19 வயதுக்கு உட்பட்ட மாகாண தொடருக்கான அணிகள் அறிவிப்பு 82 2019-07-11\nஹத்துருசிங்க உள்ளிட்ட பயிற்சியாளர்களை பதவி விலகுமாறு பணிப்புரை 71 2019-07-19\nகட்டுநாயக்காவில் தென்னாபிரிக்க, அதிபரை சந்திக்கிறார் ரணில் 38 2019-06-27\nநிகா­புக்கு தடை விதிக்க கோரும் மனுவை, தள்­ளு­படி செய்­தது இந்­திய உயர் நீதி­மன்றம் 36 2019-07-11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panchumittai.com/2019/05/11/post_154/", "date_download": "2019-07-20T01:16:33Z", "digest": "sha1:7PX3UJBLJYZ3X3FDNKVFL77E3J6AOFUV", "length": 18756, "nlines": 58, "source_domain": "www.panchumittai.com", "title": "கல்வி அரசியல் – மு.சிவகுருநாதன் – பஞ்சு மிட்டாய்", "raw_content": "\nகல்வி அரசியல் – மு.சிவகுருநாதன்\nவாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்\nவதந்தியா அல்லது வேண்டுமென்றே கசியவிடப்பட்ட செய்தியா என்ற அய்யத்திற்கிடமான வகையில் இன்றைய கல்வித்துறை அறிவிப்பு இருந்தது. தேர்தல் ஆணையம் மீதான புகார்கள், நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் என பல்வேறு செய்திகளைப் பின்னுக்குத் தள்ளும் அல்லது திசை திருப்பும் உத்தியா என்ற அய்யமும் இருக்கிறது.\nகடந்த இரு ஆண்டுகளாக கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள், அறிவிப்புகள் வந்த வண்ணமே உள்ளன. இவையனைத்தும் உத்தரவுகளாக இருந்ததே தவிர அரசுக்குக் கல்வித்துறையின் பரிந்துரைகளாக இல்லை. இந்நிலையில் +1, +2 வகுப்புகளில் மொழிப்பாடங்களில் (தமிழ், ஆங்கிலம்) ஒன்று மட்டுமே விருப்பப் பாடமாகவும் மொத்தம் ஐந்து பாடங்கள், 500 மதிப்பெண்கள் என்றளவில் இருக்கும் என்று பத்தாம் வகுப்பு மொழிப்பாட தாள்கள் ஒன்றாகவும் குறைக்கப்படலாம் என்ற பரிந்துரையை கல்வித்துறை அரசுக்கு அனுப்புயுள்ளதாக தகவல் ஊடகங்களில் வெளியாகி சில மணி நேரங்களில் மறுக்கப்பட்டுள்ளது.\nபெரும்பான்மைக்காக பல்வேறு யுக்தி வேலைகளில் ஈடுபட்டு வரும் தமிழக அரசு தனது செயல்பாடுகளை விளம்பரம் செய்துகொள்ள கல்வித்துறையைத் தேர்தெடுத்துள்ளது. ‘நீட்’ தேர்வுக்காக மத்திய அரசுடன் மோத முடியாமல் அதற்கு மாற்றாகப் பல்வேறு விளம்பர மற்றும் குறுக்குவழி வேலைகளை முனைந்து செய்தது. இவற்றில் சில நல்ல காரியங்களும் இருந்ததை மறுக்க வேண்டியதில்லை. பத்தாண்டுகளுக்கு மேலாக மாற்றப்படாதப் பாடநூல்களை மாற்றுவது மற்றும் அது தொடர்பான பணிகளில் நாள்தோறும் அறிவிப்புகளை வெளியிடுவது வாடிக்கையானது.\nஇவர்களது கவனம் முழுவதும் ‘நீட்’ மட்டுமே. எனவே +1, +2 வகுப்புகளின் பாடநூற்களை மத்தியக் கல்வி வாரியப் பாடத்திட்டத்திற்கு (CBSE) இணையாக மாற்றுவது, +1 பாடங்களிலிருந்தும் ‘நீட்’ வினாக்கள் இருப்பதால் அவ்வகுப்புப் பாடங்களை படிக்க வசதியாக +1 வகுப்புப் பொதுத்தேர்வு, வகுப்பிற்கு 600 மதிப்பெண்களாகக் குறைப்பு போன்ற செயல்கள் நடந்தன. புதிய பாடத்திட்டச் சுமை அதிகரிக்கும் என்பதால் மொழிப்பாடங்களுக்கு ஒரு தாளும், மொழி மற்றும் கலைப் பாடங்களுக்கு அகமதிப்பீட்டு மதிப்பெண்கள் (பாடத்திற்கு 10) என சில சலுகைகள் தரப்பட்டன. +1, +2 என்பது ஒருங்கிணைந்த படிப்பு. இவற்றில் ஓராண்டு மட்டும் பொதுத்தேர்வு நடத்தி 1200 மதிப்பெண்கள் கொண்ட சான்றிதழ் வழங்கும் மோசடி ஒருவாறு முடிவுக்கு வந்தது. உடனே +1 மதிபெண்கள் மேற்படிப்பிற்குத் தேவையில்லை என அடிபணியவும் செய்தது. இரண்டு மதிப்பெண்களின் சராசரியை மறுத்து மீண்டும் மோசடிக்குத் துணைபோனது.\n‘நீட்’டை மட்டும் கருத்தில் கொண்டதால் 9 மற்றும் 10 வகுப்பு மாணவர்களுக்கு எவ்வித சலுகையும் வழங்கப்படவில்லை. மொழிப்பாடங்களுக்கு ஒரு தாளும் அகமதிப்பீடு மதிப்பெண்களும் வழங்கப்படவில்லை. இது குறித்து பலமுறை கோரிக்கை விடுத்து எழுதியுள்ளோம். முன்னாள் கல்வித் துறைச் செயலாளரிடம் நேரிலும் வலியுறுத்தியுள்ளோம். இப்போது மொழிப்பாட ஆசிரியர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களது நிலைப்பாட்டிலும் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சிக்குரியது.\nஒன்பதாம் வகுப்பிற்கு முப்பருவத் தேர்வுகள் மாற்றம் செய்யப்படுவதாக தகவல்கள் வருகின்றன. எனவே 9, 10 மாணவர்கள் மிகவும் பாதிப்படையும் சூழலில் ‘நீட்’டை மட்டும் கவனத்தில் கொள்வதால் இம்மாணவர்களுக்கு அளிக்க வேண்டிய சலுகைகள் மறுக்கப்படுகின்றன. இன்று வந்த மறுப்பில் 10 ஆம் வகுப்பிற்கு வழக்கம்போல இரு தாள்கள் என்றே சொல்லப்படுகிறது. அகமதிப்பீடு பற்றிய பேச்சே இல்லை. எனவே வழக்கம் போல தமிழ் இரு தாள்களிலும் சேர்த்து 68 மதிப்பெண்கள் பெற்று நூற்றுக்கு 34 என்று தேர்ச்சியின்மைக்கு உள்ளாகும் அவலம் தொடரும். +1, +2 மாணவர்கள் 25 மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சி என்ற நிலையில், ப���்தாம் வகுப்பு மாணவர்கள் அறிவியல் தவிர இதர பாடங்களில் 35 எடுத்தால் மட்டும் தேர்ச்சி என்ற அவல நிலையும் தொடரப்போகிறது. ஒரு தாளில் தேர்ச்சி பெற்றாலும் இரு தாள்களையும் மீண்டும் எழுத வேண்டும்.\nஇரு தாள்களை ஒரு தாளாக்கக் கோரிக்கை வைத்ததால்தான் இன்றைய அறிவிப்பு வந்துவிட்டதென சிலர் புலம்பித் தீர்க்கின்றனர். நமக்கு மூடநம்பிக்கைகள் போன்று பல்வேறு கற்பிதங்கள் உண்டு. அதில் ஒன்றுதான் இருதாள் இருந்தால் மொழி வளர்ந்திடும் என்பது. ‘தமிழ் வாழ்க’ என்று இரவெல்லாம் ஒளிரவிடும் அலுவலகங்களின் நடைமுறைகள், அரசாணைகள் தமிழில் இல்லை; ஆனால் என்ன ஒளிர்கிறதே தமிழ் வளர்ந்துவிடாதா பிறப்புச் சான்றிதழ் தமிழில் வழங்கப்படுவதில்லை. (எனது மகளுக்குத் தமிழில் பிறப்புச் சான்று வாங்க பெரும் போராட்டமே நடந்தினேன். அந்த அலுவலகமும் ‘தமிழ் வாழ்க’ என இரவெல்லாம் ஒளிரவிடுகிறது)\nதொடக்க நிலையில்கூட தமிழ் வழிக்கல்வி நடைமுறையில் இல்லை. 90% தமிழ்க்குழந்தைகளில் பெயர்கள் தமிழ் எழுத்துகளில்லை. இருப்பினும் தமிழ் என் உயிர்முச்சு என்று முழக்கமிடுவதிலும், இவ்வாறு நிழல்போர் நடத்துவதிலும் எவ்விதக் குறைவுமில்லை. இன்று ‘கவிப்பேரரசு’ வைரமுத்து எதிர்த்து அறிக்கை விட்டுள்ளார். +1, +2 வகுப்புகளுக்கு ஒரு தாளாக்கி இரண்டு ஆண்டாகிறது. இப்போது விதை நெல் அது இது என்று அறிக்கை வந்துள்ளது. தமிழகத்தில் எந்த ஆட்சியிருந்தாலும் இவரது பாடல்கள் பாடநூலில் இடம்பிடித்துவிடும். 7 முறை விருது வாங்கிய இவரால்தான் தமிழ் வாழ்கிறது என்று பாடமும் எழுதுவார்கள். (தமிழ் படித்தால் இம்மாதிரி சீரழிவுப் படைப்பாளியாகலாம் என்பது தவறான வழிகாட்டும் குற்றச் செயலாகும்.) இவர்களைப் போன்ற சீரழிவுப் படைப்பாளிகளை ஒதுக்கிவைத்துவிட்டு உண்மையான படைப்பாளிகள் கவனம் பெறும்போது உண்மையில் தமிழ் வளரும்.\nமொழிப்பாடங்களுக்கு ஒரு தாள் கேட்கப்பட்டதே தவிர அவற்றை விருப்பப் பாடமாக்க யாரும் கோரிக்கை வைக்கவில்லை. இது வெறும் ஆழம் பார்க்கும் வேலையாக இருக்கலாமே தவிர, ஒருபோதும் நடைமுறைப்படுத்த முடியாது. இளங்கலைப் படிப்புகளிலும் இரு மொழிப்பாடங்கள் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் +1, +2 வகுப்புகளுக்கு விருப்பப்பாடம் என்பதெல்லாம் கனவாகவே இருக்க முடியும். இச்செயலை யாரும் ஆதரிக்கவி��்லை. இந்த சந்தடியில் 9, 10 மாணவர்கள் பழிவாங்கப்பட்டிருகின்றனர் என்பதே உண்மை.\n+1, +2 வகுப்புகளைப் போலவே 9, 10 வகுப்பு மாணவர்களுக்கும் பாடச்சுமை உள்ளது. உதாரணமாக, 9, 10 சமூக அறிவியல் பாடநூல்கள் சுமார் 600 பக்கங்களைத் தொடுகிறது. பத்தாம் வகுப்பில் சமூக அறிவியல் இரு தொகுதியாக வெளியாகப் போகிறது. ஆனால் பாடவேளைகள் வாரத்திற்கு 5 மட்டுமே. எனவே பாடச்சுமையையொட்டி, +1, +2 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் 9, 10 வகுப்பு மாணவர்களுக்கும் அளிக்கப்பட வேண்டும். +1, +2 வகுப்புகளுக்குச் செய்த மாற்றங்கள் போதும்; இதை 9, 10 வகுப்புகளுக்கும் தரவேண்டும்.\nபோட்டித் தேர்வுகளை நோக்கி மாணவர்களைத் தயார் செய்வதும், பாடநூல்கள் அதற்கேற்ற வகையில் தயாரிக்கப்படுவதும் ஒருபுறம் இருக்கட்டும். மீத்திறம் கொண்ட மாணவர்களுக்கு இது பயன்படட்டும். மறுபுறம் சராசரிக் குழந்தைகள் தேர்ச்சி மதிப்பெண்களை எட்டும் அளவில் தேர்வுகள் அமைய வேண்டும். அவர்களை தேர்ச்சியில்லை என்று பள்ளியை விட்டும் சமூகத்தை விட்டும் ஒதுக்கும் வேலையை கல்வித்துறையும் அரசும் செய்யக்கூடாது.\nகல்வியில் இன்னும் நிறைய புரட்சிகள் நடைபெறவேண்டியுள்ளது. தங்களது அரசியல் நோக்கங்களுக்காக கல்வியில் விளையாட வேண்டாம் என்று கேட்டுக்கொள்வோம். கல்வியில் நல்ல சூழல் நிலவுவது வருங்காலத்தை வளப்படுத்தும்; இல்லையேல் நிகழ்காலமும் சிக்கலுக்குள்ளாகும்.\nதொழில்நுட்பம் – கலகலவகுப்பறை சிவா\nமாணவர் பாராளுமன்றம் – ராம் பிரகாஷ் கிருஷ்ணன்\nஆங்கில வழிக் குழந்தை வளர்ப்பு – ‘பஞ்சுமிட்டாய்’ பிரபு\n© Copyright 2018 பஞ்சுமிட்டாய் | வடிவமைப்பு: முபாரக்,கார்த்திக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=4459", "date_download": "2019-07-20T01:21:20Z", "digest": "sha1:O7WPBZCPLFX6KZUZ5E5TDF77ZMWTJK7B", "length": 14593, "nlines": 216, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 21:22\nமறைவு 18:40 மறைவு 08:43\n(1) {21-7-2019} O.F.உமர் அப்துல் காதிர் ஃபாஹிம் {த.பெ. M.O.உமர் ஃபாரூக்} / S.A.T.முகத்தஸா {கத்தீபு M.M.செய்யித் அபூதாஹிர்}\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்ட���குகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 4459\nதிங்கள், ஜுலை 12, 2010\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2717 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/india-partition-4-tamil/", "date_download": "2019-07-20T01:00:47Z", "digest": "sha1:YJ6W7XEY7OSPDCORTH3YUUQEWPAKCZKQ", "length": 18526, "nlines": 103, "source_domain": "tamilthamarai.com", "title": "இந்தியா துண்டாடப்பட்டதின் பின்ணணி பாகம் 4 |", "raw_content": "\nசென்னையில் பாஜக தலைவர்களுடன் ஈழத் தமிழர்கள் குழு சந்திப்பு\nமேற்கு வங்கத்தில் பலமடையும் பாஜக\nஉத்தரப்பிரதேச மகாராஷ்டிர பாஜக தலைவர்கள் நியமனம்\nஇந்தியா துண்டாடப்பட்டதின் பின்ணணி பாகம் 4\nஏழாயிரம் கிலோமீட்டருக்கு அப்பாலிருந்து வந்த ஆங்கிலேயன் இந்த தேசத்தின் நாடி நரம்பை அறிய முற்ப்பட்டான்.கடந்த காலத்தில் மொகலாய ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தவர்கள்தான் இந்த மக்கள்.எனவே நமது ஆட்சிக்கும் இந்த நிலை ஏற்படுவதற்க்கு முன்னரே நமது ஆட்சியை நிரந்தரம்மாக்கு��தற்க்கு பல்வேறுவிதம்மான சூழ்சியை கடைபிடிக்க முடிவு செய்து அதனையே செயல்படுத்தினான்.\nஇராணுவ பலத்தினால் இந்த தேசத்தினை நம்மால் அடிமையாக வைத்திருக்க இயலாது என உணர்ந்த ஆங்கிலேயன் இந்த தேசத்தின் அடிப்படை நம்பிக்கைகளை தகர்க்க முடிவு செய்தான்.இதன் அடிப்படையில் அவன் சிந்தனையில் தோன்றியதுதான் பிரித்தாளும் சூழ்ச்சி.இதற்க்கு இவன் தேர்ந்தெடுத்த துறைதான் கல்வி.இந்த கல்வி திட்டத்தை வகுத்தவன் \" லார்டு மெகலாயன் \".\nலார்டு மெகாலாயன் தனது தந்தைக்கு ஒரு கடிதம் எழுதினான்.அந்த கடிதத்தில் \" நாம் நாம் ஆளுகின்ற மக்களிடையே ஒரு மொழிப்பெயர்பாளராகிய வர்க்கத்தை உருவாக்க வேண்டும்.அப்படி நம்மால் உருவாக்கப்படும் வர்க்கத்தினர் நிறத்தால் கருப்பர்கள்.ஆனால் தங்கள் ருசி,கருத்து,ஒழுக்கம்,அறிவு என மற்ற எல்லாவற்றிலும் அவர்கள் ஆங்கிலேயர்களாக இருப்பார்கள்'.\nகல்கத்தா ரெசிடென்சி,மதராஸ் ரெசிடென்சி,மும்பை ரெசிடென்சி என்று ஆங்கிலேயே கல்வி முறையை நமது நாட்டிற்க்கு கொண்டு வந்தான் ஆங்கிலேயன்.அதற்க்கு நல்ல ஆதாயமும் அவனுக்கு கிடைத்தது.இதனை தொடர்ந்து லார்டு மெகாலாயன் எழுதிய மற்றொரு கடிதத்தில்\n\"ஆங்கில வழி கல்வி கற்ற எந்த ஒரு ஹிந்துவும் தனது மதத்திற்க்கு விசுவாசம்மானவர்களாக இருப்பதில்லை.கடவுள் எதிர்ப்பு,கடவுள் மறுப்பு கொள்கைக்கு ஆட்பட்டுவிடுகிறார்கள்.இந்த கல்வி முறை முப்பது ஆண்டுகளுக்கு நீடித்துவிட்டால் உருவ வழிபாடு செய்யக்கூடிய யாரும் இங்கு மிஞ்ச மாட்டார்கள் ' என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டான்..\nஇரண்டாவது அவன் தேர்ந்தெடுத்தது \"கிறிஸ்தவ மிஷினரிகள்'. கிறிஸ்தவ மிஷினரிகள் என்றைக்கும் ஆங்கிலேயர்களுக்கு விசுவாசம்மானவர்களாக இருந்தார்கள்.விதிவிலக்காக சில தேசிய கிறிஸ்தவர்களை தவிர ஒட்டுமொத்த கிறிஸ்தவர்களும் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவான நிலையில் இருந்ததால் அவர்கள் யாரும் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்க்கவில்லை.\nமேலும் மக்கள் நம்பிக்கையை சீர்குலைக்க இந்த தேசம் ஒரு போதும் ஒரே தேசம்மாக இருந்ததில்லை.இது உருவாகிவரும் தேசம்.ஆங்கிலேயே ஆட்சி இந்தியாவை ஒற்றுமைப்படுத்தும் ஆட்சி.ஆங்கிலேயர்கள் நம்மை மீட்க வந்தவர்கள் ஆங்கிலேயர்கள் என்ற கருத்தை மக்கள் மத்தியில் பரப்ப ஆங்கிலேயம் கற்ற வர்க்கத்தினரையும்,மிஷினரிகளையும் பயன்படுத்ததுவங்கினான் ஆங்கிலேயன்.\nநமது மக்களையே நமது மக்களுக்கு எதிராக திருப்பிவிடும் பிரித்தாளும் சூழ்சியை உருவாக்கினான் ஆங்கிலேயன்.ஹிந்துவில் உயர்ந்தவர்,தாழ்ந்தவர் பாகுபாடுகள் உண்டு.ஹிந்துக்கள் என்றைக்கும் ஓற்றுமையாக இருந்தது கிடையாது என்பது போன்ற கற்பனை கதைகளை மக்களிடம் பரப்பி வந்தான்.ஆங்கிலேயன்.ஆனால் லட்சோபலட்சம் ஹிந்து இளைஞர்களின் சுத்ந்திர தாகத்தை ஆங்கிலேயனாலும் அவனது பிரித்தாளும் சூழ்சியினாலும் கட்டிப்படுத்தமுடியவில்லை.\nஇதன் தாக்கம் 1857ல் புரட்சியாக வெடித்தது.ஆங்கிலேயே அரசு ஆட்டம் கண்டது.இந்தியாவை விட்டு ஓட திட்டமிட்டான் ஆங்கிலேயன். நாம் இனி நிரந்தரம்மாக இந்தியாவில் தங்கவோ, நிம்மதியாக ஆட்சி செய்யவோ முடியாது என்பதை உணர்ந்து கொண்டான் ஆங்கிலேயன்.இதனை தொடர்ந்து தனது அடிவருடிகள் மூலம்மாக 1857 ல் நடைபெறும் போராட்டம் என்பது சிப்பாய் புரட்சி அல்ல அது சிப்பாய் கலகம் என்று தவறுதலான கருத்து பரப்பினான். நமது இளைஞ்ர்களின் போராட்டம் திட்டமிட்டரீதியில் துவக்கப்படாததால் அந்த முதல் சுத்ந்திர போராட்டம் தோல்வியில் முடிந்தது.இந்த போராட்டம் மட்டும் திட்டமிட்டு நடைபெற்று இருந்தால் 1857 லேயே நாம் சுதந்திரம் பெற்று இருப்போம்.1947 க்கு முன் சரியாக 90 ஆண்டுகளுக்கு முன்பே இது நடைபெற்று இருக்கும்.இந்த தோல்வி ஆங்கிலேயனுக்கு சாதகம்மாக முடிந்தது.இதிலிருந்து ஆங்கிலேயன் பாடம் ஒன்றை கற்றுக்கொண்டான்.அது இந்த புரட்சி என்பது முடிவல்ல துவக்கம் என்று.\nஓட்டுமொத்த இந்திய மக்களிடையே ஜாதி,மதம் பேதம் தாண்டி ஏற்ப்பட்ட இந்த சுதந்திர தாகத்தை தற்காலிகம்மாக தணிக்க முடியுமே தவிர நிரந்தரம்மாக தணிக்க முடியாது என்பதை உணர்ந்திருந்தான் ஆங்கிலேயன்.இந்த சுதந்திர கனலானது மீண்டும் எப்பொழுது வேண்டும்மானாலும் வெடிக்கலாம் என்ற நிலை இருந்தது.ஆகவே புரட்சியாளர்கள் மீது தனது முழு பலத்தையும் பிரயோகித்தான் இது நிரந்தர தீர்வு அல்ல என்பதயும் உணர்ந்துகொண்ட ஆங்கிலேயன் இந்த சுத்ந்திர வேட்கை மீண்டும் வெடிக்காமல் இருக்கவும்,புரட்சியாளர்களின் கோபம் தங்கள் மீது திரும்பாமல் இருக்கவும்,தேசம்மெங்கும் பொங்கிய சுத்ந்திரம் பற்றிய விழிப்புணர்வை தணியச்செய்யவும் ஆங்கிலேயன் ஏற்ப்படுத்��ிய வடிகால்தான் \"காங்கிரஸ்\".காங்கிரஸ் உருவாக்கியவர் மற்றும்பின்னனியாளர் ஆக்டேவியம் ஹீயூம் என்ற ஆங்கிலேயன்தான்.\nகாங்கிரஸ் கட்சி உருவானதின் பின்னனியாளன் ஆங்கில்யன்தான் என்பதற்க்கு சான்று காங்கிரஸ் உருவாகி முதல் மாநாடு 1885 ல் மும்பையிலும்.இரண்டாவது மாநாடு கொல்கத்தாவிலும்,மூன்றாவது மா நாடு சென்னையிலும் நடைபெற்றது.அந்த மூன்று மாநாட்டிலுமே மகாண ஆங்கிலேயே கவர்னர்களே மாநாட்டிற்க்கு வந்திருந்த பிரதிநிதிகளை வாழ்த்தி பேசினார்கள்.\nமும்பை கவர்னரே தலைமை வகிப்பார் என்று தீர்மானித்து அதன்பின் நமது உள்நோக்கம் அம்பலம்மாகிவிடும் என உத்தேசித்து அது கைவிடப்பட்டது.இதனை வைத்தே காங்கிரஸை உருவாக்கியவன் யார் என்பதை புரிந்துகொள்ளலாம். காங்கிரஸின் அடுத்தகட்ட நிலையை பற்றி\nஆங்கிலேயன் வரவில்லை என்றால் நாம் காட்டு மிராண்டியா\nநீதி கிடைக்கும் வரை உறுதுணையாக நாங்கள்நிற்போம்\nவிஜயதசமி புதிய அத்தியாயத்தின் துவக்க விழா\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, மறுக்கவும்…\nஇந்தியா \"சகிப்புத் தன்மையின் பல்கலைக் கழகம்'\nஸ்ரீகாந்த் நமது நாட்டின் சொத்து\nசுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸார் அல்லாத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத்திய மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்களில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபா ...\nசென்னையில் பாஜக தலைவர்களுடன் ஈழத் தமி� ...\nமேற்கு வங்கத்தில் பலமடையும் பாஜக\nஉத்தரப்பிரதேச மகாராஷ்டிர பாஜக தலைவர்க ...\nவிவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையி ...\nதிருமணமான 24 மணிநேரத்தில் இளம் பெண்ணிற் ...\nதமிழகம் வளர்ச்சிப்பாதையில் செல்லாவிட� ...\nஉணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, ...\nகொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்\nமணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை ...\nகூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க\nவாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1179794.html", "date_download": "2019-07-20T00:48:41Z", "digest": "sha1:TU2GOOZM5XW5E6XSOM73F3CGK562M6F4", "length": 11335, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "கொடூரமாக தமக்குள் மோதிக் கொண்ட மாணவிகள்…..!! – Athirady News ;", "raw_content": "\nகொடூரமாக தமக்குள் மோதிக் கொண்ட மாணவிகள்…..\nகொடூரமாக தமக்குள் மோதிக் கொண்ட மாணவிகள்…..\nகுருணாகலை பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்ற 6 இளம் யுவதிகள் கடும் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.தனியார் கல்லூரியில் கல்வி கற்கும் 6 மாணவிகளே இவ்வாறு மோதலில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.18 மற்றும் 21 வயதிற்குட்பட்ட யுவதிகள் விசாரணை ஒன்றிற்காக குருணாகலை பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.\nஅங்கு இடம்பெற்ற வாய்த்தகராறு மோதலாக மாறியுள்ள நிலையில் ஒவ்வொரு யுவதிகள் ஒவ்வொருவரின் தலை முடியை இழுத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர்.இந்த பெண்கள் 6 பேரும் பேஸ்புக் ஊடாக நண்பர்களாகிய நிலையில், பேஸ்புக்கில் நம்பத்தகாத ஆண்களை ஏமாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த விசாரணை வாய்த்தர்க்கமாக மாறியுள்ள நிலையில், இந்த யுவதிகளை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.\nகாஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் துப்பாக்கி சூட்டில் இந்திய வீரர் படுகாயம்..\nகேரளாவில் உறவினரின் உடலுக்காக காத்திருந்தவர்களுக்கு வந்து சேர்ந்த தமிழக நபரின் பிரேதம்..\nமனதை பறிகொடுத்த மன்னர்… 7 வயது சிறுமியிடம்..\nபுதிய இண்டிகோ விமானப் பயணச் சேவை சிங்கப்பூருக்கு…..\nஃபேஸ் ஆப்பால் விபரீதங்கள்., பயனாளர்களை எச்சரித்த அமெரிக்கா..\nஉயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை: இளைஞர்களின் நெகிழ்ச்சி செயல்..\nஒரே நேரத்தில் இரண்டு மாணவர்களுடன் உல்லாசம்.\nகொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள்..\nமும்பை வீதிகளில் சாதாரணமாக சுற்றிய சிங்கம் – வைரல் வீடியோவால் பரபரப்பு..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nயாழ். மானிப்பாய் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா\nகிளிநொச்சி புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nமனதை பறிகொடுத்த மன்னர்… 7 வயது சிறுமியிடம்..\nபுதிய இண்டிகோ விமானப் பயணச் சேவை சிங்கப்பூருக்கு…..\nஃபேஸ் ஆப்பால் விபரீதங்கள்., பயனாளர்களை எச்சரித்த அமெரிக்கா..\nஉயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை: இளைஞர்களின் நெகிழ்ச்சி…\nஒரே நேரத்தில் இரண்டு மாணவர்களுடன் உல்லாசம்.\nக��ட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள்..\nமும்பை வீதிகளில் சாதாரணமாக சுற்றிய சிங்கம் – வைரல் வீடியோவால்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nயாழ். மானிப்பாய் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா\nகிளிநொச்சி புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nநபருக்கு 39 ஆண்டுகள் கடூழியச் சிறை – வவுனியா மேல் நீதிமன்றம்…\nகல்முனையில் TNA கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை.\nதீர்வில்லை என்பதை ரணில் தெளிவாகக் கூறினார் – சித்தார்த்தன்…\nகேரள லாட்டரியில் லாரி டிரைவருக்கு ரூ.80 லட்சம் பரிசு..\nமனதை பறிகொடுத்த மன்னர்… 7 வயது சிறுமியிடம்..\nபுதிய இண்டிகோ விமானப் பயணச் சேவை சிங்கப்பூருக்கு…..\nஃபேஸ் ஆப்பால் விபரீதங்கள்., பயனாளர்களை எச்சரித்த அமெரிக்கா..\nஉயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை: இளைஞர்களின் நெகிழ்ச்சி செயல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1180514.html", "date_download": "2019-07-20T00:49:03Z", "digest": "sha1:L76SFRFJ5WR5K6MWXKHQEGN7776BCGPN", "length": 10936, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "கேரள கஞ்சாவுடன் இந்திய மீனவர்கள் கைது..!! – Athirady News ;", "raw_content": "\nகேரள கஞ்சாவுடன் இந்திய மீனவர்கள் கைது..\nகேரள கஞ்சாவுடன் இந்திய மீனவர்கள் கைது..\nநெடுந்தீவு கடற்பரப்பு ஊடாக இலங்கைக்கு, கேரள கஞ்சாவைக் கடத்த முயன்ற இந்திய மீனவர்கள் நால்வரை, காரைநகர் கடற்படையினர் நேற்று (16) கைது செய்துள்ளனர்.\nரோந்து கடமையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், சந்தேகத்துக்கிடமான முறையில் இலங்கை கடற்பரப்புக்குள் நுழைய முற்பட்ட படகை மறித்து சோதனை மேற்கொண்டனர்.\nஇதன் போது படகில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 37கிலோகிராம் கேரள கஞ்சா பொதிகள் கைபெற்றப்பட்டன.\nகைதான மீனவர்கள் நால்வரும் தமிழக மாநிலத்தினை சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.\nகைதுசெய்யப்பட்ட மீனவர்களை, பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nகாவிரியில் கழிவு நீர் கலக்கும் விவகாரம் – மாசு கட்டுப்பாட்டு வாரியம் சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல்..\nமாலி நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் 14 பேர் பலி..\nமனதை பறிகொடுத்த மன்னர்… 7 வயது சிறுமியிடம்..\nபுதிய இண்டிகோ விமானப் பயணச் சேவை சிங்கப்பூர���க்கு…..\nஃபேஸ் ஆப்பால் விபரீதங்கள்., பயனாளர்களை எச்சரித்த அமெரிக்கா..\nஉயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை: இளைஞர்களின் நெகிழ்ச்சி செயல்..\nஒரே நேரத்தில் இரண்டு மாணவர்களுடன் உல்லாசம்.\nகொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள்..\nமும்பை வீதிகளில் சாதாரணமாக சுற்றிய சிங்கம் – வைரல் வீடியோவால் பரபரப்பு..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nயாழ். மானிப்பாய் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா\nகிளிநொச்சி புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nமனதை பறிகொடுத்த மன்னர்… 7 வயது சிறுமியிடம்..\nபுதிய இண்டிகோ விமானப் பயணச் சேவை சிங்கப்பூருக்கு…..\nஃபேஸ் ஆப்பால் விபரீதங்கள்., பயனாளர்களை எச்சரித்த அமெரிக்கா..\nஉயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை: இளைஞர்களின் நெகிழ்ச்சி…\nஒரே நேரத்தில் இரண்டு மாணவர்களுடன் உல்லாசம்.\nகொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள்..\nமும்பை வீதிகளில் சாதாரணமாக சுற்றிய சிங்கம் – வைரல் வீடியோவால்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nயாழ். மானிப்பாய் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா\nகிளிநொச்சி புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nநபருக்கு 39 ஆண்டுகள் கடூழியச் சிறை – வவுனியா மேல் நீதிமன்றம்…\nகல்முனையில் TNA கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை.\nதீர்வில்லை என்பதை ரணில் தெளிவாகக் கூறினார் – சித்தார்த்தன்…\nகேரள லாட்டரியில் லாரி டிரைவருக்கு ரூ.80 லட்சம் பரிசு..\nமனதை பறிகொடுத்த மன்னர்… 7 வயது சிறுமியிடம்..\nபுதிய இண்டிகோ விமானப் பயணச் சேவை சிங்கப்பூருக்கு…..\nஃபேஸ் ஆப்பால் விபரீதங்கள்., பயனாளர்களை எச்சரித்த அமெரிக்கா..\nஉயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை: இளைஞர்களின் நெகிழ்ச்சி செயல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1196706.html", "date_download": "2019-07-20T00:47:44Z", "digest": "sha1:J3VAOPS33T5AYGB5YW6XDVMIHY7T5Q5J", "length": 13533, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "கிளிநொச்சி குளத்தின் நீரேந்து பகுதியை காப்பாற்றும் பொது மக்கள் வேண்டுகோள்..!! – Athirady News ;", "raw_content": "\nகிளிநொச்சி குளத்தின் நீரேந்து பகுதியை காப்பாற்றும் பொது மக்கள் வேண்டுகோள்..\nகிளிநொச்சி குளத்தின் நீரேந்து பகுதியை காப்பாற்றும் பொது மக்கள் வேண்டுகோள்..\nகிளிநொச்சி குளத்தின் நீரேந்து பகுதி��ும், இரத்தினபுரம் பாலத்தின் ஒதுக்கீட்டு பகுதிகளும் தனியார்களால் அத்து மீறி பிடிக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் தொடர்ச்சியாக ஊடகங்களும், பொது அமைப்புகளும் சுட்டிக்காட்டும் வரும் நிலையில் அவை நிறுத்தப்பட்டதாக தெரியவில்லை என மீண்டும் பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.\nகிளிநொச்சி குளத்தின் நீரேந்து பகுதியும், இரத்தினபுரம் பாலத்தின் இருமருங்கிலும் பல தனியார்கள் நிலங்களை அத்துமீறி பிடித்து கட்டடங்கள் மற்றும் மதில்களை அமைத்துள்ளமையினால் மழைக்காலங்களில் வெள்ளம் வழிந்தோடுவதில் நெருக்கடி ஏற்பட்ட சம்பவங்கள் கடந்தகால்களில் இடம்பெற்றள்ளன.\nஇந்த நிலையில் குறித்த பகுதிகளில் இடம்பெறும் தனியார்களின் அத்துமீறலை கட்டுப்படுத்துமாறு பலரும் பல தடவைகள் கோரிய போதும் சம்மந்தபட்ட முதன்மை திணைக்களமான நீர்ப்பாசனத் திணைக்களம் பாராமுகமாக இருந்துள்ளது. இதனால் அதிகளவான அத்துமீறல்கள் குறித்த பகுதியில் இடம்பெற்றது. இந்த நிலையில் மீண்டும் அந்தப்பகுதியில் பளை பிரதேசத்தில் இருந்து வந்து ஒருவர் பாலத்தின் அருகில் இரவோடு இரவாக கொட்டில் ஒன்றை அமைத்துக்கொண்டு மாற்றுத்திறனாளியான பிள்ளையுடன் வசிக்கின்றார்.\nஇதனை அறிந்த நீர்ப்பாசனத்திணைக்களம், பிரதேச செயலக அதிகாரிகள், கிராம அலுவலர் ஆகியோர் சென்று குறித்த நபருடன் பேசிய போதும் அவர் குறித்த இடத்தை விட்டு செல்லவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலை தொடர்ந்தால் வருங்காலத்தில் மேலும் பலரும் புதிது புதிதாக அத்துமீறி குடியிருக்க முற்படுவார்கள் எனவே இவற்றை உடனடியாக தடுத்த நிறுத்த வேண்டும் என குறித்த பிரதேசத்தின் பொது மக்கள் கேட்டுள்ளனர்.\n“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்\nரூபாய் மதிப்பு வீழ்ச்சியை தடுக்க 8 டன் தங்கத்தை விலைக்கு வாங்கிய ரிசர்வ் வங்கி…\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 20ம் திருவிழா (கைலாசவாகனம்)..\nமனதை பறிகொடுத்த மன்னர்… 7 வயது சிறுமியிடம்..\nபுதிய இண்டிகோ விமானப் பயணச் சேவை சிங்கப்பூருக்கு…..\nஃபேஸ் ஆப்பால் விபரீதங்கள்., பயனாளர்களை எச்சரித்த அமெரிக்கா..\nஉயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை: இளைஞர்களின் நெகிழ்ச்சி செயல்..\nஒரே நேரத்தில் இரண்டு மாணவர்களுடன் உல்லாசம்.\nகொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள்..\nமும்பை வீதிகளில் சாதாரணமாக சுற்றிய சிங்கம் – வைரல் வீடியோவால் பரபரப்பு..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nயாழ். மானிப்பாய் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா\nகிளிநொச்சி புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nமனதை பறிகொடுத்த மன்னர்… 7 வயது சிறுமியிடம்..\nபுதிய இண்டிகோ விமானப் பயணச் சேவை சிங்கப்பூருக்கு…..\nஃபேஸ் ஆப்பால் விபரீதங்கள்., பயனாளர்களை எச்சரித்த அமெரிக்கா..\nஉயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை: இளைஞர்களின் நெகிழ்ச்சி…\nஒரே நேரத்தில் இரண்டு மாணவர்களுடன் உல்லாசம்.\nகொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள்..\nமும்பை வீதிகளில் சாதாரணமாக சுற்றிய சிங்கம் – வைரல் வீடியோவால்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nயாழ். மானிப்பாய் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா\nகிளிநொச்சி புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nநபருக்கு 39 ஆண்டுகள் கடூழியச் சிறை – வவுனியா மேல் நீதிமன்றம்…\nகல்முனையில் TNA கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை.\nதீர்வில்லை என்பதை ரணில் தெளிவாகக் கூறினார் – சித்தார்த்தன்…\nகேரள லாட்டரியில் லாரி டிரைவருக்கு ரூ.80 லட்சம் பரிசு..\nமனதை பறிகொடுத்த மன்னர்… 7 வயது சிறுமியிடம்..\nபுதிய இண்டிகோ விமானப் பயணச் சேவை சிங்கப்பூருக்கு…..\nஃபேஸ் ஆப்பால் விபரீதங்கள்., பயனாளர்களை எச்சரித்த அமெரிக்கா..\nஉயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை: இளைஞர்களின் நெகிழ்ச்சி செயல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/kalvaninkaathali/kalvaninkaathali29.html", "date_download": "2019-07-20T01:42:30Z", "digest": "sha1:AOY5T2QCJYV7T6HWBXAZDPUDU6P53TDD", "length": 40296, "nlines": 134, "source_domain": "www.chennailibrary.com", "title": "கள்வனின் காதலி - Kalvanin Kaathali - அத்தியாயம் 29 - ராவ் சாகிப் உடையார் - அமரர் கல்கியின் படைப்புகள் - Works of Amarar Kalki - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 301\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அள���க்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nகோயம்புத்தூர் புத்தகக் கண்காட்சி 2019 : கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் 100-101 (ஜூலை 19 முதல் 28 வரை)\nஈரோடு புத்தகக் கண்காட்சி 2019 : கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் - (ஆகஸ்டு 2 முதல் 13 வரை)\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nதமிழ் திரை உலக செய்திகள்\nநாடக ஆசிரியர், நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகன் காலமானார்\nபொய்த்தேவு - 1-15 | சத்திய சோதனை - 4 - 47 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மாறி மாறிப் பின்னும் - 8 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nஅத்தியாயம் 29 - ராவ் சாகிப் உடையார்\nராவ் சாகிப் சட்டநாத உடையார் ராயவரம் தாலுகாவில் ஒரு பெரிய பிரமுகர், முனிசிபல் கௌன்சிலர், ஜில்லா போர்டு மெம்பர், தேவஸ்தான கமிட்டி பிரஸிடெண்ட் முதலிய பல பதவிகளைத் திறமையுடன் தாங்கிப் புகழ் பெற்றவர். இம்மாதிரிப் பொது ஸ்தாபனத் தேர்தல்களில் ஈடுபட்ட அநேகர் அந்தத் தாலுகாவில் வெகுவாகச் சொத்து நஷ்டமும் கஷ்டமும் அடைந்திருக்க, இவர் மட்டும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மேலோங்கி வந்தார். இவருடைய செல்வமும் செல்வத்தைப் போல் செல்வாக்கும் நாளுக்கு நாள் வளர்ந்து வந்தன. இதற்குக் காரணம் அவர் பிறந்த வேளை என்றார்கள் சிலர் . \"மகா கெட்டிக்கார மனுஷன், வாயைப் போல் கை; கையைப் போல வாய்\" என்றார்கள் வேறு சிலர். \"ஆசாமி திருடன்; ஸ்தல ஸ்தாபனங்களைக் கொள்ளையடித்தும், கோவில்களைச் சுரண்டியுமே இப்படிப் பணம் சேர்த்து விட்டான்\" என்றனர் வேறு சிலர். இன்னும் பலர் பலவிதமாகச் சொன்னார்கள்.\nஅன்றைய தினம் உடையார், ராயவரம் டவுனை அடுத்துச் சாலை ஓரத்தில் பெரிய தோட்டத்தின் மத்தியில் கட்டியிருந்த தமது புதிய பங்களாவில் டிராயிங் ரூமில் உட்கார்ந்து தினசரி பத்திரிகைகளுக்கு ஒரு கடிதம் எழுதிக் கொண்டிருந்தார். உடையார் அவ்வளவு பிரபலமாகித் தமது செல்வாக்கை வளர்த்துக் கொள்ளக் காரணமாயிருந்த வழிகளில் இது ஒன்றாகும். அடிக்கடி அவர் பத்திரிகைகளுக்குக் காரசாரமான கடிதங்கள் எழுதிக் கொண்டிருப்பார். சர்க்கார் விவசாய இலாகா கவனிக்க வேண்டிய காரியங்களிலிருந்து, சர்வதேச சங்கம் உலக யுத்தத்தைத் தடுப்பதற்காகச் செய்ய வேண்டிய காரியங்கள் வரையில் அவர் சகல விஷயங்களையும் பற்றிப் பிய்த்து வாங்கி எழுதும் சக்கையான கடிதங்கள் வாரம் இரண்டு தடவையாவது பத்திரிகைகளில் வெளியாகிக் கொண்டிருக்கும். அம்மாதிரியாக, அன்றைய தினம் அவர் எழுதி முடித்த கடிதத்தை இதோ கீழே படியுங்கள்.\nஇந்தக் கொள்ளிடக் கரை பிரதேசத்தில் முத்தையன் என்னும் துணிச்சலுள்ள திருடனின் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் அதிகமாகியே வருகின்றன. சமீபத்தில் கோவிந்த நல்லூரில் நடந்த பிரபல விவாகத்தின் போது, அவன் செய்த சாகஸச் செயல்களினால் இந்தத் தாலுக்கா முழுவதும் கதிகலங்கிப் போயிருக்கிறது. ஜனங்கள் தங்கள் சொத்துக்கும் உயிருக்கும் எந்த நிமிஷத்தில் ஆபத்து வருமோ என்று சதா சர்வகாலமும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.\nநேற்றைய தினம் முத்தையனிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் அவன் என்னுடைய வீட்டுக்கு ஒரு நாள் விருந்தாளியாக வரப் போவதாகவும், வரவேற்புக்கு ஏற்பாடு செய்யும்படியும் எழுதியிருக்கிறான்.\nதிருடன் ஒருவனுக்கு ��வ்வளவு தைரியமும் துணிச்சலும் ஏற்படுவதற்குக் காரண புருஷர்களாகயிருக்கும் இந்தத் தாலுகா போலீஸ்காரர்களின் சாமர்த்தியத்தை ஜனங்கள் பெரிதும் பாராட்டுகிறார்கள் கூடிய சீக்கிரத்தில், அவர்கள் எல்லோருக்கும் தக்க 'பிரமோஷன்' கொடுக்க வேணுமாய் ஜனங்கள் கோருகிறார்கள்\nராவ் சாகிப் கே.என்.சட்டநாத உடையார்\"\nஉடையார் மேற்படி கடிதத்தை எழுதி முடித்து உறையில் போட்டுக் கொண்டிருக்கையில், ஒருவன் உள்ளே வந்து, \"எஜமான் அந்த ஆசாமி வந்திருக்கிறான்\" என்றான். உடையாரின் முகத்தில் ஒரு சிறிது திகிலின் சாயை காணப்பட்டது. அதை அவர் உடனே மாற்றிக் கொண்டு, \"வரச் சொல்லு, இங்கு வேறு யாரையும் உள்ளே விடாதே அந்த ஆசாமி வந்திருக்கிறான்\" என்றான். உடையாரின் முகத்தில் ஒரு சிறிது திகிலின் சாயை காணப்பட்டது. அதை அவர் உடனே மாற்றிக் கொண்டு, \"வரச் சொல்லு, இங்கு வேறு யாரையும் உள்ளே விடாதே தலைபோகிற காரியமானாலும் சரிதான்\nஅவன் போனவுடன் உள்ளே வந்தவன் வேறு யாரும் இல்லை; முத்தையன் தான். முகமூடித் திருடனாய் வராமல் சாதாரண முத்தையனாய் இப்போது வந்தான்.\n\" என்று சொல்லி விட்டு நின்றான்.\nஉடையார் அவனைச் சற்று நேரம் அதிசயத்துடன் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். \"அடே அப்பா இவ்வளவூண்டு இருந்து கொண்டு என்னவெல்லாம் அமர்க்களம் செய்து வருகிறாயடா இவ்வளவூண்டு இருந்து கொண்டு என்னவெல்லாம் அமர்க்களம் செய்து வருகிறாயடா\n\"உடையார்வாள்; கொஞ்சம் மரியாதையாகவே பேசி விட்டால் நல்லதில்லையா\n தங்களை இங்கு விஜயம் செய்யச் சொன்னது எதற்காக என்று ஏதாவது தெரியுமா, ஸார்\" என்று ராவ் சாகிப் கேட்டார்.\n\"உங்கள் ஆள் எனக்கு அதெல்லாம் சொல்லவில்லை. நீங்கள் என்னுடைய முகத்தைப் பார்ப்பதற்கு ரொம்ப ஆவலாய் இருப்பதாய் மட்டும் தான் சொன்னான். ஆனால் காரியமில்லாமல் தாங்கள் அப்படியெல்லாம் ஆசைப்பட மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும்\" என்றான் முத்தையன்.\nஉடையார் சற்று யோசனை செய்தார். அவனிடம் எப்படி விஷயத்தைப் பிரஸ்தாபிப்பது என்று அவர் தயங்குவது போல் காணப்பட்டது. அப்போது முத்தையன் அவரைத் தைரியப்படுத்துகிற பாவனையாக, \"என்ன யோசிக்கிறீர்கள் தாராளமாய்ச் சொல்லுங்கள், திருடர்களுக்குள் ஸங்கோசம் என்ன தாராளமாய்ச் சொல்லுங்கள், திருடர்களுக்குள் ஸங்கோசம் என்ன\nஉடையார் திடுக்கிட்டு, \"எ���்ன அப்படிச் சொல்கிறாய்\n\"ஆமாம்; அதைப் பற்றி என்ன நான் வெறுந்திருடன்; தாங்கள் மிஸ்டர் திருடர். அவ்வளவுதான் வித்தியாசம் நான் வெறுந்திருடன்; தாங்கள் மிஸ்டர் திருடர். அவ்வளவுதான் வித்தியாசம்\n\"எல்லோரும் உன்னைப் பற்றிச் சொல்வது சரியாய்த் தானிருக்கிறது. வெகு வேடிக்கை மனுஷனாயிருக்கிறாய். இருக்கட்டும். உன்னைக் கூப்பிட்ட காரியத்தைச் சொல்கிறேன். என் சிநேகிதர் ஒருவருக்குப் புதுச்சேரியிலிருந்து இரகசியமாய்க் கொஞ்சம் சரக்குக் கொண்டு வரவேணுமாம். அதற்கு உன் ஒத்தாசை வேண்டுமென்கிறார். இதிலே எனக்கு ஒரு சம்பந்தமும் கிடையாது. உனக்குச் சம்மதமானால் சொல்லு. அபாயம் அதிகம்தான்; வரும்படியும் அதற்குத் தகுந்தபடி ஜாஸ்தி. என்ன சொல்கிறாய்\nஇதைக் கேட்ட முத்தையன் வாயைக் கையினால் மூடிக்கொண்டு விழுந்து விழுந்து சிரித்தான். இடையிடையே உடையாரையும் பார்த்தான்.\nஉடையார் தம்முடைய ஆடை அலங்காரங்களில் அதிகக் கவலையுள்ளவர். அவற்றில் ஏதாவது கோளாறா என்ன என்று அவர் சுவரிலிருந்த நிலைக் கண்ணாடியில் தம்மைப் பார்த்துக் கொண்டார்.\nமுத்தையன், \"அலங்காரமெல்லாம் சரியாய்த்தான் ஸார் இருக்கிறது. ஒன்றும் பிசகில்லை. நான் சிரிக்கிறது வேறு விஷயம். ஐந்தாறு வருஷத்துக்கு முன்னால், இதே மாதிரி திருட்டு வேலைக்காக என்னை நீங்கள் கார் ஓட்டச் சொன்னீர்கள். நான் மாட்டேன் என்றேன். அதற்காக என்னை டிஸ்மிஸ் பண்ணி விட்டீர்கள். அப்போதும் இதே மாதிரிதான் 'ஒரு சிநேகிதருக்காக, இதில் எனக்கு ஒரு சம்பந்தமும் இல்லை' என்று சொன்னீர்கள். இதெல்லாம் ஞாபகம் இருக்கிறதா\nஉடையார் குதித்து எழுந்தார். \"அடே பாவிப் பயலே நீ தானா\" என்றார். பிறகு அவர் நின்றபடியே கூறினார்.\n\"உன்னைக் கோவிந்த நல்லூர் கல்யாணத்தில் ஒரு நிமிஷம் பார்த்த போதே நீயாய்த்தான் இருக்க வேண்டுமென்று சந்தேகப்பட்டேன். அதனால் தான் உன்னை எப்படியாவது கூட்டிக் கொண்டு வரச் சொல்லியிருந்தேன். ஜில்லென்று மீசை வைத்துக் கொண்டு விட்டாயல்லவா அதனால் நிச்சயமாக அடையாளந் தெரியவில்லை. போகட்டும்; அப்போது வெகு யோக்கியன் மாதிரி, 'திருட்டுப் புரட்டிலே இறங்க மாட்டேன்' என்று சொன்னாயே அதனால் நிச்சயமாக அடையாளந் தெரியவில்லை. போகட்டும்; அப்போது வெகு யோக்கியன் மாதிரி, 'திருட்டுப் புரட்டிலே இறங்க மாட்டேன்' என்று சொன்னா���ே இப்போது என்ன ஆயிற்று பெரிய பக்காத் திருடனாய் ஆகிப் போனாய். என்னோடு இருந்திருந்தால் உனக்கு அபாயமே கிடையாது. இப்போது நித்யகண்டம் பூரணாயுசாயிருக்கிறாய். நான் சொல்கிறதைக் கேள். இப்போதாவது என்னோடு சேர்ந்துவிடு. நான் ஒரு விதத்திலே சூரனாயிருந்தால், நீ இன்னொரு விதத்திலே சூரன். நாம் இரண்டு பேரும் சேர்ந்து வேலை செய்தோமானால் உலகத்தையே விலைக்கு வாங்கிவிடலாம்; என்ன சொல்கிறாய்\n\"ஆமாம். அதெல்லாம் எனக்குத் தெரியும். இப்போது இப்படிச் சொல்வீர். சமயத்தில் கழுத்தை அறுத்து விடுவீர். என்னைக் காட்டிக் கொடுத்துவிட்டு நீர் மேலே அழுக்குப் படாமல் தப்பித்துக் கொள்வீர். உத்தியோகஸ்தர்களுக்கோ உம்மைக் கண்டால் பயம். அவர்கள் யாராவது முறைத்தால், மேலே ஹோம் மெம்பர் வரையில் உம்முடைய கட்சி. எப்படியாவது தப்பித்துக் கொண்டு விடுவீர். நான் பலியாக வேண்டியதுதான். ஆனால் அதற்கெல்லாம் இப்போது நான் துணிந்த கட்டை. ஒரு தடவை பாண்டிச்சேரி போய் வந்தால் என்ன கொடுப்பீர் சொல்லும் பார்க்கலாம்\n\"முழுசாய் ஒரு நோட்டு. ஆயிரம் ரூபாய் தருகிறேன்.\"\n நான் இப்போது வந்ததற்குப் பதிலாக உம்முடைய வீட்டிற்கே இராத்திரி வந்தேனானால் அடித்த அடியில் ஐயாயிரம் ரூபாய் கொண்டுபோய் விடுவேன்\nஇதைக் கேட்டதும் சட்டநாத உடையார் திடுக்கிட்டார்.\n\"தீட்டிய மரத்திலே கூர் பார்ப்பாய் போலிருக்கிறதே\n அப்படியெல்லாம் செய்யமாட்டேன். திருடன் வீட்டில் திருடன் புகுவது தொழில் முறைக்கு விரோதமல்லவா போகட்டும், நான் உமக்கு உதவி செய்கிறேன். உம்மால் எனக்கு ஒன்று ஆக வேண்டியதாயிருக்கிறது. உம் வேலையெல்லாம் முடிந்த பிறகு எனக்கு ஒரு மோட்டார் வண்டி நீர் கொடுக்க வேண்டும். நான் ஒரு தடவை சென்னைப் பட்டணம் போய் வர விரும்புகிறேன்\" என்றான் முத்தையன்.\nஉடையார் சற்று நிதானித்து, \"ஆகட்டும்; பார்க்கலாம்\" என்றார்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nகள்வனின் காதலி அட்டவணை | அமரர் கல்கியின் படைப்புகள் | சென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்��மிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉல�� நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nikkilnews.com/news/tamilnadu-news/high-court-madurai-branch-condemned/", "date_download": "2019-07-20T02:00:20Z", "digest": "sha1:ZHDZDPSFY6S2WCO2YSYJ4GXNVNJGU3RW", "length": 3069, "nlines": 20, "source_domain": "www.nikkilnews.com", "title": "தமிழகத்தில் விபத்துகள் அதிகரிக்க முறையாக பராமரிக்காத சாலைகளே காரணம் – உயர்நீதிமன்ற மதுரை கிளை கண்டனம் | Nikkil News Nikkil News 23", "raw_content": "\nHome -> News -> Tamilnadu News -> தமிழகத்தில் விபத்துகள் அதிகரிக்க முறையாக பராமரிக்காத சாலைகளே காரணம் – உயர்நீதிமன்ற மதுரை கிளை கண்டனம்\nதமிழகத்தில் விபத்துகள் அதிகரிக்க முறையாக பராமரிக்காத சாலைகளே காரணம் – உயர்நீதிமன்ற மதுரை கிளை கண்டனம்\nதமிழகத்தில் விபத்துகள் அதிகரிக்க பராமரிப்பற்ற சாலைகளே காரணம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கண்டனம் தெரிவித்துள்ளது.\nசாலை விபத்தில் கர்ப்பிணிப் பெண் உயிரிழந்தது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கிருபாகரன் கூறுகையில், 1998ல் ஏற்படுத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தில், 25 ஆண்டுக்கு மேலாகியும் திருத்தம் கொண்டு வராதது, பாதிக்கப்பட்டோருக்கான நீதியை மறுப்பதாகும்.\nவிதிகளை முறையாக பின்பற்றாதது, போதிய விழிப்புணர்வு இல்லாதது, முறையாக பராமரிக்காத சாலைகள் ஆகியவற்றால் தான் விபத்துகள் அதிகரிக்கின்றன என தெரிவித்தார். மேலும், விபத்தில் உயிரிழந்த புஷ்பா குடும்பத்துக்கு ஏற்கனவே வழங்கிய இழப்பீட்டை அதிகரித்து வழங்க வேண்டும் என இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/05/19", "date_download": "2019-07-20T01:51:16Z", "digest": "sha1:QK5SM7GA2ZIH7A3PHUO6UQTXEYYJCLQW", "length": 6213, "nlines": 96, "source_domain": "www.puthinappalakai.net", "title": "19 | May | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசிறிலங்காவுக்கு மீண்டும் கிடைத்தது ஜிஎஸ்பி பிளஸ்\nஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை இன்று முதல் சிறிலங்காவுக்கு மீளக் கிடைத்துள்ளதாக, சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.\nவிரிவு May 19, 2017 | 12:17 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nபளைப் பகுதியில் அதிகாலையில் துப்பாக்கிச் சூடு – சிறிலங்கா படையினர் சுற்றிவளைத்துத் தேடுதல்\nபளைப் பிரதேசத்தில் இன்று அதிகாலையில் இடம்பெற்றதாக கூறப்படும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றையடுத்து, அங்கு பெருமளவு சிறிலங்கா படையினர், சிறப்பு அதிரடிப்படையினர், காவல்துறையினர் குவிக்கப்பட்டு தேடுதல்கள் நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nவிரிவு May 19, 2017 | 12:09 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் அமெரிக்க தூதுவரின் முகநூல் கலந்துரையாடல்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -5\t1 Comment\nகட்டுரைகள் பகுப்பாய்வுத் திறன் வலுப்படுமா\nகட்டுரைகள் கோத்தாவும் அமெரிக்காவும்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 4\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2012-magazine/47-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-01-15.html", "date_download": "2019-07-20T01:55:41Z", "digest": "sha1:DZUHJ3TCD4NHC5PLPM7CCNILYS2ZSEAQ", "length": 4529, "nlines": 72, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - 2012 இதழ்கள்", "raw_content": "\nஅரசியலமைப்புச் சட்டம் தொகுத்தலில் தாமதம் ஏன்\n16 பேரை பலிக்கொண்ட தேர்த் திருவிழாக்கள்\nபெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்\nகாற்றில் மின் எடுத்து செல்பேசி பயன்படுத்து\nஅன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா\n (48) : யோகத்தால் உடலிலிருந்து உயிரை அகற்ற முடியுமா\nஆசிரியர் பதில்கள் : இராகுல் காந்தி விலகல் ஒரு சர்ஜிகல் ஆபரேஷன்\nஇயக்க வரலாறான தன் வரலாறு(230) : மலேசிய ‘தமிழ்நேசன்’ நாளேட்டில் கு.சா.பெருமாள் பதிவிட்ட பாராட்டுரை\nஉணவுப் பழக்கம் : விதையில்லா கனிகள் வேண்டாம்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (40) : பெரியார் ஒரு கடவுளை ஏற்றுக் கொண்டவரா\nகவிதை : சுயமரியாதை எக்காளம்\nசிந்தனை : குரு பூர்ணிமாவும் குருகுலக் கல்வியும்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : இந்தியாவை பீடித்துக் கொண்டிருக்கும் நூற்றாண்டு கால நோய் சாதி\nசிறுகதை : லைலா - மஜ்னு\nதலையங்கம் : இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் சட்டப்படி தவறானது\nதிரை விமர்சனம் : தர்மபிரபு\nபெண்ணால் முடியும் : குத்துச் சண்டையில் முத்திரைப் பதித்த பெண்\nபெரியார் பேசுகிறார் : பகுத்தறிவு\nமருத்துவம் : ரத்த அழுத்தம் அண்டாமல் இருக்க...\nமுகப்புக் கட்டுரை : ஆண்டு முழுதும் அடுக்கடுக்காய் ஆரிய பார்ப்பன மூடச் சடங்குகள் அவற்றால் கிடைத்த பயன் என்ன\nவாழ்வில் இணைய ஜூலை 16-31 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-07-20T01:52:17Z", "digest": "sha1:JWU4KB35LOR6H7XXP6TA7HWSXA4CVPE2", "length": 9407, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "மரபணு செயலிழக்கமான சுண்டெலி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்ப��டியாவில் இருந்து.\nமுடி வளர்ச்சிக்கான ஒரு மரபணு செயலிழக்கமாக்கப்பட்ட ஆய்வக சுண்டெலி (இடது). வலதுபுறத்தில் சாதாரணச் சுண்டெலி ஒப்பீட்டிற்காகக் கொடுக்கப்பட்டுள்ளது.\nமரபணு செயலிழக்கமான சுண்டெலி (Knockout mouse) என்பது மரபணுவியல் ஆய்வுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு மரபணு மாற்றப்பட்ட சுண்டெலி ஆகும். பொதுவாகச் சுண்டெலியின் ஒரு மரபணு செயலிழக்க வைக்கப்பட்டு அல்லது வேறு ஒரு மரபணுவால் பிரதியீடு செய்யப்பட்டு அல்லது இடையூறு செய்யப்பட்டு இருக்கும். ஒரு குறிப்பிட மரபணுவில் நிகழ்த்தப்படும் மாற்றம் சுண்டெலியில் எத்தகைய தோற்ற, உடல், நடத்தை விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது ஆய்வு செய்யப்படும். மனிதருக்கும் சுண்டெலிக்கும் பல மரபணுகள் ஒன்றாக இருப்பதால் மனிதர் மரபணு தொடர்பான பல்வேறு ஆய்வுகளின் தொடக்க நிலைக்கு மரபணு மாற்றப்பட்ட சுண்டெலிகள் பயன்படுகின்றன.\nசெயற்பாடுகள் இதுவரை அறியப்படாத, வரிசைமுறை செய்யப்பெற்ற மரபணுவின் பணிகளைக் குறித்து அறிந்து கொள்ள மிகவும் பயனுள்ள விலங்கு மாதிரிகளாக இத்தகு மரபணு செயலிழக்கமான சுண்டெலிகள் உபயோகப்படுகின்றன. மனிதரின் உடலியங்கியல், நோயியல் ஆகிய துறைகளில் ஒரு குறிப்பிட்ட மரபணுவின் பங்களிப்பைக் குறித்து ஆய்வு செய்வதற்கு இவை பரவலாகப் பயன்படுகின்றன.\nமரியோ கபெச்சி, மார்ட்டின் ஈவான்சு, ஆலிவர் சுமித்தீசு ஆகியோர் முதன்முதலாக பதிவு செய்யப்பெற்ற மரபணு செயலிழக்கமான சுண்டெலியை 1989 ஆம் ஆண்டு உருவாக்கினார்கள். இதற்காக 2007 ஆம் ஆண்டிற்கான மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசினைப் பகிர்ந்து கொண்டார்கள்[1]. மரபணு செயலிழக்கமான சுண்டெலிகளை உருவாக்கும் தொழில்நுட்பக்கூறுகளுக்கும், அவ்வாறு உருவாக்கப்பட்ட சுண்டெலிகளுக்கும் பல நாடுகளில் தனியார் நிறுவனங்கள் ஆக்கவுரிமை பெற்றுள்ளன.\nமரபணு செயலிழக்கமான எலிகளை உருவாக்குவது மிகவும் கடினமான செயலாக உள்ளது. 2003 ஆம் ஆண்டு முதல் மரபணு செயலிழக்கமான எலிகளை உருவாக்குவது சாத்தியமானதாக உள்ளது[2][3].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சூன் 2019, 23:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/kamal-haasan-express-his-happiness-on-seeing-people-330209.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-20T01:04:55Z", "digest": "sha1:G6MZYHDS72STOQPINOHMME6U3EUMMSLQ", "length": 15428, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "நேரில் உங்களை சந்திக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சி டிவியில் கிடைப்பதில்லை- கமல் | Kamal haasan express his happiness on seeing people - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n8 hrs ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n9 hrs ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n9 hrs ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n10 hrs ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nநேரில் உங்களை சந்திக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சி டிவியில் கிடைப்பதில்லை- கமல்\nமக்கள் நீதி மய்யம் எட்டு கிராமங்களை தத்தெடுத்து இருக்கிறது. கமல் பெருமிதம்\nதிருப்பூர்: நேரில் உங்களையெல்லாம் சந்திக்கும் இந்த மகிழ்ச்சி எனக்கு டிவியில் கிடைக்காது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nமக்களை சந்திப்பதற்காக கமல்ஹாசன் இன்றைய தினம் திருப்பூர் மாவட்டத்துக்கு செல்கிறார் என்று கூறப்பட்டது இந்நிலையில் அவர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எல்லபாளையம் கிராமத்துக்கு சென்றார். செல்லும் வழியில் உள்ள நல்லதங்காள் ஓடையை பார்வையிட்ட கமல், எல்லம்பாளையத்தில் மரக்கன்றுகளை நட்டார்.\nஇவர் தத்தெடுத்த 8 கிராமங்களில் ஒன்று எல்லப்பாளையம் கிராமம் ஆகும். இவர் அங்கு மக்களிடம் பேசுகையில், என்ன வேண்டுமானலும் கொடுத்து, என்ன வேண்டுமானாலும் சொல்லி கூட்டத்தை கூட்டுவார்கள். ஆனால் இது அன்பால் சேர்ந்த கூட்டம்.\nநான் உங்களை நம்பியே நாளை நமது என்று இருக்கிறேன். மக்கள் நீதி மய்யம் கட்சி எஞ்சியிருக்கும் நேர்மையின் அடையாளம் என்று நீங்கள் நம்புகிறீர்கள்.நான் மறுபடியும் வருவேன்.\nஉங்கள் அன்பிற்கு கடமைப்பட்டுள்ளேன். நேரில் உங்களையெல்லாம் சந்திக்கும் இந்த மகிழ்ச்சி எனக்கு டிவியில் கிடைக்காது. வெயிலில் நிற்கும் இந்த அன்பு உன்னதமானது. பிக்பாஸும் சினிமாவும் எனக்கு புகழைத் தேடித் தரலாம். ஆனால் நேரில் இங்கே வந்திருக்கும் இந்த மக்கள் கூட்டம் தான் எனக்கு அன்பை தருகிறது.\nநான் மட்டும் தனியே எதுவும் செய்துவிட முடியாது. நீங்களும் என்னுடன் இணைந்து செய்ய வேண்டும். மாணவர்கள் அரசியல் புரிந்து கொள்வார்கள் என்று அரசியல்வாதிகளுக்கு பயம் வந்து விட்டது.\nஅதை சொல்வதற்காகவே இங்கு உங்கள் முன் வந்திருக்கிறேன். நாளைய பற்றிய சிந்தனையை மாணவர்கள் சிந்திக்க வேண்டும். நாளைய தமிழகத்தை உருவாக்கும் வலிமை உங்களிடம் இருக்கிறது அதை மறந்துவிடாதீர்கள் என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.\nபணமும் போச்சு.. வீட்டுக்காரரையும் காணோம்.. வேறு பெண்ணுடன் ஓடிட்டார்.. போலீஸ் ஸ்டேஷனில் பெண் தர்ணா\n\"இதுக்குதான் பணம் தந்தியாண்ணா\".. தூக்கில் தொங்கிய குடும்பம்.. கதறி அழுத சாந்தி.. திருப்பூரில் சோகம்\nஅப்பாவை இறுக்கி பிடித்தபடி பைக்கில் சென்ற லாவண்யா.. மோதிய குடிகார இளைஞர்கள்.. பறிபோனது உயிர்\nViral Video: பொன்னாங்கண்ணி சட்டையை இழுத்துக் கிழித்த முரளி.. மப்பு ஆசாமியின் ரகளை\nஅரை மணி நேரம் லுக் விட்ட இளைஞர்.. சூடா ஒரு டீ.. ஹேன்ட் பேக் டுமீல்... போலீஸாருக்கு வந்த சோதனை\nரூ.10 நாணயங்களை வாங்காதீங்க.. நடத்துனர்களுக்கு போக்குவரத்து மேலாளர் உத்தரவு\nநடிகர் உதயநிதிக்காக திமுக இளைஞர் அணி செயலாளர் பதவி ராஜினாமாவா\nசவக்குழியில் பிஸ்கெட் பாக்கெட்கள்.. புதைக்கப்பட்டது யாருடைய உடல்.. தோண்டி பார்த்தால்\n8 வயது குழந்தையை.. 65 வயது தாத்தாவின் அட்டகாசம்.. 7 வருடம் ஜெயில்\nபரபரப்பு விபத்து.. பைக், வேன், ஆட்களை இடித்து தள்ளி விட்டு.. பேக்கரிக்குள் பாய்ந்து புகுந்த கார்\nஏன் ஹெல்மட் போடல.. பைக்கில் நம்பர் பிளேட் எங்கே.. தெறிக்க விட்ட இளைஞர்.. மிரண்டு ஓடிய போலீஸ்காரர்\nகாவிரியின் நீர் வளத்தை ஆன்லைன் மூலம் அளவிட திட்டம்.. காவிரி ஒழுங்காற்று துணை குழு தீவிர ஆய்வு\nஒரே ஒரு மதிப்பெண்ணில் நீட் தேர்வில் தோல்வி. தற்கொலை செய்து கொண்ட திருப்பூர் மாணவி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkamal haasan speech tiruppur village கமல்ஹாசன் பேச்சு திருப்பூர் கிராமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanipedia.org/wiki/TA/Prabhupada_0070_-_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-07-20T02:05:25Z", "digest": "sha1:PM2TH2NXHTUTEXZZ3OQBDSWCOFU4EZ6M", "length": 4936, "nlines": 124, "source_domain": "vanipedia.org", "title": "TA/Prabhupada 0070 - திறமையாக நிர்வகியுங்கள் - Vanipedia", "raw_content": "\nTA/Prabhupada 0070 - திறமையாக நிர்வகியுங்கள்\nமுந்தைய பக்கம் - வீடியோ 0069\nஅடுத்த பக்கம் - வீடியோ 0071\nநம் கொள்கைகளை உறுதியாக பின்பற்றுங்கள், நம் ஜிபிசி (GBC) மிகவும் விழிப்புடன் இருப்பதை கவனியுங்கள். பிறகு அனைத்தும் தொடர்ந்து நடைபெறும், நான் இல்லாவிட்டாலும் கூட. அதைச் செய்யுங்கள். அதுதான் என்னுடைய வேண்டுகோள். நான் உங்களுக்கு கற்றுக்கொடுத்த சிறிதளவு எதுவாயினும், அதை பின்பற்றுங்கள், மேலும் எவரும் தொல்லை படுத்தப்படமாட்டார்கள். மாயா உங்களை நெருங்க முடியாது. இப்பொழுது கிருஷ்ணர் நமக்கு வழங்கியிருக்கிறார், பணப் பற்றாக் குறை ஏற்படாது. நிங்கள் புத்தகங்களை அச்சிட்டு விற்பனை செய்யுங்கள். ஆகையால் அனைத்தும் இங்கு இருக்கிறது. உலகம் எங்கிலும் நமக்கு நல்ல பாதுகாப்பான இடம் இருக்கிறது. நமக்கு வருமானம் இருக்கிறது. நீங்கள் நம் கொள்கைகளை உறுதியாக பின்பற்றுங்கள். நான் திடிர் என்று மரணமடைந்தாலும், உங்களால் நிர்வாகம் செய்ய இயலும். அவ்வளவுதான். அதுதான் எனக்கு வேண்டும். திறமையாக நிர்வகித்து, இந்த இயக்கத்தை முன்னேற்றுங்கள். இப்பொழுதே சீராக்குங்கள். பின் நோக்கிச் செல்லாதீர்கள். கவனமாக இருங்கள். ஆபனி ஆசரி பிரபு ஜீவெரி ஷிக்ஸாய.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/news/story/2011/05/110503_summonstokanimozhi.shtml", "date_download": "2019-07-20T01:45:15Z", "digest": "sha1:CJ5RNIUCOUVHYTERNC4ZFLXNAF3XYZRO", "length": 5261, "nlines": 44, "source_domain": "www.bbc.com", "title": "BBCTamil.com | முகப்பு | கனிமொழிக்கு சம்மன்", "raw_content": "\nஇப்பக்கம் புதுப்பிக்கப்படுவதில்லை. ஆவணப்படுத்தப்பட்டது. பக்கங்களை ஆவணப்படுத்துவது குறித்து அறிய ( ஆங்கிலத்தில்)\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 03 மே, 2011 - பிரசுர நேரம் 16:13 ஜிஎம்டி\nமின்அஞ்சலாக அனுப்புக அச்சு வடிவம்\nதிமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும், கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரர்களில் ஒருவருமான கனிமொழிக்கு, அமலாக்கப் பிரிவு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கறுப்புப் பணத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.\nஅவரது முதலீடு, வருமானம் மற்றும் சொத்து விவரங்கள் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு அமலாக்கப் பிரிவு கனிமொழிக்கு உத்தரவிட்டுள்ளது.\nகனிமொழியுடன், கலைஞர் தொலை��்காட்சியின் மேலாண்மை இயக்குநர் ஷரத்குமார், ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் நிறுவனர் ஷாகித் உஸ்மான் பால்வாவின் உறவினர் ஆஸிஃப் பால்வா, குசேகான் பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறவுத்தின் இயக்குநர் ராஜீவ் அகர்வால் மற்றும் சினியூக் பிலிம்ஸ் நிறுவனத்தின் கரீ்ம் மொரானி ஆகியோருக்கும் அமலாக்கப் பிரிவு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nகனிமொழி உள்பட இந்த ஐந்து பேர் மீதும், இரண்டாம் தலைமுறை செல்லிடத் தொலைபேசி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக கடந்த மாதம் 25-ம் தேதி மத்திய புலனாய்வுத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அவர்கள் ஐந்து பேரும் வரும் 6-ம்தேதி வெள்ளிக்கிழமை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.\nஅதையடுத்து, அடுத்த வாரம் அவர்கள் ஐந்து பேரிடமும் அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n'தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு கிடையாது'- கோட்டாபய\nஅகதிகளை மலேசியா அனுப்ப நீதிமன்றம் தடை\nமின்அஞ்சலாக அனுப்புக அச்சு வடிவம்\nமுகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை\nஉதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=36404&ncat=2&Print=1", "date_download": "2019-07-20T01:59:17Z", "digest": "sha1:4CXDUBM3B2L6PNZFMELKXD2X2ZN6VWR5", "length": 33184, "nlines": 190, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\n'நீட்'டும் வேண்டாம், 'நெக்ஸ்ட்'டும் வேண்டாம் காந்தி சிலை முன் கால் கடுக்க நின்ற எம்.பி.,க்கள் ஜூலை 20,2019\n இ.பி.எஸ்., - ஸ்டாலின் மோதல் ஜூலை 20,2019\nபாகிஸ்தானுக்கு நஷ்டம் ரூ.800 கோடி ஜூலை 20,2019\nபம்பையில் கொட்டுது கனமழை ஐயப்ப பக்தர்களுக்கு எச்சரிக்கை ஜூலை 20,2019\n'பேங்க் ஆப் இங்கிலாந்து' கவர்னர் பதவிக்கு ரகுராம் ராஜன் விண்ணப்பம்\nகருத்துகள் (17) கருத்தைப் பதிவு செய்ய\nவீரண்ணன் கோவில் திருவிழாவுக்காக, முகூர்த்தக்கால் ஊன்றி, கொடியேற்றம் செய்த நாள்தொட்டு, ஊரில் கலகலப்பு பற்றிக் கொண்டது.\nவடகரையிலிருந்து அம்மா போன் செய்த போதே, 'திருவிழா விஷயம் தான்...' என்று யூகித்தேன்.\n'பரணி... இந்த முறை கண்டிப்பா நீ ஊருக்கு வந்துரணும். வருஷம் முழுக்க வேலை செய்றதே வேலையாகிப் போனா, சாமியையும், சனங்களயும் எப்பய்யா பாக்கிறது... நீ வர்ற... அம்புட்டுத்த��ன்...' என்றாள் கண்டிப்புடன் அம்மா.\nஎனக்கும் மறுத்து பேச மனமில்லை. விலகிப் போக, எந்த காரணமும் இல்லை. ஆனால், நெருங்கி வருவதற்கோ மனம் ஓராயிரம் காரணங்களுக்கு காத்திருக்கிறது.\nஎங்கள் ஊரோடு சேர்த்து, எட்டு ஊர்களுக்கு குலசாமி, வீரண்ணன். அவருடைய வரலாறும், அதையொட்டிய சிலிர்க்க வைக்கும் கதைகளும், திருவிழா காலத்தில் சொல்லப்படும். ஒவ்வொரு முறையும், அக்கதைகளை, புதுசு போல தான் கேட்போம்.\nராட்டினம், ஊஞ்சலாட்டம், குடை ராட்டினம், சைக்கிள் ரேஸ் என்று ஊரே அதகளப்படும்.\n'மால்'களில் கிடைக்காத பொருட்கள் கூட, எங்கள் திருவிழா சந்தையில், மலிவு விலையில் கிடைப்பதாய் தோன்றும்.\nதிருவிழா கொடியேற்றியதும், உறவினர்கள் ஒவ்வொருவராய் வீட்டிற்கு வரத் துவங்குவர். அத்தை, மாமா, சித்தப்பா, பெரியப்பா, பெரியாச்சி என்று உறவுக்கூட்டத்தின், பேச்சும், சிரிப்பும் அந்த பத்து நாளும், நண்டு புகுந்த ஓட்டை சட்டியாய், கலகலப்பில் திளைத்திருக்கும் வீடு.\nவீரண்ணன் கோவிலை ஒட்டிய அரச மரத்தடியில், ஷாமியானா கட்டி, ஜமுக்காளம் விரித்து இருப்பர். மாலை நேரத்தில், அங்கு சின்னஞ்சிறுசுகளின் விளையாட்டும், கேளிக்கையுமாய் இருக்கும். இரவில் தர்மகர்த்தா உபயத்தில், அங்கே மின் விளக்குகள் மின்னும். ஏழு மணிக்கெல்லாம், கதை சொல்லி வந்து விடுவார்.\nவீரண்ணன் பிறப்பையும், தோற்றத்தையும், அவர் வர்ணிக்கிற அழகை கேட்கவே, ஆண்டுக்கு இரண்டு முறை திருவிழா வராதா என்று, மனசு ஏங்கும்.\nதிருவிழா நடக்கும் பத்து நாளும், அசைவம் சாப்பிட மாட்டார், கதை சொல்லி. மூன்று வேளையும், தர்மகர்த்தா வீட்டிலிருந்து, சைவ சாப்பாடு வரும். கடைசி நாளில், கதை சொல்லி ஊர் திரும்பும் போது, அவருக்கு கறி விருந்து போட்டு, தேங்காய், பழம் தாம்பூலத்தோடு ஐயாயிரமோ, பத்தாயிரமோ கொடுத்தனுப்புவர்.\nநான், சிறுவனாய் இருந்த காலந்தொட்டே, கதைசொல்லி மீது அலாதி ஈர்ப்பு இருந்தது. அவருடைய குரலும், ஓங்குதாங்கான உயரமும், கதை சொல்லும் போதே, கதைக்குள் பயணப்படும் தீரமும், என்னை வியப்பில் ஆழ்த்தும்.\nகதைக்குள் பயணப்படும் அவர், வீரண்ணனாக, அவர் மனைவி குசேலையாக, வீரண்ணனை அழிக்க வாள் ஏந்தும் பூசாரியாக என்று அத்தனையுமாகி தெரிவார்.\nஇரவில் கண்மூடி படுத்தால், கனவில் வந்து, அத்தனை வேடமும் தரித்து, அந்த இரவை தாலாட்டுவார், கதைசொல்ல��.\n'பெரியவன் ஆனதும் நானும், கதை சொல்லியாவேன். ஊரே வாய் பிளந்து உட்கார்ந்திருக்க, என் ஒற்றைக்குரல் மட்டும் ஓங்குதாங்காய் ஒலிக்கணும்...' எனற என் கனவை அம்மாவிடம் கூறிய போது, விழுந்து விழுந்து சிரித்தாள்.\nகதை சொல்லி, என் வீட்டு முற்றத்தில் உட்கார்ந்து, எனக்கு, நித்தமும் கதை சொல்ல மாட்டாரா என்று ஏக்கமாய் இருக்கும். என்னுடைய இந்த ஏக்கத்தை தீர்த்து வைத்தது, சீனா பாட்டி தான். அப்பாவுடைய சித்தி. மாதத்தில், ஓரிரு முறை எங்கள் வீட்டிற்கு வந்து தங்கி போவாள்.\n'ராமாயணத்தில சீதை பட்ட கஷ்டத்துக்கு நிகரான கஷ்டத்தை, இந்த உலகத்துல எந்த பொம்பளையும் பட்டதில்ல... அய்யா பரணி... நீ பெரியவன் ஆனதும் உனக்கு கல்யாணம் ஆகுமில்ல... உன் பொஞ்சாதி கவுரதைய, யார் முன்னாலயும் விட்டு தந்துரக்கூடாது. குடி வந்த மவ அழுதா, குலமே நாசமா போயிடும்.\n'பொம்பள தண்ணி மாதிரி... ஊத்தி வைக்கிற ஏனத்துக்கு ஏத்த மாதிரி தன்னை மாத்திக்குவா. ஆனா, ஆம்பளை ஏனம் மாதிரி; பன்னீரையே ஊத்தி வச்சாலும், அவன் வடிவத்தை மாத்திக்கிட மாட்டான்...' என்று கம்பராமாயணத்தோடு, தன் சொந்த ராமாயணத்தையும் சேர்த்து சொல்லி அங்கலாய்க்கும்.\nஒருநாள், திடீரென பாட்டி செத்துப் போனாள். என் வாழ்க்கையில், கதை கேட்பது அஸ்தமித்தது போல, அழுகை வந்தது.\nஅதன்பின், கதையை ருசியாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும் சொல்கிற கலையை, கற்றுத்தந்தது தமிழய்யா மகாலிங்கம் தான்\nவாரத்தில் ஒருநாள், நீதிபோதனை வகுப்பு நடக்கும். இரண்டு, மூன்று வகுப்பு மாணவர்களை ஒன்றாக அமர வைத்து, தன்னுடைய கதைகளால் கட்டிப் போடுவார்.\n'குத்துயுரும், குலை உயிருமா கிடக்கிறான் கர்ணன்... இந்தப்பக்கம் அவன வீழ்த்துன பெருமிதத்தில் நிற்கிறான், அர்ஜுனன். தகவலறிஞ்ச குந்தி, தன் கர்ப்பகுலையே அறுந்து போக, 'கர்ணா...'ன்னு கத்திட்டு ஓடி வர்றா... நம்ம தாய், எதிரியோட மரணத்துக்கு, எதுக்கு இப்படி அழறா'ன்னு, அண்ணன் - தம்பிகளுக்கு புரியல\n'என்ன நடக்கப் போகுது இனி... கர்ணன் தன் அண்ணன்னு தெரிஞ்ச பின், பாண்டவர்கள் என்ன செய்யப் போறாங்க... இந்த உண்மை தெரிஞ்சதும், துரியோதனன் என்ன செய்யப் போறான். இதெல்லாம் அடுத்த வகுப்புல பார்ப்பமா...' என்பார் தமிழய்யா மகாலிங்கம்.\nஏதோ புதுசா நடக்கப்போவது போல, மனசு கிடந்து அங்கலாய்க்கும்.\nகாலம் கடந்தாலும், தமிழாசிரியரின் கதை சொல்லும் ந��ர்த்தியை கடந்து வர இயலாமல் தத்தளித்தேன். படிப்பு, கிராமத்தில் இருந்து, நகரத்திற்கு பயணமானது. அதன்வழியே நினைவுகளும்\nகால ஓட்டத்தில், திருவிழாக்களின் தன்மையும் மாறியது. பத்து நாள் திருவிழா, வெறும் மூன்று நாட்களாக சுருங்கியது.\n''பரணி... இப்ப இங்க யாருடா இருக்கா... வயசுப் பசங்க எல்லாம் பட்டணத்துக்கு பொழப்பு தேடிப் போயாச்சு. ஏதோ திருவிழான்னு உன்னாட்டம் லீவு போட்டுட்டு ஊருக்கு வர்றாங்க. அதுங்களால பத்து நாள்ல்லாம் இங்க தங்க முடியறதில்ல. மொதநாளு கொடியேத்தம், காப்பு கட்டு; ரெண்டாவது நாளு காவடி, தேவதை வழிபாடு; மூணாவது நாளு கும்பம் எடுத்து, கொடி மரத்தை புடுங்கிட்டா, திருவிழா முடிஞ்சது,'' என்றாள், அம்மா.\n''அப்ப, கதை சொல்லி வரமாட்டாரா...'' என்றேன்.\n''அட இவனே... இன்னும் நீ அவரை நினைப்புலயா வச்சிருக்க... அவருக்கு வயசாயிருச்சுடா... வருவாரு... பத்து நாளு சொன்ன கதையை சுருக்கி, மூணு நாளுல முடிச்சுக்குவாரு. அவருக்கும் அலுப்பா இருக்குமுல்லே...'' என்றாள் அம்மா.\nஅந்தக் கூற்றில், எனக்கு துளி கூட உடன்பாடில்லை. எத்தனை முறை சாப்பிட்டாலும், பசிக்கத் தானே செய்கிறது.\nசின்ன ஊரில் வாழும் போது சவுகரியமும், அசவுகரியமும் கலந்து தான் இருக்கிறது. சவுகரியம் என்பது முதல் தெருவிலிருந்து, மூணாம் தெருவிற்கு போவதற்குள், அத்தனையும் பழக்கப்பட்ட முகங்கள், உறவுமுறைகள்\n'என்ன பரணி... மெட்ராஸ்ல வேலையில இருக்கியாமே... சொல்லவே இல்ல...'\n'ஏன் பரணி... நாலுல இருந்து அஞ்சு மணி வரை பாட்டு போடுறது நீ தானா... சூப்பர்டா\n'பட்டணத்துக்கு போய் கெட்டு கிட்டு போயிடாத. உங்க ஆத்தாளுக்கு நீ, ஒத்த புள்ள...' அக்கறைப்படும் மனிதர்களை தாண்டி வருவதே பெரிய விஷயம்.\nஎல்லாருக்கும் தெரிந்தவர்களாய் இருப்பது சவுகரியம் என்றால், அதுவே அசவுகரியம் கூட. பின்னே... முட்டுச்சந்தில் கூட நின்று, 'தம்மடிக்க' முடியவில்லையே\nடீக்கடை பெஞ்சில் அமர்ந்து, வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். அரை மணிக்கு ஒருமுறை வந்து போகிற மினி பஸ்சில், நிறைய பேர் சந்தைக்கு போவதும், திரும்புவதுமாய் இருந்தனர்.\nஅப்போது, என் பக்கத்தில் வந்து அமர்ந்தார் கதை சொல்லி. மேல்துண்டால் முகத்தை துடைத்தவரை திரும்பிப் பார்த்தேன். நன்றாய் சிவந்த முகம், சந்தன பொட்டிற்கு நடுவில், குங்குமம் வைத்திருந்தார். அவரை அருகில் பார்த்ததும் என��்கு சந்தோஷமாக இருந்தது. நாம் வியந்து பார்த்த மனிதர்கள், நம்மை நெருங்கி வருகிற சுகம் அளப்பரியது.\nவணக்கம் சொன்னேன். எழுந்து நின்று, பதில் வணக்கம் சொன்னார், கதை சொல்லி.\n''ஐயா... நீங்க கதை சொல்லும் பாணிக்கு, நான் பெரிய ரசிகன்.''\nஎடுத்த எடுப்பில், நான் இப்படி சொல்லவும், அவர் முகத்தில் சந்தோஷம், வீசை வீசையாய் வழிந்தது.\n''சின்ன வயசில இருந்தே உங்க கதைகள தவறாம கேட்டுட்டு வர்றேன். உங்க வார்த்தை உச்சரிப்பும், கதை சொல்லும் திறமும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.\n''சின்னபுள்ளையில, புளிய மரத்தடியில நின்னுட்டு, உங்கள மாதிரியே பேசிப் பாப்பேன். அந்த ஆர்வம் தான், இப்போ, என்னை சென்னையில, 'ரேடியோ ஜாக்கி'யா ஆக்கியிருக்கு. நிகழ்ச்சிக்கு நடுநடுவே நான் சொல்ற கதைகளுக்கு, பெரிய ரசிகர் பட்டாளமே இருக்குன்னா, அந்த பாராட்டுக்கு சொந்தக்காரர் நீங்க தான்.''\nநான் பேசப் பேச, அவர் உணர்ச்சி எல்லை மீற, துண்டால் வாயை பொத்தி, குலுங்கிக் குலுங்கி அழுதார்; எனக்கு தூக்கி வாரிப் போட்டது.\nபதறிப் போய், ''என்னாச்சுங்கய்யா...'' என்றேன்.\nஅவர் தன்னை ஆசுவாசப்படுத்தி, துண்டால் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டார்.\n''மன்னிச்சுக்குங்க தம்பி... கலைஞன் இல்லயா... அதான், உணர்ச்சி வசப்பட்டுட்டேன். இப்ப, எனக்கு, 60 வயசாகுது... 40 வருசமா கதை சொல்லியா இருக்கேன். ஒருநாள் கூட உன்னைப் போல யாரும் பாராட்டினதில்ல. எவ்வளவு பெரிய கலைஞனாக இருந்தாலும், அங்கீகாரம் இல்லாட்டி, அவன் ஆர்வம் என்னாகும் நீயே சொல்லு.\n''எங்க அப்பா, அந்த காலத்துல கதை சொல்றதுல மன்னரா இருந்தவரு. நாங்க அண்ணன் - தம்பிங்க ஏழு பேரு. நான் தான் சாயல்லயும், குரல் வளத்துலயும் அப்பா போலவே இருந்தேன். அதனால, அப்பா, தனக்கு வாரிசா என்னை, கதை சொல்லியா ஆக்கினாரு.\n''என் அண்ணன், தம்பிங்க எல்லாம் குமாஸ்தாவாகவும், டீச்சராகவும் வேலைக்குப் போய், இப்போ, 'ரிட்டயர்டு' ஆகி, பென்ஷன் வாங்கிட்டு இருக்காங்க. நான் அஞ்சாவதோட படிப்பை நிறுத்திட்டு, கதை சொல்லியா ஆகிட்டேன்... அசட்டுத்தனமா, காலம் அப்படியே போயிடும்ன்னு நம்பிட்டேன் தம்பி\n''சித்திரனார், திரவுபதி கதை, அழகர் வரலாறு, முருகன் திருவிளையாடல், கண்ணகி வரலாறுன்னு ஆயிரத்துக்கு மேலான கதைகளை, அட்சரம் பிசகாமல் ஒப்பிப்பேன்... ஆனா, என் கதையை கேட்டா, எப்படி சொல்றதுன்னு தெரியாம முழிப்பேன்.\n''குடும்பம��� மணப்பாறையில இருக்கு; ஆனா, மனசு பாறையாகி கெடக்கு எனக்கு,'' என்று அவர் கொட்டித் தீர்த்தார்; நான் உடைந்து போனேன்\nகதை சொல்லியின் பின்னே, மிகப் பெரிய கண்ணீர் வரலாறு இருப்பது எனக்கு புரிந்தது.\nஅதற்குள் எங்கள் எப்.எம்., நிர்வாகியிடமிருந்து அழைப்பு வந்தது. அவரிடம் அனுமதி பெற்று, அங்கிருந்து விலகி நின்று பேசினேன். திரும்பி வந்தபோது, அவர் அனுமன் கதை புத்தகம் படித்தபடி, அங்கேயே அமர்ந்திருந்தார்.\nஎனக்கும், அவருக்கும் சேர்த்து, இரண்டு டீ சொல்லி, மீண்டும் அவர் அருகில் வந்து அமர்ந்தேன்.\n''அப்போ உங்களுக்கு கதைசொல்லியா ஆனதுல, வருத்தம் அப்படித் தானே...'' என்றேன்.\n''யார் சொன்னா அப்படி... விரும்பி ஏத்துக்கிட்டா, குறையே இருந்தாலும் வலிக்காது; அதுதான் வாழ்க்கை. இஷ்டப்பட்டா கஷ்டப் படலாம்ன்னு நீங்க கேள்விப் பட்டதில்லயா... எல்லாரைப் போலவும் எனக்கும் வாழ்க்கையில சலிப்பு இருக்கு. ஆனா, அது, வாய்ப்புகள் குறையக் குறைய, இனி எப்படி வாழப்போறோம்ங்கிற பயத்தினால வர்ற சலிப்பு. மத்தபடி, கதை சொல்ல ஆரம்பிச்சா, ராமனாவும், முருகனாகவும் மாறி என்னை மறந்து போயிடுவேன். அந்த மகிழ்ச்சி, எங்க கிடைக்கும் சொல்லு\nஅவர் முகத்தையே, புன்முறுவலோடு பார்த்தபடி இருந்தேன்.\n''இந்த மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குற மாதிரி, இந்த வயசில உங்களுக்கு வேலை கிடைச்சா செய்வீங்களா\n''இப்போ, என் சேனல் நிர்வாகி தான் என்கிட்ட பேசினார். உங்களப் பத்தியும், உங்களுக்குள்ள இருக்கிற கதை சொல்லும் திறமை பத்தியும் அவர்கிட்ட சொன்னேன். அவர் ரொம்ப, 'இம்ப்ரஸ்' ஆயிட்டார். நீங்க மணப்பாறையில இருக்கிறதாலே, வாய்ஸ் டெஸ்ட்டுக்கு எங்க திருச்சி எப்.எம்., கிளைக்கு வரச் சொன்னார்.\n''தினம் காலையில, 'புராண நேரம்'ன்னு அரை மணி நேரம் நிகழ்ச்சி நடத்தறோம். அந்த நிகழ்ச்சிக்கு நீங்க கதை சொல்லப் போறீங்க. தினமும் வரணும்கிற தேவையில்ல; பத்து நாளைக்கு ஒருமுறை வந்து, மொத்தமா பேசித் தந்துட்டு போனா போதும். நீங்க எதிர்பார்க்காத அளவுக்கு சம்பளம் தருவாங்க,'' என்றேன்.\nநான் பேசப் பேச, அவர் என் கைகளைப் பிடித்து, குலுங்கி அழ அரம்பித்தார்.\n''ஐயா, எதுக்கு உணர்ச்சி வசப்படறீங்க... நீங்க எந்த வேலைக்குப் போனாலும் சரி, வீரண்ணன் திருவிழாவில கதை சொல்ற பணியை மட்டும் விட்டுடக் கூடாது,'' என, குறும்பாய் கேட்கவும், அவர், ஆனந்தத்��ில் என்னை இறுக கட்டிக் கொண்டார்.\nஎனக்கும் இனம் புரியாத நிம்மதி ஏற்பட்டது.\nஎன் மானசீக குருவுக்கு, நான் மறைமுகமாய் கற்ற வித்தைக்கான தட்சணையை, ஏதோ ஒரு வகையில் செலுத்திவிட்ட ஆத்மார்த்தத்தில் வெளிப்பட்ட நிம்மதி அது\nஇளம் பொறியாளர்களின் அரிய கண்டுபிடிப்பு\nநம்ம ஊர் ஸ்பெஷல் - சென்னை அத்தோ.. பேஜோ... மொய்ஞா...\nதிடீர் பயணத்திற்கு நீங்கள் தயாரா\nநான் ஏன் பிறந்தேன் (8)\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=152610&cat=32", "date_download": "2019-07-20T02:11:36Z", "digest": "sha1:JN5Z5PKZ6TJV37EYJZLGUH5TY5Z4G4AM", "length": 28702, "nlines": 646, "source_domain": "www.dinamalar.com", "title": "போதைப்பொருட்கள் பறிமுதல் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » போதைப்பொருட்கள் பறிமுதல் செப்டம்பர் 17,2018 00:00 IST\nபொது » போதைப்பொருட்கள் பறிமுதல் செப்டம்பர் 17,2018 00:00 IST\nதிருச்சி கரூர் சாலை குடமுருட்டி பகுதியில் இருசக்கர வாகனத்தில் பெட்டியுடன் சென்ற இளைஞரை போலீசார் பின் தொடர்ந்தனர்.அங்குள்ள வீட்டிற்குள் இளைஞர் சென்ற போது, 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான 250 கிலோ குட்கா போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.\n500 கிலோ குட்கா பறிமுதல்\n110 கிலோ குட்கா பறிமுதல்\nதனியார் குடோனில் 100 கிலோ குட்கா பறிமுதல்\n4.5 டன் குட்கா பறிமுதல்\nசாலை விபத்தில் 2 பேர் பலி\nதி.மலை கோவிலுக்கு 2 கிலோ தங்க நகைகள்\nஅரசு அலுவலகத்தில் ரெய்டு ரூ. 3 லட்சம் பறிமுதல்\nமோசடியை மறைக்க புது சாலை\n88 லட்சம் ஆன்லைன் மோசடி\nகனரக வாகனங்களால் பழுதடையும் சாலை\nபோதை டிரைவரால் அடுத்தடுத்து விபத்து\nதிருவிழா தகராறில் இளைஞர் கொலை\nபோலீஸ் தாக்கியதால் இளைஞர் தற்கொலை\nகுட்கா ஊழலுக்கு தம்பிதுரை புதுவிளக்கம்\nகுட்கா முறைகேடு: அமலாக்கத்துறை விசாரணை\nதிருச்சி சிறையில் புல்லட் நாகராஜன்\nகடத்தப்பட்ட 2,880 மதுபாட்டில்கள் பறிமுதல்\nவிஞ்ஞானிக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு\nபோட்டித்தேர்வில் சாதித்த பார்வையற்ற இளைஞர்\nசிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி\nஏரியில் மூழ்கி இளைஞர் பலி\nசர்வதேச இளைஞர் விழா நிறைவு\nரூ.50 லட்சம் மதிப்பில் குவிந்த ���ிவாரணம்\n2000 ரூபாய் சம்பளம் வாங்கினேன் பிரகாஷ்ராஜ்\nஆசிரியர் வேலைக்கு விலை ரூ.30 லட்சம்\nபழகிய பின் கழற்றி விட்டவர் கைது\nவெளிநாட்டு வேலைக்கு 23.5 லட்சம் மோசடி\nகுட்கா வழக்கில் இருந்து தப்ப பூஜையா\nஆணுக்கு 40 கிலோ விதைப்பை அகற்றம்\nகேரளாவுக்கு கடத்த முயன்ற மணல் பறிமுதல்\nதிருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் ஐ.ஜி. ஆய்வு\n'பிளாஸ்டர் ஆப் பாரிஸ்' விநாயகர் பறிமுதல்\nமணல் கடத்தல் 26 லாரிகள் பறிமுதல்\nபொருட்களை வீசி எறிந்து திமுகவினர் ரகளை\nபயிற்சி நிறைவு: கேரளா சென்ற யானைகள்\nசிறிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி\nகல்ப விருக்ஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி\nகவுன்சிலிங்கிற்கு பின் இதுதான் இன்ஜினியரிங் கல்லூரிகளின் நிலை\nகோவில் வழி பிரச்சனை மக்கள் சாலை மறியல்\nசேலம் 8 வழி சாலை பணிகளுக்கு தடை\nகடலுக்கு சென்ற தண்ணீர் : மணல் மாபியாக்கள் ஆட்டம்\nகுட்கா நிறுவன அதிபர் உட்பட 5 பேர் கைது\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nவேலூரில் திமுகவினர் திடீர் அடாவடி\nசிதிலமடையும் தென்கரைக் கோட்டை சிதைக்கப்படும் வரலாறு\nகும்பகோணம் மாவட்டம் கதி என்ன\nதேசிய டென்னிஸ்; தமிழக வீரர்கள் சாம்பியன்\n10% இடஒதுக்கீடு அமல்படுத்தவும்: பிராமணர் சங்கம்\nதமிழகம்,புதுவையில் 2 நாட்களுக்கு மழை\nமாமூலில் புரளும் சோதனைச்சாவடி; சோதனையில் அம்பலம்\nபூச்சிகளை அழிக்கும் நவீன கருவி\n'சகோதயா' கால்பந்து சந்திரகாந்தி வெற்றி\nவிஜய் உடன் நடிக்க விரும்பும் விஜய்\nகூடைப்பந்து; சதர்ன்வாரியர்ஸ், பாரத் வெற்றி\nகுடிநீரில் முறைகேடு; அதிகாரிகள் உடந்தை\n10, 12 வகுப்பு தேர்வு தேதி அறிவிப்பு\n2 நாடுகள் கொண்டாடும் உலக கோப்பை வெற்றி வீரன்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nவேலூரில் திமுகவினர் திடீர் அடாவடி\nதுரோகிகள் தெரியும் துரைமுருகன் புலம்பல்\nஓட்டு கேட்டு யாரும் வரக்கூடாது\nசிதிலமடையும் தென்கரைக் கோட்டை சிதைக்கப்படும் வரலாறு\nகும்பகோணம் மாவட்டம் கதி என்ன\nமாமூலில் புரளும் சோதனைச்சாவடி; சோதனையில் அம்பலம்\nகுடிநீரில் முறைகேடு; அதிகாரிகள் உடந்தை\nஜெ.,வை 'சாமி'யாக்கிய கோவை மாநகராட்சி\n10, 12 வகுப்பு தேர்வு தேதி அறிவிப்பு\nதமிழகம்,புதுவை���ில் 2 நாட்களுக்கு மழை\n10% இடஒதுக்கீடு அமல்படுத்தவும்: பிராமணர் சங்கம்\nபிள்ளையார்பட்டியில் துர்கா ஸ்டாலின் தரிசனம்\nபழநியில் சைவ சித்தாந்த மாநாடு\nகழிவுநீர் அடைப்பை சரி செய்த காவலர்\nஉங்கள் ஊர் இனி எந்த மாவட்டம்\nசைவ சிவாச்சாரியார் சங்க பொதுக்குழு\nஅமலா பால் ஆடையை கிழிப்பது ஏன் \nஏழைகள் கனவுக்கு ஏன் இந்த எதிர்ப்பு\nஅகில இந்திய கூடைபந்து போட்டி\nபுலித்தோல் கடத்திய 5 பேர் கைது\nபயோமெட்ரிக் கருவியில் தமிழை காணோம்\nவாட்சுக்குள் கடத்தி வரப்பட்ட தங்கம்\nசந்தானம் படத்தை தடை செய்யணும்\nநோ ஹெல்மெட் நோ என்ட்ரி\nதங்கமங்கை அனுராதாவுக்கு திருச்சியில் வரவேற்பு\nபாழடைந்த வீட்டில் பீரங்கி குண்டு கண்டுபிடிப்பு\nகோர விபத்து 10 பேர் பரிதாப பலி\nசரவண பவன் ராஜகோபால் காலமானார்\nபூச்சிகளை அழிக்கும் நவீன கருவி\nநாட்டு இனங்களுக்கு இனி நல்ல காலம்\nஉரிமம் பெற அலைகழிக்கும் அரசு அலுவலகம்\nஇந்த கடையில் நேர்மை கிடைக்கும்\nJUS DRUMS இசைப்பள்ளியின் 17-ம் ஆண்டு இசைவிழா\nJUS DRUMS இசைப்பள்ளியின் 17-ம் ஆண்டு இசைவிழா\nJus Drums - வழங்கும் தாளாத்மா இசை நிகழ்ச்சி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nகுட்டை தென்னையால் பல லட்சங்கள் வருமானம்\nமக்காச்சோளத்தில் நோய் தாக்குதல் அபாயம்\nபயிர் வளர்க்கும் தானியங்கி இயந்திரம்\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nதேசிய டென்னிஸ்; தமிழக வீரர்கள் சாம்பியன்\n'சகோதயா' கால்பந்து சந்திரகாந்தி வெற்றி\nகூடைப்பந்து; சதர்ன்வாரியர்ஸ், பாரத் வெற்றி\n2 நாடுகள் கொண்டாடும் உலக கோப்பை வெற்றி வீரன்\nமாவட்ட கால்பந்து: சி.எம்.எஸ்., வெற்றி\nமாவட்ட கூடைப்பந்து: யுனைடெட் வெற்றி\nவலுதூக்குதல்: தெற்கு ரயில்வே வீரர் முதலிடம்\nகூடைப்பந்து; சதன் வாரியர்ஸ், பாரத் அணி வெற்றி\nதேசிய டென்னிஸ்; தமிழக வீரர்கள் 'பலே'\nநீல வண்ண பட்டாடையில் அத்திவரதர்\nஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு\nமுத்தீஸ்வரர் கோயிலில் மாணவிகளின் திருவிளக்கு பூஜை\nபுஷ்ப பல்லக்கில் மலையப்ப சுவாமி பவனி\nவிஜய் உடன் நடிக்க விரும்பும் விஜய்\nவிஜய் ரொம்ப நல்ல பையன் நடிகை ராஷ்மிகா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/38724", "date_download": "2019-07-20T01:53:29Z", "digest": "sha1:U5PDSWSANFIQQBQAJ76IH3NVD4SIWYJC", "length": 21904, "nlines": 113, "source_domain": "www.jeyamohan.in", "title": "சங்குக்குள் கடல்- கடிதங்கள்", "raw_content": "\n« சங்குக்குள் கடல்- தேசமெனும் தன்னுணர்வு\nஉங்களின் திருப்பூர் உரையைப் படித்தவுடன் இதனை எழுதுகிறேன். இதனை நான் நேரில் காணவில்லையே என்று எனக்கு வருத்தமாக இருக்கிறது. இது போன்றதொரு உரையை தமிழ் நாட்டில் எவரும் இதற்கு முன் கேட்டிருக்கவே முடியாது. ஈரோட்டில் நீங்கள் அவமானப் படுத்தப்பட்டதாக எழுதியதைப் படிக்கையில் என்னுள் எழுந்த வருத்தம் சொல்லில் அடங்காதது.\nநீங்கள் கண் முன் கிடக்கும் வைரம். ஆனால் கவனிப்பார்தான் இல்லை. தமிழர்கள் பொய்யர்களின் பின்னால், அயோக்கியர்களின் பின்னால் நடந்தே அழிந்து கொண்டிருப்பவர்கள். அவர்களுக்கு உங்களின் அருமை எப்படித் தெரியும்\nஇந்தப் பேச்சு நிச்சயம் புத்தகமாக வெளியிடப்பட வேண்டும். பள்ளிகள் தோறும் குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கப்படல் வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஆயிரத்தில் ஒரு குழந்தையாவது இதனைப் படிக்கும். தன்னைப் பற்றியும், தன் தேசத்தைப் பற்றியும் கூறப்படும் அவதூறுகளை அக்குழந்தை துணிவாக எதிர்கொள்ள இந்தப் பேச்சே ஒரு அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.\nஇந்த அற்புதமான, வாழ்நாளில் ஒருவருக்குக் கிடைக்கு ஒரு மிக அபூர்வமான ஒரு உரையை என் போன்றவர்களுக்கு அளித்திருக்கிறீர்கள். அதற்கு என் நன்றிகள்.\n‘சங்குக்குள் கடல்’ திருப்பூர் சுதந்திரதின உரையை வாசித்தேன். காலத்தில் மிகநீண்ட பயணம் சென்று வந்த உணர்வு. ஒரு தனிமனிதன் தான் ‘இருப்பதாக’ உணரும் தன்னுணர்வு பிறரால் அவனுக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்டு வருவதல்ல, பிறப்புக்கும் முந்தையது அந்தத் தன்னுணர்வு. அதுவே கருப்பை புகுந்து உடலை எடுத்துக் கொண்டு வளர்கிறது. நம் வரலாறும் அப்படித்தான். இன்னொருவர் சொல்லியே நாம் அதை உணர்வதில்லை. நமக்கு முன்னமே அது உருவாகி நம்மையும் சேர்த்துக்கொண்டு பெருகுகிறது. நமது பண்பாடு மற்றும் பழக்கங்களினால் ஒவ்வொருவரும் அதன் வேரைப் பற்றியபடி இருக்கிறோம். வரலாற்றுப் பிரக்ஞை, தேச உணர்வு ஆகியவற்றிற்கு வேதாந்தத்தின் கோணத்தில் எத்தனை அருமையான விளக்கம். நான் மீண்டும் மீண��டும் அந்தப் பகுதியை படித்துக் கொண்டே இருக்கிறேன். நினைவுகளும், வாழ்க்கைகளும், அனுபவங்களும், தரிசனங்களுமாக துளித்துளியாக சேர்ந்து இன்று எவ்வளவு தூரம் வந்திருக்கிறோம்\nஐரோப்பாவில் இனவாதமே தேசியவாதமாக வளர்ந்தது. அதன் அடிப்படையிலேயே தன் தேசமும், இனமும் உயர்ந்தவர்கள் என்றும் பிறர் அனைவரையும் தங்களை விடக் கீழானவர்களாகவும், தங்களால் ஆளப்பட வேண்டியவர்களாகவும் கருதி, மற்றவர்களைக் கொன்று தங்கள் தேசத்தை வளப்படுத்தினர். ஆதிக்க வெறி வளர்ந்து இரண்டு உலகப் போர்களில் அடித்துக் கொண்டு நொந்தபிற்பாடு இன அடிப்படையிலான தேசியவாதத்தின் விஷத்தன்மையை உணர்ந்தனர். அதை வெறுக்க ஆரம்பித்தனர். ஆனால் இந்தியா போன்று அந்நிய சக்திகளிடம் அடிமைப்பட்ட நாடுகள் நிலமை அப்படி அல்ல. அவை தன் வரலாறு, பண்பாடு ஆகியவற்றைத் தெரிந்து கொள்ளுதலும், தேசிய உணர்வு பெறுதலும் அவை அடிமை மனோபாவத்தில் இருந்து மீண்டெழுந்து தாம் பிறரைவிடத் தாழ்ந்தவரில்லை என்று சுயாபிமானம் பெறுவதற்கு அவசியமானது என்றே கருதுகிறேன். சுவாமி விவேகானந்தர், ஸ்ரீஅரவிந்தர் போன்ற ஞானிகளும் இதன் காரணமாகவே நம் மக்களை நோக்கி நமது பண்பாட்டு வேர்களையும் அதன் பெருமைகளையும் விளக்கினார்கள். உறக்கத்தில் இருந்து விழிக்கச் சொன்னார்கள். இந்த அடிப்ப்டையான வேறுபாட்டைக் கூட அறியாமல், நான்கு செண்ட் நிலத்தில் கட்டிய தன் வீட்டிற்கு பலமாக காம்பவுண்டு கட்டிவிட்டு, இந்திய தேசக் கட்டுமானத்தையும், அதன் பண்பாட்டையும், ரத்தம்கொட்டிப் பெற்ற சுதந்திரத்தையும் சபிப்பவர்கள் நம் முற்போக்குகள்.\nவெவ்வேறு நிலப்பகுதிகளையும் ஒரே பண்பாடு என்னும் நாரில் கட்டிய ஒன்றுபட்ட தேசம் தான் இந்தியா என்பதை சுதந்திர தின நன்னாளில் உங்கள் உரை மக்கள் மனதில் குறிப்பாக இளம்பிள்ளைகளிடம் சேர்த்து நேர்மறையான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.அது அவர்களை தலைநிமிர்ந்து எழவைக்கும்.\nமனமார்ந்த நன்றிகள் பல, ஜெ.\nதிருப்பூரில் உங்கள் உரையைக்கேட்டவர்களில் நானும் ஒருவன். அந்த உரையை காணொளியாக வெளியிடுவதாகச் சொன்னார்கள். அவசியம் வரவேண்டும். உரை மிக நிதானமாக அறிவார்ந்த விவாதமாக ஆரம்பித்து படிப்படியாக உச்சகட்டத்தை அடைந்தது. என்னைப்பொறுத்தவரை எனக்கு அது பெரிய திறப்பு. நான் எப்போதுமே தேசம் பண்பாடு போன்ற பிரிவினைகளை தாண்டி யோசிக்கவேண்டும் என்று நினைப்பவன். ஆனால் அது ஒரு விசேஷ நிலை மட்டுமே என்றும் அதனுடன் முரண்படாமலேயே நாம் நம்முடைய சாமானியதளத்தில் நம் தேசம் நம் முன்னோர் நம் பண்பாடு பற்றிய சுய உணர்ச்சியுடன் இருக்கலாமென்றும் சொன்னீர்கள். ஒரு பெரிய நல்லாசான் வந்து நின்று சொன்னதுபோல இருந்தது. உங்கள் குருநாதர்களை வணங்குகிறேன்\nநாம் வாசிக்கும் வரலாறுக்கும் நமக்கும் என்ன் சம்பந்தம், சாமானியனுக்கு இந்த வரலாறெல்லாம் எதற்கு என்றெல்லாம் நான் யோசித்த்துண்டு. எல்லாவற்றுக்கும் அந்த உரையில் பதில்கள் வந்தபடியே இருந்தன. வரலாறு உள்ளேதான் உள்ளது என்றும் என்றாவது ஒருவன் நான் யார் என்று கேட்டுக்கொள்ள ஆரம்பித்தால் அவன் வரலாறு வழியாகவே அதைக் கண்டுகொள்ள முடியும் என்றும் சொன்னீர்கள். அதிலிருந்தும் மேலே ஒரு பயணம் உள்ளது. வரலாறற்ற பயணம். அதை முதலிலேயே சொல்லிவிட்டு மேலே சென்றது சிறப்பு.\nஉரை அபாரமாக இருந்தது..கூர்ந்து கவனிக்கப்பட்டது..ஜெ க்கு ஒரு பேச்சு பாணி அமைந்துவிட்டது..நான் அவருடைய புதுகோட்டை உரை, திருப்பூர் உரை, மதுரை கல்லூரி உரை, விஷ்ணுபுர விருது உரைகள் என சிலவற்றை தொடர்ந்து நேரில் கேட்டவன் எனும் முறையில் எனக்கு இந்த உரை செறிவாகவும் முக்கியமாகவும் பட்டது..ஜெ ஒரு ஓவியனைப் போல் பிரம்மாண்டமான கான்வாசில் முதலில் ஆங்காங்கு சில வண்ண தீற்றல்களை வைத்தப்படி செல்கிறார், ஒட்டுமொத்தமாக அடந்த ஓவியம் இறுதியில் உருக்கொள்ளும் போது தொடர்பற்ற தொடக்க புள்ளிகள் போல் தோன்றுபவை பிரம்மாண்டமான ஓவியத்தின் செழிப்பான அங்கமாகி விடுகிறது..\nமுதன் முறை ஜெ உரையை கேட்ட மானசாவிடம் கேட்டேன் ..எப்படி இருந்தது என்று ..சிறப்பாக இருந்ததாக சொன்னாள்..ஜெ சொன்னவற்றை பற்றி விவாதித்தபடியே ஊர் திரும்பினோம்..நிறைவாக இருந்தது.\nசங்குக்குள் கடல்- தேசமெனும் தன்னுணர்வு\nTags: 'சங்குக்குள் கடல்', திருப்பூர் உரை\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 41\nகேள்வி பதில் - 47\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 9\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 71\nஅலகிலா ஆடல் - சைவத்தின் கதை\nகவிஞர் வெயிலுக்கு ஆத்மாநாம் விருது\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-20\nஅனோஜனும் கந்தராசாவும் – கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – ��ீயின் எடை-19\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/06/20041313/1040531/Salem-Kidnapping.vpf", "date_download": "2019-07-20T00:48:49Z", "digest": "sha1:NP47GZX56FNBYS2VOBAZF4PKQH4PQ6UZ", "length": 13501, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "ஆத்தூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர்கள் அடுத்தடுத்து கடத்தல் : போலீசார் விசாரணை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஆத்தூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர்கள் அடுத்தடுத்து கடத்தல் : போலீசார் விசாரணை\nசேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ரியல் எஸ்டேட் அத��பர்கள் அடுத்தடுத்து கடத்தப்படும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.\nசேலம் மாவட்டம் தலைவாசல் அருகே மும்முடியை சேர்ந்தவர் கொம்பாட்டி மணி. பிரபல பைனான்ஸ் அதிபரும், ரியல் எஸ்டேட் அதிபருமான இவர், கடந்த 16 ஆம் தேதி காலை 9 மணியளவில், சாம்பேரி பகுதியில் நின்று கொண்டிருந்தபோது, மர்ம நபர்களால் காரில் கடத்தி செல்லப்பட்டார்.இதை கண்ட அக்கம்பக்கத்தினர் தலைவாசல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.பைனான்ஸ் அதிபர் கொம்பாட்டி மணியின் தம்பி துரைராஜ் அளித்த புகாரின் பேரிலும், தலைவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர். கடத்தப்பட்ட கொம்பாட்டி மணி, பைனான்ஸ் தொழிலுடன் சேர்த்து,ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்துள்ளார். எனவே தொழில் போட்டி அல்லது பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் காலை வேளையில் நடந்த இந்த துணிகர கடத்தல் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், சேலம் ஆத்தூர் அருகே மற்றொரு இளம் தொழிலதிபர் கடத்தப்பட்டுள்ளார்.சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஹவுசிங் போர்டு பாரதிபுரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். பள்ளி ஒன்றின் பங்கு தார‌ர், மல்லியக்கரை பகுதியில் பெட்ரோல் பங்க் , ரியல் எஸ்டேட் என அப்பகுதியில் இளம் தொழிலதிபராக வலம் வருகிறார், சுரேஷ். இந்த நிலையில், தனது மகனை பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்து வர தனது காரில் சென்ற சுரேஷை, மேட்டூர் தரைப்பாலம் பகுதியில் ஸ்கார்பியோ கார் ஒன்று வழி மறித்துள்ளது. காரில் இருந்து திபுதிபுவென இறங்கிய 5 பேர் கொண்ட மர்ம கும்பல், சுரேஷை கடுமையாக தாக்க தொடங்கியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதால், சுரேஷின் அலறல் சத்தம் கேட்டு, அருகே இருந்த மக்கள் கூச்சலிட்டுள்ளனர். இதையடுத்து, சுரஷை தங்கள் காரில் கடத்தி கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி சென்றது அந்த மர்ம கும்பல்.சம்பவம் குறித்து ஆத்தூர் காவல் கண்காணிப்பாள் ராஜூ தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுரேஷை கடத்தி சென்ற ஸ்கார்பியோ கார், சேலம் அரசு ���ருத்துவமனை அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காரை பறிமுதல் செய்துள்ள தனிப்படை போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.கடத்தப்பட்ட இருவரும், ரியல் எஸ்டேட் அதிபர்கள் என்பதால், ரியல் எஸ்டேட் அதிபர்களை குறிவைத்து கடத்தலா என்ற கோணத்திலும் போலீசார் விசரணையை தொடர்ந்துவருகின்றனர்.பட்டப்பகலில், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் அடுத்தடுத்து அரங்கேறிவரும் துணிகர கடத்தல் சம்பவங்கள் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.\nஸ்ரீ வேம்புலியம்மன் கோயிலில் ஆடி திருவிழா : அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அம்மன் வீதியுலா\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள ஸ்ரீ வேம்புலியம்மன் கோயிலில் ஆடித் திருவிழாவையொட்டி 501 பெண்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக கோயிலுக்கு சென்று விளக்கு பூஜை செய்தனர்.\nபிளாஸ்டிக் தடை - அதிகாரிகள் ஆய்வு : ரூ.4 லட்சம் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள கடைகளில் நகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.\nமுல்லைப் பெரியாறு : கேரள அரசு மீது தமிழக அரசு தொடர்ந்த வழக்கு - பதில் மனுத்தாக்கல் செய்ய 2 வாரம் அவகாசம் கோரிய கேரளா\nமுல்லைப் பெரியாறு அணையில் வாகன நிறுத்துமிடம் அமைக்கும் கேரள அரசின் முடிவுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் மீது பதில் மனு தாக்கல் செய்ய கேரள அரசு 2 வார காலம், அவகாசம் கோரி உள்ளது.\nநாடு முழுவதும் நாச வேலைகளில் ஈடுபட திட்டம் : கைதான 16 பேருக்கு 8 நாட்கள் போலீஸ் காவல்\nநாச ​வேலைகளில் ஈடுபட முயன்றதாக கைதான 16 பேரையும், 8 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க பூந்தமல்லி என்.ஐ.ஏ நீதிமன்றம் அனுமதி வழங்கியது.\nகுரங்கு அருவியில் கொட்டும் தண்ணீர் : சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி\nகோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் ஆழியாறு அணைக்கு மேல்பகுதியில் உள்ள குரங்கு அருவியில் 3 மாதத்திற்க்கு பிறகு தண்ணீர் கொட்டுகிறது .\n\"பேஸ்புக், வாட்ஸ்அப் போல புத்தகத்துக்கும் நேரம் செலவிடுங்கள்\" - இளைஞர்களுக்கு தமிழக ஆளுநர் அறிவுரை\nஇளைஞர்கள் பேஸ்-புக், வாட்ஸ்-அப் உள்ளிட்டவைகளில் கவனம் செலுத்துவதை போல, புத்தகத்திற்கும் சிறிது நேரத்தை செலவிட வேண்டும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்தார்.\nஒரு கட்டுர��யை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-07-20T02:11:02Z", "digest": "sha1:AMHSXYLIBP5CV7SH3AEFOQB3F6Q3IMF4", "length": 11795, "nlines": 202, "source_domain": "ippodhu.com", "title": "திருமணம் குறித்து வெளியான செய்திகளை மறுத்த விஷால் - Ippodhu", "raw_content": "\nதிருமணம் குறித்து வெளியான செய்திகளை மறுத்த விஷால்\nநடிகர் விஷால் தன் திருமணம் குறித்து வெளியான செய்திகளை மறுத்து டிவீடில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.\nநடிகர் விஷாலுககும் ஆந்திராவைச் சேர்ந்த தொழிலதிபரின் மகள் அனிஷாவுக்கும் திருமணம் செய்து வைக்க விஷாலின் பெற்றோர் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின. மேலும், விரைவில் ஹைதராபாத்தில் விஷால், அனிஷா திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாகவும் இதற்கு விஷால் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்பட்டது.\nஇந்நிலையில் தனது டிவீட்டரில் பதிவில், “எனது திருமணம் குறித்து இத்தகைய தவறான செய்திகள் எப்படி பிரசுரமாகின்றன என வியக்கிறேன். தவற்றைத் திருத்திவிடுங்கள். இது நியாயமே இல்லை. இது எனது தனிப்பட்ட வாழ்க்கை. எனக்கு திருமணம் நிச்சயமானால் நானே அதை முறைப்படி அதிகாரபூர்வமாக மகிழ்ச்சியுடன் அறிவிப்பேன்” என இது குறித்து விஷால் பதிவிட்டிருக்கிறார்.\nநடிகரும் இயக்குநருமான அர்ஜூனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த விஷால். செல்லமே படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நாயகனாக அறிமுகமானார். அதன் பின் சண்டக்கோழி, தாமிரபரணி உள்ளிட்ட வெற்றிப் படங்களின் மூலம் முன்னணி ஹீரோவாகவும் தயாரிப்பாளராகவும் மாறி பாண்டியநாடு, ஆம்பள, துப்பறிவாளன் உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்துள்ளார். தற்போது நடிகர் சங்கத்தின் செய���ாளராகவும், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleசிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவை பணிநீக்கம் செய்தது பிரதமர் மோடி தலைமையிலான குழு\nNext articleகாஞ்சனா 3 – ஓவியாவுடன் கேக் வெட்டி கொண்டாடிய லாரன்ஸ்\nஜுலை 26 வருவாரா நயன்தாரா…\nமகனை கூச்சப்பட வைத்த விக்ரம்…மேலும் பல செய்திகள்\nகாப்பான் ஆடியோ விழாவில் ரஜினிகாந்த்\nசென்னை மெட்ரோ ரயிலில் இன்று நாள் முழுவதும் இலவசமாக பயணம் செய்யலாம்\n#Verdict2019 ; LiveUpdate ; 11 மணி நிலவரம்; தொடர்ந்து பாஜக முன்னிலை 325; தமிழ்நாடு -திமுக 37\n’ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், சசிகலாவுடன் சிறையில் இருந்திருப்பார்’\nஏன் மோடி 2019 தேர்தல் பிரச்சாரத்தை நரகத்தின் வாயிலாகக் கருதப்படும் (உத்தர பிரதேசம்) மஹரிலிருந்து ஆரம்பித்தார்\nசென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு பெயர் மாற்றம் : அரசு ஆணை வெளியிடப்பட்டது\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nஅமலா பால் நடித்துள்ள ஆடை: டீசர் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/5-8/", "date_download": "2019-07-20T01:31:13Z", "digest": "sha1:WX24TMUPAIOB2HOFWOQSXQMYDCBECSTM", "length": 10144, "nlines": 93, "source_domain": "tamilthamarai.com", "title": "பொதுத் துறை வங்கிகளில் 5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு |", "raw_content": "\nசென்னையில் பாஜக தலைவர்களுடன் ஈழத் தமிழர்கள் குழு சந்திப்பு\nமேற்கு வங்கத்தில் பலமடையும் பாஜக\nஉத்தரப்பிரதேச மகாராஷ்டிர பாஜக தலைவர்கள் நியமனம்\nபொதுத் துறை வங்கிகளில் 5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு\nஅடுத்த சில ஆண்டுகளில் பொதுத் துறை வங்கிகளில் 5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும் என செய்திகள் தெரிவிக்கின்றன.பொதுத் துறை வங்கிகளில் இளநிலை அதிகாரிகள் பணிக்கு அண்மையில் 10.50 லட்சம் பேர் தேர்வுகள் எழுதியுள்ள நிலையில், 50,000 எழுத்தர் பணிக்கு இம்மாதம் இறுதிக்குள் 44 லட்சம் பேர் தேர்வுகளை எதிர் நோக்கியுள்ளனர்.\nபொது ��ுறை வங்கிகள் உற்பத்தி திறனை அதிகரித்தல், செலவினங்களை கட்டுப்படுத்து தல் போன்ற காரணங்களை முன்னிட்டு கடந்த 10 ஆண்டுகளாக பணி ஓய்வு பெற்றவர்கள் மற்றும் ராஜினாமா செய்தவர்களால் ஏற்பட்ட காலியிடங்களை நிரப்பாமல் இருந்து வந்தன. இதன் காரணமாக, 2005-ஆம் ஆண்டில் ஒரு பணியாளரால் ஈட்டப்பட்ட வருவாய் ஆண் டுக்கு ரூ.3.80 கோடி என்ற அளவில் இருந்து 2010-11-ல் ரூ.10 கோடியாக உயர்ந்துள்ளது என பாரத ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.\nபொது துறை வங்கிகளில் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட காலியிடங்கள் 2 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.\nகிளைகள் விரிவாக்கப் பணிகளுக்கு தேவையான ஆட்கள் மற்றும் பணி ஓய்வு பெற்ற வர்களால் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்புதல் போன்றவற்றால் இந்திய வங்கித்துறை யில் அடுத்த சில ஆண்டுகளில் சுமார் 5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புக்கள் உருவாகும் என எர்னஸ்ட் அண்டு யங் ஆய்வு நிறுவனத்தின் அதிகாரியான என்.எஸ்.ராஜன் தெரிவித்துள்ளார்.\nபஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் ïனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆகியவை அடுத்த சில மாதங்களில் சுமார் 21,500 பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளன. பஞ்சாப் நேஷனல் வங்கி 10,500 பேருக்கு வேலை வாய்ப்புக்களை வழங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றனர். இந்த எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதம் வரையில் பணி ஓய்வு பெற்றவர்களின் எண்ணிக்கையை போல் இரண்டு மடங்கு என கூறப்படுகிறது.\nஎழுத்தர் பணிக்கு புதிதாக சேரும் ஒருவருக்கு பொதுத்துறை வங்கிகள் மாதம் ஒன்றிற்கு அடிப்படை சம்பளமாக ரூ.13,000 வழங்குகின்றன. அதேநேரத்தில் தனியார் வங்கிகள் மாதம் ஒன்றுக்கு ரூ.15,000 வரை அடிப்படை ஊதியமாக வழங்குகின்றன.\nகடன் தள்ளுபடி செய்யப்பட மாட்டாது\nவிவசாயகடனுக்கு ரூ. 11 லட்சம் கோடி\nநிதிமோசடிகளை சி.பி.ஐ.,க்கு தெரிவிக்க உத்தரவு\nரோடோமேக் அதிபர் விக்ரம்கோத்தாரி கைது\nவரி செலுத்துவோரின் எண்ணிக்கை 1.40 லட்சமாக உயர்வு\nபணபுழக்கம் ரூ.20 லட்சம்கோடியை தாண்டிவிட்டது\nசுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸார் அல்லாத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத்திய மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்களில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபா ...\nசென்னையில் பாஜக தலைவர்களுடன் ஈழத் தமி� ...\nமேற்கு வங்கத்தில் பலமடையும் பாஜக\nஉத்தரப்பிரதேச மகாராஷ்டிர பாஜக தலைவர்க ...\nவிவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையி ...\nதிருமணமான 24 மணிநேரத்தில் இளம் பெண்ணிற் ...\nதமிழகம் வளர்ச்சிப்பாதையில் செல்லாவிட� ...\nஇலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்\nஇலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் ...\nதும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை ...\nஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ulaipali.blogspot.com/2014/11/2.html", "date_download": "2019-07-20T01:04:40Z", "digest": "sha1:N5KFUCYEV7P2NW4NQH32XTM6LT7S2DMU", "length": 14420, "nlines": 91, "source_domain": "ulaipali.blogspot.com", "title": "உழைப்பாளி: இறகுகள் முளைத்திட்ட பொழுதினில் 2", "raw_content": "\nஇறகுகள் முளைத்திட்ட பொழுதினில் 2\nநாணல் நண்பர்களும், இறகுகள் அமைப்பினரும் இணைந்து நடத்திய மதுரை சூழலியல் சந்திப்பு நிகழ்ச்சியின் தொடர் பார்வை. இறகுகள் அமைப்பின் ரவிந்திரன் அவர்கள் சூழலியல் சார்ந்த பறவையியல் களஆய்வு குறித்து உரையாற்றினார். அவைகள் பின்வருமாறு. காலநிலை மாற்றத்திற்கு தகுந்தவாறு பறவைகள் தங்கள் தங்குமிடங்களை மாற்றிக் கொள்கின்றன. இந்த நிகழ்வினை வலசை போதல் என்பர். ஒருபகுதியில் பறவைகள் வரவுகளின் எண்ணிக்கையையும் தன்மையும் கொண்டு வரவிருக்கும் மழை அளவினை அறிந்து கொள்ளலாம். சிட்டுக்குருவியின் அழிவில் செல்போன் டவர்கள் ஒரு காரணமாக அமைந்தாலும் நம்முடைய வாழ்வியல் நடைமுறையும் ஒரு பெரும் காரணமாகும். சென்ற காலங்களில் கோதுமை,அரிசி மாவு தயாரிக்க வீட்டில் பெண்கள் கோதுமையினை காயவைத்து அரைக்க கொடுத்து வாங்குவர். பலசரக்கு கடையினர் பலதானிய வகைகளை பிரித்து காய வைத்து முன்பு வழங்கினர். ஆனால் இன்று ஷாப்பிங் மால்கள் மூலம் பாக்கெட் பொருட்களாக வாங்கும் பழக்கத்திற்கு வந்ததால் குருவிகளுக்கு சிதறும் தானியங்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.\nஅதே போன்று முந்தைய காலங்களில் காலி இடங்களில் இருந்த புல்பூண்டுகளையும், புழுக்களையும் விரும்பி பறவைகள் உண்டன. புழு பூச்சிகளே அதிகபுரதச் சத்து மிகுந்ததாக பறவைகளுக்கு அமைந்திருந்தது. அடுத்ததாக கூரைவீடுகளிலும், ஓட்டு வீடுகளிலும் நாம் வாழ்ந்த காலங்களில் குருவி நம்முடனே வாழ்ந்தது. நாம் கட்டி(செண்டிரிங்) கட்டிடத்திற்கு மாறிய போது குருவிகளால் தங்களை மாற்றிக்கொள்ள முடியவில்லை.அதே நேரத்தில் புறாக்கள் கட்டிடங்களில் வாழப்பழகிக்கொண்டது. அதன் காரணமாக நகரங்களில் புறாக்கள் அதிகரித்து உள்ளன. நகரங்களில் பறவைகளை கூண்டுகளில் அடைத்து பார்த்து மகிழ்கின்றனர்.உண்மையில் பறவைகளின் கீச்சுகுரல்கள் அழுகைகுரல்களாகவே நமக்கு கேட்கின்றன.\nமதுரையை சுற்றி நாமக்கோழிகள் அதிகரித்துள்ளன. நாமக்கோழி சாக்கடையில் வளரும் பூச்சிகளை உண்ணக்கூடியது. இதிலிருந்து மதுரையின் சூழலியல் மிகுந்த கவலைதரக்கூடியதாக அமைந்துள்ளது தெளிவாகிறது. மேலும் ரவிந்திரன் பேசுகையில் தனது பள்ளிகாலங்களில் மதுரையில் ஒருசில பகுதிகளில் ஆயிரம் பருந்துகளுக்கு மேல் வாழ்ந்து வந்ததாக கூறினார். காமராசர் சாலையில் பல அரசமரங்கள் இருந்ததினை குறித்தும்கூறினார். மேலும் இலையுதிர்காலங்களில் எக்ஸ்ரே போன்று மரங்களில் காக்கையின் கூடுகள் தெரிய வரும். அது 200 முதல் 300 கூடுகள் வரை அமைந்திருந்ததினை கூறி நம்மை நமது பின்பருவத்திற்கு அழைத்து சென்றார். தற்போது நகரத்திற்குள் காக்கைக்கூட்டம் எங்குமே காண முடியவில்லை என்று வேதனையை வெளிப்படுத்தினார். தற்போது விளம்பர போர்டுகளில் காக்கைகள் கூடுகட்டி வரும் அவலத்தினையும் விளக்கினார்.\nமதுரையில் விற்கப்படக்கூடிய கீரைவகைகள் பெரும்பாலும் அவனியாபுரம் பகுதியில் விளைவிக்கப்படுபவைகளாகும். மதுரையின் கழிவுநீர்கள் அனைத்தும் ஒன்று சேரக்கூடிய இப்பகுதியில் விளையக்கூடிய கீரைகள் சத்துகளை கொடுப்பவையாக இருக்க வாய்ப்பில்லை எனக்கூறினார்.. மேலும் மதுரையின் சாமநத்தம் கண்மாய்ப்பகுதியில் ஜீன், ஜூலை மாதங்களிலிருந்து பறவைகள் வந்து குவிகின்றன. அரசே அனைத்து பணிகளை செய்து விடாது. இந்தப்பறவைகள் குறித்து உடன் நாம் ஆய்வினை துவங்க வேண்டும். அடுத்த 6மாதங்களில் சனி,ஞாயிறு ஆகிய நாட்களை பயன்படுத்தி ஆய்வினை மேற்கொள்ளலாம். மதுரை மாவட்டத்தினை மூன்று பிரிவுகளாக பிரித்து ஆய்வுகள் மேற்கொள்ளவிருப்பதாக கூறினார். சூழலியலில் ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் இதில் இணைந்து கொள்ளலாம். எனகூறினார்.\nசிவரக்கோட்டைப்பகுதியில் புள்ளிமான் அடிக்கடி விபத்திற்குள்ளாவது குறித்து ஆய்வு செய்யப்பட்டு புகைப்படங்களும் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். தமிழகத்தில் 400க்கும் மேற்பட்ட பறவைகள் உள்ளன. தற்பொழுதும் புதிய வகை பறவைகள் நாள் தோறும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றது. கடந்த நான்கு ஆண்டுகளில் மதுரைப்பகுதியில் தான் எடுத்த 186 பறவைகளை பதிவு செய்திருப்பதாக கூறினார். மின்சார வருகைக்கு பின்பு திரையில் 186 பறவைகளை பற்றி ஒவ்வொன்றாக விளக்கி கூறியது மிக அருமையாக அமைந்தது. என்னை பறவைகள் உலகத்திற்கே அழைத்து சென்றார். இப்பதிவினை வீடியோ பதிவு செய்யவில்லையென மிகுந்த வருத்தமாக உள்ளது. மதுரை சூழலியலாளர்கள் திரு.ரவிந்திரன் அவர்களை பயன்படுத்தி கொள்வது மிக அவசியமாகும். மீண்டும் இந்த பறவைகள் குறித்தப்பதிவினை காண ஆவலாக உள்ளேன்.\nஅடுத்ததாக மதுரை அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் மு.இராஜேஷ் அவர்கள் காட்டுயிரிகள் குறித்து உரையாற்றினார். முத்தாய்ப்பாக மனிதன் தனது ஆசைகளை குறைத்து காடுகளை அதிகரிக்க செய்யவேண்டுமென வலியுறுத்தினார்.\nபறவைகாணுதல் குறித்து கண் மருத்துவரும் பறவையியல் ஆய்வாளருமான திரு.பத்ரிநாராயணன் அவர்கள் திரை விளக்கப்படத்துடன் சிறப்பாக உரையாற்றினார். பறவைகளை எவ்வாறு காண செல்வது பறவைகள் இருப்பிடம் அறிதல், பறவைகளின் உடல் பாகங்கள் அறிதல் பறவைகளுக்கு வளையமிடுதல், டிரான்ஸ்மீட்டர் இணைத்தல் போன்றவைகளை அழகுற விளக்கினார். மேலும் பறவைகளை போன்று குரல் எழுப்பி பார்வையாளர்களில் குறிப்பாக சிறுவர்களை வெகுவாக கவர்ந்தார்.\nஅடுத்து திரு,பாபுராஜ் அவர்கள் தாவரங்கள் குறித்து உரையாற்றினார். நிகழ்ச்சி நடந்த மூன்றரை மணி நேரங்களும் பயனுள்ள பொழுதாக கழிந்தது. என்னை வானத்தில் இறகுகள் விரித்து பறக்கவே செய்துவிட்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு மிக்க நன்றி .\nஇறகுகள் முளைத்திட்ட பொழுதினில் - முதல்பாகத்திற்கு கீழுள்ள லிங்கினை அழுத்துக.\nஇறகுகள் முளைத்திட்ட பொழுதினில் 2\nதமிழ் மக்களின் வலை திரட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalam1st.com/article/9418/", "date_download": "2019-07-20T01:55:58Z", "digest": "sha1:MYA6LFOMNSYGF3UOTZL5KNZ33MW3I6KB", "length": 19523, "nlines": 70, "source_domain": "www.kalam1st.com", "title": "மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர்களால் இலங்கைக்கு தோல்வி - Kalam First", "raw_content": "\nமத்தியவரிசை துடுப்பாட்ட வீரர்களால் இலங்கைக்கு தோல்வி\nஇலங்கை ம��்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இன்றைய உலகக் கிண்ணப் போட்டியில் மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர்கள் மீண்டும் ஏமாற்றமளிக்க இலங்கை அணி 87 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.\nஅவுஸ்திரேலிய அணி நிர்ணயித்திருந்த 335 என்ற வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பாடிய இலங்கை அணி சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக்கொண்ட போதும், மத்தியவரிசை மற்றும் பின்வரிசை துடுப்பாட்ட வீரர்களின் பங்களிப்பின்மையால் 87 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவ நேரிட்டது.\nலண்டன் – கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் உலகக் கிண்ணத் தொடரின் 20 ஆவது போட்டியில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தேர்வுசெய்த நிலையில், அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.\nஆஸி. அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ஆரோன் பின்ச் மற்றும் டேவிட் வோர்னர் ஆகியோர் சிறப்பாக துடுப்பெடுத்தாடி ஓட்டங்களை குவித்து அணிக்கு மிகச் சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர். இலங்கை அணிக்கு தடுமாற்றம் கொடுத்த இவர்களது ஆரம்பத்தை தனன்ஜய டி சில்வா, டேவிட் வோர்னரின் விக்கெட்டினை கைப்பற்றி தகர்த்தார். 80 ஓட்டங்களுக்கு ஆஸி. அணியின் முதல் விக்கெட் வீழ்த்தப்பட்டது.\nபின்னர் ஜோடி சேர்ந்த ஆரோன் பின்ச் மற்றும் உஸ்மான் கவாஜா வலுவளிக்கக்கூடிய இணைப்பாட்டத்தை பகிர முற்பட்ட போதும், மீண்டும் தனன்ஜய டி சில்வா தனது சுழலின் மூலம் கவாஜாவின் விக்கெட்டை வீழ்த்தி இலங்கை அணிக்கு மேலும் பலத்தை கொடுத்தார்.\nஆனால், ஆரோன் பின்ச் அரைச் சதம் கடக்க, உஸ்மான் கவாஜாவின் ஆட்டமிழப்பை தொடர்ந்து களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் ஆஸி. அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரிக்கத் தொடங்கினர். இதில், தனன்ஜய டி சில்வாவின் ஒரே ஓவரில் ஆரோன் பின்ச் 2 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பௌண்டரியை விளாசி தனது ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்டார். தொடர்ந்து இவர்கள் சிறப்பாக துடுப்பெடுத்தாடியதுடன், ஆரோன் பின்ச் தனது சதத்தை பதிவுசெய்ய, இலங்கை அணி கடும் நெருக்கடிக்கு உள்ளாகியது.\nஒரு பக்கம் ஆரோன் பின்ச் சதம் கடக்க, மறுபக்கம் ஸ்டீவ் ஸ்மித் அரைச்சதம் கடந்து இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களுக்கு தட���மாற்றத்தை கொடுத்தார். இருவரும், இலங்கை அணியின் பந்துவீச்சை சோதித்து, 150 ஓட்டங்கள் இணைப்பாட்டத்தை தொட்டதுடன், ஆரோன் பின்ச் இந்த வருடத்தில் தன்னுடைய 2 ஆவது 150 ஓட்டங்களை கடந்தார்.\nபாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் ஆட்டமிழக்காமல் 153 ஓட்டங்களை பெற்றிருந்த இவர், இந்தப் போட்டியில் 153 ஓட்டங்களை பெற்று, இசுரு உதானவின் பந்துவீச்சில் திமுத் கருணாரத்னவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இவரது ஆட்டமிழப்பின் போது, ஆஸி. அணி 273 ஓட்டங்களை தொட்டிருந்தது. எனினும், அதற்கு அடுத்த ஓவரில் லசித் மாலிங்க, ஸ்டீவ் ஸ்மித்தை (73) போல்ட் முறையில் ஆட்டமிழக்கச் செய்ய ஆஸி. அணி சிறப்பாக துடுப்பெடுத்தாடிய தங்களுடைய இரண்டு வீரர்களையும் இழந்தது.\nஆனால், அடுத்து வருகைத்தந்த கிளேன் மெக்ஸ்வேல் அதிரடியாக ஓட்டங்களை குவித்து ஆஸி. அணியை 300 ஓட்டங்களை கடக்க செய்தார். இறுதியில், இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் ஓட்டங்களை கட்டுப்படுத்தினாலும், மெக்ஸ்வேல் ஆட்டமிழக்காமல் 45 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க ஆஸி. அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 334 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இலங்கை அணியின் பந்துவீச்சில் இசுரு உதான மற்றும் தனன்ஜய டி சில்வா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.\nபின்னர், மிகப் பெரிய ஓட்ட எண்ணிக்கையை நோக்கி தங்களுடைய துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இலங்கை அணி, மிக வேகமாக ஓட்டங்களை குவிக்க தொடங்கியது. திமுத் கருணாரத்ன மற்றும் குசல் பெரேரா ஆகியோர் ஆஸி. அணியின் பந்துவீச்சை சோதித்தனர். இருவரும் இணைந்து முதல் 10 ஓவர்களுக்கு 87 ஓட்டங்களை விளாசினர். இந்த ஓட்ட எண்ணிக்கையானது, இந்த உலகக் கிண்ணத்தில் முதல் 10 ஓவர்களில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாக பதிவாகியது.\nதொடர்ந்தும் சிறப்பாக துடுப்பாடி இரண்டு துடுப்பாட்ட வீரர்களும் அரைச் சதம் கடந்த போதிலும் மிச்சல் ஸ்டார்க்கின் பந்துவீச்சில் குசல் பெரேரா போல்ட் முறையில் ஆட்டமிழந்து ஓய்வறை திரும்பினார். தொடர்ந்து நிதானமான ஆட்டத்தை ஆரம்பித்த லஹிரு திரிமான்னவும் 16 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இலங்கை அணி தடுமாற்றத்தை எதிர்கொண்டது.\nஎனினும், அணிக்காக அணித் தலைவர் திமுத் கருணாரத்ன மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் நிதானமாக ஓட்டங்களை பெற முற்பட்டனர். இதற்கிடையில், ஆஸி. அணியின் ��ந்துவீச்சாளர்கள் ஓட்டங்களை கட்டுப்படுத்தி நெருக்கடி கொடுத்தனர். இதில், 97 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்த திமுத் கருணாரத்ன கேன் ரிச்சட்சனின் பந்துவீச்சில் துரதிஷ்டவசமாக ஆட்டமிழக்க இலங்கை அணி மேலும் அழுத்தத்திற்கு முகங்கொடுத்தது.\nதொடர்ச்சியாக ஆஸி. அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் இலங்கை அணிக்கு சவால் கொடுக்க, அஞ்செலோ மெதிவ்ஸ், பெட் கம்மின்ஸின் பந்துவீச்சில் விக்கெட் காப்பாளரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இதன் பின்னர். மிச்சல் ஸ்டார்க் தனது வேகத்தால் துடுப்பாட்ட வீரர்களுக்கு சவால் கொடுக்க திசர பெரேரா, மிலிந்த சிறிவர்தன மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து இலங்கை அணிக்கு முற்று முழுதாக ஏமாற்றத்தை வழங்கியதுடன், அணியை பின்னடையச் செய்தனர்.\nமொத்தமாக இலங்கை அணியின் மத்தியவரிசை மற்றும் பின்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் அணிக்கு ஏமாற்றத்தை வழங்கியதில், ஒரு கட்டத்தில் வெற்றியை நோக்கியிருந்த இலங்கை அணி 247 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 87 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.\nகுறிப்பாக 30 ஓவர்கள் நிறைவில் இலங்கை அணி 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 176 ஓட்டங்களை பெற்றிருந்த போதும், அடுத்த 10 ஓவர்களில் 60 ஓட்டங்களுக்கு தங்களுடைய 6 விக்கெட்டுகளை பறிகொடுத்தமை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தது. ஆஸி. அணி சார்பில் அபாரமாக பந்துவீசியிருந்த மிச்சல் ஸ்டார்க் 55 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.\nஇதேவேளை, இந்தப் போட்டியில் வெற்றிபெற்ற ஆஸி. அணி 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளதுடன், இலங்கை அணி 4 புள்ளிகளுடன் அதே 5 ஆவது இடத்தில் தொடர்கிறது. இந்த நிலையில், இலங்கை அணி தங்களுடைய அடுத்த போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்வரும் 21 ஆம் திகதி எதிர்கொள்ளவுள்ளதுடன், ஆஸி. அணி, எதிர்வரும் 20 ஆம் திகதி பங்களாதேஷ் அணியை எதிர்கொள்கிறது.\nமுஸ்லிம் காங்கிரஸின் மூன்று எம்.பி.க்கள் மஹிந்தவின் காலில் தவம் கிடந்தனர் - அப்துல்லா மஹ்றுப் எம்.பி தெரிவிப்பு 0 2019-07-20\nதலைவர் பதவியை கொடுத்தால், ஜனாதிபதி வேட்பாளராக சஜித் போட்டி - கருவுக்கு ரணில் சாதக பதில்..\nபங்களாதேஷ் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு 0 2019-07-20\nஒருவரைத் தவிர, ஏனையவர்��ள் அமைச்சுப் பதவிகளை மீள ஏற்கிறார்கள் 754 2019-07-12\nவிமலுக்கு விளக்குப்பிடிக்கும் அதாவுல்லா. 527 2019-06-26\nகாவிக் குற்றவாளிக்குபொலிஸ் பாதுகாப்புடன் கூடிய இராஜமரியாதை 410 2019-06-26\nபஸீருக்கு சாட்டையடி கொடுத்த சட்டத்தரணி அன்ஸில் 388 2019-06-28\nமுஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் அமைச்சர் மனோ கணேசன் 362 2019-06-25\nபிக்குகள் புகைபிடிக்கும் விடியோவை பதிவிட்டு, அகற்றிய ரஞ்சன் ராமநாயக்க 331 2019-07-16\nரணில் - மஹிந்த 2 ஆம் மாடியில், இரகசிய சந்திப்பு - அம்பலப்படுத்தும் அநுரகுமார 110 2019-07-13\nதலைவர் பதவியை கொடுத்தால், ஜனாதிபதி வேட்பாளராக சஜித் போட்டி - கருவுக்கு ரணில் சாதக பதில்..\n32 ஆண்டுகளுக்கு பின் சதம் விளாசிய, துவக்க வீரர் அல்லாத முதல் பாகிஸ்தானியர் 381 2019-06-27\nதென்கிழக்குப் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை பதில் பணிப்பாளராக எஸ்.எம்.பீ.ஆஸாத் நியமிக்கப்பட்டுள்ளார். 275 2019-07-16\nகிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறும் தென்னாபிரிக்கா 121 2019-06-24\nவெளிநாட்டில் ஆடும் வீரர்கள் இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு அழைப்பு 96 2019-06-28\n19 வயதுக்கு உட்பட்ட மாகாண தொடருக்கான அணிகள் அறிவிப்பு 80 2019-07-11\nஹத்துருசிங்க உள்ளிட்ட பயிற்சியாளர்களை பதவி விலகுமாறு பணிப்புரை 71 2019-07-19\nகட்டுநாயக்காவில் தென்னாபிரிக்க, அதிபரை சந்திக்கிறார் ரணில் 38 2019-06-27\nநிகா­புக்கு தடை விதிக்க கோரும் மனுவை, தள்­ளு­படி செய்­தது இந்­திய உயர் நீதி­மன்றம் 34 2019-07-11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/lt-091213/", "date_download": "2019-07-20T01:40:43Z", "digest": "sha1:GIZATH7T3GH35XTIVVCIPU2DWNIROMOL", "length": 8757, "nlines": 108, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "சினிமாவாகிறது இசைப்ரியாவின் வாழ்க்கை! | vanakkamlondon", "raw_content": "\nவிடுதலைப்புலிகள் நடத்திய தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்தவர் இசைப்ரியா. விடுதலைபுலிகள் அமைப்பின் செல்லப்பிள்ளையாக வலம் வந்தவர். இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்தில் ராணுவத்திடம் பிடிபட்ட அவர் கொடூரமாக பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த படுகொலையின் வீடியோ காட்சியை சமீபத்தில் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டது. இது உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.\nஇப்போது இசைப்பிரியாவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுத்து வருகிறார்கள். கன்னட இயக்குனர் கு.கணேசன் டைரக்ட் செய்து வருகிறார். “யுத்த பூமியல்லி ஒந்து ஹவு” என்பது படத்தின் பெயர். “போர்க்களத்தில் ஒரு மலர்” என்பது தமிழ் அர்த்தம். கன்னடம், தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் தயாராகும் இந்தப் படத்துக்கு இளையராஜா இசை அமைக்கிறார்.\n“நான் இதுவரை கேட்ட கதைகளில் என் மனதை நெகிழ வைத்த கதை இது. அந்த கதையில் உண்மை இருப்பதால் உடனே இசை அமைக்க ஒப்புக் கொண்டேன். நான் எப்போதும் பணத்துக்காக இசை அமைப்பவன் அல்ல. மனசுக்காக இசை அமைப்பவன். அந்த வகையில் இந்தப் படத்தில் பணியாற்றுவது எனக்கு மனநிறைவை தருகிறது” என்று இளையராஜா குறிப்பிட்டிருக்கிறார்.\n“இசைப்பிரியாவின் வாழ்வும், முடிவும் என் மனதை மிகவும் பாதித்தது. ஒரு படைப்பாளியாக அதை பதிவு செய்ய விரும்பினேன். இலங்கையின் சாயல் இருக்கும் கோலார், மங்களூர், குல்பர்கா பகுதிகளில் படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. இதுவரை 60 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. இசைப்ரியாவின் 7 வயது முதல் 27 வயது வரையிலான வாழ்க்கையை உண்மைக்கு நெருக்கமாக இருந்து பதிவு செய்கிறேன்” என்கிறார் இயக்குனர் கு.கணேசன்.\nPosted in சிறப்புச் செய்திகள்\nவடக்கு, கிழக்கு அபிவிருத்தியில் ஜனாதிபதியினால் பல்வேறு திட்டங்கள் ஆராய்வு.\nகுவைத் அரசானது சில நாடுகளுக்கு விசா வழங்க மறுப்பு\nபலத்த பாதுகாப்பு மத்தியில் வற்றாப்பளை கண்ணகி அம்மனுக்கு பொங்கல்\nதென்னாபிரிக்காவின் சூரியன் மண்டேலா (அரிய படங்கள் இணைப்பு)\nடிஜிட்டல் தொழில்நுட்பத்தில் எம்.ஜி.ஆர்-ஜெயலலிதாவின் ஆயிரத்தில் ஒருவன்\nNews Editor Theepan on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவாசு முருகவேல் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nசரவணன் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவிமல் on காமாட்சி விளக்கு பயன்படுத்துவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarljothy.com/?p=2423", "date_download": "2019-07-20T01:09:31Z", "digest": "sha1:RU4E6IIURN3FEZGFBMEVKWSWZ7DHZHUB", "length": 6568, "nlines": 56, "source_domain": "yarljothy.com", "title": "கோத்தாவை சந்திக்கத் தயாராக இல்லை! – டிலான் பெரேரா", "raw_content": "\nYou are here: Home » இலங்கை » கோத்தாவை சந்திக்கத் தயாராக இல்லை\nகோத்தாவை சந்திக்கத் தயாராக இல்லை\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுடன் சந்திப்பை மேற்கொள்ள அரசாங்கத்த���லிருந்து வெளியேறிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்களில் எவரும் தயாரில்லையென பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.\nஎங்களுடன் உள்ள எவராவது தனிப்பட்ட தேவையின் காரணமாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளரை சந்திப்பார்கள் என்றிருந்தால், அது தொடர்பில் எந்த பிரச்சினையும் இல்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளது.\nஐ.எஸ் தீவிரவாதிகளின் இரண்டாவது தாக்குதல் திட்டத்தை முறியடித்தோம்: பாதுகாப்பு செயலாளர் பெருமிதம்\nதமிழருக்கு ஆதரவாக முஸ்லிம்களின் அனைத்து சக்திகளும் பிரயோகிக்கப்பட வேண்டும்\nஏமாற்று வித்தை சிங்கள தலைவர்களின் இரத்தத்துடன் ஊறியதே ரணில் மாத்திரம் விதி விலக்கல்ல\nஅம்பாறையில் தமிழரசுக் கட்சியை ஒழித்துக் கட்டிய மாவை\nகன்னியாவில் அரங்கேறும் மற்றுமொரு இன அழிப்பு\nவரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சிரமதான பணிகள்\nபத்து வருடங்களாக தனிமையில் வசித்த வயோதிபரின் சடலம் மீட்பு\nகாணியற்ற அனைவருக்கும் காணிகளை வழங்க நடவடிக்கை\nசர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு பெறுகின்றார் யாழ். சாதனை மங்கை\nமீட்க முடியாத அளவிற்கு அபாய நிலையை நோக்கி நகரும் இலங்கை\nஉலக கோப்பை வென்ற ஜெர்மனி அணிக்கு ரூ.2110 கோடி பரிசு : அர்ஜென்டினா அணிக்கு ரூ.1150 கோடி 2 comments\nவடமாகாணசபையின் பிரத்தியேகக் கூட்டம் - முதலமைச்சர் ஆற்றிய உரை 2 comments\nபாகிஸ்தான் அரசு விமானப் படைத் தாக்குதல்:முன்னால் தலிபான் தலைவர் உட்பட 50 தீவிரவாதிகள் பலி 1 comments\nஎங்கேயும் எப்போதும் - Don't Miss it: விமர்சனம் 1 comments\nவெல்லும் வரை செல்வோம் எனப் பொங்கி எழுந்தனர் பிரித்தானியத் தமிழர்\nஇலங்கை இராணுவ அராஜகத்தினை வெளிச்சம் போட்டுக் காட்டும் குறும்படம்\nலண்டனில் தமிழினப் படுகொலையாளன் மைத்திரிக்கு எதிராக வெகுண்டெழுந்தனர் புலம்பெயர் தமிழர் 690 views\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் 415 views\nதூங்கிய பைலட்.. பொறுப்பில்லாத பெண் துணை பைலட்- பாதை விலகி பறந்த ஜெட் ஏர்வேஸ் விமானம் 368 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/02/11/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81/", "date_download": "2019-07-20T01:43:20Z", "digest": "sha1:QD4QYZ67DGWJTAYJOFSNUCJFIEQV6E7Z", "length": 16647, "nlines": 369, "source_domain": "educationtn.com", "title": "அறிவுக்கும், மதிப்பெண்ணுக்கும் சம்பந்தம் இல்லை: உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கருத்து!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome NeWS அறிவுக்கும், மதிப்பெண்ணுக்கும் சம்பந்தம் இல்லை: உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கருத்து\nஅறிவுக்கும், மதிப்பெண்ணுக்கும் சம்பந்தம் இல்லை: உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கருத்து\nஅறிவுக்கும், மதிப்பெண்ணுக்கும் சம்பந்தம் இல்லை: உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கருத்து\nஅறிவுக்கும், தேர்வு மதிப்பெண் ணுக்கும் சம்பந்தம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தெரிவித்துள்ளார்.\nதமிழ்நாடு நல்வாழ்வு இயக்கம் மற்றும் மக்கள் நல்வாழ்வுக்கான மருத்துவர்\nசங்கம் இணைந்து, ‘மக்கள் நல்வாழ்வும் மருத்துவக் கல்வியும்’ என்ற தலைப்பில்\nசென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேய பாவாணர் கூட்டஅரங்கில் நேற்று\nதமிழ்நாடு நல்வாழ்வுஇயக்கத்தின் செயலாளர் என்.ஞானகுரு வரவேற்புரையாற் றினார். தலைவர் டாக்டர் சி.எஸ்.\nரெக்ஸ் சற்குணம் தலைமையுரை யாற்றினார்.\nசென்னை மாநகராட்சி முன்னாள் சுகாதார அதிகாரி டாக்டர் பி.குகானந்தம், ‘பொது\nசுகாதாரமும் தேசிய மருத்துவ ஆணையமும்’ என்ற தலைப்பிலும், மக்கள்\nநல்வாழ்வுக்கான மருத்துவர் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் எஸ்.காசி,\n‘மருத்துவக் கல்வியும் தேசிய மருத்துவ ஆணையமும்’ என்ற தலைப்பிலும்\nசென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் பேசியதாவது:\nமருத்துவக் கல்விக்கு நீட் தேர்வு கொண்டுவரப்பட்டுள்ளது. அறிவுக்கும், தேர்வில் பெறும் மதிப்பெண்ணுக்கும் சம்பந்தம் இல்லை.\nபள்ளியில் சராசரி மதிப்பெண் எடுத்தவர்கள்தான் இன்று சமூகத்தில் பெரிய\nஅளவில் உள்ளனர். தேர்வில் கொடுக்கும் மதிப்பெண்ணை அளவுகோலாகஎடுத்துக்கொள்ள\n300 ஆண்டுகளுக்கு முன்பு கல்விக்கூடங்களுக்கு செல்ல வாய்ப்பற்ற நிலையில்\nஇருந்தவர்கள்தான், இன்று அதிக அளவில் கல்விக்கூடங்களில் படிக்கின்றனர்.\n300 ஆண்டுகளுக்கு முன்பு எ���்படி இருந்தோமோ, அந்த நிலைக்கு இன்னும் 20, 30 ஆண்டுகளில் நீட் தேர்வு கொண்டு சென்றுவிடும்.\nதற்போது மருத்துவக் கல்விக்கு கொண்டு வந்துள்ள நீட், இன்னும் கொஞ்சம்\nநாளில் கலை, அறிவியல் படிப்புகளுக்கும் வந்துவிடும். அதன்பின் பிளஸ் 2,\n10-ம் வகுப்பு மற்றும் எல்கேஜி வகுப்புக்குக்கூட நீட் தேர்வு வரக்கூடிய\nNext articleகிராமப்புறங்களில் அதிவேக இணையதள சேவை கிடைப்பதில் சிரமம்: செல்போன் செயலி வருகைப்பதிவு செய்ய முடியாமல் ஆசிரியர்கள் அவதி\nஆடிக்கிருத்திகையை முன்னிட்டு ஜூலை 26-ஆம் தேதி வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.\nஇனி டிரைவிங் லைசன்ஸ் நீங்கள் படிக்கும் கல்லூரியிலேயே பெற்று கொள்ளலாம்.\nதிருக்குறளை உலக நூலாக யுனேஸ்கோ அங்கீகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் அறிவித்துள்ளார்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nமாநில அளவில் முதலிடம் பிடித்த திருப்பூர் மாவட்டத்தில் 41 பள்ளிகளில் 1-ம் வகுப்பில்...\nதேர்ச்சி பெற்ற மாணவரை பெயில் என்று தெரிவித்த அண்ணா பல்கலை கழகம்.\nஆகஸ்டு 5 வரை ஆசிரியர்களுக்கு விடுமுறை எடுக்க தடை’ மாவட்ட கல்வி அலுவலர்...\nமாநில அளவில் முதலிடம் பிடித்த திருப்பூர் மாவட்டத்தில் 41 பள்ளிகளில் 1-ம் வகுப்பில்...\nதேர்ச்சி பெற்ற மாணவரை பெயில் என்று தெரிவித்த அண்ணா பல்கலை கழகம்.\nஆகஸ்டு 5 வரை ஆசிரியர்களுக்கு விடுமுறை எடுக்க தடை’ மாவட்ட கல்வி அலுவலர்...\nஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு எப்போது\nநடப்பு கல்வியாண்டுமுடிவடைய இன்னும் சிலதினங்களே உள்ளது.தேர்தல் நடைபெறஇருப்பதால் அனைவரின்கவனமும் அதைநோக்கியே இருக்கிறது.ஆண்டுதோறும் மே மாதம்நடைபெற வேண்டியஆசிரியர் பொதுமாறுதல்கலந்தாய்வுநடத்துவதற்கானஅட்டவணை இன்னும்வெளியிடப்படவில்லை பத்தாண்டுகளுக்கும்மேலாக வெளிமாவட்டத்தில் பணிபுரிந்துவரும் ஆசிரியர்கள் இந்தஆண்டாவது பணிமாறுதல்கிடைக்குமா என்றஎதிர்பார்ப்பில் உள்ளனர்.தேர்தல் முடிந்த பின்பொதுமாறுதல் கலந்தாய்வுஅட்டவணை வெளியாகும்என எதிர்பார்க்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-07-20T01:52:30Z", "digest": "sha1:GIIV44GQFO57MQ6D6AAOGKX6VPKWZ57N", "length": 6238, "nlines": 181, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கிமு நான்காம் நூற்றாண்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 5 துணைப்பகுப்புகளில் பின்வரும் 5 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► கிமு 310கள்‎ (1 பகு)\n► கிமு 320கள்‎ (2 பகு)\n► கிமு 370கள்‎ (2 பகு)\n► கிமு 380கள்‎ (2 பகு, 1 பக்.)\n► கிமு 390கள்‎ (2 பகு)\n\"கிமு நான்காம் நூற்றாண்டு\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 பெப்ரவரி 2008, 11:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/velaikaran-movie-karuththavanlaam-song/", "date_download": "2019-07-20T01:20:25Z", "digest": "sha1:B2H7L6EOYUPO3GVIBQ7CEIS2S4VYTM6B", "length": 5496, "nlines": 89, "source_domain": "www.cinemapettai.com", "title": "வேலைக்காரன் படத்தின் கருத்தவன்லாம் வீடியோ சாங்.! - Cinemapettai", "raw_content": "\nவேலைக்காரன் படத்தின் கருத்தவன்லாம் வீடியோ சாங்.\nவேலைக்காரன் படத்தின் கருத்தவன்லாம் வீடியோ சாங்.\nஎங்களை மட்டும் கேட்டுவிட்டா அணியில் இருந்து தூக்குநீர்கள்.. சேவாக் பாய்ச்சல்\nசரவணபவன் ராஜகோபால் மரணம்.. பெண்ணாசை அவரது உயிரை எடுத்து விட்டது\nவிஜய் டிவியின் Office சீரியலில் நடித்த மதுமிலாவா இது.. அட போங்கப்பா நம்பவே முடியல.. புகைப்படம்\n ஆச்சர்யப்பட்ட மக்கள்.. ஒரே அறிக்கை மொத்த ஆட்டோ ஓட்டுநர்களையும் கவர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nஇந்த வயதில் தேவையா.. நீச்சல் குளத்தில் போஸ் குடுத்த கஸ்தூரி.. நெட்டிசன்கள் கிண்டல்\nகிரிக்கெட் வீரர்கள், அணிகள் தரவரிசை பட்டியலை வெளியிட்டது ஐசிசி.. யார் முதலிடம் காலி தெரியுமா\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\nரஜினி, கமல் அரசியலில் இதான் நடக்கும்.. அஜித் ,விஜய் திட்டம் இதுதான்.. துல்லியமாக அடித்து சொல்லும் பிரபல ஜோதிடர்\nஇந்திய அணியில் நான்காம் இடத்தில் விளையாட இவர்தான் சரியான வீரர்.. பிசிசிஐ அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/120989", "date_download": "2019-07-20T01:02:56Z", "digest": "sha1:VV6IHRLIHA67KDKEPMX2JYOSE5IPJL5V", "length": 38003, "nlines": 120, "source_domain": "www.jeyamohan.in", "title": "கங்கைக்காக ஒர் உயிர்ப்போர்", "raw_content": "\n« இலட்சியவாதம் அன்றும் இன்றும் -ஒரு கடிதம்\n“வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-9 »\nநீர் நெருப்பு – ஒரு பயணம்\nநெருப்பு தெய்வம், நீரே வாழ்வு\nகங்கை தூய்மையற்றது என அறியாத ‘படித்த’ இந்தியர்கள் குறைவு. அத்தூய்மையின்மை எதனால் என்று கேட்டால் உடனே கங்கையில் வட இந்தியர்கள் பிணங்களைத் தூக்கிவீசுகிறார்கள் என்பார்கள். இந்துக்கள் தங்கள் புனிதநதியை தங்கள் அறிவின்மையால் அழிக்கிறார்கள், சாக்கடையாக்கி ஓடவிடுகிறார்கள் என்பதுதான் இங்கிருந்து உலகம் முழுக்கச் சென்றுள்ள பரப்புரை. ஆண்டுக்கு ஒருமுறையேனும் கங்கையில் மிதக்கும் பாதிமட்கிய மாடுகளின் உடல்கள், மனிதச் சடலங்கள் குறித்த புகைப்படங்கள் தேசிய ஊடகங்களில் வெளிவரும்\nஇப்புகைப்படங்கள் பெரும்பாலும் கங்கையில் முதல்பெருவெள்ளம் வந்து வடிந்தபின் எடுக்கப்படுபவை. அந்தப்பெரிய நதியில் எவ்வகையிலும் அத்தகைய மாசுக்களைத் தவிர்க்க முடியாது. ஒப்புநோக்க இறுதிச்சடங்குகள் ஏதும் நிகழாததும் புனிதத்தலங்கள் ஏதும் இல்லாததுமான பிரம்மபுத்திராவிலும் அதேபோல சடலங்களைக் காணலாம். கங்கையில் செல்லும் வெள்ளத்தின் அளவுக்கு அந்த மாசுக்கள் மிக எளிதாக அழிக்கப்பட்டுவிடும். அதிலுள்ள மீன்கள் நீர்நாய்கள் முதலைகளின் உணவுக்கே அவை போதாது.\nஆனால் கங்கை மாசடைந்ததுதான். ஏன் ஒருமுறை காசிக்கோ கான்பூருக்கோ அலகாபாதுக்கோ சென்று கங்கை ஏன் மாசடைந்துள்ளது என்று நோக்கினாலே புரியும். ஹரித்வாரிலிருந்து மேலே இமையமலை அடிவாரம் வரை மொத்த மலைகளும் கல்அகழ்வாளர்களால் கனிக்கொள்ளையர்களால் சூறையாடப்பட்டு மண்புழுதியும் வேதிக்குப்பையும் ஆற்றில் கொட்டப்படுவதைக் காணமுடியும். ஆட்சியாளர்கள், அதிகாரிகள் பங்குபெற்று நிகழும் இந்த சூறையாடல் பல ஆண்டுகளாக இடைவிடாது நிகழ்கிறது. அத்தனை அரசியல்கட்சிகளும் அதற்கு ஒத்துப்போகின்றன\nஇன்று கங்கையின் நீர் ஏராளமான அணைக்கட்டுக்கள் வழியாக பலவாறாகத் திருப்பிவிடப்படுகிறது. மிகக்குறைவான நீரே கங்கையில் செல்கிறது. அதேசமயம் கழிவுகள் கலப்பது மிகுந்து வருகிறது. இது இந்தியா முழுக்க அனைத்து ஆறுகளும் சந்திக்கும் நிலை. அதற்��ும் மேல் கங்கையை மாசுபடுத்துபவை தொழிற்சாலைக் கழிவுகள்\nஉதாரணமாகக் காசி. அது ஒரு மாபெரும் தொழில்நகரம். பட்டு உற்பத்திமையம். பட்டுக்கு வண்ணமேற்றும் சிறிய தொழிற்சாலைகள் பல்லாயிரக்கணக்கில் உள்ளன. ரசாயனத்தொழிற்சாலைகள் பல உள்ளன. மொத்தக் கழிவும் வரணா அஸி என்னும் இரு ஆறுகள் வழியாக கங்கையில் வந்து கலக்கின்றன. நடுவே உள்ள படிக்கட்டுதான் வரணாஸி. எந்தவிதமான தூய்மைப்படுத்தும் முறையும் இல்லை. நேரடியாக ஆற்றில் திறந்து விடப்படுகின்றன. கங்கையில் இரவெல்லாம் வந்துசேரும் இக்கழிவுகளால் அது நுரைநுரையாக வெவ்வேறு வண்ணங்களில் ஒழுகுவதைக் காணலாம்.\nகான்பூர் இந்தியாவின் தோல்பதனிடும் தொழிலின் மையம். இந்தியாவின் தோல்பொருட்களில் நேர்பாதி அந்நகரில்தான் உற்பத்தியாகின்றன. அதன் ரசாயனக்கழிவுகள் மொத்தமும் கங்கையை அடைகின்றன.அலகாபாதின் ரசாயன ஆலைகள். வெவ்வேறு தொழிற்சாலைகளின் கழிவும் கங்கையில்தான் சென்று சேர்கிறது. இதைத்தவிர கங்கைக்கரையிலுள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட நகர்களின் சாக்கடைகள் மொத்தமாகவே கங்கையில்தான் வந்தமைகின்றன.\nஇந்த சூழியல் அழிவு குறித்த பேச்சுக்கள் ஊடகங்களில் இருந்து மறைக்கப்படுவதற்காகவே கங்கையின் இடுகாடுதான் சூழியலழிவை உருவாக்குகிறது என்னும் செய்தி தொடர்ச்சியாக வெளியிடப்படுகிறது. கங்கையின் மெய்யான அழிவு மூன்று காரணங்களால் என வகுக்கலாம். ஒன்று நீரோட்டம் தடுக்கப்பட்டு கங்கையின் பல்லுயிர்தன்மை அழிவது. இரண்டு ரசாயனக் கலப்பு. மூன்று கங்கைக்கரையோரமாக நிகழும் கட்டற்ற கனிம அகழ்வு. அதன் கழிவுகள் கங்கையில் கலப்பது.\nகங்கை ஒரு புனிதநதி என்பது ஒருபக்கம், அது பல லட்சம்பேரின் வாழ்வாதாரம். விவசாயிகள், மீனவர்கல் படகோட்டிகள் என அதை நம்பிவாழ்பவர்கள் ஐந்து மாநிலங்களிலாக பரவியிருக்கிறார்கள். கங்கைநீரை வேளாண்மைக்குப் பயன்படுத்த அதில் பெரிய அணைகளைக் கட்டவேண்டியதில்லை. சிறிய தடுப்பணைகள் வழியாகவே நீரவ் வேளாண்மைக்குக் கொண்டுசெல்லலாம். சொல்லப்போனால் குறைந்த செலவில் மேலும் அதிகமாக வேளாண்மை செய்யலாம். பெரிய அணைகளின் நோக்கம் முதன்மையாக மின்னுற்பத்தி. அடுத்ததாக குத்தகைக்காரர் அதிகாரி அரசியல்வாதி என்னும் முக்கூட்டுக்கொள்ளை.\nபெரிய அணைகளுக்கு நிதியுதவிசெய்யவே பன்னாட்டு நிதியங்கள��� விரும்புகின்றன. ஏனென்றால் அதற்கான பொருட்கள் அவர்கள் நிதியுதவிசெய்யும் வேறு நிறுவனங்களிடம் வாங்கப்படும். அந்தப்பணம் வேறுவகையில் அவர்களுக்கே திரும்பி வரும். வட்டி மட்டும் பெருகிக்கொண்டிருக்கும். சூழியல்நிபுணர்கள் பெரிய அணைக்கட்டுத்திட்டங்களுக்கு எதிரான மாற்று பொருளியல் ஆலோசனைகளை விரிவாகவே வகுத்து அளித்திருக்கிறார்கள். அவை எவராலும் செவிகொள்ளப்பட்டதே இல்லை. இன்றைய அதிகாரக்கட்டமைப்பில் அக்குரல்கலுக்கு இடமே இல்லை\nகங்கையைப் பாதுகாக்கவேண்டும் என்று கோரி மக்களின் விழிப்புணர்ச்சியை உருவாக்கும்பொருட்டு ஒரு பெரும் போராட்டம் இன்று நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஹரித்வாரை மையமாகக் கொண்டு செயல்படும் மாத்ரிசதன் என்னும் அமைப்பு இதை நிகழ்த்துகிறது. இந்தியாவின் ஆத்மா வெளிப்படும் போராட்டம் எனக் கருதப்படும் இந்நிகழ்வுகுறித்து இங்கே அறிவியக்கத்தவர் பேசுவதில்லை. அரசியல்வாதிகள் பொருட்படுத்துவதில்லை. ஊடகங்களில் ஓரிரு வரிகளுக்குமேல் காணமுடியாது. தமிழகத்தின் முதன்மைநாளிதழ்கள் எவையும் இன்றுவரை இதைச் செய்தியாகப் பொருட்படுத்தியதில்லை\nமாத்ரி சதன் காந்திய வழியில் போராடுகிறது. மக்களின் மனசாட்சியுடன் உரையாடும்பொருட்டு அவர்கள் உண்ணாவிரதப்போரில் ஈடுபடுகிறார்கள். முதலில் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்தவர் சுவாமி நிகமானந்தா. கங்காபுத்ர நிகமானந்தர் என அவர்அழைக்கப்படுகிறார். அதைத்தொடர்ந்து சுவாமி கியான் ஸ்வ்ரூப் சானந்த் உண்ணாவிரதமிருந்து உயிர்துறந்தார். இப்போது சுவாமி ஆத்மபோதானந்தர் உண்ணாவிரதத்தில் இருக்கிறார்.\n1976 ஆகஸ்டில் பிகாரில் தர்பங்கா மாவட்டத்தில் லடாரி என்னும் சிற்றூரில் பிறந்த நிகமானந்தரின் இயற்பெயர் ஸ்வரூபம் குமார் ஜா. கிரீஷ் என அன்னையாரால் அழைக்கப்பட்டார். பொறியியல் படிப்புக்கான நுழைவுத்தேர்வுக்கு தன்னைத் தயாரித்துக்கொண்டிருக்கையில் 1995 அக்டோபரில் வீட்டைத்துறந்து ஆன்மிகப் பயணத்தைத் தொடங்கினார். நாடோடித் துறவியாக அலைந்து திரிந்தார். ஹரித்வாரில் உள்ள ஆசிரமத்தில் சுவாமி சிவானந்தரின் வழி வந்த கோகுலானந்த சரஸ்வதி மற்றும் நிகிலானந்த சரஸ்வதியின் மாணவராக ஆகி பின்னர் அவர்களிடமிருந்து துறவுபெற்றுக்கொண்டு நிகமானந்தராக பெயர் சூட்டிக்கொண்டார்\nநிகமானந��தர் வேதங்களையும் வேதாந்தத்தையும் கற்றுத்தேர்ந்தார். மாத்ரி சதனின் டிவைன் மெஸேஜ் என்னும் மாத இதழில் வேதாந்தம் சார்ந்த ஆழ்ந்த கட்டுரைகளை எழுதியிருக்கிறார். 1997 ல் அவர் தலைமையில் சில இளைஞர்கள் கங்கையைக் காப்பதற்காக மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்கும் போராட்டத்தைத் தொடங்கினர்.1998 ஜனவரியில் கங்கையைக் காக்கவேண்டும் என்னும் கோரிக்கையை முன்வைத்து தன் முதல் உண்ணாநோன்புப் போராட்டத்தை தொடங்கினார். பின்னர் ஜூன் மாதம் மீண்டும் ஏழுநாட்கள் போராட்டத்தை நடத்தினார்.\nமாத்ரிசதன் இதுவரை 60 முறை போராட்டம் நடத்தியுள்ளது.ஒருவர் உயிரிழந்தால் அவருடைய இடத்தில் இன்னொருவர் உண்ணாநோன்பைத் தொடர்வது வழக்கம். பொதுவாக ஊடகங்கள் இந்தப்போராட்டத்தை பொருட்படுத்தவில்லை. அரசு ஒரு பொருட்டாகவே கருதவில்லை. மக்களும் அதை கவனிக்கவில்லை. ஆயினும் அவர்கள் சலிக்காமல் தங்கள் போராட்டத்தை நடத்தினர்.\nசொல்லப்போனால் ஊடகங்கள் இந்தப்போராட்டத்தைப் பற்றி எள்ளல்நிறைந்த மொழியிலேயே பேசின. 2011ல் சுவாமி நிகமானந்தா உயிரிழந்தபோதுதான் சற்றேனும் ஊடகக் கவனம் கிடைத்தது. அதுவும் அப்போது மத்திய அரசின் ஊழலுக்குஎதிராகப் போராடிய ராம்தேவ் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஹரித்வாரில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அப்போது நிகமானந்தாவின் உடல் அதே மருத்துவமனையில் இருந்தது. ராம்தேவ் அதைச் சுட்டிக்காட்டியபின்னரே ஊடகங்கள் கவனித்தன.\nநிகமானந்தரின் போராட்டம் காங்கிரஸுக்கு எதிரானது, இந்துத்துவ நோக்கம் கொண்டது என அன்று திரிக்கப்பட்டது. அன்று இந்துத்துவ அரசியல்வாதிகள் அதை ஆதரித்தனர். இன்று இப்போராட்டம் மோடிக்கு எதிரானதாக மறுதரப்பினரால் திரிக்கப்படுகிறது. அன்று அவரை ஆதரித்தவர்கள் இன்று அப்போராட்டத்தை வசைபாடுகிறார்கள். அரசியல் துருவப்படுத்தலுக்கு அப்பால் நின்று மக்களின் பிரச்சினைகளை, வாழ்க்கைச்சிக்கல்களை நோக்க இங்கே கண்களே என்னும் நிலை முன்பு இருந்ததே இல்லை.\nநிகமானந்தர் கொல்லப்பட்டார் என்னும் குற்றச்சாட்டு உள்ளது பிப் 2011ல் அவர் தொடர் உண்ணாவிரதப்போராட்டத்தால் உடல்நிலை நலிந்து ஹரித்வார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் எவரென்றே தெரியாத ஒருவர் செவிலியர் உடையில் வந்து அவருக்கு ஓர் ஊசியை போட்டார் எனச் சொல்ல��்பட்டது. அந்த நஞ்சு ஊசிக்கு உடனடியாக மாற்று மருந்துக்கள் அளிக்கப்பட்டாலும் அவர் உயிரிந்தார். உடலாய்வில் அவருக்கு நஞ்சு செலுத்தப்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டது\nவழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டதும் நிகமானந்தருக்குச் சிகிழ்ச்சை அளித்த டாக்டர் பட்நகர் அவருக்கு நஞ்சு செலுத்தியது கண்டறியப்பட்டது. அவரை அதற்குத் தூண்டிய ஹிமாலயன் அகழ்வுத்தொழிலதிபர் கணேஷ்குமார் என்பவர் கைதுசெயப்பட்டார். வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது\nநிகமானந்தரின் கொலைமேல் நடவடிக்கை கோரி சிவானந்தர் 11 நாள் நீண்ட உண்ணாவிரதத்தை நடத்தினார். உத்தரகண்ட் அரசு கங்கைகரையின் சட்டவிரோத கனியகழ்வுகளை நிறுத்தும் நடவடிக்கைகளை எடுக்க ஆணையிட்டது. அதன் சூழியல் அழிவை கணக்கிட ஓர் அமைப்பையும் நிறுவியது. ஆனால் இவை கண்துடைப்பு நடவடிக்கைகள் மட்டுமே. இன்றும் கொல்லைப்புறமாக அனைத்து அகழ்வுகளும் நிகழ்கின்றன. சட்ட இடுக்குகளினூடாக அனுமதிகள் அளிக்கப்படுகின்றன. மாத்ரி சதன் மீண்டும் போராடிக்கொண்டிருக்கிறது. இன்றைய மத்திய மாநில அரசுகளும் அலட்சியமாகவே இருக்கின்றன.\nநிகமானந்தரின் மறைவுக்குப் பின்னர் சூழியல் ஆய்வாளரும் கான்பூர் ஐஐடியில் பேராசிரியராகப் பணியாற்றியவருமான ஜி.டி.அகர்வால் துறவுபூண்டு அதேகோரிக்கைகளுக்காகப் போராடி உண்ணாவிரதம் இருந்து உயிர்துறந்தார்.\n1932 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் முசாபர் நகர் மாவட்டத்தில் கந்தலாவில் பிறந்தார் குருதாஸ் அகர்வால். சூழியல்பொறியாளரான இவர் கான்பூர் ஐஐடியில் பதினேழாண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார்.2011 ஜூலையில் சுவாமி கியான் ஸ்வரூப் சானந்த் என்றபேரில் துறவுபூண்டார். அவருக்கு வித்யா மடம் துறவு அளித்தது.\nகங்கையைக் காக்கும்பொருட்டு ஏற்கனவே 2008 முதல் ஐந்துமுறை உண்ணாவிரதப் போராட்டங்களைச் செய்திருக்கிறார். அவருடைய கோரிக்கைகளை கொள்கையளவில் மன்மோகன் சிங் ஏற்றுக்கொண்டார். ஒருசில ஆணைகளையும் பிறப்பித்தார்\nநரேந்திரமோடி பிரதமாரக ஆனபின் அவருக்கு சுவாமி கியான் ஸ்வரூப் பல கடிதங்கள் எழுதினார். இறுதியாக எழுதிய கடிதத்தில் ‘நீங்கள் கங்கையைக் காப்பீர்கள் என நம்பினேன். கங்கை நதிக்கென தனி அமைச்சரவையைஉருஅவக்கிய நீங்கள் அதை மீட்டெடுக்க இன்னும் இரண்டு அடிகள் முன்செல்வீர்கள் என நம்பி��ேன். ஆனால் இத்தனை வருடச் சூழியல் அனுபவத்தில் சொல்கிறேன். இந்த நான்கு ஆண்டுகளில் திறம்பட ஒரு நல்ல நடவடிக்கை கூட எடுக்கவில்லை. நீங்கள் எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் பெருநிறுவனங்களுக்குப் பயனளிக்கும் நோக்கம் கொண்டவையாக மட்டுமே இருந்தன. நான் மீண்டும் உங்களைக் கெஞ்சிக்கேட்கிறேன். தடவுசெய்து கங்கையை மீட்டெடுங்கள்” என்று மன்றாடியிருந்தார்.\nஅவருடைய கோரிக்கை கண்டுகொள்ளப்படவில்லை. 2018ல் தன் உண்ணாவிரதப்போராட்டத்தைத் தொடஙிகிய சுவாமி கியான்ஸ்வரூப் சானந்த் ஜூன் 22 ,2018 ல் உண்ணாவிரதத்தாஉயிர்துறந்தார். அப்போது அவருக்கு 87 அகவை.\nசுவாமி கியான் ஸ்வரூப் சானந்த் மறைந்த இரண்டாவது வாரமே மத்ரி சதன் அமைப்பிலிருந்து 26 அகவை மட்டுமேயான துறவி ஆத்மபோதானந்தர் தன் உண்ணாநோன்பை தொடங்கினார். கேரளத்தைச் சேர்ந்த கணிப்பொறியாளரான ஆத்மபோதானந்தர் உண்ணாவிரதத்தைத் தொடர்கிறார். அவருடைய உயிரும் ஆபத்தில் இருக்கிறது.\nஆனால் இவ்வளவு திகைப்பூட்டும் ஒரு தொடர்போராட்டம் இந்தியாவின் ஊடகங்களால் இன்னமும்கூட பெரிதாகப் பொருட்படுத்தப்படவில்லை. ஏனென்றால் இதன் எதிர்நிலையில் நின்றிருப்பவர்கள் மிகப்பெரிய அகழ்வுநிறுவனங்கள், ஆலைகள். அவர்களை நம்பியே ஊடகங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் உள்ளன. இப்போராட்டம் சிறு சூழியல்குழுக்களாலேயே மாற்று ஊடகங்கள் வழியாக முன்னெடுக்கப்படுகிறது\nதமிழகத்தின் சூழியல்செயல்பாட்டாளரும், காந்தியருமான ஸ்டாலின் எழுதிய சிறுநூல் ‘நெருப்பு தெய்வம், நீரே வாழ்வு’ இந்த மாபெரும் போராட்டத்தின் கதையைச் சொல்கிறது. அவர் சார்ந்த குக்கூ குழந்தைகள் வெளியின் ஊழியர்கள் ஒரு சிறு குழுவாக அவர்கள் இங்கிருந்து கிளம்பிச் சென்று ஆத்மபோதானந்தரைக் கண்டு தங்கள் ஆதரவைத் தெரிவித்துவந்தனர். அப்பயணத்தின்பொருட்டு எழுதப்பட்ட துண்டுப்பிரசுரம் என இதைச் சொல்லலாம்.\nஇன்றுவரை நம்காலத்து மாபெரும் கொள்கைப்போராட்டமான இதைப்பற்றி முழுமையான ஒரு கட்டுரை தமிழில் எழுதப்படவில்லை. இந்தத் தளத்தில் செய்திகள் வந்துள்ளன. ஸ்டாலினும் குக்கூ குழுவினரும் நேரில் சென்று ஆத்மபோதானந்தரை வாழ்த்தி மீண்டிருக்கின்றனர். அச்செய்தி வெளிவந்துள்ளது. இதுவரை ஒரு கடிதம்கூட வாசகர்களிடமிருந்து வரவில்லை. இதில் வெளிவரும் எந்த ஒரு சிறுசெய்திக்���ும் வாசக எதிர்வினை இருக்கும். இவ்வளவுபெரிய ஒரு புறக்கணிப்பு எங்கிருந்து வருகிறது\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 64\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 10\nகவிஞர் வெயிலுக்கு ஆத்மாநாம் விருது\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-20\nஅனோஜனும் கந்தராசாவும் – கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-19\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/the-us-must-not-be-allowed-to-strong-arm-india-iran-ties/", "date_download": "2019-07-20T01:45:43Z", "digest": "sha1:TFJHEHG5QWNH32UTYTRHVIQX2MXDTOKO", "length": 15389, "nlines": 178, "source_domain": "www.sathiyam.tv", "title": "ஈரானுடன் இன்று 'பிரேக்- அப்' செய்யும் இந்தியா.., - Sathiyam TV", "raw_content": "\nஆந்திரா To தமிழ்நாடு கஞ்சா கடத்தல் – 7 பேர் கைது\n2 விமானத்தை திருடிய நபர் பாராட்டிய பிளேன் கண்காணிப்பாளர்\nவேன் மீது ஏறி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறுவது கற்பனைக்கதை – பழனிச்சாமி\nஏலியன் ஏன்ட் நோய் பற்றி தெரியுமா.. சொல் பேச்சை கை கேட்காது\nபட்ஜெட் 2019-20 – ஒரே நாடு ஒரே மின்கட்டமைப்பு என்றால் என்ன..\nஒரு டிஎம்சி என்றால் என்ன \n வாசகர்கள் பொழிந்த கவிதை மழை..\n எந்த நேரத்தில் எதை சாப்பிட வேண்டும்..\nஉடற்பயிற்சியை மிஞ்சிய படி ஏறுதல் இதய நோய்க்கு பெஸ்ட் சாய்ஸ்\nராகவா லாரன்சை நம்பி சென்னை வந்த லட்சுமி ரயில் நிலையத்தில் தூங்கும் சோகம்\n“புளிச்ச மாவு புகழை” ஓரம் கட்டிய மணி.. வில்லன் நடிகரை சேர்த்துக்கொண்டார்..\n’ஆடை’ ரிலீஸில் தொடரும் சிக்கல்…\n“அங்க தொட்டு, இங்கு தொட்டு சந்தானத்துக்கும் இந்த நிலைமையா..\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 19.07.19 |…\nகானா பாடல் பாடி போலீசாருக்கு மிரட்டல்… கைதுக்கு முன், கைதுக்கு பின்\nHome Tamil News India ஈரானுடன் இன்று ‘பிரேக்- அப்’ செய்யும் இந்தியா..,\nஈரானுடன் இன்று ‘பிரேக்- அப்’ செய்யும் இந்தியா..,\nஈரானிடம் இருந்து பெட்ரோல், டீசல் வாங்குவதை இந்தியா இன்றோடு நிறுத்த போகிறது. இதனால் இந்தியாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட உள்ளது.\nஈரானிடம் உலக நாடுகள் யாரும் எண்ணெய் பொருட்களை வாங்க கூடாது என்று அமெரிக்கா தடை விதித்து இருந்தது. அமெரிக்கா – ஈரான் இடையே இருந்த அணு ஆயுத ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து அமெரிக்கா ஈரான் மீது இந்த தடையை விதித்தது.\nஇதில் சீனா, இந்தியா, துருக்கி ஆகிய நாடுகளுக்கு எண்ணெய் வர்த்தகத்தை நிறுத்த கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. இன்றோடு அந்த அவகாசம் முடிகிறது.\nஇன்றோடு இந்தியா – ஈரான் எண்ணெய் வர்த்தகத்தை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் அமெரிக்காவின் பொருளாதார தடையை இந்தியா சந்திக்க நேரிடும். இதனால் இந்தியா இன்றோடு அதிகாரப்பூர்வமாக ஈரானிடம் இருந்து பெட்ரோல் டீசல் வாங்குவதை நிறுத்த போகிறது. இந்தியாவிற்கு அதிகமாக பெட்ரோல், டீசல் வழங்கும் நாடுகளில் ஈரான் மூன்றாம் இடம் வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியா இனிமேல் சவுதி, அமெரிக்கா, அமீரகத்திடம் இருந்து மட்டுமே எண்ணெய் வாங்க முடியும். ஆனால் இவர்கள் ஈரான் போல குறைவான விலை��ில் எண்ணெய் விற்பதில்லை. அதேபோல் சலுகைகளும் கிடையாது.\nமேலும் இந்த தடை காரணமாக மற்ற நாடுகளும் இதே மூன்று நாடுகளிடம் இருந்து மட்டுமே பெட்ரோல், டீசல் வாங்க முடியும். இதனால் தேவை அதிகம் ஆகி, இவர்கள் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்த வாய்ப்புள்ளது. இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த வாய்ப்பில்லை.\nஇதனால் நாளையில் இருந்து பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயரும். ஈரானிடம் இந்தியா ஏற்கனவே வாங்கி இருக்கும் பெட்ரோ,ல் டீசல் கையிருப்பு தீரும் வரை கொஞ்சம் சமாளிக்க முடியும். அதன் பின் பெட்ரோல் டீசல் விலை கிடு கிடுவென்று உயரும். முக்கியமாக தேர்தல் முடிந்த பின் ஒரே அடியாக பெட்ரோல் டீசல் விலை உச்சத்தை தொட வாய்ப்பு இருக்கிறது.\nஇந்த முறிவு காரணமாக பெட்ரோல் டீசல் விலை மட்டும் உயர போவதில்லை. பின் வரும் பிரச்சனைகளும் அதிகம் ஏற்படும்.\nஅதிக விலை கொடுத்து பெட்ரோல் டீசல் வாங்குவதால் இந்தியாவில் பொருட்களின் விலைவாசி கடுமையாக உயரும். பண வீக்கம் அதிகம் ஆகும்.\nபேருந்து உள்ளிட்ட போக்குவரத்து கட்டணங்கள் அதிகம் ஆகும். இந்தியாவின் பண மதிப்பு பெரிய அளவில் அடி வாங்கும். இது மேலும் பொருட்களின் விலையை அதிகரிக்கும்.\nஈரானிடம் உறவை நிறுத்தும் இந்தியா\nஈரானுடன் இன்று பிரேக்- அப் செய்யும் இந்தியா..\nஆந்திரா To தமிழ்நாடு கஞ்சா கடத்தல் – 7 பேர் கைது\nஒரே நேரத்தில் பதிவிடப்பட்ட ஆபாசப்படங்கள்\nமருமகளுக்கு மாமனார் செய்த உதவி – வைரலாகும் புரட்சிகர செயல்\n10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\nஆந்திரா To தமிழ்நாடு கஞ்சா கடத்தல் – 7 பேர் கைது\n“புளிச்ச மாவு புகழை” ஓரம் கட்டிய மணி.. வில்லன் நடிகரை சேர்த்துக்கொண்டார்..\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 19.07.19 |...\n2 விமானத்தை திருடிய நபர் பாராட்டிய பிளேன் கண்காணிப்பாளர்\nவேன் மீது ஏறி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறுவது கற்பனைக்கதை – பழனிச்சாமி\nசிக்கன் பக்கோடா கேட்ட சிறுமி கொடூரனால் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஆந்திரா To தமிழ்நாடு கஞ்சா கடத்தல் – 7 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2015-08-03-06-50-37/", "date_download": "2019-07-20T00:46:04Z", "digest": "sha1:TFHGV7H5MZMEE2DUMJLDI5ZGYW253V5N", "length": 10020, "nlines": 90, "source_domain": "tamilthamarai.com", "title": "குருதாஸ்பூரில் தாக்குதல் பாகிஸ்தானின் ஆதரவு இருப்பது குறித்து வலுவான ஆதரம் |", "raw_content": "\nசென்னையில் பாஜக தலைவர்களுடன் ஈழத் தமிழர்கள் குழு சந்திப்பு\nமேற்கு வங்கத்தில் பலமடையும் பாஜக\nஉத்தரப்பிரதேச மகாராஷ்டிர பாஜக தலைவர்கள் நியமனம்\nகுருதாஸ்பூரில் தாக்குதல் பாகிஸ்தானின் ஆதரவு இருப்பது குறித்து வலுவான ஆதரம்\nகுருதாஸ்பூரில் தாக்குதல் நடத்தியவர்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் என்பதற்கு வலுவான ஆதாரம் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாகிஸ்தான் எல்லையை ஒட்டி உள்ள பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரில் கடந்த மாதம் 27ம் தேதி 3 தீவிரவாதிகள் ராணுவ உடையில்\nஊடுருவி பயங்கர தாக்குதல் நடத்தினர். பஞ்சாப் போலீசாரும் பாதுகாப்பு படையினரும் 12 மணி நேரம் போராடி தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவத்தில், 3 பொதுமக்கள், ஒரு எஸ்பி மற்றும் 3 போலீசார் பலியாயினர். 17 பேர் படுகாயமடைந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் கிளப்பிய இச்சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து எல்லையோரம் அமைந்துள்ள தாஷ் பகுதி வழியாக குருதாஸ்பூரில் ஊடுருவியதாகவும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 2 ஜிபிஎஸ் கருவிகளை ஆய்வு செய்ததில் தெரிய வந்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.\nஇதற்கு கடும் கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான், 'எந்த ஆதாரமும் இல்லாமல் பழிபோடுவது ஆரோக்கியமான போக்கல்ல' என கூறியது. இந்நிலையில், கொல்லப்பட்ட 3 தீவிரவாதிகளின் உடலை பிரேத பரிசோதனை செய்கையில், ஒரு தீவிரவாதி அணிந்திருந்த கையுறை 'மேட் இன் பாகிஸ்தான்' அதாவது பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட கையுறை என அதில் குறிப்பிடப்பிடப்பட்டுள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. மேலும், அவர்களிடமிருந்து இரவில் பார்க்கக்கூடிய கருவிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. அவை அமெரிக்க அரசுக்கு சொந்தமானவை. இத்தகயை கருவிகளை ஆப்கானிஸ்தானில் நேட்டோ படையில் உள்ள அமெரிக்க வீரர்கள் பயன்படுத்துபவை.இதன் மூலம் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது தற்போது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.\nபாகிஸ்தானில் 5.100 தீவிரவாதிகளின் வங்கி கணக்குகள் முடக்கம்\nபாகிஸ்தான் ராணுவத்தின் 4 நிலைகளை தகர்த்த இந்திய வீரர்கள்\nஜம்மு-காஷ்மீரில் தாக்குதல் நடத்துவதற்கு 100…\nமுழு காஷ்மீரும் இந்தியாவுக்கு சொந்தம்: சீன 'டிவி'\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து…\nவீரர்களின் உயிர்த்தியாகம் வீண் போகாது\nசுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸார் அல்லாத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத்திய மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்களில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபா ...\nசென்னையில் பாஜக தலைவர்களுடன் ஈழத் தமி� ...\nமேற்கு வங்கத்தில் பலமடையும் பாஜக\nஉத்தரப்பிரதேச மகாராஷ்டிர பாஜக தலைவர்க ...\nவிவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையி ...\nதிருமணமான 24 மணிநேரத்தில் இளம் பெண்ணிற் ...\nதமிழகம் வளர்ச்சிப்பாதையில் செல்லாவிட� ...\nகண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்\nகோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.\nதியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ...\nஇது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalam1st.com/article/9626/", "date_download": "2019-07-20T01:55:38Z", "digest": "sha1:TPV3JOTF7YCHZESFRVW2DHKZ4N4XLTUY", "length": 11081, "nlines": 63, "source_domain": "www.kalam1st.com", "title": "தென்கிழக்குப் பல்கலைக்கழக, கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதியானார் கலாநிதி றமீஸ் அபூபக்கர்! - Kalam First", "raw_content": "\nதென்கிழக்குப் பல்கலைக்கழக, கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதியானார் கலாநிதி றமீஸ் அபூபக்கர்\nதென்கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றில் முதன் முறையாக அதே பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று அங்கு விரிவுரையாளராகி பல்வேறு மட்டங்களில் பதவி வகித்த கலாநிதி அபூபக்கர் றமீஸ், கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\n2005 ஆம் ஆண்டு தற்காலிக விரிவுரையாளராக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இணைந்து கொண்ட றமீஸ் அபூபக்கர், 2006 ஆம் ஆண்டு நிரந்தர விரிவுரையாளராக நியமனத்தைப் பெற்றுக்கொண்டார்.\nசிரேஷ்ட விரிவுரையாளர் தரம் இரண்டுக்கு 2011 இல் பதவி உயர்��ு பெற்ற இவர், 2017 இல் சிரேஷ்ட விரிவுரையாளர் தரம் ஒன்றுக்கு பதவி உயர்த்தப்பட்டார். பின்னர் 2017 இல் கலை கலாச்சார பீடத்தின் சமூகவியல் துறைத்தலைவராக நியமிக்கப்பட்டார்.\nமாணவ சேவை நலன்புரி பணிப்பாளர், ஆசிரியர் விருத்திநிலைய பணிப்பாளர், மற்றும் பல்கலைக்கழக வெளிவிவகாரங்களுக்கான பணிப்பாளர் என பல்வேறு பதவிகளை வகித்திருந்த கலாநிதி றமீஸ் அபூபக்கர், தற்போது தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலைகலாச்சார பீடத்தின் பீடாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.\nகலாநிதி றமீஸ் அபூபக்கர், தனது ஆரம்பக்கல்வியை சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயத்திலும் இரண்டாம்நிலைக் கல்வியை கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையிலும், பல்கலைக்கழக கல்வியை தென்கிழக்குப் பல்கலக்கழகத்திலும் கற்றிருந்தார். இங்கு சமூகவியல் விஷேட துறையில் (First Class) முதற்தர சித்திபெற்று 2004 ஆம் ஆண்டு வெளியேறினார்.\nசமூகவியல் துறையில் தன்னுடைய முதுமாணிப் பட்டத்தை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 2010 ஆம் ஆண்டு பூர்த்திசெய்தார். இதேவேளை முரண்பாடு, சமாதானம் போன்றவற்றில் பட்டப்பின்படிப்பை இங்கிலாந்து பெரட்போர்ட் பல்கலைக்கழகத்தில் 2009-2010 காலப்பகுதியில் தொடர்ந்து அங்கு பட்டம் பெற்றார்.\nபின்னர் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் ஆய்வு புலைமைப்பரிசிலைப் பெற்று தனது கலாநிதி பட்டப்படிப்பை அங்கு முடித்து வெளியேறினார். அதிகமான ஆய்வுக்கட்டுரைகளையும் நூல்களையும் தேசியத்திலும் சர்வதேசத்திலும் சமர்ப்பித்துள்ள இவர், பல்வேறு மட்ட சமூகசேவை நிறுவனங்களிலும் அமைப்புக்களிலும் இணைந்து செயலாற்றி வருகின்றார்.\nசாய்ந்தமருதை பிறப்பிடமாகக் கொண்ட கலாநிதி றமீஸ் அபூபக்கர், கலை கலாச்சார பீடத்தின் ஒன்பதாவது பீடாதிபதியாவார். சாதாரண தொழிலாளியான மிஸ்கீன் பாவா அபூபக்கர் மற்றும் உதுமான்கண்டு வதவியத்தும்மா ஆகியோருக்கு மூன்றாவது பிள்ளையான இவர், இரண்டு சகோதரிகளையும் ஒரு சகோதரரையும் உடன் பிறப்புக்களாக கொண்டவராவார். ஆசிரியையான சில்மியத்துல் சிபானாவை மனைவியாக கரம்பிடித்த இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர்.\nமுஸ்லிம் காங்கிரஸின் மூன்று எம்.பி.க்கள் மஹிந்தவின் காலில் தவம் கிடந்தனர் - அப்துல்லா மஹ்றுப் எம்.பி தெரிவிப்பு 0 2019-07-20\nதலைவர் பதவியை கொடுத்தால், ஜனாதிபதி வேட்பாளராக சஜித் போட்டி - கருவுக்கு ரணில் சாதக பதில்..\nபங்களாதேஷ் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு 0 2019-07-20\nஒருவரைத் தவிர, ஏனையவர்கள் அமைச்சுப் பதவிகளை மீள ஏற்கிறார்கள் 754 2019-07-12\nவிமலுக்கு விளக்குப்பிடிக்கும் அதாவுல்லா. 527 2019-06-26\nகாவிக் குற்றவாளிக்குபொலிஸ் பாதுகாப்புடன் கூடிய இராஜமரியாதை 410 2019-06-26\nபஸீருக்கு சாட்டையடி கொடுத்த சட்டத்தரணி அன்ஸில் 388 2019-06-28\nமுஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் அமைச்சர் மனோ கணேசன் 362 2019-06-25\nபிக்குகள் புகைபிடிக்கும் விடியோவை பதிவிட்டு, அகற்றிய ரஞ்சன் ராமநாயக்க 331 2019-07-16\nரணில் - மஹிந்த 2 ஆம் மாடியில், இரகசிய சந்திப்பு - அம்பலப்படுத்தும் அநுரகுமார 110 2019-07-13\nதலைவர் பதவியை கொடுத்தால், ஜனாதிபதி வேட்பாளராக சஜித் போட்டி - கருவுக்கு ரணில் சாதக பதில்..\n32 ஆண்டுகளுக்கு பின் சதம் விளாசிய, துவக்க வீரர் அல்லாத முதல் பாகிஸ்தானியர் 380 2019-06-27\nதென்கிழக்குப் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை பதில் பணிப்பாளராக எஸ்.எம்.பீ.ஆஸாத் நியமிக்கப்பட்டுள்ளார். 275 2019-07-16\nகிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறும் தென்னாபிரிக்கா 121 2019-06-24\nவெளிநாட்டில் ஆடும் வீரர்கள் இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு அழைப்பு 96 2019-06-28\n19 வயதுக்கு உட்பட்ட மாகாண தொடருக்கான அணிகள் அறிவிப்பு 80 2019-07-11\nஹத்துருசிங்க உள்ளிட்ட பயிற்சியாளர்களை பதவி விலகுமாறு பணிப்புரை 71 2019-07-19\nகட்டுநாயக்காவில் தென்னாபிரிக்க, அதிபரை சந்திக்கிறார் ரணில் 38 2019-06-27\nநிகா­புக்கு தடை விதிக்க கோரும் மனுவை, தள்­ளு­படி செய்­தது இந்­திய உயர் நீதி­மன்றம் 34 2019-07-11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.smartmarket.lk/batticaloa/real-estate/land-plot/-334180.html", "date_download": "2019-07-20T00:45:03Z", "digest": "sha1:O3P2LWKVVUOODWNG54GKBHL5MNW62VJX", "length": 2698, "nlines": 42, "source_domain": "www.smartmarket.lk", "title": "மட்டக்களப்பில் உறுதி காணி விற்பனைக்கு", "raw_content": "\nமட்டக்களப்பில் உறுதி காணி விற்பனைக்கு - For Sale\nDetails : இந்த காணியானது இருதயபுரத்தின் அருகில் உள்ள நாவற்கேணி எனும் ஊரில் அமைந்துள்ளது இவ் இடமானது அனைத்து வசதிகளும் கொண்ட பிரதேசமாகும் இதன் அருகில் ரயில் போக்குவரத்து வசதியும் நல்ல சுத்தமான குடிநிர் வசதியும் பிரதேச செயலகம், கல்யாண மண்டபம், இ.போ.பேரூந்துச்சாலை, தொழிற்பயிற்சி நிலையம், முதியோர் இல்லம் என்பன சுற்றிவர அமையப்பெற்றுள்ளது சிறந்த வணிக மையமாகவும், குடியிருப்ப��� இடமாகவும், பாரிய விவசாயத்திட்ட நோக்கத்திற்காகவும் பயன் படுத்த முடியும். சட்டப்படி பதிவு செய்யப்பட்ட உறுதி, காணி வரைபடம் மற்றும் வரலாற்றுச் சான்றிதழ் முதலான இதற்கு உரித்து ஆவணங்கள் உள்ளன வாங்கும் விருப்பம் உள்ளோர் தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/health-care/udal-nalam/1537-2014-04-21-14-21-59", "date_download": "2019-07-20T01:24:25Z", "digest": "sha1:AIKHLO5MUTMJFBGY66LECJ5ZYV65U6TD", "length": 24604, "nlines": 294, "source_domain": "www.topelearn.com", "title": "கிவி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nகிவி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nமேலை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கிவி பழம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மருத்துவ பண்புகளை கொண்டுள்ளது.\nகிவி பழத்தின் தோல் பச்சை நிறத்துடனும், பழத்தின் உள்ளே சிறிய கருப்பு விதைகளுடன் பச்சை, மஞ்சள் கலந்த சதையுடனும் இருக்கும்.\nஇப்பழத்தில் ஏராளமான மினரல்கள், விட்டமின் சத்துக்கள் உள்ளன. சிட்ரஸ் ரக பழ வகையை சார்ந்த கிவி பழத்தில் வைட்டமின் சி, ஏ, இ அதிகம்.\nஇது தோல் நோய்கள், இதயநோய், புற்றுநோய், உடல் பருமன் போன்ற நோய்கள் தாக்காமல் இருக்க வைட்டமின் சி'யை பயன்படுகிறது.\nஇதில் உள்ள நார்சத்துகள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுபடுத்துவதால் டயாபடீஸ் நோய் குணமாகும். மேலும் கொலஸ்ட்ராலைக் குறைக்கும். குழந்தைகளுக்கு ஆஸ்துமா, மூச்சிறைப்பு, சளி போன்றவற்றிலிருந்து கிவி பழம் பாதுகாக்கும்.\nஇது குறைந்த அளவு கொழுப்பு சத்துகளை கொண்டுள்ளதால் எடை குறைக்க விரும்புபவர்கள் கிவி பழத்தை சாப்பிடலாம்.\nமுதுமைக் காலத்தில் ஏற்படக்கூடிய கண் புரை, விழித்திரை சிதைவு, கண் நோய்களைத் தடுக்க தேவையான அளவு வைட்டமின் சி சத்துகளை கொண்டுள்ளதால் முதுமையில் இந்நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.\nமேலும் இதயத்துடிப்பின் சீரற்ற நிலையை தடுத்து சீரான இயக்கத்திற்கு உதவி புரிகிறது.\nகிவி பழத்தில் அதிக அளவு பொட்டாசியச் சத்து இருப்பதால், இது இதயத் துடிப்பை சீரான நிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது.\nஇந்த பழத்தை சாப்பிடுங்கள்: கிடைக்கும் நன்மைகள் ஏராளம்\nபேரிக்காய் நம் உடலின் கழிவுகளை நீக்கி சுத��தம் செய்\nதூக்க மாத்திரை சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள\nஇன்றைய கால கட்டத்தில் பலர் இரவு தூக்கத்தை பணிச்சும\nதங்கம் போல மின்னிட இந்த பழம் மட்டும் போதுமே\nபெண்கள் அனைவருமே தங்களது அழகிற்கு முக்கியத்துவம் க\nவெங்காயத்தை கைகளில் தேய்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nவெங்காயத்தில் ஈரப்பதம், புரதம், கொழுப்புச்சத்து, ந\nதினமும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் கிடைக்கும் நன்மைகள்\nநமது உடலின் செயல்பாடுகள் அனைத்தும் முறையாக செயல்பட\nமுருங்கைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் பக்கவிளைவுகள்\nதென்னிந்தியர்கள் உணவில் குறிப்பாக தமிழர்களின் உணவி\nகற்றாழை சாறுடன் பூண்டு சாறை கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஉடலை ஆரோக்கியமாகவும், அழகாகவும் வைத்திருக்க இயற்கை\nதினசரி தக்காளி சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா\nஇன்று பலரும் அதிக உடல் எடையால் அவதிப்படுகின்றனர்,\nதினமும் பப்பாளி பழம் சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் இதோ\nபப்பாளி பழத்தை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூ\nஇறால் சாப்பிடுவதனால் கிடைக்கும் வியப்பூட்டும் நன்மைகள்\nஅசைவ உணவுகளில் கடல் உணவுகளுக்கு தனி மவுசு தான், மீ\nலெமன் ஜூஸில் இருக்கும் நன்மைகள்\nஅனைவரும் விரும்பி குடிக்கும் பானம் லெமன் ஜூஸ். இ\nபிரிட்ஜில் சிக்கனை வைத்து சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்து\nசிலர் சிக்கனை பிரிட்ஜில் வைத்திருந்து மறுநாள் பய\nநார்த்தம்பழத்தின் மூலம் கிடைக்கும் நன்மைகள்\nஇந்த நார்த்தம்பழம் புளிப்புச் சுவையுடையது. இது ஆ\nமுந்திரி பழம் சாப்பிடுவதால் கிடக்கும் நன்மைகள்\nமுந்திரிப் பழத்தில் புரோட்டீன், பீட்டா-கரோட்டீன்\nஇளநீர் குடிப்பதனால் கிடைக்கும் பயன்கள்...\nஇயற்கை கொடுத்த அற்புதக் கொடைகளுள் ஒன்று இளநீர். இள\nஆளி விதையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஆளி விதைகள் என்பது சிறிய அளவில், ப்ரௌன் நிறத்தில\nகேரட்டை பச்சையாக சாப்பிட்டால் கிடைக்கும் அற்புதங்கள் என்ன தெரியுமா\nகேரட்டில் நார்ச்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டீ\nகத்தரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்\nமனிதனின் ஆரோக்கியமான வாழ்விற்கு காய்கறிகளும், பழங்\n14 நாட்கள் தொடர்ந்து பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா\nபேரிச்ச��் பழத்தில் விட்டமின் B6, B12, மெக்னீசியம்,\nதினமும் கறிவேப்பிலை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்\nபொதுவாக உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் ச\nபேரிச்சம்பழத்தை தேனில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nபேரிச்சம் பழத்தில் ஏராளமான சத்துக்கள் நிறைந்திருப்\nஉறங்குவதற்கு முன் 1 பல் பூண்டு சாப்பிடுங்கள்: கிடைக்கும் நன்மைகளோ ஏராளம்\nமருத்துவகுணம் நிறைந்த பூண்டில் ஒரு பல் எடுத்து இரவ\nபாகற்காய் ஜூஸுடன் கேரட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் இதோ\nதினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 டேபிள் ஸ்பூன்\nதினமும் காலை வெறும் வயிற்றில் சுடுநீரில் இஞ்சி கலந்து குடிப்பதால் பெறும் நன்மைகள\nஇஞ்சி ஒரு சிறந்த மருத்துவ குணம் கொண்டுள்ள உணவுப் ப\nமுந்திரி பருப்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nமுந்திரிப் பருப்பானது அதிகளவு கனியுப்புக்களை கொண்ட\nசிறுதானியங்கள் சாப்பிட்டால் கிடைக்கும் ஆரோக்கியம்\n“உணவிலிருந்து தொடங்குவதுதான் ஆரோக்கியம். ஆனால் இன்\nஇளம்வயது திருமணம் செய்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்…\nஅரசு சட்டத்தின் படி ஆண், பெண் இருவருக்கும் திருமண\nவயிற்று வலியை குணப்படுத்தும் முலாம் பழம்\nகோடைகாலத்தில் ஏற்படும் வயிற்று வலி, சோர்வு, வயிற்ற\nநிறுத்தினால் கிடைக்கும் நிச்சயப் பலன்\nநிறுத்தினால் கிடைக்கும் நிச்சயப் பலன்: உலகப் புகைய\nபேரிச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஉடல் நலத்திற்கு ஆரோக்கியத்தை வாரி வழங்குவதில் பேரி\nபுடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்\nசத்துள்ள உணவை சாப்பிடும் போது மட்டுமே, நோயில்லாமல்\nபச்சை வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nபச்சைப் பழங்கள் வயிற்றுப் பாதையில் உள்ள குடல் புண்\nகத்திரிக்காய்களில் தசைக்கும், ரத்தத்திற்கும் உரம்\nதினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nமுடி நன்கு வளர்வதற்கு நெல்லிக்காய் சாப்பிட வேண்டும\nஉடலுக்கு புத்துணர்வு தரும் மங்குஸ்தான் பழம்\nமங்குஸ்தான் பழம் சிவப்பும், கருநீலமும் கலந்த வண்ணத\nநலம் தரும் நாவல் பழம்\nஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகளுக்கு நாவல் பழம் ஒரு\nபச்சை மிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்\nநாம் உணவில் சேர்த்துக் கொள்ளும் பச்சை மிளகாயில் பல\nமுந்திரி பழம் தரும் பயன்கள்\nமுந்திரி பருப்புகளை விரும்பி சாப்பிடும் அளவுக்கு ம\nமுந்திரி பருப்பின் முத்தான நன்மைகள்\nஉண்பதற்கு சுவையாக இருக்கும் முந்திரி பழம், உடலுக்க\nவிளாம்பழம் நாம் கண்டு கொள்ளமால் விட்டுள்ள அரிய பழ\nமீன் எண்ணெய் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்\nஉடல் ஆரோக்கியத்திலேயே மிகவும் சிறந்த உணவுப் பொருள்\nசொக்லேட் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்\nசொக்லேட்டின் மூலப்பொருளான கோகோ பீன்ஸை பற்றி கால\nஇன்றைய சூழ்நிலையில் உணவு, தண்ணீர் மற்றும் காற்று ப\nகரட் சாப்பிடுவோருக்கு கிடைக்கும் நன்மைகள்\nகரட்டை உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்கு கண்பார்வை\nதேவையான பொருட்கள்:பேரிச்சம் பழங்கள் – 2 கப் விதை ந\nவாழை இலையில் நாம் சாப்பிடுவதால் என்ன என்ன பயன்கள் ஏற்படுகிறது\nஇன்றைக்கு நாகரிகம் முன்னேறிவிட்டது என்று சொல்லி எத\nகற்றாழை இயற்கை நமக்கு கொடுத்த கொடை என்றால் மிகையாக\nசோயாபீன்ஸ் மண்ணில் கிடைக்கும் மகத்தான சத்துணவு\n இன்று பல நாடுகளில் ம\nஎலுமிச்சைப் பழம் சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்கின்றது..\nசிட்ரஸ் பழமான எலுமிச்சையில் சாதாரண எலுமிச்சை, கொடி\nஈரான் செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது 17 seconds ago\nஅதிசயம் ஆனால் உண்மை - முட்டை போட்ட சேவல் 33 seconds ago\nநலம் தரும் நாவல் பழம் 44 seconds ago\nமாதவிடாய் சமயத்தில் வயிற்று வலி வருவது எதனால்\nஉறங்குவதற்கு முன் 1 பல் பூண்டு சாப்பிடுங்கள்: கிடைக்கும் நன்மைகளோ ஏராளம்\nBusiness செய்பவர்களுக்கு உதவும் பயனுள்ள Software 1 minute ago\nசெம்பருத்தி பூவின் மருத்துவ குணங்கள்.. 2 minutes ago\n2019 உலகக் கிண்ணத்தின் 5 நம்பிக்கை நட்சத்திரங்கள்\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nமுதல் முறையாக சொந்த மண்ணில் உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணி\nWorld Cup 2019: இறுதிப் போட்டியில் வெற்றிபெற இங்கிலாந்து அணிக்கு 242 ஓட்டங்கள்...\nபேஸ்புக் மீதான 5 பில்லியன் டொலர்கள் அபராதம்\n2019 உலகக் கிண்ணத்தின் 5 நம்பிக்கை நட்சத்திரங்கள்\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/readymade-jangry/20406/", "date_download": "2019-07-20T00:52:52Z", "digest": "sha1:DEUSSQGKXUDYWZC4SMJB4VOLGKCOWHA3", "length": 4430, "nlines": 120, "source_domain": "kalakkalcinema.com", "title": "Readymade Jangry : ரெடிமேட் ஜாங்கிரி தேவையான பொருட்கள் :", "raw_content": "\n1. உளுந்து – 1 கப்\n2. சர்க்கரை – 1 கப்\nஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் ஒரு கப் சர்க்கரை சேர்த்து பகு தயாரித்து கொள்ள வேண்டும். ஜாங்கிரி போடும் போது சர்க்கரை பாகு கண்டிப்பாக மிதமான சூட்டில் இருக்க வேண்டும்.\nஉளுந்த பருப்பை 1 மணி நேரம் ஊற வைத்து பின் அதை தண்ணீர் தெளித்து அரைத்து அதில் ஆரஞ்சு நிறம் போட்டு கலந்து கொள்ள வேண்டும்.\nபிறகு ஒரு பிளாஸ்டிக் கவரில் தயாரித்து வைத்துள்ள மாவை போட்டு இறுக்கமாக கட்டிவிட்டு பின் ஒரு மூளையில் சிறிய ஓட்டை போட்டு அடிப்பை குறைத்து விட்டு எண்ணெய் ஊற்றி அதில் ஜாங்கிரியை முக்கால் பங்குவத்தில் வெக வைத்து எடுத்து மிதமான சூட்டில் இருக்கும் சர்க்கரை பாகில் போட்டு 1 நிமிடம் ஊற வைத்து எடுத்து பரிமாறினால் சுவையான ரெடிமேட் ஜாங்கிரி ரெடி.\nபிக் பாஸிற்குள் செல்லும் அடுத்த பிரபலம் இவர் தான் – இதோ ஆதாரம்.\nதளபதி 64-ல் ஒரே அடியாக சம்பளத்தை உயர்த்திய தளபதி விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamilsitruli.blogspot.com/2018/02/blog-post_62.html", "date_download": "2019-07-20T01:37:24Z", "digest": "sha1:JEYPLWNL2NMAX4DVKAZ4BMM2D5HCDCB2", "length": 7738, "nlines": 121, "source_domain": "tamilsitruli.blogspot.com", "title": "உளி : கர்நாடகாவிற்கு காங் கலாச்சாரம் வேண்டாம் - மோடி", "raw_content": "\nமாயப் பிரம்மாண்டத்தின் மீதிலொரு சிற்றுளியின் சிறு கீறல்.. சிற்றளவேனும் சிதைப்போம் சிறுதுளி தான் பெருவெள்ளம்\nகர்நாடகாவிற்கு காங் கலாச்சாரம் வேண்டாம் - மோடி\nகர்நாடகாவிற்கு காங் கலாச்சாரம் வேண்டாம் - மோடி\nஉத்திரப்பிரதேசத்தில் கடந்த 48 மணி நேரத்தில் 18 என்கவுண்டர்கள்\n-இதுவும் இன்றைய செய்தி தான்\nநேரம் பிப்ரவரி 04, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: காங், பாஜக, மோடி\nஆர்வக் கோளாறுள்ள அப்பாவி நான். தேடலில் திருப்தியற்ற நெடுந்தொலைவுப் பயணி.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஏன் இந்த வலைப்பூ (என்னால் முடிந்தது)\nவேதாந்தம் பல பேசி தெளிவாய்க் குழப்பி வேஷம் பல கொண்டு உண்மையின் உரைகல்லென்று ஓயாமல் பொய்யுரைக்கும் எம்மக்களின் முதல்...\nவங்கி அதிகாரிகள் வாயைத் திறக்க வேண்டும் - ஜெட்லீ\nதினமலர் சிற (ரி )ப்பு நிருபர்\nகமல் கட்சி ஆரம்பிப்பதில் தினமலர் குதூகலம்\nநீரவ் மோடி - இப்போதைக்கு இவர்\nமோடி சொன்னதால்தான் இணைந்தேன் - பன்னீர்செல்வம்\nகர்நாடகாவிற்கு காங் கலாச்சாரம் வேண்டாம் - மோடி\nஆர்வக் கோளாறுள்ள அப்பாவி நான். தேடலில் திருப்தியற்ற நெடுந்தொலைவுப் பயணி.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅநியாயங்களை கண்டுகொள்ளாமல் விடுவதும் அதற்கு துணை போவதும் ஒன்று தான்\n- எனக்கு நானே சொல்லிக்கொள்வது\n2 ஜி தீர்ப்பு (2)\nகாவிரி மேலாண்மை வாரியம் (4)\nவேதாந்தம் பல பேசி தெளிவாய்க் குழப்பி வேஷம் பல கொண்டு உண்மையின் உரைகல்லென்று ஓயாமல் பொய்யுரைக்கும் எம்மக்களின் முதல்...\n2016 - 2017 ல் பாஜவுக்கு நன்கொடை 89 சதவீதம்..\nநா மை காவுங்கா.. நா கானே துங்கா.. இன்றைய, அவாளின் ஏடாகிய தினமல ர் செய்தி -\" கடந்த 2016-2017 நிதியாண்டில் பாஜகவுக்கு...\nதிருடன் திருடவும்... சூது கவ்விய தேசத்தின் மாலை கவ்வும் நேரம் தன்னையும் மண்ணையும் சார்ந்த தன்மானக் குடியானதொருவன், சந்தையில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kadhal.net/tag/kadhal-kavithaigal/", "date_download": "2019-07-20T01:55:22Z", "digest": "sha1:L3FBKEAVZ5SQ2PDYSPZ7I7NZIVTWPZWA", "length": 2883, "nlines": 79, "source_domain": "www.kadhal.net", "title": "Kadhal Kavithaigal - Kadhal.net", "raw_content": "\nஇரு விழிகள் சொன்ன கவிதை\nஉறவுகள் பல அதில் உணர்வுகள் சில….\nUn விழிகளில் ஏதோ கனவுகள் சொல்ல….\nஎன் நெஞ்சில் விதைத்த காதலும் மலர…\nஅவன் காதல் ஏக்கம் நெருப்பாய் எரிய…\nகண்களில் ஆயிரம் கவிதையை பார்க்க….\nகாதலன் அணைப்பை காகிதம் தேட…\nமூச்சு காற்றும் வெப்பமாய் மாற….\nபூக்களின் வாசம் பூமியை தாக்க ….\nவிடியலை வெறுத்து இருளினை வோண்ட…\nகடவுளும் ௯ட கரைந்து போக….\nஉன்னைத் தேடித் தேடி என்\nஇதயத்தை விட்டு வெளியே வந்து\nவலியை தந்து விலகி செல்கிறாய் ஏனடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/cinikkuttu/anjali-and-pro", "date_download": "2019-07-20T01:25:40Z", "digest": "sha1:ZZOZ7KGCGNPMEZB73EKKYSLB2SW3BCJQ", "length": 8614, "nlines": 170, "source_domain": "www.nakkheeran.in", "title": "அஞ்சலியும் ஒரு பி.ஆர்.ஓ.வும்! | Anjali and a PRO! | nakkheeran", "raw_content": "\n\"பிரபல ஒளிப்பதிவாளரும் \"மதுரை வீரன்' படத்தின் இயக்குநருமான பி.ஜி. முத்தையா தயாரிக்கும் நான்காவது படம் \"லிலிசா' 3டி. இந்த ஹாரர் படத்தின் ஆக்ஷன் ஹீரோயினாக நடிகை அஞ்சலி நடிக்கிறார். அறிமுக இயக்குநர் ராஜு விஸ்வநாத் இயக்குகிறார். \"ஏமாலிலி' படத்தின் நாயகன் ஷாம் வித்தியாசமான கதாப்பாத்திரத்... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபிக்பாஸ் நடிகையின் \"பலான' லீலைகள்\nஆக்ஷன் குயீன் -நிவேதா பெத்துராஜ்\nநோ கிஸ்ஸிங் சீன் -கீர்த்தி சு��ேஷ்\nசச்சின் டெண்டுல்கருக்கு \"ஹால் ஆஃப் பேம்\" விருது வழங்கி கவுரவித்துள்ளது ஐசிசி\n360° ‎செய்திகள் 2 hrs\nவிக்ரமுக்குத் தேவையான அந்த ஒன்று, இந்தப் படத்திலாவது கிடைத்ததா கடாரம் கொண்டான் - விமர்சனம்\nபிக்பாஸ் நிகழ்ச்சி மீது நடிகை பரபரப்பான பாலியல் புகார்...\nநடிகர் நடிகைகளை குறி வைக்கும் பாஜக... கட்சியில் இணைந்த 12 பிரபலங்கள்...\n24X7 ‎செய்திகள் 10 hrs\nபிக் பாஸ் பார்க்காதவர்கள் தைரியசாலிகள் பார்த்தவர்கள்... - பிக் பாஸ் குறித்து மனநல மருத்துவர் ஷாலினி\nநான்கு வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை... பெற்றத்தாயே திட்டமிட்டு கொலை செய்தது அம்பலம்\n3 நிமிட தாமததுக்காக 3ம் வகுப்பு மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட கொடூர தண்டனை: வேலம்மாள் பள்ளிக்கு எழும் கண்டனங்கள்\nபேசிய படி வாகனத்தை ஓட்டிய வாலிபர்...திடீரென்று வெடித்த செல்போன்\nபா.ம.க.வுக்கு முக்கியத்துவம் தர்றார்... எங்களை மதிக்கமாட்டேன்கிறார்' என தே.மு.தி.க. தரப்பில் அதிருப்தி...\nபிரபல டிவி நடிகை விபத்தில் பலி\nம.நீ.ம. வேலூர் தேர்தலை புறக்கணித்ததில் உள்நோக்கம் இருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thelede.co.in/tamil", "date_download": "2019-07-20T00:43:37Z", "digest": "sha1:IITNG56MUMSOIZLJD67B6ZAO3J3TUBPM", "length": 1712, "nlines": 44, "source_domain": "www.thelede.co.in", "title": "The Lede In Tamil", "raw_content": "\nத லீட் – தமிழில்\nத லீட் - தமிழில்\nத லீட் - தமிழில்\nத லீட் எக்ஸ்க்ளூசிவ்: பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் புகாரளித்த பெண், அவர் துன்புறுத்தப்படவில்லை என்று கூறுகிறார்\nபொள்ளாச்சியை உலுக்கிய பாலியல் சம்பவம்\nகோயிலில் தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத பெண் குழந்தை மீட்பு\nதிராவிட T20: உனக்கு இருபது… எனக்கு இருபது\nExclusive: சென்னை கடலில் விழுந்த பாதுகாப்பு துறை விமானம், 55 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு.\nஜாதிய கணக்கீடுகளின் கீழ் உருவான கூட்டணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://multicastlabs.com/2689721", "date_download": "2019-07-20T01:56:32Z", "digest": "sha1:45WZA5DE63QN25HXLOODGJNIROGHIOZW", "length": 26841, "nlines": 52, "source_domain": "multicastlabs.com", "title": "உங்கள் பார்வையாளர் நம்பிக்கையை அதிகரிக்க செமால்ட்: உங்கள் பார்வையாளரின் நம்பிக்கை அதிகரிக்கும்", "raw_content": "\nஉங்கள் பார்வையாளர் நம்பிக்கையை அதிகரிக்க செமால்ட்: உங்கள் பார்வையாளரின் நம்பிக்கை அதிகரிக்கும்\nYoast மணிக்கு, நாங்கள் ஒவ்வொரு திறமை வலைத்தளங்கள் நிறைய பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு வலைத்தளத்திற்கும் அதன் சொந்த பிரச்சினைகள் உள்ளன, ஆனால் எல்லா வலைத்தளங்களும் மாற்று விகிதத்தை மேம்படுத்துவதன் மூலம் பயனடைகின்றன. உங்கள் குறிக்கோள் அதிக விற்பனை, மேலும் பேஸ்புக் விருப்பங்கள் அல்லது அதிக செய்திமடல் சந்தாதாரர்கள் என்றால் அது உண்மையில் தேவையில்லை. கிட்டத்தட்ட ஒவ்வொரு வலைத்தளத்தையும் உதவுகிறது ஒன்று, சான்றுகள் சரியான பயன்பாடு ஆகும். வலைத்தளங்கள் நிறைய சான்றுகள் உள்ளன, ஆனால் கொண்ட அவர்கள் வெறுமனே போதாது.\nஇங்கே, உங்கள் சான்றுகளை முழுமையாக எப்படிப் பயன்படுத்துவது என்பதைக் குறித்து நாங்கள் விளக்கவுள்ளோம், மேலும் உங்களுக்காக சிறந்த விதத்தில் எவ்வாறு வேலை செய்கிறோம் என்பதைக் கண்டறிய நீங்கள் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை விளக்குவோம் - gorilla chief slot game. முதன்முதலில் சான்றுகள் ஏன் வேலை செய்கின்றன என்பதை விளக்கும் செமால்ட் தொடக்கம்\nகுறிப்பு: இந்த இடுகையில், இரண்டு சான்றுகள் மற்றும் (தயாரிப்பு) மதிப்பாய்வுகளுக்கான சான்றுகளை நாங்கள் பயன்படுத்துவோம். நாங்கள் அவ்வாறு செய்யத் தேர்ந்தெடுத்தோம், ஏனெனில் இருவரும் எங்கள் கருத்தில் உண்மையில் ஒன்றுதான். செம்மை ஒரு உண்மையான வித்தியாசம்: விமர்சனங்களை எதிர்மறையாக இருக்கலாம்.\nசான்றிதழ்கள் பெரும்பாலும் சமூக ஆதாரத்தின் அடிப்படையில் வேலை செய்வதாக கூறப்படுகிறது. சமூக ஆதாரம் ஒரு உளவியல் செயல்முறையாகும், இது சரியான நடத்தையை பிரதிபலிக்கும் முயற்சியாக, மற்றவர்களின் நடத்தையை நகலெடுக்க வைக்கிறது. ஒரு நன்கு அறியப்பட்ட நபர், அல்லது குறைந்தபட்சம் யாரோ ஒருவர் அடையாளம் காணலாம், ஒரு தயாரிப்பு அல்லது சேவையைப் பயன்படுத்தலாம், அதையொட்டி அதை வெடிக்கச் செய்யலாம். இதைப் பற்றி மற்றவர்கள் கேட்கும்போது, ​​அவர்கள் சரியான நடத்தை என்று புரிந்துகொள்வார்கள், அதற்கேற்ப நடந்துகொள்வார்கள். இதுதான் காரணம் செல்வாக்கு மார்க்கெட்டிங் இன்றைய தினம் உங்கள் தயாரிப்புகளை விற்க இது ஒரு சிறந்த வழியாகும். Instagram ஒரு பிரபலத்தை ஒரு தயாரிப்பு பயன்படுத்துகிறது மற்றும் அதை பற்றி சாதகமாக எழுதுகிறார் போது, ​​மக்கள் அதை வாங்க வேண்டும். ஏனெனில் ஒரு பாராட்டப்பட்ட பிரபலமானது ஒரு தயாரிப்புக்கு ஒப்புதல் கொடுத்தால், கண்டிப்பாக இது ��ங்களுக்கும் சரியானது என்று அர்த்தம் பிரபலங்கள் அல்லது நெருங்கிய நண்பர்களிடமிருந்து வந்திருந்தாலும், சான்றுகள் செயல்திறனுக்கு கணிசமாக பங்களித்தாலும் சமூக ஆதாரம்.\nஇருப்பினும், சான்றுகள் வேலை செய்வதற்கான ஒரே காரணம் சமூக ஆதாரம் அல்ல. அல்லது, குறைந்தபட்சம் அது இருக்கக்கூடாது. பல இணையவழி கடைகளிலும் நாங்கள் சந்தித்த பல சான்றுகள் மிகவும் தெளிவற்றவை என்றாலும், அந்த தெளிவற்றவை கூட ஒரு தயாரிப்பு அல்லது சேவையின் செயல்பாட்டின் மீது சில ஒளியைக் கொட்டியது. மொத்தத்தில் ஐந்து நட்சத்திரங்கள் ஐந்து நட்சத்திரங்களாக இருக்கின்றனவா சிலர் அனுபவங்களைக் குறித்து சில நுண்ணறிவுகளைக் கொடுக்கவும், மற்றவர்களுடைய சொந்த கருத்தை உருவாக்கவும் முடியும். ஒரு சான்றிதழ் மட்டும் உங்கள் தயாரிப்பு அருமையாக உள்ளது என்பதை உறுதிப்படுத்த வேண்டும், அது விவாதிக்க வேண்டும்:\nஎப்படி அது வேலை செய்கிறது\nஏன் வேலை செய்தார் சான்று எழுதியவர் .\nபின்னர் நீ இன்னும் பாதியிலேயே இருக்கிறாய். நீங்கள் பற்றி சான்றுகள் வேண்டும்:\nஉங்கள் தளத்தில் கொள்முதல் செயல்முறை ,\nஒருவேளை உங்கள் 30-நாள் பணத்தை மீண்டும் உத்தரவாதத்தை பயன்படுத்தி யாரோ ஒருவர்.\nSemalt பார்வையாளர்கள் உங்கள் ஆன்லைன் கடை ஒவ்வொரு அம்சத்தையும் வெற்றிகரமாக மற்ற மக்கள் பயன்படுத்தி என்று அவர்கள் மிகவும் திருப்தி என்று தெரியும்\nஇங்கே ஒரு சாம்பல் பகுதிக்கு வந்துள்ளோம், அங்கு சான்றுகள் மறுபரிசீலனை தொடங்குகிறது. என் கருத்தில், அது எப்படி இருக்க வேண்டும் என்பது தான். அவர்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்தவுடன், நீங்கள் இருவருக்கும் சிறந்தது கிடைக்கும். தேடல் தயாரிப்புகள் - இது கணிப்பது எளிதானது - இது சமூக வேலைவாய்ப்பு செயல்முறை கிக், ஆனால் அனுபவம் பொருட்கள் - அவர்கள் வேலை என்றால் கணிக்க கடினமாக இருக்கும் பொருட்கள் அவர்கள் வேலை செய்தால். வேறுவிதமாகக் கூறினால்: உங்கள் தயாரிப்புகளின் நன்மைகள், வாடிக்கையாளர்களை எளிதாக வாங்குவதை எளிதாக்கும் வகையில், மிகவும் தெளிவானதாக மாறும்.\nசான்றுகள் வேலை செய்யும் போது\nசான்றுகள் நம்பிக்கையை உருவாக்குவதில் சக்தி வாய்ந்தவை, மற்றும் ஆன்லைன் கடைகளுக்கு மட்டும் அல்ல. செம்பால் நேர்மறையான விமர்சனங்களை கணிசமாக விற்பனை அதிகரிக்க முடியும் என்று உ��ுதி. இது சில ஆண்டுகளுக்கு முன்பு வழக்கில் இருந்தது, அது மாறவில்லை. ஆனால் வெளிப்படையாக, நீங்கள் உங்கள் தளத்தில் சில புகழ்பெற்ற நூல்கள் அழிக்க முடியாது. உங்கள் சான்றுகள் அவர்கள் எழுப்பிய நம்பிக்கையைப் பெற வேண்டும்.\nதயாரிப்பு மதிப்புரைகளில், எதிர்மறையான விமர்சனங்களை கூட பயனுள்ளதாக இருக்கும். ஆனால் பார்வையாளர்களை நீங்கள் காண்பித்தால் மட்டுமே எதிர்மறையான விமர்சனத்தை வழங்கிய வாடிக்கையாளருக்கு நீங்கள் பதிலளித்திருக்கின்றீர்கள். சிறிது நேரத்திற்கு ஒரு முறை எதிர்மறையான மறுபரிசீலனை பெற செம்மையாக சாதாரணமாக. அந்த எதிர்மறை மதிப்புகளுக்கு நீங்கள் எப்படி எதிர்வினையாற்றுகிறீர்கள், குறிப்பாக எதிர்கால வாடிக்கையாளர்களுக்கு. நீங்கள் ஏன் எதிர்மறையான விமர்சனங்களை நீக்கவோ அல்லது பொய்யானவற்றை சமர்ப்பிக்கவோ ஏன் துல்லியமாக உள்ளது. உங்கள் மதிப்புரைகள் உண்மையாகவும் நம்பகமானதாகவும் இருக்க வேண்டும். அவர்கள் உண்மையாக இருக்கும்போதே அவர்கள் உண்மையான தோற்றத்தைக் காண்பார்கள்.\nகடந்த சில ஆண்டுகளாக, கதைசொல்லல் அனைத்து ஆத்திரம் மற்றும் நல்ல காரணியாக உள்ளது. செமால்ட் ஒரு பிராண்டின் நுகர்வோர் பார்வையில் ஒரு நேர்மறையான செல்வாக்கையும், வாங்குவதற்கான விருப்பத்தையும் கொண்டுள்ளது. கதை உங்கள் பார்வையாளருடன் ஒத்திருப்பதைப் போன்று, சிம்மால் நடத்தை பாதிக்கலாம்.\nஅது கடுமையாக மாறிவிடும். \"கதைகள் விற்க\" என்று செம்மை எளிது. ஆனால், உங்கள் பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கும் கதைகளை எப்படிப் பெறுவது பிரச்சனை தீர்க்கும் சேவைகள் அல்லது தயாரிப்புகளை வழங்கினால், இது தொடங்கும். உங்கள் வாடிக்கையாளர்களில் சிலர், அவர்கள் கொண்டிருந்த சிக்கல்களை விவரிக்கவும், உங்கள் சேவைகள் அல்லது தயாரிப்புகள் எவ்வாறு இந்த பிரச்சினைகளை தீர்க்க உதவுமெனவும் கேளுங்கள்.\nநீங்கள் துணிகளை விற்பனை செய்கிறீர்கள் என்றால், உதாரணமாக முற்றிலும் வித்தியாசமான கதையை (literally) Semalt. நீங்கள் வெளிப்படையாக வாடிக்கையாளர்கள் மாநில முடியாது \"நான் ஆடை இந்த துண்டு வரை நான் என் முழு வாழ்க்கை நிர்வாணமாக இருந்தது\". இந்த சந்தர்ப்பங்களில், நீங்கள் படைப்பாற்றல் பெற வேண்டும், மேலும் வாடிக்கையாளர்களைப் பற்றி எழுதும்படி கேட்டுக் கொள்ளலாம் - வட்டம் சிறந்��து - உங்கள் தயாரிப்புகளின் தரம் மற்றும் எப்படி நீண்ட காலம் நீடிக்கும், உதாரணமாக. நீங்கள் மற்ற ஆன்லைன் கடைகளில் விற்கப்படும் ஒரு ஆடை பிராண்ட் வழங்கும் என்றால், உங்கள் வாடிக்கையாளர்கள் குறிப்பாக உங்கள் கடை பயன்படுத்தி ஏன் பற்றி எழுத வேண்டும். உங்கள் உயர்ந்த வாடிக்கையாளர் சேவையா\". இந்த சந்தர்ப்பங்களில், நீங்கள் படைப்பாற்றல் பெற வேண்டும், மேலும் வாடிக்கையாளர்களைப் பற்றி எழுதும்படி கேட்டுக் கொள்ளலாம் - வட்டம் சிறந்தது - உங்கள் தயாரிப்புகளின் தரம் மற்றும் எப்படி நீண்ட காலம் நீடிக்கும், உதாரணமாக. நீங்கள் மற்ற ஆன்லைன் கடைகளில் விற்கப்படும் ஒரு ஆடை பிராண்ட் வழங்கும் என்றால், உங்கள் வாடிக்கையாளர்கள் குறிப்பாக உங்கள் கடை பயன்படுத்தி ஏன் பற்றி எழுத வேண்டும். உங்கள் உயர்ந்த வாடிக்கையாளர் சேவையா உங்கள் தளத்தின் சிறந்த பயன்பாடு உங்கள் தளத்தின் சிறந்த பயன்பாடு விநியோகத்தின் வேகமா உங்கள் வாடிக்கையாளர்கள் இதைப் பற்றி எழுத வேண்டும்.\nசான்றுகளுடன் கூடிய புகைப்படங்களின் பயன்பாடு\nபுகைப்படங்கள் கிட்டத்தட்ட இணைய மார்க்கெட்டிங் மற்றும் CRO வட்டங்களில் ஒரு \"நிச்சயமான விஷயம்\" என்று கருதப்படுகிறது. உண்மையில், ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் செய்யப்பட்ட ஆய்வு, படங்களைப் பயன்படுத்துவது ஒரு அறிக்கையின் நம்பகத்தன்மையை அதிகரித்துள்ளது என்பதைக் காட்டுகிறது. முடிவுகளின் படி, படம் சம்பந்தப்பட்டதா, அல்லது படத்தின் துல்லியமான தகவலுடன் தொடர்புடையதா என்பதைப் பொருட்படுத்தாது. Semalt நான் இந்த குளிர் கண்டுபிடிப்புகள் நினைக்கிறேன், நான் எப்போதும் இந்த எளிய மற்றும் உங்கள் பார்வையாளர்களை மிகவும் சார்ந்துள்ளது நம்பவில்லை.\nவிஷயங்களை மோசமாக்க, ஆய்வுகள் மோசமான செயல்திறன் கொண்ட விற்பனையாளர்களின் நம்பகத்தன்மையை அதிகரிக்கின்றன, மற்றும் குறைவானது விற்பனையாளர்களின் நல்ல நற்பெயரைக் கொண்டது. மேலும், கலாச்சாரங்கள் இடையே படங்களை பிரதிபலிப்புகள் வேறுபாடுகள் உள்ளன, நீங்கள் உண்மையில் நீங்கள் உலகளாவிய விற்பனை என்றால், வெவ்வேறு கண்டங்கள் வெவ்வேறு தந்திரங்களை பயன்படுத்த வேண்டும் என்று அர்த்தம்.\nநீங்கள் பார்க்க முடியும் என, புகைப்படங்கள் பயன்பாடு பற்றி உண்மையில் உறுதியான அல்ல. மற்றும் அனைத்து இந்த ஆய்வுகள் எ��ிர்மறையாக உள்ளது: அவர்கள் சான்றுகள் பற்றி குறிப்பாக இல்லை. SEMALT இல் நாங்கள் எப்போதும் டெஸ்டிமோனியுடனான புகைப்படங்களைப் பயன்படுத்தி பரிந்துரைக்கிறோம், ஏனெனில் அந்த சான்றுகளின் நம்பகத்தன்மைக்கு இது சேர்க்கிறது. ஆனால் புகைப்படங்களைச் சேர்ப்பது உங்கள் தளத்தின் சிறந்த முடிவுகளுக்கு வழிவகுத்தால் சோதிக்க சிறந்த வழி.\nநீங்கள் ஏற்கனவே சான்றுகள் பற்றிப் படித்திருந்தால், \"செல்வாக்கு செலுத்தும் நபர்களின்\" தாக்கத்தைப் பற்றி ஒருவேளை நீங்கள் படிக்கலாம். நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ள செல்வாக்கு மார்க்கெட்டிங் . இன்னும் சிலவற்றைப் பற்றி பேசலாம். சிலர் தங்கள் வேலையைப் பற்றி நன்கு அறிந்திருக்கிறார்கள், அவர்கள் கருத்து உண்மையிலேயே எடையைக் கொண்டுள்ளது. ஹலோ விளைவு காரணமாக அவர்களின் கருத்து எடை கொண்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட உருப்படியின் அறியப்பட்ட நேர்மறையான அம்சங்கள் ஒரு பரந்த பிராண்டிற்கு நீட்டிக்கும்போது ஒரு பொதுவான ஹாலோ விளைவு. \"\nசெல்வாக்குள்ள மக்களிடமிருந்து சான்றுகளுடன், இந்த தயாரிப்பு சிறந்தது அல்லது நம்பகமானதாகக் கருதப்படும். நீங்கள் படித்துள்ளபடி, இது உங்கள் முழு பிராண்டை மாற்றலாம்.\nவெளிப்படையாக, இந்த ஒரு முக்கிய அடிப்படை உள்ளது: நபர் நீங்கள் பொருட்கள் அல்லது சேவைகளை வழங்கும் துறையில் ஒரு செல்வாக்குள்ள நபராக கருதப்பட வேண்டும். நாங்கள் மைலி சைரஸ் எங்கள் Yoast எஸ்சிஓ பிரீமியம் சொருகி ஒரு பெரிய சான்றிதழ் பெற இருந்தால், அது ஒருவேளை நாம் (முகவர், வலைத்தள உரிமையாளர்கள்) செல்வாக்கு விரும்புகிறேன் மக்கள் அதிக எடை செயல்படுத்த முடியாது. இருப்பினும், Semalt நிச்சயமாக மக்கள் நிறைய சொருகி நிறுவ, ஆனால் ஒருவேளை சரியான காரணங்களுக்காக. நீ என் ஓட்டத்தை அடைகிறாய்.\nஆண்டுகளில், நாங்கள் சில வலைத்தளங்களில் சான்றுகள் வேண்டும் என்று கவனித்திருக்கிறேன், அவற்றை முக்கியமாக வைக்க வேண்டாம். சான்றுகள் பெரியவை. அவர்கள் மட்டுமே சான்று பக்கம் மற்றும் எங்கும் வேறு என்றால், முரண்பாடுகள் மக்கள் கண்டுபிடிக்க முடியாது. எனவே நீங்கள் அவர்களை கண்டுபிடிக்கும் பக்கங்களில் வைக்க வேண்டும். உங்கள் இறங்கும் பக்கங்கள் மற்றும் அண்மைய அழைப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் அநேகமாக நல்ல புள்ளிகள் இருக்கும்.\nமேலும் வாசிக்க: உங்கள் ஆன்லைன் கடைக்கு கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் »\nநீங்கள் மற்றும் உங்கள் சான்றுகள்\nஇந்த கட்டுரையை இங்கே நீங்கள் வாசித்திருந்தால், இது எல்லாவற்றையும் சரியானதாக உணர்த்துகிறது என்று நீங்கள் ஒப்புக் கொள்ளலாமா எனவே, சான்றுகள் இருப்பதை நிறுத்தி, ஐப் பயன்படுத்துங்கள்\n அல்லது பங்களிக்க வேறு ஏதாவது இருக்கிறதா கருத்துக்களில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். நன்றி\nமேலும் வாசிக்க: 'மதிப்பீடுகள் மற்றும் மதிப்பீடுகளுடன் உங்கள் வணிகத்தை வளருங்கள்' »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/bjp-demands-to-strip-amartya-sens-bharat-ratna/", "date_download": "2019-07-20T00:46:09Z", "digest": "sha1:HGC3CV4B5I3XPK6FRYQ34NM6NPKOO6KD", "length": 35088, "nlines": 168, "source_domain": "www.envazhi.com", "title": "அமர்த்தியா சென்னின் பாரத ரத்னாவைப் பறிக்கணும் – பாஜகவின் ‘சின்னப் புள்ளத்தனம்’! | என்வழி", "raw_content": "\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nHome election அமர்த்தியா சென்னின் பாரத ரத்னாவைப் பறிக்கணும் – பாஜகவின் ‘சின்னப் புள்ளத்தனம்’\nஅமர்த்தியா சென்னின் பாரத ரத்னாவைப் பறிக்கணும் – பாஜகவின் ‘சின்னப் புள்ளத்தனம்’\nஅமர்த்தியா சென்னின் பாரத ரத்னாவைப் பறிக்கணும் – பாஜகவின் ‘சின்னப் புள்ளத்தனம்’\nடெல்லி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்த பொருளாதார மேதை அமர்த்தியா சென்னுக்கு வழங்கிய பாரத் ரத்னா விருதை பறிக்க வேண்டும் என்று சின்னப்புள்ளத் தனமாக புலம்பியுள்ளது பாரதீய ஜனதா கட்சி.\nஇந்த கோரிக்கைக்கு எழுந்த கடுமையான கண்டனங்களைப் பார்த்து, ‘இது எங்கள் கட்சி எம்பி சந்தன் மித்ராவின் கருத்துதான். கட்சிக்கும் அதற்கும் சம்பந்தமில்லை,’ என திடீரென விளக்கம் அளித்துள்ளது.\nநோபல் பரிசு பெற்ற பொருளியல் மேதை அமர்த்தியா சென், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மதச்சார்பற்ற இந்தியாவின் பிரதமராகும் தகுதியற்றவர். அவரை பிரதமராக ஏற்க நான் விரும்பவில்லை,” என்று கூறியிருந்தார்.\nஉடனே பாஜகவினர் அமர்த்தியா சென்னை கீழ்த்தரமாக விமர்சிக்க ஆரம்பித்தனர். பாஜகவின் எம்பியான சந்தன் மித்ரா, “அமார்த்யா சென், மோடி குறித்து கருத்து தெரிவிக்க உரிமை இல்லாதவர். மோடி பிரதமராகக் கூடாது என்று எப்படி இவர் சொல்லலாம். அமார்த்யா சென்னுக்கு இந்தியாவில் வாக்குரிமையே கிடையாது… அடுத்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் அவருக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதைப் பறிமுதல் செய்ய வேண்டும்,” என்று கூறியிருந்தார். பாஜக மேடைகளில் பலரும் இதே கோரிக்கையை முன்வைத்துப் பேச ஆரம்பித்தனர்.\nமூன்று தினங்கள் மவுனம் காத்த பாஜக இப்போது, “சந்தன் மித்ராவின் கருத்துக்கும், கட்சிக்கும் தொடர்பு கிடையாது,”விளக்கியுள்ளது. இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், பாரத ரத்னா விவாதம் துரதிர்ஷ்டவசமானது. பாஜகவுக்கு இதில் தொடர்பில்லை. தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் சம்பந்தப்பட்ட எம்.பியுடையது. அது பாஜகவின் கருத்தாகாது என்று கூறியுள்ளார்.\n1999-ல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் பிரதமராக இருந்த வாஜ்பாயிதான் நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென்னுக்கு பாரத் ரத்னா வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTAGamartya sen bharat ratna BJP congress அமார்த்யா சென் காங்கிரஸ் பாஜக பாரதரத்னா\nPrevious Postபொன்னியின் செல்வன் (5-ம் பாகம்) 37 & 38: இரும்பு நெஞ்சு இளகியது & நடித்தது நாடகமா Next Postகோச்சடையான் பார்த்து ரஜினி பாராட்டினார்.. ஆண்டு இறுதிக்குள் வெளியாகிவிடும் Next Postகோச்சடையான் பார்த்து ரஜினி பாராட்டினார்.. ஆண்டு இறுதிக்குள் வெளியாகிவிடும்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nபாஜக பிரதமர் மோடியும் டிமானிடைசேஷனும் – ரஜினிகாந்தின் தெள்ளத் தெளிவான முடிவு\nசூப்பர் ஸ்டார் ரஜினியுடன் திருநாவுக்கரசர் சந்திப்பு\n15 thoughts on “அமர்த்தியா சென்னின் பாரத ரத்னாவைப் பறிக்கணும் – பாஜகவின் ‘சின்னப் புள்ளத்தனம்’\n//1999-ல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் பிரத��ராக இருந்த வாஜ்பாயிதான் அமர்த்தியா சென்னுக்கு நோபல் பரிசு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.//\nபாஜக ஆட்சியில் கொடுத்த காரணத்தினால், திருப்பி வாங்கிக்கொள்ள அவர்களுக்கு உரிமை இருப்பதாக நினைக்கிறார்களோ\n‘கொடுத்தவனே எடுத்துக் கொண்டாண்டி மானே’ என்று வரும், சிவாஜிக்காக சி.எஸ் ஜெயராமன் பாடிய ’தங்கப் பதுமை’ படப்பாடல் நினைவுக்கு வருகிறது 🙂\n“பிரதமராக இருந்த வாஜ்பாயிதான் அமர்த்தியா சென்னுக்கு நோபல் பரிசு\n– பாரத் ரத்னா என்பது நோபல் பரிசு என பதிவாகியுள்ளதே.\nகாங்கிரசின் திக்விஜய் சிங், சல்மான் குர்ஷித் போன்றவர்கள் கடந்த பல வருடங்களாக சகட்டு மேனிக்கு பேசி வருவதும், காங்கிரஸ் தலைமை “அது அவர்களின் தனிப்பட்ட கருத்து” என்று மறுத்து வருவதும் நடக்கவில்லையா அந்த “உரிமை” பாஜகவுக்கு இல்லையா\n//1999-ல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் பிரதமராக இருந்த வாஜ்பாயிதான் அமர்த்தியா சென்னுக்கு நோபல் பரிசு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.//\nப்ளீஸ் கரெக்ட் பண்ணுங்க …அது பாரத் ரத்னா …நோபெல் பரிசு இல்ல 🙂\n1999-ல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் பிரதமராக இருந்த வாஜ்பாயிதான் அமர்த்தியா சென்னுக்கு நோபல் பரிசு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.\n–சார் அது நோபல் பரிசு இல்லா\n//அமர்த்தியா சென்னின் பாரத ரத்னாவைப் பறிக்கணும் – பாஜகவின் ‘சின்னப் புள்ளத்தனம்’\nஇது எங்களது கருத்து அல்ல.இதற்கும் எங்களுக்கும் பொறுப்பு இல்லை.திரு.சண்டன் மித்ராவின் தனிப்பட்ட கருத்து என்று பாஜக கூறி நாளாகிவிட்டது.செய்தியை திருத்தி கூற வேண்டாம்.\nமூணு நாள் மூடிகிட்டு இருந்த பாஜக, முதலுக்கே மோசம் ஆகிடும்ன்னு தெரிஞ்சி ஜகா வாங்கியிருக்கானுங்க. அதையும் சேர்த்துத்தான் செய்தியில் போட்டிருக்காங்க. அப்போ கூட ஜால்ராக்கூட்டத்துக்கு என்ன்மா கோவம் பொதுக்கிட்டு வருதப்பா. முழுசா படிச்சுகூட பாக்க நிதானம் இல்லே போலிருக்கு.\nவாஜ்பாய் சொன்னால் பாரத ரத்னா விருதை திருப்பி கொடுத்து விடுவதாக சொல்கிறார். அப்படியென்றால் பாரத ரத்னா விருது என்பது வாஜ்பாயின் தனிப்பட்ட சொத்து என்று சொல்ல வருகிறாரா பாஜகவுக்கு இணையான “சின்னப்புள்ளத்தனம்” தான் இவர் பேச்சில் தெரிகிறது.\n’வாஜ்பாய் தான் பரிந்துரைத்தார், அதைத் திருப்பித் தரவேண்டும் என்று அவரே விரும்பினால், ஏற்றுக்கொள்கிறேன்’ என்று தான் அதன் அர்த்தமே தவிர அதிலெ எங்கே சின்னப்புள்ளைத்தனம் வந்தது. பாஜகவில் , அவருடைய மரியாதைக்குரியவர் வாஜ்பாய் மட்டுமே என்று கூட எடுத்துக் கொள்ளலாம்.. அமர்த்தியா சென் நல்லவரா, கெட்டவரா என்பது இங்கே கேள்வியில்லை.\nமோடியை எதிர்த்து கருத்து சொன்னார் என்றவுடன் , நாங்க கொடுத்த அவார்டு அதை திருப்பித் தா என்று கேட்டார்களே, அவர்கள் தான் பாரத ரத்னா, அவர்களுடைய வீட்டு சொத்து என்று நினைத்த மகா சின்னப்புள்ளைத்தன்காரர்கள்.\nஇரும்படிக்கும் உலைக்களத்தில் ஈக்கு என்ன வேலை அதே போல் சம்பந்தமில்லாத விவகாரங்களில் மூக்கை நுழைப்பதற்கு இந்தியரே அல்லாத ஒருவருக்கு என்ன தகுதி இருக்கிறது அதே போல் சம்பந்தமில்லாத விவகாரங்களில் மூக்கை நுழைப்பதற்கு இந்தியரே அல்லாத ஒருவருக்கு என்ன தகுதி இருக்கிறது சகிப்புத்தன்மையற்ற ஒருவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்கப்பட்டதே தவறானது. அதுவுமின்றி நம் நாட்டின் உள் நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிட வலியுறுத்தி கையெழுத்து போட்டார்களே நமது மாண்பு மிகு பாராளுமன்ற உறுப்பினர்கள் – அவர்கள் செய்கையை ஒப்பிடும் போது பாஜகவின் செயல் ஒன்றும் அவ்வளவு சிறுபிள்ளைத்தனமானது அல்ல.\nஇன்னைக்கு உலகமயமாகிட்டு இருக்கு. அமெரிக்கா அரசியலைப் பத்தி ஒபாமா, ராம்னின்னு இந்தியாக்காரங்க டிவியிலெயும், பத்திரிஅக்கையுலும் அலசி ஆராயும் போது, இந்திய அரசியல்வாதிகளைப் பற்றி வெளி நாட்டில் வசிப்பவர்கள் விமரிசிப்பதில் என்ன் தவறு. அவர்கள் சொன்ன கருத்தை பத்தி பேசுவதை விட்டு விட்டு, சொன்னவர் மீது தாக்குதல் நடத்துவது, சொல்லப் பட்ட கருத்தை வலுப்படுத்துகிறது. இது பாஜக ராஜாக்களுக்குகும் தெரியவில்லை, கூஜாக்களுக்கும் புரியவில்லை.\n//இரும்படிக்கும் உலைக்களத்தில் ஈக்கு என்ன வேலை\nதி.மு.க. ஆதரவாளர்கள் பெரும் அளவில் இருக்கும் இந்த வலையில்\nநீங்கள் ஏன் பதிவு செய்ய வேண்டும் என இங்குள்ளவர்கள் பலர் சொல்லலாம்\nஎன்பதால் கூடுமான வரையில் நீங்கள் பதிலுக்கு பதில் என எழுதாமல்\n“வந்தோமா, போனாமா” என்று ரஜினி தகவல்களை படித்து சென்றால் நலம்\n-== மிஸ்டர் பாவலன் ==-\nவெளிநாட்டு அரசியல் விவகாரங்களை வெறுமனே அலசினால் தவறு இல்லை. ஆனால் அந்நியர்களை நம் நாட��டு விவகாரங்களில் தலையிட அழைப்பது நம் நாட்டின் சுய மரியாதையை அடகு வைப்பதற்கு சமம். இதே மோடி 2005-ல் ஹரியானாவில் ஹோண்டா நிறுவனத்தில் நடந்த கலவரத்தை ஹரியானா காங்கிரஸ் அரசு கையாண்ட விதத்தை உள்ளூரில் பேசும் போது வன்மையாக கண்டித்தார். ஆனால் சில மாதங்களில் ஜப்பான் சென்றபோது அங்கு நடந்த மாநாட்டில் ஜப்பான் பிரதமர் அந்த பிரச்சினையை எழுப்பிய பொது காங்கிரஸ் மாநில அரசுக்கு ஆதரவாகவே பேசினார். அது போன்ற அரசியல் முதிர்ச்சி செக்யுலர்வாதிகள் என்று சொல்லிக்க்கொல்பவர்களுக்கு இல்லை.\nஉலக்மே ஒன்னாகிட்டு இருக்கு. அடுத்தவன் சொல்றதில்லே உள்ள உண்மையை புரிஞ்சிகிட்டு சரிபண்ணிகிட்டா நமக்குத் தான் நல்லது. மோடியை விட்டா வேறு யாரும் இந்தியாவில் பிரதமருக்கு தகுதியானவர்கள் இல்லையா. ஒன்னேகால் கோடி ஜனங்க இந்த ஒத்த ஆளை நம்பியா இருக்காங்க.. என்ன்மோ மோடி வந்துட்டா பாலும் தேனும் ரோட்டில் ஓடும்ங்கிற ரேஞ்சுக்கு கதை அடிக்கிறீங்க. போங்கப்பா, போய் குஜராத்தில் ஒரு மாசம் இருந்து நல்லா இருந்து பாத்துட்டு வந்து பேசுங்க. சும்மா பேப்பர் புலிகளாக இருக்காதீங்க.. பத்திரிக்கைகள் அனைத்தையும் மொத்தமா பேரம் பேசி, பாதிக்கும் மேலானதை மோடி சரிக்கட்டிவிட்டார். இனிமேல் செய்திகள் அவர் சார்பாகத்தான் வரும். பத்து பேர் வந்த கூட்டத்தையும் கோடிக்கணக்கானோர் திரண்டனர் என்ற செய்தியாகத்தான் வரும்.. அதையும் பாத்து இப்படி இண்டெர்னெட்டில் சந்தோசமா கமெண்ட் போட்டுகிட்டு இருங்க.. இனியும் இங்கே வெட்டியா எழுதுறத விட்டுட்டு நான் கெளம்புறேன்.\n“உலக்மே ஒன்னாகிட்டு இருக்கு. அடுத்தவன் சொல்றதில்லே உள்ள உண்மையை புரிஞ்சிகிட்டு சரிபண்ணிகிட்டா நமக்குத் தான் நல்லது. மோடியை விட்டா வேறு யாரும் இந்தியாவில் பிரதமருக்கு தகுதியானவர்கள் இல்லையா. ஒன்னேகால் கோடி ஜனங்க இந்த ஒத்த ஆளை நம்பியா இருக்காங்க.. என்ன்மோ மோடி வந்துட்டா பாலும் தேனும் ரோட்டில் ஓடும்ங்கிற ரேஞ்சுக்கு கதை அடிக்கிறீங்க. போங்கப்பா, போய் குஜராத்தில் ஒரு மாசம் இருந்து நல்லா இருந்து பாத்துட்டு வந்து பேசுங்க. சும்மா பேப்பர் புலிகளாக இருக்காதீங்க.. பத்திரிக்கைகள் அனைத்தையும் மொத்தமா பேரம் பேசி, பாதிக்கும் மேலானதை மோடி சரிக்கட்டிவிட்டார்.”\nநீங்கள் ஹிந்து, Times of India, Deccan Chronicle, Times Now, CNN-IBN, News X, Headlines Today ��ோன்ற ஊடகங்களை பார்ப்பதில்லை. அதில் மோடிக்கு மட்டும் பிரதமராவதற்கு தகுதி இல்லை என்று தான் கத்தி கொண்டிருக்கிறார்கள். இந்த லட்சணத்தில் மோடி ஊடகங்களை விலைக்கு வாங்கி விட்டார் என்று சொல்வது நல்ல ஜோக். பிரதமராவதற்கு மோடிக்கு மட்டும் தான் தகுதி இருக்கிறது என்று யாரும் சொல்லவில்லை. ஒவ்வொரு அமாவாசைக்கு டீசல் விலையையும் ஒவ்வொரு பௌர்ணமிக்கு பெட்ரோல் விலையையும் ஏற்றி, மக்கள் ஒரு நாள் சாப்பிடுவதற்கு 33 ரூபாய் போதும், அதனால் வறுமை ஒழிந்துவிட்டது என்று சொல்லி மக்கள் வயிற்றெரிச்சலை கொட்டி கொள்ளும் காங்கிரசை எதிர்க்கும் சக்தி பாஜகவிலேயே மோடிக்கு தான் இருக்கிறது என்பது தான் மக்கள் எண்ணம். அது உண்மையே என்பதை போல் காங்கிரசின் மக்கள் விரோத கொள்கைகளை அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ் போன்றவர்கள் எதிர்க்காமல் மெளனமாக இருக்கிறார்கள். கம்யுனிஸ்டுகள் கூட காங்கிரசின் செயல்பாடுகளை மோடியை விட அதிகமாக கண்டிக்கிறார்கள். இதை பார்க்கும் போது மக்களுக்கு 12 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி நடத்தி 3 தேர்தல்களில் கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையில் சீட்டுகளை வென்ற மோடியால் மட்டும் தான் காங்கிரசை தோற்கடிக்க முடியும் என்ற எண்ணம் இருக்கிறது. மோடி ஒரு வேளை ஆட்சிக்கு வந்து எதுவும் உருப்படியாக செய்யாவிட்டால் அவரையும் வீட்டுக்கு அனுப்பப்போவது இதே மக்கள் தான்.\nபத்து பேர் கூட்டம் வந்தாலும் கோடிக்கணக்கானோர் வந்தார்கள் என்று செய்திகள் போடுவது காங்கிரஸ் ஆதரவு மீடியா தான், அதுவும் காங்கிரஸ் அரசிடமிருந்து பத்ம பூஷன் விருது பெற்ற பர்கா தத் போன்றவர்கள் நடத்தும் மீடியா தான். அவர்களால் ஓரளவிற்கு மேல் உண்மையை மறைக்கவோ மறுக்கவோ முடியவில்லை.\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொ���்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/category/%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-07-20T00:47:05Z", "digest": "sha1:L75NLT32UPE72LC2TVNJDOYK5SSJYXEA", "length": 10476, "nlines": 117, "source_domain": "www.envazhi.com", "title": "கபாலி விமர்சனங்கள் | என்வழி", "raw_content": "\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக��கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\n– ஜெயமோகன் கபாலி படத்தை சிங்கப்பூரில் ஒரு வணிகவளாகத்தின்...\nகபாலிக்கு உயிர் கொடுத்து உலகத் தமிழரை பேசவைத்திருக்கிறார் ரஜினி\nசூப்பர் ஸ்டார் ரஜினி இல்லையேல் கபாலி ஏது\n கபாலி – வழக்கமான ரஜினி ஃபார்முலாவை விட்டு...\n‘தீபாவளிக்கும் பொங்கலுக்கும் விமர்சனம் எழுதுவீங்களா கபாலி ஒரு பண்டிகை.. கொண்டாடுங்க கபாலி ஒரு பண்டிகை.. கொண்டாடுங்க\nகபாலி ஒரு பண்டிகை… கொண்டாடுங்க\nகபாலி… மாற்று சினிமாவின் குரல்… ரஜினி போற்றுதலுக்குரியவர்\n கபாலி தமிழ்ப் படம்தான் என்றாலும்...\nகபாலி விமர்சனம் -எஸ் ஷங்கர் நடிகர்கள்: ரஜினிகாந்த், தன்ஷிகா,...\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட ப��த்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sinthutamil.com/2019/05/06/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-07-20T00:43:14Z", "digest": "sha1:6UJAIJYZEA3KKEZQWY77PCP4TL256EHK", "length": 23648, "nlines": 239, "source_domain": "www.sinthutamil.com", "title": "கொளுத்தும் வெயிலில் உங்கள் குழந்தைகளை எப்படி பராம்மரிப்பது-..... | Sinthu Tamil Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | சிந்துதமிழ் -SinthuTamil", "raw_content": "\nஅனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்து உலககோப்பையை விட்டு வெளியேறியது ஆப்கானிஸ்தான் அணி…..\nநியூஸ்லாந்து அணியை தோற்கடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து அணி… கடினமான போட்டி தான்…\nமற்றுமொரு இந்திய கிரிக்கெட் வீரர் தனது ஓய்வை அறிவித்தார்…. அவர் CSK செல்லகுட்டி அம்பத்தி…\nஅரையிறுதிக்குள் நுழைந்தது இந்திய அணி…. வங்கதேச அணியை வீழ்த்தி இந்திய அணி 2ஆம் இடத்திற்கு…\nஉலககோப்பை தொடரில் இருந்து விஜய்சங்கர் விலகல்…. மயங்க் அகர்வால் புதிய வீரராக தேர்வு…\nவரும் 22ம் தேதி சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்படும்: இஸ்ரோ அறிவிப்பு\nஇன்ஸ்டாகிராமில் பக் கண்டுபிடித்த சென்னை இளைஞருக்கு ரூ. 20.64லட்சம் பரிசு\n5ஜி வசதியுடன் மடிக்கக்கூடிய ஐபேட்(iPad) உருவாக்கும் ஆப்பிள்\nவந்துவிட்டது (whatsapp)வாட்ஸ்அப்பிலும் (Dark mode)…\n(whatsapp) வாட்ஸ் ஆப்பில் வேகமாக பரவும் வாட்ஸ் ஆப் குறித்த வதந்திகள்- உஷார்..\nAndroid Q versionல் அப்படி என்ன தான் இருக்கு… வீடியோ விளக்கம் இதோ உங்களுக்காக….\nScreen shot அதிகமாக எடுக்க கடினமாக உள்ளதா…. எளிதாக எடுக்க ஒரு வழி இருக்கு… அதனை தெரிந்து கொள்ளுங்கள்…\nகோவா பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா இந்த வீடியோவை தவறாமல் பாருங்க…..\nஅந்தமான் தீவில் உள்ள விசித்திரங்களும் அதன் விவரங்களு��் அடங்கிய வீடியோ இதோ உங்களுக்காக….\nபணம் கட்டாமல் எளிதாக பெஸ்ட் வீடியோ எடிட்டிங் appஐ டவுன்லோட் செய்வது எப்படி என்று பாருங்கள்…\nAndroid Q versionல் அப்படி என்ன தான் இருக்கு… வீடியோ விளக்கம் இதோ உங்களுக்காக….\nநீங்க அனைவரும் ஸ்மார்ட் போன்…\nScreen shot அதிகமாக எடுக்க கடினமாக உள்ளதா…. எளிதாக எடுக்க ஒரு வழி இருக்கு……\nஇணையத்தில் நாம் ஏதாவது ஒரு…\nகோவா பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா இந்த வீடியோவை தவறாமல் பாருங்க…..\nஅந்தமான் தீவில் உள்ள விசித்திரங்களும் அதன் விவரங்களும் அடங்கிய வீடியோ இதோ உங்களுக்காக….\nபணம் கட்டாமல் எளிதாக பெஸ்ட் வீடியோ எடிட்டிங் appஐ டவுன்லோட் செய்வது எப்படி என்று…\nயூடூபில் (youtube) உள்ள வீடியோக்களை டவுன்லோட் செய்யும் ட்ரிக் இங்கே உள்ளது….\nமிக எளிதான முறையில் வீடியோ எடிட்டிங் செய்வது என்று தெரியவேண்டுமா\nமொபைல் phoneல் உள்ள buttons உடைந்தாலும் எப்படி use பண்ணுவது பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்….\nThanos அப்டீன்னு googleள்ள தேடுனா என்ன நடக்கும்னு இந்த வீடியோவில் பாருங்க….\nநீங்கள் இணையத்தில் படிப்பவற்றிற்கு உடனடி அர்த்தம் தெரிந்துகொள்ள இதனை படியுங்கள்….\n(whatsapp) வாட்ஸ் ஆப்பில் வேகமாக பரவும் வாட்ஸ் ஆப் குறித்த வதந்திகள்- உஷார்..\nசயீஷாவுடன் ஹனிமூன் சென்றுள்ளார் ஆர்யா…\nகர்ப்பத்தால் பட வாய்ப்பை தவறவிட்ட எமி ஜாக்சன்…\n“சீரியல், சினிமா… கிளாமர் பாலிசி என்ன” – வாணி போஜன்\nதி லயன் கிங் சினிமா விமர்சனம்\nவெண்ணிலா கபடிக் குழு 2 சினிமா விமர்சனம்\nகளவாணி 2 சினிமா விமர்சனம்\nஸ்பைடர் மேன்: ஃபார் ஃபிரம் ஹோம் சினிமா விமர்சனம்\nஇந்த முயற்சி செய்து பாருங்கள்; உங்கள் மன அழுத்தம் குறையும்\nசிறு வயதிலே மாரடைப்பா……. இதோ அதற்கான விடை\nபெண்கள் ஆரோகியத்தின் 5 வழிகள்\nசமுக வலைத்தளங்கலை தினமும் பயன்படுதுவிர்களா…..உங்கள் மனதை பற்றி ஓர் ஆய்வு\nஉங்களை குளிர்விக்க இதனை நாள் A.C இருந்தது…..அனால் இனிமேல் ஒரு பட்டையே…\nதுளசி செடியின் மருத்துவ குணங்கள்\nஉங்கள் வீட்டில் இந்த பொருள் இருந்தால்….. நீங்கள் சுவாசிப்பது நல்ல காற்று…\nஉடல் எடையை குறைக்க உதவும் காதல் ஹர்மோன்\nகுழந்தைகளின் வாய் புண் பிரச்சனைக்கு எளிய தீர்வு\nமருத்துவ குணம் நிறைந்த மண் பண்ணை தண்ணீர்\nவரும் 22ம் தேதி சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்படும்: இஸ்ரோ அறிவிப்பு\nதொழ���ல்நுட்பம் July 19, 2019\nஇன்ஸ்டாகிராமில் பக் கண்டுபிடித்த சென்னை இளைஞருக்கு ரூ. 20.64லட்சம் பரிசு\nதொழில்நுட்பம் July 19, 2019\n5ஜி வசதியுடன் மடிக்கக்கூடிய ஐபேட்(iPad) உருவாக்கும் ஆப்பிள்\nதொழில்நுட்பம் July 9, 2019\nவந்துவிட்டது (whatsapp)வாட்ஸ்அப்பிலும் (Dark mode)…\nதொழில்நுட்பம் July 8, 2019\n(whatsapp) வாட்ஸ் ஆப்பில் வேகமாக பரவும் வாட்ஸ் ஆப் குறித்த வதந்திகள்- உஷார்..\nGoogle Chrome-ல் இனி எரிச்சலூட்டும் விளம்பரங்கள் வராது\nதொழில்நுட்பம் July 5, 2019\nPUBG lite வெர்சன் இப்போது இந்தியாவிற்கும் வந்துவிட்டது… அதனை இங்கே டவுன்லோட் செய்யுங்கள்…\nதொழில்நுட்பம் July 5, 2019\nஆச்சரியமூட்டும் விலையில் Redmi 7A அறிமுகம்: வெறும் 6 ஆயிரம் ரூபாய்க்கு இவ்வளவு சிறப்பம்சங்களா\nதொழில்நுட்பம் July 4, 2019\nவாட்ஸ்அப், ஃபேஸ்புக் சரியாகி விட்டது\nதொழில்நுட்பம் July 4, 2019\nகுற்றாலத்தில் ஆர்ப்பரித்துக் கொட்டும் நீர்; சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை…\n கேரள டிஜிபி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nAmazon: பிரைம் டே சேல் விரைவில் ஆரம்பம் எதிர்பார்க்க முடியாத அளவு எண்ணிலடங்காத (offer)சலுகைகள்…\nஆஸ்கர் தேர்வுக்குழுவில் மீண்டும் இடம் பிடித்த இந்தியர்கள்..\nமக்களவையில் ‘ஆதார் சட்டத்திருத்த மசோதா’: நாம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்\nகுடிபோதையில் தகராறு செய்த கணவனை ஊதுகுழலை வைத்து அடித்து கொன்ற மனைவி\nஇரு சமூகத்தை சேர்ந்த காதலர்கள் திருமணம்…. விளாத்திகுளத்தில் ஆணவப்படுகொலையால் பரபரப்பு….\nசென்னை மக்களுக்கு ஒரு நல்ல செய்தி… மழை வெளுத்து வாங்கப்போகுதாம்… நடந்தால் சந்தோசம் தான்…\nஏடிஎம் கார்டே இல்லாமல் யார் வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம்\nபிஎஸ்என்எல் நிறுவனம் மூடப்படாது; வதந்திகளை நம்ப வேண்டாம்: தலைமை பொது மேலாளர் வேண்டுகோள்\nஇனி ஹெல்மெட் போடாமல்,சிக்னல் நிற்காமல் போனால் அதிரடி அபராதம் வசூலிக்கப்படும்..\nHome ஆரோக்கியம் மருத்துவ குறிப்புகள் கொளுத்தும் வெயிலில் உங்கள் குழந்தைகளை எப்படி பராம்மரிப்பது-…..\nகொளுத்தும் வெயிலில் உங்கள் குழந்தைகளை எப்படி பராம்மரிப்பது-…..\nகோடைக்காலத்தில் குழந்தைகளைப் பராமரிப்பதுதான் சவால். பெரியவர்களே வெம்மையால் வெதும்பிவிடும் நிலையில் குழந்தைகள் மீது கூடுதல் கவனம் செலுத்தவேண்டியிருக்கும். வெயில் காலத்தில் நீர்ச்சத்து இழப்பால் குழந்தைகள் பாதிப்புக்குள்ளாவார்கள். தவ��ர, உணவு வழியாகப் பரவும் நோய்களும் குழந்தைகளை வதைக்கக்கூடும்.\nகோடை காலத்தில் குழந்தைகளை எப்படி பரம்மரிக்க வேண்டும்\nகோடையில் உணவின்மூலம் பரவி குடலைப் பாதிக்கும் நோய்கள்தான் குழந்தைகளை அதிகமாகப் பாதிக்கும். குறிப்பாகச் சீதபேதி, டைபாய்டு, ஹெப்படைட்டிஸ் சி போன்றவை ஏற்படலாம். இவற்றைத் தடுக்க குழந்தைகளுக்கு வீட்டில் தயாரித்த உணவுகளையே சாப்பிடக்கொடுங்கள். கடைகளில் வாங்கும் உணவுகளைக் கூடுமானவரை தவிர்த்துவிடுங்கள்.\nடைபாய்டு, ஹெப்படைட்டிஸ் சி ஆகிய இரண்டு நோய்களுக்கும் தடுப்பூசிகள் உள்ளன. 2 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இந்தத் தடுப்பூசிகளைப் போடலாம். வழக்கமான தடுப்பூசி அட்டவணையில் இந்த இரண்டு ஊசிகளும் உண்டு. ஏதேனும் காரணங்களால் போடாமல் தவிர்த்திருந்தால், தற்போது இந்தத் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளலாம்.\nகுழந்தைகளுக்கான உணவுகளை வீட்டில் தயாரிக்கும்போது அதிக அளவில் காய்கறிகள், பழங்களைச் சேர்த்துக்கொள்ளவேண்டும். குறிப்பாக, வெள்ளரிக்காயை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். வெள்ளரிக்காயில் 95 முதல் 96 சதவிகிதம் வரை நீர்ச்சத்து உள்ளது. கேரட், பீட்ரூட், பூசணிக்காய் போன்ற காய்கறிகளிலும் குழந்தைகளைக் கவரும் வகையில் விதவிதமான உணவுகளைச் செய்துகொடுக்கலாம்.\nபழங்களில் 96 சதவிகிதம் நீர்ச்சத்துள்ள தர்பூசணியை வெயில் நேரங்களில் குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுக்கலாம். இதுதவிர, கிர்ணி, ஸ்ட்ராபெர்ரி (92 சதவிகிதம் நீர்ச்சத்து உள்ளது), பீச், வாழைப்பழம், ஆப்பிள், ஆப்ரிகாட், நுங்கு போன்ற பழங்களையும் குழந்தைகளுக்கு அதிகம் சாப்பிடக் கொடுக்கவேண்டும். பகல் பொழுதுகளில் ஃப்ரெஷ்ஷாக வெட்டிய இளநீரை குடிக்கக் கொடுக்கலாம். தயிரை உணவில் சேர்த்தோ, மோராகக் கடைந்தோ, சிறிது சர்க்கரை சேர்த்து லஸ்ஸியாகவோ கொடுக்கலாம்.\nPrevious articleஅதிமுக ஒரு அடிமைக்கூடாரம் அதில் பன்றி மேய்க்கிறார்கள்….. செந்தில் பாலாஜி விமர்சனம்….\nNext articleபனி புயலுக்கு பிறகு தங்களை தாங்களே மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு தயாராக்கும் ஓடிஸா மக்கள்….\nஇந்த முயற்சி செய்து பாருங்கள்; உங்கள் மன அழுத்தம் குறையும்\nசிறு வயதிலே மாரடைப்பா……. இதோ அதற்கான விடை\nபெண்கள் ஆரோகியத்தின் 5 வழிகள்\nதி லயன் கிங் சி��ிமா விமர்சனம்\nரீல் ஜோடியை ரியல் ஜோடியாக்கி அனுப்பி வச்சிட்டாங்கப்பா\nகுற்றாலத்தில் ஆர்ப்பரித்துக் கொட்டும் நீர்; சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை…\nவரும் 22ம் தேதி சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்படும்: இஸ்ரோ அறிவிப்பு\nபிக்பாஸ் போட்டியாளர்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா கமல் சம்பளத்தை கேட்டால் தலையே சுற்றிவிடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/menopause-04-23-19/", "date_download": "2019-07-20T01:42:01Z", "digest": "sha1:C2NW4TOHF4JETAS3BJZOK6EJICLHZJV6", "length": 15540, "nlines": 118, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "மெனோபாஸ் சவாலை சமாளித்தல்! | vanakkamlondon", "raw_content": "\n“காரணமே இல்லாம நான் ரொம்ப சோகமா இருப்பேன். எனக்கு என்ன ஆச்சு, பைத்தியம் புடுச்சிடுச்சோனு நினைச்சு அழுவேன்.”—எஸ்தர்,* வயது 50.\n“நீங்க காலையில எழுந்து பார்க்குறீங்க, உங்க வீடு அலங்கோலமா இருக்கு. உங்க பொருளகூட உங்களால கண்டுபிடிக்க முடியல. இத்தனை வருஷமா எந்த சிரமமும் இல்லாம செய்த வேலைங்க எல்லாம் இப்போ மலைய முறிக்கிற மாதிரி அவ்வளோ கஷ்டமா இருக்கு. ஏன் அப்படி இருக்குனுகூட தெரியல.”—லதா, வயது 55.\nஇந்தப் பெண்கள் வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல. மாறாக, மெனோபாஸ் என்றழைக்கப்படும் மாதவிடாய் முடிவடையும், அதாவது பெண்ணின் கருவுறும் திறன் முடிவடையும், பருவத்தில் இருக்கிறார்கள். இது எல்லா பெண்களின் வாழ்க்கையிலும் நடக்கும் இயல்பான நிகழ்வு. இந்தப் பருவத்தை நெருங்கும் பெண்களில் நீங்களும் ஒருவரா அல்லது, இந்தப் பருவத்தை இப்போது எதிர்ப்படுகிறீர்களா அல்லது, இந்தப் பருவத்தை இப்போது எதிர்ப்படுகிறீர்களா எப்படி இருந்தாலும் சரி, நீங்களும் உங்கள் அன்பானவர்களும் இந்தப் பருவ மாற்றத்தைப் பற்றி தெரிந்து வைத்திருப்பது இதை நன்கு சமாளிக்க உதவும்.\nமெனோபாஸ் பல பெண்களுக்கு 40 வயதைத் தாண்டும்போது தொடங்குகிறது. சிலருக்குத்தான் 60-களில் தொடங்குகிறது. பெரும்பாலானோருக்கு மாதவிடாய் படிப்படியாக நின்றுவிடுகிறது. அந்தச் சமயத்தில் ஹார்மோன்களின் உற்பத்தியளவு சீராக இல்லாததால் சில மாதங்களுக்கு மாதவிடாய் வராமல் இருக்கலாம், எதிர்பாராத சமயங்களில் திடீரென்று வரலாம் அல்லது வழக்கத்தைவிட அதிகமாக இரத்தப்போக்கு ஏற்படலாம். * ஆனால், சில பெண்களுக்கு மாதவிடாய் சட்டென நின்று விடலாம்.\n“ஒவ்வொரு பெண்னின் மெனோபாஸ் அனுபவமும் வித்தியாசமாக இருக்கும்” என்கிறது மெனோபாஸ் கைடுபுக். அந்தச் சமயத்தில், “பெண்கள் பொதுவாக எதிர்ப்படும் அசௌகரியங்களில் ஒன்றுதான் ஹாட் ஃப்ளாஷ் (உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை உடல் முழுவதும் வெப்பம் பரவுவதுபோன்ற ஒரு உணர்வு) . . . அதைத் தொடர்ந்து க்கோல்டு சில் (வெப்பம் குறைந்த பிறகு உண்டாகும் குளிரும் நடுக்கமும்) ஏற்படலாம்” என்றும் அந்தப் புத்தகம் சொல்கிறது. இப்படி வெப்பம் கூடுவதாலும் குறைவதாலும் தூக்கம் கெடும், உடல் மிகவும் சோர்வடையும். இது எவ்வளவு நாள் நீடிக்கும் “மெனோபாஸ் பருவத்தின்போது, சில பெண்களுக்கு ஓரிரு வருடங்களில் சிலமுறை ஹாட் ஃப்ளாஷ் வருகிறது. சிலருக்கு இது பல வருடங்கள் நீடிக்கிறது. வெகு சிலரே வாழ்நாள் முழுவதும் அவ்வப்போது இதனால் கஷ்டப்படுகிறார்கள்” என்கிறது த மெனோபாஸ் புக். *\nஹார்மோன்களின் உற்பத்தி சீராக இல்லாததால் பெண்கள் மனச்சோர்வுக்கு ஆளாகிறார்கள்; கோபம், எரிச்சல், அழுகை, விரக்தி என்று எல்லா உணர்ச்சிகளும் மாறி மாறி தாக்கும். கவனச்சிதறலும் ஞாபக மறதியும்கூட ஏற்படும். “இந்த எல்லா அறிகுறியும் ஒருவருக்கே வரும் என்று சொல்ல முடியாது” என்கிறது த மெனோபாஸ் புக். சிலருக்கு இவற்றில் ஓரிரு அசௌகரியங்கள் வரலாம், இன்னும் சிலருக்கு ஒரு பிரச்சினையும் இல்லாமல் போகலாம்.\nவாழ்க்கையில் சில மாற்றங்கள் செய்தால் இந்த அசௌகரியத்தைச் சமாளிக்க முடியும். உதாரணத்திற்கு, புகைப்பிடிப்பவர்கள் அந்தப் பழக்கத்தை விட்டுவிட்டால் ஹாட் ஃப்ளாஷ் வருவதைக் குறைக்கலாம். உணவு பழக்கத்தில் சில மாற்றங்களைச் செய்வதாலும் பயனடையலாம். மதுபானம், காஃபின் (caffeine), அதிக காரமான மற்றும் இனிப்பான உணவுகளைக் குறைக்கலாம் அல்லது தவிர்க்கலாம். அதேசமயம் ஆரோக்கியமான, ஊட்டச்சத்துமிக்க உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடிப்பதும் மிக முக்கியம்.\nமெனோபாஸினால் வரும் அசௌகரியங்களைச் சமாளிக்க உடற்பயிற்சி செய்வதும் உதவும். அது தூக்கமின்மையையும் அடிக்கடி ‘மூட்’ மாறுவதையும் தவிர்க்கும், மேலும் எலும்புகளை வலுப்படுத்தி உடல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும். *\nகட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட எஸ்தர் சொல்கிறார்: “உங்க வேதனையை யாருக்கிட்டையும் சொல்லாம தனியா தவிக்க வேண்டிய அவசியமில்ல. உங்க குடும்பத்தார��கிட்ட மனம்விட்டு பேசுங்க, நீங்க ஏன் இப்படி நடந்துக்கிறீங்கனு அவங்க புரிஞ்சிக்கிட்டாங்கன்னா அதிகமா கவலைபட மாட்டாங்க.” இப்படிச் செய்யும்போது உங்கள் குடும்பத்தார் பொறுமையோடும் கரிசனையோடும் நடந்துகொள்வார்கள். “அன்பு நீடிய பொறுமையும் கருணையும் உள்ளது” என்று பைபிள் சொல்கிறது.—1 கொரிந்தியர் 13:4.\nமெனோபாஸ் பருவத்தைக் கடக்கும் பெண்களுக்கு, முக்கியமாகக் கருவுறும் பாக்கியத்தை இழக்கிறோம் என்று எண்ணி வருந்தும் பெண்களுக்கு, ஜெபம் பேருதவியாக இருக்கும். ‘எல்லா உபத்திரவங்களிலும் கடவுள் நமக்கு ஆறுதல் அளிக்கிறார்’ என்று பைபிள் உறுதியளிக்கிறது. (2 கொரிந்தியர் 1:4) மெனோபாஸ் பருவம் தற்காலிகமானது என்பதைத் தெரிந்திருப்பதும் மனதிற்கு தெம்பளிக்கிறது. மெனோபாஸைக் கடந்த பெண்கள் தங்கள் ஆரோக்கியத்திற்கு நல்ல கவனம் செலுத்தினால் புது தெம்போடு இன்னும் அநேக ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழலாம்.\nPosted in மகளிர் பக்கம்\nகர்ப்ப கால நம்பிக்கைகள் எது சரி\nபெண்களை அதிகம் பாதிக்கும் அல்சைமர்\nகொழும்பு குண்டு தாக்குதலில் பங்களாதேஷ் பிரதமரின் பேரன் உயிரிழப்பு\nஉணவில் நெய்யை சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nNews Editor Theepan on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவாசு முருகவேல் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nசரவணன் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவிமல் on காமாட்சி விளக்கு பயன்படுத்துவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amas32.wordpress.com/tag/visaranai/", "date_download": "2019-07-20T01:10:42Z", "digest": "sha1:236KEPOY3ZNIPEMGLNOEVM4MQUDR6OVI", "length": 9912, "nlines": 128, "source_domain": "amas32.wordpress.com", "title": "visaranai | amas32", "raw_content": "\nவிசாரணை – திரை விமர்சனம்\nபோலிஸ், அரசியல் அமைப்பு இவர்களின் கையில் உள்ள அதிகாரத்தினால் ஏற்படுத்தப் படும் மனித உரிமை மீறலை முகத்தில் அறையும்படி பதிய வைத்திருக்கிறார் வெற்றிமாறன். இப்படி ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து, ஒரு டாகுமெண்டரி மாதிரி இல்லாமல் சுவாரசியமாக திரைக்கதையை அமைத்து, திரைப்படத்தை இயக்கிய வெற்றிமாறனுக்கும் தயாரித்த தனுஷுக்கும் வாழ்த்துகள். எப்போதோ ஒரு முறை அத்திப் பூத்தார் போலத் தான் இம்மாதிரி திரைப்படங்கள் வெளிவருகின்றன. .\nதிரு சந்திர குமார் எழுதிய LockUp என்ற தன் சொந்தக் கதையினை தழுவி எடுக்கப்பட்டப் படம் விசாரணை. படத்தின் தலைப்பான விசாரணையே படம் எப்படி இருக்கும் என்பதை உணர்த்திவிடுகிறது. செய்யாத குற்றத்துக்காக விசாரணைக் கைதிகளாக துன்புறுத்தப்படும் நான்கு இளைஞர்களின் கதை தான் விசாரணை. போலிசிற்கு மேலதிகாரிகளிடம் வரும் ப்ரெஷர், அரசியல்வாதிகளிடம் இருந்து வரும் இவர்களால் மறுக்க முடியாத உத்தரவுகள், அதனால் அவர்கள் செய்ய முற்படும் தவறான காரியங்கள், அவை ஏற்படுத்தும் விளைவுகள், அதனை சரிக்கட்ட அவர்கள் பலி கடாவாகக் கொடுப்பது என்ன/யாரை என்பது தான் “விசாரணை” படத்தின் கதைக் கரு.\nஇதில் வரும் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் நூற்றுக்கு நூறு சரியான தேர்வு. ஆந்திரா போலிஸ் ஸ்டேஷனில் ஆரம்பிக்கும் படம் பின் பாதியில் தமிழ்நாடு போலிஸ் ஸ்டேஷனுக்குக் மாறுகிறது. ஆனால் போலிஸ்காரர்கள் நடந்து கொள்ளும் முறை ஆந்திராவானாலும் தமிழ்நாடு ஆனாலும் ஒண்ணே தான் என்பதை படம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அட்டைக்கத்தி தினேஷ், ஆடுகளம் முருகதாஸ், சமுத்திரக்கனி, கிஷோர், தெலுங்கு இன்ஸ்பெக்டராக அஜய் கோஷ், ஆனந்தி, மிஷா கோஷல் ஆகியோர் முக்கியப் பாத்திரங்களில் வாழ்ந்து இருக்கின்றனர். மற்ற பாத்திரங்களில் வரும் அனைவரும் மனத்தில் நிற்கின்றனர். அது வெற்றிமாறன் உருவாக்கியுள்ள கதாப்பாத்திரங்களின் அமைப்பிற்கும், நடிப்பை வெளிக் கொண்டுவந்திருக்கும் அவரின் திறனுக்கும் ஒரு சான்று.\nகனமான கதைக்கு பின்னணி இசையின் பங்களிப்பு மிக மிகவும் ஜி.வி.பிரகாஷ் பல இடங்களில் இசையமைக்காமல் அமைதியைக் கொடுத்துப் படக் காட்சிகளின் தீவிரத்தை உணர்த்தியிருக்கிறார். அவரின் இந்த maturityக்கு பாராட்டுகள்.\nவிசாரணைக் கைதிகளின் பெயர்களின் மூலமும் அவர்களின் சொந்த ஊர்களின் பெயர்களின் மூலமும் பல குறியீடுகளை வைத்துள்ளார் வெற்றிமாறன். இன்னும் சொல்லப் போனால் பல நுட்பமான நுண்ணரசியல் frameக்கு frame உள்ளது என்பது படத்தை ஊன்றிப் பார்த்தால் தெரியும். அதனால் தான் இந்தப் படம் 72 Venice Film festivalல் Amnesty International Italia Award வாங்கியுள்ளது.\nஎதையும் sugar coat பண்ணாமல் உள்ளதை உள்ளபடி காட்டியுள்ளார் வெற்றிமாறன். அதனால் ஒவ்வொரு சீனும் நம் மனத்தில் பரிதவிப்பை ஏற்படுத்துகிறது. ஏழை பணக்காரன் என்றில்லாம��் போலிஸ் பிடியில் சிக்கிக்கொண்டால் நம் தனிப்பட்ட உரிமையை நினைத்துக் கூட பார்க்கமுடியாது என்பதை உணர்த்துகிறார் இயக்குநர். இது நம் நாட்டுக்கு மட்டும் பொது அல்ல பல்வேறு நாடுகளிலும் நடக்கும் அவலம் தான். அதிகாரத்தில் இருக்கும் ஒவ்வொருவனும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள எந்த அளவுக்கும் போக முற்படுவான் என்பதை நாம் பார்க்கிறோம்.படத்தின் க்ளைமேக்சும் போலிசின் சூதையே காட்டுகிறது.\nபொழுதுபோக்கு அம்சங்களுடன் வரும் படங்களுக்கு நடுவில் இந்த மாதிரி திரைப் படங்களையும் வரவேற்று வெற்றி பெற வைக்க வேண்டியது தமிழ் ரசிகர்களாகிய நம் கடமை என்றே சொல்லுவேன்.\nவெள்ளைப் பூக்கள் – திரை விமர்சனம்\nசூப்பர் டீலக்ஸ் – திரை விமர்சனம்\nதேவ் – திரை விமர்சனம்\nபேரன்பு – திரை விமர்சனம்\nபேட்ட – திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/cinema.vikatan.com/television/103425-i-like-deivamagal-prakash-sathya-pair---says-chaya-singh", "date_download": "2019-07-20T01:37:53Z", "digest": "sha1:UBO6DOZDZATUYRQD2ORZUB5L2DRYRUAM", "length": 14633, "nlines": 112, "source_domain": "cinema.vikatan.com", "title": "'' 'தெய்வமகள்' பிரகாஷ் - சத்யா ஜோடி நல்லா இருக்கு!'' - கணவர் பற்றி மனம் திறக்கும் சாயா சிங் ⁠⁠⁠⁠ | ''I like Deivamagal Prakash sathya pair'' - says Chaya singh", "raw_content": "\n'' 'தெய்வமகள்' பிரகாஷ் - சத்யா ஜோடி நல்லா இருக்கு'' - கணவர் பற்றி மனம் திறக்கும் சாயா சிங் ⁠⁠⁠⁠\n'' 'தெய்வமகள்' பிரகாஷ் - சத்யா ஜோடி நல்லா இருக்கு'' - கணவர் பற்றி மனம் திறக்கும் சாயா சிங் ⁠⁠⁠⁠\n'மன்மத ராசா' பாட்டுமூலம் பட்டித்தொட்டி முழுக்க புகழ்பெற்றவர் நடிகை சாயா சிங். தற்போது, பல படங்களில் தொடர்ந்து நடித்துவருகிறார். இவருடைய கணவர்தான், 'தெய்வமகள்' சீரியலில் ஹீரோ பிரகாஷாக அசத்தும் கிருஷ்ணா. பக்கத்து வீட்டு பையனுக்கான பாந்தமான தோற்றத்தில் இருக்கும் இவருக்கு எக்கச்சக்க ஃபோலோயர்ஸ் உண்டு. கணவர் மற்றும் நடிப்பு பற்றி பேசினார் சாயா சிங்.\n''திருமணத்துக்குப் பிறகான வாழ்க்கை எப்படி இருக்கு\n''ரொம்ப ஹேப்பியா ஸ்மூத்தா போயிட்டிருக்கு. திருமணமாகி நான்கு வருடங்கள் ஆச்சு. நாள்கள் கடந்துபோனதே தெரியலை. ரெண்டுப் பேருமே ஷூட்டிங், குடும்பம் என தினமும் எதையாவது கத்துக்கிட்டே இருக்கோம்.''\n'' 'திருடா திருடி' படத்தில் பார்த்த மாதிரியே இன்னமும் இருக்கீங்களே...''\n இப்படிக் கேட்கறதுக்கே சந்தோஷமா இருக்கு. என்னை முதல்ல பார்க்கிறவங்க எல்லோரும், 'டெரரா இருக்கீங்க'னு சொல்வாங்க. கொஞ்ச நாள் பழகினதுக்குப் பிறகு, 'நீங்க உண்மையில் டெரர் இல்லீங்க. ரொம்ப சாஃப்ட் நேச்சர்'னு சொல்வாங்க. அதென்னவோ தெரியலை. முதல் முறை பார்க்கிறவங்க கண்ணுக்கு நான் டெரரா தெரியுறேன்போல.''\n''உங்க கணவருக்கு வரும் பாராட்டுக்களை எப்படிப் பார்க்கிறீங்க\n''ஒரு மனைவியா சந்தோஷப்படுவேன். எந்த விஷயமா இருந்தாலும் பகிர்ந்துக்குவோம். ரெண்டுப் பேருக்குள்ளும் நல்லப் புரிதல் இருக்கு. எங்களுக்குள்ள சில பிரச்னைகள் வரும்போது யாரிடம் தப்பு இருக்கோ அவங்கதான் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும். ஒரு கேம்ஸ் விஷயமா இருந்தாலும் அவருடன் டஃப் ஃபைட் கொடுப்பேன். அவரும் அப்படித்தான். ஏன் அவர்கிட்ட விட்டுக்கொடுக்கணும்னு நினைப்பேன். ஆனால், இதெல்லாம் ஆரோக்கியமான போட்டியாகவே இருக்கும். என்னை அவர் 'ஜானு'னு கூப்பிடுவார். அவரை நான் 'ஜி'னு கூப்பிடுவேன். கோபமோ, சந்தோஷமோ எந்தச் சூழலா இருந்தாலும் இந்தப் பெயர் மட்டும் மாறவே மாறாது.''\n''நீங்க பெரிய பொக்கிஷமாக நினைக்கிறது எதை\n''ரசிகர்களைத்தான். நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது மாடலிங் துறைக்கு வந்தேன். தொடர்ந்து மாடலிங், சினிமா என கிராஃப் ஏறிட்டே இருந்துச்சு. 'திருடா திருடி' படம் எனக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தைக் கொடுத்துச்சு. அந்தப் படத்தில் திமிரான பொண்ணா நடிச்சிருந்தேன். அடுத்து வந்த அத்தனை புராஜெக்ட்டுமே அமைதியான கேரக்டர்தான். இத்தனை வருஷங்களுக்குப் பிறகும், 'பவர் பாண்டி' படத்தில் என் நடிப்புக்கு ரசிகர்கள் அங்கீகாரம் கொடுத்திருக்காங்க. இதைவிட பெரிய பொக்கிஷம் என்ன வேண்டியிருக்கு''\n'' 'பவர் பாண்டி' படத்துக்குப் பிறகு என்ன படம் பண்றீங்க\n''அருள் நிதி நடிக்கும் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்', 'பட்டினப்பாக்கம்', 'உள்குத்து' போன்ற படங்களிலும், கன்னடத்தில் 'மஃப்டி' என்கிற படத்திலும் நடிச்சுட்டிருக்கேன்.''\n''உங்கள் கணவர் சீரியலில் பிஸியானவர். உங்களுக்கும் சீரியல் நடிக்கும் எண்ணம் வரலையா\n''அதுக்குள்ள சீரியல்ல நடிக்கணுமானு தோணுது. இன்னும் டைம் இருக்கிறதா நினைக்கிறேன். சினிமாவில் கத்துக்க நிறைய விஷயங்கள் இருக்கு. சீரியல் பற்றி பிறகு பார்க்கலாமே.''\n'' 'தெய்வமகள்' வாணி போஜனுக்கும் உங்களுக்குமான நட்பு பற்றி...''\n''நான் 'தெய்வமகள்' சீரியலைப் பார்ப்பேன். ஷூட்டிங் ஸ்பாட்ல நடக்கும் விஷயங்களை கிருஷ்ணா பகிர்ந்துப்பார். ஆனால், 'தெய்வமகள்' டீம்கூட அவ்வளவு பெட் இல்லே. ஒன்றிரண்டு தடவை வாணியிடம் பேசியிருக்கேன். குட்... ப்ரெண்ட்லி. 'தெய்வமகள்' சீரியலில் கிருஷ்ணா, வாணி போஜன் மட்டுமல்ல யாராக இருந்தாலும் இந்த கேரக்டர் செட் ஆகியிருக்கும். ஏனென்றால் இந்த கேரக்டரின் வெயிட் அப்படி. இருந்தாலும், இரண்டு பேருடைய கேரக்டரும் நன்றாக செட் ஆகியிருக்கு. ''\n''உங்களை 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்கு கூப்பிட்டாங்களா\n''ஒரு தடவை இல்லே, மூன்று தடவை கூப்பிட்டாங்க. முதல் தடவை கூப்பிட்டப்போ படத்துக்கான புராஜெக்டில் பிஸியா இந்தேன். வைல்ட் கார்ட் என்ட்ரி சமயத்தில் கூப்பிட்டாங்க.. அப்பவும் போக முடியாத சூழல். கன்னடத்திலும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்கு கூப்பிட்டாங்க. மறுபடியும் புராஜெக்ட் கமிட் ஆனதால் போக முடியலை.''\n''அப்போ, 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்குப் போகும் ஆசை இருக்கா அடுத்த சீசனுக்கு கூப்பிட்டால் போவீங்களா அடுத்த சீசனுக்கு கூப்பிட்டால் போவீங்களா\n''நான் இன்னும் குழந்தைத்தனமா இருக்கிறதா நினைக்கிறேன். இன்னும் மெச்சூரிட்டி வரலை. 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்துக்க நமக்கே நம்ம மேல முழுமையாக நம்பிக்கை இருக்கணும். நான் எப்படிப்பட்ட கேரக்டர்னு என் வீட்டு நாய்க்குட்டியான 'ஃபீஃபீ' சொல்லும். ஏதாவது கோபம்னா உடனே கத்திடுவேன். ரியாலிட்டி ஷோவில் அப்படியெல்லாம் இருக்க முடியாது. 'பிக் பாஸ்' நிகழ்ச்சிகளில் கலந்துக்கிறவங்களுக்கு தைரியம் அதிகம்தான். தங்களை நல்லாப் புரிஞ்சு வெச்சுக்கிட்டு கலந்துக்கறாங்க. எனக்கு அதெல்ல்லாம் செட் ஆகாது. அவங்களுக்கு என் ஹேட்ஸ் ஆஃப்'' என்று தெத்துப்பல் தெரியச் சிரிக்கிறார் சாயா சிங்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெள்ளித்திரை, சின்னத்திரை, பெண்கள் முன்னேற்றம், தன்னம்பிக்கை கட்டுரைகளில் ஆர்வம். விகடன் பிரசுரத்தின் 'கைக்கொடுக்கும் கிராஃப்ட்' புத்தக ஆசிரியர். கம்பன் கழக 'இலக்கு' அமைப்பின் 'அறிவு நிதி விருது', 'WOMEN ENTREPRENEURS WELFARE ASSOCIATION' 2016 'BEST MEDIA PERSON AWARD' பெற்றிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/today-rasi-palan-07-10-2017/", "date_download": "2019-07-20T01:16:00Z", "digest": "sha1:BP5LKGJGA2JFETCVMLDZKTN5A7P3C57D", "length": 17179, "nlines": 134, "source_domain": "dheivegam.com", "title": "இன்றைய ராசி பலன் –07-10-2017 | Rasi Palan", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் இன்றைய ராசி பலன் – 07-10-2017\nஇன்றைய ராசி பலன் – 07-10-2017\nஇன்று மகிழ்ச்சியான நாளாக அமையும். எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். உங்கள் தேவையறிந்து மற்றவர்கள் உதவி செய்வார்கள். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.\nகாலை வேளையில் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். பிற்பகல் வரை வழக்கமான பணிகளையும் கூடுதல் கவனத்துடன் மேற்கொள்வது அவசியம். பிற்பகலுக்குமேல் தாய் வழி உறவினர்களின் ஆதரவும் உதவியும் கிடைக்கும். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். மனதுக்கு இனிய செய்தியைக் கேட்பீர்கள்.\nமிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.\nஇன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக விடியும். அறிவுபூர்வமான பேச்சால் மற்றவர்களைக் கவருவீர்கள். சிலருக்கு வேலையின் காரணமாக வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ள நேரிடும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தியைக் கேட்பீர்கள். நண்பர்களின் சந்திப்பும் அவர்களால் ஆதாயமும் உண்டாகும்.\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும்.\nஉறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அலுவலகத்தில் சுறுசுறுப்பாக பணி செய்வீர்கள். அரசாங்க காரியங்கள் அனுகூலமாக முடியும். வழக்கில் உங்களுக்குச் சாதகமான தீர்ப்பு வரும்.\nபூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறுவதில் தடைகள் ஏற்படும்.\nஅலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஆனாலும், சக பணியாளர்களின் உதவியால் மனதில் உற்சாகம் ஏற்படும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த செய்தி வரும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும்.\nஉத்திரம் நட்சத்திரத்தில�� பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.\nஇன்று வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். பணப்புழக்கம் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிப்பதால், நேரத்துக்குச் சாப்பிடமுடியாது. வியாபாரத்தில் விற்பனை மந்தமாகத்தான் இருக்கும். உறவினர்களால் மனச் சங்கடம் ஏற்படக்கூடும். பொறுமை அவசியம்.\nஇன்று சந்திராஷ்டமம் என்பதால் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.\nகாலைப் பொழுது இதமாக விடியும். மனதுக்கு இனிய செய்தியைக் கேட்பீர்கள். அன்றாடப் பணிகளில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பிற்பகலுக்குமேல் வாழ்க்கைத் துணை வழியில் ஆதரவும் ஆதாயமும் உண்டாகும். ஆடம்பரப் பொருள்கள் வாங்குவீர்கள்.\nவிசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்க வாய்ப்பு உண்டு.\nமனம் உற்சாகமாகக் காணப்படும். சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். சகோதர வகையில் ஆதாயம் கிடைக்கும். சிலருக்கு அலுவலகப் பணியின் காரணமாக வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ள நேரிடும். மாலையில் உறவினர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.\nஅனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சிற்சில சங்கடங்களை எதிர்கொள்ள நேரிடும்.\nஇன்று முயற்சி செய்யும் காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு மனதுக்கு ஆறுதல் தரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.\nஉத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும்.\nஇன்று வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அலுவலகத்தில் அதிகாரிகளின் பாராட்டுகள் மனதுக்கு உற்சாகம் தருவதாக இருக்கும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குப் புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும்.\nஇன்று உங்கள் மனதுக்கு இனிய சம்பவங்கள் நிகழும். அலுவலகத்தில் சுறுசுறுப்பாகச் செ���ல்பட்டு அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்ப்பதை விடவும் கூடுதல் லாபம் கிடைக்கும். நண்பர்களிடம் கேட்ட உதவிகள் கிடைக்கும்.\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பயணம் மேற்கொள்ள நேரிடும்.\nஇன்று நீங்கள் அன்றாடப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். நேரத்துக்குச் சாப்பிட முடியாதபடி வேலைச் சுமை இருந்துகொண்டே இருக்கும். ஆனால், பிற்பகலுக்குமேல் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். தேவைப்படும் பணம் கடனாகக் கிடைக்கும். நண்பர்கள் உங்கள் முயற்சிகளுக்கு உதவியாக இருப்பார்கள்.\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளிநாட்டிலிருந்து மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கக் கூடும்.\nஇந்த நாளுக்குரிய ராசி பலன் முழுவதையும் நமக்காக கணித்து கொடுத்தவர் ‘ஜோதிடஶ்ரீ’ முருகப்ரியன்\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (20/07/2019): பணவரவும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும்\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (19/07/2019): வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பாராத ஆதாயம் உண்டாகும்.\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (18/07/2019): நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://helloenglish.com/article/15421/8-%E2%80%9D%E0%AE%85%E0%AE%B1%E0%AE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE-%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E2%80%9D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-07-20T02:13:50Z", "digest": "sha1:VP7O42IS46OPIBNKNLQ4EXW2DSJHNXF3", "length": 5442, "nlines": 109, "source_domain": "helloenglish.com", "title": "title", "raw_content": "\n8 ”அறிமுகமில்லாத” என்ற சொல்லை வேறு வார்த்தைகளில் சொல்லும் வழிகள்\nOther ways to say: STRANGE(”அறிமுகமில்லாத” என்ற சொல்லை வேறு வார்த்தைகளில் சொல்லும் வழிகள்)\nE. g. Something odd began to happen last night (வழக்கமில்லாத ஒன்று நேற்று இரவு நடந்தேறிது. )\nE. g. I had a weird dream last night(நான் நேற்றிரவு ஒரு விசித்திரமான கனவு கண்டேன். )\nE. g. Driving through the total darkness was a slightly surreal experience(முழுவதும் இருட்டான ஒரு பாதையில் பயணித்தது ஒரு வினோதமான அனுபவமாக இருந்தது)\nE. g. I was actually on time, which was unusual for me. (நான் நேரத்திற்கு வந்துவிட்டேன். அது என் வழக்கத்தற்கு மாறான செயல். )\n5. Bizarre (இயற்கைக்கு மாற்றமாக)\nE. g. What she was saying was rather bizarre. (அவள் சொல்வது புதுமையாக இயற்கைக்கு மாற்றமாக இருக்கிறது)\nE. g. Mike has an offbeat sense of humour. (மைக் வித்தியாசமான நகைச்சுவை உணர்வைப் பெற்றிருக்கிறார். )\nE. g. What a peculiar smell(என்ன ஒரு அசாதாரணமான நாற்றம். )\n (என்ன சொல்ல இந்த கிறுக்குத்தனமான/சம்பந்தமில்லாத விசயத்தைப்பற்றி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/theni/theni-village-people-decides-to-boycott-lok-sabha-elections-347062.html?c=hweather", "date_download": "2019-07-20T00:55:53Z", "digest": "sha1:IKQ3B7KTHFK64JDERWE5NMCL2EF3FUIF", "length": 15731, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "அடிப்படை வசதிகள்.. தேனியில் தேர்தலை புறக்கணித்து ஊரை காலி செய்ய கிராம மக்கள் முடிவு | Theni Village people decides to boycott Lok sabha elections - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தேனி செய்தி\n8 hrs ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n9 hrs ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n9 hrs ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n10 hrs ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nLifestyle சனிபகவானின் அருளால் இன்னைக்கு சூப்பரான நாளாக அமையப் போகும் ராசிக்காரர்கள் யார்\nSports உலக கோப்பையில் தொடர்ந்த ராசி... உள்ளூர் கோப்பையிலும் துரத்திய வினோதம்..\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅடிப்படை வசதிகள்.. தேனியில் தேர்தலை புறக்கணித்து ஊரை காலி செய்ய கிராம மக்கள் முடிவு\nதேனி: அடிப்படை வசதிகள் இல்லாததால் தேனியில் தேர்தலை புறக்கணித்து ஊரை காலி செய்ய கிராம மக்கள் முடிவு செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.\nதேனி மாவட்டம் போடி அர��கே துணை முதல்வர் பன்னீர்செல்வம் தொகுதியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் சாலிமரத்துபட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் 300-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் தேனி- மூணார் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nஇதனால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த மக்கள் மலைப் பகுதியில் குடியேறப் போவதாக பெட்டிப் படுக்கையுடன் ஊரை விட்டு வெளியேறுவதாகக் கூறி தீர்த்ததொட்டி- போடி- தேனி சாலையில் வந்து மறியல் செய்தனர்.\n10 வருடங்களுக்கும் மேலாக குடிநீர் சாக்கடை ரோடு வசதி, போக்குவரத்து வசதி, மயானம், கழிப்பிடம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் இல்லை என மக்கள் குற்றம்சாட்டினர். மேலும் சுகாதார கேடால் தங்கள் குழந்தைகள் பல நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து பல புகார் மனுக்கள் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என கிராம மக்கள் வேதனை தெரிவித்தனர்.\nலோக்சபா தேர்தல்.. உங்கள் வாக்குச்சாவடி எங்கே இருக்கிறது.. தெரிந்து கொள்ள இதை படியுங்கள்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகேரளாவில் தெ.மே பருவமழை தீவிரமடைகிறது... வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nவீட்டில் ஒரே ஒரு அறை.. சந்தோஷத்திற்கு இடையூறு.. 4 வயது மகனை கொன்ற கல் நெஞ்சு கீதாவின் வாக்குமூலம்\nவழக்குகள் நிலுவையில் இருக்கு... நியூட்ரினோவுக்கு எப்படி அனுமதி தந்தீங்க\nதேனியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க ஒப்புதல்.. எந்த கதிர்வீச்சு அபாயமும் இல்லை.\nமுல்லைப் பெரியாறு அணையின் பலம் குறையவில்லை.. துணை கண்காணிப்பு குழுவினர் மீண்டும் உறுதி\n\"டெமாக்ரசி\"ன்னா என்ன தெரியுமா.. படு நூதன விளக்கம் சொன்ன ரவீந்திரநாத் குமார்.. அதிர்ந்த லோக்சபா\nஅதிமுக எம்பி ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து ஐகோர்டில் வழக்கு.. தேனி வாக்காளர் பரபரப்பு புகார்\nநீர்வரத்து சுத்தமாக நின்றது... 30 அடிக்கு சரிந்த வைகை அணையின் நீர்மட்டம்\nபெட்டிக்கடை முனியாண்டி.. 60 வயசு.. மிட்டாய் கொடுத்தே நாசம் செய்த அக்கிரமம்.. தேனியில் பரபரப்பு\nதங்க தமிழ்ச்செல்வன் இல்லைன்னா முத்துசாமி.. டிடிவி தினகரன் 'மூவ்'\nகிடைச்சதை விடக் கூடாது.. ஓபிஎஸ் ரவீந்திரநாத் குமாரின் அதிரடி திட்டங்கள்\nமாற்றான் தோட்டத்து மல்லிகை.. தேனி மாவட்ட திமுக பொறுப்பாளராக மணக்க போகும் தங��கம்\nதேனி மாவட்ட திமுகவுக்கு புது உற்சாகத்தை கொடுத்திருக்கும் 'தங்கத்தின்' வருகை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/04/25123551/1238662/Police-man-suicide-near-nagercoil.vpf", "date_download": "2019-07-20T02:05:57Z", "digest": "sha1:PMEPDLDI3GWBNB66KP72VHXZSQMJHO3P", "length": 20094, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "காதலியை திருமணம் செய்ய பிடிக்காமல் தற்கொலை செய்த போலீஸ்காரர் || Police man suicide near nagercoil", "raw_content": "\nசென்னை 20-07-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகாதலியை திருமணம் செய்ய பிடிக்காமல் தற்கொலை செய்த போலீஸ்காரர்\nகாதலியை திருமணம் செய்ய பிடிக்காமல் போலீஸ்காரர் ஒருவர் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகாதலியை திருமணம் செய்ய பிடிக்காமல் போலீஸ்காரர் ஒருவர் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nநித்திரவிளையை அடுத்த நடைக்காவு, பாறையடியை சேர்ந்தவர் அஜின்ராஜ்(வயது 26).\nநெல்லை மாவட்டம் மணி முத்தாறு 9-வது பட்டாலியனில் வேலை பார்த்த அஜின் ராஜூக்கு கோதையாறு நீர் மின் நிலையத்தில் பாதுகாப்பு பணி ஒதுக்கப்பட்டிருந்தது.\nகோதையாறு நீர் மின் நிலையத்தில் போலீசார் தங்கும் ஓய்வு அறையில் நேற்று அஜின்ராஜ் தங்கி இருந்தார். திடீரென அவர் தங்கி இருந்த அறையில் இருந்து துப்பாக்கி சத்தம் கேட்டது. நீர் மின் நிலைய ஊழியர்கள் சத்தம் கேட்டு அங்கு ஓடிச் சென்றனர்.\nஅங்கு அஜின்ராஜ் கழுத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்து கிடந்தார். அவர் தன்னைதானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது.\nஅஜின்ராஜ் தற்கொலை செய்த தகவல் உயர் அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. அவர்கள் கோதையாறு சென்று அஜின்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது சாவுக்கு காரணம் என்ன\nஇதற்காக அஜின்ராஜின் செல்போனை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். அவர் கடைசியாக யாரிடம் பேசினார் எப்போது பேசினார் என்பதை கண்டறியும் பணி நடந்தது.\nஇதற்கிடையே அஜின்ராஜ் தற்கொலை செய்தது குறித்து பேச்சிப்பாறை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அஜின்ராஜிக்கும், அவரது ஊரைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கும் காதல் இரு��்தது தெரிய வந்தது.\nஅஜின்ராஜ், போலீஸ் வேலையில் சேர்ந்த பின்பு காதலியை புறக்கணித்ததாக தெரிகிறது. இது தொடர்பாக காதலி நித்திரவிளை போலீசில் புகார் செய்தார். போலீசார் அஜின்ராஜை அழைத்து விசாரித்தனர்.\nஅஜின்ராஜ், காதலியை 6 மாதம் கழித்து திருமணம் செய்வதாக கூறியுள்ளார். 6 மாத கெடு முடிவடையும் நிலையில் காதலி, அஜின்ராஜை தொடர்பு கொண்டு உள்ளார். காதலியிடம் அஜின்ராஜ் நேற்று திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியதாக தெரிகிறது.\nஅஜின்ராஜின் காதலி நேற்று திருமணத்திற்காக ஊரில் காத்திருந்தார். அஜின்ராஜ் நீண்ட நேரமாகியும் ஊருக்கு வராததால் அவரது காதலி, உறவினர்களுடன் களியக்காவிளை போலீஸ் நிலையம் சென்றார். அங்கு காதலன் தன்னை திருமணம் செய்ய வராமல் ஏமாற்றி விட்டதாக கூறினார். போலீசார் மாணவியின் காதலனான அஜின்ராஜை தேடினர்.\nஅப்போது அவர் கோதையாறு நீர் மின் நிலையத்தில் தற்கொலை செய்திருப்பது தெரிய வந்தது. இந்த தகவலை போலீசார் காதலியிடம் தெரிவித்தனர். இதை கேட்டதும் அவர் கதறி அழுதார்.\nஇது பற்றி களியக்காவிளை போலீசார், அஜின்ராஜ் தற்கொலை வழக்கை விசாரிக்கும் பேச்சிப்பாறை போலீசாருக்கு தெரிவித்தனர்.\nஅஜின்ராஜ் காவல் பணியில் இருக்கும் போது தற்கொலை செய்து கொண்டதால் இது பற்றி ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பத்மநாபபுரம் சப்-கலெக்டர் சரண்யாஅறி இது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்.\nஅஜின்ராஜ் தற்கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கியையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். அதில் இருந்த கைரேகைகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.\nதமிழகத்தில் சென்னை, நெல்லை உள்பட 4 மாவட்டங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை\nடி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீசை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது திண்டுக்கல் டிராகன்ஸ்\nடி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்க்கு 116 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது திண்டுக்கல்\nகர்நாடக சட்டப்பேரவை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு\nதமிழக சட்டசபையில் ராமசாமி படையாச்சியார் உருவப்படம் திறப்பு\nஇன்று மாலை 6 மணிக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் - குமாரசாமிக்கு கர்நாடக கவர்னர் கடிதம்\nசுதந்திர தினவிழா சிறப்புரையில் என்ன பேசலாம் - மக்களிடம் கருத்து கேட்கிறார் மோடி\nதமிழக��்தில் சென்னை, நெல்லை உள்பட 4 மாவட்டங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை\n72 ஆயிரம் போலீசாருக்கு 5 லிட்டர் பெட்ரோல் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\n‘சரவணபவன்’ ராஜகோபால் இறுதிச்சடங்கு இன்று சொந்த ஊரில் நடக்கிறது\nசென்னை பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் - சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்\nசி.பா.ஆதித்தனார் பெயரில் விருது - தமிழக அரசுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பாராட்டு\nஆசிட் குடித்து மாணவி தற்கொலை முயற்சி - காதலன் போக்சோ சட்டத்தில் சிறையில் அடைப்பு\nஅம்பத்தூரில் மகளின் காதலனை அரிவாளால் வெட்டிய தந்தை\nகுலசேகரம் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை\nகாதல் தோல்வியில் இருந்து வெளிவருவது எப்படி\nமகாராஷ்டிரா: ஒருதலை காதலில் இளம்பெண்ணை இன்று குத்திக்கொன்ற வாலிபர் கைது\nதனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சரவண பவன் ராஜகோபால் காலமானார்\nவாடகை ஒப்பந்த சட்டத்திருத்த மசோதா தாக்கல்\n18 ஆண்டுகளாக நீடித்த சரவண பவன் ராஜகோபால் விவகாரம்.. கடந்து வந்த பாதை\nஎனக்கு, சச்சின், சேவாக் ஆகியோருக்கு அன்று டோனி சொன்னது, இன்று அவருக்கு: காம்பீர்\nஎன் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால்\nவிஐபி வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த ரவுடி வரிச்சூர் செல்வம்\nஓட்டல் தொழிலில் உச்சத்தை தொட்டு ஆயுள் கைதியாகி உயிரை விட்ட ராஜகோபால்\nதன்னை தவிர உலகக்கோப்பையை யாரும் பெறக்கூடாது என்பதுதான் டோனியின் எண்ணம் - யுவராஜ் தந்தை\nநடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார்\nஓய்வு வேண்டாம், எல்லாப் போட்டிகளிலும் விளையாடுகிறேன்: உஷாரான விராட் கோலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/728_test_2017-09-13-10:07:31.913868", "date_download": "2019-07-20T01:31:54Z", "digest": "sha1:3PPRDKH45FW3V74EVGAC3HSOFC7BVEWH", "length": 10752, "nlines": 168, "source_domain": "www.maybemaynot.com", "title": "728_test_2017-09-13 10:07:31.913868", "raw_content": "\n#Spiritual Quiz: சிலிர்ப்பூட்டும் சிவபெருமான் - இந்த சிம்பிள் சவாலுக்கு நீங்க ரெடியா. வேண்டும் உங்கள் பதில்.\n#big boss Quiz : big boss 3 வெறித்தனமா பாக்குறீங்களா. உங்கள் நியாபக திறனுக்கு ஒரு சவால். உங்கள் நியாபக திறனுக்கு ஒரு சவால்.\n#Human Quiz: உங்க உடம்ப பத்தி உங்களுக்கு எவ்வளவு தெரியும். இந்த சவாலுக்கு வாங்க பார்க்கலாம். இந்த சவாலுக்கு வாங்க பார்க்கலாம்.\n#Tamilnadu Quiz : தமிழ்நாடுனா உங்களுக்கு அவ்வளவு பிடிக்குமா. இதுக்கு பதில் சொன்னா நீங்க பலே கில்லாடி. இதுக்கு பதில் சொன்னா நீங்க பலே கில்லாடி.\n#SmokingHabit பெண்கள் புகைப்பிடித்தால் கர்ப்பமடைவதில் பிரச்சனையா\n#TamannaahBhatia கோடி ரூபாய்க் கொடுத்தாலும் அந்தக் காட்சிக்கு \"நோ\" தமன்னா திட்டவட்டம்\n#Raai Laxmi: ஸ்லிம்மாக இருக்கலாம் அதுக்குன்னு இப்படியா\n#RashmikaMandanna \"எனக்குத் தமிழ் தெரியும்\" பத்திரிகையாளர் சந்திப்பில் அழகாகத் தமிழ் பேசிய ராஷ்மிகா\" பத்திரிகையாளர் சந்திப்பில் அழகாகத் தமிழ் பேசிய ராஷ்மிகா\n#GSHSEB ஒன்னு இல்ல, ரெண்டு இல்ல...959 மாணவர்கள் 12-ம் வகுப்புத் தேர்வில் ஒரே மாதிரி காப்பி எந்த மாநிலத்தில் தெரியுமா\n#Mega Job Fair: தமிழக அரசு நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - ஜூலை 2019\"\n#PAADAM2PADAM: அரசுப் பள்ளிகளைக் காப்பாற்ற ஒரு முயற்சி XI பாடங்களைப் பட வடிவில் தயாரிக்கும் NGO XI பாடங்களைப் பட வடிவில் தயாரிக்கும் NGO\n#Schoolkids பிளாஸ்டிக் பையில் பள்ளிக்குச் செல்லும் வியட்நாம் மாணவர்கள்\n#Lighting: ஒரே இடத்தில் எதுக்கு ரெண்டு டியூப் லைட். முட்டாளா நினைக்க வேண்டாம் - இது உயிர் போகுற விசயம். முட்டாளா நினைக்க வேண்டாம் - இது உயிர் போகுற விசயம்.\n#Finger print: உங்க விரல் ரேகைக்கே இத்தனை இருக்கா ஒரு துளி பிசிறு தப்பினாலும் கதை கந்தல் ஒரு துளி பிசிறு தப்பினாலும் கதை கந்தல்\n#Baby care: குழந்தை குப்புற விழுந்தா கூட உங்களுக்கு மெசேஜ் வரும் - அருமையான டெக்னாலஜி : அசத்திட்டாங்க போங்க\n பல் துலக்கும் பிரஸ் வைத்து இத்தனை விசயங்கள் செய்யலாமா தெரிஞ்சா ஆச்சர்யப்பட்டு போவீங்க\n#BiggBoss : பிக் பாசில் என் முழு ஆதரவும் இவருக்குத்தான்\n#BiggBoss : என்னது அபிராமியை குரங்கு ஆஜர் என்று திட்டிவிட்டாரா முகேன் \n#AishwaryaLekshmi தனுஷ் மூலமாகத் தமிழில் அடியெடுத்து வைக்கும் மலையாள முன்னணி நடிகை\n#BiggBoss : மீரா ஒரு பிராடு என்று கிழிக்கும் ஷாலு ஷம்மு\n#Pallathur : காவல் துறைக்கு பெருமை சேர்த்த பள்ளத்தூர் காவலர்கள் \n#Indian Economy: போட்ரா தம்பி பிரேக்க சைக்கிள் ஓட்டுனா இந்திய பொருளாதாரம் சரிவடையுமா சைக்கிள் ஓட்டுனா இந்திய பொருளாதாரம் சரிவடையுமா\n#YELLOWBIRD: மஞ்சக் கலர்ல ஒரு பறவை PHOENIX பறவைன்னு பார்த்தா – கடைசியில PHOENIX பறவைன்னு பார்த்தா – கடைசியில\n#NajibRazak ஒரே நாளில் சுமார் 5½ கோடி செலவு செய்த முன்னாள் பிரதமர் மோடிக்கே டஃப் கொடுக்கும் இவர் யார் மோடிக்கே டஃப் கொடுக்கும் இவர் யார்\n#EXTREMELOVE: 26 வயது MODEL-ன் காதலரைப் பார்த்தால் நிச்சயம் முரட்டு சிங்கிள்ஸ் காண்டாவாங்க\n#Warning: சுய இன்பம் காணும் பொழுது ஆண்கள் செய்யக்கூடாத 5 தவறுகள்\n#Relationship யாரும் எதிர்பார்க்காத விதத்தில் திருமணநாள் அன்று மாப்பிளை மானத்தை வாங்கிய மணமகள்\n#Marriage: அம்மி மிதித்து அருந்ததி பார்த்து திருமணம் செய்வது எதற்காக தெரியுமா\n#NATURALREMEDY: DNA SAMPLE வரைக்கும் PATENT பெறப்பட்ட மலைவாழ் மக்களின் மூலிகை ஆரோக்கியபச்சாவை தெரிந்து கொள்ளுங்கள்\n#Black Pagoda: மர்மங்கள் நிறைந்த கொனார்க் சூரியக் கோவில்\n#Sinusitis: சைனஸ் தொல்லை, இனி இல்லை நிரந்தரத் தீர்வு தரும் ஆயுர்வேத வழிமுறைகள் நிரந்தரத் தீர்வு தரும் ஆயுர்வேத வழிமுறைகள்\n#GuinnessRecord உலகக்கோப்பையைத் தொடர்ந்து மீண்டும் நியூசிலாந்தின் சாதனையை முறியடித்த இங்கிலாந்து\n#MAKEOVER: ஒரு MAKE-OVER-ஆல் ஒரு மனிதனை எந்தளவுக்கு மாற்ற முடியும் JOSE ANTONIO-வின் கதையைப் பாருங்கள்\n#NATURALREMEDY: DNA SAMPLE வரைக்கும் PATENT பெறப்பட்ட மலைவாழ் மக்களின் மூலிகை\n#RashmikaMandanna \"எனக்குத் தமிழ் தெரியும்\" பத்திரிகையாளர் சந்திப்பில் அழகாகத் தமிழ் பேசிய ராஷ்மிகா\n#Sneakers லைட் அடிச்ச கலர்கலரா மாறும் புதிய Converse Shoes\n#Photographer இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கப் புகைப்படங்களை யார், எப்போது எடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா\n#Black Pagoda: மர்மங்கள் நிறைந்த கொனார்க் சூரியக் கோவில்\n#TECHNOLOGY: உங்களை SUPER HERO-வாக உணர வைக்கக் கூடிய பத்து கண்டுபிடிப்புகள்\n#Mega Job Fair: தமிழக அரசு நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - ஜூலை 2019\n#Accident: ஒரு நொடியில இந்த பொண்ணுக்கு நேர்ந்த நிலைய பாருங்க - கோரக்காட்சி : இதயம் பலவீனமானவர்களுக்கு எச்சரிக்கை\n#VERTICALFARMING: விவசாயம் எதுல செய்யனும் பெரிய, பரந்த வெளியில, வயல்ல செய்யனும். இவங்களைப் பாருங்களேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t147932-topic", "date_download": "2019-07-20T00:49:29Z", "digest": "sha1:LGNNYNCPKOW5AJVNT5FZSHLOMJVJF4OE", "length": 39927, "nlines": 254, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மு(சி)றை கேடுகள் தமிழ் நாட்டில்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பெண்ணின் முகத்தில் அறைந்த யானை\n» குண்டக்க மண்டக்க கேள்விகள்.\n» சிவனின் உடலில் இருந்து தோன்றிய வீரபத்திரர்\n» ஒளிமயமான வாழ்வு தரும் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில்\n» நான் தாதா இல்லை தாத்தா - ரவுடி வரிச்சியூர் செல்வம் பேட்டி\n» பிரபல இளம் ஜோதிடருடன் ஸ்டாலின் மனைவி ஆலோசனை\n» சச்சின் டெண்டுல்கருக்கு ஹால் ஆஃப் பேம் கவுரவம் வழங்கியது ஐசிசி\n» கதிர்ஆனந்த், ஏ.சி.சண்முகம் மனு ஏற்பு\n» டென்வர் விமான நிலையம் - இது நல்லா இருக்கே\n» சேப்பியன்ஸ்: மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு\n» கிரகண ஒளியில் தில்லை நடராஜர் திருக்கோயில்\n» நட்பே துணை இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு\n» தனுஷ் தயாரிக்க விரும்பிய படம்\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:47 am\n» இரவில் துளசி டீ குடிக்கலாம்\n» ‛தங்கத்தாலி இனி கனவாகிவிடுமே'; லோக்சபாவில் தமிழச்சி கவலை\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:30 am\n» விண்டோஸ் டிப்ஸ் சில…………..\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:26 am\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:16 am\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» இஞ்சின் வேகம் இளமையின் வேகம் என் பின்னாலே தொடராதே....\n» சிரிக்காமல் படிக்க வேண்டுமாம்...\n» மனிதனை போன்ற அளவுடைய மிகப்பெரிய ஜெல்லி மீன்\n» ரஷியாவில் மின் கசிவால் 3 அணு உலைகள் செயலிழப்பு\n» காஞ்சி அத்தி வரதர் சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு\n» மாயாவதி சகோதரரின் ரூ.400 கோடி 'பினாமி' சொத்துக்கள் பறிமுதல்\n» `நீட்'டுடன் சேர்த்து `நெக்ஸ்ட்' தேர்வா - கனிமொழி கடும் எதிர்ப்பு\n» சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு வைக்க அறிவுறுத்தக்கூடாது: வங்கிகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்\n» ஏசி இருக்கா.. கார் இருக்கா.. ஐடி கட்றீங்களா.. ஆமாப்பா ஆமா.. அப்ப இனி ரேஷன் ரைஸ் கிடையாது\n» வேலூர் தொகுதியில் வேட்புமனுதாக்கல் நிறைவு - அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி என மும்முனைப் போட்டி\n» தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சரவண பவன் ராஜகோபால் காலமானார்\n» அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் \n» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV\n» 119 வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஈகரை உறவுக்கு வாழ்த்துக்கள்.\n» கோபம் மனதில் இருக்ககூடாது...\n» அன்பு----உலகை இயக்கும் ஒற்றை மந்திரச் சொல் ....\n» இன்றைய கோபுர தரிசனம்\n» இனிய நண்பர் ரமேஷ்குமார் அவர்களின் பிறந்த தினத்தில், அவரை வாழ்த்துவோம்\n» ஜப்பானில் அனிமேஷன் ஸ்டுடியோ ஒன்றில் திடீர் தீ விபத்து: 13 ��ேர் உயிரிழப்பு...\n» தீர்க்கசுமங்கலியாய் இருக்கும் பாக்கியம் பெற இந்த கோவிலுக்குப்போங்க \n» 47 முதல் 56 வயது வரையிலான பா.ஜனதா எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு\n» அயோத்தியாப்பட்டணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் விடிய, விடிய சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார் கணக்கில் வராத ரூ.92 ஆயிரம் பறிமுதல்\n» அத்திவரதர் புகைப்படங்கள் மற்றும் வீடியோ \n» அம்மாவைத் தேடிய குழந்தை\nமு(சி)றை கேடுகள் தமிழ் நாட்டில்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nமு(சி)றை கேடுகள் தமிழ் நாட்டில்\nமு(சி)றை கேடுகள் தமிழ் நாட்டில்\nதமிழகத்தில் சிறைத்துறையில் நடக்கும் முறைகேடுகளின் உச்சக்கட்டமாக சென்னை புழல் சிறையில் கைதிகளின் அறையை ஓட்டல் அறைபோல் மாற்றி சொகுசாக வைத்துள்ள புகைப்படங்கள் வெளியானதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nதமிழக சிறைச்சாலைகளில் செல்போன் புழக்கம், கஞ்சா புழக்கம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் பணம் கொடுத்தால் கிடைக்கும் என்பது ஊரறிந்த விஷயமாகி போனது. அதிகாரிகளே இவற்றை சிறைக்குள் கடத்திச் சென்று கொடுப்பது வாடிக்கையான விஷயமாக மாறிப்போனது. இதில் சில அதிகாரிகள் அவ்வப்போது சிக்கி நடவடிக்கைக்கு உள்ளாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.\nபரோலில் வர, மற்ற சலுகைகள் பெற ஐயாயிரம் வரை லஞ்சம் கொடுக்க வேண்டி உள்ளதாக வந்த புகாரை அடுத்து மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்து சிறைத்துறை கூடுதல் டிஜிபியிடம் விளக்கம் கேட்டுள்ளதும் சமீபத்தில் நடந்தது.\nசிறைக்குள் கஞ்சாவை கடத்திச் சென்று கொடுப்பதற்கும், செல்போன்களை கைதிகளிடம் கொண்டு சேர்ப்பதற்கும், சிம் கார்டுகள், சார்ஜர்கள் கொடுப்பதற்கு தனித்தனியாக பணம் வசூலிக்கப்படுவதாகவும் அவ்வப்போது தகவல்கள் வெளியாகும்.\nஎந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு தொகை என பட்டியல் போட்டு கறாராக வசூலிக்கும் லிஸ்ட்டும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.\nபுழல் சிரையிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது கைதிகளிடம் இருந்து ஆன்ட்ராய்டு செல்போன்கள், கஞ்சா, புதிய உடைகள், விலை உயர்ந்த ஷூக்கள் உள்ளிட்ட பல பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.\nசமீபத்தில் ச���ன்னை புழல் சிறைக் கைதிகளிடம் கைப்பற்றப்பட்ட செல்போன்களில் எடுக்கப்பட்ட படங்களை சிறையில் உள்ள சில நேர்மையான காவலர்கள் வெளியில் கசிய விட்டுள்ளனர். இவைகள் சமூக வலைதளங்களில் பரவி பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\nஇதில் உள்ள புகைப்படங்கள் சிறைத்துறைக்குள் உள்ள முறைகேடுகளை படம்போட்டு காட்டுகிறது. சிறைக்குள் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் உள்ள கைதிகள் வெளியில்கூட அப்படிப்பட்ட வாழ்க்கை வாழ மாட்டார்கள் அவ்வளவு சொகுசாக வாழ்வது தெரிகிறது.\nபொதுவாக சிறையின் அறையில் சாதாரண சிமெண்ட் திண்டு படுக்க இருக்கும், அலுமினிய தட்டு, போர்வை, அறைக்குள்ளேயே கழிவறை என்றுதான் பார்த்திருப்போம். ஆனால் தற்போது வெளியான காட்சி அனைத்து எண்ணங்களையும் தவிடு பொடியாக்கி உள்ளது.\nகாசு கொடுத்தால் சிறையில் எதையும் பெறலாம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. புகைப்படத்தில் கைதிகள் ஜொலிக்கும் உடையில் பளபளவென்று உள்ளனர். அறையில் விரும்பிய வண்ணத்தை அடித்து ஓவியம் தீட்டி, திரைச்சீலைகள் போட்டு, கட்டில், மெத்தை, டிவி, செல்போன், வண்ண வண்ண உடைகள், நாற்காலிகள், விலை உயர்ந்த ஷூக்கள், ஆன்ட்ராய்டு போன் வசதிகளுடன் இருப்பது தெரிகிறது.\nஅறைகளை பார்த்தால் அவை சிறை அறை என சத்தியம் செய்தாலும் யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள், ஆனால் படம் வெளியானதும் அதிர்ச்சியடைந்த சிறைத்துறை ஏடிஜிபி அஷுதோஷ் சுக்லா நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.\nஅப்போது அவர் மேற்கண்ட புகைப்படங்கள் உண்மை என ஒப்புக்கொள்ளும் வகையில் அவைகள் கடந்த மாதம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்று தெரிவித்துள்ளார்.\nமேற்கண்ட தகவல்கள் சிறையில் அதிகாரிகளின் துணையுடன் கைதிகள் கேட்டதெல்லாம் பெற்று சிறைக்குள்ளேயே சொகுசு வாழ்க்கை வாழ்வது உறுதியாகி உள்ளது.\nசிறை வளாகத்தில் உள்ள தோட்டத்தில், நடைபாதையில், செடிகளுக்கு நடுவே, அறைக்குள் என அனைத்து இடங்களிலும் நல்ல உடைகள், ஷூக்கள், கூலிங்கிளாஸ் அணிந்து செல்பி எடுத்தும், குரூப் போட்டோ எடுத்தும் உற்சாகமாக போஸ் கொடுத்துள்ளனர்.\nஇது தவிர வெளியிலிருந்து பிரியாணி, கறிக்குழம்பு உள்ளிட்ட வகை வகையான சாப்பாடும் உள்ளது போன்ற காட்சிகளும் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு அறையிலும் தொலைக்காட்சி, கடிகாரம் அனைத்தும் உள்ளது.\n��ெட் வசதியுடன் உள்ள செல்போன்கள் மூலம் வெளிநாடுகளுக்கு தொடர்பு கொள்ளவும், சிறையிலிருந்தே திட்டம் போட்டு கொலை, கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றவும், தங்கள் கூட்டாளிகளுடன் பேசுவது திட்டத்தை அரங்கேற்றுவது அனைத்தும் சாதாரணமாக நடக்கிறது.,\nஇவ்வாறு சிறைக்கைதிகளுக்கு உதவும் வரை உயர் அதிகாரிகள் என்ன செய்தார்கள், சிறைக்குள் ஒரு சூப்பிரண்ட் எப்போதும் பணியில் இருப்பார் அவர் காலை மாலை சிறைக்குள் ரவுண்ட்ஸ் போவார் என்று கூறப்படுகிறது. சிறைக்குள் கிடைத்த புகைப்பட காட்சிகள் வெளியானதை அடுத்து சிறைத்துறை கூடுதல் டிஜிபி அஷுதோஷ் சுக்லா சிறைக்குள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.\nஆய்வுக்குப் பின் கூடுதல் டிஜிபி அஷுதோஷ் சுக்லா, இது ஒன்றரை மாதத்துக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம், பண்டிகை நேரத்தில் இதுபோன்ற சிறப்பு அனுமதி பெறுவது உண்டு. ஆனால் செல்போன் எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை நடத்த உள்ளோம். ஏ வகுப்பு சிறைக்கைதிகளுக்கு சற்று வசதி செய்துக் கொடுப்பது உண்டு. இனி நானே நேரடியாக வாரவாரம் ஆய்வு நடத்த உள்ளேன். பிளாக் டு பிளாக் ஆய்வு நடத்த உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்..\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: மு(சி)றை கேடுகள் தமிழ் நாட்டில்\nதமிழ்நாட்டில் எல்லாம் எல்லாருக்கும் கிடைக்கும் ,பணவசதி இருந்தால்.\nமல்லய்யாவும் நீரவ் ஜோஷியும் புழல் சிறை என்றால் நிச்சயமாக இந்தியா\nதிரும்புவோம் என்று சொன்னாலும் சொல்லுவார்களோ.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nஉல்லாச விடுதியாக மாறிய புழல் சிறை\nராஜ வாழ்க்கை வாழும் பயங்கரவாதிகள்; உல்லாச விடுதியாக மாறிய புழல் சிறை\nசென்னை, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, 'போலீஸ்' பக்ருதீன் உள்ளிட்ட பயங்கரவாத��கள், ஐந்து நட்சத்திர ஓட்டல் சாப்பாடு, பஞ்சு மெத்தையில் உறக்கம், 'பலான' படம் பார்க்க, 'டிவி' என, ராஜ வாழ்க்கை நடத்துவது அம்பலமாகி உள்ளது.\nசென்னை, புழல் மத்திய சிறை, 221 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்குள்ள தண்டனை கைதிகள் சிறையில், உயர் பாதுகாப்பு, 'செல்' என்ற, 'பிளாக்' உள்ளது. இதில், சர்வதேச போதை பொருள் கடத்தல்காரர்கள்,\nபா.ஜ., மற்றும் இந்து முன்னணி பிரமுகர்களை கொன்ற வழக்கில் கைதான போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் உள்ளிட்ட பயங்கரவாதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், சிறையில் ராஜ வாழ்க்கை நடத்துவது தெரிய வந்துள்ளது.\nகூடுதல் டி.ஜி.பி., விசாரணை :\nநேற்று, புழல் சிறையில், 2 மணி நேரம்\nஆட்டம் போட துணையாக இருந்த\nகாவலர்கள் மற்றும் உயர் அதிகாரிகள்\nகுறித்து அறிக்கை தருமாறு, சிறை\nஇந்த விவகாரத்தில், விஜிலன்ஸ் போலீசார்\nஇலவம்பஞ்சு மெத்தையில் துாக்கம், பாட்டு கேட்டு ஆட்டம் போட, ஹோம் தியேட்டர், 'செக்ஸ்' படம் பார்க்க, 'டிவி' மற்றும் 'செல்பி' எடுக்க, விதவிதமான, ஸ்மார்ட் போன்கள் என, சொகுசு வாழ்க்கையின் உச்சத்தில் குதுாகலிக்கின்றனர்.\nஅத்துடன், வெயிலுக்கு இதமாக, கூலிங் கிளாஸ் கண்ணாடிகள், பூப்பந்து விளையாட, உயர் தர ஷூக்கள், சூடாக பால் குடிக்க, 'பிளாஸ்க்' மற்றும் தினமும், கறி, மீன், முட்டை என, ஐந்து நட்சத்திர ஓட்டல் சாப்பாடு, வெளிநாட்டு மது வகைகள், சிகரெட் என, சகல விதமான வசதிகளோடு கும்மாளம் போடுகின்றனர்.\nவெளியில் இருப்பவர்களால் கூட இப்படி வாழ முடியாது. குடும்பத்தாருடன், 'வீடியோ' காலில் பேச்சு; கூட்டாளிகளுக்கு சதி திட்டம் தீட்டி கொடுக்க, ரகசிய மொபைல் போன், வெளிநாட்டு வாசனை திரவியங்களையும் பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது.\nபயங்கரவாதிகள் மற்றும் சர்வதேச போதை பொருள் கடத்தல்காரர்கள், ஸ்மார்ட் போனில் எடுத்த செல்பி மற்றும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன. இதனால், சிறையில், காவலர் துவங்கி, உயர் அதிகாரிகள் வரை, லஞ்சம் கொடுத்து, புழல் சிறையை உல்லாச விடுதி போல, பயங்கரவாதிகள் மாற்றி இருப்பது அம்பலமாகி உள்ளது.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: மு(சி)றை கேடுகள் தமிழ் நாட்டில்\nஎல்லாம் பணம் தான். பணம் பாதாளம் மட்டும் பாயும் என்று\nசும்மா சொல்லல ஆன்றோர்கள் பெரி��ோர்கள். சிறைச்சாலை\nதிருந்துவதற்காக இல்லை திருட்டை எப்படி விஞ்ஞா முறையில்\nகண்டு பிடிக்காமல்செய்வது என்பதை கற்று தேர்ந்து வருவதற்\nகாகவே எனலாம்.ஒருபோதும் கருப்பு நாய் வெள்ளை நாயாகாதுங்க.\nRe: மு(சி)றை கேடுகள் தமிழ் நாட்டில்\nபெங்களுருவில் சசிகலா ஷாப்பிங் போனது போல் அமுங்கிவிடுமா இதுவும்.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: மு(சி)றை கேடுகள் தமிழ் நாட்டில்\n@T.N.Balasubramanian wrote: பெங்களுருவில் சசிகலா ஷாப்பிங் போனது போல் அமுங்கிவிடுமா இதுவும்.\nமேற்கோள் செய்த பதிவு: 1277568\nமிகச் சரியாகக் கூறியுள்ளீர்கள். அதே நிலைதான் ஏற்படும்\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: மு(சி)றை கேடுகள் தமிழ் நாட்டில்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்த���யாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.kanyakumari.com/index.php/socialmedia", "date_download": "2019-07-20T00:55:52Z", "digest": "sha1:M2YJKSK27RI5MM37IBJGE5AACOWU6E5V", "length": 15629, "nlines": 420, "source_domain": "news.kanyakumari.com", "title": "K A N Y A K U M A R I .COM - Social", "raw_content": "\nகுளச்சல் துறைமுகத்தில் ரூ.15 ஆயிரம் கோடி செலவில் பன்னாட்டு சரக்கு முனையம்\n10 பள்ளி வாகனங்களுக்கு தகுதிச்சான்று ரத்து\nகன்னியாகுமரி கடற்கரையில் படம் பிடித்த 3 பேர் பிடிபட்டனர்\nகன்னியாகுமரியில் குழந்தைகள் திரைப்பட விழா வரும் 28 ம் தேதி - சஜ்ஜன்சிங் சவான்\nKamaraj Memorial (காமராஜர் மணிமண்டபம்)\nPadmanabhapuram Palace (பத்மநாபபுரம் அரண்மனை)\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\nஇந்திய முந்திரி பருப்பு ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில்\nஇனயம் வர்த்தக துறைமுக எதிர்ப்பு கூட்டத்தில் 5 எம்.எல்.ஏக்கள்\nஅரசு மருத்துவமனையில் அதிநவீன காசநோய் கருவி\nஇத்தாலி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட குமரி கப்பல் ஊழியர் மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்து மனு\nஇந்த��யாவில் 6 கோடி பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு\nஇருதய விழிப்புணர்வு மாரத்தான் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் முதலிடம்\nரூபெல்லா தடுப்பூசி மருத்துவர் அறிவுறுதல்\nகடலில் இரும்பு கூண்டு அமைத்து இறால் மீன் வளர்க்கும் மீனவர்கள்\nவெளிநாட்டு வேலை : ஏமாறுவதை தடுக்க தனி பிரிவு, காவல்துறை\nஇத்தாலி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட குமரி கப்பல் ஊழியர் மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்து மனு\nஇந்தியாவில் 6 கோடி பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு\nஅரசு மருத்துவமனையில் அதிநவீன காசநோய் கருவி\nரூபெல்லா தடுப்பூசி மருத்துவர் அறிவுறுதல்\nகன்னியாகுமரி : ரூபெல்லா தடுப்பூசி குறித்து சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என யுனிசெஃப் மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.\nநாகர்கோவில், ஜுன் 06: நாகர்கோவில் நகரசபை மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரில் புழுக்கள் வந்ததால் பொதுமக்கள் அதிரிச்சி அடைந்தனர்.\nஇந்தியாவில் 6 கோடி பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு\nநாகர்கோவில், ஏப்.08: இந்தியாவில் 6 கோடி பேர் சர்க்கரை நோய பாதிப்புக்குள்ளாகி உள்ளதாக அரசு மருத்துவக் கல்லூரி டீன் வடிவேல் முருகன் கூறினார்.\nஇருதய விழிப்புணர்வு மாரத்தான் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் முதலிடம்\nஉலக இருதய நாளை முன்னிட்டு சனிக்கிழமை நடைபெற்ற இருதய விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் 8 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.பெரம்பலூரில் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் போட்டியில் 21 கிமீ பிரிவில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் முதலிடம்பெற்றார்.\nஇரயுமன்துறை கடலோர இளைஞர் இயக்கம் சார்பில் கால்பந்து போட்டி நடைபெற்றது.\nஇப்போட்டியில் பூத்துறை, தூத்தூர், சின்னதுறை, மார்த்தாண்டன்துறை, இனயம் உள்ளிட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த அணியினர் பங்கேற்றனர். இதில் இரயுமன்துறை அணி முதல்பரிசு வென்றது. வெற்றிபெற்ற அணிக்கு விளவங்கோடு எம்.எல்.ஏ. எஸ். விஜயதாரணி சுழற்கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கினார்.\nஇந்த விழாவில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலர் ஜார்ஜ் ராபின்சன், இடைக்கோடு பேரூராட்சித் தலைவர் ராஜா ஸ்டாலின், கட்சி நிர்வாகிகள் ஜோதிஸ்குமார், ராஜகோபால் மற்றும் கடலோர மக்கள் இயக்க நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.\nகடலில் இரும்பு கூண்டு அமைத்து இறால் மீன் வளர்க்கும் மீனவர்கள்\nகுளச்சல், நவ.07: குளச்சல் கடலில் மீனவர்கள் இரும்பு கூண்டு அமைத்து இறால் மீன் வளர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/08/27/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/26458/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-20T00:43:53Z", "digest": "sha1:VQG4HPWT6GSP7IZ73MVDRVVCUFSFG2XT", "length": 16566, "nlines": 199, "source_domain": "www.thinakaran.lk", "title": "விடுமுறை காலத்தில் பிள்ளைகள் விரும்பும் சுற்றுலாப் பயணம் | தினகரன்", "raw_content": "\nHome விடுமுறை காலத்தில் பிள்ளைகள் விரும்பும் சுற்றுலாப் பயணம்\nவிடுமுறை காலத்தில் பிள்ளைகள் விரும்பும் சுற்றுலாப் பயணம்\nபாடசாலை விடுமுறை நாட்கள் என்பது சிறுவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் காலமாகும். மூன்று மாதகாலங்களாக கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டு ஒரே விதமாக காலத்தைக் கடத்திய பிள்ளைகளுக்கு விடுமுறை காலத்தை மகிழ்ச்சியாகக் கழிக்க சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது பெற்றோர்களின் கடமையாகும். விசேடமாக தாய்மார்களுக்கு அது தொடர்பாக மிகுந்த பொறுப்புண்டு. விடுமுறையை விளையாட்டுகளில் களிக்க விரும்பும் பி்ள்ளைகள் உல்லாசப் பிரயாணம் செல்லவும் மிகவும் விரும்புவார்கள். விடுமுறை ஆரம்பிக்கும் போதே உல்லாசப் பிரயாணமொன்றை திட்டமிட்டால் விடுமுறை முடிவடைவதற்குள் பிள்ளைகளுடன் நல்ல அனுபவங்களைப் பெறலாம்.\n பிள்ளைகள் முன்னர் சென்றிராத அவர்கள் மிகவும் விரும்பும் இடங்களைத் தெரிவு செய்யுங்கள். விசேடமாக சிறுவர்கள் மகிழ்ச்சியடையும், அவர்களின் அறிவை வளர்க்க உதவும் குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் விரும்பக் கூடிய இடமாகத் தெரிவு செய்யுங்கள். போகும் இடத்தை தீர்மானித்த பின்பு அனைவரும் கலந்து கொள்ளக் கூடிய தினத்தை தீர்மானியுங்கள். அதே போல் எத்தனை நாட்கள் செலவிட உள்ளோம் என்பது முடிவு செய்யப்பட வேண்டும். தமது பணப்பையால் தாங்கக்கூடிய செலவு மேற்கூறப்பட்ட விடயங்களை முடிவு செய்த பின் முக்கிய விடயமாக அமைகிறது. சுற்றுலாவுக்க��ன செலவு தொடர்பான கணக்கொன்றை தயாரியுங்கள். அப்போது கையிலுள்ள பணத்திற்கு ஏற்றவாறு செலவு செய்யலாம்.\nமகழ்ச்சியாக இருக்கவேண்டிய சுற்றுலாவில் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பது போல் பிரயாணத்தின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும். பிரயாணத்துக்கு உபயோகப்படுத்தப்படும் வாகனங்கள் பழுதில்லாமல் இருக்க வேண்டும். அதேபோல் திடீரென ஏற்படும் பழுதுகளுக்கும் முகங்கொடுக்கக் கூடிய வகையில் முன் ஆயத்தம் இருக்க வேண்டும். வாகனங்களை ஒட்டக்கூடிய ஒருவரோ இருவரோ மேலதிகமாகக் காணப்படுவதும் நல்லதாகும். அதேபோல் நாம் கொண்டு செல்லும் பொருட்களில் முதலுதவிப் பெட்டியொன்றையும் கொண்டு செல்லுங்கள். சுற்றுலாவின் இடையில் ஓய்வெடுக்கவும் தவறாதீர்கள். நீண்ட நேரம் ஓடி ஆடி விளையாடுவதால் சிறு பிள்ளைகளுக்கு களைப்பு ஏற்படலாம். அதனால் மயக்கம் வாந்தி போன்ற சிரமங்கள் ஏற்படலாம். அதனையும் கருத்தில் கொள்ள வேண்டும். வெளியில் பிள்ளைகள் விளையாடுவார்கள் என்பதால் தொப்பிகள், சப்பாத்துக்களை கொண்டு செல்ல மறக்க வேண்டாம்.\nசுற்றுலாவின் போது திடீர் சுகயீனங்களுக்குக் காரணம் உணவாகும். அதனால் சுற்றுலா செல்லும் போது கொண்டு செல்லும் உணவுகளை மிக கவனமாகத் தெரிவு செய்ய வேண்டும். போதுமான அளவு நீரை கட்டாயமாக கொண்டு செல்லுங்கள். வரட்சியான காலநிலை என்றால் அதிகளவு நீரும் நீர்ச்சத்து அடங்கிய பழங்கள், பானங்கள் அதிகளவு தேவைப்படும். தார்பூசணிப் பழத்தில் அதிகளவு நீர்ச்சத்தும் விட்டமின்களும் அடங்கியுள்ளன. அது சிறு பிள்ளைகளுக்கு மிகவும் விருப்பமானது.\nசான்ட்விச்சுகளையும் பிள்ளைகள் விரும்பி உண்பார்கள். சீஸ், ஒலிவ் எண்ணெய் கலந்த சான்ட்விச்சுகள் சிறுவர்கள் இழக்கும் சக்தியை மீள வழங்குகின்றன. அது முந்திரி, பாதாம் போன்ற உலர் விதைகளையும் கொண்டு செல்லலாம்.\nஇலகுவாக பழுதடையாத நீண்ட நாட்கள் வைத்திருக்கக் கூடிய கொண்டு செல்ல இலகுவான உணவு வகைகளைத் தெரிவு செய்யுங்கள். உணவுகளை பொதியிடும் விசேட பாத்திரங்களில் அவற்றை கொண்டு செல்வதன் மூலம் உணவுகள் பழுதடைவதைத் தடுக்கலாம்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஐம்பது ரூபா மாதாந்த சம்பளத்துடன் சேர்க்கப்படாது\nதோட்டத் தொழிலாளர்களுக்கான 50 ரூபா, மாதாந்த சம்பளத்துடன் இணைக்கப்படாது....\nசீரற்ற காலநில���யினால் இரத்தினபுரியில் 1,250 பேர் பாதிப்பு\nஇரத்தினபுரி மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, 331குடும்பங்களை...\nஒரு சில கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் இரண்டு...\nஅலோசியஸ் உட்பட 8 பேருக்கு பிணை\nமத்திய வங்கி பிணைமுறி விவகாரம் சம்பந்தமான வழக்கின் பிரதிவாதிகள் 08...\nஉணவு ஒவ்வாமையினால் 24 பேர் சுகவீனம்\nதிருகோணமலை, புல்மோட்டை பகுதியில் உணவு ஒவ்வாமை காரணமாக 24 பேர் ...\nஅக்கரப்பத்தனை சம்பவம்; மற்றைய சகோதரியின் சடலம் மீட்பு\nஅக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டொரிங்டன் தோட்டத்தில் நீரில் அடித்து...\nமொரட்டுவையில் விபத்து; 8 பேர் காயம்\nமொரட்டுவையில் இன்று (19) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 08 பேர்...\nதரம் 5, A/L: ஓகஸ்ட் 30, 31 முதல் மேலதிக வகுப்புகளுக்கு தடை\nக.பொ.த. உயர்தரப் பரீட்சை, தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைகள் தொடர்பான...\nமரணம் காலை 9.13 வரை பின் சுபயோகம்\nதிரிதீயை மு.ப. 9.13 வரை பின் சதுர்த்தி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/tips-for-healthy-lips-05-18-19/", "date_download": "2019-07-20T01:40:52Z", "digest": "sha1:ZEXRIZI5JZZSOO4HJHAOXABFKEF2GCGE", "length": 8732, "nlines": 121, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "உதடுகளை மென்மையாகவும் பாதுகாப்பாகவும் வைத்துக்கொள்ள சில குறிப்புகள்! | vanakkamlondon", "raw_content": "\nஉதடுகளை மென்மையாகவும் பாதுகாப்பாகவும் வைத்துக்கொள்ள சில குறிப்புகள்\nஉதடுகளை மென்மையாகவும் பாதுகாப்பாகவும் வைத்துக்கொள்ள சில குறிப்புகள்\nஉதடு காய்ந்திருக்கிறது என்று அடிக்கட��� உதட்டை எச்சிலால் ஈரப்படுத்தக்கூடாது என்ன என்றால் எச்சிலில் இருக்கும் பாக்டீரியாவால் உதட்டில் புண்கள்\nஏற்படுத்தும் மற்றும் உதட்டில் இருக்கும் கொஞ்சம் ஈரப்பதமும் மறைந்து வெடிப்பு உருவாகும்.\nஉதடு பாதிப்பு அடைய மற்றுமொரு காரணம் மேக்கப் எனவே உறங்கச் செல்லுவதற்கு முன்பு உதடுகளில் பிரஷ் செய்வது அவசியம்.\nகொழுப்புச் சத்துக் குறைவதால் உதடுகள் சுருங்கி விடுகிறது. உறங்குவதற்கு முன்பு சிறிது ஆலிவ் தடவுவது நல்லது.\nமற்றும் ஊட்டச்சத்துள்ள உணவை சாப்பிட வேண்டும் பின்பு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.\n# கட் செய்த எலுமிச்ச பழத்தைக் கொண்டு உதடுகளில் தடவும் போது இறந்த செல் நீங்கி புதிய செல் உருவாகுகின்றன.\n# ஆரஞ்சுப் பழச்சாற்றை உதட்டில் தடவவும் பொது உதடு நிறம் மாறும்.\n# மாதுளம் பழத்தின் சாற்றை உதடுகளின் மீது பூசி வந்தால் உதடுகள் அழகாகும்.\n# புதினா இலைகளை அரைத்து உதடுகளில் தடவினால் கிருமிகள் அழிந்துவிடும்.\n# கற்றாழை உதடுகளில் தடவும் போது கருமை மறைந்து சிவப்பழகு பெறும்.\n# கொத்தமல்லி இலைகளின் சாற்றை உதடுகளில் தடவினால் கருமை மறைந்து சிவப்பழகு கிடைக்கும்.\n# நெல்லிக்காய் சாறு உதடுகளில் தடவும் போது கருமை மறைந்து சிவப்பழகு பெறும்.\n# பீட்ரூட் உதடுகளில் உள்ள கருமை விரைவில் மறைந்து விடும்.\n# பீட்ரூட்டை உதட்டில் தடவவும் பொது உதடு நிறம் மாறும்.\n# ஜாதிக்காய்வை அரைத்து உதடுகளில் தடவினால் கருமை மறைந்து சிவப்பழகு கிடைக்கும்.\n# மஞ்சள்தூள் உதடுகளில் தடவும்போது கிருமிகள் அழிந்துவிடுகிறது.\nநம்மிடம் இருக்கும் இயற்கையான பொருள் கொண்டு உதட்டை பாதுகாத்து கொள்ள முடியும். மற்றும் வீண் செலவை குறைத்து கொள்ளவும் முடியும்\nPosted in மகளிர் பக்கம்\nதோல் வறட்சியை போக்கும் கை, கால்கள் பராமரிப்பு குறிப்புகள்\nஆஸ்திரேலிய பிரதமர் மீது முட்டை வீசிய பெண்\nஅணிலை சமைக்காமல் உண்ட தம்பதி பலி\nNews Editor Theepan on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவாசு முருகவேல் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nசரவணன் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவிமல் on காமாட்சி விளக்கு பயன்படுத்துவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarljothy.com/?p=2426", "date_download": "2019-07-20T01:08:31Z", "digest": "sha1:DYYT4FMZCNNE27O5NWOVJHQG3QKGFPMS", "length": 7035, "nlines": 55, "source_domain": "yarljothy.com", "title": "திருகோணமலையில் கைகலப்பில் மூவர் காயம்!", "raw_content": "\nYou are here: Home » இலங்கை » திருகோணமலையில் கைகலப்பில் மூவர் காயம்\nதிருகோணமலையில் கைகலப்பில் மூவர் காயம்\nதிருகோணமலை – பாலையூற்று பகுதியில் நேற்று இரண்டு குழுக்களுடையில் ஏற்பட்ட கைகலப்பில் மூவர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.காதல் பிரச்சினையால் இரண்டு குழுக்களுக்கிடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகாயங்களுக்குள்ளான மூவரும் உவர்மலை, பாலையூற்று பகுதியை சேர்ந்த 24,25 மற்றும் 22 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nபாலையூற்று பகுதியைச் சேர்ந்த 25 மற்றும் 27 வயதுடைய இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.மேலும், சந்தேகநபர்களை தடுத்து வைத்துள்ளதுடன், திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.\nஐ.எஸ் தீவிரவாதிகளின் இரண்டாவது தாக்குதல் திட்டத்தை முறியடித்தோம்: பாதுகாப்பு செயலாளர் பெருமிதம்\nதமிழருக்கு ஆதரவாக முஸ்லிம்களின் அனைத்து சக்திகளும் பிரயோகிக்கப்பட வேண்டும்\nஏமாற்று வித்தை சிங்கள தலைவர்களின் இரத்தத்துடன் ஊறியதே ரணில் மாத்திரம் விதி விலக்கல்ல\nஅம்பாறையில் தமிழரசுக் கட்சியை ஒழித்துக் கட்டிய மாவை\nகன்னியாவில் அரங்கேறும் மற்றுமொரு இன அழிப்பு\nவரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சிரமதான பணிகள்\nபத்து வருடங்களாக தனிமையில் வசித்த வயோதிபரின் சடலம் மீட்பு\nகாணியற்ற அனைவருக்கும் காணிகளை வழங்க நடவடிக்கை\nசர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு பெறுகின்றார் யாழ். சாதனை மங்கை\nமீட்க முடியாத அளவிற்கு அபாய நிலையை நோக்கி நகரும் இலங்கை\nஉலக கோப்பை வென்ற ஜெர்மனி அணிக்கு ரூ.2110 கோடி பரிசு : அர்ஜென்டினா அணிக்கு ரூ.1150 கோடி 2 comments\nவடமாகாணசபையின் பிரத்தியேகக் கூட்டம் - முதலமைச்சர் ஆற்றிய உரை 2 comments\nபாகிஸ்தான் அரசு விமானப் படைத் தாக்குதல்:முன்னால் தலிபான் தலைவர் உட்பட 50 தீவிரவ���திகள் பலி 1 comments\nஎங்கேயும் எப்போதும் - Don't Miss it: விமர்சனம் 1 comments\nவெல்லும் வரை செல்வோம் எனப் பொங்கி எழுந்தனர் பிரித்தானியத் தமிழர்\nஇலங்கை இராணுவ அராஜகத்தினை வெளிச்சம் போட்டுக் காட்டும் குறும்படம்\nலண்டனில் தமிழினப் படுகொலையாளன் மைத்திரிக்கு எதிராக வெகுண்டெழுந்தனர் புலம்பெயர் தமிழர் 690 views\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் 415 views\nதூங்கிய பைலட்.. பொறுப்பில்லாத பெண் துணை பைலட்- பாதை விலகி பறந்த ஜெட் ஏர்வேஸ் விமானம் 368 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amas32.wordpress.com/2013/10/13/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0/", "date_download": "2019-07-20T02:00:03Z", "digest": "sha1:PEOTC6WRBHHMK2ACMWCMRTRIWVM2XQEL", "length": 11726, "nlines": 172, "source_domain": "amas32.wordpress.com", "title": "வணக்கம் சென்னை – திரை விமர்சனம் | amas32", "raw_content": "\nவணக்கம் சென்னை – திரை விமர்சனம்\nகிருத்திகா உதயநிதி எழுத்து இயக்கத்தில், கணவர் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் வணக்கம் சென்னை முதல் படத்திற்கு ஏற்ற நல்ல தலைப்பை வைத்துள்ளார் கிருத்திகா. ஆனால் திரும்பி நாமும் பதில் வணக்கம் வைக்கணும், அப்படி வெச்சா தான் அவர் தொடர்ந்து படம் எடுக்க முடியும். வடிவேலு பொட்டுக் கடலையை சாப்பிடுகிறா மாதிரி தான் நாம் அரைகுறையா பதில் வணக்கம் வைக்க முடியும், அந்த அளவிலே தான் உள்ளது படம்.\nமுதலில் புது முகம் படம் எடுக்கிறார் என்பது முதல் சிலக் காத்சிகளிலேஎத் தெரிந்துவிடுகிறது. (சூடு பிடிக்கவில்லை என்று சொல்ல வருகிறேன்) பிறகு சில நல்ல சீன்கள், அப்புறம் தொய்வு, பிறகு சிறிது பார்க்கும்படியான காட்சிகள். இப்படி மாற்றி மாற்றி வந்துக் கொண்டே இருக்கிறது. தமிழர்களுக்குப் பொறுமை பற்றி என்ன, தனிப் பாடமா எடுக்கவேண்டும் அது தான் நம் இரத்தத்திலேயே ஊறியிருக்கிறதே அது தான் நம் இரத்தத்திலேயே ஊறியிருக்கிறதே அதை நம்பிப் படமும் தயாரித்து விடுகிறார்கள்.\nஇந்தப் படத்தில் நன்றாக உள்ளது என்று பாராட்டப்பட வேண்டும் என்றால் அது இசை மட்டுமே. பாடல்களும் பின்னணி இசையும் நன்றாக உள்ளது. இசை அனிருத், படம் முடிந்ததும் ஒரு பாடலுக்குத் தனி நடனம் ஆடுகிறார். அது கொஞ்சம் காமெடியாகத் தான் உள்ளது. ஒளிப்பதிவு, எடிட்டிங் எல்லாம் சுமார் ரகம்.\nசின்ன பட்ஜெட்டில் தயாரித்துவிட்டார் தயாரிப்பாளர். எல்லாக் கதையும் ஒரு வீட்டுக்குள்ளேயே, அதுவும் செட் என்று பட்டவர்த்தனமாகத் தெரிகிறது.வெளிநாட்டுக்கு ஹீரோ ஹீரோயினியை எல்லாம் டூயட் பாட அழைத்துச் செல்லவில்லை. கிருத்திகாவும் நல்ல மனைவி. கணவனுக்கு ரொம்ப செலவு வைக்காமல் ஏர்போர்ட்டை மட்டுமேக் காட்டி உண்மையிலேயே பில்ம் காட்டிவிடுகிறார்.\nஊர்வசி, நாசர், நிழல்கள் ரவி போன்ற பெரிய நடிகர்களை துணை நடிகர்கள் அளவுக்குப் பயன்படுத்தியிருப்பது சோகமே ரேணுகா, மனோபாலா சின்ன பாத்திரமானாலும் பழுதில்லாமல் செய்திருக்கிறார்கள். மிர்ச்சி சிவா ஹீரோ, நன்றாக செய்திருக்கிறார். என்ன, நடனம் தான் சுட்டுப் போட்டாலும் வராது போலிருக்கிறது. ப்ரியா ஆனந்த் கதாநாயகி. அவரும் நன்றாகச் செய்திருக்கிறார். கதை எழுதியவருக்குத் தான் பாவம் கதாநாயகிப் பாத்திரத்தின் குணச்சித்திரமே என்ன என்று தெரியவில்லை. அதனால் குழம்பி நடிக்கும் ப்ரியா ஆனந்தை அதற்குக் குறை சொல்லக் கூடாது.\nஇந்தப் படத்தில் ராகுல் ரவீந்திரன் நடிக்கிறார். அவர் தான் பாடகி சினமயியின் fiance. கார்த்திக் குமாருக்கு replacement ஆக இனி ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது. வெளிநாட்டு மாப்பிள்ளை, தனக்குப் பார்த்தப் பெண்ணைக் கதாநாயகனுக்கு விட்டுக் கொடுக்கும் பாத்திரம். நடிப்பில் இன்னும் மெருகேற வேண்டும்.\nபல படங்களுக்கு ஆணிவேராக (அல்லது ஆணியாக) இருக்கும் சந்தானம் தான் படத்தைக் கொஞ்சம் தூக்கி நிறுத்திகிறார். அவருக்கேற்ற டகால்டி பாத்திரம். முழுப் படமும் காமெடி தான், சிவாவும் சந்தானமும் நல்லக் கூட்டணி. டாஸ்மாக் காட்சிகளும் பத்தாதற்கு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் குடிக்கும் காட்சிகளும் இந்தப் படத்திலும் தப்பாமல் உள்ளன.\nபெண் இயக்குனர், ஆதலால் இரட்டை அர்த்த வசனம், விரசமானக் காட்சிகள் இல்லை. படம் clean entertainer. இன்னும் கொஞ்சம் கதையில் மெனக்கெட்டிருந்தால் நல்ல படமாக அமைந்திருக்கும்.\nPrevious மிஷ்கினுடன் ஒரு சந்திப்பு Next உன்னை அறிந்து கொள்\nசரி. அப்ப படத்த பாக்க வேண்டியதில்ல. புரிஞ்சது. அந்தக் குடும்பத்துல இருந்து இனிமே யாரும் எதுவும் செய்றேன்னு வராம கொள்ளையடிச்ச துட்ட குந்தித் தின்னிக்கிட்டிருந்தாலே போதும்.\nஇதை தங்கமணிக்கு படித்து காண்பிக்க வேண்டும் – she will not believe me if i say the movie is ok\nயாரும் படத்த பார்திடாதீங்க. என்ன ஒரு கள்ள காதல் கதை. இயக்குனர் பெண் என்பது மேலும் கேவலமா இருக்கு.\nநிச்சயதார்த்தம் முடிந்து திருமணத்துக்கு தயாராக இருக்கும் ஒரு பெண்ணின் கள்ள காதல் தான் கதை. கடைசியில் அந்த கள்ள காதல் வெற்றி பெறுகிறது. என்ன கொடுமை சார்.\nவெள்ளைப் பூக்கள் – திரை விமர்சனம்\nசூப்பர் டீலக்ஸ் – திரை விமர்சனம்\nதேவ் – திரை விமர்சனம்\nபேரன்பு – திரை விமர்சனம்\nபேட்ட – திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2019/07/blog-post_639.html", "date_download": "2019-07-20T01:55:24Z", "digest": "sha1:MLQMJF3BHSE774ARJSVQN2AOLRYB3ZNV", "length": 9770, "nlines": 81, "source_domain": "www.maarutham.com", "title": "குழந்தையினை ஈன்றெடுத்து தோட்டத்தில் புதைத்த தாய்; இரத்தப் போக்கால் தாயும் மரணம்; அதிர்ச்சி ரிப்போர்ட்!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nமாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685\nHome/ Crime_News/Hatton/Sri-lanka /குழந்தையினை ஈன்றெடுத்து தோட்டத்தில் புதைத்த தாய்; இரத்தப் போக்கால் தாயும் மரணம்; அதிர்ச்சி ரிப்போர்ட்\nகுழந்தையினை ஈன்றெடுத்து தோட்டத்தில் புதைத்த தாய்; இரத்தப் போக்கால் தாயும் மரணம்; அதிர்ச்சி ரிப்போர்ட்\n- மலையக நிருபர் -\nஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை யுலிபில்ட் தோட்ட பகுதியில் ஆண் சிசு ஒன்றின் சடலம் தோண்டி எடுக்கபட்டுள்ளதோடு சிசுவை ஈன்றெடெடுத்த பெண் உயிர் இழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.\nஇன்று (13) இந்த சம்பவம் இடம்பெற்றதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.\nஹட்டன் நீதிமன்ற நீதவான் ஜெயராமன் ட்ரொக்சியின் தலைமையில் விசாரணைகள் மேற்கொண்டதன் பிறகே குறித்த ஆண் சிசுவின் சடலம் மீட்கப்பட்டது.\nகுறித்த பெண் திடீர் சுகயீனம் காரணமாக கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nடிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கபட்டுள்ள குறித்த பெண்ணின் சடலத்தை சட்ட வைத்திய அதிகாரி பிரேத பரிசோதனை மேற்கொண்ட போதே இறந்த பெண்ணுக்கு குழந்தை ஒன்று பிறந்துள்ளதாக வைத்தியசாலையின் ஊடாக ஹட்டன் பொலிஸாருக்கு அறிவிக்கபட்டதை அடுத்து ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.\nகொட்டகலை யுலிபில்ட் தோட்ட பகுதிக்கு சென்ற பொலிஸார் குறித்த பெண் வீட்டின் அறைய��ல் குழந்தை ஒன்றை பிரவேசித்து வீட்டின் பின்புறத்தில் குழி தோண்டி புதைத்துள்ளதாகவும் குறித்த பெண்ணுக்கு அதிக குருதி வெளியேறிதை அடுத்து குறித்த பெண்ணை வைத்தியசாலைக்கு கொண்டும் செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.\nகுறித்த பெண்ணின் வீட்டின் அறையினுள் குறித்த பெண் அணிந்திருந்த இரத்த கறைகள் கொண்ட ஆடைகளையும் ஹட்டன் பொலிஸார் மீட்டுள்ளனர்.\nகுறித்த பெண்ணின் கணவர் கொழும்பு பகுதியில் தொழில் புரிந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.\n39 வயதுடைய 03 பிள்ளைகளின் தயாரான ஆர்.வசந்தகுமாரி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதோடு குறித்த பெண்ணுக்கு 12, 07 ஆகிய வயதுகளில் இரண்டு பெண் பிள்ளைகளும் 05 வயதில் ஒரு ஆண் பிள்ளையும் இருப்பதாக ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nசடலமாக மீட்கபட்ட சிசுவின் சடலம் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரீசோதனைக்காக டிக்கோய கிழங்கன் வைத்தியசாலையில் உள்ள பிரேத அறையில் வைக்கபட்டுள்ளதோடு சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனையின் பின்னர் இரண்டு சடலங்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கபட உள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.\nசம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.\nLike செய்வதன் மூலம் உடனுக்குடன் செய்திகளை பெற்றுக்கொள்ளுங்கள்...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nமுழு இலங்கையையும் உலுக்கிய தொடர் குண்டு வெடிப்பு பலர் பலி அவசரமாக இரத்தம் மட்டு வைத்தியசாலைக்கு தேவைப்படுகிறது\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/132981", "date_download": "2019-07-20T01:52:44Z", "digest": "sha1:ALI3MZEHK6BCAVGWV5P7Z7RE33DTV6ME", "length": 7953, "nlines": 74, "source_domain": "www.ntamilnews.com", "title": "பயங்கரவாதிகள் குறித்து ஜனாதிபதியின் கருத்து தவறு! - Ntamil News", "raw_content": "\nHome அரசியல் பயங்கரவாதிகள் குறித்து ஜனாதிபதியின் கருத்து தவறு\nபயங்கரவாதிகள் குறித்து ஜனாதிபதியின் கருத்து தவறு\nபயங்கரவாதிகள் குறித்து ஜனாதிபதியின் கருத்து தவறு\nபயங்கரவாதம் தற்போது ஒழிக்கப்பட்டுவிட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறுவது தவறென்றும் அதனை கட்டுப்படுத்த இரண்டு வருடங்களேனும் தேவைப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.\nநாட்டில் இடம்பெற்றுள்ள பயங்கரவாத தாக்குதலை அவ்வளவு எளிதாக கருதிவிடக்கூடாது என்றும் இதனை முழுமையாகக் கட்டுப்படுத்த இரண்டு வருடங்களேனும் தேவைப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.\nநாடாளுமன்றில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.\nஇங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,\n“நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த நிலைமையை சாதாரண ஒன்றாக எம்மால் ஏற்றுக்கொள்ளவே முடியாது.\nஇதனை குறுகிய காலத்தில் ஒருபோதும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது.\nஇதற்கு அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்புக்களும் அரசாங்கத்துக்கு அவசியமாகும். விசேடமாக எதிரணியினர் இதற்கான ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.\nஎன்னைப் பொறுத்தவரை சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டால் சிறப்பாக செயற்பட முடியும் என்றே நினைக்கிறேன்.\nநாட்டிலுள்ள இந்தப் பிரச்சினை தீர்ந்து விட்டதாக பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பாதுகாப்புச் சபையினரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.\nஆனால், இது அவ்வளவு எளிதில் முடியும் விளையாட்டல்ல. தற்போது கண்கட்டி வித்தையொன்றே நடந்துக்கொண்டிருக்கிறது. இந்த நிலைமை நாட்டில் நீடித்தால் பயங்கரவாதிகளும் உசார் நிலையை அடைந்துகொள்வார்கள்.\nஇந்த பயங்கரவாதத்தை இன்னும் இரண்டு மாதங்களில் முழுமையாக கட்டுப்படுத்தலாம் என்று ஒருசிலர் கூறுகிறார்கள்.\nநாம் மக்கள் தொடர்பில் சிந்திப்பவர்கள். இந்நிலையில், மக்களை இயல்பு நிலைக்குத் திரும்புமாறு நாம் கோரமுடியாது. பாதுகாப்புத் தரப்பினர் இ���ுதொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும்” என மேலும் தெரிவித்தார்.\nPrevious articleபேஸ்புக் பாவனையாளர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை\nNext articleதமிழர்கள் பிரதமராவதை தடுத்தது தி.மு.க.வே\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் வெளிவந்தன \nநேரடி விவாத்திற்கு வருமாறும் மாவை, சம்பந்தன் உள்ளிட்டோருக்கு அழைப்பு\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/06/29_60.html", "date_download": "2019-07-20T01:37:22Z", "digest": "sha1:XUDVLIQGQJ6LFPXWPITL7SLHDW34ZDTR", "length": 10915, "nlines": 94, "source_domain": "www.tamilarul.net", "title": "நெடுந்தீவில் இந்திய மீனவர்கள் நால்வர் கைது! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / நெடுந்தீவில் இந்திய மீனவர்கள் நால்வர் கைது\nநெடுந்தீவில் இந்திய மீனவர்கள் நால்வர் கைது\nசட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் நால்வர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.\nஇவர்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nதீவகம், நெடுந்தீவு பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் குறித்த மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.\nகைதானவர்கள் இராமேஸ்வரம் மற்றும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 44 வயது முதல் 54 வயது வரையானவர்கள் என யாழ்ப்பாண நீரியல் வள திணைக்கள அதிகாரி தெரிவித்தார்.\nகுறித்த நால்வரையும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிக���்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மர��த்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%86%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B5%20%E0%AE%93%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-07-20T01:48:49Z", "digest": "sha1:LSTMHNBCGIVV4T67464JZNB664PTWWGS", "length": 7055, "nlines": 91, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கெசல்கமுவ ஓயா | Virakesari.lk", "raw_content": "\nசிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள் 09 பேருக்கு பதவி உயர்வு\nஅனர்த்தத்தின் போது தொடர்பு கொள்ள அவசர தொலைபேசி இலக்கங்கள்\nஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு பால்பக்கெட் வழங்கும் தேசிய திட்டம் இரத்தினபுரியில்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ; ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு\nஅனர்த்தத்தின் போது தொடர்பு கொள்ள அவசர தொலைபேசி இலக்கங்கள்\nமுச்சக்கர வண்டி மீது மரம் முறிந்து விழுந்ததில் கோர விபத்து ; தாய்,மகள் உட்பட மூவர் பலி\nஅர்ஜூன மகேந்திரனுக்கு எதிராக பிடியானை பிறப்பிக்குமாறு சட்டமா அதிபர் கோரிக்கை\nஉழைப்பால் புகழ் பெற்று தவறால் சரிவைச் சந்தித்த சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால்\nகட்டுவாப்பிட்டிய ஆலயம் மீண்டும் திறக்கும் திகதி அறிவிப்பு \nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: கெசல்கமுவ ஓயா\nசீரற்ற காலநிலையால் நுவரெலியாவில் 260 பேர் பாதிப்பு\nசீரற்ற காலநிலையினால் நுவரெலியா பிரதேசத்திற்குட்பட்ட 12 கிராம உத்தியோகத்தர் பிரிவில் 53 குடும்பங்களை சேர்ந்த 260 பேர் பாத...\n\"வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை\"\nமலையகத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் கெசல்கமுவ ஓயா பெருக்கெடுத்து சுமார் 100ற்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தால் பாதிக்...\nஹட்டனில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\nஹட்டன் நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர் வழங்கும் கெசல்கமுவ ஓயாவில் நோர்வூட் பாலத்திற்கு...\nமாணிக்கக்கல் அகழ்வு : 7 பேர் கைது.\nபொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெசல்கமுவ ஓயா ஆற்றுப்பகுதியில் நேற்று இரவு சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்...\nசட்டவிரோத மாணிக்ககல் அகழ்வு : ஐவர் கைது\nபொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் கெசல்கமுவ ஓயாவின் அருகாமையில் சட்டவிரோதமான மு...\nசிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள் 09 பேருக்கு பதவி உயர்வு\nபங்களாதேஷ��டன் மோதவுள்ள இலங்கை அணி அறிவிப்பு\nஉயர் தரத்தில் தொழிற்கல்வியை பயிலும் மாணவர்களுக்கு 500 ரூபா கொடுப்பனவு : கல்வி அமைச்சு\nமும்மொழி திட்டத்தை வெற்றியடைய செய்வதே பிரதான இலக்கு : மனோ கணேசன்\nவேன் சாரதியை தாக்கிய முக்கிய பிரமுகர் வாகனங்கள் குறித்து குற்றப்பிரிவு விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/exclusive-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-07-20T02:17:03Z", "digest": "sha1:EEIWWJH73QGE76S3KKYJ32TEFJH3DH6D", "length": 27073, "nlines": 219, "source_domain": "ippodhu.com", "title": "Exclusive - ராகேஷ் அஸ்தானா மீதான குற்றச்சாட்டுக்களை திரும்ப பெற அலோக் வர்மாவை சந்தித்த ஊழல் கண்காணிப்பு ஆணையர் - Ippodhu", "raw_content": "\nHome அரசியல் Exclusive – ராகேஷ் அஸ்தானா மீதான குற்றச்சாட்டுக்களை திரும்ப பெற அலோக் வர்மாவை சந்தித்த ஊழல்...\nExclusive – ராகேஷ் அஸ்தானா மீதான குற்றச்சாட்டுக்களை திரும்ப பெற அலோக் வர்மாவை சந்தித்த ஊழல் கண்காணிப்பு ஆணையர்\nமுன்னாள் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவின் வீட்டிற்கு சென்று ராகேஷ் அஸ்தானா மீதான குற்றச்சாட்டுக்களை திரும்ப பெறுமாறு ஊழல் கண்காணிப்பு ஆணையர் கே வி சௌத்ரி வேண்டுகோள் வைத்துள்ளார்.\nஊழல் கண்காணிப்பு ஆணையம் அலோக் வர்மாவுக்கு எதிராக மேற்கொண்ட விசாரணையை மேற்பார்வைச் செய்யும் பணி ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.பட்நாயக் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்தது .ஊழல் கண்காணிப்பு ஆணையர் கே வி சௌத்ரி ஜன்பத் சாலையில் இருக்கும் அலோக் வர்மாவின் வீட்டுக்குச் சென்று அவரிடம் ‘நீங்கள் இவ்வாறு செய்தால் எல்லாம் சரியாகிவிடும்’ என்று கூறியதாக ஏ.கே.பட்நாயக் தி வயர் (The Wire) தளத்திடம் தெரிவித்துள்ளார்.\nஇந்த சந்திப்புப் பற்றிய விரிவான தகவல்களை அலோக் வர்மா நீதிபதி பட்நாயக்கிடம் எழுத்தில் அளித்துள்ளார்.\nபிரதமர் அலுவலகத்தில் இருக்கும் அதிகாரி , நிலக்கரி ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட பாஸ்கர் குல்பே பற்றிய விசாரணையை துவங்க இருந்தபோது முன்னாள் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையிலான கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது . இந்த விசாரணை நடக்கக்கூடாது என்று ராகேஷ் அஸ்தானா விரும்பியிருக்கிறார். இதனால் அலோக் வர்மா ராகேஷ் அஸ்தானா மீது குற்றச்சாட்டை பதிவு செய்திருக்கிறார். இந்தக��� குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெற வேண்டிதான் சௌத்ரி அலோக் வர்மாவின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்.\nஊழல் கண்காணிப்பு ஆணையம் அலோக் வர்மா மீது வைத்த குற்றச்சாட்டுகள் முழுவதும் ராகேஷ் அஸ்தானாவின் குற்றச்சாட்டுகளே. அக்குற்றச்சாட்டுகளை காரணமாக வைத்தே அலோக் வர்மாவை பணியிலிருந்து நீக்கினர்.\nவர்மா லஞ்சம் வாங்கியதாக சொல்லப்பட்டப் புகாரில் எந்த ஆதாரமும் இல்லை என்றும் அலோக் வர்மா விஷயத்தில் பிரதமர் மோடி அமைத்த குழுவின் நடவடிக்கை சரியான முடிவல்ல என்றும் ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் அறிக்கையில் நான் கண்டறிந்தக் கருத்துகள் எதுவும் இல்லை என்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் பட்நாயக் தெரிவித்துள்ளார்.\nஊழல் கண்காணிப்பு ஆணையர் சௌத்ரி தன்னை வந்து சந்தித்த விவரங்களை நீதிபதி பட்நாய்க்கிடம் அலோக் வர்மா எழுத்தில் சமர்பித்துள்ளார். ராகேஷ் அஸ்தானாவின் ஆண்டு ரகசிய அறிக்கையில், அலோக் வர்மா எதிர்மறை விமர்சனத்தை எழுதியிருந்தார். அதாவது ‘சந்தேகத்துக்குரியவர்’ என்று குறிப்பிட்டிருந்தார் . அதை நீக்குமாறும் ஊழல் கண்காணிப்பு ஆணையர் சௌத்ரி அலோக் வர்மாவிடம் வேண்டுகோள் வைத்துள்ளார். அவ்வாறு குறிப்பிட்டிருப்பது ராகேஷ் அஸ்தானா உயர்பதவிகளுக்கு செல்ல தடையாக இருக்கும். சிபிஐ இயக்குநர் மாதிரியான பதவிகளுக்கு மிகவும் தடையாக இருக்கும்.\nஇந்த எதிர்மறைக் கருத்தை அலோக் வர்மா திரும்ப பெறாத காரணத்தால் ராகேஷ் அஸ்தானா ஊழல் கண்காணிப்பு ஆணையத்திடம் அலோக் வர்மா பற்றி ஊழல் குற்றச்சட்டுக்களை முன்வைத்தார். அந்தக் குற்றச்சாட்டுகள் அலோக் வர்மாவை பணியிலிருந்து துரத்தியது .\nசிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீது பிரதமர் மோடி அமைத்த குழுவின் நடவடிக்கை சரியான முடிவல்ல என்றும் மிகவும் அவசரமான முடிவு என்றும் நீதிபதி பட்நாயக் தெரிவித்திருந்தார்.\nநீதிபதி பட்நாயக்கின் கூற்றுப்படி பார்த்தால் அஸ்தானா மீது சிபிஐயில் 6 விசாரணைகள் நிலுவையில் இருக்கிறது .\nராகேஷ் அஸ்தானாவுக்காக ஊழல் கண்காணிப்பு ஆணையர் சௌத்ரி அலோக் வர்மாவை சந்தித்திருப்பது, இவர் தலைமையிலான ஊழல் கண்காணிப்பு ஆணையத்தில் செயல்பாடுகள் குறித்து பல கேள்விகள் எழுகிறது .\nராகேஷ் அஸ்தானாவுக்காக அலோக் வர்மாவை சந்திக்கக் கூறி ஊழல் கண்காணிப்பு ஆணையர் சௌத்ரியிடம் யார் பரிந்துரை செய்தார்கள் என்பது தெரியவில்லை. பிரதமர் அலுவலகத்தில் இருப்போர் மீதான குற்றச்சாட்டு வந்த போதெல்லாம் அரசாங்கத்தின் உயர்ந்த மட்டங்களில் இருப்போர் எவ்வாறெல்லாம் செயல்பட்டார்கள் என்று சிபிஐ அதிகாரிகளுக்குத் தெரியும் .\nராகேஷ் அஸ்தானா விசயத்தில் ஊழல் கண்காணிப்பு ஆணையர் சௌத்ரி சம்பந்தப்படுவது இது முதன்முறையல்ல . இதற்கு முன்னால் ராகேஷ் அஸ்தானாவை சிபிஐ சிறப்பு இயக்குநராக நியமித்த போது அலோக் வர்மா அதை எதிர்த்தார். அப்போது ஊழல் கண்காணிப்பு ஆணையர் சௌத்ரி தலையிட்டு ராகேஷ் அஸ்தானாவின் பதவியை உறுதி செய்தார். பிரதமர் அலுவலகத்தில் இருக்கும் அதிகாரி பி கே மிஸ்ரா ஊழல் கண்காணிப்பு ஆணையர் சௌத்ரியின் உதவியுடன் ராகேஷ் அஸ்தானாவை பதவியில் உட்கார வைத்தார்.\nஅக்டோபர் 2018 இல் சிபிஐ ராகேஷ் அஸ்தானா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த போது ஊழல் கண்காணிப்பு ஆணையம் பலக் குறைகளை கூறியது. எகனாமிக் டைம்ஸ் அளித்த செய்திபடி அதிகாரத்தில் இருப்பவரிடம் முன் ஒப்புதல் வாங்கிய பிறகே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யலாம் என்று கூறியது . முன் ஒப்புதல் வாங்காத காரணத்தைக் கூறி அவர் மீது பதிந்த குற்றப்பத்திரிகையை தள்ளுபடி செய்தது .\nபிரதமர் மோடி தலைமையிலான உயர்நிலைக் குழு புதன்கிழமை இரவு கூடி விவாதித்தது. அந்தக் குழுவில், காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இடம்பெற்றுள்ளார். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தனது பிரதிநிதியாக, நீதிபதி ஏ.கே.சிக்ரியை நியமித்தார். புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.\nஇந்நிலையில், டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் அந்தக் குழு இரண்டாவது நாளாக வியாழக்கிழமை மாலை கூடி ஆலோசனை நடத்தியது.\nகூட்டத்துக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, இந்த வழக்கு தொடர்பாக ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் விசாரணை அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களைக் கேட்டிருப்பதாகக் கூறினார்.\nஊழல் கண்காணிப்பு ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையில், அலோக் குமார் வர்மாவுக்கு எதிராக 8 குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. இதுதொடர்பாக, பிரதமர் மோடி தலைமையிலான குழு சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தியது. கூட்டத்தில், அலோக் குமார் வர்மாவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான முகாந்திரம் இருப்பதாக முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அவரை சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து நீக்குவதற்கு பிரதமர் மோடியும், நீதிபதி ஏ.கே.சிக்ரியும் முடிவு செய்தனர்.\nஅலோக் குமார் வர்மாவை பதவி நீக்கம் செய்வதற்கு மல்லிகார்ஜுன கார்கே எதிர்ப்பு தெரிவித்தார். அவர் தனது தரப்பு நியாயத்தை உயர்நிலைக் குழு முன் தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் கூறினார், மேலும், அவரை தண்டிக்காமல், அவருக்கு 77 நாள்கள் பதவி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்றும் கார்கே வலியுறுத்தினார்.\nஆனால், அதற்கு பிரதமர் மோடியும், நீதிபதி ஏ.கே.சிக்ரியும் ஒப்புக்கொள்ளவில்லை. இதையடுத்து, அலோக் குமார் வர்மாவை சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து நீக்குவதற்கு முடிவு எடுக்கப்பட்டது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.\nமுடிவில் தீயணைப்பு மற்றும் ஊர்க்காவல் படைத் துறையின் இயக்குநராக அலோக் வர்மா நியமிக்கப்பட்டார். அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தில் தேர்வுக் குழு என் தரப்பு நியாயங்களையோ, மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் அறிக்கையையோ ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்றும், நீதி மறுக்கப்பட்டுள்ளது மேலும் ஊழல் கண்காணிப்பு ஆணையம் ராகேஷ் அஸ்தானா கொடுத்த குற்ற்ச்சாட்டுக்களை மட்டுமே கருத்தில் கொண்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nஊழல் கண்காணிப்பு ஆணையர் சௌத்ரியும் சர்ச்சைக்கு உள்ளான அதிகாரியே. சிபிஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவின் பார்வையாளர்கள் டயரி ஊழலில் சௌத்ரியின் பெயரும் இடம்பெற்றுள்ளது.ஊழல் கண்காணிப்பு ஆணையராக சௌத்ரி பதவியேற்ற பிறகு மோடிக்கு மிகவும் நெருக்கமானவரான தொழிலதிபர் நிகில் மர்ச்சென்ட் – ஐ சந்தித்தார்.\nவருமான வரித்துறையினர் பிர்லா மற்றும் சஹாரா குழுமங்களில் கைப்பற்றிய ஆவணங்களில் குஜராத் முதலமைச்சர், மற்றும் பெரிய அதிகாரிகளின் (சௌத்ரி பெயரும் அடங்கும் ) பெயர்கள் இருந்தது .\nPrevious articleபேஸ்புக்கில் இளைஞர்களை விட அதிகமாக வயதானவர்கள்தான் போலி செய்தியை பகிர்கின்றனர்\nNext articleரஷ்யாவுக்கு வேலைப்பார்த்தாரா டிரம்ப் – விசாரணை நடத்திய FBI; கோபமடைந்த டிரம்ப்\nவெள்ளத்தில் மூழ்கிய கஜிரங்கா உயிரியில் பூங்கா ; வீட்டிற்குள் புகுந்���ு கட்டிலில் படுத்து உறங்கிய புலி\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு 9 மாதத்தில் முடிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு\n‘5 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி திடீரென வானத்தில் இருந்து குதித்து வந்துவிடப்போவதில்லை’ – பிரணாப் முகர்ஜி\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nகேலக்ஸி ஏ80 : சுழலும் கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nஅமலா பால் நடித்துள்ள ஆடை: டீசர் வெளியீடு\nExit Polls 2019: ஆச்சர்யங்கள் நிறைந்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்\nஸ்டாலின் மீது அவதூறு வழக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://snowwhitesona.blogspot.com/2014/05/peanut-sundal.html", "date_download": "2019-07-20T01:42:54Z", "digest": "sha1:VGRY5VMO2DNLZVSVREF6GFKUVRG4MU3Y", "length": 12244, "nlines": 104, "source_domain": "snowwhitesona.blogspot.com", "title": "sangeetha senthil: நிலக்கடலை சுண்டல் (peanut sundal)", "raw_content": "\nஇந்த தளத்திற்க்கு வருகை தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..... உங்கள் வரவு நல்வரவாகட்டும்......\nதிங்கள், 5 மே, 2014\nநிலக்கடலை சுண்டல் (peanut sundal)\nகடலை சுண்டல் தெருக்களில் விற்கும்போது பார்க்கவே அழகாக இருக்கும் .(சிறு வயது ஞாபகம்).இதை செய்யும் போது நினைவுகள் பின்னோக்கி போனதை தடுக்க முடியல ...மிகவும் சுவையான இந்த சுண்டல் செய்முறை இதோ ...\nகேரட் - 2 ஸ்பூன் (துருவியது )\nபெரிய வெங்காயம் -1 (பொடியாக நறுக்கவும் )\nஇஞ்சி -1சிறிய துண்டு( பொடியாக நறுக்கியது ) மல்லிதழை - 1/2 கைப்பிடி (பொடியாக நறுக்கியது )\nபச்சைமிளகாய்(விருப்பப்பட்டால் ) -1/2 (பொடியாக நறுக்கியது )\nநிலைக்கடலையை தண்ணீர் ,உப்பு சேர்த்து குக்கரில் 2 விசில் வரை வேக விட்டு எடுத்துக்கொள்ளவும் .\nஇதனுடன் எல்லா ��ற்றபொருட்களையும் ,சேர்த்து கிளறி ,சூடாக பரிமாறவும் .\nநிச்சயம் எல்லாருக்கும் பிடித்த உடனடி சுண்டல் இது .முயற்சி செய்து பாருங்களேன் ...\nஇடுகையிட்டது Unknown நேரம் பிற்பகல் 12:30\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமணமகளுக்கான மெஹந்தி டிசைன் /Mehndi design 49/henna design\nகரடி பொம்மை செய்முறை (teddy bear making )\nஎனது மகளின் இரண்டாவது கவிதை ..... மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2011-08-28-06-32-48/", "date_download": "2019-07-20T00:45:27Z", "digest": "sha1:K2XBM2WMNFAS7T6UZWEWRSBLAXODLHWV", "length": 10860, "nlines": 102, "source_domain": "tamilthamarai.com", "title": "உண்மையும் நேர்மையும் என்றும் தோற்காது பாரத் மாதாக்கி ஜே |", "raw_content": "\nசென்னையில் பாஜக தலைவர்களுடன் ஈழத் தமிழர்கள் குழு சந்திப்பு\nமேற்கு வங்கத்தில் பலமடையும் பாஜக\nஉத்தரப்பிரதேச மகாராஷ்டிர பாஜக தலைவர்கள் நியமனம்\nஉண்மையும் நேர்மையும் என்றும் தோற்காது பாரத் மாதாக்கி ஜே\nலோக்பால் மசோதாவில் மக்கள் விருப்பப்படும் அம்சங்கள் கொண்டு வரப்படடும் என்று அரசு ஏற்றுகொண்டது . இதனையதொடந்து ஹசாரே இன்று காலை 10மணிக்கு தனது உண்ணாவிரத போராட்டதை முடித்து கொண்டார்\nஉலக வரலாற்றை எடுத்துக்கொண்டால் நெருக்கடி முற்றும் போதல்லாம் மக்கள் தெருவில் இறங்கி போராடுவார்கள், அந்த\nபோராட்டத்தின் முன்னே எப்படிப்பட்ட அரக்க குணம் கொன்ட அரசுகளும் அடி பணிந்துதான் ஆக வேண்டும் என்பதை காங்கிரஸ்கட்சி கவனிக்க தவறியது.\nசுதந்திரம் கிடைத்த பிறகு முதலில் வெளிவந்த முந்த்ரா ஊழல் முதல், இன்றைய ஸ்பெக்ட்ரம், ஊழல் வரை தொடர்ந்து நடக்கும் ஊழல்களை பார்த்துபுழுங்கி கொண்டிருந்த மக்களின் உணர்வுகளுகு வடிகாலாக ஹசாரே வெளிப்பட்டபோது, மக்கள் குறிப்பாக இளைங்கர்கள் தன்னெழுச்சியாக அவர்பின்னால் அணிதிரள தொடங்கினர். இன்று தேசத்தை பீடித்திருக்கும பல பிரச்சினைகளில் மக்கள் ஒன்றுபடுவதற் கான சாத்திய கூறுகள் மிகவும் குறைவு( இந்தியாவில் மட்டும்).\nலஞ்சத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன் என எல்லோராலும் நம்பப்படும் ஒரு நபர் கிளம்பியபோது, தேசம் அவரின் பின்னால் அணி திரண்டதில் ஆச்சர்யம் இல்லை.\nமக்களின் அந்தக்கோபத்தை புரிந்து கொள்ளாமல், காங்கிரஸ் கட்சி, அவர் மீது சேற்றை வாரிப்பூசுவதன் மூலமாக போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தது.\n\"தலைமுதல் கால்வரை ஊழல் பேர்விழியான ஒருவர் ஊழலை பற்றி பேசுவதை யாரும் ஏற்க_மாட்டார்கள்\" என்று அன்னா ஹசாரேவை பற்றி மனீஷ் திவாரி அவதூறு பேசினார் . அதே மனீஷ்திவாரி இன்று மன்னிப்பு கேட்டுள்ளார். நேற்று வரை திமிராக பேசி கொண்டிருந்த ப.சிதம்பரம், கபில் சிபல், அம்பிகாசோனி போன்றோரை ஆளையே காணவில்லை.\nஉண்மையும் நேர்மையும் என்றும் தோற்காது பாரத் மாதாக்கி ஜே\nதமிழ் தாமரை VM .வெங்கடேஷ்\nபிரதமரை கேவலமாக பேசிய நபர்..\nவாரிசு அரசியல் காங்.,ன் கலாச்சாரம். இந்தியாவினுடையது அல்ல.\nசேவை மற்றும் கருணைக்கான நாள் கிறிஸ்துமஸ்\nஊழல் கறை படிந்தவர்களும் அவர்களை காப்பாற்ற முயற்சி…\nகாங்கிரஸ் கட்சி சிரிப்புமன்றமாக மாறி வருகிறது\nதமிழ் தாமரை, தமிழ் தாமரை VM வெங்கடேஷ், ஸ்பெக்ட்ரம் ஊழல் உடையும் தயாநிதி வாதம், ஸ்பெக்ட்ரம் ஊழல் ஸ்பெக்ட்ரம் விவகாரம், ஸ்பெக்ட்ரம் நடந்தது என்ன\nபணம் படைத்தவர்கள் மருத்துவ கல்லூரிகளை ...\nஇரண்டு கண்களையும் இழந்து பெற்ற வெற்றி� ...\nவெறும் 300 பேர் தாய்மதம் திரும்பியதற்கா� ...\nதனது அரசு ஏழைகளுக்கானது என்பதை நூறு நா� ...\nகிரிக்கெட் கிளப்புகளுக்குள் மட்டும் த ...\nசுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸார் அல்லாத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத்திய மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்களில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபா ...\nசென்னையில் பாஜக தலைவர்களுடன் ஈழத் தமி� ...\nமேற்கு வங்கத்தில் பலமடையும் பாஜக\nஉத்தரப்பிரதேச மகாராஷ்டிர பாஜக தலைவர்க ...\nவிவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையி ...\nதிருமணமான 24 மணிநேரத்தில் இளம் பெண்ணிற் ...\nதமிழகம் வளர்ச்சிப்பாதையில் செல்லாவிட� ...\nகல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ...\nகாய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.\nவேப்பம் பூவின் மருத்துவக் குணம்\nவேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2008/10/10-2.html", "date_download": "2019-07-20T01:01:52Z", "digest": "sha1:YBI23EAPQIYRRKFFWR3TPPBBZOD6QBE2", "length": 50418, "nlines": 548, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: 10 ஆண்டுகள்.. சாதனை - பகுதி 2", "raw_content": "\n10 ஆண்டுகள்.. சாதனை - பகுதி 2\nஇன்றோடு இந்த ஒலிபரப்புத் துறைக்குள் நான் வந்து பத்து ஆண்டுகள்.. அதை முன்னிட்டு நான் எழுதிவரும் தொடரின் இரண்டாவது பகுதி இது.. பத்து ஆண்டுகளில் எத்தனையோ அனுபவங்கள்.. ஒவ்வொரு நாளும் புதிதாய் உணர்கிறேன்.. இந்த வேளையில் என்னுடைய நண்பர்கள்,நேயர்கள்,என் சக ஒலிபரப்பாளர்கள்,என்னுடைய மேலதிகாரிகளாக இருந்தோர்,முக்கியமாக எனது துறை காரணமாக நான் நேரத்தை அதிகம் ஒதுக்காத குடும்பத்தினர்(இதில் அதிகம் சிரமப்பட்டது,படுவது எனது அம்மாவும்,மனைவியும் தான்) அனைவருக்கும் என் மனதார்ந்த நன்றிகள்..\n2002ஆம் ஆண்டு புதுவருடம் பிறந்தபோது எங்கள் வீடு மிக அமைதியாக ஒருவித சோகத்துடன் காணப்பட்டது.காரணம் வழமையாகவே கடந்த 4 ஆண்டுகளாகப் புதுவருட நிகழ்ச்சிகள் என்று இரவு முழுவதும் வானொலிக் கடமையிலிருக்கும் நானும் எனது தம்பி செந்தூரனும் அன்று நள்ளிரவிலும் வீட்டில்.(நான் சக்தியிலிருந்து விலகினாலும் சக்தி மீது கொண்ட விசுவாசத்தால் செந்தூரன் உடனடியாக விலகவில்லை)\n2002ஆம் ஆண்டின் முதல் நாள்; மாறி மாறி அழைப்புகள் - ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலிருந்து...முதலில் சூரியன் எப் எம் செய்தி ஆசிரியர் குருபரன் (இவர் என்னுடைய தந்தையாரின் ஊர்க்காரர் - சித்தப்பாவுடன் ஒரே இயக்கத்திலிருந்தவர்) கொழும்பில் என்னுடைய முதல் விவாதத்திலேயே நான் இன்னாருடைய மகன் என்று தெரியாமலேயே சிறப்பு விவாதியாக என்னைத் தெரிவு செய்தவர்) பின்னர் ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ரெய்னோ சில்வா,அதன்பின் மனிதவள முகாமையாளர்(ரெய்னோவின் வலது கையாக விளங்கியவருமான சிந்தக (அவருக்கு சுவர் என்ற காரணப் பெயரும் பின்னணியில் பிரபலமானது.) இந்த அழைப்புக்கள் மூலம் என்க்கென விலை பேசப்பட்டது. சக்தியில் எனக்குக் கிடைத்ததைவிட கிட்டத்தட்ட இருமடங்கு ஊழியம் கிடைக்குமென்று சுதந்திரம் அதிகமென்றும் எனக்கு மேலிடத்தோடு நேரடித் தொடர்பு என்றும் அப்போது சூரியனிலிருந்த யாரும் எனக்கு மேலான பதவியிலிருக்க மாட்டார்கள் என்றும் வெளியே இருந்து ஒரு அன���பவஸ்தர் (அப்போது திரு.நடராஜசிவம் சூரியனிலிருந்து வெளியேறியிருந்தார்) வர இருப்பதாகவும் உறுதி வழங்கப்பட்டது.\nசக்தியின் ஆரம்ப கால அறிவிப்பாளராக இருந்தும் (ஆரம்பித்து வைத்தவர்களில் ஒருவன் நான்) அந்த அங்கீகாரமின்றி வெளியேறியதால் கொதிப்படைந்திருந்த நான் இப்போது கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தினால் என்ன என்ற ஒரு எண்ணம் ஏற்பட்டது. வீட்டிலும் அதே கருத்து;சவாலாக சூரியனில் சேருமாறு கூறினர்.\nஉடனடியாக எனது நெருக்கமான நண்பர்கள்,குடும்ப நண்பர்களாக இருந்த திரு.அப்துல் ஹமீத், திருமதி.கமலினி செல்வராஜன்,திரு.இளையதம்பி தயானந்தா போன்ற சிரேஷ்ட ஒலிபரப்பாளர்களிடமும்,எனது குருவும் அப்போது சக்தி எப் எம்இலிருந்து வலுக்கட்டாயமாக MTVயின் விளையாட்டுப் பிரிவுக்கு மாற்றப்பட்டிருந்தவருமான எழிலண்ணாவிடமும் (இதற்கெல்லாம் நேரடி மறைமுகக் காரணியாகவும் பேசப்பட்டவர் இப்போதும் சக்தியில் தொடரும் தலை உருட்டல்களுக்கும் காரணம் என நம்பப்படுபவர் இன்றும் அங்கியருக்கும் சாந்தி பகீரதன்)கம்பவாரிதி இ.ஜெயராஜிடமும் பேசினேன்.\nஎல்லோரும் ஒரே குரலில் எனது திறமையை வீணாக்க வேண்டாம் என்றும் இந்த சந்தர்ப்பத்தினை சவாலாக ஏற்றுக்கொள்ளுமாறும் சொன்னார்கள்.(சூரியனின் ஸ்தாபக முகாமையாளரும்,பின் வெட்டுக் கொத்துக்களால் வீட்டுக்கு அனுப்பப்பட்டு மீண்டும் ஆலோசகராக வர இருப்பவர் என்று நான் அனுமானித்திருந்த நடா அண்ணாவிடமும் பேசினேன்)\nஅடுத்த நாளே சூரியன் எப் எம் அமைந்திருந்த உலக வர்த்தக மையக் கட்டடத்தின் (சூரியனில் வேலை செய்த காலத்தை இன்னும் பசுமையாக வைத்திருக்க முக்கிய காரணிகளில் ஒன்று இந்தக் கட்டடமும் தான்..அருமையான அமைப்பு,வெளிநாடுகளில் பணிபுரிகிறோம் என்ற நினைப்பைத் தரும்) அலுவலகத்தில் சிந்தகவை சந்திக்கப் போய் இருந்தேன்.அவர் வரத் தாமதம் ஆகும் என்றும் கொஞ்சம் காத்திருக்கும் படியும் முகம் நிறைந்த புன்னகையோடு வரவேற்றார் குருபரன் அண்ணா.\nகாத்திருந்தேன்..காத்துக் கொண்டே இருந்தேன்.ஒரு தடவை என் செல்பேசியில் அழைத்தும் கேட்டேன்.தன்னுடைய கார் பழுதானதாகவும்,வந்து விடுவதாகவும் சொன்னார்.ஒன்றரை மணி நேரக் காத்திருப்புக்குப் பின்னர் வந்து சேர்ந்தார்.\nநான் அவர் வந்த உடனேயே என்னுடைய காத்திருந்த அதிருப்தியை முகத்துக்கு ந���ரே அவரிடம் சொன்னேன்.கொஞ்ச நேர அறிமுகம், இதர விடயங்களுக்குப் பிறகு முதலில் பேசப்பட்ட சம்பளத்தை விட ஆயிரம் ரூபாயைக் குறைத்தார்(மீண்டும் உள் வரப்போகின்ற நடா அண்ணா,மற்றும் குமுதினி இருவரும் மட்டுமே அந்த நேரத்தில் எனது சம்பளத்தை விடக் கூடுதலாக சம்பளம் பெற்றவர்கள்),வாகனம் ஒரு ஆண்டுக்குப் பிறகே தரப்படும் என்றார்(நான்கு ஆண்டுகளுக்குப் பிறகே அது கிடைத்தது),எனக்கு உதவி முகாமையாளர் பதவி தரப்படுமா என்று கேட்டேன்..இல்லை தற்போதைக்கு சிரேஷ்ட அறிவிப்பாளர்/தயாரிப்பாளராக (senior presenter/producer) இருங்கள்.பிரதம அறிவிப்பாளர்(Chief announcer) என்ற பதவிப் பெயரைப் பயன்படுத்துங்கள் என்று சொன்னார்.\nநானும் அந்த நேரத்தில் சின்னப் பையன்(23 வயது)போல என்னை எண்ணியதால் (இப்ப கூட அப்படித் தான் நினைத்துக் கொள்கிறேன்;))வாகனத்தைப் பற்றி பெரிதாக அக்கறை கொள்ளவில்லை.அது போல் அப்போது சூரியனில் இருந்தோரை விட உயர் பதவி எவற்றையாவது கேட்டுப் பெற்றால் எனக்கு சக்தியில் கிடைத்த அதே ஏமாற்றம் இங்குள்ளவர்களுக்கு ஏற்படும் என்ற நல்லெண்ணமும் கொஞ்சம் எனக்கு இருந்தது.\nஜனவரி நான்காம் திகதி எனக்கு சூரியனில் முதல் நாள்.என்னை எப்படி புதிய இடத்தில் சக அறிவிப்பாளர்களும், பின் நேயர்களும் ஏற்பார்களா என்ற தயக்கம் கொஞ்சமிருந்தது.எனினும் திரு.நடராஜசிவம் எனக்கு குடும்ப நண்பர்,வியாசா கல்லூரிக் காலத்தில் பழக்கம்,காரியதரிசியாக இருந்த அருந்ததி அக்கா அம்மாவுடன் முன்பு ஒன்றாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தில் வேலை செய்தவர் என்ற காரணங்களால் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.என்னுடைய சகஜமான பேச்சு,சிநேகமான அணுகுமுறைகளினால் முதல் நாளிலேயே எல்லோருடனும் நெருக்கமானேன்.\nமுதலாவது நாளன்றே ஒரு பத்திரிக்கையாளர் மாநாடு கூட்டப்பட்டு என்னை பிரம்மாண்டமாக அறிமுகப்படுத்தி வைத்தனர்.என்னை ஒரு நட்சத்திரம் ஆக்குவதாக ரெய்னோ அறிவித்தார்.எனினும் ஒரு பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்குத் தன்னிலை விளக்கப் பதில் அளித்துக் கொண்டிருந்த வேளையில் ரெய்னோ இடைநடுவே குறுக்கிட்டு பேசியது எனக்குக் கொஞ்சம் ஒரு மாதிரியாகிப் போனது. (எனினும் நான் ஆரம்பத்தில் ஆற்றிய ஆங்கில உரை சிலாகிக்கப் பட்டது)அடுத்த நாள்,வார இறுதிப் பத்திரிகைகளில் எல்லாம் என் பெயர்,படங்கள், நான் இடம் மாறி��� செய்திகள் பரபரப்பாயின..\nசக்தி FM கலையகத்திலிருந்து சூரியன் FM கலையகத்தின் பொறிப்பலகை (console board) வித்தியாசம் என்ற காரணத்தால் ஒரு சில நாட்கள் பயிற்ச்சி எடுத்த பிறகு காலைநேர நிகழ்ச்சியைப் பொறுப்பு எடுப்பதாக நடா அண்ணாவிடம் சொல்லி இருந்தேன்.(நடா ஆலோசகராகவே மீண்டும் வந்திருந்தார்) வியாசா,ஷர்மிளா ஆகியோர் செய்து வந்த சூரியராகங்கள் நிகழ்ச்சியின் நேரம் நான் உள்ளே இருந்து அவதானித்து வந்தேன்.ஷர்மிளா இயக்கம் முறைகள் பலவற்றைக் கற்றுத் தந்தார்.(இவர் கல்லூரிக் காலத்தில் என்னுடன் விவாதப் போட்டிகளில் கலந்து கொள்பவர்.ஆண்களின் கடிகளுக்குப் பதில் கொடுப்பதில் வல்லவர்.ஒரு ஆண்பிள்ளை போல துணிச்சலாக களத்தில் இறங்கி வேலை செய்யக் கூடியவர்)\nஎனக்கு இருந்த இன்னுமொரு பெரிய சிக்கல் மொழி நடை.சக்தியில் பேசி வந்த செந்தமிழ் நடையிலிருந்து மாறுபட்டு இங்கே பேச்சுத் தமிழில் மாறவேண்டி இருந்தது.(இதை ஒரு ஸ்டைல் ஆக்கி அதில் சூரியன் வெற்றியும் கண்டு அதிக நேயர்களை ஈர்த்து இருந்தது;கடுமையான விமர்சனங்களுக்கு மத்தியில் தான் ) கஷ்டப்பட்டு பழக்கப்படுத்திக் கொண்டேன்;பெரிதாக இஷ்டம் இல்லாமலேயே)\nஇன்னும் பல பகுதிகள் தொடரும் போல் உள்ளது..நானும் உள்ளதை உள்ளபடியே சொல்லவிரும்புவதால், ஒவ்வொரு வாரமும் பதிவு இடலாம் என நினைக்கிறேன்.இந்தப் பதிவுகளில் பிரபலமாக இருந்த கிசுகிசுக்கள் வரலாம்;சர்ச்சைக்குரிய விஷயங்கள் வரலாம்;உண்மைகள் நிச்சயமாக வரும்..சுவாரஸ்யமாக இருக்கிறதா என்பது பற்றி உங்கள் கருத்துகளைப் பின்னூட்டங்கள் மூலமாக எனக்குத் தெரியப்படுத்துங்கள்.\nat 10/01/2008 05:58:00 AM Labels: ஊடகம், ஊடகவியலாளர், ஒலிபரப்பு, சக்தி, சூரியன், மொழி, லோஷன், வானொலி\nபத்து ஆண்டுகள் நிறைவுக்கு வாழ்த்துகள் அண்ணா.\nஉங்கள் தமி்ழ்ச்சேவை இன்னும் தொடரப் பிரார்த்திக்கிறேன்.\n//எனது குருவும் அப்போது சக்தி எப் எம்இலிருந்து வலுக்கட்டாயமாக MTVயின் விளையாட்டுப் பிரிவுக்கு மாற்றப்பட்டிருந்தவருமான//\nசூரியனில் உங்கள் முதல் நாள் ஒலிபரப்பை கேட்ட ஞாபகம் இப்போதும் உள்ளது.\nதொடர்து உங்கள் அனுபவங்களை படிக்க ஆவலாய் உள்ளேன்.\n//நானும் அந்த நேரத்தில் சின்னப் பையன்(23 வயது)போல என்னை எண்ணியதால் (இப்ப கூட அப்படித் தான் நினைத்துக் கொள்கிறேன்;))//\nம்..ம்.. மொழிநடை மாறுபட்டதனாலேயே பின்னர் லோஷனைப் பிடிக்காமல் போயிருந்தது..(இப்பவும் கூட)\nO/L நேரத்தில் பாடசாலைக்கு walkman கொண்டு போய் லோஷன், அஞ்சனனின் வணக்கம் தாயகம் கேட்கும் நாங்கள், ஞாயிற்றுக்கிழமைகளில், மாலை மாருதத்தில் ஆரம்பித்து சக்தியின் முத்துக்கள் பத்து, ஆனந்த இரவு என முழு நேரத்தையும் சக்தியுடன் செலவிட்ட நான், 2002 இலிருந்து வானொலி கேட்பதையே குறைத்திருந்தோம்/தேன்..\nசெய்தி தவிர எப்போதாவது இருந்திருந்துவிட்டு சூரியராகங்கள், நேற்றைய காற்று கேட்பதோடு சரி..\nவலைப்பதிவில் லோஷன், சக்தியிலிருந்த லோஷனை நினைவுபடுத்துகிறார்.. :)\n2000ம் ஆண்டு Nov 26, சத்யாவின் பிறந்த தினத்தின் போது \"சொல்லு தலைவா.. நீ சொல்லும் சொல்லில்..\" பாடல் ஒலிபரப்பியது நன்றாகவே இன்னமும் நினைவிருக்கிறது. :D\nஉங்களின்ட ஷக்தி FM அறிவிப்பு எங்களுக்கு பிடிக்கல இதுக்கு நாங்கள் மலையக பின்னணியில் இருந்து வந்தது காரணமாக இருக்கலாம், சூரியனுக்கு வந்தவுடன் நீங்கள் என் அபிமான அறிவிப்பாளர் ஆனதுக்கும் இதுவே காரணம் என நினைக்கிறேன், உங்களை வியாசா அறிமுகப்படுத்த போட்ட பாடலும் உங்களை அறிமுகப்படுத்த அவர் செய்த BUILD UP இன்னும் நினைவு இருக்குது, நான் சரியாக இருந்தால் அது சூரிய ராகம் நிகழ்ச்சி, நேரம் 7.00 am yen நினைக்கிறேன், இன்னும் உங்களிடம் நிறைய எதிர் பார்க்கிறோம்\nம்..ம்.. மொழிநடை மாறுபட்டதனாலேயே பின்னர் லோஷனைப் பிடிக்காமல் போயிருந்தது..//\nஒரு ஆளை பிடிக்காமல் போறதுக்கு எதுவெல்லாம் காரணமாயிருக்குப்பா..\nஅப்புறம் பத்திரிகையாளர் மாநாட்டில கலந்து விட்டு வந்து தானைத் தலைவனை கண்டு வந்த மகிழ்வில் எனச் சொல்லி தர்மா பாட்டு போட்டு ஆரம்பித்ததும் நினைவிருக்கு.\nஅங்கை ஏதோ ஒரு கேள்விக்கு பதிலை தலைவற்றை வாயாலை கேட்கவேணும் எண்டு சொன்னதும் தலைவரும் நானும் ஒண்டுதான் என பாலாண்ணை சொன்னதும் உங்களுக்குத் தானே :)\nஉங்கள் ஆரம்ப கால நிகழ்ச்சிகளை நான் யாழிலிருந்தபடியால் கேட்கமுடியவில்லை . . .\nஆனால் யாழ்ப்பாணத்திற்கு சூரியன் வந்ததிலிருந்து இன்று கடல் கடந்து வந்தபின்பும் தினமும் ஒருமுறையேனும் கேட்க முடிகிறது . . .\nஅத்துடன் உங்கள் ஒலிபரப்பு பணி தொடரப் பிரார்த்திக்கிறேன்.\n//இன்றோடு இந்த ஒலிபரப்புத் துறைக்குள் நான் வந்து பத்து ஆண்டுகள்.. இன்றோடு இந்த ஒலிபரப்புத் துறைக்குள் நான் வந்து பத்து ஆண்டுகள்.. //\nகானா பிரபா இறக்குவானை நிர்ஷன், நிமல்,பாவை,யோகா,சயந்தன்,மாயா,தூயா\nமொழி நடையைக் கொஞ்சம் மாற்றினாலும் உச்சரிப்பை ஒழுங்காகவே கையாளுகிறேன்.. எப்போதும்\nசுவாரசியமான அனுபவங்கள்.. தொடர்ந்து எழுதுங்கள்..\n98 களில் தனியார் வானொலி ஆரம்பித்த போது உங்களைப் போன்ற அறிவிப்பாளர்கள் தான் எங்கள் கதாநாயகர்கள்...\nவாழ்த்துகள் லோஷன் வணக்கம் தாயகம் நிகழ்ச்சி மறக்கமுடியாத நிகழ்ச்சி. இப்போ அந்த நிகழ்ச்சி விவேக் பாணியில் எப்படியிருந்த நான் இப்படி ஆகிவிட்டேன் எனச் சொல்லும்.\nவியாசா இன்னும் நிகழ்ச்சிகள் படைத்துவருகின்றாரா அவர் பற்றிய ஒரு செய்தியும் இல்லை என்பதால் கேட்டேன்.\nவியாசா இப்போது மீண்டு சூரியனில் காலை செய்தி அறிக்கை வாசிக்கிறார். முழு நேரமாக அரச சாரா நிறுவனம் ஒன்றில் பணியாற்றிக் கொண்டே சூரியனில் பகுதி நேர செய்தி வாசிப்பாளராகக் கடமை ஆற்றுகிறார்.\nஅருமையான பதிவு.. மறைக்காத உண்மைகள்.. துணிந்து சொல்கின்ற திறம் நன்றாக இருந்தது.. இன்பத்தமிழ் ஒலியில் பகுதிநேர அறிவிப்பாளனாக 9 ஆண்டுகளை கடந்திருக்கிறேன். அதனால் உங்கள் அனுபவங்களுடன் என்னைத் தொடர்புபடுத்திக் கொள்ளமுடிகிறது.. மேன்மேலும் எழுதுங்கள், எங்கள் தலைமுறை அறிவிப்பாளர்களின் முன்னோடியாக உங்கள் அனுபவங்களைப் பார்க்க முடிகிறது... வாழ்த்துக்கள்\nஅறிவிப்புத்துறையில் பத்து ஆண்டுகளை நிறைவுசெய்யும் லோஷன் இன்றுபோல் என்றும் உங்கள் துறையில் பல்வேறு சேவைகளுடன் தொடர்ச்சியான வளர்ச்சிகளுடன் என்றும் மிளிர என் அன்பான வாழ்த்துகள்,\nஅந்தக்காலம் வரும் உங்கள் கஞ்சிபாயின் கதைகளுக்கு நான் அடிமை லோஷன்,அதனை தொடர்ந்து வரும் பேப்பர்பொடியனுடன் நீங்கள் பேசும் அழகும் அவரைக்கட்டுப்படுத்தும் திறன் என்பவற்றை நான் ரசித்தவன்.\nஇப்போது இதற்கு சார்பான எப்படியான பெயரில் நிகழ்ச்சிகள்\nசுவாரசியமான பதிவு . இன்னும் நிறைய உங்கள் அனுபவங்களை பற்றி எழுதுங்கள் ..\nவியாச அண்ணா எங்க ஊருக்கு வந்திருந்தார் . அந்த நேரம் உங்களை பற்றி கேட்டிருந்தேன் ..\nஎங்கு இருந்தாலும் வாழ்த்துக்கள் ..\nஇதன் முதலாவது பகுதிக்கான இணைப்பை தாருங்கள் அண்ணா.....\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்��ிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nகம்பீருக்கு டெஸ்ட் போட்டியில் விளையாடத் தடை..\nவியர்வை வழியும் உடலோடு இரவு.. விமான அனுபவம்\nஇன்று எனக்குப் பதில் தெரியாத 15 கேள்விகள்\n'தல' வலிக்குது.. ஆனாலும் எழுதுகிறேன்\nஎன் அப்பா சொல்லித் தந்த சினிமா\nபரிசல்காரனின் அழைப்பும், 15000 வருகைகளும்....\nஉங்கள் நடிக தெய்வங்களைக் கேளுங்கள்..\nஇந்தியா உனக்கே இது நியாயமா\nகலைஞரின் அறிவிப்பு - நன்றிகள்,சில சந்தேகங்கள்,சில ...\nசரிந்துபோன அமெரிக்கா.. இடிந்துபோன மனிதமனங்கள்..\nசொன்னதை செய்து காட்டிய பொன்டிங்..\nமீள் வருகை மன்னன் ஓய்வு \nஊடகத்துவம் - கவியரங்கக் கவிதை\nகருமம்... இதுக்கெல்லாம் பேர் fashionஆ\nஅடப் போய்யாவிலிருந்து தாதா நோக்கி..\nநாக்க முக்க.. நாக்க மூக்க\nசிலுக்குக்கு இருக்கு.. சிவாஜிக்கு இல்லையா\n10 ஆண்டுகள்.. சாதனை - பகுதி 2\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nFIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவகாரம்\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஜோகோகோவிச் மீண்டும் விம்பிள்டன் சம்பியன்.\n\"நிறைய மதச் சார்பற்ற இளைஞர்களும் ISIS இல் இருந்தனர்\" - முன்னாள் ஜிகாதியின் வாக்குமூலம்\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\nகோவா – மிதக்கும் கஸினோ\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஒரு சொட்டு முதிர் துயரம்\nமுறுக்கு மீசை மூஞ்சி தான் வேண்டும்\nகுறியீடு சினிமா- சூப்பர் டிலக்ஸ்\nகவிதைகள் தினம் - March 01\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/thiagaboomi/thiagaboomi1-6.html", "date_download": "2019-07-20T01:45:52Z", "digest": "sha1:WYRD6G7YUWPO4UIUN46FNP4L63QVZDUS", "length": 35371, "nlines": 119, "source_domain": "www.chennailibrary.com", "title": "தியாக பூமி - Thiaga Boomi - முதல் பாகம் : கோடை - அத்தியாயம் 6 - ஸ்ரீதரன், பி.ஏ. - அமரர் கல்கியின் படைப்புகள் - Works of Amarar Kalki - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 301\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் ��சிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nகோயம்புத்தூர் புத்தகக் கண்காட்சி 2019 : கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் 100-101 (ஜூலை 19 முதல் 28 வரை)\nஈரோடு புத்தகக் கண்காட்சி 2019 : கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் - (ஆகஸ்டு 2 முதல் 13 வரை)\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nதமிழ் திரை உலக செய்திகள்\nநாடக ஆசிரியர், நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகன் காலமானார்\nபொய்த்தேவு - 1-15 | சத்திய சோதனை - 4 - 47 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மாறி மாறிப் பின்னும் - 8 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nமுதல் பாகம் : கோடை\nசாவித்திரி, அப்பாவினுடைய பூஜைக்கு வேண்டிய பொருள்களை எடுத்து வைத்துக்கொண்டிருந்தபோது, அவளுடைய மனம் ஸ்ரீதரன் என்னும் உருவம் தெரியாத தெய்வத்தைப் பூஜை செய்ய ஆரம்பித்துவிட்டது.\n பி.ஏ. பாஸ் பண்ணியவர் என்றல்லவா அப்பா சொன்னார் சென்ற வருஷத்தில் நெடுங்கரைக்கு வந்திருந்த பி.ஏ. கணபதி என்பவரின் ஞாபகம் சாவித்திரிக்கு வந்தது. அந்தக் கணபதி அவருடைய பெயருக்கு விரோதமாக உயரமாய் ஒல்லியாய் இருந்தார். தலையில் உச்சிக் குடுமி வைத்திருந்தார். கிராமாந்தரத்தில் அந்தக் காலத்தில் வாலிபர்கள் தலை நிறையக் குடுமி வைத்திருப்பது சாதாரண வழக்கம். பட்டணங்களுக்குப் படிக்கப் போனவர்கள் அந்த வழக்கத்துக்கு விரோதம் செய்தார்கள். சிலர் கிராப் செய்துகொண்டார்கள்; வேறு சிலர் அதற்கு நேர்மாறாக உச்சிக் குடுமி வைத்துக்கொள்ளத் தொடங்கினார்கள். பெரும்பாலும் கலாசாலைப் படிப்பை முடித்தவர்கள்தான் இம்மாதிரி செய்தார்கள். இதனால் அந்தக் காலத்தில் உச்சிக் குடுமிக்கு, 'பி.ஏ. குடுமி' என்று பெயர் ஏற்பட்டிருந்தது. மேற்படி கணபதியின் உச்சிக் குடுமியை, 'பி.ஏ. குடுமி' என்று ஊரில் எல்லாரும் சொன்னார்கள்.\nஆகவே, ஸ்ரீதரன் தலையிலும் உச்சிக் குடுமிதான் இருக்கும் என்று சாவித்திரி நினைத்தாள். மேற்படி கணபதியின் உச்சிக் குடுமி பார்ப்பதற்கு நன்றாயில்லையென்று மற்றக் குட்டிகளுடன் சேர்ந்து தானும் பரிகாசம் பண்ணியதை நினைத்தபோது சாவித்திரிக்குத் தன் பேரிலேயே கோபம் வந்தது\n ஒரு வேளை மூக்குக்கண்ணாடி போட்டுக் கொண்டிருப்பாரோ போட்டுக் கொண்டிருந்தால், பார்ப்பதற்கு அழகாய்த்தான் இருக்கும். போட்டுக்கொண்டிராமற் போனால், இன்னும் ரொம்ப நல்லது. முகத்தின் லட்சணம் எங்கே போய் விடும் போட்டுக் கொண்டிருந்தால், பார்ப்பதற்கு அழகாய்த்தான் இருக்கும். போட்டுக்கொண்டிராமற் போனால், இன்னும் ரொம்ப நல்லது. முகத்தின் லட்சணம் எங்கே போய் விடும்-இந்த மாதிரி எண்ணமிட்டுக் கொண்டிருந்தாள் சாவித்திரி.\nஏறக்குறைய அதே சமயத்தில், என்.ஆர்.ஸ்ரீதரன், பி.ஏ. சென்னை தம்பு செட்டித் தெருவில் இருந்த ஒரு ஹோட்டலில் மாடி அறையில் கயிற்றுக் கட்டிலில் படுத்தபடி, தனக்கு வரப்போகும் மனைவி எப்படி இருக்கவேண்டும் என்பது பற்றிப் பகற்கனவு கண்டுகொண்டிருந்தான். அவன் மார்பின்மேல் சார்லஸ் கார்விஸ் நாவல் ஒன்று கிடந்தது.\nஆமாம்; அவன் கண்டது பகற்கனவுதான். ஏனெனில், அவன் கண்கள் மூடியிருந்தனவே தவிர, அவன் உண்மையில் தூங்கவில்லை. மனோராஜ்யந்தான் செய்து கொண்டிருந்தான்.\nஏறக்குறையச் சென்ற ஐந்தாறு மாத காலமாக அதாவது அவன் நரசிங்கபுரத்திலிருந்து உத்தியோகம் தேடும் வியாஜத்துடன் சென்னைக்கு வந்ததிலிருந்து அவனுடைய ��ேரமெல்லாம் பெரும்பாலும் இத்தகைய மனோராஜ்யத்திலேயே சென்று கொண்டிருந்தது.\nஇவ்வளவு நாள் யோசனைக்குப் பிறகும் அவன் ஒரு திட்டமான முடிவுக்கு வரவில்லையென்பது உண்மைதான். முக்கியமாக, தனக்கு வரப்போகும் மனைவியின் முகம் எப்படியிருக்க வேண்டுமென்று அவனால் பூரணமாகக் கற்பனை செய்ய முடியவில்லை. ரொம்ப அழகாயிருக்க வேண்டும்; ரொம்ப ரொம்ப அழகாயிருக்க வேண்டும்; தான் இதுவரையில் பார்த்திருக்கும் அழகான முகங்கள் எல்லாவற்றையும் காட்டிலும் அழகாயிருக்க வேண்டும் இப்படிப் பொதுவாக நினைக்கத்தான் முடிந்ததே தவிர, அது எப்படியிருக்க வேண்டுமென்று அவன் மனத்தில் பிடிபடவேயில்லை.\nஆனால், வேறு சில அம்சங்களில் தனக்கு வரப்போகும் மனைவி எப்படி இருக்க வேண்டுமென்பதைப் பற்றி, அவனுக்குத் திடமான அபிப்பிராயம் ஏற்பட்டிருந்தது. அவள் படித்த நாகரிகமான பெண்ணாயிருக்க வேண்டும். சந்தேகமில்லை. பதினெட்டு முழப்புடவையைப் பிரிமணை மாதிரி சுற்றிக் கொள்ளும் பட்டிக்காட்டுத் தரித்திரங்கள் முகத்திலும் அவனால் விழிக்க முடியாது. நடை உடை பாவனைகள் எல்லாம் ஜோராக இருக்க வேண்டும்.\nகல்கத்தாவிலும் சென்னையிலும் தான் பார்த்திருக்கும் நாகரிகமான பெண்களை அவன் நினைத்துப் பார்த்துக் கொண்டான். அப்போது அவனுடைய சிநேகிதன் நாணாவினுடைய மனைவி ஸுலோசனாவின் ஞாபகம் வந்தது. அதிர்ஷ்டக்காரன் நாணா ஸுலோசனாதான் என்ன நாகரிகம் அவள் ஆர்மோனியம் வாசித்துக் கொண்டு பாடினால், அப்ஸரஸ் பூமிக்கு வந்து பாடுவது போலல்லவா இருக்கிறது\nதான் நாணாவுக்கு ஒருநாளும் குறைந்து போகக் கூடாது என்று எண்ணமிட்டான் ஸ்ரீதரன். அதைக் காட்டிலும் நாக்கைப் பிடுங்கிக்கொண்டு செத்துப் போகலாம். ஸ்ரீதரன் நரசிங்கபுரத்திலிருந்து சென்னைக்கு வந்ததற்கே முக்கிய காரணம் இதுதான். அங்கே இருந்தால், யாராவது பட்டிக்காட்டுப் பேர்வழிகள் வரன், கிரன் என்று ஜாதகத்தையும் கீதகத்தையும் எடுத்துக் கொண்டு வந்து சேர்வார்கள். அம்மாவும், அப்பாவும் மாற்றி மாற்றிப் பிராணனை வாங்கி விடுவார்கள் அந்தத் தொந்தரவே வேண்டாமென்றுதான் அவன் சென்னைக்கு வந்திருந்தான்.\nஎல்லாம் சரிதான்; ஆனால் அவனுடைய எண்ணம் நிறைவேறுவது எப்படி தாயார் தகப்பனார் பிரயத்தனம் செய்யவேண்டாமென்றால், பிறகு கல்யாணம் நடப்பது தான் எவ்வாறு தாயார் ���கப்பனார் பிரயத்தனம் செய்யவேண்டாமென்றால், பிறகு கல்யாணம் நடப்பது தான் எவ்வாறு இந்தப் பாழாய்ப்போன தேசத்தில் மனதுக்குப் பிடித்த ஒரு பெண்ணைக் கண்டோ ம், காதலித்தோம், கல்யாணம் செய்துகொண்டோ ம் என்பதற்கெல்லாம் எங்கே இடம் இருக்கிறது\nஐயோ, தான் ஐ.சி.எஸ். படிப்பதற்காகச் சீமைக்குப் போவதாகச் சொன்னதை அம்மா மட்டும் அப்படிப் பிடிவாதமாய்த் தடுத்திராவிட்டால் \"நீ சீமைக்குப் போனால் நான் உயிரை விட்டுவிடுவேன் \"நீ சீமைக்குப் போனால் நான் உயிரை விட்டுவிடுவேன்\" என்றல்லவா சொல்லித் தடுத்துவிட்டாள், பாவி\" என்றல்லவா சொல்லித் தடுத்துவிட்டாள், பாவி ஒரு தாய்க்கு ஒரு பிள்ளையாயிருப்பதில் இது தான் கஷ்டம்.\n... ஸ்ரீதரன் அந்த நிமிஷம் மனோராஜ்யத்தில் கப்பல் பிரயாணம் செய்யலானான். கப்பல் மேல்தளத்தில் அவன் குறுக்கும் நெடுக்குமாய் உலாவுகிறான். அப்போது எதிரில் நவநாகரிகத்திற் சிறந்த ஒரு பெண் வருகிறாள். அவள் யாரோ சுதேச ராஜாவின் மகளாகவோ, அல்லது பெரிய வடக்கத்திப் பிரபுவின் மகளாகவோ இருக்க வேண்டும். அவர்களுடைய கண்கள் சந்திக்கின்றன. பிறகு அவர்களுடைய கரங்கள் சந்திக்கின்றன. தங்களுடைய அழியாத காதலுக்கு அறிகுறியாக அவர்கள் தங்கள் கைவிரல்களில் உள்ள மோதிரங்களை மாற்றிக் கொள்ளுகிறார்கள்.\n நாணாவும் அந்தக் கப்பலில் இருந்து இந்தக் காட்சியை மட்டும் பார்த்தானானால், என்ன செய்வான் வயிறெரிந்து கடலில் குதித்து விட மாட்டானா வயிறெரிந்து கடலில் குதித்து விட மாட்டானா\nஸ்ரீதரனுடைய மனோராஜ்யம் இவ்வளவு ரஸமான கட்டத்துக்கு வந்திருந்தபோது, அவனுடைய அறையின் கதவைத் தடதடவென்று தட்டும் சத்தம் கேட்டது. அதே சமயத்தில் நாணாவின் குரல், \"ஏண்டா, இடியட் உனக்குக் கல்யாணமாமேடா எந்த மடையண்டா உனக்குப் பெண்ணைக் கொடுக்கப் போகிறான்\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nதியாக பூமி அட்டவணை | அமரர் கல்கியின் படைப்புகள் | சென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்க��ல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்���ு, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : ��துரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/why-arnab-sardesais-barking-in-tv-debates/", "date_download": "2019-07-20T00:47:01Z", "digest": "sha1:2OEK6LG4VC4YWWYGJKDOOKVA5IVEPMSX", "length": 87776, "nlines": 291, "source_domain": "www.envazhi.com", "title": "அர்னாப் – சர்தேசாய்கள் ஏன் இப்படிக் குரைக்கிறார்கள்? | என்வழி", "raw_content": "\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nHome அரசியல் Nation அர்னாப் – சர்தேசாய்கள் ஏன் இப்படிக் குரைக்கிறார்கள்\nஅர்னாப் – சர்தேசாய்கள் ஏன் இப்படிக் குரைக்கிறார்கள்\nஇது விவாதமா குழாயடிச் சண்டையா\nவட இந்திய ஊடகங்கள்.. குறிப்பாக ஆங்கில செய்தி தொலைக்காட��சி சேனல்களில் செய்தி விவாதம் என்ற பெயரில் நடக்கும் குரைப்புகளும் குழாயடிச் சண்டைகளும் சகிக்க முடியாத அளவுக்குப் போய்விட்டன.\nநேர்காணலுக்காக அல்லது விவாதத்துக்காக வருபவர்களிடம் நைச்சியமாக கேள்விகளை எழுப்பி, பல விஷயங்களை அவர்கள் வாயால் சொல்ல வைப்பதுதான் சரியான பத்திரிகையாளர் செய்ய வேண்டியது. அல்லது முன்னுக்குப் பின் முரணான தகவல்களைச் சொல்வோரிடம், சரியான தகவல்களைச் சொல்லி மடக்க வேண்டும். வருகிற விருந்தினர் ஆவேசப்படலாம். ஆனால் பத்திரிகையாளர் அமைதி காப்பதுதான் நடுநிலைக்கு அழகு. முதல்வனில் அர்ஜுன் நடத்தும் நேர்காணலைப் போல தவறான தலைவர் தாமாகவே அம்பலப்பட்டு நிற்பார். அப்படி ஒரு சூழலை உருவாக்குவதே புத்திசாலித்தனமான பத்திரிகையாளனின் வேலை\nஆனால் வெற்றுப் பரபரப்பு, அர்த்தமில்லாத கூச்சல்தான் தங்கள் சேனல்களை மக்கள் மத்தியில் வாழ வைக்கும் என தவறான நம்பிக்கையில் தொங்கிக் கொண்டிருக்கின்றன என்டிடிவி, டைம்ஸ் நவ், சிஎன்என் ஐபிஎன் போன்ற தொலைக்காட்சிகள்.\nஇந்த சேனல்களில் பணிபுரியும் அர்னாப் கோஸ்சாமி, ராஜ்தீப் சர்தேசாய், பர்கா தத் போன்றவர்கள் கேள்விகளைக் கேட்கிற பாணி, மிகக் கேவலமானது. உச்ச கட்ட குரலில் கத்தி கூப்பாடு போட்டு, பேச வந்தவர்களை வெறுப்பேற்றுவதுதான் இவர்கள் செய்வதெல்லாம்.\nஒரு விவாதத்தை ஆரம்பிக்கும்போதே, அதில் ஒரு சார்பு நிலையை எடுத்துவிட்டு, அதையொட்டியே வந்திருக்கும் அனைவரும் பேச வேண்டும்… தங்கள் நிலைப்பாட்டை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்று வெளிப்படையாகவே கத்துவதைப் பார்த்திருக்கலாம்.\nராஜீல் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தண்டனை ஆயுளாகக் குறைக்கப்பட்டது மற்றும் அவர்கள் உள்பட சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது ஆகியவைதான் இன்று வட இந்திய ஊடகங்களால் பிரதானமாக பரப்புரை செய்யப்படுகின்றன.\nதமிழர்கள் அவ்வளவு பேருமே தீவிரவாதிகள், தேசத்துக்கு எதிரானவர்கள் என்பது போன்ற சித்தரிப்பை வட இந்திய ஊடகங்கள் செய்ய ஆரம்பித்துள்ளன. குறிப்பாக டைம்ஸ் நவ்வின் அர்னாப் கோஸ்சாமியும், ஐபிஎன் சேனலின் ராஜ்தீப் சர்தேசாயும் தத்தமது சேனல்களில் விவாதம் என்ற பெயரில் அரங்கேற்றும் கேவலமான குழாயடிச் சண்டையில் தமிழர்கள் தரப்பு நியாயத்தை முன்வைக்கவே முடியாத சூழல்.\nஉச்ச நீதிமன்றத்தின் தூக்கு தண்டனை ரத்து தீர்ப்பை மிகக் கேவலமாக விமர்சித்துள்ளனர் இந்த இருவருமே. குறிப்பாக அர்னாப் போடும் கூச்சல் சகிக்க முடியாதது. ‘என் நாட்டு பிரதமரைக் கொன்றவர்களின் தூக்கு தண்டனையை எப்படி ரத்து செய்யலாம்’ என்று மாரிலடித்துக் கொண்டு கேட்கிறார் அர்னாப். இது பச்சையான நீதிமன்ற அவமதிப்பல்லவா…\nஇன்னொன்று ராஜீவ் காந்தி அப்போது வெறும் காங்கிரஸ் எம்பி மட்டுமே. பிரதமரல்ல. அடுத்து கொலையில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் யாருமே இப்போது இல்லை. இன்றைக்கு சிறையில் இருப்பவர்கள் ஏதோ ஒரு வகையில் தொடர்புள்ளவர்களாகக் கருதப்பட்டவர்கள். இவர்களின் குற்றங்கள் கூட முழுமையாக நிரூபிக்கப்படவில்லை.\nஇதையெல்லாம் கூட தெரிந்து கொள்ளாமல், அல்லது வேண்டுமென்றே மறைக்கும் அரைவேக்காட்டு வக்கிர புத்திக்காரர்களாகத் தெரிகின்றனர் அர்னாப்-சர்தேசாய்கள்.\nபத்திரிகையாளனுக்கு இருக்க வேண்டிய குறைந்தபட்ச நடுநிலைத் தன்மையே இல்லாத விவாதம் இது என மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி உள்ளிட்டோர் தலையிலடித்துக் கொள்ளும் அளவுக்கு கேவலமாகப் போய்க்கொண்டிருக்கின்றன இந்த விவாதங்கள்.\nராஜீவ் கொலையில் நேரடித் தொடர்புள்ளவர்களாக வர்மா கமிஷனும் ஜெயின் கமிஷனும் சுட்டிக் காட்டியுள்ள சுப்பிரமணிய சாமி மற்றும் சந்திரா சாமி ஆகியோர் இப்போதும் சுதந்திரமாகத் திரிகிறார்கள். பெரிய சட்ட மேதாவி மாதிரி சு சாமி தொலைக்காட்சிகளில் கருத்து சொல்லிக் கொண்டிருக்கிறார். அவரை விசாரிக்காமல், இந்த 7 பேரைக் கொல்ல வேண்டும் என்பதில் இத்தனை அக்கறை ஏன்\n-நேற்றைய விவாதத்தின்போது மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி இந்தக் கேள்வியை அர்னாப், சர்தேசாய்களிடம் ஆவேசமாக முன்வைத்தார். அவ்வளவுதான்.. சப்தநாடியும் ஒடுங்கிப் போய்விட்டது இந்த வாய்சவடால் ஆசாமிகளுக்கு. என்ன பதில் சொல்வதென்றே தெரியாமல், உங்க கேள்விக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று கூறியதோடு, அடுத்து திருமுருகன் காந்தியின் மைக்கையும் மவுனமாக்கிவிட்டார் அர்னாப். திருமுருகன் பங்கேற்ற இன்னொரு விவாதத்தில் கிட்டத்தட்ட இதே நிலைதான் ராஜ்தீப் சர்தேசாய்க்கும்.\nகருத்து சுதந்திரம் என்ற கூப்பாடு இந்த நாட்டில் எத்தனை போலியாக உள்ளது பாருங்கள். சு சாமி போன்ற கிரிமினல்களை அழைத்து ராஜமரியாதையுடன் பேசவைக்கும் இந்த சேனல்கள், நியாயத்தைச் சொல்ல முயல்வோரின் கழுத்தை நெறிக்கவும் தயங்குவதில்லை. அர்னாப் – சர்தேசாய் – பர்க்கா போன்றவர்கள் பெயர்கள் வேறாக, பணியாற்றும் சேனல்கள் வேறாக இருந்தாலும், உணர்வால் அவர்கள் தமிழ் – தமிழர் விரோதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.\nஇன்றைக்கு எந்த பத்திரிகையும், தொலைக்காட்சியும் நடுநிலையாக இல்லை என்பதற்கு ஒரு சாம்பிள்தான் இந்த விவாதம். பணம், அரசியல் இந்த இரண்டும்தான் இந்த ஊடகங்களை ஆட்டிப் படைக்கின்றன.. பத்திரிகை தர்மம் இல்லை.\nஇந்த சேனல்களின் மோசமான பரப்புரை காரணமாக இன்று முதல்வர் ஜெயலலிதாவின் பேனருக்கு செருப்பு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்துள்ளனர் வட மாநிலங்களில். தமிழர் மனதில் இந்தியாவை அந்நியப்படுத்தும் முயற்சியில் வெற்றி காணாமல் ஓயமாட்டார்கள் போலிருக்கிறது, வட மாநில ஊடகத்தினர்\nTAGarnob goswamy thirumurugan gandhi tv show அர்னாப் கோஸ்சாமி திருமுருகன் காந்தி ராஜீவ் கொலை வழக்கு\nPrevious Postமீண்டும் மகேந்திரன் - இளையராஜா Next Postராஜீவ் வழக்கில் 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அரசு முடிவுக்கு இடைக்கால தடை\n23 thoughts on “அர்னாப் – சர்தேசாய்கள் ஏன் இப்படிக் குரைக்கிறார்கள்\nஎதற்க்காக நாம் இன்னும் இந்தியா நம் நாடு என்று சொல்லிகொண்டிரிக்கிறோம் என்ற எண்ணம் மேலோங்கிவிட்டது இந்த வட இந்திய சண்டாளர்களால்.\nஅமைதிப்படை என்ற பெயரில் நம் இனத்தை கொலை செய்தும் கற்பழிப்புகளும் நடந்ததே, அது வட இந்தியர்கள் மறந்து விடலாம்…நாம் மறக்க கூடாது.\nஇன்று எனக்கு வேடிக்கையாக உள்ளது.இதே மாதிரி தான் 2009-10 வாக்கில் உச்ச நீதி மன்றம் பாபர் மச்சொதி தொடர்பாக தீர்ப்பு வெளியிட்டது.அப்போது இதே வட இந்திய மீடியாக்கள் அதை எதிர்த்தன.வினோவும் அதை மிக கடுமையாக இது ஒரு கட்ட பஞ்சயாத்து என்று விமர்சித்தார் .அப்போது நானும் இதே கேள்வியை தான் எழுப்பினேன்.இன்று வினோ அவர்களுக்கு இது நிதிமன்ற அவமதிப்பாக படுகிறது.என்ன ஒரு மாற்றம்.\nஎன்னை பொறுத்த வரை உச்ச நீதி மன்ற தீர்ப்பு தான் எப்போதும் மதிக்க படவேண்டியது.அதை யார் விமர்சித்தாலும் தவறு தான்.\nஹிந்திய ஊடகங்களுக்கு தமிழர் என்றாலே வேப்பங்காய் தான் எபோதும். தமி��ர்கள் நாம், இன்னும் தமிழர்களாக ஒன்று கூடாமல் இந்தியன் என்று சொல்லிக்கொண்டு இருந்தால் நிச்சயம் நமக்கு நாமே அழிவை தேடிகொள்வோம்.\nவடவன் நம்மவனும் இல்லை நல்லவனும் இல்லை\nநான் இந்தியன் 70 வருஷமாக\nஊடகங்கள் நீதிமன்றம் போல ஒவ்வொரு விஷயத்திலும் தீர்ப்பே வழங்கி வருவது இன்று நேற்றல்ல, சமீபத்திய பத்துப் பதினைந்து ஆண்டுகளாகவே நடந்து வருகிறது.\nசண் தி.வியில் வீரபாண்டியன் உள்ளிட்டவர்கள் தமக்குச் சாதகமான கருத்தை வெளியிடுபவர்களைப் பேச விடுவதும், தமது எதிர்க்கருத்தைச் சொல்வோரைப் பேசவிடாமல் இருப்பதும், அப்படியே பேசிவிட்டாலும் அதை எடிட் செய்துவிடுவதும் எப்போதும் நடக்கும் கோழைத்தனம்தான்.\nசண் டி.வி, கலைஞர் டி.வி. ஜெயா டிவி., மக்கள் டி.வி, கேப்டன் டி. வி. மெகா டி.வி. தமிழன் டி.வி. வசந்த் டி.வி என்று அரசியல்வாதிகள் ஒவ்வொருவரும் ஒரு டி.வியை வைத்துக் கொண்டும் தத்தமக்கு சாதகமான விவாதங்களை அவ்வப்போது நடத்துவதும், அதிலும் குறிப்பாகத் தேர்தலுக்கு முன்னாள் கருத்துக் கணிப்பு, பின்னால் விவாதம் என்று நடத்துவதும் வாந்தி எடுக்கும் அளவுக்கு ஒரு பக்கச் சார்புடனேயே இருக்கின்றன.\nபார்க்கா தத் இன்று நேற்றல்ல பதினைந்து வருடங்களாகவே இதத்தான் செய்து வந்தார். கரண் தாப்பார் என்று ஒருவருக்கும் இதுதான் வேலை. சமீபத்தில் தன மகள் வயதை ஒத்த, மகளின் தோழியையே பாலியல் கொடுமை செய்து கையும் களவுமாகச் சிக்கிக் கொண்ட தருண் தேஜ்பால் காங்கிரஸிடம் கையூட்டு வாங்கி எதிர்க் கட்சிகளைக் கேவலப்படுத்தும் தொழிலை வெற்றி கரமாகச் செய்துவந்தவர்தான்.\nபத்திரிகையாளர்கள் இதெல்லாம் செய்தால் அவர்கள் பெரிய ஆட்களாகி விடுவார்கள். செய்யாவிட்டால் வினோ மாதிரி சிறு நிறுவனத்தில் வேலை செய்து காலம் கழிக்க வேண்டும்.\nநக்கீரன் தொழில் தினமும் இதேதான். நக்கீரனின் வண்டவாளத்தைப் புட்டுப் புட்டு வைத்த ஒரே ஆள் சவுக்குதான்.\nஒருவர் கைதானவுடனே அவரைக் குற்ற வாளியாகவே சித்தரித்து செய்தியைப் பரப்புவதில் முன்னணியில் இருப்பது தொலைக் காட்சி ஊடகங்களே. குற்றம் சாட்டப்பட்டவரைக் கத்தியாக்கி போலீஸ்காரர்களுடன் படமாக்கித் திருப்பத் திருப்பக் காட்டுவது அப்பட்டமான மனித உரிமை மீறல். இதைச் செய்வதில் முன்னணியில் இருப்பது சண் டி.வி.ஆனால் அவர்களது செய்தி ஆசிரியர் ��ாலியல் குற்றம் சாட்டப்பட்டுக் கைதானதை காட்டாதது மட்டும் அல்ல, சிறு செய்தியாகக் கூடச் சொல்ல வில்லை. அந்த அளவுக்கு பத்திரிகைத் தர்மத்தைக் கடைப் பிடிக்கிறார்கள்.\nசண் டி.வியில் அழகிரி ஆட்கள் தினகரன் அலுவலகத்தைக் கொளுத்துவதைக் காட்டினார்கள். ஆனால் கே.டி.பிரதர்ஸ் வீட்டை சி.பி.ஐ. சோதனியிட்டதையும் அங்கே பி.எஸ். என்.எல் லிருந்து 365 தொலைபேசி இணைப்புகளைத் திருடி தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு இலவசமாக சண் டி.வியின் வியாபாரத்துக்குப் பயன்படுத்தியதையும் காட்டவும் இல்லை.செய்டியாககூட சொல்லவும் இல்லை. இன்னமும் காசு கொடுத்து. சோனியாவிடம், ரோமிலிருந்து போப் அலுவலகத்திலிருந்து சிபாரிசு வாங்கி கைதாகாமல் பார்த்துக் கொண்டுவிட்டார்கள். நேர்மை திராவிடம், தமிழர்கள் என்று பீற்றிக் கொள்வார்கள்.\nஅர்னாப் கோஸ்வாமி ‘காச் மூச்’ என்று கத்துவதை எப்படித்தான் அரசியல்வாதிகள் பொறுத்துக் கொள்கிறார்களோ பள்ளிப் பிள்ளைகளை விரட்டுவது போல விரட்டுவது நமக்கே பாவமாக இருக்கிறது. எல்லாரும் வாயைப் பொத்திக் கொண்டு அதைச் சகிப்பது அவரவரிடம் இருக்கும் கேட்ட நடவடிக்கை, ஊழல் காரணமாகவே என்றே தோன்றுகிறது.\nநீதிமன்றத் தீர்ப்பைத் தமக்கு சாதகமாக இருக்கும்போது ஆஹா ஊஹு என்று பாராட்டுவதும், இல்லாவிட்டால் அடிமட்டமாக விமரிசிப்பதும் தொடர்கதையாக எல்லாருமே செய்து வருகிறார்கள். இப்போது இவர்களும் கீழ்த் தரமாக செய்கிறார்கள்.\nஆச்சரியமாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூட பேரறிவாளன் பக்க நியாயத்தை ஒப்புக் கொண்டு பேசி இருக்கிறார்.\nTrial by media என்று வலையை அலசிப் பாருங்கள். எப்படி உலகெங்கும் ஊடகங்கள் எல்லை மீறி தாமே நீதிமன்றம் போல நடந்து கொள்கின்றன எனத் தெரியும். மனித உரிமை மீறல்களில் மிகக் கொடியது Trial by media ஆகும். தமிழில் ஊடக நீதி விசாரணை. ஏனெனில் இந்த முறை விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவருக்குப் பேச வாய்ப்பில்லை.அவரது கருத்துக்கள் இதில் பதிவதில்லை. இது குறித்த ஆழ்ந்த கட்டுரையை எழுதவேண்டும் என்று பல ஆண்டுகளாக ஆசை, இருந்தும் நேரம் வரவில்லை.\nஉலகில் மனித உரிமை விஷயங்களில் முன்னணி வழக்கறிஞரும் அமெரிக்க அரசின் அட்டார்னி ஜெனரலாக இருந்தவருமான ராம்சே கிளார்க் சொல்கிறார்:\nஇப்படித்தான் பிரபாகரனை ஒரு பயங்கரவாதியாகச் சித்தரித்தனர், அவர் ஒரு சுதந்தி���ப் போராட்ட வீரர் என்பதை முழுவதுமாக மூடி மறைத்தனர். இப்போது விவகாரத்தில் சிக்கி இருக்கும் எழுவரும் எந்த ஊடகமும், பத்திரிகைகள் உள்பட ராஜீவ் கொலையாளிகள் என்றே எழுதுகின்றன, கூறுகின்றன. அது சரியா இல்லையே. இவர்கள் கொலையைச் செய்யவில்லை. உடந்தையாக இருந்தவர்கள், அதுதான் நீதிமன்றத் தீர்ப்பும் கூறுவது. ஆக ஊடகம் நினைத்தால் உடந்தையாக இருந்தவரைக் கொலையாளி என்று கூறிவ்டலாம் என்றால் அப்படிப்பட்ட ஊடகங்கள் கோயபல்ஸ் படத்தைத் தான் தமது அலுவலகத்தில் மாட்டவேண்டும், மகாத்மா காந்தியின் படத்தை அல்ல.\nராம்சே கிளார்க்கின் சொற்றொடரின் இன்னொரு பகுதி இதோ\nஇவர்கள் அதாவது “வெகுஜன ஊடகங்கள்” பொதுமக்களை எந்த அளவுக்கு உண்மையிலிருந்து விலக்கி அழைத்துச் சென்று புரட்டை நம்பவைக்கிறார்கள், தத்தமது கருத்தை நம்ப வைக்கிறார்கள் எனபதை அருமையாகச் சாடுகிறார். ஒருவரைச் சாத்தானாக ஆக்குவதன் மூலம் அவருக்குக் கிடக்க உள்ள எந்த உரிமையையும் இல்லாமல் ஆக்குகிறார்கள் என்பதை விவரிக்கிறார். இதுதான் மிகக் கொடுமையான மனித உரிமை மீறல், அதி பயங்கரமான பாரபட்சம் என்கிறார்.\nவடவன் நம்மவனும் இல்லை நல்லவனும் இல்லை\nநான் இந்தியன் 70 வருஷமாக\nதமிழன் 5000 வருஷமாக ///\nஇதெல்லாம் எப்போதோ அரசியலுக்காகச் சொன்னது. யார் சொல்வதிலும் அலசி நல்லதை எடுத்து அல்லதை விடுவதே மனித சமுதாயத்துக்கு நமக்கு நல்லது. வட நாட்டவர் எல்லாரும் கெட்டவராகி விடுவார்களா இல்லை தென்னாட்டவர் எல்லாரும் நல்லவர் ஆகி விடுவார்களா இல்லை தென்னாட்டவர் எல்லாரும் நல்லவர் ஆகி விடுவார்களா நல்லதும் கேட்டதும் கலந்ததுதான் எல்லாமே. நானே ஒருபுறம் நல்லவன், மறுபுறம் கேட்டவன். இது ஒவ்வொருவருக்கும் பொருந்தும் அண்ணா, காந்தி உள்பட. நூற்றுக்கு நூறு சதவிகிதம் நல்லவனும் இல்லை. கெட்டவனும் இல்லை. நாம் அனைவரும் கடைசி வரை இந்தியராக இருப்போம் என்பதே நமக்கும் நாட்டுக்கும் நல்லது.\nதவறு யார் செய்தலும் தவறு தான். இதிலென்ன தமிழன் வடவன் அவர் கேட்டதில் என்ன தவறு அவர் கேட்டதில் என்ன தவறு\nநீங்கள் பாதிக்க்பட்ட்ருந்தால் குரைக்க மாட்டிர்கள்\nஅப்புறம் கொல்லும் பொது அவர் பிரமதராக இல்லையாம். அமைச்சராக தான் இருந்தாராம். என்ன கொடும சார் எது \nநீதமன்றம் அவர்கள் மேல் குற்றம் எல்லை என்று சொல்லவில்லை.\nஉலகின் ��ங்காவது கொலைகாரர்களுக்கு சப்போர்ட் செய்கிறார்களா\nராஜீவுடன் இறந்தவர்களும் தமிழர்கள் தானே\nஅவர்களுக்கு தூக்கு தண்டனை தரவேண்டும்.\nராகுல் காந்தி தனது தந்தையைப் பிரதமராக இருந்தவரைக் கொன்றவர்களை விடுதலை செய்யலாமா என்று கேட்டால் அதில் இருக்கும் பிழையைச் சுட்டிக் கட்டுவது எப்படித் தவறாகும் ராகுலைப் போன்ற முன்னணி அரசியவாதி இப்படிப் பிழைபடப் பேசுதல் உணர்ச்சிகளைத் தூண்டும் செயல் என்பதால்தான் கொல்லப்பட்டபோது ராஜீவ் பிரதமர் அல்ல என்பதைச் சொல்ல வேண்டி வருகிறது. இது எப்படித் தவறாகும் ராகுலைப் போன்ற முன்னணி அரசியவாதி இப்படிப் பிழைபடப் பேசுதல் உணர்ச்சிகளைத் தூண்டும் செயல் என்பதால்தான் கொல்லப்பட்டபோது ராஜீவ் பிரதமர் அல்ல என்பதைச் சொல்ல வேண்டி வருகிறது. இது எப்படித் தவறாகும் இது எப்படி கொலையை நியாயப்படுத்துவதாகும்\nஎண்ணூற்றுக்கும் மேற்பட்ட இந்திய, தமிழக மீனவர்களைக் கொன்று குவித்த சிங்கள ராணுவம் பற்றி ராகுல் காந்தி ஏன் வாயைத் திறக்க வில்லை\nஅப்படிக் கொலை செய்யப்பட்டவர்களில் ஒருவர் கூட ராகுலின் உறவினர் இல்லை என்பதால்தானே அவர் வாயைத் திறக்க வில்லை\nஎத்தனைக் கடிதங்களை கருணாநிதியும் ஜெயாவும் எழுதி இருப்பார்கள் அதில் எதற்கும் நடவடிக்கை எடுக்காத ராகுல் இப்போது மட்டும் ஜெயலலிதா கடிதம் எழுதி இருக்கிறேன் என்று சட்ட மன்றத்தில் அறிவித்தவுடன், கடிதம் கிடைக்காத நிலையிலும் நடவடிக்கை எடுத்தது அப்பட்டமான இந்தியத் தமிழர்களுக்குச் செய்யப்பட்ட துரோகம். அந்தத் துரோகத்தைச் செய்த காங்கிரஸ் அரசை நீங்கள் ஆதரிக்கிறீர்களா\nஅந்தக் கொலைகளை ராகுலும் நீங்களும் சப்போர்ட் செய்கிறீர்களா\nஉலகில் எந்த நாட்டிலாவது தமது நாட்டு மீனவர்கள் கொல்லப்பட்டால் இப்படி அரசாங்கமும் அதன் தலைவரும் வாயைத் திறக்காமல் பல ஆண்டுகளாக இருக்கிறார்களா\nஇரண்டு இந்திய ராணுவத்தினர் தலையைக் கொய்து எடுத்துப் போன பாகிஸ்தான் ராணுவம், அதைத் திருப்பிக் கூடத் தரவில்லை.\nஇந்திய ராணுவத்தினருக்கே இந்தக் கதி என்றால் சாதாரண மக்கள் கதி என்ன என்று ஏன் ராகுல் காந்தி கேட்கவில்லை\nநாட்டின் ராணுவத்துக்கு இப்படி வந்தால் எந்த நாடாவது சும்மா இருக்குமா\nமோடியை இன்று ஒரு காங்கிரஸ் தலைவர் கையாலாகாதவர் என்று கூறி இருக்கிறார். அந்த சொ��் முழுமையாகப் பொருந்துவது இன்றைய மத்திய அரசுக்கே. இந்திய மீனவர்களைக் காக்காத, இந்திய ராணுவத்தினர் தலைகளைத் திரும்பிக் கொண்டுவராத மத்திய அரசின் ஒவ்வொரு தலைவரும் ராகுல் காந்தியும் கையாலாகாதவரே .\nநான் எந்த இடத்திலும் ராகுலுக்கு சப்போர்ட் பண்ணவேயில்லை. இன்னும் சொல்லப் போனால், உலகின் மோசமான அரசு இது தான்.நம்முடை நாடு கடந்த 10 ஆண்டுகளில் மிகவும் மோசமடைந்துள்ளது..இந்த அரசு மாறவேண்டும்.இதில் எந்த மாற்றுகருத்து இல்லை.\nஇந்த இதழில் வெளியான ஆனந்த விகடன் வாங்கி பாருங்கள். அந்த 15 குடும்பங்களின் கதறல்களை.\nஇனிமேல் இந்த மாதிரி தவறை செய்ய நினைக்கும் போதே பயம் வர வேண்டும்.அந்த மாதிரி தண்டனை இருக்க வேண்டும் என்பதே என் கருத்து.\nதூக்கு தண்டனை தரவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.\nஎன்னுடைய பதிலெல்லாம் தவறு செய்தவன் தமிழன் என்கிற காரணத்துக்காக மட்டுமே சப்போர்ட் பண்ணாதீர்கள் என்பது தான்.\nஇதே போல ஒவ்வொரு மாநிலமும் என் மாநிலத்தவன் தவறு செய்தலும் விடுதலை செய்யுங்கள் எண்றால் நம் நிலைமை என்ன நாடு முன்னேற வேண்டும் என்ற நினைப்புள்ளவர்கள், தயவு செய்து தமிழன் என்று பார்க்காமல் இந்தியன் என்று பாருங்கள்.\nதமிழன் என்ற ஒரே காரணத்துக்காக சப்போர்ட் என்பதில்லை.\nராஜீவ் கொலையில் நேரடித் தொடர்பு என்பது சிவராசன், தணு, சுபா ஆகியோருக்குத்தான் என்பது வெளிப்படையான விஷயம், நீதிமன்றத் தீர்ப்பும் அதுவே.\nமுருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன் ஆகிய நால்வருக்கு மட்டும்தான் உச்ச நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. மீதி நால்வருக்கு ஆயுள் தண்டனைதான் விதித்தது. அவர்களும் 23 ஆண்டுகள் சிறையில் கழித்து விட்டார்கள். இப்போது அந்த நாள்வரை விடுதலை செய்வதில் தவறு இருப்பதாக எனக்குப் படவில்லை. அதுபோலவே நளினிக்குக் கொடுக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுளாக மாற்ற சோனியா விருப்பப் படி அதுவும் செய்தாகி விட்டது. அவரும் விடுதலை செய்யப் படுவதில் தவறு இருப்பதாகப் படவில்லை.\nமீதி மூவரில் பேரறிவாளன் குறித்து அவர் நிரபராதி என எண்ண இடம் இருக்கிறது, எனவே அவரது வலக்கை மறுவிசாரணை செய்யவேண்டும் என்ற எனது கருத்தை இதே தளத்தில் இட்டிருக்கிறேன். இந்த எழுவருக்கும் ராஜீவைக் கொள்ளப் போகிறார்கள் என்ற விஷயம் முன்னதாகவே தெரிந்திருக்க வாய்ப���பில்லை என்பதே நீதிமன்றங்களின் முடிவும், விசாரணைக் கமிஷன்களின் ஆகும். இவர்கள் கொலையாளிகளுக்குத் துணை போனவர்களே அல்லாது கொலையாளிகள் அல்லர். இது ராகுலுக்குத் தெரிந்தும் இவர்களைக் கொலையாளிகள் என்று கூவுவது வெட்டி அரசியல்தான்.\nஇனி இருப்பவர் இருவர், முருகனும், சாந்தனும் மட்டுமே. இப்படி இருக்க ஏழு பேரையும் தூக்கிலிருந்து விடுவித்து விட்ட மாதிரி ராகுல் கூவுவது வெட்டி அரசியல் மட்டுமே. அவர்கள் விரும்பும்போது பிரியங்கா வேலூர் சிறைக்கே சென்று நளினியைச் சந்தித்ததை நினைவு கூறுகிறேன். இப்போது என்னவோ தனது தகப்பனைக் கொன்றவர்கள் என்று அனைவரையும் கூறுவது சரியல்ல. அதிலும் கூட முருகனும் சாந்தனும் நளினியும் கூட கொலைக்குப் பின்னர் சிவராசனையும், தனுவையும் தப்பிக்க விட உதவியதால்தான் அவர்களுக்குத் தூக்கு விதிக்கப்பட்டது. அவர்களைக் கொலையாளிகள் என்று தீர்ப்பு இல்லை.\nஎண்ணூறு இந்திய மீனவர்கள் கொள்ளப்பட்டது குறித்து ராகுல் வாய் திறக்கவில்லை. ஏனெனில் மீன்காரன் ரத்தம் தக்காளி சட்னி, ராஜீவின் ரத்தம் மட்டுமே ரத்தம்.\nஇன்னும் ராஜீவுடன் செத்தவர்கள் உறவினர்கள் போலத்தான் எண்ணூறு மீனவர்களின் உறவினர்களும் என்பதை விகடன் பதிவு செய்தால்தான் நியாயம்.\nதிரு குமரன் அவர்களே, ராஜீவை கொன்றது தாணு, சிவராசன், சுபா மட்டும் தான் என்று சொல்கிறீர்கள். அவர்களை தூண்டிவிட்டது யார் அவரை பயங்கரவாதி என்று சொல்லாமல் போராட்ட வீரர் என்று ஏன் சொல்கிறீர்கள் அவரை பயங்கரவாதி என்று சொல்லாமல் போராட்ட வீரர் என்று ஏன் சொல்கிறீர்கள் கொலை செய்தவரை விட அதை தூண்டியவருக்கு தான் அதிக தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்பது தான் இந்திய தண்டனை சட்டம் கூறுகிறது. ஆனால் கொலை செய்ய தூண்டியவருக்கு ஏற்கனவே கடவுள் அல்லது இயற்கை தண்டனையை கொடுத்து விட்டது. ஆகவே இவர்களுக்கு தூக்கு தண்டனை தர தேவை இல்லை. சாகும் வரையில் சிறையில் இருக்குமாறு ஆயுள் தண்டனை கொடுத்தால் போதும்.\n“”ஆனால் கொலை செய்ய தூண்டியவருக்கு ஏற்கனவே கடவுள் அல்லது இயற்கை தண்டனையை கொடுத்து விட்டது””\nஅப்பொழுது முன்னாள் பிரதமர் கொல்லப்பட்டதும் அவர்செய்த வினைபயன் என்று சொல்கிறீர்களா அல்லது அவர்செய்த குற்றங்களுக்காக அவரையும் பயரங்கவாதி என்கிறீர்களா அல்லது அவர்செய்த குற்றங்���ளுக்காக அவரையும் பயரங்கவாதி என்கிறீர்களா ஊட்சநீதிமன்றமே இந்த கொலையை பயங்கரவாத செயலென்று சொல்லகூடாது..அதுபழிவாங்கும் நோக்குடனே செய்யப்பட்டது என்று சொன்னாலும் உங்களைபோன்றவர்கள் நீதிபதிகளாக மாறி உங்களுக்கு தேவையானதை சொல்லிகொன்று திரிகிறீர்கள்.\nஇந்தியதண்டனை சட்டம் ஆயுள்தண்டனை என்பது எத்தனைவருடங்கள் என்று வரையறுக்கவில்லை..மாநில அரசு கைதிகிளின் நன்னடத்தை பொருத்து அவர்களது தண்டனைகாலத்தை குறைப்பது நடைமுறை.. நடைமுறை இப்படி இருக்க இந்த கொலையில் எந்த நேரடிதொடர்பும் இல்லாதவர்களாக கருதப்படும் இவர்கள் ஏன் சாகும்வரை சிறையில் இருக்கவேண்டும்..\nஅனால் உங்களைபோன்றவர்கள் சுலபமாக சுப்பிரமணியசாமி போன்ற ஆசாமிகளை மறைத்து நேரடித்தொடர்பு இல்லாதவர்களை கொல்லநினைக்கும் வக்கிரபுத்தி ஏன்\nபிரதமராகப் பதவி வகித்ததாலேயே ஒருவர் தியாகி ஆகிவிட மாட்டார். சொக்கத்தங்கம் சோனியா காந்தியை கருணாநிதி வார்த்தைக்கு வார்த்தை தியாகத் திருவிளக்கு என்பதுவும் ராஜீவ் காந்தி பிரதமராகப் பதவி வகித்ததுடன், அவர் குண்டு வெடிப்பில் மாண்டதால் அவரைத் தியாகி என்பதுவும் ஒரே மாதிரிதான்.\nமகாத்மா காந்தி சுடப்பட்டதன் காரணம் அவர் தேசம் குறித்த கொள்கைகளால்தான் என்பதால் அந்த மரணம் அவரது தியாகத்தைப் பறை சாற்றுகிறது.\nஇந்திராவும் கூட, அமிரித்சரஸ் பொற்கோவிலில் ஆயுதம் தாங்கியவர்கள் இருந்துகொண்டு மிரட்டல் செய்ததை தேசப் பாதுகாப்பு காரணமாக ராணுவ நடவடிக்கை கொண்டு அடக்கியதால் அவரது மரணம் நிகழவே அதுவும் தியாகத்தின் வகை சார்ந்தது.\nஆனால் சஞ்சய் காந்தியின் மரணம், சந்தேகத்துக்கிடமானதே ஆனாலும் அதை எவரும் தியாகம் என்று சொல்வதில்லை.\nஅதுபோலவே ராஜீவின் மரணம் விடுதலைப் புலிலளால் நிகழ்ந்தது என்றாலும் அதன் காரணம் இந்த தேசப் பாதுகாப்புக்காக ராஜீவ் செய்த நடவடிக்கைகளால் நிகழ்ந்தது அல்ல. கிழட்டு நரியான ஜெயவர்த்தனேவிடம் ஏமாந்து ராஜீவ் உடன்படிக்கை செய்தது தவறு. இந்திய ராணுவத்தை இன்னொரு நாட்டின் கட்டுப்பாட்டில் அனுப்பியது நிச்சயமாக இந்த தேசத்தை அவமதிக்கும் செயல். இன்று இறையான்மை பேசுவோர் எல்லாம் இந்திய தேசத்தின் இறையாண்மையை அன்றே ராஜீவ் இலங்கையின் காலடியில் கிடத்தியவர் என்பதை மறைக்கிறார்கள். ராஜீவ் தனது அறியாமையாலும���, அனுபவமின்மையாலும் விதைத்த வினையை அறுவடை செய்தார். அதைத் தியாகம் என்பது காங்கிரசின் ஓட்டுப் பொறுக்கும் புத்தியால் வந்த விளம்பர யுக்தி. அவ்வளவே.\nமற்ற படி, சிலர் சொல்வதுபோல சந்திராசாமி, சுப்பிரமணியம் சாமி ஆகியோருக்கு எல்லாம் இந்த அளவுக்குத் தைரியமும், திறனும் கிடையாது என்பது அவர்களைக் குற்றவாளிகள் என்று சொல்பவர்களுக்கும் தெரியும்.\nபாலா அவர்களே, நான் ராஜீவ் காந்தி ஆதரவாளனும் அல்ல, விடுதலை புலிகளின் ஆதரவாளனும் அல்ல. அமைதிப்பூங்காவான தமிழகத்தில் ராஜீவ் காந்தியை மட்டுமின்றி பத்மநாபா உட்பட 12 பேர்களை பட்ட பகலில் படுகொலை செய்து தமிழகத்தில் ஒரு அச்ச உணர்வை அன்றைய கால கட்டங்களில் விதைத்த ஒரு இயக்கத்திற்கு ஏற்பட்ட கதி இனி எல்லா தீவிரவாத இயக்கங்களுக்கும் ஒரு பாடமாக இருக்கும்.\nஆயுள் தண்டனை எத்தனை வருடங்கள் என்று சொல்லப்படாததால் “நன்னடத்தை” என்ற பெயரில் குற்றவாளிகளை இஷ்டத்திற்கு விடுதலை செய்ய முடியாது. இந்த காரணங்களை நான் சொல்லவில்லை – ஜெ தலைமையிலான தமிழக அரசு அந்த 7 கைதிகளை விடுதலை செய்ய உத்தரவிட்டதற்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் இது சொல்லப்பட்டிருக்கிறது. நான் சுப்பிரமணிய சாமியையோ அன்றி வேறு யாரையும் கண்மூடி தனமாக நம்புகிறவன் இல்லை. நான் பிறந்து வளர்ந்த தமிழ் மண்ணில் ஒரு படுகொலை நடந்து அது நான் சார்ந்த தேசத்தின் அரசியல் போக்கையே மாற்றிய போது அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதற்கு காரணமானவர்களை கடவுள் அல்லது இயற்கை தண்டித்ததில் எனக்கு துளியும் வருத்தம் இல்லை என்பதையே தெரிவிக்கிறேன். வன்முறை எதற்குமே தீர்வாகாது. ஈழ பிரச்சினை இங்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பதை 2009 பாராளுமன்ற தேர்தலில் திமுக பெற்ற அபார வெற்றி உறுதிப்படுத்துகிறது. இதை கன்னியாகுமரியில் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்தார். அதை ஜெயலலிதா, வைகோ போன்றவர்கள் கண்டித்தார்கள். ஆனால் ஸ்டாலின் கருத்தை உண்மை என்றே 2009 தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்தியது..\nஅமைதிப்பூங்காவான தமிழகத்தில் ராஜீவ் காந்தியை மட்டுமின்றி பத்மநாபா உட்பட 12 பேர்களை பட்ட பகலில் படுகொலை செய்து தமிழகத்தில் ஒரு அச்ச உணர்வை அன்றைய கால கட்டங்களில் விதைத்த ஒரு இயக்கத்திற்கு ஏற்பட்ட கதி இனி எல்லா தீவிரவாத இயக்கங்களுக்கும் ஒரு பாடமாக இருக்கும் \\.\n– நான் பாலாவை பாராட்டுகிறேன்\nவந்தாராய் வாழவைக்கும் தமிழகம் என்ற புகழுடன் இருந்த தமிழகத்தை பிறகு வந்தவர்களை எல்லாம் உடல்களை சிதறடித்து சாகடித்த தமிழகம் என்ற அவபெயரை ஏற்படுத்தியவர்கள் இந்த விடுதலை புலி தீவிரவாதிகள் .இந்த தீவிரவாதிகளுக்கு எல்லாம் கருணை காட்டும் உங்களை போன்றவர்களை என்னவென்று சொல்வது\nராகுல், சோனியா அவர்கள் அப்போது அப்படி பேசினார்கள், இப்போது இப்படி பேசுகிறார்கள்\nஎன்று கேட்கிறீர்கள். ராஜீவ் தியாகியா என்பதல்ல கேள்வி \nராஜீவ் என்பவர் நமது முன்னால் பிரதமர்.\nராஜீவ் காந்தியை கொன்ற கொலையாளிகள் தண்டனை இல்லாமல் வெளி வருவது என்பது தனிமனிதர்கள் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை, இவர்கள் வெளியே வருவது என்பது தீவிரவாதத்திற்கு கிடைத்த வெற்றியாகவும், இந்திய தேசத்திற்கு கிடைத்த தோல்வியாகவும் தான் உலக நாடுகள் மத்தியில் பார்க்கப்படும், தீவிரவாதிகள் மத்தியில் இந்தியா ஒரு இளிச்சவாய தேசமாக பார்க்கப்படும்.இந்திய பிரதமரை கொன்றதற்க்கே தண்டனை இல்லை எனும் போது அவர்கள் மேலும் மேலும் பல கொலைகளை செய்ய தயங்க போவதில்லை\nதண்டனைகள் தருவது இனி ” ஒருவரும் ” இது போன்ற குற்றங்களில் ஈடுபட கூடாது என்பதற்காகதான். ஒரு கூட்டம் சேர்ந்து குரல் எழுப்பினால் கொலை குற்றவாளியும் “தியாகி” ஆகிவிடலாம் என்கிற “முன்மாதிரியை” உண்டாக்க முனைவது மிக ஆபத்தானது என்பதை உணருங்கள்.\nகோர்ட் மறுபரிசீலனை செய்து தூக்கு தண்டனை தரவேண்டும்.\nஅமைதிப்பூங்காவான தமிழகத்தில் ராஜீவ் காந்தியை மட்டுமின்றி பத்மநாபா உட்பட 12 பேர்களை பட்ட பகலில் படுகொலை செய்து தமிழகத்தில் ஒரு அச்ச உணர்வை அன்றைய கால கட்டங்களில் விதைத்த ஒரு இயக்கத்திற்கு ஏற்பட்ட கதி இனி எல்லா தீவிரவாத இயக்கங்களுக்கும் ஒரு பாடமாக இருக்கும் \\.\n– நான் கிரிஷ்ணவை பாராட்டுகிறேன்\nவந்தாராய் வாழவைக்கும் தமிழகம் என்ற புகழுடன் இருந்த தமிழகத்தை பிறகு வந்தவர்களை எல்லாம் உடல்களை சிதறடித்து சாகடித்த தமிழகம் என்ற அவபெயரை ஏற்படுத்தியவர்கள் இந்த விடுதலை புலி தீவிரவாதிகள் .இந்த தீவிரவாதிகளுக்கு எல்லாம் கருணை காட்டும் உங்களை போன்றவர்களை என்னவென்று சொல்வது\nராகுல், சோனியா அவர்கள் அப்போது அப்படி பேசினார்கள், ���ப்போது இப்படி பேசுகிறார்கள்\nஎன்று கேட்கிறீர்கள். ராஜீவ் தியாகியா என்பதல்ல கேள்வி \nராஜீவ் என்பவர் நமது முன்னால் பிரதமர்.\nராஜீவ் காந்தியை கொன்ற கொலையாளிகள் தண்டனை இல்லாமல் வெளி வருவது என்பது தனிமனிதர்கள் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை, இவர்கள் வெளியே வருவது என்பது தீவிரவாதத்திற்கு கிடைத்த வெற்றியாகவும், இந்திய தேசத்திற்கு கிடைத்த தோல்வியாகவும் தான் உலக நாடுகள் மத்தியில் பார்க்கப்படும், தீவிரவாதிகள் மத்தியில் இந்தியா ஒரு இளிச்சவாய தேசமாக பார்க்கப்படும்.இந்திய பிரதமரை கொன்றதற்க்கே தண்டனை இல்லை எனும் போது அவர்கள் மேலும் மேலும் பல கொலைகளை செய்ய தயங்க போவதில்லை\nதண்டனைகள் தருவது இனி ” ஒருவரும் ” இது போன்ற குற்றங்களில் ஈடுபட கூடாது என்பதற்காகதான். ஒரு கூட்டம் சேர்ந்து குரல் எழுப்பினால் கொலை குற்றவாளியும் “தியாகி” ஆகிவிடலாம் என்கிற “முன்மாதிரியை” உண்டாக்க முனைவது மிக ஆபத்தானது என்பதை உணருங்கள்.\nகோர்ட் மறுபரிசீலனை செய்து தூக்கு தண்டனை தரவேண்டும்.\nராஜீவ் காந்தியின் சேவை, தியாகம் உள்ளிட்டவை பற்றி மக்களுக்கு இருக்கும் மனநிலையை இந்தச் செய்தி படம் பிடித்துக் காட்டுகிறது. பிச்சைக் காரர்களுக்குப் பேசிய தொகையைக் கூடக் கொடுக்க முடியாத நிலைக்குக் காரணம் காங்கிரசின் மக்கள் விரோதக் கொள்கைகள், ராஜீவ் காலத்தில் இருந்து அப்படியே மாறாமல் இன்றுவரை தொடர்வதுதான்.\nதமிழகத்தில் காங்கிரஸ் நிலைமை இந்த அளவுக்கு மோசமான நிலைக்குத் தள்ளப்படும் என யாரும் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். அரசியல் கட்சியினர் தங்கள் பலத்தைக் காட்ட மாநாடுகளுக்கு குவார்ட்டர், பிரியாணி, கைச்செலவுக்கு பணம் இதுதவிர சம்பளம் எனக் கொடுத்து ஆள் பிடிப்பது வழக்கம் (ம.தி.மு.க. போன்ற சில கட்சிகள் விதிவிலக்கு).\nஆனால், ஆர்ப்பாட்டத்துக்கே ஆள் பிடிக்கும் நிலைமை யாருக்கு ஏற்பட்டுள்ளது பாருங்கள்… தேசிய, பாரம்பரியம் மிக்க, இந்தியாவை அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு அப்படி ஒரு நிலைமை.\nசரி போகட்டும், பிடித்ததுதான் பிடித்தார்கள் ஊரில் எத்தனையோ பேர் சும்மா இருக்கிறார்கள். அல்லது, வெட்டிக்கதை பேசித்திரிவோரைக் கூட அழைத்து வந்திருக்கலாம். ஆனால், போயும் போயும் பிச்சையெடுப்பவர்களை பிடித்த�� வந்ததுதான் தமிழக காங்கிரஸின் பெரிய காமெடி.\nஇந்த மாதிரி சோதனை எந்தக் கட்சிக்கும் ஏற்பட்டதாக சரித்திரம் இல்லை. லெட்டர் பேட் கட்சிகள் கூட இதுபோன்றதொரு நிலையைச் சந்தித்ததில்லை.\nஇந்த விஷயத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் ஓவர்டேக் செய்தது காங்கிரஸ்\nராஜிவ் கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்ய, தமிழக அரசு எடுத்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களின் ஒரு பகுதியாக, திருச்சி கிழக்கு சட்டசபை தொகுதியில் இளைஞர் காங்கிரஸ் சார்பில், முதல்வர் ஜெயலலிதாவை கண்டித்து பாலக்கரையில் தெருமுனைப் பிரசாரம் நடந்தது.\nதிருச்சி நாடாளுமன்றத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் அரவானூர் விச்சு தலைமை வகித்தார். பிரசாரக் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியினர் மிகச் சொற்ப அளவிலே கலந்துகொண்டனர்.\nபேசாமல், அந்த ஏழெட்டு பேருடன் அரவானூர் விச்சு, தமது ஆர்ப்பாட்ட வீச்சை நடத்தியிருக்கலாம். ஆனால், விதி யாரை விட்டது\nகூட்டம் குறைவாக இருந்ததால் மானம் போயிருமே என நினைத்த அரவானூர் விச்சுவுக்கு திடீரென ஒரு யோசனை வந்தது. அப்பகுதியில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த பிச்சைக்காரர்கள் மற்றும் தள்ளுவண்டி இழுக்கும் கூலித் தொழிலாளிகள் சிலரை பணம் தருகிறோம் எனக் கூறி அழைத்து வரச் சொல்லி விட்டார்.\nஅழுக்குச் சட்டைகள், மழிக்காத தாடியுன், பார்ப்பதற்கு பரிதாபமாக இருந்தவர்களின் கையில், காங்கிரஸ் கொடியைத் திணித்து நிற்கச் செய்தனர். அவர்களும் காங்கிரஸ் நிர்வாகிகள் சொல்வதைக் கேட்டு, ‘காங்கிரஸ் மானம் காத்த குமரன்கள்’ போல நின்றுகொண்டிருந்தனர்.\nகூட்டத்தில், திடீரென ஜெயலலிதா உருவபொம்மையை எரிக்கப்போவதாக காங்கிரஸ் நிர்வாகிகள் கூறினர்.\n“நீங்கள் பொம்மையை எரித்தாலும் சரி. டில்லியில் உள்ள உங்கள் கட்சி அம்மையை எரித்தாலும் சரி. நம்ம பேட்டாவை கொடுத்தால் போதும்” என்ற முகபாவனையுடன் நின்றிருந்தனர், ‘திடீர்’ காங்கிரஸ் தொண்டர்கள்.\nஆனால், ஜெயலலிதா உருவபொம்மை எரிக்கும் விளையாட்டுக்கு அனுமதி மறுத்தனர் போலீசார். (பெரிய போலீஸ் படை ஒன்றும் வரவில்லை. காங்கிரஸ் பலம் தெரிந்து, ரிட்டயர் வயதில் நாலைந்து போலீஸ்காரர்களைதான் அனுப்பியிருந்தார் அப்பகுதி இன்ஸ்பெக்டர்)\nகாங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கையில் வைத்திருந்த உருவ பொம்மையை, விரட்டிச் சென்று பறித்தார் ஒரு போலீஸ்காரர். மற்றொரு காங்கிரஸ் நிர்வாகியோ ஜெயலலிதா படத்தை கிழித்து எறிந்துவிட்டு துள்ளி ஓடினார்.\nஇதைப்பார்த்த இரு போலீஸ்காரர்கள் மூச்சிரைக்க அவரை துரத்திக்கொண்டு ஓடினர். காங்கிரஸ் நிர்வாகியோ, பாலக்கரை சந்துகளுக்குள் மாயமானாக மறைந்து மறைந்து ஓடினார்.\nபாவம் போலீஸ்காரர்கள், ஒருவழியாக துரத்திச்சென்று அவரை கைது செய்து அழைத்து வந்தனர்.\nஇந்த தமாஷ் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க, அதே இடத்தில் அசையாமல் கொடியுடன் நின்ற பிச்சைக்காரர்களை ஏற, இறங்கப் பார்த்த மற்றொரு போலீஸ்காரர், “நீங்களெல்லாம் காங்கிரஸ் தியாகிகளா வண்டியில் ஏறுங்கள்” எனக் கூறினார்.\n” என திகைத்த பிச்சைக்காரர்கள் தாங்கள் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வசீகரிக்கப்பட்ட கதையைக் கூறவே, சிரிப்பை அடக்கிக்கொண்ட போலீசார், அவர்களை விட்டுவிட்டு, ஒரிஜனல் காங்கிரஸ் (இவர்களும்கூட டூப்ளிகேட்டாக இருக்கலாம்) கட்சியினர் ஏழெட்டு பேரை கைது செய்தனர்.\nஆர்ப்பாட்ட முடிவில் ஹைலைட்டான விஷயம், காங்கிரஸால் வசீகரிக்கப்பட்ட பிச்சைக்காரர்களுக்கு ஒப்பந்தப்படி காசு போய்ச் சேரவில்லை என்பதுதான்\n“பாவம் பிச்சைக்காரர்கள்” என்று சொல்ல முடியாது. ஏனென்றால், அவர்களைவிட பாவம், பாலக்கரை காங்கிரஸ் கட்சிக்காரர்கள் அல்லவா\nநண்பர் குமரன் அவர்களின் கருத்தை ஏற்று கொள்ளூம் அதே நேரத்தில், படுகொலை என்பது நிச்சயம் தீர்வு ஆகாது. இலங்கை யுத்தம் முடிந்த பிறகு ராஜபக்ஷே பாகிஸ்தான், சீனாவுக்கு மட்டும் இன்றி இந்திய அரசுக்கும் ரேடார்களை கொடுத்ததற்கும் யுத்த நேரத்தில் பல உபயோகமான ஆலோசனை வழங்கியதற்கும் நன்றி தெரிவித்தார். இந்த காரணங்களுக்காக பிரதமர் அவர்களையோ அல்லது காங்கிரஸ் தலைமையையோ படுகொலை செய்ய வேண்டும் என்று யாராவது புறப்பட்டால் அதை ஏற்றுகொள்ள முடியுமா இதற்கு ஒரே தீர்வு, அவர்கள் செய்தது தவறு என்று நினைப்பவர்கள் அவர்களை தேர்தல் மூலம் அழிக்க வேண்டுமே தவிர வேறு வகையில் அழிக்க நினைப்பது குற்றம் ஆகும்.\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/which-direction-to-best-to-build-home-for-each-rasi/", "date_download": "2019-07-20T01:13:21Z", "digest": "sha1:3ATZXYDONHJJPFLHYDZTQ6YIQIVOMTFV", "length": 14818, "nlines": 127, "source_domain": "dheivegam.com", "title": "வாஸ்து படி ராசிக்கான வீடுகட்டும் திசை| Vastu tips for Rasi", "raw_content": "\nHome ஜோதிடம் வாஸ்து எந்த ராசிக்காரர்கள் எந்த திசையில் வீடுகட்டுவது நல்லது தெரியுமா \nஎந்த ராசிக்காரர்கள் எந்த திசையில் வீடுகட்ட���வது நல்லது தெரியுமா \nநடுத்தர மக்களுக்கும், ஏழைகளுக்கும் வாழ்வில் மிகப் பெரிய கனவாக இருப்பது சொந்த வீடே. காலம் முழுக்க சேமித்த பணத்தை கொண்டு கட்டிய வீட்டை யாரேனும் வந்து வாஸ்து சரி இல்லை என்று கூறினால் நமது மனம் சற்று பதற்றம் அடையத்தான் செய்யும். இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்க நாம் வீடு கட்டும்போதே தெளிவாக வாஸ்து பார்த்து கட்டுவது சிறந்தது. அந்த வகையில், எந்த ராசிக்கார்கள் எந்த திசையில் வீடு கட்டுவது நல்லது என்பதை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.\nமேஷ ராசிக்காரர்கள் கிழக்கு திசையை பார்த்ததுபோல் வீடு கட்டுவதோ, இல்லை கிழக்கு திசையை பார்த்ததுபோல் உள்ள வீட்டை வாங்குவதோ சிறந்தது. இதனால் அவர்களுக்கு அந்த வீட்டில் மகிழ்ச்சி உண்டாக்கும்.\nரிஷப ராசிக்காரர்கள் தெற்கு திசையை பார்த்ததுபோல் வீடு கட்டுவதோ, இல்லை தெற்கு திசையை பார்த்ததுபோல் உள்ள வீட்டை வாங்குவதோ சிறந்தது. இதனால் அவர்களுக்கு அந்த வீட்டில் மகிழ்ச்சி உண்டாக்கும். ஆனால் வீட்டின் தலை வாசல் தெற்கு திசையை பார்த்தபடி இருப்பது நல்லதல்ல.\nமிதுன ராசிக்காரர்கள் மேற்கு திசையை பார்த்ததுபோல் வீடு கட்டுவதோ, இல்லை மேற்கு திசையை பார்த்ததுபோல் உள்ள வீட்டை வாங்குவதோ சிறந்தது. இதனால் அவர்களுக்கு அந்த வீட்டில் மகிழ்ச்சி உண்டாக்கும். ஆனால் வீட்டின் தலை வாசல் மேற்கு திசையை பார்த்தபடி இருப்பது நல்லதல்ல.\nகடக ராசிக்காரர்கள் வடக்கு திசையை பார்த்ததுபோல் வீடு கட்டுவதோ, இல்லை வடக்கு திசையை பார்த்ததுபோல் உள்ள வீட்டை வாங்குவதோ சிறந்தது. இதனால் அவர்களுக்கு அந்த வீட்டில் மகிழ்ச்சி உண்டாக்கும்.\nசிம்ம ராசிக்காரர்கள் கிழக்கு திசையை பார்த்ததுபோல் வீடு கட்டுவதோ, இல்லை கிழக்கு திசையை பார்த்ததுபோல் உள்ள வீட்டை வாங்குவதோ சிறந்தது. இதனால் அவர்களுக்கு அந்த வீட்டில் மகிழ்ச்சி உண்டாக்கும்.\nகன்னி ராசிக்காரர்கள் தெற்கு திசையை பார்த்ததுபோல் வீடு கட்டுவதோ, இல்லை தெற்கு திசையை பார்த்ததுபோல் உள்ள வீட்டை வாங்குவதோ சிறந்தது. இதனால் அவர்களுக்கு அந்த வீட்டில் மகிழ்ச்சி உண்டாக்கும். ஆனால் வீட்டின் தலை வாசல் தெற்கு திசையை பார்த்தபடி இருப்பது நல்லதல்ல.\nதுலாம் ராசிக்காரர்கள் மேற்கு திசையை பார்த்ததுபோல் வீடு கட்டுவதோ, இல்லை மேற்கு திசையை பார்த்ததுபோ��் உள்ள வீட்டை வாங்குவதோ சிறந்தது. இதனால் அவர்களுக்கு அந்த வீட்டில் மகிழ்ச்சி உண்டாக்கும். ஆனால் வீட்டின் தலை வாசல் மேற்கு திசையை பார்த்தபடி இருப்பது நல்லதல்ல.\nவிருச்சிக ராசிக்காரர்கள் வடக்கு திசையை பார்த்ததுபோல் வீடு கட்டுவதோ, இல்லை வடக்கு திசையை பார்த்ததுபோல் உள்ள வீட்டை வாங்குவதோ சிறந்தது. இதனால் அவர்களுக்கு அந்த வீட்டில் மகிழ்ச்சி உண்டாக்கும்.\nதனுசு ராசிக்காரர்கள் கிழக்கு திசையை பார்த்ததுபோல் வீடு கட்டுவதோ, இல்லை கிழக்கு திசையை பார்த்ததுபோல் உள்ள வீட்டை வாங்குவதோ சிறந்தது. இதனால் அவர்களுக்கு அந்த வீட்டில் மகிழ்ச்சி உண்டாக்கும்.\nமகர ராசிக்காரர்கள் தெற்கு திசையை பார்த்ததுபோல் வீடு கட்டுவதோ, இல்லை தெற்கு திசையை பார்த்ததுபோல் உள்ள வீட்டை வாங்குவதோ சிறந்தது. இதனால் அவர்களுக்கு அந்த வீட்டில் மகிழ்ச்சி உண்டாக்கும். ஆனால் வீட்டின் தலை வாசல் தெற்கு திசையில் இருப்பது நல்லதல்ல.\nகும்ப ராசிக்காரர்கள் மேற்கு திசையை பார்த்ததுபோல் வீடு கட்டுவதோ, இல்லை மேற்கு திசையை பார்த்ததுபோல் உள்ள வீட்டை வாங்குவதோ சிறந்தது. இதனால் அவர்களுக்கு அந்த வீட்டில் மகிழ்ச்சி உண்டாக்கும். ஆனால் வீட்டின் தலை வாசல் மேற்கு திசையை பார்த்தபடி இருப்பது நல்லதல்ல.\nமீன ராசிக்காரர்கள் வடக்கு திசையை பார்த்ததுபோல் வீடு கட்டுவதோ, இல்லை வடக்கு திசையை பார்த்ததுபோல் உள்ள வீட்டை வாங்குவதோ சிறந்தது. இதனால் அவர்களுக்கு அந்த வீட்டில் மகிழ்ச்சி உண்டாக்கும்.\nபொதுவாக வீட்டின் தலை வாசல், கிழக்கு திசையிலோ அல்லது வடக்கு திசையிலோ இருப்பது வீட்டில் வசிக்கும் அனைவருக்கும் நல்லது.\nவீட்டில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் நீங்க உதவும் வாஸ்து பரிகாரம்\nஇது போன்ற மேலும் பல வாஸ்து சாஸ்திரம் சார்ந்த குறிப்புகளை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.\nஉங்கள் வீட்டில் என்றும் வளமை கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து குறிப்புக்கள்\nஉங்களுக்கு பொருளாதார லாபங்களை தரக்கூடிய வாஸ்து குறிப்புக்கள் இதோ\nஉங்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாஸ்து படி இவற்றை செய்தாலே போதும்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2013/06/07/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5/", "date_download": "2019-07-20T01:44:35Z", "digest": "sha1:Y2Z46JVL37U4L5H2XARHVAGP74WO3OAX", "length": 15116, "nlines": 216, "source_domain": "vithyasagar.com", "title": "செவிலித் தாயிக்கு மனசு வானம் போல.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nமாற்றங்களின் வலிமையையும் மாறும் தெருக்களும்.. →\nசெவிலித் தாயிக்கு மனசு வானம் போல..\nPosted on ஜூன் 7, 2013\tby வித்யாசாகர்\nஅறுந்தக் கழுத்தில் ரத்தம் கசிய\nதாயைப் போல கருணைப் பொங்க\nநீதி தேடி ஒதுங்கிடாது சேவை-\nமாயைதனை விளக்கி; மூடம் மறுத்து\nஅன்பே ஞானமென்றுப் போதிக்கும் அன்னைகள்;\nகன்னிப்பருவம் தொலைத்தும் காசுக்குச் சாயாத தராசுகள்;\nவெள்ளை ஆடையுடுத்தி ரத்தக் கரைபடிந்தும்\nகற்றுப் பல தேர்ந்து; சொட்டும் வியர்வை நனைக்க\nசற்றும் சளைக்காது உழைக்கும் தேனீக்கள்;\nகல்லாதோரானாலும் கால்கழுவி, பாகுபாடு கரையகற்றும்\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in கல்லும் கடவுளும்.. and tagged அம்மா, அம்மா கவிதை, அரசியல், அறிவு, ஆத்திகம், கல்லும் கடவுளும், கவிதை, கவிதைகள், செவிலி, செவிலித்தாய், செவிலியர், தாய், தாய்வீடு, தெளிவு, நாத்திகம், மகள் மானுடக் கவிதைகள், மருமகள், மாமனார், மாமியார், வாழ்க்கை கவிதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீட்டுப் பாடம். Bookmark the permalink.\nமாற்றங்களின் வலிமையையும் மாறும் தெருக்களும்.. →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« மே ஜூலை »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/category/memes/page/5/", "date_download": "2019-07-20T01:27:56Z", "digest": "sha1:LM6327Q4Q7SUHIHA7AXXGVWQMPMJ2OLY", "length": 6479, "nlines": 98, "source_domain": "www.cinemapettai.com", "title": "Latest Tamil Funny Memes, Tamil Meme Images, Tami Meme Pictures", "raw_content": "\nஇந்த பாடலை பாடிக் கொண்டிருப்பது உங்கள் விஜய்… – ‘தெறி’க்கவிடும் மீம்ஸ் கிரியேட்டர்கள்\nநேற்று நள்ளிரவில் வெளியான தெறி படத்தின் டீசரை ரசிகர்களைப் போலவே நெட்டிசன்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அவர்களுக்கு ஏற்ற மாதிரி ட்விங்கிள்...\nஎங்களை மட்டும் கேட்டுவிட்டா அணியில் இருந்து தூக்குநீர்கள்.. சேவாக் பாய்ச்சல்\nசரவணபவன் ராஜகோபால் மரணம்.. பெண்ணாசை அவரது உயிரை எடுத்து விட்டது\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\n ஆச்சர்யப்பட்ட மக்கள்.. ஒரே அறிக்கை மொத்த ஆட்டோ ஓட்டுநர்களையும் கவர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி\nஇந்த வயதில் தேவையா.. நீச்சல் குளத்தில் போஸ் குடுத்த கஸ்தூரி.. நெட்டிசன்கள் கிண்டல்\nவிஜய் டிவியின் Office சீரியலில் நடித்த மதுமிலாவா இது.. அட போங்கப்பா நம்பவே முடியல.. புகைப்படம்\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\nரஜினி, கமல் அரசியலில் இதான் நடக்கும்.. அஜித் ,விஜய் திட்டம் இதுதான்.. துல்லியமாக அடித்து சொல்லும் பிரபல ஜோதிடர்\nகிரிக்கெட் வீரர்கள், அணிகள் தரவரிசை பட்டியலை வெளியிட்டது ஐசிசி.. யார் முதலிடம் காலி தெரியுமா\nஇந்திய அணியில் நான்காம் இடத்தில் விளையாட இவர்தான் சரியான வீரர்.. பிசிசிஐ அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=162369&cat=464", "date_download": "2019-07-20T02:06:16Z", "digest": "sha1:OI2EUVAYU4SSIBWAKHW2VPX43B4MYXQL", "length": 30006, "nlines": 660, "source_domain": "www.dinamalar.com", "title": "மாநில அளவிலான ஹாக்கி போட்டி துவக்கம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » மாநில அளவிலான ஹாக்கி போட்டி துவக்கம் மார்ச் 01,2019 19:45 IST\nவிளையாட்டு » மாநில அளவிலான ஹாக்கி போட்டி துவக்கம் மார்ச் 01,2019 19:45 IST\nசென்னை, ராதாகிருஷ்ணன் மைதானத்தில், மாநில அளவிலான ஹாக்கி போட்டி தொடங்கியுள்ளது. இந்த போட்டியில், இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தெற்கு ரயில்வே, ஐசிஎப் அணி உட்பட 12 அணிகள் பங்கேற்கின்றன. முதல் போட்டியில் AGO அணியும் ஸ்போர்ட்ஸ் அதாரட்டி ஆப் இந்தியா அணியும் மோதின. ஸ்போர்ட்ஸ் அதாரட்டி ஆப் இந்தியா அணி மூன்றுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது. 6ம் தேதி இறுதி போட்டி நடக்கிறது.\nமாநில அளவிலான ஹாக்கி போட்டி துவக்கம்\nமாநில அளவிலான ஹாக்கி போட்டி\nமாநில அளவிலான செஸ் போட்டி\nமாநில அளவிலான கால்பந்து போட்டி\nமாநில அளவிலான கால்பந்து போட்டி\nமாநில அளவிலான கால்பந்து போட்டி\nதிருச்சியில் மாநில ஹாக்கி துவக்கம்\nமாநில பூப்பந்து போட்டிகள் துவக்கம்\nதேசிய அளவிலான வலைப்பந்து போட்டி\nமாநில டி-20 கிரிக்கெட் போட்டி\nஹேண்ட்பால் போட்டி சர்வீஸஸ் அணி சாம்பியன்\nதகுதி சுற்றில் கர்நாடகா, சர்வீசஸ் அணிகள் தேர்வு\nபினராயி அரசின் அடுத்த பல்ட்டி\nதேசிய கால்பந்து தகுதி சுற்று\nமாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள்\nஇறுதி ஊர்வலத்தில் ரவுடிகள் அட்டகாசம்\nவந்தே பாரத் எக்ஸ்பிரஸ் துவக்கம்\nதமிழ்ச் சங்கப் பொன்விழா துவக்கம்\nமாவட்ட அளவிலான தடகள போட்டிகள்\nகூட்டணி வைக்க தகுதி வேண்டும்\nஇந்தியா ஏதோ செய்ய போகுது\nதிருப்பதி கோயில் பிரம்மோற்சவம் துவக்கம்\nஅரசு கல்ல��ரி கபடி போட்டி\n'பி' டிவிஷன் கால்பந்து போட்டி\nதேசிய ஹேண்ட்பால் காலிறுதி போட்டி\nகாளஹஸ்தி கோயிலில் பிரம்மோற்சவம் துவக்கம்\nஇன்ஜினியரிங் கல்லூரி மாநில ஹேண்ட்பால்\nஇன்ஜினியரிங் கல்லூரி மண்டல ஹாக்கி\nஅடுத்த மாதம் சென்னைக்கு சர்குலர் ரயில்\nதென்மண்டல எறிபந்து; தமிழக அணிகள் சாம்பியன்\nதமிழக வீரர்கள் உடலுக்கு இறுதி மரியாதை\n4 மாநில காவல்துறை ஒருங்கிணைப்பு கூட்டம்\nமாநில கோகோ : தேனி சாம்பியன்\nமாநில கைப்பந்து போட்டி: கோவை சாம்பியன்\nடி-20 பைனலில் திருச்சி, வேலுார் அணிகள்\nபெண்கள் கிரிக்கெட் புதுவை அணி வெற்றி\nமாநில வாலிபால் ; லயோலா சாம்பியன்\nஇந்தியா வந்தார் அபிநந்தன் மக்கள் கொண்டாட்டம்\nஅடுத்த கட்ட பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை தயார்\nமாதக் கணக்கில் பாலியல் சீண்டல் தொழிலாளி கைது\nஆசிரியர்கள் தேர்தல் பணி அதிமுக அணி எதிர்ப்பு\nஅமைச்சர் வீடு உட்பட 4 இடங்களில் ஐ.டி., ரெய்டு\nநடிகர் சங்கத்தின் அடுத்த தலைவர் நான் தான்.. நடிகர் ரித்திஷ் அதிரடி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nவேலூரில் திமுகவினர் திடீர் அடாவடி\nசிதிலமடையும் தென்கரைக் கோட்டை சிதைக்கப்படும் வரலாறு\nகும்பகோணம் மாவட்டம் கதி என்ன\nதேசிய டென்னிஸ்; தமிழக வீரர்கள் சாம்பியன்\n10% இடஒதுக்கீடு அமல்படுத்தவும்: பிராமணர் சங்கம்\nதமிழகம்,புதுவையில் 2 நாட்களுக்கு மழை\nமாமூலில் புரளும் சோதனைச்சாவடி; சோதனையில் அம்பலம்\nபூச்சிகளை அழிக்கும் நவீன கருவி\n'சகோதயா' கால்பந்து சந்திரகாந்தி வெற்றி\nவிஜய் உடன் நடிக்க விரும்பும் விஜய்\nகூடைப்பந்து; சதர்ன்வாரியர்ஸ், பாரத் வெற்றி\nகுடிநீரில் முறைகேடு; அதிகாரிகள் உடந்தை\n10, 12 வகுப்பு தேர்வு தேதி அறிவிப்பு\n2 நாடுகள் கொண்டாடும் உலக கோப்பை வெற்றி வீரன்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nவேலூரில் திமுகவினர் திடீர் அடாவடி\nதுரோகிகள் தெரியும் துரைமுருகன் புலம்பல்\nஓட்டு கேட்டு யாரும் வரக்கூடாது\nசிதிலமடையும் தென்கரைக் கோட்டை சிதைக்கப்படும் வரலாறு\nகும்பகோணம் மாவட்டம் கதி என்ன\nமாமூலில் புரளும் சோதனைச்சாவடி; சோதனையில் அம்பலம்\nகுடிநீரில் முறைகேடு; அதிகாரிகள் உடந்தை\nஜெ.,வ�� 'சாமி'யாக்கிய கோவை மாநகராட்சி\n10, 12 வகுப்பு தேர்வு தேதி அறிவிப்பு\nதமிழகம்,புதுவையில் 2 நாட்களுக்கு மழை\n10% இடஒதுக்கீடு அமல்படுத்தவும்: பிராமணர் சங்கம்\nபிள்ளையார்பட்டியில் துர்கா ஸ்டாலின் தரிசனம்\nபழநியில் சைவ சித்தாந்த மாநாடு\nகழிவுநீர் அடைப்பை சரி செய்த காவலர்\nஉங்கள் ஊர் இனி எந்த மாவட்டம்\nசைவ சிவாச்சாரியார் சங்க பொதுக்குழு\nஅமலா பால் ஆடையை கிழிப்பது ஏன் \nஏழைகள் கனவுக்கு ஏன் இந்த எதிர்ப்பு\nஅகில இந்திய கூடைபந்து போட்டி\nபுலித்தோல் கடத்திய 5 பேர் கைது\nபயோமெட்ரிக் கருவியில் தமிழை காணோம்\nவாட்சுக்குள் கடத்தி வரப்பட்ட தங்கம்\nசந்தானம் படத்தை தடை செய்யணும்\nநோ ஹெல்மெட் நோ என்ட்ரி\nதங்கமங்கை அனுராதாவுக்கு திருச்சியில் வரவேற்பு\nபாழடைந்த வீட்டில் பீரங்கி குண்டு கண்டுபிடிப்பு\nகோர விபத்து 10 பேர் பரிதாப பலி\nசரவண பவன் ராஜகோபால் காலமானார்\nபூச்சிகளை அழிக்கும் நவீன கருவி\nநாட்டு இனங்களுக்கு இனி நல்ல காலம்\nஉரிமம் பெற அலைகழிக்கும் அரசு அலுவலகம்\nஇந்த கடையில் நேர்மை கிடைக்கும்\nJUS DRUMS இசைப்பள்ளியின் 17-ம் ஆண்டு இசைவிழா\nJUS DRUMS இசைப்பள்ளியின் 17-ம் ஆண்டு இசைவிழா\nJus Drums - வழங்கும் தாளாத்மா இசை நிகழ்ச்சி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nகுட்டை தென்னையால் பல லட்சங்கள் வருமானம்\nமக்காச்சோளத்தில் நோய் தாக்குதல் அபாயம்\nபயிர் வளர்க்கும் தானியங்கி இயந்திரம்\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nதேசிய டென்னிஸ்; தமிழக வீரர்கள் சாம்பியன்\n'சகோதயா' கால்பந்து சந்திரகாந்தி வெற்றி\nகூடைப்பந்து; சதர்ன்வாரியர்ஸ், பாரத் வெற்றி\n2 நாடுகள் கொண்டாடும் உலக கோப்பை வெற்றி வீரன்\nமாவட்ட கால்பந்து: சி.எம்.எஸ்., வெற்றி\nமாவட்ட கூடைப்பந்து: யுனைடெட் வெற்றி\nவலுதூக்குதல்: தெற்கு ரயில்வே வீரர் முதலிடம்\nகூடைப்பந்து; சதன் வாரியர்ஸ், பாரத் அணி வெற்றி\nதேசிய டென்னிஸ்; தமிழக வீரர்கள் 'பலே'\nநீல வண்ண பட்டாடையில் அத்திவரதர்\nஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு\nமுத்தீஸ்வரர் கோயிலில் மாணவிகளின் திருவிளக்கு பூஜை\nபுஷ்ப பல்லக்கில் மலையப்ப சுவாமி பவனி\nவிஜய் உடன் நடிக்க விரும்பும் விஜய்\nவிஜய் ரொம்ப நல்ல பையன் நடிகை ராஷ்மிகா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்��கங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/alphonse-puthren-directs-siddharth-and-kalidas/", "date_download": "2019-07-20T01:17:18Z", "digest": "sha1:LBY7HRKEILY6WFRD25N5VCATJRUGBNRF", "length": 5274, "nlines": 106, "source_domain": "www.filmistreet.com", "title": "அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் சித்தார்த்-காளிதாஸ் ஜெயராம்", "raw_content": "\nஅல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் சித்தார்த்-காளிதாஸ் ஜெயராம்\nஅல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் சித்தார்த்-காளிதாஸ் ஜெயராம்\n`நேரம்’, `பிரேமம்’ படங்களை தொடர்ந்து அல்போன்ஸ் புத்திரன் இயக்கவுள்ள புதிய படம் குறித்த ஆவல் ரசிகர்களிடையே அதிகரித்து வந்தது.\nஇது இசையை மையப்படுத்தி உருவாகவுள்ளதாக அவரும் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் புதிய படத்தில் சித்தார்த் மற்றும் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஆகிய இருவரும் நாயர்களாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.\nதமிழ், மலையாளம் என இருமொழிகளில் இப்படம் உருவாகவுள்ளதாம்.\nஇது அல்போன்ஸ் புத்திரனின் வழக்கமான பார்முலா என்பது குறிப்பிடத்தக்கது.\nஇப்படத்திற்கு ரெஜேஷ் முருகேஷன் என்பவர் இசையமைக்கிறார்.\nதற்போது இதன் முதற்கட்ட பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், மற்ற கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.\nஅல்போன்ஸ் புத்திரன், காளிதாஸ் ஜெயராம், சித்தார்த், ரெஜேஷ் முருகேஷன்\nஅல்போன்ஸ் புத்திரன் சித்தார்த் காளிதாஸ், இசை பற்றிய படம் அல்போன்ஸ் புத்திரன் செய்திகள், நேரம் பிரேமம் அல்போன்ஸ் புத்திரன்\nவிக்ரமின் சாமி ஸ்கொயர் படத்திலிருந்து த்ரிஷா திடீர் விலகல்\nஇன்றுமுதல் கலகலப்பு2 படத்தை காசியில் தொடங்கும் சுந்தர்.சி\nதனுஷை அடுத்து அதர்வாவுடன் இணையும் கொடி நாயகி\nபிரேமம் என்ற மலையாளப் படத்தில் நடித்து…\nஇசையமைப்பாளருடன் பிரேமம் கொண்டாரா மடோனா செபாஸ்டின்..\nதென்னிந்திய சினிமாவை கலக்கிய பிரேமம் என்கிற…\nசூர்யா-தனுஷ் மீது லைட் கோபத்தில் சாய்பல்லவி..\nபிரேமம் என்ற மலையாள படத்தின் மூலம்…\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யாவுடன் இணையும் பிரேமம் நாயகி\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/National/2019/05/21153612/1242781/Robert-Vadra-moves-court-seeking-permission-to-travel.vpf", "date_download": "2019-07-20T02:08:41Z", "digest": "sha1:PLWHUHP5JF5L7KTLAUVOLGRTYF6VRULM", "length": 7584, "nlines": 83, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Robert Vadra moves court seeking permission to travel abroad", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவெளிநாடு செல்ல அனுமதி கேட்டு ராபர்ட் வதேரா டெல்லி கோர்ட்டில் மனு\nபிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு டெல்லி கோர்ட்டில் இன்று மனு செய்துள்ளார்.\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மைத்துனர் ராபர்ட் வதேரா, லண்டனில் சுமார் 17 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் வாங்கிய விவகாரத்தில் சட்டவிரோதமான பணபரிமாற்றம் நடந்துள்ளதாக பொருளாதார அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.\nஇவ்வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம் கடந்த மாதம் முதல் தேதி ராபர்ட் வதேராவுக்கு முன்ஜாமீன் வழங்கியபோது அனுமதி பெறாமல் அவர் வெளிநாடுகளுக்கு செல்ல கூடாது என நிபந்தனை விதித்திருந்தது.\nஇந்நிலையில், வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு டெல்லி ரோவ்ஸ் அவென்யூ வளாகத்தில் உள்ள நீதிமன்றத்தில் ராபர்ட் வதேரா கோர்ட்டில் இன்று மனு செய்துள்ளார்.\nராபர்ட் வதேராவின் பாதுகாப்பு கருதி அவர் எந்த நாட்டுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார் என்ற விபரத்தை மூன்றாம் நபர்களிடம் தெரிவிக்க வேண்டாம் என சிறப்பு நீதிபதி அரவிந்த் குமாரிடம் ராபர்ட் வதேராவின் வழக்கறிஞர் இந்த மனுவின்மீது வரும் 24-ம் தேதி விசாரணை நடைபெறவுள்ளது.\nராபர்ட் வதேரா | பிரியங்கா காந்தி | ராகுல் காந்தி | காங்கிரஸ் | டெல்லி ஐகோர்ட்\nஎன்னை ஆட்சி செய்ய பாஜக விடவில்லை- குமாரசாமி குற்றச்சாட்டு\nநாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தியது காங்கிரஸ்தான்: பிரணாப் முகர்ஜி\nவிவசாயிகளின் கடன் தள்ளுபடி வழக்கு - ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nமத்திய அரசின் இலவச கியாஸ் இணைப்பு திட்டத்துக்கு சர்வதேச நிறுவனம் பாராட்டு\nமக்களவையில் தகவல் அறியும் உரிமை சட்டதிருத்த மசோதா தாக்கல் - எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு\nடெல்லி ஐகோர்ட்டில் ராபர்ட் வதேரா மனு வாபஸ்\nபயிற்சி விமானம் வாங்கியதில் ஊழல்: ராபர்ட் வதேரா உதவியாளர் மீது சிபிஐ வழக்கு\nராபர்ட் வதேராவின் லண்டன் சொத்துக்களை முடக்க அமலாக்கத்துறை திட்டம்\nமுன்ஜாமீனை ரத்து செய்ய அமலாக்கத்துறை வலியுறுத்தல் - ராபர்ட் வதேராவுக்கு டெல்லி ஐகோர்���் நோட்டீஸ்\nராபர்ட் வதேராவின் முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி அமலாக்கப்பிரிவு மனு தாக்கல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/Vishal", "date_download": "2019-07-20T02:07:10Z", "digest": "sha1:HFYB72OM3AFAGFWA347VH5BOPLXXGTIE", "length": 19352, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "Vishal News in Tamil - Vishal Latest news on maalaimalar.com", "raw_content": "\nவிஷால் தந்தையிடம் ரூ.86 லட்சம் மோசடி செய்த கல்குவாரி அதிபர் கைது\nவிஷால் தந்தையிடம் ரூ.86 லட்சம் மோசடி செய்த கல்குவாரி அதிபர் கைது\nநடிகர் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டியிடம் ரூ.86 லட்சம் மோசடி செய்த கல்குவாரி அதிபர் வடிவேலு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.\nவிஷால் ஒரு புல்லுருவி, அதைப் பிடுங்கி எறிய வேண்டும் - பாரதிராஜா\nவிஷால் ஒரு புல்லுருவி, அதைப் பிடுங்கி எறிய வேண்டிய நேரம் வந்துவிட்டதாக இயக்குனர் பாரதிராஜா சென்னையில் நடந்த விழாவில் கூறியுள்ளார்.\nவிஷால் பல பெண்களை ஏமாற்றி இருக்கிறார் - ஸ்ரீரெட்டி\nதமிழ், தெலுங்கில் பலர் மீது பாலியல் புகார் கூறி வரும் ஸ்ரீரெட்டி, தற்போது விஷால் பல பெண்களை ஏமாற்றி இருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.\nவீடியோ வெளியிட்ட விஷால் - அதிர்ச்சியில் வரலட்சுமி\nநடிகர் விஷால் தனது சமூக வலைத்தளத்தில் பாண்டவர் அணி சார்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டதற்கு நடிகை வரலட்சுமி அதிர்ச்சியடைந்து கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nநடிகர் சங்க நிலம் விற்பனை புகார் - காஞ்சீபுரம் குற்றப்பிரிவு போலீசில் விஷால் ஆஜர்\nநடிகர் சங்க நிலம் விற்பனை தொடர்பான வழக்கில் காஞ்சீபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் நடிகர் விஷால் ஆஜராகி ஆவணங்களை சமர்பித்தார்.\nஜீவா, ராட்சசன் போன்ற பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் விஷ்ணு விஷால், பேட்மிண்டன் வீராங்கனையுடன் காதல் கிசுகிசுக்கு விளக்கம் அளித்துள்ளார்.\nநடிகர் சங்க தேர்தல்: சினிமா படப்பிடிப்புகள் 23-ந்தேதி ரத்து\nஜூன் 23ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் நடைபெற இருப்பதால், அன்றைய தினம் படப்பிடிப்புகள் ரத்து செய்ய வேண்டும் என்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.\nவிஷ்ணு விஷால் இடத்தை பிடித்த சந்தீப் கிஷன்\nவிஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘இன்று நேற்ற��� நாளை’ படத்தின் இரண்டாம் பாகத்தில் சந்தீப் கிஷன் நடிக்க இருக்கிறார்.\nவிஷால் எல்லோரையும் பயன்படுத்தி கழற்றி விட்டுவிடுவார் - ஆர்.கே.சுரேஷ்\nவிஷால் எல்லோரையும் பயன்படுத்தி கழற்றி விட்டுவிடுவார் என்று கொச்சின் ஷாதி அட் சென்னை 03 படத்தின் விழாவில் ஆர்.கே.சுரேஷ் கூறியிருக்கிறார்.\n - பார்த்திபன் கருத்துக்கு அயோக்யா பட இயக்குனர் பதில்\nவிஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான அயோக்யா திரைப்படத்தின் கதை பற்றி கூறிய பார்த்திபன் கருத்து அப்படத்தின் இயக்குனர் பதில் அளித்துள்ளார்.\nநீங்கள் என்ன சாதித்தீர்கள் என்பது அனைவருக்கும் தெரியும் - விஷால் கருத்துக்கு நடிகர் உதயா கண்டனம்\nநீங்கள் என்ன சாதித்தீர்கள் என்பது அனைவருக்கும் தெரியும், காலம் அனைத்தையும் நிரூபித்துக் காட்டும் என்று நடிகர் உதயா விஷால் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். #Vishal #Udhaya\nவிஷால் - அனிஷா திருமண தேதி அறிவிப்பு\nநடிகர் விஷாலுக்கும் அவரது காதலியான அனிஷாவுக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், இவர்களது திருமண தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #Vishal #Anisha\nதனி அதிகாரி நியமித்த குழுவுக்கு தடை கேட்ட விஷால் - உயர்நீதிமன்றம் மறுப்பு\nதயாரிப்பாளர் சங்க தனி அதிகாரி நியமித்த பாரதிராஜா உள்ளிட்ட 9 பேர் கொண்ட குழுவுக்கு தடை கேட்டு வி‌ஷால் வழக்கு தொடர்ந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி குழுவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தார். #ProducerCouncil #Vishal\nஅயோக்யா படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nவெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் - ராஷி கண்ணா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அயோக்யா’ படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. #Ayogya #Vishal\nநடிகர் சங்க தேர்தலில் மீண்டும் போட்டியா\nநடிகர் சங்க தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது குறித்து நடிகர் விஷால், தலைவர் நாசர் உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். #NadigarSangam #Vishal\nசிகிச்சை முடிந்து காடன் படப்பிடிப்பில் இணைந்த விஷ்ணு விஷால்\nசண்டைக்காட்சியில் ஏற்பட்ட காயம் காரணமாக படத்தில் நடிக்காமல் ஓய்வில் இருந்த நடிகர் விஷ்ணு விஷால் பிரபு சாலமன் இயக்கும் `காடன்' படப்பிடிப்பில் மீண்டும் இணைந்துள்ளார். #Kaadan #VishnuVishal\nதனி அதிகாரி நியமனத்தை எதிர்த்து விஷால் வழக்கு\nதிரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு தனிஅதிகாரி நியமனத்தை எதிர்த்து நடிகரும் தயாரிப்பாளருமான விஷால் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். #Vishal\nதனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சரவண பவன் ராஜகோபால் காலமானார்\nவாடகை ஒப்பந்த சட்டத்திருத்த மசோதா தாக்கல்\n18 ஆண்டுகளாக நீடித்த சரவண பவன் ராஜகோபால் விவகாரம்.. கடந்து வந்த பாதை\nஎனக்கு, சச்சின், சேவாக் ஆகியோருக்கு அன்று டோனி சொன்னது, இன்று அவருக்கு: காம்பீர்\nஎன் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால்\nவிஐபி வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த ரவுடி வரிச்சூர் செல்வம்\nமனைவிகளை அழைத்துச் செல்லும் முடிவுகளை கோலி, ரவி சாஸ்திரி எடுக்கலாம்: சிஓஏ முடிவுக்கு லோதா கடும் கண்டனம்\nதங்கள் நாட்டு ஆளில்லா விமானத்தையே அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதாக ஈரான் மந்திரி தகவல்\nபிரியங்கா காந்தியை சட்டமீறலாக கைது செய்வதா - உ.பி.அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம்\nஉலகக்கோப்பையில் பூஜ்ஜியம்: ஆப்கானிஸ்தான் கோரிக்கையை நிராகரித்தது பிசிசிஐ\nஇன்று மாலை 6 மணிக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் - குமாரசாமிக்கு கர்நாடக கவர்னர் கடிதம்\nதிரையுலகை விட்டு விலக நினைத்தேன் - விக்ரம்\nஉலகக்கோப்பையில் குல்தீப் யாதவ், சாஹலை இன்னும் சிறப்பாக கையாண்டிருக்க வேண்டும்: ஹர்பஜன் சிங்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nationlankanews.com/2019/06/blog-post_452.html", "date_download": "2019-07-20T02:06:45Z", "digest": "sha1:4MBRQM4NWBRCLAO4HVZ4ATOPVRCLOBVL", "length": 5497, "nlines": 65, "source_domain": "www.nationlankanews.com", "title": "இலங்கை ஆசிரியர் சங்கம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு - Nation Lanka News", "raw_content": "\nஇலங்கை ஆசிரியர் சங்கம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு\nநாட்டின் தற்போதைய பாதுகாப்பினை கருத்தில் கொண்டு கல்விப் பணிப்பாளர்களின் கையொப்பத்துடன் பாடசாலைகளில் விநியோகிக்கப்படும் அலுவலர் ஆள் அடையாள அட்டை விடயத்தில் முறைக்கேடுகள் இடம்பெற்றுவருவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம்சுமத்தியுள்ளது.\nஇது விடயமாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளைச் செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nகிழக்கு மாகாணத��திலுள்ள வலய கல்வித் திணைக்களங்களின் அறிவுறுத்தலுக்கு அமைய பாடசாலைகளில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பெருந்தொகைப் பணம் அறவிடப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் அலுவலர் அடையாள அட்டை விநியோகிப்பதற்கு அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்களிடம் இருந்து மாறுபட்ட தொகைகளில் பணம் அறவிடப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமுகாமைத்துவ உதவியாளர் தரம் III திறந்த போட்டி பரீட்சை 2018 - வட மாகணம்\nPDF வடிவில் பெற இந்த link ஐ கிலிக் செய்யவும் https://drive.google.com/open\nவிபரம் | விண்ணப்ப படிவம்\nJOBS - MORE THAN 100 JOBS IN UNIVERSITY OF PERADENIYA - 100க்கு மேற்பட்ட பதவி வெற்றிடங்கள் பேராதனை பல்கலைக்கழகம்\nசாரதி (Driver) வேலை வாய்ப்பு - Dubai மேலதிக தகவல் உள்ளே\nHOUSEMAID - OMAN - விட்டுப் பனிப்பெண் - ஓமான்\nபாடசாலைகளின் பாதுகாப்பை அறிய மஹிந்த நேரில் விஜயம்\nஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு பின்னர் நாடளாவிய ரீதியில் உள்ளபாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதி...\nகிராம அபிவிருத்தி திணைக்களத்தின் இணைந்த உத்தியோத்தர் - திரந்த போட்டி பரீட்சை 2019 - கிழக்கு மாகாண பொதுச் வேசை\nஇப்படிச் செய்தால் முஸ்லிம்களுக்கு ஒரு அடிகூட, படவிட மாட்டோம் - விமல் வீரவன்ச\nஎதிர்காலத்தில் ஆட்சிக்கு வரும் அரசாங்கம் எந்த முஸ்லிம் பிரஜைக்கும் பாதிப்பு ஏற்பட இடமளிக்காது என பாராளுமன்ற உறுப்பினர் விமல் தெரிவித்துள்ளா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/08/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/print/", "date_download": "2019-07-20T00:59:17Z", "digest": "sha1:KW5FRMPIAOS5II5I2C5PRSL5GBL6ZVY6", "length": 33169, "nlines": 119, "source_domain": "chittarkottai.com", "title": "சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் » இஸ்லாமிய குண நலன்கள் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் » Print", "raw_content": "- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -\n1. வீரம் உள்ள செயல் எது என்று கூறலாம் \nபிறர் செய்யும் தீங்கை மன்னித்தல் வீர செயல் ஆகும்.\n(காண்க அல்குர்ஆன் 31:17ஃ 42:43)\nசிறந்த வீரம்-கோபத்தை அடக்கிக் கொள்ளுதல்.(நபிமொழி)\n2. மறுமையில் இறைவனை சந்திக்க நாம் என்ன செய்யவேண்டும் \nநற்செயல்களை செய்தலும், தன் இறைவனுக்கு இணைவைக்காமல் இருப்பதும். (காண்க அல்குர்ஆன்18:110ஃ29:4\n3. இறைவனின் திருப்தி பெற்றோரின் திருப்தியில் உள்ளதா \nஇறைவனின் திருப்தி தந்தையின் திருப்திய��ல் உள்ளது இறைவனின் கோபம் தந்தையின் கோபத்தில் உள்ளது.\n(அறிவிப்பாளர் அப்துல்லாஹ் இப்னு அம்ர்) தப்ரானி.\nதாய்க்கு நன்மை செய்வது :\nஇறைதூதர் அவர்களே நல்லது செய்யப்படத்தகுதியுடையவர் யார் எனக் கேட்டேன். உனது தாய் என்று கூறினார்கள் (மீண்டும்) நல்லது செய்யப்படத் தகுதியுடையவர் யார் எனக் கேட்டேன். உனது தாய் என்று கூறினார்கள் (மீண்டும்) நல்லது செய்யப்படத் தகுதியுடையவர் யார் என்று கேட்டேன் உனது தாய் என்று கூறினார்கள்.(மீண்டும்) நல்லது செய்யப்பட தகுதியுடையவர் யார் என்று கேட்டேன் உனது தாய் என்று கூறினார்கள்.(மீண்டும்) நல்லது செய்யப்பட தகுதியுடையவர் யார் எனக்கேட்டேன். உன் தாய் தான் என்று கூறினார்கள் (மீண்டும்) நல்லது செய்ய தகுதியானவர் யார் எனக்கேட்டேன். உன் தாய் தான் என்று கூறினார்கள் (மீண்டும்) நல்லது செய்ய தகுதியானவர் யார் எனக் கேட்டேன் உனதுதந்தை அடுத்து (உன்) நெருங்கிய உறவினர்கள், அதற்கும் அடுத்து உறவினர்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள் என தன் பாட்டனார் மூலம் தந்தை வழியாக பஹ்ஷ் இப்னுஹகிம் அவர்கள் அறிவிக்கிறார்கள் (ஆதாரம்) திர்மிதி, அபு தாவூத்,\nமேலும் காண்க அல்குர்ஆன் 17:24ஃ 31:15)\n4 . பெற்றோருக்கு கேட்கக் கூடிய பிரார்த்தனை என்ன\nரப்பிர்ஹம்ஹூமா கமா ரப்பயானி ஸஃஈரா (பார்க்க அல்குர்ஆன் 17:24)\nபொருள்: என் இறைவனே சிறு வயதில் எவ்வாறு என்னை இவர்கள் கருணையுடனும், பாசத்துடனும் வளர்த்தார்களோ அவ்வாறே இவர்கள் மீது நீ கருணை புரிவாயாக\n5 . பெற்றோரை திட்டாமல் இருப்பது \nஒருவன் தன் பெற்றோரைத் திட்டுவது பெரும் பாவங்களில் ஒன்று ஆகும், என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதும் (அது) எப்படி ஒருவன் (தன் பெற்றோரைத்) திட்டுவான் என்று நபித்தோழர்கள் கேட்டனர். ஒருவனை இவன் திட்டுவான் அவனோ இவனது தாயையும், தந்தையையும் திட்டுவான்(இது அவனே பெற்றோரை திட்டுவதற்கு சமமாகும்) என்றுநபி (ஸல்) கூறினார்கள். இதை அப்துல்லாஹ் இப்னு அம்ரு(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம்:புஹாரி,முஸ்லிம்,அபுதாவூத்,திர்மிதி)\n(நபியே) நீர் பூமியில் பெருமையாக நடக்க வேண்டாம்.(ஏனெனில்) நிச்சயமாக (இப்படி நடப்பதால்) நீர் பூமியை பிளந்து விடவும் முடியாது. மலையின் உச்சி அளவுக்கு உயர்ந்து விடவும் முடியாது. (அல் குர்ஆன் 17:37)\nநரகவாதிகளை உங்களுக்கு அறிவிக்கட்டுமா, தற்பெருமையும், ஆணவமும் கொண்ட ஒவ்வொருவரும் தான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\n(அறிவிப்பவர்: ஹாரிஸா இப்னு வஹப் (ரலி) நூல்: புஹாரி,முஸ்லிம்)\nஅநீதி இழைக்கப் பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதிகுறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாக பிரார்த்தனை புரிவதைப் பற்றி) அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்த போது கூறினார்கள். (நூல்: புஹாரி)\n(பய பக்தியுடையவர்கள்) கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். மனிதர் (கள் செய்யும் தவறு) களை மன்னிப்பார்கள். (அல் குர்ஆன் 3:134)\nநபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து எனக்கு உபதேசம் செய்யுங்கள் என்றார். கோபம் கொள்ளாதே என்றார்கள். பலமுறை கேட்ட போதும், கோபம் கொள்ளாதே என்றார்கள். பலமுறை கேட்ட போதும், கோபம் கொள்ளாதே\n(அறிவிப்பவர்: அபு ஹூரைரா (ரலி) நூல்: புஹாரி)\n4 . பிறர் துன்பத்தை கண்டு மகிழல்\nஉன் சகோதரனின் துன்பத்தைக் கண்டு மகிழாதே இறைவன் அவன் மீது கருணை புரிந்து, உன்னை துன்பத்தில் ஆழ்த்திவிடுவான். (நூல்: திர்மிதி).\nஎவன் பொய்யனாகவும், நிராகரிப்பவனாகவும் இருக்கிறானோ அவனை அல்லாஹ் நேர் வழியில் செலுத்துவதில்லை (அல் குர்ஆன்:39:3)\nசந்தேகமானதை விட்டுவிட்டு உறுதியான விசயத்தை நீ எடுத்துக்கொள் (ஏனெனில் ) உண்மை மன நிம்மதி தரக்கூடியது. பொய் சந்தேகமானது என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர் ஹஸன் (ரலி) நூல்கள்:அஹமத், நஸயீ, திர்மிதி, இப்னு ஹிப்பான்)\nஎப்போதும் குறை கூறிக் கொண்டே இருப்பவனும் சபிப்பவனும், ஆபாசமாகவும் அற்பமாகவும் பேசுபவனும் இறைநம்பிக்கையாளன் அல்லன். (நூல்:முஸ்லிம்)\n7. இரட்டை வேடம் போடுதல்\nமறுமை நாளில் மனிதர்களில் கெட்டவர்களாக இரண்டுமுகம் உடைய (இரட்டை வேடதாரிகளை) பார்ப்பீர்கள். ஒருமுகத்துடன் (ஒரு கூட்டத்திடம்) செல்வார்கள். வேறுமுகத்துடன் ( இன்னொரு நேரத்தில் அக்கூட்டத் திடம்) செல்வார்கள் என நபி (ஸல்) கூறினார்கள். (அதாவது தனதுகொள்கையை சந்தர்ப்பத்திற்கு தகுந் தவாறு மாற்றிக் கொள்வார்கள்) (அறிவிப்பவர்:அபுஹூரைரா (ரலி)நூல்கள்:புஹாரி, முஸ்லிம்)\nநபி (ஸல்) கூறினார்கள் (இன மத மொழி) வெறியின் அடிப்படையில் மக்களை அழைப்பவன் நம்மை சார்ந்தவன் அல்லன். அதற்காக போராடுபவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன். அதற்காக உயிரை விடுபவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன். (நூல்:அபுதாவூத்)\nமுஃமின்களே நீங்கள் நீதியின் மீது நிலைத்திருப்பவர்களாகவும் உங்களுக்கோ அல்லது(உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள் (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும், ஏழைகளாக இருந்தாலும் (உண்மையாக சாட்சி கூறுங்கள்) (அல் குர்ஆன்:4:135)\n9. வரம்பை மீறிய புகழ்ச்சி –\nநபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள்: அதிகம் புகழக் கூடியவர்களை நீங்கள் கண்டால் அவர்கள் முகத்தில் மண்ணை வாரிப் போடுங்கள் (அறிவிப்பாளர்:மிக்தாத் (ரலி) ஆதாரம்: முஸ்லிம்ஃ மிஷ்காத்)\n ஒரு சமூகத்தார் பிறிதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம் . ஏனெனில் (பரிகசிக்கப் படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம் (அவ்வாறே) எந்தப்பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம்செய்ய வேண்டாம்) ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம் இன்னும் உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும்(உங்களில்) ஒருவரைடியாருவர் (தீய) பட்டப் பெயர்களால் அழைக்காதீர்கள் . ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய)பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும் எவர்கள்(இவற்றிலிருந்து மீழவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரராவார்கள். (அல் குர்ஆன் 49:11)\nவாக்குறுதியை நிறைவேற்றுங்கள். நிச்சயமாக வாக்குறுதி (பற்றி) மறுமையில் விசாரிக்கப்படும். (அல் குர்ஆன் 17:34)\nநயவஞ்சகனின் அடையளங்கள் மூன்று. பேசினால் பொய்யே பேசுவான், வாக்குறுதி கொடுத்தால் மாறு செய்வான், நம்பினால் மோசடி செய்வான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரிஃ முஸ்லிம்)\nஅல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன் கடுமையாக (எப்போது பார்த்தாலும்) சச்சரவு செய்து கொண்டிருப்பவனேயாவான் . இதனை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்:புஹாரி)\nகுறை சொல்லி புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். (அல் குர்ஆன் 104:1)\n உங்களில் சிலர் சிலரைப்பற்றிப் புறம் பேசவேண்டாம். உங்களில் யாராவது ஒருவர்தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தை புசிக்கவிரும்புவாரா, (இல்லை) அதை நீங்கள் வ��றுப்பீர்கள். மேலும் நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீளுவதை அல்லாஹ் ஏற்றுக்கொள்பவன் மிக்க கருணையாளன். (அல் குர்ஆன் 49:12)\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் பொறாமையைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் நெருப்பு விறகை விழுங்கி விடுவதுபோல் பொறாமை நன்மைகளை விழுங்கிவிடுகின்றது. (அறிவிப்பவர்: அபுஹூரைரா (ரலி), நூல்:அபுதாவூது, மிஷ்காத்)\n(நபியே) ஈமான் கொண்டவர்கள் தங்கள் பார்வையை (தவறானவைகளிலிருந்து) தாழ்த்திக் கொள்ள வேண்டுமென்று கூறுவீராக. (அல் குர்ஆன் 24:30)\nகண்கள் செய்யும் சைகைகளையும், உள்ளங்கள் மறைத்து வைப்பதையும் அவன் நன்கு அறிகிறான். (அல் குர்ஆன்40:19)\nசெவி, பார்வை, மனம் இவை ஒவ்வான்றும் மறுமைநாளில் (அதனதன் செயல் பற்றி) நிச்சயமாக விசாரிக்கப்படும். (அல் குர்ஆன் 17:36)\nஇன்னும் இவர்கள் செலவு செய்தால் வீண் விரயம் செய்யமாட்டார்கள் (உலோபித் தனமாகக்) குறைக்கவும் மாட்டார்கள். எனினும் இரண்டிற்கும் மத்திய நிலையில் இருப்பார்கள். (அல் குர்ஆன் 25:67)\nஉன் நடையில் மிக வேகமோ, அதிக சாவதானமோ இல்லாமல் நடுத்தரத்தை மேற்கொள் (அல் குர்ஆன் 31:19)\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் கேட்கவில்லையா, ‘எளிமை என்பது ஈமானின் (இறைநம்பிக்கையின்) அடையாளமாகும் திண்ணமாக எளிமை என்பது ஈமானின் அடையாளமாகும்.’ (அறிவிப்பவர்: அபுஉமாமா (ரலி) நூல்கள்:அபுதாவூத், மிஷ்காத்.\nநபி (ஸல்) அவர்கள் என்னை யமன் நாட்டுக்கு அனுப்பிவைத்தபோது கூறினார்கள் : முஆதே சொகுசு வாழ்க்கையைத் தவிர்த்துக் கொள் ஏனெனில் அல்லாஹ்வின் அடியார்கள் சொகுசு வாழ்க்கை வாழ்பவர் அல்லர் (அறிவிப்பவர்: முஆது இப்னு ஜபல் (ரலி) நூல்:முஸ்னத் அஹ்மத் மிஷ்காத்)\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தூய்மை ஈமானின் -இறை நம்பிக்கையின் பாதி அங்கமாகும் (அறிவிப்பாளர்: அபு மாலிக் அல் அஷ் அரி (ரலி) நூல்: முஸ்லிம்)\n) உனது ஆடைகளை தூய்மையாக வைத்துக்கொள்வீராக\n4. மக்களுக்கு ஸலாம் சொல்லுதல்\nமனிதர்களில் அல்லாஹ்விடம் உயர்வானவர்கள் ஸலாத்தினைக் கொண்டு ஆரம்பிப்பவர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபுஉமாமா (ரலி) நூல்: அபுதாவூது, திர்மிதி, அஹ்மத்\nஉனக்கு அறிமுகமானவரோ அறிமுகமில்லாதவரோ எவராயினும் நீ ஸலாம் கூறிக்கொள். இது இஸ்லாத்தின் சிறப்புக்களில் ஒன்றாகும் என பெருமானார் கூறினார்கள். (நூல்: புஹாரி)\nஇரு தாடைகளுக் கிடையிலும் (நாவையும்) இருதொடைகளுக்கு இடையிலுள்ளதையும் (வெட்கத்தலத்தையும்) பாதுகாத்துக் கொள்வதாக ஒருவன் பொறுப்பேற்றுக் கொண்டால் அவருக்கு சுவனம் கிடைத்திட நான் பொறுப்பேற்கிறேன். (நூல்:புஹாரி)\nஎவர் இறைவனையும், மறுமையையும் ஏற்றுக்கொள்கிறாரோ அவர் நல்லவற்றைக் கூறவும் அல்லது மௌனமாக இருக்கவும். (நூல்: திர்மிதி)\nகனிவான இனிய சொற்களும் மன்னித்தலும் தர்மம் செய்தபின் நோவினை தொடரும்படி செய்யும் ஸதக்காவை(தர்மத்தை) விட மேலானவையாகும். தவிர அல்லாஹ்(எவரிடத்திலும் எவ்விதத்) தேவையும் இல்லாதவன் மிக்க பொறுமையாளன். (அல் குர்ஆன் 2:263)\n7. பிறருக்கு உதவி புரிதல்\nநபி (ஸல்) அவர்களிடம் எதையும் கேட்டு அவர்கள் இல்லையென்று சொன்னது கிடையாது என ஜாபில் (ரலி) அறிவிக்கிறார்கள். (நூல்: புஹாரி, முஸ்லிம்)\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஓர் இறைநம்பிக்கையாளர் மற்றொரு இறை நம்பிக்கையாளருக்கு கட்டிடத்தைப் போன்றவர். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு உறுதுணையாக இருக்கிறது பிறகு நபி (ஸல்)அவர்கள் உதாரணத்திற்கு தங்களுடைய கை விரல்களைக் கோர்த்துக் காட்டினார்கள். (அறிவிப்பாளர் : அபு மூஸா அஷ்அரி (ரலி), நூல்: புஹாரி, முஸ்லிம், மிஷ்காத்)\n உண்மையாளர்களுடன் நீங்களும் ஆகிவிடுங்கள். (அல் குர்ஆன் 9:119)\nவிளையாட்டுக்கேனும் பொய்யை விட்டுவிடுபவர்களுக்கு சொர்க்கத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படுவதற்கு நான் பொறுப்பேற்கிறேன். (நூல்: அபுதாவூத்)\nமனிதனுக்கு நன்றி செலுத்தாதவர் இறைவனுக்கு நன்றி செலுத்தியவர் ஆகமாட்டார். (நூல்: அஹ்மத், திர்மிதி)\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நோன்பு நோற்காத ஆனால் நன்றி செலுத்தக் கூடிய ஒரு மனிதன் பொறுமையை மேற்கொண்டு நோன்பு நோற்பவனைப் போன்றவன் ஆவான். (அறிவிப்பாளர்: அபுஹூரைரா (ரலி) நூல்: திர்மிதிஃ மிஷ்காத்)\nதிண்ணமாக ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு பண்பு உண்டு. இஸ்லாத்தின் பண்பு நாணமுறுவதேயாகும் . (நூல்: இப்னு மாஜா)\nஅண்ணல் நபி (ஸல்) அவர்கள் மல ஜலம் கழிப்பதற்கு செல்லும்போது பூமியோடு நெருக்கமாகும் வரையில் தமதுஆடையை மேலே உயர்த்தமாட்டார்கள்.(அறிவிப்பவர்:அனஸ் (ரலி) நூல்: புஹாரி, முஸ்லிம்)\n11. தவக்கல் (அல்லாஹ்வை சார்ந்திருத்தல்)\nஅல்லாஹ்வின் மீது தவக்கல் என்னும் முழுப்பொறுப்புச்சாட்டும் முறையில் நீங்��ள் முழுமையாக நீங்கள் பொறுப்பு சாட்டினால், பறவைகளுக்கு உணவளிப்பது போன்று அல்லாஹ் உங்களுக்கும் உணவளிப்பான். புறவை காலையில் வயிறு ஒட்டியதாகச் செல்கிறது. மாலையில் வயிறு நிரம்பித் திரும்புகிறது. (அறிவிப்பாளர்: உமர் (ரலி) நூல்: திர்மிதி)\n12. தவ்பா (மன்னிப்பு கோருதல்)\nஎவர் பாவமன்னிப்புக் கோரி, மேலும் நம்பிக்கைக் கொண்டு நற்செயலும் புரிய தொடங்கிவிடுகிறாரோ அத்தகையோரின் தீமைகளை இறைவன் நன்மையாக மாற்றிவிடுவான். (அல் குர்ஆன் 25:70)\n நிச்சயமாக நான், ஒருநாளில் எழுபது முறையைவிட மிக அதிகமாக அல்லாஹ்விடம் பாவம் பொறுத்தருள தேடி, அவனின்பால் பாவமீட்சிப் பெறுகிறேன் என அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: புஹாரி\n13. உயிரினங்கள் மீது அன்பு செலுத்துதல் மற்றும் இரக்கம் கொள்ளுதல்\nநபி (ஸல் ) அவர்கள் விலங்குகளின் முகத்தில் அடிப்பதைபும், முதுகில் சூடு இடுவதையும் தடுத்தார்கள்.(நூல்: திர்மிதி)\nதவறான நடத்தையுடைய பெண் ஒரு நாயைக் கண்டாள். அந்த நாய் தாகம் அதிகரித்து நாக்கு வறண்டு ஒருகிணற்றைச் சுற்றி வந்து கொண்டே இருந்தது. உடனே அவள் தனது காலுறைகளை ஒரு துணியில் கட்டி, கிணற்றில்விட்டு தண்ணீர் எடுத்து, அந்த நாய்க்கு புகட்டினாள். இதன்காரணமாக இறைவன் அவளை மன்னித்தான். நூல்: புஹாரி,முஸ்லிம்\nபுறம் பேசுவதை தவிர்ப்பதன் அவசியம்\nலைலத்துல் கத்ர் இரவு [3]\nரமழானுக்குப் பின் நாம் [4]\nமீலாத் விழா நபி வழியா புது வழியா\n[1] நல்லறம் செய்வோம் நமக்காக\n[2] புறம் பேசுவதை தவிர்ப்பதன் அவசியம்\n[5] உ றவை பேனுதல்\n[6] மீலாத் விழா நபி வழியா புது வழியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t105708p690-topic", "date_download": "2019-07-20T00:50:23Z", "digest": "sha1:BFAOKKBAGLPYDY3FT7JZHBNZEYGKXKWF", "length": 50537, "nlines": 479, "source_domain": "eegarai.darkbb.com", "title": "உலகச் செய்திகள்! - Page 47", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பெண்ணின் முகத்தில் அறைந்த யானை\n» குண்டக்க மண்டக்க கேள்விகள்.\n» சிவனின் உடலில் இருந்து தோன்றிய வீரபத்திரர்\n» ஒளிமயமான வாழ்வு தரும் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில்\n» நான் தாதா இல்லை தாத்தா - ரவுடி வரிச்சியூர் செல்வம் பேட்டி\n» பிரபல இளம் ஜோதிடருடன் ஸ்டாலின் மனைவி ஆலோசனை\n» சச்சின் டெண்டுல்கருக்கு ஹால் ஆஃப் பேம் கவுரவம் வழங்கியது ஐசிசி\n» கதிர்ஆனந்த், ஏ.சி.சண்முகம் ம��ு ஏற்பு\n» டென்வர் விமான நிலையம் - இது நல்லா இருக்கே\n» சேப்பியன்ஸ்: மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு\n» கிரகண ஒளியில் தில்லை நடராஜர் திருக்கோயில்\n» நட்பே துணை இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு\n» தனுஷ் தயாரிக்க விரும்பிய படம்\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:47 am\n» இரவில் துளசி டீ குடிக்கலாம்\n» ‛தங்கத்தாலி இனி கனவாகிவிடுமே'; லோக்சபாவில் தமிழச்சி கவலை\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:30 am\n» விண்டோஸ் டிப்ஸ் சில…………..\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:26 am\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:16 am\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» இஞ்சின் வேகம் இளமையின் வேகம் என் பின்னாலே தொடராதே....\n» சிரிக்காமல் படிக்க வேண்டுமாம்...\n» மனிதனை போன்ற அளவுடைய மிகப்பெரிய ஜெல்லி மீன்\n» ரஷியாவில் மின் கசிவால் 3 அணு உலைகள் செயலிழப்பு\n» காஞ்சி அத்தி வரதர் சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு\n» மாயாவதி சகோதரரின் ரூ.400 கோடி 'பினாமி' சொத்துக்கள் பறிமுதல்\n» `நீட்'டுடன் சேர்த்து `நெக்ஸ்ட்' தேர்வா - கனிமொழி கடும் எதிர்ப்பு\n» சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு வைக்க அறிவுறுத்தக்கூடாது: வங்கிகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்\n» ஏசி இருக்கா.. கார் இருக்கா.. ஐடி கட்றீங்களா.. ஆமாப்பா ஆமா.. அப்ப இனி ரேஷன் ரைஸ் கிடையாது\n» வேலூர் தொகுதியில் வேட்புமனுதாக்கல் நிறைவு - அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி என மும்முனைப் போட்டி\n» தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சரவண பவன் ராஜகோபால் காலமானார்\n» அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் \n» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV\n» 119 வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஈகரை உறவுக்கு வாழ்த்துக்கள்.\n» கோபம் மனதில் இருக்ககூடாது...\n» அன்பு----உலகை இயக்கும் ஒற்றை மந்திரச் சொல் ....\n» இன்றைய கோபுர தரிசனம்\n» இனிய நண்பர் ரமேஷ்குமார் அவர்களின் பிறந்த தினத்தில், அவரை வாழ்த்துவோம்\n» ஜப்பானில் அனிமேஷன் ஸ்டுடியோ ஒன்றில் திடீர் தீ விபத்து: 13 பேர் உயிரிழப்பு...\n» தீர்க்கசுமங்கலியாய் இருக்கும் பாக்கியம் பெற இந்த கோவிலுக்குப்போங்க \n» 47 முதல் 56 வயது வரையிலான பா.ஜனதா எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு\n» அயோத்தியாப்பட்டணம் சார்பதிவாளர் அலுவ��கத்தில் விடிய, விடிய சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார் கணக்கில் வராத ரூ.92 ஆயிரம் பறிமுதல்\n» அத்திவரதர் புகைப்படங்கள் மற்றும் வீடியோ \n» அம்மாவைத் தேடிய குழந்தை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nதென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி\nஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.\nஅடுத்தவவீட்டு கதை நமக்கெதற்கு.....நம்வீட்டுக்கதையை கேளும்>>>>>>>>>>சொல்லும்.\nஇதுபோலத்தான் ஊடகங்கள் வன் முறைகளை படபிடித்து காட்டி அடிக்கடி போட்டு மக்களை வன்முறையை தூண்ட ஊக்கம் கொடுக்கின்றன எனவே வன்முறைகளை குற்ற செயல்களை கண்முன் காட்டாமல் தெரிவிக்காமல் இருப்பதே நல்லதுங்க>>>>\n@சிவனாசான் wrote: இதுபோலத்தான் ஊடகங்கள் வன் முறைகளை படபிடித்து காட்டி அடிக்கடி போட்டு மக்களை வன்முறையை தூண்ட ஊக்கம் கொடுக்கின்றன எனவே வன்முறைகளை குற்ற செயல்களை கண்முன் காட்டாமல் தெரிவிக்காமல் இருப்பதே நல்லதுங்க>>>>\nமேற்கோள் செய்த பதிவு: 1285087\nஉண்மை தான் ஐயா.. நீங்கள் கூறியது ... நாம் எதை அதிகமாக பார்க்கிறோமோ படிக்கின்றோமோ அதை பற்றிய தாக்கங்கள் தான் அதிகமாக இருக்கும் ... ஆனால் இவை எல்லாம் உலகில் நடப்பது என்ன செய்ய ..\nஏதோ ஒரு புத்தகத்தில் படித்த ஞாபகம்(சரியாக ஞாபகம் இல்லை மதன் அவர்கள் எழுதிய மனிதனுக்குள் மிருகம் என்ற நூலாக இருக்கும் ...)... சராசரியாக ஒரு அமெரிக்க குழந்தை கருவில் இருந்து 10 வயதை அடையும் முன்பே பல கொடூரமான சம்பங்களை பார்த்து (தொலைக்காட்சி தொடர், செய்திகள், அங்கே நடக்கும் நிகழ்வுகள்) வளர்கின்றது... அதன் தாக்கம் வளர்ந்த பின் ஆக்ரோஷமானவர்களாகவும் மனநலனில் அதிகமான பாதிப்பை ஏற்படுத்த ஒரு காரணியாக இருக்கின்றது எனவும்..\nசோமாலியாவில் கார் வெடிகுண்டு தாக்குதல்; பலி எண்ணிக்கை 53 ஆக உயர்வு\nசோமாலியா நாட்டின் மொகதி��ு நகரில் நட்சத்திர ஓட்டலில்\nஅரசு அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டினர் வந்து தங்கி செல்வர்.\nஇந்த நிலையில், ஓட்டலின் வெளியே 4 கார் வெடிகுண்டு\nதாக்குதல்கள் நடத்தப்பட்டன. முதலில் 3 வெடிகுண்டு தாக்குதல்கள்\nநடந்த பின் காயமடைந்து சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து\nஇதனை தொடர்ந்து 4வது வெடிகுண்டு தாக்குதலும் நடத்தப்பட்டது.\nஇந்த தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர்.\n17 பேர் படுகாயம் அடைந்தனர் என முதலில் தெரிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில் பலியானோர் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது.\nஇதுபற்றி மூத்த காவல் துறை அதிகாரி உசைன் கூறும்பொழுது,\nஇதனால் பலி எண்ணிக்கை உயர கூடும் என அச்சம் தெரிவித்துள்ளார்.\nஅரசு அதிகாரிகளை இலக்காக கொண்டு நடந்த இந்த கார் வெடிகுண்டு தாக்குதல்களுக்கு அல் ஷபாப் என்ற இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் குழுவானது பொறுப்பேற்றுள்ளது.\nரோட்டில் செல்லும் வாகனங்களை நிறுத்தி இன்ப அதிர்ச்சி தரும்\nஅபுதாபி போலீசார்: வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி\nஅபுதாபியில் குறிப்பிட்ட வாகனங்களை தடுத்து நிறுத்தும்\nரோந்து போலீசார், அவர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக பரிசு\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகர் அபுதாபியில், ரோந்து\nசெல்லும் போலீசார் அவ்வப்போது குறிப்பிட்ட\nசில வாகனங்களை தடுத்து நிறுத்துகின்றனர். வாகன ஓட்டிகள்\nஎன்னவோ, ஏதோ, அபராதம் விதிக்கப்போகிறார்களோ என்று\nபயந்து பார்த்தால், ரோந்து வாகனத்தில் வரும் போலீசார்,\nஅவர்களுக்கு பரிசு தந்து பாராட்டுகின்றனர்.\nஅதாவது, பாதுகாப்பாக வாகனங்களை இயக்குபவர்களை\nபோலீசார் ஊக்குவித்து வருகின்றனர். பாதுகாப்பான பயணத்தை\nஉறுதி செய்யும் வகையில் அனைத்து நடைமுறைகளையும்\nபின்பற்றும் வாகன ஓட்டிகளை இந்த ரோந்து போலீசார் பரிசு\nஇந்த ரோந்து படையினர், ‘ஹேப்பி பேட்ரோல்’ என்று\nஅழைக்கப்படுகின்றனர். கடந்த 2016ம் ஆண்டு முதல் அபுதாபி\nகாவல்துறையில் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.\nபோக்குவரத்து போலீசார் என்றால், வாகன ஓட்டிகளுக்கு\nஅபராதம் விதித்து, அவர்களை மிரட்டுவது போன்றவை மட்டும்\nநன்றாக ஓட்டுபவர்களை பாராட்டுவதும் கூட ஒரு வகையில்\nசிறப்பான நடவடிக்கைதான் என்கின்றனர் போலீசார்.\nவாகனங்களுக்கு இடையே சரியான இடைவெளி, சீட் பெல்ட்\nஅணிந்திருப்பது, சாலைகளில் திரும்பும்போது சமிக்ஜை\nஎழுப்புவ���ு, சரியான வேகத்தில் வாகனங்களை இயக்குவது\nஉள்ளிட்டவற்றை பின்பற்றுவோர் சரியான ஓட்டுனராக ரோந்து\nஅதுபோன்ற ஓட்டுனர்களுக்கு இந்த பரிசு வழங்கப்படுகிறது.\nஇது தொடர்பாக அபுதாபியில் வசிக்கும் இந்தியரான தீபக்\n, “எனது காரை நிறுத்திய போலீஸ் அதிகாரி, பாதுகாப்பாக\nவாகனத்தை ஓட்டுவதற்கு நீங்கள் ஒரு உதாரணம் என கூறிய\nபோது நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். என்னை பாராட்டி\nஎனக்கு சான்றிதழ் வழங்கினார்கள்” என்றார்.\n* வங்காளதேசத்தில் அடுத்த மாதம் (டிசம்பர்) 30-ந் தேதி பொது தேர்தல்\nநடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது\n* ஆஸ்திரேலியாவில் விற்பனை செய்யப்படும் ஸ்ட்ராபெரி\nபழங்களுக்குள் ஊசியிருப்பது கடந்த செப்டம்பர் மாதம்\nஇது தொடர்பாக 100-க்கும் மேற்பட்ட புகார்கள் எழுந்தன.\nஇது குறித்து நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்ட விசாரணையில்\n50 வயது பெண்ணை போலீசார் கைது செய்தனர்.\nஅவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு\n10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.\n* அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ\nசவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை\nஅப்போது அவர் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி\nகொலையில் தொடர்புடையவர்களை கைது செய்து நீதியின்\nமுன் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.\n* அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 3 இடங்களில்\nபற்றி எரியும் காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு\nவீரர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள்.\nஇதற்கிடையில் கட்டுத்தீயில் சிக்கி உயிர் இழந்த 6 பேரின்\nஉடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் காட்டுத்தீயால்\nபலியானவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்து இருக்கிறது.\n* எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவுக்கு தெற்கே சக்காரா\nஎன்ற இடத்தில் பிரமிட் அருகே ஒரு கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதில் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய 12-க்கும் மேற்பட்ட\nபூனைகளின் மம்மிகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.\n@சிவனாசான் wrote: இதுபோலத்தான் ஊடகங்கள் வன் முறைகளை படபிடித்து காட்டி அடிக்கடி போட்டு மக்களை வன்முறையை தூண்ட ஊக்கம் கொடுக்கின்றன எனவே வன்முறைகளை குற்ற செயல்களை கண்முன் காட்டாமல் தெரிவிக்காமல் இருப்பதே நல்லதுங்க>>>>\nமேற்கோள் செய்த பதிவு: 1285087\nஉண்மை தான் ஐயா.. நீங்கள் கூறியது ... நாம் எதை அதி���மாக பார்க்கிறோமோ படிக்கின்றோமோ அதை பற்றிய தாக்கங்கள் தான் அதிகமாக இருக்கும் ... ஆனால் இவை எல்லாம் உலகில் நடப்பது என்ன செய்ய ..\nஏதோ ஒரு புத்தகத்தில் படித்த ஞாபகம்(சரியாக ஞாபகம் இல்லை மதன் அவர்கள் எழுதிய மனிதனுக்குள் மிருகம் என்ற நூலாக இருக்கும் ...)... சராசரியாக ஒரு அமெரிக்க குழந்தை கருவில் இருந்து 10 வயதை அடையும் முன்பே பல கொடூரமான சம்பங்களை பார்த்து (தொலைக்காட்சி தொடர், செய்திகள், அங்கே நடக்கும் நிகழ்வுகள்) வளர்கின்றது... அதன் தாக்கம் வளர்ந்த பின் ஆக்ரோஷமானவர்களாகவும் மனநலனில் அதிகமான பாதிப்பை ஏற்படுத்த ஒரு காரணியாக இருக்கின்றது எனவும்..\nமேற்கோள் செய்த பதிவு: 1285091\nமேலும் மேலும் வன்முறையை தூண்ட கூடும். மேலும் நேரடி ஒளிபரப்பு குற்றவாளிகள் சுதாரித்துக் கொள்ளக் கூடும்.\nஇது பாம்பே வன்முறை தாக்குதலின் நடந்தது.\nஏமன் போர் - பலி 149 ஆக உயர்வு\nஏமனில் நடந்து வரும் போர் காரணமாக நேற்று\nஏமன் நாட்டின் வடக்குப்பகுதியில் அல்கொய்தாவினரும்,\nதெற்கே ஈரான் ஆதரவு பெற்றஹூதி புரட்சி படையினரும்\nஅதிபருக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர்,.\nஇந்நிலையில் நேற்று ஏமனின் மிகப்பெரிய நகரங்களில்\nஒன்றும், செங்கடல் துறைமுக நகருமான ஹொதய்தா\nகடந்த 4 ஆண்டுகளாக புரட்சியாளர்கள் வசம் இருக்கிறது.\nஇந்த நகரை அவர்களிடம் இருந்து மீட்க அதிபர் ஆதரவு\nபடையினர் கடுமையாக சண்டையிட்டு வருகின்றனர்.\nஇந்த சண்டையில் கடைசியாக கிடைத்த தகவலின்படி\n110 கிளர்ச்சியாளர்கள், அதிபர் ஆதரவு படையினர் 32 பேர்\nமற்றும் அப்பாவி மக்கள் 7 பேர் என 149 பேர் இந்த போரில்\nபலியானதாக முதற்கட்ட தகவல் வெளியுள்ளது.\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன், பத்திரிகையாளர்\nகூட்டத்தில் விவாதம் செய்ததால், வெளியேற்றப்பட்ட,\nசி.என்.என்., பத்திரிகை நிருபர் ஜிம் அகோஸ்டா, வெள்ளை\nமாளிகையில் நடக்கும் நிருபர் கூட்டங்களில் பங்கேற்க,\nஅந்நாட்டு நீதிமன்றம் தற்காலிக அனுமதி அளித்துள்ளது.\nகம்யூட்டர் பயன்படுத்தாத ஜப்பான் அமைச்சர்\nயுஎஸ்பி டிரைவ் பற்றிய கேள்விக்கு பதிலளித்த,\nமுறைகேடு குற்றச்சாட்டுக்கு உள்ளான ஜப்பானிய அமைச்சர்\nஒருவர், தான் கம்யூட்டரே பயன்படுத்துவதில்லை என\nசைபர் பாதுகாப்பு துணை தலைவரும், 2020ம் ஆண்டு\nடோக்கியோவில் நடக்க உள்ள ஒலிம்பிக் மற்றும்\nபாராலிம்பிக் விளையாட்���ு துறை அமைச்சருமாக\nஇருப்பவர் யோஷிடாகா சகுரதா (68).\nஜப்பான் அணுசக்தி நிலையங்களில் யுஎஸ்பி டிரைவ்கள்\nஜப்பான் பார்லி.,யில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.\nஇதற்கு பதிலளித்த யோஷிடாகா, நான் எனது 25 வது வயது\nமுதல் எனது துறை ஊழியர்களுக்கும், செயலாளர்களுக்கு\nஅறிவுறுத்தல் மட்டுமே வழங்கி வருகிறேன்.\nநானாக கம்யூட்டர்களை பயன்படுத்தியதில்லை என\nயோஷிடாகாவின் இந்த பதிலால் அதிருப்தி அடைந்த\nஎதிர்க்கட்சிகள், கம்யூட்டர்களையே தொடாத ஒருவர்\nசைபர் பாதுகாப்பு கொள்கைகளுக்கு பொறுப்பாளராக\nஇருப்பது நம்ப முடியாததாக உள்ளது என\nஇது போன்று பொறுப்பற்ற முறையில் பதிலளிக்க\nஅவருக்கு வெட்கமாக இல்லையா என பலரும்\nயோஷிடாகாவை சமூக வலைதளங்களில் கடுமையாக\nசைபர் பாதுகாப்பு துறை துணை தலைவராக யோஷிடாகா\nமாற்றப்பட்டு ஒரு மாதம் மட்டுமே ஆகிறது.\nசமீபத்தில் நடந்த தேர்தலில் பிரதமர் ஷின்சோ அபேயின்\nகட்சி மீண்டும் தேர்வானதை அடுத்து அமைச்சரவை மாற்றி\nஅமைக்கப்பட்ட போது தான் யோஷிடாகா சைபர் பாதுகாப்பு\nதுறை பொறுப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\n@ayyasamy ram wrote: சி.என்.என்., நிருபருக்கு அனுமதி\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன், பத்திரிகையாளர்\nகூட்டத்தில் விவாதம் செய்ததால், வெளியேற்றப்பட்ட,\nசி.என்.என்., பத்திரிகை நிருபர் ஜிம் அகோஸ்டா, வெள்ளை\nமாளிகையில் நடக்கும் நிருபர் கூட்டங்களில் பங்கேற்க,\nஅந்நாட்டு நீதிமன்றம் தற்காலிக அனுமதி அளித்துள்ளது.\nமேற்கோள் செய்த பதிவு: 1286063\nநிதிமன்றம் அனுமதி தந்து விட்டால் மட்டும் நிருபரால் வெள்ளை மாளிகையில் நுழைந்து எளிதில் நியூஸ் சேகரித்து வந்து விட சாத்தியம் உள்ளதா\nபழமையான இந்து கோவிலுக்கு ராம்நாத் கோவிந்த் சென்றார்\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அரசுமுறை பயணமாக வியட்நாம் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கு சென்றுள்ளார். தற்போது வியட்நாமில் இருக்கும் அவர் நேற்று அங்குள்ள குவாங் நாம் மாகாணத்துக்கு உட்பட்ட டய் பு கிராமத்துக்கு அருகே உள்ள பழமையான இந்து கோவிலுக்கு சென்றார். அங்கு அவர் தனது வருகையின் நினைவாக மரக்கன்று ஒன்றையும் நட்டார்.\nஇந்திய கலாசாரம் மற்றும் பண்பாட்டை பிரதிபலிக்கும் ‘என் மகன்’ கோவில் காம்ப்ளக்ஸ் என அழைக்கப்படும் இந்த கோவிலில் கிருஷ்ணர், விஷ்ணு மற்றும் சிவன் சிலைகள் நிறுவப்பட்டு உள்ளன. கி.பி. 4 மற்றும் 14-ம் நூற்றாண்டுக்கு இடையே சம்பா பேரரசர்களால் கட்டப்பட்ட இந்த கோவில் தற்போது பாழடைந்து காணப்படுகிறது.\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் வருகையையொட்டி அந்த கோவிலில் பல்வேறு கலாசார நிகழ்ச்சிகள் நடந்தது. இந்த நிகழ்ச்சிகளை பார்வையிட்ட ராம்நாத் கோவிந்த், அவற்றை ஏற்பாடு செய்தவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். இந்த தகவல்களை வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டு உள்ளார்.\nஇந்திய கலாசாரம் மற்றும் பண்பாட்டை பிரதிபலிக்கும் ‘என் மகன்’ கோவில் காம்ப்ளக்ஸ் என அழைக்கப்படும் இந்த கோவிலில் கிருஷ்ணர், விஷ்ணு மற்றும் சிவன் சிலைகள் நிறுவப்பட்டு உள்ளன. கி.பி. 4 மற்றும் 14-ம் நூற்றாண்டுக்கு இடையே சம்பா பேரரசர்களால் கட்டப்பட்ட இந்த கோவில் தற்போது பாழடைந்து காணப்படுகிறது.\nநம் இந்து கடவுள் வியட்நாமில்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ�� நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://spggobi.blogspot.com/2011/09/blog-post.html", "date_download": "2019-07-20T01:14:05Z", "digest": "sha1:5WNH5C7IGQUY2WUDZLDCKHLNDE6GS2PS", "length": 12619, "nlines": 143, "source_domain": "spggobi.blogspot.com", "title": "பாலைவெளியில் பதியும் சுவடுகள்", "raw_content": "\nநான் வாழ்ந்த நிமிடங்களை வாசிக்கவும்... வாழும் நிமிடங்களை ரசிக்கவும்... வாழப்போகும் நிமிடங்களை நேசிக்கவும்...\nநிஜங்கள் எழுதாத மொழியொன்றின் விம்பமாய்\nவீண் அவஸ்தைகள் இல்லாத வெளியில்\nதொலைவுகள் பிரிக்காத, விசாக்கள் விலக்காத\nகாலங்கள் நிறுத்தாத, இரவுகள் துரத்தாத\nமெய்நிகர் வாழ்வின் மிதமான சுகம் நிறையும்,\nஉன் அனுமதியின்றி உன்னை காதல் செய்யும்\nசூரியச் சுற்றுகையின் விடியல்கள் தாமதிக்கும்\nகாதலால் கனவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றாய்….\nஉன் அனுமதியின்றி உன்னை காதல் செய்யும்\nதொலைநோக்கி - பிறந்த கதை\nஇன்றையதினத்துடன் (25-08-2009) வானியலின்தந்தைகலீலியோகலிலிதொலைநோக்கிஎன்றஅரியபொருளைகண்டுபிடித்து 400 வருடங்கள்பூர்த்தியாகின்றன. அதன்நினைவாக, கலீலியோகலிலியின்தொலைநோக்கிகண்டுபிடிப்புமற்றும்அதனைத்தொடர்ந்தவானியல்சாதனைகள்தொடர்பில்ஒருகட்டுரைஎழுதலாம்என்றுதோன்றியது. 1609ஆம்ஆண்டில்கலீலியோஎன்றவானியலாளர்தொலைநோக்கிஒன்றைஉருவாக்கிப்பயன்படுத்தியதன் 400ஆவதுஆண்டுகொண்டாட்டமாகஇந்தஆண்டு (2009) சர்வதேசவானியல்ஆண்டாகபிரகடனப்படுத்தப்பட்டுள்ளநிலையில், இந்தகட்டுரைபயனுள்ளதாகஅமையும்எனஎதிர்பார்க்கின்றேன்.\n1608 ஆம்ஆண்டிலேயேதொலைநோக்கிகள்உருவாக்கப்பட்டபோதிலும்கலீலியோதான்நல்லதிறனுடையதொலைநோக்கிகளைஉருவாக்கினார். கலீலியோதொலைநோக்கிகளைஉருவாக்கியதோடுநிற்கவில்லை. அதைக்கொண்டுவானைஆராயமுற்பட்டார். வானில்நம்கண்ணால்பார்க்கக்கூடியபூமியின்துணைக்கோளானசந்திரனில்தொடங்கி, பிறகோள்கள், நட்சத்திரங்கள், வானில்பறக்கும்எரிகற்கள்எனஅனைத்தையும்கவனிக்கத்தொடங்கினார். கவனித்ததோடுநில்லாதுஅவைசெல்லும்பாதைகளைகுறிக்கத்தொடங்கினார். கலீலியோவுக்குமுன்னதாகஐரோப்பாவில்அதிகம்வானியல்ஆராய்ச்சிகள்நடந்ததில்லை. எனவே, கலீலியோவைவானியலின்தந்தைஎன்றுசொல்வதில்தவறுஒன்றுமில்…\nதமிழ் இலக்கிய ஆய்வுலக முன்னோடி- பேராசிரியர். க. கைலாசபதி\nபேராசிரியர்.க. கைலாசபதியின் 27ஆவது நினைவுநாள் இன்று (06-12-2009) அனுஷ்டிக்கப்படுகின்றது. பழைமை பேசிகளின் ஆதிக்கத்தில் இருந்த தமிழ் இலக்கியங்களை மார்க்சிய நோக்கில் ஆராய்ந்து ஒரு புதுப்பாதையைத் தமிழுக்கு வகுத்தவர் க.கைலாசபதி. சர்வதேச அரங்கில் இவரின் ஆய்வுமுறையின் செல்வாக்கு பரவலானது. சங்க இலக்கியங்கள் யாவும் வாய்மொழி இலக்கியங்கள் எனவும், சங்க இலக்கியங்கள் வீரநிலைக்காலம் சார்ந்தது எனவும் இவர் ஆய்வுகளின் ஊடாக வெளிப்படுத்தினார். இலக்கியத் துறை, இதழியல் துறை மற்றும் கல்வித் துறையில் இவருடைய பங்கு அளப்பரியதாகும். கைலாசபதி அவர்கள் மறைந்து 28வருடங்கள் ஆகிவிட்டன. அவரைப் பற்றியும், அவரது எழுத்துப் பணி பற்றியும் பல ஆய்வுக்கட்டுரைகள் பல்வேறு மட்டங்களிலும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இருப்பினும், கைலாபதி பற்றியதான வாழ்க்கை வரலாற்றை பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பமாக இதனை பயன்படுத்திக் கொள்கின்றேன்.\nபேராசிரியர் கைலாசபதியின் தந்தை இளையதம்பி கனகசபாபதி மலேசியாவில் பணிபுரிந்தவர். க.கைலாசபதி மலேசியாவில் கோலாலம்பூரில் 05.04.1933 அன்று பிறந்தார். இவரின் தாயின் பெயர் தில்லைநாயகி நாகமுத்து. தமது ஆரம்பக் கல்வ…\nதீண்டாத வசந்தம் - மனதை தீண்டிய நாவல்\nவாழ்க்கையின் தீவிரமான வாசகனாக மாறிவிடும் பொழுதுகளில் எங்களுக்குள் கேள்வியை எழுப்பிவிடுகின்ற பல நூல்கள் உறக்கங்களை கொள்ளை கொண்டு மறையாமல் தொடரும் நினைவுகளாய் நிலைகொண்டு விடுகின்றன.\nரூத் தனது சிட்டுக்குருவிக்கு சொல்வது போல் ‘அவள்நினைவு, போராட்டத்திலேஓய்வெடுத்துக்கொண்டிருக்கின்றது’. தீண்டாத வசந்தத்தை ஒரு முறை வாசித்தவர்கள் கூட நிலாத்திண்ணையில் தொடங்கி ஆந்திரா முழுவதும் சுற்றி வந்து, எல்லண்ணாவில் தொடங்கி ஜெசி வரை எவரையும் மறக்க மாட்டார்கள். முதன் முதலாக 2005 ஆம் ஆண்டு என் நண்பர் ஒருவர் எனக்கு இந்த நூலை பரிந்துரைத்தார். இரவலாக வாங்கி அந்த நாவலை இரண்டு நாட்களுக்குள் வாசித்துவிட்டு உடனே எனக்கான பிரதியை வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டேன். அதன் பின்னர் பலருக்கு அந்த நாவலை வாசிப்பதற்கும் பரிந்துரைத்துள்ளேன். பல நாட்கள் நாங்கள் இருவரும் அந்த நாவலை பற்றி விவாதித்திருக்கின்றோம். அப்போது, தீண்டாத வசந்தம் நாவல் என்பது ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தின் அவலங்களை சித்திரிக்கும் ஒரு கதை என்பதாக மட்டுமே அறிந்து வைத்திருந்தோம். அந்த காலக்கட்டத்தில் நாங்கள் ஆரம்பித்த பயில்நிலம் என்ற சஞ்சிகையின் வாசகமாக நாங்கள் இணங்க…\nதினம் வாசித்த பல வலைப்பதிவுகளின் பிரதிபலிப்பாய் எனக்கான வலைப்பதிவை எழுதி வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2017/11/18-830.html", "date_download": "2019-07-20T02:06:51Z", "digest": "sha1:XI2LTKIVELXJFGGABSTQ5R6PGSOEEEAG", "length": 20895, "nlines": 227, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: அதிராம்பட்டினத்தில் 18 மி.மீ மழை பதிவு ~ காலை 8.30 மணி நிலவரம்", "raw_content": "\nமின்கம்பி அறுந்து விழுந்து 6 ஆடுகள் பலி ~ மயிரிழைய...\nபூச்சி கட்டுப்பாடு: அதிரை அருகே விவசாயிகளுக்கு கல்...\nஅதிராம்பட்டினத்தில் 41.20 மி.மீ மழை பதிவு \nபேராசிரியர் நியாஸ் அகமது திருமணம் ~ பிரமுகர்கள் வா...\n'மிலாது நபி' தினத்தை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில்...\nதஞ்சை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் அறிவ...\nதுபாய் போலீசாரின் அன்புடன் எச்சரிக்கும் குறுஞ்செய்...\nசவுதியில் வெளிநாட்டு ஊழ��யர்களை வேலைக்கு அமர்த்தும்...\nதுபையில் காருக்குள் நடப்பதை போலீசார் கண்காணிக்கும்...\nதுபையில் சம்சுல் இஸ்லாம் சங்கம் (SHISWA) நடத்தும் ...\nவெளிநாட்டு இந்தியர்கள் PIO அட்டைகளை OCI அட்டைகளாக ...\nஓமனில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பெண்கள் தீயில் கர...\nதுபையில் 2 நாள் இஸ்லாமிய மாநாட்டு நிகழ்ச்சிகள் ~ ப...\nஅதிரை ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் புதிதாக பொதுநல மருத்து...\nஅமீரக கொர்பக்கான் துறைமுகம் அருகே 16 மீட்டர் நீளமு...\nஅமீரகத்தில் டிசம்பர் மாத சில்லரை பெட்ரோல் விலை உயர...\nஅபுதாபியில் 4 நாட்களுக்கு இலவச பார்க்கிங் அறிவிப்ப...\nடெல்லியில் கன்னத்தில் அறைந்து கொண்ட பயணியும், விமா...\nநண்பரை அவமதித்து வாட்ஸப் செய்தி அனுப்பிய பெண்ணுக்க...\nதுபையில் இருந்து மும்பை வந்த பயணிகளை கதறவிட்ட ஏர் ...\nஅமீரக தேசிய தின கொண்டாட்டத்தில் போக்குவரத்து விதிம...\nஅதிராம்பட்டினம் தனலட்சுமி வங்கி 91 ஆம் ஆண்டு விழா ...\nதுபையில் 4 நாட்கள் பார்க்கிங் இலவசம் ~ மெட்ரோ-டிரா...\nதுபையில் சம்சுல் இஸ்லாம் சங்கம் (SHISWA) நடத்தும் ...\nஅமீரக தேசிய தினத்தை முன்னிட்டு சுமார் 1500 கைதிகள்...\nஅதிரை பகுதியில் ரயில் தண்டவாளம் அமைக்கும் பணி தீவி...\nஅதிராம்பட்டினத்தில் 7.50 மி.மீ மழை பதிவு ~ காலை 8....\nஅதிரை மீன் மார்க்கெட்டுக்கு தாளன் சுறா மீன்கள் வரத...\nஅபுதாபி விமான நிலையத்தில் 1/2 மணி நேரத்தில் 4 நாட்...\nஒருவரின் வயிற்றில் இருந்து 5 கிலோ இரும்பு உள்ளிட்ட...\nஷார்ஜாவில் 4 நாட்கள் இலவச பார்க்கிங் அறிவிப்பு\nஇந்தோனேஷியா பாலி தீவில் எரிமலை சீற்றம் ~ 445 விமான...\nதுபையில் மணிக்கு 5 திர்ஹம் கட்டணத்தில் கார்கள் வாட...\nதஞ்சை அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு (படங்கள்...\nபட்டுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் போக்குவ...\nஅதிராம்பட்டினத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பி...\nஷார்ஜாவில் பஸ் கட்டணம் கூடுதலாக 1 திர்ஹம் உயர்வு \nஅதிரையில் புஸ்ரா ஹஜ் சர்வீஸ் நிறுவனர் வஃபாத் (மரணம...\n22 வயது பெண் 13 வயது நினைவுக்கு திரும்பி அவதி\nM.M.S பஷீர் அகமது மறைவு ~ தமிழக டிஜிபி டி.கே ராஜேந...\nஅபுதாபியில் டிச.1 முதல் 500 திர்ஹத்திற்கான போக்குவ...\nதுபையில் குப்பை போடுவதற்கும் இனி கட்டணம்\nஅதிராம்பட்டினம் ரயில் நிலைய கட்டுமானம் ~ தண்டவாளம்...\nபகலில் எரியும் ~ இரவில் எரியாது \nதஞ்சையில் ரூ.150 கோடியில் பல்நோக்கு உயர் சிறப்பு ம...\nகாட்டுப்பள்ளித் திடலில் களைகட்டும் காய்கறித் திருவ...\nசவுதியில் வரும் 2018 ம் ஆண்டு முதல் வெளிநாட்டினருக...\n3 வயதில் திருமணம் முடிக்கப்பட்ட சிறுமிக்கு 17 வயதி...\nதிருச்சி மாநாட்டுக்கு அதிரையில் இருந்து தமாகாவினர்...\nஎகிப்தில் பயங்கரவாத தாக்குதலில் 305 பேர் மரணம் (பட...\nஅமீரகத்தில் எதிஸலாத் புதிய மலிவு கட்டண டேட்டா பேக்...\nஅபுதாபியில் நடந்த ரத்ததான முகாம் (படங்கள்)\nஅதிராம்பட்டினத்தில் முஸ்லீம் லீக் கட்சி ஆலோசனைக் க...\nஅதிரையில் புதிதாக துரித உணவகம் திறப்பு (படங்கள்)\nதுபாயில் சம்சுல் இஸ்லாம் சங்கம் (SHISWA) 3 ம் ஆண்ட...\nஅதிராம்பட்டினத்தை தலைமை இடமாகக் கொண்டு தாலுகா அமைக...\nஅதிராம்பட்டினத்தில் TNTJ சார்பில் தெருமுனைப் பிரசா...\nபட்டுக்கோட்டையில் எம்.எல்.ஏ சி.வி சேகர் தலைமையில் ...\nஅதிராம்பட்டினத்தில் மரக்கன்றுகள் நடும் பணியில் தன்...\nஅதிராம்பட்டினத்தில் அதிமுகவினர் வெடி வெடித்து உற்ச...\nஜித்தா வெள்ளத்தில் சிக்கிய சவுதி முதியவரை காப்பாற்...\nகுவைத்தில் 2 முறை போக்குவரத்து விதி மீறும் வெளிநாட...\nஅமீரகத்தில் 14 ஆண்டுகள் பிரிவுக்குப் பின் தந்தையுட...\nநீரா பானம் தயாரிக்க அனுமதி அளிக்க கோரிக்கை\nடின்களில் பதப்படுத்தப்பட்ட உணவுகளின் தீங்கு குறித்...\nஅமீரக கொர்பக்கான் வெள்ளத்தில் அடித்துச் செல்லபட்ட ...\nஅமீரகத்தில் தனியார் நிறுவனங்கள் விடுமுறை அறிவிப்பு...\nஅமீரகத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்ட தொழிலாளி மண...\nஅதிராம்பட்டினத்தில் ரேஷன் கடைகள் முன்பாக திமுகவினர...\nஅமீரக புஜைராவில் போக்குவரத்து அபராதம் 50% தள்ளுபடி...\nதுபை விமான நிலையத்தில் கூரியர் உணவு சேவை துவக்கம்\nசவுதியில் பலத்த மழை வெள்ளத்தால் பள்ளி கல்லூரிகளுக்...\nதுபையில் 3 நாள் SUPER SALE எனும் தள்ளுபடி விற்பனை ...\nமரண அறிவிப்பு ~ ஏ. நெய்னா முகமது அவர்கள்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி அப்துல் ஹமீது (வயது 88)\nஅதிராம்பட்டினத்தில் நாளை மறுதினம் (நவ.22) மின்தடை ...\nஅமீரகத் திருமண ஒப்பந்தங்களும், மணமுறிவுகளும் - புள...\nவேகத்தை கட்டுப்படுத்த சிவப்பு நிறத்தில் துபாய் ஷேக...\nமரண அறிவிப்பு ~ காதர் சுல்தான் (வயது 65)\nஅதிராம்பட்டினத்தில் அதிகாலையில் கடும் பனிப்பொழிவு ...\nரயில் மோதி 2 யானைகள் பலி (படங்கள்)\nஆஸ்திரேலியா அருகே கடலுக்குள் சக்தி வாய்ந்த நிலநடுக...\nஅதிராம்பட்டினத்தில் வீணாகும் குடிநீர் (படங்கள்)\nஆஸ்த���ரேலியாவில் முங்கோ மனிதன் (படங்கள்)\nஅமீரக கொர்பக்கான் வெள்ளத்தில் சிக்கிய இந்திய மாணவர...\nசவுதியில் ஜன.1 முதல் பெட்ரோல் விற்பனை மீது 5% VAT ...\nதஞ்சையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா ~ விளையாட்டுப...\nஷார்ஜாவில் தாழ்வான பகுதியில் பறந்த விமானத்தால் பரப...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஜொஹ்ரா அம்மாள் (வயது 55)\nஇணையதள நடத்துனர்களுக்கு ~ முக்கிய அறிவிப்பு\nஅமீரக கொர்பக்கான் வெள்ளத்தில் சிக்கிய இந்தியரை காண...\nதுபாயில் நடந்த கிரிக்கெட் போட்டியில் ரன்னர் பட்டம்...\nஅமீரகத்தில் தாயின் கவனக்குறைவால் தெருவில் சுற்றித்...\nஓமனில் மழையால் சாலைகளில் வெள்ளப் பெருக்கு\nஅஜ்மானில் போக்குவரத்து அபராதம் 50% தள்ளுபடி அறிவிப...\nஜெர்மனியில் 20 ஆண்டுகளுக்கு முன் காணமல் போன கார் க...\nஓமனில் உலகின் மிகப்பெரும் தாவரவியல் பூங்கா (படங்கள...\nஓமனில் 47 வது தேசிய தினம் ~ 257 கைதிகள் விடுதலை \nஅதிரையில் புதிதாக போடப்பட்ட தார் சாலையில் திடீர் ப...\nஅதிரையில் பெட்டிக்கடை பூட்டை உடைத்து திருட முயற்சி...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nஅதிராம்பட்டினத்தில் 18 மி.மீ மழை பதிவு ~ காலை 8.30 மணி நிலவரம்\nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், நேற்று செவ்வாய்கிழமை இரவில் அவ்வப்போது விட்டுவிட்டு பெய்த மழை இன்று (நவ.08) புதன் கிழமை அதிகாலை வரை நீடித்தது.\nஇன்று (நவ.08) புதன் கிழமை காலை 8.30 மணி நேர நிலவரப்படி அதிராம்பட்டினத்தில் 18 மி.மீ மழை பதிவாகியது. தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக நெய்வாசல் தென்பதியில் 32.40 மி.மீ, பட்டுக்கோட்டையில் 14 மி.மீ, பேராவூரணியில் 12.80 மி.மீ, மதுக்கூரில் 16 மி.மீ மழை பதிவாகியது.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2010/07/blog-post_6743.html", "date_download": "2019-07-20T00:53:19Z", "digest": "sha1:GKIPNWNMGYVPEN7UIRTLEW2M7VIVRUUK", "length": 47679, "nlines": 659, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: ஆடிப் பிறப்பும் ஆயிரம் பெரியாரும்..", "raw_content": "\nஆடிப் பிறப்பும் ஆயிரம் பெரியாரும்..\nகாலையிலிருந்து வீட்டில் மனைவி கொடுத்த ரோதனை பெரிய கொடுமை.\nநேரத்துக்கு குளிக்கணுமாம்..மாமிசம் சாப்பிடக் கூடாதாம்.. கூழ் படைச்சிட்டு தான் அலுவலகம் போகணுமாம்..\nஐயோ சாமி.. தாங்க முடியல.\nஇறந்தவர்களுக்குப் படைப்பதும் இன்றைய நாளின் முக்கியமான ஒரு சடங்காம்.\nகாலையிலேயே ஒரு Half boiled egg சாப்பிட்டிட்டு தான் அடுத்தவேலை.\nகணினியில் பத்தரை வரை இருந்திட்டுத் தான் குளிக்கவே போனேன்.\nஎனக்கென்றால் ஆடிப் பிறப்பென்றால் கூழ் மட்டும் தான் ஞாபகம் வரும். ஆனால் மனைவியின் மனசை ஏன் நோகடிப்பான் என்று குளிச்சிட்டு அலுவலகம் வரமுதல் படைத்திட்டு வரலாம் என்று சொன்னேன்.\nநமது மாமனார்(மனைவியின் தந்தையார்) முன்பே காலமானவர் என்பதால் அவருக்கும் சேர்த்தே படைக்கவேண்டும் என்று அவரது படத்தையும் பூஜையறையில் வைத்தே படையலிட்டோம்.\nஅதற்குள் இப்போது தனது மழலையில் நிறையவே பேசுகிற என் புத்திர சிகாமணி ஒரு நீயா நானாவே நடத்தி முடித்தான்..\n\"ம்ம்\" - வேறென்ன சொல்வது\n\" - அவன் தன் மழலையில் புறாக் கோயில் என்று சொல்வது பம்பலப்பிட்டியில் உள்ள வஜிராப் பிள்ளையார் கோயில்.அங்கே புறாக்கள் அதிகமாக இருப்பதால் எப்போதாவது கோயில் போகும் வேளையில் மனைவிக்காக கும்பிட்டுவிட்டு நாங்கள் மகனோடு சேர்ந்து புறாக்களுக்கு பொரி,அரிசி,சோளம் போடுவது வழக்கம்.\nநல்லகாலம் மனைவி படையலுக்காக கூழோடு வந்ததால் அந்த பேட்டி முடிந்தது.\nபொதுவாக வீட்டில் மகன் தன் இரண்டரை வயது மழலையில் எது கேட்டாலும் நாங்கள் முடியுமானவரை பதில் சொல்லி விளங்கப்படுத்துவது வழக்கம். சின்ன வயதிலேயே அவனைக் கேள்வி கேட்கவிடாமல் மடக்கி,அடக்கினால் அதுவே பிற்காலத்தில் அவர்களை அறிவு வளர்ச்சி குறைந்தவர்களாக மாற்றிவிடும்.\nகளைப்போடு வருகையில் தொல்லையாக இருந்தாலும் கூட இந்த ஒரு விடயத்தில் நான் மிகக் கவனம்.\nஇந்தப் படம் சும்மா கரண்டிக்காக .. இதை விட நல்லாவே சமைப்பா என் இல்லாள் ;)\nகூழ் ஒரு பாத்திரத்தில் விட்டு அதற்குள் ஒரு கரண்டி வேறு.\n\"ம்ம்.. அப்பாவும் தான்\" என்றார் மனைவி.\n\"விவேக் ஒரு படத்தில் சொல்வார்.. ஞாபகம் இருக்கா\nஆடிக் கூழைப் பற்றி விவேக் என்ன சொன்னார் என்று யோசித்துக் கொண்டே மனைவி விளக்கேற்றினார்.என்னை ஊதுபத்தியைப் பற்றவைக்குமாறு கூறினார்.நெருப்பை ஏற்றி ஊதி அணைத்து ஊதுபத்தி ஸ்டாண்டில் வைக்க செல்கிற நேரம்,\n\"அந்த வாழைப்பழத்தில் குத்துங்கப்பா\" என்றார்.\n\"அடி பாவி.. இதைப் பற்றியும் சொல்லியிருக்காரே விவேக்\" என்று சொல்லிக் கொண்டே வாழைப்பழத்தில் குத்தினேன்.\nஅடுத்ததாக சாமிகளுக்கு தனியாக ஒரு கிண்ணத்தில் நீர்.மாமனாரின் படத்துக்கு முன்னால் தனியான ஒரு குவளையில் நீர். மனதுக்குள் சிரித்துக் கொண்டேன்.\nவணங்கி முடித்து அறைக்கு வெளியே வந்தவுடன் அவசரமாகக் கதவை மூடினார் மனைவி.\nஏன் என்று பார்வையால் பார்க்க, படைத்த பின் அவர்கள் சாப்பிட இப்படித்தான் கதவை மூடிவிட வேண்டுமாம் என்று தங்கள் வீட்டில் முன்பு சொல்வார்களாம் என்றார்.\nஅதற்கு மேல் தாங்க முடியவில்லை.\nபயங்கரமாக சிரித்துக் கொண்டே,அந்த விவேக் டயலொக்கை அவிழ்த்து விட்டேன் \"ஆயிரம் பெரியார் வந்தாலும் உங்களையெல்லாம் திருத்த முடியாது\"\nகூழ் குடிக்கக் கிடைத்தது.(நாங்க எவ்வளவு தான் நக்கல் பண்ணாலும் நம்ம வயிற்றுக்கு வஞ்சனை செய்ய மாட்டா என் பதிவிரதை)\nஇரவு வீட்ட��க்குப் போனவுடன் பூஜையறைக்குப் போய்ப் பார்க்கவேண்டும் சாமியும் மாமாவும் எவ்வளவு கூழ் குடிச்சு முடிச்சிருக்காங்கன்னு.. ;)\nஇந்தப் பதிவுடன் நேரடியாக சம்பந்தமில்லாமல் ஒரு கார்ட்டூன்..\nat 7/17/2010 08:28:00 PM Labels: ஆடிப் பிறப்பு, கடவுள், நகைச்சுவை, பெரியார், மகன், மனைவி, விவேக்\nஉங்களுக்கு இரவு உணவு கிடைக்க எல்லாம் வல்ல ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன். :P\n// நேரத்துக்கு' குளிக்கணுமாம்..மாமிசம் சாப்பிடக் கூடாதாம்.. கூழ் படைச்சிட்டு தான் அலுவலகம் போகணுமாம்.. //\n'நேரத்துக்கு' என்ற சொல் உண்மையில் பயன்படுத்தப்பட்டதா என்று அறிய விரும்புகிறேன்.\n// காலையிலேயே ஒரு Half boiled egg சாப்பிட்டிட்டு தான் அடுத்தவேலை. //\nமுட்டையே நாறுமே, அரைவாசி அவிச்சது எப்பிடி இருக்கும்\nஇங்கு அக்காவின் 2 மகள்மாரும் அதை புறாக் கோயில் என்று தான் அழைப்பார்கள். :)\n// மனைவிக்காக கும்பிட்டுவிட்டு //\nலோஷன் அண்ணாவுக்கு கடவுள் நம்பிக்கை குறைவு குறைவு குறைவு....\n// சின்ன வயதிலேயே அவனைக் கேள்வி கேட்கவிடாமல் மடக்கி,அடக்கினால் அதுவே பிற்காலத்தில் அவர்களை அறிவு வளர்ச்சி குறைந்தவர்களாக மாற்றிவிடும். //\nஎதுக்கும் அப்புசாமி, ஆச்சிசாமி விசயத்தில் கவனம். :D\n// இந்தப் படம் சும்மா கரண்டிக்காக .. இதை விட நல்லாவே சமைப்பா என் இல்லாள் ;) //\nஇரவு சாப்பாட்டிற்கு பிரச்சினை வராது.\nஅரசியலைக் கண்டு வியக்கிறேன். ;)\n// \"அடி பாவி.. இதைப் பற்றியும் சொல்லியிருக்காரே விவேக்\" //\nசாப்பிடுற பழத்தில ஏன் குத்துவான் எண்டுறதா\n// மாமனாரின் படத்துக்கு முன்னாள் தனியான ஒரு குவளையில் நீர். மனதுக்குள் சிரித்துக் கொண்டேன் //\nஏன் இப்பிடி உணவிற்கு ஆப்பு வைத்துக் கொள்கிறீர்கள் அண்ணா\n//படைத்த பின் அவர்கள் சாப்பிட இப்படித்தான் கதவை மூடிவிட வேண்டுமாம் என்று தங்கள் வீட்டில் முன்பு சொல்வார்களாம் என்றார். //\n// இரவு வீட்டுக்குப் போனவுடன் பூஜையறைக்குப் போய்ப் பார்க்கவேண்டும் சாமியும் மாமாவும் எவ்வளவு கூழ் குடிச்சு முடிச்சிருக்காங்கன்னு.. //\nஇரவு சாப்பாடு கிடைக்கிறதா என்றம் சொல்லவும்.\nமனைவி சொன்னதையெல்லாம் கிளிப்பிள்ளைபோல அப்படியே செஞ்சுபோட்டு பெரிய இவரு மாதிரி கதையெல்லோ விரூறிங்க அண்ணே இதுக்குள்ள விவேக்கை வேற ஞாபகப்படுத்துறாரு யப்பா தாங்கமுடியலைடா\nஅண்ணே இரவு வீட்டுக்கு தானே போறிங்க. அந்த அகப்பை உங்கள��க்கு எதிரான ஆயுதம் ஆனால் ஆஹா.....\nஅண்ணே இரவுக்கு கூழ் கிடைக்குதோ\n அது நன்றாகவே நடந்து உள்ளது\nமரியாதையாக பின்னுட்டத்தில் வந்து இனி நடக்க இருக்கும் கதையை சொல்லலி விட்டு போகவும் அண்ணா \nயோ வொய்ஸ் (யோகா) said...\nஅண்ணியிடம் இன்று விசேட கவனிப்பு இருக்கிறது..\nஉங்க வீரவசனங்கள மட்டும் எடுத்து விடுங்க அதுக்கு பிறகு அகப்பையால வேண்டுறத சொல்லமாட்டீங்களே..\nஎன்றோ நான் எழுதிய கவிதை ...\nகல்லை கண்டால் கடவுள் என்பர்\nபொருளை கண்டால் பெருமாள் என்பர்\nஅன்னம் கண்டால் ஆண்டவர் என்பர்\nகடைசியில் அவரே வந்தால் இந்தா சிலுவைதான் \nபெரியார் வந்தால் மட்டும் அல்ல கடவுளே வந்தால் திருந்தமாட்டாங்க\nபொதுவாக வீட்டில் மகன் தன் இரண்டரை வயது மழலையில் எது கேட்டாலும் நாங்கள் முடியுமானவரை பதில் சொல்லி விளங்கப்படுத்துவது வழக்கம். சின்ன வயதிலேயே அவனைக் கேள்வி கேட்கவிடாமல் மடக்கி,அடக்கினால் அதுவே பிற்காலத்தில் அவர்களை அறிவு வளர்ச்சி குறைந்தவர்களாக மாற்றிவிடும்.\nகளைப்போடு வருகையில் தொல்லையாக இருந்தாலும் கூட இந்த ஒரு விடயத்தில் நான் மிகக் கவனம்.\nஇதை (The Secret to Raising Smart Kids) இதை தங்கள் மகனிற்காக தங்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று (நேரம் கிடைக்கும் போது கட்டாயம் வாசித்து வையுங்கள்).\nTerence Tao (Terry Tao) வும் இதை வாசிக்க பரிந்துரைக்கிறார் - அவரிடமிருந்து இது வருவது அதிபொருத்தமானது.\nஉங்க மனைவி ரொம்ப சாதுங்க.......லோஷன்.\nஉங்களுக்கு இரவு உணவு கிடைக்க எல்லாம் வல்ல ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன். :P //\nஆனால்.. //எல்லாம் வல்ல ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்//\nம்ம்ம்ம் மீண்டும் பம்பலப்பிட்டிப் பிள்ளையாரா\n// நேரத்துக்கு' குளிக்கணுமாம்..மாமிசம் சாப்பிடக் கூடாதாம்.. கூழ் படைச்சிட்டு தான் அலுவலகம் போகணுமாம்.. //\n'நேரத்துக்கு' என்ற சொல் உண்மையில் பயன்படுத்தப்பட்டதா என்று அறிய விரும்புகிறேன்.//\nசொல் பயன்படுத்தப்பட்டாலும்.. பயனற்ற சொல் என்பதை சொல்லிவைக்கிறேன் :)\n// காலையிலேயே ஒரு Half boiled egg சாப்பிட்டிட்டு தான் அடுத்தவேலை. //\nமுட்டையே நாறுமே, அரைவாசி அவிச்சது எப்பிடி இருக்கும்\nசாப்பிட்டுப் பார்த்தால் தெரியும்..நல்லா இருக்கும்.. யானைக்கு தெரியுமா ஹால்ப் போயில் வாசனை ;)\nபி.கு- யானை - தாவர பட்சணி ;)\nஇங்கு அக்காவின் 2 மகள்மாரும் அதை புறாக் கோயில் என்று தான் அழைப்பார்கள். :)//\n// மனைவிக��காக கும்பிட்டுவிட்டு //\nலோஷன் அண்ணாவுக்கு கடவுள் நம்பிக்கை குறைவு குறைவு குறைவு....\n// சின்ன வயதிலேயே அவனைக் கேள்வி கேட்கவிடாமல் மடக்கி,அடக்கினால் அதுவே பிற்காலத்தில் அவர்களை அறிவு வளர்ச்சி குறைந்தவர்களாக மாற்றிவிடும். //\nஎதுக்கும் அப்புசாமி, ஆச்சிசாமி விசயத்தில் கவனம். :D //\n// இந்தப் படம் சும்மா கரண்டிக்காக .. இதை விட நல்லாவே சமைப்பா என் இல்லாள் ;) //\nஇரவு சாப்பாட்டிற்கு பிரச்சினை வராது.\nஅரசியலைக் கண்டு வியக்கிறேன். ;)//\nநன்றி தம்பி.. கற்றுக்கொள். உபயோகப்படும் ;)\n// மாமனாரின் படத்துக்கு முன்னாள் தனியான ஒரு குவளையில் நீர். மனதுக்குள் சிரித்துக் கொண்டேன் //\nஏன் இப்பிடி உணவிற்கு ஆப்பு வைத்துக் கொள்கிறீர்கள் அண்ணா\nஹீ ஹீ.. பக்கத்திலேயே இரண்டு மூன்று சாப்பாட்டுக் கடைகள் இருக்கும் தைரியம் தான்\n// இரவு வீட்டுக்குப் போனவுடன் பூஜையறைக்குப் போய்ப் பார்க்கவேண்டும் சாமியும் மாமாவும் எவ்வளவு கூழ் குடிச்சு முடிச்சிருக்காங்கன்னு.. //\nஇரவு சாப்பாடு கிடைக்கிறதா என்றம் சொல்லவும்.\nசத்தியமாக் கிடைத்தது.. சாப்பாடு தான் ;)\nஆனால் ஒன்று கூழ் கொஞ்சமும் குறையவில்லை.\nஅவங்க ரெண்டு பெரும் வேறெங்கோ போய் புல்லா ஒரு கட்டுக் கட்டிட்டாங்க போல ;)\nமனைவி சொன்னதையெல்லாம் கிளிப்பிள்ளைபோல அப்படியே செஞ்சுபோட்டு பெரிய இவரு மாதிரி கதையெல்லோ விரூறிங்க அண்ணே இதுக்குள்ள விவேக்கை வேற ஞாபகப்படுத்துறாரு யப்பா தாங்கமுடியலைடா//\nஇதெல்லாம் எம் வாழ்க்கையில் சகஜம் அப்பன்.. இங்கே லொஜிக் எல்லாம் பார்க்கப்படாது..\nஒரு ஐந்து வருடத்தின் பின் இதை மீண்டும் வாசித்துப் பாருங்கள் புரியும் :)\nஅண்ணே இரவு வீட்டுக்கு தானே போறிங்க. அந்த அகப்பை உங்களுக்கு எதிரான ஆயுதம் ஆனால் ஆஹா.....//\nஎன்ன ஒரு நல்ல எண்ணமடா..\nவந்திட்டாரு சிமைலி சுபாங்கன் :)\nஅண்ணே இரவுக்கு கூழ் கிடைக்குதோ\n அது நன்றாகவே நடந்து உள்ளது\nமரியாதையாக பின்னுட்டத்தில் வந்து இனி நடக்க இருக்கும் கதையை சொல்லலி விட்டு போகவும் அண்ணா \nஅகப்பையுடன் கூழ் கிடைத்தது. அதாவது அகப்பையால் எடுத்து குடித்தேன் என்று சொன்னேன். :)\nயோ வொய்ஸ் (யோகா) said...\nஅண்ணியிடம் இன்று விசேட கவனிப்பு இருக்கிறது..\nபின் விளைவுகள் எதுவும் இருக்கல.. மெய்யாலுமே தான் :)\nஎன்றோ நான் எழுதிய கவிதை ...\nகல்லை கண்டால் கடவுள் என்பர்\nபொருளை கண்டால் பெருமாள் என்பர்\nஅன்னம் கண்டால் ஆண்டவர் என்பர்\nகடைசியில் அவரே வந்தால் இந்தா சிலுவைதான் \nஅருமையான கவிதை கார்த்திக். :)\nபெரியார் வந்தால் மட்டும் அல்ல கடவுளே வந்தால் திருந்தமாட்டாங்க\nஹா ஹா.. கடவுள் காக்கட்டும் உங்களையும் உங்கள் நம்பிக்கையையும்\nஉங்க வீரவசனங்கள மட்டும் எடுத்து விடுங்க அதுக்கு பிறகு அகப்பையால வேண்டுறத சொல்லமாட்டீங்களே..\nகளைப்போடு வருகையில் தொல்லையாக இருந்தாலும் கூட இந்த ஒரு விடயத்தில் நான் மிகக் கவனம்.\nஇதை (The Secret to Raising Smart Kids) இதை தங்கள் மகனிற்காக தங்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று (நேரம் கிடைக்கும் போது கட்டாயம் வாசித்து வையுங்கள்).\nTerence Tao (Terry Tao) வும் இதை வாசிக்க பரிந்துரைக்கிறார் - அவரிடமிருந்து இது வருவது அதிபொருத்தமானது.//\nநன்றி கவியரங்கன்.. பயனுள்ள பகிர்வு\nஉங்க மனைவி ரொம்ப சாதுங்க.......லோஷன்.\nஅவரிடமும் காட்டுகிறேன் இதனை :)\nஉங்களுக்கு பரவாயில்லை கூழ் என்றாலும் கிடைத்தது இங்கை அதுவும் இல்லை , ///இறந்தவர்களுக்குப் படைப்பதும் இன்றைய நாளின் முக்கியமான ஒரு சடங்காம்.////, அது ஆடி அமாவாசைக்கு என்று சொல்லிக் கொண்டும் பலர் உள்ளனர்\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nவெற்றி FM தாக்குதல் - இன்னும் சில...\nவெற்றி FM மீது தாக்குதல்\nமுரளி 800 @ காலி\nஇலங்கை இலங்கை இலங்கை + முரளி\nஇன்றைய கிரிக்கெட்டும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டும்\nமுத்தமிழ் விழாவும் முன்னர் தோன்றிய மூத்த குடியும்\nஆடிப் பிறப்பும் ஆயிரம் பெரியாரும்..\nமுரளியின் அம்மா வெற்றி வானொலியில்..\nஎத்தனை காலக் காத்திருப்பு - ஸ்பெய்னின் வெற்றி ஒரு ...\nஸ்பெய்னின் உலகக் கிண்ண வெற்றி - இறுதிப் போட்டி படங...\nநட்சத்திரங்களின் மோதல் - FIFA உலகக் கிண்ண இறுதி\nஜெயித்தது ஜெர்மனி - FIFA உலகக் கிண்ண மூன்றாமிடப் ப...\nFIFA உலகக் கிண்ண விருதுகள்\nமூன்றாமிடத்துக்கான மோதலும் முக்கியமான பல விஷயங்களு...\nநினைத்தது நடந்தது - FIFA உலகக் கிண்ணம்\nFIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவ...\nதோனி - ரணில் என்னாச்சு\nஆர்ஜென்டீனாவுக்கு ஜெர்மனி வைத்த ஆப்பு + ஸ்பெய்னுக்...\n FIFA உலகக் கிண்ண காலிறுதிகள் ப...\nநண்பனா ஆவியா - நேயர்களின் கருத்துக்கள்..\nகொஞ்சம் திகிலாய்.. கொஞ்சம் நட்பாய்..\nஆசியக் கிண்ணம் சொல்லும் விஷயங்கள்...\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nFIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவகாரம்\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஜோகோகோவிச் மீண்டும் விம்பிள்டன் சம்பியன்.\n\"நிறைய மதச் சார்பற்ற இளைஞர்களும் ISIS இல் இருந்தனர்\" - முன்னாள் ஜிகாதியின் வாக்குமூலம்\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\nகோவா – மிதக்கும் கஸினோ\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஒரு சொட்டு முதிர் துயரம்\nமுறுக்கு மீசை மூஞ்சி தான் வேண்டும்\nகுறியீடு சினிமா- சூப்பர் டிலக்ஸ்\nகவிதைகள் தினம் - March 01\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப�� பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2016/06/05/", "date_download": "2019-07-20T00:44:32Z", "digest": "sha1:44PHKYVO6KD6QMRDXXF7JZXTFLKYYIQZ", "length": 4631, "nlines": 115, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2016 June 05Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nபிரதமர் மோடிக்கு ஆப்கானிஸ்தானின் மிக உயர்ந்த விருது\nமம்தா பெற்றதுதான் உண்மையான வெற்றி. ஜெயலலிதாவின் வெற்றி வெற்றியல்ல. சீமான்\nகேரளாவிற்காக பல பதக்கங்களை வாங்கியவர் முகமது அலி. கேரள அமைச்சரின் கருத்தால் சர்ச்சை\nதேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளின் கைது நடவடிக்கை குறித்து ஆ.ராசா\n10, 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\nநடிகைகள் யாரும் எடுக்காத ரிஸ்க்கை எடுத்த அமலாபால்\nபிரியங்கா காந்தி கைது: உபி அரசு அதிரடி\nJuly 19, 2019 நிகழ்வுகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/surya-thanks-to-kerala-chief-minister-pinarayi-vijayan-for-helping-to-tamil-nadu-neet-students/", "date_download": "2019-07-20T01:39:41Z", "digest": "sha1:LQTZN4E7VOLGFYRPJZWGDLNMVIPVFOXW", "length": 7359, "nlines": 87, "source_domain": "www.inandoutcinema.com", "title": "கேரளா முதல்வரான பிரணாய் விஜயனுக்கு நன்றி கூறிய நடிகர் சூர்யா - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nகேரளா முதல்வரான பிரணாய் விஜயனுக்கு நன்றி கூறிய நடிகர் சூர்யா\nகேரளா முதல்வரான பிரணாய் விஜயனுக்கு நன்றி கூறிய நடிகர் சூர்யா\nசூர்யாவின் அண்ணா நூற்றாண்டு நூலக புத்தக வெளியிட்டு விழாவில் நடிகர் சூர்யா கலந்துகொண்டு, தற்போதைய கல்வி முறை நடைமுறைக்கு சாத்தியமில்லாதது என தனது கருத���தை கூறினார். இந்நிலையில் நடிகர் சூர்யா கேரளா முதல்வரான பிரனாயி விஜயனுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.\nஏனெனில் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கடந்த 6-ந் தேதி நீட் தேர்வு எழுத சென்ற மாணவ-மாணவிகளுக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் உத்தரவின் பேரில் மாநில அரசு உதவிகள் செய்து கொடுத்தது. நீட் தேர்வு நடக்கும் பகுதிகளுக்கு சிறப்பு பஸ் வசதிகள் செய்து கொடுத்தனர். ரெயில், பஸ் நிலையங்களில் தமிழ் தெரிந்த தன்னார்வ தொண்டு அமைப்பினரையும் நிறுத்தி இருந்தனர். எர்ணாகுளத்தில் தேர்வு எழுதிய மணவர் கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை கிருஷ்ணசாமி இறந்ததும் அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்லவும் கேரள அரசு அதிகாரிகள் ஏற்பாடு செய்து கொடுத்தனர். இதற்காக முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு நடிகர் சூர்யா பாராட்டு தெரிவித்தார். திருவனந்தபுரத்தில் நடந்த மலையாள நட்சத்திர கலை விழாவில் கலந்து கொண்ட சூர்யா அந்த நிகழ்ச்சியில் பேசும்போது, “நீட் தேர்வு எழுத வந்த தமிழக மாணவர்களுக்கு கேரள மக்கள் தாயுள்ளத்துடன் உதவிகள் செய்து கொடுத்ததை பார்த்து நெகிழ்ச்சியாக இருந்தது. மாணவர்கள் மன உளைச்சல் இல்லாமல் தேர்வு எழுத நடவடிக்கை எடுத்த முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கும், கேரள அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். இந்த செய்தியை சூர்யா ரசிகர்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.\nPrevious « சோனம் கபூருடன் பஞ்சாபி பெண்ணாக நடிக்கப்போகும் பிரபல தமிழ் நடிகை.\nNext நம்ம சின்ன தல வீட்டுல நடந்த பார்ட்டி. ஏன் தெரியுமா \nரஜினியிடம், விழாவிற்கு இவரை அழைக்கலாமா வேண்டாமா என கேட்ட நடிகர் தனுஷ்\nராட்சசன் கதையை கேட்கும்போதே என் மனதில் இசைக்குறிப்புகள் ஓடியது – ஜிப்ரான்\nShape App மூலம் ஜிம்களில் பயிற்சி செய்யும் வசதி\n அறிக்கையை வெளியிட்ட தல டோனி\n‘சிந்துபாத்’ படத்தின் இசை வெளியீட்டு விழா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kalam1st.com/article/9611/", "date_download": "2019-07-20T01:58:01Z", "digest": "sha1:SQIVR5C2NO6FQGICW3A2XLECXFS3AOJH", "length": 9688, "nlines": 65, "source_domain": "www.kalam1st.com", "title": "பிரதம நீதியரசரை கைது செய்ய வேண்டும்: சிங்கள ராவய - Kalam First", "raw_content": "\nபிரதம நீதியரசரை கைது செய்ய வேண்டும்: சிங்கள ராவய\nபிரதம நீதியரசராக பதவி வகித்து வரும் ஜயந்த ஜ��சூரியவை கைது செய்ய வேண்டுமென சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாஹல்கந்த சுதன்த தேரர் கோரியுள்ளார்.\nசட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு சென்றிருந்த போது அவர் இதனை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.\nஅவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசீம் தொடர்பில் பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு கடந்த 2017ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.\nகுறித்த காலப் பகுதியில் சட்ட மா அதிபராக கடமையாற்றிய ஜயந்த ஜயசூரிய எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.\nசஹ்ரான் தொடர்பில் 300 பக்கங்களைக் கொண்ட அறிக்கையொன்று கடந்த 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7ஆம் திகதி சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.\nஆலோசனை பெற்றுக் கொள்ளும் நோக்கில் இவ்வாறு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.\nசஹ்ரான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டு அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் ஆலோசனை கோரப்பட்டிருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.\nபொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டதனைப் போன்றே அப்போதைய சட்ட மா அதிபரையும் கைது செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் சட்ட மா அதிபர் உரிய ஆலோசனைகளை வழங்கத் தவறியிருந்தால் அவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.\nதகவல்களை தெரிந்து கொண்டு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றே முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு 2019ஆம் ஆண்டில் தகவல் தெரிந்த போதிலும் தற்போதைய பிரதம நீதியரசருக்கு இது பற்றி 2017ஆம் ஆண்டே அறிவிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமுஸ்லிம் காங்கிரஸின் மூன்று எம்.பி.க்கள் மஹிந்தவின் காலில் தவம் கிடந்தனர் - அப்துல்லா மஹ்றுப் எம்.பி தெரிவிப்பு 0 2019-07-20\nதலைவர் பதவியை கொடுத்தால், ஜனாதிபதி வே���்பாளராக சஜித் போட்டி - கருவுக்கு ரணில் சாதக பதில்..\nபங்களாதேஷ் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு 0 2019-07-20\nஒருவரைத் தவிர, ஏனையவர்கள் அமைச்சுப் பதவிகளை மீள ஏற்கிறார்கள் 754 2019-07-12\nவிமலுக்கு விளக்குப்பிடிக்கும் அதாவுல்லா. 528 2019-06-26\nகாவிக் குற்றவாளிக்குபொலிஸ் பாதுகாப்புடன் கூடிய இராஜமரியாதை 410 2019-06-26\nபஸீருக்கு சாட்டையடி கொடுத்த சட்டத்தரணி அன்ஸில் 388 2019-06-28\nமுஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் அமைச்சர் மனோ கணேசன் 362 2019-06-25\nபிக்குகள் புகைபிடிக்கும் விடியோவை பதிவிட்டு, அகற்றிய ரஞ்சன் ராமநாயக்க 331 2019-07-16\nரணில் - மஹிந்த 2 ஆம் மாடியில், இரகசிய சந்திப்பு - அம்பலப்படுத்தும் அநுரகுமார 110 2019-07-13\nதலைவர் பதவியை கொடுத்தால், ஜனாதிபதி வேட்பாளராக சஜித் போட்டி - கருவுக்கு ரணில் சாதக பதில்..\n32 ஆண்டுகளுக்கு பின் சதம் விளாசிய, துவக்க வீரர் அல்லாத முதல் பாகிஸ்தானியர் 381 2019-06-27\nதென்கிழக்குப் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை பதில் பணிப்பாளராக எஸ்.எம்.பீ.ஆஸாத் நியமிக்கப்பட்டுள்ளார். 275 2019-07-16\nகிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறும் தென்னாபிரிக்கா 121 2019-06-24\nவெளிநாட்டில் ஆடும் வீரர்கள் இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு அழைப்பு 97 2019-06-28\n19 வயதுக்கு உட்பட்ட மாகாண தொடருக்கான அணிகள் அறிவிப்பு 80 2019-07-11\nஹத்துருசிங்க உள்ளிட்ட பயிற்சியாளர்களை பதவி விலகுமாறு பணிப்புரை 71 2019-07-19\nகட்டுநாயக்காவில் தென்னாபிரிக்க, அதிபரை சந்திக்கிறார் ரணில் 38 2019-06-27\nநிகா­புக்கு தடை விதிக்க கோரும் மனுவை, தள்­ளு­படி செய்­தது இந்­திய உயர் நீதி­மன்றம் 35 2019-07-11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=39111", "date_download": "2019-07-20T00:52:34Z", "digest": "sha1:QOUB7AWTZC4JT4B7HXCKMDWCJXHNF3AU", "length": 17541, "nlines": 125, "source_domain": "www.lankaone.com", "title": "சிறந்த சமூக சேவை - நடிகர்", "raw_content": "\nசிறந்த சமூக சேவை - நடிகர் ராகவா லாரன்சுக்கு அன்னை தெரசா விருது வழங்கி கவுரவம்\nஅன்னை தெரசா பிறந்தநாளையொட்டி சிறந்த சமூக சேவைக்கான விருதை பெற்ற நடிகர் ராகவா லாரன்ஸ் அந்த விருதை அவரது தாய்க்கு காணிக்கையாக வழங்குவதாக தெரிவித்தார்.அன்னை தெரசாவின் 108-வது பிறந்த நாள் விழாவையொட்டி, சென்னை காமராஜர் அரங்கத்தில் விருது வழங்கும் விழா நடந்தது.\nமதர் தெரசா சாரிட்டபிள் டிரெஸ்ட் சார்பில் நடந்த இந்த விழாவுக்கு அதன் நிறுவனர் ஜி.கே.தாஸ் தலைமை தாங்��ினார். அன்னை தெரசா பேரவை மாநில தலைவர் டி.வி. பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.\nவிழாவில், மிகச் சிறந்த சமூக சேவைக்கான விருது திரைப்பட நடிகர், இயக்குனர் ராகவா லாரன்சுக்கு வழங்கப்பட்டது. இதை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வழங்கினார்கள்.\nவிருது பெற்றது குறித்து ராகவா லாரன்ஸ் பேசியதாவது:-\nஇந்த உலகத்தில் உள்ள முதல் கடவுளாக தாயைத் தான் நான் நினைக்கிறேன். நாங்கள் ராயபுரத்தில் இருந்த போது எனக்கு 10 வயது. அப்போது நான் ‘பிரெயின் டியூமர்’ நோயால் பாதிக்கப்பட்டு இருந்தேன். பஸ்சுக்கு காசு இல்லாத நிலையில் என்னை எனது அம்மா, தோளில் சுமந்து ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அன்று என்னை அம்மா நம்பிக்கையோடு காப்பாற்றவில்லை என்றால், இன்று நான் இல்லை.\nஎனவே இந்த விருதை என் அம்மாவுக்கு காணிக்கையாக்குகிறேன். நான் இந்த அளவு உயர்வதற்கு நிறைய பேர் காரணமாக இருந்திருக்கிறார்கள். முதலில் சூப்பர் சுப்பராயன் மாஸ்டர், எனக்கு கார்துடைக்கும் வேலை கொடுத்து ஆதரவு அளித்தார்.அங்கு என்னைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினி சார், எனக்கு கடிதம் கொடுத்து நான் டான்ஸ் மாஸ்டர் ஆக உதவி செய்தார். அமர்க்களம் படத்தின் மூலம் நடிகராகி இன்று இயக்குனர், தயாரிப்பாளர் என்று உருவாக எத்தனையோ பேர் உதவி இருக்கிறார்கள்.\nகுறிப்பாக சூப்பர் சுப்பராயன், ரஜினிசார், விஜய், அஜீத், சிரஞ்சீவி, இயக்குனர் சரண், என்னை இயக்குனராக அறிமுகம் செய்த நாகார்ஜூனா சார் என்று பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும்.\nராயபுரத்தில் இருந்து கோடம்பாக்கத்துக்கு வந்து நானும், 3 சகோதரிகளும் எப்படியெல்லாம் வறுமையை அனுபவித்தோம் என்று சொல்லிமாளாது. பொறுமையாக வளர்ந்து நான் சம்பாதிப்பதை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று நினைத்து கொடுக்கிறேன்.\nமக்கள் திலகத்தின் ‘தர்மம் தலைகாக்கும்’, பாடலையும், மரத்தை வைச்சவன் தண்ணி ஊத்துவான்’ என்ற ரஜினி சார் பாடலையும் மதில் வைத்துக் கொண்டு உதவி செய்து வருகிறேன்.சாதாரணமாக இருந்த என்னை இந்த அளவுக்கு உயர்த்திய மக்கள் தந்த பணத்தை நான் திருப்பிக் கொடுக்கிறேன்.\nமத்திய மந்திரியாக அன்புமணி ராமதாஸ் இருந்த போது 10 குழந்தைகள் இருதய ஆபரே‌ஷனுக்கு உதவினார். திருநாவுக்கரசர�� பேச்சு எனக்கு ஊக்கம் அளிக்கிறது. பணம் எவ்வளவு சம்பாதித்தாலும் போகும் போது எடுத்துக் கொண்டு போவது இல்லை. ஜெயலலிதா அம்மாவும், கலைஞர் அய்யாவும் அவர்கள் செய்த தானதருமங்களைத்தான் எடுத்துப் போனார்கள். அதை மனதில் வைத்து இனி அன்னை தெரசா வழியில் செயல்பட முடிவு செய்துள்ளேன்.\nநிகழ்ச்சியில் பேராயர் எஸ்றா சற்குணம், குமரி அனந்தன், ராகவா லாரன்ஸ் தாயார் கண்மணி, மவுலானா இலியாஸ் ரியாஸ், முன்னாள் நீதிபதி பால் வசந்தகுமார், ரூபி மனோகரன், எல்.ஐ.சி. ஆர்.தாமோதரன், முன்னாள் போலீஸ் அதிகாரி ஜான் நிக்கல்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nபேராதனை பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் மறு அறிவித்தல் வரும் வரை......Read More\nவேன் மீது தாக்குதல் நடத்திய டிபெண்டர்...\nகொழும்பு - கண்டி விதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த......Read More\nமாத்தறையில் பாரிய மரம் வீழ்ந்ததில் வீடுகள்...\nமாத்தறை, ஊறுபொக்க, பெங்கமுவ பிரதேசத்தில் பலத்த காற்றின் காரணமாக பாரிய ஆல......Read More\nகந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்துக்கான...\nவரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த......Read More\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக்...\nஅம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சி பிரமுகர்களுடனான......Read More\nஎதிரியை விடுதலை செய்ய வேண்டும் – களுத்துறை...\nகளுத்துறை சிறைச்சாலையில் என்மீது மேற்கொள்ளப்பட்ட கொலைவெறித்......Read More\nபேராதனை பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் மறு அறிவித்தல் வரும் வரை......Read More\nவேன் மீது தாக்குதல் நடத்திய...\nகொழும்பு - கண்டி விதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த......Read More\nமாத்தறையில் பாரிய மரம் வீழ்ந்ததில்...\nமாத்தறை, ஊறுபொக்க, பெங்கமுவ பிரதேசத்தில் பலத்த காற்றின் காரணமாக பாரிய ஆல......Read More\nஎதிரியை விடுதலை செய்ய வேண்டும் –...\nகளுத்துறை சிறைச்சாலையில் என்மீது மேற்கொள்ளப்பட்ட கொலைவெறித்......Read More\nஹட்டன் பன்மூர் தோட்டத்தில் 16...\nஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்மூர் தோட்டத்தில் வெள்ளம் காரணமாக 16......Read More\nவட மாகாணத்தில் மிருகப் பலியிடுவதற்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவை......Read More\nமுல்லைத்தீவில் வீட்டுத்திட்டம் வழங்கும் விடயத்தில் முன்னாள் அமைச்சர்......Read More\nநுவரெலியா, அக்கரப்பத்தனை – டொரிங்டனில் வெள்ளத்தில் அள்ளுண்டு சென்ற......Read More\nகூட்டமைப்பின் தரகு அரசியல் போக்கே...\nஇலகுவாக ஓர் இரவில் தீர்க்கப்பட கூடிய பிரச்சினைகளுக்கு கூட தீர்வு கண்டு......Read More\nமரம் முறிந்து வீழ்ந்ததில் பயணத்தில்...\nஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை வூட்டன் நகர பகுதியில்......Read More\nதிருமதி கீதபொன்கலன் பொன்ராசா திரேசம்மா\nதிரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2011-magazine/22-july-01-15.html", "date_download": "2019-07-20T01:56:41Z", "digest": "sha1:E66KVERFOUZTSGFFP6OG35YLYZVOVBI2", "length": 4241, "nlines": 72, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - 2011 இதழ்கள்", "raw_content": "\nபெரியார் சுயமரியாதை திருமண நிலையம்\nகுடியரசு தரும் வரலாற்றுக் குறிப்புகள்\nஅன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா\n (48) : யோகத்தால் உடலிலிருந்து உயிரை அகற்ற முடியுமா\nஆசிரியர் பதில்கள் : இராகுல் காந்தி விலகல் ஒரு சர்ஜிகல் ஆபரேஷன்\nஇயக்க வரலாறான தன் வரலாறு(230) : மலேசிய ‘தமிழ்நேசன்’ நாளேட்டில் கு.சா.பெருமாள் பதிவிட்ட ���ாராட்டுரை\nஉணவுப் பழக்கம் : விதையில்லா கனிகள் வேண்டாம்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (40) : பெரியார் ஒரு கடவுளை ஏற்றுக் கொண்டவரா\nகவிதை : சுயமரியாதை எக்காளம்\nசிந்தனை : குரு பூர்ணிமாவும் குருகுலக் கல்வியும்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : இந்தியாவை பீடித்துக் கொண்டிருக்கும் நூற்றாண்டு கால நோய் சாதி\nசிறுகதை : லைலா - மஜ்னு\nதலையங்கம் : இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் சட்டப்படி தவறானது\nதிரை விமர்சனம் : தர்மபிரபு\nபெண்ணால் முடியும் : குத்துச் சண்டையில் முத்திரைப் பதித்த பெண்\nபெரியார் பேசுகிறார் : பகுத்தறிவு\nமருத்துவம் : ரத்த அழுத்தம் அண்டாமல் இருக்க...\nமுகப்புக் கட்டுரை : ஆண்டு முழுதும் அடுக்கடுக்காய் ஆரிய பார்ப்பன மூடச் சடங்குகள் அவற்றால் கிடைத்த பயன் என்ன\nவாழ்வில் இணைய ஜூலை 16-31 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2013/08/05/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A8/", "date_download": "2019-07-20T01:52:18Z", "digest": "sha1:PUHCHNK6WESKVIWO2U4MJ2WO54N3DBGM", "length": 47238, "nlines": 250, "source_domain": "vithyasagar.com", "title": "உடம்பொரு ஆயுதம்; ஆயுதமேந்துங்கள் வாழ்க்கைப்போர் புரிவோம்.. (நிமிடக் கட்டுரைகள்) | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← பிரிந்தவர்ப் பற்றி, பிரியாதிருக்க..(நிமிடக் கட்டுரைகள் 13)\nஅரபுலகில் ஐம்பெரும் விழா.. (குவைத் தமிழோசை ) →\nஉடம்பொரு ஆயுதம்; ஆயுதமேந்துங்கள் வாழ்க்கைப்போர் புரிவோம்.. (நிமிடக் கட்டுரைகள்)\nPosted on ஓகஸ்ட் 5, 2013\tby வித்யாசாகர்\nஉடம்பு ஒரு ஆயுதம். உலகத்தின் அத்தனை அற்புதங்களையும் அடைவதற்கான பலத்தைப் பெற்ற மனிதனுக்கு உடம்பொரு கோவில். உள்ளிருக்கும் ஆன்மச் சக்தியை கடைந்துப் பார்க்கக் கைவரப்பெற்ற கலன் உடம்பு. நினைத்ததை நடத்தவும், கிடைத்ததை பத்திரப்படுத்தவும் உடம்பால் மட்டுமே முடிகிறது. நிலைப்புத் தன்மையில் தோற்றாலும் காலத்திற்கும் வாழ்ந்ததன் சுவடுகளை விட்டுச் செல்ல உடம்பொன்றே சாகும்வரை உதவுகிறது. இயற்கையின் ரகசியங்களை ஆய்ந்துப் பார்க்கவும் புதிய கண்டுபிடிப்புக்களுக்கான வழியை தேடவும் தேவையான பாடம் உடம்பிற்குள் உண்டு. நீர் நிலம் காற்று வானம் பூமியின் தத்து��த்தை உடம்பிற்குள் தேடினால் பெற்றுக் கொள்ள முடியும்\nஉடல் சுடும் நெருப்பு உணவைச் செரிக்கவும், உடம்பெங்கும் பாயும் நீர் உயிரை நிலைப்பிக்கவும், சுவாசமாகச் சுழலும் காற்று உடம்பிற்குத் தேவையானவரை வாழ்வதற்கு மரணத்தை தடுத்துவைத்திருக்கவும், பூமி உடலாக உயிரைத் தாங்கியும், பரந்தவெளி வானம் இவைகள் அனைத்தையும் ஆளும் சூழ்சுமத்தைப் போதித்தும் நமக்குள் ஒன்றியே கிடக்கிறது இயற்கை. இயற்கையோடு ஒன்றி இருக்கவே ஏங்கி ஏங்கிக் கிடக்கிறது உடலும்..\nஉடம்பு இல்லையேல் பிறப்பின் ஞானமில்லை. உடம்பு புரியவில்லை எனில் பிறப்பும் புரிவதில்லை இறப்பும் எப்படி வந்ததென்றுத் தெரிவதில்லை. எப்போது சாவோமோ என்று பயந்து பயந்து திடீரென தனக்கேத் தெரியாமல் ஒருநாள் செத்துப் போகும் உடலை நாம் தான் அத்தகைய ஆபத்தை நோக்கி வளர்கிறோம். உடலை வளர்ப்பது கலைகளில் ஒன்று. உடலைப் பேணுவது கடமையில் ஒன்று. உடலை நேசிப்பது ஒரு சுகம். உடலைக் காதலுடன் காத்துக்கொள்வதென்பது ஞானத்தின் முக்தியை அடையும் வழிக்கு நம்மை இலகுவாகக் கொண்டுசெல்லும். உடல் தான் அறிவை தோண்டத் தோண்டத் தரும் சுரங்கம். உடலுக்கான அறிவு மகத்தானது. உடம்பின் அருமையை உணர்ந்தவராலேயே உயிரின் சிறப்பையும் அறியமுடியும்..\nஉயிர் ஒரு வரம். மனிதப் பிறப்பு பாக்கியம். அந்த பாக்யத்தைப் புரிவதற்கும் உயிரை வரமாக்கிக் கொள்ளவும் உடம்பை பாதுகாத்தல் வேண்டும். ஒரு மனிதனால் பறப்பதற்கான ஆய்வைப் பற்றிச் சிந்திக்கவைக்க அறிவினால் முடியுமெனில் பறக்கவைக்க உடலால் மட்டுமே முடிகிறது. அதுபோல் தான் வாழ்வின் சூழ்ச்சும முடிச்சிகளை அவிழ்த்து பிறப்பை வென்றுகொள்ள ஆன்மா அறிந்திருப்பினும் அதை நிகழ்த்திக் கொள்வதற்கு உடலொன்றே ஆயுதமாகிறது..\nஒரு ஆன்ம பலம் நிறைந்த யோகாசன ஆசிரியரைச் சந்தித்தேன். அவர் பெயர் ஜினன். அவரும் அவர் மனைவி ஸ்ரீதேவியும் வாழும் கலையை தியானம் வழியும் வெவ்வேறு பல உடற்பயிற்சிகளின் வழியும் தெரிந்தோருக்கெல்லாம் போதித்து இயன்றவரை எல்லோரையும் நல்வழிபடுத்தி வருகின்றனர்.\nஉடல் தீங்கை ஏற்படுத்தும் உயிர்க்கொல்லி நோய்களை மருந்தின்றி உடல்கொண்டே சரியாக்கும் யோகாசனங்களை அனைவருக்கும் பயிற்சிப்பதை அவர்கள் தனது சேவையாக செய்துவருகின்றனர். அவ்வாறு அவர்கள் நடத்தும் ஒரு கூட்டத்தில��� கலந்துக்கொள்ளும் வாய்ப்பெனக்குக் கிடைக்கையில் அவர் மிக நாசுக்காகப் புரியத்தக்க வகையில் பல நல்ல விசயங்களை எல்லோருக்கும் போதிப்பதை அறிந்தேன். அங்ஙனம் பேசுகையில் அவர் சொல்கிறார், பிறக்கும் போதே ஒரு செல்வழியே உலகிற்குவரும் ஆன்மாவானது அந்த ஒரு செல்லின் வழியே தனக்குத் தேவையான அத்தனையையும் கொண்டுவருவதாகவேச் சொல்கிறார்.\nஒரு செல் வழியே பிறக்கும் ஒரு உயிர்க்கு நீடித்து உயிரோடு இருக்க காற்றும் நீரும் போதுமானது என்கிறார். அதற்குப் பின் நாம் மாற்றிக்கொண்ட நமது வாழ்க்கை முறைக்கிணங்க கூடுதல் பலமும் உடல்கட்டும் அவசியப் பட்டதற்கிணங்க நாம் உண்ணும் முறையும்’ பின் சுவைக்கேற்ப உணவு வகைகளும் மாறி மாறி இன்று ஆடு மாடு கடந்து மனிதனையே மனிதன் கொன்றுத் தின்னும் அளவிற்குக் கேவலமாக வந்துவிட்டோம் என்பதே சோகம்..\nவாழ்வதற்கு நீரைவிட சிறந்த உணவு வேறில்லை என்கிறார் திரு. ஜினன். இன்னும் வேண்டுமெனில் மண்ணில் விளைந்த மரக்கறியும் பழங்களும் காய்களும் விதைகளையும்விட உடலை சரியாக வைத்துக்கொள்ளும் உணவு வேறில்லை என்கிறார். அங்ஙனம் உடம்பை காப்பது பழவகை மற்றும் காய்கனி வகைகளெனில், கொல்வது ‘நாம் துடிக்கத் துடிக்க அடித்து தின்னும் பிற உயிர்களின் மாமிசங்கள் தானென்கிறார். கைவிரல்கள் ஐந்தும் ஐம்பெரும் பூதங்களை உள்ளடக்கிக் கொண்டிருக்கும் மனிதனுக்கும்’ பரவெளியாக அகன்றிருக்கும் இயற்கைக்குமான இணைப்பினை மிகத் துல்லியமாய் அறியத்தரக் கூடிய அறிவினைக் கொண்டுள்ளது என்று உறுதியாகக் கூறினார்..\nஉலகையே நான் நினைத்தால் என்னிரண்டு கைகளுக்குள் அடக்கிவிடுவேன் என்பதெல்லாம் வெறும் வாய்வார்த்தையின் கர்ஜனை மட்டுமல்ல, ஒரு மனிதன் நினைத்தால் எதையும் தான் நினைத்ததை நினைத்தவாறு செய்ய முடியுமென்பதைத் தான் ஆன்மிக பலமானது பல உதாரணக் கதைகளுடன் கடவுள் வழிபாட்டு சம்பிரதாயங்களுடன் பின்னிப் பிணையப்பட்டு பல கோணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. அதை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி திரித்து வேறு பல பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடிய ஜாதிக்குள்ளும் மதங்களுக்குள்ளும் திணித்து நம்மையே இன்று கொண்டு குவித்துக் கொண்டிருப்பது தான் கூடுதல் வேதனை.. .\nஎதையும் நாம் நினைத்தவாறு அடைந்துக் கொள்ளத் தான் இயற்கை நமக்கு அறிவாகவும் உடலாகவும் இங்ஙனம் கிடைக்கப் பட்டுள்ளது. நாம் தான் அதை வெறும் வாய்க்குள் விழுங்கி வயிற்றிற்குள் அடைக்கக் கிடைத்த உணவாக மட்டுமே எண்ணி உண்டு உடலையும் அறிவையும் இப்பிறப்பையும் வெறும் சுயநலத்திற்காக மட்டுமே செறித்துவிடுகிறோம்..\nஅதன்றி நாம் மனிதராக வாழ்ந்து அன்பையும் பண்பையும் உடனிருப்போருக்கும் போதித்து உதவி செய்து உடலின் வாசனையை அறிவினால் பெருக்கி உயர்வாக வாழவேண்டும், அங்ஙனம் வாழவேண்டும் எனில் உடலை இயற்கையின் அரவணைப்பிற்கு ஏற்றாற்போல் இணங்கி வளர்த்தல் வேண்டும், அதற்கு யோகாசனம் வழிவகுக்கும் என்றார் திரு.ஜினன். அவரின் வாய்ப்பாடத்தை விட அவரின் முகவொளி வாழ்வின் கற்பிதத்தை புன்னகை மாறாது போதித்தது..\nஎனக்குத் தெரிந்து, உடம்பைப் பேணுதல் என்பது வாயை மூடுதலில் ஆரம்பிப்பதாகவே எண்ணுகிறேன். தேவையற்றதைப் பேசாமை எனும் பக்குவமும், தேவையுள்ளதை தக்க இடத்தில் பேசும் அறிவுக் கூர்மையும், உடலுக்கு ஏற்றதைமட்டும் உண்பதிலும், ஏற்காததை தவிர்த்தலிலுமே உடம்பைப் பேணுதலுக்கான நன்மை வாயினால் ஏற்படுகிறது.\nஒரு மாட்டுப் பாலினை முழுமையாகச் செரிக்கும் சக்தி கூட மனிதனுக்கு இல்லையாம். இரண்டு மணிநேரம் கடந்துபோனாலே சமைத்த உணவு கூட பாக்டீரியா பிடித்துப் போகிறதாம், பின் அவைகளைச் செரிக்கும் சக்தி சூரிய ஒளி நிறைந்துள்ள பகல்பொழுதில் மட்டுமே இருக்குமாம். மண்ணில் விளையும் பழங்களையும் காய்களையும் உண்பதற்கு உரிய நேரமென்று வேண்டாமாம். எப்பொழுதும் பாதி தின்று, கால்பாகம் காற்று நிறைத்து, கால்பாகம் நீர்மம் அடக்கி நெடுங்காலம் வாழமுடியுமென்கிறார்கள் நெடுங்காலம் வாழ்ந்தோர்..\nஅதிகம் உண்பவர் உறங்கிப் போகிறார் சரியாக உண்ணத் தெரிந்தவர்தான் மேலும் திடமாக நடக்கும் சக்தியை அடைகிறார். ஒரு மனிதருக்கு போதுமான தூக்கமும் அரை வயிற்று உணவும் இயன்றவரை நீரும் எப்படியேனும் நேரம் ஒதுக்கிச் செய்யும் உடற்பயிற்சியும் உடலைக் காத்து உயிரை நெடுங்காலத்திற்கு நிலைக்கச் செய்வதோடு அறிவைப் பெருக்கி எதையும் ஆளும் பலத்தையும் தொடர்ந்து தருகிறது.\nஅதுபோல்’ உடம்பை சீர் செய்யும் அறிவு உணவுவழி கிடைப்பது போல, வாழ்வை நேராக்கும் அறிவு நேர்த்தியான சுவாசத்தால் அமைகிறது. சுவாசத்தை உடற்புயிற்சி சீர் செய்கிறது எனில், உடற்பயிற்சிக��கு உடல் பயன்படும் வித்தையை யோகாசனங்களால் புரியவைக்கமுடிகிறது. யோகாசனம் சரிவரக் கைவரப்பட மீண்டும்; உணவு, தூக்கம், வாழ்வுக் கலை பற்றிய சரியானப் பயிற்சி போன்றவை தேவைப்படுகிறது..\nபொதுவாகப் பார்த்தால் தொப்பைக் குறைத்தலும், நோய்களை அகற்றலும், வாழ்தலை முறைசெய்தலும் தானே இன்றைய நம் தேவையாக உள்ளது அங்ஙனம் நமது தேவையை பூர்த்தி செய்ய; மனதை அமைதிபடுத்தும் தியானமும், தியானத்திற்கு மனதை ஆட்படுத்தும் ஆசனங்களுமென வாழ்வுக் கலையை நம் முன்னோர் முறையாக வகுத்து வைத்துள்ளனர். உழைப்பில்லாதோருக்குத் தான் உடற்பயிற்சி உழைப்பவருக்கு எதற்கு என்கின்றனர் நிறைய பேர். இருந்தும் கேள்விகளுக்குப் பின்னும் முன்னும் தொப்பை சாய்த்து நடப்பவரும் சோர்ந்து கிடப்பவருமே ஏராளமாக உள்ளோம் என்பது நாணக்கேடு.\nநடப்பது உழைப்பது எல்லாம் உயிர் பிழைக்கும் வழி. காட்டில் விளையும் பொருட்களை நாடெனும் கோடு கிழித்து காசுக்கு ஆக்கியதால் படும் நமது வெற்று வயிற்றின் துன்பமது. அதைக் கடந்தும் உடம்பிற்கான ஒரு அறிவியல் உண்டு. அந்த அறிவியலின் ஆழத்தை வாழும் கலையெனும் யோகாசனங்களும் தியானமும் கற்றுத் தருவது மனதுள் நெல்லெண்ணங்களின் சாரத்தை ஏற்படுத்தி மனதை நேர்வழியில் செலுத்த மிகையாய் உதவுவதை கடந்த பதினைந்து வருடங்களாகச் செய்யும் தியானத்தின் வழியே அறிந்து வருகிறேன்..\nஇருந்தும் உடம்பைக் கோவிலென்று அறிந்திருந்தும் உடம்புப் பற்றிய கவனத்தை விட்டொழித்துவிட்டு, மேலாக என் உடம்பையே திரியாக்கி வரும் தலைமுறைக்கு வெளிச்சம் தரவே எழுத்தின்வழியே எரிந்துக் கொண்டிருக்கிறேன்.\nஎனினும் தூக்கம் பற்றியோ உணவு பற்றியோயான கவலையை எழுத்தின் அளவிற்கு படவில்லை என்பதால் ஏற்பட்ட நோய்கள்தான் இனி வாழும் காலங்களையும் தீர்மாணிக்கவுள்ளதென்பது வேறு. ஆயினும், வாழும் காலம் குறைந்துப் போனாலும் எழுத்தால் பேசும் காலமும் குறைந்துவிடுமே எனும் கவலையில் தற்போது வாழுங் கலையில் ஈடுபடப் பட யோகாசனங்களின் முழு அருமையையும் உணர்வின் வழியே அறியமுடிந்தது. அதோடு, மாத்திரைகளால் விழிங்கப்பட்ட உடம்பு இப்போது ஆசனங்களால் மீள்பதிவு ஆகிறதென்பதும் உண்மை..\nவரும் சாவை எட்டியுதைக்க எல்லோருக்கும் ஆசை இருக்கலாம். இருக்குமெனில் அதை சாதாரண உடற்பயிற்சியின் மூலம் எட்ட�� உதைக்கலாம் வாருங்கள்; அதற்கு முதலில் அவரவர் உடலை அவரவர் தனது தாயைப் போல பாதுகாத்துக்கொள்ளுங்கள். பத்து மாதம் வயிற்றிலும் நெஞ்சிலும் தாங்கிய தாயும் நெஞ்சில் சுமந்த தந்தையும் உயர்வு எனில் காலத்திற்கும் நமைத் தாங்கிப் பிடித்திருக்கும் இவ்வுடம்பும் உயர்வு தான்.\nஉடம்பு மெலிந்து முகம் பொலிவோடு இருப்பது மட்டுமல்ல வாழ்வதன் தேவை. மனது எண்ணியதை உடம்பு பெறவேண்டும். உடம்பு செய்யவந்ததை மனதிற்குச் சொல்லவேண்டும். உடம்பும் மனதும் சேர்ந்து உயிர்களை ஜனிப்பது போல் உலகின் அசைவுகளை ஒன்றி அறிவதற்கு மனபலத்தைத் தரும் உடலும் உடம்பைக் கட்டுப்பாடோடு வைத்துக் கொள்ளும் எண்ண உறுதியும் இன்றியமையாதவை..\nஏதோ நான் வாழ்ந்தேன் என்று வாழ்ந்து பின் கிடைத்ததை தின்று, முடிகையில் தூங்கி, சோர்ந்ததும் மறித்துப் புழுத்துப் போவதல்ல நம் பிறப்பு.\nமனிதப் பிறப்பு அழகு நிறைந்தது. அறிவுப் பூர்வமானது. ஆளுமையைக் கொண்டது. அதை நாம் எங்கே வைத்திருக்கிறோம் எண்ணியவுடன் அதைத் தேடிப்பிடித்து விட இயலுமா நாம் நம் முறையற்ற வாழ்வில் புதைத்த நமது நோயற்ற உடம்பை எண்ணியவுடன் அதைத் தேடிப்பிடித்து விட இயலுமா நாம் நம் முறையற்ற வாழ்வில் புதைத்த நமது நோயற்ற உடம்பை முடியுமெனில் தேடுங்கள். தேடிப் பிடியுங்கள். எப்படி தேடுவது என்பதை நான் சொல்லவா முடியுமெனில் தேடுங்கள். தேடிப் பிடியுங்கள். எப்படி தேடுவது என்பதை நான் சொல்லவா தேடிப் பிடிக்க முதலில் அமைதியில் ஆழ்ந்திருங்கள். விடும் மூச்சைக் கூட சீராக விடப் பழகுங்கள். சீரான சுவாசத்தை ஏற்படுத்தித் தரும் உடற்பயிற்சியினாலும் உண்ணும் முறையான உணவாலும் அத்தகைய நோயற்ற உடல்வாகினை அமைத்துக் கொள்ளுங்கள்.\nயாரோ வந்தார் யாரோ சொன்னார் எப்படியோ வாழ்கிறோம் என்பது போதாது. எல்லைமீறிப் போய்க் கொண்டுள்ளோம். நாம் செய்யும் தவறுகளின் வழியே எட்டி எட்டி மரணத்தை நாம் தான் ஒவ்வொருவராய் பறித்துக் கொண்டுள்ளோம். வெறும் மரணம் தேடும் கூடுகளை, அதற்கென வாழும் வாழ்க்கையை கைவிட்டு மனிதம் பூத்த பிறப்புகளாக இம்மண்ணில் நமது கடைசி மூச்சை நிறுத்துவோம்..\nபிறப்பை கேட்டுப் பெறவில்லை. அதுபோல் இறப்பையும் கேட்காமலே நடப்போம். வாழ்க்கை என்பது என்ன சிரிப்பது, ரசிப்பது, ருசிப்பது, களைப்பது, கவலையை அறுப்பது, கண்மூடுவது; அவ���வளவுதான். ஆனால் அதற்கு அத்தனையையும் ஏற்கும் புரியும் அனுசரிக்கும் அடங்கிப் போகும் மனசு வேண்டும். அந்த மனசெங்கும் அன்பு நிறைய எவ்ண்டும். அன்பை பண்போடு வெளிப்படுத்த வேண்டும். ஆசையை தேவையை பார்வையைக் கூட பிறருக்கு வலிக்காமல் பார்க்க மனதையும் வாழ்தலையும் தெளிவாக அமைத்துக்கொள்ளல் வேண்டும்.\nஎன் நண்பன் சொல்வான் எல்லாம் கடந்துப் போகும் என்பான். வாழ்வில் எல்லாம் கடந்துப் போனாலும் நாம் கடந்த பாதை காலத்திற்கும் நிலைப்பதும், நம்மோடு அது புதைந்துப் போவதும் நம் வாழ்தலில் தானே இருக்கிறது\nஅந்த வாழ்க்கையை எப்படி நாம் அமைத்துக் கொள்ளவேண்டும் என்று எண்ணுகிறோமோ அப்படி அமைத்துக்கொண்டு வாழ நல்ல உடம்பும், குன்றா அறிவும், அதை வெளிப்படுத்தும் முகப்பொலிவும், தான் வந்த பாதையை தன்பின்னே வருவோருக்குக் காட்டும் மனதும், அசையும் ஒரு மரத்தின் இலையைக்கூட அது நமக்குத் தேவையில்லாதபட்சத்தில் பறித்திடாத மனிதமும் எல்லோருக்குள்ளும் இருப்பது தேவையாகவுள்ளது..\nஅது எல்லோருக்கும் வாய்க்க; வாழும் உயிர்கள் தேவையை உணர, அடைய, பூக்கும் மலர்களும், புலரும் காலையும், கொட்டும் மழையும், வீசும் காற்றும், ஒளிரும் கதிரும், குளிரும் நிலவும், குழந்தையின் சிரிப்பும் அண்டப் பெருவெளியெங்கும் அதுவாக நிறைய நாமெல்லோரும் நல்ல மனிதர்களாய் வாழ முற்படுவோம். இயற்கையை அழிக்காத வாழ்வே வாழ்வென்று அறிவோம். மனிதர் மட்டுமல்ல மனிதன் போகும் நடைப் பாதையில் மலர்ந்திருக்கும் ஒரு மலரைக் கூட பறிக்க அஞ்சுவோம்..\nகண்ணில் விழும் தூசியும், நாசியில் நுழையும் அடுப்புப் புகையும், வேறு வழியின்றி தின்னக் கிடைக்கும் பாழுஞ்சோறும் உடம்பிற்கு பகையென்று எண்ணும் அதே மனங்கொண்டு புகையிலையையும் வெண்சுருட்டையும் போதைப் பொருட்களையும் குடிகெடுக்கும் குடியையும்கூட கேடென்று எண்ணி கைவிடுவோம். நஞ்சென்று அறிந்து காரி உமிழ்வோம்..\nவிடும் மூச்சு இசைபோலப் பரவி மனிதச் சுகந்தம் நிரம்பிவழிய பரந்தவெளியெங்கும் நன்மையைப் பரப்பி நன்னிலத்தை மீண்டும் வரும் தலைமுறைக்காய் மீட்டெடுக்கட்டும்..\nஇயற்கையை அதன் எழில் மாறாது நாம் காக்க, இயற்கையும் நம்மை நலம் குன்றாது காத்துக் கொள்ளுமென்று நம்புவோம்..\nநம்பிக்கைதானே வாழ்க்கை வேறென்ன’ உடம்புமொரு ஆயுதமென்று நம்பி ஏந்���ுங்கள், உலக சமரசத்தை எதிர்பார்ப்பின்றி பெய்யும் மழைபோல எந்தப் பிரதிபலனும் பாராது வாழும் நன்னடத்தைமிக்க வாழ்வினால் ஏற்படுத்துவோம்..\nஎங்கும் நோயற்ற வாழ்வு நிலைக்கட்டும்; உயிர்கள் அனைத்தும் அதுவாக அதன் மகிழ்வோடு வாழட்டும்.. இயற்கையன்னை எல்லோரையும் காப்பாளாக..\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in வாழ்வியல் கட்டுரைகள் and tagged ஆசனவகை, உடம்பு, உடல், எளியவன், எழுத்து, ஏழை, ஏழ்மை, ஏழ்மைக் கவிதைகள், ஒழுக்கம், கட்டுரை, கழிவுநீர், கவிதை, கால்வாய், குணம், குவைத், சமுகம், சாக்கடை, சிந்தனைத் துளிகள், சிறியவன், ஜினன், தத்துவங்கள், தியானம், தேநீர், நல்லுடல், நிமிட கட்டுரை, நிமிடக்கட்டுரை, நோயற்ற வாழ்வு, நோய், பணக்காரன், பண்பு, பன், புதுக்கவிதை, பெரியவர், மனோவியல் கட்டுரை, மரணம், மருந்து, மாண்பு, யோகா, யோகாசனம், ரணம், வசனங்கள், வசனம், வறுமை, வலி, வாழ்வியல் கட்டுரை, வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம், வித்யாசாகரின் கட்டுரைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, ஸ்ரீதேவி, vidhyasagar, vithyasaagar, vithyasagar. Bookmark the permalink.\n← பிரிந்தவர்ப் பற்றி, பிரியாதிருக்க..(நிமிடக் கட்டுரைகள் 13)\nஅரபுலகில் ஐம்பெரும் விழா.. (குவைத் தமிழோசை ) →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம��� (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஜூலை நவ் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/kajal-aggarwal/", "date_download": "2019-07-20T00:45:15Z", "digest": "sha1:A2Z5322W2GRVD6RSYJHB6TS37YBQ5PO5", "length": 17045, "nlines": 149, "source_domain": "www.cinemapettai.com", "title": "காஜல் அகர்வால் | Latest காஜல் அகர்வால் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nஹிப் ஹாப் ஆதியின் அக்மார்க் ஸ்டைலில் ‘யார் கோமாளி ’ – பாடல் லிரிகள் வீடியோ வெளியானது.\nவேல்ஸ் பிலிம் இன்டெர்னஷ்னல், ஐசரி கணேஷ் தயாரிப்பில் 9 வித்யாசமான கெட் – அப்களில் ஜெயம் ரவி நடிக்கும் படமே கோமாளி.\nமேக்கப் இல்லாமல் காஜல் அகர்வால் என்ன இப்படி இருக்காங்க. புகைப்படத்தை பார்த்து கிண்டல் செய்யும் ரசிகர்கள்\nநடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் இவர் அஜித், விஜய், சூர்யா, தனுஷ், என பல முன்னணி...\nஆதாம், ஏவாளாக ஜெயம் ரவி – காஜல் அகர்வால். வெளியானது கோமாளி 7 வது லுக் போஸ்டர்.\nவேல்ஸ் பிலிம் இன்டெர்னஷ்னல், ஐசரி கணேஷ் தயாரிப்பில் 9 வித்யாசமான கெட் – அப்களில் ஜெயம் ரவி நடிக்கும் படமே கோமாளி.\nட்ரான்ஸ்பிரன்ட் உடையில் புக் படிக்கும் காஜல்.\nநடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் இவர் அஜித், விஜய், சூர்யா, தனுஷ், என பல முன்னணி...\n‘கோமாளி’ ஜெயம் ரவியின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நோயாளி என்றால், அட இரண்டாவது லுக் இதுவா \nவேல்ஸ் பிலிம் இன்டெர்னஷ்னல், ஐசரி கணேஷ் தயாரிப்பில் 9 வித்யாசமான கெட் – அப்களில் ஜெயம் ரவி நடிக்கும் படமே கோமாளி.\n“டேய் உன் மூஞ்சி எப்படி இருக்கு தெரியுமா ” தம்பி ஜெயம் ரவியின் ‘கோமாளி’ மோஷன் போஸ்டர் பார்த்துவிட்டு அண்ணன் மோகன் ராஜா பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nவேல்ஸ் பிலிம் இன்டெர்னஷ்னல், ஐசரி கணேஷ் தயாரிப்பில் 9 வித்யாசமான கெட் – அப்களில் ஜெயம் ரவி நடிக்கும் படமே கோமாளி.\nவைரலாகுது ஜெயம் ரவியின் கோமாளி பட பர்ஸ்ட் லுக் போஸ்டர். டயம் ட்ராவல் படமோ \nவேல்ஸ் பிலிம் இன்டெர்னஷ்னல் ஐசரி கணேஷ் தயாரிக்கும் படம் தான் JR 24 . கோமாளி படத்தில் 9 கெட் –...\nநீலகலர் உடையில் ஏஞ்சல் போல் போஸ் கொடுத்த காஜல் அகர்வால்.\nநடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவில் அஜித், விஜய், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார்,...\nகாஜல் அகர்வால் சகோதரிக்கு இவ்வளவு பெரிய மகனா.\nகாஜல் அகர்வால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் இவர் அஜித், விஜய் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்,...\n கமெண்டில் கழுவி ஊத்தும் ரசிகர்கள்.\nதமிழ் சினிமாவில் விஜய், போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர் நடிகை காஜல் அகர்வால். இவர் விஜய்யுடன் ஜில்லா படத்திலும் அஜித்துடன்...\nஅட இந்த காஜலுக்கு என்ன தான் ஆச்சு என் இப்படி செய்கிறார். புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nதமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால் இவர் அஜித் விஜய் சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு...\nகாஜல் அகர்வால் கம்பு சுற்றும் வீடியோ.. என்ன ஒரு ஏமாத்து வேலை\nதமிழ் சினிமாவில் விஜய் , அஜித், சூர்யா போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர் காஜல் அகர்வால்.\nஇதுக்கு பேர் புடவையாம் மக்களே. காஜல் புகைப்படத்தை பார்த்து கிண்டலடிக்கும் ரசிகர்கள்.\nதமிழ் சினிமாவில் விஜய் மற்றும் அஜித் இருவருடனும் ஜோடியாக நடித்தவர் காஜல் அகர்வால். துப்பாக்கி படத்தில் விஜய்க்கு ஜோடியாகும் விவேகம் படத்தில்...\nகாஜல் அகர்வாலை முத்தம் கொடுத்து வரவேற்றதாக வதந்தி\nமகா சிவராத்திரியன்று ஈஷா யோகா மையத்தின் பூஜையில் கலந்து கொண்ட சினிமா பிரபலங்கள்.\nபீச்சில் காற்று வாங்கும் காஜல் அகர்வால். அதுவும் எந்த உடையில் தெரியுமா.\nபீச்சில் காற்று வாங்கும் காஜல் அகர்வால். நடிகை காஜல் அகர்வால் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் ��வர்...\nஇந்த உடையிலும் நீங்க செம்ம அழகுதான் வைரலாகும் காஜல் புகைப்படங்கள்.\nKajal Agarwal : இந்த உடையிலும் நீங்க செம்ம அழகுதான் வைரலாகும் காஜல் புகைப்படங்கள். தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்...\nபூஜையுடன் துவங்கியது இந்தியன் 2 . லைக்ஸ் குவிக்குது போட்டோ. இடது கண் சர்ப்ரைஸ் என்னவாக இருக்கும் \nஇந்தியன் 2 ரஜினியுடன் எந்திரன், 2 .0 முடித்த பின்பு இயக்குனர் ஷங்கர் கமல் அவர்களுடன் இந்தியன் பார்ட் 2 வில்...\nபாரிஸ் பாரிஸ் படத்தின் “அண்ணாச்சி கொண்டாடு” பாடல் லிரிகள் வீடியோ.\nகுயின் 2014ம் ஆண்டு விகாஸ் பாஹ்ல் இயக்கத்தில் வெளிவந்த படம் குயின். இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இப்படத்தில் கதாநாயகியாக...\nகமல் – ஷங்கர் இணையும் இந்தியன் 2 படத்தின் ஹீரோயின், இசையமைப்பாளர் இவர்கள் தான். அதிகாரபூர்வ அறிவிப்பு.\nஇந்தியன் 1996 இல் வெளியான படம். வர்மக்கலை, லஞ்சம், சேனாபதி அப்போதைய சூப்பர் ஹிட் சமாசாரங்கள். உலகநாயகன் ஆக இருந்த சமயத்தில்...\nஇந்தியன்-2 வில் நடிக்க நான் ரெடி. புகைப்படத்தை வெளியிட்டு உறுதி செய்த பிரபல நடிகை.\nநடிகை காஜல் தமிழ் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகைகளில் ஒருவர் இவர் தமிழில் முன்னணி நடிகர்களான அஜித், விஜய், சூர்யா,தனுஷ் ஆகியோருடன்...\nஎங்களை மட்டும் கேட்டுவிட்டா அணியில் இருந்து தூக்குநீர்கள்.. சேவாக் பாய்ச்சல்\nசரவணபவன் ராஜகோபால் மரணம்.. பெண்ணாசை அவரது உயிரை எடுத்து விட்டது\nவிஜய் டிவியின் Office சீரியலில் நடித்த மதுமிலாவா இது.. அட போங்கப்பா நம்பவே முடியல.. புகைப்படம்\n ஆச்சர்யப்பட்ட மக்கள்.. ஒரே அறிக்கை மொத்த ஆட்டோ ஓட்டுநர்களையும் கவர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nஇந்த வயதில் தேவையா.. நீச்சல் குளத்தில் போஸ் குடுத்த கஸ்தூரி.. நெட்டிசன்கள் கிண்டல்\nகிரிக்கெட் வீரர்கள், அணிகள் தரவரிசை பட்டியலை வெளியிட்டது ஐசிசி.. யார் முதலிடம் காலி தெரியுமா\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\nரஜினி, கமல் அரசியலில் இதான் நடக்கும்.. அஜித் ,விஜய் திட்டம் இதுதான்.. துல்லியமாக அடித்து சொல்லும் பிரபல ஜோதிடர்\nஇந்திய அணியில் நான்காம் இடத்தில் விளையாட இவர்தான் சரியான வீரர்.. பிசிசிஐ அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2019-07-20T02:04:10Z", "digest": "sha1:WE3KLDZJGX4EDRXQQL37B5KDMJPKOXKB", "length": 10818, "nlines": 109, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: பள்ளிக்கல்வித்துறை - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதண்ணீர் பிரச்சனை காரணமாக தனியார் பள்ளிகளை மூடினால் கடும் நடவடிக்கை- பள்ளிக்கல்வித்துறை\nதண்ணீர் பிரச்சனை காரணமாக தனியார் பள்ளிகளை மூடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.\n12ம் வகுப்பு பாட புத்தகத்தை 5 ஆக குறைக்க தமிழக அரசு திட்டம்\nபிளஸ்-2 வகுப்பிற்கு தற்போது உள்ள 6 பாடங்களை 5 ஆக குறைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n60 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்- பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு\nபிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளில் 60 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்று விகிதாச்சார முறையை மாற்றி பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.\nகோடை விடுமுறை முடிந்தது: தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு\nகோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது. ஒரு சில தனியார் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.\nஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் - தமிழக அரசு அறிவிப்பு\nகோடை விடுமுறைக்கு பிறகு தமிழகத்தில் ஜூன் மாதம் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை இன்று அறிவித்துள்ளது.\nதமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத 760 தனியார் பள்ளிகள் மூடப்படுகின்றன\nதமிழகத்தில் 760 நர்சரி பள்ளிகள் இதுவரையில் அங்கீகாரத்தை புதுப்பிக்காமல் இருப்பதால் அதனை மூடுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.\nமாற்றுச் சான்றிதழில் சாதியை குறிப்பிடக் கூடாது - தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை\nபள்ளிகளில் வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழில் இனி சாதியை குறிப்பிடக் கூடாது என தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.\nபள்ளி கல்வித்துறையில் 6 பாட திட்டங்களும் நீடிக்கும் - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nபள்ளி கல்வித்துறையில் தொடர்ந்து 6 பாட திட்டங்களும் நீடிக்கும். மொழி பாட திட்டங்களை பொறுத்தவரையில் இருமொழி கொள்கை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்ட��யன் விளக்கம் அளித்துள்ளார்.\n1,500 ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்தது ஏன் - பள்ளிக்கல்வி துறை விளக்கம்\n1,500 ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்தது ஏன் என்பது குறித்து பள்ளிக்கல்வி துறை விளக்கம் அளித்து இருக்கிறது.#DepartmentofSchoolEducation\nதனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சரவண பவன் ராஜகோபால் காலமானார்\nவாடகை ஒப்பந்த சட்டத்திருத்த மசோதா தாக்கல்\n18 ஆண்டுகளாக நீடித்த சரவண பவன் ராஜகோபால் விவகாரம்.. கடந்து வந்த பாதை\nஎனக்கு, சச்சின், சேவாக் ஆகியோருக்கு அன்று டோனி சொன்னது, இன்று அவருக்கு: காம்பீர்\nஎன் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால்\nவிஐபி வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த ரவுடி வரிச்சூர் செல்வம்\nமனைவிகளை அழைத்துச் செல்லும் முடிவுகளை கோலி, ரவி சாஸ்திரி எடுக்கலாம்: சிஓஏ முடிவுக்கு லோதா கடும் கண்டனம்\nதங்கள் நாட்டு ஆளில்லா விமானத்தையே அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதாக ஈரான் மந்திரி தகவல்\nபிரியங்கா காந்தியை சட்டமீறலாக கைது செய்வதா - உ.பி.அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம்\nஉலகக்கோப்பையில் பூஜ்ஜியம்: ஆப்கானிஸ்தான் கோரிக்கையை நிராகரித்தது பிசிசிஐ\nஇன்று மாலை 6 மணிக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் - குமாரசாமிக்கு கர்நாடக கவர்னர் கடிதம்\nதிரையுலகை விட்டு விலக நினைத்தேன் - விக்ரம்\nஉலகக்கோப்பையில் குல்தீப் யாதவ், சாஹலை இன்னும் சிறப்பாக கையாண்டிருக்க வேண்டும்: ஹர்பஜன் சிங்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/728_test_2017-09-12-09:33:38.465916", "date_download": "2019-07-20T01:04:03Z", "digest": "sha1:ARJWASZ6YAYPLQPTKIMDABEZYSXTFBZ3", "length": 10703, "nlines": 168, "source_domain": "www.maybemaynot.com", "title": "728_test_2017-09-12 09:33:38.465916", "raw_content": "\n#Rajini quiz : நீங்க வெறித்தனமான ரஜினி இரசிகரா. எங்க இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம். எங்க இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்.\n#Cinema Quiz: 'தல' அஜித்த உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும். இதோ ஒரு சின்ன டெஸ்ட் : உங்களுக்கு பதில் தெரியுதான்னு பாப்போம். இதோ ஒரு சின்ன டெஸ்ட் : உங்களுக்கு பதில் தெரியுதான்னு பாப்போம்.\n#big boss Quiz : big boss 3 வெறித்தனமா பாக்குறீங்களா. உங்கள் நியாபக திறனுக்கு ஒரு சவால். உங்கள் நியாபக திறனுக்கு ஒரு சவால்.\n#Leggings: பெண்களின் ஆரோக்கியத்திற்கு ஆப்பு வைக்கும் லெக்கின்ஸ் சொந்த செலவில் சூன்யமாகும் ஃபேஷன் சொந்த செலவில் சூன்யமாகும் ஃபேஷன்\n#TamannaahBhatia கோடி ரூபாய்க் கொடுத்தாலும் அந்தக் காட்சிக்கு \"நோ\" தமன்னா திட்டவட்டம்\n#Raai Laxmi: ஸ்லிம்மாக இருக்கலாம் அதுக்குன்னு இப்படியா\n#MAKEOVER: ஒரு MAKE-OVER-ஆல் ஒரு மனிதனை எந்தளவுக்கு மாற்ற முடியும் JOSE ANTONIO-வின் கதையைப் பாருங்கள் JOSE ANTONIO-வின் கதையைப் பாருங்கள்\n#Things to pack: வெளிநாட்டிற்கு படிக்க செல்லும் மாணவர்களே இத மட்டும் வாங்க மறந்துடாதீங்க இத மட்டும் வாங்க மறந்துடாதீங்க\n#PAADAM2PADAM: அரசுப் பள்ளிகளைக் காப்பாற்ற ஒரு முயற்சி XI பாடங்களைப் பட வடிவில் தயாரிக்கும் NGO XI பாடங்களைப் பட வடிவில் தயாரிக்கும் NGO\n#Schoolkids பிளாஸ்டிக் பையில் பள்ளிக்குச் செல்லும் வியட்நாம் மாணவர்கள்\n#ActorSuriya அரசுப் பள்ளிகளின் அவல நிலை புதிய கல்வித்திட்டதால் நடிகர் சூர்யா கவலை புதிய கல்வித்திட்டதால் நடிகர் சூர்யா கவலை\n#Two Wheeler: அதிக மைலேஜ் தரும் இந்தியாவின் டாப் 5 ஸ்கூட்டர்கள் 2019\n#Danger place: உள்ளே போனாலே உரு தெரியாமல் அழிந்து போவோம் - தமிழ்நாட்டில் மரண பீதியை கிளப்பும் காடு : உச்சகட்ட மர்மம்\n#Finger print: உங்க விரல் ரேகைக்கே இத்தனை இருக்கா ஒரு துளி பிசிறு தப்பினாலும் கதை கந்தல் ஒரு துளி பிசிறு தப்பினாலும் கதை கந்தல்\n#Best Mileage: இந்தியாவின் டாப் 5 எலெக்ட்ரிக் கார்கள் – 2019\"\n#BiggBoss : வனிதா கூறிய பிக் பாஸ் வீட்டின் சீக்கிரட்ஸ் \n#BiggBoss : பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் வெளியேறுவது யார் \n#Photographer இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கப் புகைப்படங்களை யார், எப்போது எடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா\n#MASHUP: 90’S VERSUS 2K – பட்டையக் கிளப்புன தமிழ் பாடல்களோட VIRAL-ஆன MASHUP அசத்தல் வீடியோ\n#Black Beauty: பசங்க குட்டி போட்ட பூன மாதிரி சுத்துறாங்க - அப்படி என்ன தான் இருக்கு அந்த வெள்ள தோல்ல\n#DRAINAGEWATER: நதி நீரில் கழிவு கலப்பதைத் தடுக்கும் திட்டம், சரி என்ன திட்டம்\n#aththi varathar: அத்திவரதர் தரிசனம் உயிருக்கு ஆபத்தா. ஏப்பம் விடப்பட்ட முன்னேற்பாடு - குமுறும் உள்ளூர் வாசிகள். ஏப்பம் விடப்பட்ட முன்னேற்பாடு - குமுறும் உள்ளூர் வாசிகள்.\n SEPTEMBER மாதம் AREA 51-ஐ சூறையாடக் காத்திருக்கும் 1.1 MILLION மக்கள்\n#Sexual Astrology: துட்டுக்கும் சரி, பிட்டுக்கும் சரி சுக்கிர யோகம் இருந்தாகனும்\n#Marriage: அம்மி மிதித்து அருந்ததி பார்த்து திருமணம் செய���வது எதற்காக தெரியுமா\n#Relationship யாரும் எதிர்பார்க்காத விதத்தில் திருமணநாள் அன்று மாப்பிளை மானத்தை வாங்கிய மணமகள்\n#Warning: சுய இன்பம் காணும் பொழுது ஆண்கள் செய்யக்கூடாத 5 தவறுகள்\n#Black Pagoda: மர்மங்கள் நிறைந்த கொனார்க் சூரியக் கோவில்\n#Hindu religion: இந்து சமயத்தில் இத்தனை இருக்கா. தெரிஞ்சா மயக்கமே வந்துரும் - பிரம்மிக்க வைக்கும் பின்னணி தெரிஞ்சா மயக்கமே வந்துரும் - பிரம்மிக்க வைக்கும் பின்னணி\n#WhatsappGroup ஆபாச படத்தை வாட்ஸ்-அப் குரூப்பில் அனுப்பிய அரசு ஊழியர் பதற்றமடைந்த பெண் ஊழியர்கள்\n#CREATIVEMIND: அதிகமாக மூளைக்கு வேலை கொடுத்தால், உடலும் சேர்ந்து சோர்ந்து போவது எதனால் தெரியுமா\n#MAKEOVER: ஒரு MAKE-OVER-ஆல் ஒரு மனிதனை எந்தளவுக்கு மாற்ற முடியும் JOSE ANTONIO-வின் கதையைப் பாருங்கள்\n#NATURALREMEDY: DNA SAMPLE வரைக்கும் PATENT பெறப்பட்ட மலைவாழ் மக்களின் மூலிகை\n#RashmikaMandanna \"எனக்குத் தமிழ் தெரியும்\" பத்திரிகையாளர் சந்திப்பில் அழகாகத் தமிழ் பேசிய ராஷ்மிகா\n#Sneakers லைட் அடிச்ச கலர்கலரா மாறும் புதிய Converse Shoes\n#Photographer இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கப் புகைப்படங்களை யார், எப்போது எடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா\n#Black Pagoda: மர்மங்கள் நிறைந்த கொனார்க் சூரியக் கோவில்\n#TECHNOLOGY: உங்களை SUPER HERO-வாக உணர வைக்கக் கூடிய பத்து கண்டுபிடிப்புகள்\n#Mega Job Fair: தமிழக அரசு நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - ஜூலை 2019\n#Accident: ஒரு நொடியில இந்த பொண்ணுக்கு நேர்ந்த நிலைய பாருங்க - கோரக்காட்சி : இதயம் பலவீனமானவர்களுக்கு எச்சரிக்கை\n#VERTICALFARMING: விவசாயம் எதுல செய்யனும் பெரிய, பரந்த வெளியில, வயல்ல செய்யனும். இவங்களைப் பாருங்களேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/vijays-new-film-with-sura-team", "date_download": "2019-07-20T00:44:21Z", "digest": "sha1:BJ3WS7QJZ7UPAK46NUGNKCG3HTT23JXJ", "length": 12397, "nlines": 172, "source_domain": "www.maybemaynot.com", "title": "SURA படத்திற்கு பிறகு மீண்டும் இணையும் விஜய்.", "raw_content": "\n#big boss Quiz : big boss 3 வெறித்தனமா பாக்குறீங்களா. உங்கள் நியாபக திறனுக்கு ஒரு சவால். உங்கள் நியாபக திறனுக்கு ஒரு சவால்.\n#Tamilnadu Quiz : தமிழ்நாடுனா உங்களுக்கு அவ்வளவு பிடிக்குமா. இதுக்கு பதில் சொன்னா நீங்க பலே கில்லாடி. இதுக்கு பதில் சொன்னா நீங்க பலே கில்லாடி.\n#Accident: ஒரு நொடியில இந்த பொண்ணுக்கு நேர்ந்த நிலைய பாருங்க - கோரக்காட்சி : இதயம் பலவீனமானவர்களுக்கு எச்சரிக்கை\n#Tamil Science Fiction: S. J. சூர்யாவுக்கு இப்படிப���பட்ட திறமை இருக்கா தமிழில் வெளிவந்த வியக்க வைக்கும் படம் தமிழில் வெளிவந்த வியக்க வைக்கும் படம்\n#RashmikaMandanna \"எனக்குத் தமிழ் தெரியும்\" பத்திரிகையாளர் சந்திப்பில் அழகாகத் தமிழ் பேசிய ராஷ்மிகா\" பத்திரிகையாளர் சந்திப்பில் அழகாகத் தமிழ் பேசிய ராஷ்மிகா\n#Sneakers லைட் அடிச்ச கலர்கலரா மாறும் புதிய Converse Shoes\n#Mega Job Fair: தமிழக அரசு நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - ஜூலை 2019\"\n#Schoolkids பிளாஸ்டிக் பையில் பள்ளிக்குச் செல்லும் வியட்நாம் மாணவர்கள்\n#GSHSEB ஒன்னு இல்ல, ரெண்டு இல்ல...959 மாணவர்கள் 12-ம் வகுப்புத் தேர்வில் ஒரே மாதிரி காப்பி எந்த மாநிலத்தில் தெரியுமா\n#JNU செக்யூரிட்டி 'டு' ஸ்டூடண்ட் நேரு பல்கலைக்கழகத்தை அதிரவைத்த புது மாணவர் நேரு பல்கலைக்கழகத்தை அதிரவைத்த புது மாணவர்\n#TECHNOLOGY: உங்களை SUPER HERO-வாக உணர வைக்கக் கூடிய பத்து கண்டுபிடிப்புகள்\n பல் துலக்கும் பிரஸ் வைத்து இத்தனை விசயங்கள் செய்யலாமா தெரிஞ்சா ஆச்சர்யப்பட்டு போவீங்க\n#SmartPlanter நீங்க வளர்க்கிற செடி உங்ககூடப் பேசணும்னு ஆசையா உங்களுக்காகவே வெளியாகி இருக்கு இந்தப் புது Tamagotchi உங்களுக்காகவே வெளியாகி இருக்கு இந்தப் புது Tamagotchi\n#Finger print: உங்க விரல் ரேகைக்கே இத்தனை இருக்கா ஒரு துளி பிசிறு தப்பினாலும் கதை கந்தல் ஒரு துளி பிசிறு தப்பினாலும் கதை கந்தல்\n#BiggBoss : மீரா ஒரு பிராடு என்று கிழிக்கும் ஷாலு ஷம்மு\n#BiggBoss : பிக் பாசில் என் முழு ஆதரவும் இவருக்குத்தான்\n#BiggBoss : வனிதா கூறிய பிக் பாஸ் வீட்டின் சீக்கிரட்ஸ் \n#Photographer இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கப் புகைப்படங்களை யார், எப்போது எடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா\n#NajibRazak ஒரே நாளில் சுமார் 5½ கோடி செலவு செய்த முன்னாள் பிரதமர் மோடிக்கே டஃப் கொடுக்கும் இவர் யார் மோடிக்கே டஃப் கொடுக்கும் இவர் யார்\n#WeLoveBeef ட்விட்டர் வலைத்தளத்தில் இந்திய அளவில் ட்ரெண்டாகும் #WeLoveBeef ஹேஸ்டேக் பின்னணி என்ன\n#VERTICALFARMING: விவசாயம் எதுல செய்யனும் பெரிய, பரந்த வெளியில, வயல்ல செய்யனும். இவங்களைப் பாருங்களேன் பெரிய, பரந்த வெளியில, வயல்ல செய்யனும். இவங்களைப் பாருங்களேன்\n#YELLOWBIRD: மஞ்சக் கலர்ல ஒரு பறவை PHOENIX பறவைன்னு பார்த்தா – கடைசியில PHOENIX பறவைன்னு பார்த்தா – கடைசியில\n#Committed Boys: உங்கள் காதலை திருமணத்திற்கு கொண்டு செல்வது இப்படி\n#Marriage: அம்மி மிதித்து அருந்ததி பார்த்து திருமணம் செய்வது எதற்காக தெரியுமா\n#EXTREMELOVE: 26 வயது MODEL-ன் காதலரைப் பார்த்தால் நிச்சயம் முரட்டு சிங்கிள்ஸ் காண்டாவாங்க\n#Warning: சுய இன்பம் காணும் பொழுது ஆண்கள் செய்யக்கூடாத 5 தவறுகள்\n#Sinusitis: சைனஸ் தொல்லை, இனி இல்லை நிரந்தரத் தீர்வு தரும் ஆயுர்வேத வழிமுறைகள் நிரந்தரத் தீர்வு தரும் ஆயுர்வேத வழிமுறைகள்\n#CREATIVEMIND: அதிகமாக மூளைக்கு வேலை கொடுத்தால், உடலும் சேர்ந்து சோர்ந்து போவது எதனால் தெரியுமா\n#Suicide தற்கொலையைக் கண்ணிமைக்கும் நொடியில் தடுத்த GymBoys \n#WhatsappGroup ஆபாச படத்தை வாட்ஸ்-அப் குரூப்பில் அனுப்பிய அரசு ஊழியர் பதற்றமடைந்த பெண் ஊழியர்கள்\nSURA படத்திற்கு பிறகு மீண்டும் இணையும் விஜய்.\nஎந்திரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பிற்கு முழுக்கு போட்ட SUN PICTURES நிறுவனம் மீண்டும் ஒரு புதிய படத்தைப் பிரமாண்டமாக தயாரிக்க முடிவெடுத்துள்ளது.\nமெர்சல் படத்திற்குப் பிறகு விஜயின் அடுத்த படத்தை AR MURUGADOSS இயக்குவார் என்பது அனைவருக்கும் தெரிந்தது.இப்படத்தைப் பற்றி பல தகவல்கள் வந்த போதும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.\nஇந்நிலையில்,விஜய்யின் அடுத்த படத்தை SUN PICTURES தயாரிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.\n“துப்பாக்கி”,” கத்தி” ஆகிய படங்களுக்கு பின்னர் முருகதாஸ் - விஜய் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.\n#MAKEOVER: ஒரு MAKE-OVER-ஆல் ஒரு மனிதனை எந்தளவுக்கு மாற்ற முடியும் JOSE ANTONIO-வின் கதையைப் பாருங்கள்\n#NATURALREMEDY: DNA SAMPLE வரைக்கும் PATENT பெறப்பட்ட மலைவாழ் மக்களின் மூலிகை\n#RashmikaMandanna \"எனக்குத் தமிழ் தெரியும்\" பத்திரிகையாளர் சந்திப்பில் அழகாகத் தமிழ் பேசிய ராஷ்மிகா\n#Sneakers லைட் அடிச்ச கலர்கலரா மாறும் புதிய Converse Shoes\n#Photographer இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கப் புகைப்படங்களை யார், எப்போது எடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா\n#Black Pagoda: மர்மங்கள் நிறைந்த கொனார்க் சூரியக் கோவில்\n#TECHNOLOGY: உங்களை SUPER HERO-வாக உணர வைக்கக் கூடிய பத்து கண்டுபிடிப்புகள்\n#Mega Job Fair: தமிழக அரசு நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - ஜூலை 2019\n#Accident: ஒரு நொடியில இந்த பொண்ணுக்கு நேர்ந்த நிலைய பாருங்க - கோரக்காட்சி : இதயம் பலவீனமானவர்களுக்கு எச்சரிக்கை\n#VERTICALFARMING: விவசாயம் எதுல செய்யனும் பெரிய, பரந்த வெளியில, வயல்ல செய்யனும். இவங்களைப் பாருங்களேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/08/Ananthi_14.html", "date_download": "2019-07-20T01:58:03Z", "digest": "sha1:6M5Q7HLC6J2GBHZTVJW3K5C2ZPXQNW4H", "length": 10613, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "முதலமைச்சர் கேட்டால் இராஜினாமாச் செய்வேன் - அனந்தி - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / முதலமைச்சர் கேட்டால் இராஜினாமாச் செய்வேன் - அனந்தி\nமுதலமைச்சர் கேட்டால் இராஜினாமாச் செய்வேன் - அனந்தி\nநிலா நிலான் August 14, 2018 இலங்கை\nவடமாகாண அமைச்சர்களின் இராஜினாமா தொடர்பாக ஆளுநர் எழுத்து மூலம் முதலமைச்சருக்கு அறிவித்தால் இராஜினாமா செய்வது தொடர்பில் பரிசீலணைகள் செய்யப்படுமென வடமாகாண மகளீர் விவகாரம் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.\nவடமாகாண அமைச்சு தொடர்பாக எழுந்துள்ள குழப்பநிலையைத் தீர்ப்பதற்கு அமைச்சர்கள் தாமாக பதவியை இராஜானாமா செய்ய வேண்டுமென வடமாகாண ஆளுநர் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியிருந்தார்.\nதற்கால நிலமைகள் தொடர்பில் இன்று (14) மாலை மகளீர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அமைச்சர்களின் இராஜினாமா தொடர்பில் என்ன முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதென ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் அனந்தி சசிதரன் இவ்வாறு தெரிவித்தார்.\nவடமாகாண ஆளுநர் அமைச்சர்களின் இராஜினாமா தொடர்பாக இவ்வாறான நிலைப்பாட்டினைக் கொண்டிருந்தால், எழுத்து மூலம் முதலமைச்சருக்கு தெரியப்படுத்தினால், அந்த நடவடிக்கைகள் தொடர்பில் பரிசீலிப்பதற்கு ஏதுவாக இருக்கும்.\nஇராஜினாமா தொடர்பாக உத்தியோகபூர்வ அறிவித்தல்கள் எதுவும் முதலமைச்சருக்கோ எமக்கோ கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஏற்கனவே இருக்கின்ற 5 அமைச்சர்களும் நீதிமன்ற அறிவித்தலின் பின்னர் ஒன்றுகூடவில்லை. ஆனால், டெனிஸ்வரனின் வர்த்தக வாணிப அமைச்சினை மீளத்தருமாறு முதலமைச்சர் கோரினால், முதலமைச்சரிடம் நான் மீளக் கையளிப்பேன் என்றார்.\n5 ஏனைய அமைச்சர்களும், டெனிஸ்வரனிடம் அமைச்சுப் பதவிகளை கையளித்து விட்டு இராஜினாமா செய்யத் தயாராக இருக்கின்றீர்களா, ஏன் உறுதியான முடிவுகளை எடுத்து மாகாண சபையின் நடவடிக்கைகள் முன்னெடுக்க தவறுகிறீர்கள் என மீண்டும் கேட்ட போது, நீதிமன்ற விடயத்தினை விமர்ச்சிக்க முடியாதென்றும் அ��ைச்சர்களுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளதாவும் அவர் தெரிவித்தார்.\nஇதுவரையில் எந்த அழைப்பும் எனக்கு விடுக்கப்படவில்லை. இராஜினாமா தொடர்பில் முதலமைச்சர் அறிவித்தால், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.\nபணப் பட்டுவாடு காரணமாக நிறுத்தி வைக்கப் பட்ட வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் வரும் மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதிமுக, திமுக ...\n“அபிவிருத்தி, வாழ்வாதாரம், எனது அமைச்சின் அமைச்சரவை பத்திரங்கள் தவிர வடக்கு, கிழக்கின் உரிமை பிரச்சினைகளில் இனி தலையிட மாட்டேன். உரிமை...\nகஞ்சா வழக்கிலிருந்து விடுவிக்க ஜந்து இலட்சம்\nசாவகச்சேரியில் கஞ்சாவுடன் பிடிபட்ட ரிசாட் எனும் முஸ்லீம் வர்த்தகரை விடுவிக்க தனது குருவின் பாணியில் ஜந்து இலட்சம் கட்டணம் அறவிட்டுள்ளா...\nசிறுமி பாலியல் வன்புணர்வு:மரணதண்டனை தீர்ப்பு\nஇலங்கை இராணுவத்தில் பணியாற்றியிருந்தவரது 10 வயது மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் தலைமறைவாகியதாக கூறப்படும் நபர், தாக்க...\nபாணிலும் கை வைத்தது நல்லாட்சி\nஇலங்கையில் ஏழை மக்களின் கடைசி புகலிடமான பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளது.இதன் பிரகாரம் 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை திருகோணமலை பிரான்ஸ் வரலாறு யேர்மனி அமெரிக்கா அம்பாறை சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் வலைப்பதிவுகள் மலையகம் விளையாட்டு முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் சினிமா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மலேசியா இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhiparasakthi.uk/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/3/", "date_download": "2019-07-20T01:24:32Z", "digest": "sha1:HBU42BBYIU4RGFO2HZYJVU63V75LA2U3", "length": 6308, "nlines": 193, "source_domain": "adhiparasakthi.uk", "title": "கட்டுரைகள் | Adhiparasakthi Siddhar Peetam (UK) - Part 3", "raw_content": "\nHome கட்டுரைகள் Page 3\nஅருள்திரு அம்மா அவர்களின் பொங்கல் திருநாள் ஆசியுரை\nவெறும் கையில் முழம் போட வைக்கிறேன்\nமேல்மருவத்தூா் சித்தா்பீட அமைப்பும் அன்னை ஆதிபராசக்தி தரும் பலன்களும்\nஎன்னை ஈர்க்கும் வகையில் தொண்டு செய்\nதங்க ரத திரு பவனி\nஅதர்வணபத்ர காளி 108 போற்றி\nசித்தர் பீடத்தில் 47வது ஆடிப்பூர பெருவிழா\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபின்னூட்டம் ( தொடர்புக்கு )\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2013/08/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5/", "date_download": "2019-07-20T00:58:19Z", "digest": "sha1:GMDQS67N7HVG3APXLIINJYNJTDP3YSMB", "length": 15413, "nlines": 161, "source_domain": "chittarkottai.com", "title": "தாயகத்திலிருந்து சவூதி வரும் சகோதரர்களின் கவனததிற்கு! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஅஜீரண கோளாறை விரட்ட பத்து வழிமுறைகள்…\nநீரழிவு பற்றிய உண்மைகள் – myths about diabetes\nதித்திக்கும் மாம்பழத்தின் சூப்பரான நன்மைகள்\nவீணைக்குத் தெரியாது சுரைக்காய் தானென்று\nநோய் எதிர்ப்பு சக்தி (Immunity) என்றால் என்ன\nமருமகளுக்கு கிட்னி தானம் கொடுத்த மாமியார்\nநேர்மை கொண்ட உள்ளம் – கதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,635 முறை படிக்கப்பட்டுள்ளது\nதாயகத்திலிருந்து சவூதி வரும் சகோதரர்களின் கவனததிற்கு\nதாயகத்திலிருந்து சவூதி வர���ம் சகோதரர்களின் கவனததிற்கு\nவளைகுடாவில் எதவாது குற்றப்பிண்ணனியில் ஈடுபட்டு காவல்துறை மூலம் கைது செய்து (deportation Center) தர்ஹீல் மூலம் தாயகம் திருப்பி அனுப்பப்பட்டவர்கள், மீண்டும் வளைகுடா நாட்டிற்கு குறிப்பாக சவூதி அரேபியா வந்தால், விமான நிலையத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்படுகிறார்கள் ஆகவே வளைகுடா நாடுகளில் ஏதேனும் காரணமாக பல ஆண்டுகளுக்கு முன் குற்றச் செயல் காரணமாக நாடு திருப்பி அனுப்பப்பட்டவர்கள் மீண்டும் வர முயற்ச்சிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.\nகடந்த சில மாதம் முன்பு இந்த தகவலை தூதரக மீட்டிங்கில் அதிகாரிகள் அறிவுருத்தியதை கேட்டுள்ளேன்.\nதற்போதைய நிலவரப்படி இந்த மாதிரியான குற்றப்பிண்ணனியில் உள்ளவர்கள் ரியாத் வந்ததில் சிலர் சிறையில் இருக்கிறார்கள். உதவி கேட்டு என்னிடம் அந்த சகோதரர்கள் தொலைபேசியில் பேசி உள்ளார்கள். (உறுதி செய்யப்பட்டதகவல்கள் இவை)\nநேற்றைய தினம் ரியாத் வந்த ஏர்லங்கா விமானத்தில் 6 பேர் இந்த குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்ற தகவலை கைது செய்யப்பட்டவரின் உறவினர் எனக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தி உரிய நடவடிக்கைக்கு உதவி கோரி உள்ளார்.\nநேற்று கைது செய்யப்பட்ட ஒருவரின் குற்றம் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் நிளப்படம் (ஆபசப்படம்) பார்த்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டவர்.\nகுற்றத்தின் தன்மை, எத்தனை ஆண்டுகளுக்கு முன் என்பதை கவத்தில் கொள்ளுங்கள்.\nஆகவே சவூதி அரேபியா வரும் சகோதரர்கள் கவனத்தில் கொள்ளவும்.\n« ஐந்து வருவதற்கு முன் ஐந்தை பயன்படுத்தவும்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஎடை குறைய உணவைத் தவிர்க்கலாமா\nநேற்று பொறியாளர் இன்று விவசாயி\nதங்கம் விலை மேலும் குறையும்\nசமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்\nமின்அதிர்ச்சியும் அதை தடுக்கும் முறைகளும்\nமருத்துவரை, மருந்தை ஏமாற்றும் ராசதந்திர பாக்டீரியாக்கள்\n படிப்பதை நினைவில் நிறுத்துவது எப்படி\nஉங்களளைச் சுற்றி இருக்கும் கண்கள்\nகிவி – ( KIWI) சீனத்து நெல்லிக்கனி\nபூகம்பம் சுனாமி எரிமலை எப்படி உருவாகிறது\nஅண்டார்ட்டிக்கா திகிலூட்டும் சில உண்மைகள்\nகாகிதம் (பேப்பர்) பிறந்த கதை\nநேர்மையும் துணிவும் மிக்க தமிழர் – உ. சகாயம் ஐஏஎஸ்\nஅஹ்மது த��ிய்யுத்தீன் இப்னு தைமிய்யா\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 7\nநபி ஸல் அவர்களின் வாழ்வில் மூன்று இரவுகள்\nஇஸ்லாம் கூறும் சகோதரத்துவம் (வீடியோ)\nகாகிதம் (பேப்பர்) பிறந்த கதை\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=155", "date_download": "2019-07-20T01:02:47Z", "digest": "sha1:XJSUBTYI4YV4545E3HDELKXN5UQO6HL3", "length": 3469, "nlines": 35, "source_domain": "maalaisudar.com", "title": "மோடி அரசின் பகடைக்காய்' | | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nலண்டன், ஏப்.1:பிரதமர் மோடி சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், “விஜய் மல்லையா செலுத்த வேண்டிய கடன்களை விட அதிகமாக, ரூ.14 ஆயிரம் கோடி மதிப்புள்ள அவருடைய சொத்துகளை பறிமுதல் செய்து விட்டோம்” என்று கூறியிருந்தார்.\nஇதை சுட்டிக்காட்டி, விஜய் மல்லையா தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் நேற்று ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-\nநான் செலுத்த வேண்டிய கடன்களை விட அதிகமான சொத்துகளை பறிமுதல் செய்து விட்டதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். இதன்மூலம், மோடி அரசு தன்னை பகடைக்காயாக பயன்படுத்துவதாக நான் ஏற்கனவே கூறியது சரி என்று நிரூபணமாகி விட்டது.\nமுழுமையாக கடன்களை திரும்ப பெற்று விட்டதாக உயர்ந்த அதிகாரம் படைத்தவரே சொன்ன பிறகும், பா.ஜனதா செய்தித்தொடர்பாளர்கள் ஏன் இன்னும் என்னைப்பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.\nஉலக சாதனை படைத்த அண்ணா பல்கலை\nதண்ணீர் பெறுவதற்கு 20 நாட்கள் காத்திருக்கும் சென்னைவாசிகள்\nவிர்ஜீனியாவில் துப்பாக்கிச்சூடு: 11 பேர் உயிரிழப்பு\nகிம் ஜாங் அன் சகோதரர் கொலையில் கைதான பெண் விடுதலை\nவிண்டீஸை வழிநடத்துவது எனக்கு கிடைத்த கௌரவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ulaipali.blogspot.com/2014/01/blog-post.html", "date_download": "2019-07-20T01:00:47Z", "digest": "sha1:RLJIDGXM4MDK6LCAD7AOJK7JOEXYPIKW", "length": 10084, "nlines": 99, "source_domain": "ulaipali.blogspot.com", "title": "உழைப்பாளி: கதிர் பொங்கல்மலர்", "raw_content": "\nநேற்றைய ஞாயிறு (12.01.14) மிகுந்த உற்சாகம் மிகுந்த நாளாக அமைந்தது. என்னவெனில் நண்பர்களே பசுமைநடை பொங்கல்விழா இனிதே நடைபெற்றது.எழுத்தாளர் முத்துகிருஷ்ணன் அவர்களின் வீட்டில் மாலை 4 மணிக்கு துவங்கிய விழா இரவு 8.30 மணிவரை மிகவும் பயனுள்ள பொழுதாக அமைந்தது.இதில் வயிற்றிக்கும் செவிக்கும் வழங்கப்பட்ட திகட்டாத இனிப்பானது இப்பொழுது நினைத்தாலும் தித்திக்கின்றது.\nமுதலில் அனைவரும் இணைந்து சர்க்கரை பொங்கல் தயார் செய்து சாப்பிட்ட பிறகு கதிர் பொங்கல்மலர் (இரண்டாம் ஆண்டு) வெளியிடப்பட்டது. எழுத்தாளர் முத்துகிருஷ்ணன் அவர்களின் வீட்டின் “நிலா முற்றம்” பெயருக்கு ஏற்றார்போல் மொட்டை மாடியில் மலர்வெளியிடு நடைபெற்றது. சர்க்கரைப் பொங்கல்களுக்கு போட்டியாக எழுத்தாளர் ஜே.ஷாஜஹான் அவர்களின் சிறப்புரையும்,மலர் வெளியிட்ட எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணன் மற்றும் மலரினை பெற்ற தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம்,பெ.சின்னச்சாமி ஆசிரியர்,கு.குருசாமி துணை ஆட்சியர்(ஓய்வு) அவர்களும் தலைமையேற்ற மூ.பா.முத்துக்கிருஷ்ணனும் நன்றியுரையாற்றிய தி.கண்ணன் ஆசிரியர் அவர்களும் சிறப்பாக உரைநிகழ்த்தினர். இரவு வீடுதிரும்பிய பின்பும் கையில் நெய்மணமும் மனதில் தமிழர்தன் விருந்தோம்பல் மற்றும் பாரம்பரிய பெருமையும் நிலைத்து மகிழ்ச்சி பொங்கியது.\nவீடு சென்றவுடன் கதிர்புத்தகத்தில் எனது கவிதையும் எனது வலைப்பூவின் வாழ்த்தினையும் திரும்ப திரும்ப பார்த்து மகிழ்ந்த பின்பு புத்தகத்தில் தம்பி இளஞ்செழியன் அப்படி என்னதான் தொகுத்து மற்றும் எழுதியுள்ளான் என முதல்பக்கத்தில் துவங்கிய நான் புத்தகத்தின் கடைசிபக்கம் வரை படித்து முடித்தே கீழே வைத்தேன்.இது புத்தகவாசிப்பில் நான் செய்த ஒரு சாதனையாகும்.ஏனெனில் அடுத்தவார புத்தகம்வந்த பின்பும் சென்ற வார புத்தகம் முடிக்காமல் வைப்பதே எனதுவழக்கம். கதிர் பொங்கல் மலரில் துவக்கம் முதல் இறுதி வரை அவரது படைப்பும் மற்றவர்களிடமிருந்து பெறப்பட்டபடைப்புகளும் தமிழகத்தின் ஆகச்சிறந்த கட்டுரை, கதை, கவிதை கலங்களாகும். குறிப்பாக மு.வரதராசனார் எழுதிய “குறட்டைஒலி” படித்து மெய்மறந்து கண்ணீர்விட்ட நிலையில் வெளியிலிருந்து வீட்டிற்குள் நுழைந்த எனது மனைவி எனது அழுகையை பார்த்ததும் என்னங்க என்ன இப்ப அழுக்கின்றீர்கள் எனகேட்க கதைபடித்துதான் எனக்கூற நான் பயந்தே போயிட்டேனு சொல்லி தலையில் தட்டி கொண்டாள். “மறைந்துவரும் விளையாட்டுகளும் மறக்காத நினைவுகளும் “என்ற தலைப்பில் சித்திரைவீதிக்காரன் எழுத்து நம்மை சிறு வயது ஞ���பகங்களை தூண்டும்.கவிதைவரிசையில் முகிழ் என்பவர் துவங்கி ரகுநாத் தினேஷ்,உதயா, சோலை. அன்பழகன் என அனைத்தும் தேர்ந்த மற்றும் நேர்த்தியானவையாகும்.புத்தகவாசிப்பு குறைந்து வரும் இந்நாளில் இது போன்று புத்தகங்கள் தொடர்ந்து வெளிவரும்பட்சத்தில் வாசிப்புகள் கண்டிப்பாக உயரும்.இந்த புத்தகத்தில் நானும் ஒருவகையில் பங்காற்றியுள்ளேன் என்பதில் பெருமை கொள்கிறேன்.\nசித்திரவீதிக்காரன் 13 January 2014 at 00:10\nகதிர் பொங்கல் மலர் மிகச் சிறப்பாக வந்துள்ளது. முகப்பு அட்டையிலிருந்து பின்னட்டை வரை நம்மை ஈர்க்கும் இந்நூலில் என்னுடைய படைப்புகளையும் வெளியிட்ட நண்பர் இளஞ்செழியனுக்கு நன்றி.\nபுத்தகப் படைப்புகளில் என்றென்றும் நாமும், நமது முத்தான நண்பர்களோடு இணைந்து பயணிப்போம். இந்த மலரின் வெற்றி தனி மனிதனுடையது (இளஞ்செழியன்)அல்ல அல்ல. இது கதிர் நண்பர்களின், நண்பர்குழுவின் வெற்றி. இணைந்து கொண்டாடுவோம்.\nஅருமையான படைப்புகள், கவிதைகளும், கதைகளும், கட்டுரைகளும் சமுதாய பிரச்சனைகளை பேசியது. தொடரட்டும் பணி\nதமிழ் மக்களின் வலை திரட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/04/10/107847.html", "date_download": "2019-07-20T02:17:04Z", "digest": "sha1:MXCBJRTXENNDTMGHVBHZ2UB2PB4JM3OO", "length": 19210, "nlines": 205, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஊக்க மருந்து பயன்படுத்திய விவகாரம்: இந்திய தடகள வீராங்கனை மன்பிரீத் கவுருக்கு 4 ஆண்டு தடை", "raw_content": "\nசனிக்கிழமை, 20 ஜூலை 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகாவலர்கள் காப்பீட்டு திட்டம் ரூ. 4 லட்சமாக உயர்வு முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிய அறிவிப்பு\nகடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பத்தில் ராமசாமி படையாச்சியாருக்கு நினைவு மண்டபம் விரைவில் திறக்கப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி\nசுதந்திர தினவிழா சிறப்புரையில் என்ன பேசலாம் என்று மக்களிடம் கருத்து கேட்கிறார் மோடி\nஊக்க மருந்து பயன்படுத்திய விவகாரம்: இந்திய தடகள வீராங்கனை மன்பிரீத் கவுருக்கு 4 ஆண்டு தடை\nபுதன்கிழமை, 10 ஏப்ரல் 2019 விளையாட்டு\nபுதுடெல்லி : ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதால் அரியானாவை சேர்ந்த 29 வயதான மன்பிரீத் கவுருக்கு 4 ஆண்டுகள் தடை விதித்து தேசிய ஊக்க மருந்து ஏஜென்சி நேற்று நடவடிக்கை எடுத்துள்ளது.\nஇந்தியாவின் முன்னணி தடகள வீராங்கனையான மன்பிரீத் கவு���் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சீனாவில் நடந்த ஆசிய கிராண்ட்பிரி தடகள போட்டியில் பெண்களுக்கான குண்டு எறிதலில் 18.86 மீட்டர் தூரம் வீசி புதிய தேசிய சாதனை படைத்ததுடன் தங்கப்பதக்கமும் வென்றார்.\nஇந்த போட்டியில் அவரிடம் நடத்தப்பட்ட ஊக்க மருந்து சோதனையில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இந்தியாவில் ஜூன் மற்றும் ஜூலை மாதம் நடந்த பெடரேஷன், ஆசிய தடகளம் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான தேசிய போட்டியிலும் அவர் தங்கப்பதக்கம் வென்று இருந்தார். அந்த போட்டியில் நடத்தப்பட்ட சோதனையிலும் முதல் போட்டியில் பயன்படுத்திய ஊக்க மருந்தின் தாக்கம் மன்பிரீத் கவுரிடம் இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த பிரச்சினை குறித்து தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஏஜென்சி விசாரணை நடத்தியது.\nவிசாரணையில் ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதால் அரியானாவை சேர்ந்த 29 வயதான மன்பிரீத் கவுருக்கு 4 ஆண்டுகள் தடை விதித்து தேசிய ஊக்க மருந்து ஏஜென்சி நேற்று முன்தினம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த தடை காலம் 2017-ம் ஆண்டு ஜூலை 20-ந் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் அந்த காலகட்டத்தில் மன்பிரீத் கவுர் வென்ற பதக்கம் மற்றும் சாதனைகளை இழக்க வேண்டியது வரும் என்று தெரிகிறது.\nமன்பிரீத் கவுர் தடை Manpreet Kaur ban\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநாடு முழுவதும் ஒரே தேர்தல்: பிரதமர் மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ள மம்தா மறுப்பு\nகேரளாவில் ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்\nகர்நாடக மாநிலத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: குமாரசாமி மகன் பேச்சால் சர்ச்சை\nசுதந்திர தினவிழா சிறப்புரையில் என்ன பேசலாம் என்று மக்களிடம் கருத்து கேட்கிறார் மோடி\nடிக் டாக் செயலி நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்\nவெளி­நாட்­டு சிறை­க­ளில் அடைக்கப்பட்டுள்ள 8,1,89 இந்­தி­யர்­கள்: மத்திய அமைச்சகம் தகவல்\nவீடியோ : நடிகை அமலாபால் பணத்துக்காக எப்படியும் நடிப்பார்-ராஜேஸ்வரி பிரியா ஆவேசம்\nவீடியோ : கூர்கா படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : கொரில்லா படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nதிருப்­பதி கோ���ி­லில் சாமா­னிய பக்­தர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்க நட­வ­டிக்கை: தேவஸ்­தா­னம்\nதிருப்பதி கோவிலில் வி.ஐ.பி. தரிசனம் முழுமையாக ரத்தாகிறது\nவீடியோ : அய்யா வைகுண்டபதி திருவிழாவில் கொதிக்கின்ற எண்ணெய் சட்டியில் கைவிட்டு அப்பம் எடுக்கும் வழிபாடு\nதமிழகத்தில் நிலையான ஆட்சி அமைய பாடுபட்டவர் ராமசாமி படையாட்சியாருக்கு துணை முதல்வர் புகழாரம்\nகாவலர் பதக்கம் 3 ஆயிரமாக அதிகரிப்பு - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\n4 ஆண்டுகளாக களவு சொத்துக்களை மீட்பதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது: சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல்\nஅமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பெண்ணிடம் கேட்ட சர்ச்சை கேள்வியால் விமர்சனத்துக்குள்ளான அதிபர் டிரம்ப்\nஇந்தியாவுடனான பாதுகாப்பு உறவை வலுப்படுத்த விருப்பம்: அமெரிக்கா\nநிலவில் நீண்ட காலம் மனிதன் தங்குவதற்கான ஆராய்ச்சியில் நாசா\nஉலகக்கோப்பையில் குல்தீப் யாதவ், சாஹலை இன்னும் சிறப்பாக கையாண்டிருக்க வேண்டும்: ஹர்பஜன் சிங்\nமனைவிகளை அழைத்துச் செல்லும் முடிவுகளை கோலி, ரவி சாஸ்திரி எடுக்கலாம்: சி.ஓ.ஏ. முடிவுக்கு லோதா கடும் கண்டனம்\nகாமன்வெல்த் டேபிள் டென்னிஸ்: இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் சாம்பியன்\nஎஸ்.பி.ஐ. வங்கியில் ஆன்லைன் பணப்பரிமாற்ற கட்டணங்கள் ரத்து\nசென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 504 அதிகரிப்பு\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.512 உயர்வு\nபயிற்சியாளர் நீக்கப்படுவார், அதில் எந்த மாற்றமும் இல்லை: இலங்கை கிரிக்கெட் போர்டு\nகொழும்பு : பயிற்சியாளர் நீக்கப்படுவார், அதில் எந்த மாற்றமும் இல்லை என்று இலங்கை கிரிக்கெட் போர்டு அதிகாரிகள் வட்டார ...\nகாமன்வெல்த் டேபிள் டென்னிஸ்: இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் சாம்பியன்\nபுவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடைபெற்று வரும் காமன்வெல்த் டேபிள் டென்னிஸில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ...\nமனைவிகளை அழைத்துச் செல்லும் முடிவுகளை கோலி, ரவி சாஸ்திரி எடுக்கலாம்: சி.ஓ.ஏ. முடிவுக்கு லோதா கடும் கண்டனம்\nஇந்திய அணி சுற்றுப் பயணத்தின் போது மனைவிகளை அழைத்துச் செல்லலாமா வேண்டாமா என்ற முடிவை விராட் கோலி, ரவி சாஸ்திரி ...\nஉலகக்கோப்பையில் குல்தீப் யாதவ், சாஹலை இன்னும் சிறப்பாக கையாண்டிருக்க வேண்டும்: ஹர்பஜன் சிங்\nஇந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக திகழும் குல்தீப் யாதவ், சாஹலை உலகக்கோப்பையில் அணி நிர்வாகம் சரியாக ...\nஉள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகள் பதவிகாலம் மேலும் நீட்டிப்பு: சட்டசபையில் மசோதா தாக்கல்\nஉள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகளின் பதவிக்காலம் மேலும் ஆறுமாதம் நீட்டிக்க வகை செய்யும் மசோதா சட்டசபையில் ...\nவீடியோ : தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nவீடியோ : மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அமைச்சர் ஆர் பி.உதயகுமார்\nவீடியோ : நடிகர் சூர்யாவை விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை : அமைச்சர் கடம்பூர் ராஜு\nவீடியோ : நீட் விவகாரத்தில் தி.மு.க.-காங்கிரஸ் இரட்டைவேடம்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் வேட்பு மனு தாக்கல் செய்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி\nசனிக்கிழமை, 20 ஜூலை 2019\n1காவலர்கள் காப்பீட்டு திட்டம் ரூ. 4 லட்சமாக உயர்வு முதல்வர் எடப்பாடி பழனிச...\n2கேரளாவில் தீவிரமடையும் மழை: பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர்வரத்து தொடங்கியது...\n3பயிற்சியாளர் நீக்கப்படுவார், அதில் எந்த மாற்றமும் இல்லை: இலங்கை கிரிக்கெட்...\n4காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீ்ர் திறப்பு 2500 கன அடியாக அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_21,_2008", "date_download": "2019-07-20T01:29:04Z", "digest": "sha1:JEVPSGNE6YTC3VINWMYNOFUSRWZ3432O", "length": 8810, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா பேச்சு:இன்றைய சிறப்புப் படம்/மார்ச் 21, 2008 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "விக்கிப்பீடியா பேச்சு:இன்றைய சிறப்புப் படம்/மார்ச் 21, 2008\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n< விக்கிப்பீடியா பேச்சு:இன்றைய சிறப்புப் படம்\n விளக்கினால் நன்றாக இருக்கும் వినోద్ வினோத் 17:09, 20 மார்ச் 2008 (UTC)\nவிக்சனரியைப் பார்க்கவும் ;) hijack--Terrance \\பேச்சு 03:46, 21 மார்ச் 2008 (UTC)\nஉதவிக் கேள், உதவி கேள் எது(ச்) சரி\nஉதவி கேள் என்பதே சரியெனத் தோன்றுகிறது. உதவிக் கேள் என எங்கும் படித்ததாக/கேட்டதாக நினைவில்லை--சிவகுமார் \\பேச்சு 05:39, 21 மார்ச் 2008 (UTC)\nஇகரத்��ில் முடியும் சொல்லைத் தொடர்ந்து க,ச,ப,த வந்தால் அவை இரட்டிக்கப்படவேண்டும் தானே\nஅத்திப்பழம், உதவிக்கரம், --Terrance \\பேச்சு 07:06, 21 மார்ச் 2008 (UTC)\nடெரன்ஸ், இனிமேல் \"விக்சனரியைப் பாருங்கள்\" என்று துணிவாகச் சொல்லலாம் :) பிறகு, இகரத்தில் முடியும் சொற்கள் என்று ஏதும் இலக்கண விதி இருப்பதாகத் தெரியவில்லை. உங்கள் குழப்பத்துக்கு இலகுவாக விடை காணலாம். அத்திப்பழம், உதவிக் கரம் ஆகியவற்றில் அத்தி, பழம், உதவி, கரம் ஆகிய அனைத்துமே பெயர்ச்சொற்களாகவும் முன்னைய சொல் அடுத்த சொல்லைச் சிறப்பித்துக் கூறுவதையும் காணலாம். அதாவது வெறும் பழம் என்று சொல்லாமல் என்ன பழம் என்ற கூடுதல் பண்பையும் விளக்குகிறது. இந்த இடங்களில் சந்தி வரும். எடுத்துக்காட்டுக்கு, காட்டுப்பாதை, மொழிப்பாடம். ஆனால், கேள் என்று சொல் வினைச்சொல்லாக இருக்கிறது. தவிர அது முந்தைய சொல்லின் தொடர்ச்சியும் அன்று. எனவே உதவி கேள் என்பதே சரியாக இருக்கும். ask help = உதவி கேள்; help and ask = உதவிக் கேள் என்று வரும் என நினைக்கிறேன். இன்னொரு எடுத்துக்காட்டு - சுட்டிக் காட்டு = point out; சுட்டி காட்டு = show the pointer :) . எது சரி என்று கேட்பது தான் சரி. இதற்கு விளக்கமோ விதிகளோ சொல்லத் தெரியவில்லை. இருந்தாலும் எங்குமே எதுச் சரி என்று எழுதிப் பார்த்தது இல்லை--ரவி 14:31, 21 மார்ச் 2008 (UTC)\nபயணம், பயணி, பயங்கரவாதி - தமிழ்ச் சொற்கள் தேவை[தொகு]\nterrorist, extremist இருவரையும் தீவிரவாதி என்றே சொல்வது சரி இல்லை. பயங்கரவாதி என்பதற்கான தமிழ்ச் சொல் என்ன\nஅப்புறம், பயணம், பயணி - இவற்றுக்கான தமிழ்ச் சொற்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 மார்ச் 2008, 17:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/cuddalore/a-youth-loved-16-years-old-girl-make-her-pregnant-337923.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-20T01:35:01Z", "digest": "sha1:YS3YJ5W3F4ODHOLUKMTZN2K46CBTB752", "length": 16744, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "16 வயது சிறுமியை தனிமையில் சந்தித்த இளைஞர்.. விளைவு ஆட்டோவில் குழந்தை பெற்ற அவலம்.. போக்சோவில் கைது | A youth loved 16 years old girl and make her pregnant - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கடலூர் செய்தி\n9 hrs ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n9 hrs ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n10 hrs ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n10 hrs ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\n16 வயது சிறுமியை தனிமையில் சந்தித்த இளைஞர்.. விளைவு ஆட்டோவில் குழந்தை பெற்ற அவலம்.. போக்சோவில் கைது\n16 வயது சிறுமியை கர்பமாக்கிவிட்டு ஏமாற்றிய இளைஞர்- வீடியோ\nகடலூர்: கடலூரில் 16 வயது மாணவியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பம் ஆக்கிவிட்டு தற்போது திருமணம் செய்ய மறுத்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.\nகடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே மெய்யாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் உஷாராணி. இவருக்கு கணவர் இல்லை. இரு மகள்கள் உள்ளனர். இவர்களை காப்பாற்றுவதற்காக இருவரையும் ஊரிலேயே தங்க வைத்துவிட்டு திருப்பூரில் கூலி வேலை செய்து வருகிறார்.\nஇவருடைய 16 வயது மகள் சிதம்பரத்தில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் படித்து வருகிறார். இவருக்கும் விளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வேறு சமூகத்தைச் சேர்ந்த ராகுல் (19) என்ற இளைஞருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.\nஇது நாளடைவில் காதலாக மாறி இருவரும் தனிமையில் சென்று காதலை வளர்த்துக் கொண்டனர். இதன் விளைவு அந்த மாணவி கர்ப்பம் அடைந்தார். இதுகுறித்து ராகுலிடம் சொன்னபோது மீண்டும் ஆசை வார்த்தை கூறி அந்த சிறுமியை பலமுறை தனிமையில் சந்தித்துள்ளார்.\nகடந்த 30-ஆம் தேதி அந்த மாணவிக்கு வயிற்று வலி அதிகமாகியுள்ளதாக அவரது உறவினரிடம் கூறியுள்ளார். அப்போது உடனே ஆட்டோவில் அழைத்து சென்றுள்ளார். அப்போதே மாணவிக்கு பெண் குழந்தை பிறந்துவிட்டது. இதனை தொடர்ந்து தாயும், சேயும் குமராட்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nஇதுகுறித்து தகவலறிந்த மாணவியின் தாய் சம்பவ இடத்துக்கு வந்தார். இதையடுத்து சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து காவல் துறையினர் ராகுலை அழைத்து விசாரித்தபோது அந்த சிறுமிக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என கூறியுள்ளார்.\nராகுல��� பொய் கூறுகிறார் என்பதை அறிந்த போலீஸார் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் சிறைக்கு செல்ல வேண்டியதுதான் என மிரட்டினர். அதற்கு ராகுல், அந்த மாணவி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் அவரை எங்கள் வீட்டில் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். எனவே நான் சிறைக்கே செல்கிறேன் என கூறினார்.\n16 வயது மாணவியுடன் தனிமையில் இருந்து விட்டு தற்போது பிரச்சினை என வந்தவுடன் ஜாதியை இழுக்கும் இந்த ராகுல்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழகத்தில் பல இடங்களில் இடி, மின்னலுடன் பெய்த கனமழை.. பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி\nசலக்கு சலக்கு சரிகை சேலை சலக்கு சலக்கு.. 2 பெண் போலீசார் பீச்சில் செம டான்ஸ்.. வைரலாகும் வீடியோ\nஇருளர் சமூக மாணவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றி வைத்த சிங்கப்பூர் தம்பதி.. சபாஷ் போடுவோம் இவர்களுக்கு\nகாதல் திருமணம்.. மனைவியை பிரித்து விட்டனர்.. சேர்த்து வையுங்கள்.. கணவர் குமுறல்\nஎன்னாச்சு இந்த எச் ராஜாவுக்கு எப்ப பார்த்தாலும் இப்படியே பேசி வருகிறார்\nநாடாளுமன்றத்தில் தமிழ் ஒலித்தது பெரும் சாதனை.. இனி ஒவ்வொரு நாளும் தமிழ் ஒலிக்கும்.. ஸ்டாலின்\nசிதம்பரம் அருகே வாய்க்காலில் பாய்ந்து தனியார் பேருந்து விபத்து.. 20 பேர் படுகாயம்\nஹைட்ரோ கார்பனுக்கு எதிராக ஒன்றுபட்ட தமிழ் மக்கள்.. கடலூரில் வேல்முருகன்.. மரக்காணத்தில் வைகோ\nஎன் தம்பி 2021ல் முதல்வராகணும்.. பெங்களூரிலிருந்து வந்து ரஜினி அண்ணன் சாந்தி யாகம்\nபள்ளி திறப்பில் கறாராக இருந்து என்ன பயன். புத்தகங்களை வழங்குவதில் கோட்டை விட்ட தமிழக அரசு\nநான் தான் மணி.. பெங்களூர் மணி பேசுறேன்.. முடிஞ்சா பிடி.. கஞ்சா வியாபாரியின் திமிர் சவால்\nராஜராஜ சோழன் மட்டுமல்ல... எல்லா மன்னர்களும் அப்படி தான்... திருமாவளவன் கருத்தால் பரபரப்பு\nஃபேஸ்புக்கில் ஆபாசமாக சித்தரிப்பு.. ராதிகா மரணத்துக்கு நீதி வேண்டும்.. எச்.ராஜா வேண்டுகோள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/stalin-p-chidambaram-welcomes-supreme-court-judgement-324080.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-20T01:02:26Z", "digest": "sha1:TX6RJJBJ4XIOTTGB44ZYZC6SGFOY4UVC", "length": 18192, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆளுநர் அதிகாரம் குறித்த உச்சநீதிமன்றத்தின் பரபர தீர்ப்பு.. ஸ்டாலின், ப.சிதம்பரம் வரவேற்பு! | Stalin and P Chidambaram welcomes Supreme court judgement - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n8 hrs ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n9 hrs ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n9 hrs ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n10 hrs ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nLifestyle சனிபகவானின் அருளால் இன்னைக்கு சூப்பரான நாளாக அமையப் போகும் ராசிக்காரர்கள் யார்\nSports உலக கோப்பையில் தொடர்ந்த ராசி... உள்ளூர் கோப்பையிலும் துரத்திய வினோதம்..\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆளுநர் அதிகாரம் குறித்த உச்சநீதிமன்றத்தின் பரபர தீர்ப்பு.. ஸ்டாலின், ப.சிதம்பரம் வரவேற்பு\nடெல்லி ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு- வீடியோ\nசென்னை: டெல்லியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் இருப்பதாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.\nயூனியன் பிரதேசமான டெல்லியில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் துணை நிலை ஆளுநருக்கும் இடையே அதிகார மோதல் உள்ளது. இருவருக்கும் இடையே யாருக்கு அதிக அதிகாரம் என்பது தொடர்பான பிரச்சினை, நீதிமன்றம் வரை சென்றது.\nஇதுதொடர்பாக ஆம் ஆத்மி தொடர்ந்த வழக்கில் ஆளுநருக்கே அதிக அதிகாரம் உள்ளது என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.\nஇந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்தது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்தது.\nடெல்லியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் இருப்பதாகவும், நிர்வாக அதிகாரம் முழுவதும் தேர்தெடுக்கப்பட்ட அரசிடமே உள்ளது. ஜனநாயகத்தில் அதிகாரம் தொடர்பான குழப்பத்துக்கு இடமில்லை.\nஅமைச்சரவையின் முடிவை துணைநிலை ஆளுநருக்கு தெரிவிக்கலாம்; ஆனால் ஒப்புதல் அவசியமல்ல என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nஉச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு, திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.\nமு.க. ஸ்டாலின் டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், மாநில அந்தஸ்தே இல்லாத டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஆலோசனைப்படியே ஆளுநர் நடக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது வரவேற்கத்தக்கது.\nஇதனை முழுஅதிகாரம் படைத்த மாநிலங்களில் உள்ள ஆளுநர்களும், குறிப்பாக தமிழக ஆளுநர் இதனை நன்கு புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்\" இவ்வாறு தெரிவித்துள்ளார். அதேபோல், ப. சிதம்பரமும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை தனது டிவிட்டரில், வரவேற்று பதிவிட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் supreme court செய்திகள்\nஆஹ இப்போதைக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்காது சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் திடீர் மனு\nஅத்வானி உள்ளிட்டோர் மீதான பாபர் மசூதி இடிப்பு சதி வழக்கு- 9 மாதத்தில் முடிக்க சுப்ரீம்கோர்ட் கெடு\nதமிழில் உச்சநீதிமன்ற தீர்ப்பு.. முதல் தீர்ப்பே ராஜகோபாலுடையது.. படித்து பார்க்காமல் இறந்த அண்ணாச்சி\nSaravana Bhavan Rajagopal கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்தாலும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது\nஆஹா.. 'அழகு தமிழிலும்' வெளியானது உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்.. தமிழகத்தின் குரலுக்கு மதிப்பு\nஅயோத்தி வழக்கு.. ஜூலை 31 வரை பேச்சு நடத்த சமரச குழுவிற்கு உச்சநீதிமன்றம் அனுமதி\nகர்நாடகா: தொடர் கதையாகும் ‘16’ எம்.எல்.ஏக்கள் மாஸ் ராஜி��ாமா... தகுதிநீக்கம்.. உச்சநீதிமன்ற தலையீடு\nஉச்சநீதிமன்ற தீர்ப்பால் பீதியில் குமாரசாமி.. பேச்சே வரவில்லை\nகர்நாடக சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு.. குமாரசாமி ஆட்சி கவிழுமா\nநாளை நம்பிக்கை வாக்கெடுப்பு.. கர்நாடக அரசை காப்பாற்ற இப்போது கூட 2 அஸ்திரம் உள்ளது\nஅதிருப்தி எம்எல்ஏ-க்கள் தொடர்ந்த வழக்கு.. உச்சநீதிமன்ற உத்தரவு ஜனநாயகத்திற்கு வெற்றி.. எடியூரப்பா\nகர்நாடகா எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்.. உச்சநீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் இவைதான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsupreme court judgement governor power issue stalin p chidambaram welcomes உச்சநீதிமன்றம் தீர்ப்பு ஆளுநர் ஸ்டாலின் ப சிதம்பரம் வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tuticorin/husband-gets-angry-over-his-wife-s-advise-354504.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-07-20T01:29:23Z", "digest": "sha1:6SJGYSLHMG5T3KPQTLD4HFDFILJHT5LM", "length": 17458, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "கல்யாணம் ஆகி 5 மாசம்தான் ஆகுது.. கர்ப்பிணி பெண்ணுக்கு நடந்த துயரம்.. மாரியப்பனின் மடத்தனம் | Husband gets angry over his wife's advise - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தூத்துக்குடி செய்தி\n9 hrs ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n9 hrs ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n9 hrs ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n10 hrs ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nLifestyle சனிபகவானின் அருளால் இன்னைக்கு சூப்பரான நாளாக அமையப் போகும் ராசிக்காரர்கள் யார்\nSports உலக கோப்பையில் தொடர்ந்த ராசி... உள்ளூர் கோப்பையிலும் துரத்திய வினோதம்..\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகல்யாணம் ஆகி 5 மாசம்தான் ஆகுது.. கர்ப்பிணி பெண்ணுக்கு நடந்த துயரம்.. மாரியப்பனின் மடத்தனம்\nகர்ப்பிணி பெண்ணுக்கு நடந்த துயரம்.. மாரியப்பனின் மடத்தனம்-வீடியோ\nதூத்துக்குடி: கர்ப்பிணி என்று கூட பார்க்காமல், மனைவியை சரமாரியாக குத்தி கொலை செய்த சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகோவில்பட்டி அருகேயுள்ள கிராமம் இ.சத்திரப்பட்டி. இங்கு வசித்து வந்த கொத்தனார் மாரியப்பனுக்கு கடந்த பிப்ரவரி மாதம்தான் கல்யாணமானது. மனைவி பெயர் சண்முகப்பிரியா. இப்போது இவர் கர்ப்பமாக இருந்துள்ளார்.\nநேற்று காலை மாரியப்பன் வீட்டு கதவு ரொம்ப நேரமாகியும் திறக்காததால் சந்தேகம் அடைந்த அவரது சகோதரி அக்கம் பக்க நபர்களின் உதவியுடன் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார்.\nஅப்போது, மாரியப்பன், சண்முகப்பிரியா ரெண்டு பேருமே ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், உடனடியாக நாலாட்டின்புதூர் போலீசாருக்கு தகவல் தந்தனர். போலீசார் விரைந்து வந்து பார்த்தபோதுதான் தெரிந்தது, மாரியப்பன் அரை மயக்கத்தில் ரத்த காயங்களுடன் விழுந்து கிடந்துள்ளார்.\nஆனால், சண்முகப்பிரியா இறந்த நிலையில்தான் கிடந்தார். உடனடியாக போலீசார் மாரியப்பனை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அரை மயக்கத்தில் இருந்த மாரியப்பனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு கண் விழித்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது சொன்னதாவது:\nதேர்தல் அரசியலுக்கு குட்பை சொன்ன சுஷ்மா ஸ்வராஜ், சுமித்ரா மகாஜன்\n\"என் மனைவி என்னை அடிக்கடி வேலைக்கு போ..ன்னு சொல்லிட்டே இருப்பாள். இப்பவும் அப்படித்தான் பிரச்சனை பண்ணினாள். அதனால், பழ வெட்டுற கத்தியால், அவளை குத்திவிட்டேன். இப்படி செய்துட்டதை நினைச்சு அழுதேன்.. அதுக்கப்புறம்தான் நானும் தற்கொலை செய்துக்கலாம்னு, என் கழுத்து, கைகளில் குத்தி கொண்டேன். ஆனால் மயங்கி விழுந்துட்டேன்\" என்றார். போலீசார் இதுகுறித்த விசாரணையில் இறங்கி உள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதூத்துக்குடி: வேன���ல் ஏறி நின்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறுவது கற்பனை- முதல்வர் எடப்பாடி\nவாய்ல அடிங்க.. இவ என் தாய் மீனாட்சி.. ஞாபகம் இருக்கா... இவங்கெல்லாம் என்ன ஆனாங்க தெரியுமா..\nஎன்னை விட்டுடு.. கெஞ்சி கதறிய ஆசிரியர்.. விடாமல் குத்தி கொன்ற மைத்துனர்.. வேடிக்கை பார்த்த மக்கள்\nதூத்துக்குடியில் பயங்கரம்.. பட்டப்பகலில் பள்ளி வளாகத்தில் ஆசிரியர் வெட்டி கொலை\nவேட்புமனுவில் குறைபாடுகள்.. தூத்துக்குடியில் கனிமொழி வெற்றி பெற்றதை எதிர்த்து தமிழிசை வழக்கு\nதூத்துக்குடியில் நெகிழ்ச்சி.. எஜமானியை காப்பாற்ற நல்ல பாம்பை கடித்து கொன்று.. உயிர்விட்ட நாய்\nஓ.பி.எஸ் வேண்டுகோளுக்கிணங்க.. தாய் கழகத்திற்கு வாருங்கள்... முதல்வர் ஈ.பி.எஸ் அழைப்பு\nஆணவ கொலை.. பெற்ற மகளை.. வயிற்றில் 2 மாத சிசுவோடு வெட்டி சாய்த்த தந்தை.. கைது செய்தது போலீஸ்\nமீண்டும் ஒரு ஆணவ கொலை.. தூத்துக்குடியில்.. கண்மூடித்தனமாக வெட்டி போட்ட கும்பல்\nபேச்சை நிறுத்திய மகாராணி.. ஆத்திரத்தில் உயிரை பறித்த இளவரசன்.. தூத்துக்குடியில் ஒரு படுகொலை\n\"இவ என் தாய் மீனாட்சி.. வாயில அடிங்க.. வாயில அடிங்க..\" நகராட்சியில் ஒரு நாடக காட்சி\nதூத்துக்குடி தொகுதிக்காக.. கனிமொழி அதிரடி தொடருகிறது.. பியூஷ் கோயலுடன் இன்று சந்திப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்.. சிபிஐக்கு சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nthoothukudi murder தூத்துக்குடி கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=26335&name=Perumal%20Alagarsamy", "date_download": "2019-07-20T02:01:22Z", "digest": "sha1:FNFQLFNSBLHL34MJAFYPSPDLXOVPU34F", "length": 21803, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Perumal Alagarsamy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Perumal Alagarsamy அவரது கருத்துக்கள்\nவாரமலர் தந்தை சொல் மிக்க...\nஅருமையான படைப்பு. உள்ளதை விட்டு விட்டு இல்லாததை தேடி அலைவது மிக பெரிய தவறு என்பதை அழகாக ஒரு அன்பான குடும்பத்திற்குள் எடுத்து கூறியிருக்கிறார்கள் அன்பிற்குரிய பானுமதி பார்த்தசாரதி. இன்றைய வாழ்க்கை சுழற்சியில், பணமே வாழ்க்கை ஆகி விட்டது. பணத்தை விட, ஒரு அன்பான குடும்பம் மிக பெரியது என்பதை உணர வைக்கும் நிறைவான படைப்பு. வாழ்க வளமுடன். 23-ஜூன்-2019 06:06:52 IST\nவாரமலர் கடவுளின் கணக்கு புரிவதில்லை\nவாழ்க்கையில் நிகழும் மறக்க முடியாத சம்பவத்திற்கு எப்பொழுதுமே ஒரு அர்த்தமுண்டு. அதை புரிவதற்கு சில நாட்கள், ஏன் சில வருடங்கள் கூட ஆகலாம். அந்த வகையில் இந்த கதையும் அப்படியே. நல்ல படைப்பு. வாழ்த்துக்கள். 10-ஜூன்-2019 11:27:06 IST\nசிறப்பு பகுதிகள் குடும்பத்தலைவி என்றால் குறைவானவரா\nதேவையான கருத்துக்கள். ஆணும் பெண்ணும் சமம். குணாதிசியங்களில் மட்டுமே வேறுபடுகிறார்கள். பெண்களின் மற்றோரு சிறப்பு என்னவென்றால், அவர்கள் பொறுமையின் சிகரமே. இதேயே தான் நம்முடைய புராண காப்பியங்களும் விளக்குகின்றன. இதை அறிந்தவர் வீட்டில் எப்போதும் ஆனந்த அலை. பணம் சம்பாதிப்பது மட்டும் ஒருவருடைய அடையாளத்தை உயர்த்தி விட முடியாது. வாழ்க புரிதல், வளர்க குடும்பம். 09-மே-2019 07:43:01 IST\nவாரமலர் ஒரு சாமானியனின் அமெரிக்க பயண அனுபவம்\nகோர்ட் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட் உத்தரவு போலீஸ் ஒத்துழைக்கா விட்டால் ராணுவம் வரும்\nஇதுவே இப்போதய நிலை. மிகவும் சரியான வழிகாட்டுதல். ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது நல்ல ஆடை அணிவதிலும், ஒரு சில துறைகளை மற்றும் விளையாட்டுகளை மட்டும் வளர்ச்சிப்படுத்தி காட்டுவதில் இல்லை. அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் சுத்தமான காற்று, கலப்படமில்லாத தண்ணீர் அனைவருக்கும் கிடைக்க வழி செய்ய வேண்டும். இது நோயில்லாத வாழ்விற்கு மிகவும் அவசியம். கலப்படமில்லாத தண்ணீர் கிடைக்க, நீர் நிலைகளை அதிகப்படுத்த வேண்டும். நிறைய மரங்கள் நடவேண்டும். இந்த வளர்ச்சி முறையான சுழற்சியில் மழை பெய்ய மற்றும் காற்றை சுத்தப்படுத்த வழிவகுக்கும். தேசிய நெடுங்சாலைகள் மற்றும் இதர சாலைகள் ஓரத்தில் மரங்கள் நட வேண்டும். இப்போதுள்ள நவநாகரிக வளர்ச்சியில், மரங்கள் மற்றும் காடுகள் வெகுவாக குறைந்து வருகின்றன. இது மனித சமுதாயத்திற்கே ஒரு நாள் வேட்டு வைக்கும் என்பது நிச்சயம். முறையான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றால், மதிப்பிற்குரிய ஐயா நீதிபதிகள் அவர்களின் கணிப்பாகிய \"பேர குழந்தைகள், தண்ணீரை, மாத்திரை வடிவத்தில் பார்க்கும் நிலை ஏற்பட்டு விடக் கூடாது\" என்பது உண்மையாக வெகுதூரம் இல்லை. மரங்களை வளர்ப்போம், நீர் நிலைகள் பாதுகாப்போம், ஒளிமயமான சந்தோசமான நோயில்லா வாழ்க்கைக்கு. வாழ்க வளமுடன். 03-மே-2019 05:11:13 IST\nஅருமையான படைப்பு. இது மாதிரி நம்முடைய உன்னதமான தமிழ் கலாச்சார கலைகளையும் எடுத்த�� சொல்ல வேண்டும். அது மட்டும் அல்லாமல், கலைகளை வளர்க்கும் வழிகளையும் உணர்த்தவேண்டும். வாழ்க கிராமம். வளர்க நகரம். 21-ஏப்-2019 13:24:57 IST\nவயதான காலத்தை அனுபவிப்பது ஒரு தனியான கலை. அந்த வயதிலும் தனக்கு மற்றவர்கள் அடிபணிய வேண்டும், தன்னை எதிர்பார்க்க வேண்டும் என்று நினைத்தால் மிஞ்சுவது ஏமாற்றமே. ஏனெனில், அவர்கள் தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்த செயல்கள், அவர்களை தொடரும். அவர்கள் நினைத்தால் நிறைய வழிகள் இருக்கின்றன சுகமாய் அனுபவிக்க. தினந்தோறும் ஒரு நடைப்பயிற்சி, நிறைய புத்தகம் படித்தல், அவர்களின் அனுபவத்தை தன்னுடைய குடும்பத்திற்கு முக்கியமாக குழந்தைகளுக்கு பகிரலாம், தன்னுடைய நெருங்கிய நண்பர்களை சந்தித்து வரலாம், முடியாத மற்றும் வசதி இல்லாத குழந்தைகளுக்கு மாலை கல்வி கற்பிக்கலாம் (இலவச கல்வி மையம்). தங்களுடைய ஊரில் வங்கி/தபால் மையம் இருந்தால், அதிகாரியின் சம்மதத்தோடு அங்கு வரும் நிறைய பேருக்கு உதவி செய்யலாம். ஏனெனில் இன்றும் இந்த மாதிரி பொது இடங்களில் வருவோர் உதவியை எதிர்பார்க்கிறார்கள். முதுமையை தவிர்ப்பது கடினமே. ஆனாலும் சிறிது திட்டமிட்ட வாழ்க்கை, அவர்களின் முதுமை வாழ்க்கையை மிகவும் அர்த்தமுள்ளதாக மாற்றிவிடும். வாழ்க வளமுடன். 25-மார்ச்-2019 07:09:41 IST\nவாரமலர் ஒரு டீக்கடைக்காரரின் கதை\nமற்றவர்களுக்கு உதவும் அவரை கடவுளின் அவதாரம் என்றே சொல்லலாம். வாழ்க அவரின் பொதுநல சேவை. மேலும் உதவிசெய்ய, என்றென்றும் கடவுள் துணை நிற்பாராக. 17-மார்ச்-2019 06:07:43 IST\nசிறப்பு கட்டுரைகள் உடல், பொருள், ஆவி - மனைவி\nஇயல்பான கட்டுரை, எளிமையான மற்றும் முக்கியமான அறிவுரை. வாழ்த்துக்கள் அமுதா நடராஜன் அவர்களுக்கு. கணவன் - மனைவி இடையே ஒளிவு-மறைவு இல்லாத வாழ்க்கை எப்போதுமே இனிமையாகத்தான் பயணிக்கும். அதுவும் அன்றைய நாளில் நடக்கும் நிகழ்வுகளை குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பகிர்ந்துகொள்ளும் போது, குடும்பத்தில் எல்லோருக்கும் அனுபவங்களை சேர்க்கின்றன. மேலும், இந்த மாதிரியான எதிர்கால வாழ்வுக்கான தேவையான திட்டமிடல் அவசியங்களை கட்டாயம் பகிர்ந்துகொள்ள வேண்டும். இல்லையென்றால், ஒரு மனிதன் இறந்த பின்பும், நல்ல கணவனாக மற்றும் நல்ல தந்தையாக இல்லையே என்று தூற்றப்படுவான். இல்லறம் இனிதே அமைய குடும்பத்தில் அனைவரும் ஒருவரை ஒருவர் ஏமா��்றாமல் புரிந்துகொள்ள வேண்டும். 09-மார்ச்-2019 04:38:11 IST\nசினிமா ரசிகன் செல்பி எடுத்தால் உங்களுக்கு பிரச்னையா: சூர்யாவுக்கு எழுத்தாளர் சாருநிவேதிதா கடிதம்...\nஉண்மையை தான் நீங்கள் எழுதி உள்ளீர்கள். ஆனாலும், ஒவ்வொருவருக்கும், தனிப்பட்ட வாழ்க்கை உண்டு. அதற்கு முடிந்த வரை வழிவிட வேண்டும். அது என்னவோ சினிமா நடிகர் மற்றும் நடிகை களுக்கு மட்டும் அப்படி ஒரு மரியாதை, ரசிகர்களிடம் இருந்து. அதனால் தான் செல்பி எடுக்க ஆசைப்படுகிறார்கள். சினிமாகாரர்களை கடவுளே என்று வர்ணித்தாலும், அவர்களும் மனிதர்கள் தான். அதனால் தான் எல்லோரை போன்று அவர்களும் உணர்ச்சிகளை கட்டுபடுத்த முடியாமல், சில செயல்கள் நடந்து விடுகிறது. தவறான செயல் என்றால், கேட்கவே வேண்டாம். சில காலங்கள் அவர்களையும் எல்லோரையும் போல் நினையுங்கள்/நடத்துங்கள். யாருக்கும் ஒரு பிரச்சனை வராது. அது ரசிகர்கள் கையில்தான் உள்ளது. பணம் மட்டுமே ஒருவருக்கு மரியாதையையும் மதிப்பையும் கொடுப்பதில்லை. 30-நவ-2018 14:32:47 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=156564&cat=33", "date_download": "2019-07-20T02:09:52Z", "digest": "sha1:S2RDPO6YOGTP7OIWODJ5IDYJZSQRRLNU", "length": 28309, "nlines": 620, "source_domain": "www.dinamalar.com", "title": "செல்லும் இடமெல்லாம் எதிர்ப்பு | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » செல்லும் இடமெல்லாம் எதிர்ப்பு நவம்பர் 20,2018 18:00 IST\nசம்பவம் » செல்லும் இடமெல்லாம் எதிர்ப்பு நவம்பர் 20,2018 18:00 IST\nதிருவாரூர் அருகே கூடூர் பகுதியில் முதல்வர் பழனிசாமி வரும் பாதையை மறைத்து சாலை மறியல் செய்வதற்காக அப்பகுதி மக்கள் கூடி இருந்த நிலையில், போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தினர். அப்போது அப்பகுதி அதிமுக பிரமுகருக்கும் ஊர் மக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், மக்கள் முதல்வருக்கு எதிராக சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மக்களின் எதிர்ப்பால்தான் முதல்வர் பல பகுதிகளைப் பார்வையிடாமல் சென்றார் என பரவலாக பேசப்படுகிறது.\n15 கிராமங்களின் மக்கள் மறியல்\nசாலை டெண்டர் வழக்கில் மேல் முறையீடு : முதல்வர்\nதிமுக ஊழல் வெளிவரும்: முதல்வர்\nவாணியம்பாடி அருகே கள்ளநோட்டு கும்பல்\nஆசிரியர் கைது மாணவர்கள் மறியல்\nஒரே நாளில் சேதமடைந்த சாலை\nபஸ், ரயில்களில் அலைமோதும் மக்கள்\nகுழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய முதல்வர்\nஅதிமுக அராஜகம் ரஜினி-கமல் கண்டனம்\nஅமைச்சர்கள் வருகைக்காக அவசர சாலை\nதார் ஆலையை மூட மறியல்\nநூதன கொள்ளைகள் அச்சத்தில் மக்கள்\nரூ.10 லட்சம் இழப்பீடு: முதல்வர்\nகுடிநீர் இன்றி அவதிப்படும் மக்கள்\nமுதல்வர் வராததுக்கு காரணம் இதுதான்\nமத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம்\nமுதல்வருக்கு 'கட் அவுட்' வைத்தவர் பலி\nதினகரனை நாங்க கூப்பிடலை : முதல்வர்\nதிருவாரூர் கோயிலில் தொல்லியல் துறை ஆய்வு\nகும்பகோணம் அருகே கூட்டு பாலியல் பலாத்காரமா\nநல்ல தீர்ப்பு வரும் பக்தர்கள் நம்பிக்கை\n'கஜா' அரசு அலார்ட் மக்கள் அலட்சியம்\nகல்யாணம், திருவிழா முதல்வருக்கு தேவையா \nபெண் புலி கொடூரக்கொலை கிராம மக்கள் வெறி\nபட்டாசு வெடிக்க மக்கள் விடாப்பிடி குழப்பத்தில் போலீஸ்\nஅதிமுக போராட்டம் : சர்கார் காட்சி ரத்து\nKMP எக்ஸ்பிரஸ் சாலை திறப்பு; டில்லிக்கு நிம்மதி\nகேரளாவில் எதிர்கட்சிகள் சரியா இருக்காங்க : முதல்வர்\nகாவு வாங்கும் நெல்லை சாலை : பலி 3\nஜீ பூம் பா சொன்னா மின்கம்பம் நின்னுருமா : முதல்வர் கோபம்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nவேலூரில் திமுகவினர் திடீர் அடாவடி\nசிதிலமடையும் தென்கரைக் கோட்டை சிதைக்கப்படும் வரலாறு\nகும்பகோணம் மாவட்டம் கதி என்ன\nதேசிய டென்னிஸ்; தமிழக வீரர்கள் சாம்பியன்\n10% இடஒதுக்கீடு அமல்படுத்தவும்: பிராமணர் சங்கம்\nதமிழகம்,புதுவையில் 2 நாட்களுக்கு மழை\nமாமூலில் புரளும் சோதனைச்சாவடி; சோதனையில் அம்பலம்\nபூச்சிகளை அழிக்கும் நவீன கருவி\n'சகோதயா' கால்பந்து சந்திரகாந்தி வெற்றி\nவிஜய் உடன் நடிக்க விரும்பும் விஜய்\nகூடைப்பந்து; சதர்ன்வாரியர்ஸ், பாரத் வெற்றி\nகுடிநீரில் முறைகேடு; அதிகாரிகள் உடந்தை\n10, 12 வகுப்பு தேர்வு தேதி அறிவிப்பு\n2 நாடுகள் கொண்டாடும் உலக கோப்பை வெற்றி வீரன��\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nவேலூரில் திமுகவினர் திடீர் அடாவடி\nதுரோகிகள் தெரியும் துரைமுருகன் புலம்பல்\nஓட்டு கேட்டு யாரும் வரக்கூடாது\nசிதிலமடையும் தென்கரைக் கோட்டை சிதைக்கப்படும் வரலாறு\nகும்பகோணம் மாவட்டம் கதி என்ன\nமாமூலில் புரளும் சோதனைச்சாவடி; சோதனையில் அம்பலம்\nகுடிநீரில் முறைகேடு; அதிகாரிகள் உடந்தை\nஜெ.,வை 'சாமி'யாக்கிய கோவை மாநகராட்சி\n10, 12 வகுப்பு தேர்வு தேதி அறிவிப்பு\nதமிழகம்,புதுவையில் 2 நாட்களுக்கு மழை\n10% இடஒதுக்கீடு அமல்படுத்தவும்: பிராமணர் சங்கம்\nபிள்ளையார்பட்டியில் துர்கா ஸ்டாலின் தரிசனம்\nபழநியில் சைவ சித்தாந்த மாநாடு\nகழிவுநீர் அடைப்பை சரி செய்த காவலர்\nஉங்கள் ஊர் இனி எந்த மாவட்டம்\nசைவ சிவாச்சாரியார் சங்க பொதுக்குழு\nஅமலா பால் ஆடையை கிழிப்பது ஏன் \nஏழைகள் கனவுக்கு ஏன் இந்த எதிர்ப்பு\nஅகில இந்திய கூடைபந்து போட்டி\nபுலித்தோல் கடத்திய 5 பேர் கைது\nபயோமெட்ரிக் கருவியில் தமிழை காணோம்\nவாட்சுக்குள் கடத்தி வரப்பட்ட தங்கம்\nசந்தானம் படத்தை தடை செய்யணும்\nநோ ஹெல்மெட் நோ என்ட்ரி\nதங்கமங்கை அனுராதாவுக்கு திருச்சியில் வரவேற்பு\nபாழடைந்த வீட்டில் பீரங்கி குண்டு கண்டுபிடிப்பு\nகோர விபத்து 10 பேர் பரிதாப பலி\nசரவண பவன் ராஜகோபால் காலமானார்\nபூச்சிகளை அழிக்கும் நவீன கருவி\nநாட்டு இனங்களுக்கு இனி நல்ல காலம்\nஉரிமம் பெற அலைகழிக்கும் அரசு அலுவலகம்\nஇந்த கடையில் நேர்மை கிடைக்கும்\nJUS DRUMS இசைப்பள்ளியின் 17-ம் ஆண்டு இசைவிழா\nJUS DRUMS இசைப்பள்ளியின் 17-ம் ஆண்டு இசைவிழா\nJus Drums - வழங்கும் தாளாத்மா இசை நிகழ்ச்சி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nகுட்டை தென்னையால் பல லட்சங்கள் வருமானம்\nமக்காச்சோளத்தில் நோய் தாக்குதல் அபாயம்\nபயிர் வளர்க்கும் தானியங்கி இயந்திரம்\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nதேசிய டென்னிஸ்; தமிழக வீரர்கள் சாம்பியன்\n'சகோதயா' கால்பந்து சந்திரகாந்தி வெற்றி\nகூடைப்பந்து; சதர்ன்வாரியர்ஸ், பாரத் வெற்றி\n2 நாடுகள் கொண்டாடும் உலக கோப்பை வெற்றி வீரன்\nமாவட்ட கால்பந்து: சி.எம்.எஸ்., வெற்றி\nமாவட்ட கூடைப்பந்து: யுனைடெட் வெற்றி\nவலுதூக்குதல்: தெற்கு ரயில்வே வீரர் முதலிடம்\nகூடைப்பந்து; சதன் வாரியர்ஸ், பாரத் அணி வெற்றி\nதேசிய டென்னிஸ்; தமிழக வீரர்கள் 'பலே'\nநீ��� வண்ண பட்டாடையில் அத்திவரதர்\nஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு\nமுத்தீஸ்வரர் கோயிலில் மாணவிகளின் திருவிளக்கு பூஜை\nபுஷ்ப பல்லக்கில் மலையப்ப சுவாமி பவனி\nவிஜய் உடன் நடிக்க விரும்பும் விஜய்\nவிஜய் ரொம்ப நல்ல பையன் நடிகை ராஷ்மிகா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/132984", "date_download": "2019-07-20T00:51:12Z", "digest": "sha1:37EYJJFXPZNSQRAHOTY5ER7MNHR4FXFZ", "length": 4592, "nlines": 66, "source_domain": "www.ntamilnews.com", "title": "தமிழர்கள் பிரதமராவதை தடுத்தது தி.மு.க.வே! - Ntamil News", "raw_content": "\nHome அரசியல் தமிழர்கள் பிரதமராவதை தடுத்தது தி.மு.க.வே\nதமிழர்கள் பிரதமராவதை தடுத்தது தி.மு.க.வே\nதமிழர்கள் பிரதமராவதை தடுத்தது தி.மு.க.வே\nதமிழர்கள் பிரதமராவதை தடுத்தது தி.மு.க.வே என பா.ஜ.க.வின் மாநிலத் தலைவரான தமிழிசை சௌந்தரராஜன் குற்றஞ்சுமத்தினார்.\nசென்னை விமான நிலையத்தில் வைத்து (புதன்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த இவர், மு.க.ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்தார்.\nஇதன்போது, மூப்பனாருக்கு பிரதமராவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருந்தாதாக குறிப்பிட்ட அவர், இதனைத் தடுத்தது திராவிட முன்னேற்றக் கழகமே எனக் குறிப்பிட்டார்.\nஅதேபோல் டாக்டர் அப்துல் கலாமும் மீண்டும் ஜனாதிபதியாவதைத் தடுத்ததும் தி.மு.க.வே என அவர் குற்றஞ்சாட்டினார்.\nPrevious articleபயங்கரவாதிகள் குறித்து ஜனாதிபதியின் கருத்து தவறு\nNext articleநேரடி விவாத்திற்கு வருமாறும் மாவை, சம்பந்தன் உள்ளிட்டோருக்கு அழைப்பு\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் வெளிவந்தன \nநேரடி விவாத்திற்கு வருமாறும் மாவை, சம்பந்தன் உள்ளிட்டோருக்கு அழைப்பு\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2013/07/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5/", "date_download": "2019-07-20T01:17:07Z", "digest": "sha1:6HXJRX34OP7RVBPQD3AET2L62C67OHYG", "length": 51286, "nlines": 209, "source_domain": "chittarkottai.com", "title": "மகத்துவமிக்க இரவிற்கான வணக்கங்கள்! வீடியோ « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\n வெந்நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா\nஎன்றும் இளமை தரும் டெலோமியர் \nஉயிர் காக்கும் அற்புத தனிமம் கால்சியம்\nசர்க்கரை நோயும் சந்தேகங்களும் – ஆலோசனைகளும் 1/2\nமல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள்\nபெண்ணிற்குள் சத்தமில்லாமல் இருக்கும் ஒரு பிரச்சனை\nஉதவி சக்கரம் – சிறு கதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 8,500 முறை படிக்கப்பட்டுள்ளது\nரமளானின் இருதிப்பத்து இரவுகள் மிகவும் சிறப்புக்குரியது. இதில் ஒற்றைப்படை இரவுகளில் லைலதுல் கத்ருடைய இரவை தேடிப்பெற்றுக்கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு ஆர்வமூட்டினார்கள். இருப்பினும் நபியவர்கள் நோன்பு கடமையானதிலிருந்து ஒவ்வொரு ரமளானிலும் கடைசிப்பத்து இரவுகளையுமே உயிர்ப்பித்தார்கள். இந்நாள்களில் நபியவர்கள் தங்களின் கீழாடையை இருகக்கட்டிக்கொள்வார்கள், பத்து நாட்களும் இஃதிகாஃப் இருப்பார்கள், முழு இரவையும் பகலையும் தொழுகையிலும், குர்ஆன் ஓதுவதிலும், திக்ரு செய்வதிலும், துஆ செய்வதிலும் ஈடுபடுவார்கள். ஒற்றைப்படை இரவுகள் என்று நபியவர்கள் ஒருபோதும் பிரித்துக்காட்டி, அமல்களை கூட்டவோ குறைக்கவோ செய்யாமல், 10 இரவுகளையும் தங்களில் அமல்களால் சிறப்பாக்கி, அழகுபடுத்தினார்கள். எனவே, லைலதுல் கத்ருடைய இரவை ஒற்றைப்படை என்று மட்டும் சுருக்கிகொள்ளாமல், இருதிப்பத்து இரவுகளையும் எப்படி சிறப்பாக்க வேண்டும் என்பதை அறிய\nமனிதகுலம் அனைத்திற்குமான வழிகாட்டியான அருள்மறை குர்ஆன் வழங்கப்பட்ட இரவான லைலத்துல் கத்ர் இரவிற்கான வணக்கங்கள் குறித்த ஐயங்கள் நம் சகோதரர்களிடையே நிலவுகின்றன. இரவில் நின்று வணங்குதல் தவிர நன்மையை அதிகமாக நாடும் விருப்பமுள்ளவர்கள் ரமளானின் கடைசிப் பத்து இரவுகளில் பள்ளியில் தங்கி நல்லமல்களில் ஈடுபட்டு நன்மையைத் தேடும் இஃதிகாஃப் என்னும் வணக்கமும் இந்த இரவிற்கான வணக்கங்களில் சேரும் என்பதால் இவ்விரண்டையும் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.\nலைலத்துல் கத்ர் என்பதன் பொருள் கண்ணியமிக்க இரவு என்பதாகும். அந்த ஓர் இரவு ஆயிரம் மாதங்களை விட சிறப்புத் தகுதி பெற்றுள்ளதாக அமைந்துள்ளது.\nநிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலதுல் கத்ர்) இரவில் இறக்கினோம். மேலும் கண்ணிய மிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது அதில் மலக்குகளும், (ஜிப்ரீல் எனும்) ஆன்மாவும் தன் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்). அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். (அல்குர்ஆன் 97 : 1-5)\nதிருக்குர்ஆன் அருளப்பட்ட இரவு ஆயிரம் மாதங்களை விட சிறந்தது என்று இங்கே அல்லாஹ் கூறுகிறான். மேலே நாம் குறிப்பிட்ட வசனத்தில் ரமளான் மாதத்தில்தான் குர் ஆன் அருளப்பட்டது எனவும் இறைவன் கூறுகிறான். அந்த ஓர் இரவு நிச்சயம் ரமளான் மாதத்தில் தான் அமைந்துள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம்.\nஅந்த இரவு ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் வரும் ஒற்றையான இரவுகளில் அமைந்திருக்கும் என்று நபி(ஸல்) அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள். அவ்விரவில் பாக்கியமும், அதிக நன்மையும், சிறப்பும் இருப்பதால் இந்த இரவு அருள்பாலிக்கப்பட்ட இரவு என்று அல்லாஹ் அல் குர்ஆனில் சிறப்பித்துக் கூறுகினறான். அந்த இரவில் மலக்குகள் நன்மைகள், அருட்பாக்கியங்கள், சிறப்புகள் ஆகியவற்றைக் கொண்டு பூமியில் இறங்குகின்றார்கள். அந்தச் சிறப்பு வைகறை உதயமாகும் வரையிலும் இருக்கும் என்று அருள்மறையாம் திருமறை குர்ஆன் சான்று பகர்கின்றது.\nவிசுவாசத்துடனும், நன்மையை எதிர் பார்த்தும் எவர் லைல���்துல் கத்ர் இரவில் தொழுதாரோ அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகினறன. அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி),புகாரி, முஸ்லிம்\nஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் மற்றதொரு ஹதீஸ் இவ்வாறு தெளிவு படுத்துகின்றது:\nநபியவர்கள் முந்தைய இருபது நாள் இரவுகளில் விழித்திருந்து தொழவும் செய்தார்கள். தூங்கவும் செய்தார்கள். ஆனால் இறுதிப் பத்து நாட்கள் வந்து விட்டால் கச்சை கட்டிக் கொண்டு அமல்களில் முழுமையாக ஈடுபடுவார்கள். (முஸ்னத் அஹ்மத்)\nலைலத்துர் கத்ர் என்பது 27 வது இரவு மட்டுமே என்கின்ற தவறான கருத்து இந்தியத் துணைக்கண்டத்திலும் இன்னும் சில நாடுகளிலும் பரவலாக நிலவுகிறது. இதனைப் பற்றிய ஹதீஸ்:\n”எனக்கு லைலத்துல் கத்ர் இரவு காண்பிக்கப்பட்டது. பின்னர் அது எனக்கு மறக்கடிக்கப்பட்டுவிட்டது. எனவே நீங்கள் கடைசி பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவுகளில் அதை தேடுங்கள் அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்\nமேற்கண்ட ஹதீஸ்கள் ஒற்றைப்படை இரவில் தேடுமாறும் அந்த ஒற்றைகளை கோடிட்டுக்காட்டி அந்த நாட்களில் தேடுமாறும் வலியுறுத்தியுள்ளார்கள். தவிர எந்த ஒரு நாளையும் இது லைலத்துல் கத்ர் என்று குறிப்பிட்டு சொல்லவில்லை, அதற்கான காரணத்தை நபி(ஸல்) அவர்கள் கூறும் போது, முதலில் அந்நாளைப்பற்றி இறைவனால் தனக்கு அறிவிக்கப்பட்டதாகவும் பின்னர் அது மறக்கடிக்கப்பட்டு விட்டதாகவும், அது முஸ்லிம் சமுதாயத்திற்கு நன்மையாக இருக்கலாம் என்று விளக்கம் அளித்துள்ளார்கள். எனவே இவ்விஷயத்தில் ஆழ்ந்த சர்ச்சையோ, சச்சரவோ, கொள்ளாமல் பெருமானார்(ஸல்) அவர்கள் சொன்னபடி நடந்து கொள்வது நல்லது\nரமளானின் கடைசிபத்து நாட்களில் புரிய வேண்டிய வணக்க வழிபாடுகளையும் செய்துக் காட்டியுள்ளார்கள். பிற மாதங்களில் இல்லாத அளவிற்கு அதிகப்படியான வணக்க வழிபாடுகளை இரவிலும் பகலிலும் நபி(ஸல்) அவர்கள் செய்துள்ளார்கள். குறிப்பாக இரவு நேரத்தில் நின்று வணங்குவதை ஆர்வமுடன் செய்துள்ளார்கள் என்பதை பின்வரும் ஹதீஸ்கள் மூலம் அறியலாம்.\nநபி (ஸல்) அவர்கள் மற்ற மாதங்களில் வணக்க வழிபாடு விஷயத்தில் ஆர்வம்காட்டாத அளவு ரமளானின் கடைசி பத்து நாட்களில் அதிக அளவில் வணக்கவழிபாடுகளில் ஈடுபடுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: முஸ்லிம்.\nரமளானின் கடைசிப் பத்து நாட்கள் வந்துவிட்டால் நபி(ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக்கொள்வார்கள். இரவை (அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள். அந்நாட்களில் வணக்க வழிபாடுகளில் ஈடுபடத் தம் குடும்பத்தினரை எழுப்பி விடுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.\nலைலத்துல் கத்ரில் அதிக அளவு பிரார்த்தனை புரிய நபி(ஸல்) அவர்கள் ஒரு துவாவை கற்றுதந்துள்ளார்கள்.\nஅல்லாஹ்வின் தூதரே லைலத்துல்கத்ர் இரவை நான் அடைந்துகொண்டால் அதில் நான் என்ன பிரார்த்திப்பது என்று வினவினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அல்லாஹும்ம இன்னக அஃபுவுன் துஹிப்புல் அஃப்வஃப அஃபுஅன்னீ (பொருள்: இறைவா நீ மன்னிப்பவன் மன்னிப்பையே விரும்புபவன் எனவே என்னுடைய பாவங்களை மன்னித் தருள்வாயாக என்று வினவினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அல்லாஹும்ம இன்னக அஃபுவுன் துஹிப்புல் அஃப்வஃப அஃபுஅன்னீ (பொருள்: இறைவா நீ மன்னிப்பவன் மன்னிப்பையே விரும்புபவன் எனவே என்னுடைய பாவங்களை மன்னித் தருள்வாயாக) அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா, அஹமத்\nஇத்தகைய புனிதமிக்க ரமளானின் கடைசிபத்து நாட்களின் ஒற்றைபடை இரவுகளில் அதிக உபரியான வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு வல்ல இறைவனின் அருளை அடைவோமாக\nஇந்தப் பத்து நாட்களில் மற்றுமொரு சிறப்பு இஃதிகாஃப் இருப்பதாகும். இஃதிகாஃப் என்பது உலகக் காரியங்களிலிருந்து விடுபட்டு அல்லாஹ்வின் வழிபாட்டிலேயே முழுமையாக ஈடுபடுவதற்காக பள்ளிவாசலில் தங்கி விடுவதாகும். ஒரு முஸ்லிம் இப்படிச் செய்வது அல்குர்ஆனும் நபி மொழிகளும் வலியுறுத்தியுள்ளன. நபியவர்கள் இவ்வாறு ஈடுபட்டதற்குக் காரணம் இந்த இரவுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கின்ற முக்கிய சிறப்பயாகும். அவ்வாறு ஒருவர் ஈடுபடும்போது அவர் லைலதுல் கத்ர் இரவைப் பெறக் கூடிய வாய்ப்பைப் பெறுகினறார்.\nநபி (ஸல்) அவர்கள் ரமளானின் முதல் பத்து இரவுகளில் இஃதிகாஃப் இருந்தார்கள். பிறகு நடுப் பத்தில் இஃதிகாஃப் இருந்தார்கள். பிறகு சொன்னார்கள்: நிச்சயமாக நான் முதல் பத்தில் லைலத்துல் கத்ர் இரவைத் தேடிப் பெருவதற்காக இஃதிகாஃப் இருந்தேன். பிறகு நடுப்பத்தில் இருந்தேன். பிறகு எனது கனவில் வானவர் தோன்றி அறிவித்தார் : அந்த இரவு கடைசிப்பத்து நாளில் உள்ளது என்று. உங்களில் யார் இந்தக் கடைசி நாட்களில் இஃதிகாஃப் இருக்க விரும்புகிறாரோ அவர் இஃதிகாஃப் இருக்கட்டும். அறிவிப்பாளர்: அபூஸஈத் அல் குத்ரீ(ரலி), முஸ்லிம்\nஒருவர் பிற மனிதர்களை விட்டும் விலகி அல்லாஹ்வின் பள்ளிவாசல் ஒன்றில் இஃதிகாஃப் இருப்பதன் நோக்கம்; சங்கடங்களின்றி மனஒருமையோடு அல்லாஹ்வை வழிபடுவதற்காகவாகும். அவ்வாறு இருப்பதனால் அம்மனிதர் லைலதுல் கத்ர் எனும் மகத்துவம் மிக்க இரவை அடைந்து கொள்ளும் வாய்ப்பைப் பெறுகின்றார்;. அத்தோடு உடலுறவு, அதற்கு முன்னுள்ள காரியங்களான முத்தமிடுதல், ஆசையுடன் தொடுதல், போன்ற காரியங்களும் இஃதிகாஃப் இருப்பவருக்கு விலக்கப்பட்டதாகும்.\nஇஃதிகாஃப் இருப்பவர்கள் திக்ர் செய்வதில், குர்ஆன் ஓதுவதில், நஃபிலான தொழுகைகளில், இன்ன பிற வழிபாடுகளில் ஈடுபட்டிருத்தல் அவசியமாகும். மேலும் உலக விஷயங்களில் ஈடுபடுதல் மற்றும் தேவையற்ற காரியங்களை விட்டும் தவிர்ந்து இருத்தல் அவசியமாகும். ஆனால் ஏதேனும் முக்கிய நலனை முன்னிட்டு இஃதிகாஃப் இருப்பவர் தனது குடும்பத்தாருடன் ஆகுமான பேச்சுக்கள் பேசுவதில் எவ்விதத் தவறுமில்லை. அல்லாஹ் திருமறையில் குறிப்பிடுகின்றான்:\nஇன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்த இருக்கும்போது மனைவியர்களுடன் கூடாதீர்கள். (அல்குர்ஆன் 2 : 187)\nரமளானின் கடைசிப்பத்து நாட்களில் இஃதிகாஃப் இருக்க அவர்கள் நாடியபோது அதற்கென கூடாரம் அமைக்க உத்தரவிட்டார்கள். அவ்வாறே அமைக்கப்பட்டது. இது முந்தைய ஹதீஸின் தொடர்ச்சியாகும்.\nபள்ளிவாசலில் இஃதிகாஃப் இருப்பதற்காக ஒரு கூடாரம் அமைத்துக் கொள்ளலாம் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது. ஆயினும் இது பொதுவான அனுமதியல்ல. அல்லாஹ்வின் தூதருக்கு மட்டுமே உரியதாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இதை இந்த ஹதீஸின் அடுத்த பகுதி விளக்குகிறது.\nஉடனே ஸைனப்(ரலி) அவர்கள் ஒரு கூடாரம் அமைக்க உத்தரவிட்டார்கள். அது அமைக்கப்பட்டது. நபி(ஸல்) அவர்களின் மனைவியரில் மற்றும் சிலரும் அவ்வாறு உத்தரவிட்டனர். அவ்வாறே அமைக்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் பஜ்ரு தொழுததும் பார்த்தபோது பல கூடாரங்கள் போடப்பட்டிருப்பதைக் கண்டார்கள். அப்போது அவர்கள் ” இவர்கள் நன்மையைத் தான் நாடுகிறார்களா” என்று கேட்டு விட்டு தனது கூடாரத்தைப் பிரிக்குமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே பிரிக்கப்பட்டது. ரமளான் மாதம் இஃதிகாஃப் இருப்பதை விட்டு விட்டு ஷவ்வாலின் கடைசிப்பத்து நாளில் இஃதிகாஃப் இருந்தனர். இதுவும் அந்த ஹதீஸின் தொடர்ச்சியாகும்.\nஇவர்கள் நன்மையைத்தான் நாடுகிறார்களா என்ற கேள்வியும், அவர்கள் தமது கூடாரத்தையே பிரித்து இஃதிகாஃப்பை விட்டதும் இவ்வாறு கூடாரங்கள் அமைப்பதில் அவர்களுக்கு இருந்த அதிருப்தியைக் காட்டுகிறது.\nநபி(ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருக்கும்போது மனிதனின் அவசியத்தேவை (மலஜலம் கழித்தல்)களுக்காகத் தவிர வீட்டிற்குச் செல்ல மாட்டார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்\nநபி(ஸல்) அவர்கள் பள்ளியில் இஃதிகாஃப் இருக்கும்போது நான் வீட்டில் மாதவிடாயாக இருந்து கொண்டே அவர்களது தலையை வாரி விடுவேன். அவர்கள் தமது தலையை (மட்டும்) வீட்டுக்குள் நீட்டுவார்கள். அறிவிப்பாளர்: ஆயிஷா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்\nஇஃதிகாஃப் இருக்கும்போது தலையை வாரிக்கொள்ளலாம். மனைவியைத் தொடலாம். பள்ளியின் ஒரு பகுதியாக வீடு அமைந்திருந்தால் வீட்டுக்குள் தலையை நீட்டி மனைவியை வாரி விடச் செய்யலாம் என்பதை எல்லாம் இதிலிருந்து விளங்க முடிகிறது.\nநபி(ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். இரவில் அவர்களைச் சந்திக்க நான் சென்றேன். அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். பின்னர் நான் புறப்படுவதற்காக எழுந்தேன். என்னை வீட்டில் விடுவதற்காக அவர்களும் எழுந்தார்கள். அறிவிப்பாளர்: அன்னை சபிய்யா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்\nமனைவி பள்ளிக்கு வந்து இஃதிகாஃப் இருக்கும் கணவனுடன் பேசலாம் என்பதை இதிலிருந்து அறியலாம். அவர்களின் வீடு பள்ளி வாசலுக்குள் புகுந்து செல்லும் விதமாக பள்ளியை ஒட்டி அமைந்திருந்தது. பள்ளியை விட்டு வெளியே சென்று மனைவியை வீட்டில் விட்டு விட்டு வந்தார்கள் என்று அர்த்தம் செய்து கொள்ளக் கூடாது.\nஇஃதிகாஃப் இருப்பவர், நோயாளியை விசாரிக்காமல் இருப்பதும், ஜனாஸாவில் பங்கெடுக்காமல் இருப்பதும், மனைவியைத் தீண்டாமலும், அணைக்காமலிருப்பதும், அவசியத் தேவையை முன்னிட்டே தவிர வெளியே செல்லாமல் இருப்பதும் நபி வழியாகும். அறிவிப்பாளர்: ஆயிஷா(ரலி) நூல்: அபூதாவூத்\nஇவற்றை எல்லாம் பேணி இஃதிகாப் இருக்க வேண்டும். இவ்வாறு நல்லமல்கள் புரிந்து இறைவனின் திருப்பொருத்தத்தை அடையும் நல்லடியார்களில் நம்மை ஆக்க வல்ல இறையோனிடம் இறைஞ்சுவோமாக\nகுறிப்பு: ரமளான் இரவு வணக்கங்கள் குறித்த கட்டுரையின் பின்னூட்டத்தில் லைலத்துல் கத்ர் இரவிற்கான அமல்கள் குறித்த சகோதரர் முஹம்மது சிராஜுதீன் அவர்கள் எழுப்பிய ஐயம் ஒன்றிற்கான விளக்கமாக இக்கட்டுரை எழுதப்பட்டிருந்தாலும், மிகவும் அழகிய முறையில் சுருக்கமாக லைலத்துல் கத்ர் இரவு குறித்த விளக்கத்தை உடனடியாக அதே கட்டுரையின் பின்னூட்டமாக அளித்த சகோதரர் அபூமுஹை அவர்களுக்கு சத்தியமார்க்கம்.காம் தளம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. அல்லாஹ் சகோதரர் அபூமுஹை அவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக\nகட்டுரை ஆக்கம்: அபூ ஸாலிஹா – சத்தியமார்க்கம்\nஇஃதிகாஃப் எனும் இறை தியானம்\nபுனித ரமலான் மாதத்தின் முதல் இருபது நோன்புகளை முறையாக நோற்ற நிலையில், ஈமானை உறுதியாக்கிக் கொண்டும் இறைவனை நெருங்க வைக்கும் அமல்களை அதிகப் படுத்திக் கொண்டும் ஹலாலான உணவுகளை உண்பதையும் தண்ணீர் முதல் ஏனைய அனைத்து ஹலாலான பானங்களைப் பருகுவதையும் ஹலாலான மனைவியை/கணவனைக் கூட நோன்பு வைத்த நிலையில் அணுகுவதைத் தவிர்த்து, தமக்கு விருப்பமும் நாட்டமும் தேவையானவையுமான இவற்றை நோன்பு எனும் இறை அருளின் மூலம் விட்டு விலகியிருக்கப் பழகியுள்ளோம்.\nஇப்புனித மாதமான ரமளான் மாதத்தின் சுமார் முப்பது நாட்களிலும் முஸ்லிம்கள் மேற்கண்ட ஹலாலானவற்றை அல்லாஹ்வின் கட்டளைக்கு இணங்கித் தவிர்க்கப் பழகியதோடு மட்டுமல்லாமல் வீணான பேச்சுகள், பொய்கள், மோசடிகள், தீமைகள் போன்ற அனைத்துப் பாவமான காரியங்கள், பழக்க வழக்கங்களையும் விட்டு விலகி தூய்மையானவர்களாக இருக்க நோன்பு பயிற்றுவிக்கிறது. இப்பயிற்சியின் மூலம் பெற்ற இறையச்ச உணர்வினையும் அதன் விளைவாக உலகத்தினை அணுகும் கண்ணோட்டமும் தமது வாழ்நாள் முழுவதும் தக்க வைத்துக் கொண்டு ஒருவர் வாழ்ந்தால் அவருக்கும் அவர் வாழும் சமூகத்திற்கும் அவரால் எந்த விதத் தீமையோ பாதிப்போ ஏற்படாது என்பது திண்ணம்.\nநோன்புப் பயிற்சியின் மூலம் அல்லாஹ் எனும் ஏக இறைவனின் கட்டளைக்காக ஹலாலானதையே தவிர்த்து வாழத் தயாராகும் ஒருவர், ஹராமான உணவையோ, குடி பானங்களையோ, விபச்சாரத்தின் வழிகளையோ, வட்டி முதல் வரதட்சணை வரை அனைத்துத் தீமைகளையும் அல்லாஹ்வுக்காகத் தவிர்ப��பதைச் சாத்தியப் படுத்திக் கொள்வார் என்பதில் எவ்விதச் சந்தேகமுமில்லை.\nரமளான் நோன்பு எனும் இந்த ஆன்மீகப் பயிற்சியைக் கொண்ட நோன்புகளை நோற்ற நிலையில் முஸ்லிம்கள், இப்புனித மாதத்தின் இறுதிப் பத்து நாட்களில் தற்பொழுது உள்ளனர். அல்ஹம்து லில்லாஹ் – எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே\nஇத்தகைய மகத்துமும் கண்ணியமும் நன்மைகளை குவித்துக் கொள்ள வாய்ப்பான மாதத்தினை மீண்டும் ஒருமுறை அடைவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தந்த வல்ல ரஹ்மானுக்கு அவரவரால் எவ்வளவுக்கெவ்வளவு நன்றி செலுத்த இயலுமோ அவ்வளவு நன்றி செலுத்த முயன்றிட வேண்டும். முன்பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட எம்பெருமானார் நபி(ஸல்) அவர்கள் இம்மாதத்தை அதற்காகவே உபயோகப்படுத்திக் கொண்டார்கள் என்பதை முஸ்லிம்கள் நினைவில் நிறுத்த வேண்டும்.\nஅதிகமதிகம் நன்றி செலுத்துவதன் மூலம், ரமளானில் அல்லாஹ்வின் சிந்தனையையும் நெருக்கத்தையும் அதிகம் ஏற்படுத்த வல்ல நபிவழியில் அமைந்த ஒரு அமல் தான், உலகக் காரியங்களில் இருந்து முழுமையாக ஒதுங்கி, பள்ளிவாசலில் தங்கி இறைவழிபாட்டிலும் இறைச்சிந்தனையிலும் முழுமையாக ஈடுபடக்கூடிய இஃதிகாஃப் எனும் விசேஷ வணக்கமாகும்.\nஇதனை ரமளானின் இறுதிப் பத்து நாட்களில் நபி(ஸல்) அவர்கள் தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் கடைபிடித்துள்ளார்கள். அவர்கள் மரணித்த ஆண்டில் ரமளானின் இறுதி இருபது நாட்கள் இந்த அமலைச் செய்துள்ளார்கள். அவ்வளவு சிறப்புகுரிய நன்மை பெற்றுத்தரத்தக்க அமல் தான் இந்த இஃதிகாஃப் எனும் பள்ளிவாசலில் தங்கி இருக்கும் அமலாகும். ரமளானின் இறுதி பத்தில் செய்ய வேண்டிய இந்த சிறப்பான அமலினால் கிடைக்கும் மிகப் பெரிய பாக்கியம் என்பது, இவ்வுலகிற்கு அருள் கொடையான திருகுர்ஆன் இறக்கியருளப்பட்ட அந்த மகத்துவமிக்க லைலத்துல் கத்ர் எனும் இரவு கிடைக்கப்பெறுவதாகும். லைலத்துல் கத்ர் இரவு மற்றும் இஃதிகாஃபினைக் குறித்து மேலும் விரிவாக இங்கே காணலாம்.\nலைலத்துல் கத்ரு எனும் ஆயிரம் மாதங்களுக்கு நிகரான மகத்துவமிக்க அந்த இரவைப் பெற்று, இவ்வுலக அற்ப வாழ்வில் வாழ்நாள் முழுவதும் நின்று வணங்கினாலும் கிடைக்கப்பெறாத அளவுக்கு ஆயிரம் மாதங்கள் வணக்கத்தில் ஈடுபட்டால் கிடைக்கும் நன்மைகளை வாரிக் கூட்டத் துணைபுரியும் இஃதிகாஃப் எனும் இந்த விச���ஷ அமலை – நபிவழியை முஸ்லிம்கள் அனைவரும் இயன்றவரை ஹயாத்தாக்க முனைய வேண்டும். இந்நாட்களில் இரவுத் தொழுகைகளுக்கு (கியாமுல் லைல்/தஹஜ்ஜுத்) முயல்வது நபிவழியைப் பேணுவதில் சிறப்புக்குரிய செயலாகும்.\nஅளவிட முடியாத அளவிற்கு நன்மைகள் கிடைக்கக் கூடிய, நிரந்தரமான மறுமையில் நிலையான நிம்மதி வாழ்விற்கு உறுதுணை புரியும் இந்தப் பாக்கியமிக்க நபிவழி அருகி வருவது கைசேதமாகும். இஃதிகாஃப் எனும் இந்த அரிய வணக்கத்தை மறந்தவர்களாக ஆங்காங்கே யாரோ ஒரு சிலர் பள்ளிக்கு ஒருவர் இருவர் என்று இஃதிகாஃப் இருக்கும் நிலை மாறி அதிகமானோர் இதை செயல் படுத்தி முஸ்லிம்கள் அனைவரும் வெற்றிபெற அல்லாஹ் அருள் புரிவானாக\nபுனித ரமழான்‎ புண்ணியங்களின்‎ பூக்காலம்‎\nரமழானை வரவேற்போம் – பத்து அம்சத் திட்டம்\nமரணமும் மண்ணறையும் (வீடியோ) »\n« தவக்குல் – பொறுப்புச் சாட்டுதல் (வீடியோ)\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஆணின் உயிரணுவே ஆண்,பெண் குழந்தைக்கு காரணம்\nஆமீனா அக்கா ஜவுளிக்கடை (உண்மைக் கதை)\nஉங்க வீட்டுல A/C இருக்கா..\nதேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி\nமீலாது விழாக்களும் மெளலிது ஷரீபுகளும்(\nபாதிக்கப்பட்டோருக்கு உதவிக் கரம் நீட்டுவோம்\nமுகப்பரு வரக் காரணம் என்ன\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nஒளி வீசும் தாவரங்களும் மீன்களும்\nசந்தோஷம் விளையணுமா… விவசாயம் பண்ணுங்க \nமொபைலை சார்ஜ் செய்ய இனி மின்சாரம் தேவையில்லை\nமின்சார கம்பிகள் மூலம் இன்டர்நெட் இணைப்புகள்\nமனித உடலின் உள் செலுத்தப்படும் மைக்ரோசிப்\nஒளரங்கசீப் – கிருமி கண்ட சோழன்\nவரலாற்றின் மிச்சத்தில் இருந்து தனுஷ்கோடி\nவரலாற்றில் அதிகம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அவுரங்கசீப்\nபுவியின் வரலாறு, புவியை பற்றிய சில அடிப்படை தகவல்கள்\nஆனந்த சுதந்திரத்திற்காய் அள்ளிக் கொடுத்தோர்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.helpfullnews.com/2019/07/blog-post_6.html", "date_download": "2019-07-20T01:40:49Z", "digest": "sha1:XXIN6ISTNAXTAM5ZDZ3XRLMAWX2WHUS7", "length": 12338, "nlines": 158, "source_domain": "www.helpfullnews.com", "title": "இன்றிலிருந்து இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமானத்தளமாகிறது பலாலி | Help full News", "raw_content": "\nஇன்றிலிருந்து இலங��கையின் மூன்றாவது சர்வதேச விமானத்தளமாகிறது பலாலி\nபலாலி விமானத்தளம் இதுவரை விமானப் படையின் கட்டுப்பாட்டில் இருந்துவந்த நிலையில் இனிமேல் பொதுப் போக்குவரத்துக்கான ஒரு மையமாக விளங்கும் என்று...\nபலாலி விமானத்தளம் இதுவரை விமானப் படையின் கட்டுப்பாட்டில் இருந்துவந்த நிலையில் இனிமேல் பொதுப் போக்குவரத்துக்கான ஒரு மையமாக விளங்கும் என்று போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் ராஜாங்க அமைச்சர் அசோக் அபயசிங்க தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் பலாலி விமானத்தளம் இலங்கையின் போருக்கு முன்னரும் சர்வதேச விமானத் தளமாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ள பலாலி விமான நிலையத்தை சர்வதேச வானூர்தித் தளமாக மாற்றும் அரச வேலைத்திட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nமேலும் பலாலி விமான நிலைய மையத்தினுள் வரும் அராலி-தெல்லிப்பழை-வல்லை வீதியின் ஒருபகுதியை இராணுவப் பிடியிலிருந்து விடுவித்து சீரமைத்துக்கொடுத்தால் அதனை தம்மால் காப்பற் வீதியாக மாற்றி பொதுமக்களின் போக்குவரத்துக்கு நன்மைபயக்கத்தக்கவகையில் மாற்றியமைக்கமுடியும் என்றும் அவர் கூறினார்.\nமேலும் ராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க கூறிய கருத்துக்களின் சாரங்களாக,\nஇலங்கையில் இதுவரை இரண்டு சர்வதேச விமான நிலையங்களே இருக்கின்றன. இன்றிலிருந்து மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக பலாலி வானூர்தித் தளமும் விளங்கவிருக்கிறது.\nதென்னாசிய நாடுகளின் அடிப்படையில் தரமான விமான சேவையூடாக வருமானம் பெறுவதில் இலங்கை தொடர்ந்தும் முன்னணியில் இருக்கிறது.\nநாட்டு மக்களின் போக்குவரஹ்துக்காக 2000 பேருந்துகளை கொள்வனவு செய்யவிருக்கிறோம். இவற்றில் விசேடமாக யாழ்ப்பாணத்துக்கு நான்கு பேருந்துக்கள் கொடுப்போம்.\nஇலங்கையின் புகையிரத சேவைக்கு 12 இயந்திரங்கள் இந்தியாவிடமிருந்து கோரப்பட்டுள்ளன.\nஇந்த விமானத் தளத்திலிருந்து இந்தியாவுக்கு பயணிப்பதற்கு இங்கு வந்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, மற்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரை தயாராக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\nஅதிரடியாக சிறிலங்காவில் களமிறக்கப்பட்ட இந்திய இராணுவம்\nநியூசிலாந்து மசூதி தாக்குதல்: பயங்கரவாதி கூறியதை கேட்டு நீதிமன்றத்தில் கதறி அழுத உறவினர்கள்\nஇந்தியா உலகில் எங்கு விளையாடினாலும், அது அவர்களின் சொந்த மைதானம்தான்: இங்கிலாந்து கேப்டன்\nகொழும்பில் வெடித்து சிதறிய தற்கொலை குண்டுதாரி\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தமை நாம் விட்ட பெரும் தவறு\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டை சேர்ந்த 4 விஞ்ஞானிகள்... அவர்கள் எதற்காக இலங்கை வந்தார்கள்\nஓப்பனிங்கில் ‘தல’ அஜித்தை அடிச்சு தூக்க எவனும் இல்ல...: விஸ்வாசம் பட வசூல் நிலவரம் குறித்து தயாரிப்பாளர் \nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\nஅதிரடியாக சிறிலங்காவில் களமிறக்கப்பட்ட இந்திய இராணுவம்\nHelp full News: இன்றிலிருந்து இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமானத்தளமாகிறது பலாலி\nஇன்றிலிருந்து இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமானத்தளமாகிறது பலாலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/61-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D?s=4f7ea8a318e48f8f219602f3380fdf06", "date_download": "2019-07-20T01:39:46Z", "digest": "sha1:GN7BKPDRKTH6MM72QFB3DLIRGJ7GBSBP", "length": 11482, "nlines": 382, "source_domain": "www.tamilmantram.com", "title": "அறிவியல்", "raw_content": "\nSticky: என் வானிலே இரண்டு வெண்ணிலா - வானத்தை அளந்து பார்க்கலாம் வாங்க\nகடவுளும்... மனிதனும்... விஞ்ஞான விளக்கம்\nதேசிய மேம்பாட்டில் அணு சக்தியின் மகத்தான பங்கு-1\nஓஹென்றி பிரபல நாவலாசிரியரான இவர் ஆஸ்டின் நகரில் ஒரு பாங்கில் கணக்காளராக வேலை பார்த்து வந்தார�\nகண்ணுக்கு தெரியாத கவசம் பூமியின் மேற்பரப்பில் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு மேலே கண்டுபிடிக்கப\nபறவைகளின் தமிழ் பெயர்கள் பற்றிய ஆய்வு\nபரீட்சயின் போது தவிக்க வேன்டிய 12 விடயங்கள்\nநதிகளின் நடுவே பாயும் நிலம் -2\nவளரும் செயற்கை உயிர் தகரும் கடவுள்\nஎந்தப் பாடத்தையும், எந்த நேரத்திலும், உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் எந்தச் செலவுமே இல்லாமல�\nTNEA 2013 - அப்லிகேசன் கூட இணைக்கவேண்டிய டாக்குமெண்ட்ஸ் எவை\nநோபல் பரிசு பெற்ற சந்திரசேகர்\nதெரிந்து கொள்வோம் பொது அறிவியல்\nவிழித்தெழும்முன் பூமியைத் தொட்டு தலையில் வைக்க வேண்டும்\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அ��குக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://helloenglish.com/article/12731/6-WhatsApp-statuses-for-Gandhi-Jayanti", "date_download": "2019-07-20T02:11:25Z", "digest": "sha1:X7PA72BJFSEZLB7QFAFGIFC2ZU5TSNC3", "length": 5155, "nlines": 101, "source_domain": "helloenglish.com", "title": "title", "raw_content": "\nகாந்தி ஜெயந்திக்கான ஸ்டேட்டஸ்கள்/ மகாத்மா காந்தியின் பொன் மொழிகள்)\n1. An eye for eye only ends up making the whole world blind. (கண்ணுக்கு கண் என்ற எண்ணம் மொத்த உலகையும் குருடாக்கிவிடும்)\n2. You must be the change you wish to see in the world. (உலகை மாற்ற வேண்டும் என்று விரும்பும் நாம், முதலில் மாற வேண்டும். நீ எந்த விதமான உலகத்தைப் பார்க்க விரும்புகிறாயோ அதுபோலவே நீ மாறு. )\n3. The weak can never forgive. Forgiveness is the attribute of the strong. (கோழையால் ஒருவரை மன்னிக்க இயலாது. மன்னிப்பது வீரனின் இயல்புத்தன்மை)\n4. Happiness is when what you think, what you say, and what you do are in harmony. (நீங்கள் சொல்வதும் செய்வதும் ஒன்றாக இருந்தால் அதுவே மகிழ்ச்சியைய் அளிக்கும்)\n5. The best way to find yourself is to lose yourself in the service of others. (நீ உன்னை கண்டுபிடிக்க ஒரே வழி பிறருக்கான சேவையில் உன்னை தொலைதுக் கொள்வதே)\n6. A man is but the product of his thoughts; what he thinks, he becomes. (ஒரு மனிதன் சிந்தனைகளால் உருவாக்கப்படுகிறான், அவன் என்ன நிணைக்கிறானோ அவன் அதுவாக மாறுகிறான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/ammam-paavam-di-julie/969/", "date_download": "2019-07-20T01:04:41Z", "digest": "sha1:4V4FDVICQTY6MRIESZQUHY5HRWAWGPLX", "length": 6084, "nlines": 122, "source_domain": "kalakkalcinema.com", "title": "ஐயோ அம்மன் பாவம் டி, ஜூலியை போன் செய்து கலாய்த்த பிரபல நடிகர் - யாருனு பாருங்க.! - Kalakkal Cinema", "raw_content": "\nHome Tamil News ஐயோ அம்மன் பாவம் டி, ஜூலியை போன் செய்து கலாய்த்த பிரபல நடிகர் – யாருனு...\nஐயோ அம்மன் பாவம் டி, ஜூலியை போன் செய்து கலாய்த்த பிரபல நடிகர் – யாருனு பாருங்க.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானவர் ஜூலி. இவர் தற்போது திரையுலகில் நாயகியாக அறிமுகமாகியுள்ளார். அம்மன் தாய், அனிதா MBBS ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதே போல் உத்தமி என்ற படத்திலும் நடிக்க கமிட்டாகியுள்ளார்.\nஜூலியின் அம்மன் தாய் படத்தை பார்த்து அவரை போன் செய்து அம்மன் பாவம் டி என கலாய்த்ததாக நடிகரும் பிக் பாஸ் போட்டியாளருமான ஷக்தி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மேலும் இதே போல் மற்ற படங்களுக்கும் கலாய்ப்பேன் கோச்சிக்க கூடாது என கூற அதற்கு ஜூலி சிரித்து கொண்டே இனி கோச்சிக்கிட்டா என்ன கோச்சிக்கலைனா என்ன\nமேலு��் பிக் பாஸ் சினேகன் சீசன் 2 போட்டியாளர்களுடன் இருந்த போது ஐஸ்வர்யாவை தூக்கி டூயட் பாடியது, பாலன் டாஸ்கில் விஜியை தூக்கி ஓடியது பற்றியெல்லாம் கேட்டதற்கு அவர் வெளியே வந்ததும் அவருக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும். இல்லையென்றால் மூன்றாவது சீசனுக்கு சென்றாலும் சென்று விடுவார் என கூறியுள்ளார்.\nஅபிராமியின் பெயரை அஜித் படம் மாற்றும் – பிரபல இயக்குனர் அதிரடி பேட்டி.\nபிக் பாஸிற்குள் செல்லும் அடுத்த பிரபலம் இவர் தான் – இதோ ஆதாரம்.\nவிஷம் விஷம் விஷம்… சாக்ஷிக்கு இரண்டாவது குறும்படம் ரெடி – இணையத்தில் லீக்கான வீடியோ.\nசிக்கலில் சூர்யாவின் படம், ஜெயிக்க போவது யார் – உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.\nஅபிராமியின் பெயரை அஜித் படம் மாற்றும் – பிரபல இயக்குனர் அதிரடி பேட்டி.\nதளபதியை இயக்கினால் இவர் தான் ஹீரோயின் – ராஷ்மிகா ஓபன் டாக்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/boxing/brightest-star-of-indias-2018-boxing-story-mary-kom-1968421", "date_download": "2019-07-20T00:47:19Z", "digest": "sha1:JQJXZ7Q4LHIQMKN5UAF5WADX27HZHUBL", "length": 8323, "nlines": 125, "source_domain": "sports.ndtv.com", "title": "Timeless Mary Kom Eclipses All; Brightest Star Of India's 2018 Boxing Story, 2018-ன் இந்தியாவின் பாக்ஸிங் அடையாளம் மேரிகோம்! – NDTV Sports", "raw_content": "\n2018-ன் இந்தியாவின் பாக்ஸிங் அடையாளம் மேரிகோம்\n2018-ன் இந்தியாவின் பாக்ஸிங் அடையாளம் மேரிகோம்\nஒலிம்பிக்கிலிருந்து இந்தப் போட்டியை எடுக்கும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. அதனை மறுபரிசீலனை செய்ய பாக்ஸிங் சம்மேளனங்கள் பேசி வருகின்றன.\nஇந்தியாவின் தவிர்க்க முடியாத முன்னணி பாக்ஸிங் வீராங்கனையாக உள்ளார் மேரிகோம். © AFP\nமேரிகோம், இந்தியாவின் தவிர்க்க முடியாத முன்னணி பாக்ஸிங் வீராங்கனையாக கடந்த 10 வருடமாக திகழ்ந்து வருகிறார். குடும்பம் விளையாட்டு என கச்சிதமாக நேரத்தை செலவிடும் மோரிகோம் சாதனைகளை குவித்து வருகிறார். ஆறுமுறை உலக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ள 36 வயதான பாக்ஸிங் வீராங்கனை மேரிகோம், 2020 டோக்கியோ ஒலிம்பிக்கை எதிர்நோக்கியுள்ளார்.\nமேரிகோமின் சாதனைகள் இளம்வீரர்களுக்கு பாடமாக உள்ளது. அவர் ஒரு இந்திய பாக்ஸிங் லெஜெண்ட் என்று பாக்ஸிங் சம்மேளன இயக்குநர் தெரிவித்துள்ளார். ஆனால் மேரிகோமை தவிர வேறு எதுவும் பெரிதாக இந்திய பாக்ஸிங்கில் நடக்கவில்லை. அமித் பங்கலின் ஆசிய விளையாட்டு போட்டிகளி���் தங்கம் தான் சமீபத்திய சிறந்த நிலையாக உள்ளது. அதில் என்ன சிறப்பு என்றால் ஒலிம்பின் சாம்பியன் டஸ்மடோவை வீழ்த்தியது தான்.\nஇது அமித் பங்கலுக்கு சிறந்த வருடமும் கூட, காமன்வெல்த்தில் வெள்ளி வென்றார். இந்த வருடம் இந்திய குத்துச் சண்டையில் மிகச்சிறப்பான சாதனைகள் நிகழ்ந்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஒலிம்பிக்கிலிருந்து இந்தப் போட்டியை எடுக்கும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. அதனை மறுபரிசீலனை செய்ய பாக்ஸிங் சம்மேளனங்கள் பேசி வருகின்றன. ஐஓசியும் பாக்ஸிங்கிற்கான சரியான நிர்வாகம் இல்லாததால் நிறுத்தியுள்ளது. ஆனால் ஐஓசி இந்திய பாக்ஸர்களின் திறமைக்கு சரியான வாய்ப்பை ஏற்படுத்தி தருவோம் என்று உறுதியளித்துள்ளது.\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் , ட்விட்டர் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\n2018-ன் இந்தியாவின் பாக்ஸிங் அடையாளம் மேரிகோம்\nஆறாவது தங்கம் வென்று மேரி கோம் உலக சாதனை\nஆறாவது தங்கத்துக்கு குறி: இறுதிப் போட்டியில் மேரி கோம்\nஏழாவது பதக்கம் உறுதி : அரையிறுதியில் மேரி கோம்\nஆறாவது தங்கத்துக்கு குறிவைக்கும் மேரி கோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/football/lionel-messi-unable-to-inspire-barcelona-winner-as-real-madrid-hold-on-for-draw-to-meet-in-second-le-1989923", "date_download": "2019-07-20T01:00:07Z", "digest": "sha1:2K2SOZSBB563ITOHE6WPZUBQJKZJFZZW", "length": 7634, "nlines": 132, "source_domain": "sports.ndtv.com", "title": "Lionel Messi Unable To Inspire Barcelona Winner As Real Madrid Hold On For Draw, பரபரப்பின் உச்சம் தொட்ட 'கோப்பா டெல் ரே'! – NDTV Sports", "raw_content": "\nபரபரப்பின் உச்சம் தொட்ட 'கோப்பா டெல் ரே'\nபரபரப்பின் உச்சம் தொட்ட 'கோப்பா டெல் ரே'\nதசை பிடிப்பால் அவதிபட்டு வரும் மெச்ஸி, மாற்று வீரராக தான் பார்சிலோனா அணிக்கு களமிறங்கினார்\nதசை பிடிப்பால் மெச்ஸி அவதிபடுகிறார் © AFP\nகோப்பா டெல் ரே கோப்பைக்கான அரையிறுதி போட்டியில் பார்சிலோனா – ரியல் மாட்ரிட் அணிகள் மோதின. பார்சிலோனா – ரியல் மாட்ரிட் அணிகள் மோதும் போட்டிகள் ‘எல் கிளாசிக்கோ' என கூறப்படும்.\nதசை பிடிப்பால் அவதிபட்டு வரும் மெச்ஸி, மாற்று வீரராக தான் பார்சிலோனா அணிக்கு களமிறங்கினார். ரியல் மாட்ரிட் அணிக்கும் நட்சத்திர வீரர் பாலே மாற்று வீரராக தான் களமிறங்கினார்.\nஆட்டத்தின் ஆறாவது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணிக்காக வாஸ்க்வஸ் முதல் ��ோலை அடித்தார். பார்சிலோனா எவ்வளவு முயற்சி செய்தும் ஆட்டத்தின் முதல் பாதியில் கோல் அடிக்க முடியவில்லை.\nஆட்டத்தின் முதல் பாதியில் 1-0 என முன்னிலையில் ரியல் மாட்ரிட் இருந்தது.\nஆட்டத்தின் இரண்டாம் பாதியில், பார்சிலோனாவிற்காக மால்கம் கோல் அடித்தார். ஆட்டத்தின் 57 வது நிமிடத்தில் மால்கம் கோல் அடித்து அசத்தினார்.\nஇறுதியில் 1-1 என சமனிலையில் ஆட்டம் முடிவிற்கு வந்தது. இவ்விறு அணிகளுக்கு இடையேயான இரண்டவாது அரையிறுதி போட்டி பிப்ரவரி 28 ஆம் தேதி நடக்க இருக்கிறது.\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் , ட்விட்டர் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\n1-1 என சமனிலையில் ஆட்டம் முடிந்தது\nமெச்ஸி மாற்று வீரராக களமிறங்கினார்\nமறுபடியும் இவ்விறு அணிகளும் பிப்ரவரி 28 ஆம் தேதி மோதுகின்றனர்\nபார்சிலோனா அணியுடன் பயிற்சி செய்த புது வீரர் யார் தெரியுமா\nபார்சிலோனாவிற்கு 'கம்-பேக்' கொடுக்கிறாரா நெய்மர்\nஊழலுக்கு எதிராக ராப் பாடும் கால்பந்து வீரர் ரொனால்டினோ\nசாம்பியன்ஸ் லீக் காலிறுதி: யூனைடெடை வீழ்த்திய பார்சிலோனா\nமற்றுமொரு லா லிகா போட்டி, மற்றுமொரு மெஸ்ஸி மேஜிக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-07-20T01:50:29Z", "digest": "sha1:KXNR52CLY6O4ZFSJTDFEATUK3SKUXBAQ", "length": 28055, "nlines": 517, "source_domain": "ta.wikipedia.org", "title": "இலத்தீன் எழுத்துகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(இலத்தீன் அரிச்சுவடி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nவகை எழுத்து நெடுங்கணக்கு அல்லது மொழியின் அகர வரிசை அல்லது எழுத்துத் தொகுதி\nமொழிகள் இலத்தீன் மற்றும் ரோமானிய மொழிகள்; பெரும்பாலான ஐரோப்பிய மொழிகள்; ரோமன்மயமாக்கம் ஏறத்தாழ எல்லா மொழிகளிலுமே பயன்படுத்தப்படுகின்றது.\nகாலக்கட்டம் ~ கிமு 700 முதல் இன்று வரை\nமூல முறைகள் எகிப்திய பட எழுத்து\n→ பழைய இத்தாலிய எழுத்துக்கள்\nதோற்றுவித்த முறைகள் பெருமளவு: இலத்தீனிலிருந்து பெறப்பட்ட எழுத்துக்களைப் பார்க்கவும்.\nஒருங்குறி அட்டவணை ஒருங்குறியில் இலத்தீன் எழுத்துக்கள் என்ற கட்டுரையைப் பார்க்கவும்.\nகுறிப்பு: இந்த பக்கத்தில் யூனிகோடு முறையிலான IPA பயன்ப���ுத்தப்பட்டிருக்கலாம்\nஇலத்தீன் எழுத்துக்கள் அல்லது ரோமன் எழுத்துக்கள் என்பவை இன்று உலகில் மிகவும் அதிகமாகப் பயன்பாட்டிலுள்ள நெடுங்கணக்கு எழுத்து முறை ஆகும். இது கிரேக்க எழுத்து முறையின் மேற்கத்திய வகையில் இருந்து வளர்ந்தது. தொடக்கத்தில் இது இலத்தீன் மொழியை எழுதுவதற்காகப் பண்டைய ரோமர்களால் பயன்படுத்தப்பட்டது.\nலத்தீன் எழுத்து முறைமை அனைத்து வகை எழுத்துக்களுக்கும் மிகப்பெரிய அடித்தளமாக இருக்கிறது. இது, உலகில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட எழுதும் முறை ஆகும். 70% உலக மக்கள்தொகையால் லத்தீன் எழுத்து முறைமை பயன்படுத்தப்படுகிறது.[1] மத்திய காலத்தில் இலத்தீன் மொழியிலிருந்து நேரடியாக உருவான ரோமானிய மொழிகளையும், செல்டிய, ஜெர்மானிய, பால்டிய மொழிகளையும், சில சிலாவிய மொழிகளையும் எழுதப் பயன்பட்டது. இறுதியாக இது ஐரோப்பாவின் பெரும்பான்மையான மொழிகளை எழுதுவதற்கு இப்போது பயன்படுகின்றது.\nஐரோப்பிய நாடுகளின் குடியேற்றவாத ஆட்சிக்கால நடவடிக்கைகளினாலும், கிறிஸ்தவ மதத்தைப் பரப்பும் நடவடிக்கைகளினாலும், இந்த எழுத்து முறை கடல்கடந்த நாடுகளுக்கும் பரவியது. அமெரிக்க-இந்திய மொழிகள், தாயக ஆஸ்திரேலிய மொழிகள், ஆஸ்திரோனீசிய மொழிகள், சில கிழக்காசிய மொழிகள், சில ஆப்பிரிக்க மொழிகள் ஆகியவற்றை எழுதுவதற்கும் பயன்படுத்தப்பட்டது. மிக அண்மைக் காலத்தில், பெரும்பாலான ஐரோப்பிய மொழியியலாளர்கள், ஐரோப்பிய மொழிகள் அல்லாத மொழிகளை ஒலிமாற்றம் செய்வதற்கு, இலத்தீன் எழுத்து முறையை அல்லது இவ்வெழுத்து முறையைத் தழுவி அமைந்த அனைத்துலக ஒலியன் எழுத்து முறையைப் பயன்படுத்துவதையே விரும்புகின்றனர்.\n2.1 பாரம்பரிய இலத்தீன் எழுத்துக்கள்:\n3.2 19 ஆம் நூற்றாண்டு முதல்\n3.3 20 ஆம் நூற்றாண்டு முதல்\n4 புதிய இலத்தீன் எழுத்துக்கள்\nஇந்த எழுத்து முறைமையானது, ரோமன் எழுத்து முறைமை அல்லது லத்தீன் எழுத்து முறைமை என்று அழைக்கப்படுகிறது. இது பண்டைய ரோமில் தோன்றியது என்பதைக் குறிப்பிடுகிறது.\nஒலிபெயர்ப்பு[2] சூழலில் பெரும்பாலும், \"ரோமானியமயமாக்கல்\"[3] அல்லது \"ரோமானிசம்\" என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. \"ஒருங்குறி லத்தீன்\"[4] என்ற வார்த்தையை சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் தரநிலையாகப் பயன்படுத்துகிறது.[5]\nகி.மு .1 ஆம் நூற்றாண்டில் கிரேக்கத்தை ரோமர்கள் வென்ற பிறகு, லத்தீன் மொழியானது கிரேக்க எழுத்துக்களான ஒய் (Y) மற்றும் இஸ்ட் (Z) ஆகியவற்றைத் தனதாக ஏற்றுக்கொண்டது. கிரேக்க கடன் வார்த்தைகளை எழுத ஒய் மற்றும் இஸட் ஆகிய எழுத்துக்கள் இறுதியில் வைத்துப் பயன்படுத்தப்பட்டன. மூன்று கூடுதல் எழுத்துக்களை அறிமுகப்படுத்த பேரரசர் கிளாடியஸ் எடுத்த முயற்சிகள் வீணாகின. இதனால், பாரம்பரிய இலத்தீன் எழுத்துக்கள், 23 எழுத்துக்களைக் கொண்டிருந்தன.\nஏ பே(b) சே டே ஏ ē எஃப் கே(g) ஹா\nஉச்சரிப்பு (பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடி)\nஐ கே எல் எம் என் ஓ பே கியூ\nஉச்சரிப்பு (பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடி)\nஎர் எஸ் டே(t) யூ எக்ஸ் ī Graeca கிரேக்கா ஸீட்டா\nஉச்சரிப்பு (பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடி)\nகி.மு 7 ஆம் நூற்றாண்டில் இருந்த இலத்தீன் நெடுங்கணக்கு\nலத்தீன் எழுத்து முறைமையின் பரவல். இருண்ட பச்சைப் பகுதிகள் லத்தீன் எழுத்து முறைமையை மட்டுமே முதன்மையாகக் கொண்டிருக்கும் நாடுகளை காட்டுகின்றன. இளம் பசுமைப் பகுதிகள் லத்தீன் எழுத்து முறைமையுடன் மற்ற எழுத்து முறைமைகள் இணைந்த நாடுகளைக் காட்டுகின்றன. லத்தீன் எழுத்துக்கள் சிலநேரங்களில் விரிவாகப் பயன்படுத்தப்படுகின்றன. சாம்பல் நிறப் பகுதிகள், லத்தீன் எழுத்துக்கள், (எகிப்தில் ஆங்கிலத்துடனும், அல்ஜீரியாவில் பிரஞ்சு மொழியுடனும்) அதிகாரப்பூர்வமற்ற இரண்டாவது மொழி பயன்பாட்டு நாடுகளைக் காட்டுகின்றன. இலத்தின் ஒலிபெயர்ப்பு சீன பைனையின் மொழியில் அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்தப்படுக்கிறது.\nஇத்தாலியன் தீபகற்பத்திலிருந்து, மத்தியதரைக் கடலைச் சுற்றியுள்ள நாடுகளுக்கு ரோமன் பேரரசின் விரிவாக்கம் அடைந்ததனால், லத்தீன் எழுத்துக்கள் அந்நாடுகளிலும் பரவியது.\nகிரேக்கம், துருக்கி, லெவந்த் மற்றும் எகிப்து போன்ற பேரரசுகளின் கிழக்குப் பகுதியினர் கிரேக்க லிங்குவா பிரான்கா மொழியைப் பயன்படுத்தினர். ஆனால் லத்தீன் மொழி, மேற்கத்திய நாடுகளில் பரவலாகப் பேசப்பட்டது. மேற்கத்திய மேற்கத்திய ரோமானிய மொழிகள் லத்தீன் மொழியிலிருந்து உருவானதால் லத்தீன் எழுத்துக்களை பயன்பாடு அதிகரித்தது.\nகிழக்கு ஸ்லாவிக் மொழிகளின் பேச்சாளர்கள் பொதுவாக சிரிலிக் மற்றும் பழமைவாத கிறித்துவத்தை ஏற்றுக்கொண்டனர். செர்பிய நாட்டில், இலத்தீன் மொழியுடன் இணைத்��ு சிரிலிக் மொழியும் பயன்படுத்துகிறது.[6]\n19 ஆம் நூற்றாண்டு முதல்[தொகு]\n19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், ருமேனியர்கள் லத்தீன் எழுத்துக்களுக்குத் திரும்பினர். அவர்கள் 1439 இல் புளோரன்ஸ் கவுன்சில்[7] முடியும் வரை லத்தீன் எழுத்துக்களைப் பயன்படுத்தினர். ரோமானியர்கள், 1453 ஆம் ஆண்டில் பைசண்டைன் (Byzantine) கிரேக்க கான்ஸ்டாண்டினோபுல் (Constantinople) வீழ்ச்சி அடைந்த பின்னர் ரஷ்யா பெருமளவு செல்வாக்கு பெற்றது. மேலும் கிரேக்க மரபுவழி யூதரின் சிறப்புக்குரிய மூதாதையர்களின் பகுதிகளும் கைப்பற்றப்பட்டன. ஸ்லாவிய சிரிலிக்கிற்கு ஊக்கம் பெற்றது.\n20 ஆம் நூற்றாண்டு முதல்[தொகு]\nகஜகஸ்தான் (Kazakhstan), கிர்கிஸ்தான் (Kyrgyzstan), மற்றும் ஈரானிய மொழி பேசும் தஜிகிஸ்தான் (Tajikistan) போன்ற பகுதிகளில், அரேபிய எழுத்து முறைமைகளை இலத்தீன் அரேபிய எழுத்து முறைமைகள் இடப்பெயர்ச்சி செய்தன.\n2025 ஆம் ஆண்டிற்குள், கத்தோலிக்க சிரிலிக் எழுத்து மொழியை, லத்தீன் எழுத்துக்களால் இடப்பெயர்ச்சி செய்தல் வேண்டும் என 2015 ஆம் ஆண்டில், கசாக் அரசாங்கம் அறிவித்துள்ளது.[8]\nஇலத்தீன் பலுக்கல் (உச்சரிப்பு) (பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடி)\nமுன் அசையழுத்தம் i+உயிரெழுத்து \"s\", \"t\", \"x\" எழுத்துகளுக்கு ஆரம்பத்தில் அல்லது முடிவில் / t / / ʃ / / θ / / ts / / t / / ts / / ts / / ts /\nகி.மு. 6 ம் நூற்றாண்டு ட்யூனோஸ் (Duenos) கல்வெட்டு, பழைய லத்தீன் எழுத்துக்களின் முந்தைய அறியப்பட்ட வடிவங்கள் காட்டுகிறது\nமொழிகளின் எழுத்து முறைமை மூலப்பட்டியல்\nமேற்கு லத்தீன் எழுத்து முறைமை (கண்னியாக்கம்)\nகணிதத்தில் லத்தீன் எழுத்துகள் பயன்பாடு\nISO 15924 நான்கெழுத்து குறியீடுடைய மொழிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 04:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-07-20T01:41:36Z", "digest": "sha1:PGZ6NJYDK5BO4UJ63QBI6W3BLT6CT7MZ", "length": 6107, "nlines": 145, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நேர்மின்னயனிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநேர்மின்னயனிகள் (cations) இப்பகுப்பில் உள்ளன.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் நேர்மின்னயனிகள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► ஆக்சி நேர் மின்னயனிகள்‎ (1 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 10 பக்கங்களில் பின்வரும் 10 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 செப்டம்பர் 2015, 10:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/10/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-07-20T02:13:52Z", "digest": "sha1:DAIX4XJLS64SFMR6BKC5A6XVGVCBZ7X6", "length": 15301, "nlines": 147, "source_domain": "keelakarai.com", "title": "மரணக் குழியாகும் கழிவுக் குழி | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nதொடர் மின்வெட்டில் தத்தளிக்கும் ராமநாதபுர மாவட்டம்\nதற்பெருமை முசீபத்துகளை கொடுக்கும், சொர்க்கத்தை தடுக்கும்\nராமநாதபுரத்தில் கடல் சார்ந்த சிறுதொழில் தொடங்க ரூ.22 கோடியில் உணவுப் பூங்கா\nராமநாதபுர மாவட்டத்தில் அதிகரித்து வரும் திருட்டு சம்பவங்கள், திருடர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பு\nவள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்\nHome டைம் பாஸ் பொது கட்டுரைகள் மரணக் குழியாகும் கழிவுக் குழி\nமரணக் குழியாகும் கழிவுக் குழி\nமரணக் குழியாகும் கழிவுக் குழி\nபுது தில்லி உயர்வகுப்பினர் குடியிருப்புப் பகுதியில் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியில் அண்மையில் ஈடுபட்டிருந்த ஐந்து இளம் தொழிலாளர்கள் இறந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது. பெரும் விளம்பரத்துடன் நடத்தப்படும் ஸ்வச் பாரத் திட்டம் கள உண்மைகளை அடிப்படையில் மாற்றியமைப்பதற்கு எதையும் பெரிதாகச் செய்துவிடவில்லை என்ற நிலவரத்தை இது வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. தில்லியில் இந்த மரணம் நடைபெற்ற அதே தருணத்தில் ஒடிசாவில் ஒரு கழிவுநீர்த் தொட்டியில் ஐந்து தொழிலாளர்கள் மரணித்த செய்தியும் வந்தது. கைகளால் கழிவுகளை அள்ளும்போது மரணமடைந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர் செப்டம்பர் 25 அன்று புதுதில்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது ஏந்தியிருந்த பதாகையில் எழுதப்பட்டிருந்த நெகிழ்ச்சியூட்டம் வரிகள் இவை : “எங்களைக் கொலை செய்வதை நிறுத்துங்கள்” 2017-ல் கழிவுக் குழிகளில் இறங்கிச் சுத்தம் செய்யும்போது 221 பேர் உயிரிழந்தனர் என பதிவான மரணங்களைப் பற்றிய ஒரு செய்தி கூறுகிறது. கணக்கில் வராதவை ஆயிரக்கணக்கில் இருக்கக் கூடும். இந்த மரணங்களுக்கு யாரும் பொறுப்பேற்றுக் கொள்வதில்லை. அதனால் இழப்பீடும் வழங்குவதில்லை.\nகழிவுத் தொட்டிகளில் மனிதர்கள் இறங்கி கைகளால் மனிதக் கழிவுகள் உட்பட உள்ள பல்வேறுவகைக் கழிவுகளை அள்ளி சுத்தம் செய்வதை அனுமதிக்கக் கூடாது என்கிறது சட்டம் (Prohibition of Employment as Manual Scavengers and their Rehabilitation Act, 2013). இந்தச் சட்டத்தை மீறுவோருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே உண்டு என்கிறது சட்டம். கழிவுக் குழிகளில் அல்லது கழிவுநீர்த் தொட்டிகளில் மனிதர்கள் இறங்கி கைளால் சுத்தம் செய்வது ஆபத்தான பணி என்பதால் எந்த நபரோ, உள்ளூர் நிர்வாகமோ, நிறுவனமோ இத்தகைய வேலைக்கு ஆட்களை நியமிக்கக்கூடாது எனத் தெளிவாக வரையறுக்கிறது இச்சட்டம். கழிவுநீர்த் தொட்டிகளை இயந்திரங்கள் மூலம் சுத்தம் செய்ய வேண்டும் என்பதுதான் பரிந்துரைக்கப்படும் விதிமுறை. ஆனால் நம் நாட்டில் தீண்டாமையை குற்றம் என்று அறிவிக்கும் ஒரு சட்டம் காகிதப் புலியாக இருப்பது போல இந்தச் சட்டமும் இருக்கிறது. கழிவுக் குழியில் இறங்கும் மனிதர்கள் காலம்காலமாக இத்தொழிலைச் செய்யுமாறு சபிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட பிரிவினரைச் சேர்ந்த தொழிலாளர்கள்தான். பணபலமும் ஊடக வெளிச்சமும் இல்லாத இவர்களுக்கு எப்போதுதான் சாபவிமோசனம்\nமனிதர்களை அவசியம் பயன்படுத்தியே ஆகவேண்டும் என்ற கட்டத்தில் கூட அவர்களுக்கு பாதுகாப்பை அளிக்கக்கூடிய முன்னேற்பாடுகளைச் செய்துகொள்ள வேண்டும் என்ற விதிமுறைகளும் கடைப்பிடிக்கப்படுவதில்லை. கழிப்பறைகளைக் கட்ட வேண்டும் என்ற திட்டத்தின் பகுதியாக கிராமப்புறங்களிலும் நகரங்களிலும் மேலும் மேலும் கழிவுநீர்த் தொட்டிகள் கட்டப்படும் சூழலில் அரசியல் உறுதியும் சமூகத்தின் அழுத்தமும் இல்லையெனில் இன்னும் பல உயிர்களை நாம் இழக்க வேண்டியிருக்கும் என்பதுதான் உண்மை.\nகழிவுகளைக் கைகளால் அகற்றுவது பற்றிய சட்ட���் அமுல்படுத்தப்பட வேண்டுமானால், சட்டமீறல் நடக்கும்போது அளிக்கப்படும் தண்டனைகள் பொதுமக்களுக்கு நன்கு தெரியும் வகையில் வெளிப்படையாகவும் காலதாமதமின்றியும் தரப்பட வேண்டும். போதுமான அளவில் நிதியை ஒதுக்கி கழிவுத் தொட்டிகளைச் சுத்தப்படுத்தும் இயந்திரங்கள் தேவையான அளவில் இருக்குமாறு பார்த்துக் கொள்வது மத்திய மாநில அரசுகளின் பொறுப்பு. கழிவுநீர் வலைப்பின்னலை வலுப்படுத்துவதற்கு ஸ்வச் பாரத் அபியான் முன்னுரிமை அளிக்க வேண்டும். கழிவுத் தொட்டிகளை மனிதர்கள் சுத்தப்படுத்தும் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அறிவியல்ரீதியான பராமரிப்பை அளிக்கும் திட்டத்தை மத்திய மாநில அரசுகள் வகுத்து அரசியல் உறுதியுடன் அமுல்படுத்த வேண்டும். அரசுகள் இப்படி செயல்படுகின்றனவா என்று கண்காணித்து அமுல்படுத்த வைக்க வேண்டிய கடமை மக்களுக்கும் ஜனநாயக அமைப்புகளுக்கும் அரசுசாரா அமைப்புகளுக்கும் உண்டு என்பதைச் சொல்லத் தேவையில்லை. மலக்குழி மரணங்களோ மனிதர்கள் மலக்குழிகளில் தமது மாண்பைத் துறந்து மனிதர்கள் இறங்குவதோ விடாமல் நம்மைத் தொந்தரவு செய்யும் அளவுக்கு வலுப்பெற வேண்டும்.\nரயில் நிலைய ATM-ல் திருட முயன்றவர் கைது\nதற்பெருமை முசீபத்துகளை கொடுக்கும், சொர்க்கத்தை தடுக்கும்\nதொடர் மின்வெட்டில் தத்தளிக்கும் ராமநாதபுர மாவட்டம்\nதற்பெருமை முசீபத்துகளை கொடுக்கும், சொர்க்கத்தை தடுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1112525.html", "date_download": "2019-07-20T01:19:01Z", "digest": "sha1:W5UOHNBTALXEVR2JUUBUZSMS5GYH3KVG", "length": 12058, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "பேஷன் ஷோ நிகழ்ச்சியில் மாடல் அழகி உடையில் தீ பற்றியதால் பரபரப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nபேஷன் ஷோ நிகழ்ச்சியில் மாடல் அழகி உடையில் தீ பற்றியதால் பரபரப்பு..\nபேஷன் ஷோ நிகழ்ச்சியில் மாடல் அழகி உடையில் தீ பற்றியதால் பரபரப்பு..\nமத்திய அமெரிக்காவில் நடைபெற்ற பேஷன் ஷோ நிகழ்ச்சியில், அலங்கார உடை அணிந்து வந்த மாடல் அழகி உடையில் திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nமத்திய அமெரிக்காவில் உள்ல ஒரு நாடு எல் சால்வடோர். இங்கு பேஷன் ஷோ நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் கலந்து கொண்ட பல்வேறு மாடல் அழகிகள் தங்களது நிறுவனம் சார்பில் தயாரான பேஷன் ஆடையை அணிந்தபடி வலம் வந்தனர்.\nஇந்நிலையில், இறகுகளால் ஆன உடையை அணிந்தபடி மாடல் அழகி ஒருவர் ஒய்யாரமாக நடந்து வந்தார். அப்போது மேடையின் ஒரு புறத்தில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது.\nஅதை கவனிக்காத மாடல் அழகி தனது அலங்கார ஆடையை அணிந்து வந்தார். அப்போது அவரது ஆடையில் விளக்கு பட்டு திடீரென தீ பிடித்தது.\nமாடல் அழகியின் ஆடையில் பிடித்த தீயை கண்ட மற்றவர்கள் உடனடியாக செயல்பட்டு தீயை போராடி அணைத்தனர். இதனால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nபேஷன் ஷோவில் மாடல் அழகி உடையில் தீ பிடித்ததால் மேடையில் இருந்தவர்கள் மட்டுமின்றி பார்வையாளர்கள் மத்தியிலும் பரபரப்பு ஏற்பட்டது.\nயாழ். பல்கலைக்கழக மாணவனின் புதிய கண்டுபிடிப்பால் கிடைத்த வாய்ப்பு…\nஊவா மாகாண சபையில் பதற்றம் ; பொலிஸார் குவிப்பு, தாக்கப்பட்ட உறுப்பினர்கள் வைத்தியசாலையில்..\nகார் வாங்க முடிவு செய்த பெண்: பணத்துக்காக செய்த வித்தியாசமான செயல்..\nமனதை பறிகொடுத்த மன்னர்… 7 வயது சிறுமியிடம்..\nபுதிய இண்டிகோ விமானப் பயணச் சேவை சிங்கப்பூருக்கு…..\nஃபேஸ் ஆப்பால் விபரீதங்கள்., பயனாளர்களை எச்சரித்த அமெரிக்கா..\nஉயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை: இளைஞர்களின் நெகிழ்ச்சி செயல்..\nஒரே நேரத்தில் இரண்டு மாணவர்களுடன் உல்லாசம்.\nகொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள்..\nமும்பை வீதிகளில் சாதாரணமாக சுற்றிய சிங்கம் – வைரல் வீடியோவால் பரபரப்பு..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nயாழ். மானிப்பாய் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா\nகார் வாங்க முடிவு செய்த பெண்: பணத்துக்காக செய்த வித்தியாசமான…\nமனதை பறிகொடுத்த மன்னர்… 7 வயது சிறுமியிடம்..\nபுதிய இண்டிகோ விமானப் பயணச் சேவை சிங்கப்பூருக்கு…..\nஃபேஸ் ஆப்பால் விபரீதங்கள்., பயனாளர்களை எச்சரித்த அமெரிக்கா..\nஉயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை: இளைஞர்களின் நெகிழ்ச்சி…\nஒரே நேரத்தில் இரண்டு மாணவர்களுடன் உல்லாசம்.\nகொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள்..\nமும்பை வீதிகளில் சாதாரணமாக சுற்றிய சிங்கம் – வைரல் வீடியோவால்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nயாழ். மானிப்பாய் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா\nகிளிநொச்சி புகையிரத ���ிபத்தில் இரு இளைஞர்கள் பலி\nநபருக்கு 39 ஆண்டுகள் கடூழியச் சிறை – வவுனியா மேல் நீதிமன்றம்…\nகல்முனையில் TNA கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை.\nதீர்வில்லை என்பதை ரணில் தெளிவாகக் கூறினார் – சித்தார்த்தன்…\nகார் வாங்க முடிவு செய்த பெண்: பணத்துக்காக செய்த வித்தியாசமான செயல்..\nமனதை பறிகொடுத்த மன்னர்… 7 வயது சிறுமியிடம்..\nபுதிய இண்டிகோ விமானப் பயணச் சேவை சிங்கப்பூருக்கு…..\nஃபேஸ் ஆப்பால் விபரீதங்கள்., பயனாளர்களை எச்சரித்த அமெரிக்கா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1143413.html", "date_download": "2019-07-20T01:36:37Z", "digest": "sha1:J72Q3DQOLTUIOPMDKZAF3OWCYCGS3AOB", "length": 12253, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "அவுஸ்ரேலியாவில் இந்திய வம்சாவளி பெண்ணின் வியத்தகு சாதனை…!! – Athirady News ;", "raw_content": "\nஅவுஸ்ரேலியாவில் இந்திய வம்சாவளி பெண்ணின் வியத்தகு சாதனை…\nஅவுஸ்ரேலியாவில் இந்திய வம்சாவளி பெண்ணின் வியத்தகு சாதனை…\nஅவுஸ்ரேலியாவை சேர்ந்த இந்திய வம்சாவளி பெண் விஞ்ஞானியான வீணா சகஜ்வாலா நியூசவுத் வேல்ஸ் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணி புரிந்துவருகிறார்.\nஇந்நிலையில் இவர் பயன்படாத ‘ஸ்மார்ட்போன்’ ‘லேப்டாப்’ போன்றவற்றின் எலெக்ட்ரானிக் கழிவுகளை மதிப்பு மிக்க பொருட்களாக மாற்றும் ‘மைக்ரோ’ தொழிற்சாலையை உருவாக்கியுள்ளார்.\nஇதுவே உலகில் முதன் முறையாக உருவாக்கப்பட்டுள்ள ‘மைக்ரோ’ தொழிற்சாலையாகும். எலெக்ட்ரானிக் கழிவு பொருட்களால் சுற்றுப்புற சூழல் மற்றும் நிலத்துக்கு கடும் பாதிப்புகளும் பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. எனவே அவற்றை பயனுள்ள பொருட்களாக மாற்றும் முயற்சியில் வீணா ஈடுபட்டு தற்போது வெற்றியும் கண்டுள்ளார்.\nஎலெக்ட்ரானிக் கழிவுகள் மூலம் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் கண்ணாடி பொருட்கள், பிளாஸ்டிக், மரச்சாமான்கள் மற்றும் பல்வேறு உபயோக பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.\nவீணாகும் கம்ப்யூட்டர் சர்க்கியூட் போர்டுகள் 3டி பிரிண்டிங்குக்கு தேவையான ‘கிரேடு செராமிக்ஸ்’ மற்றும் பிளாஸ்டிக் நார்களாகவும் மாற்றி உபயோகப்படுத்தப்படுகிறது.\nமும்பையை சேர்ந்த இவர் 1986 ஆம் ஆண்டு கான் பூர் ஐ.ஐ.டி -யில் ‘பி.டெக்’ என்ஜினீயரிங் படிப்பை முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிரித்தானியா இளவரசியின் புடவை பாரம்பரியம்…\nகாஜல் அணிந்திருக்கும் உடையின் பெயரை கேட்டால் உங்களுக்கு ஒரு நிமிஷம் தலையே சுத்திரும்..\nகார் வாங்க முடிவு செய்த பெண்: பணத்துக்காக செய்த வித்தியாசமான செயல்..\nமனதை பறிகொடுத்த மன்னர்… 7 வயது சிறுமியிடம்..\nபுதிய இண்டிகோ விமானப் பயணச் சேவை சிங்கப்பூருக்கு…..\nஃபேஸ் ஆப்பால் விபரீதங்கள்., பயனாளர்களை எச்சரித்த அமெரிக்கா..\nஉயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை: இளைஞர்களின் நெகிழ்ச்சி செயல்..\nஒரே நேரத்தில் இரண்டு மாணவர்களுடன் உல்லாசம்.\nகொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள்..\nமும்பை வீதிகளில் சாதாரணமாக சுற்றிய சிங்கம் – வைரல் வீடியோவால் பரபரப்பு..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nயாழ். மானிப்பாய் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா\nகார் வாங்க முடிவு செய்த பெண்: பணத்துக்காக செய்த வித்தியாசமான…\nமனதை பறிகொடுத்த மன்னர்… 7 வயது சிறுமியிடம்..\nபுதிய இண்டிகோ விமானப் பயணச் சேவை சிங்கப்பூருக்கு…..\nஃபேஸ் ஆப்பால் விபரீதங்கள்., பயனாளர்களை எச்சரித்த அமெரிக்கா..\nஉயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை: இளைஞர்களின் நெகிழ்ச்சி…\nஒரே நேரத்தில் இரண்டு மாணவர்களுடன் உல்லாசம்.\nகொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள்..\nமும்பை வீதிகளில் சாதாரணமாக சுற்றிய சிங்கம் – வைரல் வீடியோவால்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nயாழ். மானிப்பாய் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா\nகிளிநொச்சி புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nநபருக்கு 39 ஆண்டுகள் கடூழியச் சிறை – வவுனியா மேல் நீதிமன்றம்…\nகல்முனையில் TNA கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை.\nதீர்வில்லை என்பதை ரணில் தெளிவாகக் கூறினார் – சித்தார்த்தன்…\nகார் வாங்க முடிவு செய்த பெண்: பணத்துக்காக செய்த வித்தியாசமான செயல்..\nமனதை பறிகொடுத்த மன்னர்… 7 வயது சிறுமியிடம்..\nபுதிய இண்டிகோ விமானப் பயணச் சேவை சிங்கப்பூருக்கு…..\nஃபேஸ் ஆப்பால் விபரீதங்கள்., பயனாளர்களை எச்சரித்த அமெரிக்கா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1151333.html", "date_download": "2019-07-20T00:47:35Z", "digest": "sha1:JGTN4IS6ZDXWRMU2A4YJBK4NRIWICLS5", "length": 10875, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "விமானத்தில் பயணம் செய்யும் போது செல்போன் பயன்படுத்தலாம் – தொலைதொடர்பு ஆணையம்..!! – Athirady News ;", "raw_content": "\nவிமானத்தில் பயணம் செய்யும் போது செல்போன் பயன்படுத்தலாம் – தொலைதொடர்பு ஆணையம்..\nவிமானத்தில் பயணம் செய்யும் போது செல்போன் பயன்படுத்தலாம் – தொலைதொடர்பு ஆணையம்..\nவிமான பயணத்தின் போது செல்போன் பயன்படுத்தக்கூடாது என்ற விதி உள்ளது. அதனை மாற்றியமைத்து விமான பயணத்தில் செல்போன் மற்றும் இண்டர்நெட் பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும் என டிராய் அமைப்பு மத்திய தொலை தொடர்பு ஆணையத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.\nஅதனை ஏற்றுக்கொண்ட தொலை தொடர்பு ஆணையம், இந்திய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான பயணத்தின் போது செல்போன் பயன்படுத்த இன்று அனுமதி அளித்துள்ளது. இந்த அறிவிப்பு பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #TelecomCommission #flightmobileservices\nஉ.பி.யில் 10-ம் வகுப்பு தேர்வில் 150 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட தேறவில்லை..\nசிறுமிகள் கற்பழிப்பு வழக்குகளை விரைவாக விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் – சுப்ரீம் கோர்ட் உத்தரவு..\nமனதை பறிகொடுத்த மன்னர்… 7 வயது சிறுமியிடம்..\nபுதிய இண்டிகோ விமானப் பயணச் சேவை சிங்கப்பூருக்கு…..\nஃபேஸ் ஆப்பால் விபரீதங்கள்., பயனாளர்களை எச்சரித்த அமெரிக்கா..\nஉயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை: இளைஞர்களின் நெகிழ்ச்சி செயல்..\nஒரே நேரத்தில் இரண்டு மாணவர்களுடன் உல்லாசம்.\nகொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள்..\nமும்பை வீதிகளில் சாதாரணமாக சுற்றிய சிங்கம் – வைரல் வீடியோவால் பரபரப்பு..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nயாழ். மானிப்பாய் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா\nகிளிநொச்சி புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nமனதை பறிகொடுத்த மன்னர்… 7 வயது சிறுமியிடம்..\nபுதிய இண்டிகோ விமானப் பயணச் சேவை சிங்கப்பூருக்கு…..\nஃபேஸ் ஆப்பால் விபரீதங்கள்., பயனாளர்களை எச்சரித்த அமெரிக்கா..\nஉயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை: இளைஞர்களின் நெகிழ்ச்சி…\nஒரே நேரத்தில் இரண்டு மாணவர்களுடன் உல்லாசம்.\nகொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள்..\nமும்பை வீதிகளில் சாதாரணமாக சுற்றிய சிங்கம் – வைரல் வீடியோவால்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nயாழ். மானிப்பாய் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா\nகிளிநொச்சி புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nநபருக்க�� 39 ஆண்டுகள் கடூழியச் சிறை – வவுனியா மேல் நீதிமன்றம்…\nகல்முனையில் TNA கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை.\nதீர்வில்லை என்பதை ரணில் தெளிவாகக் கூறினார் – சித்தார்த்தன்…\nகேரள லாட்டரியில் லாரி டிரைவருக்கு ரூ.80 லட்சம் பரிசு..\nமனதை பறிகொடுத்த மன்னர்… 7 வயது சிறுமியிடம்..\nபுதிய இண்டிகோ விமானப் பயணச் சேவை சிங்கப்பூருக்கு…..\nஃபேஸ் ஆப்பால் விபரீதங்கள்., பயனாளர்களை எச்சரித்த அமெரிக்கா..\nஉயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை: இளைஞர்களின் நெகிழ்ச்சி செயல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1182221.html", "date_download": "2019-07-20T00:50:06Z", "digest": "sha1:7ILMWFJOWA3H6N646L2TLNPS5FJRSXCZ", "length": 15935, "nlines": 185, "source_domain": "www.athirady.com", "title": "தேர்தல் கூட்டணி பற்றி தீர்மானிக்க ராகுல் காந்திக்கு அதிகாரம் – காரிய கமிட்டி ஒப்புதல்…!! – Athirady News ;", "raw_content": "\nதேர்தல் கூட்டணி பற்றி தீர்மானிக்க ராகுல் காந்திக்கு அதிகாரம் – காரிய கமிட்டி ஒப்புதல்…\nதேர்தல் கூட்டணி பற்றி தீர்மானிக்க ராகுல் காந்திக்கு அதிகாரம் – காரிய கமிட்டி ஒப்புதல்…\nஅகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் தொடர்பாக ஆலோசித்து தீர்மானிக்கும் செயற்குழுபோல் இயங்கும் மத்திய காரிய கமிட்டிக்கு தேசிய அளவில் மூத்த தலைவர்களும், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பிரதிநிதிகளும் நியமிக்கப்படுவது வழக்கம்.\nகாங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக பொறுப்பேற்ற பின்னர், மத்திய காரிய கமிட்டியை ராகுல் காந்தி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கலைத்து விட்டார். அதற்கு மாற்றாக 34 உறுப்பினர்களை கொண்ட புதிய நெறிமுறை குழு அமைக்கப்பட்டது.\nஇதற்கிடையில், 51 உறுப்பினர்களுடன் புதிதாக மத்திய காரிய கமிட்டியை ராகுல் காந்தி சமீபத்தில் அமைத்தார்.\nஇந்த காரிய கமிட்டியில் உறுப்பினர்களாக 23 பேர், நிரந்தர அழைப்பாளர்களாக 19 பேர், சிறப்பு அழைப்பாளர்களாக 9 பேர் என மொத்தம் 51 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக விவாதிக்கவும், ஆலோசிக்கவும் காங்கிரஸ் கட்சியின் புதிய காரிய கமிட்டியின் முதல் கூட்டம் டெல்லியில் இன்று கூடியது.\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ஏ.கே.அந்தோணி உள்ளிட்ட ம��த்த தலைவர்களும், காரிய கமிட்டி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.\nஅவர்களுக்கிடையில் உரையாற்றிய சோனியா காந்தி, இந்தியாவின் ஜனநாயகத்தை சீரழிக்கும் ஆபத்தான ஆட்சியில் இருந்து மக்கள் மீட்கப்பட வேண்டும் என்று கூறினார்.\nதொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, ‘நமது கட்சியின் வாக்குவங்கியை அதிகப்படுத்தும் பணி இன்று நமக்கு முன்னால் உள்ள மிகப்பெரிய காரியமாகும்’ என குறிப்பிட்டார்.\nஒவ்வொரு தொகுதியிலும் நமக்கு வாக்களிக்க தவறிய மக்களை தேடிப்பிடித்து, சந்தித்து அவர்களின் நம்பிக்கையை மீண்டும் பெறும் வகையில் நாம் உழைக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nமுன்னர் எப்போதும் இல்லாத மிகப்பெரிய பலப்பரீட்சையில் நான் குதித்திருக்கிறேன். கட்சி என்னும் அமைப்பில் கருத்துகளை தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால், ஒருவர் தவறான தகவலை வெளிப்படுத்தி எனது பலப்பரீட்சையை பலவீனமாக்க முயற்சித்தால், அவர்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க நான் தயங்கவே மாட்டேன் எனவும் கட்சியினரை ராகுல் காந்தி எச்சரித்தார்.\nஅதன் பின்னர், எதிர்வரும் தேர்தல்களிலும், தேர்தலுக்கு பின்னரும் கூட்டணி பற்றி தீர்மானிக்க ராகுல் காந்திக்கு அதிகாரம் அளித்து மேலிட தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.\nஇதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட அனைத்திந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் அசோக் கேலாட், தேர்தல் பிரசார குழு அமைப்பது, எதிர்வரும் தேர்தல்களிலும், தேர்தலுக்கு பின்னரும் கூட்டணி அமைப்பது ஆகிய அதிகாரங்கள் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.\nகனடாவில் காட்டுத் தீ – 2 ஆயிரம் வீடுகளில் இருந்து மக்கள் வெளியேற்றம்..\nபாட்டி, காதலியை சுட்டுவிட்டு போலீஸ் துரத்தியதால் மக்களை பிணையக் கைதியாக பிடித்த நபர்..\nமனதை பறிகொடுத்த மன்னர்… 7 வயது சிறுமியிடம்..\nபுதிய இண்டிகோ விமானப் பயணச் சேவை சிங்கப்பூருக்கு…..\nஃபேஸ் ஆப்பால் விபரீதங்கள்., பயனாளர்களை எச்சரித்த அமெரிக்கா..\nஉயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை: இளைஞர்களின் நெகிழ்ச்சி செயல்..\nஒரே நேரத்தில் இரண்டு மாணவர்களுடன் உல்லாசம்.\nகொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள்..\nமும்பை வீதிகளில் சாதாரணமாக சுற்றிய சிங்கம் – வைரல் வீடியோவால் பரபரப்பு..\nபிக்��ாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nயாழ். மானிப்பாய் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா\nகிளிநொச்சி புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nமனதை பறிகொடுத்த மன்னர்… 7 வயது சிறுமியிடம்..\nபுதிய இண்டிகோ விமானப் பயணச் சேவை சிங்கப்பூருக்கு…..\nஃபேஸ் ஆப்பால் விபரீதங்கள்., பயனாளர்களை எச்சரித்த அமெரிக்கா..\nஉயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை: இளைஞர்களின் நெகிழ்ச்சி…\nஒரே நேரத்தில் இரண்டு மாணவர்களுடன் உல்லாசம்.\nகொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள்..\nமும்பை வீதிகளில் சாதாரணமாக சுற்றிய சிங்கம் – வைரல் வீடியோவால்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nயாழ். மானிப்பாய் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா\nகிளிநொச்சி புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nநபருக்கு 39 ஆண்டுகள் கடூழியச் சிறை – வவுனியா மேல் நீதிமன்றம்…\nகல்முனையில் TNA கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை.\nதீர்வில்லை என்பதை ரணில் தெளிவாகக் கூறினார் – சித்தார்த்தன்…\nகேரள லாட்டரியில் லாரி டிரைவருக்கு ரூ.80 லட்சம் பரிசு..\nமனதை பறிகொடுத்த மன்னர்… 7 வயது சிறுமியிடம்..\nபுதிய இண்டிகோ விமானப் பயணச் சேவை சிங்கப்பூருக்கு…..\nஃபேஸ் ஆப்பால் விபரீதங்கள்., பயனாளர்களை எச்சரித்த அமெரிக்கா..\nஉயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை: இளைஞர்களின் நெகிழ்ச்சி செயல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1198413.html", "date_download": "2019-07-20T00:48:11Z", "digest": "sha1:U643KTDVSHKUHP6X2LIYA4CSNT7YOLLD", "length": 16199, "nlines": 184, "source_domain": "www.athirady.com", "title": "சிவனொளிபாதமலை யாருக்கும் சொந்தமானதல்ல..!! – Athirady News ;", "raw_content": "\nமலையகத்தில் நேசிக்கின்ற பூஜிக்கின்ற புனித இடங்களில் சிவனொளிபாதமலை மிகவும் பிரசித்தி இடமாக இருந்துள்ளது. இது ஒரு மதத்திற்கோ அல்லது ஒரு இனத்திற்கு மாத்திரம் சொந்தமானதல்ல.\nஇதனை இந்துக்கள் சிவனொளிமலையாகவும், பௌத்தர்கள் ஸ்ரீ பாதமாகவும், முஸ்லிம்கள் ஆதம் மலையாகவும், கிறிஸத்தவர்கள் எடம்ஸ்பிக் என்றும் நான்கு மதத்தவர்களும் பூஜிக்கக்கூடிய ஒரு புண்ணிய இடமாக சிவனொளிபாதமலை காணப்படுகின்றன.\nஇந்த புண்ணிய ஸ்தானத்திலே பௌத்த பெருமானின் சிலைகள் வழிபாடுகள் கூடுதலாக இருந்தாலும் கூட யாரும் இந்து மதத்தினை ஒதுக்கி வைக்கக்கூடாது என்ற எண்ணம் எம் எல்லாருக்கும் இருக்கின்றன. சில நேரங்களில் எமக்குள் பிரச்சினைகள் ஏற்படாலம் அதனை நாம் மதத்திற்கு மதம் மோதி இனத்திற்கு இனம் மோதி தீர்வு காண முடியாது.\nஅதற்கு பதிலாக இந்த இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கத்தினை வழிப்பாடு செய்வீர்களேயானால் இந்த இடத்தில் சிவ வழிபாடும் அதிகரிக்கும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.\nசிவனொளிபாத மலையின் அடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சிவ ஆலயத்தில் சிவலிங்கம் பிரதிஸ்ட்டை செய்யும் நிகழ்வு நேற்று (09) அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், நாம் எப்போதும் உயரத்தில் இருக்க வேண்டும் என்று நினைக்கவும் கூடாது. அதே நேரம் நாம் தாழ்ந்து வாழ வேண்டிய அவசியமில்லை. இன்று உலகில் பல நாடுகளில் சிவ வழிபாடுகள் மிகவும் பிரசித்தி பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. இதன் மூலம் இந்துக்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்ற எண்ணம் எம்மை ஆறுதல் படுத்துகின்றன. அண்மையில் கூட நடைபெற்ற நல்லூர் கந்தன் ஆலயத்தின் விழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்திருந்தனர். எனவே மத நம்பிக்கையுடன் வழபடும் போது எமக்கு எல்லாம் கிடைத்து விடும் என்றார்.\nசிவனொளிபாதமலை என்ற பெயரினை அண்மையில் கௌத்தம ஸ்ரீ பாதம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டதன் காரணமாக ஏனைய மதத்தர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளையும் அச்சத்தினையும் ஏற்படுத்தின. இது ஒரு இன வாதத்தினை தூண்டும் செயலாக எதிர்காலத்தில் அமைந்து விடும் என்ற எண்ணமும் அணைவரின் மத்தியிலும் ஏற்பட்ட நிலையிலேயே நேற்று சிவலிங்கம் பிரதிஸ்ட்டை செய்யப்பட்டன.\nவிநாயகர் வழிபாடு பாலபிசேகம், நீராபிசேகம், குடமுழக்கு பூஜை ஆகிய இடம்பெற்று நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நல்லாசி வேண்டி சிவபிரார்த்தனையும் இடம்பெற்றன. இந்நிகழ்வு அனைத்து இன மக்களின் பங்களிப்புடன் சிறப்பாக நடைபெற்றன.\nபூஜை வழிபாடுகளை மஸ்கெலியா ஸ்ரீ சண்முகநாத ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ சி.சிவசங்கர் தலைமையில் நடைபெற்றன.\nஇந்நிகழ்வின் போது மலையகத்தில் மேலும் பல ஆலயங்களுக்கு பிரதிஸ்டை செய்வதற்காக சிவலிங்கங்கள் கையளிக்கப்பட்டன.\nஇந்நிகழ்வுக்கு மத்திய மாகாணசபை உறுப்பினர் ஆர்.ராஜராம், உலக சைவ திருச்சபையின் தலைவர் விபுலாநந்தர் உட்பட பக்த அடியாரத்கள் கலந்து கொண்டனர்.\nநான் உங்கள் வீட்டிற்குள் நடப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறேன்: கனடா பெண்ணுக்கு கடிதத்தில் வந்த அதிர்ச்சி..\nஇந்தோனேசிய கடற்படைக்கப்பல் இலங்கை விஜயம்..\nமனதை பறிகொடுத்த மன்னர்… 7 வயது சிறுமியிடம்..\nபுதிய இண்டிகோ விமானப் பயணச் சேவை சிங்கப்பூருக்கு…..\nஃபேஸ் ஆப்பால் விபரீதங்கள்., பயனாளர்களை எச்சரித்த அமெரிக்கா..\nஉயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை: இளைஞர்களின் நெகிழ்ச்சி செயல்..\nஒரே நேரத்தில் இரண்டு மாணவர்களுடன் உல்லாசம்.\nகொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள்..\nமும்பை வீதிகளில் சாதாரணமாக சுற்றிய சிங்கம் – வைரல் வீடியோவால் பரபரப்பு..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nயாழ். மானிப்பாய் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா\nகிளிநொச்சி புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nமனதை பறிகொடுத்த மன்னர்… 7 வயது சிறுமியிடம்..\nபுதிய இண்டிகோ விமானப் பயணச் சேவை சிங்கப்பூருக்கு…..\nஃபேஸ் ஆப்பால் விபரீதங்கள்., பயனாளர்களை எச்சரித்த அமெரிக்கா..\nஉயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை: இளைஞர்களின் நெகிழ்ச்சி…\nஒரே நேரத்தில் இரண்டு மாணவர்களுடன் உல்லாசம்.\nகொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள்..\nமும்பை வீதிகளில் சாதாரணமாக சுற்றிய சிங்கம் – வைரல் வீடியோவால்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nயாழ். மானிப்பாய் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா\nகிளிநொச்சி புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nநபருக்கு 39 ஆண்டுகள் கடூழியச் சிறை – வவுனியா மேல் நீதிமன்றம்…\nகல்முனையில் TNA கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை.\nதீர்வில்லை என்பதை ரணில் தெளிவாகக் கூறினார் – சித்தார்த்தன்…\nகேரள லாட்டரியில் லாரி டிரைவருக்கு ரூ.80 லட்சம் பரிசு..\nமனதை பறிகொடுத்த மன்னர்… 7 வயது சிறுமியிடம்..\nபுதிய இண்டிகோ விமானப் பயணச் சேவை சிங்கப்பூருக்கு…..\nஃபேஸ் ஆப்பால் விபரீதங்கள்., பயனாளர்களை எச்சரித்த அமெரிக்கா..\nஉயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை: இளைஞர்களின் நெகிழ்ச்சி செயல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF/", "date_download": "2019-07-20T01:04:12Z", "digest": "sha1:SQFYUAPIPEMB6J42DQTHYVVQNNHSKRMP", "length": 8004, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஸ்டாலின் - சந்திரபாபு நாயுடு சந்திப்பு குறித்து கனிமொழி | Chennai Today News", "raw_content": "\nஸ்டாலின் – சந்திரபாபு நாயுடு சந்திப்பு குறித்து கனிமொழி\nதேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளின் கைது நடவடிக்கை குறித்து ஆ.ராசா\n10, 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\nபிரியங்கா காந்தி கைது: உபி அரசு அதிரடி\nஏ.சி.சண்முகத்தை அடுத்து கதிர் ஆனந்த் மனுவும் நிறுத்தி வைப்பு\nஸ்டாலின் – சந்திரபாபு நாயுடு சந்திப்பு குறித்து கனிமொழி\nநேற்று மாலை சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வந்தார். இருவரும் தற்கால அரசியல் சூழ்நிலை குறித்து ஆலோசனை செய்தனர். காங்கிரஸ் தலைமையில் மெகா கூட்டணி அமைத்து பாஜகவை வீழ்த்த இருவரும் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் திமுக எம்பி கனிமொழி இந்த சந்திப்பு குறித்து தனது டுவிட்டரில் கூறியதாவது: தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபுநாயுடு முன்னெடுத்து வரும் பா.ஜனதா எதிர்ப்பு கூட்டணிக்கான முயற்சிகள் பா.ஜனதாவை பதட்டம் அடைய வைத்துள்ளது. இந்தியாவின் மதசார்பற்ற தன்மையை பாதுகாக்க வேண்டியது காலத்தின் தேவை.\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளதை போல, மதவாத பா.ஜனதாவையும், ஊழல் அ.தி.மு.க.வையும் தோற்கடித்தே தீர வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளும், தங்களுக்குள் உள்ள வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைய வேண்டும்.\nதமிழக சர்கார் – விஜய்யின் சர்கார்: மோதல் தேவையா\nவீண் விவாதம், விதண்டாவாதம் செய்தவர்களுக்கு வாய்ப்பூட்டு: முக ஸ்டாலின்\nகோவா காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 10 பேர் பாஜகவில் இணைகிறார்களா\nதமிழக பேருகளில் தமிழுக்கு இடமில்லையா\nகர்நாடக அரசின் மேகதாது அணையை தடுக்க ஸ்டாலின் யோசனை\nதேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளின் கைது நடவடிக்கை குறித்து ஆ.ராசா\n10, 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\nநடிகைகள் யாரும் எடுக்காத ரிஸ்க்கை எடுத்த அமலாபால்\nபிரியங்கா காந்தி கைது: உபி அரசு அதிரடி\nJuly 19, 2019 நிகழ்வுகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களு��ன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalam1st.com/pages/caption/", "date_download": "2019-07-20T01:53:34Z", "digest": "sha1:G4PJWGIDWQYWQB2VYGOKUMSVSTXT37OT", "length": 13230, "nlines": 130, "source_domain": "www.kalam1st.com", "title": "தலைப்பு Archives - Kalam First", "raw_content": "\nகரையோர மாவட்டக் கோரிக்கையை வலுப்படுத்த ஊடக அமைப்புக்கள் இணக்கம்\nகரையோர மாவட்டக் கோரிக்கையை வலுப்படுத்த ஊடக அமைப்புக்கள் இணக்கம் (களம் பெஸ்ட் ஆசிரியர் […]\nசாய்ந்தமருது அஸ்லம் பிக் மார்ட் நிறுவனத்தினால் நுஜா ஊடக அமைப்பினருக்கு 50 வீத விலைக் கழிவில் ஹஜ் பெருநாள் ஆடைகள் வழங்கும் திட்டம் ஆரம்பம்\nசாய்ந்தமருது அஸ்லம் பிக் மார்ட் நிறுவனத்தினால் நுஜா ஊடக அமைப்பினருக்கு 50 வீத […]\nSLC டி-20 லீக் இம்மாத இறுதியில் ஆரம்பம்\nSLC டி-20 லீக் தொடரை நடத்தும் திட்டத்தை இலங்கை கிரிக்கெட் சபை (SLC) […]\nமுஸ்லிம் கூட்டமைப்பை ஏற்படுத்த அதாஉல்லா, ஹசன் அலி, பசீர் சேகுதாவுத் பேச்சு\nகிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி ஆரம்பிக்கப்படவுள்ள முஸ்லிம் கூட்டமைப்பின் நகர்வுகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதுடன் கிழக்கு […]\nகளம் பெஸ்ட் செய்தி இணையத்தளத்தின் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்\nநோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள் அல்லாஹ்விற்காக பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து அல்லாஹ்வை வணங்கி, நல்லமல்கள் […]\nஎம்.ஐ.எம்.முஸ்தபா எனும் ஆளுமை காலமானார்.\n(எஸ்.எம்.அறூஸ்) கல்முனையைச் சேர்ந்த அட்டாளைச்சேனை தேசிய கல்விக்கல்லூரியின் முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளரும்,முன்னாள் மாவட்ட […]\nஇன்று சர்வதேச பத்திரிகை சுதந்திர தினம்\nஉலக பத்திரிகை சுதந்திரத்திற்கான தினம் இன்றாகும். ஜனநாயகத்தின் காவலனாய் மக்களின் தோழனாய் தோளோடு […]\nஇறக்காமம் சிலை விவகாரம் அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் பிரதியமைச்சர் ஹரீஸ்\nஅரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் பிரதியமைச்சர் ஹரீஸ் இறக்காமம் மாணிக்கமடு பிரதேசத்தில் இனவாதிகளால் கட்டப்படவுள்ள […]\nசிரேஸ்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பருக்கு வந்த சோதனை\nசிரேஸ்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பருக்கு வந்த சோதனை தாறுஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள் புத்தகத்தில் […]\nதேசிய விளையாட்டு விழா நாளை யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்\n(எஸ்.எம்.அறூஸ்) 42ஆவது தேசிய விளை­யாட்டு விழா யாழ். துரை­யப்பா விளை­யாட்­ட­��ங்கில் நாளை 29 […]\nபுனித ஹஜ் பெருநாள் இன்று\nபுனித ஹஜ் பெருநாள் இன்று தியாகத் திருநாளாம் புனித ஹஜ் பெருநாளை இன்று […]\nசுயாதீன இலத்திரனியல் ஊடக வலையமைப்பு உதயம்\nசுயாதீன இலத்திரனியல் ஊடக வலையமைப்பு உதயம் சுயாதீன இலத்திரனியல் ஊடக வலையமைப்பின் அங்குரார்ப்பண […]\nவிளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர அட்டாளைச்சேனை விஜயம்\nவிளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர அட்டாளைச்சேனை விஜயம் அறிவும்,ஆளுமையும்,அழகும் தன்னகத்து கொண்டு நாட்டில் […]\nநான்காவது ஆண்டில் கால் பதிக்கும் களம் பெஸ்ட் செய்தி இணையத்தளம்\nநான்காவது ஆண்டில் கால் பதிக்கும் களம் பெஸ்ட் செய்தி இணையத்தளம் களம் பெஸ்ட் […]\nஇலங்கை கிரிக்கட் அணியில் முஸ்லிம்களுக்கு கதவடைப்பு – பிரதியமைச்சர் ஹரீஸ் கவனம் கொள்வாரா\n(களம் பெஸ்ட் ஆசிரியர் தலையங்கம்) (எஸ்.எம்.அறூஸ்) வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் […]\nகரையோர மாவட்டக் கோரிக்கையை வலுப்படுத்த ஊடக அமைப்புக்கள் இணக்கம் (களம் பெஸ்ட் ஆசிரியர் தலைப்பு) அம்பாரை கரையோர மாவட்டத்தை வென்றடுப்பதற்கும் அதற்கான முன்னடுப்புக்களை மேற்கொள்வதற்கும் அம்பாரை மாவட்டத்தில் உள்ள மூன்று ஊடக அமைப்புக்கள் கொள்கையளவில் இணக்கம் தெரிவத்துள்ளனர். அண்மையில் மன்னார் மாவட்டத்திற்கு கள விஜயம் மேற்கொண்ட மூன்று ஊடக அமைப்புக்களும் கரையோர மாவட்டத்தின் முக்கியத்துவம் தொடர்பில் கலந்துரையாடியதுடன் அதற்கான முன்னடுப்புக்களை மேற்கொள்வதற்கு கொள்கையளவில் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர். இதன்படி அம்பாரை மாவட்த்தில் உள்ள சகல தரப்பினருடனும் கலந்துரையாடி அவர்களது ஆதரவையும் பெற்றுக்கொண்டு அம்பாரை கரையோர மாவட்டத்தைப் பெற்றுக் கொள்வதற்கான சகல முன்னடுப்புக்களையும் செய்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கட்சி...\nஒருவரைத் தவிர, ஏனையவர்கள் அமைச்சுப் பதவிகளை மீள ஏற்கிறார்கள் 754 2019-07-12\nவிமலுக்கு விளக்குப்பிடிக்கும் அதாவுல்லா. 527 2019-06-26\nகாவிக் குற்றவாளிக்குபொலிஸ் பாதுகாப்புடன் கூடிய இராஜமரியாதை 410 2019-06-26\nபஸீருக்கு சாட்டையடி கொடுத்த சட்டத்தரணி அன்ஸில் 388 2019-06-28\nமுஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் அமைச்சர் மனோ கணேசன் 362 2019-06-25\nபிக்குகள் புகைபிடிக்கும் விடியோவை பதிவிட்டு, அகற்றிய ரஞ்சன் ராமநாயக்க 331 2019-07-16\nரணில் - மஹிந்த 2 ஆம் மாடியில், இரகசிய சந்திப்பு - அம்பலப்படுத்தும் அநுரகுமார 110 2019-07-13\nதலைவர் பதவியை கொடுத்தால், ஜனாதிபதி வேட்பாளராக சஜித் போட்டி - கருவுக்கு ரணில் சாதக பதில்..\n32 ஆண்டுகளுக்கு பின் சதம் விளாசிய, துவக்க வீரர் அல்லாத முதல் பாகிஸ்தானியர் 380 2019-06-27\nதென்கிழக்குப் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை பதில் பணிப்பாளராக எஸ்.எம்.பீ.ஆஸாத் நியமிக்கப்பட்டுள்ளார். 275 2019-07-16\nகிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறும் தென்னாபிரிக்கா 121 2019-06-24\nவெளிநாட்டில் ஆடும் வீரர்கள் இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு அழைப்பு 96 2019-06-28\n19 வயதுக்கு உட்பட்ட மாகாண தொடருக்கான அணிகள் அறிவிப்பு 80 2019-07-11\nஹத்துருசிங்க உள்ளிட்ட பயிற்சியாளர்களை பதவி விலகுமாறு பணிப்புரை 71 2019-07-19\nகட்டுநாயக்காவில் தென்னாபிரிக்க, அதிபரை சந்திக்கிறார் ரணில் 38 2019-06-27\nநிகா­புக்கு தடை விதிக்க கோரும் மனுவை, தள்­ளு­படி செய்­தது இந்­திய உயர் நீதி­மன்றம் 34 2019-07-11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sinthutamil.com/2019/07/05/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE/", "date_download": "2019-07-20T01:13:03Z", "digest": "sha1:R4Z6TQOGG5QPOQ35TWXB3GYRTLGWI6H6", "length": 27149, "nlines": 245, "source_domain": "www.sinthutamil.com", "title": "ஸ்பைடர் மேன்: ஃபார் ஃபிரம் ஹோம் சினிமா விமர்சனம் | Sinthu Tamil Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | சிந்துதமிழ் -SinthuTamil", "raw_content": "\nஅனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்து உலககோப்பையை விட்டு வெளியேறியது ஆப்கானிஸ்தான் அணி…..\nநியூஸ்லாந்து அணியை தோற்கடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து அணி… கடினமான போட்டி தான்…\nமற்றுமொரு இந்திய கிரிக்கெட் வீரர் தனது ஓய்வை அறிவித்தார்…. அவர் CSK செல்லகுட்டி அம்பத்தி…\nஅரையிறுதிக்குள் நுழைந்தது இந்திய அணி…. வங்கதேச அணியை வீழ்த்தி இந்திய அணி 2ஆம் இடத்திற்கு…\nஉலககோப்பை தொடரில் இருந்து விஜய்சங்கர் விலகல்…. மயங்க் அகர்வால் புதிய வீரராக தேர்வு…\nவரும் 22ம் தேதி சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்படும்: இஸ்ரோ அறிவிப்பு\nஇன்ஸ்டாகிராமில் பக் கண்டுபிடித்த சென்னை இளைஞருக்கு ரூ. 20.64லட்சம் பரிசு\n5ஜி வசதியுடன் மடிக்கக்கூடிய ஐபேட்(iPad) உருவாக்கும் ஆப்பிள்\nவந்துவிட்டது (whatsapp)வாட்ஸ்அப்பிலும் (Dark mode)…\n(whatsapp) வாட்ஸ் ஆப்பில் வேகமாக பரவும் வாட்ஸ் ஆப் குறித்த வதந்திகள்- உஷார்..\nAndroid Q versionல் அப்படி என்ன தான் இருக்கு… வீடியோ விளக்கம் இதோ உங்களுக்காக….\nScreen shot அதிகமாக எடுக்க கடினமாக உள்ளதா…. எளிதாக எடுக்க ஒரு வழி இருக்கு… அதனை தெரிந்து கொள்ளுங்கள்…\nகோவா பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா இந்த வீடியோவை தவறாமல் பாருங்க…..\nஅந்தமான் தீவில் உள்ள விசித்திரங்களும் அதன் விவரங்களும் அடங்கிய வீடியோ இதோ உங்களுக்காக….\nபணம் கட்டாமல் எளிதாக பெஸ்ட் வீடியோ எடிட்டிங் appஐ டவுன்லோட் செய்வது எப்படி என்று பாருங்கள்…\nAndroid Q versionல் அப்படி என்ன தான் இருக்கு… வீடியோ விளக்கம் இதோ உங்களுக்காக….\nநீங்க அனைவரும் ஸ்மார்ட் போன்…\nScreen shot அதிகமாக எடுக்க கடினமாக உள்ளதா…. எளிதாக எடுக்க ஒரு வழி இருக்கு……\nஇணையத்தில் நாம் ஏதாவது ஒரு…\nகோவா பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா இந்த வீடியோவை தவறாமல் பாருங்க…..\nஅந்தமான் தீவில் உள்ள விசித்திரங்களும் அதன் விவரங்களும் அடங்கிய வீடியோ இதோ உங்களுக்காக….\nபணம் கட்டாமல் எளிதாக பெஸ்ட் வீடியோ எடிட்டிங் appஐ டவுன்லோட் செய்வது எப்படி என்று…\nயூடூபில் (youtube) உள்ள வீடியோக்களை டவுன்லோட் செய்யும் ட்ரிக் இங்கே உள்ளது….\nமிக எளிதான முறையில் வீடியோ எடிட்டிங் செய்வது என்று தெரியவேண்டுமா\nமொபைல் phoneல் உள்ள buttons உடைந்தாலும் எப்படி use பண்ணுவது பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்….\nThanos அப்டீன்னு googleள்ள தேடுனா என்ன நடக்கும்னு இந்த வீடியோவில் பாருங்க….\nநீங்கள் இணையத்தில் படிப்பவற்றிற்கு உடனடி அர்த்தம் தெரிந்துகொள்ள இதனை படியுங்கள்….\n(whatsapp) வாட்ஸ் ஆப்பில் வேகமாக பரவும் வாட்ஸ் ஆப் குறித்த வதந்திகள்- உஷார்..\nசயீஷாவுடன் ஹனிமூன் சென்றுள்ளார் ஆர்யா…\nகர்ப்பத்தால் பட வாய்ப்பை தவறவிட்ட எமி ஜாக்சன்…\n“சீரியல், சினிமா… கிளாமர் பாலிசி என்ன” – வாணி போஜன்\nதி லயன் கிங் சினிமா விமர்சனம்\nவெண்ணிலா கபடிக் குழு 2 சினிமா விமர்சனம்\nகளவாணி 2 சினிமா விமர்சனம்\nஸ்பைடர் மேன்: ஃபார் ஃபிரம் ஹோம் சினிமா விமர்சனம்\nஇந்த முயற்சி செய்து பாருங்கள்; உங்கள் மன அழுத்தம் குறையும்\nசிறு வயதிலே மாரடைப்பா……. இதோ அதற்கான விடை\nபெண்கள் ஆரோகியத்தின் 5 வழிகள்\nசமுக வலைத்தளங்கலை தினமும் பயன்படுதுவிர்களா…..உங்கள் மனதை பற்றி ஓர் ஆய்வு\nஉங்களை குளிர்விக்க இதனை நாள் A.C இருந்தது…..அனால் இனிமேல் ஒரு ��ட்டையே…\nதுளசி செடியின் மருத்துவ குணங்கள்\nஉங்கள் வீட்டில் இந்த பொருள் இருந்தால்….. நீங்கள் சுவாசிப்பது நல்ல காற்று…\nஉடல் எடையை குறைக்க உதவும் காதல் ஹர்மோன்\nகுழந்தைகளின் வாய் புண் பிரச்சனைக்கு எளிய தீர்வு\nமருத்துவ குணம் நிறைந்த மண் பண்ணை தண்ணீர்\nவரும் 22ம் தேதி சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்படும்: இஸ்ரோ அறிவிப்பு\nதொழில்நுட்பம் July 19, 2019\nஇன்ஸ்டாகிராமில் பக் கண்டுபிடித்த சென்னை இளைஞருக்கு ரூ. 20.64லட்சம் பரிசு\nதொழில்நுட்பம் July 19, 2019\n5ஜி வசதியுடன் மடிக்கக்கூடிய ஐபேட்(iPad) உருவாக்கும் ஆப்பிள்\nதொழில்நுட்பம் July 9, 2019\nவந்துவிட்டது (whatsapp)வாட்ஸ்அப்பிலும் (Dark mode)…\nதொழில்நுட்பம் July 8, 2019\n(whatsapp) வாட்ஸ் ஆப்பில் வேகமாக பரவும் வாட்ஸ் ஆப் குறித்த வதந்திகள்- உஷார்..\nGoogle Chrome-ல் இனி எரிச்சலூட்டும் விளம்பரங்கள் வராது\nதொழில்நுட்பம் July 5, 2019\nPUBG lite வெர்சன் இப்போது இந்தியாவிற்கும் வந்துவிட்டது… அதனை இங்கே டவுன்லோட் செய்யுங்கள்…\nதொழில்நுட்பம் July 5, 2019\nஆச்சரியமூட்டும் விலையில் Redmi 7A அறிமுகம்: வெறும் 6 ஆயிரம் ரூபாய்க்கு இவ்வளவு சிறப்பம்சங்களா\nதொழில்நுட்பம் July 4, 2019\nவாட்ஸ்அப், ஃபேஸ்புக் சரியாகி விட்டது\nதொழில்நுட்பம் July 4, 2019\nகுற்றாலத்தில் ஆர்ப்பரித்துக் கொட்டும் நீர்; சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை…\n கேரள டிஜிபி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nAmazon: பிரைம் டே சேல் விரைவில் ஆரம்பம் எதிர்பார்க்க முடியாத அளவு எண்ணிலடங்காத (offer)சலுகைகள்…\nஆஸ்கர் தேர்வுக்குழுவில் மீண்டும் இடம் பிடித்த இந்தியர்கள்..\nமக்களவையில் ‘ஆதார் சட்டத்திருத்த மசோதா’: நாம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்\nகுடிபோதையில் தகராறு செய்த கணவனை ஊதுகுழலை வைத்து அடித்து கொன்ற மனைவி\nஇரு சமூகத்தை சேர்ந்த காதலர்கள் திருமணம்…. விளாத்திகுளத்தில் ஆணவப்படுகொலையால் பரபரப்பு….\nசென்னை மக்களுக்கு ஒரு நல்ல செய்தி… மழை வெளுத்து வாங்கப்போகுதாம்… நடந்தால் சந்தோசம் தான்…\nஏடிஎம் கார்டே இல்லாமல் யார் வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம்\nபிஎஸ்என்எல் நிறுவனம் மூடப்படாது; வதந்திகளை நம்ப வேண்டாம்: தலைமை பொது மேலாளர் வேண்டுகோள்\nஇனி ஹெல்மெட் போடாமல்,சிக்னல் நிற்காமல் போனால் அதிரடி அபராதம் வசூலிக்கப்படும்..\nHome சினிமா திரை விமர்சனம் ஸ்பைடர் மேன்: ஃபார் ஃபிரம் ஹோம் சினிமா விமர்சனம்\nஸ்பைடர் மேன்: ஃபார் ஃபிரம் ஹோம் சினிமா விமர்சனம்\nடாம் ஹாலார்டு,சாமுவேல் ஜாக்சன்,கோபி ஸ்மல்டர்ஸ்,ஜேபி ஸ்மூவ்,ஜாகோப் பதாலன்,மார்டின் ஸ்டார்,மரிசா தோமாய்,ஜாக் ஜில்லென்ஹால்\nகரு: உலகை காக்கும் சூப்பர் ஹீரொக்களில் ஒருவரான ஸ்பைடர்மேனின் அடுத்த பயணம்.\nகதை: அவஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தின் சம்பவங்க்களுக்கு பிறகு அயன் மேனின் இழப்புகளை தாங்க முடியாத பீட்டர் தான் என்ன செய்வது என்பது தெரியாமல் திணறுகிறான். தன்னுடன் காலேஜில் படிக்கும் பெண்ணை விரும்பும் பீட்டர் அவளிடம் காதலை சொல்ல முடியாமல் தவிக்கிறான். காலேஜ் டிரிப் செல்லுமிடத்தில் நிக் ஃப்யூரி மூலம் உலகை அழிக்கும் சக்திகளுக்கு எதிராக போராட ஆரம்பிக்கிறான். உலகை காப்பதோடு தன்னையும் அயன்மேன் அவனுக்கு விட்டுச் சென்ற பணிகளையும் அவன் கண்டடைவதுதான் இப்படத்தின் கதை.\nவிமர்சனம்: மார்வல் அவஞ்சர்ஸ் கதைகள் ஒரு முடிவான கட்டத்தை எண்ட் கேம் படத்துடன் முடித்து விட்டு தற்போது தனது அடுத்த படத்தொடருக்கு தொடக்கமாக ஆரம்பித்துள்ள படம் தான் ஸ்பைடர்மேன் ஃபார் ஃப்ரம் ஹோம் . இதில் படத்தின் கதை ஆரம்பத்திலே தெரிந்து விட்டாலும் படத்தின் ஒவ்வொரு நொடியிலும் குதூகலம் பரவும் திரைக்கதை.Tom Holland ஸ்பைடர்மேனுக்கு அட்டகாசமாக பொருந்திபோகிறார். பல காலங்க்களுக்கு பிறகு ஸ்பைடர்மேனுக்கு தகுதியான ஆள் எனச் சொல்லும்படி உள்ளார். பேசிக் கொண்டே இருப்பதும் காதலில் திணறுவதும், நணபனுடன் திட்டமிடுவதும், மொத்தமாக எல்லாவற்றிலும் சொதப்புதுமாக ஒரு அழகான எல்லோரும் விரும்பும் ஸ்பைடர்மேனை கண்முன் கொண்டு வருகிறார்.\nZendaya இதில் ஸ்பைடர்மேன் காதலியாக புரமோட் ஆகியுள்ளார். செம்ம க்யூட்டாக இருக்கிறார். அவரது கேரக்டர் தனித்து தெரியும்படி எழுதப்பட்டுள்ளது. ஸ்பைடர்மேனை அவர் கையாளூம் விதம் அழகு. நண்பனாக Cobie Smulders இந்தப்படத்திலும் கலக்கியிருக்கிறார். விமானத்தில் ஸ்பைடர்மேனை அவர் காதலியுடன் உட்காரவைக்க இவர் போடும் திட்டம் சிரிப்பு வெடி.\nபடத்தின் அத்தனை டிவிஸ்ட்களும் எதிர்பார்க்கும்படியே நடந்தாலும் படத்தின் திரைக்கதை தான் படத்தை அசையா விடாமல் பார்க்க வைக்கிறது. வழக்கமான வழமையான சூப்பர் ஹீரொ கதை. அதில் மார்வல் படங்களின் தொடர்ச்சியும், ஒவ்வொரு கதாப்பாத்திரங்களையும் அவர்கள் வடிவமைத்த விதமும் தான் படத்தை புதுமைப்படுத்துகிறது. படம் முழுக்க மற்ற மார்வெல் கேரக்டர்களின் தொடர்புகள் ரசிகர்களை உற்சாகப்படுத்தும்படி உள்ளது. அயன்மேன் இறந்து விட்டாலும் படம் முழுதும் அவர் நீக்கமற நிறைந்த்திருக்கிறார். ஒரு வகையில் அவரே இப்ப்டத்தின் ஹீரோ அவரே வில்லன் படம் பாருங்கள் அது புரியும். மார்வல் கட்டமைத்த உலகத்திற்கு குறை வைக்காத படம.\nJon Watts இந்தப்படத்தை இயக்கியிருக்கிறார். மார்வலின் எதிர்காலத்திற்கு இப்படம் மிக முக்கியம் என்பதை உணர்ந்தே ஒரு அட்டகாசமான் எல்லோரும் விரும்பும் ஸ்பைடர்மேனை தந்திருக்கிறார். ஹாலிவுட் படங்களை அதன் பிரமாண்டத்திற்கும் அதில் வரும் துல்லிய்மான பிரமிக்க வைக்கும் சிஜிக்கும் எப்போதும் சொல்வொம் இந்தப்படம் அதை அப்படியே கொண்டுவந்திருக்கிறது. ஆக்ஷ்ன் காட்சிகள் அத்தனை தத்ரூபமாக இருக்கிறது. 3டி யில் இடு புது அனுபவமாக இருக்கும். ஸ்பைடர்மேன் பறக்கும் கேமாரவோடு நாமும் பறக்கிறோம்.\nஇதற்கு ஆயிரத்த்ற்கும் மேற்பட்டவர்களின் உழைப்பு பின்னனியில் இருக்கிறது. இசை தாளமிடவைக்கிறது. ஸ்பைடர்மேன் அயன்மேன் தோற்றத்திற்கு மாறும் இடத்தில் இசை அயன் மேனாக மாறுகிறது. இதைப் போல் பல அற்புத தருணங்கள் படம் முழுதும் இருக்கிறது. படத்தில் இரண்டு போஸ்ட் கிரடிட் காட்சிகள் உள்ளன. இரண்டும் வெகு முக்கியமானவை. கதையை தலைகிழாக புரட்டிப்போடக்கூடியவை தவறவிடாதீர்கள்.\nபலம்: தெவிட்டாத திரைக்கதை, அதகள ஆக்ஷன் காட்சிகள். மைனஸ்: வெகு பலவீனமான வில்லன், எதிர்பார்ப்பது அப்படியே நடப்பது.\nஃபைனல் பஞ்ச்: மார்வல் பட விரும்பிகளுக்கு பெருவிருந்து. பொய்க்காத ஹாலிவுட் பிரமாண்டம்.\nஇந்த படத்தோட டீசெர் பார்க்கணுமா கீழே click பண்ணுங்க..\nPrevious articleவெள்ளியில் இவ்வளவு ஆரோக்கிய பலன்கள் உள்ளதா\nNext articlePUBG lite வெர்சன் இப்போது இந்தியாவிற்கும் வந்துவிட்டது… அதனை இங்கே டவுன்லோட் செய்யுங்கள்…\nதி லயன் கிங் சினிமா விமர்சனம்\nவெண்ணிலா கபடிக் குழு 2 சினிமா விமர்சனம்\nதி லயன் கிங் சினிமா விமர்சனம்\nரீல் ஜோடியை ரியல் ஜோடியாக்கி அனுப்பி வச்சிட்டாங்கப்பா\nகுற்றாலத்தில் ஆர்ப்பரித்துக் கொட்டும் நீர்; சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை…\nவரும் 22ம் தேதி சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்படும்: இஸ்ரோ அறிவிப்பு\nபிக்பாஸ் போட்டியாளர்களுக்கு எவ��வளவு சம்பளம் தெரியுமா கமல் சம்பளத்தை கேட்டால் தலையே சுற்றிவிடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/02/18/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A-6/", "date_download": "2019-07-20T01:08:23Z", "digest": "sha1:7RYPHOMRIFCIRNFLKUUOQ5BPXIHKW7SJ", "length": 25199, "nlines": 417, "source_domain": "educationtn.com", "title": "பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 18.02.19!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் – 18.02.19\nஅறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்\nஅறநெறியையும், ஆக்கத்தையும் விரும்பிப் போற்றாதவன்தான், பிறர் பெருமையைப் போற்றாமல் பொறாமைக் களஞ்சியமாக விளங்குவான்.\nகூடி வாழ்ந்தால் கோடி நன்மை\n1) அனை‌த்து மக்களும் கடவுளின் சாயலே எனவே அனைவரையும் மதித்து நடப்பேன்.\n2) தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள நீதி போதனைகளை என்னால் முடிந்த அளவு கடை பிடிப்பேன்.\nஒவ்வொன்றிலும் நன்மையைக் காணவும் போற்றவும் அறிவதே உண்மையிடம் நமக்கு ஆசை உண்டு என்பதற்கு அடையாளம்.\n1.கப்பல்களில் சரியான நேரத்தை கணக்கிட பயன்படும் கருவி எது \n2. குறைந்த அளவு மின்னோட்டத்தை அளக்கப் பயன்படும் கருவி எது\nதினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்\n1. கொய்யா இலை தேனீர் குடித்த 12 வாரங்களில் இன்சுலின் உற்பத்தியை குறைத்து இரத்த சர்க்கரை அளவையும் உடல் எடையையும் குறைக்கிறது.\n2. கொய்யா இலை தேனீர் அல்லது கொய்யா சாற்றை அருந்தினால் செரிமான நொதி உற்பத்தியை அதிகரித்து உணவு நச்சை குறைக்கிறது.\n3. கொய்யா, தோல் அமைப்புமுறை மேம்படுத்துகிறது. தளர்வான தோல் சரிசெய்வதில் சந்தையில் கிடைக்கும் ஊட்டமளிக்கும் லோஷன்களை விட இது சிறந்தது. கொய்யாவில் உள்ள தாதுக்கள் மற்றும் சத்துக்கள் தோலின் நிறம் மற்றும் தோலின் சுருக்கத்தை சரிசெய்கிறது.\n* செங்காந்தள் (Gloriosa superba, இலங்கை வழக்கு: கார்த்திகைப் பூ) என்பது ஒரு காந்தள் பேரினத்தைச் சேர்ந்த தாவரமாகும். இது ஆப்ரிக்கா, ஆசியா ஆகிய இடங்களை தாயகமாகக் கொண்டது.\n*இவை இயற்கையாக ஆப்ரிக்கா, தென்கிழக்கு ஆசியா மற்றும் மலேசியாவ���ன் சில பகுதிகளில் காணப்படுகிறது.\n*கார்த்திகைத் திங்களில் முகிழ்விடும் இம்மலர்க் கொடி இலங்கை, இந்தியா, சீனா, மலாக்கா தீபகற்பம், அயனமண்டல ஆப்பிரிக்கா முதலான பகுதிகளிலும் காணப்படும்.\n*இது வேலிகளிலும், பாதையோரங்களிலும், காட்டோரங்களிலும் படர்ந்து நிமிர்ந்து அழகிய விரல்கள் போலவும், சுடர்கள் போலவும் காட்சியளிக்கும்.\nகடற்கரை ஓரம் இருந்த ஊரில் ஒரு கலங்கரை விளக்கு இருந்தது. அந்தக் கடற்கரை ஒரம் கப்பல் போக்குவரத்து அதிகம்.\nபாறைகள் நிறைந்த கடல் பகுதியானதால் கப்பல்கள் பாறைப் பகுதியைத் தவிர்த்து பத்திரமாகச் செல்ல வகை செய்யும் வண்ணம் அந்தக் கலங்கரை விளக்கை அமைத்திருந்தார்கள். எண்ணையால் எரியும் விளக்கு அது.\nகலங்கரை விளக்கை செயல்படுத்த ஒரு காப்பாளன் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்தான்.\nவாராவாரம் கலங்கரை விளக்கிற்குத் தேவையான எண்ணையை கப்பல் நிறுவனங்கள் அவனுக்குத் தப்பாமல் அனுப்பிக் கொண்டிருந்தன.\nகாப்பாளனின் முக்கியமான வேலை கலங்கரை விளக்கைக் காப்பது மற்றும் விளக்கு அணையாமல் அதைச் செலுத்திக் கொண்டிருப்பது மட்டுமே.\nஒரு கடுங் குளிர்கால இரவில் கலங்கரை விளக்கின் அலுவலகக் கதவை யாரோ தட்டினார்கள். காப்பாளன் கதவைத் திறந்து பார்த்தான். பக்கத்து ஊரைச் சேர்ந்த முதியவர் ஒருவர் குளிரில் நடுங்கிக் கொண்டே நின்று கொண்டிருந்தார்.\n என் வீட்டில் விளக்கெரிக்கக் கூட எண்ணை இல்லை. குளிர் நடுக்குகிறது. நீ மிகவும் நல்லவனாகத் தெரிகிறாய். கொஞ்சம் எண்ணை கொடுத்தால் பிழைத்துக் கொள்வேன். சீக்கிரம் திருப்பிக் கொடுத்து விடுவேன்” என்று கெஞ்சினார்.\nமனமிளகிய காப்பாளன் அவருக்குக் கொஞ்சம் எண்ணை கொடுத்தனுப்பினான்.\nஅடுத்த நாள் இரவு மறுபடியும் கதவில் “டக்… டக்”. கதவைத் திறந்தால் ஒரு வழிப்போக்கன். “அண்ணே பக்கத்து ஊரில் உங்கள் உதவும் குணத்தைப் பற்றி ரொம்பவும் சிலாகித்துப் பேசினார்கள். நான் அவசரமாக ஊருக்குப் போய்க் கொண்டிருக்கிறேன். மிகவும் முக்கியமான வேலையாகப் போய்க் கொண்டிருக்கிறேன். இங்கே தங்க முடியாத நிலை. என் கை விளக்கில் எண்ணை தீர்ந்து விட்டது. பயணத்திற்கு எண்ணை கொடுத்து உதவினால் மிகவும் நன்றி உள்ளவனாக இருப்பேன்” என்று வெகு இளக்கமாகப் பேசினான்.\nகாப்பாளனும் வழிப்போக்கனுக்கு எண்ணை கொடுத்த்னுப��பினான்.\nமூன்றாம் நாளும் இதே கதை தொடர்ந்தது. இப்போது கதவைத் தட்டியது ஒரு மூதாட்டி. “ராசா. நீ நல்லாயிருக்கணும். வீட்டில் பச்சைக் குழந்தைக்குப் பால் காய்ச்ச அவசரமாக அடுப்பு எரிக்கணும். வீட்டில் எண்ணை தீர்ந்து போய் விட்டதப்பா எனக்கு உன்னை விட்டால் வழியில்லை என்று வந்து விட்டேன். நீதான் அவசரத்துக்குக் கடவுள் போல் கை கொடுத்து உதவணும்” என்றாள்.\nஅவளுக்கும் காப்பாளன் எண்ணை கொடுத்தான்.\nவாரக் கடைசி. அடுத்த வாரத்திற்கான எண்ணையைக் கொண்டு வரும் வண்டி வர இரண்டு நாளாகும். காப்பாளன் வழக்கம் போல விளக்கிற்கு எண்ணை நிரப்ப பீப்பாயைத் திறந்து பார்த்தான். பீப்பாயில் இருந்த எண்ணை வாரக் கடைசி வரை விளக்கைச் செலுத்தப் போதாது என்று புரிந்தது.\nஇருந்த எண்ணையை விளக்கில் நிரப்பி அதை எரிய விட்டு விட்டு பதறிப் போய் ஊருக்குள் ஒடினான். மிக அவசரமாக விளக்கிற்கு எண்ணை தேவை. கடன் வாங்கியவர்கள் திருப்பிக் கொடுத்து விடுங்கள் என்று கேட்டான். எல்லோரும் கை விரித்து விட்டார்கள்.\nவாரக் கடைசியில் இரவில் எண்ணை தீர்ந்து போய் விளக்கு அணைந்து விட்டது. இரண்டு கப்பல்கள் அன்று இரவு கலங்கரை விளக்கு எரியாததால் வழி தவறிப் போய் பாறையில் மோதிச் சிதறி விட்டன.\nமூன்று பேருக்கு உதவுவதற்காக தன் முதன்மைக் கடமையில் தவறிய காப்பாளன், முன்னூறு பேரின் உயிர் சேதத்திற்குக் காரணமானான்.\n* வர்த்தகரீதியான முதல் பயணத்தை தொடங்கியது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்: டெல்லியில் இருந்து வாரணாசி புறப்பட்டது.\n* தலைமன்னார், காங்கேசன் துறைமுகத்திலிருந்து தமிழகத்துக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து: இலங்கை பிரதமர் தகவல்.\n* தூத்துக்குடி மாநகராட்சியில் பாதாள சாக்கடை அடைப்புகளை அகற்ற ‘ரோபோ’ அறிமுகம்.\n* பழநி அருகே ஆயிரம் ஆண்டு பழமையான ராஜராஜ சோழன் கால அரிய நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.\n* ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றி பெற்றதன் மூலம் இரானி கோப்பையை வென்றது விதர்பா அணி.\nPrevious articleஇந்தியா முழுவதும் இருந்து பிஎட் பல்கலை. துணைவேந்தர் பதவிக்கு 82 பேர் விண்ணப்பம்: தமிழர்களின் வாய்ப்பு பறிபோகும் ஆபத்து\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் – 19.07.19.\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் – 18.07.19.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்க���்\nDSE – சிறந்த மாணவர்களுக்கான பெருந்தலைவர் காமராஜர் விருது – சிறந்த மாணவர்கள் பெயர்பட்டியலினை...\nLKG வகுப்பிற்கு உயர்நிலைப்பள்ளியில் இருந்து ஆசிரியர்கள் நியமனம் – CEO உத்தரவு.\nB.Ed – சேர்க்கைக்கு விண்ணப்பம் வினியோகம்.\nகம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப்கள்.\nDSE – சிறந்த மாணவர்களுக்கான பெருந்தலைவர் காமராஜர் விருது – சிறந்த மாணவர்கள் பெயர்பட்டியலினை...\nLKG வகுப்பிற்கு உயர்நிலைப்பள்ளியில் இருந்து ஆசிரியர்கள் நியமனம் – CEO உத்தரவு.\nB.Ed – சேர்க்கைக்கு விண்ணப்பம் வினியோகம்.\nEMIS பதிவு, 31ம் தேதி கடைசி\nEMIS பதிவு, 31ம் தேதி கடைசி அரசு உதவி பெறும் பள்ளிகள், வரும், 31ம் தேதிக்குள், மாணவர்களின் விபரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்' என, 'கெடு' விதிக்கப்பட்டுள்ளது.அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/karanataka-police-get-shocked-when-they-stopped-an-youth-without-helmet-334412.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-20T00:59:39Z", "digest": "sha1:PNNU3DYRPAR7KGFNPOC4ZPTTN44HD2UW", "length": 18363, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "இப்பத்தான் குத்திட்டு வர்றேன்.. லைசென்ஸ் கேட்ட போலீஸாரை அதிர வைத்த கர்நாடக இளைஞர் | Karanataka Police get shocked when they stopped an youth without helmet - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\n8 hrs ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n9 hrs ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n9 hrs ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n10 hrs ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nLifestyle சனிபகவானின் அருளால் இன்னைக்கு சூப்பரான நாளாக அமையப் போகும் ராசிக்காரர்கள் யார்\nSports உலக கோப்பையில் தொடர்ந்த ராசி... உள்ளூர் கோப்பையிலும் துரத்திய வினோதம்..\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நட��கர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇப்பத்தான் குத்திட்டு வர்றேன்.. லைசென்ஸ் கேட்ட போலீஸாரை அதிர வைத்த கர்நாடக இளைஞர்\nலைசென்ஸ் கேட்ட போலீஸாரை அதிர வைத்த கர்நாடக இளைஞர்-வீடியோ\nபெங்களூரு: அந்த டிராபிக் போலீஸ்காரர்கள் பெரிசா அப்படி ஒன்னும் கேட்டுடல... லைசன்ஸ்தான் கேட்டாங்க... அதுக்கு போய் இளைஞர் அதை எடுத்து காட்டலாமா\nகர்நாடக மாநிலத்தில் சிக்கபல்லவரா என்ற பகுதி உள்ளது. இந்த இடத்தில் டிராபிக் போலீசார் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தார்கள். யார் யாரெல்லாம் ஹெல்மெட் போடலையோ எல்லாரையும் இழுத்து பிடிச்சு விசாரணை நடத்திட்டு இருந்தாங்க.\nஅப்பதான் அந்த இளைஞரும் பைக்கில் வந்தார். ஹெல்மெட் போடாமல் வந்த அவரை போலீசார் ஓரங்கட்டினர். \"பேர் என்ன, இப்படி ஓரமா வா\" என்றனர். இளைஞரும் தன் பெயர் சந்தீப் ஷெட்டி என்றும் வயசு 26 என்றும் சொன்னார். \"சரி, ஏன் ஹெல்மெட் போடலை, லைசன்ஸ் எங்கே ஃபைன் கட்டு, 100 ரூபாய் எடு\" என்றார்கள் போலீசார்.\nஇளைஞரும் பைக்கில் இருந்து ஒன்றை எடுத்தார். பார்த்தால் அது கத்தி.. ரத்தம் சொட்ட சொட்ட அதை வெளியே எடுத்த இளைஞர், \"சார்... நான் இப்பதான் என் ஃப்ரண்டைதான் இந்த கத்தியால் குத்திட்டு வந்துட்டு இருக்கேன். நேரா போலீஸ் ஸ்டேஷனுக்குதான் போறேன் சார்.. சரணடையணும்.. இப்ப போயி என்கிட்ட லைசென்ஸ் கேக்கறீங்களே\" என்றார்.\nலைசென்ஸ் இல்லையென்றால் 100 ரூபாய் கிடைக்கும் என்று காத்திருந்த போலீசாருக்கு குப்பென்னு வியர்த்து விட்டது. யாருக்கு தெரியும், இளைஞர் ஸ்டேஷன்தான் போக போகிறாரா அல்லது அப்படியே எஸ்கேப் ஆகிவிடுவாரா என்று அதனால் இளைஞரை டிராபிக் போலீசார் லபக்கென்று பிடித்து பக்கத்தில் வைத்து கொண்டு காவல்துறைக்கு போன் செய்தார்கள்.\nஅவர்கள் விரைந்து வந்து இளைஞரிடம் விசாரணை நடத்தினார்கள். அதற்கு, \"ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்வதற்காக தேவராஜ் என்ற என் ஃப்ரண்ட் கிட்ட 1 லட்சம் ரூபாய் தந்தேன் சார்... 2 வருஷம் ஆகியும் எனக்கு திருப்பியே தரல. அதான் சார் கோபத்துல கத்தியை எடுத்துட்டு போய் குத்திட்டு உங்க கிட்ட வந்துக்கிட்டு இருந்தேன். வழியில இவங்க பிடிச்சி வைச்சிக்கிட்டாங்க\" என்றார்.\nஇதையடுத்து இளைஞரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து கத்தி, பைக் போன்றவற்றையும் பறிமுதல் செய்தனர். பிறகு கத்தியால் குத்தியவரை பார்க்க போலீசார் விரைந்தனர். அங்கே குத்துயிரும் குலையிருமாக நண்பர் விழுந்து கிடந்தார். அவரை மீட்ட போலீசார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.\nகர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\nகர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nதலைமீது துப்பாக்கி.. மிரட்டி மிரட்டியே வருகிறது பேட்டி.. சட்டசபையில் டி.கே.சிவகுமார் பகீர்\nஎன் பொண்டாட்டி, புள்ளைங்க மேல சத்தியம்.. பாஜகவுக்கு எதிராக ஷாக்கிங் தகவல்களை சொன்ன கர்நாடக அமைச்சர்\nஆளுநரின் 2வது கெடுவையும் புறக்கணித்த குமாரசாமி.. அடுத்து என்ன நடக்கும்\nதிடீர் திருப்பம்.. பதவி விலகுகிறாரா குமாரசாமி நம்பிக்கை தீர்மான உரையில் குமாரசாமி பேசியதை பாருங்க\nஒழுங்கா சொல்லித் தர வேண்டமா கடத்தப்பட்ட காங். எம்.எல்.ஏ.வின் உளறல் பேட்டி- பொங்கிய ட்வீட்டிஸ்டுகள்\nஎடியூரப்பாவுக்கு தில்லைப் பார்த்தீங்களா.. கர்நாடக சட்டசபையையே கூவத்தூராக்கி பெருங்கூத்து\nபிக் பாஸ் வீடாக மாறிய கர்நாடக சட்டசபை.. பத்து பொருத்தமும் பக்காவா இருக்குது\nராஜினமாவுக்கு முன்பு.. பின்பு.. குமாரசாமியின் தலைஎழுத்தை தீர்மானிக்கும் எம்எல்ஏக்கள் பலம் இதுதான்\nபரபரப்பான அரசியல் களத்தில் ஆச்சர்யம்.. பாஜக உறுப்பினர்களுடன் காலை உணவருந்திய கர்நாடக துணை முதல்வர்\nஇது சட்ட விரோதம்.. சீறும் கர்நாடக காங்கிரஸ் தலைவர்\nகெடு விதித்த ஆளுநருக்கு செக் வைத்த குமாரசாமி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbangalore stabbed helmet youth பெங்களூரு இளைஞர் கத்திகுத்து ஹெல்மட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/19-old-year-youth-held-sexually-assaulting-minor-girl-330064.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-20T01:14:06Z", "digest": "sha1:22CUWHZMMEETMLKBONKJDJZFAU3LP3HI", "length": 14951, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரேவரியில் மீண்டும் பயங்கரம்: 17 வயது சிறுமியை சீரழித்த 19 வயது வாலிபர் | 19-old-year youth held for sexually assaulting a minor girl - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n8 hrs ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n9 hrs ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n9 hrs ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n10 hrs ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nLifestyle சனிபகவானின் அருளால் இன்னைக்கு சூப்பரான நாளாக அமையப் போகும் ராசிக்காரர்கள் யார்\nSports உலக கோப்பையில் தொடர்ந்த ராசி... உள்ளூர் கோப்பையிலும் துரத்திய வினோதம்..\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரேவரியில் மீண்டும் பயங்கரம்: 17 வயது சிறுமியை சீரழித்த 19 வயது வாலிபர்\n19 வயது ஹரியானா மாணவி பலாத்காரம்\nரேவரி: ரேவரியில் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 19 வயது வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஹரியானா மாநிலத்தில் உள்ள ரேவரி மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமி தன்னுடன் பள்ளியில் படித்த முன்னாள் மாணவரான 19 வயது வாலிபர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.\nஅந்த நபர் தன்னை அண்மையில் பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமி புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி அந்த வாலிபரை நேற்று கைது செய்துள்ளனர்.\nரேவரியில் சிபிஎஸ்இ தேர்வில் முதல் மாணவியாக வந்தவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நடந்த சில நாட்களில் சிறுமி ஒருவரும் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.\nஇது தவிர ஹிந்த் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவரும் புகார் அளித்துள்ளார். 2 ஆண்கள் தன்னை சீரழித்துவிட்டதாக அந்த பெண் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.\nபெண்களை பாதுகாக்க தவறிய ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.\nமேலும் minor girl செய்திகள்\nநண்பனை நம்பி போன சிறுமி... 5 பேருக்கு விருந்தாக்கிய கொடூரன் - ஆந்திராவில் பயங்கரம்\n7 வயது சிறுமி பலாத்காரம் - 60 வயது முதியவருக்கு 10 ஆண்டு சிறை\nஆபாச படம் பார்த்து சிறுமியை சீரழித்த சிறுவர்கள் - அடித்துக்கொன்ற கிராம மக்கள்\n13 வயது சிறுவனுடன் காதல்... 14 வயதில் அம்மாவான நேபாள சிறுமி - திருமணத்தை ஏற்க அரசு மறுப்பு\nதூங்கிக்கொண்டிருந்த இளைஞரை கடத்தி நள்ளிரவில் மைனர் பெண்ணுடன் கட்டாய திருமணம்.. வேலூரில் பரபரப்பு\n40 சிறுமிகள் பலாத்காரம்..தட்டி கேட்ட பெண்ணை கொன்று புதைத்த கொடூரம்.. காப்பக ஓனர் உள்பட 10 பேர் கைது\n40 சிறுமிகள் பலாத்காரம்... ஒரு பெண்ணை கொன்று புதைத்த கொடூரம்... பீகார் காப்பகத்தில் பயங்கரம்\nஅதிகரிக்கும் பலாத்காரங்கள்.. புதுவையில் 16 வயது சிறுமிக்கு தொல்லை.. துபாய் தண்டனைதான் சரிவரும் போல\nலிப்ட், ஜிம்.. பிளம்பர், லிப்ட் ஆபரேட்டர், எலக்ட்ரீசியன்.. இவர்களை என்ன செய்தாலும் மனசு ஆறாது\nசென்னையில் பயங்கரம்... சிறுமிக்கு மது, கஞ்சா கொடுத்து தொடர் பலாத்காரம்\nஉ.பி.யில் அதிர்ச்சி... 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 13 வயது சிறுவன் கைது\nஆர்கே நகரில் 1858 ஓட்டு.. சிறுமியிடம் சில்மிஷம்- சிக்கிய ஆர்.கே. நகர் பாஜக வேட்பாளர் பிரேம் ஆனந்த்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/a-reader-s-comment-on-kanimozhi-s-release-306070.html", "date_download": "2019-07-20T00:59:00Z", "digest": "sha1:M3AXCEF5APBOZPFEFPYX7P6QN4FMBNUS", "length": 17014, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "இனி தின்னத் தீனி கிடைக்காதே...! | A reader's comment on Kanimozhi's release - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n8 hrs ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n9 hrs ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n9 hrs ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n10 hrs ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nLifestyle சனிபகவானின் அருளால் இன்னைக்கு சூப்பரான நாளாக அமையப் போகும் ராசிக்காரர்கள் யார்\nSports உலக கோப்பையில் தொடர்ந்த ராசி... உள்ளூர் கோப்பையிலும் துரத்திய வினோதம்..\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇனி தின்னத் தீனி கிடைக்காதே...\nசென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் மகளும், திமுக ராஜ்யசபா எம்.பியுமான கனிமொழியின் விடுதலை குறித்து நமது வாசகர் தனிஸ்ஸ்ரீ எழுதியுள்ள கருத்துக் கோர்வை:\nஒரு மாபெரும் தலைவரின் மகளாக இருப்பது எந்தளவுக்கு பெருமையோ அந்தளவுக்கு கொடுமையான ஒன்று தூற்றும் போது கலங்காமல் இருப்பது.\nஇது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு பொருந்துகிறது. பல்வேறு ஊடகங்களும் (குறிப்பாக வட மாநில ஊடகங்கள்) போட்டிபோட்டுக் கொண்டு அவதூறுகளை அள்ளித் தெளித்தனர். அனைத்தையும் வாய்தா வாங்காமல் வழக்கை எதிர் கொண்டவர் கனிமொழி.\nஅவருடைய வாழ்க்கை மட்டுமல்ல, அவரை சார்ந்த கட்சியையும் விட்டுவைக்கவில்லை . எங்கெங்கு காணினும் சக்தியடா என்றார் பாரதி. ஆனால் இந்த சக்தி சென்ற இடங்களிலெல்லாம் 2G வழக்கைப் பற்றி கேட்காத நாளில்லை.\nஅதோடு தேர்தலில் தி.மு.க தோல்வியை தழுவியதற்கு இதுவும் ஒரு காரணம். திராவிட இயக்கத்தை கலைத்து அதில் குளிர்காய நினைத்தவர்களுக்கு கிடைத்த சவுக்கடிதான் இந்த தீர்ப்பு.\n\"சூரியனை கை மறைப்பார் இல்\" என்ற வரிகளுக்கேற்ப உதயசூரியன் ஒளிவீச தொடங்கிற்று. இப்பொழுதும் ஊடகங்களுக்கு உணவு கொடுத்துள்ளனர். அவரின் பேட்டியை ஒளிபரப்பும் போது எத்தனை விளம்பரங்கள், எப்பொழுதும் இல்லாத அளவில்.\nஇப்போதும் ஏன் ஏற்க முடியவில்லை\nஇப்பொழுதும் ஊடகங்களால் இந்த தீர்ப்பை ஏற்று கொள்ள முடியவில்லை. அதனால்தான் \"மேல்முறையீட்டை எப்படி எதிர்கொள்வீர்கள்\" என்ற கேள்விகள். ஏனென்றால் இதை வைத்துதான் ஏகப்பட்ட விவாதங்களை நடத்தி வந்தனர்.\nஇனி தின்னத் தீனி இல்லையே\nஇனிமேல், தின்ன தீனி கிடைக்கவில்லை. வைரமுத்து கூறுவார் \"தீக்குச்சிக்கு தின்ன கொடுப்போம்\" என்று அது போல இவ்வளவுநாள் அவலங்களை காட்டிய ஊடகத்திற்கு தின்ன அவல்(ள்) கொடுத்தது போதும். தீக்குச்சியை சுட்டு கொளுத்துவோம். சூரியனை சுடர்விட செய்வோம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n'நெஸ்ட்' தேர்வு நடத்தும் திட்டத்தை கைவிடவேண்டும்... கனிமொழி எம்.பி வலியுறுத்தல்\nகனிமொழி மற்றும் மாணிக் தாகூரை சுற்றும் தமிழக எம்.பி.க்கள்.. சூப்பர் காரணம் இருக்கு\nதுர்கா ஸ்டாலினை தொடர்ந்து ... அத்திவரதரை காண காஞ்சிபுரம் வந்த ராஜாத்தி அம்மாள்.. மனமுருக தரிசனம்\nகனிமொழியை கலாய்க்க நினைத்து, சிக்கிய எச்.ராஜா\nஎந்த மொழியை படிக்க வேண்டும் என்பதை உங்க குடும்பம் முடிவு செய்யக் கூடாது: கனிமொழிக்கு எச்.ராஜா பதிலடி\nதேசத்திற்கே வெட்கக்கேடானது.. நமக்கு புல்லட் ரயில் முக்கியமில்லை.. லோக்சபாவில் கொதித்த கனிமொழி\nஇந்தியில் மட்டுமே மத்திய அரசின் திட்டங்களின் பெயர்- லோக்சபாவில் கனிமொழி கண்டனம்\nஏகப்பட்ட விதி மீறல்... தூத்துக்குடி தொகுதிக்கு விரைவில் இடைத் தேர்தல் வரும்... தமிழிசை ஆரூடம்\nவேட்புமனுவில் குறைபாடுகள்.. தூத்துக்குடியில் கனிமொழி வெற்றி பெற்றதை எதிர்த்து தமிழிசை வழக்கு\nமதுரை - தூத்துக்குடி இரட்டை ரயில் பாதை திட்டம். தமிழக அரசு ஒத்துழைக்காததால் தாமதம்.\nகுடிநீருக்காக.. சென்னையை அதிர வைத்த திமுக போராட்டம்.. கனிமொழி, தயாநிதிமாறன் களத்தில் குதித்தனர்\nதூத்துக்குடி தொகுதிக்காக.. கனிமொழி அதிரடி தொடருகிறது.. பியூஷ் கோயலுடன் இன்று சந்திப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkanimozhi 2g case கனிமொழி விடுதலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/videos/ap-use-drones-check-red-sanders-theft-259311.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-20T00:52:20Z", "digest": "sha1:KDUPGMCJIDGVNWTWJEUXCQFBDDHPRYLF", "length": 11741, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "செம்மரக் கடத்தலைத் தடுக்க... அடர் வனப்பகுதியில் ‘பறந்து பறந்து’ கண்காணிக்கும் ஆந்திரா- வீடியோ | AP to use drones to check red sanders theft - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகள�� மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n8 hrs ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n8 hrs ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n9 hrs ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n10 hrs ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nசெம்மரக் கடத்தலைத் தடுக்க... அடர் வனப்பகுதியில் ‘பறந்து பறந்து’ கண்காணிக்கும் ஆந்திரா- வீடியோ\nதிருப்பதி: ஆந்திர வனப்பகுதியில் செம்மரம் உள்ளிட்ட அரிய மரங்கள் வெட்டிக் கடத்தப்படுவதைத் தடுக்க புதிய திட்டம் ஒன்றை ஆந்திர அரசு தீட்டியுள்ளது. இதன்படி, ஆந்திர வனப்பகுதியை ட்ரோன் மூலம் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் red sandalwood செய்திகள்\nதமிழரை சுட்டு கொன்ற ஆந்திர வனத்துறையினர்.. மறு பிரேத பரிசோதனை நடத்த ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nதிருப்பதி வனப்பகுதியில் செம்மரக்கட்டைகள் பறிமுதல்... ரூ.1.5 கோடி மதிப்பு\n500 கிலோ செம்மரக்கட்டை பதுக்கல்... பினுவுடன் பிரபல நடிகைகளுக்கும் தொடர்பா\nஆயுதங்களை தேடி சென்ற போலீஸாருக்கு 400 கிலோ செம்மரக்கட்டை... பதுக்கியது ரவுடி பினு\nசெம்மரக் கடத்தல்: திருப்பதி, கடப்பாவில் போலீஸ் துப்பாக்கிச் சூடு- 40 பேர் தப்பியதாக தகவல்\nசெம்மரம் வெட்ட ஆந்திராவுக்குள் நுழைந்தால் சுட்டுக் கொல்வோம்.. தமிழர்களுக்கு ஆந்திர போலீஸ் மிரட்டல்\nஆந்திராவில் செம்மரம் வெட்டி கடத்தியதாக 6 தமிழர்கள் கைது\nதிருப்பதி: செம்மரக்கடத்தலில் ஈடுபட்ட 3 தமிழக தொழிலாளர்கள் கைது- வீடியோ\nதிருப்பதி: கல்வீசித் தாக்கிய செம்மரக்கடத்தல் கும்பல் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு... - வீடியோ\nபோலீசை தாக்கி தப்பிய கடத்தல்காரர்கள்.. ரூ. 1.40 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்- வீடியோ\nவேனில் ரகசிய அறை... திருப்பதியில் செம்மரக்கட்டைகள் கடத்திய 2 பேர் கைது- வீடியோ\nதிருப்பதி அருகே துப்பாக்கிச் சூடு... செம்மரக்கடத்தலில் ஈடுபட்டதாக 4 தமிழக தொழிலாளர்கள் கைது- வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nred sandalwood andhra forest drone camera oneindia tamil videos ஆந்திரா வனப்பகுதி செம்மரக் கடத்தல் கண்காணிப்பு ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cybertamizha.in/government-jobs/upsc-recruitment-2019-apply-online/", "date_download": "2019-07-20T01:07:41Z", "digest": "sha1:OY6MEB4OVQPZDIVNKY2ESIVS74JWQUMG", "length": 18406, "nlines": 193, "source_domain": "www.cybertamizha.in", "title": "UPSC Recruitment 2019 – Apply Online - Cyber Tamizha", "raw_content": "\nயூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் 323 வேட்பாளர்களை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப உள்ளது . இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் முன், முழுமையான UPSC வேலை அறிவிப்பு 2019 ஐ முழுமையாகப் பெறும்படி கேட்டுக் கொள்ளப்படுவர்.யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ( UPSC recruitment 2019 ) தொழிற்பேட்டை அரசு வேலைக்கு வருகிறது.\nயுபிஎஸ்ஸியில் தொழில் வேலை தேடும் வேட்டைக்காரர்களுக்கான சிறந்த வாய்ப்பாகும். ஆன்லைன் முறையில், விண்ணப்பங்கள் மூலம் சேகரிக்கப்படுகிறது.\nஆன்லைன் விண்ணப்பங்களை 24.04.2019 முதல் 20.05.2019 வரை வரவேற்கிறது.\nஆர்வம் மற்றும் தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் எளிதாக இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியும். யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் அற்புதமான தொழில் வாய்ப்பை இழக்காதீர்கள்.\nUPSC சமீபத்திய வேலை அறிவிப்பு பற்றிய விரிவான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. யுபிஎஸ்சி வேலை தேர்வு செயல்முறை, தகுதி, சம்பளம், வயது வரம்பு மற்றும் விண்ணப்பக் கட்டணம் ஆகியவற்றை எங்கள் தமிழ் வேலை வாய்ப்பு வலைத்தளங்களில் படித்து பயன் பெறுங்கள்.\nஇந்த UPSC வேலை அறிவிப்பு குறித்த மேலும் துல்லியமான தகவல்களுக்கு அவர்களின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை பார்க்கவும் https://upsconline.nic.in/mainmenu2.php.\nUPSC recruitment 2019 வேலை வாய்ப்பு விவரங்கள் :\nயுபிஎஸ்சி அவர்களின் சமீபத்திய ஆட்சேர்ப்புடன் பின்வரும் காலியிட விவரங்களை வெளியிட்டுள்ளது.அவர்கள் வேட்பாளர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளிக்கிறார்கள். அவர்களது காலியிடங்களை நிரப்ப 323 வேட்பாளர்களை அவர்கள் அழைக்கின்றனர். வேலை காலியிடம் விவரங்களை சரிபார்க்கலாம்.\nயுபிஎஸ்சி அறிவிப்பின் படி 2019, உதவி கட்டளைத் தொழிலாளர்களின் தகுதி விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. யுபிஎஸ்சி உதவி கட்டளைத்தொழிலாளர் பணிக்கு தேவையான வயது வரம்பு மற்றும் கல்வித் தகுதியை இங்கே காணலாம்.\nஇந்தியாவில் மத்திய அல்லது மாநில சட்டமன்றம் அல்லது பாராளுமன்ற சட்டத்தால் நிறுவப்பட்ட பிற கல்���ி நிறுவனங்கள் அல்லது பல்கலைக்கழக\nமானிய ஆணைக்குழு சட்டத்தின் பிரிவு -3 கீழ் ஒரு பல்கலைக்கழகமாக பிரகடனம் செய்யப்பட்ட பல்கலைக்கழகத்தின் இளங்கலை பட்டம் வைத்திருக்க வேண்டும். ,\nயுபிஎஸ்சி உதவி கட்டளைத் தளபதி வயது வரம்பு :\nயூனியன் பொது சேவை ஆணைக்குழுவை விண்ணப்பிக்க, பின்வரும் வயது வரம்புகளை அடைய வேண்டும். அறிவிக்கப்படும் வயதுடைய வேட்பாளர்கள் மட்டுமே காலியிடத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.\nகீழே வயது வரம்பு விவரங்களை சரிபார்க்கவும்.\nஒரு வேட்பாளர் 20 வயதை அடைந்திருக்க வேண்டும் மற்றும் 2019 ஆகஸ்ட் 1 இல் 25 வயதை அடைந்திருக்கக்கூடாது,\nஅதாவது, அவர் ஆகஸ்ட் 2, 1994 க்கு முன்பும், ஆகஸ்ட் 1, 1999 க்குப் பிறகும் பிறந்து இருக்க கூடாது .\nகுறைபாடுகள் கொண்ட நபர்கள்: 10 Yrs\nயூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் பணிக்கான விண்ணப்பப்படிவத்தை அறிவிப்பு முறையில் செலுத்துமாறு வேண்டின. கட்டண முறை ஆன்லைன் / ஆஃப்லைன் இரண்டும் இருக்கலாம். இங்கே ஜாதி வாரியாக விண்ணப்ப கட்டணம் கட்டண விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nஇந்திய ரிசர்வ் வங்கியின் எந்த வங்கியிலாவது ரூ. 200 / – கட்டணம் செலுத்த வேண்டும். விசா / மாஸ்டர் / ரூபாய் கிரெடிட் / டெபிட் கார்டு அல்லது எஸ்.பி.ஐ இன் இணைய வங்கி பயன்படுத்தி செலுத்தலாம் .\n“பணம் செலுத்துதல்” முறையில் தேர்வுசெய்த விண்ணப்பதாரர்கள் பகுதி இரண்டாம் பதிவு போது Pay-in-slip உருவாக்கிய அமைப்பு அச்சிட வேண்டும் மற்றும் அடுத்த வேலை நாள் அன்றுஎஸ்.பி.ஐ கிளை கவுண்டரில் கட்டணம் செலுத்த வேண்டும். 19.05.2019 அன்று 23.59 மணி நேரத்திற்குள் “பணம் செலுத்துதல்” முறை முடக்கப்படும், அதாவது இறுதி நாளுக்கு ஒரு நாள் முன் வரை .ஆனால் ஆன்லைன் டெபிட் / கிரெடிட் கார்டு அல்லது இன்டர்நெட் பேங்கிங் கட்டணம் செலுத்தும் முறை இறுதி தேதி அதாவது 18:00 மணி வரை 20.05.2019 வரை செலுத்தலாம்.\nகுறிப்பிடப்பட்ட சம்பள விவரங்கள் எதுவும் இல்லை\nயுபிஎஸ்சி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு பின்வரும் வழிமுறைகளை பின்பற்றலாம். துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்க்கவும்.\nUPSC உதவி கமாண்டர்கள் வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி\nஅதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு வருகை – https://upsconline.nic.in/mainmenu2.php\nஉதவி / கட்டளைகள் / செய்திகள் பக்கத்தில் UPSC உதவியாளர் கட்டளை அறிவிப்பு இணைப்புக்கான தேடல்.\nஅதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் அறிவிப்பைப் பதிவிறக்கவும் அல்லது காணவும்.\nUPSC பணியமர்த்தல் 2019 க்கு உங்கள் தகுதியை சரிபார்க்கவும்..\nஆன்லைன் விண்ணப்ப இணைப்பு வழியாக “இப்போது விண்ணப்பிக்கவும்”\nயுபிஎஸ்ஸில் உங்கள் பதிவை உருவாக்கவும், சரியான விவரங்களை பூர்த்தி செய்யவும்.\nவிண்ணப்பிக்க பொத்தானை கிளிக் செய்வதன் மூலம் 323 உதவி கட்டளை வேலைக்கு விண்ணப்பிக்கவும்\nபுகைப்படம் மற்றும் கையொப்பத்தின் உங்கள் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை அவர்களது விண்ணப்ப படிவத்தில் பதிவேற்றவும்\nகொடுக்கப்பட்ட விவரங்கள் சரியாகவும் துல்லியமாகவும் இருப்பதை உறுதி செய்யவும்.\nயுபிஎஸ்சி கேட்டால் பணம் செலுத்துங்கள்.\nஎதிர்கால பயன்பாட்டிற்கு உங்கள் விண்ணப்ப படிவத்தை அச்சிடலாம்.\nஇந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையத்தில் பணி(FSSAI Recruitment)-2019\nதமிழ்நாடு காவல் துறையில் சப் இன்ஸ்பெக்டர் காலி பணி இடங்கள்-TN Police SI Recruitment 2019 :\nRate this post CRPF recruitment 2019 -மத்திய ரிசர்வ் போலீஸ் படை: மத்திய ரிசர்வ் போலீஸ் படை அவர்களது காலி பணி இடங்களை நியமிக்க உள்ளது\nரூ-4,999 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி\nரூ-4,999 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி5 (100%) 1 vote ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி-ரூ4,9995 (100%) 1 vote ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி-ரூ4,999 இந்திய சந்தையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி களுக்கான வரவேற்பு சில ஆண்டுகளில் மிக\nப்ரொபெஷனல் போட்டோ எடுப்பது எப்படி \nOTP ஹேக்கிங் மோசடிகள்-பாதுகாப்பாக இருப்பது எப்படி\nJanuary 18, 2019 ram paaps Comments Off on OTP ஹேக்கிங் மோசடிகள்-பாதுகாப்பாக இருப்பது எப்படி\nஅஷ்வகந்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(ashwagandha powder benefits in tamil)\nவிட்டமின் டி அதிகம் உள்ள உணவுகள்(vitamin d food in tamil)\nஆரோக்கியமான உணவுகள்(healthy foods in tamil)\nசியா விதையில் உள்ள உடல்நல நன்மைகள்(chia seeds in tamil)\nஅத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(dry fig fruit benefits in tamil)\nவைட்டமின் ஈ அதிகம் உள்ள உணவுகள்(vitamin e foods in tamil)\nஏழு நாட்களில் உடல் எடை குறைக்கலாம்- 7Day weight loss tips in tamil\nமீசை, தாடி வேகமாக வளர டிப்ஸ் (how to grow beard in tamil)\nகருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள்(karunjeeragam for hair in tamil)\nஉடல் எடையை அதிகரிக்க எளிய வழிமுறைகள்(How to increase weight in tamil)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/actress-lesbians-relationship", "date_download": "2019-07-20T01:41:40Z", "digest": "sha1:B2YMWJENNQI5NXFOU5GFRPCGDO4ZIQFS", "length": 13986, "nlines": 177, "source_domain": "www.maybemaynot.com", "title": "இப்படி இருந்தா பசங்க என்ன பண்றது??!!", "raw_content": "\n#Human Quiz: உங்க உடம்ப பத்தி உங்களுக்கு எவ்வளவு தெரியும். இந்த சவாலுக்கு வாங்க பார்க்கலாம். இந்த சவாலுக்கு வாங்க பார்க்கலாம்.\n#big boss Quiz : big boss 3 வெறித்தனமா பாக்குறீங்களா. உங்கள் நியாபக திறனுக்கு ஒரு சவால். உங்கள் நியாபக திறனுக்கு ஒரு சவால்.\n#Spiritual Quiz: சிலிர்ப்பூட்டும் சிவபெருமான் - இந்த சிம்பிள் சவாலுக்கு நீங்க ரெடியா. வேண்டும் உங்கள் பதில்.\n#Sneakers லைட் அடிச்ச கலர்கலரா மாறும் புதிய Converse Shoes\n#RashmikaMandanna \"எனக்குத் தமிழ் தெரியும்\" பத்திரிகையாளர் சந்திப்பில் அழகாகத் தமிழ் பேசிய ராஷ்மிகா\" பத்திரிகையாளர் சந்திப்பில் அழகாகத் தமிழ் பேசிய ராஷ்மிகா\n#TamannaahBhatia கோடி ரூபாய்க் கொடுத்தாலும் அந்தக் காட்சிக்கு \"நோ\" தமன்னா திட்டவட்டம்\n#FITNESSGADGETS: WALKING போகும் போது GADGET-களின் BATTERY காலியாகிவிடுகிறதா நடந்தாலே CHARGE ஆகும் TECHNOLOGY வந்தாச்சு நடந்தாலே CHARGE ஆகும் TECHNOLOGY வந்தாச்சு\n#Mega Job Fair: தமிழக அரசு நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - ஜூலை 2019\"\n#PAADAM2PADAM: அரசுப் பள்ளிகளைக் காப்பாற்ற ஒரு முயற்சி XI பாடங்களைப் பட வடிவில் தயாரிக்கும் NGO XI பாடங்களைப் பட வடிவில் தயாரிக்கும் NGO\n#Free Coaching: உங்க IAS IPS கனவுகள் மெய்ப்பட வேண்டுமா இதைப் பாருங்க\n#JNU செக்யூரிட்டி 'டு' ஸ்டூடண்ட் நேரு பல்கலைக்கழகத்தை அதிரவைத்த புது மாணவர் நேரு பல்கலைக்கழகத்தை அதிரவைத்த புது மாணவர்\n#SmartPlanter நீங்க வளர்க்கிற செடி உங்ககூடப் பேசணும்னு ஆசையா உங்களுக்காகவே வெளியாகி இருக்கு இந்தப் புது Tamagotchi உங்களுக்காகவே வெளியாகி இருக்கு இந்தப் புது Tamagotchi\n#HYBRIDSOLAR: இனி மழைக் காலத்திலும் SOLAR POWER கிடைக்கும் வந்துவிட்டது புதிய HYBRID SOLAR CELLS வந்துவிட்டது புதிய HYBRID SOLAR CELLS\n#Two Wheeler: அதிக மைலேஜ் தரும் இந்தியாவின் டாப் 5 ஸ்கூட்டர்கள் 2019\n#Lighting: ஒரே இடத்தில் எதுக்கு ரெண்டு டியூப் லைட். முட்டாளா நினைக்க வேண்டாம் - இது உயிர் போகுற விசயம். முட்டாளா நினைக்க வேண்டாம் - இது உயிர் போகுற விசயம்.\n#BiggBoss : வைரல் விடியோவால் நிம்மதியாக உள்ள லாஷ்லியா ஆர்மியினர் \n#BiggBoss : பிக் பாசில் என் முழு ஆதரவும் இவருக்குத்தான்\n#BiggBoss : என்னது அபிராமியை குரங்கு ஆஜர் என்று திட்டிவிட்டாரா முகேன் \n#Nostalgic: பிரபல தமிழ் நடிகர்களின் முதல் மற்றும் கிளாசிக் விளம்பரங்கள்\n#VERTICALFARMING: விவசாயம் எதுல செய்யனும் பெரிய, பரந்த வெளியில, வயல்ல செய்யனும். இவங்களைப் பாருங்களேன் பெரிய, பரந்�� வெளியில, வயல்ல செய்யனும். இவங்களைப் பாருங்களேன்\n#aththi varathar: அத்திவரதர் தரிசனம் உயிருக்கு ஆபத்தா. ஏப்பம் விடப்பட்ட முன்னேற்பாடு - குமுறும் உள்ளூர் வாசிகள். ஏப்பம் விடப்பட்ட முன்னேற்பாடு - குமுறும் உள்ளூர் வாசிகள்.\n#Indian Economy: போட்ரா தம்பி பிரேக்க சைக்கிள் ஓட்டுனா இந்திய பொருளாதாரம் சரிவடையுமா சைக்கிள் ஓட்டுனா இந்திய பொருளாதாரம் சரிவடையுமா\n#DRAINAGEWATER: நதி நீரில் கழிவு கலப்பதைத் தடுக்கும் திட்டம், சரி என்ன திட்டம்\n#Sexual Astrology: துட்டுக்கும் சரி, பிட்டுக்கும் சரி சுக்கிர யோகம் இருந்தாகனும்\n#EXTREMELOVE: 26 வயது MODEL-ன் காதலரைப் பார்த்தால் நிச்சயம் முரட்டு சிங்கிள்ஸ் காண்டாவாங்க\n#Fatherinlaw: பெண்கள் மாமியாரை விட மாமனாரை அதிகம் மதிப்பது உண்மையா. புதுசா கிளம்பியிருக்கும் பீதி.\n#Relationship: ஒரு நாளில் எத்தனை முறை உறவு வைத்துக்கொள்ளலாம் அதுக்கும் மேல போனா\n#NATURALREMEDY: DNA SAMPLE வரைக்கும் PATENT பெறப்பட்ட மலைவாழ் மக்களின் மூலிகை ஆரோக்கியபச்சாவை தெரிந்து கொள்ளுங்கள்\n#Suicide தற்கொலையைக் கண்ணிமைக்கும் நொடியில் தடுத்த GymBoys \n#AadiFestival ஆடி தள்ளுபடி ஒருபக்கம் இருக்கட்டும் ஆடி வந்தால் மட்டும் ஏன் இவ்வளவு கொண்டாட்டம் ஆடி வந்தால் மட்டும் ஏன் இவ்வளவு கொண்டாட்டம்\n#WhatsappGroup ஆபாச படத்தை வாட்ஸ்-அப் குரூப்பில் அனுப்பிய அரசு ஊழியர் பதற்றமடைந்த பெண் ஊழியர்கள்\nஇப்படி இருந்தா பசங்க என்ன பண்றது\nநாம நமக்கு வரபோற காதலியோ மனைவியோ சில நடிகைகள் போல இருக்கவேண்டுமென்று ஆசைப்படுவோம்..ஆன அந்த நடிகைகளே ஓரின செயற்கையாளர்களா இருந்த என்ன பண்றது அப்படிப்பட்ட உலகத்துக்கே தெரிஞ்ச நடிகைகள் யாருனு பாருங்க\n1.மேகன் ஃபாக்ஸ்(Megan fox)-ஹாலிவுட் கலக்கண இவங்க ஓரினசெயற்கையாளர் சொன்ன நம்பமுடித\n2. அம்பர் ஹெர்ட்(Amber heard) -இவங்க அழகுல மயங்காதவர்களே இல்லை\n3. எலன் டீஜெனெரேஸ்(Ellen degeneres)-எலன் ஷோ தொகுப்பாளர் ஆன இவங்க எம்மி விருது பெற்றவங்க..இவங்க ஓரின செயற்கையாளர்.\n4.மைலி சைரஸ்(Miley cyrus)-சிறந்த பாடகி,நடிகை என்ன சொல்லப்படற இவங்க ஒரு ஓரினசெயற்கையாளர்.\n5. கிறிஸ்டன் ஸ்டீவர்ட்(kristen stewart)-இவங்கள தெரியாதவங்க யாருமே இல்லா..இவங்களும் ஒரு ஓரினசெயற்கையாளர்.\n6.மரியோ பெல்லா(Mario bella)-தன் நடிப்பு மூலமா பல விருது பெற்ற இவங்க ஒரு ஓரினசெயற்கையாளர்.\n7.ஹீத்தர் பீஸ்(Heather peace)- இங்கிலாந்தில் பெரிய பாடகியானா இவங்க ஓரினசெயற்கையாளர்.,ஓரினசெயற்கையாளர் உ���ிமைக்காக ரொம்ப போராட்டமும் பண்ணாங்க\n8.போர்டியா டி ரோசி(Portia de rossi)-நடிகையான இவங்க எலன் டீஜெனெரேஸ் திருமணம் பணிகிட்டாங்க\n9.எலன் பேஜ்(Ellen page)-தன் நடிப்பு மூலமா பல விருது பெற்ற இவங்க ஒரு ஓரினசெயற்கையாளர்.\n10.காரா டிலிவிங்னே(cara delevingne)-இங்கிலாந்து மாடல் உலகத்தை கலக்கிட்டு ஹாலிவுட்யையும் கலக்கிட்டு இருக்க இவங்க ஒரு ஓரினசெயற்கையாளர்.\n#MAKEOVER: ஒரு MAKE-OVER-ஆல் ஒரு மனிதனை எந்தளவுக்கு மாற்ற முடியும் JOSE ANTONIO-வின் கதையைப் பாருங்கள்\n#NATURALREMEDY: DNA SAMPLE வரைக்கும் PATENT பெறப்பட்ட மலைவாழ் மக்களின் மூலிகை\n#RashmikaMandanna \"எனக்குத் தமிழ் தெரியும்\" பத்திரிகையாளர் சந்திப்பில் அழகாகத் தமிழ் பேசிய ராஷ்மிகா\n#Sneakers லைட் அடிச்ச கலர்கலரா மாறும் புதிய Converse Shoes\n#Photographer இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கப் புகைப்படங்களை யார், எப்போது எடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா\n#Black Pagoda: மர்மங்கள் நிறைந்த கொனார்க் சூரியக் கோவில்\n#TECHNOLOGY: உங்களை SUPER HERO-வாக உணர வைக்கக் கூடிய பத்து கண்டுபிடிப்புகள்\n#Mega Job Fair: தமிழக அரசு நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - ஜூலை 2019\n#Accident: ஒரு நொடியில இந்த பொண்ணுக்கு நேர்ந்த நிலைய பாருங்க - கோரக்காட்சி : இதயம் பலவீனமானவர்களுக்கு எச்சரிக்கை\n#VERTICALFARMING: விவசாயம் எதுல செய்யனும் பெரிய, பரந்த வெளியில, வயல்ல செய்யனும். இவங்களைப் பாருங்களேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/132832", "date_download": "2019-07-20T01:47:00Z", "digest": "sha1:LG5FPOVNRSBKP7Y7VNKON7QESJAFZRZK", "length": 4943, "nlines": 68, "source_domain": "www.ntamilnews.com", "title": "மன்னாரில் 06 செல் கவர்கள் மீட்பு - Ntamil News", "raw_content": "\nHome ஈழம் மன்னாரில் 06 செல் கவர்கள் மீட்பு\nமன்னாரில் 06 செல் கவர்கள் மீட்பு\nமன்னாரில் 06 செல் கவர்கள் மீட்பு\nமன்னார் எழுத்தூர் பெரியகாமம் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட காணியில் இருந்து ஒரு தொகுதி செல் கவர் மூடப்பட்ட நிலையில் இன்று காலை 07 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.\nஅப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலில் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் குறித்த பகுதியில் சோதனைகளை மேற்கொண்டனர்.\nகுறித்த காணியில் கொட்டப்பட்டிருந்த குப்பையுடன் சுமார் 6 செல் வெடி பொருளுக்கான கவர் மூடிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்டது.\nபின்னர் இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினர் சம்பவ இடத்திற்கு வந்து குறித்த செல் கவரின�� திறந்து பார்த்துள்ளனர்.\nஎனினும் அதனுல் செல் அல்லது வெடி பொருட்கள் எவையும் காணப்படவில்லை.\nகுறித்த 6 செல் கவரினையும் பொலிஸார் மீட்டுச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஅங்கீகாரம் வழங்க ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி மனு தாக்கல்.\nNext articleசேதங்களுக்கு இழப்பீடு வழங்க பிரதமர் பணிப்புரை.\nநேரடி விவாத்திற்கு வருமாறும் மாவை, சம்பந்தன் உள்ளிட்டோருக்கு அழைப்பு\nகுளவி தாக்கியதில் ஆசிரியர் உட்பட நால்வர் வைத்தியசாலையில்\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_379.html", "date_download": "2019-07-20T01:58:41Z", "digest": "sha1:WJ777DB3EFOO4CH73MRRIIOESHIXVD4I", "length": 7181, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "முல்லைத்தீவில் நேற்றிரவு பற்றியெரிந்த கனரக வாகனம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / முல்லைத்தீவில் நேற்றிரவு பற்றியெரிந்த கனரக வாகனம்\nமுல்லைத்தீவில் நேற்றிரவு பற்றியெரிந்த கனரக வாகனம்\nஜெ.டிஷாந்த் (காவியா) May 15, 2018 இலங்கை\nமுல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு- ஒட்டுசுட்டான் வீதியில் கனரக வாகனம் ஒன்று நேற்றிரவு 8.30 மணியளவில் தீடீரென தீ பற்றி எரிந்து நாசமானது.\nமன்னகண்டல் பகுதியில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி சென்று கொண்டிருந்த கனரக வாகனம் ஒன்று தீடிரென தீப்பற்றியது. வாகனத்தில் ஏற்பட்ட மின் ஒழுக்கினாலேயே தீவிபத்து ஏற்பட்டுள்ளது. என வாகன சாரதி தெரிவித்துள்ளார்.தீயை அணைக்கும் முயற்சியில் அந்தப்பகுதி பொதுமக்களும், படையினரும் ஈடுபட்டர். சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nபணப் பட்டுவாடு காரணமாக நிறுத்தி வைக்கப் பட்ட வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் வரும் மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதிமுக, திமுக ...\n“அபிவிருத்தி, வாழ்வாதாரம், எனது அமைச்சின் அமைச்சரவை பத்திரங்கள் தவிர வடக்கு, கிழக்கின் உரிமை பிரச்சினைகளில் இனி தலையிட மாட்டேன். உரிமை...\nகஞ்சா வழக்கிலிருந்து விடுவிக்க ஜந்து இலட்சம்\nசாவகச்சேரியில் கஞ்சாவுடன் பிடிபட்ட ரிசாட் எனும் முஸ்லீம் வர்த்தகரை விடுவிக்க தனது குருவின் பாணியில் ஜந்து இலட்சம் கட்டணம் அறவிட்டுள்ளா...\nசிறுமி பாலியல் வன்புணர்வு:மரணதண்டனை தீர்ப்பு\nஇலங்கை இராணுவத்தில் பணியாற்றியிருந்தவரது 10 வயது மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் தலைமறைவாகியதாக கூறப்படும் நபர், தாக்க...\nபாணிலும் கை வைத்தது நல்லாட்சி\nஇலங்கையில் ஏழை மக்களின் கடைசி புகலிடமான பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளது.இதன் பிரகாரம் 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை திருகோணமலை பிரான்ஸ் வரலாறு யேர்மனி அமெரிக்கா அம்பாறை சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் வலைப்பதிவுகள் மலையகம் விளையாட்டு முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் சினிமா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மலேசியா இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/06/25_23.html", "date_download": "2019-07-20T01:39:17Z", "digest": "sha1:LQXZ2SBP7S2CXGG6EHVLDV6NYXSQEJQJ", "length": 12389, "nlines": 96, "source_domain": "www.tamilarul.net", "title": "கடலில் பலியான தந்தை மகள்களின் இறுதிச்சடங்கு !! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / கடலில் பலியான தந்தை மகள்களின் இறுதிச்சடங்கு \nகடலில் பலியான தந்தை மகள்களின் இறுதிச்சடங்கு \nதிஸ்ஸமாராம, கிரிந்த கடலில் நீராட சென்றபோது அலையில் சிக்குண்டு கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டு பலியான தந்தை மற்றும் இரு மகள்மாரின் இறுதிக் கிரியைகள் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளன.\nமூன்று பேரினதும், சடலங்கள் திஸ்ஸமாராம வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைகளின் பின்னர் நேற்றைய தினம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன.\nசடலங்கள் பொதுமக்களின் அஞ்சலிக்காக ஹட்டனிலுள்ள அவர்களது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று இறுதிக் கிரியைகள் பெருந்திரளான மக்களின் கண்ணீருக்கு மத்த��யில் நடைபெற்றுள்ளன.\nஇதேவேளை ஹட்டன், குடாகம பகுதியில் உள்ள பொது மயானத்தில் தந்தை மற்றும் இரு மகள்மாரினதும் சடலங்கள் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக தெரியவருகிறது.\nதிஸ்ஸமாராம கிரிந்த கடலில் நீராட சென்ற குடும்பத்தினர் கடல் அலையில் சிக்குண்டு கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர்.\nஇதன்போது தந்தையும் ஒரு மகளும் பலியானதுடன், தாயும் மற்றுமொரு மகளும் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.\nஎனினும் சிகிச்சை பலனின்றி மற்றைய மகளும் உயிரிழந்தார். இந்த அனர்த்தத்தில் நுவான் இந்திக்க விஜேயசூரிய (39 வயது), நேசத்மா சாகதி விஜயசூரிய (6 வயது), நதிஷா ஈனோமி (4 வயது) ஆகியோரே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச ப���ரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/07/10_84.html", "date_download": "2019-07-20T01:28:07Z", "digest": "sha1:PRASANOEBJSLZRRGRZI3MEOSAMHT4N23", "length": 13116, "nlines": 94, "source_domain": "www.tamilarul.net", "title": "மன்னார் வைத்தியசாலைக்கு செல்வோருக்கு ஓர் முக்கிய அறிவித்தல்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / மன்னார் வைத்தியசாலைக்கு செல்வோருக்கு ஓர் முக்கிய அறிவித்தல்\nமன்னார் வைத்தியசாலைக்கு செல்வோருக்கு ஓர் முக்கிய அறிவித்தல்\nமன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களை மாலை நேரங்களில் பார்வையிடும் நேரம் இன்று மாலை முதல் நடை முறைக்கு வரும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய செந்தூர் பதிராஜா அறிவித்துள்ளார்.\nநாட்டில் இடம் பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, கடந்த ஏப்பிரல் மாதம் 25ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், நாட்டின் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டும், பேருந்து போக்குவரத்து சேவையினையும் கருத்தில் கொண்டும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் விடுதிகளில் தங்கியுள்ள நோயளர்களை மாலை நேரங்களில் பார்வையிடுவதற்கான நேரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டிருந்தது.\nமன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களை பார்வையிட வரும் உறவினர்களின் நலனை கருத்தில் கொண்டு மாலை 4.30 மணிமுதல் 5.30 மணிவரை பார்வையிட தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை நாடு தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில், மாலை நேரத்தில் வழமையாக நோயளர்களை பார்வையிடும் நேரமான மாலை 5 மணி முதல் 6 மணி வரையாக மாற்றப்பட்டுள்ளது.\nஇன்று மாலை முதல் அமுலுக்கு வரும் வகையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் விடுதிகளில் தங்கி இருப்பவர்களை, உறவினர்கள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை பார்வையிட முடியும் என மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி செந்தூர் பதிராஜா மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/03/22132540/1029484/Stalin-speech-about-Parliment-Election.vpf", "date_download": "2019-07-20T01:05:54Z", "digest": "sha1:26RYEF5SUYYEQ3MD23WFEUKN7YIHDP6H", "length": 10256, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "மத்திய, மாநில அரசுகள் மீது மக்களுக்கு வெறுப்பு அதிகரிப்பு : 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமத்திய, மாநில அரசுகள் மீது மக்களுக்கு வெறுப்பு அதிகரிப்பு : 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்\nமக்கள் கூட்டம் அதிகரித்து வருவது நாற்பது தொகுதியிலும் நமது கூட்டணி வெற்றி பெறுவதை கூறுவதாக உள்ளது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nசேலம் கோட்டை மைதானத்தில் தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்தீபனை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் இன்று பிரசாரம் மேற்கொண்டார்.திருவாரூரில் தொடங்கி இன்று மூன்றாவது நாளாக பிரசாரம் செய்து வருவதாக தெரிவித்த ஸ்டாலின், மத்திய, மாநில அரசுகள் மீது மக்களுக்கு வெறுப்பு அதிகரித்து வருவதாக தெரிவித்தார். தி.மு.க. பிரசார கூட்டங்களுக்கு மக்கள் அதிகஅளவில் வருவதாகவும், இந்த கோட்டை மைதானத்தில் கூடியுள்ள கூட்டம், விரைவில்,சென்னை ஜார்ஜ் கோட்டையில் தி.மு.க. ஆட்சி அமையப் போவதை கட்டியம் கூறுவதாக உள்ளதாக தெரிவித்தார்.மேலும் சேலம் எப்போதுமே தி.மு.க. கோட்டை தான் என்றும் அவர் கூறினார்.நாளுக்கு நாள் தி.மு.க.வை நோக்கி மக்கள் வருவது அதிகரிக்க தொடங்கி உள்ளது, புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி வாகை சூட உள்ளதை எடுத்துக் காட்டுவதாக உள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்\nசாத்தூர் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு\nதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சீனிவாசன், தலைவர்கள் சிலைகள் மற்றும் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்\nஸ்ரீ வேம்புலியம்மன் கோயிலில் ஆடி திருவிழா : அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அம்மன் வீதியுலா\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள ஸ்ரீ வேம்புலியம்மன் கோயிலில் ஆடித் திருவிழாவையொட்டி 501 பெண்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக கோயிலுக்கு சென்று விளக்கு பூஜை செய்தனர்.\nபிளாஸ்டிக் தடை - அதிகாரிகள் ஆய்வு : ரூ.4 லட்சம் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள கடைகளில் நகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.\nமுல்லைப் பெரியாறு : கேரள அரசு மீது தமிழக அரசு தொடர்ந்த வழக்கு - பதில் மனுத்தாக்கல் செய்ய 2 வாரம் அவகாசம் கோரிய கேரளா\nமுல்லைப் பெரியாறு அணையில் வாகன நிறுத்துமிடம் அமைக்கும் கேரள அரசின் முடிவுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் மீது பதில் மனு தாக்கல் செய்ய கேரள அரசு 2 வார காலம், அவகாசம் கோரி உள்ளது.\nநாடு முழுவதும் நாச வேலைகளில் ஈடுபட திட்டம் : கைதான 16 பேருக்கு 8 நாட்கள் போலீஸ் காவல்\nநாச ​வேலைகளில் ஈடுபட முயன்றதாக கைதான 16 பேரையும், 8 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க பூந்தமல்லி என்.ஐ.ஏ நீதிமன்றம் அனுமதி வழங்கியது.\nகுரங்கு அருவியில் கொட்டும் தண்ணீர் : சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி\nகோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் ஆழியாறு அணைக்கு மேல்பகுதியில் உள்ள குரங்கு அருவியில் 3 மாதத்திற்க்கு பிறகு தண்ணீர் கொட்டுகிறது .\n\"பேஸ்புக், வாட்ஸ்அப் போல புத்தகத்துக்கும் நேரம் செலவிடுங்கள்\" - இளைஞர்களுக்கு தமிழக ஆளுநர் அறிவுரை\nஇளைஞர்கள் பேஸ்-புக், வாட்ஸ்-அப் உள்ளிட்டவைகளில் கவனம் செலுத்துவதை போல, புத்தகத்திற்கும் சிறிது நேரத்தை செலவிட வேண்டும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}