diff --git "a/data_multi/ta/2019-30_ta_all_0729.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-30_ta_all_0729.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-30_ta_all_0729.json.gz.jsonl" @@ -0,0 +1,416 @@ +{"url": "http://adiraixpress.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F/", "date_download": "2019-07-19T14:21:05Z", "digest": "sha1:Q7UQPYEGGWA5GXZQKB35AAUPSMF2F3IE", "length": 6963, "nlines": 126, "source_domain": "adiraixpress.com", "title": "சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி மாயாவதி அறிவிப்பு!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nசமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி மாயாவதி அறிவிப்பு\nசமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி மாயாவதி அறிவிப்பு\nஅதிரை எக்ஸ்பிரஸ்:- நாடாளுமன்றத் தேர்தலில், சமாஜ்வாதி கட்சியுடன் இணைந்து தேர்தலைச் சந்திப்போம்’ என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்\n2019-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுகள் இப்போதிலிருந்தே தொடங்கிவிட்டன. மத்தியில் ஆட்சியைப் பிடிப்பதில் எப்போதும், 80 தொகுதிகளைக்கொண்டு உத்தரப்பிரதேசம் முக்கியமான மாநிலமாக இருந்துவருகிறது. அம்மாநிலத்தின் முக்கிய கட்சியான பகுஜன் சமாஜின் தலைவர் மாயாவதி, கர்நாடகாவில் ஜனதா தள் கட்சிக்காக பிரசாரம் செய்தார். அப்போது, ஆங்கில தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், ‘நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளது. தேர்தல் நெருங்கும்போது, சமாஜ்வாடி கட்சியுடன் தொகுதி உடன்பாடு செய்யப்பட்டு, கூட்டணிகுறித்து முறைப்படி அறிவிப்பு வெளியிடப்படும். மதச்சார்பற்ற சக்திகளின் ஒற்றுமை, பா.ஜ.க மற்றும் அதன் சித்தாந்த வழிகாட்டியான ஆர்.எஸ்.எஸ்-க்கு அச்சுறுத்தலாக உள்ளது. மதச்சார்பற்ற சக்திகள் ஒற்றுமையாக இணைவதையும், முன்னோக்கிச் செல்வதையும் இத்தகைய வகுப்புவாத சக்திகள் விரும்புவதில்லை’ என்று தெரிவித்தார்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2019-07-19T14:28:04Z", "digest": "sha1:6GEH4KI3P2GSB5X35TDSZ5HNWLOF2T4C", "length": 9323, "nlines": 157, "source_domain": "globaltamilnews.net", "title": "நிறைவேற்ற – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிறுபான்மை மக்களினது அபிலாஷைகளையும் நாம் நிறைவேற்ற வேண்டும்\n2012ம் ஆண்டு நுவரெலியா வைத்தியசாலையின் புதிய கட்டிட...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணி விடு���ிப்பு – ஜனாதிபதியின் வாக்குறுதியை நிறைவேற்ற இன்னும் இருப்பது ஒரு நாளே :\nவடக்கு கிழக்கில் இராணுவத்தின் வசமுள்ள சகல காணிகளையும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசமஷ்டி யாப்பை நிறைவேற்ற பெரும்பான்மையில்லை :\nஅரசியலமைப்பு முயற்சியை சமஷ்டி யாப்பு என்று...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nநிர்பயா கொலை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்ற தாமதம் ஏன் – டெல்லி பெண்கள் ஆணையகம் கேள்வி\nநிர்பயா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமரண தண்டனையை நிறைவேற்ற பெண்மணி ஒருவர் முன்வந்துள்ளார்\nநாட்டுக்கு மிகவும் ஆபத்தான சட்டமூலமொன்றை அரசாங்கம் நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்கின்றது – ஜீ.எல்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் – ஜெர்மனி\n2015ம் ஆண்டில் அளித்த வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்ற...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகடந்த அரசாங்கம் போன்றே இந்த அரசாங்கமும் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளது – TNA\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழக மக்களின் கலாச்சார எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது – மோடி\nதமிழக மக்களின் கலாச்சார எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்ற...\nகல்முனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை July 19, 2019\nசம்மாந்துறை பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதற்றம் – இராணுவத்தினர் குவிப்பு July 19, 2019\nஅதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் என சிவப்பு எச்சரிக்கை July 19, 2019\nதமிழருக்கு ஆதரவாக முஸ்லிம்களின் அனைத்து சக்திகளும் பிரயோகிக்கபட வேண்டும் July 19, 2019\nஎனது காவல்துறை வேலையை தாருங்கள் July 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்த��ர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-07-19T15:15:52Z", "digest": "sha1:SPPA55WUA37ELEBJHJCJAHBTE5D4YC6W", "length": 6133, "nlines": 120, "source_domain": "globaltamilnews.net", "title": "ரொஹினியா – GTN", "raw_content": "\nரொஹினியா பிரஜைகள் இலங்கையை விட்டு வெளியேற மறுப்பு\nமியன்மாரின் ரொஹினியா பிரஜைகள் நாட்டை வெளியேற மறுப்பு...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅரசாங்கத்திற்கு ஆதரவான முஸ்லிம்கள் கொல்லப்படுவதாக மியன்மார் அரசாங்கம் குற்றச்சாட்டு\nகல்முனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை July 19, 2019\nசம்மாந்துறை பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதற்றம் – இராணுவத்தினர் குவிப்பு July 19, 2019\nஅதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் என சிவப்பு எச்சரிக்கை July 19, 2019\nதமிழருக்கு ஆதரவாக முஸ்லிம்களின் அனைத்து சக்திகளும் பிரயோகிக்கபட வேண்டும் July 19, 2019\nஎனது காவல்துறை வேலையை தாருங்கள் July 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/porur-lake-being-dirt-throwing-medical-waste", "date_download": "2019-07-19T15:19:18Z", "digest": "sha1:NQE62VMKJYUWIRFPHXZ4TQ4KPRMRKRBV", "length": 14939, "nlines": 157, "source_domain": "www.cauverynews.tv", "title": " குப்பைகளால் மாசடைந்து வரும் போரூர் ஏரி..! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsaravind's blogகுப்பைகளால் மாசடைந்து வரும் போரூர் ஏரி..\nகுப்பைகளால் மாசடைந்து வரும் போரூர் ஏரி..\nசென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்த போரூர் ஏரி தற்போது குப்பைக்காடாக மாறியுள்ளது.\n400 ஏக்கர் பரப்பளவு கொண்ட போரூர் ஏரியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு தினமும் 40 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வந்தது. சென்னை வாழ் மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்த இந்த ஏரி மழையளவு குறைந்ததால் வறண்டு காணப்படுகிறது. இதனை சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர்.\nஏ.என்.இ. என்ற தனியார் லாரி சர்வீஸ் நிறுவனம் அடுக்குமாடி குடியிருப்புகளிடமும், தனியார் மருத்துவமனைகளிடமும், உணவு விடுதிகளிலும் பணத்தை பெற்றுக்கொண்டு அவர்களிடம் இருந்து பெறப்பட்ட கழிவு பொருட்கள், குப்பைகளை ஏரியில் கொட்டி செல்கின்றன.\nஅப்படி கொட்டப்பட்ட குப்பைகளை நள்ளிரவில் எரிப்பதால் வரும் புகை மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறுகின்றனர் அப்பகுதி மக்கள். அளவுக்கு அதிகமாக கொட்டப்படும் குப்பைகளினால் நிலத்தடி நீரும் மாசடைவதால் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். ஏரியை அசுத்தம் செய்வோர் மீது தொடர்ந்து புகார் அளித்தும் தங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது என்று வருத்தம் தெரிவிக்கின்றனர். இருக்கும் வளத்தை சுய லாபத்திற்காக அழித்துவிட்டு பிறகு வருந்துவதில் எந்த பலனும் இல்லை என்பதை அனைவரும் உணர வேண்டும்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nசர்ச்சைக்குரிய மசோதாக்களை தற்போது தவிர்க்க பிரதமர் மோடி வலியுறுத்தல்\nஒரு மொழி தன்னை புதுப்பித்துக்கொள்ளாவிட்டால், அந்த மொழி அழிந்துவிடும்..\nயுனெஸ்கோவின் தகவல் படி, உலகில் 3000 மொழிகள் அழியும் தருவாயில் உள்ளது..\nஆளுநர் விடுத்த கெடு முடிந்தது..கர்நாடக சட்டப்பேரவையில் கூச்சல், குழப்பம்..\nசரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் உடலுக்கு பொது மக்கள் அஞ்சலி\nமத்திய அரசுக்கு பல ஆயிரம் கோடி கடன்...\nசரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் உடலுக்கு பொது மக்கள் அஞ்சலி\nவெளியானது விஜய் சேதுபதி பாடிய ‘காம்ரேட் ஆன்தம்’ பாடல்\nகாஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க சென்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா 1 லட்ச ரூபாய் நிவரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nவேலூர் இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் ஜூலை 21-ஆம் தேதி நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.\nபுதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 22-ஆம் தேதி முதல் கூட்டப்பட உள்ளதாக சட்டப்பேரவை செயலர் அறிவித்துள்ளார்.\nநடப்பாண்டில் மட்டும் போக்சோ சட்டத்தின் கீழ் இதுவரை 12,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ராணி தெரிவித்துள்ளார்.\nகுல்பூஷன் ஜாதவ் விவகாரத்தில் பாகிஸ்தான் சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஇன்ஸ்டாகிராமின் குறைபாட்டை கண்டறிந்த தமிழர் : ரூ. 20 லட்சம் பரிசு வழங்கிய பேஸ்புக்..\nதமிழகத்தில் மொத்தம் 60 மாவட்டங்கள் வேண்டும் : அன்புமணி ராமதாஸ் கோரிக்கை..\nமணிரத்னம், ஷங்கர், விஜய் சேதுபதி ஆகியோர் படங்களில் நடிக்க ஆசை... மனம் திறந்த நடிகர்..\nகாவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்தது கர்நாடகம்..\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZQdlJly", "date_download": "2019-07-19T15:08:35Z", "digest": "sha1:B5AP2F2RGQX4QSPL3MPYD44C4YR5AWEP", "length": 7381, "nlines": 122, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "கலைச்சொற்கள் நான்காம் பகுதி புவியியற் சொற்றொகுதி", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nமுகப்பு புத்தகங்கள்கலைச்சொற்க��் நான்காம் பகுதி புவியியற் சொற்றொகுதி\nகலைச்சொற்கள் நான்காம் பகுதி புவியியற் சொற்றொகுதி\nபதிப்பாளர்: இலங்கை : இலங்கை அரசாங்க அச்சகம் , 1956\nஅரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nகுடிசார் எந்திரவியல், பொறிமுறை எந்த..\nகலைசொற்கள் ஏழாம் பகுதி கணக்குப் பதி..\nகலைசொற்கள் பதின்மூன்றம் பகுதி விலங்..\nகலைசொற்கள் பதின்மூன்றாம் பகுதி விலங..\nகலைசொற்கள் முதலாம் பகுதி தூயகணிதமும..\nகலைச்சொற்றொகுதி பதினெட்டாம் பகுதி ம..\nகலைச்சொற்கள் மூன்றம் பகுதி பெளதிகவி..\nகலைச்சொற்றொகுதி பதினேழாம் பகுதி மனை..\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2015/09/president-maithripala-sirisena-talking.html", "date_download": "2019-07-19T15:05:35Z", "digest": "sha1:YKEQISG7FBB44E7H5ALSHAIEZCMQZNVB", "length": 10418, "nlines": 88, "source_domain": "www.tamilnetwork.info", "title": "நாட்டின் தேசிய பொருளாதாரத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்து செல்வதே எமது நோக்கம் ஜனாதிபதி. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome செய்திகள் நாட்டின் தேசிய பொருளாதாரத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்து செல்வதே எமது நோக்கம் ஜனாதிபதி.\nநாட்டின் தேசிய பொருளாதாரத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்து செல்வதே எமது நோக்கம் ஜனாதிபதி.\nநாட்டின் தேசிய பொருளாதாரத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்து செல்லும் போது எமது உற்பத்திகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்குவதே புதிய அரசாங்கத்தின் நோக்கம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nகொழும்பு பண்டாரநாயக்க சர்வ���ேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.\nதேசிய தொழிற்சாலைகளை சக்திமயப்படுத்துவது, தேசிய உணவு உற்பத்தியை பெருக்குவது, சர்வதேச சந்தையில் பொருளாதாரத்தை வலுப்படுத்துதிலும் எமது உற்பத்திகள், எமது முயற்சி, எமக்கான அனைத்தையும் பயன்படுத்துவதே அரசாங்கத்தின் கொள்கையாக கொண்டுள்ளோம் எனவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதன் போது குறிப்பிட்டார்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nமட்டக்களப்பிலிருந்து மற்றுமொரு பிரமாண்ட படைப்பு நெக்ஸஸ் ஆர்ட் மீடியாவின் தயாரிப்பில் உருவான \"தவமின்றி கிடைத்த வரமே\" குறும் திரைப்படம்.\nநெக்ஸஸ் ஆர்ட் மீடியா தயாரித்து பெருமையுடன் வழங்கும் 2016ம் வருடத்தின் முதலாவது படைப்பு \"தவமின்றி கிடைத்த வரமே\" (Thavamindr...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> கோ திரைப்பட HD & HQ பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nகோ திரைப்பட HD & HQ Video பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD வெண்பனியே DOWNLOAD நெற்றி பொட்டில் DOWNLOAD கல கல...\nகடைபிடிக்க வேண்டிய உணவுப் பழக்க முறைகள் இருதய நோயாளிகள��க்கு.\nஉணவே மருந்து' என்பது நம் முன்னோர்களின் வாக்கு. இதை நாம் மறந்தோம். ஆரோக்கியத்தை இழந்தோம். பலவிதமான நோய்களுக்கு அடிப்படை நமது எண்ணமும் உ...\nவணக்கம், சென்ற ஆண்டு (2005),மெல்பேர்ன் \"தமிழ்க்குரல்\" சமூக வானொலி வழியாக வழங்கப்பட்ட சபேசனின், தந்தையர் தினக் கட்டுரை. அன்பகலா, ...\n> அமலா பால் நட்சத்திர பேட்டி - இப்போது தேவைப்படுது கிளாமர்.\nசெப்டம்பர் 26 வந்தால் அமலா பாலுக்கு 21 வயது முடிகிறது. இந்த சின்ன வயதில் தமி‌ழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் முன்னணியில் இருப்பது...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/movie-review/2415/Nimir/", "date_download": "2019-07-19T14:17:13Z", "digest": "sha1:AJZWZHS2UO6YE3W5JS7QMGS7U522ZZHJ", "length": 17295, "nlines": 173, "source_domain": "cinema.dinamalar.com", "title": "நிமிர் - விமர்சனம் {2.25/5} - Nimir Cinema Movie Review : நிமிர் - அழுத்தமில்லாமல்…! | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »\nநிமிர் - பட காட்சிகள் ↓\nநிமிர் - சினி விழா ↓\nநிமிர் - வீடியோ ↓\nநிமிர் - திரை விமர்சனம்\nஅஜித், விஜய், சூர்யா பிடிக்கும்: நமீதா பிரமோத்\nநிறைய திட்டு வாங்கினேன்: உதயநிதி ஸ்டாலின்\nநிமிர் இசை வெளியீட்டு விழா\nநேரம் 2 மணி நேரம் 10 நிமிடம்\nபார்வதி நாயர் ,\tநமீதா பிரமோத்\nநடிப்பு - உதயநிதி ஸ்டாலின், பார்வதி நாயர், நமீதா பிரமோத்\nஇசை - தர்புகா சிவா, அஜ்னிஷ் லோக்நாத்\nதயாரிப்பு - மூன்ஷாட் என்டர்டெயின்மென்ட்ஸ்\nமலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என மற்ற மொழிகளிலிருந்து தமிழில் ரீமேக் ஆகும் பல படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், சமீப காலங்களில் மலையாளத்தில் மிகப் பெரும் வரவேற்பையோ, வெற்றியையோ பெற்ற படங்கள் தமிழில் ரீமேக் ஆகும் போது பெரிய வரவேற்பைப் பெறுவதில்லை. அது ரசனை மாற்றத்தால் வந்ததா அல்லது சமீப கால மலையாளப் படங்கள் மாறிவிட்டதா என்று யோசிக்க வைக்கிறது.\nமலையாளத்தில் பெரிய வரவேற்பையும், வெற்றியையும் பெற்ற படம் மகேஷின்டே பிரதிகாரம் படம்தான் தமிழில் நிமிர் ஆக வெளிவந்துள்ளது. தம���ழ் சினிமாவில் எத்தனையோ பழி வாங்கும் கதைகளைப் பார்த்திருக்கிறோம். இந்த மலையாளப் படத்தில் உள்ள பழி வாங்குவது மிக மிகச் சாதாரண ஒன்று. மலையாள திரையுலகத்திற்கு அது வித்தியாசமாக இருக்கலாம். ஆனால், தமிழில் அது எப்படி மாறுபட்டு ரசிகர்களைக் கவரும் என ரீமேக் செய்வதற்கு முன்பு கொஞ்சம் யோசித்திருக்கலாம்.\nஇயக்குனர் பிரியதர்ஷன் தமிழில் இயக்கிய படங்கள் பெரிய அளவில் கமர்ஷியல் ரீதியாக வெற்றியைப் பெற்றதில்லை. ஆனால், கொஞ்சம் ரசனையான படங்களாக இருக்கும்.\nஊரில் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வரும் மகேந்திரனின் மகன் உதயநிதி ஸ்டாலினும் போட்டோகிராபர் ஆக இருக்கிறார். அவருக்கும், பார்வதி நாயருக்கும் சிறு வயதிலிருந்தே காதல். பெற்றோர் கட்டாயத்தால் பார்வதி வேறு ஒருவரைத் திருமணம் செய்து கொள்கிறார். ஒரு சமயத்தில் கடைத் தெருவில் சமுத்திரக்கனியிடம் பலமாக அடி வாங்குகிறார் உதயநிதி. பதிலுக்கு சமுத்திரக்கனியை அடித்து விட்டுத்தான் காலில் செருப்பு அணிவேன் என சபதம் செய்கிறார். அதே சமயம், சமுத்திரக்கனியின் தங்கை நமீதா பிரமோத்தும், உதயநிதியும் காதலர்கள் ஆகிறார்கள். வேலை செய்ய வெளிநாடு சென்ற சமுத்திரக்கனி திரும்பி வருகிறார். உதயநிதி அவருடைய சபதத்தில் வெற்றி பெற்றாரா, அவரது காதல் நிறைவேறியதா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.\nஉதயநிதி ஸ்டாலின் இதுவரை நடித்த படங்களிலேயே மிகவும் யதார்த்தமாக நடித்துள்ள படம் இதுதான். இதற்கு முன் இவர் நடித்த படங்கள் அனைத்திலும் நடிக்கிறார் என்பது நன்றாகவே தெரியும். இந்தப் படத்தில் எந்த ஒரு காட்சியிலும் அப்படித் தெரியவில்லை. இப்படி நான்கைந்து படங்களில் நடித்துவிட்டார் என்றால் அவருடைய நடிப்பைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை.\nஇடைவேளை வரை படத்தின் நாயகியாக பார்வதி நாயர். சிறு வயதிலிருந்தே காதலித்தவனை பெற்றோர் சொன்னார்கள் என்பதற்காக உடனேயே மறந்துவிடச் சம்மதிப்பதெல்லாம் நம்பும்படி இல்லை. உதயநிதி மீது காதலில் இருக்கும் வரை சாவு வீட்டில் கூட சிரித்துக் கொண்டேயிருக்கிறார்.\nஉதயநிதியின் காதலியாக பாதிப் படத்தில் வருகிறார் நமீதா பிரமோத். அவர் நடிப்பதற்கு முன்பே அவரது கண்கள் பேசிவிடுகின்றன. அந்த அளவிற்கு காந்தக் கண்ணழகியாக இருக்கிறார். நடிக்கத் தெரிந்த நடிகைகளைத் தேடும் இயக்குனர்கள் இனி, இந்த நமீதாவைத் தேடலாம்.\nசமுத்திரக் கனி திடீரென வந்து உதயநிதியை அடித்துவிட்டு கதையின் திருப்பத்துக்குக் காரணமாக அமைகிறார். உதயநிதியின் அப்பாவாக இயக்குனர் மகேந்திரன், இப்படி ஒரு யதார்த்தமான அப்பாவை சினிமாவில் மட்டுமே பார்க்க முடியும் என வியக்க வைக்கிறார். பக்கத்து கடைக்காரராக எம்.எஸ்.பாஸ்கர், அவரது உதவியாளராக கருணாகரன், ஆரம்பத்தில் சில காட்சிகளில் வரும் அருள்தாஸ், என மலையாளப் படங்களுக்கே உரிய சில கதாபாத்திர அமைப்புகள்.\nதர்புகா சிவா, அஜ்னிஷ் லோகத் என இருவர் இசையமைத்திருக்கிறார்கள். நெஞ்சில் மாமழை... பாடல் மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும். என்.கே.ஏகாம்பரம் அவருடைய ஒளிப்பதிவில் நெல்லைச் சீமையை அழகுறக் காட்டியிருக்கிறார்.\nநிமிர் என கம்பீரமாகச் சொல்ல வேண்டாம், நிமிர் என சாதாரணமாகச் சொன்னால் போதும் என்ற அளவில், உணர்வுபூர்வமாய், உருக்கமாய் இல்லாமல் சாதாரணமாய் கடந்து போகிறது படம்.\nநிமிர் தொடர்புடைய செய்திகள் ↓\nநிமிர் பட தயாரிப்பாளரை மனம் குளிரச்செய்த மோகன்லால் மம்முட்டி\nதமிழில் டப் ஆகிறது தெலுங்கு நிமிர்ந்து நில்\nநிமிர் படத்தை வாங்கிய உதயநிதி ஸ்டாலின்\nதிமுக தலைவர் கருணாநிதியின் பேரன், ஸ்டாலினின் மகன் எனும் அடையாளத்தோடு ஒரு தயாரிப்பாளராக சினிமாவில் அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின். குருவி, ஆதவன் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த உதயநிதி, ராஜேஷ்.எம் இயக்கிய, ''ஒரு கல் ஒரு கண்ணாடி'' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அப்படம் வெற்றி பெறவே தொடர்ந்து இது கதிர்வேலன் காதல், நண்பேன்டா படங்களில் நடித்தார். தயாரிப்பாளர், நடிகர், விநியோகஸ்தர் எனும் மூன்று அடையாளங்களோடு தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.\nவந்த படங்கள் - உதயநிதி ஸ்டாலின்\nவந்த படங்கள் - நமீதா பிரமோத்\nவந்த படங்கள் - பார்வதி நாயர்\nவெண்ணிலா கபடி குழு 2\nபோதை ஏறி புத்தி மாறி\n\" நிதி\" குடும்பம் சினிமா எடுப்பதே கருப்பு பணத்தை வெள்ளை ஆக்கத்தான்..படம் மொக்கையாக இருந்தாலும் 100 கோடி கிளப்பில் சேர்த்து விடும்.\nஇவர்க்கு என்ன டிவி திரையிட காசு கொடுத்து விடும்\n250 செலவு ரூபாய் வேஸ்டு படம் பார்த்து வெளியே வந்து தலைவழி மாத்திரை போடவேண்டும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n« சினிமா முதல் பக்��ம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/category/8867163/%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-07-19T14:08:56Z", "digest": "sha1:GOOXISASBFGMZN6L7QHW4COCHHPMTGQQ", "length": 6871, "nlines": 54, "source_domain": "m.dinakaran.com", "title": "ஈரோடு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஆசனூர் சாலையில் யானைகளால் பரபரப்பு\nஈரோடு அரசு மருத்துவமனை மல்டி ஸ்பெசாலிட்டியாக தரம் உயர்வு\nஅந்தியூர் குருநாதசுவாமி கோயில் ஆடி தேர்த்திருவிழா\nகொப்பரை கொள்முதல் விதிமுறைகளை தளர்த்த விவசாயிகள் கோரிக்கை\nதனியார் அமைப்��ு சார்பில் ஓடை தூர்வாரும் பணி துவக்கம்\nமது விற்ற 4 பேர் கைது\nசிறுமியை கடத்தி திருமணம்: வாலிபர் கைது\nவரும் 21ம் தேதி இலக்கிய விழா\nரெப்கோ ஹோம் பைனான்ஸ் சிறப்பு முகாம்\nசத்தி நகர திமுக., சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சீருடை\nகோபி அருகே வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றிய 4 பேர் கைது\nபவானி ஆற்றில் மீன்பிடிக்க சென்றவர் நீரில் மூழ்கி பலி\nமழைநீர் சேகரிப்பை வலியுறுத்தி மினி மாரத்தான் போட்டி\nஅரசு வேலை கேட்டு திருநங்கைகள் மனு\nமக்கள் குறைதீர் கூட்டத்தில் 263 மனுக்கள் பெறப்பட்டன\nரூ.1.39 கோடிக்கு வேளாண் பொருட்கள் விற்பனை\nரயில்வே தனியார் மயமாக்க எதிர்ப்பு தொழிலாளர்கள் உண்ணாவிரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/germany/03/197936?ref=tamilwin", "date_download": "2019-07-19T14:21:18Z", "digest": "sha1:EAXXEUZZNNO5F46AGQW4PEDDENVE7LH4", "length": 6874, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "ஜேர்மனில் இனவாதத்தின் அடிப்படையில் சிரிய பெண்கள் மீது தாக்குதல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஜேர்மனில் இனவாதத்தின் அடிப்படையில் சிரிய பெண்கள் மீது தாக்குதல்\nசிரிய பெண்கள் மீது பெர்லின் நகரில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது இனவாதத்தின் அடிப்படையில் நடந்தது என பொலிசார் சந்தேகித்துள்ளனர்.\nபேர்லினில் வெளிப்படையான இனவெறி தாக்குதல்களில் மூன்று இளம் பெண்கள் குறிவைக்கப்பட்டது குறித்து ஜேர்மன் பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளது.\nஷாப்பிங் மாலில் இளைஞர் ஒருவர் மூன்று சிரிய பெண்களை இழுத்து தாக்கியுள்ளார், முகத்தில் பலமாக குத்தியதில் அவர்களுக்கு ரத்தம் வந்துள்ளதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஜேர்மனியில் இடம்பெயர்வு தொடர்பாக சந்தேகத்திற்கிடமான வெறுப்பு குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. 4 வயது ஆப்கான் சிறுவனும் 10 வயது சிரிய பெண்ணும் உள்ளிட்ட புத்தாண்டு தின தாக்குதலில் எட்டு பேர் காயமடைந்தனர்.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு ச��ல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://salem.nic.in/ta/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2019-07-19T15:06:39Z", "digest": "sha1:E4QDQWACW2FCMCKDVP6KXHQFCD3HYS5X", "length": 6732, "nlines": 116, "source_domain": "salem.nic.in", "title": "எங்களை தொடர்பு கொள்ள | Salem District, Government of Tamil Nadu | India", "raw_content": "\nசேலம் மாவட்டம் Salem District\nசேலம் மாவட்ட சாலை வரைபடம்\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nசேலம் உள்ளூர் திட்ட குழுமம்(SLPA)\nமாவட்ட தேர்தல் அலுவலர் – தேர்தல் 2019\nஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம்\nபேரிடர் மேலாண்மை திட்டம் 2018\nநீட் (NEET) தேர்விற்கான கட்டகங்கள்\nசேலம் மாவட்டம் கனிம ஆய்வு அறிக்கை\nவிடியல் – மதிப்பீட்டு அறிக்கை\nஇந்த வலைதளம் தேசிய தகவலியல் மையத்தால் வடிவமைத்து உருவாக்கப்பட்டு, மாவட்ட ஆட்சியரால் பராமரிக்கப்படுகிறது. இந்த வலைதளத்தில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் வலைதள தகவல் மேலாளரை pagslm@nic.in என்ற முகவரியில் தொடர்புகொள்ளலாம். வடிவமைப்பு, தொழில்நுட்பம், மற்றும் செய்திகளில் ஏதாவது கருத்துக்கள் இருந்தால் கருத்துக்கேட்பு பகுதியில் தெரிவிக்கலாம். மேலும் பின்வரும் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் சேலம் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது. , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jul 18, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/kashmir", "date_download": "2019-07-19T14:45:55Z", "digest": "sha1:QJTQQTOYBHZDKNPZUJ6DOIWQ3L7LQRGC", "length": 15764, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "Kashmir News in Tamil - Kashmir Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதீவிரவாத குழுக்களில் சேரும் காஷ்மீர் இளைஞர்களின் எண்ணிக்கையில் சரிவு.\nடெல்லி: தீவிரவாத இயக்கங்களில் சேரும் காஷ்மீர் இளைஞர்களின் எண்ணிக்கை 40 சதவீதம் குறைந்துள்ளதாக, உள்துறை...\nராணுவ சீருடை போன்ற உடைகளை அணிய வேண்டாம்... போலீசார் எச்சரிக்கை\nஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின், கிஷ்த்வார் மாவட்டத்தில், பொதுமக்கள், ராணுவ வீரர்களை ப...\nபுல்வாமாவில் மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல்.. 5 படையினர் படுகாயம்\nபுல்வாமா ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் மீண்டும் தீவிரவாதிகள் ராணுவத்தினரைக் குறி வை...\nஎல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்... இந்தியா தக்க பதிலடி\nஸ்ரீநகர்: உலக கோப்பை போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதும் நிலையில், ஜம்மு - காஷ...\nகதுவா சிறுமி படுகொலை வழக்கில் 6 பேர் குற்றவாளிகள்- தீர்ப்புக்கு மெகபூபா முப்தி வரவேற்பு\nபதான்கோட்: காஷ்மீரின் கதுவா மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமியை பலாத்காரம் செய்து படுகொலை ச...\nஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் 4 பேர் சுட்டுக்கொலை... பாதுகாப்பு படையினர் அதிரடி\nஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் 4 தீவிரவாதிக...\nஎல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்... இந்தியா பதிலடி\nஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்த...\nஜம்மு - காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை... 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்ப...\nகாஷ்மீரில் 2-வது நாளாக ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு\nஸ்ரீநகர்: காஷ்மீரில் பதற்றம் நிறைந்த பகுதிகளில் 2-வது நாளாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்ட...\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து விவகாரம்... பிரதமர் மோடிக்கு பரூக் அப்துல்லா சவால்\nஜம்மு: காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு தேசிய மாநாட்ட...\nகாஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு.. என்கவுடன்ரில் முக்கிய தீவிரவாதி கொல்லப்பட்டதால் பதற்றம்\nஸ்ரீநகர்: காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய தீவிரவாதி என்கவுன்டர...\nபுல்வாமாவில் மீண்டும் தீவிரவாதிகள் அட்டகாசம்.. ராணுவத் தாக்குதலில் 3 பேர் சுட்டுக் கொலை\nஸ்ரீநகர்: காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடனான சண்டையில் ஜெய்ஷ் இ முகம...\nகாஷ்மீர் மோதலைத் தொடர்ந்து இந்தியாவில் தனி மாகாணத்தை உருவாக்கியதாக ஐ.எஸ்.ஐ.எஸ். பொய�� பிரகடனம்\nஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடனான 2 நாட்கள் மோதலைத் தொடர்ந்து இந்தியாவி...\nவீட்டுக்கும் போகலை.. பிரசாரத்துக்கும் போகலை... ஹோட்டல்களிலேயே முடங்கிய அரசியல்வாதிகள்\nஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது என்ற போதும் வேட்பாளர்களோ, கட்சியின...\nஅனந்தநாக்கில் முதல் கட்ட வாக்கு பதிவு... வாக்காளர்களை விட அதிகம் உலவிய காக்கிகளும், துப்பாக்கிகளும்\nகாஷ்மீர்: ஜம்மு- காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் லோக்சபா தேர்தலில் வாக்காளர்களை விட துப்பாக்கி ஏ...\nதுஜே தேக்கா தோ யே ஜானா சனம்.. ஸ்ரீநகர் துலிப் தோட்டத்துக்குப் போய் ஆடிப் பாடலாமா\nஸ்ரீநகர்: முடியலங்க.. முடியல.. தலைமுடி முதல் காலடி வரை வியர்த்துக் கொட்டுகிறது. அனல் மேலிட்ட ப...\nவச்ச குறி தப்பாது… 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே ...\nகாஷ்மீர்.. ஒமர் அப்துல்லா பேச்சால் காங்கிரசுக்கு சிக்கல்.. தேர்தல் பிரச்சாரத்தில் திடீர் திருப்பம்\nடெல்லி: காஷ்மீருக்கு தனி பிரதமர், குடியரசு தலைவர் தேவை என்று காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர...\nகாஷ்மீரில் தோட்டாக்களை தெறிக்கவிட்ட பாதுகாப்பு படையினர்.. 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக...\nதோட்டா தெறிக்க, தெறிக்க என்கவுண்டர்… 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே அதிகாலை முத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/03/07071753/1027771/Srivilliputhur-Drunken-Youngster-Killed-By-his-Uncle.vpf", "date_download": "2019-07-19T14:33:48Z", "digest": "sha1:25ANJN2FEBFIOLMUWRUNE4UQ4WJYPZSZ", "length": 10959, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "தாயிடம் தகராறில் ஈடுபட்ட இளைஞரை கிரிக்கெட் மட்டையால் தாக்கிய தாய் மாமா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதாயிடம் தகராறில் ஈடுபட்ட இளைஞரை கிரிக்கெட் மட்டையால் தாக்கிய தாய் மாமா\nஸ்ரீவில்லிபுத்தூரில் மது அருந்திவிட்டு தாயிடம் தகராறு செய்த இளைஞர���, அவரது தாய்மாமா கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஸ்ரீவில்லிபுத்தூரில் மது அருந்திவிட்டு தாயிடம் தகராறு செய்த இளைஞரை, அவரது தாய்மாமா கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் இடையாபொட்டல் தெருவை சேர்ந்த கோவிந்தம்மாள் என்பவரிடம், அவரது மகன் அங்குராஜ் மது போதையில் தகராறு செய்துள்ளார். இதனை அங்குராஜின் தாய்மாமா லட்சுமணன் தட்டி கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படவே, ஆத்திரமடைந்த லட்சுமணன், அங்குராஜை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்தார்.\n24 மணி நேரம் மது விற்பனை : தனியார் உணவகம் முற்றுகை\nகாங்கேயம் அருகே 24 மணி நேரமும் மது விற்பனை செய்வதாகக் கூறி தனியார் உணவகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.\nகோயில் அருகில் உள்ள டாஸ்மாக் மூட வேண்டும் - நீதிமன்றம்\nதிருச்சியில் பசுபதீஸ்வரர் கோயில் அருகே 3 மீட்டர் இடைவெளியில் உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக மூடுமாறு திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.\nஇயற்கை உபாதைக்காக நிறுத்தாமல் சென்றதால் பேருந்திலிருந்து குதித்த பெண்...\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஓடும் பேருந்திலிருந்து கீழே குதித்த பெண் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nமதுக்கடையை அகற்றக்கோரி 2-வது நாளாக போராட்டம்\nகன்னியாகுமரி மாவட்டம் பரசேரி காட்டுவிளை பகுதியில் மதுக்கடையை அகற்றக்கோரி 2-வது நாளாக அப்பகுதி மக்கள் கொட்டும் மழையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்\nசாதனைக்கு உடல் குறைபாடு தடை இல்லை - பன்வாரிலால் புரோகித்\nமாற்றுத்திறனாளிகளுக்கான 2 நாள் கருத்தரங்கத்துடன் கூடிய வேலை வாய்ப்பு முகாம் சென்னை- தேனாம்பேட்டையில் துவங்கியது.\nஅரசுப் பேருந்துக்குள் நடனம் ஆடிய இளம்பெண் - சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிய வீடியோ\nடெல்லியில் மாநகர பேருந்துக்குள் நடனமாடிய பெண்ணை வேடிக்கை பார்த்த ஓட்டுநர்,நடத்துநர் மற்றும் மார்ஷல் ஆகிய 3 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nசினிமாவை மிஞ்சும் வகையில் நாடகம் - காதலனுடன் சேர்ந்து குழந்தையை கடத்திய இளம் பெண்...\nகாதலனுடன் சேர்ந்து குழந்தையை கடத்தி விட்டு சினிமாவை மிஞ்சும் வகையில் நாடகமாடிய இளம்பெண்ணை சென்னை போலீசார் 10 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு கைது செய்துள்ளனர்.\nதுப்பாக்கிச் சூடு சம்பவ இடத்திற்கு சென்ற பிரியங்கா - போலீசார் அனுமதி மறுப்பு\nநாராயண்பூரில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூற சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை போலீசார் அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.\nபள்ளிகளில் மாணவர் காவல் படை விரிவாக்கம் செய்யப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவலர் பதக்கங்கள் எண்ணிக்கை 1500ல் இருந்து 3000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக கூறினார்.\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விரைவில் உண்மை தெரிய வரும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nகாவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய பேரவை காங்கிரஸ் தலைவர் ராமசாமி துாத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரத்தை எழுப்பினார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/04/18030416/1032360/madurai-alagar.vpf", "date_download": "2019-07-19T15:05:55Z", "digest": "sha1:LUI5JTD5A25AUVJBQKGL3B3WUHRJ5LQL", "length": 8023, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "மதுரை : அழகர் கோயிலில் இருந்து புறப்பட்ட கள்ளழகர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமதுரை : அழகர் கோயிலில் இருந்து புறப்பட்ட கள்ளழகர்\nவைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் வைபவத்திற்காக அழகர் கோயிலில் இருந்து கள்ளழகர் பல்லக்கில் எழுந்தருளி புறப்பட்டு சென்றார்.\nவைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் வைபவத்திற்காக அழகர் கோயிலில் இருந்து கள்ளழகர் பல்லக்கில் எழுந்தருளி புறப்பட்டு சென்றார். வழிநெடுக பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு அழகரை வழி அனுப்பி வைத்தனர். வெள்ளிக்கிழமை காலை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் உலகப்புகழ் திருவிழா நடைபெறவுள்ளது.\nமருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி\nமருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\nவேலூர் மக்களவை தொகுதி அதிமுக தேர்தல் பணிக்குழு அறிவிப்பு\nவேலூர் மக்களவை தொகுதி அதிமுக தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டு உள்ளது.\nஅரசு நர்சுகளுக்கு பாதுகாப்பு : செயல்முறை விளக்கம்\nஅரசு நர்சுகள் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்கள் நடப்பதால் இதனை தடுக்கும் வகையில் பாதுகாப்பை உறுதி செய்யும் செயல் முறை விளக்கம் நிகழ்த்தி காட்டப்பட்டது.\nநீதிமன்ற தீர்ப்பு தமிழில் வெளியாகி இருப்பது மகிழ்ச்சியானது - மாஃபா பாண்டியராஜன் வரவேற்பு\nநீதிமன்ற தீர்ப்பு தமிழில் வெளியாகி இருப்பது மகிழ்ச்சியானது என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃ பா பாண்டியராஜன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.\nசாதனைக்கு உடல் குறைபாடு தடை இல்லை - பன்வாரிலால் புரோகித்\nமாற்றுத்திறனாளிகளுக்கான 2 நாள் கருத்தரங்கத்துடன் கூடிய வேலை வாய்ப்பு முகாம் சென்னை- தேனாம்பேட்டையில் துவங்கியது.\nசினிமாவை மிஞ்சும் வகையில் நாடகம் - காதலனுடன் சேர்ந்து குழந்தையை கடத்திய இளம் பெண்...\nகாதலனுடன் சேர்ந்து குழந்தையை கடத்தி விட்டு சினிமாவை மிஞ்சும் வகையில் நாடகமாடிய இளம்பெண்ணை சென்னை போலீசார் 10 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு கைது செய்துள்ளனர்.\nபள்ளிகளில் மாணவர் காவல் படை விரிவாக்கம் செய்யப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவலர் பதக்கங்கள் எண்ணிக்கை 1500ல் இருந்து 3000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக கூறினார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூ���ம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/195921/", "date_download": "2019-07-19T15:13:23Z", "digest": "sha1:4QIHPHOLLMKBXZAQXH4L6XGQ4F3Q5UKB", "length": 9537, "nlines": 107, "source_domain": "www.vavuniyanet.com", "title": "ஏழரை ஆண்டுகள் மறைந்து வாழ்ந்த கனடியர் : புது முகம் கொடுத்த கனடா மருத்துவர்கள்!! – வவுனியா நெற்", "raw_content": "\nஏழரை ஆண்டுகள் மறைந்து வாழ்ந்த கனடியர் : புது முகம் கொடுத்த கனடா மருத்துவர்கள்\nவேட்டையாடச் சென்ற ஒரு மனிதரின் முகம் விபத்தொன்றில் கோரமாக, ஏழரை ஆண்டுகளாக அவர் தனது அறையில் யார் முகத்திலும் படாமல் மறைந்தே வாழ்ந்த நிலையில், தனது பேத்தியுடன் மீண்டும் வாக்கிங் செல்ல வேண்டும் என்ற அவரது ஆசைக்காக 30 மணிநேரம் போராடி அவருக்கு ஒரு புதிய முகத்தை அளித்திருக்கிறார்கள் கனடா மருத்துவர்கள்.\nவேட்டையாடச் சென்ற Maurice Desjardins வீடு திரும்பும் போது அவரது முகத்தில் மூக்கு, உதடுகள், தாடை, பற்கள் எதுவுமே இல்லை.\nகோர விபத்தொன்றில் அவர் முகம் அகோரமாகிப்போனது. அன்று முதல் ஏழரை ஆண்டுகளாக யாரையும் சந்திக்காமல் தனது தனியறையிலேயேவலியிலும், அவமானத்திலும் குறுகிப்போய் வாழ்ந்து வந்தார் Maurice Desjardins. ஒரு நாள் Montrealஇல் உள்ள பிளாஸ்டிக் சர்ஜனான Daniel Borsukஐக் காண வந்தார் Maurice.\nஇரண்டு விடயங்கள் மருத்துவரிடம் கேட்டார் அவர், ஒன்று மூக்கு, உதடுகள், தாடை, பற்கள் ஆகியவை வேண்டும், இரண்டு, தனது பேத்தியுடன் மீண்டும் வாக்கிங் செல்லும்போது தன்னை யாரும் அருவருப்பாகப் பார்க்கக்கூடாது.\nதனது நோயாளியை வருடக்கணக்காக ஆராய்ந்தார் Dr. Daniel. அவர் இந்த சிகிச்சையைத் தாங்குமளவிற்கு உடலளவிலும் மன ரீதியாகவும் வலிமையாகஇருக்கிறாரா என நீண்ட காலத்திற்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.\nகடைசியாக 9 மருத்துவர்கள், பல வல்லுனர்கள், 100க்கும் மேற்பட்ட மருத்துவர்களும், நர்ஸ்களும் இதர மருத்துவப் பணியாளர்களும் என பலர்இணைந்து Mauriceக்கு புதிய முகத்தை கொடுக்கும் 30 மணி நேர அறுவைசிகிச்சையில் இறங்கினார்கள்.\nபெரிய மனம் கொண்ட ஒர��� குடும்பம், இறந்த தங்கள் குடும்ப உறுப்பினரின் முகத்தை தானமாக கொடுக்க முன் வந்தது.\nஅறுவை சிகிச்சைக்குப் பின் தீவிர சிகிசைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார் Maurice. அவர் தற்போது நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கடைசியாக Mauriceஇன் ஆசைகள் நிறைவேறி விட்டன, இனி அவர் விருப்பபடியே தனது பேத்தியுடன் வாக்கிங் செல்லலாம்.\nஇது கனடாவின் முதல் முக மாற்று அறுவை சிகிச்சை என்பதும், Mauriceதான் அதிக வயதான காலத்தில் இந்த அறுவை சிகிச்சைக்கு உள்ளானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அறுவை சிகிச்சையின்போது Mauriceஇன் வயது 64.\nவவுனியா மாவட்ட செயலகத்தில் ஆடிப்பிறப்புக் கொண்டாட்டம்\nவவுனியா பிரதேச செயலகத்தில் மொழியின் தேவை குறித்து கருத்தமர்வு\nவவுனியா நொச்சிமோட்டை கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தின் சஞ்சிகை வெளியீடும் பரிசளிப்பு விழாவும்\nவவுனியா நகரசபை மைதானத்தில் இன்னிசை நிகழ்வுகள்\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yazhvenba.wordpress.com/2018/03/", "date_download": "2019-07-19T15:31:27Z", "digest": "sha1:HYN2VD3JJOVKTFNUGISFR6UHURA3LZ2U", "length": 5881, "nlines": 98, "source_domain": "yazhvenba.wordpress.com", "title": "March 2018 – யாழ்வெண்பா", "raw_content": "\nவேந்தர் மரபு – 17\nஇந்த அத்தியாயத்தில் எதிரிகளை அறிமுகப் படுத்துகிறேன்.\nஅவர்கள் யார் என்பது இடைநிறுத்தம் (suspense) என்பதால், அது மிகவும் குழப்புகிறதா அல்லது ஓரளவு புரிந்து கொள்ளும்படி உள்ளதா என மறவாமல் கூறுங்கள். அதனை பொறுத்து நான் திருத்திக் கொள்வேன்.\nவேந்தர் மரபு – 17\nபடித்துவிட்டு உங்கள் கருத்துக்கள், கதையில் உள்ள நிறைகள், குறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.\nPosted in சரித்திர புனைவு நாவல்கள், வேந்தர் மரபு\nவேந்தர் மரபு – 16\nகதையுடனே பயணித்து எனக்கு உறுதுணையாக இருக்கும் அனைத்து வாசகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். கதையின் அடுத்த அத்தியாயம்…\nவேந்தர் மரபு – 16\nபடித்துவிட்டு உங்கள் கருத்துக்கள், கதையில் உள்ள நிறைகள், குறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.\nPosted in சரித்திர புனைவு நாவல்கள், வேந்தர் மரபு\nவேந்தர் மரபு – 15\nகதையுடனே பயணித்து எனக்கு உறுதுணையாக இருக்கும் அனைத்து வாசகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். கதையின் அடுத்த அத்தியாயம்…\nவேந்தர் மரபு – 15\nபடித்துவிட்டு உங்கள் கருத்துக்கள், கதையில் உள்ள நிறைகள், குறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.\nPosted in சரித்திர புனைவு நாவல்கள், வேந்தர் மரபு\nவேந்தர் மரபு – 14\nகதையுடனே பயணித்து எனக்கு உறுதுணையாக இருக்கும் அனைத்து வாசகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். கதையின் அடுத்த அத்தியாயம்…\nவேந்தர் மரபு – 14\nபடித்துவிட்டு உங்கள் கருத்துக்கள், கதையில் உள்ள நிறைகள், குறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.\nPosted in சரித்திர புனைவு நாவல்கள், வேந்தர் மரபு\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\nமொழி பொய்த்த உணர்வுகள் – 17\nமொழி பொய்த்த உணர்வுகள் – 16\nமொழி பொய்த்த உணர்வுகள் – 15\nமொழி பொய்த்த உணர்வுகள் – 14\nமொழி பொய்த்த உணர்வுகள் – 13\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=12524", "date_download": "2019-07-19T14:31:09Z", "digest": "sha1:STVYVIUET5HJKZYJRRZIPVSAR7X2TODV", "length": 21150, "nlines": 168, "source_domain": "puthu.thinnai.com", "title": "ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 25) | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 25)\nமூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர்\nதமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா\nமுன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் பட்டுள்ள காதற் கவிதைகள். அவை வாலிபக் காதலருக்கு மட்டுமின்றி அனுபவம் பெற்ற முதிய காதலருக்கும் எழுதியுள்ள ஷேக்ஸ்பியரின் ஒரு முதன்மைப் படைப்பாகும். அந்தக் காலத்தில் ஈரேழ்வரிப் பாக்கள் பளிங்கு மனமுள்ள அழகிய பெண்டிர் களை முன்வைத்து எழுதுவது ஒரு நளின நாகரிகமாகக் கருதப் பட்டது. ஷேக்ஸ்பியரின் முதல் 17 பாக்கள் அவரது கவர்ச்சித் தோற்ற முடைய நண்பனைத் திருமணம் செய்ய வேண்டித் தூண்டப் பட்டவை. ஆனால் அந்தக் கவர்ச்சி நண்பன் தனக்குப் பொறாமை உண்டாக்க வேறொரு கவிஞருடன் தொடர்பு கொள்கிறான் என்று ஷேக்ஸ்பியரே மனம் கொதிக��கிறார். எழில் நண்பனை ஷேக்ஸ்பியரின் ஆசை நாயகியே மோகித்து மயக்கி விட்டதாகவும் எண்ணி வருந்துகிறார்.. ஆனால் அந்த ஆசை நாயகி பளிங்கு மனம் படைத்தவள் இல்லை. அவளை ஷேக்ஸ்பியர் தன் 137 ஆம் ஈரேழ்வரிப் பாவில் “மனிதர் யாவரும் சவாரி செய்யும் ஒரு வளைகுடா” (The Bay where all men ride) – என்று எள்ளி இகழ்கிறார்.\nஅவரது 20 ஆவது ஈரேழ்வரிப் பாவின் மூலம் அந்தக் காதலர்கள் தமது ஐக்கிய சந்திப்பில் பாலுறவு கொள்ளவில்லை என்பதும் தெரிய வருகிறது. ஐயமின்றி ஷேக்ஸ்பியரின் ஈரேழு வரிப்பாக்கள் அக்கால மாதரின் கொடூரத்தனத்தையும், வஞ்சக உறவுகளைப் பற்றியும் உணர்ச்சி வசமோடு சில சமயத்தில் அவரது உடலுறவைப் பற்றியும் குறிப்பிடுகின்றன ஷேக்ஸ்பியரின் நாடக அரங்கேற்ற மும் அவரது கவிதா மேன்மையாகவே எடுத்துக் கொள்ளப் படுகிறது. அவரது முதல் 126 ஈரேழ்வரிப் பாக்கள் தனது நண்பன் ஒருவனை முன்னிலைப் படுத்தி எழுதப் பட்டவையே. மீதியுள்ள 28 பாக்கள் ஏதோ ஒரு கருப்பு மாதை வைத்து எழுதப் பட்டதாக அறியப் படுகிறது. இறுதிப் பாக்கள் முக்கோண உறவுக் காதலர் பற்றிக் கூறுகின்றன என்பதை 144 ஆவது பாவின் மூலம் அறிகிறோம். ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்களில் சிறப்பாகக் கருதப்படுபவை : 18, 29, 116, 126 & 130 எண் கவிதைகள்.\nஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் எந்த ஒரு சீரிய ஒழுங்கிலோ, நிகழ்ச்சிக் கோர்ப்பிலோ தொடர்ச்சியாக எழுதப் பட்டவை அல்ல. எந்தக் கால இணைப்பை ஓட்டியும் இல்லாமல் இங்கொன்றும், அங்கொன்றுமாக அவை படைக்கப் பட்டவை. நிகழ்ந்த சிறு சம்பவங்கள் கூட ஆழமின்றிப் பொதுவாகத் தான் விளக்கப் படுகின்றன. காட்டும் அரங்க மேடையும் குறிப்பிட்டதாக இல்லை. ஷேக்ஸ்பியர் தனது நண்பனைப் பற்றியும் அவனது காதலியின் உறவைப் பற்றியும் எழுதிய பாக்களே நான் தமிழாக்கப் போகும் முதல் 17 ஈரேழ்வரிப் பாக்கள். இவற்றின் ஊடே மட்டும் ஏதோ ஒருவிதச் சங்கிலித் தொடர்பு இருப்பதாகக் காணப் படுகிறது. ஷேக்ஸ்பியர் தனது பாக்களில் செல்வீக நண்பனைத் திருமணம் புரியச் சொல்லியும் அவனது அழகிய சந்ததியைப் பெருக்கி வாழ்வில் எழிலை நிரந்தரமாக்க வேண்டு மென்றும் வற்புறுத்து கிறார். ஆதலால் ஷேக்ஸ்பியரின் முதல் 17 ஈரேழ்வரிப் பாக்கள் “இனப் பெருக்கு வரிப்பாக்கள்” (Procreation Sonnets) என்று பெயர் அளிக்கப் படுகின்றன.\nபேர் அதிர்ஷ்டம் பெற்ற மைக்கு ஆதரவு அளிப்போர்\nபெருமைப் படட்டும் மதிப்பொடு தமது பட்டத் துக்கு\nஎனக்கு அத்தகை அதிர்ஷ்ட வெற்றி தடுக்கப் படுகிறது.\nபாதுகாப் பிழந்தேன் சுயமதிப் பேற்று மகிழ்ந்தேன்\nமன்னரின் விருப்புனர் தமது நன்மதிப்பைக் காட்டுவர்\nபரிதியைப் பின்னே தொடரும் பொன்னிறப் பூப்போல்\nஆயினும் தம்முள் சுய மதிப்பு புதைந்து போய்விடும்\nமன்னரின் முகச் சுளிப்பில் மரிக்கும் மேன்மை யாவும்\nவலிக்கு அஞ்சா தெதிர்க்கும் வீரனின் திறம் உயர்ந்தது\nஅடைந்த ஆயிரம் வெற்றிக்குப் பின் ஒருமுறை தவறின்\nநிரந்தரமாய் மதிப்புரை நூலில் நீக்கப் படும் பெயர்\nமெய்யு ழைப்புச் சாதனை எல்லாம் மறந்து போகும்,\nஎன் நேசிப்பில் பற்று எனக்கு அதில் மகிழ்ச்சி எனக்கு\nமறைந்து போகேன் நான், விலக்கப் படேன் நான்.\nSeries Navigation கனடா வாழ் எழுத்தாளர் அ. முத்துலிங்கம் படைப்புகள் : போட்டிபழையபடி மரங்கள் பூக்கும்\nசங்கர் தயாளின் “ சகுனி “\nமலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 31\nஉமர் கய்யாமின் ருபாய்யத் – தமிழில் தங்க ஜெயராமன்\nநினைவுகளின் சுவட்டில் – 90\nசாதனைச் சுவடுகள் – மலேசியக் கவிஞர் முனைவர் முரசு நெடுமாறன்\nஎனக்கும் சும்மா இருக்கவே விருப்பம்\nதாகூரின் கீதப் பாமாலை – 19 மனத்தில் வசந்தம்\nகல்விக் கனவுகள் – பணம் மட்டும் தானா வில்லன்\nகனடா வாழ் எழுத்தாளர் அ. முத்துலிங்கம் படைப்புகள் : போட்டி\nஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 25)\nகுழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவைக் கண்டேன்\nதமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகமாக மாற்றாதீர் \nவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 18\nஇஸ்லாமியப் பண்பாட்டில் நாட்டுப்புற நம்பிக்கைகள் மானுடவியல் அணுகுமுறை\nமேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (முதலாம் அங்கம்) அங்கம் -1 பாகம் – 7\nசைனா அண்டவெளிப் பயிற்சியில் பங்கெடுக்கும் முதல் பெண் விண்வெளிப் பயணி\nநான் ‘அந்த நான்’ இல்லை\nநீட்சி சிறுகதைகள் – பாரவி\nநிதர்சனம் – ஒரு மாயை\nவிஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்றைந்து\nஇசைக்கலைஞர்களைக் கொலை செய்யும் பாகிஸ்தான் கலாசாரம்\nகம்மங்கதிர்களை அசைத்துச் செல்லும் காற்று ( தெய்வசிகாமணியின் கானல்காடு பற்றிய ஓராய்வு )\nஎஸ் சுவாமிநாதன், பாரவி, தேவகோட்டை வா மூர்த்தி எழுதிய அர்த்தம் இயங்கும் தளம் – 2\nPrevious Topic: கனடா வாழ் எழுத்தாளர் ��. முத்துலிங்கம் படைப்புகள் : போட்டி\nNext Topic: பழையபடி மரங்கள் பூக்கும்\nஎளிமையான மொழிபெயர்ப்பு இனிமையான வாசிப்பனுபவம். பகிர்விற்கு நன்றி ஐயா.\nபாராட்டுக்கு எனது உளங்கனிந்த நன்றி பவள சங்கரி.\nAuthor: சி. ஜெயபாரதன், கனடா\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/17851-rajini-behind-vijay-sethupathi.html", "date_download": "2019-07-19T15:04:43Z", "digest": "sha1:GEJGTN4BTY2RIAMX2FTES35A5ULHR7GA", "length": 9703, "nlines": 149, "source_domain": "www.inneram.com", "title": "ரஜினியை பின்னுக்குத் தள்ளிய விஜய் சேதுபதி!", "raw_content": "\nவிஜய் நடிக்கும் பிகில் படத்தின் அடுத்த பாடல் லீக் - அதிர்ச்சியில் படக்குழு\nகாங்கிரஸ் கட்சியினருக்கு பிரியங்கா காந்தி புதிய தகவல்\nகடவுளின் பெயரால் வன்முறை - மத்திய அரசின் விருதை பெற பிரபல கலைஞர் மறுப்பு\nஇதெல்லாம் ஓவர் - வேலம்மாள் பள்ளி மீது பகீர் புகார்\nரஜினியை பின்னுக்குத் தள்ளிய விஜய் சேதுபதி\nசென்னை (19 ஆக 2018): கேரளா பெரு வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ள மக்களுக்கு நடிகர் விஜய் சேதுபதி 25 லட்சம் கொடுத்துள்ள நிலையில் சூபபர் ஸ்டாரான ரஜினியை பலரும் விமர்சித்து வருகின்றனர்.\nகேரள மாநிலம் கடந்த நூறாண்டில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை சந்தித்துள்ளது. மழை, வெள்ளம், நிலச்சரிவுகளால் ஏற்பட்ட பாதிப்பால் இதுவரை சுமார் 350 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலம் முழுவதும் 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பெருஞ்சேதம் ஏற்பட்டுள்ளது.\nஇயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. அதேபோல வளைகுடா நாடுகளும் நிதியுதவிகள் அறிவித்துள்ளன.\nஇந்நிலையில் திரை நட்சத்திரங்களும் உதவி புரிந்து வருகின்றனர். நடிகர் சமீபத்தில் புகழ் பெற்ற நடிகர் விஜய் சேதுபதி 25 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். ஆனால் சூப்பர் ஸ்டார் நடிகரான ரஜினி வெறும் 15 லட்சம் ரூபாய்தான் நிதியுதவி அளித்துள்ளார். இதனால் நேற்று வந்த விஜய் சேதுபதி 25 லட்சம் வழங்கியுள்ளதற்கு பாராட்டு தெரிவிக்கும் மக்கள் அரசியலில் கால் பதிக்க நினைக்கும் ரஜினி வெறும் 15 லட்சம்தானா\n« கோலமாவு கோகிலா - சினிமா விமர்சனம் தனுஷ் பட நடிகை புற்று நோயால் மரணம் தனுஷ் பட நடிகை புற்று நோயால் மரணம்\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nநேபாளத்தில் மழை வெள்ளத்திற்கு 43 பேர் பலி\nஎன் தந்தையிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள் - பாஜக எம்.எல்.ஏ மகள் …\nஇதெல்லாம் ஓவர் - வேலம்மாள் பள்ளி மீது பகீர் புகார்\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி…\nசிறுமியைக் கடத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்திய முபீனா பேகம் உள்ளிட்…\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nகடவுளின் பெயரால் வன்முறை - மத்திய அரசின் விருதை பெற பிரபல கலைஞர்…\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\nபாகிஸ்தான் உளவாளிக்கு ராணுவ ரகசியங்களை விற்ற இந்திய ராணுவ வீரர் க…\nநேபாளத்தில் மழை வெள்ளத்திற்கு 43 பேர் பலி\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nவிஜய் நடிக்கும் பிகில் படத்தின் அடுத்த பாடல் லீக் - அதிர்ச்ச…\nசந்திரயான் விண்ணில் ஏவுவது திடீர் நிறுத்தம் - ஏமாற்றம் அடைந்…\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\nஇதெல்லாம் ஓவர் - வேலம்மாள் பள்ளி மீது பகீர் புகார்\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/17267-loot-at-gunpoint-in-a-jewellery-store-in-uttar-pradesh-s.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-07-19T14:38:23Z", "digest": "sha1:37RDQ2RZRESIWD5TF6XXRV5ADKVQ3DWV", "length": 8344, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நகைக் கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை | Loot at gunpoint in a jewellery store in Uttar Pradesh's", "raw_content": "\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\nதிரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nநெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்\nகார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி\nஇரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது\nநகைக் கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை\nஉத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் துப்பாக்கி முனையில் நகைக் கடையில் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பான சிசிடிவி பதிவு தற்போது வெளியாகியிருக்கிறது. அலகாபாத்தில் இயங்கி வரும் நகைக் கடை ஒன்றில் முகமூடி அணிந்த மூன்று பேர் நுழைகின்றனர்.‌ ஒருவர் துப்��ாக்கியைக் காட்டி கடை ஊழியரை மிரட்டுவதும் மற்ற இருவர் நகைகளைக் கொள்ளை அடிப்பதும், பின்னர் மூவரும் தப்பிச் செல்வதும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது தொடர்பாக ந‌கைக்கடை உரிமையாளர் காவல்நிலையத்தில் புகார்‌ அளித்துள்ளார். சிசிடிவி காட்சியைக் கொண்டு காவல்துறையினர் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.\nவிதிப்படியே பொதுச்செயலாளர் நியமனம்: சசிகலா தரப்பு\nவிஜயகாந்துடன் படம் எடுக்க பணம் கொடுக்கும் தொண்டர்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதிருமணமான 24 மணி நேரத்தில் முத்தலாக் சொன்ன கணவர்\nவட இந்தியாவில் பெய்து வரும் கனமழையால் 67 பேர் உயிரிழப்பு\nஇஸ்லாமிய மதகுருவை கட்டாயப்படுத்தி ஜெய்ஸ்ரீராம் சொல்ல வைத்ததாக புகார் - இளைஞர்கள் மீது வழக்குப் பதிவு\n\"எனது தந்தை என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்\" உ.பி. எம்எல்ஏ மகள் குற்றச்சாட்டு\n17 ஓபிசி வகுப்பினர் எஸ்.சி பட்டியலில் சேர்ப்பு - சர்ச்சையில் யோகி ஆதித்யநாத்\nகாரை பார்க் செய்வதற்குள் துப்பாக்கியுடன் வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள் - சிசிடிவி காட்சி\n“பரிசுகளுடன் அரசு அலுவலகங்களில் நுழைய தடை” - யோகி ஆதித்யநாத்\n“சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலம் கேரளா ” - நிதி ஆயோக் அறிக்கை\nகர்நாடகாவை தொடர்ந்து உத்தரப்பிரதேச காங்கிரஸ் கமிட்டி கலைப்பு\nRelated Tags : உத்தரப்பிரதேசம் , துப்பாக்கி முனையில் கொள்ளை , நகைக்கடையில் கொள்ளை , robbery , jewellery shops , gunpoint , Uttar Pradeshgunpoint , jewellery store , robbery , uttar pradesh , உத்தரப்பிரதேசம் , துப்பாக்கி முனையில் கொள்ளை , நகைக்கடையில் கொள்ளை\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஅத்தி வரதர் வைபவத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு : மொத்தம் 7 பேர் பலி\n“ஆட்சியை பிடிக்க திமுக மறைமுகமாக முயற்சி செய்தது”- சட்டப் பேரவையில் முதல்வர் பேச்சு\nவேலூர் தொகுதி தேர்தல்: ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்பு மனுக்கள் ஏற்பு\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிதிப்படியே பொதுச்செயலாளர் நியமனம்: சசிகலா தரப்பு\nவிஜயகாந்துடன் படம் எடுக்க பணம் கொடுக்கும் தொண்டர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/64121-google-will-work-with-huawei-for-90-days-after-us-eases-trade-restrictions.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-07-19T15:25:37Z", "digest": "sha1:LI6NRL7DID72YRQ3LCST3L5ICOBITJYS", "length": 9913, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஹவாய் மீதான தடையை தற்காலிகமாக நிறுத்திய அமெரிக்கா: கூகுள் சேவை தொடருமா? | Google will work with Huawei for 90 days after US eases trade restrictions", "raw_content": "\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\nதிரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nநெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்\nகார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி\nஇரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது\nஹவாய் மீதான தடையை தற்காலிகமாக நிறுத்திய அமெரிக்கா: கூகுள் சேவை தொடருமா\nஇன்னும் 90 நாட்களுக்கு ஹவாய் ஸ்மார்ட்போன்களில் கூகுள் சேவை தொடரும் என அமெரிக்க வர்த்தகத்துறை அறிவித்துள்ளது\nஅமெரிக்கா-சீனா இடையே வர்த்தக போர் நிலவி வருகிறது. அதன் அடிப்படையில் அதிபர் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு ஹவாய் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களை தடை செய்யப்பட்ட பொருட்களின் பட்டியலில் சேர்த்தது. இதனால் கூகுள் நிறுவனம் ஹவாய் போன்களுடனான வியாபார ஒப்பந்தங்களையும், சேவைகளும் நிறுத்துவதாக அறிவித்தது. அத்துடன் கூகுள் மூலம் அதற்கு வழங்கப்பட்ட ஹார்டுவேர் மற்றும் சாஃப்ட்வேர்களின் உரிமங்களையும் திரும்பப் பெறுவதாக தெரிவித்தது.\nகூகுள் மூலம் வழங்கப்பட்டு வந்த கூகுள் பிளே என்ற கேம் வசதிகளும், பாதுகாப்பு சேவையையும் ஹவாய் போனில் திரும்பப் பெறுவதாக கூகுள் அறிவித்துள்ளது. இந்த திடீர் அறிவிப்பால் ஹவாய் பயனாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.\nஇந்நிலையில் இந்த தடை உத்தரவை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்து அமெரிக்க வர்த்தகத்துறை அறிவித்துள்ளது. திடீர் தடையால் நிறுவனங்கள் சந்திக்கும் பெரிய அளவிலான பாதிப்புகளை தடுக்கும் விதத்தில் தடை உத்தரவை நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும் தடை தற்காலிகமாக மட்டுமே ந��றுத்தி வைக்கப்படுவதாகவும், விதிக்கப்பட்ட தடையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அமெரிக்கா உறுதியாக தெரிவித்துள்ளது.\nஎதிர்க்கட்சிகளை ஒற்றுமையாக்க சரத்பவார் கடும் முயற்சி \nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூமில் பத்திரமாக இருக்கிறது- தேர்தல் ஆணையம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநாசாவின் சாதனையை சிறப்பிக்கும் கூகுள் டூடுள்\n13 வயதில் மூன்று டிகிரிகள்: அமெரிக்காவை கலக்கிய தமிழகச் சிறுமி\nகூகுள் அசிஸ்டண்ட் மூலம் திருடப்படும் சுயத்தகவல்கள்\nகலிபோர்னியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\n''சோஷியல் மீடியாவுக்கு ஓவர் பில்டப் வேண்டாம்'' - அரசியல் கட்சிகளுக்கு அறிவுரை கூறிய ஆய்வு\nஉயிரைப் பறித்த பைக் சாகசம்: அமெரிக்காவில் இருந்து வந்த என்ஜினீயர் பலி\nகூகுள் பே, போன்பே மூலம் பணம் திருட்டு மோசடி பேர்வழிகளை தேடும் காவல்துறை\n“ஈரான் நெருப்புடன் விளையாடி வருகிறது” - அதிபர் ட்ரம்ப்\nபலூனை பயன்படுத்தி தொலைத்தொடர்பு சேவை - கூகுள்\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஅத்தி வரதர் வைபவத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு : மொத்தம் 7 பேர் பலி\n“ஆட்சியை பிடிக்க திமுக மறைமுகமாக முயற்சி செய்தது”- சட்டப் பேரவையில் முதல்வர் பேச்சு\nவேலூர் தொகுதி தேர்தல்: ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்பு மனுக்கள் ஏற்பு\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎதிர்க்கட்சிகளை ஒற்றுமையாக்க சரத்பவார் கடும் முயற்சி \nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூமில் பத்திரமாக இருக்கிறது- தேர்தல் ஆணையம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/4", "date_download": "2019-07-19T14:06:55Z", "digest": "sha1:LZMJEV4ZY7TYTR2GD7IG4BJDJZ3QS2WF", "length": 8105, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | அரசியல் சாசன அமர்வு", "raw_content": "\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வ���ட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\nதிரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nநெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்\nகார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி\nஇரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது\nமுகிலனை கண்டுபிடிக்க வலியுறுத்தி மார்ச் 2 ஆம் தேதி போராட்டம்\nவாரிசு அரசியல் இருக்கக் கூடாது - கமல்ஹாசன்\nபரபரக்கும் கூட்டணிகள் : பறக்கும் மீம்ஸ்கள்..\n“தமிழ்நாட்டில் தடுப்பணைகட்ட ஏன் முயற்சிக்கவில்லை” - நீதிபதிகள் கேள்வி\nபிப்ரவரி 26 அன்று விசாரணைக்கு வருகிறது அயோத்தி வழக்கு\nபியூஷ் கோயல் திட்டமிட்டப்படி சென்னை வருகை..\n“வாட்ஸ்அப்பை சில கட்சிகள் தவறாகப் பயன்படுத்துகின்றன” - அதிகாரி சூசகம்\n’எனக்கு அரசியல் தெரியாது’: பாஜக அழைப்பு, மோகன்லால் நிராகரிப்பு\n''மிரட்டப்படும் பா.ஜ.க. தொண்டர்கள்'' - நிர்மலா சீதாராமன்\nபிரதமர் மோடி அரசியலில் ஓய்வு பெற்றால் நானும் விலகுவேன்: ஸ்மிருதி இரானி\n2019 மத்திய பட்ஜெட்: அரசியல் தலைவர்களின் எதிர்ப்பும் ஆதரவும்\n''என் பரப்புரையை தடுக்க சில கட்சி தலைவர்கள் முயற்சி'' - நடிகர் பிரகாஷ்ராஜ்\nபாஜகவில் சேரும்படி அஜித்தை அழைக்கவில்லை : தமிழிசை அதிரடி\nநாடாளுமன்ற தேர்தல்: காங்கிரஸ் அழைப்பு, கரீனா கபூர் மறுப்பு\n அஜித்தை சுற்றும் அரசியல் வலை\nமுகிலனை கண்டுபிடிக்க வலியுறுத்தி மார்ச் 2 ஆம் தேதி போராட்டம்\nவாரிசு அரசியல் இருக்கக் கூடாது - கமல்ஹாசன்\nபரபரக்கும் கூட்டணிகள் : பறக்கும் மீம்ஸ்கள்..\n“தமிழ்நாட்டில் தடுப்பணைகட்ட ஏன் முயற்சிக்கவில்லை” - நீதிபதிகள் கேள்வி\nபிப்ரவரி 26 அன்று விசாரணைக்கு வருகிறது அயோத்தி வழக்கு\nபியூஷ் கோயல் திட்டமிட்டப்படி சென்னை வருகை..\n“வாட்ஸ்அப்பை சில கட்சிகள் தவறாகப் பயன்படுத்துகின்றன” - அதிகாரி சூசகம்\n’எனக்கு அரசியல் தெரியாது’: பாஜக அழைப்பு, மோகன்லால் நிராகரிப்பு\n''மிரட்டப்படும் பா.ஜ.க. தொண்டர்கள்'' - நிர்மலா சீதாராமன்\nபிரதமர் மோடி அரசியலில் ஓய்வு பெற்றால் நானும் விலகுவேன்: ஸ்மிருதி இரானி\n2019 மத்திய பட்ஜெட்: அரசியல் தலைவர்களின் எதிர்ப்பும் ஆதரவும்\n''என் பரப்புரையை தடுக்க சில கட்சி தலைவர்கள் முயற்சி'' - நடிகர் பிரகாஷ்ராஜ்\nபாஜகவில் சேரும்படி அஜித்தை அழைக்கவில்லை : தமிழிசை அதிரடி\nநாடாளுமன்ற தேர்தல்: காங்கிரஸ் அழைப்பு, கரீனா கபூர் மறுப்பு\n அஜித்தை சுற்றும் அரசியல் வலை\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=36396&ncat=2", "date_download": "2019-07-19T15:10:46Z", "digest": "sha1:XBA74GXJVCSF6E2G2V3WZ3DJWB74ZKFM", "length": 22863, "nlines": 303, "source_domain": "www.dinamalar.com", "title": "மக்களை காப்பவர் | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\n‛தங்கத்தாலி இனி கனவாகிவிடுமே'; லோக்சபாவில் தமிழச்சி கவலை ஜூலை 19,2019\n அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை ஜூலை 19,2019\n சட்டசபையில் தூங்கிய எடியூரப்பா ஜூலை 19,2019\nநிதி மோசடி: மேலும் ஒரு முக்கியப்புள்ளி கைது ஜூலை 19,2019\n'தினமலர் கார்ட்டூன் வந்தால் மகிழ்ச்சி' ஜூலை 19,2019\nகருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய\n'சுக்குக்கு மிஞ்சின வைத்தியமுமில்லை; சுப்ரமணியனுக்கு மிஞ்சின தெய்வமுமில்லை' என்பது பழமொழி.\nதீமைகளே மலிந்திருக்கும் யுகத்தை கலியுகம் என்பர். அத்தகைய கலியுகத்திலும், தீமைகளை நீக்கி, தன் அடியவரை காப்பவர், முருகப் பெருமான் என்பதாலேயே, 'கலியுகத்தும் காக்கும் கந்தக்கடவுள்' என்பார், பாம்பன் சுவாமிகள்.\nஒருசமயம், முருகனின் திருத்தலங்களுக்கு யாத்திரை புறப்பட்ட வண்ணச்சரபம் சுவாமிகள், இறுதியில் பழனிக்கு வந்தார். அங்கேயே மடத்தில் தங்கி, இறைவனை பூஜித்து வந்தார்.\nமடத்திற்கு எதிரே இருந்த வீட்டில், மந்திர வித்தைகள், கைவரப் பெற்ற துறவி ஒருவர் இருந்தார். அவர், தன் வீட்டு வாசலில் இருந்த பனை மரத்தில், குட்டி தேவதை ஒன்றை ஆவாகனம் செய்து, அதன் மூலம், மக்களை அச்சுறுத்தி பணம் பறிப்பதும், பணம் கொடுக்க மறுத்தால், அவர்களுக்கு தீங்கு செய்வதுமாக வாழ்ந்து வந்தார்.\nஇதையறித்த வண்ணச்சரபம், அன்பர் ஒருவரை அனுப்பி, 'அந்த மாந்திரீகத் துறவியை அழைத்து வா...' என்றார். அவர் சென்று அழைத்த போது வர மறுத்து, 'ஏன் அழைத்தார்...' என்று கேட்டார், மாந்திரீகர்.\nவந்தவரோ, 'துறவிக்கோலம் பூண்ட��ம், குட்டி தேவதை மூலம் தீவினை செய்து, மக்களை அச்சுறுத்தி வாழ்கிறீர்களே... அது தவறு என்று உமக்கு அறிவுரை சொல்லி திருத்தவே, அவர் அழைக்கிறார்...' என்று சொன்னார்.\nஇதைக் கேட்டதும், மாந்திரீகருக்கு கோபம் வந்து, குட்டி தேவதையை ஏவி, வண்ணச்சரப சுவாமியை அழிக்க முயன்றார். குட்டித் தேவதையும், அவரை பின்புறமாக கட்டிப் பிடித்து, மிரட்டியது. அதை அதட்டியே விரட்டினார், வண்ணச்சரபம்.\nஆனாலும், தொடர்ந்து ஐந்து முறை, குட்டித் தேவதை, வண்ணச்சரபத்தை மிரட்டவே, ஆறாவது முறை, முருகப் பெருமானே, அக்குட்டித் தேவதையை வேலாயுதத்தால் குத்தி, தூக்கி எறிந்தார்.\nகுட்டி தேவதை, பிணமாக கீழே விழ, அடுத்த வினாடி, மாந்திரீகனின் வீட்டு வாசலில், குட்டி தேவதையை ஆவாகனம் செய்து வைத்திருந்த பனை மரம், பெருத்த ஓசையுடன் முறிந்து, விழுந்தது. இதனால், தன் மாந்திரீக சக்தியை இழந்த மாந்திரீகர், அங்கிருந்து ஓடி விட்டார்.\nமாந்திரீகனின் கொடுமையால் தவித்திருந்த ஊர் மக்கள், வண்ணச்சரபம் சுவாமியை புகழ்ந்தனர். அவரோ, 'அனைத்தும் ஆறுமுகன் செயல்; என்னிடம் ஏதுமில்லை...' என்று பழனிமலையை நோக்கி, கைகளை குவித்தார்.\nதாங்கள் கற்றுக் கொண்ட வித்தைகளின் மூலம், அடுத்தவர்களை வாழ வைக்க வேண்டுமே தவிர, அச்சப்படுத்தி, அழிக்க கூடாது. அவ்வாறு செய்தால், தெய்வம் அவர்களை வீழ்த்திவிடும் என்பதை விளக்கும் வரலாறு இது\nதிருமணமான பெண்கள், மெட்டி அணிவது அவசியமா\nபெண்கள் அணிய வேண்டிய மங்கல பொருட்களுள் மெட்டியும் ஒன்று. திருமணமானதும், கால் கட்டை விரலுக்கு அடுத்த விரலில், மெட்டி அணிய வேண்டும். காரணம், இந்த விரலில் தான் கருப்பையின் நரம்பு நுனிகள் வந்து முடிகின்றன. நடக்கும் போது மெட்டி அழுத்தப்படுவதால், கருப்பை வளர்ச்சிக்கு இந்த அழுத்தம் பெரிதும் உதவுகிறது. மேலும், வெள்ளி உலோகமானது நரம்பு சக்தியை இழக்காமல் காக்கிறது. எனவே, வெள்ளி மெட்டியையே அணிய வேண்டும்.\nஇளம் பொறியாளர்களின் அரிய கண்டுபிடிப்பு\nநம்ம ஊர் ஸ்பெஷல் - சென்னை அத்தோ.. பேஜோ... மொய்ஞா...\nதிடீர் பயணத்திற்கு நீங்கள் தயாரா\nநான் ஏன் பிறந்தேன் (8)\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவண்ணச்சரபம் சுவாமிகள் மடம் அல்லது கோவில் ஏதாவது உண்டா..\nகுட்டி தேவதை அல்ல குட்டி சாத்தான்....தேவதைகள் நல்லதே செய்யும் ..சாத்தான் தான் கெடுதல் செய்யும்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பர��்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=153659&cat=33", "date_download": "2019-07-19T15:12:34Z", "digest": "sha1:HTP5LLSHXN6K5PYX7O7POMG22R7M7DPX", "length": 30675, "nlines": 666, "source_domain": "www.dinamalar.com", "title": "கார்- லாரி மோதி 4 பேர் பலி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » கார்- லாரி மோதி 4 பேர் பலி அக்டோபர் 01,2018 14:37 IST\nசம்பவம் » கார்- லாரி மோதி 4 பேர் பலி அக்டோபர் 01,2018 14:37 IST\nபொள்ளாச்சியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் மனைவி, கலைவாணி, 6 வயது மகள் தர்ஷணியுடன் பழநி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். மரப்பேட்டையை சேர்ந்த டிரைவர் மனோஜ்குமார் காரை ஓட்டி சென்றார். மடத்துக்குளம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரியும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் வந்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லாரி டிரைவர் பெரேஸ் என்பவரை மடத்துக்குளம் போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.\nமரத்தில் கார் மோதி 4 பேர் பலி\nஎங்கிருந்தோ வந்த லாரி : இளைஞர் பலி\nடிரைவர் அஜாக்ரதை குழந்தை பலி\nலாரி மோதி நண்பர்கள் பலி\nலாரிகள் மோதல்: 3 பேர் பலி\nஇந்தோனேசியா சுனாமி 400 பேர் பலி\nவனத்துறை கேமரா சேதம்: 6 பேர் கைது\nகுட்கா பறிமுதல் : 4 பேர் கைது\nகிணறு வெட்டும் போது 3 பேர் பலி\nகார் மீது பைக் மோதி 5 பேர் காயம்\nவீடு பார்க்க சென்ற குடும்பத்தினர் 8 பேர் பலி\nவீட்டை நோக்கி படையெடுத்த யானைக்கூட்டம்\nஜீப் மோதி டூவீலர்கள் சேதம்\nபோலீசார் கொடி அணி வகுப்பு\nகிரா நூற்றாண்டை நோக்கி 2018\nலாரி கவிழ்ந்தது வீனாகிய பீர்...\nதேசிய கால்பந்து போட்டிக்கு பயிற்சி\nஇலங்கையை சேர்ந்த பெண் கைது\nஆங்கில பள்ளி தேசிய வாலிபால்\nவிராலிமலை தாசில்தார் விபத்தில் பலி\nநீரில் முழ்கி சிறுமிகள் பலி\nதேசிய வாலிபால்: தமிழ்நாடு சாம்பியன்\nபலி எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டுகிறது\nவிஷவாயு தாக்கி தொழிலாளர்கள் பலி\nஆட்டோ டிரைவர் அடித்துக் கொலை\nரோட்டில் பஸ்சை நிறுத்திய போதை டிரைவர்\nதேசிய அளவிலான ஹாக்கி போட்டி துவக்கம்\n17 வயது மாணவி திருமணம் நிறுத்தம்\nகி.ரா நூற்றாண்டை நோக்கி : கி.ரா -96\nஆதார் ஒப்படைக்க வந்த கிராம மக்கள்\nபோலீசார் தாக்குதல்: டிரைவர் தற��கொலை முயற்சி\nபோலீசார் துரத்தியதில் காரில்வந்த கொள்ளையன் பலி\nநினைவுக்கு வந்த ஜெ., கண்கலங்கிய அமைச்சர்\nபுதிய வாக்காளர்கள் 25 லட்சம் பேர்\nவிஷம் குடித்த மூவரில் ஒருவர் பலி\nபோதைப்பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது\nவிவசாயிகள் கொலை 6 பேருக்கு ஆயுள்\nபுதுச்சேரி அரசு பள்ளிக்கு தேசிய விருது அறிவிப்பு\n10 வயது சிறுமி மர்மமான முறையில் மரணம்\nஆண்டவன் கோர்ட்டில் 7 பேரும் தப்ப முடியாது\nதங்க ரதத்தில் வீதிஉலா வந்த மலையப்ப சுவாமி\nயோகாவில் 9 வயது சிறுமி உலக சாதனை\nலாரி மோதி மாணவி பலி; மக்கள் வன்முறை\nலாரி டிரைவரிடம் பணம் பறித்த ரோந்து போலீஸ்\n7 பேர் விடுதலை கூடாது; கவர்னரிடம் மனு\nகல்குவாரி வெடிவிபத்து : 3 பேர் படுகாயம்\nநீர் தொட்டியில் மூழ்கி 2 குழந்தைகள் பலி\nவனத்துறை அலட்சியம்; 82 வயது பெண் யானை சாவு\nதாயை பறிகொடுத்த 15 வயது சிறுவனை மகனாக்கிய ACP\nதேசிய அளவிலான ஹாக்கி: பஞ்சாப் வங்கி அணி வெற்றி\nஎன்னை கொல்ல போலீசார் சதி : யானை ராஜேந்திரன்\nசிலை ஊர்வல கலவரம் : 6 வழக்குகள் பதிவு\n7 வயது சிறுமி பலாத்காரம் போக்சோ சட்டத்தில் குற்றவாளி கைது\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\n2 நாடுகள் கொண்டாடும் உலக கோப்பை வெற்றி வீரன்\nதுரோகிகள் தெரியும் துரைமுருகன் புலம்பல்\nஜெ.,வை 'சாமி'யாக்கிய கோவை மாநகராட்சி\nநீல வண்ண பட்டாடையில் அத்திவரதர்\nபாழடைந்த வீட்டில் பீரங்கி குண்டு கண்டுபிடிப்பு\nஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு\nபுதிய மாவட்டம் கேட்டு முழு கடையடைப்பு\nபழநியில் சைவ சித்தாந்த மாநாடு\nபிள்ளையார்பட்டியில் துர்கா ஸ்டாலின் தரிசனம்\nமுத்தீஸ்வரர் கோயிலில் மாணவிகளின் திருவிளக்கு பூஜை\nவிஜய் ரொம்ப நல்ல பையன் நடிகை ராஷ்மிகா\nகழிவுநீர் அடைப்பை சரி செய்த காவலர்\nஓட்டு கேட்டு யாரும் வரக்கூடாது\nமாவட்ட கால்பந்து: சி.எம்.எஸ்., வெற்றி\nமாவட்ட கூடைப்பந்து: யுனைடெட் வெற்றி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nதுரோகிகள் தெரியும் துரைமுருகன் புலம்பல்\nஓட்டு கேட்டு யாரும் வரக்கூடாது\nவேலூரில் திமுக மனுத் தாக்கல்\nஉள்ளாட்சி தேர்தல்ல்.. அட, சிரிக்காதீங்க\nஜெ.,வை 'சாமி'யாக்கிய கோவை மாநகராட்சி\nபுதிய மாவட்டம��� கேட்டு முழு கடையடைப்பு\nபிள்ளையார்பட்டியில் துர்கா ஸ்டாலின் தரிசனம்\nபழநியில் சைவ சித்தாந்த மாநாடு\nகழிவுநீர் அடைப்பை சரி செய்த காவலர்\nஉங்கள் ஊர் இனி எந்த மாவட்டம்\nசைவ சிவாச்சாரியார் சங்க பொதுக்குழு\nஅமலா பால் ஆடையை கிழிப்பது ஏன் \nஏழைகள் கனவுக்கு ஏன் இந்த எதிர்ப்பு\nஅகில இந்திய கூடைபந்து போட்டி\nபுலித்தோல் கடத்திய 5 பேர் கைது\nபயோமெட்ரிக் கருவியில் தமிழை காணோம்\nவாட்சுக்குள் கடத்தி வரப்பட்ட தங்கம்\nசந்தானம் படத்தை தடை செய்யணும்\nநோ ஹெல்மெட் நோ என்ட்ரி\nதங்கமங்கை அனுராதாவுக்கு திருச்சியில் வரவேற்பு\n10 சதவீத இடஒதுக்கீடு; சென்னையில் ஆர்ப்பாட்டம்\nபாசன வாய்க்காலை மறைத்து சாலை பணி\nகுல்பூஷண் மரண தண்டனை மறுஆய்வு செய்ய உத்தரவு\nபாழடைந்த வீட்டில் பீரங்கி குண்டு கண்டுபிடிப்பு\nகோர விபத்து 10 பேர் பரிதாப பலி\nவேன் கவிழ்ந்த விபத்தில் 6பேர் பலி\nநாட்டு இனங்களுக்கு இனி நல்ல காலம்\nஉரிமம் பெற அலைகழிக்கும் அரசு அலுவலகம்\nஇந்த கடையில் நேர்மை கிடைக்கும்\nJUS DRUMS இசைப்பள்ளியின் 17-ம் ஆண்டு இசைவிழா\nJUS DRUMS இசைப்பள்ளியின் 17-ம் ஆண்டு இசைவிழா\nJus Drums - வழங்கும் தாளாத்மா இசை நிகழ்ச்சி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nகுட்டை தென்னையால் பல லட்சங்கள் வருமானம்\nமக்காச்சோளத்தில் நோய் தாக்குதல் அபாயம்\nபயிர் வளர்க்கும் தானியங்கி இயந்திரம்\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\n2 நாடுகள் கொண்டாடும் உலக கோப்பை வெற்றி வீரன்\nமாவட்ட கால்பந்து: சி.எம்.எஸ்., வெற்றி\nமாவட்ட கூடைப்பந்து: யுனைடெட் வெற்றி\nவலுதூக்குதல்: தெற்கு ரயில்வே வீரர் முதலிடம்\nகூடைப்பந்து; சதன் வாரியர்ஸ், பாரத் அணி வெற்றி\nதேசிய டென்னிஸ்; தமிழக வீரர்கள் 'பலே'\nகிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு\nநீல வண்ண பட்டாடையில் அத்திவரதர்\nஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு\nமுத்தீஸ்வரர் கோயிலில் மாணவிகளின் திருவிளக்கு பூஜை\nபுஷ்ப பல்லக்கில் மலையப்ப சுவாமி பவனி\nவிஜய் ரொம்ப நல்ல பையன் நடிகை ராஷ்மிகா\nஎல்லோரும் எம்ஜிஆர் - ரஜினி ஆக முடியாது : அமீர்\nஎன்னை பார்த்து பொறாமை படும் பெண்கள்.. ராஷ்மிகா பேட்டி | Rashmika Mandanna | Dear Comrade\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | ��ாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/whatsapp-tamil/", "date_download": "2019-07-19T14:29:05Z", "digest": "sha1:L5CCMWCCWYFUKHTZKKPBEURQCCKLXKH4", "length": 4791, "nlines": 69, "source_domain": "www.techtamil.com", "title": "whatsapp tamil – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஉங்கள் வாட்ஸ்ஆப் பை அப்டேட் செய்யவும் : நெருங்கும் பேராபத்து\nதற்போது உள்ள வாட்ஸ் ஆப் வேர்ஷனை ஹேக்கர்கள் ஹேக் செய்ய முயற்சி நடப்பதாகவும், எனவே அதிலிருந்து தற்காத்துக்கொள்ள பயன்பாட்டாளர்கள் உடனடியாக புதிய வாட்ஸ் ஆப் வெர்ஷனை அப்டேட் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. ஒருவேளை அப்டேட் செய்யப்படாத சில…\nபோலி செய்திகளை தெரிவிக்க வாட்ஸ்அப் செக்பாயிண்ட் டிப்லைன் அறிமுகம்\nகார்த்திக்\t May 6, 2019\nமக்கள் அவரவர் வாட்ஸ்அப்பில் பெறும் குறுந்தகவல்களை, எவ்வித ஆய்வும் செய்யாமல் கண்மூடித்தனமாக மற்றவர்களுக்கு ஃபார்வேர்டு செய்கின்றனர். இதனை குறைக்கும் வகையில் செக்பாயிண்ட் டிப்லைன் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.இந்திய தேர்தல்…\nபன்னீர் குமார்\t Nov 18, 2014\nஇத்தாலிநாட்டில் வாட்சப்பால் விவாகரத்து அதிகரித்து இருப்பதாக ஒரு ஆய்வு சொல்லுகிறது. விவாகரத்து கேட்கும் போது வாட்சப் செய்திகளைத் தான் நம்பிக்கை இல்லாததற்க்கு ஆதாரமாக காட்டப்படுவதகவும் இந்த ஆய்வு சொல்லுகிறது. மேலும் இத்தாலி நாட்டில்…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/79232.html", "date_download": "2019-07-19T15:10:18Z", "digest": "sha1:XI7D4M2CJVGQD2ZD5IBVEQGDNYXAKGYV", "length": 5734, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "பில்லா பாண்டி படத்திற்கு தடைகோரி நீதிமன்றத்தில் வழக்கு..!! : Athirady Cinema News", "raw_content": "\nபில்லா பாண்டி படத்திற்கு தடைகோரி நீதிமன்றத்தில் வழக்கு..\nஅஜித் ரசிகராக ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் தீபாவளிக்கு வெளிவர இருக்கும் படம் ‘பில்லா பாண்டி’. இந்த படத்தினை கே.சி.பிரபாத் ஜே.கே.புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ளார்.\nஇவர் ஏற்கனவே ‘ஜெ சா புரொடக்‌ஷன்ஸ் உரிமையாளரான ஏ.ஜமால் சாகிப் என்பவரிடம் ‘மருதாண்டசீமை’ என்கிற படத்தை இருவரும் சேர்ந்து எடுப்போம் என ஆசைவார்த்தை கூறி படம் 60% எடுத்துக் கொண்டிருக்கும் போது மேற்குறிப்பிட்ட கே.சி.பிரபாத் புதிதாக படம் எடுக்கப்போகிறேன் என்று ஜெ சா புரொடக்‌ஷன்ஸ் உரிமையாளர் ஏ.ஜமால் சாகிப்பை ஏமாற்றவேண்டும் என்கிற நோக்கில் ‘பில்லா பாண்டி’ படத்தை தயாரித்துள்ளார்.\nஏன் என்று விளக்கம் கேட்டபோது, ‘பில்லா பாண்டி’ படம் வெளியாவதற்கு முன்பு ‘மருதாண்டசீமை’ படத்தை முடித்துத் தருகிறேன் என்று உறுதியளித்தார்.\nஆனால் இதுவரை மேற்படி ஜெ சா புரொடக்‌ஷன்ஸ் உரிமையாளர் ஏ.ஜமால் சாகிப்பிற்கு எந்தவித பதிலும் சொல்லாமல் கே.சி.பிரபாத் செயல்படுவதால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நாளை விசாரணைக்கு வரவிருக்கிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஇனி ஆபாச படங்களில் நடிக்க மாட்டேன்- பிரபல நடிகர்…\nதனுசுக்கு ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை..\nபிச்சைக்காரர்களிடம் சிக்கி தவித்த பிரபல நடிகை..\nநயன்தாராவின் அடுத்தபட ரிலீஸ் தேதி அறிவிப்பு..\nகாப்பான் படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு..\nஇந்தியன் 2-வில் 3 கதாநாயகிகள்..\nபிகில் பட பாடல் லீக்- படக்குழு அதிர்ச்சி..\nகாப்பான் படக்குழு முக்கிய அறிவிப்பு..\nஜோதிகா மீது கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2003/09/cas.html", "date_download": "2019-07-19T15:14:22Z", "digest": "sha1:WYW3CYD6JJ3DQJKCXR7RDSAHAGMPAN2O", "length": 12152, "nlines": 305, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: சென்னையில் CAS", "raw_content": "\nபீகார் : காவிக் கும்பலால் மூன்றுபேர் அடித்துக்கொலை \nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 19\nநூல் விமர்சனங்கள் Index of book reviews\nதுறுதுறுவென்று ஒல்லியாக உயரமாக, பல் வெள்ளையாக இருந்து, சிரிக்கத் தெரிந்தால் சும்மா சிரிக்கணும் என்றில்லையே\nராஜன் குறையும் உதயநிதியும்: வாரிசு அரசியல் ஏற்றுக் கொள்ளத் தக்கதா\nசித்திரமலை ரகசியம்- (சிறார்) கதை\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஇன்று செப்டெம்பர் 1ஆம் தேதி. எங்கு செயல்படுத்தப்பட்டதோ இல்லையோ, கறாராக சென்னையில் conditional access system அமுலாக்கப்பட்டுள்ளது. CAS க்கு கந்துறு அணுக்கச் சிட்டம் என்று சொல்கிறார் முனைவர் இராம.கி.\nஎன் பெண்ணுக்க���ப் பிடித்தமான கார்ட்டூன் நெட்வொர்க்ஸ், அனிமல் பிளானெட், டிஸ்கவரி மற்றும் நேஷனல் ஜியாகரபி எல்லாம் காலி. எனக்குத் தேவையான ஈ.எஸ்.பி.என், ஸ்டார் ஸ்போர்ட்ஸ், டென் ஸ்போர்ட்ஸ் எல்லாமும் காலி. வேறு வழியில்லாது சுமங்கலி கேபிள் விஷனோ, ஹாத்வே கேபிளோ, ஏதோ ஒன்றில் ஒரு set-top box வாங்க வேண்டும். [Set top boxes = கொத்து மேல் பெட்டிகள் - இராம.கி] நல்ல டிஜிட்டல் பெட்டிகளுக்குக் கிட்டத்தட்ட ரூ. 4500 ஆகிறதாம். இப்பொழுதைக்கு இந்த மல்கு சிட்ட இயக்காளர்கள் (multi-system operators) வெவ்வேறு கன்னல்களுக்குத் தனி வசூல் ஆரம்பிக்கவில்லை. அந்த வசூல் இன்னும் சில நாட்களில் தீவிரமாக ஆரம்பிக்கும்.\nஎது எப்படியாயினும் நல்ல தரத்தில் ஒளியோடை தெரிந்தால் நல்லதே.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nயாஹூ குழுமங்கள் மீதான தணிக்கையிலிருந்து தப்பிப்பது...\nயாஹூ குழுமங்கள் மீதான் முழுத் தடை\nநீதிமன்றங்கள் பெரும்பான்மைப் பொதுமக்களுக்கு எதிராக...\nஅசோகமித்திரனின் ஒற்றனும், என் சமையலும்\nமர்டாக்: ஆஸ்திரேலியா, பிரித்தன், அமெரிக்கா சாம்ராஜ...\nஸ்டார் நியூஸ் - ஆனந்த் பாஜார் பத்ரிகா\nநான் ஏன் இந்து அல்ல - காஞ்சா அய்லய்யா\nதி ஹிந்து ஆரம்பித்து 125 வருடங்கள்\nஓப்பன் ஆஃபீஸும் தமிழ் யூனிகோடும்\nதலைமை நிர்வாகியின் ஐந்து சபலங்கள்\nமின்தமிழ் குறுந்தகடு மின்னிதழ் பற்றிய விமரிசனம்\nநீதித்துறையில் சீர்திருத்தத்தின் அவசரத் தேவை\nமஞ்சுளா நவநீதனின் 'The Hindu' பற்றிய திண்ணைக் கட்ட...\nசினிமா தியேட்டர், தேசிய கீதம், விளம்பரம்\nஅரசு ஊழியர் வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு\nடாக்டர் ஜெயலலிதாவுக்கு மற்றுமொரு டாக்டர் பட்டம்\nசண்டே டைம்ஸ் இணைப்புக் குறுந்தகடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.in/tamilnadu/tamil-nadu_86650.html", "date_download": "2019-07-19T14:13:54Z", "digest": "sha1:TXGPSIDGCCKWCMT7KCETJGC6EOLN7U6N", "length": 18750, "nlines": 125, "source_domain": "www.jayanewslive.in", "title": "இசையினால் அனைவரின் மனதையும் குளிர வைக்க முடியும் : இசை நம் அனைவரையும் மகிழ்விக்கும் - இளையராஜா", "raw_content": "\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு : 9 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் - லக்னோ சிறப்பு நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nமத்திய அரசு புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள நெக்‍ஸ்ட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தல் - மருத்துவத்துறையில் உயர் படிப்புகளைப் படித்து சாதிக்க நினைப்பவர்களுக்கு இத்தேர்வு தடையாக அமையும் என்றும் கருத்து\nகர்நாடக சட்டப்பேரவையில் மாலை 6 மணிக்‍குள் பெரும்பான்மையை நிரூபிக்‍க வேண்டும் - குமாரசாமி அரசுக்‍கு ஆளுநர் மீண்டும் கெடு\nநம்பிக்‍கைக்‍கோரும் தீர்மானத்தின்மீது விவாதம் தொடர்வதால் நம்பிக்‍கை வாக்‍கெடுப்பு நடைபெற வாய்ப்பில்லை - முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கருத்து\nகடந்த ஆண்டு போக்‍சோ சட்டத்தில் 2 ஆயிரத்து 45 வழக்‍குகள் பதிவு - தமிழக அரசின் கொள்கை விளக்‍க குறிப்பில் தகவல்\nபி.எட். கலந்தாய்வுக்கான விண்ணப்ப விநியோகம் தொடக்கம் : விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூலை 29-ம் தேதி கடைசி நாள்\nகோவையில் அரசு அலுவலகத்தை ஆக்கிரமித்து ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் : அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது குற்றச்சாட்டு\nசெவிலியர் பள்ளி மாணவிகள் தாக்கப்பட்ட விவகாரம் - போராட்டம் நடத்தி வரும் செவிலிய மாணவிகள் கொடுமைப்படுத்தப்படுவது, மனித உரிமை மீறல் என மருத்துவர் சங்கம் குற்றச்சாட்டு\n10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்‍கான அட்டவணை வெளியீடு - மார்ச் 2ம் தேதி 12ம் வகுப்பு தேர்வுகளும், மார்ச் 17ல் 10ம் வகுப்பு தேர்வுகளும் தொடங்கும்\n5 ஏக்‍கர் வரை நிலம் வைத்திருப்பவர்களுக்‍கு மட்டுமே வங்கிக்‍கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பு அமைச்சரவையை கூட்டி எடுக்‍கப்பட்ட முடிவா - தமிழக அரசுக்‍கு உச்சநீதிமன்றம் கேள்வி\nஇசையினால் அனைவரின் மனதையும் குளிர வைக்க முடியும் : இசை நம் அனைவரையும் மகிழ்விக்கும் - இளையராஜா\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஇசையினால் அனைவரின் மனத்தையும், இதயத்தையும், உயிரையும் குளிர வைக்க முடியும் என்றும், எப்போதாவது பூக்கும் பூவைப் போல இசையும் நம்மை அனைவரையும் மகிழ்விக்கும் என்றும் திரு. இளையராஜா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.\nஇசையமைப்பாளர் திரு. இளையராஜாவின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு, ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில், இளையராஜா குழுவினரின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றன. பிரபல பிண்ணனிப் பாடகர்கள், பிண்ணனிப் பாடகிகள் மற்றும் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த இசைக் கலைஞர்கள் கலந்து கொண்டு இளையராஜாவின் பாடல்களைப் பாடி பொதுமக்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கினர்.\nநிகழ்ச்சியின்போது பேசிய திரு. இளையராஜா, இசை அனைவரையும் விட்டு விடாமல் தொடர்ந்து உயிருடன் வாழ வைக்கும் வல்லமை கொண்டது என்றும், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று பாடல்களைப் பாடி மக்களை மகிழ்ச்சிப்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.\nமத்திய அரசு புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள நெக்‍ஸ்ட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தல் - மருத்துவத்துறையில் உயர் படிப்புகளைப் படித்து சாதிக்க நினைப்பவர்களுக்கு இத்தேர்வு தடையாக அமையும் என்றும் கருத்து\nகடந்த ஆண்டு போக்‍சோ சட்டத்தில் 2 ஆயிரத்து 45 வழக்‍குகள் பதிவு - தமிழக அரசின் கொள்கை விளக்‍க குறிப்பில் தகவல்\nஹைட்ரோகார்பன் உள்ளிட்ட பேரழிவு திட்டங்களை, டெல்டா மாவட்டங்களில் செயல்படுத்த எதிர்ப்பு : கருப்பு பேட்ஜ் அணிந்து கூட்டம் புறக்கணிப்பு\nகிருஷ்ணகிரியில் கட்டி முடிக்கப்பட்ட சிறப்பு மகப்பேறு மருத்துவமனை : சிறப்பு மருத்துவமனையை திறக்க அரசுக்கு கோரிக்கை\nகன்னியாகுமரி கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று - கடல் சீற்றம் : கரையோரம் நிறுத்தப்பட்ட படகுகள் - அரசு உரிய நிவாரணம் வழங்கிட கோரிக்கை\nபி.எட். கலந்தாய்வுக்கான விண்ணப்ப விநியோகம் தொடக்கம் : விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூலை 29-ம் தேதி கடைசி நாள்\nகோவையில் அரசு அலுவலகத்தை ஆக்கிரமித்து ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் : அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது குற்றச்சாட்டு\nசெவிலியர் பள்ளி மாணவிகள் தாக்கப்பட்ட விவகாரம் - போராட்டம் நடத்தி வரும் செவிலிய மாணவிகள் கொடுமைப்படுத்தப்படுவது, மனித உரிமை மீறல் என மருத்துவர் சங்கம் குற்றச்சாட்டு\n10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்‍கான அட்டவணை வெளியீடு - மார்ச் 2ம் தேதி 12ம் வகுப்பு தேர்வுகளும், மார்ச் 17ல் 10ம் வகுப்பு தேர்வுகளும் தொடங்கும்\nநீலகிரி மாவட்டம் கூடலூரில் துப்பரவு தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் முறைகேடு : நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்\nஉத்தரப்பிரதேசத்தில் பள்ளிக்‍குச் சென்ற பா.ஜ.க எம்.எல்.ஏ. மாணவர்களுக்‍கு கட்சித்துண்டு அணிவித்ததால் பரபரப்பு - பெற்றோர் அதிர்ச்சி\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு : 9 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் - லக்னோ சிறப���பு நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nமத்திய அரசு புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள நெக்‍ஸ்ட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தல் - மருத்துவத்துறையில் உயர் படிப்புகளைப் படித்து சாதிக்க நினைப்பவர்களுக்கு இத்தேர்வு தடையாக அமையும் என்றும் கருத்து\nகர்நாடக சட்டப்பேரவையில் மாலை 6 மணிக்‍குள் பெரும்பான்மையை நிரூபிக்‍க வேண்டும் - குமாரசாமி அரசுக்‍கு ஆளுநர் மீண்டும் கெடு\nநம்பிக்‍கைக்‍கோரும் தீர்மானத்தின்மீது விவாதம் தொடர்வதால் நம்பிக்‍கை வாக்‍கெடுப்பு நடைபெற வாய்ப்பில்லை - முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கருத்து\nகடந்த ஆண்டு போக்‍சோ சட்டத்தில் 2 ஆயிரத்து 45 வழக்‍குகள் பதிவு - தமிழக அரசின் கொள்கை விளக்‍க குறிப்பில் தகவல்\nஹைட்ரோகார்பன் உள்ளிட்ட பேரழிவு திட்டங்களை, டெல்டா மாவட்டங்களில் செயல்படுத்த எதிர்ப்பு : கருப்பு பேட்ஜ் அணிந்து கூட்டம் புறக்கணிப்பு\nகிருஷ்ணகிரியில் கட்டி முடிக்கப்பட்ட சிறப்பு மகப்பேறு மருத்துவமனை : சிறப்பு மருத்துவமனையை திறக்க அரசுக்கு கோரிக்கை\nகன்னியாகுமரி கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று - கடல் சீற்றம் : கரையோரம் நிறுத்தப்பட்ட படகுகள் - அரசு உரிய நிவாரணம் வழங்கிட கோரிக்கை\nபி.எட். கலந்தாய்வுக்கான விண்ணப்ப விநியோகம் தொடக்கம் : விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூலை 29-ம் தேதி கடைசி நாள்\nஉத்தரப்பிரதேசத்தில் பள்ளிக்‍குச் சென்ற பா.ஜ.க எம்.எல்.ஏ. மாணவர்களுக்‍கு கட்சித்துண்டு அணிவித் ....\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு : 9 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் - லக்னோ சிறப்பு நீதி ....\nமத்திய அரசு புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள நெக்‍ஸ்ட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என டிடிவி தினக ....\nகர்நாடக சட்டப்பேரவையில் மாலை 6 மணிக்‍குள் பெரும்பான்மையை நிரூபிக்‍க வேண்டும் - குமாரசாமி அரசுக ....\nநம்பிக்‍கைக்‍கோரும் தீர்மானத்தின்மீது விவாதம் தொடர்வதால் நம்பிக்‍கை வாக்‍கெடுப்பு நடைபெற வாய்ப ....\n20 மில்லி கிராமில் தங்க உலகக் கோப்பை : விழுப்புரத்தில் நகை தொழிலாளி சாதனை ....\n302 ஆசனங்களை 6 நிமிடம் 51 வினாடிகளில் செய்துகாட்டி பள்ளி மாணவர் சாதனை ....\nசாதனை புத்தகத்தில் இடம்பெற்ற திருச்சி மாணவர்கள் ....\nதிருச்சியில் ஆணி படுக்கையில் ஒரு மணி நேரம் பத்மாசனத்தில் அமர்ந்���படி பள்ளி மாணவி புதிய சாதனை ....\nபாக் ஜலசந்தி கடற்பகுதியை 10.30 மணி நேரத்தில் கடந்து சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/reviews/boomrang-movie-review/", "date_download": "2019-07-19T14:16:52Z", "digest": "sha1:43RMDPWRUMC4WQPHKDRQYU7MCPP3JJ3Q", "length": 13077, "nlines": 131, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "Boomrang Movie Review - Kollywood Today", "raw_content": "\nதீ விபத்தில் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு, பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மூளைச்சாவு அடைந்த அதர்வாவின் முகம் பொருத்தப்படுகிறது. அவரை அழகில்லை என்கிற காரணத்தால் ஒதுக்கிய காதலி மேகா ஆகாஷ், இந்த அழகான முகத்தை பார்த்து தான் ஒதுக்கியவர் எனத் தெரியாமலேயே காதலிக்கிறார்.. இப்படி அதிர்ஷ்டம் ஒரு பக்கம் தேடிவந்தாலும், இன்னொரு பக்கம் யாரோ முகம் தெரியாத சிலர், அதர்வாவை தாக்கி கொலை செய்ய முயற்சிக்கிறார்கள்.\nதான் அதர்வா முகத்தோற்றத்தில் இருப்பதால்தான் தன்னை கொல்ல முயற்சி நடக்கிறது என்பதை உணர்ந்த அதர்வா, இறந்துபோன உண்மையான அதர்வாவின் பின்னணியை ஆராய்கிறார். அப்போதுதான் அவர் நதிநீர் இணைப்பிற்காக போராடிய சமூகப் போராளி என்பதும் எதிரிகளால் அவர் கொல்லப்பட்டதும் தெரியவருகிறது. அவர் விட்டுச் சென்ற போராட்டத்தை இவர் தொடர்ந்தாரா இல்லையா என்பது மீதிக்கதை.\nபடம் துவங்கியதுமே எந்த குழப்பமும் வரக்கூடாது என்பதற்காக முகமாற்று அறுவை சிகிச்சை பற்றிய டீடெய்லான விளக்கத்துடன் கதைக்குள் நம்மை அழைத்துச் செல்வதால், மொத்த படம் முழுவதையும் குழப்பமின்றி பார்க்க முடிகிறது. அதர்வா இரண்டு விதமான தோற்றங்களில் நடித்த்திருந்தாலும் சமூகப் போராளியாக வரும் அதர்வா நம்மை ரொம்பவே கவர்கிறார்.\nகதாநாயகிகள் மேகா ஆகாஷ், இந்துஜா என இரண்டு பேர் இருந்தாலும் சிந்துஜாவிற்கு நடிப்பதற்கு கொஞ்சம் அதிக வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. அதை அவர் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். மேகா ஆகாஷ் கியூட் பார்பி கேர்ள் ஆக நம்மை கவர்கிறார்.\nகதாநாயகனுக்கு பக்கபலமாக வீரியமான சமூக கருத்துக்களை நகைச்சுவை நையாண்டி கலந்து கூறும் அதிரடி கதாபாத்திரத்தில் ஆர்.ஜே.பாலாஜி சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறார். அதர்வாவின் இன்னொரு நண்பராக வரும் சதீஷ் காமெடியில் ரொம்பவே வறட்சி. சமூக ஆர்வலராக வரும் சுகாசினி, வில்லனாக நடித்துள்ள உபென் படேல், கவுன்சிலராக வரும் ரவிமரியா ஆகியோரும் தங்களது சிறப்பான பங்களிப்பை தந்துள்ளனர்.\nடெல்டா மாவட்டங்களின் அவல நிலையை அப்படியே கேமராவில் அள்ளி வந்திருக்கிறது பிரசன்னா எஸ் குமாரின் ஒளிப்பதிவு. இரண்டாம் பாதியில் படத்திற்கு விறுவிறுப்பு கூட்டுகிறது ரதனின் பின்னணி இசை.. தேசமே பாடலும் படமாக்கப்பட்ட விதமும் வீரியம்.\nஇன்றைக்கு நம் நாட்டிற்கு, குறிப்பாக தமிழகத்திற்கு அத்தியாவசியமான தேவையாக விளங்கும் நதிநீர் இணைப்பின் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக படம் இயக்கியதற்காகவே இயக்குனர் கண்ணனுக்கு முதலில் பாராட்டு தெரிவித்தாக வேண்டும்.\nநிஜத்தில் நதிநீர் இணைப்பு என இறங்கினால் என்னென்னவெல்லாம் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதையும் கோர்வையாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.. அதேபோல முகமாற்று சிகிச்சை என்கிற புதிய விஷயத்தையும் இதற்குள் அழகாக நுழைத்திருக்கிறார்.. சில காட்சிகள் இதற்கு முன்பு முன்பு வந்த ஒரு மிகப்பெரிய ஹிட் படத்தை ஞாபகப்படுத்தினாலும் இயக்குனர் கண்ணனின் சமூக நோக்கிலான பார்வையில் அவையெல்லாம் ஒரு குறையாகவே தெரியவில்லை.\nஇளைஞர்கள் சக்தியை விவசாயத்தின் பக்கம் திருப்புவதற்கும் அவர்களை ஒருங்கிணைப்பதற்கும் இது போன்ற ஆக்கப்பூர்வமான படங்கள் நிறைய வரவேண்டும் என்பதே நமது விருப்பம்.\nபிரபலங்களின் பாராட்டு மழையில் குலசாமி குறும்படம்\nதற்போது உள்ள இளைஞர்கள் குறும்படம் இயக்குவதில் அதிக ஆர்வம்...\nநடிகை ஆஷிமா நர்வால் பேட்டி\nமக்கள் காட்டிய அனுதாபத்தால் தேர்தலில் கூட ஜெயிப்பேன் ; களவாணி 2 வில்லன் துரை சுதாகர் பூரிப்பு..\n1980 கலாகட்டத்தில் நடக்கும் காதல் கதை “ பூவே போகாதே “\nவிஜய் ஆண்டனி ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தின் பூஜை நடைபெற்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/category/nationalnews/page/829?filter_by=random_posts", "date_download": "2019-07-19T14:51:40Z", "digest": "sha1:MJMUWMGNDD7AELYIO2BGFBWYC7XNMMTQ", "length": 8425, "nlines": 100, "source_domain": "www.malaimurasu.in", "title": "இந்தியா | Malaimurasu Tv | Page 829", "raw_content": "\nவேலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் மனுக்கல் ஏற்பு..\nஎனது மகனை கொலை செய்ய திட்டமிட்டது யார்\nதனியார் பள்ளிகளை மூட ஸ்டாலின் தயாரா\nமதுரை மாநகர் பகுதிகளுக்குள் நீண்ட நாட்��ளுக்குப் பிறகு கன மழை..\nஅருணாச்சல பிரதேசத்தில் 5.5 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்..\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்டோர் விடுதலை..\nமனிதன் நிலவில் கால்பதித்த 50-வது ஆண்டு கொண்டாட்டம், சிறப்பு டூடுலை வெளியிட்டு சிறப்பித்த கூகுள்…\nஉத்தர பிரதேசத்தில் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட பிரியங்கா காந்தியை போலீசார் கைது செய்ததால்…\nவிஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை அடுத்த ஆண்டு நடைபெறும்..\nகுல்பூஷன் ஜாதவை விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் சொல்லவில்லை – இம்ரான்…\nபிரான்ஸ் நகரில் பாஸ்டில் சிறைத் தகர்ப்பு நாளையொட்டி நடைபெற்ற வாணவேடிக்கை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.\nஓஎன்ஜிசி குறித்து தவறான தகவல்கள் பரப்ப வேண்டாம் | காவிரி படுகையில் மீத்தேன் ஆராய்ச்சி திட்டம் இல்லை\nதுணை குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களான வெங்கய்யா நாயுடு மற்றும் கோபால கிருஷ்ண காந்தி தங்களது வேட்புமனுவை…\nஆடிக் கிருத்திகைக்காக தமிழில் எழுதி வைக்கப்பட்டிருந்த பேனர்களை கன்னட அமைப்பினர் கிழித்து எறிந்ததால் பெங்களூருவில் பதற்றம் நிலவி வருகிறது.\nதமிழக ஆணையர் உட்பட 12 அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு..\nபாஜக எம்பி வினோத்கன்னா மறைவை அடுத்து குர்தாஸ்பூர் மக்களவை தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் \nமோடி காங்கிரஸ் கட்சியை அழிக்க நினைக்கிறார் சரத்பவார் குற்றச்சாட்டு \nமாதா அமிர்தானந்தமாயி மடத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று கேரளா...\nபேட்டி தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் மீது நடவடிக்கை : தேர்தல் ஆணையத்திடம் பாரதிய...\nபாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக வந்த தகவலையடுத்து, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி,...\nஇந்தியாவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ஹெராத் விலகல்\nடெல்லியில் ஆம்ஆத்மி கட்சி எம் எல் ஏ கைது செய்யப்பட்டதற்கு அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான...\nநாகர்கோவில் திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்க பணிகள்\nபாகிஸ்தானை அழிக்கும் சக்தி இந்தியாவுக்கு உள்ளது | முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் எச்சரிக்கை\nலோக் ஆயுக்தா உறுப்பினர்கள் நியமனத்த��க்கு இடைக்கால தடை \nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/03/read-more-atseeman-says-its-war-between.html", "date_download": "2019-07-19T14:31:46Z", "digest": "sha1:N4I25HP5MOCGHVMNDSCSFSSK7QHJSCE3", "length": 14835, "nlines": 102, "source_domain": "www.vivasaayi.com", "title": "இது தமிழர்களுக்கும், திராவிடர்களுக்கும் இடையிலான போர்.... சீமான் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஇது தமிழர்களுக்கும், திராவிடர்களுக்கும் இடையிலான போர்.... சீமான்\nதஞ்சாவூர்: தற்போதைய சட்டசபைத் தேர்தல் என்பது தமிழர்களுக்கும், திராவிடர்களுக்கும் இடையிலான போர் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் பேசியுள்ளார்.\nசீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினர் தஞ்சைப் பெரிய கோவிலுக்கு நேற்று வருகை தந்தனர். அங்கு பெரியகோவிலில் சிவன் வழிபாடு நடத்தி தனது கட்சியின் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கி வைத்தார் சீமான்.\nபின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அதிமுக, திமுக ஆகிய கட்சிகளை கடுமையாக சாடினார். சீமான் பேச்சிலிருந்து...\nவரும் சட்டசபைத் தேர்தலில் திமுகவும், அதிமுகவும் ஆட்சிக்கு வரக்கூடாது. நாங்கள்தான் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். அதற்காகத்தான் நாங்கள் போராடுகிறோம்.\nதிமுகவுடன் கூட்டணியில் விஜயகாந்தை சேர்ப்பதற்காக அவர்கள் எதிர்பார்த்தது திமுகவின் பலவீனத்தை காட்டுகிறது. அதுதான் எதார்த்த உண்மை.\nதத்துவம் சாகுதோ, கொள்கை சாகுதோ அன்றுதான் பணத்தை நம்புபவர்கள் கூட்டணி அமைத்தாவது ஜெயித்துவிடமாட்டோமா என்று நினைப்பார்கள். எங்களுக்கு தத்துவம், கொள்கை இருக்கிறது. அதனால் நாங்கள் தனித்து போட்டியிடுகிறோம்.\nநாடாளுமன்ற தேர்தலில் தனித்து நின்ற ஜெயலலிதாவிற்கு சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்கு பயமாக இருக்கிறது. அதனால்தான் அவரும் தனித்து போட்டியிடுவதற்கு பயப்படுகிறார். மக்களோடு சேர்ந்து தனியாக நின்று போட்டியிடுகிறோம். கொள்கை, நோக்கத்தின் அடிப்படையில் இணைந்து செயல்படுவது போய்விட்டது.\nஅன்புமணி வருவதில் என்ன தப்பு விஜயகாந்த் எதிர்கட்சி தலைவராகவோ, முதலமைச்சராகவோ வரும்போது, அன்புமணி ராமதாஸ் வருவதில் என்ன தப்பு இருக்கிறது. அன்புமணி ராமதாஸ் வரட்டும், நான் வருவேன் என்று நம்புகிறேன். யார் நல்ல ஆட்சி தருகிறார்கள் என்று பார்ப்போம்.\nமக்களுக்குள் நீணடகாலமாக மாற்றத்திற்கான விதை விழுந்து விட்டது. தனித்து நின்று தோற்றுப்போனாலும் மீண்டும், மீண்டும் நிற்பார்கள். நாம் அவர்களுக்கு வாக்களிக்க மாட்டோம் என்ற நம்பிக்கையை தராமல் போனதுதான் திராவிட கட்சிகளுக்கு பலமாக போய்விட்டது. அப்படியிருந்தால் என்றோ திராவிட கட்சிகளை தூக்கி எறிந்திருக்கலாம்.\nபன்னெடுங்காலமாக தமிழர் அரசியலை, அதிகாரத்தை கெடுத்து நாசமாக்கிய திராவிட ஆட்சி முறையை அப்புறப்படுத்திடும் போர் இது.\nமுன்னதாக தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை ராஜராஜ சோழனின் சிலையின் பாதத்தில் வைத்து சீமான் ஆசி பெற்றார்.\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nஅனைத்து சமூகத்திற்கும் தேவைப்படும் யோகா மனித குலத்தின் முதலாவது சமய நெறி தோன்றுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே யோகப...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nசர்­வ­தேச நிறு­வ­னங்­க­ளி­னதும் சர்­வ­தேச நாடு­க­ளி­னதும் நெருக்­கு­தல்கள் மூல­மா­கவே தமிழ் மக்­க­ளுக்கு உரி­மை­களை பெற்­றுக்­கொள்ள முடியு...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிரு��்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவிடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்ட இலங்கையின் மிகப் பெரிய சொத்து…. தமிழர் தலைநகரில் தலை நிமிர்ந்து நிற்கின்றது\nதமிழர் தலைநகரான திருகோணமலையில் தமிழர் பறைசாற்றும் பல பொக்கிஷங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் விடுதலைப்புலிகள் பாதுகாத்து வந்தமைக்கு பல...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒரு பழைய மாணவர் சங்கத்தை போன்றது கே.பி\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமிழர்கள் பிரச்சினையில் ஒரு தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தாது என விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரான...\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nritamilnews.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-07-19T15:20:51Z", "digest": "sha1:FMGYXAN7CCCISMU4ONECIOM762DB2HUZ", "length": 16320, "nlines": 186, "source_domain": "nritamilnews.com", "title": "சிட்னி தமிழ் அறிவகத்தின் ‘வசந்த மாலை’ | தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅமெரிக்க நிறுவனத்தின் தலைமை பதவியை ஏற்கிறார் சென்னைப் பெண்..\nகம்போடியாவில் உலக தமிழர் மாநாடு..\nதமிழ் விளையாட்டு போட்டிகள் – ஒமாஹா\n“சித்திரைத் திருநாள்” கொண்டாட்டம் – குவைத்\nயான���யை கருணைக்கொலை செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி\nஇனி வண்டலூர் ஜூ விலங்குகளை லைவ் ஸ்ட்ரீமிங்-ல் பார்க்கலாம்..\nஏற்காட்டில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை.. 14 ஆம் தேதி முதல் அமல்\nகத்திரிச்செடி நட்டு கின்னஸ் சாதனை படைத்த இளம் விவசாயி..\n700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை..\nகிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறி இந்திய சிறுவன் சாதனை..\nபள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர்களுக்கு சிறப்பு பயிற்சி..\nபெண்களை காக்கும் கை கவசம்..\nகுறை தீர்க்கும் புதிய ‘ஆப்’ அறிமுகம் – ரயில்வே நிர்வாகம்\nஅமெரிக்க நிறுவனத்தின் தலைமை பதவியை ஏற்கிறார் சென்னைப் பெண்..\nபிளாஸ்டிக்கை செரிக்கும் புதிய என்சைம் கண்டுபிடிப்பு..\n700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை..\nகிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறி இந்திய சிறுவன் சாதனை..\nமுகப்பு உலக தமிழர் ஆஸ்திரேலியா சிட்னி தமிழ் அறிவகத்தின் ‘வசந்த மாலை’\nசிட்னி தமிழ் அறிவகத்தின் ‘வசந்த மாலை’\nஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில் இயங்கி வரும் சிட்னி தமிழ் அறிவகத்தின் வருடாந்தர நிகழ்வான ‘வசந்த மாலை’ மண்டபம் நிறைந்த பார்வையாளர்களுடன் 19.03.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று Bowman Hall மண்டபத்தில் நடைபெற்றது.\nமாலை 5:30 மணிக்கு ஹோம்புஷ் மற்றும் வென்ற்வேத்வில் தமிழ்ப் பாடசாலை மாணவர்களின் தமிழ் மொழி வாழ்த்தோடு ஆரம்பித்த நிகழ்வு தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளினால் களை கட்டி இருந்தது.சிட்னியில் பிரபல்யமான சங்கீத ஆசிரியரரான சிறீமதி. மாலதி சிவசீலனின் ‘ஸ்ருதிலயா’ மாணவர்கள் வழங்கிய ‘இசை வேள்வி’ நிகழ்வோடு கலை நிகழ்வோடு ஆரம்பித்திருந்தன.\nநேர்த்தியான உடை ஒழுங்கும், மேடை அமைப்பும், பாடல்களும் குருவின் திறமையை பறை சாற்றின. தொடர்ந்து, சிட்னி தமிழ் அறிவகத்தின் தலைவர் திரு மகாலிங்கம் மோகன்குமார் அவர்களின் உரையும், அதனைத் தொடர்ந்து மாநிலத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களின் உரையும் இடம்பெற்றிருந்தன.\nதமிழர்களின் கலாச்சாரத்தின் பெருமையையும், எமது விழுமியங்களையும் வெகுவாக பாராட்டிய இவர்கள் தமிழர்களின் கடின உழைப்பு பற்றியும் தமது உரையில் தொட்டிருந்தனர்.\nதொடர்ந்து பிரபல்யமான நடன ஆசிரியையான சிறீமதி. மிர்னாளினி ஜெயமோகனின் ‘அபிநயாலயா’ நடனப் பள்ளி மாணவர்களின் ‘ஆடல் இன்பம்’ நிகழ்வ��� இடம்பெற்று இருந்தது. சிறுவர்கள் முதல் சிரேஷ்ட மாணவர்கள் என பலவித நடனங்களினால் பார்வையாளர்களை மகிழ்வித்தனர் மாணவர்கள்.\nஇந்நிகழ்வுகள் யாவும் சிட்னி வாழ் சிறார்களினாலும், இளையோர்களினாலும் நடாத்தப்பட்ட நிகழ்வுகள் ஆகும். அதற்கு முத்தாய்ப்பாய் அமைந்தது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய பாடசாலை மாணவியின் திறமை. இவர் உயர்தர பரீட்சைக்கு தமிழை ஒரு பாடமாக எடுக்கவிருக்கும் ஒரு மாணவி ஆகும்.\nஇளையோர்களை ஊக்குவிப்பதில் சிட்னி தமிழ் அறிவகம் தனக்கென தனியொரு இடத்தை வைத்திருக்கின்றது. அந்த வகையில் அவர்களின் இந்த பணி பாராட்டப்பட வேண்டியது ஆகும். சுமார் 200 நூல்களோடு 1991 ஆம் ஆண்டு சிறிய நூலகமாக ஆரம்பமாகிய அறிவகம் இன்று 9,000-க்கும் மேற்பட்ட நூல்களை தன்னகத்தே கொண்டு, பல் சேவைகளை வழங்கும் தமிழ் அறிவகமாக வளர்ந்து நிற்கின்றது. அதன் பணிகள் மேலும் சிறக்க வாழ்த்துவோமாக.\nமுந்தைய செய்திநியூசிலாந்தில் சங்கீத உத்சவம் 2017\nஅடுத்த செய்திஎத்தியோப்பியா தமிழ்ச்சங்கம் சார்பில் இரத்ததான முகாம்\nதொடர்புடைய செய்திகள்MORE FROM AUTHOR\nஅமெரிக்க நிறுவனத்தின் தலைமை பதவியை ஏற்கிறார் சென்னைப் பெண்..\nகம்போடியாவில் உலக தமிழர் மாநாடு..\nதமிழ் விளையாட்டு போட்டிகள் – ஒமாஹா\n“சித்திரைத் திருநாள்” கொண்டாட்டம் – குவைத்\nஸ்டெர்லைட், காவிரிக்காக களமிறங்கிய கத்தார் தமிழர்கள்..\nசிங்கப்பூரில் தமிழ் மொழி விழா கோலாகலம்..\nஜெர்மனியில் ஒன்று திரண்ட தமிழர்கள் : கடல் கடந்த காவிரி போராட்டம்\nதமிழின உரிமை மீட்பு குரல் – லண்டனில் அறப்போர்…\nபதில் அனுப்ப Cancel reply\nபாலிதீன் பை பயன்படுத்தினால் ரூ.5000 அபராதம் – புதுடில்லி\nசர்க்கரைக்கு பதிலாக அல்லுலோஸ் பயன்படுத்தலாம் – ஆய்வில் தகவல்\nதலை ஒட்டி பிறந்த குழந்தைகளை பிரித்து சாதனை\n‘ப்ளுவேல்’ மோகத்தை மிஞ்சும் ‘பிளாக்கா’..\nநீட் தேர்வுக்கு எதிரான எந்தவொரு போராட்டத்தையும் அனுமதிக்க முடியாது : உச்சநீதிமன்றம்\nநான்கு மாதத்தில் 600 கோடி யூனிட் மின் உற்பத்தி\nசபரிமலையில் பார்கோடுடன் கூடிய இருமுடி விற்பனை அறிமுகம்\nசீன நகரில் தமிழ் புத்தாண்டுக் கொண்டாட்டம்\nநீல நிறத்தில் பிளஸ் 2 சான்றிதழ் : தமிழில் மாணவர், பள்ளி பெயர்\nகம்போடியாவில் உலக தமிழர் மாநாடு..\nபிளாஸ்டிக்கை செரிக்கும் புதிய என்சைம் கண்டுபிடிப்பு..\n“சித்தி���ைத் திருநாள்” கொண்டாட்டம் – குவைத்\nதண்ணீர் குடுவையில் திருக்குறள் – சிங்கப்பூர் \nதமிழ் வம்சாவழியைச் சேர்ந்தவர் கயானா நாட்டின் பிரதமராக பதவியேற்றார்.\nநியூயார்க் தமிழ்க் கழகத்தின் 4ம் ஆண்டு விழா கொண்டாட்டம்\nஉலக தமிழர் செய்திகள் முதல் உள்ளூர் செய்திகள் வரை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களோடு இணைந்திருங்கள்\nஅமெரிக்க நிறுவனத்தின் தலைமை பதவியை ஏற்கிறார் சென்னைப் பெண்..\nகம்போடியாவில் உலக தமிழர் மாநாடு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actor-vikram-talk-about-soori/", "date_download": "2019-07-19T14:05:44Z", "digest": "sha1:IWCYALNRPWVR6AUCCWULI6GDJQHGCXW5", "length": 9122, "nlines": 97, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "எல்லாத்துக்கும் நான் தான் காரணம் ? காமெடி நடிகர் சூரியிடம் மன்னிப்பு கேட்ட விக்ரம் ! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் எல்லாத்துக்கும் நான் தான் காரணம் காமெடி நடிகர் சூரியிடம் மன்னிப்பு கேட்ட விக்ரம்...\nஎல்லாத்துக்கும் நான் தான் காரணம் காமெடி நடிகர் சூரியிடம் மன்னிப்பு கேட்ட விக்ரம் \nசியான் விக்ரம் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியான படம் ‘ஸ்கெட்ச்’ பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி பல்வேறு திரையரங்குகளில் வெற்றிகரமாக வசூல் சாதனை படைத்து வருகிறது.\nரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் படக்குழு அண்மையில் வெற்றிவிழா கொண்டாடினர். அதில் நடிகர் விக்ரம் கலந்து கொண்டார்.நடிகர் விக்ரம் எப்போதும் தன்னுடன் இணைந்து பணியாற்றும் நடிகர்களிடம் மிகவும் ஜாலியாக பழக கூடியவர்.\nஅவருடைய பேட்டிகள் பார்த்தாலும் கலகலப்பாக இருக்கும்.அப்போது அவர் நிகழ்ச்சியில் பேசும்போது ‘ நான் நடிகர் சூரியிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில் படத்தில் அவருடைய காட்சிகள் நிறைய இடம்பெறவில்லை. இதனால் நான் மிகவும் வருத்தப்படுவதாக நடிகர் விக்ரம் தெரிவித்தார். இந்த படத்தில் நிறைய சீனில் சூரி வர வேண்டி இருந்தது. ஆனால், படத்தில் அந்த காட்சிகள் தேவையற்றது போல இருந்ததால், நான் தான் எடுக்க கூறினேன். சூரியும் சரி என கூறிவிட்டார். அடுத்த படத்தில் சூரி ஒரு படத்தில் ஹீரோவாக நடித்தால் நான் அவருடன் காமெடியனாக நடிக்கிறேன். இல்லை என்றால் இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்கிறோம் என கூறினார்.\nஅவர் சூட்டிங் ஸ்பாட்டிற்க��� வருவதும் போவதும் கூட தெரியாது. பெரிய நடிகர் என்ற என்ற எண்ணம் அவரிடம் இருக்கது. மிகவும் அமைதியானவர் சூரி எனக் கூறினார் விக்ரம்.\nஅடுத்து சூரி நாயகனாக நடித்தால் அந்த படத்தில் நான் காமெடி நடிகராக நடிக்க தயார் என்று நிகழ்ச்சியில் பேசும்போது நடிகர் சியான் விக்ரம் கூரியுள்ளார்.\nPrevious articleமது மற்றும் போதைக்கு அடிமையான நடிகை ரெஜினா \nNext article“சீதக்காதி’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடி யார் தெரியுமா \n40 வயதில் நீச்சல் குளத்தில் இப்படி ஒரு ஆடையில் ஆட்டம் போட்ட கஸ்தூரி.\nஉதயநிதி ஸ்டாலின் படத்திற்கு சர்வதேச விருது.\nமக்களுக்காக போராடியவருக்கே இந்த நிலையா. என்னங்க சார் உங்க சட்டம்.\nஅட பாவமே, சந்தனமா இது. FaceApp பயன்படுத்தாமே இப்படி ஆகிட்டார். FaceApp பயன்படுத்தாமே இப்படி ஆகிட்டார்.\nகாமெடியனாக திரையுலகில் காமடியனாக கால் பதித்து தற்போது ஹீரோவாக கலக்கி வருபவர் நடிகர் சந்தானம். இந்நிலையில் நடிகர் சந்தானம் நடித்துள்ள ’சர்வர் சுந்தரம்’, ’மன்னவன் வந்தானடி’, ’ஓடி ஓடி உழைக்கணும்’...\nபிக் பாஸ்ஸால் TRP-யில் நெருங்க முடியாத உச்சத்தை தொட்ட விஜய் டிவி.\nஆபிஸ் சீரியல் மதுமிலாவா இது. இவங்க கூட இப்படி எல்லாம் போஸ் கொடுப்பாங்களா.\nலாஸ்லியா இந்த கல்லூரியில் தான் படித்தாரா. வைரலாகும் லாஸ்லியாவின் கல்லூரி போட்டோ.\nஅனைவர் முன்பும் மன்னிப்பு கேட்டுவிட்டு பின்னர் பாத் ரூமில் கதறி அழும் கவின்.\n கடுப்பாகி தர்ஷன் காதலி பதிவிட்டதை பாருங்க.\nமெர்சல் சீனாவில் இத்தனை ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸாகிறதா.. விஜய் படைத்த பிரம்மாண்ட சாதனை.\nநண்பர்களுக்காக அடி வாங்கிய தளபதி நிஜத்தில் ஹீரோவாக மாறிய விஜய் நிஜத்தில் ஹீரோவாக மாறிய விஜய் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/07/01/vcd.html", "date_download": "2019-07-19T14:37:55Z", "digest": "sha1:7JSMZ4RZYPPXHXALVSLJH5A2ZD7CL3EO", "length": 14394, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | tamil fake vcds will be banned in malaisia - minister - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n15 min ago பயணிகள் கவனத்திற்கு... நாளை மறுநாள் சென்னையில் 36 ரயில் சேவைகள் ரத்து\n31 min ago தலைமீது துப்பாக்கி.. மிரட்டி மிரட்டியே வருகிறது பேட்டி.. சட்டசபையில் டி.கே.சிவகுமார் பகீர்\n1 hr ago தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் மழை வந்தது.. மகிழ்ச்சி தந்தது\n1 hr ago மழை.. அடமழை.. அற்புதமான புயல் மழை .. நாகை மாவட்டத்தில் அடித்து வெளுக்கும் கனமழை\nமலேசியாவில் திருட்டு தமிழ் வி.சி.டிகளுக்கு தடை வரும்\nதமிழ் படங்களின் திருட்டு விசிடிகள், வீடியோக்கள் மலேசியாவில் புழங்குவதைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மலேசிய அமைச்சர் டத்தோசாமிவேலு கூறியுள்ளார்.\nதமிழில் வரும் திரைப்படங்கள் திரையரங்களுக்கு வரும் முன்னே திருட்டு வீடியோவில் வெளிவந்துவிடுகின்றன. இது போல் வீடியோவில் புதிய திரைப்படங்கள்வருவதை தடுப்பதற்கு மலேசியாவில் கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்படும்என அந்த நாட்டு அமைச்சர் டத்தோ சாமிவேலு தெரிவித்துள்ளார்.\nமலேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோ சாமிவேலு சென்னை வந்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்க புதிய செயலாளர் நடிகர் சரத்குமார், சென்னைமாநகராட்சி காங்கிரஸ் கட்சித் தலைவர் கராத்தே தியாகராஜன் ஆகியோர் மலேசிய அமைச்சரை சந்தித்து திருட்டு வீடியோவை தடுப்பது குறித்து பேசினர்.\nதமிழகத்தில் எடுக்கப்படும் புதிய தமிழ் திரைப்படங்கள் மலேசியாவில் திருட்டு வீடியோ எடுத்து விநியோகம் செய்யப் படுவதாகவும் அதை தடை செய்யமலேசிய அரசு முயற்சி மேற்கொள்ளும்படியும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்\nமலேசியாவில் இத்தகைய சட்டவிரோதமான செயல்களும் நடந்து வருகின்றனவா என்று மிகவும் ஆச்சரியப்பட்டார் டத்தோ சாமிவேல். மலேசியாவில்உரிமை பெறப்படாத படங்களை வி.சி.டி எடுப்பது தடை செய்யப்படும். இது குறித்த சட்டம் விரைவில் ஏற்படுத்தப்படும் என உறுதி அளித்தார்.\nசட்டம் இயற்றப்பட்டவுடன் அது தமிழ் திரைப்பட துறையினருக்கு அனுப்பி வைக்கப்படும்.அதில் உள்ள சாதக பாதகங்கள் பற்றி மலேசிய அரசுக்குதெரிவித்து ஆலோசனைகள் கூறுங்கள் என்று சரத் குமாரிடமும், கராத்தே தியாகராஜனிடமும் அவர் கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபயணிகள் கவனத்திற்கு... நாளை மறுநாள் சென்னையில் 36 ரயில் சேவைகள் ரத்து\nவீரம்.. தீரம்... தியாகம்.. சட்டசபையில் ராமசாமி படையாட்சியார் உருவப்படம் திறப்பு\nதுப்பாக்கிச் சூடு.. போலீஸ் விதி மீறியது என்றேன்.. முதல்வர் மறுக்கிறார்.. கே.ஆர். ராமசாமி\nஊழல் இல்லாத ஆட்��ியா.. ஏன் சார் காமெடி பண்ணறீங்க.. முதல்வருக்கு குஷ்பு கேள்வி\nவேன் மீது ஏறி நின்று சுட்டது யார்.. முதல்வரின் சட்டசபை பேச்சால் புதிய சலசலப்பு\nகல்வியை துறந்த சகோதரர்.. கூலி வேலை செய்த தாய்.. தங்கமங்கை அனுராதாவுக்கு.. தலைவர்கள் வாழ்த்து\nஎல்லாவற்றையும் எதிர்த்தால் தமிழகத்திற்கு வளர்ச்சி திட்டங்கள் எப்படி வரும்.\nசட்டசபை குறிப்பில் இருந்து முதல்வர் எடப்பாடி பேச்சு நீக்கம்\n'திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்'.. சட்டசபையில் பாட்டு பாடி பதிலளித்த முதல்வர் பழனிச்சாமி\nஅடுத்தாண்டு எப்போ துவங்குது 12 மற்றும் 10-ம் வகுப்பு பொதுதேர்வு. அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு\nஒரு பிரச்சினையும் இல்லை.. புகாரும் இல்லை.. நீட்டாக ஏற்று கொள்ளப்பட்ட தீபலட்சுமி வேட்புமனு..\nசூர்யா பேசியதில் தவறில்லை.. அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவு.. 'பிக்பாஸ் கமல்' குறித்து கிண்டல்\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://techyhunter.com/tag/whatsapp-group/", "date_download": "2019-07-19T14:35:01Z", "digest": "sha1:FI44UU3KCHVNN7L23VKHMFQU4LGBOPNG", "length": 12205, "nlines": 92, "source_domain": "techyhunter.com", "title": "Whatsapp group", "raw_content": "\nவாட்ஸ்அப் குரூப்களின் தொந்தரவுகளில் இருந்து விடுதலை\nவாட்ஸ்அப் இன்று அனைவருக்கும் முக்கியமான செயலிகளில் ஒன்றாக மாறிவிட்டது. புதிய ஸ்மார்ட்போன் வாங்கும் அனைவரும் முதலில் இன்ஸ்டால் செய்யும் செயலியாகவும் வாட்ஸ்அப் உள்ளது. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இச்செயலி மூலம் நாம் நம்முடைய தகவல்களை எளிதாகப் பகிர்ந்துகொள்ள முடியும். குறிப்பாக வாட்ஸ்அப்பில் நாம் பயன்படுத்தும் குரூப்க்கள் மூலமாக ஒரே நேரத்தில் பலருடன் நம்மால் கலந்துரையாட முடியும்.… Read More\nசெயலிகள்Latest வாட்ஸ்அப் News, whatsapp, Whatsapp group, whatsapp group link tamil, whatsapp group names tamil, whatsapp tamil group join, whatsapp tamil group link, whatsapp tamil groups links to join, குரூப், தமிழ் வாட்ஸ்அப் குரூப், தமிழ் வாட்ஸ்அப் குரூப் லிங்க், வாட்ஸ் அப் டிப்ஸ், வாட்ஸ் அப் பயன்படுத்துவது எப்படி, வாட்ஸ்அப், வாட்ஸ்அப் News in Tamil, வாட்ஸ்அப் அப்டேட், வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டா, வாட்ஸ்அப் குருப், வாட்ஸ்அப் குரூப், வாட்ஸ்அப் செயலி, வாட்ஸ்அப் தகவல்கள், வாட்ஸ்அப் தமிழ் மீனிங், வாட்ஸ்அப் புது அப்டேட்Leave a comment\nபோலிகளை தவிர்க்க வாட்ஸாப்பின் டிவி விளம்பரங்கள்\nவாட்ஸாப்ப் இந்தியாவில் முதன் முதலாக தொலைக்காட்சி விளம்பரங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. தவறான தகவல்கள் மற்றும் ஆபத்தான வதந்திகள் வாட்ஸாப்பில் பரவுவதை தவிர்க்க, வாட்ஸாப்ப் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது, செய்தித்தாள் விளம்பரங்களைத் தொடங்கி, பின்னர் ரேடியோ பிரச்சாரங்கள் வரை, பயனர்களிடையே விழிப்புணர்வை உருவாக்குவதற்க்கான செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இந்த பிரச்சாரத்தின் முதல் கட்டமாக, ஆகஸ்ட் 29 ம்… Read More\nஎன்ன இன்ஸ்டாகிராம் வாட்ஸாப்புடன் இணைய போகிறதா\nசமூக ஊடகங்களில் செய்தி பரிமாற்றத்திற்கு அதிக அளவில் பயன்படுத்தப்படும் செயலிகளில் ஒன்றாக வாட்ஸாப் உள்ளது. இதனை அடிப்படையாக வைத்து வணிகம், பொழுதுபோக்கு மற்றும் பல்வேறு சேவைகள் ஆன்லைனில் நடைபெறுகிறது என்பதே உண்மை. வாட்ஸாப் நிறுவனமும் அவ்வப்போது புதிய அப்டேட்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது, இந்நிலையில் தற்போது வாட்ஸாப் அதன் புதிய மூன்று அம்சங்களை உடனடியாக அறிமுகப்படுத்த… Read More\nவாட்ஸாப்பில் Broadcast பட்டியலை உருவாக்குவது எப்படி\nவாட்ஸாப்பில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு செய்திகளை அனுப்ப முடியும், ஒன்று வாட்ஸாப் குழுக்கள் மூலம் மற்றொன்று ஒளிபரப்பு பட்டியல்கள் (WhatApp Broadcast) மூலம். நாம் அனைவரும் வாட்ஸாப் குழுக்களில் இருக்கும் சிறப்பு அம்சங்கள் குறித்து அறிந்து இருப்போம், இக்கட்டுரையில் வாட்ஸாப்பின் ஒளிபரப்பு பட்டியல்கள் (WhatApp Broadcast) குறித்து காண்போம். ஒளிபரப்பு பட்டியல்களில் குழு… Read More\nவாட்ஸாப்பின் Group மற்றும் Broadcast வேறுபாடுகள் என்ன\nவாட்ஸாப்ப் நம்முடைய வாழ்க்கையுடன் பிணைக்கப்பட்டுள்ளது, நாம் நம்முடைய நண்பர்களை, குடும்பத்தினரை அல்லது வியாபார நண்பர்களை தொடர்பு கொள்ள வாட்ஸாப்பை பயன்படுத்துகிறோம். இக்கட்டுரையில் வாட்ஸாப்பில் உள்ள Group மற்றும் Broadcast list இன் வேறுபாடுகள் குறித்து காண்போம். வாட்ஸாப்ப் குழு ஒரு கூட்டு குடும்பம் போன்றது. இதில் அனைத்து உறுப்பினர்களும் வாட்ஸாப்ப் குழுவாக அறியப்படும் ஒரு வீட்டில்… Read More\nவாட்ஸாப்ப் அறிமுகம் படுத்திய புது வசதி\nஉலகின் முன்னணி சாட்டிங் செயலியான வாட்ஸாப்ப் புது புது வசதிகளை அறிமுகம் படுத்துக் கொண்டே இருக்கிறது, அதில் தற்போது மிகவும் எதிர் பார்க்கப்பட்ட க்ரூப் அழைப்பு வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. வாட்சப்பில் வீடியோ கால் செய்யும் வசதி ஏற்கனவே இருந்தாலும் தற்போது தான் க்ரூப் காலிங் வசதியை வாட்ஸாப்ப் அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் ஒரேநேரத்தில் நான்கு… Read More\nபுகைபிடிப்பதை நிறுத்த உதவும் ஆப்\nவாட்சப்பில் நம்மை பிளாக் செய்திருந்தால் எப்படி தெரிந்து கொள்வது\nஉங்களை பாதுகாக்க வந்துவிட்டான் காவலன் SOS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://udayanadu.wordpress.com/tag/friendship/", "date_download": "2019-07-19T14:35:31Z", "digest": "sha1:LCRIE7RJGHDI74GNZSQCGY6ZUZ6A5HVG", "length": 10286, "nlines": 177, "source_domain": "udayanadu.wordpress.com", "title": "Friendship | உடையநாடு", "raw_content": "\nவாயுப் பிரச்சனைகள் (Gastric troubles)\n\"நல்ல நண்பர்கள்\" - இறைவன் கொடுத்த வரம்\nஉலகின் சாதனைப் பெண் \"அன்னை தெரசா\"\n\"பணிவு\" வாழ்வை உயர்த்தும் பண்பு\nநல்ல எண்ணங்கள் மிகவும் வலிமையானவை\nமூளையின் சக்தியை கூர்மையாக்கும் எளிய பயிற்சிகள்...\n[ உங்கள் கருத்துக்களை இங்கே எழுதுங்கள் ]\n[ எழுதியதை படிக்க ]\nஉண்மையான நண்பர்களைச் சேர்ப்பதுதான் உயிருக்கு பலம் தரும்…ரஜினி\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், திரையுலகில் மட்டுமில்லாமல் வெளியிலும் மற்றவர்களுடன் பழகுவதில் அற்புதமான மற்றும் எளிமையான மனிதர் என்று அவருடன் இருப்பவர்கள் எப்பொழுதும் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். ரஜினி எந்த மேடை விழாக்களில் கலந்து கொண்டாளும், சிறிய குட்டி கதைகளை சொல்லி வருவார்.\nஅவ்வாறு நட்பை பற்றி அவர் கூறிய ஒரு சிறுகதையை நம் உடையாநாடு வலைதளத்தில் பகிர்ந்து கொள்ளத்தான் இப்பதிவு..\nரஜினி சொன்ன கதை இது :\nஓரு பணக்காரனுக்கு ஏழை நண்பன் ஒருவன் இருந்தான். ஒரு சமயம் பணக்கார நண்பனுக்கு கொஞ்சம் பணத்தட்டுபாடு வந்துடுச்சி. Read the rest of this entry »\nநட்பு முறிவதற்க்கான சில அறிகுறிகள்\nஉறவுகளிலேயே மிகவும் புனிதமானது நட்பு தான். அத்தகைய நட்பு இல்லாமல் எவராலும், இந்த உலகில் நிம்மதியாக வாழ முடியாது. நட்பு இல்லாவிட்டால், உலகமே வெறிச்சோடி காணப்படும். ஏனெனில் ஒருவரது தனது உணர்ச்சியை, கஷ்டத்தை யாரிடம் பகிராமல் இருந்தாலும், நிச்சயம் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியாது. “தோள் கொடுப்பான் நண்பன்” என்று சும்மாவா சொன்னாங்க…\nஏனெனில் எந்த ஒரு கஷ்டமான நிலையிலும், யார் விட்டு சென்றாலும், நண்பர்கள் மட்டும் பிரிந்து செல்லமாட்டார்கள். அந்த கஷ்ட காலத்தில், அதனை போக்குவதற்கு முயல்வதோடு, சந்தோஷமாகவும் வைத்துக் கொள்வார்கள். இந்த உலகில் அனைவருக்கும் மிகவும் நெருங்கிய நண்பர் என்ற ஒருவர் இருப்பார்கள். அத்தகையவர்களின் மீது நிச்சயம் ‘தனக்கு மட்டுமே சொந்தம்’ என்ற எண்ணம் இருக்கும். அத்தகைய எண்ணத்தால், யாரிடமும் அவர்களை விட்டுத் தர மாட்டோம். Read the rest of this entry »\n உடற்பயிற்சி உனக்கு சுவாசகாற்றை தந்தது யார் உம்ராவை நிறைவேற்றிய முன்னால் அமெரிக்க வீரர் எச்சரிக்கை கியாமத் நாளின் அடையாளங்கள் தன்னம்பிக்கை தவறு செய்யாதவன் மனிதனே அல்ல துபையில் நடந்த அனாச்சாரம்.. தொழுகையை விட்ட என் தோழனே... உம்ராவை நிறைவேற்றிய முன்னால் அமெரிக்க வீரர் எச்சரிக்கை கியாமத் நாளின் அடையாளங்கள் தன்னம்பிக்கை தவறு செய்யாதவன் மனிதனே அல்ல துபையில் நடந்த அனாச்சாரம்.. தொழுகையை விட்ட என் தோழனே... நட்பு நட்பும் அதன் ஒழுக்கமும் நண்பர்கள் நம்முடைய வாழ்வில் வெற்றியடைய மூன்று சக்திகள் .. நட்பு நட்பும் அதன் ஒழுக்கமும் நண்பர்கள் நம்முடைய வாழ்வில் வெற்றியடைய மூன்று சக்திகள் .. நோன்பின் நோக்கம் நோன்பு பாசமும் நேசமும் பூத்துக் குலுங்க நோன்பின் நோக்கம் நோன்பு பாசமும் நேசமும் பூத்துக் குலுங்க பொதுவானவை மனஅழுத்தம் மனதை தொட்டவை மறுமை நாள் முஸ்லிம் பெற்றோர் கவன.. யோகா ரமளான் லைலத்துல் கத்ர் இரவு வாழ்க்கை வெறுப்பு என்பது விஷமாகும் (Poison)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/09/06054854/Thiruchendur-Dr-Sivanthi-Adithanar-College-of-Physical.vpf", "date_download": "2019-07-19T15:04:53Z", "digest": "sha1:UK7RKNQ4C52X6CVC33T3UEKHQKXW2HV7", "length": 14843, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Thiruchendur Dr. Sivanthi Adithanar College of Physical Education || திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் வெள்ளி விழா விளையாட்டு வளாகம்", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஇரவு 12 மணி ஆனாலும் இன்றே விவாதத்தை முடித்து விடுங்கள் - எடியூரப்பா\nதிருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் வெள்ளி விழா விளையாட்டு வளாகம் + \"||\" + Thiruchendur Dr. Sivanthi Adithanar College of Physical Education\nதிருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் வெள்ளி விழா விளையாட்டு வளாகம்\nத��ருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியின் வெள்ளி விழாவையொட்டி அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு வளாகத்தை ஆதித்தனார் கல்வி நிறுவனங்களின் தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் திறந்து வைத்தார்.\nபதிவு: செப்டம்பர் 06, 2018 05:48 AM\nதிருச்செந்தூர் பகுதி மக்களுக்கு உயர்கல்வி வழங்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார், திருச்செந்தூரில் ஆதித்தனார் கல்லூரியை தொடங்கினார். அவருடைய புதல்வர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பெண்களுக்கு உயர்கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக தனது தாயார் பெயரில் திருச்செந்தூரில் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியை தொடங்கினார்.\nஇதைத்தொடர்ந்து திருச்செந்தூரில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரி, உடற்கல்வியியல் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி நிறுவனம், நர்சிங் கல்லூரி, சிவந்தி அகாடமி ஆகியவற்றையும் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் தொடங்கி கல்வி பணியாற்றினார்.\nவிளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்காக டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியை கடந்த 1993-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24-ந்தேதி டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் தொடங்கி வைத்தார். விழாவில் அப்போதைய நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வசந்தி தேவி குத்துவிளக்கு ஏற்றினார். இந்த கல்லூரி தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி, கல்லூரி வளாகத்தில் வெள்ளி விழா விளையாட்டு வளாகம் அமைக்கப்பட்டு உள்ளது.\nஇந்த விளையாட்டு வளாகத்தில் ஒரே நேரத்தில் 2 கைப்பந்து போட்டிகளும், 2 கபடி போட்டிகளும் மின்னொளியில் நடத்தும் வகையில், நவீன ஒளி விளக்குகளுடன் அமைக்கப்பட்டு உள்ளது. பார்வையாளர்கள் அமர்ந்து போட்டிகளை ரசிக்கும் வகையில், இருபுறமும் நவீன கேலரிகள் அமைக்கப்பட்டு உள்ளன.\nவெள்ளி விழா விளையாட்டு வளாகம் திறப்பு விழா நேற்று மாலையில் நடந்தது. விழாவுக்கு ஆதித்தனார் கல்வி நிறுவனங்களின் தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் தலைமை தாங்கி, வெள்ளி விழா விளையாட்டு வளாகத்தை ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார். தொடர்ந்து வெள்ளி விழா விளையாட்டு வளாக கல்வெட்டையும் திறந்து வைத்த அவர், அங்கு நடைபெற்ற கைப்பந்து, கபடி போட்டிகளையும�� தொடங்கி வைத்து பார்த்து ரசித்தார்.\nவிழாவில் ஆதித்தனார் கல்வி நிறுவனங்களின் மேலாளர் வெங்கட் ராமராஜன், செயலாளர் சுப்பிரமணியன், ஆதித்தனார் கல்லூரி முதல்வர் மகேந்திரன், கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி முதல்வர் ஜெயந்தி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் பெவின்சன் பேரின்பராஜ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மரிய செசிலி, பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி முதல்வர் கலைக்குரு செல்வி, சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர் முத்தையாராஜ் மற்றும் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.\n1. 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\n2. வேலூர்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் -அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வேட்பு மனுக்கள் ஏற்பு\n3. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n4. காவல்துறையினரின் குறைகளை போக்க காவல்துறை ஆணையம் அமைக்க பரிசீலனை -முதல்வர் பழனிசாமி\n5. சசிகலாவை வெளியே கொண்டுவர சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் - தினகரன் பேட்டி\n1. கள்ளக்குறிச்சியில் கோர விபத்து ஆம்னி பஸ் மினிலாரி மோதல்: 10 பேர் உடல் நசுங்கி பலி\n2. கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ‘சரவணபவன்’ ராஜகோபால் மரணம் சொந்த ஊரில் இறுதிச்சடங்கு\n3. ஓட்டல் தொழிலில் சாதனை படைத்தவர் - ராஜகோபால்\n4. ஆம்னி பேருந்து கட்டணம் உயர வாய்ப்பு; புதிதாக வரி விதிக்கும் மசோதா தாக்கல்\n5. வசூல் பணத்தை பங்கு பிரிக்கும் தகராறில் திருநங்கை கல்லால் அடித்துக் கொலை 3 திருநங்கைகளை பிடித்து போலீசார் விசாரணை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Others/Devotional/2017/06/13153601/Sun-Temple-worship.vpf", "date_download": "2019-07-19T15:01:38Z", "digest": "sha1:CQYJWEXH45VUJC7ROIJTDOLIOUEZWW4D", "length": 3586, "nlines": 42, "source_domain": "www.dailythanthi.com", "title": "சுகம் தரும் சூரிய வழிபாடு||Sun Temple worship -DailyThanthi", "raw_content": "\nசுகம் தரும் சூரிய வழிபாடு\nஎதிரிகள் அர��கில் வராமல் இருக்கவும், வெற்றியை வரவழைத்துக் கொள்ளவும் சூரிய வழிபாடு நமக்கு உகந்ததாக அமையும்.\nநவக்கிரகங்களில் ராஜகிரகமாக விளங்குபவர் சூரியன். இவரை வழிபடும் போது தினமும் ‘சூரிய காயத்ரி’ சொல்வதன் மூலம் எதிரிகள் விலகுவர். எதிரிகள் அருகில் வராமல் இருக்கவும், வெற்றியை வரவழைத்துக் கொள்ளவும் இந்த சூரிய வழிபாடு நமக்கு உகந்ததாக அமையும். ராம பிரான் சூரிய வழிபாடு செய்ததுடன், ஆதித்தய ஹிருதய ஸ்தோத்திரத்தால் தினமும் சூரியனை பாராயணம் செய்து வந்தார். அதன் மூலம் ராவணனை சம்ஹாரம் செய்து ராமாயணப் போரில் வெற்றி கண்டார். பஞ்சபாண்டவர்கள் சூரியனை வழிபட்டதன் மூலமாக, அட்சய பாத்திரத்தைப் பெற்றனர். சூரிய நமஸ்காரம் செய்வதன் மூலம் துன்பங்களை எதிர்த்து போராடும் ஆற்றல் நமக்குக் கிடைக்கும்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2296005&dtnew=6/12/2019", "date_download": "2019-07-19T15:13:49Z", "digest": "sha1:W7PMHBJYC5LLZVFFJNLELGYDQFT3LM2O", "length": 15814, "nlines": 256, "source_domain": "www.dinamalar.com", "title": "| தென்னை நாற்றுகள் கிடைக்கும் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் காஞ்சிபுரம் மாவட்டம் பொது செய்தி\n‛தங்கத்தாலி இனி கனவாகிவிடுமே'; லோக்சபாவில் தமிழச்சி கவலை ஜூலை 19,2019\n அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை ஜூலை 19,2019\n சட்டசபையில் தூங்கிய எடியூரப்பா ஜூலை 19,2019\nநிதி மோசடி: மேலும் ஒரு முக்கியப்புள்ளி கைது ஜூலை 19,2019\n'தினமலர் கார்ட்டூன் வந்தால் மகிழ்ச்சி' ஜூலை 19,2019\nவீரிய ஒட்டு ரக தென்னை சாகுபடி குறித்து, பண்ணை நிர்வாகி ஒருவர் கூறியதாவது:தென்னை சாகுபடியில், மலேசியன் குட்டை, சவுக்காட் ஆரஞ்சு, குட்டை மற்றும் நெட்டை ரகம் உகந்தவை. இவை, அதிகமாக மகசூல் கிடைக்க கூடிய ரகங்களாகும்.இது போன்ற, தரமான செடிகளை பதியம் போட்டுள்ளோம். அதை வாங்கி பயன்பெற விரும்பும் விவசாயிகள், எங்கள் பண்ணையை நாடலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.தொடர்புக்கு: 95971 25493\nமேலும் காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள் :\n1. அத்தி வரதரை தரிசிக்க சிறப்பு கட்டணம் ரூ. 50 நிர்ணயம்: அமைச்சர் அறிவிப்பு\n2. நெல்வாய் கிராமத்திற்கு சுடுகாடு அமைக்க கோரிக்கை\n3. தீவன பற்றாக்குறையை எளிதாக தீர்க்கலாம்\n4. விவசாய கிணற்றில்கோபுர கலசம் கண்டெடுப்பு\n1. செல்போன்கள் திருடிய வ���லிபர் கைது\n2. சேர்க்காடில் நாய்கள் தொல்லைகளால் அவதி\n» காஞ்சிபுரம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்���டத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/02/12_75.html", "date_download": "2019-07-19T14:36:26Z", "digest": "sha1:SZHLUCCOPPZHNNYWPTRA652KK4KBOGIG", "length": 11112, "nlines": 93, "source_domain": "www.tamilarul.net", "title": "மலையகத்தில் கையெழுத்து வேட்டை!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / மலையகத்தில் கையெழுத்து வேட்டை\nசம்பள உயர்வு உள்ளிட்ட பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை பிரச்சினைகளை உள்ளடக்கிய மகஜர் பிரித்தானிய மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.\nதொழிலாளர்களின் அடிப்படை பிரச்சினைகளை முன்னிறுத்தி மலையகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) கையெழுத்து வேட்டை நடத்தப்பட்டது.\nமலையக இளைஞர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது. மலையகத்தின் அனைத்து பிரதான நகரங்களிலும், தோட்டங்களிலும் இந்த கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு மக்களின் கையெழுத்துக்களுடனான மகஜர் ஜனாதிபதி, பிரதமர், எதிர்கட்சி தலைவர், இந்திய மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2019-07-19T14:35:44Z", "digest": "sha1:EVTFVERFH3DPLY77Q2DRNNO7A2IOLFTF", "length": 6353, "nlines": 131, "source_domain": "adiraixpress.com", "title": "பாய்ந்த கங்கையிடம் பதுங்கியது பள்ளத்தூர்!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nபாய்ந்த கங்கையிடம் பதுங்கியது பள்ளத்தூர்\nபாய்ந்த கங்கையிடம் பதுங்கியது பள்ளத்தூர்\nஅதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் நடத்தும் 15 ம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது.\nஇத்தொடரில் கலந்து கொள்வதற்காக பல்வேறு ஊர்களில் இருந்து தலைசிறந்த அணிகள் பங்கு கொண்டு விளையாடி வருகிறது.\nஇன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் தென்னரசு பள்ளத்தூர் – சிவகங்கை அணிகள் மோதின.\nமுன்னதாக இன்றைய ஆட்டத்தை ஆலத்தூர் கால்பந்து கழக நிர்வாகிகள் துவக்கி வைத்தனர்.\nமுதல்பகுதி நேர ஆட்டத்தில் இரு அணியினரும் சிறப்பாக ஆடினாலும் சிவகங்கை அணி ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது.\nபின்னர் இரண்டாவது பகுதி நேர ஆட்டத்தில் சிவகங்கை அபாரமாக ஆடி 3 கோல்களை தன்வசப்படுத்தியது.\nஇறுதியாக சிவகங்கை அணி 4-0 என்ற கோல் கணக்கில் பள்ளத்தூரை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.\nநாளைய தினம் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் தூத்தூர் கன்னியாகுமரி – சிவகங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/79242.html", "date_download": "2019-07-19T14:11:17Z", "digest": "sha1:GSI5KZL4EXRZLI4ADODHPYP5XDQGGKZ6", "length": 5463, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "மகத்தை நினைத்து உருகும் யாஷிகா.!! : Athirady Cinema News", "raw_content": "\nமகத்தை நினைத்து உருகும் யாஷிகா.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த். இவர் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தபோது மகத்துடன் நெருக்கமானார். காதலிக்கும் அளவுக்கு போன இந்த நெருக்கம் பிக்பாஸ் முடிந்ததும் முடிந்துபோனது.\nமகத் தனது முன்னாள் காதலியுடன் மீண்டும் இணைந்தார். இதுபற்றி இதுவரை பேசாத யாஷிகா இப்போது மனம் திறந்துள்ளார். ‘என்னதான் பக்குவமான பெண் என்றாலும்கூட ரிலே‌ஷன்சிப் என்று வரும் போது நான் ரொம்ப பலவீனமானவள்.\nமனசுக்க��ள் ஏராளமான அன்பு உள்ளவள். யாருக்காவது வாக்கு கொடுத்துவிட்டால் மீற மாட்டேன். இந்த உலகமே எனக்கு எதிராக நின்றாலும் கவலைப்பட மாட்டேன்.\nஅன்பை வைத்து என்னை எளிதில் ஏமாற்றிவிடுவார்கள். அப்படி ஏமாந்த அனுபவங்கள் நிறைய இருக்கு. ‘உன் நட்பு வட்டத்தைச் சின்னதா வெச்சுக்கோ. யாரையும் சீக்கிரமா நம்பிடாதே’னு அம்மாவும் அப்பாவும் அடிக்கடி சொல்வாங்க. என்னுடைய அந்த அன்புதான் அடுத்தவங்களுக்கான ஆயுதமா இருக்கு. வேற என்ன சொல்ல\nPosted in: சினிமாச் செய்திகள்\nஇனி ஆபாச படங்களில் நடிக்க மாட்டேன்- பிரபல நடிகர்…\nதனுசுக்கு ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை..\nபிச்சைக்காரர்களிடம் சிக்கி தவித்த பிரபல நடிகை..\nநயன்தாராவின் அடுத்தபட ரிலீஸ் தேதி அறிவிப்பு..\nகாப்பான் படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு..\nஇந்தியன் 2-வில் 3 கதாநாயகிகள்..\nபிகில் பட பாடல் லீக்- படக்குழு அதிர்ச்சி..\nகாப்பான் படக்குழு முக்கிய அறிவிப்பு..\nஜோதிகா மீது கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2017/03/29/page/2/", "date_download": "2019-07-19T14:56:39Z", "digest": "sha1:OFSVD3MH43ROVJDHELUAREZR4AZUA3CZ", "length": 6351, "nlines": 138, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2017 March 29Chennai Today News Page 2 | Chennai Today News - Part 2", "raw_content": "\nநெல்லிக்கனியில் நெய் தீபம்… – உடையவர் கோயில் அற்புதம்\nஆண்டுக்கட்டணம் 15 லட்சம் ரூபாய் இந்தியாவில் அதிகக் கட்டணம் வாங்கும் 6 பள்ளிகள்\nWednesday, March 29, 2017 1:04 pm சிறப்புக் கட்டுரை, சிறப்புப் பகுதி, தினம் ஒரு தகவல் Siva 0 70\nரஜினியின் ‘2.0’ படத்தின் டப்பிங் முடிந்தது\n‘தெறி’ இயக்குனர், பாகுபலி ஹீரோ இணணயும் பிரமாண்ட படம்\nடிரம்ப்-மோடி சந்திப்பு. உறுதி செய்தது வெள்ளை மாளிகை\nகற்சிலைக்கு காட்டும் கருணை கூட உயிருள்ள விவசாயிகளுக்கு இல்லையா\nரஜினியின் இலங்கை பயணம் எப்போது\nதாம்பரம் சானிட்டோரியம் ரயில் நிலையத்தில் மர்ம பையில் இருந்து வெளிவந்த புகை.\nசெருப்பால் அடித்த சிவசேனா எம்பியை பழிவாங்கிய ஏர் இந்தியா\nதேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளின் கைது நடவடிக்கை குறித்து ஆ.ராசா\n10, 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\nநடிகைகள் யாரும் எடுக்காத ரிஸ்க்கை எடுத்த அமலாபால்\nபிரியங்கா காந்தி கைது: உபி அரசு அதிரடி\nJuly 19, 2019 நிகழ்வுகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங��களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/tag/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-19T14:19:56Z", "digest": "sha1:UNG3SD542ZO6NMC265QHO7EP2B4WW2YS", "length": 8917, "nlines": 168, "source_domain": "www.kaniyam.com", "title": "சங்க இலக்கியம் – கணியம்", "raw_content": "\nTag Archive: சங்க இலக்கியம்\nகணியம் > சங்க இலக்கியம்\nசங்க இலக்கியம் – ஆன்டிராய்டு குறுஞ்செயலி வெளியீடு\nகணியம் பொறுப்பாசிரியர் March 23, 2019 0 Comments\nசென்னை நந்தனம் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர் கை. சங்கர், கணியம் அறக்கட்டளை நிறுவனர்கள் கலீல் ஜாகீர் (தமிழ் ஆன்டிராய்டு செயலி உருவாக்குநர்), சீனிவாசன் ஆகியோர் இணைந்து, பல்கலைக்கழக மானியக் குழு நிதியுதவியுடன் சங்க இலக்கியத்திற்கான குறுஞ்செயலி ஒன்றை உருவாக்கியுள்ளனர். இது தமிழ் ஆய்வாளர்களுக்குப் பெரிதும் பயன்படும் செயலி ஆகும். ”இது தமிழ் ஆய்வாளர்களுக்கு…\nசங்க இலக்கியம் – குறுஞ்செயலி வெளியீட்டு விழா – நிகழ்வுக் குறிப்புகள்\nகணியம் பொறுப்பாசிரியர் August 16, 2018 0 Comments\nஇன்று, சென்னை நந்தனம் அரசினர் கலைக்கல்லூரியில், சங்க இலக்கியம் – குறுஞ்செயலி வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த செயலியில் 1820 முதல் 1950 வரையில் வெளியிடப்பட்ட பல்வேறு சங்க இலக்கிய நூல்களை கைபேசியில் படிக்கும் வகையில் 6 அங்குல PDF கோப்புகளாகப் படிக்கலாம். இதுவரை சுமார் 1000 மின்னூல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அவற்றை குட்டி…\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil tdd Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1708:2008-05-23-21-30-16&catid=75:2008-05-01-11-45-16&Itemid=50", "date_download": "2019-07-19T14:32:15Z", "digest": "sha1:Y36VHRBXP3BMUSF4RHTCE262GIGXFPU6", "length": 94943, "nlines": 372, "source_domain": "www.tamilcircle.net", "title": "மூதூர் மக்களின் துயரங்களை ஆவணமாக்கும் சிறுமுயற்சி!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் மூதூர் மக்களின் துயரங்களை ஆவணமாக்கும் சிறுமுயற்சி\nமூதூர் மக்களின் துயரங்களை ஆவணமாக்கும் சிறுமுயற்சி\nஇலங்கையில் தொடரும் போரும் இனத்துவ முரண்பாடுகளும் இலங்கை வாழ் மக்களின் வாழ்வை மிக மோசமான அவலத்திற்குள் தள்ளிஉள்ளது. இதன் விளைவால் தினமும் மக்கள் படுகின்ற துயரங்கள் இங்கு \"மனித இருப்பை\" பெரிதும் கேள்விக்குட்படுத்தி விட்டுள்ளது.\n\"மூதூர் வெளியேற்றம்\" தொடர்பான இச் சிறு நூலைத் தொகுத்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், வாகரையிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். இவர்களுடன் மூதூர் முஸ்லிம்களின் வெளியேற்றத்தை அண்மித்து நிகழ்ந்த சம்பூர் பிரதேச மக்களின் வெளியேற்றமும், அவர்கள் மீளவும் சம்பூர் பிரதேசத்திற்கு திரும்பிச்செல்ல முடியாமல், தற்போதும் நலன்புரி நிலையங்களில் தங்கி வாழ்ந்து வருவதும் பெரும் மனித இடப்பெயர்வுத் துயரங்களாகவே உள்ளன.\nமூதூர் முஸ்லிம்களை விடுதலைப் புலிகள் வெளியேற்றியது முஸ்லிம்களின் பாதுகாப்புக் கருதித்தான் எனவும், அதுவொரு தற்செயல் நிகழ்ச்சியெனவும் வாதிடுபவர்களும், வடக்கு கிழக்கு முஸ்லிம்களை அவர்களது தாயகத்திலிருந்து வெளியேற்றுவதில் எந்த தவறும் இல்லையென வாதிடுபவர்களும் இன்னமும் உள்ளனர்.\nமேற்படி கருத்துக் கொண்டவர்களின் நிலைப்பாடுகளை விட, மனிதர்களை, அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை, ஆதிக்கத் தரப்புகளின் மீறல்களை துணிந்து கண்டிக்கும், அவற்றை அம்பலப்படுத்தும் குரல்களை அதிகம் கவனத்தில் எடுக்க வேண்டிய தருணமிது அந்தக் குரல்களின் உறுதியிலும் தீர்க்கத்திலும்தான் உண்மையான நிம்மதியும் மனித வாழ்விற்கான நம்பிக்கைகளும் தங்கி உள்ளன.\nவடக்கு கிழக்கு மாகாணத்தில் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து வருகின்ற முஸ்லிம்களை வடக்கு கிழக்கு தாயகத்திலிருந்து விரட்டியடிப்பதும் அவர்களைக் கொன்றொழிப்பதுமே விடுதலைப் புலிகளின் சித்தாந்தமும் செயற்பாடுமாகும், இதில் எமக்கு எந்தவித சந்தேகமுமில்லை.\n1990 இறுதிப் பகுதியில் வடக்கிலிருந்து புலிகளால் திட்டமிட்டு இனச்சுத்திகரிப்புச் செய்யப்பட்டு, துரத்தியடிக்கப்பட்ட முஸ்லிம்கள் 17 வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும் தமது தாயகத்திற்கு திரும்பிச் செல்ல முடியவில்லை. 2002 புரிந்துணர்வு ஒப்பந்தத்தையடுத்து ஏற்பட்ட அமைதிச் சூழலிலும் அம் மக்களால் வட மாகாணத்திற்கு சென்று வாழ முடியவில்லை, திரும்பிச் செல்ல வடமாகாண முஸ்லிம்கள் எடுத்த அனைத்து முயற்சிகளையும் விடுதலைப் புலிகள் தலைமை நேரடியாகவும் மறைமுகமாகவும் தடுத்து நிறுத்தி வந்துள்ளன.\n1990களின் வட மாகாணத்திலிருந்து முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்புச் செய்து வெளியேற்றிய அதே காலகட்டத்தில், கிழக்கு மாகாணம் பூராகவும் வாழும் முஸ்லிம்களை தமது மண்ணிலிருந்து வெளியேற்ற விடுதலைப் புலிகள் எடுத்த முயற்சியை, முஸ்லிம்கள் துணிந்து நின்று தமது மண்ணிலேயே காலூண்றி எதிர்த்ததனால்தான் அவர்களால் அங்கு இனச்சுத்திகரிப்புச் செய்யப்படாத வரலாற்றுடன் இன்னமும் வாழ முடிகிறது. இல்லையேல் 1990களில் வடமாகாண முஸ்லிம்களின் வெளியேற்றத்தில் நிகழ்ந்த துயரமும் வாழ்வும்தான் கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கும் கிடைத்திருக்கும். இதுதான் யதார்த்தமான நிலவரமுமாகும்.\n1990களில் கிழக்கு மாகாணத்திலிருந்து முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்புச் செய்ய புலிகள், முஸ்லிம் மக்களின் மீது கட்டவிழ்த்துவிட்ட இனப்படுகொலைகளும் அழிவுகளும் வரலாற்றுப் பதிவுகளுக்குரிய பேரவலமாகும். பொத்துவில் தொடக்கம், அக்கரைப்பற்று, ஒலுவில், சாய்ந்தமருது, காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி, வாழைச்சேனை, கிண்ணியா, மூதூர் என புலிகள் முஸ்லிம்கள் மீது மிகப்பெரியளவிலான இராணுவ நெருக்குவாரங்களைத் தொடுத்து அவர்களை வெளியேற்ற தெண்டித்தனர். கிழக்கின் பல முஸ்லிம் கிராமங்கள் 4 வருடங்களுக்கு மேலாக, புலிகளின் இராணுவ முற்றுகைக்குள்ளேயே இருந்தன. இறுதியில் புலிகள் கிழக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றும் முயற்சியில் பெரிதும் தோல்வியையே சந்தித்தனர்.\nகிழக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றும் முயற்சியை புலிகளினால் சாத்தியப்படுத்த முடியாது போனாலுங்கூட, முஸ்லிம்கள் தொடர்பில் தமது சித்தாந்தத்தையோ, செயற்பாடுகளையோ கைவிடவில்லை. மிக மோசமான இராணுவ, பொருளாதார, அரசியல் அடக்குமுறைகளை காலத்திற்கு காலமும் தருணம் கிடைக்கும் பொழுதுகளிலும் புலித் தலைமை நிறைவேற்றியே வந்திருக்கின்றன. இந்த இனச் சுத்திகரிப்புச் செயற்பாட்டின் ஒரு விளைவாகவே, கடந்த ஆகஸ்ட் 2006 மூதூர் முஸ்லிம்களின் வெளியேற்றமும் நிகழ்ந்தது.\nஉலகளவில் இன்று மாறிவரும் அரசியல் சூழல்களைக் கருத்திற்கொண்டு, புலிகள் தந்திரோபாய அடிப்படையில் மூதூர் முஸ்லிம்களின் வெளியேற்றத்தை திட்டமிட்டு நடத்தினர். இருந்தும், மூதூர் மக்களின் தாயகம் திரும்பும் உறுதியான முடிவும், வாழ்வும், மீண்டும் மூதூர் மக்களை தமது தாயக மண்ணிற்கு கொண்டு சென்று சேர்த்திருக்கிறது. கிளாந்திமுனை மலையடிவாரக் கூட்டுப் படுகொலையில் ஆயிரக்கணக்கானோர் மரித்துப்போக வாய்ப்பிருந்தும், அச் சூழலின் புற நிலைகளின் காரணமாக பெருமளவு உயிர்ப்படுகொலைகள் தவிர்க்கப்பட்டிருக்கிறது.\nகிளாந்தி முனை மலையடிவாரத்தை மூதூர் முஸ்லிம்கள் கூட்டுப் படுகொலைக்கான கொலைக்களமாகவே பார்க்கின்றனர். அந்த நாளின் அனுபவங்களை அச்சத்துடன் இன்றும் இன்னும் நினைவுகூர்கின்றனர் வயது, பால் வேறுபாடின்றி.... நான்கு தினங்கள் நீடித்த மூதூர் முஸ்லிம்களின் வெளியேற்றத்தின்போது 54 பேர் மரணமடைந்தும் 1176 பேர் காயமடைந்துமுள்ளனர். பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்திழப்புகளும், பெருமளவு மனச்சிதைவுகளும் ஏற்பட்டுள்ளன.\nமூதூர் முஸ்லிம்களை வெளியேற்றுவதுதான் புலிகளின் நீண்டகாலத் திட்டமென்பதும், பெருமளவு கூட்டுப் படுகொலையை நடாத்துவதே புலிகளின் நோக்கமாக விருந்தது என்பதற்குமான சாட்சியம், அந்த துயர வாழ்வை நேரடியாக எதிர்கொண்ட முப்பத்தெட்டாயிரம் முஸ்லிம் உயிர்களுமாகும். இதற்கு வேறு சாட்சியங்கள் தேடிப் போகவேண்டிய எந்த அவசியமும் இல்லை.\nமுஸ்லிம்கள் தொடர்பான புலிகளின் அணுகுமுறை, வெளி உலகுக்கான பிரச்சார ரீதியான பொய்களைக் கொண்டதாகவும் அகரீதியில் முஸ்லிம்கள் தொடர்பில் சித்தாந்த விரோதமிக்க அடக்குமுறைச் செயற்பாடுகளையும் கொண்டுள்ளதை நாம் அறிவோம். தாகத்திற்கு தண்ணீர் வழங்கும் புலிகளின் பிரச்சாரத் தந்திரத்தை மூதூர் வெளியேற்றத்தின் போது புலிகள் கடைப்பிடித்தனர். இடம்பெயர்ந்து வரும் முஸ்லிம்களுக்கு புலி உறுப்பினர்கள் \"தாகசாந்தி\" வழங்கியதை புலி ஊடகங்களும், புலி ஆதரவாளர்களும் பெரிய விடயமாக பிரச்சாரப்படுத்திக் கொண்டிருந்தனர்... தமது உண்மை முகத்தை மறைக்க திட்டமிட்ட பிரச்சாரத்தில் செயற்கையாக புலி��ள் ஈடுபட்டனர். புலிகளின் இந்தப் பிரச்சாரங்கள் கிழக்கு முஸ்லிம்கள் மத்தியிலும், புலிகளின் முஸ்லிம் விரோதத்தை நன்கு அறிந்தவர்களிடமும் ஏற்றுக்கொள்ளப்படப் போவதில்லை, ஏனெனில் இவர்களுக்குத் தெரியும் புலிகளின் உண்மை முகம்\nவட மாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டபோதோ, காத்தான்குடி, ஏறாவூர், அழிஞ்சிப்பொத்தான படுகொலைகளின் போதோ... அந்தச் சூழலை ஆவணமாக்கும் உடன் முயற்சிகள் மேற்கொள்ளப்படாதது பெரும் இழப்பே. அந்த நிகழ்வு மூதூர் வெளியேற்றத்தின் போதும் நிகழ்ந்துவிடக்கூடாது என்கிற அக்கறையின் பால் இச்சிறு தொகுப்பு வெளியிடப்படுகிறது. இச்சிறு தொகுப்பில் சொல்லப்பட்டவைகள், மூதூர் மக்கள் அனுபவித்த மிகப்பெரும் துயரின் ஒரு சிறு பக்கமேயாகும்\nஇச்சிறு தொகுப்பின் கதை சொல்லி, 53 வயதுடைய ஓய்வுபெற்ற ஒரு ஆசிரியராகும்... தனது அனுபவங்களை அவரது வார்த்தையில் இங்கு பதிவு செய்துள்ளோம். பாதுகாப்புக் காரணங்களுக்காக அவரது பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது. மாபெரும் வெளியேற்றத்தின்போது தான் அனுபவித்ததையும் கண்டதையுமே எந்த மிகையுமின்றி தெரியப்படுத்தி உள்ளார். எமது இந்த முயற்சிக்கு தனது அனுபவத்தை வழங்கிய அவருக்கு எமது நன்றிகள்.\nகந்தளாய்க்கு வந்து சேர்ந்த மூதூர், தோப்பூர் முஸ்லிம்களை இலங்கை அரசு நடாத்திய விதமும், அவர்கள் அகதிவாழ்வில் எதிர்கொண்ட நெருக்கடிகளும், முஸ்லிம் அரசியல் தலைமைகளின் கையாலாகாத்தனமும், இடம்பெயர்ந்த முஸ்லிம்களுக்கெதிரான கந்தளாய் சிங்கள மக்களின் எதிர்ப்புணர்வுகளும் பதிவு செய்யப்பட வேண்டிய, இந்த வெளியேற்றத்துடன் தொடர்புபட்ட முக்கியத்துவமான தொடர் நிகழ்வுகளாகும்.. அந்த அனுபவங்களையும் எதிர்காலத்தில் ஒரு சிறு ஆவணமாக பதிவு செய்யவேயுள்ளோம்\nஇச்சிறு முயற்சியை சாத்தியப்படுத்த உதவிய, புலம்பெயர் நாடுகளில் வதியும் பிரான்ஸ், லண்டனைச் சேர்ந்த நண்பர்களுக்கும், துணை நின்ற தோழர்களுக்கும் எமது நன்றிகள் உங்கள் கருத்துக்களை எமக்கு தெரியப்படுத்துங்கள்\nகடந்த பல மாதங்களாக, ஏன் பல வருடங்களாகவே...\nமூதூர் மீது அச்சம் கவிந்தே நிற்கிறது. என்ன செய்வதென்று தெரியவில்லை.\nஎப்படியும் எங்களை வெளியேற்றி விடுவதில் புலிகள் தீவிரமாக இருப்பதாக எல்லோரும் பேசிக் கொள்கிறார்கள்...\nஇன்றா... நேற்றா... 90ம் ஆண்டிலிருந்து வெளியேற்றத்தானே அனைத்தும் நடந்து வருகுது... அப்படித்தான் தெரிகிறது. இதில் எந்த சந்தேகமும் இல்ல...\nஇருள் சூழ்கிறது, ஊரே ஒருவித மயான அமைதிக்குள் கால் வைக்கிறது. சனம் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வீடுகளுக்குள்...\nமூதூரில், திருக்கோணமலையில் தமிழ் முஸ்லிம் மக்கள்... எவ்வளவு சந்தோசமாக இணைந்து வாழ்ந்தவர்கள்...\nஅந்தக் காலத்தை நினைச்சுப் பார்த்தால்... எனது நண்பர்கள்... அவர்களின் குடும்பங்களுடனான எமது உறவுகள்... கொடுக்கல் வாங்கல்கள்...\nவ.அ. இராசரத்தினம் மாஸ்டர், அவரின் கதைகள்... பாலகிருஷ்னண் அண்ணன், முத்துத் தம்பி... ஒன்றாய்ப் படிச்ச பெடியன் பெட்டைகள்... இப்போது நினைச்சாலும் மனசு பசுமையாய்க் கிடக்குது...\nஎங்கட அடுத்த தலைமுறைக்கு இந்த வாழ்வு கிடைக்கவில்லை என்பதுடன், எங்கட அந்திம காலத்திலேயும் எங்களுக்கும் இந்த வாழ்வு கிடைக்கவில்லை...\nதமிழ்ச் சனம், முஸ்லிம் சனம் எவ்வளவு கஷ்டப்படுகுது... துறையடிக்கு வந்து கப்பல்ல திருமலைக்கு போறதெண்டா தமிழ்ச் சனத்திற்கு வரமுடியாது, மூதூர் முஸ்லிம் சனத்திற்கு அங்கால போகமுடியாது...\nகாட்டுத் தொழில், விவசாயம், ஆடு மாடு வளர்ப்பு, மீன்பிடித் தொழில் செய்கிற சனம்... பஞ்சம் பட்டினியாய்க் காலத்தை ஓட்டுது... ஏழைச் சனத்தின்ர பாடு திண்டாட்டம்தான்...\nவர வர நிலைமை மோசமாகிக் கொண்டு வருகுது. மரத்தால விழுந்தவன மாடேறி மிதிச்ச கதைபோல... ம்... ம்...\nகொட்டியாராக் கடல், பொன் விளையும் பூமி... மானிறைச்சி, முறுகக் காய்ச்சிய பசும்பால், சோத்துக்கு குறைவில்லாச் செல்வம்...\nமண்ணைக் கொத்தினா, தண்ணியில இறங்கினா... காட்டுக்குள்ள கால்வச்சா... தொழிலுக்கு பஞ்சமில்ல... உடலை வருத்தி உயிர் வாழ்ந்த சனம், ஏழ்மையிலேயும் சந்தோசமாக இருந்த சனம்...\nஇப்ப, பஞ்சமும் பட்டினியும் சனத்த பிடிச்சாட்டுது. இது காணாம உயிர்ப் பயமும் வேற, இயற்கையை நம்பி வாழ்ந்த மக்கள் இப்ப அறுவான்களின்ர துவக்குக்கு பயந்து சாக வேண்டிக் கிடக்கு...\nவயலுக்குப் போய், காட்டுக்குப் போய், மீன்பிடிக்கப்போய் திரும்பிவராதவர்கள் ஏராளம்... ஆளுக்கு ஆள் எதிரி... உசிர் மசிராகப் போச்சு... அழுகிப்போய் நாற்றமெடுத்து,\nசீ மனிச வாழ்க்கையும் இப்படி இருக்குமா யாருக்குத் தெரியும், இப்ப வாழ்க்கை, இப்படித்தானிருக்கிறது.\nஎன்ர தங்கச்சியின் மகன் ஜாபீர் மர���மகன்@ இளம் பொடியன்... புலிகளின்ர கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு தொழிலுக்குச் சென்றவர்... மையத்துத்தான் கிடைச்சது... அவரின் மரணச் செய்தி கேட்டவுடன், அவரின்ர உம்மா தன்ர உயிரையே மாய்த்துக் கொண்டா... இப்படி இப்படி எவ்வளவு உயிர்கள்...\nஇரண்டாயிரம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில, கலாசார நிலையத்திற்கு முன்னால் புலிகள் நடாத்திய தற்கொலைத் தாக்குதலில் 24 உசிர்கள் மௌத்தாகிப் போனாங்க... 48 பேர் அங்கவீனமானார்கள்... தங்களின்ர இரு கண்களையும் இத்தாக்குதலில் இழந்த தாஹிரும் சஹாப்தீனும் இப்போதும் இருட்டுக்குள்ள கிடக்காங்க...\nதொடர்ந்தும் முஸ்லிம்கள குறிவைச்ச கொலைகள்... தாக்குதல்கள்... அச்சுறுத்தல்கள்...\nமூதூரில முஸ்லிம்கள் வாழ முடியாதா\nஇரண்டாயிரத்தி மூணுல, பெருமெடுப்பில அழிவு நடந்திச்சி... அரசுக்கும் புலிகளுக்கும் சமாதானம் இருந்த காலமது... அரசோடதான் சமாதானம்... சோனிகளோட இல்ல எண்டு சொன்னாங்க.\nஎன்ட வீட்டுக்கு கிழக்கு பக்கத்தால இருக்கிற ஆஸாத் நகர், ஜின்னா நகரில இருந்து மக்களெல்லாம் ஓடி வந்திட்டாங்க...\nபாலத்தோப்பூர், செல்வா நகர், நடுத்தீவு, ஆணைச்சேனை, பாரதிபுரம் எல்லாம் பத்தி எரிஞ்சது...\nஇப்ப மறுபடியும் தொடங்கிட்டு போலக் கிடக்கு, சைத்தான் வந்திட்டுது... அவர்கள் எங்கள வெளியேற்றமாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்ல...\nதொண்ணூறாம் ஆண்டு வடக்கிலிருந்து முஸ்லிம்கள இப்படித்தானே வெளியேற்றினார்கள்... வேறொரு கரையை அடைய அந்த மக்கள் அழுது கொண்டு ஓட்டமும் நடையுமாய் வரவேண்டியிருந்தது.\nபதினாறு வருசமாச்சு, அந்த மக்களால தங்கட பிறந்த மண்ணுக்கு திரும்பிப்போக முடியல்ல... இன்னமும் அந்த மக்கள் புத்தளத்து உப்புக் கரைகளில் வாழுது...\nஇப்படித்தான் ஆகிவிடுமா எங்கள் வாழ்க்கையும்...\nஎங்களுக்கு எந்தக் கரையோ எண்ட அல்லாவே, நீதான் காப்பாத்தவேணும்...\nஅந்த தொண்ணூறின் காலப்பகுதியில நானும் மட்டக்களப்பிலதான் நிண்டன், ஏறாவூருக்கு சொந்தக்காரர்களப் பார்க்கப்போன என்ர மகன கூட்டிற்று வரப்போயிருந்தன். அங்காலேயும் போக முடியாது, இஞ்சாலேயும் வர முடியாது.\nகாத்தான்குடி பள்ளிவாசல்களில் தொழுது கொண்டிருந்த, ஏறாவூரில வீட்டுக்குள் படுத்துக்கிடந்தவர்கள் என நூற்றுக்கணக்கான மையத்துகள்... இஞ்ச மூதூரிலேயும் கிண்ணியாவிலேயும் அப்ப பிரச்சின...\nஅக்கரப்பத்து, சாய்ந்தமருது, பொத்துவில், ஓட்டமாவடி, வாழைச்சேனை என புலிகள் முஸ்லிம்கள தேடித்தேடி வெட்டியும் சுட்டும் கொன்று கொண்டிருந்தார்கள்...\nதொண்ணூறு மிகப்பெரும் சோதனைக்காலம்... அன்று தொடங்கினதுதான்... இன்னமும் முடியவில்லை...\nஎனக்கு ஒண்டுமே விளங்குது இல்ல... எதற்காக இதெல்லாம் நடக்குது. ஏன் தமிழ் முஸ்லிம் சனங்களிடையே பகைமையுணர்வு வளர்க்கப்படுகிறது அவங்களத் தவிர இந்த நிலைமைய யாருமே விரும்பவில்ல...\nதங்களச் சேராத எவரையும் வாழவிடமாட்டினமாம் எண்டு சொல்கினம்... நடக்கிற சங்கதிகளப் பாத்தா அது உண்மையாகத்தான் இருக்கிறது.\nஇஞ்ச மூதூர் இப்ப போர்க்களமாக் கிடக்குது... சனங்கள் எதிரியாகிப் போட்டினம்... குஞ்சி, கிழடுகள் எல்லாம் உயிரக் கையில பிடிச்சுக் கொண்டு... சோறும் இறங்குது இல்ல... நித்திரையும் வருகுது இல்ல... மையத்துப் புட்டி மாதிரி ஊரே மாறிட்டு...\nபுலிகள் செஞ்ச அநியாயத்த வைச்சு அரசியல் கட்சி தொடங்கி அமைச்சரானவங்க, இப்ப கட்டுக் காவலோட ஏ.சி. ரூமில நல்லாத் தூக்கமாக இருப்பாங்க...\nஆண்டவா இந்த மனித உயிர்களக் காப்பாத்து...\nவிடிஞ்சிட்டுது... ஊரே அமர்க்களப்படுகுது... இளைய மகன் பரக்கப் பரக்க ஓடி வருகிறான்... என்ன நடந்திருக்கிறதோ நேத்து இரவில...\nகையில ஒரு நோட்டிசு... என்னிட்ட தாரான்... வாங்கிப் பார்த்தா... புலி போட்ட படம்... பயங்கரமாக் கிடக்கு...\n'மூதூர் சோனிகள் அனைவரும் 72 மணித்தியாலயத்துக்குள் ஓடிவிட வேண்டும்.\nஇல்லையேல் இரத்த ஆறு ஓடும்\"\n- தமிழீழ தாயக மீட்புப்படை 29.05.2005.\nவீட்ட விட்டு வெளியால வந்தன்... கையாலாகாத சனம் கண்ணக் கட்டி இருட்டில விட்ட மாதிரி நிற்குது... கறிக்கு கட்டின ஆடுபோல பெண்கள், குழந்தைகளின் கண்கள்...\nஊரே களேபரப்படுகுது... எங்கால போறது...\nஅமைச்சர்மாருக்கும், கட்சித் தலைவர்களுக்கும் விசயத்த தெரியப்படுத்தியாச்சு...\nஇவங்களுக்கு வோட்டுப் போட்டத விட@ சும்மா இருந்திருக்கலாம். சீ என... ஒரு முதியவர் காறித் துப்புகிறார்...\nபள்ளியில பீக்கரில் ஏதோ அறிவிக்கிறார்கள்...\nஎண்ட அல்லா என்ன நடக்கப் போகுதோ\nஅன்றைய நாள் அரை உயிருடன் கழிந்தது... அடுத்த நாள் விடிய இன்னுமொரு நோட்டிசு... என்ணண்டு பார்த்தா...\n'மூதூர் முஸ்லிம்களுக்கு இராணுவத்தினராகிய நாம்\nதெரிவித்துக் கொள்வதாவது... மூதூரை விட்டு அச்சம் கொண்டு யாரும் வெளியேறத்தேவையில்லை...\n���ன்றும் போல் உங்களை நாம் பாதுகாப்போம். தற்போது மூதூரில் பாரியளவு ராணுவத்தினர் தேவையான பாதுகாப்பை மேற்கொண்டுள்ளபடியால் அச்சமில்லாமல் இருங்கள்...\n- இலங்கை இராணுவம் - மூதூர்\nவலது கையில புலி நோட்டிசு, இடது கையில ஆமி நோட்டிசு... என்ன செய்வது...\nஏறச்சொன்னால் எருதுக்கு கோபம், இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்...\nதிடீரென பத்தர மணிபோல கரண்டு நிண்டு போய்ச்சு... ஊருக்குள்ள புலி வந்திட்டதாக வேலிக்கு மேலால் வந்த தகவல்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் போனது...\nராண்ஸ் போமர குண்டு வைச்சு தகர்த்த சத்தம் கேட்டது... பிள்ளைகள் அழத் தொடங்கிவிட்டினம்... பெண்கள் பதறிக் கொண்டிருந்தார்கள்...\nஉமிறிக்சரச்சை, இறால்குழி, ஆலிம் சேனைக்குள்ளாலதான் புலி, ஆமி நேவி உடுப்போட வந்திருக்கிறது...\nஇரண்டு மணிபோல வெடிச்சத்தம் கேட்கத் தொடங்கிட்டுது...\nஎந்த வழியும் இருக்கல்ல... சனம் ஒடுங்கிப் போய்க் கிடந்திச்சு... ஒதுங்கவும் இடமில்லையே...\nஎங்கட தலையில என்ன எழுதி இருக்குது எண்டு யாருக்குத் தெரியும்\nஊரையே இரண்டாப் புறிச்சி... அங்காலச் சனம் இஞ்சால போகமுடியாதவாறும், இஞ்சாலச் சனம் அங்கால வர முடியாதவாறும் புலிகள் தடுத்துவிட்டனர்...\nஆனைச்சேனை, பாலநகர், நெய்தல் நகர், அக்கரைச்சேனை, நடுத்தீவு மக்கள் ஒரு புறமாகவும் மற்றவர்கள் மற்றப்பக்கமாக தடுத்துவைக்கப்பட்டனர்... முஸ்லிம் சனத்த மனிதக் கேடயங்களாக வைத்துக் கொண்டு ஆமிக்கு அடிக்கத் தொடங்கினர் புலிகள்...\nஅவனும் திரும்பி அடிக்கத் தொடங்கினான்...\nமஜ்லிஸ் அஸ்ஸீறா தலைவர் கரீம் மௌலவியின் வீட்டு டெலிபோன் அடிக்குது...\n'நாங்க இராணுவத்துக்கு சரியான அடி அடிக்கப் போறம்... உங்கட மக்கள...\"\nயா அல்லாஹ்... தம்பி தம்பி... ஹலோ... ஹலோ...\nபூமி வெடித்து வானம் இடிந்து வீழ்ந்தது போல் ஷெல்கள் வந்து விழுந்தன. எனக்கு கையும் ஓடவில்ல காலும் ஓடவில்ல... பெரும்பாலான மக்கள் அழுது, நடுங்கிக்கொண்டுதான் இந்த நேரத்தில இருப்பார்கள்...\nவிடிந்துகொண்டு வந்தது, மெல்ல மெல்ல வந்து ரோட்ட எட்டிப் பார்த்தன். சனங்கள் ஓடிக்கொண்டிருந்தினம்...\nவீட்ட இருந்தவர்களையும் கிடச்சதை கையில எடுத்துக்கொண்டு வெளிக்கிடச் சொன்னன்... எங்கே போவது... கடைசி மகள் கேட்டாள்...\nஎனக்கும் தெரியாது எங்கு போவது எண்டு... ரோட்டுக்குப் போய் சனம் போகும் பக்கம் போவோம் வா என்று நாங்களு��் வெளிக்கிட்டோம்...\nஇரண்டு பக்கமும் ஒரே ஷெல்லடி... சனங்களின் அழுகை... வேறு எதுவுமே கேட்காத ஷெல்லடிச் சத்தமும் மனித ஓலமும் மூதூரை நிறைத்தது...\nபள்ளிவாசல், மத்ரஸா எண்டு சனங்கள் ஓடிவந்து குவியத் தொடங்கியது.... நாங்களும் ஒரு பள்ளிவாசல் தாழ்வாரத்தில் ஒதுங்கினோம்... நேரம் செல்லச் செல்ல மண் அள்ளி வீசினால், கீழே விழாத அளவிற்கு சன நெருக்கம்... அழுகையொலி... காப்பாற்று.... காப்பாற்று என்று ஆண்டவனை அழைத்த குரல்கள்...\nபுலிகள் மக்களைச் சூழ வந்து நின்று கொண்டனர்... அங்கிருந்து இராணுவத்த நோக்கி ஷெல்லடிக்கத் தொடங்கினர்.... ஆமி அந்த இடத்திற்கு பதிலுக்கு ஷெல் அடிக்கத் தொடங்கியது... சனங்கள் புலிகளிடம் மன்றாடினர்... தள்ளிப்போய் நின்று ஆமியைத் தாக்கச் சொல்லி.... புலிகள் கேட்கவில்லை...\nபுலிகளின் திட்டப்படி ஆமி திருப்பி ஷெல் அடிக்க, ஷெல்கள் மக்களுக்குள் வந்து விழுந்து வெடித்தன...\nநெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்து விட்டதுபோல் சனங்கள் சிதறி ஓடினர்... பலர் கொத்துக் கொத்தாய் மௌத்தாகிக் கிடந்தனர்... இரத்தம் எங்கும் வழிந்தோடியது....\nபிறந்த மண்ணிலேயே வாழ்வோம் என்று நம்பியதாலா\nஇரத்த வாசம் காற்றில் பரவத் தொடங்கியது, இரத்தம் ஒழுக ஒழுக ஆட்கள தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கி ஓடிப்போனால்... மூதூர் ஆஸ்பத்திரி ஷெல்லடியில் சிதைந்தழிந்து கிடந்தது.\nதிரும்பி, காயப்பட்டவர்களை மாட்டு வண்டியில் கிடக்கவைத்து மாடுகளுக்குப் பதிலாக இளைஞர்கள் இழுத்துக்கொண்டு இறங்கு துறைக்கு ஓடினர்... திருமலை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல, மூதூர் துறையடியை நெருங்க முடியவில்லை......\nகடற்கரைச் சேனையிலிருந்து இறங்கு துறைக்கு புலிகள் ஷெல்லடித்துக் கொண்டிருந்தனர். அலைச்சலின் பின் மையத்துக்களுடன் மீண்டும் மக்கள் இருந்த இடத்திற்கே வந்தனர்...\nகாப்பாற்றுங்கள் என்ற குரல் காயப்பட்டவர்களிடமிருந்தும் மக்களிடமிருந்தும் எழுந்து கொண்டிருந்தன.\nஆகஸ்ட் 01ம் திகதியின் பகல் இருண்டு கொண்டிருந்தது...\nஅடுத்த நாளின் காலை மிகப்பெரும் மனித துயரத்தையே எமக்குத் தரப் புலருமென்று நாம் நினைக்கவேயில்லை.\nஒரே மரண அழுகை ஊர் கூடி...\nஇரத்தம் மனித உடல்களிலிருந்து ஓடிக்கொண்டிருந்தது. காயப்பட்டோருக்கு மருந்து கூட இல்லை... கட்டுப்போட இருந்த உடுபுடவையைத் தவிர, பலர் உடுத்திருந்த ஆடைகளைக் கழற்றி காயப்பட்டோருக்கு கட்டுப் போட்டனர்....\nஎழும்பிக் கூட நிற்க முடியாத ஷெல் தாக்குதல். உதவுவோர் தவிர, மற்ற அனைவரும் நிலத்தில் குப்புறப்படுத்துக்கொண்டு.... காயப்பட்டோரின் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள், ஈனஸ்வரக் குரலுக்கு உதவியளிக்க முடியாததால் அனைவரும் அழத் தொடங்கினர்...\nஇவ்வளவுக்கும் மத்தியில்... ஒரு பெண்ணின் அழுகை ஒலி இந்த மனிதத் துயரத்தினுள்... அந்தத் தாய் ஒரு சிசுவை பிரசவித்திருந்தார்....\nஏலவே பிறந்து வாழ்ந்து கொண்டிருந்தோர்@ உயிரை இழக்கும் பேரபாயத்தில் சிக்கி உள்ளபோது, இன்னுமொரு உயிர் பிறந்துள்ளதா...\nதலைக்கு மேலால் விண்ணென்று பறந்து கொண்டிருக்கும் ஷெல்களால் இந்த பிஞ்சுக் குழந்தையும் உயிர் தப்புமா\nயார் யார் உயிருடன் இருக்கிறார்கள்...\nயார் மூதூர் மக்களைக் காப்பாற்றுவது....\nமனித அவலத்தின் நிதர்சனம் கண் முன்னே...\nவாழ்க்கை இனிமையானது என யார் சொன்னான்\nஇடைவிடாத ஷெல் தாக்குதல்கள்... பசி, அழுகை... கண்ணீர்... இரத்தம்... உயிர் வரண்ட கணங்கள்.... மனிதர்களுடன் மனிதர்களாய் மையத்துக்கள்....\n மையத்தை தூக்கி எடுத்துக் கொண்டு ஒரு சிலர் புறப்பட்டனர்...\nஇந்த வயதில் நானும் அவர்களுடன்... ஓட்டமும் நடையுமாய்...\nஆனால் புலிகள் மையத்துக்காலையில் நிலைகொண்டு இருந்துகொண்டு எங்களை விரட்டினர்...\nமீளவும் மையத்துக்களுடன் நாம் திரும்பினோம்....\nஅப்போதுதான்... மூதூர் வடக்கே புலிகளால் மனிதக் கேடயங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த முஸ்லிம்கள் புலிகளின் முற்றுகையை உடைத்துக்கொண்டு, நாம் தங்கியிருந்த நத்வத்துல் உலமா அரபிக் கல்லூரியை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தனர்....\nமூன்று தினங்களாக வௌ;வேறு திக்குகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மூதூர் முஸ்லிம்கள் ஒருவாறு ஓரிடத்திற்கு வந்து சேர்ந்து விட்டனர்... அரபிக் கல்லூரிப் பூமி மனிதர் நகர்வதற்குக்கூட ஒரு அங்குல இடமின்றி திணறிக்கொண்டிருந்தது.\nமூன்று தினங்கள் உணவே இல்லை@ பச்சத் தண்ணியைத் தவிர, தண்ணியும் நினைத்த மாதிரி கிடைக்கவில்லை...\nமனிதர்களின் கால்கள் தடுமாறி நிலத்தில் சோர்ந்தன. குழந்தைகளின், முதியவர்களின், நோயாளிகளின் நிலையை என்னால் சொல்ல முடியவில்லை... இந்த நிலைமை யாருக்கும் வந்துவிடக் கூடாது எண்ட ஆண்டவனே\nபசியின் குரல் எங்கும் எழுகின்றன... அரபிக் கல்லூரியில் இருந்ததே கொஞ்சம் அரிசி...\nஅந்த அரிசியை எடுத்து கஞ்சி காய்ச்சி குழந்தைகளுக்கு மட்டும் கொடுக்க முடிவெடுக்கப்பட்டது.\nஒரு மிடறுக் கஞ்சி ஒரு குழந்தைக்கு...\nதிடும் திடுமென அரபிக் கல்லூரிக்குள் புலிகள் தமது பென்னம் பெரிய ஆயுதங்களுடன் நுழைந்தனர். பீரங்கிகளினால் அரபிக் கல்லூரிக்குள் நின்று சுடத் தொடங்கினர் படைகளை நோக்கி...\nஎறிகணை வந்த இலக்கை நோக்கி, பதிலுக்கு இராணுவம் ஷெல்லடிக்கத் தொடங்கியது..\nஅரபிக் கல்லூரிக்குள் வந்து விழுந்த ஷெல்களால் எங்கும் மரண ஓலம் எழத்தொடங்கியது. அவ்விடத்தில் பலர் துடி துடிக்க மரணமடைந்தனர்... கஞ்சி குடித்துக் கொண்டிருந்த குழந்தைகள் சிதறிக் கிடந்தனர். அவர்கள் குடித்துக் கொண்டிருந்த கஞ்சியும்தான்...\nவானத்திலிருந்து உதவியும் உணவுப் பொருளும் கிடைக்குமென நம்பிக் கொண்டிருந்த மக்களுக்கு ஷெல்களே வந்து விழுந்து கொண்டிருந்தன...\nமூதூரின் அழுகுரல் வெளியுலகுக்கு இன்னும் கேட்கவில்லையா\nபுலிகளினால் திட்டமிடப்பட்டு மரணத்தின் குழிக்குள் தள்ளப்பட்டுள்ள நாம், ஷெல் தாக்குதல் மூலமோ.. பட்டினிச் சாவின் மூலமோ அல்லது புலிகளினால் நேரடியாகவோ... கொல்லப்படுவோம் என நம்பத் தொடங்கிவிட்டோம்.\nகாத்தான்குடி, அழிஞ்சிபொத்தான, பள்ளியாகொடல்ல, ஏறாவூர், ஒந்தாச்சிமடம் என புலிகள் முஸ்லிம்களை நூற்றுக்கணக்கில் கொன்றொழித்த நினைவுகள் கண்களுக்குள் கட்டி நின்றது...\nஒட்டு மொத்தமாகவோ, சிறுகச் சிறுகவோ மூதூர் முஸ்லிம்களை புலிகள் கொல்லப் போகிறார்கள்..\nவெளி வாசல்கள் எல்லாம் அடைக்கப்பட்டுவிட்டது... உதவிக்கு வந்து எம்மை காப்பார் எவருமில்லை....\nமுஸ்லிம்களை பாதுகாப்போம் என மேடைக்கு மேடை முழங்கிய அந்த அரசியல்வாதிகள் எங்கே இவனுகளுடைய ஏமாற்றுத்தனங்கள்... பொய் வாக்குறுதிகள்... பதவி ஆசை... பெண்ணாசை இவனுகளுடைய ஏமாற்றுத்தனங்கள்... பொய் வாக்குறுதிகள்... பதவி ஆசை... பெண்ணாசை\nநத்வத்துல் உலமா அரபுக் கல்லூரிக்குள் மூன்று தினங்களாக அடைந்து கிடந்த இளைஞர்கள் ஒரே குரலில் சொன்னார்கள்...\nபுலிகளின் முற்றுகையை உடைத்துக் கொண்டு வெளியேறியே தீர வேண்டுமென...\nகரீம் ஹஸ்ரத்தின் முடிவுக்காக இளைஞர்கள் காத்திருந்தனர்.. எந்த வழியுமில்லை ஹஸ்ரத்தும் உடன்பட்டார்...\nஉயிரை மேலும் பணயமாக்கும் ஒரே பயணத்திற்கு இப்போது தயார்படுத்தப்பட்டனர் அரபிக் கல்லூரிக்குள் ஒடுங்கிக் கிடந்த மக்கள்...\nகாயப்பட்டோர், நோயாளிகள், வயோதிபர்கள் அங்கிருந்த சிறு வாகனங்களில் ஏற்றப்பட்டனர்...\nவெள்ளைக் கொடிகளை ஏந்திய வண்ணம் சிலர் முன்செல்ல, ஆண்டாண்டு காலமாக வாழ்ந்த மூதூர் தயாக மண்ணைவிட்டு மக்கள் நடக்கத் தொடங்கினர்...\nவானை இடிக்கும் அழுகை, ஒப்பாரிச் சத்தத்துடன் மக்கள் வெள்ளம் நகர்ந்தது...\nஒன்று, இரண்டு மூன்று என சில எட்டுகளை வைத்ததும் பலர் கதறி அழுது கொண்டு நிலத்தில் புரண்டு அழத்தொடங்கினர்...\nவடக்கிலிருந்து புலிகளால் நேரடியாக விரட்டியடிக்கப்பட்டபோது அம் மக்கள் இப்படித்தானே அழுது புரண்டிருப்பர்...\nஇப்போது இங்கே மூதூரில்..., 16 வருடங்கள் கடந்து....\nமுஸ்லிம் மக்கள் வெளியேறுவது கண்டு, காவலுக்கு நின்ற புலிகள் தமது வாக்கிடோக்கியில் மேலிடத்திற்கு தொடர்பு கொண்டனர்.. அவர்கள் சிரிப்பது எமக்கு விசித்திரமாகவிருந்தது...\nபுலிகள்... அதுவும் போர் முனையில், கொலை வெறியில் சிரிக்கிறார்களா... அல்லது வடக்கிற்கு அடுத்ததாக மூதூரிலிருந்தும் முஸ்லிம்களை பட்டும் படாமலும் வெளியேற்றி விட்டோம் என சிரிக்கிறார்களா...\nஎங்களுக்கு அந்த புலிச் சிரிப்பின் அர்த்தம் புரியவில்லை... எங்களுக்கு வலை விரித்துவிட்டே சிரித்து நின்றார்கள் என்பதை அதன்பின்தான் நேரடியாக உணர்ந்தோம்.\nகால்களில் செருப்பில்லை.... காடும் பத்தையும் கற்களும் நிரம்பிய பாதையால் ஆயிரக் கணக்கான மக்கள் நடந்து கொண்டிருந்தனர் பலரை சுமந்து செல்லவே வேண்டியிருந்தது.\nமூன்று நாளாய் கொலைப்பட்டினி, சோர்வு, பயம்...\nஎப்படி குழந்தைகள் தொடக்கம் முதியோர் வரை நகர முடிகிறது ஆம் வாழ்தல்... வாழ்தல்... வாழ வேண்டுமென்ற ஆசை அனைவரையும் உந்தித் தள்ளியது.\nகொல்லவே துணிந்து நிற்கும் கூட்டத்திடமிருந்து தப்பி ஓடும்போது.. சாவு விதிக்கப்பட்டவர்கள் போக எஞ்சியோர் உயிர் பிழைப்பதற்கான பயணம் அது அந்த பயணத்தில் மரணம் நிச்சம், மிஞ்சி வாழ்வு கிடைத்தால் அதிஷ்டமானது.\nஏ15 வீதியில் மூணாங்கட்டை. முஸ்லிம்களை புலிகள் வெளியேற்றிய பயணம் நெருங்கியது. ஜபல் நகரம் போய் வாருங்கள் எனது மக்களே என எமக்கு வழிவிட்டது.\nஎமக்கு முன் ஓங்கிப் பரந்து வளர்ந்து நிற்கும் மலை நெருங்கிவிட்டது. மலை அடிவாரத்தை அண்மித்ததும்தான் தாமதம்,\n'ஏய், சோனிகளே எல்லோரும் திரும்பி, கிளாந்திமுனை மலையடியைச் சுத்திப் போங்கள்\" புலிகளின் குரல்கள் உறுமின.\nஆயுதம் தரித்த நூற்றுக்கணக்கான புலிகள்...\nசோனிகளே... சோனிகளே... என அதட்டும் புலிகளின் குரல்கள்...\nமலையடிவாரத்தின் கீழும் அருகிலும், மூதூரிலிருந்து ஓடோடிவரும் முப்பத்தெட்டாயிரம் முஸ்லிம் மக்கள்...\nஇவர்களைக் குறிபார்த்து நூற்றுக்கணக்கான புலித் துப்பாக்கிகள்...\nசனம் சில்லாங்கொட்டைபோல் சிதறித் திணறிக்கொண்டிருந்தது.\nவெள்ளைக் கொடியுடன் முன்னே சென்ற குரல்கள்\n'இல்லை இல்லை, நேரே ஏ15 வீதியால்தான் போகப்போகிறோம்\"\nஅவங்கட தலைவர் எண்டு நினைக்கிறேன். ஒரு குரல் வந்தது. 'எங்கள் கட்டளையை மீறினால், முழுச் சோனியையும் ஓட ஓட ஷெல்லடிச்சு கொண்டு போடுவோம்\"\nமுப்பத்தெட்டாயிரம் முஸ்லிம்களையும் குறிவைத்து பெருந்தொகை ஆயுதங்கள்... சுடு என்ற கட்டளைக்கு மட்டுமே அவை காத்திருந்தன...\nஇறுதி நாளின், மஃசர் வெளிபோல அந்தக் கணமிருந்தது...\nவேறு வழியின்றி மக்கள் கிளாந்திமுனை மலையடிவாரப் பாதையை நோக்கி நகரத் தொடங்கினர்...\nகல்லும் முள்ளும் பள்ளமும் படு குழியும் நிறைந்த கிளாந்திமுனை பாதையில் அத்தனை உயிரும், மரணத்தின் பொறிக்குள் மூச்சடக்கத் தொடங்கியது... அழுதுகொண்டு...\nஇப்போது முற்று முழுதாக புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் முழு மூதூர் முஸ்லிம்களும்... முப்பத்தெட்டாயிரம் மக்கள், பால் வயது வேறுபாடின்றி...\nமரணத்தைச் சுமந்து கொண்டு பணயக் கைதிகளாய். புலிகள் சொன்ன பாதையில் நடந்து கொண்டிருந்த முஸ்லிம்களை நோக்கி ஒரு தமிழ்த் தாய் ஓடோடி வந்தார்...\nஅவரின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. உடல் பதற்றத்தால் நடுங்கிக் கொண்டிருந்தது. ஆனால் அவரது குரலில் ஒருவித தீர்க்கமும் அபாயத்தை எச்சரிக்கும் தொனியும் இருந்தது... எங்களால் நம்பவே முடியவில்லை...\n மக்களே... ஏன் நீங்கள் இந்தப் பாதையால் வந்தீர்கள், கிளாந்தி மலையடிக்குப் போகாதீர்கள்... புலிகள் உங்களைக் கொல்லப்போகிறார்கள்... ஐயோ கடவுளே திரும்பிப் போங்கள்... திரும்பிப் போங்கள்...\"\nஅந்தத் தமிழ்த் தாய் அழுது கொண்டே எங்களைத் தடுத்தார். மக்கள் மேலும் பீதியால் நடுங்கினர்.. வந்த வழியால், திரும்பி எல்லோரும் ஓடத் தொடங்கினர்...\nஎங்களுக்கு பின்னால் நகர்ந்து வந்த புலிக்கூட்டம், முன்னே செல்லுங்கள் என எங்களை அச்சுறுத்தியது... எங்களைத் திரும்பிப்போக விடவில்லை.\n'இப்போது உங்களை, எங்களால் என்னவும் செய்து போட முடியும், நாங்கள் சொல்வது போல் கிளாந்தி முனைக்குப் போங்கள்... உங்களை மனிதாபிமானமாக நடத்துவோம்...\nஇப்படி சொல்லிக் கொண்டிருக்கும்போதே, எமது மக்களின் தலைகளுக்கு மேலால் புலிகளின் துப்பாக்கி ரவைகள் சீறிப் பாய்ந்தன... ஒரே அழுகை... கூக்குரல்... பலர் நிலத்தில் விழுந்து படுத்துக்கொண்டனர்....\nவேறு எதைத்தான் செய்ய முடியும் ஓட்டமும் நடையுமாய் குழந்தைகள், பெண்கள், வயோதிபர்கள் மலையடிவாரத்தை நோக்கி சென்றோம்...\nசூரியன் தகித்துக் கொண்டிருந்தது, செந்தணலில் நெய்யூற்றியதுபோல....\nதாகம், பசி, மரண அலைச்சல், உழல்வு... முப்பத்தெட்டாயிரம் பேரின் குரல்களும் ஒலித்துக்கொண்டேயிருந்தன...\nஅந்த வனாந்தரத்தின் அமைதியை, மரண பயம் சுமந்து வந்த முஸ்லிம்களின் குரல்கள் குலைத்துக் கொண்டிருந்தன...\nபரந்த வெளி, கிழக்குப் பக்கத்தில் அடர்ந்தகாடு,\nமேற்கே அண்ணாந்து பார்க்கும் மூணாங்கட்டை மலைச் சிகரங்கள், அச்சிகரங்களிலிருந்து கனரக ஆயுதங்களால் முஸ்லிம்களை குறிபார்த்து இடைக்கிடையே மேலால் சுட்டுக்கொண்டிருக்கின்ற புலிகள்...\nநான்கு தினங்களுக்கு முன், மூதூரில் தமது வீடுகளில் வாழ்ந்து கொண்டிருந்த முஸ்லிம்கள்...\nஇன்று தவிதவித்து இந்த பரந்தவெளியில் புலிகளின் கொலைவெறி முற்றுகைக்குள்...\nகூட்டுக்கொலை நிகழப்போகும் வெளியாகி நின்றது கிளாந்திமுனை மலையடிவாரம்...\nஎண்ட ஆண்டவனே... அழுகைக் குரல்கள் வானை முட்டி மீள மீள தரைக்கு திரும்பிவந்து கொண்டிருந்தன...\nகைக்குழந்தைகள் பசியால் அலறிக் கொண்டிருந்தன...\nமூன்று நாட்களுக்கு மேலாய் பட்டினி கிடந்த எந்தத் தாயின் மார்பில் பால் சுரக்கும்\nஎந்த வழியுமில்லாத தாய் தந்தையர், தமது உமிழ் நீரை தம் பிள்ளைகளின் வாய்களுக்குள் திணிக்கத் தொடங்கினர்... ஆனாலும் அவர்களுக்கு உமிழ் நீரும் சுரக்கவில்லை...\nஉச்சிவெயிலில் அலைந்து புரண்டு நிற்கும் பெரியவர்களின் வாயில் எப்படி உமிழ் நீர் சுரக்கும்\nஎங்களைக் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்ற குரல்கள் அந்த வனாந்தரத்தையே உதவிக்கு அழைத்தது...\nஉதவுவார் யாருமே இல்லை... வெறுமை,\nகைவிடப்பட்ட கைசேதம்... சனம் ஒரு பக்கத்தை நோக்கி கூட்டம் கூட்டமாக ஓடத் தொடங்கியது... என்ன என்ன\nதண்ணீர்க் குட்டையொ��்றை கண்டுவிட்டுத்தான் அதனை நோக்கி மக்கள் ஓடினர்....\nசிறு குட்டை, தூசும் தும்பும், கிருமிகளும், ஏன் துர்நாற்றமும் நிறைந்த குட்டையது...\nஆனாலும் மக்கள் முண்டியடித்துக்கொண்டு அத்தண்ணீரை அள்ளி அள்ளிப் பருகினர்.\nதங்கள் கட்டுப்பாட்டை மீறி மக்கள் ஓடுவதைக் கண்ட புலிகள்... அந்தக் குட்டையருகே துப்பாக்கிகளுடன் ஓடி வந்தனர்...\nதாகம் தாளாமல், குட்டை நீரை அள்ளிப் பருகிக் கொண்டிருந்த மக்களை, அங்கிருந்த வெள்ளமரக்கிளைகளைப் பிடுங்கி மூர்க்கமாகத் தாக்கத் தொடங்கினர்...\n'ஓடுங்கள்... போய் வரிசையாக நில்லுங்கள்\" என புலிகள் முஸ்லிம்களை தாக்கித் தாக்கி விரட்டத் தொடங்கினர்...\nகுட்டைத் தண்ணீரை குடித்த பாதி குடியாத பாதியாய் மக்கள் விட்டு விட்டு, காயங்களுடன் வரிசையில் நிற்க திரும்பி ஓடினர்....\nஎண்ட அல்லாஹ்வே என்ன சோதனை இது\nபரந்த வெற்று வெளியில், வரிசையில் நிற்க முடியாத மக்கள் ஓரக்கரைகளில் ஒதுங்க முற்பட்டபோது புலிகள் அவர்களை சரமாரியாக தாக்கி.. வெயிலின் வெளிக்கு தள்ளினர்....\nபருகுவதற்குக்கூட, ஒரு சொட்டுத் தண்ணீர் மறுக்கப்படுகின்ற நிலையில், ஒரு சமுதாயம் புலிகளால் சித்திரவதைப் படுத்தப்பட்டுக்கொண்டிருந்தது.\nதண்ணீர் தாகத்தினால் வாய் வரண்டு நின்ற மக்கள் முன், ஒரு புலி உறுப்பினர் பிளாஸ்டிக் வாளி ஒன்றில் தண்ணீரைக் கொண்டுவந்து வைத்தார்...\nதாகத்தினால் தவிக்கும் மக்களுக்கு தண்ணீர் கொண்டு வருகிறார் என மக்கள் அவர் பக்கம் செல்லத் தொடங்கினர்...\nஆனால் அங்கு நின்ற புலிகள், மக்களை அந்த தண்ணீர் வாளியை நெருங்க விடவில்லை...\nதுப்பாக்கிகள் \"லோட்\" செய்யப்படும் சத்தம் எழத் தொடங்கியது.\n'ஏய் சோனிகளே தள்ளிப் போங்கள்\" என விரட்டினர்...\nகூட்டத்திலிருந்தோரில் ஒரு வயோதிபர், ஒரு பெண், ஒரு குழந்தை எனத் தேர்ந்தெடுத்த புலிகள், அம்மூவரையும் அத்தண்ணி வாளிக்கு அருகில் அழைத்துச் சென்றனர்.\nஒரு பெண் புலி, மிகப் பிரயத்தனப்பட்டு முகத்தில் கருணையையும் தாய்மையையும் வரவழைத்துக் கொண்டு புன்னகை சிந்த, அம் மூவருக்கும் தண்ணீரை பருகக் கொடுத்துக் கொண்டிருந்தார்...\nஇவற்றை புலிகள் வீடியோப் படம் எடுத்துக் கொண்டிருந்தனர் புலிகளின் மனிதாபிமானத்தை வெளியுலகுக்கு காட்ட....\nவீடியோ படம் எடுத்து முடிந்ததும், அப் பெண் புலி தண்ணீர் வாளியை தூக்கிக்கொண்டு முன் சென்றார்...\nஒரு முதியவர், 'புள்ள... புள்ள.. அந்தத் தண்ணியைத் தாம்மா... ஒனக்கு புண்ணியம் கிடைக்கும்\" என அழுது கேட்டுக்கொண்டு அப்பெண் புலிக்கு பின்னால் போனார்...\nஉடனே அப்பெண் புலி... தண்ணீரை தரையில் கொட்டியது.\nஅந்த முதியவரை புலிகள் சூழ்ந்து தாக்கத் தொடங்கினர்...\nஇப்படியான கொடுமைகளை வேறு யாரால்தான் செய்ய முடியும்\nஇப்படியாக காக்க வைக்கப்பட்டு, தடுத்து நிறுத்தப்பட்டிருந்த சூழலில்@ திடீரென பெரிய புலி ஒன்று அங்கு வந்தார்...\nஆண்களை ஒரு பக்கமாகவும், பெண்களை ஒரு பக்கமாகவும் நிற்குமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டது...\nபின்னர், பெண்களை தோப்பூர் பிரதேசத்தை நோக்கி நடக்குமாறு கட்டளையிட்டனர் புலிகள்.\nஆண்களை விடாதுவிட்டால் தங்களால் தனியே செல்ல முடியாது என பெண்கள் குரல் எழுப்பத் தொடங்கினர்... ஆண்கள் அனைவரையும் கொல்வதுதான் புலிகளின் திட்டம் என்பது பெண்களுக்கு நன்கு தெரிந்திருந்தது.\nஇதனால் அவர்கள், இதுவரை புலிகளின் கட்டளைகளைக் கேட்டு நடந்தது போல்... இக் கட்டளைப்படி நடக்க முடியாது என உரத்துக் குரல் எழுப்பினர்...\nஅப் பெண்களை புலிகள் தாக்கினர்... தமது பெண்களை புலிகள் தாக்குவதைக் கண்ட முஸ்லிம் ஆண்கள் புலிகளை நோக்கிப் பாய்ந்தனர்...\nஅங்கு இரு தரப்பினரிடையேயும் கைகலப்பு ஏற்படும் நிலை தோன்றியது....\nஉடனே பின்னுக்குச் சென்ற புலிகள்... தங்கள் கால்களால் ஒரு கோட்டைக் கீறிவிட்டு, அக்கோட்டைத் தாண்டி முன்னுக்கு வந்தால் சுட்டுக் கொல்லப்போவதாக எச்சரித்தனர்...\nஆனாலும், முஸ்லிம் ஆண்களும் பெண்களும் தனித்தனியே நிற்பதையும், பெண்கள் தனியே செல்வதையும் செய்ய முடியாது என்றனர்...\nஇதனால் ஆத்திரமடைந்த புலிகள்... திடீரென பாய்ந்து முஸ்லிம் இளைஞர்களை தனித்தனியாகப் பிடித்து தூக்கிச் செல்லத் தொடங்கினர்....\nஇவ்வாறு பிடித்துச் சென்ற முஸ்லிம் இளைஞர்களின் கைகளை பின்னால் கட்டி, அவர்களை சுட்டுக் கொல்வதற்கு தயாராகினர்...\nமனைவி பார்த்திருக்க கணவனையும்... தாய் தந்தை பார்த்திருக்க மகனையும்... பிள்ளைகள், சகோதரர்கள் பார்த்திருக்க, தகப்பன், சகோதரர்களையும்....\nபுலிகளால் இழுத்துச் செல்லப்பட்ட ஒருவர், தனது தோளில் தன் பிள்ளையை அணைத்துக் கொண்டிருந்தார்... அந்தக் குழந்தை வீறிட்டு அழுது கொண்டிருந்தது...\nகசாப்புக் கடைக்கு கொண்டு செல்லப்படும் மந்தை��ள் போல் அவர்கள் நடாத்தப்பட்டனர்... எங்குமே அழுகை ஒலி... இறைவனை வேண்டும் துஆப் பிரார்த்தனைகள்...\nஓலம்... ஓலம்... ஆயிரக் கணக்கானோரின் பெரும் மனித ஓலம்..., மரண ஓலம்...\nஒரு முஸ்லிம் இளைஞர்... நிலைமையின் வன்மம் தாளாது புலி உறுப்பினர் ஒருவரை எதிர்த்துத் தாக்கத் தொடங்கினார்... அந்த இளைஞரை அவ்விடத்திலேயே ஏனைய புலி உறுப்பினர்கள் சுட்டுக் கொன்றனர்...\nநிலைமை எல்லை மீறிப் போவதை உணர்ந்த கரீம் ஹஸ்ரத் உரத்து பேசத் தொடங்கினார்...\n'நீங்கள் எப்போதும் கேட்டு வருவதுபோல், இப்போது நாங்கள் மூதூர் மண்ணைவிட்டுப் போகிறோம், எங்களை உயிரோடு பிழைத்துப் போக விடுங்கள்... உங்கள் தலைவர் எழிலனோடு என்னைப் பேச விடுங்கள்\"\nஅவர் எவ்வளவு கெஞ்சியும் புலிகள் மசியவில்லை....\nமுஸ்லிம்களுக்கும், அங்கு நின்ற புலிகளுக்குமிடையே கைகலப்புகள் ஏற்படத் தொடங்கின...\nமுஸ்லிம் பெண்கள் புலிகளுக்கு எதிராக ஆவேசம் வந்தவர்களாக கத்திக் கொண்டிருந்தனர்..\nநிராயுதபாணியான மக்கள்... ஆயுதம் தரித்த புலிகளுக்கு இப்போது அஞ்சும் நிலையில் அங்கில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.\nநிலைமை கைமீறிப் போவதை உணர்ந்த புலிகள்@ தமது தந்திரோபாயத்தை தொடங்கினர்...\nஅதாவது முப்பத்தெட்டாயிரம் முஸ்லிம்களுக்கு மத்தியில் நின்றுகொண்டு... ஐந்து கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள பட்டித்திடல் இராணுவ முகாமை நோக்கி தந்திரோபாய ஷெல்லடித் தாக்குதலைத் தொடங்கினர்.\nபுலிகளின் திட்டம் உடன் பலித்தது...\nபதிலுக்கு பட்டித்திடல் இராணுவ முகாமிலிருந்து பல ஷெல்கள் வந்து விழுந்தன...\nமலையடிவாரத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முஸ்லிம்கள் 'யா அல்லாஹ் எங்களைக் காப்பாற்று\" என நிலத்தில் விழுந்து சரிந்தனர்.\nமுஸ்லிம் இளைஞர்களை கொல்ல வடிகட்டி பிடித்து வைத்திருந்த இடத்திலும் ஷெல் வந்து விழுந்ததால்... அங்கு பிடித்து வைக்கப்பட்டிருந்த இளைஞர்களும் அவர்களைக் கொல்ல தயாராகிக் கொண்டிருந்த புலிகளும் மரணித்துக் கிடந்தனர்....\nபுலிகள் தம்மை பாதுகாத்துக்கொள்ள தற்காப்புக்கு தயாராகிய கணத்தை பயன்படுத்திக்கொண்ட முஸ்லிம் மக்கள், தோப்பூர் பிரதேசத்தை நோக்கி தப்பி ஓடத் தொடங்கினர்...\nஉயிரை காப்பாற்றிக்கொள்ள ஓடிய ஓட்டம்...\nகாடு, மேடு, பள்ளம், படுகுழி தாண்டி, வீழ்ந்து, எழுந்த ஓட்டம்...\nமுப்பத்தெட்டாயிரம் மக்கள் ஓடிய ஓட்டம��... இடையில் இரு தாய்மார்கள் பிரசவம் கண்டனர்... இரு குழந்தைகளும் இறந்தே பிறந்தன...\nவழியில் அகப்பட்ட ஒரு பாழ் கிணற்றில் கிடந்த நீரை மக்கள் அள்ளிப்பருகினர்...\nசொற்ப நேரத்திற்குள் அப்பாழ் கிணறு தீர்ந்து போய்விட்டது என்றால் மக்களின் தாகத்தைப் பாருங்கள்\nஒரு கிணற்றுத் தண்ணீர் ஒரு சமுதாயத்திற்கு போதுமா\nகளைப்பும், சோர்வும் நிறைந்த நிலையில், உயிரை மட்டுமே சுமந்துகொண்டு பட்டித்திடல் வீதியை மக்கள் நெருங்கினர்...\nஒருவாறு இப்போதுதான் மக்களால் தாங்கள் உயிருடன் இருப்பதையே நம்ம முடிந்தது...\nஅங்கு வந்த ஒரு தமிழ் மகன், தனது கடையைக் காட்டி அங்கிருந்த அனைத்து குளிர்பான போத்தல்களையும் குடியுங்கள் என கண்ணீரைச் சிந்திக் கொண்டே, அள்ளி அள்ளி வழங்கினார்...\nஇன்னுமொரு தமிழ் மகன் தனது பிள்ளைகளுடன் இளநீர்க் குலைகளைச் சுமந்து கொண்டு வந்து எமக்குத் தந்தார்... வாங்கிக் குடித்தவர்களின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது...\nதோப்பூர்க் கிராமம் நெருங்கிவிட்டது... கிளாந்தி மலையடிவாரத்தில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர்... அவர்களுக்கு என்ன நடந்தது\nஉறவுகளைத் தேடும் குரல்கள் எங்குமே ஒலித்தன..\nஅழுகை... ஒப்பாரி.... ஒப்பாரி என தோப்பூர் பிரதேசம் அரண்டு நின்றது.\nதிருமலையிலிருந்து வந்த உதவி வாகனங்களில் ஏறி மக்கள் கந்தளாய் பிரதேசத்தை நோக்கி செல்லத் தொடங்கினர்... முப்பத்தெட்டாயிரம் பேருக்கு ஏது வாகனம்\nவாகனங்கள் கிடைக்காதோர் கால் நடையாக எழுபது கிலோமீற்றருக்கு அப்பால் உள்ள கந்தளாயை நோக்கி அந்தக் காட்டுப் பாதையின் ஊடாக நடக்கத் தொடங்கினர்...\nஉயிர் பிழைத்துவிட்டோம் என்ற அதீத நம்பிக்கை தெய்வாதீனமாக தப்பி வந்த அவர்களிடம் ஏற்பட்டிருந்தது\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D/88-223613", "date_download": "2019-07-19T15:18:27Z", "digest": "sha1:7UI3VSJNK44Q7DBODXNC4OAASKFLFXYV", "length": 5458, "nlines": 84, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || காலிறுதியில் நசரேத்", "raw_content": "2019 ஜூலை 19, வெள்ளிக்கிழமை\nஇளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் ஐந்தாவது ஆண்டு நிறைவையொட்டி, வட மாகாண ரீதியில் நடாத்தப்பட்டு வரும் கால்பந்தாட்டத் தொடரின் காலிறுதிப் போட்டிக்கு புங்குடுதீவு நசரேத் விளையாட்டுக் கழகம் தகுதிபெற்றது.\nஇளவாலை ஹென்றியரசர் கல்லூரி மைதானத்தில் விலகல் முறையில் நடைபெறும் இத்தொடரில், நேற்று இடம்பெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியொன்றில் இளவாலை சென். லூட்ஸ் விளையாட்டுக் கழகத்தை 1-0 என்ற கோல் கணக்கில் வென்றே நசரேத் விளையாட்டுக் கழகம் காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.\nஇதேவேளை, அன்று இடம்பெற்ற முதலாவது சுற்றுப் போட்டியொன்றில், மன்னார் சில்வெஸ்டர் விளையாட்டுக் கழகத்தை 2-0 என்ற கோல் கணக்கில் வென்ற திக்கம் இளைஞர்கள் விளையாட்டுக் கழகம் இரண்டாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றது.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/cooking/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-07-19T14:31:50Z", "digest": "sha1:QPDSY5OCR4CJZ7QVGU4AMEV5NXQ5UX7Y", "length": 6068, "nlines": 42, "source_domain": "analaiexpress.ca", "title": "பூசணிப் பொரியல் |", "raw_content": "\nபூசணிக்காய் .. பொங்கலன்று கண்டிப்பாக இடம்பெற வேண்டிய முக்கியமான காய்கறிகளில் ஒன்று. மார்கழி மாதம் முதலே என்னை கவனி கவனி என்று கண்களைக் கவரும் பூசணியைப் பொரியலாக்கி படைப்போம். பூப்போன்ற சுனை இருப்பதால் இந்தக் காயை பூஞ்சுனைக்காய் என்று அழைத்தனர். இவையே நாளடைவில் பூசணிக்காயாக மருவிவிட்டது. இது இனிப்பு தன்மையைக் கொண்டவை. கிராமப்புறங்களில் வீட்டின் புழக்கடை பகுதியில் பூசணியை விதைத்திருப்பர். பொங்கல் பண்டிகையின் கொண்டாட்டத்தில் பூசணியின் வரவும் சேரும். காரம் சேர்த்த பூசணி பொறியலை, சர்க்கரைப் பொங்கலுடன் பூசணி இலையில் வைத்து சாப்பிடும்.. சுவை இருக்கிறதே.. காரமும்… இனிப்பும் சேர்ந்த கலவையும் அருமையாக இருக்கும் என்று உணரும் தருணம் இதுதான்…பூசணி பொரியலை எப்படிச் செய்வது பார்க்கலாமா மிக மிக எளிமையாக செய்யக்கூடிய பொரியல் இது.\nசாம்பார் வெங்காயம் – 1 கப்\nமஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்\nமிளகாய்த்தூள் – 4 டீஸ்பூன் (காரம் கூட இருப்பது நல்லது)\nஉப்பு, எண்ணெய் -தாளிக்க தேவையான அளவு.\nகடுகு – 1 டீஸ்பூன்\nசீரகம், வெந்தயம் – தலா 3 டீஸ்பூன்\nஉ.பருப்பு, க.பருப்பு – தலா 2 டீஸ்பூன்\nவெல்லத்தூள் – 5 டீஸ்பூன்\nபூசணியின் விதைகளை மட்டும் நீக்கி,தோலுடன் சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, சீரகம், வெந்தயம், உ.பருப்பு, க.பருப்பு, வரமிளகாய் தாளித்து கறிவேப்பிலை சேர்த்து நறுக்கிய சாம்பார் வெங்காயத்தைச் சேர்க்கவும். நறுக்கிய பூசணி துண்டுகளைச் சேர்க்கவும். நன்றாக வதக்கி, வேண்டிய தண்ணீர் சேர்க்கவும். (பூசணி மென்மையானது என்பதால் விரைவில் வெந்துவிடும்) பிறகு மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வேகவிடவும். இறக்கும் போது உப்பு , வெல்லத்தூள் சேர்த்து கிளறி இறக்கவும். இனிப்பும் காரமும் கலந்து எது மாதிரியும் இல்லாத புது மாதிரியான சுவையில் நாவில் நீண்ட நேரம் இனிக்கும். பூசணி இலையும் பூசணி பொரியலும் இல்லாமல் பொங்காது பொங்கல் பண்டிகை.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/06/25120141/1248079/Aadai-Director-says-sorry-to-Amalapaul.vpf", "date_download": "2019-07-19T14:22:30Z", "digest": "sha1:JLNBNSD7AICGM6D3IVQF3PO7AWLZ6RMQ", "length": 16661, "nlines": 196, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "அமலாபாலிடம் வருத்தம் தெரிவித்த இயக்குனர் || Aadai Director says sorry to Amalapaul", "raw_content": "\nசென்னை 19-07-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஅமலாபாலிடம் வருத்தம் தெரிவித்த இயக்குனர்\nநடிகை அமலாபாலை வைத்து ‘ஆடை’ படத்தை இயக்கி இருக்கும் இயக்குனர் ரத்னகுமார், அவரிடம் வருத்தம் தெரிவித்துள்ளார்.\nநடிகை அமலாபாலை வைத்து ‘ஆடை’ படத்தை இயக்கி இருக்கும் இயக்குனர் ரத்னகுமார், அவரிடம் வருத்தம் தெரிவித்துள்ளார்.\nஆடை படத்தில் அமலாபால் நிர்வாணமாக நடித்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார். தமிழ் படங்களில் எந்த நடிகையும் இதுபோல் துணிச்சலாக நடித்தது இல்லை. படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. அதில் அமலாபால் ஆடை இல்லாமல் நடித்த காட்சிகள் இருந்தன.\nஇந்த டிரெய்லரை அதிகமானோர��� பார்த்துள்ளனர். நிர்வாண காட்சியை 20 நாட்கள் படமாக்கியதாகவும், அத்தனை நாளும் ஆடை இல்லாமலேயே நடித்ததாகவும் கூறப்படுகிறது. அமலாபாலின் துணிச்சலை வலைத்தளத்தில் பலரும் பாராட்டுகின்றனர். இதுபோல் அமலாபாலின் அம்மா பேசும் செல்போன் நம்பர் டிரெய்லரில் இருந்தது.\nஅந்த நம்பருக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் போன் செய்து நீங்கள் அமலாபால் அம்மாவா அமலாபாலின் போன் நம்பர் கிடைக்குமா அமலாபாலின் போன் நம்பர் கிடைக்குமா என்று பேசி வருகிறார்கள். அந்த நம்பர் உதவி இயக்குனருடையது என்பது குறிப்பிடத்தக்கது. ஆடை படத்தை ரத்னகுமார் இயக்கி உள்ளார்.\nஇந்த நிலையில் ஆடை டிரெய்லரில் இருந்த காட்சிகளை வைத்து அமலாபாலை கேலி செய்வதுபோல் வடிவேலுவை இணைத்து மீம்ஸ்களை உருவாக்கி உள்ளனர். இந்த மீம்ஸ்கள் வலைத் தளத்தில் வைரலாகி வருகின்றன. இதற்காக அமலாபாலிடம் ரத்னகுமார் வருத்தம் தெரிவித்துள்ளார்.\nஅவர் கூறும்போது, “மீம்ஸ்களை உருவாக்குவது அவரவர் கருத்து சுதந்திரம். இப்போது எல்லா விஷயங்களையுமே வடிவேலு மீம்ஸ்களில் வெளியிடுகிறார்கள். அதற்கு ஆடை படமும் விதிவிலக்கு அல்ல. ஆடை படம் தனிமனித சுதந்திரத்தையும், சுயஒழுக்கத்தையும் பற்றி பேசுகிறது. சாரி அமலாபால்” என்றார்.\nAadai | Amalapaul | ஆடை | அமலாபால் | ரத்னகுமார்\nஆடை பற்றிய செய்திகள் இதுவரை...\nநிர்வாண காட்சியால் சிக்கல்- ஆடை படத்துக்கு தடை கோரி மனு\nஎன் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால்\nபெற்றோர் சம்மதத்துடன் தான் நிர்வாண காட்சிகளில் நடித்தேன்- அமலாபால்\nபாஞ்சாலிக்கே 5 தான்..... எனக்கு 15 கணவர்கள்- அமலாபால்\nமேலும் ஆடை பற்றிய செய்திகள்\nவெஸ்ட் இண்டீஸ் தொடர்: இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் தேர்வை ஒத்திவைத்தது பிசிசிஐ\nபெங்களூருவில் ஐஎம்ஏ நகைக்கடை மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நிறுவனர் மன்சூர்கான் கைது\nபெரம்பலூர்: வேப்பந்தட்டை அருகே கல்குவாரியில் மண் சரிந்து தொழிலாளி உயிரிழப்பு\nசென்னை முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் இருந்து கடத்தப்பட்ட மூன்றரை வயது குழந்தை மீட்பு\nஅத்திவரதர் உற்சவத்தில் கூட்டநெரிசலில் சிக்கி பலியான 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் - முதல்வர் அறிவிப்பு\nசி.பா.ஆதித்தனார் பெயரில் ‘சிற்றிதழ்’ விருது - சட்டசபையில் அறிவிப்பு\nதனுசுக்கு ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை\nநயன்தாராவின் அடுத்தபட ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபோராட கற்றுக்கொடுத்த ஆதித்யா வர்மா- துருவ் விக்ரம் நெகிழ்ச்சி\nஇனி ஆபாச படங்களில் நடிக்க மாட்டேன்- பிரபல நடிகர்\nநிர்வாண காட்சியால் சிக்கல்- ஆடை படத்துக்கு தடை கோரி மனு\nநிர்வாண காட்சியால் சிக்கல்- ஆடை படத்துக்கு தடை கோரி மனு பெட் கட்டுறீயா - அமலா பாலின் ஆடை டிரைலர் காட்டன் சேலைகள் பராமரிப்பு முறைகள் கண்ணாடி பட டிரைலரை வெளியிட்ட அமலாபால் விஜய் சேதுபதி படத்தில் இருந்து விலகிய அமலாபால் முதல்முறையாக விஜய் சேதுபதியுடன் இணையும் பிரபல நடிகை\nஎன் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால் நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார் பெற்றோர் சம்மதத்துடன் தான் நிர்வாண காட்சிகளில் நடித்தேன்- அமலாபால் சிறுவனுக்கு உதவ காரணமாக இருந்த மாலை மலருக்கு ராகவா லாரன்ஸ் நன்றி பிச்சைக்காரர்களிடம் சிக்கி தவித்த பிரபல நடிகை இனி ஆபாச படங்களில் நடிக்க மாட்டேன்- பிரபல நடிகர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ghsbd.info/25193bd5d7900176/%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%95%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A8%E0%AE%A8%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%86%E0%AE%B8%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%AF/2018-10-12-044728.htm", "date_download": "2019-07-19T14:33:52Z", "digest": "sha1:5HSU5R5RT2MMPKRJEH7ONNPX6CHZFZTP", "length": 9857, "nlines": 78, "source_domain": "ghsbd.info", "title": "நிர்வகித்த அந்நிய வர்த்தகம் ஆஸ்திரேலியா", "raw_content": "உமிழ்வு வர்த்தக அமைப்பு ஐக்கிய நாடுகள்\nநிர்வகித்த அந்நிய வர்த்தகம் ஆஸ்திரேலியா -\nசி ங் கப் பூ ர் ( டா லர் ), 53. 17 ஆகஸ் ட்.\nஇந் தி ய ரூ பா ய் நா ணய மா ற் று வி கி தம் து வக் க நி லவரம் - மு ம் பை : அந் நி ய செ லா வணி சந் தை யி ல், இந் தி ய. கா லகட் டத் தி ல் இந் தி யா வி ல் அந் நி ய மு தலீ டு வரத் து வங் கி யது.\nது டு ப் பா ட் டக் கட் டு ப் பா டு வா ரி யம் பி சி சி ஐ நி ர் வகி த் து. ஆஸ் தி ரே லி யா கு ழு இரசா யன மற் று ம் உயி ரி யல் ஆயு தங் கள் மற் று ம்.\nபயன் படு ம் அந் நி ய மொ ழி யா கவு ம் இரு க் கி றது ஆங் கி லத் தை. வர் த் தக உலகம் சந் தி த் த மற் ற வெ ற் றி யா ளர் களி டம் இரு ந் து பி ரா ன் ஸன் பல வி ஷயங் களி ல்.\nவர் த் தகம், சட் டது றை சே வை மே லு ம் மற் ற நி பு னத் து வ சே வை களு ம் இது போ ன் ற தி றந் த சந் தை யி ���் போ ட் டி யி ட நே ரி டு ம். மே லு ம் சந் தை ப் படு த் தல் நடவடி க் கை களை நி ர் வகி க் க பல் வே று.\nசி ல் லறை வணி கத் தி ல் அந் நி ய நா ட் டு மு தலீ டு பற் றி பே சப் பட் டு ம்,. ஆனா ல், சபரி மலை கோ யி லை நி ர் வகி க் கு ம் தே வசம் போ ர் டு, இதற் கு.\n2 ஏப் ரல். மா ர் ச் வரை யி ல் ஆஸ் தி ரே லி ய அணி தா ன் வி ளை யா டி ய 687 டெ ஸ் ட்.\nமு தலா ளி கள் தங் களது வர் த் தக நலனை க் கா ப் பா ற் றி க் கொ ள் வதற் கு. CFDs சி க் கலா ன கரு வி களு ம், அவர் களது கா ரணமா க அந் நி ய து ரி தமா க பணத் தை இழந் து ஒரு உயர் அபா ய அளவு டனு ம் வரு கி ன் றன.\nஅது தற் போ து ஆஸ் தி ரே லி யா, கா னடா, சி லி, கொ லம் பி யா, ஐரோ ப் பி யப் பகு தி,. ஆண் டு க் கு 5 மி ல் லி யனு க் கு ம் மே லா ன அந் நி ய சு ற் று லா ப் பயணி களி ன்.\nநி ர் வகி த் து வரு ம் ஹா ங் கா ங் கி லு ள் ள பே க் நெ ட் நி று வனத் தி ன் கண் ணா டி. ஆஸ் தி ரே லி யா ( டா லர் ), 52.\nசா ல் வே சே லஞ் ஜர் கோ ப் பை யை யு ம் அது நி ர் வகி த் து வரு கி றது. யூ லி ப் தி ட் டங் களை நி ர் வகி க் க, பா லி சி நி ர் வா க கட் டணம் உள் ளி ட் ட.\n23 செ ப் டம் பர். வெ வ் வே று மொ ழி கள் மற் று ம் அந் நி ய செ லா வணி சூ ழ் நி லை கள்,.\nஐரோ ப் பா ( யூ ரோ ), 84. வா சகர் கள் கரு த் து ப் பகு தி யி ல் வெ ளி யா கி இரு க் கு ம்.\nஅந் த நா ட் டி ன் அந் நி ய வர் த் தக சமநி லை களி ன் உபரி மத் தி ய வங் கி யி ல். 100% அந் நி ய நே ரடி மூ லதனத் து க் கு வழி வகு க் கவு ம், உலக வர் த் தக அமை ப் பி ன்.\nஜப் பா ன். அந் நி ய செ லா வணி சந் தை நா ணய ஜோ டி கள் ; Instaforex வர் த் தகர் உள் நு ழை வு.\nமா தச் சம் பளக் கா ரர் களா யி ரு ந் தா லு ம் பணத் தை ச் சரி யா க நி ர் வகி க் க. கே ரளத் தி ல் ஏற் பட் டி ரு க் கு ம் பே ரி டரு க் கு இந் தி யா வி லு ள் ள பல.\nவி ஜய், ஷி கர் தவன் து வக் க ஜோ டி தலா 20, 26 ரன் களு டன் மு தல். அக் டோ பர் 4ம் தே தி மு தல் வர் த் தக ரீ தி யி லா ன போ க் கு வரத் து, இந் த.\nஊடகங் கள் மொ ழி கள் வர் த் தக மு றை கள் அன் றா ட வா ழ் க் கை மு றை பணி யி ட. அந் நி ய செ லா வணி சந் தை யி ல், இந் தி ய ரூ பா யி ன் இன் றை ய மதி ப் பு ஒரு அமெ ரி க் க டா லர் = ரூ.\nஇந் தி யா வி ன் உயர் கல் வி நி று வனங் களை நி ர் வகி த் து வரு ம். அமெ ரி க் கா, இங் கி லா ந் து, ஆஸ் தி ரே லி யா, கனடா, நி யூ சி லா ந் து, சீ னா, ஜெ ர் மனி போ ன் ற.\nDinamalar, Dinamalar Nellai - 28. பொ து வா க நா ணயங் களை நி ர் வகி க் கு ம் அல் லது நா ணயத் தை அச் சடி க் கு ம் அதி கா ரம். நிர்வகித்த அந்நிய வர்த்தகம் ஆஸ்திரேலியா. உயர் ந் ததை அடு த் து அந் நி ய செ லா வணி சந் தை யி ல் அமெ ரி க் க. Forex is an excellent product for promotion, as it is already familiar to a large number of users, and also has a number of advantages over other financial instruments. மி கவு ம் பொ து வா ன வெ ளி நா ட் டு வர் த் தக தடை கள், அரசா ங் கம் வி தி த் து ள் ள.\nஅமெ ரி க் கா, ஆஸ் தி ரே லி யா ) மே லு ம் மே லு ம் மக் கள் இணை யத் தி ல். Providing investment services.\nஹா ங் கா ங் ( டா லர் ), 9. மகன் கா ர் த் தி சி தம் பரம் மீ தா ன ஏர் செ ல் மே க் சி ஸ் அந் நி ய நே ரடி மு தலீ டு.\nபி ரி ட் டன் ( பவு ண் டு ), 94.\nஅல்லது அந்த டர்போ அந்நிய செலாவணி\nபைனரி விருப்பங்கள் இலாப குழாய் ஆய்வு\nரிக் கிளெமர் பங்கு விருப்பங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ghsbd.info/tag/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-19T14:39:47Z", "digest": "sha1:R4D3CRUADRARVVYXL2BLUDI2J3JRH6TF", "length": 2388, "nlines": 63, "source_domain": "ghsbd.info", "title": "மையம்", "raw_content": "உமிழ்வு வர்த்தக அமைப்பு ஐக்கிய நாடுகள்\nஉமிழ்வு வர்த்தக அமைப்பு ஐக்கிய நாடுகள்\nஉலகின் மிகப் பெரிய அந்நிய செலாவணி வர்த்தக மையம்\nதரையில் வர்த்தகர் மையம் அமைப்பு\nவிருப்பங்கள் உணவகம் வர்த்தக மையம் துபாய்\nTd ameritrade விருப்பங்களை சந்தை மையம்\nபைனரி வர்த்தக இங்கிலாந்து குறிப்புகள்\nபயிற்சிக்கு அந்நிய செலாவணி வர்த்தகர்\nஅச்சு அந்நிய அட்டை வலை உள்நுழைவு\n��ிய செலாவணி மையம்\">நிர்வகிக்கப்பட்ட அந்நிய செலாவணி மையம்\nஅந்நிய செலாவணி செயலிழப்பு முனை மையம்\nஇந்திய அந்நிய செலாவணி சந்தை வாழ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/11/08/61", "date_download": "2019-07-19T14:25:14Z", "digest": "sha1:BOT5LQLXZSUYKDSRJS5F6HINZPSQWXMY", "length": 5971, "nlines": 15, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:அத்வானி பிறந்தநாள்: மோடி வாழ்த்து!", "raw_content": "\nவியாழன், 8 நவ 2018\nஅத்வானி பிறந்தநாள்: மோடி வாழ்த்து\nபாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nபாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கடந்த 1927 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி பாகிஸ்தானில் பிறந்தார். பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான அத்வானி, நாட்டின் 7 ஆவது துணை பிரதமராக பதவி வகித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், மத்திய உள்துறை அமைச்சராகவும், நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சராகவும், தகவல் தொலைத் தொடர்பு அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.\nஅத்வானியின் பிறந்தநாள் இன்று (நவம்பர் 8) ��ொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nகாங்கிரஸ் மூத்த தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான சித்தராமையா தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆபத்தில் உள்ள ஜனநாயகத்தைக் காப்பாற்ற உங்களின் வழிகாட்டல் தேவைப்படுகிறது” என்று பதிவிட்டுள்ளார். அத்வானியின் அனுபவத்தை பாஜக மதிக்கவில்லை என்றும் தனது ட்விட்டில் அவர் குறிப்பிட்டுள்ளார். குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, மத்திய அமைச்சர்கள் சுரேஷ் பிரபு, அருண் ஜேட்லி உள்ளிட்டோரும் அத்வானிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nமூத்த தலைவரான அத்வானிக்கு பிரதமர் மோடி மரியாதை அளிப்பதில்லை என்று அண்மைக் காலமாக சர்ச்சைகள் எழுந்துள்ளன. திரிபுராவில் 2018ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதி பாஜக தலைமையிலான அரசு முதன்முறையாகப் பதவியேற்றது. இந்த விழாவில் பிற தலைவர்களுக்கு வணக்கம் தெரிவித்த மோடி, அத்வானியை கண்டுகொள்ளாமல் சென்றார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அத்வானியை மோடி அவமதித்து விட்டார் என்று விமர்சித்தார்.\nஇந்நிலையில், அத்வானியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி தனது ட்விட்டரில், “எல்.கே.அத்வானி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவின் வளர்ச்சிக்காக அத்வானி அவர்களின் பங்களிப்பு மகத்தானது. மக்களுடன் நட்பு பாராட்டுவது மற்றும் எதிர்காலத்திற்கான சரியான முடிவை எடுப்பது போன்ற கொள்கைகளை பின்பற்றியதால் அவர் மத்திய அமைச்சர் பதவி வகித்த காலத்தில் பாராட்டுகளைப் பெற்றார்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்ததோடு அல்லாமல் அத்வானியை நேரில் சந்தித்தும் தனது வாழ்த்துக்களை மோடி தெரிவித்தார்.\nவியாழன், 8 நவ 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://salem.nic.in/ta/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA-2/", "date_download": "2019-07-19T14:50:52Z", "digest": "sha1:W3CQ3273G5SXPPRKFL74XDNO6MKLMRSR", "length": 5999, "nlines": 118, "source_domain": "salem.nic.in", "title": "வருவாய் கோட்ட வரைபடங்கள் | Salem District, Government of Tamil Nadu | India", "raw_content": "\nசேலம் மாவட்டம் Salem District\nசேலம் மாவட்ட சாலை வரைபடம்\nகூட்டுறவு, ���ணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nசேலம் உள்ளூர் திட்ட குழுமம்(SLPA)\nமாவட்ட தேர்தல் அலுவலர் – தேர்தல் 2019\nஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம்\nபேரிடர் மேலாண்மை திட்டம் 2018\nநீட் (NEET) தேர்விற்கான கட்டகங்கள்\nசேலம் மாவட்டம் கனிம ஆய்வு அறிக்கை\nவிடியல் – மதிப்பீட்டு அறிக்கை\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் சேலம் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது. , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jul 18, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/state-bank-of-india-hiring-chief-technology-officer-004834.html", "date_download": "2019-07-19T14:15:01Z", "digest": "sha1:CDVZKH5JJ7WTERDINJAU5QUJWBQUXIOV", "length": 11184, "nlines": 126, "source_domain": "tamil.careerindia.com", "title": "எஸ்பிஐ வங்கியில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்! | State Bank of India hiring Chief Technology Officer - Tamil Careerindia", "raw_content": "\n» எஸ்பிஐ வங்கியில் வேலை வேண்டுமா\nஎஸ்பிஐ வங்கியில் வேலை வேண்டுமா\nபாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள தலைமை தொழில்நுட்ப அதிகாரி பணியிடத்தினை நிரப்பிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வங்கியில் பணியாற்றக் காத்திருப்போர் துறை ரீதியான முன் அனுபவமும், தகுதியும் இருப்பின் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nஎஸ்பிஐ வங்கியில் வேலை வேண்டுமா\nநிர்வாகம் : பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ)\nபணி : தலைமை தொழில்நுட்ப அதிகாரி - வங்கி\nகாலிப் பணியிடம் : 01\nகல்வித் தகுதி : எம்சிஏ, பி.இ, பி.டெக், எம்.டெக், எம்.எஸ்சி\nவயது வரம்பு : 55 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nமுன் அனுபவம் : குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் பெற்றிருக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.sbi.co.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 20.05.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப்படிவத்தினைப் பெறவும் https://recruitment.bank.sbi/crpd-sco-cto-2019-20-05/apply என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.\n தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை\n ரூ.50 ���யிரம் ஊதியத்தில் பாங்க் ஆஃப் பரோடா வேலை\nரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\n2,040 பி.எட் படிப்பிற்கான கலந்தாய்வுக்கு விண்ணப்ப விநியோகம் தொடக்கம்\nமத்திய அரசில் பணியாற்ற ஆசையா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nதபால் துறை தேர்வுகள் ரத்து.. தமிழில் தேர்வு நடைபெறும்- மத்திய மந்திரி\nமத்திய ஒளிபரப்பு பொறியியல் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.\nயுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் மெயின் தேர்விற்கான அட்டவணை வெளியீடு\nதமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் பணியாற்ற ஆசையா\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் 6 ஆயிரம் இடங்களுக்கு 14 லட்சம் பேர் போட்டி\nஎம்பிபிஎஸ் கலந்தாய்வு: போலியாக இருப்பிடச் சான்று மூலம் குளறுபடி செய்த 22 பேர் தகுதி நீக்கம்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்\n10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\n2 hrs ago 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\n5 hrs ago 12-வது தேர்ச்சியா தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை\n6 hrs ago டிஎன்பிஎல் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n8 hrs ago வங்கியில் பணியாற்ற ஆசையா ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் பாங்க் ஆஃப் பரோடா வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n மத்திய அரசில் வேலை வாய்ப்பு\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nஎய்ம்ஸ் மருத்துவ மையத்தில் வேலை வேண்டுமா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://udayanadu.wordpress.com/2013/05/", "date_download": "2019-07-19T14:51:13Z", "digest": "sha1:VNGJHYZ4TZCBV5M4SSWPKSSKSHGVBHGL", "length": 22857, "nlines": 223, "source_domain": "udayanadu.wordpress.com", "title": "May | 2013 | உடையநாடு", "raw_content": "\nவாயுப் பிரச்சனைகள் (Gastric troubles)\n\"நல்ல நண்பர்கள்\" - இறைவன் கொடுத்த வரம்\nஉலகின் சாதனைப் பெண் \"அன்னை தெரசா\"\n\"பணிவு\" வாழ்வை உயர்த்தும் பண்பு\nநல்ல எண்ணங்கள் மிகவும் வலிமையானவை\nமூளையின் சக்தியை கூர்மையாக்கும் எளிய பயிற்சிகள்...\n[ உங்கள் கருத்துக்களை இங்கே எழுதுங்கள் ]\n[ எழுதியதை படிக்க ]\nஅன்பையும் சமாதானத்தையும் கற்க கல்வி அனைவருக்கும் கடமை : UAE-ன் இளவரசர் ஷேக் முகமது\nபாகிஸ்தானின் பெண் கல்வி முன்னேற்றத்திர்க்காக பேசியதற்காக தாலிபானால் தலையில் சுடப்பட்ட மலளா யூசுப்சய் தனது பெற்றோரொடுடன் உம்ரா செல்லும் வழியில் மாண்பிமிகு ஐக்கிய அரபு எமிரேட்சின் இளவரசர் மற்றும் துணை ராணுவ தலைமை அதிகாரி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களை சந்தித்து பேசினார்\nதான் உயிருக்கு போராடும் போது மருத்துவ சிகிச்சைக்காக தனி மருத்துவ குழுவை அனுப்பிவத்தமைக்கும், உதவி செய்தமைக்கும், தனது கொள்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகமைக்கும் நன்றி கூறினார்.\nஷேக் முகமது மலளாவின் உறுதியையும் சிரமங்களை கடந்து அவரது உன்னதமான செய்தி முன்னோக்கி செல்ல தொடர்ந்து முயற்சிப்பதையும் பாராட்டினார். மேலும் அன்பையும் சமாதானத்தையும் பெறவும் கற்கவும் கல்வி அனைவருக்கும் கடமை என்றும், மலளாவின் நிலைபாடு இந்த உலகத்துன் கல்விக்கான குறிப்பிடத்தக்க மயமாக இருக்கும் என்று வாழ்த்தினார். மன்னிப்பு மற்றும் சகிப்புத்தன்மை மதிப்புகளை ஊக்குவிக்க மலளா தொடர்ந்து பணியாற்ற கேட்டு கொண்டார். Read the rest of this entry »\nPosted in கல்வி, சுயமுன்னேற்ற கட்டுரை, தன்னம்பிக்கை, பொதுவானவை. Tags: மலளா, ஷேக் முகமது, Malala, Sheik Mohamed, Women Education. Leave a Comment »\nஉலகின் மிகச் சிறந்த 20 இணையத்தளங்கள் (World’s Top 20 Websites):\nஉலகின் மிகச் சிறந்த 20 இணையத்தளங்கள்\nஉலகிலேயே அதிக எண்ணிக்கையில் பயனாளர்களைக் கொண்டுள்ள இணைய தளம் எது என்று கேட்டால் கண்களை மூடிக் கொண்டு கூகுள் (Google) என்று சொல்லி விடுவோம் , அதுதான் இல்லை. அண்மையில் எடுக்கப்பட்ட அறிக்கையின் படி முதல் 20 இடங்களை பெற்ற இணையதளங்களை இங்கே பார்க்கலாம்.\nஇந்த வகையில் அதிக யூஸர் அக்கவுண்ட்களை கொண்டுள்ள முதல் இருபது இணைய தளங்களை, அதன் சிறப்புகளையும் காணலாம். சரி இப்பொழுது 20 வது இடத்தில் இருந்து தொடங்குவோம்.\nஎலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், உடைகள், விளையாட்டு சாதனங்கள், ஏன் உணவு கூட இங்கு விற்பனை செய்யப் படுகிறது. இதன் தனி நபர் வாடிக்கையாளர் எண்ணிக்கை 16 கோடியே 30 லட்சம்.\nமீடியா மற்றும் பயனாளர்கள் உருவாக்கும் தகவல்களைத் தாங்கித் தரும் சீனநாட்டு இணைய தளம்.சினா டாட் காம் தள சந்தாதாரர் எண்ணிக்கை 16 கோடியே 90 லட்சம்.\n17 கோடியே 9 லட்சம் பேர் பயன்படுத்தும் வலைத்தளம்\nவார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள்\nவாரம் முழுவதும் வேலை, சனிக் கிழமை ஞாயிற்றுக் கிழமைகளில் தூக்கம் என்று இயந்திர மயமாகிவிட்டது வாழ்க்கை. வாழ்க்கையை சற்று திரும்பி பார்த்தால், தூக்கம���, உழைப்பு என்கிற இரண்டே காரியங்கள் தான் இருப்பதாகத் தோன்றும். உபயோகமாக ஏதாவது செய்யலாம் என்று நினைத்தால், அதற்கு வார நாட்கள் பொருத்தமாக இருக்காது.\nவேலை செய்து களைத்துப் போய் வீடு திரும்பியதும் படுத்து உறங்குவதற்கே நேரம் சரியாக இருக்கும். அதிலும் வார இறுதி என்றதுமே குதூகலம் அடைந்துவிடுகிறோம். மகிழ்ச்சியாக களிக்கவும், ஓய்வெடுக்கவும் இரண்டு நாட்கள் கிடைத்துவிட்டது என்கிற எண்ணம் ஏற்படுகிறது. ஆனால், வாரம் முழுவதும் கடினமாக உழைத்த பிறகு உறங்குவதையும், நண்பர்களோடு ஊர் சுற்றுவதையும் தவிற உபயோகமாக என்ன செய்ய முடியும் எத்தனை ஆண்டுகள் இப்படியே வார இறுதிகளை வீணாக்குவது.\nவீட்டில் ஒரு அட்டவணை போட்டு, அதில் வாரம் முழுவதும், வார இறுதியிலும் செய்யும் வேலைகளை பட்டியலிட்டால், நம் மீதே நமக்கு கோபம் வரும். இரண்டு நாட்கள் எப்போது வரும் என்று காத்திருந்த பின்பு, வார இறுதியின் முடிவில் எதையும் சாதிக்காத ஒரு குற்ற உணர்வே காணப்படுகின்றது. ஆனால், இதற்கு ஒரு மாற்று வழி இருக்கிறது. படுக்கையிலே புரண்டு, தொலைக்காட்சி பார்ப்பதற்கு, பதிலாக கீழே குறிப்பிட்டுள்ள ஆரோக்கியமான விஷயங்களை முயற்சி செய்து பாருங்கள். Read the rest of this entry »\nமூளையின் சக்தியை கூர்மையாக்கும் எளிய பயிற்சிகள்…\nபொதுவாக உடலைக் கட்டுக்கோப்புடன், தகுதியாக வைத்துக் கொள்ள, உடற்பயிற்சி செய்யலாம். ஆனால் மனதைக் கட்டுக்கோப்புடன் தகுதியாக வைத்துக் கொள்ள என்ன செய்வது தலையைப் பிய்த்துக்கொள்ள வைக்கும் குறுக்கெழுத்துப் புதிர்க்கட்டங்களை நிரப்பலாம்.\nகணிப்பொறியிலோ, செல்ஃபோனிலோ பதிவிறக்கம் செய்யப்பட்ட புதியதொரு மென்பொருளைப் பற்றி ஆராயலாம். ஆனால் இவையெல்லாம் போதாது. கீழே சொல்லப்பட்ட முறையான பயிற்சிகளை சரியாக செய்து வந்தால், மூளைக்குள்ளே உள்ள பலதரப்பட்ட திறமைகளை, முதுமையின் காரணமாகவோ, சரியான தூண்டுகோலின்மையினாலோ, அத்திறமைகள் மங்குவதற்கு முன்பாகவே, எப்போதும் புதுப்பித்துக் கொள்ள முடியும். இப்பயிற்சிகள் வேடிக்கையாகத் தோன்றலாம். ஆனால் இவற்றை தினப்படியான செயல்களுடன் ஒன்றிணைத்து செய்யத் தொடங்கினால், அதுவும் சிலவாரங்கள் தொடர்ந்து செய்து வந்தால், வேறுபாட்டை உணர முடியும். Read the rest of this entry »\n” முடியாது என்று தோன்றும் ஆரம்ப அபிப்பிராயத்திற்கு அடி��ணியாதீர்கள். பார்வையை விரிவுபடுத்துங்கள் “\nமுன்னொரு காலத்தில் சீனாவில் ஒரு பெரிய வியாபாரி தனக்குப் பின் வியாபாரத்தை தன் மூன்று மகன்களில் யார் வசம் ஒப்படைப்பது என்று தீர்மானிக்க அவர்களுக்கு ஒரு போட்டி வைத்தான். யார் அதிக அளவு சீப்புகளை புத்த மடாலயத்திற்கு விற்கிறார்களோ அவன் தான் தன் வியாபாரத்தை நிர்வகிக்கத் தகுதியானவன் என்று அறிவித்தான்.\nமொட்டை அடித்துள்ள புத்த பிக்குகளிடம் சீப்பு வியாபாரமா என்று மகன்கள் மூவரும் ஆரம்பத்தில் திகைத்தனர். ஒரு சீப்பைக் கூட விற்க முடியாதே என்று நினைத்தனர். ஆனால் பின் மூவரும் முயற்சி எடுப்பது என்று முடிவு செய்தனர். அவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த சில நாட்கள் அவகாசம் கொடுத்த அந்த வியாபாரி அது முடிந்தவுடன் மகன்களை அழைத்து அவர்கள் எந்த அளவு வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று கேட்டான்.\nஓரு மகன் சொன்னான். “நான் இரண்டு சீப்புகள் புத்த மடாலயத்திற்கு விற்றேன்”\n“புத்த பிக்குகளிடம் இந்த சீப்பை முதுகு சொறியவும் உபயோகிக்கலாம் என்று சொல்லிப் பார்த்தேன். இரண்டு புத்த பிக்குகளுக்கு அது சரியென்றுபட்டது. அதனால் அவர்கள் இருவரும் இரண்டு சீப்புகள் வாங்கினார்கள்:”\nஇன்னொரு மகன் சொன்னான். “நான் பத்து சீப்புகள் விற்பனை செய்தேன்”\nவியாபாரி ஆச்சரியத்துடன் கேட்டான். “எப்படி\n“வழியெல்லாம் காற்று அதிகமாக உள்ளதால் மலை மேல் உள்ள அந்தப் புத்த மடாலயத்திற்குப் போபவர்கள் தலைமுடியெல்லாம் பெரும்பாலும் கலைந்து விடுகிறது. அப்படிக் கலைந்த தலைமுடியுடன் புத்தரை தரிசிக்க பக்தர்கள் செல்வது புத்தருக்குச் செய்யும் அவமரியாதையாகத் தோன்றுகிறது என்று புத்த மடாலயத்தில் சொன்னேன். ஒரு பெரிய கண்ணாடியும் சில சீப்புகளும் வைத்தால் அவர்கள் தங்கள் தலைமுடியைச் சரி செய்து கொண்டு புத்தரை தரிசிக்க செல்வது ந்ன்றாக இருக்கும் என்ற ஆலோசனையும் சொன்னேன். ஒத்துக் கொண்டு பத்து சீப்புகள் வாங்கினார்கள்”\nவியாபாரி அந்த மகனைப் பாராட்டினான். Read the rest of this entry »\nPosted in சுயமுன்னேற்ற கட்டுரை, தன்னம்பிக்கை. Tags: புத்தர் தன்னம்பிக்கை கதைகள், முயற்சி திருவினையாக்கும். 4 Comments »\n உடற்பயிற்சி உனக்கு சுவாசகாற்றை தந்தது யார் உம்ராவை நிறைவேற்றிய முன்னால் அமெரிக்க வீரர் எச்சரிக்கை கியாமத் நாளின் அடையாளங்கள் ���ன்னம்பிக்கை தவறு செய்யாதவன் மனிதனே அல்ல துபையில் நடந்த அனாச்சாரம்.. தொழுகையை விட்ட என் தோழனே... உம்ராவை நிறைவேற்றிய முன்னால் அமெரிக்க வீரர் எச்சரிக்கை கியாமத் நாளின் அடையாளங்கள் தன்னம்பிக்கை தவறு செய்யாதவன் மனிதனே அல்ல துபையில் நடந்த அனாச்சாரம்.. தொழுகையை விட்ட என் தோழனே... நட்பு நட்பும் அதன் ஒழுக்கமும் நண்பர்கள் நம்முடைய வாழ்வில் வெற்றியடைய மூன்று சக்திகள் .. நட்பு நட்பும் அதன் ஒழுக்கமும் நண்பர்கள் நம்முடைய வாழ்வில் வெற்றியடைய மூன்று சக்திகள் .. நோன்பின் நோக்கம் நோன்பு பாசமும் நேசமும் பூத்துக் குலுங்க நோன்பின் நோக்கம் நோன்பு பாசமும் நேசமும் பூத்துக் குலுங்க பொதுவானவை மனஅழுத்தம் மனதை தொட்டவை மறுமை நாள் முஸ்லிம் பெற்றோர் கவன.. யோகா ரமளான் லைலத்துல் கத்ர் இரவு வாழ்க்கை வெறுப்பு என்பது விஷமாகும் (Poison)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000027044.html", "date_download": "2019-07-19T14:19:57Z", "digest": "sha1:77BFSUOV3LVE325ADUGJQOI4IYHJBROS", "length": 5587, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "கட்டுரைகள்", "raw_content": "Home :: கட்டுரைகள் :: வேளாண் காதலர் வெங்கடபதி\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nவேளாண் காதலர் வெங்கடபதி, ராணி மைந்தன், கண்ணதாசன் பதிப்பகம்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\n105 மீன் சமையல் வகைகள் பாரதி என்றொரு மானுடன் படிக்கத் தெரிந்த சிங்கம்\nநீண்ட புரட்சி கிருஷ்ணமூர்த்தி ஜோதிட பத்ததி விளக்கம் ஹாஸ்யக் கதைகள்\nதேடுவோம் தேடிப்பெறுவோம் ரயிலைத் திருடியவள் காந்தி ஜெயந்தி (தொ)\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.southdreamz.com/tamil-baby-names/male-%E0%AE%90-%E0%AE%93/", "date_download": "2019-07-19T14:39:24Z", "digest": "sha1:TOBVEC5GEFLWMUOGFYK2B6UAUUOPHP2F", "length": 13410, "nlines": 435, "source_domain": "www.southdreamz.com", "title": "Male - ஐ-ஓ - South Indian Cinema Magazine", "raw_content": "\nதமிழ் மக்கட்பெயர் – ஆண்பெயர்\nசினிமா விமர்சனம்: புல்லாங்குழல் கொடுத்த...\nஇணையநிலா: கூகுள் என்ன கடவுளா\nவி��ேகம் - தோசை சுடும் கதை\nதழல் - முத்தமிழ் மன்ற துவக்க விழா\nவி.ஐ.பி-2 வசூல் வேட்டை பாக்ஸ் ஆபிஸ்\nசினிமா விமர்சனம்: என் உயிர்த் தோழன்\nவிக்ரம் வேதா - சினிமா விமர்சனம்\nதிரைக்கடலோடி : 5 (தொழில் காண்டம்) –...\nசினிமா விமர்சனம்: அன்பானவன், அசராதவன்,...\nசரிநிகர்: கடவுளின் மரண வாக்குமூலம்......\nநல்லிணக்கம் – தடம் மாறாத சுவடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2019/04/25040534/1033049/TRajendar-Election2019-Loksabhaelection2019.vpf", "date_download": "2019-07-19T14:19:05Z", "digest": "sha1:X43Q6JTZPY4WBWY2POLCWSXRG4P67X3U", "length": 9458, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "எதற்காக இவ்வளவு நாட்கள் இடைவெளி விட்டு வாக்கு எண்ணிக்கை நடக்கிறது - டி.ராஜேந்தர் கேள்வி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஎதற்காக இவ்வளவு நாட்கள் இடைவெளி விட்டு வாக்கு எண்ணிக்கை நடக்கிறது - டி.ராஜேந்தர் கேள்வி\nதமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை லட்சிய திராவிட முன்னேற்றக் கழக தலைவர் டி.ராஜேந்தர் சந்தித்து பேசினார்.\nசென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, தனது மகன் குறளரசனின் திருமண அழைப்பிதழை அவர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டி.ராஜேந்தர், எதற்காக இவ்வளவு நாட்கள் இடைவெளி விட்டு வாக்கு எண்ணிக்கை நடக்கிறது என கேள்வி எழுப்பினார்.\nசேலம்-சென்னை 8 வழி பசுமை சாலை திட்டம் நிறைவேற்றப்படும் - நிதின் கட்கரி உறுதி\nவிவசாயிகளுடன் பேசி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சேலம்-சென்னை 8 வழி பசுமை சாலை திட்டம் நிறைவேற்றப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.\nமக்களவை தேர்தல் - அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nமக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது.\n5 வேட்பாளர்கள் கொண்ட முதல்பட்டியல் பாமக அறிவிப்பு\nஅதிமுக கூட்டணியில் இடம்பெறுள்ள பாமகவும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.\nபள்ளிகளில் மாணவர் காவல் படை விரிவாக்கம் செய்யப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவலர் பதக்கங்கள் எண்ணிக்கை 1500ல் இருந்து 3000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக கூறினார்.\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விரைவில் உண்மை தெரிய வரும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nகாவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய பேரவை காங்கிரஸ் தலைவர் ராமசாமி துாத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரத்தை எழுப்பினார்.\nஜனநாயக பேச்சுரிமையை தவறாக பயன்படுத்துவதா - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு\nஜனநாயகம் கொடுத்து இருக்க கூடிய பேச்சுரிமையை அரசுக்கு எதிராக தவறாக பயன்படுத்துவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.\nமருத்துவ படிப்பின் இறுதியில் எக்சிட் தேர்வை ஏற்க முடியாது - சட்டப் பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் திட்டவட்டம்\nதேசிய மருத்துவ கழக மசோதாவை அ.தி.மு.க. கடுமையாக எதிர்க்கும் என பேரவையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி அளித்தார்.\n\"நெக்ஸ்ட் தேர்வை மத்திய அரசு கைவிட வேண்டும்\" - திமுக எம்.பி திருச்சி சிவா கோரிக்கை\nமருத்துவ படிப்பிற்கு நெக்ஸ்ட் (NEXT) தேர்வு நடத்தும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என, திமுக எம்.பி திருச்சி சிவா கோரிக்கை விடுத்துள்ளார்.\nமுதல்வர், ஸ்டாலினுக்கு இடையே கடும் விவாதம் : \"9 பெரியதா 13 பெரியதா \nசட்டபேரவையில் நடந்து முடிந்த இடைத்தேர்தல் கிடைத்த வெற்றி குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினும் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/news/29/World_6.html", "date_download": "2019-07-19T15:04:47Z", "digest": "sha1:GPDFH6SDMYDOPKKN747CYC2NJ2OJIFCF", "length": 8827, "nlines": 100, "source_domain": "kumarionline.com", "title": "உலகம்", "raw_content": "\nவெள்ளி 19, ஜூலை 2019\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nபிரேசில் நாட்டில் 4 சிறைச்சாலைகளில் கைதிகள் பயங்கர மோதல்: கலவரத்தில் 40 பேர் பலி\nபிரேசில் நாட்டில் 4 சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் 40 கைதிகள் ....\nவடகொரியாவின் ஏவுகணை சோதனையால் கவலை இல்லை: டிரம்ப் சொல்கிறார்\nவடகொரியாவின் ஏவுகணை சோதனையால் தனக்கு கவலை இல்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் ...\nபுதிய இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்: பாக். வெளியுறவுத்துறை அமைச்சர்\nபுதிதாக அமைந்துள்ள இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக பாகிஸ்தான்....\nபிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொலைபேசியில் வாழ்த்து\nபிரதமர் நரேந்திர மோடியை, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு....\nபிரான்சில் குண்டுவெடிப்பில் 13 பேர் காயம்: பயங்கரவாத அமைப்பு தொடர்பா\nபிரான்சின் லியோன் நகரில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 13 பேர் காயம் அடைந்தனர்.\nஒன்றிணைந்து செயல்பட எதிர்நோக்கி உள்ளோம்: மோடிக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வாழ்த்து\nமக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றதற்காக மோடிக்கு அமெரிக்க அதிபர் ,...\nபிரெக்ஸிட் ஒப்பந்த விவகாரத்தால் நெருக்கடி: இங்கிலாந்து பிரதமர் ராஜினாமா அறிவிப்பு\nலண்டன் பிரெக்ஸிட் ஒப்பந்த விவகாரத்தின் நெருக்கடி எதிரொலியாக ஜூன் 7 - ஆம் தேதி ....\nமக்களவைத் தேர்தலில் மீண்டும் வெற்றி: பிரதமர் மோடிக்கு இம்ரான் கான் வாழ்த்து\nமக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றதற்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான்...\nமனித உடலை உரமாக பயன்படுத்த வழிவகை செய்யும் புதிய சட்டத்திற்கு வாஷிங்டன் ஆளுநர் ஒப்புதல்\nமனித உடலை உரமாக பயன்படுத்த வழிவகை செய்யும் சட்டத்திற்கு வாஷிங்டன் ஆளுநர்...\nசகோதரர்களுக்கு இடையே பிரச்னை வருவது இயற்கை : டோக்லாம் விவகாரம் குறித்து சீன தூதர்\n\"இந்தியா, சீனா இடையே டோக்லாமில் ஏற்பட்டது சகோதரர்களுக்கு இடையே ஏற்படும்...\nஉக்ரைன் நாட்டின் புதிய அதிபராக காமெடி நடிகர் ஜெலன்ஸ்கி பதவியேற்றார்\nஉக்ரைன் நாட்டில் குறுகிய காலத்தில் மக்களின் செல்வாக்கை பெற்ற காமெடி நடிகர் ஜெலன்ஸ்கி ..\nஇந்தோனேசிய அதிபர் தேர்தலில் ஜோகோ விடோடோ மீண்டும் வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஇந்தோனேசிய அதிபர் தேர்தலில் ஜோகோ விடோடோ மீண்டும் வெற்றி ���ெற்று தனது பதவியை தக்க வைத்துள்ளார். . . .\nகருத்துக்கணிப்புகள் பாஜகவுக்கு சாதகம்: பிரதமர் மோடிக்கு மாலத்தீவு முன்னாள் அதிபர் வாழ்த்து\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜகவுக்கு சாதகமாக உள்ள நிலையில், மாலத்தீவு முன்னாள் ....\nபுனித மெக்காவை நோக்கி பாய்ந்த 2 ஏவுகணைகளை சவுதி அரேபியா ராணுவம் சுட்டு வீழ்த்தியது\nஇஸ்லாமியர்களின் புனித நகரான மெக்காவை நோக்கி பாய்ந்த 2 ஏவுகணைகளை சவுதி அரேபிய ராணுவம் இடைமறித்து ....\nஅமெரிக்காவுடன் சண்டையிட விரும்பினால் ஈரான் கதை முடிந்து விடும்: டிரம்ப் எச்சரிக்கை\n\"அமெரிக்காவுடன் ஈரான் சண்டையிட விரும்பினால், ஈரான் கதை முடிந்து விடும்\" என அதிபர் டிரம்ப் எச்சரிக்கை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/petrol-price-increased-after-2-months?qt-home_quick=0", "date_download": "2019-07-19T14:46:49Z", "digest": "sha1:IYTU4YSBY7DKXDZWCGMITZRO7XRXCYSI", "length": 13388, "nlines": 158, "source_domain": "www.cauverynews.tv", "title": " 2 மாதங்களுக்கு பிறகு உயர்ந்த பெட்ரோல் விலை... | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsaravind's blog2 மாதங்களுக்கு பிறகு உயர்ந்த பெட்ரோல் விலை...\n2 மாதங்களுக்கு பிறகு உயர்ந்த பெட்ரோல் விலை...\nதொடர் சரிவை கண்டு வந்த பெட்ரோல் விலை, கடந்த 2 மாதங்களுக்கு பிறகு இன்று அதிகரித்திருப்பது வாகன ஓட்டிகளை கலக்கமடையச் செய்துள்ளது.\nபெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை எட்டும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த 2 மாதங்களாக குறைந்து கொண்டே வந்தது. தொடர் வீழ்ச்சிக்கு பிறகு பெட்ரோல் விலை இன்று 12 காசுகள் அதிகரித்துள்ளது.\nசென்னையில், இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 72 ரூபாய் 94 காசுகளாக உள்ளது. டீசல் விலையில் மாற்றமில்லாமல் 68 ரூபாய் 26 காசுகளாக இருக்கிறது. 5 மாநில தேர்தல் முடிந்தவுடன் பெட்ரோல் விலை உயர்ந்திருப்பது வாகன ஓட்டிகள் இடையே மீண்டும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nராகுல் அலை என்பது இல்லவே இல்லை..தமிழிசை ஆவேசம்..\n22-ஆம் தேதி கூடுகிறது புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர்...\nபிரியங்கா காந்தியை நம்பிய நெல்சன் மண்டேலா..\nஜீலை 19 : இன்றைய காய்கறி விலை நிலவரம்..\nவெளியானது விஜய் சேதுபதி பாடிய ‘காம்ரேட் ஆன்தம்’ பாடல்\nஉயிரழந்த நிலையில் கரை ஒதுங்க��ய திமிங்கலங்கள்..\nரவிசங்கர் பிரசாத்திற்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் பழனிசாமி கடிதம்..\n\"ஈரானின் ஆளில்லா விமானத்தை அமெரிக்க சுட்டு வீழ்த்தியது\"\nதமிழகத்தில் பரவலான இடங்களில் மழை..\nகாஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க சென்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா 1 லட்ச ரூபாய் நிவரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nவேலூர் இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் ஜூலை 21-ஆம் தேதி நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.\nபுதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 22-ஆம் தேதி முதல் கூட்டப்பட உள்ளதாக சட்டப்பேரவை செயலர் அறிவித்துள்ளார்.\nநடப்பாண்டில் மட்டும் போக்சோ சட்டத்தின் கீழ் இதுவரை 12,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ராணி தெரிவித்துள்ளார்.\nகுல்பூஷன் ஜாதவ் விவகாரத்தில் பாகிஸ்தான் சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஇன்ஸ்டாகிராமின் குறைபாட்டை கண்டறிந்த தமிழர் : ரூ. 20 லட்சம் பரிசு வழங்கிய பேஸ்புக்..\nதமிழகத்தில் மொத்தம் 60 மாவட்டங்கள் வேண்டும் : அன்புமணி ராமதாஸ் கோரிக்கை..\nமணிரத்னம், ஷங்கர், விஜய் சேதுபதி ஆகியோர் படங்களில் நடிக்க ஆசை... மனம் திறந்த நடிகர்..\nகாவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்தது கர்நாடகம்..\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.killadiranga.com/2013/09/2013.html", "date_download": "2019-07-19T15:26:48Z", "digest": "sha1:P5AXHHVNGB75X4LJ3TESPFWN4H3V3J4W", "length": 29339, "nlines": 204, "source_domain": "www.killadiranga.com", "title": "ராஜா ராணி (2013) - மௌன ராகம் ரீமேக் - கில்லாடிரங்கா", "raw_content": "\nராஜா ராணி (2013) - மௌன ராகம் ரீமேக்\nSunday, September 29, 2013 2013, அட்லீ, ஆர்யா, சந்தானம், சினிமா, தமிழ்த்திரைப்படங்கள், திரைவிமர்சனம், நயன்தாரா, நஸ்ரியா, ராஜா ராணி, ஜெய்\nபடம் மு���ிஞ்ச வெளில போயிட்டு இருந்தப்போ யாரோ ஒருத்தரு \"இந்தப்படம் பாக்கறதுக்கு அப்டியே மௌனராகம் படம் மாதிரியே இருக்கே\"ன்னு சொல்லிட்டு போனாரு. அடப்பாவி படம் ஆரம்பிச்சு பத்தாவது நிமிசத்துலயே இது தெரிஞ்சுடுச்சே இப்போதான் உனக்கு தெரியுதா \nஇன்றைக்கு \"ஓநாயும் ஆட்டுக்குட்டியும்\" படத்துக்குதான் போகலாம்னு ப்ளான் பண்ணிட்டு இருந்தேன். கருந்தேள் சொன்னமாதிரி 4 தியேட்டர்ல மட்டும்தான் இங்கே பெங்களூர்ல ரிலீஸ். சரி ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்கு தியேட்டர் தேடி அலையறதுக்கு, ராஜா ராணி எசவா இருக்குது அதுக்கு போகலாம்னு நண்பர்கள் சொன்னதால் வேற வழியில்லாம போயிட்டேன். முன்னாடியே மிக்ஸ்டு கமெண்ட்ஸ் இந்தப்படத்த பத்தி வந்துருந்ததால ரொம்பலாம் எதிர்பார்த்துட்டு போகாம சாதாரண மனநிலையில் தான் போயிருந்தேன்.\nபடத்தோட கதைனு பாத்தா ரொம்ப சிம்பிளான கதை தான். அதுவும் புதுமையான கதைலாம் ஒன்னியும் கிடையாது. இதுவரைக்கும் வந்திருக்கற அத்தனை மெலோட்ராமா படங்களோட கலவையா இந்தப்படம் இருக்குது. மௌனராகம் பாதி, சில்லுனு ஒரு காதல் மீதியா கலந்துகட்டி கதை சொல்லியிடுக்காங்க. திடீர்னு அலைபாயுதே ஞாபகம்லாம் வந்துச்சு. இடையில விடிவி-யும் ஞாபகமும் வந்தது. ஆனா என்னன்னா, அத்தனையையும் இந்தக்காலத்துக்கு ஏத்த மாதிரி மாத்தி சொல்லிருக்காரு டைரக்டர் அட்லீ.\nமௌனராகம் ரீமேக்னு தெரிஞ்சுட்டதால படம் எப்டி போகும், எப்டி முடியப்போகும்னு முன்னாலேயே தெள்ளத்தெளிவா தெரிஞ்சுடுது. ஒருத்தரை ஒருத்தர் பிடிக்காமல் கல்யாணம் செய்துக்கற ஆர்யா, நயன்தாரா ஜோடி எப்டி கடைசில ஒன்னு சேர்றாங்கன்றது தான் கதை. இதுக்கிடையில ஜெய்-நயன்தாரா காதலும், ஆர்யா-நஸ்ரியா காதலும் ஃப்ளாஸ்பேக்கா வருது. அம்புட்டுதேன் கதை.\nபடத்தோட பெரிய பிளஸ் பாயிண்ட் ஜெய். மொத்தப்படத்திலும் ஹைலைட்டா அமைஞ்சதுனா அது அவரோட கதாபாத்திரம் தான். நயன்தாரா, நஸ்ரியா, ஆர்யா எல்லாரும் கஷ்டப்பட்டு நடிச்சு வாங்குற பேரை அசால்ட்டா தட்டிட்டு போறாரு ஜெய். கொஞ்சம் \"எங்கேயும் எப்போதும்\" படத்தோட கேரக்டர் மாதிரியே தெரிந்தாலும் வெகுவாக ரசிக்க முடியுது. அதே போல ஒருசில இடங்களில் ஜெய்யின் நடிப்பு கொஞ்சம் ஓவராக தெரிந்தாலும் அது குறையாக தெரியவில்லை. ஜெய்யின் திரையுலக வாழ்க்கையில் இந்தப்படம் ஒர�� முக்கியமான இடத்தைப்பெறும்.\nஅடுத்து நயன்தாரா. \"பில்லா\", \"யாரடி நீ மோகினி\" படங்களுக்கு அப்புறம் இப்போதான் இவ்ளோ அழகா இருக்கா. இப்போ கொஞ்ச காலமா நஸ்ரியா சூறாவளி சுழன்றுகொண்டிருந்தாலும், இந்தப்படத்துல நஸ்ரியாவ விடவும் நயன்தாரா தான் செம்ம அழகு. ஒவ்வொரு ஃப்ரேமையும் செதுக்கி அவ்ளோ அழகா காமிச்சுருக்காங்க. அதுக்காகவே படத்தை இன்னொரு தடவை பாக்கலாம். அழகு மட்டுமில்லாம நடிப்பும் செம்ம. குறை சொல்லமுடியாத நடிப்பு.\nஆர்யா, நஸ்ரியா (ரிங்க ரிங்கா பாட்டுக்கு நைட்டி போட்டுகிட்டு ஆடுற சீன்லயே நான் காலி), சத்யன், சந்தானம், சத்யராஜ்னு அத்தனை பேரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை செவ்வனே செஞ்சிருக்காங்க. சந்தானம் வழக்கம்போல சிரிப்பு மூட்டுறாரு. சத்யனும் தன்னோட பங்குக்கு கலகலப்பூட்டுகிறார். இந்தப்படத்துல, இந்தக்கதாபாத்திரம் தான் முக்கியம்னு இல்லாம ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கு. அதுலயும் குறிப்பா எனக்கு ரொம்ப பிடித்த நடிகர்கள்ல ஒருத்தரான சத்யராஜ் இந்தப்படத்துல வித்தியாசமான அப்பா கேரக்டர்ல நடிச்சிருக்காரு. அவரோட கேரக்டர் எனக்கு ரொம்ப பிடிச்சது.\nஒளிப்பதிவு ஒவ்வொரு ஃப்ரேமையும் அழகா காட்டுறதுக்காக ரொம்பவே மெனக்கெட்டுருக்காங்க. அப்டியே கண்ல எடுத்து ஒத்திக்கலாம் போல அவ்ளோ அருமையா இருந்தது. ஏற்கனவே அழகான நயன்தாராவை இன்னும் அழகா காமிச்சுருக்காங்க. படத்தோட காட்சிகள் மேக்கிங்க்லாம் முதல் படம் போலவே தெரியலை. அந்த வகையில் அட்லீயின் உழைப்புக்கு ஒரு பொக்கே. அதே போல வசனங்களும் இந்தப்படத்துக்கு ஒரு பெரிய பிளஸ் பாயிண்ட்.\nஇப்போ குறைகள், படம் கொஞ்சம் லெங்க்த்த்த்த்த்து. அப்புறம் முதல் பாதியில் இருந்த சுவாரசியமும், ரொமான்சும், விறுவிறுப்பும் இரண்டாம் பாதியில் இல்லை. முதல் பாதியில் ஜெய்-நயன்தாரா காதல் ரசிக்கும் விதத்துல இருந்த மாதிரி இரண்டாம் பாதியில் ஆர்யா-நஸ்ரியா காதல் இல்லை. அதே போல சிறு சிறு லாஜிக் மிஸ்டேக்குகள். அப்புறம் க்ளைமாக்ஸ்ல ட்விஸ்ட்டுங்கற பேர்ல ஒரு மொக்கையை போடுவாய்ங்க. அது இல்லாம இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்துருக்குமோனு தோணுது.\nஅப்புறம் படத்தோட இன்னொரு மைனஸ், இசை. ஜி.வி.பிரகாசின் இசையில் எந்தப்பாட்டும் மனசுல நிக்கலை. அதே போல பிண்ணனி இசை எல்லாம் ஏற்கனவே கேட்டது போலவே இருந்தது. சில இடங்கள்ல எரிச்சலையும் ஏற்படுத்துச்சி. யுவன் இசையமைச்சுருந்தா இன்னும் நல்லா இருந்துருக்கும்னு தோன்றியது. பாடல்கள் ஒருசிலவற்றை தவிர மற்றவை எல்லாம் படத்தோட வேகத்தடையா தான் இருந்தது. பாட்டு போடும்போதெல்லாம் போரடித்தது.\nஅடுத்து எடிட்டிங்க். நிறைய இடத்தில் கத்திரி போட்டுருக்கனும். அதுலயும் இரண்டாம் பாதியில் ரொம்பவே போரடித்தது. நான் படம் பாத்த தியேட்டர் ரொம்ப பெருசு. மேட்னி ஷோவுக்கு ஹவுஸ்ஃபுல் ஆயிடுச்சு. மொத்தக் கூட்டமும் முதல்பாதிக்கு அவ்ளோ சவுண்டு விட்டு சிரிச்சு, ரசிச்சு பாத்தாங்க.நல்லா ரகளையா போச்சு. அதே இரண்டாம் பாதியில, தேமேனு எப்படா முடியும்னு கொட்டாவி விட்டத பாக்க முடிஞ்சது. அதிலும் படம் இப்டித்தான் முடியும்னு எல்லாருக்கும் தெரிஞ்ச பின்னாடி, இன்னும் லெங்க்த்தா இழுத்ததை கம்மி பண்ணியிருக்கலாம்.\nஎன்னதான் குறைகள் இருந்தாலும், சமீபத்தில் வந்த படங்களில் ஒரு முக்கியமான ஃபீல்குட் படம் இது. ஆனால் அதை இன்னும் நன்றாக தந்திருக்கலாம் என்பதே என் ஆதங்கம். அதேபோல குடும்பத்தோட போய் பாக்கறதுக்கு ஏற்ற படம்.\nகாதலர்களுக்கும், முன்னாள் காதலர்களுக்கும், இன்னாள் குடும்பத்தாருக்கும் படம் ரொம்ப பிடிக்கும். அதுவும் காதலன்/காதலி-யோடு போய் பாத்தீங்கன்னா நல்லா எஞ்சாய் பண்ணலாம். ஆனா நம்மள மாதிரி அட்டகத்தி பசங்களா போய் பாத்தா முதல் பாதி மட்டுமே நல்லா எஞ்சாய் பண்ணலாம். இரண்டாம் பாதி சற்றே போரடிக்கும். அதை சமாளிக்க ரெடி என்றால் தாராளமாக போய்ப்பார்க்க வேண்டிய படம்.\nஇது படம் ஆரம்பிக்கறப்போ வர்ற டயலாக். அதுபோலவே படம் முடியும் சமயத்துல ஒரு டயலாக் வரும். \"காதலிக்கறவங்கலாம் கல்யாணம் பண்ணிக்க முடியாது. ஆனா கல்யாணம் பண்ணிக்கறவங்க காதலிக்கலாம்\"\nஇந்த ரெண்டு டயலாக்குகளுக்காகவே படம் பாக்கலாம்.\nராஜா ராணி (2013) - அட்டகத்தி பசங்க கொஞ்சம் உசாரு..\nலேபிள்கள்: 2013, அட்லீ, ஆர்யா, சந்தானம், சினிமா, தமிழ்த்திரைப்படங்கள், திரைவிமர்சனம், நயன்தாரா, நஸ்ரியா, ராஜா ராணி, ஜெய்\nரைட்டு.. அப்போ நயன்தாரா ரியல் லைஃப்ல யாரு அந்த ஆர்யா எந்த அப்பாவி வந்து மாட்டுறானோ.. அவனுக்கு அட்லீஸ்ட் 3 ஃப்ளாஸ்பேக் இருந்தாதான் அவனுக்கு மரியாதை..\nஎன்னமோ இந்த படம் பாக்கணும் எனக்கு தோணவே இல்ல... பொறுமையா கொஞ்ச நாள் கழிச்சு பாக்கலாம்-னு இருக்கேன்.\nலவ் சீன்ஸ் எல்லாம் நல்லா இருக்குனா-லே பாக்கலாம். தமிழ் படங்கள்-ல அதுவே ரொம்ப கம்மி தானே...\nகண்டிப்பா பாருங்க. மௌனராகம் பிடித்தால் இதுவும் உங்களுக்கு பிடிக்கும். அதே சமயம் ரொம்பவும் எதிர்பார்ப்போட போயிடாதீங்க..\nநல்ல விமர்சனம் ... நீங்க அட்டகத்தியா.\nஏன் பாஸ் இவ்ளோ டவுட்டா கேக்கறீங்க \nமிகசரியான பார்வை ,,, ஜெய் உண்மையில் அவரின் திருப்புமுனை தான் அதே நயன்தாரா கூட இது போல எந்தவொரு படத்திலும் நடித்தது போல எனக்கு தெரியவில்லை குறிப்பாக ஜெய் வரவில்லை என்பதில் தொடங்கி அடுத்து ஆர்யாவின் கண்களில் கண்ணீர்வர முடியும் அந்த பிளாஷ் பாக் செம்ம ,,, அட்லி மிக அருமையா ப்ரெசென்ட் பண்ணிருக்கார் அதை விட அருமையா நீங்க எங்களுக்கு ப்ரெசென்ட் பண்ணிருக்கீங்க :)\nநீங்க எப்போ இதுக்கு விமர்சனம் எழுதப்போறீங்க ஆனா இதவிட \"ஓநாயும் ஆட்டுக்குட்டியும்\" படத்துக்கு தான் முதல்ல எழுதுவீங்கன்னு நினைக்கறேன். \"யாரடி நீ மோகினி\" படத்துலேயும் நயன்தாரா நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்.\nநான் என்றுமே நயன் ரசிகன், மிக சீக்கிரம் இந்தப் படத்தை பார்க்கனும்...\nநயன் ரசிகர்னா நீங்க தவறவிடவே கூடாது. சீக்கிரம் பாருங்க. படம் முந்தாநாள் தான் ரிலீசு. ஆனா நேத்தே நல்ல பிரிண்ட் வந்துருச்சாம். :( இப்போதான் பாக்கறேன் நான். தீயா வேலை செய்யுறாய்ங்க..\nஆமா அந்த பிரண்டை நானும் பார்த்தேன்.. நாளைக்கு தியேட்டர்ல பார்த்திருவேன்...\nகண்டிப்பா பாருங்க. பாத்துட்டு வந்து நீங்க உங்க விமர்சனம் ஒன்னை போட்டுருங்க..\n//ஆனா நேத்தே நல்ல பிரிண்ட் வந்துருச்சாம். :( இப்போதான் பாக்கறேன் நான். தீயா வேலை செய்யுறாய்ங்க..//\n//ஒளிப்பதிவு ஒவ்வொரு ஃப்ரேமையும் அழகா காட்டுறதுக்காக ரொம்பவே மெனக்கெட்டுருக்காங்க. அப்டியே கண்ல எடுத்து ஒத்திக்கலாம் போல அவ்ளோ அருமையா இருந்தது. ஏற்கனவே அழகான நயன்தாராவை இன்னும் அழகா காமிச்சுருக்காங்க. //\nதரவிரக்கினா blueray downloadதான். எல்லாம் நயனுக்கும், நஸ்ரியாவுக்காக.\nநயன் அட்டகாசம் ஒரே ஒரு காட்சியைத் தவிர. சத்யராஜுடன் காரில் long-drive செல்லும் காட்சியின் கடைசியில் அழும்போது profile-ல் காட்டினார்கள். அதுதான் நல்லாவே இல்லை. ஆனா கடைசி ஷாட்டில் ஆங்கிள் மாற்றியதால் பிழைத்தோம்.\nபடத்தில் எங்கெங்கு காணினும் Corona பியரடா\nசந்தான���்தின் soft 'ப' உச்சரிப்பு எரிச்சல்.\nநெட்ல பாருங்க.. HD பிரின்டே வந்துருச்சு.. நயனுக்காகவும், நஸ்ரியாவுக்காகவும் தரவிறக்கிருங்க.. :)\nஆமாம். நீங்க சொல்ற சீன்ல நயன் அழுவுறப்போ கண்மை எல்லாம் சேர்ந்து வந்து அசிங்கமா இருக்கும்.. நானும் நோட் பண்ணேன்..\nஒரு குட்டி விமர்சனத்தையே எழுதி இருக்கீங்க.. :)\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா..\nநெட்டுல நல்ல பிரிண்ட் இருந்தும், தமிழ் படங்களை வாழ வைக்கணும் என்கிற உயர்ந்த நோக்கத்துக்காக படத்தை தியேட்டர் போய் பார்த்தோம் தல. $15 டிக்கெட். ஓநாயும் ஆடுகுட்டியும் படத்தை எப்படியும் நெட்டுல தான் பார்க்க போறேன். சோ அதுக்கு கம்பென்சேஷன். :):):)\n//\"காதலிக்கறவங்கலாம் கல்யாணம் பண்ணிக்க முடியாது. ஆனா கல்யாணம் பண்ணிக்கறவங்க காதலிக்கலாம்\"/// இந்த டயலாக் நான் கவனிக்கல பாஸ். ஆனா இது மாதிரி நிறைய நல்ல வசனங்கள் இருந்தது. நல்ல பீல் குட் மூவி.\nஇந்தப்படத்த ஓட வைக்கறதுக்கு நிறைய பேரு இருக்காங்க.. எப்டியும் சூப்பர் ஹிட் ஆயிடும்.. ஆனா ரொம்ப கம்மியான தியேட்டர்ல ரிலீஸ் ஆயிருக்கற \"ஓநாயும் ஆட்டுக்குட்டியும்\" படத்தை தான் நாம தியேட்டர்ல பாத்து ஓடவைக்கனும்.. இதுவரைக்கும் எந்த நெகட்டிவ் விமர்சனமும் வரல தல.. அங்கே தியேட்டர்ல ரிலீஸ் ஆனா கண்டிப்பா தியேட்டர்ல பாருங்க.. ஆனா ரொம்ப கம்மியான தியேட்டர்ல ரிலீஸ் ஆயிருக்கற \"ஓநாயும் ஆட்டுக்குட்டியும்\" படத்தை தான் நாம தியேட்டர்ல பாத்து ஓடவைக்கனும்.. இதுவரைக்கும் எந்த நெகட்டிவ் விமர்சனமும் வரல தல.. அங்கே தியேட்டர்ல ரிலீஸ் ஆனா கண்டிப்பா தியேட்டர்ல பாருங்க.. (இங்கேயே இன்னும் ரிலீஸ் ஆகலை.. அங்க ஆனா மாதிரி தான்)\nஜிகர்தண்டா (2014) - ரகளையான கேங்க்ஸ்டர் ம்யூசிகல்\nAn American Crime (2007) - நெஞ்சைப் பதறவைக்கும் உண்மைக்கதை\n7 - டைம் ட்ராவல் படங்கள் ஒரு பார்வை\nஎனக்குப் பிடித்த டாப் 30 ஆங்கிலத் திரைப்படங்கள்\n1 - சூப்பர் கான்செப்ட்களும் சொதப்பல் படங்களும்\n1 - ஹாரர், திகில், பயம் : ஹாரரின் ஆரம்பம்\nமெட்ராஸ் (2014) - தமிழ் சினிமாவின் அடையாளங்களுள் ஒன்று\nThis Is the End (2013) - ஹாலிவுட் நடிகர்களின் கூத்து (18+)\n2 - சூப்பர் கான்செப்ட்களும் சொதப்பல் படங்களும்\nThis Is the End (2013) - ஹாலிவுட் நடிகர்களின் கூத்...\nராஜா ராணி (2013) - மௌன ராகம் ரீமேக்\n3:10 to Yuma (2007) - மொக்க வெஸ்டர்ன் படமா \nஅப்பா - மூன்றெழுத்து மந்திரச்சொல்\n“அப்பா – இந்த மந்திர��்சொல் எத்தனை சக்தி வாய்ந்தது. ஒவ்வொரு மனிதனும் தங்களின் முதல் 25 ஆண்டுகளைக் கடக்க அப்பா எனும் இந்த புண்ணிய ஆத...\nஒரு நாளைக்கு ஒரு திரைப்படம் அல்லது ஓரு டிவி எபிசோடாவது பார்க்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துக்கொண்டு அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யும் தீவிர சினிமா ரசிகன் நான். அதை எழுத்தில் கொண்டு வர செய்யும் முயற்சியே இந்த ப்ளாக்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/66110-congress-dissolves-all-district-committees-in-uttar-pradesh.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-07-19T14:06:20Z", "digest": "sha1:Z62ZAORAG45PLET75EOTW2XBJZX3ZCAK", "length": 10529, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கர்நாடகாவை தொடர்ந்து உத்தரப்பிரதேச காங்கிரஸ் கமிட்டி கலைப்பு | Congress dissolves all district committees in Uttar Pradesh", "raw_content": "\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\nதிரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nநெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்\nகார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி\nஇரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது\nகர்நாடகாவை தொடர்ந்து உத்தரப்பிரதேச காங்கிரஸ் கமிட்டி கலைப்பு\nஉத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் அனைத்து மாவட்ட கமிட்டிக்களும் கலைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.\nநடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. எதிர்க்கட்சி என்ற அந்தஸ்த்தை கூட பெறமுடியாத நிலைக்கு அக்கட்சி தள்ளுப்பட்டது. குறிப்பாக உத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ரானியிடம் தோல்வியடைந்தார். இதனால் காங்கிரஸ் தலைமை கடும் அதிருப்தி அடைந்தது. ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்யும் முடிவுக்கு வந்தார். பின்னர் கட்சியினரின் வற்புறுத்தலால், பதிவியில் தொடர்கிறார்.\nஇந்நிலையில் உத்தரப்பிரதேசத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பொறுப்பாளர்களான பிரியங்கா காந்தி மற்றும் ஜோதிராதித்யா ஆகியோரை தவிர, அனைத்து மாவட்ட பொறுப்புகளும் கலைக்கப்பட்டுள்ளது. இதனை காங்கிரஸ் தலைமை அறி���ித்துள்ளது. இதன்பின்னர் உத்தரப்பிரதேசத்தின் தோல்வி குறித்து அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் இரண்டு பொறுப்பாளர்களிடம் குறைகளை கூறுவார்கள். அதன் அடிப்படையில் கட்சிப் பணியில் சரியாக செயல்படாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக கர்நாடகாவில் தலைவர் மற்றும் செயல்தலைவர் இருவரை தவிர்த்து, காங்கிரஸ் கமிட்டி முற்றிலும் கலைக்கப்பட்டது. இந்த அறிவிப்பை காங்கிரஸின் பொதுச்செயலாளர் வேணுகோபால் வெளியிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து தற்போது உத்தரப்பிரதேசம் காங்கிரஸ் கமிட்டி கலைக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் மேலும் சில மாநிலங்கள் இணையும் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\n“மேகதாது திட்டத்தை நிராகரிக்க வேண்டும்” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்\nசர்ச்சையில் சிக்கிய பாடகி சுதா ரகுநாதன் வீட்டு திருமணம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு” - கர்நாடக ஆளுநர் கெடு\nஉச்சநீதிமன்றத்தில் விளக்கம் கோரி கர்நாடக காங். மனு\nசாலையில் அமர்ந்து பிரியங்கா காந்தி திடீர் தர்ணா\n“கர்நாடக எம்எல்ஏக்கள் கடத்தல்” - மக்களவையில் திரிணாமுல் நோட்டீஸ்\nதிரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nவிடிய விடிய தர்ணா - கர்நாடக சட்டப்பேரவையில் படுத்துறங்கிய எடியூரப்பா\nகுஜராத்: காங். முன்னாள் எம்.எல்.ஏக்கள் இருவர் பாஜகவில் இணைந்தனர்\nஎங்கள் எம்.எல்.ஏக்களை பாஜக கடத்திவிட்டது - கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ் அமளி\nதிருமணமான 24 மணி நேரத்தில் முத்தலாக் சொன்ன கணவர்\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஅத்தி வரதர் வைபவத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு : மொத்தம் 7 பேர் பலி\n“ஆட்சியை பிடிக்க திமுக மறைமுகமாக முயற்சி செய்தது”- சட்டப் பேரவையில் முதல்வர் பேச்சு\nவேலூர் தொகுதி தேர்தல்: ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்பு மனுக்கள் ஏற்பு\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“மேகதாது திட்டத்தை நிராகரிக்க வேண்டும்” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்\nசர்ச்சையில் சிக்கிய பாடகி சுதா ரகுநாதன் வீட்டு திருமணம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF/88-223544", "date_download": "2019-07-19T14:05:59Z", "digest": "sha1:TLTCKAQALJ7OQYGWER3EBZLTBQIIYVD6", "length": 9954, "nlines": 88, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கால்பந்தாட்டத்தில் சம்பியனானது விநாயகபுரம் மின்னொளி", "raw_content": "2019 ஜூலை 19, வெள்ளிக்கிழமை\nகால்பந்தாட்டத்தில் சம்பியனானது விநாயகபுரம் மின்னொளி\nஅம்பாறை தம்பிலுவில் றேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் 31ஆவது ஆண்டு நிறைவையிட்டு நடாத்தப்பட்ட கால்பந்தாட்டத் தொடரில் விநாயகபுரம் மின்னொளி விளையாட்டுக் கழகமும் மென்பந்தாட்ட கிரிக்கெட் தொடரில் தம்பட்டை லெவிண் ஸ்டார் விளையாட்டுக் கழகமும் சம்பியனாகியது.\nறேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எஸ். அழகுதுறை தலைமையில் தம்பிலுவில் தேசிய கல்லூரி பாடசாலை மைதானத்தில் நேற்று இடம்பெற்ற கால்பந்தாட்த் தொடரின் இறுதிப் போட்டியில் ஆலையடிவேம்பு உதயம் விளையாட்டுக் கழகத்தை வென்றே மின்னொளி விளையாட்டுக் கழகம் சம்பியனாகியது.\nஅம்பாறை மாவட்டத்திலிருந்து 20 கால்பந்தாட்டக் கழகங்கள் கலந்துகொண்ட இத்தொடரின் இறுதிப் போட்டியில் 5-0 என்ற கோல் கணக்கில் வென்றே மின்னொளி விளையாட்டுக் கழகம் சம்பியனாகியிருந்தது. இத்தொடரின் நாயகனாக மின்னொளி விளையாட்டுக் கழகத்தின் ம. சங்கர் தெரிவானதோடு, சம்பியனான மின்னொளி விளையாட்டுக் கழகத்துக்கு 15,000 ரூபாயும் பணப்பரிசிலும் வழங்கப்பட்டது.\nஇதேவேளை, அம்பாறை மாவட்டத்திலிருந்து கிரிக்கெட் கழகங்கள் பங்கேற்ற கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் விநாயகபுரம் விநாயகர் விளையாட்டுக் கழகத்தை வென்று லெவிண் ஸ்டார் விளையாட்டுக் கழகம் சம்பியனாகியது.\nகால்பந்தாட்ட இறுதிப் போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற கிரிக்கெட் இறுதிப் போட்டியில், முதல���ல் துடுப்பெடுத்தாடிய விநாயகர் விளையாட்டுக் கழகம் 9.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 102 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு, 103 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய லெவிண் ஸ்டார் விளையாட்டுக் கழகம் 9.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்து சம்பியனாகி அமரர் பேரம்பலம் ஞாபகார்த்த கிண்ணத்தையும் 25,000 ரூபாய் பணப்பரிசிலையும் தட்டிச் சென்றது.\nஇத்தொடரின் நாயகனாக திருக்கோவில்-03 குட்னிக் விளையாட்டுக் கழகத்தின் சதீசன் தெரிவானதுடன், இறுதிப் போட்டியின் நாயகனாக லெவிண் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் க. யுவேஸ் தெரிவானார்.\nஇந்த இறுதிப் போட்டிகளில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் பிரதம அதியாக கலந்து கொண்டு வெற்றிபெற்ற கழகங்களுக்கு வெற்றிக் கிண்ணங்களை வழங்கி வைத்ததுடன் நிகழ்வில் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகர் பி. மோனகாந்தன், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எஸ்.கே. பண்டார, ஓய்வு நிலைய கோட்டக்கல்வி அதிகாரி வ. ஜந்தன், அனுசரனையாளர்கள் றேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் நிர்வாகிகள், கழக வீரர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு வெற்றி கிண்ணங்களையும் பரிசில்களையும் வழங்கி வைத்திருந்தனர்.\nகால்பந்தாட்டத்தில் சம்பியனானது விநாயகபுரம் மின்னொளி\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/23750/amp", "date_download": "2019-07-19T14:37:56Z", "digest": "sha1:MHRGASE6I24IRP7HV3Y4LMCDVHJXLCFS", "length": 17049, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "குலதெய்வ கோயில்களில் சிறப்பு வழிபாடு : நெல்லை, தூத்துக்குடியில் பங்குனி உத்திர விழா கோலாகலம் | Dinakaran", "raw_content": "\nகுலதெய்வ கோயில்களில் சிறப்பு வழிபாடு : நெல்லை, தூத்துக்குடியில் பங்குனி உத்திர விழா கோலாகலம்\nநெல்லை: பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற சாஸ்தா கோ��ில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்கள் தங்கள் குலதெய்வ கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தனர். தமிழ் மாதத்தின் கடைசி மாதம் பங்குனி மாதமாகும். இந்த மாதத்தில் தான் தெய்வீக திருமணங்கள் நடந்துள்ளன. உத்திர நட்சத்திரத்தன்று பௌர்ணமி தினத்தில் குல தெய்வங்களை வழிபட்டு வந்தால் குலம் சிறந்து குடும்பம் மேம்படும் என்பது முன்னோர்கள் நம்பிக்கை. இதன்படி நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் குலதெய்வ கோயில்களில் பங்குனி உத்திர திருவிழா நேற்று வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.\nதென்மாவட்டங்களில் குலதெய்வ வழிபாட்டில் முக்கிய பங்கு வகிக்கும் சித்தூர் தென்கரை மகாராஜேஸ்வரர் கோயிலாகும். வள்ளியூர் அருகே நம்பியாற்றின் தென்கரையில் அமைந்துள்ள இங்கு மூலஸ்தானத்தில் சபரிமலை ஐயப்பனின் சாயலில் யோக உபநிஷ்ட நிலையில் ஒரு கை தொங்கவிட்டு ஒரு கை அபயஹஸ்தமாகக் காட்டி சாஸ்தா அமர்ந்திருக்கிறார். வலதுப்பக்கம் அவரது படைவீரரான தளவாய்மாடசுவாமி சன்னதியும், இடதுபுறம் பேச்சியம்மன் மருதாணி மரத்தடியில் அருள்பாலிகிறார். கோயிலை சுற்றி கிராம தெய்வங்களான வீரமணி, வன்னி மாடன் கோயில் உள்ளது. இக்கோயில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 13ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது, 9ம் திருவிழாவான நேற்று சுவாமி திருத்தேரில் எழுந்தருளினார். பின்பு பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தொடர்ந்து வில்லவனம்புதூர், கண்ணநல்லூர், தங்கயம், இலங்குளம், தலைவர்மார் சமுதாயத்தின் சார்பில் குதிரை ஓட்டம் நிகழ்ச்சி நடந்தது.\nசாஸ்தா கோயிலில் தேரோட்டம் நடப்பது. சித்தூர் தென்கரை மகாராஜேசுவரர் கோயிலில் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திருவிழாவில் தமிழகத்தின் தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் கேரளாவிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். நெல்லை மாவட்டம், காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில், பிராஞ்சேரி கரையடி மாடசுவாமி மற்றும் வீரிய பெருமாள் சாஸ்தா கோயிலில் பங்குனி உத்திர விழாவையொட்டி சுவாமிக்கு மாக்காப்பு அலங்காரத்துடன் விழா தொடங்கியது. இதைதொடர்ந்து நேற்று காலை கணபதி ஹோமம், பால்குட ஊர்வலம், கும்பாபிஷேகம், இரவு அலங்கார தீபாராதனையும் பக்தர்கள் பொங்கலிட்டு கிடா வெட்டு வைபவமும் நடந்தது.\nஇதுபோல் வீரவநல்லூர் கல்லிடை சாஸ்தா கோயில் வனமூர்த்தி அய்யனாருக்கும் பரிவார தேவதைகளுக்கும் காலையில் சிறப்பு வழிபாடும் இரவு பங்குனி உத்திர சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், பொங்கலிடும் வைபவம் நடந்தது. சீவலப்பேரி சூலுடையார் சாஸ்தா, கீழபிள்ளையார்குளம் திருமேனி அய்யனார் சாஸ்தா, அம்பாசமுத்திரம் மன்னார்கோவில் மெய்யப்ப சாஸ்தா கருஞ்சுடையார், மணக்கரை புங்கமுடையார் சாஸ்தா, கோபாலசமுத்திரம் பசுங்கிளி அய்யன் சாஸ்தா, மருகால்குறிச்சி சாஸ்தா, தாழையூத்து பாலுடையார் சாஸ்தா, சேரன்மகாதேவி செங்கோடி சாஸ்தா, சிதம்பர சாஸ்தா, ஆழ்வார்குறிச்சி காக்கும்பெருமாள், சுடலை கோயில், காளத்திமடம் ஆண்டிபட்டி ஆனைமலை சாஸ்தா கோயில், மடவார் வளாகம் களக்கோட்டி சாஸ்தா, நாங்குநேரி அருகே சிறுமளஞ்சி பெருவேம்புடையார் சாஸ்தா, களக்காடு பெருவுடையார் சாஸ்தா கோயில், கரந்தானரி பூலுடையார் சாஸ்தா கோயில் கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள பொட்டல் பாடகலிங்கசாமி சாஸ்தா, சங்கரன்கோவில் அய்யனார் கோயில், முக்கூடல் அரியநாயகிபுரம் சாஸ்தா, ஆலங்குளம் அருகேயுள்ள ஆண்டிபட்டி ஆணைமலை சாஸ்தா உள்ளிட்ட சாஸ்தா கோயில்கள் மற்றும் கீழப்பாவூர் வெள்ளக்கால் காந்தாரி அம்மன் உள்ளிட்ட பல்வேறு அம்மன் கோயில்களிலும் பங்குனி உத்திரத்தையொட்டி நேற்று காலை மற்றும் மாலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரத்துடன் சிறப்பு வழிபாடு நடந்தது.\nஇதுபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற செய்துங்கநல்லூர் சுந்தரபாண்டிய சாஸ்தா கோயிலில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்பட பல ஹோமங்கள் நடந்தது. நம்பி கோயிலில் இருந்து பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்தனர். சாஸ்தாவுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. மும்பை அன்னதான அறக்கட்டளை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்றிரவு வன்னியராஜா வேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது.ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி சகாய ஜோஸ், இன்ஸ்பெகடர்கள் ரகுராஜ், பட்டாணி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அலுவலர்கள் (பொறுப்பு) ராமசுப்பிரமணியன், விஸ்வநாத் தலைமையில் ஊழியர்கள் செய்திருந்தனர்.\nஇதேபோல் ஸ்ரீவைகுண்டம் அருகே மணக்கரை புங்கமுடையார் சாஸ்தா, சிவகளை சேரந்தையர் சாஸ்தா, செய்துங்கநல்லூர் அருகே ஆழிக்குடி குருந்துடையார் சாஸ்தா, ஆதிச்சநல்லூர் பொய்சொல்லா மெய்யன் சாஸ்தா, ஏரல் அருகே பச்சை பெருமாள் அய்யனார் சாஸ்தா, சேதுக்குவாய்த்தான் சூலுடையார் சாஸ்தா, பெரும்படை சாஸ்தா, சிவகளை சேரந்தையர் சாஸ்தா, திருச்செந்தூர் மேலபுதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார், குரும்பூர் அருகே தேரிகுடியிருப்பு கற்குவேல் அய்யனார் சாஸ்தா, சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறை மருதமலை சாஸ்தா கோயில் உள்ளிட்ட கோயில்களில் பங்குனி உத்திர விழாவையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் குடும்பத்துடன் பங்கேற்று வழிபாடு செய்தனர்.\nமுத்தாலங்குறிச்சியில் கேட்கும் வரம் அருளும் குணவதி அம்மன்\nகுடும்பத்தில் தரித்திர நிலை நீங்க வழிவகுக்கும் ஆடி மாத வெள்ளிக்கிழமை விரதம்\nமேன்மை தருவார் மேலதிரட்டு சுவாமி\nஅம்பாளுக்கு ஆடி வெள்ளிக்கிழமைகளில் நவசக்தி அர்ச்சனை\nஅக்னி சட்டி (பூச்சட்டி) வழிபாடு\nதன்னை இகழ்ந்தவனையும் தன் பக்தனாக மாற்றிய சாய் பாபா\nகல்வி வரம் அருளும் லட்சுமி ஹயக்ரீவர்\nநாராயணனை காண நாற்பது ஆண்டுகள் தவம்\nகாரைக்காலில் மாங்கனித் திருவிழா : மாங்கனிகளை வாரி இறைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்\n: அற்புதமான பலன்கள் கிட்ட மந்திர ஜபங்கள் வழிபாடு\nகுகாலயம் என்று பக்தர்கள் வழிபடும் தவயோகமுனிகள் வாழ்ந்த தத்தகிரி முருகன் கோயில்\nதிருப்பணிக்காக காத்திருக்கும் விண்ணகர பெருமாள் திருத்தலம்\nவேள்வியிலும் பெரிது கேள்வி ஞானம்\nஆடி மாத நட்சத்திர பலன்கள்\nமேஷ ராசிக் குழந்தைகள் எப்படியிருப்பார்கள்\nசனி பகவான் தரும் ஸ்தான பலன்கள்\nஎன்னைப் புறக்கணிப்பவர் என்னை அனுப்பியவரையே புறக்கணிக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/auth5556.html", "date_download": "2019-07-19T14:16:48Z", "digest": "sha1:MRPDFSSPEZC45GQFH345ICKU2O6BDEG4", "length": 5378, "nlines": 144, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "\nபச்சை மரம் ஒண்ணு ஊழல் பணவீக்கம் தீவிரவாதம் விளம்பர உலகம்\nக. அபிராமி க. அபிராமி க. அபிராமி\nசெய்தியே சுவாசமாய் I. T. தகவல் தொழில் நுட்பம் மல்டிமீடியா கற்றுக் கொள்ளுங்கள்\nக. அபிராமி க. அபிராமி க. அபிராமி\n ஐ. ஏ. எஸ் தேர்வில் வெற்றி பெற\nக. அபிராமி க. அ���ிராமி க. அபிராமி\nமாணவர்களுக்கு நேர மேலாண்மை பேசாமல் பேசுவோம் எதிர்மறை மனிதர்களை எதிர்கொள்வது எப்படி\nக. அபிராமி க. அபிராமி க. அபிராமி\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2014/02/", "date_download": "2019-07-19T14:25:15Z", "digest": "sha1:QY6PWNDCF5SIY6NIBZBBO54LZZHJFTB5", "length": 198001, "nlines": 1689, "source_domain": "www.kalviseithi.net", "title": "February 2014 - kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்-கல்விச்செய்தி\nஆசிரியர் தகுதித் தேர்வில் 5% மதிப்பெண் தளர்வு வழங்கியது எதிர்த்துவழக்கு, தமிழக அரசு இன்று பதில் தாக்கல்.\nசென்னை உயர்நீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 5% மதிப்பெண் தளர்வு வழங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய இன்று வரை கெடு விதிக்கப்பட்டு இருந்தது.\n6வது ஊதியக் குழு பரிந்துரைகளில் உள்ள குறைகளை நீக்க மீண்டும் ஒரு குழு அமைக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.\nதமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியதில் பல துறைகளில் ஊதிய முரண்பாடுகள் ஏற்பட்டது.\nநெட் தேர்வில் ஓ.பி.சி., பிரிவினருக்கு புதிய மதிப்பெண் சலுகை\nநெட் தேர்வை எழுதும் ஓ.பி.சி., பிரிவு மாணவர்களுக்கு, தேர்ச்சி பெறுவதற்கான விதிமுறையை சற்று தளர்த்தும் செயல்திட்டத்திற்கு யு.ஜி.சி., ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி அவர்கள் இனிமேல் 55% மதிப்பெண் பெற்றால் போதுமானது.\nசூரிய குடும்பத்திற்கு வெளியே புதிய 715 கோள்கள்: நாசா கண்டுபிடிப்பு\nசூரிய குடும்பத்திற்கு வெலியே புதியதாக 715 கோள்கள் உள்ளதை நாசா கண்டுபிடித்துள்ளது. நாசாவின் கெப்ளர் தொலை நோக்கி இதனை கண்டுபிடித்துள்ளது என்று நாசா தெரிவித்துள்ளது.\nதொடக்க வேளாண் கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: முதல்வர் அறிவிப்பு.\nதொடக்க வேளாண் கூட்டுறவுசங்க ஊழியர்களுக்கு ஊதியஉயர்வு அறிவ��க்கப்பட்டுள்ளது. நிதியுதவிபெறாத 5 ஆண்டுகள் லாபத்தில் இயங்கும் சங்கங்களுக்கு 12 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும் இந்த ஊதிய உயர்வு\nகுரூப்-4 ரிசல்ட் தயார் எந்நேரத்திலும் வெளியிடப்படலாம்.\nடிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவு தயாராக உள்ளது. எந்நேரத்திலும் ரிசல்ட் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.தமிழக அரசின் பல்வேறு துறைகளில்\nமத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு.\nஇன்று கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப் படி 10 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டு 100 சதவிகிதம் ஆக்கப்பட்டுள்ளது. மேலும்\nஒரு பக்கம் சலுகை; மறுபக்கம் மதிப்பெண் பறிப்பு: டி.இ.டி., தேர்வர்கள் குமுறல்- தினமலர்\nஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,), தேர்ச்சிக்குரிய மதிப்பெண்ணில், 5 சதவீத குறைப்பு சலுகையை வழங்கிவிட்டு, மறுபக்கம், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அளவில், 3 மதிப்பெண்ணை குறைத்திருப்பது, தேர்வர்கள் மத்தியில்,\nTata Communications நிறுவனத்தில் Team Member பணிக்கு Any Degree பட்டதாரிகள் தேவை.\nTata Communications நிறுவனம்Team Member பணிக்கு Any Degree பட்டதாரிகளை விண்ணப்பிக்க அழைக்கிறது. இதற்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.\n'அங்கன்வாடி செயல்பாட்டை கண்காணிக்க வேண்டும்.\nகுழந்தைகளுக்கான அங்கன்வாடி மையங்கள் காலமுறைப்படி, முறையாக செயல்படுவதை கண்காணித்து, உறுதி செய்ய வேண்டும் என, தமிழ்நாடு சமகல்வி இயக்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர்.\nபோராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு ஒருநாள் சம்பளம் பிடித்தம்.\nகோரிக்கைகளை வலியுறுத்தி விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 1,300 தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படவுள்ளதாக, கல்வித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.\nSSA சிறப்பாசிரியர்கள் சங்கத்தினர் உண்ணாவிரதம்.\nஅனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தில் பணி ஆணை இல்லாமல் பணிபுரியும் சிறப்பாசிரியர்களுக்கு உடனடியாக பணி ஆணை வழங்கவேண்டும் என வலியுறுத்தி\nபிளஸ் 2 தேர்வு: விடைத்தாள்களை எடுத்துவர புதிய முறை\nபொதுத்தேர்வு விடைத்தாள் கட்டுகள் தொலைவதைத் தடுக்க, தபால் துறைக்குப் பதிலாக பள்ளிக் கல்வித் துறை வாகனங்களிலேயே விடைத்தாள்களைக் கொண்டுவர அரசுத் தேர்வுகள் இயக���ககம் முடிவு செய்துள்ளது.\nபிளஸ்2, எஸ்எஸ்எல்சி தேர்வு பணிச்சுமை தலைமை ஆசிரியர்களுக்கு தேர்தல் பணியில் விலக்கு அளிக்க வேண்டும்.\nபத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்க உள்ளதால் உயர்நிலை மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, நாடாளுமன்ற தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்க பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகம் -உண்மை தன்மை அறிய ரூ 500 செலுத்தவேண்டும் - தேர்வு கட்டுபாட்டு அலுவரின் கடிதம்.\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகம் -உண்மை தன்மை அறிய ரூ 500 செலுத்தவேண்டும் - தேர்வு கட்டுபாட்டு அலுவரின் கடிதம் CLICK HERE...\nகாலி பணியிடங்களால் கல்வி தரம் பாதிப்பு.\nமாற்றுத் திறனாளிகள் நலத்துறையில், பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால்,மாற்றுத் திறனாளி மாணவர்களின் கல்வித் தரம், பாதிக்கப்படும் அபாய சூழல் ஏற்பட்டுள்ளது.\nதேர்வுக்கு தயாராகும் மாணவருக்கு பயனுள்ள ஆலோசனைகள்.\nபிளஸ் 2 தேர்வு இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளது. அடுத்ததாக, 10 ம் வகுப்பு தேர்வுகளும் வர உள்ளன. அரசுத் தேர்வு எழுதும் மாணவர்கள், தேர்வை எளிதாகஎதிர்கொள்ள இப்போதில் இருந்தே,\nமுழு மதிப்பெண் அள்ளுவது எப்படி : கடந்தாண்டு சாதனை மாணவி ராஜேஸ்வரியின்\"டிப்ஸ்'\nஎன்ன வியூகம் வகுத்து, பிளஸ் 2 தேர்வை எதிர்கொண்டால், முழு மதிப்பெண் பெறலாம் என, தனது கடந்தாண்டு அனுபவங்களை 'டிப்ஸாக' தருகிறார், 2013ம் ஆண்டில், பிளஸ் 2வில், மதுரை மாவட்டத்தில் முதல் 'ரேங்க்' பெற்ற சி.இ.ஓ.ஏ., பள்ளி மாணவி ராஜேஸ்வரி:\nஇன்று தேசிய அறிவியல் தினம்\nஅறிவியல் இந்த ஒற்றை வார்த்தையில் தான் உலகமே அடங்கியிருக்கிறது. நமது அன்றாட நடவடிக்கைகள், ஒவ்வொன்றிலும் அறிவியல் மறைந்திருக்கிறது. தமிழகத்தை சேர்ந்த\nபள்ளியின் முதல்வர் முதல் ஓ.ஏ., வரை தேர்வு மையத்தில் யாருக்கும் அனுமதி கிடையாது : தனியார் பள்ளிகளுக்கு, தேர்வு துறை, \"செக்'\nகடந்த காலங்களில், தேர்வு மையத்தின், முதன்மை கண்காணிப்பாளராக, பள்ளியின் முதல்வரே இருப்பார். மேலும், தேர்வு அலுவலர்களுக்கு உதவுவதற்காக, பள்ளியின்,\nசென்னை உயர்நீதிமன்றத்தில் TET PAPER I & II வழக்குகள் விசாரணை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டன.\nசென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ளTRB அனைத்து வழக்குகளும் அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டன. மார்ச் மாதம் நீதிபதிகள் சுழற்சி முறையில் மாறும் காரணத்தால்\nTET-2013: 82-89 பெற்ற ஆசிரியர்களின் சான்றிதழ் சரி பார்க்கும் மையங்களின் பட்டியல் click here...\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் களைய கோரி SSTA அமைச்சரிடம் மனு\nஇன்று சென்னையில், மரியாதைக்குரிய பள்ளிக்கல்வித்துறை செயலாளர், மற்றும்மாண்புமிகு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை SSTA பொறுப்பாளர்கள் சந்தித்து, இடைநிலை ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்க்க வலியுறுத்தி கோரிக்கை மனு வழங்கப்பட்டது.\nTET EXAMS PAPER I AND II சென்னை உயர்நீதிமன்றத்தில் 27 .02.14 ல் வழக்குகள் விசாரணை.\nசென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ளTRB அனைத்து வழக்குகளும் நீதியரசர். ஆர் .சுப்பையா முன் 27.02.14 பிற்பகல்\n2012–ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களுக்கும் மதிப்பெண்ணில்5 சதவீத சலுகை கேட்டு வழக்கு தாக்கல் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு---தின தந்தி நாளேடு\n2012–ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களுக்கு, தகுதி மதிப்பெண்ணில் 5 சதவீத சலுகை வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டுள்ளது.\nஆசிரியர் தகுதித் தேர்வு: தமிழக அரசின் புதிய சலுகையால் பாதிப்பு இல்லாதவர்களுக்கு (கட்-ஆப் 77க்கு மேல்) உடனடியாக பணி நியமனம் வழங்கப்படுமா\n2013ல் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கு அண்மையில் தமிழகமுதல்வர் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 5% மதிப்பெண் சலுகை வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து ஏற்கனவே சான்றிதழ் சரிப்பார்ப்பு முடித்து அரசு வேலை\nஆசிரியர் தகுதித்தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு 42647 பேர் தேர்ச்சி\nஆசிரியர் தகுதித்தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், தாள் 1 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் மார்ச் 12ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்க்கும்பணி துவங்கவுள்ளது.தற்போது 5 சதவீத மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில்\nபிளஸ் 2 தனித்தேர்வு: இன்று ஹால் டிக்கெட் பெறலாம்.\nபிளஸ் 2 தனிதேர்வர் இன்று பிற்பகல் முதல், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.இதுதொடர்பாக தேர்வு துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு:\n12 ஆயிரம் ஆசிரியர் \"ஆப்சென்ட்\": பாய்கிறது நடவடிக்கை.\nதொடக்க கல்வித் துறையைச் சேர்ந்த 12 ஆயிரம் ஆசிரியர், நேற்று விடுப்பு எடுத்து, போராட்டம் நடத்தினர். இவர்களுக்கு 2 நாள் சம்பளம், நிறுத்தம் செய்யப்படுவதுடன், துறை ரீதியாக பல நடவடிக்கைகள் எடுக்கப்படும்\nஸ்டிரைக் செய்யும் ஆசிரியர்களின் பெயர் பட்டியல் தயாரிக்க உத்தரவு.\nமாநிலம் முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் பட்டியலை, தொடக்க கல்வி இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பிவைக்க மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால்,\n குழப்பத்தில் இடைநிலை ஆசிரியர்கள் யாருக்கு வாக்களிப்பது\nபெரும் குழப்பத்தில் 75000 இடைநிலை ஆசிரியர்களும் அவரது குடும்பத்தார்களும் உள்ளனர்.கடந்த தி.மு .க.ஆட்சியில் ஆறாவது ஊதியக்குழுவில் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை சுட்டிக்காட்டி போராட்டங்களைச் செய்தார்கள் ஆனால்\n10 ஆம் வகுப்புக்கு முப்பருவ முறை கல்வித் திட்டம் இல்லை\nதேர்வுப்பணி... தேர்தல் பணி... ஆசிரியர்கள் புலம்பல்\nபிளஸ்2 மாணவர்கள் பெல்ட் அணிய தடை\nதொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்: விளக்கம் கேட்டு நோட்டீஸ்\nபாராளுமன்ற தேர்தல் தேதி மார்ச் 7 க்கு பிறகு அறிவிக்கப்படும்\nஆசிரியர் தகுதித் தேர்வு: 2012-ஆம் ஆண்டில் தேர்வு எழுதியவர்களுக்கும் சலுகை கோரி வழக்கு: அரசுக்கு நோட்டீஸ்\nகடந்த 2012-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்றவர்களுக்கும் சலுகை கோரி தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக பதில் அளிக்குமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசுயநிதிக் கல்லூரிகளில் படிக்கும் தலித் கிறிஸ்தவ மாணவர்களுக்கும் கட்டணங்கள் ரத்து.\nசுயநிதி கல்லூரிகளில் அனைத்துவிதமான படிப்புகளிலும் படிக்கும் கிறிஸ்தவராக மதம்மாறிய ஆதிதிராவிட மாணவர்களுக்கு 2013-14 கல்வியாண்டு முதல் கல்விக் கட்டணம்\nதமிழகம் முழுவதும் 55 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்\nமத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 55 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் புதன்கிழமை (பிப்.26) ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.\nபத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வு: மார்ச் 7-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க உத்தரவு.\nபத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வு தமிழகம் முழுவதும் புதன்கிழமை (பிப்.26)தொடங்கியது.இந்தத் தேர்வை மார்ச் 7-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.\nஆரோக்கியமான குழந்தைகள் உருவாக அயோடின் உப்பை பயன்படுத்துவோம் கருத்தரங்கில் தகவல்.\nநல்ல சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமான குழந்தையாகவும் உருவாக அயோடின் உப்பை பயன்படுத்த வேண்டும் என உப்பு ஆய்வாளர் வாலிநோக்கம் பாரதி தெரிவித்தார்.\nதிருத்தப்பட்ட ஆசிரியர் தேர்வு வாரியவிளம்பரம்.\nடி.இ.டி., தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு: தேர்ச்சி பெற்ற, 47 ஆயிரம் பேருக்கு, மார்ச், 12 முதல், சான்றிதழ் சரிபார்ப்பு.\nஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,), முதல்வர், 5 சதவீத சலுகை அளித்ததால் தேர்ச்சி பெற்ற, 47 ஆயிரம் பேருக்கு, மார்ச், 12 முதல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) அறிவிப்பு:\nஆசிரியர் தகுதித்தேர்வு மூலம் ரூ.54 கோடி கல்லா கட்டியது ஆசிரியர் தேர்வு வாரியம்.\nஆசிரியர் பணி நியமனத்துக்கான போட்டித் தேர்வுகள், விண்ணப்ப விற்பனை மூலம் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு ரூ.54 கோடிக்கு மேல் வருமானம் கிடைத்துள்ளது.அரசுப் பள்ளிகளுக்கான இடைநிலை ஆசிரியர்கள்,\nஅரசு பள்ளிகளில் கணினி பாடப்பிரிவு இல்லை:பி.எட்., கணினி பட்டதாரிகள் தவிப்பு.\nஅரசு பள்ளிகளில், 10ம் வகுப்பு வரை, கணினி பாடப் பிரிவு துவங்கப்படாததால், மாநிலம் முழுவதும், 15 ஆயிரம், பி.எட்., கணினி பட்டதாரிகள்,வேலையில்லாமல் தவித்து வருகின்றனர்.தமிழகத்தில்,\nதொடக்க கல்வி துறையில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு: இவ்வார இறுதியில் நடைபெற வாய்ப்பு - தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி\nஇன்று (26.02.2014) காலை தொடக்க கல்வி இயக்குநர் முனைவர்.இளங்கோவன் அவர்களை நமது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் செ.முத்துசாமி அவர்கள் தொலை பேசியில் தொடர்பு கொண்டு, தொடக்க கல்வி துறையில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு குறித்தான தற்போதைய நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.\nமார்ச் 1ந் தேதியிலிருந்து அமல் மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும்வயது 62ஆக உயர்த்த முடிவு.\nமத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெற���ம் வயது 62ஆக உயர்த்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்கிறது...\nமத்திய அரசு ஊழியருக்கு 10% அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் உடனடியாக இது குறித்து அறிவிப்பை வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் படி வரும்\nஏழாவது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகள் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் செயல்படுத்தப்படும்: அதிமுக தேர்தல் அறிக்கை\nஒரு திறமையான அரசாங்கத்திற்கு முதுகெலும்பாக இருப்பவர்கள் அரசு ஊழியர்கள். மத்திய அரசு ஊழியர்களுக்கான ஏழாவது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படும்.இந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும்\nமத்திய அரசுக்கு இணையான ஊதியம்: ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் நீடிப்பு.\nதிருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களிலும் சேர்ந்து நேற்று 9 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅஞ்சலகத் துறையில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு\nகல்வித்துறை பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் நிதி முறைகேடு: சங்கநிர்வாகம் கூண்டோடு கலைப்பு.\nபுதுக்கோட்டையிலுள் கல்வித்துறை பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் கடன் வழங்கியதில் ரூ. 9 லட்சம் வரை முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகார் தொடர்பாக கடந்த 5 மாதங்களாக\nஇடைநிலை ஆசிரியர்கள் இன்று விடுப்பு எடுத்து போராட்டம்.\nமத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, இடைநிலை ஆசிரியர்கள் இன்று தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.\nதமிழகத்தில் பள்ளி ஆசிரியர்கள் இன்று வேலை நிறுத்தம் பாதிப்பு இருக்காது: அதிகாரி தகவல்.\nஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி\nபள்ளி முதல் ஆராய்ச்சி படிப்பு வரை மத்திய அரசு உதவித்தொகை கிடைக்காமல் மாணவர்கள் தவிப���பு.\nதமிழகத்தில் 2013-14ம் கல்வி ஆண்டில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடி மாணவர்கள் 7 லட்சத்து 23ஆயிரம் பேர் மத்திய அரசின் கல்வி உதவித் தொகை கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.\nமாணவர்கள் முன் வினாத்தாள் கவர் பிரிக்க உத்தரவு:தேர்வு துறை கிடுக்கிப்பிடியால் பலரும் அதிர்ச்சி.\nபிளஸ் 2 வினாத்தாள், ஒவ்வொரு வகுப்பறைக்கும் தேவையான அளவு, 'கவர்' செய்யப்பட்டு உள்ளதால், தேர்வெழுதப்படும் மாணவர்கள் முன்னிலையில் பிரிக்க, உத்தரவிட்டு உள்ளது. இதனால்,\nகடைசி நேரத்தில் 10ம் வகுப்பு செய்முறை தேர்வு அறிவிப்பு:குளறுபடி கணக்கை துவக்கியது தேர்வு துறை.\nபத்தாம் வகுப்பு செய்முறை தேர்வு அறிவிப்பை, கடைசி நேரத்தில், தேர்வுத்துறை அறிவித்ததால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், பதிவு எண்களை, இணையதளத்தில் வெளியிடுவதில், கால தாமதம் ஏற்பட்டதால்,\nமுதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் 2 மேல்முறையீட்டு வழக்குகள் அடுத்த மாதம் 5 ம் தேதிக்கு ஒத்திவக்கப்பட்டன.\nமுதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் 2 மேல்முறையீட்டு வழக்குகள் அடுத்த மாதம் 5 ம் தேதிக்கு ஒத்திவக்கப்பட்டனமுதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் 2 மேல்முறையீட்டு வழக்குகளும் செவ்வாயன்று ( 25.02.2014 )\nFlash News: TET - (2013 Relaxation Candidates CV )ஆசிரியர் தகுதித்தேர்வில் மதிப்பெண் தளர்வு பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு -ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.\nஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் தளர்வு பெற்றவர்களுக்கு மார்ச் - 12 ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. முதல் தாளைாத் தொடர்ந்து\nதேர்தல் பணியில் பெண் ஊழியர்களுக்கு சலுகை\nதேர்தல் பணியில் பெண் ஊழியர்களுக்கு சலுகை....\n8-ம் வகுப்பு திறனாய்வுத் தேர்வு மூன்று வாரத்தில் ரிசல்ட்.\nஅரசு,அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும்8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய வருவாய்வழி திறன்தேர்வு என்ற சிறப்புதிறனாய்வுத்தேர்வு நடத்தப்படுகிறது.இதில் தேர்ச்சி பெற்றால்9-ம் வகுப்பு முதல்12-ம் வகுப்பு முடிக்கும் வரை\nதொடக்கக் கல்வி - 25.2.2014 மற்றும் 26.2.2014 ஆகிய நாட்களில் போராட்டம், வேலை நிறுத்தப் போராட்டங்களில் கலந்து கொள்பவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மற்றும் ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் இயக்குனர் உத்த��வு.\nஅஇஅதிமுக தேர்தல் அறிக்கையை முதல்வர் ஜெ.ஜெயலலிதா வெளியிட்டார், ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும்.\nஜெயலலிதா வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில்,\n* நதிகளை தேசிய மயமாக்கி, நதிகள் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் சலுகை: கூடுதலாக தேர்ச்சி பெற்ற 46 ஆயிரம் பேருக்கு அடுத்த வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு-Dinamani News\nஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகையைத் தொடர்ந்து, கூடுதலாகத் தேர்ச்சி பெற்ற 46 ஆயிரம் பேருக்கு அடுத்த வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படலாம் எனத் தெரிகிறது.இவர்களுக்கான சான்றிதழ்\n2012 தேர்வில், 55 சதவீத மதிப்பெண் சலுகை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைப்பு.\n2012 தேர்வில், 55 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளோம். எனவே, மதிப்பெண் சலுகையை, 2012ம் ஆண்டுக்கும் அறிவிக்க வேண்டும்.என சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகள் நேற்றுவிசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி சுப்பையா\nஅரசு ஊழியர் மருத்துவ நல நிதி சிகிச்சை தொகையை மறுத்தது தவறு : ஐகோர்ட் உத்தரவு\nஅரசு ஊழியர் மருத்துவ நல நிதி திட்டத்தின் கீழ், அங்கீகரிக்கப்பட்டமருத்துவமனையில், மனுதாரர் சிகிச்சை பெறவில்லை எனக்கூறி, தொகையை அனுமதிக்கமறுத்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இருதய ஆப்பரேஷனுக்கான தொகையை திரும்ப வழங்க வேண்டும்,'\nஇன்றும், நாளையும் ஆசிரியர் ஸ்டிரைக் காரணமாக பள்ளிகளை மூடக்கூடாது: கல்வித்துறை உத்தரவு\nஆசிரியர் தகுதித்தேர்வை ரத்து செய்ய வேண்டும், மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும், பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்,\nசென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் வழக்குகளும் விசாரணைக்கு வருகின்றன.\nமுதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் 2 மேல்முறையீட்டு வழக்குகளும் செவ்வாயன்று ( 25.02.2014 )சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் நீதிபதிகள் சுதாகர், வேலுமணி ஆகியோரடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வருகின்றன. அவ்வழக்குகளுடன்\nடி.இ.டி., தேர்வுக்கு புதிய அரசாணை...\n\"பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மட்டும் இல்லாமல், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும், சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வை (டி.இ.டி.,) எழுதலாம்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது. பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டும்,\n60 ஆயிரம் ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்: 4 ஆயிரம் ஆசிரியர் பயிற்றுனர்களை வைத்து, சமாளிக்க முடியுமா\nதமிழகத்தில் நாளை (பிப்.,26) ஒரே நாளில், தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் 60ஆயிரம் பேர் தற்செயல் விடுப்பு எடுக்கும் போராட்டத்தை, 4 ஆயிரம் ஆசிரியர் பயிற்றுனர்களை வைத்து,\nமத்திய அரசு ஊழியர்களுக்கான 50% அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைத்து வழங்குவதற்கான அறிவிப்பு, இந்த வாரத்தில் வெளியாகலாம்\nமத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஒய்வூதியதாரர்களின் நீண்ட நாள் கோரிக்கையான 50% அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைப்பது சார்பான அறிவிப்பு\nஆசிரியர்கள் பற்றாக்குறையால் சிரமம் ஆங்கிலம் படும்பாடு : மாநகராட்சி பள்ளி மாணவர்கள் தவிப்பு.\nகோவை மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிகளில், பல ஆண்டுகளாக ஆங்கிலம் மற்றும் அறிவியல்ஆசிரியர்கள் பற்றாக்குறை தொடர்ந்து வருகிறது. இதனால், பிற பாட ஆசிரியர்கள்\nபிளஸ்2, எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு முடிவுகள் விரைவாக வெளியாக வாய்ப்பு\nபிளஸ் 2, 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு விடைத்தாள்களை 10 நாட்களில் திருத்தி முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிளஸ்2 பொதுத்தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்குகிறது.\n\"கனெக்டிங் கிளாஸ் ரூம்' திட்டம் நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்.\n\"கனெக்டிங் கிளாஸ் ரூம்' திட்டம், தேர்வு பணி காரணமாக, நடைமுறைப்படுத்த முடியாதசூழல் உருவாகியுள்ளது. தமிழக அரசு பள்ளிகளில், வகுப்பு களை ஒருங்கிணைந்து பயிலும், கனெக்டிங் கிளாஸ் ரூம் திட்டம்,\nஅதிகாரிகளுக்கு நடைமுறை சிக்கல் தெரியவில்லை : ஆசிரியர் சங்க நிர்வாகி\"அட்டாக்'\nகல்வித் துறை அதிகாரிகளுக்கு, நடைமுறை சிக்கல் தெரியவில்லை. 10ம் வகுப்பு, பொதுத்தேர்வுக்கான நேரத்தை, பழையபடி மாற்றாவிட்டால், தேர்ச்சி சதவீதம், கண்டிப்பாக குறையும்,'' என, தமிழ்நாடு அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்,\nஇடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத் தேர்வு மார்ச் 2014 - செய்முறை தேர்வுக்கான அறிவுரைகள்.\n\"லாங் லீவ்' ஆசிரியர்கள்: தேர்வு நேரத்தில் மாணவர்கள் அவதி.\nதேர்வு நெருங்கும் சம��த்தில், அரசு பள்ளி ஆசிரியர்கள் பலர், தங்கள் குழந்தைகளின் படிப்புக்காக, வாரக்கணக்கில், \"லாங் லீவ்' போடுவதால், அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் கேள்விக்குறியாகியுள்ளது. தமிழகத்தில்,\nபத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் மார்ச் / ஏப்ரல் 2014 மதிப்பெண் பட்டியல் பத்விறக்கம் (Download) செய்வதற்கான வழிமுறைகள் வழங்கி இயக்குனர் உத்தரவு.\n10ம் வகுப்பு தேர்வு முறையில் மாற்றம் வருமா முடிவுக்கான கோப்பு, முதல்வர் மேஜையில் 'கொர்\nபத்தாம் வகுப்பிற்கு, வரும் கல்வி ஆண்டில், வழக்கமான பொது தேர்வு இருக்குமா அல்லது முப்பருவ கல்வி முறையின்படி, தேர்வு முறையில் மாற்றம் செய்யப்படுமா என்பன குறித்து, கல்வித்துறையில், பெரும் குழப்பம் நீடித்து வருகிறது.\nTRB 2012 தமிழ்வழி பொருளாதார பாடத்திற்கு திருத்தப்பட்ட புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\nகடந்த 3 ஆம் தேதி 2011-12 ஆண்டுக்கான வரலாறு,வணிகவியல், பொருளாதார பாடத்துக்கான முதுகலை ஆசிரியர் தமிழ் வழி இடஒதுக்கீட்டுக்கான தேர்வர்கள் பட்டியலை டிஆர்பி வெளியிட்டது. இதில்\nடிஎன்பிஎஸ்சி குரூப்4 தேர்வு எழுதி ஆறு மாதமாகியும் ரிசல்ட் இன்னும் வெளியாகவில்லை.\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் குரூப்4ல், 5,566 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு, கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி நடந்தது. இத்தேர்வை மாநிலம் முழுவதும் சுமார் 12 லட்சம் பேர் எழுதினர்.\nதொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி போராட்டம் எதிரொலி: பள்ளி மேலாண்மைக்குழு பயிற்சி தேதி மாற்றம்\nபள்ளிக்கல்வி-மேல்நிலைக்கல்வி-கணினி பயிற்றுநர்-1880 தற்காலிக பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டது.01-01-2014 முதல் 31-12-2014 வரை தொடர் நீட்டிப்பு ஆணை வெளியிடப்படுகிறது.\nபள்ளிக்கல்வி-மேல்நிலைக்கல்வி-கணினி பயிற்றுநர்-1880 தற்காலிக பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டது.01-01-2014 முதல் 31-12-2014 வரை தொடர் நீட்டிப்பு ஆணை வெளியிடப்படுகிறது.\nஇரட்டைப்பட்ட வழக்கு இறுதித் தீர்ப்பு நகல்...\nஆசிரியர் தகுதித் தேர்வு 2012:மதிப்பெண் சலுகைக் கோரிய வழக்கு -இன்று விசாரணைக்கு வருகின்றது.\nஆசிரியர் தகுதித் தேர்வு 2012:மதிப்பெண் சலுகைக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்திலும் வழக்கு -இன்று விசாரணைக்கு வருகின்றது.\nவரலாற்று ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனபட்டதாரி ஆசிரியர்கள�� கோரிக்கை.\nதருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் காலியாக உள்ள வரலாற்று ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனபட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தினர்.தருமபுரி,\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு: \"ஐகோர்ட்டின் இறுதித்தீர்ப்பைபொறுத்தே இருக்கும்\" நீதிபதி அறிவிப்பு.\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு ஐகோர்ட்டின் இறுதித் தீர்ப்பை பொறுத்தே இருக்கும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nகரூர் மாவட்டம் தான்தோன்றிமலை அருகே உள்ள ராயனூரை சேர்ந்தவர் ஸ்ரீசாய்பிரியா.\nசி.இ.ஓ., நேர்முக உதவியாளர் பதவியை கைப்பற்ற....போட்டி ரூ.3 லட்சம் விலை கொடுக்க ஆசிரியர்கள் தயார்\nமதுரை மாவட்டத்தில், காலியாக உள்ள முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பதவியை கைப்பற்றஆசிரியர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதற்காக 3 லட்சம் ரூபாய் வரை பேரம் நடப்பதாகவும்,\nதமிழகத்தில் உயர்ந்துவரும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் எண்ணிக்கை\nதமிழகத்தில், கடந்த ஒரு ஆண்டில் மட்டும், சுமார் 80 புதிய பள்ளிகள், சி.பி.எஸ்.இ., அமைப்புடன் இணைந்துள்ளன. இதன்மூலம், சி.பி.எஸ்.இ., வாரிய பள்ளிகளின் நாடு முழுவதுமான மொத்த எண்ணிக்கை\n2013 டிசம்பர் நெட் தேர்வுக்கான ஆன்சர் கீ வெளியீடு.\nகடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடத்தப்பட்டயு.ஜி.சி., நெட் தேர்வுக்கான ஆன்சர் கீ, அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nகணிதப்பாடத்துக்கு 25 இண்டர்னல் மார்க் வழங்கிட கணித முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை.\nதமிழ்நாடு கணித முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநிலப்பொதுக் குழுக் கூட்டம் ராசிபுரம் ஞானமணி கல்லூரி வளாகத்தில்ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.இதில்,\nஉயர் நீதிமன்ற காலி பணியிடங்கள் தேர்வு: 116 மையங்களில் நடந்தது.\nடி.என்.பி.எஸ்.சி., சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு, நேற்று நடந்தது. தமிழகத்தில், 116 மையங்களில் நடந்த தேர்வில் ஏராளமான பட்டதாரிகள் கலந்து கொண்டனர்.\n64 நடுநிலைப்பள்ளிகளில் கணித ஆய்வகம்ரூ.1.28 கோடி ஒதுக்கி அரசு உத்தரவு.\nமாநிலம் முழுவதும், தேர்வு செய்யப்பட்ட 64 நடுநிலைப்பள்ளிகளில் 'கணிதம் கற்றல் திறனை மேம்படுத்துதல்' என்ற திட்டத்தில், முதல் முறையாக கணித ஆய்வகம் அமைக்�� 1.28 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.\nமாநில மாநாட்டில் தீர்மானம்: சத்துணவு ஊழியர்களையும் அரசு ஊழியராக்க வேண்டும்.\nசத்துணவு ஊழியர்களை முழு நேர அரசு ஊழியர்களாக்க வேண்டும் என திருவண்ணாமலையில் நடந்த மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nநாளை உள்ளிருப்பு போராட்டம் : தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு.\nஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை (25ம் தேதி) உள்ளிருப்பு போராட்டமும், நாளை மறுநாள், அடையாள வேலை நிறுத்தப் போராட்டமும் நடத்தப்போவதாக, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவித்துள்ளது.\nபிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு புதிய பணியிடம் : கார் வைத்திருக்கும் ஆசிரியர்கள்\"ரூட் அபீசர்'\nபிளஸ் 2 அரசு பொதுத்தேர்வில் புதிய பணியிடத்தை அரசு தேர்வுத்துறை தோற்றுவித்துள்ளது. இதில் கார் வைத்திருக்கும் ஆசிரியர்கள் \"ரூட் ஆபீசர்களாக' நியமிக்கப்படவுள்ளனர்.\n10-ம் வகுப்பு, ப்ளஸ்-2 தேர்வுகள் தொடங்கவிருப்பதால், மாணவ - மாணவியர் படிப்பதற்கு வசதியாக, இரவு முழுவதும் மின்சாரம் : தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு.\n10-ம் வகுப்பு மற்றும் ப்ளஸ்-2 தேர்வுகள் தொடங்கவிருப்பதால், தமிழகத்தின்அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாணவ - மாணவியர் படிப்பதற்கு வசதியாக, இரவுநேரம்முழுவதும் தடையின்றி மின்சாரம் வழங்கப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.\nபள்ளி / கல்லூரிச் சான்றிதழ் தொலைந்தால் புதிய சான்றிதழ் பெறுவது எப்படி\nவீட்டில் பத்திரமாக இருக்கும் பள்ளிச் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல்கள் இவற்றை சில சமயங்களில் சரிபார்த்தல் (Verification) அல்லது நேர்காணல் போன்ற காரணங்களுக்காக வெளியில் எடுத்துச் செல்ல நேரலாம். அப்படி செல்லும்போது பயணத்தில் தொலைந்துவிட்டாலோ அல்லது\nதமிழ் நாடு அரசுப் பணியில் உள்ள பல்வகை விடுப்புகள் மற்றும் அது குறித்த விவரங்கள்\n1. அரசு விடுமுறை நாட்கள். (Govt Holidays) பண்டிகை விடுமுறை நாட்கள், தேசிய விடுமுறை நாட்கள் முதலியன. அரசிதழ் (கெசெட்) வெளியீடு மூலம் ஆண்டு தோறும் அறிவிக்கப்படுகின்றன.\n2012 ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதியவர்களுக்கும் 5 சதவீத சலுகை-சட்டமன்றத்தில் மார்க்ஸிஸ்ட் கட்சி வலியுறுதல்.\nமுதல்வரின் அறிவிப்புக்கு முரணாக செயல்படும் ஆசிரியர் தேர்வு வாரியம்.\nஅரசாணைக���கும், முதலமைச்சர் அறிவிப்புக்கும், முர ணாக ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. பார்வையற்றவர்களுக்கு மட்டும் தனித்தேர்வு என்ற அறிவிப்பை ரத்து செய்து\nபத்தாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு மார்ச் 2014ல் எழுதவுள்ள மாணவர்களுக்கான தேர்வு எண் மற்றும் பெயர் (SSLC NOMINAL ROLL MARCH 2014) பட்டியல் வெளியீடு.\nமார்ச் 2014ல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவ / மாணவியர்களின் தேர்வு எண் மற்றும் பெயர் பட்டியல் WWW.TNDGE.IN என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட USER ID / PASSWORDஐகொண்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nதமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி 'லீவ்' போராட்டம்: ஆசிரியர்பயிற்றுனர்கள் மூலம் பாடம் நடத்த கல்வித் துறை அதிகாரிகள் திட்டம்.\nதமிழகத்தில், தொடக்கப் பள்ளி ஆசிரியர்களின் போராட்டத்தை, 'பிசு பிசுக்க'வைக்க, கல்வித் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம்,\nமார்ச், 3ல் துவங்கும் பிளஸ் 2 தேர்வுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சு: தேர்வுப்பணியில் 1 லட்சம் பேரை ஈடுபடுத்த திட்டம்.\nபிளஸ் 2 பொது தேர்வுக்கு, இன்னும், ஒன்பது நாள் மட்டுமே இருப்பதால், தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், தேர்வுத்துறை, முழுவீச்சில் செய்துமுடித்துள்ளது. தேர்வுப் பணியில்,\nதேர்தல் அறிவிப்பிற்கு முன்பே இடைநிற்றல் உதவித்தொகை\nதேர்தல் அறிவிப்பிற்கு முன்பே பிளஸ் 2 மாணவர்களுக்கு இடைநிற்றல் கல்விஉதவித் தொகை வழங்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.அரசு,\n\"ஆன்-லைன்' குளறுபடியை தவிர்க்க, தேர்வுத்துறை அமைத்த சிறப்பு மையங்கள்.\nதேர்வுகளுக்காக, மாணவ, மாணவியர், தனியார், \"பிரவுசிங்' மையங்களில் பதிவு செய்யும் போது ஏற்படும் குளறுபடிகளை தவிர்க்க, முதல் முறையாக, தேர்வுத்துறை, 32 மாவட்டங்களிலும்,\nஅ.தே.இ - பொதுத் தேர்வுகள் - மேல் நிலை மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் சார்பாக ஆய்வு அலுவலர்கள் கூட்டம் 25.2.2014 அன்று சென்னையில் நடைபெற உள்ளது, கூட்டத்தில் அலுவலர்கள் தவறாமல் கலந்துகொள்ள இயக்குனர் உத்தரவு.\nமாற்றுத்திறன் குழந்தைகள் கல்விக்கு அரசு பள்ளிகளில் தனி ஆசிரியர்: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு.\nத��ிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க, சிறப்பு பிஎட் முடித்த பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்வது தொடர்பாக அரசு பரிசீலிக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.\nஎம்ஜிஆரின் தத்துவ பாடல்கள் தெரியாத நீங்கள் எல்லாம் டீச்சரா சென்னைமேயர் கேள்வியால் ஆசிரியர்கள் கொந்தளிப்பு.\nப்ளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் பரிசளிக்கும் நிகழ்ச்சி ஷெனாய் நகரிலுள்ள மாநகராட்சி அரங்கத்தில் நேற்று மதியம் நடைபெற்றது.\nஇடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு: தொலைதூரத்தில் கிடைத்ததால் வேலையில் சேர பலர் தயக்கம்.\nதமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிக்கும் கலந்தாய்வு ஆன்லைனில் நடந்தது. பலருக்கு தொலைதூர மாவட்டங்களில் பணி கிடைத்ததால் பதவி உயர்வை வேண்டாம்\nசிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு: மார்ச் 5 முதல் விண்ணப்பம்.\nபார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு வரும் மார்ச் 5-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன.மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில்\nசிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு: பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மாநிலம் முழுவதும் பயிற்சி\nசிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதற்காக பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு மாநிலம் முழுவதும் பயிற்சி சனிக்கிழமை தொடங்கப்பட்டது.சென்னை காமராஜர் சாலையில் உள்ள\nநாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க அடையாள அட்டை, பூத் சிலிப் மட்டுமே அனுமதி.\nநாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தேர்தல¢ ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை: வாக்காளர்களுக்கு புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர\nடிட்டோஜாக் வேலை நிறுத்த போராட்ட சுவரொட்டி அழைப்பு\nதொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பிப்.25-ல் உள்ளிருப்புப் போராட்டம்: பிற இயக்க பொறுப்பாளர் திரு.ரக் ஷித் கேள்விக்கணைகள்...\nஉள்ளிருப்பு போராட்டம் நடத்தும் அன்பர்களுக்கு அன்றைய தினம் தாங்கள் பள்ளியில் கையொப்பம் இட்டு கற்பித்தல் பணியை புறக்கணித்து சும்மா இருக்கப்போவதாக உள்ளிருப்பு போராட்டதிற்கான வி��க்கமாக அளிக்கப்பட்டுள்ளது.\nபிளஸ் டூ தேர்வு: தேவையான தூக்கம்... நிறைய மதிப்பெண்கள்\nபிளஸ் டூ தேர்வு ஆரம்பிப்பதற்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லை. இரவு, பகலாகக் கண் விழித்து மாணவர்கள் படித்துக் கொண்டிருப்பார்கள். எப்படியாவது நிறைய மார்க்எடுக்க வேண்டும் என்பதற்காக\nபிளஸ் 2 தேர்வு: அறை கண்காணிப்பு பணிக்கு 1,181 ஆசிரியர்கள் நியமனம்.\nஇந்தாண்டில் நடைபெற இருக்கும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், திருப்பூர் மாவட்டத்தில் 23,606 மாணவர்கள் பங்கேற்க இருக்கும் நிலையில், இத்தேர்வுக்கான கண்காணிப்பு பணிக்கு\nமுதுகலை ஆசிரியர் வரலாறு பாடத்துக்கான தமிழ் வழி இடஒதுக்கீட்டுக்கானதிருத்தப்பட்ட புதிய பட்டியலை TRB வெளியிட்டுள்ளது.\nமுதுகலை ஆசிரியர் வரலாறு பாடத்துக்கான தமிழ் வழி இடஒதுக்கீட்டுக்கானதிருத்தப்பட்ட புதிய பட்டியலை TRB வெளியிட்டுள்ளது.கடந்த 3 ஆம் தேதி 2011-12 ஆண்டுக்கான வரலாறு,வணிகவியல்,\nஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு செய்த, 152 பேருக்கான பணி நியமன ஆணைவழங்கப்பட்டுள்ளது.\nபள்ளி கல்வி துறையில், இடைநிலை ஆசிரியர், 498 பேரை, பட்டதாரி ஆசிரியராகபதவி உயர்வு செய்வதற்கான கலந்தாய்வு, \"ஆன்-லைன்' முறையில், மாவட்டமுதன்மை கல்வி அலுவலகங்களில், நடைபெற்றது. மேலும்,\nஅரசு நடுநிலைபள்ளிகளில் கணித ஆய்வு கூடம் நிறுவுதல் குறித்து அறிவுரை.\n2013-2014ஆம் ஆண்டு பகுதி 2 திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் கணிதம் கற்றல் திறனை வலுப்படுத்தவும் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ \\மாணவியர்களுக்கான ஒவ்வொரு மாவட்டத்திலும்\nதொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - ஊராட்சி ஒன்றிய / அரசு / நகராட்சி நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி / தமிழ் ஆசிரியர் பதவி உயர்விற்கு 01.01.2013 நிலவரப்படி தகுதியுடைய தேர்ந்தோர்ப்பட்டியல் தயாரித்து வெளியிட இயக்குனர் உத்தரவு.\nதொடக்கக் கல்வி - தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 7அம்சக் கோரிக்கையை நடைபெறும் போராட்டத்தால் எந்த பள்ளியும் மூடப்படக்கூடாது எனவும், அனைத்து பள்ளிகளுக்கும் மாற்றுப்பணி மூலம் ஏற்பாடுகள் இயக்குனர்உத்தரவு.\nஅரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான ஆங்கில மொழி உச்சரிப்புக் கையேடு: முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார்.\nஅரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான ஆங்கில மொழி உச்சரிப்பு வழிகாட்டிக் கையேட்டை ம��தல்வர் ஜெயலலிதா புதன்கிழமை வெளியிட்டார்.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்தி:\nஆசிரியர் தகுதிதேர்வு 2012 ல் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் பதவி உயர்வு கவுன்சிலிங் இன்று (22.2.14)நடைபெறுகிறது.\nஆசிரியர் தகுதிதேர்வு 2012 ல் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் பதவி உயர்வு கவுன்சிலிங் இன்று (22.2.14)நடைபெறுகிறது....\nதொடக்கக்கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு, விரைவில் அறிவிப்பு வெளியாகும்.\nஇடைநிலை மற்றும் தகுதிவாய்ந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான பட்டதாரிஆசிரியர் பதவி உயர்வும் இன்றைய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கலந்தாய்வுடன் நடத்தப்படும் என பெரிதும் ஆவலாக எதிபார்க்கப்பட்டது.\nதேசிய திறனாய்வு தேர்வு: கேள்வித்தாள் இல்லாததால் தேர்வு நேரம் மாற்றியமைப்பு.\nபல மாவட்டங்களில்,கேள்வித்தாள் கட்டுகளை ஏற்றிய வாகனங்கள்,குறிப்பிட்ட மையத்திற்கு செல்லாததால்,பள்ளி மாணவர்களுக்கு,இன்று காலை,நடக்க இருந்த தேசிய திறனாய்வு தேர்வு,\nதமிழகத்தில் நாளை 2ம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம்.\nதமிழகத்தில்5வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கு, 43,051மையங்கள் மூலம்,நாளை2வது தவணையாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.\nகுரூப் - 4 முடிவு வெளியாவதில் கடும் இழுபறி: தேர்வெழுதிய, 12 லட்சம் பேரும், கடும் அதிருப்தி\nகுரூப் - 4 தேர்வு முடிவு வெளியாவதில், ஏழு மாதங்களாக இழுபறி நீடித்து வருவதால், தேர்வெழுதிய, 12 லட்சம் பேரும், தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.,) மீது,\nஆசிரியர் தகுதிதேர்வு 2012 ல் தேர்ச்சி பிப்ரவரி 22சனியன்று பிற்பகல் 2 மணிக்கு பணி நியமன கலந்தாய்வு.\nஆசிரியர் தகுதிதேர்வு 2012 ல் தேர்ச்சி பிப்ரவரி 22சனியன்று பிற்பகல் 2 மணிக்கு பணி நியமன கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.\nஇடைநிலை ஆசிரியருக்கு பதவி உயர்வு அறிவிப்பு.\nபள்ளி கல்வி துறையில், இடைநிலை ஆசிரியர் 498 பேரை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு செய்வதற்கான கலந்தாய்வு \"ஆன்-லைன்\" முறையில் இன்று நடக்கிறது.\nசிலிண்டர் மானியத்துக்கு ஆதார் அட்டை அவசியமில்லை : மத்திய அரசு\nசமையல் எரிவாயு சிலிண்டருக்கு வழங்கப்பட்டு வரும் மானியத்தை நேரடியாக வங்கிக் கணக்கில��� பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியமில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.\nமின்வாரிய தேர்வு முடிவுகள் வெளியிட தடை நீக்கம் உயர்நீதிமன்றம் உத்தரவு.\nமின்வாரிய தொழில்நுட்ப உதவியாளர் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட தடையைநீக்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.\nமுதுகலை தமிழாசிரியர் : விழுப்புரம் மாவட்டத்தில் 47 பேருக்கு பணி நியமன ஆணை.\nதமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அதற்கான பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் தலைமை வகித்தார். இந் நிகழ்ச்சியில்\nபுதுக்கோட்டை அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தில் தாற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.\nபுதுக்கோட்டை மாவட்ட அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தில் தாற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் செ. மனோகரன் தெரிவித்துள்ளார்.\nஅரசு ஊழியர்கள், பணிக்காலத்தில், மேற்படிப்பு: விடுமுறையில் செல்ல ஊழியர்களுக்கு அரசு கட்டுப்பாடு.\nஅரசு ஊழியர்கள், பணிக்காலத்தில், மேற்படிப்பு படிப்பதற்காக, விடுமுறையில் செல்லும் போது, \"விடுமுறை காலம் முடிந்ததும், பணிக்கு திரும்புவேன்' என, பத்திரத்தில் கையெழுத்திட்டு அளிக்க வேண்டும்' என,\nஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் பெற புது விண்ணப்பம்.\nஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு, \"பென்ஷன்' மற்றும் இதர பணபலன்களை வழங்கும் நடைமுறையை எளிதாக்குவதற்காக, புது விண்ணப்பத்தை, அரசு அறிமுகப்படுத்த உள்ளது.\nவட்டி செலுத்தாவிடில் கல்விக் கடன் மறுப்பா : ரிசர்வ் வங்கிக்கு புகார் செய்யலாம்.\n\"வங்கியில் வாங்கிய கல்விக்கடனுக்கு வட்டி கட்டாவிட்டால், தொடர்ந்து கடன் வழங்க மறுக்கும் வங்கிக் கிளைகள் மீது, தலைமை அலுவலகத்தில் புகார் செய்யலாம்.\nப்ளஸ் 2 விடைத்தாள்கள்: 16ம் எண் ஊசியால் ஒரு அங்குலத்துக்கு 6 தையல் போடவேண்டும்.\nதமிழகத்தில், ப்ளஸ் 2 பொதுத்தேர்வுக்காக, பார்கோடு எண் அமைந்த, மேல் தாள்கள், தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன; மேல் தாளுடன், விடைத்தாள்களை,\nEXAM CONDUCTED IN AFTERNOON INSTED OF FORE NOON AS ALREADY ANOUNCED NMMS - தேசிய திறனாய்வுத் தேர்வு 22.02.2014 அன்று நடைபெறுதம் நேரம் கீழ்கண்டவாறு மாற்றப்படுகி���து.\nதொடக்கக்கல்வித்துறையில் Middle HM & Ele. HM Promotion நாளை(22.02.2014) நடைபெறும்.\nDEE-பதவிஉயர்வு கலந்தாய்வு.2011 - 12ம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட 65 நடுநிலைப்பள்ளிகளில் தொடக்கக்கல்வித்துறையின் கீழ் உள்ள 55 நடுநிலைப்பள்ளிகளுக்கான தலைமையாசிரியர் பதவி உயர்வும், அதனால் ஏற்படும் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும்\nமத்திய அரசின் நவோதயா பள்ளிகளில் ஆசிரியர் பணி\nஇந்திய அரசின் மனித வளத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நவோதயா வித்யாலயா சமிதி பள்ளிகளில் காலியாக உள்ள 937 இளநிலை மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nஇரட்டைப்பட்டம் வழக்கில் உச்ச நீதி மன்றத்தில் அடுத்த வாரம் SLP தாக்கல்.\nஇரட்டைப்பட்டம் வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் தள்ளுபடி ஆனதால் வழக்கை உச்சநீதி மன்றம் கொண்டு செல்ல வழக்கின் ஒருங்கிணைப்பாளர்கள் கடந்த 18.2.2014 அன்று சென்னையில் வழக்குரைஞரை சந்தித்தனர். இச்சந்திப்பிற்கு பின்\nபள்ளிக்கல்வித்துறையில் உள்ள இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியருக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நாளை சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளது.\n2013-14ம் ஆண்டுக்கான பள்ளிக்கல்வித்துறையில் உள்ள இடைநிலை ஆசிரியர் பதவியில் இருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கானகலந்தாய்வு இணையதளம் வாயிலாக நாளை காலை 10மணி முதல் நடைபெற உள்ளது.\nமுதுகலை தமிழ் ஆசிரியர் பணியிடத்துக்கான கலந்தாய்வு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.\nமுதுகலை தமிழ் ஆசிரியர் பணியிடத்துக்கான காலையில் நடந்த கலந்தாய்வில் சொந்த மாவட்டத்தில் பணியிடம் தேர்ந்தெடுத்தவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.இன்றே பணியில் சேரலாம். 7 நாட்களுக்குள் பணியில் சேரவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.\nமுதுகலை தமிழாசிரியர் கலந்தாய்வு காலிப்பணியிடங்கள் 12 மணி நிலவரப்படி நிரப்பப்பட்ட விவரம்.\nமுதுகலை தமிழாசிரியர் கலந்தாய்வு காலிப்பணியிடங்கள் 12 மணி நிலவரப்படி நிரப்பப்பட்ட விவரம்.உத்தேச விவரம் இது..மாற்றத்துக்கு உட்பட்டது எனவும் தெரிவிக்கப்படுகின்றது\n800 பேருக்கு ஆசிரியர் பணி...\nடிட்டோஜாக் - பள்ளிக்கல்வித்துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை முடிவு, அடுத்தக���்ட நடவடிக்கை குறித்த நிலைபாடு விரைவில் அறிவிப்பு\nடிட்டோஜாக் தலைவர்கள் இன்று காலை தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது.\nஅரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரைவில் 600 விரிவுரையாளர்களும், அரசு பொறியியல் கல்லூரிகளில் 145 உதவி பேராசிரியர்களும் போட்டித் தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.\nதமிழ்நாட்டில் 41 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளும், 8 அரசு பொறியியல் கல்லூரிகளும் உள்ளன. பாலிடெக்னிக்குகளில் நேரடி நியமனமான விரிவுரையா ளர்களும், பொறியியல் கல்லூரிகளில்\nஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நாளை பணி நியமனம் கலந்தாய்வு நடைபெற உள்ளது.\nஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் (ஆசிரியர் தகுதிதேர்வு 2012 ல் தேர்ச்சி பெற்று இணையான பாடத்திட்டம் உள்ளிட்ட பிரச்சனைகள் காராணமாக சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பின்னரும் பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை.\nஆசிரியர் தகுதித் தேர்வு: 10 ஆயிரம் பேர் பார்டரில் பாஸ் - தி இந்து\nஆசிரியர் தகுதித் தேர்வில் 10 ஆயிரம் பேர், குறைந்தபட்ச அளவான 82 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர்.கடந்த ஆண்டு ஆகஸ்டில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வில் 26 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் தேர்ச்சி பெற்றனர்.\nடி.இ.டி., தேர்வில் இதர மாற்றுத்திறனாளிகளை புறக்கணிப்பதா\n\"சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,), பார்வையற்றோர் மட்டும், அனுமதிக்கப்படுவர்' என்ற, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (டி.ஆர்.பி.,) உத்தரவை ரத்து செய்து, அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளையும் தேர்வு எழுத, அனுமதிக்க வேண்டும்' என,\nமுதுநிலை பட்டதாரிகளுக்கு இன்று ஆன்லைன் கவுன்சலிங்.\nஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுநிலை பட்டதாரி போட்டித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆன்லைன் மூலம் இன்று கவுன்சலிங் நடத்தி பணி நியமன ஆணைகள் வழங்கப்படுகின்றன.\nதமிழகத்தில் 22ம் தேதி ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங்...\nதமிழகத்தில் 22ம் தேதி ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங்....\nகோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் நாடாளுமன்ற தேர்தலில் பாடம் புகட்டுவோம்தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் எச்���ரிக்கை\nகோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், நாடாளுமன்ற தேர்தலில் தமிழக அரசுக்கு பாடம் புகட்டுவோம் என்று தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nமலைப் பகுதி பள்ளிகளில் ஆன்-லைன் வழி வகுப்புகள்: முதல்வர் தொடங்கினார்.\nதொலைதூர மலைப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கும் தரமான கல்வியை வழங்குவதற்காக ஆன்-லைன் வழியாக வகுப்பு எடுக்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா\nபள்ளி கல்வித்துறைக்கு ரூ.106 கோடியில் வளர்ச்சி பணிகள்.\nபள்ளி கல்விதுறைக்கு ரூ.106 கோடியில் வளர்ச்சி பணிகளை முதல்வர் ஜெயலலிதா நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார்.ஈரோடு மாவட்டம், மாத்தூரில் ரூ.2 கோடியே 95 லட்சம் மதிப்பீட்டில்\nஆசிரியர்கள் 'லீவ்' போராட்டம்: 'பிசுபிசுக்க' அதிகாரிகள் திட்டம்.\nதமிழகத்தில், தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் ஒட்டுமொத்தமாக விடுப்பு எடுக்கும் போராட்டத்தை, 'பிசுபிசுக்க' வைக்க, ஆசிரியர் பயிற்றுனர்கள் பாடம் நடத்த, கல்வித்துறை\n10ம் வகுப்பு செய்முறை தேர்வு ஒத்திவைப்பு: தேர்வு துறை கவனக்குறைவு\nதேர்வுத் துறை இணையதளத்தில், 10ம் வகுப்பு, \"நாமினல்ரோல்' வெளியிடப்படாததால், இன்று நடக்கவிருந்த, செய்முறை தேர்வு, திடீரென ஒத்தி வைக்கப்பட்டது. தமிழகத்தில்,\nமலைப்பகுதி மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க \"ஒருங்கிணைந்து பயிலும் திட்டம்' துவக்கம்.\nதொலைதூரம் மற்றும் மலைப் பகுதியில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு, கல்வி கற்பிப்பதற்கு வசதியாக, \"பள்ளிகளில் உள்ள வகுப்புகளை இணைத்து, ஒருங்கிணைந்து பயிலும் திட்டம்' நேற்று துவக்கப்பட்டது. திட்டத்தை,\nபள்ளி கல்வித்துறை இளநிலை உதவியாளர்களுக்கு பதவி உயர்வு.\nபள்ளி கல்வித்துறையில், 145, இளநிலை உதவியாளர்கள் மற்றும் தட்டச்சர்கள், உதவியாளர்களாக, நேற்று, பதவி உயர்வு செய்யப்பட்டனர். \"ஆன்லைன்' கலந்தாய்வு மூலம்,\nஆர்.எ ம்.எஸ்.ஏ.: தொகுப்பூதியத்தில் பணியாற்ற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்.\nபுதுகை ஆர்.எ ம்.எஸ்.ஏ., திட்ட ஒருங்கிணை ப்பாளர் அலுவலகத்தில் காலியாக உள்ள 2 உதவி மேலாளர் மற்றும் 2 டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பணியிடத்துக்கு தொகு ப்பூதிய அடிப்படையில் பணியாற்ற விரும்பும் தகுதியுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம்.\n6 மாதத்தில் ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு தடை.\nநாடாளுமன்ற தேர்தல் பண���களில் 6 மாதத்தில் ஓய்வு பெறும் நிலையில் உள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை ஈடுபடுத்துவதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.\n: மார்ச் 31க்குள் முடிவு எடுங்க இல்லையேல் வரிச்சலுகை கிடையாது.\nமுதல் முறையாக வீடு வாங்க திட்டம் போட்டிருக்கிறீர்களா கவீடெல்லாம் பார்த்துமுடிவு செய்துவிட்டால் யோசிக்காதீங்க. க மார்ச் 31 ம் தேதிக்குள் முடிவு செய்து வீட்டுக்கடன் வாங்கிடுங்க. இல்லாவிட்டால்\nதொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான (22.02.2014) BRC பயிற்சி கட்டகம்.\nடிட்டோஜாக் - இன்று மாலை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசு ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என அறிவிப்பு.\nஇன்று நடைபெற்ற டிட்டோஜாக் உயர்மட்டக் குழு கூட்டத்தில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டது.\n* 24.02.2014 அன்று மாலை 5மணிக்கு மாவட்ட அளவில் வேலை நிறுத்த ஆயுத்தக் கூட்டம் நடைபெறும். இதில் டிட்டோஜாக் இணைப்பு சங்கங்களின் மாவட்ட/ வட்ட நிரவாகிகள் பங்கேற்பு\nஇன்று மாலை டிட்டோஜாக் அவசர கூட்டம் பள்ளிக்கல்வித்துறை செயலருடன் நாளையசந்திப்பு பற்றி விவாதம்...\nதொடக்கக்கல்வி இயக்குநருடன் டிட்டோஜாக் சந்திப்பு நிறைவடைந்தது.மாலை டிட்டோஜாக் அவசர கூட்டம் இன்று (20.2.2014)காலை டிட்டோஜாக் நிர்வாகிகளை தொடக்கக்கல்வி இயக்குநர் முனைவர் இளங்கோவன்நேரடியாக அழைத்து 7 அம்ச கோரிக்கைகள் குறித்து விரிவாகபேசினார்.\nநிதித்துறை - படிகள் - மலை பகுதிகளில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு படியை (HILL & WINTER ALLOWANCES) அடிப்படை ஊதியத்தில் 10% வரை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு.\nமுதுகலை தமிழ் ஆசிரியர் பணி :தமிழக முதல்வர் 2 பேருக்கு இன்று (20.02.14)பணி நியமன ஆணை வழங்கினார்.\nஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 593பேர்களுக்கு முதுகலை தமிழ் ஆசிரியர் பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா 2 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார்.மேலும்,\nமத்திய அரசு ஊழியர்களுக்கான டி.ஏ.வை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க முடிவு..\nமத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 10 சதவீதம் அளவுக்கு உயர்த்துவதுடன் 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nஉதவி வேளாண்மை அலுவலர் காலிப்பணியிடங்களை த���ிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வின் மூலம் நிரப்பப்படும்.\nஉதவி வேளாண்மை அலுவலர் காலிப்பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வின் மூலம் நிரப்பப்படும் என்று தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.\nமுதுகலை ஆசிரியர்: 4 பாடங்களுக்கான பணி நியமன கலந்தாய்வு விரைவில்...\nவிலங்கியல், புவியியல், ஹோம் சயின்ஸ், உடற்கல்வி இயக்குனர், நிலை - 1,பயோ-கெமிஸ்ட்ரி ஆகிய ஐந்து பாடங்களுக்கான இறுதி தேர்வு முடிவு, நேற்று முன்தினம்(18.02.14) இரவு வெளியானது. ஹோம்சயின்ஸ் பாடத்துக்கான இறுதிப்பட்டியலில் ஒருவர்கூட இடம்பெறவில்லை. இதனால், ஹோம் சயின்ஸ் தவிற பிற நான்கு பாடங்களுக்கு தேர்வு பெற்றுள்ளவர்களுக்கும், விரைவில், பணி நியமன கலந்தாய்வு நடக்கும் என, தெரிகிறது.\nஇயக்குனர் ராமேஸ்வர முருகன் கூறுகையில்,தேர்வு பட்டியல் தொடர்பான முழு விவரம், இன்னும்,எங்களுக்கு வரவில்லை. பட்டியல் வந்ததும், அவர்களுக்கும், விரைவில், பணி நியமன கலந்தாய்வு நடத்தப்படும்,''என்றார்.\nதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தொடக்கக் கல்வி இயக்குனருடன் சந்திப்பு இன்று மாலைக்குள் நிதித்துறை செயலருடன் பேசி அடுத்தகட்ட பேச்சுவார்த்தை குறித்து முடிவு அறிவிப்பதாக தகவல்.\nஇதுகுறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொருளாளர் கூறுகையில் இன்று காலை தொடக்கக் கல்வி இயக்குனருடன் சங்க மாநில பொருப்பாளர்களுடன் சந்திப்பு நடைபெற்றது. அப்பொழுது\n சிக்கலில் தவிக்கிறது டி.ஆர்.பி - அதிக மதிப்பெண் பெறும் ஆசிரியரே அரசு பள்ளி ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார் - டி.ஆர்.பி.,\n\"ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்று, அரசுப் பணி கிடைக்காமல் காத்திருப்போர், அடுத்த பணி நியமனத்தில் முன்னுரிமை கேட்க முடியாது. மதிப்பெண் அடிப்படையில் தான் ஆசிரியர் பணி நியமனம் இருக்கும்\"\nஆசிரியர் தகுதி தேர்வு: 2012ல் தேர்வு எழுதியோருக்கும் மதிப்பெண் சலுகைகோரி மனு.\nதமிழகத்தில் 2012ம் ஆண்டில் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் பங்கேற்றவர்களுக்கும் 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கக்கோரிய மனுவுக்கு பதிலளிக்க ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.\nOC பிரிவினர் பாதிக்காவண்ணம் இட ஒதுக்கீடு...\nஉச்சநீதி மன்ற தீர்ப்பின் படி எந்த மாநிலத்திலும் இட ஒதுக்கீடு 50 சதவீதத்தை தாண்ட கூடாது. அப்படி தாண்ட வேண்டி சட்ட திருத்தத்தை மாநில அரசு கொண்டு வந்தால், அதனால் oc பிரிவினர் பாதிக்காவண்ணம் சட்டம் இயற்ற உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்காக தமிழக அரசு\nஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண்களில் மேலும் மதிப்பெண் சலுகை உண்டா\nமாணவர்களின் எதிர்கால நலன்களுக்கு முக்கியத்துவம் அளித்து தமிழக அரசு செயல்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார். சட்டப்பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற நிதிநிலை அறிக்கை மீதானவிவாதத்தில்\nமுதுகலை தமிழ் ஆசிரியருக்கு நாளை பணி நியமன கலந்தாய்வு.\nஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,), முதுகலைதமிழ் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்துள்ள, 593 பேருக்கு நாளை பணி நியமன கலந்தாய்வு நடத்தப்படும்\" என பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் அறிவித்து உள்ளார்.\nகுடிநீர் பாதுகாப்பு வாரவிழா: ஆசிரியர்களுக்கு பயிற்சி.\nகுடிநீர் பாதுகாப்பு வார விழாவையொட்டி பொள்ளாச்சியில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.\nகுடிநீர் பாதுகாப்பு வார விழா\nசென்னை பட்ஜெட்: 132 புதிய அறிவிப்புகள் வெளியீடு; கல்விக்கு அதி முக்கியத்துவம்\nசென்னை மாநகராட்சியின் 2014-15-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கவர்ச்சி பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சியின் 2014-15-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.\nமதுரையில் ஒரே நாளில் 3ஆயிரம் ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க முடிவு\nதொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பிப்.25, 26-இல் வேலைநிறுத்தம\nஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் வருகிற 25, 26-ஆம் தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவர் என்று, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி தெரிவித்துள்ளது.\nமத்திய அரசு 50% அகவிலைப்படியை, அடிப்படை ஊதியத்துடன் இணைக்க கருத்தில் கொள்ள ஏழாவது ஊதியக் குழுவிடம் வலியுறுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nகவனிக்க அரசுக்கு நேரமில்லை : 25 டி.இ.ஓ., பணியிடம் காலி.\nதமிழகத்தில், 25, மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள், இரண்டு ஆண்டுகளாக, நிரப்பப்படாமல் உள்ளன. மாவட்ட கல்வி அலுவலர் (டி.இ.ஓ.,) நியமனம், 25 சதவீதம் நேரடியாகவும், 25 சதவீதம், அரசு தேர்வு மூலமாகவும்,\n\"தத்கால்\" திட்டம் ஒருநாள் நீட்டிப்பு: தேர்வுத்துறை அறிவிப்பு.\nபிளஸ் 2 தேர்வை எழுத,\"தத்கால்\" திட்டத்தில் விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடு, இன்று ஒருநாள் நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.தேர்வுத்துறை அறிவிப்பில்,\nபள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு 3 நாட் கள் பயிற்சி.\nதிருச்சி புத் தூர், பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளிகள், இ.ஆர். மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மேலாண்மைக்குழு உறுப்பி னர்\nபிளஸ்-2, எஸ்எஸ்எல்சி தேர்ச்சி விகிதம் அதிகரிக்க அதிகாரிகள் ஆலோசனை 25ம் தேதி நடக்கிறது.\nபிளஸ் 2, எஸ்எஸ்எல்சி தேர்ச்சி சதவீதத்தை அதிகரிப்பது தொடர்பாக சென்னையில் வருகிற 25ம¢ தேதி அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் கூட்டத்திற்கு பள்ளிக் கல்வித் துறை\nசரியாக பணிக்கு வராத ஆசிரியர் \"சஸ்பெண்ட்'\nபள்ளிக்குச் சரியாக வராமல் இருந்த, பணப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகணித ஆசிரியர், \"சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். கடலூர் மாவட்டம், பணப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர், திருமூர்த்தி, 45.\nசென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (19.02.14 ல்) வழக்குகள் விசாரணை நடைபெறவில்லை.\nஐகோர்ட்டில் 2009–ம் ஆண்டு வக்கீல்கள் மீது நடத்தப்பட்ட தடியடி சம்பவத்தை கண்டித்து வக்கீல்கள் இன்று (19.02.2014 ) கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் காரணமாக சென்னை உயர்நீதிமன்றத்திலும் மதுரைக்கிளையிலும் வழக்கு விசாரணை நடைபெறவில்லை.\n2012 தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ் வழி இடஒதுக்கீட்டுக்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணை எப்போது \nகடந்த 3 ஆம் தேதி 2011-12 ஆண்டுக்கான வரலாறு,வணிகவியல்,பொருளாதர பாடத்துக்கான முதுகலை ஆசிரியர் தமிழ் வழி இடஒதுக்கீட்டுக்கான தேர்வர்கள் பட்டியலை டிஆர்பி வெளியிட்டது. இதில் வராலாறு பாடத்துக்கான பட்டியலை மட்டும் டிஆர்பி வாபஸ்பெற்றுள்ளது.\nமுதுகலை தமிழ் பாட ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு, 21ம் தேதி, நடைபெறுகின்றது..\nமுதுகலை தமிழ் பாடத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள, 593 பேருக்கு 21.02.14- வெள்ளிக்கிழமை கலந்தாய்வு நடைபெறுகின்றது. பணி நியமன உத்தரவு வழங்கப்படுகிறது.\nஆசிரியர் தகுதித்தேர்வில் புதிதாக தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் விரைவில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்-டி.ஆர்.பி(Today Dhina Thanthi )\nஆசிரியர் தகுதித்தேர்வில் புதிதாக தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் விரைவில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்....\nடி.ஆர்.பி., அறிவித்த, 2,895 முதுகலை ஆசிரியர்களில், 583 தமிழ் ஆசிரியர்கள் மட்டும், இன்று பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.\nஆசிரியர் தேர்வு வாரியம் - டி.ஆர்.பி., அறிவித்த, 2,895 முதுகலை ஆசிரியர்களில், 583 தமிழ் ஆசிரியர்கள் மட்டும், இன்று பணி நியமனம் செய்யப்படுகின்றனர். இதர பாட ஆசிரியர்கள் நியமனம், தொடர்ந்து இழுபறியாகவே உள்ளது.\nசென்னையில் அம்மா திரையரங்கம், அம்மா வாரச்சந்தை.....\nஇன்று நடைபெற்ற சென்னை மாநகராட்சி கூட்டத்திற்கு மேயர் சைதை துரைசாமி தலைமை தாங்கினார். நிதிக்குழு தலைவர் சந்தானம் பட்ஜெட் அறிக்கை வாசித்தார். இக்கூட்டத்தில், மேயர் அறிவித்த சிறப்பு திட்டங்கள் :\nசிறப்பு காவல் இளைஞர் படைக்கு தனி நியாயமா\n\"சிறப்பு காவல் இளைஞர் படையில் சேர்ந்துள்ள இளைஞர்கள், ஒரு ஆண்டிற்குப்பின், சிறப்பு தேர்வு அடிப்படையில், காவல் துறையில், பணி நியமனம் செய்யப்படுவர்\" என அறிவித்துள்ள தமிழக அரசு,\nகை விரித்தார் கருணாநிதி... கை கொடுப்பாரா ஜெயலலிதா 45 ஆயிரம் ஆசிரியர்களும், எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.\nஅ.தி.மு.க.,வோ, தி.மு.க.,வோ எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கல்வித்துறை மீது தனி கவனம் செலுத்துவது வாடிக்கை. ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்புவதிலும், புதிய பள்ளிகளை திறப்பதிலும், ஏற்கனவே இருக்கின்ற பள்ளிகளை தரம் உயர்த்துவதிலும் தீவிரம் காட்டுவர்.\nஏழு பாடங்களுக்கு தேர்வு பட்டியல் வெளியீடு.\nமுதுகலை ஆசிரியர் தேர்வில், நேற்று இரவு, திடீரென, ஏழு பாடங்களுக்கான தேர்வு முடிவை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.அரசு மேல்நிலை பள்ளிகளில், 2,895 முதுகலை ஆசிரியரை நியமனம் செய்யும் பணி,பல மாதங்களாக,\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்டியல் வெளியீடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.\nதமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதையொட்டி ஆசிரியர் தேர்வு வாரியம்\nசென்னை உயர்நீதிமன்றத்தில் 19 .02.14 ல் விசாரணைக்கு வருகின்ற வழக்குகள்.\nசென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட��டு ஒத்திவக்கப்பட்டுள்ளTRB PG அனைத்து வழக்குகளும் நீதியரசர். ஆர் .சுப்பையா முன் 19.02.14 பிற்பகல் விசாரணைக்கு வருகின்றன.சென்னை உயர்நீதிமன்றத்தில்\nதற்போது ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள PG பாடங்களைத்தவிர்த்து பிறபாடங்களின் இறுதிப்பட்டியல் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளின் தீர்ப்புக்கு பின்னரே வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.\n6 கட்டங்களாக மக்களவைத் தேர்தல்\nமக்களவைத் தேர்தல் தொடர்பான அறிவிப்பை மார்ச் மாதத்தில் வெளியிட தேர்தல் ஆணையம்திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.நாடு முழுவதும்\nதேர்வு எழுதியவர்களின் மதிப்பெண்ணை ஒளிவு மறைவின்றி வெளியிட திட்டம்.\nதேர்வு எழுதியவர்கள் பெற்ற மதிப்பெண் விவரத்தை ஒளிவு மறைவின்றி இணையதளத்தில் வெளியிட தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் திட்டமிட்டு அதற்கான பணிகளை செய்து வருகிறது.\nபிளஸ்2 பொதுத்தேர்வுக்கு தட்கலில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.\nநடப்பு கல்வி ஆண்டிற்கான மேல்நிலை பொதுத்தேர்வு எழுத தேர்வுத்துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களுக்குள் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும்விதமாக சிறப்பு அனுமதி திட்டத்தில்\n'கை' வலிக்க எழுதியும் கல்வி உதவி கிடைக்கல: மத்திய அரசால் மாணவர்கள் 'அப்செட்'\nதமிழகத்தில், தேசியத் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றும், 2008ம் ஆண்டுமுதல் கல்வி உதவித் தொகை கிடைப்பதில் சிக்கல் நீடிப்பதால், மத்திய அரசு மீது மாணவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.\nTET paper-2 அனைத்து வழக்குகளும் மீண்டும் அடுத்த வாரத்துக்கு ஒத்திவைப்பு.\nசென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ளஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2அனைத்து வழக்குகளும்18 .02.14 பிற்பகல் நீதியரசர். ஆர் .சுப்பையா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது . இன்று ஏராளமான வழக்குகள் பட்டியலில் இடம் பெற்றிருந்ததால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை\nடிட்டோஜாக் அமைப்பாளர்களை, தொடக்கக் கல்வி இயக்குனர் 20.02.2014 அன்று காலை 11மணிக்கு பேச்சுவார்த்தைகாக அழைப்பு விடுக்கப்பட்டதற்கான கடிதம்\nடிட்டோஜாக் அமைப்பாளர்களை, தொடக்கக் கல்வி இயக்குனர் 20.02.2014 அன்று காலை 11மணிக்கு பேச்சுவார்த்தைகாக அழைப்பு விடுக���கப்பட்டதற்கான கடிதம்...\nவிண்ணப்பித்த 60 நாட்களுக்குள் புதிய குடும்ப அட்டை: உணவுத் துறை அமைச்சர் உத்தரவு\nகுடும்ப அட்டைகள் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு 60 நாட்களுக்குள் புதிய அட்டைகள் உரிய விசாரணைக்குப் பின் தகுதியின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும்\nசி.பி.ஐ. சப்-இன்ஸ்பெக்டர், அமலாக்க அதிகாரி தேர்வுக்கு வயது வரம்பு அதிகரிப்பு: ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் பயன்பெறுவர்\nமத்திய அரசின் பல்வேறு துறை களில் குரூப்-பி நிலையிலான அதிகாரி பணியிடங்கள் நிரப்புவதற்கு பணியாளர் தேர்வாணையம் (ஸ்டாப் செலக் சன் கமிஷன்) ஒருங்கிணைந்த பட்ட தாரி நிலை தேர்வை நடத்துகிறது.\nசிவகங்கை ஆசிரியர் உரிமை இயக்கம் சார்பில் \"ஆசிரியர்களின் வாழ்வாதாரமான3அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மாண்புமிகு தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம்\nசிவகங்கை ஆசிரியர் உரிமை இயக்கம் சார்பில் \"ஆசிரியர்களின் வாழ்வாதாரமான3அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மாண்புமிகு தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம்....\nபங்களிப்பு ஒய்வூதியத் திட்டத்தில் ஒய்வு பெற்ற மற்றும் இறந்த பணியாளர்களுக்கு EXGRATIA வழங்குவது சார்பான அரசாணைகள் வெளியீடு.\nஅரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளிளில்01.01.2014 நிலவரப்படிகாலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களின் பட்டியல்பாட வாரியாக பல்வேறு மாவட்டங்களிலும் முதன்மை கல்வி அலுவலகம் மூலமாக தயார் செய்யப்பட்டு வருகிறது.\nபார்வையற்ற ஆசிரியர்களுக்கு ஏப்.28-ல் சிறப்பு தகுதித்தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.\nபார்வையற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 28-ம் தேதி சிறப்பு தகுதித்தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.\nமுதுகலை ஆசிரியர்களுக்கு முதல்வர் நியமனம், நாளை வழங்குகிறார்...Dinamalar News\nமுதுகலை ஆசிரியர்களுக்கு முதல்வர் நியமனம், நாளை வழங்குகிறார்...\nஇடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு விரைவில் நடைபெற உள்ளது.\nபள்ளிக்கல்வித்துறையிலுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு 2013-14ம்கல்வியாண்டுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு, இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு நிலுவையில் இருந்ததால் பதவி உயர்வு வழங்கபடாமல் இருந்தத��. அண்மையில் இவ்வழக்கு முடிந்து\nஆசிரியர் தகுதித் தேர்வில் 2012ல் பாஸ் ஆனவங்களுக்கும் சலுகை கிடைக்குமா\nஆசிரியர் தகுதித் தேர்வில் 2012ல் பாஸ் ஆனவங்களுக்கும் சலுகை கிடைக்குமா....\nஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள் சார்பான வழக்குகள் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.\nஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள் சார்பான சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகின்ற வழக்குகள் ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் தாக்கல்\nஇடைக்கால பட்ஜெட்: 9 லட்சம் மாணவர்களின் கல்விக் கடன் வட்டியில் சலுகை.\n'கல்விக்காக கடன் வாங்கியவர்கள் திருப்பிச் செலுத்துவதற்கான காலம் நீட்டிக்கப்படுகிறது. 31.03.2009 ஆண்டு வரை கல்விக் கடன் பெற்றவர்கள் மற்றும் 31.12.2013 ஆம் ஆண்டு வரை நிலுவையில் உள்ள கடன்களுக்கு இது பொருந்தும். 31.12.2013-ன் கணக்கின்படி,\nTeachers Strike - ன் போது பள்ளிகள் சுமூகமாக நடைபெற BRT-களை பயன்படுத்தி கொள்ள உத்தரவு.\nதொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்ககங்கள் மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நடைபெறவுள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தின் போது பள்ளிகள் சுமுகமாக நடைபெற\nபொது பணிகள் - மாற்றுத்திறனாளிகள் நலம் - 3% இடஒதுக்கீடு அரசு நியமனங்களில் கடைபிடித்தல் - மாற்றுத்திறனாளிகளுக்கு தனி பதிவேடு பராமரிக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.\nபள்ளிக்கல்வி - அனைத்து மாவட்ட CEO / ADDL CEO / DEO / DEEO / IMS ஆய்வுக் கூட்டம் மதிப்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் / செயலாளர் அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது.\nபொது பணிகள் - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயமாக நிழற்பட அடையாள அட்டை (ID CARD) அணிய உத்தரவு.\nTET I அனைத்து வழக்குகளும் மீண்டும் அடுத்தவாரத்துக்கு ஒத்திவைப்பு.\nTET I அனைத்து வழக்குகளும் மீண்டும் அடுத்தவாரத்துக்கு ஒத்திவைப்பு.சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ளஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1, அனைத்து வழக்குகளும்\nவேலைமத்திய ரிசர்வ் போலீஸ் (சி.ஆர்.பி.எஃப்) அசிஸ்டண்ட் சப் இன்ஸ்பெக்டர் பதவியில்ஸ்டெனோ வேலைக்கு 271 காலியிடங்கள் உள்ளன. ஆண், பெண் இரு பாலினரும் விண்ணப்பிக்கலாம்.\nஇடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு சார்பான வழக்கு மார்ச் 3ம் தேதிக்கு மீண்டும் ஒத்திவைப்பு.\nTATA இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு சார்பான வழக்கு இன்று பிற்பகல் 3.30மணியளவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 21ம் எண் நீதிமன்றத்தில் நீதியர்சர் இரவிசந்திரபாபு அவர்கள் முன்னிலையில்\nSSA :கற்றல் திறன் குறைவாக உள்ள மாணவர்களுக்கு திறனறித்தேர்வு.\nகற்றல் திறன் குறைவாக உள்ள மாணவர்களுக்கு திறனறித்தேர்வு click here...\nமொபைல் போன் கட்டணங்களை உயர்த்த தனியார் நிறுவனங்கள் முடிவு.\nதனியார் நிறுவனங்களின் மொபைல் போன் கட்டணங்கள் விரைவில் உயர்த்தப்படவுள்ளன.நாட்டின் கோடிக்கணக்கான மக்களுக்கு, மொபைல் போன் சேவையை வழங்கி வரும் தனியார் நிறுவனங்கள்,\nமத்திய இடைக்கால பட்ஜெட் 2014-15: முக்கிய அம்சங்கள்.\nமக்களவையில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் 2014-15ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.பட்ஜெட் தாக்கல் செய்வதுடன், வரும் ஜூலை மாதம் வரையிலான\nதொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்ககங்கள் மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நடைபெறவுள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தின் போது பள்ளிகள் சுமுகமாக நடைபெற ஆசிரியர் பயிற்றுநர்களை பயன்படுத்தி கொள்ள உத்தரவு.\nஆசிரியர் உரிமை இயக்கம் சார்பில் வருகிற 28.2.2014ம் தேதி சிவகங்கையில் உண்ணாவிரதம்.\nஆசிரியர் உரிமை இயக்கத்தின் இரண்டாம் கட்ட கூட்டம் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று (16.2.2014) பிற்பகல் 3.00 மணிக்கு நடைபெற்றது. கூட்டத்தினை ஆசிரியர் உரிமை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்\nதமிழக மாணவரின் கண்டுபிடிப்பு குறித்து அமெரிக்க பல்கலை மாநாட்டில் விவாதம்.\nஅமெரிக்காவின் லாங்வுட் பல்கலையில் நடந்த அறிவியல் உச்சி மாநாட்டில், தமிழகத்தை சேர்ந்த மாணவர் டெனித் ஆதித்யாவின் கண்டுபிடிப்புகுறித்து விவாதம் நடந்தது. மாநாட்டாளர்களின் கேள்விகளுக்கு,\n50% டி.ஏ., மெர்ஜெர் அல்லது இடைக்கால நிவாரணம்.\nசம்பளதாரர்களுக்கு வரிமான வரி இல்லாமல் செய்யப்படலாம்.\nசம்பளதாரர்களுக்கு வரிமான வரி இல்லாமல் செய்யப்படலாம் அல்லது சேவை வகுப்பினருக்கு முழுவரி விலக்கு அளிக்கபடலாம், சுப்பிரமணியசுவாமி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது இவ்வாறு கூறினார்.\nபிளஸ் 2 தனித்தேர்வர்கள்: தத்கல் முறையில் இன்று (17.02.2014) முதல் (19.02.2014)வரை விண்ணப்பிக்கலாம் :\nபிளஸ்2தனி���்தேர்வர்கள் தத்கல் முறையில் பிப்.17முதல் புதன்கிழமை (பிப்.19)வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள்இயக்குநர் கே.தேவராஜன் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக\nஅரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில், 90 சதவீதம், விரிவுரை யாளர் பணியிடங்கள் காலி\n\"அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில், 90 சதவீதம், விரிவுரை யாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன' என, ஆசிரியர் சங்க கூட்டமைப்பினர் தெரிவித்தனர். காரைக்குடியில்,\nஅரசு பள்ளிகளில் கரையும் நிலையில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் : தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா\nஅரசு பள்ளிகளில், தொழிற்கல்வி பாடப் பிரிவுகள், பல ஆண்டுகளாக முடக்கப்பட்டு இருப்பதால், அடுத்த ஓரிரு ஆண்டுகளில், இந்த பாடப் பிரிவுகள் காணாமல் போகும் நிலை உருவாகி உள்ளது.\nஇடைக்கால பட்ஜெட்டில் மிகப்பெரிய அறிவிப்புகள் இருக்காது: பா. சிதம்பரம்\n2014-15ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். இந்த இடைக்கால பட்ஜெட்டில் மிகப் பெரிய அறிவிப்புகள்\nஅரசு பள்ளிகளில் 100 சதவீத இலக்கு ஃப்ளக்ஸ் போர்டு வைக்க அறிவுறுத்தல்.\nஅரசு பள்ளிகளில், 100 சதவீதம் தேர்ச்சி பெறுவதற்கான குறிக்கோள்களை,ஃப்ளக்ஸ் போர்டாக வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில், கடந்த ஆண்டு,\nகனரா வங்கியில் Specialist Officer பணிக்கு Any Degree பட்டதாரிகள் தேவை – Across India கடைசி தேதி: பிப்ரவரி 22, 2014\nCanara Bank நிறுவனம் Specialist Officer பணிக்கு Any Degree பட்டதாரிகளை விண்ணப்பிக்க அழைக்கிறது. இதற்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.\nஇடைநிலை ஆசிரியர் சம்பள முரண்பாட்டினை நீக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு, இரண்டு வாரத்தில் பதில் அளிக்க அரசுக்கு வாய்ப்பு \nSSTA சார்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் சென்ற ஆண்டே தொடுக்கப்பட்ட வழக்கினை யாவரும் அறிவீர்கள்.அந்த வழக்கினை விசாரணைக்கு மீண்டும் கொண்டு வருவதில் சரியான நீதிமன்ற நடைமுறைப்படி முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது.\n15 ஆயிரம் பேரை வீட்டுக்கு அனுப்ப ஐ.பி.எம்., முடிவு.\nபிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஐ.பி.எம்., விரைவில், தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் 15,000 பேரை வீட்டுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.\nஆசிரியர் பணி நியம���ம் தாமதமாகும், புதிய நியமனம் ஜூன் மாதம் நடைபெறும்.\nஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் குறைப்பதில் அரசு எடுத்த தாமத முடிவால் தேர்ச்சி பெற்றவர்கள் பணி நியமனமும் தாமதமாகும். பிளஸ்2 பொதுத் தேர்வு முடிந்த பின்னர் சான்றிதழ் சரிப்பார்ப்பு நடக்கும்.\nஆசிரியர்கள் பணியாளர் தேர்வு வாரியம்,\nஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் கணக்கிடும் முறையில் மாற்றம்இடஒதுக்கீட்டுப் பிரிவினர் அதிர்ச்சி\nஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனத்தில்வெயிட்டேஜ் மதிப்பெண் முறை கடைப்பிடிக்கப்படுகிறது. பட்டதாரிஆசிரியர்களைப் பொருத்தவரை பிளஸ் 2, பட்டப்படிப்பு, பி.எட் மற்றும்\nஇடைநிலை ஆசிரியர்களுக்கு, 15 ஆண்டு கழித்தே வேலை வாய்ப்பு\n''தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு, 2013 - -14 க்குள் வேலை உத்தரவாதம் கிடைக்காவிடில், குறைந்தது, 15 ஆண்டு கழித்தே வாய்ப்பு இருக்கும்'' என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nநிறுத்தி வைத்த பதவி உயர்வு: உடனடியாக வழங்க ஆசிரியர்கள் கோரிக்கை.\nதொடக்கக் கல்வித் துறையில், நிறுத்தி வைக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வை வழங்க வேண்டும், என்று கோரிக்கை எழுந்துள்ளது.தொடக்கக் கல்வித் துறையில்,\nபள்ளிக்கல்வி - அரசு தேர்வுகள் இயக்ககம் - மேல்நிலை / இடைநிலை / மெட்ரிக் / ஆங்கிலோ இந்தியன் / ஆசிரியர் கல்வி பயிற்சித் தேர்வு - முன் பணி / தேர்வுகால பணிகளில் ஈடுபடும் ஆசிரிய்ர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு வழங்கப்படும் உழைப்பூதியம் / மதிப்பூதியம் உயர்த்தி வழங்குதல் - தமிழக அரசு ஆணை வெளியீடு.\nதமிழகத்தில் 1,851 பள்ளிகளில் புதிய வகுப்பறைகள்.\nதமிழகத்தில் 1,851 பள்ளிகளில், புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில்,\nஅரசு ஊழியர்களுக்காக போடப்பட்ட தமிழக பட்ஜெட்\nகடந்த, 13ம் தேதி, சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில், 'ஞாலங் கருதினுங் கைகூடுங் காலம் கருதி யிடத்தாற் செயின்' என்ற, சிறப்பான திருக்குறள் இடம் பெற்றிருந்தது.\nபள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்திய முதல்வர் வசுந்தரா.\nராஜஸ்தான் முதல்வரும் பா.ஜ., மூத்த தலைவருமான, வசுந்தரா ராஜே அரசு பள்ளிகளில் சென்று திடீர் ஆய்வு ur நடத��தியதுடன், மாணவர்களுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டு அவர்களுக்கு பாடமும் நடத்தினார்.\nபள்ளிகளில் புதிய வகுப்பறைகள்: இனி, 'பொதுப் பணித்துறைக்கு நிதி வழங்கப்பட்டு, புதிய வகுப்பறைகள் கட்டப்படும்'\nதமிழகத்தில், 1,851 பள்ளிகளில், புதிய வகுப்பறைகள், கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில், மத்திய,-மாநில அரசுகளின் பங்களிப்புடன்,\nஆசிரியர்களின் 7 அம்ச கோரிக்கைகளை அரசு உடனே நிறைவேற்ற வேண்டும்: ஜி.கே.மணி வேண்டுகோள்\n‘‘ஆசிரியர்களின் 7 அம்ச கோரிக்கைகளை காலம் தாழ்த்தாமல் அரசு உடனே நிறைவேற்ற வேண்டும்’’ என்று பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமாவட்டக் கல்வி அதிகாரி தேர்வில் மீண்டும் மாற்றம் முதன்மைத் தேர்வில் கல்வியியல் பாடம் நீக்கம்.\nபள்ளிக்கல்வித் துறையில் மாவட்டக் கல்வி அதிகாரி (டி.இ.ஓ.) பணியிடங்கள்75 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும், 25 சதவீதம் நேரடித் தேர்வு மூலமாகவும் நிரப்பப்படுகின்றன.\nஇடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு 17.02.2014 அன்று விசாரணைக்கு வருகிறது .\nஇடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு வரும் 17.2.14 அன்று விசாரணைக்கு வருகிறது. வழக்கு தொடுத்தவர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் திரு.அஜ்மல்கான் அவர்கள் ஆஜர் ஆக உள்ளார்.\nமோடி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்செய்வோம் என, அறிவிப்பாரா\nமோடியால் சம்பளதாரர்களுக்கு சலுகை கிடைக்குமா\nபா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி தன் பிரசாரத்தின் போது, தான் பிரதமராக்கப்பட்டால் செய்யப் போகும் காரியங்கள் என, நிறைய திட்டங்களை முன் வைத்துப் பேசுகிறார். அவர், சமீபத்தில் பொதுமக்களுடன் நடத்திய,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/53259-telecom-department-asks-internet-providers-to-block-827-porn-websites.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-07-19T15:27:47Z", "digest": "sha1:N2LND7VC4YMKLIHJKHU6NVT5SJVA4JCN", "length": 9571, "nlines": 83, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆபாச இணையதளங்கள் முடக்கம் ! என்ன காரணம் ? | Telecom department asks internet providers to block 827 porn websites", "raw_content": "\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\nதிரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nநெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, கா��். எம்பிக்கள் ஆர்பாட்டம்\nகார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி\nஇரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது\nஉத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி 827 ஆபாச இணையதளங்களை முடக்க மத்திய அரசு உத்தவிட்டுள்ளது.\nஉலக அளவில் ஆபாச இணையதளங்கள் இயங்கி வந்தாலும் சில நாடுகளில் முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது. ஆபாச இணையதளங்களும் இந்தியாவை மிகப்பெரும் சந்தையாக பார்க்கின்றன. இந்தியாவை குறி வைக்கப்பட்டு ஏராளமான இணையதளங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் குழந்தைகள் பாலியல் ரீதியாக பாதிக்கப்படுவது குறித்தும் ஆபாச இணையதளங்களை முடக்குவது குறித்தும் நாடாளுமன்றத்தில் வாதிட்டப்பட்டு 2000க்கும் அதிகமான இணையதளங்கள் முடக்கப்பட்டன.\nஇந்நிலையில் அனைத்துவிதமான ஆபாச இணையப்பக்கங்களையும் முடக்க வேண்டி உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் 857 ஆபாச இணைய தளங்களை முடக்கும்படி கடந்த மாதம் 27-ந் தேதி உத்தரவிட்டனர். நீதிமன்றத்தின் உத்தரவின்படி மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணையதளங்களை முடக்குவதற்கான நடவடிக்கைகளில் இறங்கியது. அதன்படி 857 ஆபாச இணைய தளங்களில் 827 இணையதளங்களில் மட்டுமே ஆபாச படங்கள் இருப்பதாகவும் அதனால் அந்த இணையதளங்களை முடக்க வேண்டுமெனவும் இணையதள வசதிகள் வழங்கும் அனைத்து தொலைபேசி நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டது.\nஇதன் அடிப்படையில் ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டு வருகின்றன. தற்போது ஜியோவில் கூகுள் க்ரோம் மூலம் ஆபாச இணையதளங்கள் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வேறு ப்ரவுஸ்கரில் சென்றால் இணையதளங்கள் செயல்படுவதாகவும் கூறப்படுகிறது. விரைவில் படிப்படியாக எல்ல தொலைபேசி நிறுவனங்களும் ஆபாச இணையதள முடக்கத்தை செயல்படுத்தும் எனவும், அனைத்து ப்ரவுசர்களிலும் முடக்கப்பட்டால்தான் நீதிமன்றத்தின் உத்தரவு முழுமையான வெற்றி பெறும் என்றும் கூறப்படுகிறது.\n'சபரிமலை கோயில் பக்தர்களுக்கு சொந்தமானது' கேரள முதல்வருக்கு பதிலடி \n“20 தொகுதிகளிலும் திமுகவுக்கு வாக்களிக்க மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்” - ஸ்டாலின்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n4 ஆயிரம் ஆபாச இணையதளங்களை முடக்கியது சீனா\n3500 குழந்தை ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன: மத்திய அரசு தகவல்\nசென்னை ஐ.ஐ.டியின் இணையதளங்கள் முடக்கம்\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஅத்தி வரதர் வைபவத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு : மொத்தம் 7 பேர் பலி\n“ஆட்சியை பிடிக்க திமுக மறைமுகமாக முயற்சி செய்தது”- சட்டப் பேரவையில் முதல்வர் பேச்சு\nவேலூர் தொகுதி தேர்தல்: ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்பு மனுக்கள் ஏற்பு\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n'சபரிமலை கோயில் பக்தர்களுக்கு சொந்தமானது' கேரள முதல்வருக்கு பதிலடி \n“20 தொகுதிகளிலும் திமுகவுக்கு வாக்களிக்க மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்” - ஸ்டாலின்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/15389-madras-high-court-says-haji-has-no-right-to-provide-grounds-for-divorce.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-07-19T14:57:53Z", "digest": "sha1:WKM2SN2MYCWTWR6HRSJOUVZBIV77VJW5", "length": 9495, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தலாக் கூறி விவாகரத்து வழங்கும் உரிமை ஹாஜிகளுக்கு இல்லை..நீதிமன்றம் | madras high court says Haji has no right to provide grounds for divorce", "raw_content": "\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\nதிரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nநெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்\nகார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி\nஇரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது\nதலாக் கூறி விவாகரத்து வழங்கும் உரிமை ஹாஜிகளுக்கு இல்லை..நீதிமன்றம்\nமும்முறை தலாக் கூறி விவாகரத்து வழங்கும் உரிமை ஹாஜிகளுக்கு இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமும்முறை தலாக் கூறி விவாகரத்து வழங்கும் முறையை எதிர்த்து அதிமுக முன்னாள் எம்எல்ஏ பதர் சையத் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது 1980ம் ஆண்டு ஹாஜிகளுக்கான சட்டத்தில் அவர்களுக்கு இருக்கும் உரிமைகள் பற்றி தெளிவாக சொல்லப்பட்டிருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். அந்த விதிகளின்படி தலாக் கூறி விவாகரத்து வழங்க ஹாஜிகளுக்கு உரிமை இல்லை என அவர்கள் கூறினர். தலாக் குறித்து கருத்து மட்டுமே அவர்கள் கூறமுடியும் என்றும், உத்தரவிடமுடியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இந்த வழக்கில் அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹாஜிகளுக்காக உரிமைகள் குறித்து புதிய சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணை வரும் 21ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கு முடியும் வரை தலாக் சான்றிதழ் வழங்கவும் தடைவிதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சிம்பு வேண்டுகோள்\n’தோனி விலகியதாலேயே எனது மகனுக்கு இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது’.. யுவராஜ் தந்தை கருத்து\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஎன்.ஐ.ஏ. கைது செய்த 16 பேர் 8 நாள் காவலில் விசாரிக்க அனுமதி\nசுதந்திர தின உரை - மக்கள் கருத்து தெரிவிக்க பிரதமர் மோடி அழைப்பு\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு மழை - வானிலை மையம் அறிவிப்பு\nஅரசுப்பள்ளி பயோமெட்ரிக்கில் இந்தி: அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nமறுக்கப்பட்ட வேன் வசதி : இறந்தவரின் உடலை சுமந்து சென்ற குடும்பத்தினர்\n“ட்வீட் செய்யாதீங்க, டொனேட் செய்யுங்க” - அசாம் குறித்து அக்‌ஷய் ஆதங்கம்\nசட்டப்பேரவையில் ராமசாமி படையாட்சியார் உருவப்படம் திறப்பு\n2 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு - உறவினர் உட்பட 8 பேர் கைது\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஅத்தி வரதர் வைபவத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு : மொத்தம் 7 பேர் பலி\n“ஆட்சியை பிடிக்க திமுக மறைமுகமாக முயற்சி செய்தது”- சட்டப் பேரவையில் முதல்வர் பேச்சு\nவேலூர் தொகுதி தேர்தல்: ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்பு மனுக்கள் ஏற்பு\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சிம்பு வேண்டுகோள்\n’தோனி விலகியதாலேயே எனது மகனுக்கு இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது’.. யுவராஜ் தந்தை கருத்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2011/08/16/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D1%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-112-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95-2/", "date_download": "2019-07-19T15:30:24Z", "digest": "sha1:3L6HIDJXYOK56GNVS6PCGSHQ6NY644SE", "length": 14035, "nlines": 109, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர்1:இதழ்: 112 மேகமூட்டத்துக்குள்ளே பிரயாணம்!! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர்1:இதழ்: 112 மேகமூட்டத்துக்குள்ளே பிரயாணம்\nஎண்ணா:14:42 ”நீங்கள் உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக முறிய அடிக்கப்படாதபடிக்கு ஏறிப்போகாதிருங்கள்; கர்த்தர் உங்கள் நடுவில் இரார்.”\nபோனவாரம் கோவாவிலிருந்து சென்னைவரை விமானத்தில் வந்து கொண்டிருந்தோம். அங்கு மழை காலமானதால் பயங்கர மேகமூட்டத்துக்குள்ளாக வர வேண்டியதிருந்தது. நாங்கள் வந்த சிறிய விமானம் அடிக்கடி தடதடவென்று கீழே விழுவதுபோல் உதறியது. நெஞ்சு படபடவென்று இருந்தாலும்,அந்த விமானத்தின் ஓட்டுநர் பத்திரமாக அழைத்து செல்வார் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் அமர்ந்திருந்தோம்\nசில நேரங்களில் நம் வாழ்க்கையும் மேகமூட்டத்துக்குள்ளாகப் பறக்கும் விமானத்தைப் போன்றதுதான். எல்லாமே தவறாக இயங்குவதுபோல நமக்குத் தோன்றலாம் ஆனால் நம் ஓட்டுநராகிய இயேசு கிறிஸ்து, அவரை நம்பி, விசுவாசத்தோடு அவரைப் பின்பற்றுபவர்களை சரியான பாதையில் பத்திரமாக அழைத்து செல்வார்\nநாம் இஸ்ரவேல் மக்களின் வனாந்தர பயணத்தை தொடருவோம்\nஇஸ்ரவேல் மக்கள் கானான் தேசத்தின் எல்லையை அடைந்தவுடன், கர்த்தர் அவர்களுக்கு அந்த தேசத்தைக் காண்பித்தார். அதை அவர்கள் சுதந்தரித்துக்கொள்ளப் போவதாக வாக்களித்தார். ஆனால் அங்கு வாழ்ந்து வந்த இராட்சதரைக் கண்டவுடன் அவர்கள் கர்த்தருடைய வார்த்தையை விசுவாசிக்காமல், அவர் வழிநடத்துதலை சந்தேகித்து, அவரை அசட்டை பண்ணினார்கள். இந்த வனாந்தரத்திலேயே செத்தால் நலமாயிருக்கும் என்று அழுதார்கள். அதற்கு தண்டனையாக கர்த்தர், அவர்கள் வாய்ச்சொல் பிரகாரமே, அவர்களுக்கு நாற்பது வருட வனாந்தரத்தை கொடுத்தார் என்று பார்த்தோம்.\nகர்த்தரின் வழிநடத்துதலை சந்தேகப்பட்ட அவர்கள், வெகுசீக்கிரம் அவருடைய வழிநடத்துதலை மறுதலித்தார்கள். கர்த்தர் தங்களுக்கு அருளிய தண்டனையைக் கேட்டவுடன், நாங்கள் பாவம் செய்தோம், கர்த்தர் சொன்ன அந்தக் கானான் தேசத்துக்குள் நாங்களே போய்விடுவோம், என்று சொல்லி, கர்த்தருடைய வார்த்தையை மீறி தாங்களே கானானுக்குள் போய்விடலாம் என்ற எண்ணத்துடன், அந்த தேசத்தில் வாழ்ந்த பலசாலிகளாகிய கானானியரையும், அமலேக்கியரையும், எதிர்த்து போரிடத் துணிந்தனர். நீங்கள் உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக முறிய அடிக்கப்படாதபடிக்கு ஏறிப்போகாதிருங்கள்; கர்த்தர் உங்கள் நடுவில் இருக்கமாட்டார், நீங்கள் தோல்வியடைவீர்கள் என்ற மோசேயின் குரல் அவர்கள் செவிகளில் எட்டவேவில்லை.\nஎங்களுக்கு கர்த்தர் தேவையில்லை, நாங்களே எங்கள் எதிரிகளை பார்த்துக்கொள்ளுகிறோம், எங்கள் வழியை நாங்களே பார்த்துக்கொள்ளுவோம் என்ற எண்ணத்துடன் அவர்கள் மலையின் மேல் ஏறி எதிரிகளோடு போராடத் தொடங்கினர்.\n வேதம் சொல்லுகிறது, அமலேக்கியரும், கானானியரும், அவர்களை முறிய அடித்து ஓட, ஓட துரத்தினார்கள் என்று. என்ன பரிதாபம் கர்த்தர் தன் பிள்ளைகளுக்கு வெற்றி மேல் வெற்றியைக் கொடுக்கவேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறார். ஆனால் அவரை நாம் சந்தேகிக்கும்போது வெற்றிக்குப்பதிலாக, தோல்விதான் கிடைக்கிறது.\nஅவர்கள் கர்த்தருடைய வழிநடத்துதலை சந்தேகப்படாமலிருந்திருந்தால் எவ்வளவு, சந்தோஷத்தோடு, வெற்றிவாகையோடு கானானுக்குள் சென்றிருக்கலாம் அதற்கு மாறாக, இப்பொழுது எவ்வளவு அவமானம் அதற்கு மாறாக, இப்பொழுது எவ்வளவு அவமானம் வேதனை\n ஒருவேளை நாம் இஸ்ரவேல் மக்களைப் போல மேகமூட்டங்களுக்குள்ளே பிரயாணம் செய்து கொண்டிருக்கலாம் நம் மாலுமியாகிய இயேசு கிறிஸ்துவின் மேல் நம்பிக்கையில்லாமல், நம் வாழ்க்கையின் பிரச்சனைகளை நாமே சீர்ப்படுத்திக்கொள்ளலாம் என்று நினைக்கலாம். அது தோல்வியில் தான் முடியும் நம் மாலுமியாகிய இயேசு கிறிஸ்துவின் மேல் நம்பிக்கையில்லாமல், நம் வாழ்க்கையின் பிரச்சனைகளை நாமே சீர்ப்படுத்திக்கொள்ளலாம் என்று நினைக்கலாம். அது தோல்வியில் தான் முடியும் ���ாரோ ஒருவர் கூறியது நினைவில் வருகிறது\n”கர்த்தர் உனக்கு வெளிச்சத்தில் வாக்குத்தத்தம் பண்ணியதை, நீ இருளில் இருக்கும்போது சந்தேகப்படாதே” என்று.\nசந்தேகம் தடைகளைத்தான் பார்க்கும், ஆனால் விசுவாசம் நேரான வழியைப் பார்க்கும் சந்தேகம் இரவின் இருளைத்தான் பார்க்கும், ஆனால் விசுவாசம் பகலைப் பார்க்கும் சந்தேகம் இரவின் இருளைத்தான் பார்க்கும், ஆனால் விசுவாசம் பகலைப் பார்க்கும் சந்தேகம் ஒரு அடி எடுத்துவைக்க கூட பயப்படும் சந்தேகம் ஒரு அடி எடுத்துவைக்க கூட பயப்படும் ஆனால் விசுவாசம் நம்மை உயரப் பறக்க செய்யும்\n நான் பிரச்சனைகள் என்ற மேகமூட்டத்துக்குள்ளே பிரயாணம் செய்துகொண்டிருந்தாலும், நீர் எங்கள் ஓட்டுநரானபடியால், உம்முடைய வழிநடத்துதலை விசுவாசித்து, பயமின்றி வாழ்க்கைப் பயணத்தை தொடர பெலன் தாரும்\nபின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.\nராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி. இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். நன்றி.\n← மலர்1:இதழ்: 111 வனாந்தரம் உன்னை மேற்கொள்ளும்போது\nமலர்1:இதழ்: 113 நெல்லுக்கு பாயும் நீர் புல்லுக்கும் பாய்வதுபோல்.. →\nமலர் 1 : இதழ்: 5 கைவிடாத தேவன்\nராஜாவின் மலர்கள் – ஜெப நேரம்\nமலர்: 1 இதழ்: 3 கைவிடாத தேவன்\nஇதழ்: 716 தந்திரமான வாய்\nமலர் 1: இதழ் 6: கைவிடாத தேவன்\nஇதழ்: 717 ஒரு பாவத்தை மறைக்க\nமலர் 1 : இதழ் 4 : கைவிடாத தேவன்\nமலர்: 1 இதழ்: 2 கைவிடாத தேவன்\nஇதழ்: 709 ஆற்றல் மிக்க ஆறு அழிக்கும் சக்தியாய் மாறுவது போல\nஇதழ்: 708 உனக்கு விரிக்கப்படும் வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/telugu-mersal-movie-review/", "date_download": "2019-07-19T14:06:36Z", "digest": "sha1:R3NU4EMSCKWCEDHWVMUGWAPUFOD56CJ3", "length": 8635, "nlines": 101, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "தெலுங்கில் மெர்சலுக்கு வரவேற்பு எப்படி இருக்குனு தெரியுமா! சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளே? - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் தெலுங்கில் மெர்சலுக்கு வரவேற்பு எப்படி இருக்குனு தெரியுமா\nதெலுங்கில் மெர்சலுக்கு வரவேற்பு எப்படி இருக்குனு தெரியுமா\nதமிழில் விஜய் நடித்த மெர்சல் படம் பல்வேறு தடைகளை தாண்��ி தீபாவளி பண்டிகை அன்று வெளியானது. இந்த படத்தில் ஜிஎஸ்டி, மருத்துவத் துறை, டிஜிட்டல் இந்தியா உள்ளிட்டவை குறித்து நடிகர் விஜய் பேசும் வசனங்கள் இடம்பெற்றுள்ளன.\nஅரசியல் தொடர்பான வசனங்கள் வீடியோ காட்சிகளாக தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.இதனால் மெர்சல் படத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் பெரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இந்த படம் தமிழில் மிக பெரும் வசூல் சாதனை படைத்ததுள்ளது.\nஇதையும் படிங்க: விஜய் அண்ணா அநியாயத்துக்கு இப்படிலாம் இருக்காதிங்க விஜய்யை பற்றி பிரபல தொகுப்பாளி \nதமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளிலும் மெர்சல் வசூல் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. வெளிநாடுகளிலும் மெர்சல் வசூல் சாதனை படைத்துள்ளது.\nஇதனை தொடர்ந்து தெலுங்கில் ரிலீஸ் ஆனா மெர்சலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம்.\nஇதில் குறிப்பாக ஜிஎஸ்டி வசனங்களுக்கு பெரும் கைத்தட்டல்கல் கிடைத்து வருகின்றதாம், இதனால், மெர்சல் படம் தெலுங்கிளும் மிக பெரிய வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதனை தொடர்ந்து நடிகர் விஜய்யின் மார்க்கெட் இதன் பிறகு தெலுங்கில் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.\nPrevious articleவிஜய் அண்ணா அநியாயத்துக்கு இப்படிலாம் இருக்காதிங்க விஜய்யை பற்றி பிரபல தொகுப்பாளி \nNext articleஷூட்டிங் ஸ்பாட்டில் “சூர்யா ஜோதிகாவை” கலாய்த்த விஜய் ஜோதிகா என்ன சொன்னார் தெரியுமா \n40 வயதில் நீச்சல் குளத்தில் இப்படி ஒரு ஆடையில் ஆட்டம் போட்ட கஸ்தூரி.\nஉதயநிதி ஸ்டாலின் படத்திற்கு சர்வதேச விருது.\nமக்களுக்காக போராடியவருக்கே இந்த நிலையா. என்னங்க சார் உங்க சட்டம்.\nஅட பாவமே, சந்தனமா இது. FaceApp பயன்படுத்தாமே இப்படி ஆகிட்டார். FaceApp பயன்படுத்தாமே இப்படி ஆகிட்டார்.\nகாமெடியனாக திரையுலகில் காமடியனாக கால் பதித்து தற்போது ஹீரோவாக கலக்கி வருபவர் நடிகர் சந்தானம். இந்நிலையில் நடிகர் சந்தானம் நடித்துள்ள ’சர்வர் சுந்தரம்’, ’மன்னவன் வந்தானடி’, ’ஓடி ஓடி உழைக்கணும்’...\nபிக் பாஸ்ஸால் TRP-யில் நெருங்க முடியாத உச்சத்தை தொட்ட விஜய் டிவி.\nஆபிஸ் சீரியல் மதுமிலாவா இது. இவங்க கூட இப்படி எல்லாம் போஸ் கொடுப்பாங்களா.\nலாஸ்லியா இந்த கல்லூரியில் தான் படித்தாரா. வைரலாகும் லாஸ்லியாவின் கல்லூரி போட்டோ.\nஅனைவர் முன்��ும் மன்னிப்பு கேட்டுவிட்டு பின்னர் பாத் ரூமில் கதறி அழும் கவின்.\n கடுப்பாகி தர்ஷன் காதலி பதிவிட்டதை பாருங்க.\n விஜய் படத்தில் சொன்னது கொட்டாச்சி வாழ்க்கையிலேயே நடந்துவிட்டது\nபடகு நிறுத்த அரசு இடத்தை ஆக்கிரமித்த பிரபல நடிகர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/politicians/parasuraman-k-35540.html", "date_download": "2019-07-19T15:06:07Z", "digest": "sha1:TSTWZ3AGVKJPZAG2BUYU6PA25MWTV2UM", "length": 13756, "nlines": 219, "source_domain": "tamil.oneindia.com", "title": "பரசுராமன் கே: வயது, வாழ்க்கை வரலாறு, கல்வி, மனைவி, சாதி, சொத்து மதிப்பு -Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகே. பரசுராமன் ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆவார். 2014ம் ஆண்டு தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக தஞ்சாவூர் தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nமுழுப் பெயர் பரசுராமன் கே\nபிறந்த தேதி 15 Dec 1960 (வயது 58)\nபிறந்த இடம் புதூர், தஞ்சாவூர், தமிழ்நாடு\nதொழில் தொழில், அரசியல் மற்றும் சமூக சேவை\nதந்தை பெயர் திரு.உ. குப்புசாமி\nதாயார் பெயர் திருமதி. கே. தங்கம்மாள்\nதுணைவர் பெயர் திருமதி. பி. விஜயலக்ஷ்மி\nநிரந்தர முகவரி 91,ரகுமான் நகர் நகர், மருத்துவ கல்லூரி சாலை, தஞ்சாவூர்,தமிழ்நாடு தொலைபேசி : (04362) 242556,கைபேசி 09442111421\nதற்காலிக முகவரி 194,வடக்கு அவென்யூ, புது தில்லி 110 001 தொலைபேசி : (011) 23094121, கைபேசி -09442111421\nநீலகிரி பஞ்சாயத்தில் உள்ள அனைத்து மக்களுடனும் நெருக்கமான தொடர்பில் இருப்பவர். அதனால் அனைவராலும் பாசமாக அறியப்படுபவர். அன்புடன் \"அண்ணன் \" என்று அழைக்கப்படுகிறார். தஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் 20,000 மரங்கள் இவரால் நடப்பட்டன.\nஅண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளராக 2014 பொதுத் தேர்தலில் போட்டியிட்டு பதினாறாவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nபரசுராமன் கே பஞ்சாயத்து தலைவர் ஆனார்.\nநகர்ப்புற மேம்பாட்டுத்துறை நிலைக்குழு உறுப்பினர்.\nநீர் வளம், நதிகள் அபிவிருத்தி மற்றும் கங்கா தூய்மைப்படுத்தும் திட்ட அமைச்சக ஆலோசனைக் குழு உறுப்பினர்.\nவேலூர் உனக்கு... நாங்குநேரி, விக்கிரவாண்டி எனக்கு... 2 மெகா கட்சிகளின் ஹாட் டீலிங்\nவேலூர் தேர்தல் எதிரொலி.. ஜூலை 20ம் தேதியுடன் நிறைவடைகிறது சட்டசபை கூட்டத் தொடர்\nலஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\nநடிகர் சங்க தேர்தலை நடத்தலாம், ஓட்டுக்களை எண்ணக்கூடாது.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%B9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-07-19T14:53:19Z", "digest": "sha1:BHNL5W4WC3WWDI2B4BDPR4GWIJGFXIAG", "length": 16288, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஹைகோர்ட் News in Tamil - ஹைகோர்ட் Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇன்னும் 3 வாரம்தான்.. மாயமான முகிலன் பற்றி முழு தகவலும் வெளியே வரப்போகிறது\nசென்னை: சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல் போனது, தொடர்பான விவரங்களை சீலிட்ட உரையில் வைத்து, சென்னை உயர்...\n16 வயதுக்கு மேற்பட்டவர்கள் விருப்பப்பட்டு உறவு கொள்வது குற்றமல்ல.. அரசுக்கு ஹைகோர்ட் பரிந்துரை\nசென்னை: 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் விருப்பப்பட்டு உறவு கொள்வது குற்றமல்ல என்ற சட்ட திருத்தம்...\nபிஎஸ்என்எல் முறைகேடு.. மாறன் சகோதரர்களை சிறையில் அடைத்து கூட விசாரிக்கலாம்.. ஹைகோர்ட் அதிரடி\nசென்னை: பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பக முறைகேடு வழக்கை நான்கு மாதங்களுக்குள் சிபிஐ நீதிமன்றம...\nநீங்கள் தேர்வு எழுதுங்கள்.. தவறில்லை.. 144 மருத்துவ மாணவர்களை சந்தோசப்படுத்திய சென்னை ஹைகோர்ட்\nசென்னை: குறைந்த வருகைப்பதிவு கொண்ட 144 மருத்துவ கல்லூரி மாணவர்களை தேர்வு எழுத அனுமதித்து சென்...\n632 உடற்கல்வி பணியிடங்களுக்கான தேர்வு... மதுரை ஹைகோர்ட் புது உத்தரவு\nமதுரை: தமிழகத்தில் 632 உடற்கல்வி சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை ரத்து செய்...\nஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்க தடையில்லை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு\nசென்னை: மெரினாவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்க தடையில்லை என்று சென்னை ...\nஅரசியல்வாதிகளுடன் சேர்ந்து கொண்டு நீதிமன்றத்துடன் விளையாடாதீர்கள்.. அதிகாரிகளுக்கு ஹைகோர்ட் வார்னிங்\nமதுரை: அரசியல்வாதிகளுடன் சேர்ந்து கொண்டு நீதிமன்றத்துடன் விளையாட வேண்டாம் என்று ஐஏஎஸ் அதிக...\nஅறையில் கிடைத்த ஐடி ஆவணங்கள்.. சிறையிலுள்ள சசிகலாவிற்கு நோட்டீஸ்.. ஹைகோர்ட் கிளை அதிரடி\nமதுரை: டிஜிபி டி.கே.ராஜேந்திரன் பதவி நீட்டிப்பு குறித்த ஆவணங��கள், சசிகலா கையில் சிக்கியது எப...\nதலைமை செயலக வழக்கை லஞ்ச ஒழிப்பு துறைக்கு மாற்றிய அரசாணை.. ரத்து செய்த ஹைகோர்ட்\nசென்னை: புதிய தலைமை செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து செய்யப்பட்டது. ...\nஇந்தியா முஸ்லீ்ம் நாடாகி விடாமல் மோடி தடுக்க வேண்டும்.. ஹைகோர்ட் நீதிபதி பரபரப்பு பேச்சு\nஷில்லாங்: இந்தியா ஒரு இந்து நாடு. இது முஸ்லீம்களின் நாடாக மாறி விடக் கூடாது. அதை தடுக்க மோடிஜி...\nஒரு வாரத்திற்குள் புயல் நிவாரண நிதியை மத்திய அரசு அறிவிக்க வேண்டும்: ஹைகோர்ட் அதிரடி\nமதுரை: இன்னும் ஒரு வாரத்திற்குள், தமிழகத்திற்கான புயல் நிவாரண நிதியை மத்திய அரசு அறிவிக்க வே...\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் தடுப்புக்கு நடவடிக்கை என்ன அறிக்கை கேட்டு ஹைகோர்ட் அதிரடி\nமதுரை: தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விவரம் மற்றும...\nசர்கார் விவகாரத்தில் அரசுக்கு, உயர் நீதிமன்றம் குட்டு.. நீதிபதி கருத்தால் கோர்ட்டில் சிரிப்பலை\nசென்னை: சர்கார் பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் முன்ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது, ஹைகோர்ட் ...\nநீர் நிலையை ஆக்கிரமித்து கட்டப்படும் கட்டடங்களுக்கு பத்திர பதிவுக்கு ஹைகோர்ட் அதிரடி தடை\nமதுரை: தமிழகத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்துக் கட்டப்படும் கட்டங்களின் பத்திரப் பதிவுக்கு...\nஎடப்பாடி பழனிச்சாமி மீதான சிபிஐ விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு\nடெல்லி: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான நெடுஞ்சாலைத்துறை ஊழல் வழக்கில், சிபிஐ விசாரணைக்...\nமுதல்வர் பழனிச்சாமி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nசென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான ஊழல் வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை ஹ...\nஇந்த பேச்சு பாசிசத்தை வளர்க்க உதவும்.. எச்.ராஜாவிற்கு ஹைகோர்ட் கண்டனம்\nசென்னை: நீதித்துறையை களங்கப்படுத்துவது பாசிசத்தை வளர்க்கவே உதவும் என்று எச்.ராஜாவிற்கு ஹைக...\nஎச். ராஜா சுளீர் பேச்சு... சென்னை ஹைகோர்ட் என்ன செய்யப் போகிறது\nசென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தை மிக மோசமாக, நடுத் தெருவில் நின்று கொண்டு எச். ராஜா மீது சென்ன...\nஎடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான ஊழல் புகார் நிலை என்ன ஹைகோர்ட்டில் லஞ்ச ஒழிப்ப���த்துறை பதில் மனு\nசென்னை: எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான ஊழல் புகார் நிலை என்ன என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத்...\nநீட் கருணை மதிப்பெண்: சிபிஎஸ்இ தலைவர் மீது கடும் நடவடிக்கை தேவை.. ஸ்டாலின் கோரிக்கை\nடெல்லி: நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க கூடாது என்று உச்ச நீதிமன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://techyhunter.com/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-07-19T14:23:07Z", "digest": "sha1:UC6V7UBTIEDOI7SSMPJNY5455TJXXZQH", "length": 12303, "nlines": 88, "source_domain": "techyhunter.com", "title": "வாட்ஸாப்ப்", "raw_content": "\nவாட்சப்பில் நம்மை பிளாக் செய்திருந்தால் எப்படி தெரிந்து கொள்வது\nஉங்களுக்கு நெருங்கியவர் உங்களை வாட்சப்பில் புறக்கணித்துவிட்டாரா, மேலும் வாட்சப்பில் புறக்கணிக்கப்படுதல் (Ignored) மற்றும் தடுக்கப்படுதல் (Blocked) ஆகியவற்றிற்கு இடையில் உள்ள வித்தியாசத்தை சொல்வது மிகவும் கடினம். ஏனென்றால் இது மறுமுனையில் உள்ளவரின் தனிப்பட்ட விருப்பம். அது அவருடைய மன நிலையை சார்ந்தது. எடுத்துக்காட்டுக்கு, ஒருவர் என்னை வாட்ஸாப்பில் பிளாக் செய்து விட்டால், அவரிடம் நேரடியாக ஏன்… Read More\nதொழில்நுட்பம்blocked on whatsapp 2018, How do you check if someone has blocked you on WhatsApp, whatsapp block checker, whatsapp block hack, whatsapp last seen hide, whatsappil oruvar ennai block seitirunthal eppadi unblock seivadu, who blocked me on whatsapp, வாட்சப், வாட்சப் அன்பிளாக், வாட்சப் குரூப், வாட்சப் குரூப் பெயர்கள், வாட்சப் தமிழ், வாட்சப் பிளாக், வாட்சப்பில் ஒருவரை எவ்வாறு பிளாக் செய்வது, வாட்சப்பில் ஒருவர் என்னை பிளாக் செய்திருந்தால் எப்படி தெரிந்து கொள்வது, வாட்ஸாப்ப்Leave a comment\nவாட்ஸாப்ப் கால்களை எப்படி ரெகார்ட் செய்வது\nவாட்ஸாப்ப் கால்களை எப்படி ரெகார்ட் செய்வது என்று தெரிந்துக் கொள்ள விரும்புகிறீர்களா, அப்படி என்றால் கண்டிப்பாக இந்த கட்டுரை உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். தொலைபேசி அழைப்புகளை விட நம்பகமானவை என்பதால் நாம் இன்று வாட்ஸாப்ப் அழைப்புகளை அதிகமாக பயன்படுத்துகிறோம். பொதுவாக, தொலைபேசியில் நேர்காணல் செய்யும் போது, ​​தொலைபேசி அழைப்புகளை பதிவு செய்வது பத்திரிகையாளர்களுக்கு அவசியம். அவ்வாறே… Read More\nஇனி இவற்றை வாட்ஸாப்பில் நீங்களும் பயன்படுத்தலாம்\nஎன்னதான் வாட்ஸாப்ப், குரல் மற்றும் வீடியோ அழைப்புகளை ஆதரித்தாலும் அதன் முக்கிய செயல்பாடாக இருப்பது மெசேஜ் அனுப்புவது தான். காலை வாழ்த்துக்கள், நகைச்சுவை மற்றும் முக்கியமான செய்திகளைப் பெற மக்கள் அதிகமாக டெஸ்க்ட் (Text) மெசேஜ்களையே பயன்படுத்துகிறார்கள். மேலும் இவ்வற்றை சுவரசியமாக அனுப்ப என்னென்ன வழிகள் உள்ளன என்பதனை பார்ப்போம். Send colorful Messages ஆண்ட்ராய்டு… Read More\nஇனி வாட்ஸாப்பை பயன்படுத்த உங்களின் கைரேகை அவசியம்\nவாட்ஸாப்ப், அதன் பயனர்களின் அரட்டைகளை மற்றவர்கள் பார்க்காதபடி பாதுகாப்பதற்காக கைரேகை அம்சத்தை (Fingerprint authentication) கொண்டு வர போகிறது. தற்போது அதற்கான சோதனை பணி நடைபெறுகிறது. இந்த அம்சம் செயல்படுத்தப்பட்டால், பயனர்கள் பயன்பாட்டைத் திறக்கவும் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டன்ட் மெசேஜிங் செயலியான வாட்ஸாப்ப் சமீபத்தில் ஐபோனில் இத்தகைய அம்சத்தை வெளியிடுவதாக… Read More\nவாட்ஸாப்பின் சாட்டிங் தகவல்களை பாதுகாப்பது எவ்வாறு\nகூகுள் டிரைவ் மூலம் வாட்ஸாப்பில் உள்ள உங்களின் சாட் மெசேஜ்களையும் மற்றும் போட்டோ, வீடியோ போன்ற உங்களின் பைல்களையும் பாதுகாத்து வைத்து கொள்ள முடியும், ஒருவேளை நீங்கள் உங்களின் ஆண்ட்ராய்டு தொலைபேசியினை மாற்றினாலும் உங்களின் டேட்டா அல்லது தகவல்கள் பாதுகாக்கப்படும். சரி, இதனை எவ்வாறு செயல்படுத்துவது என்பதனை இக்கட்டுரையில் காண்போம். கூகுள் டிரைவினை வாட்ஸாப்புடன் இணைப்பதற்கு… Read More\nபுகைபிடிப்பதை நிறுத்த உதவும் ஆப்\nவாட்சப்பில் நம்மை பிளாக் செய்திருந்தால் எப்படி தெரிந்து கொள்வது\nஉங்களை பாதுகாக்க வந்துவிட்டான் காவலன் SOS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpriyam.com/today-rasi-palan-12-07-2019/", "date_download": "2019-07-19T14:56:34Z", "digest": "sha1:DFKCH2Q3XIJ7EJZB7BKJKMDFQLUWSODY", "length": 20628, "nlines": 305, "source_domain": "www.tamilpriyam.com", "title": "இன்றைய ராசிப்பலன் 12 ஆடி 2019 வெள்ளிக்கிழமை", "raw_content": "\nஅனுமன் பஜனையில் பங்கேற்ற முஸ்லீம் பெண்ணிற்கு மிரட்டல்..\nஇன்று நள்ளிரவு சந்திரகிரகணம்: வெறும் கண்களால் பார்க்கலாம்\nகடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட ‘சந்திரயான்-2\nரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டாம்: கே.எஸ்.அழகிரி\nவிக்ரம், அமலாபால் ரசிகர்களுக்கு கிடைக்காத அதிகாலை தரிசனம்\nரஜினியின் அடுத்த படத்தின் இயக்குநர் யார் \n“மேக்கப் போடுவதற்கு முன் டிடி எடுத்த செல்ஃபி” – ஆத்தீ… என்ன இப்படி இருக்கீங்க..\nஇன்றைய ராசிப்பலன் 19 ஆட��� 2019 வெள்ளிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 18 ஆடி 2019 வியாழக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 17 ஆடி 2019 புதன்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 16 ஆடி 2019 செவ்வாய்க்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 19 ஆடி 2019 வெள்ளிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 18 ஆடி 2019 வியாழக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 17 ஆடி 2019 புதன்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 16 ஆடி 2019 செவ்வாய்க்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 15 ஆடி 2019 திங்கட்கிழமை\nவீட்டை கொடுத்த வெளிநாட்டு தமிழரின் நிலை\nதம்பதியர் மது அருந்திவிட்டு தாம்பத்தியம் வைக்கலாமா\nபுருவம் அடர்த்தியாகவும் வளர செய்யும் அழகு குறிப்புகள்\nவீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி முகத்தை பொலிவு பெறச்செய்ய\nமுகத்தை அழகாக்கும் சில எளிய அழகு குறிப்புகள்..\nHome ஆன்மிகம் ஜோதிடம் இன்றைய ராசிப்பலன் 12 ஆடி 2019 வெள்ளிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 12 ஆடி 2019 வெள்ளிக்கிழமை\n12-07-2019, ஆனி 27, வெள்ளிக்கிழமை, ஏகாதசி திதி இரவு 12.31 வரை பின்பு வளர்பிறை துவாதசி.\nவிசாகம் நட்சத்திரம் பிற்பகல் 03.57 வரை பின்பு அனுஷம்.\nநாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. ஏகாதசி.\nஇராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம் – மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00,\nஇன்று உங்கள் ராசிக்கு காலை 09.54 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற மனகுழப்பம் ஏற்படும்.\nமற்றவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது.\nவியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம்.\nவாகனங்களில் செல்லும் பொழுது அதிக கவனம் தேவை.\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.\nஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.\nதொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன் கிட்டும்.\nசொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிடைக்கும்.\nஇன்று உங்களுக்கு எதிர்பாராத வகையில் சுபசெலவுகள் உண்டாகும்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் இருந்த நெருக்கடிகள் குறையும்.\nஉடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு உபாதைகள் ஏற்பட்டாலும் பாதிப்புகள் உண்டாகாது.\nசிலருக்கு வெளியூர் பயணங்கள் செல்லும் வாய்ப்பு அமையும்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் சில இடையூறுகள் ஏற்படலாம்.\nகுடும்பத்தில் பெரியவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் தோன்றும்.\nஉத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதில் தாமதம் உண்டாகும்.\nவியாபாரத்தில�� இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.\nஇன்று நீங்கள் சிறு மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள்.\nஉறவினர்கள் வழியில் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம்.\nவேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்பு கிட்டும்.\nவியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.\nஎதிலும் நிதானத்துடன் இருப்பது நல்லது.\nஇன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும்.\nபிள்ளைகள் மூலம் மன அமைதி ஏற்படும்.\nபணி புரிவோர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும்.\nதொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.\nஉறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள்.\nஇன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம்.\nசிலருக்கு பூர்வீக சொத்துக்களால் விரயங்கள் உண்டாகும்.\nகுடும்பத்தில் பிள்ளைகள் பொறுப்புடன் இருப்பார்கள்.\nவியாபாரத்தில் வெளிமாநில நபர்கள் மூலம் அனுகூலப்பலன்கள் பெறுவர்.\nஇன்று உங்களுக்கு உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படலாம்.\nபிள்ளைகளின் படிப்பில் சற்று மந்த நிலை இருக்கும்.\nதொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது.\nகுடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் விலகும்.\nஇன்று உங்களுக்கு உற்றார் உறவினர்களால் நெருக்கடிகள் ஏற்படலாம்.\nதொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மந்த நிலை உண்டாகும்.\nஉத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும்.\nஉடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.\nஇன்று வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும்.\nஎடுக்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும்.\nபிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.\nவியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்து நல்ல லாபத்தை அடைவீர்கள்.\nவேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள்.\nகுடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழிலில் நண்பர்களின் ஆலோசனைகளால் நல்ல பலன் கிடைக்கும்.\nஉத்தியோக ரீதியான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு கிட்டும்.\nதிடீர் பணவரவுகள் உண்டாகும். வங்கி சேமிப்பு உயரும்.\nஇன்று உங்கள் ராசிக்கு காலை 09.54 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது.\nஎடுக்கும் காரிய��்களில் மதியத்திற்கு பிறகு சாதகமான பலன்கள் கிடைக்கும்.\nகுடும்பத்தில் நிலவிய பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.\nதெய்வ வழிபாடு மன அமைதியை தரும்.\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nஇன்றைய ராசிப்பலன் - 12.07.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nPrevious articleகவின் – லாஸ்லியா வைத்து பிரச்சனை செய்யும் வனிதா\nNext articleகுளிர்பானங்கள் குடித்தால் புற்றுநோய் வரும்: ஆய்வில் அதிர்ச்சி\nஇன்றைய ராசிப்பலன் 19 ஆடி 2019 வெள்ளிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 18 ஆடி 2019 வியாழக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 17 ஆடி 2019 புதன்கிழமை\nவன்முறையில் 74 பெண்கள் பலி \nவந்த மண்ணிலும் சொந்தக் குரல்….\nபடம் ப்ளாப் ஆனாலும்; குறையாத நடிகையின் மார்க்கெட்\nகொச்சையாய் பேசும் யாஷிகா எல்லை மீறும் சோசியல் மீடியா டாக்ஸ்\nமசாஜ் பார்லரில் உள்ளாடையின்றி படுத்து கிடக்கும் யாஷிகா\nஇந்த விரலின் நீளம் குறைவாக உள்ள ஆண்களின் ஆணுறுப்பின் நீளம் அதிகமாக இருக்குமாம்\nஉடல் சூட்டை 2 நிமிடங்களில் தணிக்க இதோ வழி- விந்தை விருத்தியாக்கும் சித்தர்களின் சூப்பர்...\nவழுக்கை தலையிலும் முடியை வளர செய்யும் மருத்துவ குறிப்பு….\nஅனுமன் பஜனையில் பங்கேற்ற முஸ்லீம் பெண்ணிற்கு மிரட்டல்..\nமுன்ஜாமின் கிடைத்தும் ஜெயிலில் தள்ளப்பட்ட மீராமிதுன்\nயாஷிகாவை விட படுமோசமாக கவர்ச்சி காட்டிய ஐஸ்வர்யா\nபடுகேவலமான புகைப்படத்தின் பின்னால் மோசமாக போஸ் கொடுத்த ஸ்ரேயா\nஇன்றைய ராசிப்பலன் 18 ஆடி 2019 வியாழக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 27 ஆனி 2019 வியாழக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 06 சித்திரை 2019 சனிக்கிழமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-07-19T14:37:06Z", "digest": "sha1:FWQIE6JUFKWPNAZGMO7UZTDSEURTVJY6", "length": 10253, "nlines": 127, "source_domain": "adiraixpress.com", "title": "தமிழக முதலமைச்சருடன் தலைவர்கள் சந்திப்பு!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nதமிழக முதலமைச்சருடன் தலைவர்கள் சந்திப்பு\nதமிழக முதலமைச்சருடன் தலைவர்கள் சந்திப்பு\nஅதிரை எக்ஸ்பிரஸ்:- தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களை, இன்று காலை 12 மணியளவில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி உட்பட பல்வேறு தலைவர்கள் சந்தித்து பேசினர். அப்போது நீண்ட காலமாக பத்து ஆண்டுகாலம் சிறைதண்டனை கழித்த ஆயுள் சிறைக் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றும் பொருட்டு, நேற்றைய தினம் திண்டுக்கல்லில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் 10 ஆண்டு சிறை தண்டனை கழித்த ஆயுள் சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று முதல்வர் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு தலைவர்கள் நன்றி தெரிவித்துக்கொண்டனர். மேலும், இந்த விடுதலை அறிவிப்பில் எந்த பாரபட்சமும் காட்டப்படக் கூடாது. அனைத்து சமூகங்களை சார்ந்த கைதிகளும் அந்த விதிகளுக்கு உட்பட்ட வகையில் விடுதலை செய்யப்பட வேண்டும் என்கிற கோரிக்கையையும் அவர்கள் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டனர்.\nஇதனைக் கேட்டுக்கொண்ட முதலமைச்சர் அவர்கள், உச்சநீதிமன்றம் ஏற்கனவே சில வழிகாட்டுதல்களை தந்திருக்கிறது. அந்த வழிகாட்டுதல் அடிப்படையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும், மாநில அரசுக்கு என்ன உரிமை இருக்கிறதோ அந்த அடிப்படையில் இந்த விடுதலை நடவடிக்கை அமையும் என்று அவர் தெரிவித்தார்.\nஅதன் பிறகு மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள முத்தாலாக் சட்ட மசோதாவுக்கு மக்களவையில் அதிமுக எதிர்ப்பு தெரிவித்ததற்கு தலைவர்கள் நன்றி தெரிவித்துக்கொண்டனர். அதே நேரத்தில் அந்த மசோதாவுக்கு எதிராக அதிமுக எம்.பிக்கள் வாக்களிக்கவில்லை. ஆகவே, வரக்கூடிய நாட்களில் மாநிலங்களவையில் அந்த மசோதா ஒப்புதலுக்கு வருகிறபோது அதனை தோற்கடிக்கும் விதத்தில் எதிர்த்து அதிமுக எம்.பிக்கள் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். அதனை கவனத்தோடு குறித்துக்கொண்ட தமிழக முதல்வர், இவ்விவகாரத்தில் தங்கள் கோரிக்கை குறித்து தகுந்த நடவடிக்கை எடுப்போம் என உறுதியளித்தார்.\nஇந்த சந்திப்பின் போது எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் தெகலான் பாகவி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில துணைத் தலைவர் சேக் முகமது அன்சாரி, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் அ.ச.உமர் ஃபரூக், ஏ.கே.கரீம், வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் எஸ்.என்.சிக்கந்தர், ஜமாத்தே இஸ்லாமி பொது செயலாளர் ஹனீஃபா மன்பயீ மற்றும் ஜலாலுதீன், இஸ்லாமிய தமிழ் இலக்கிய கழகத்தினுடைய மாநில பொதுச் செயலாளர் ஷாஜஹான், அப்பல்லோ ஹனீபா, இந்திய தேசிய லீக்கின் மாநில நிர்வாகி நாகை ஹூஸைன், தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் தலைவர் மன்சூர் ஹாஜியார் ஆகியோர் உடனிருந்தனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://inthu.forumta.net/t77-topic", "date_download": "2019-07-19T15:07:35Z", "digest": "sha1:5KLGWLFIY4MF3VQHZ5RLG4YN2YF6DCJO", "length": 5027, "nlines": 57, "source_domain": "inthu.forumta.net", "title": "பன்னிரு ஆழ்வார்கள்...", "raw_content": "\nமேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்\n» மகா சதாசிவன் படம்\n» அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன்\n» பீமன்-அர்ச்சுனன் தருமரிடம் கூறுதல்\n» சிவராத்திரி விரதத்தின் சிறப்பு வாரியார் விளக்கம்\n» சங்குகளும் அவற்றின் வகைகளும்.\n» ஸ்ரீ ராகவேந்திரர் வரலாறு\n» பதினெட்டாம் படி பாலகன் வரலாறு\nஇந்துசமயம் :: இந்துசமயம் :: இந்துசமையக்காவலர்கள்\nஇந்த ஆழ்வார்கள் வெவ்வேறு காலகட்டத்தில் வாழ்ந்திருந்தாலும், அவர்கள் போற்றிப் பணிந்ததெல்லாம் ஒரே பரமனைத்தான். இந்த ஆழ்வார்கள் திருமாலின் அம்சமாகவே கருதப்படுகின்றனர். பெருமானைப் போற்றுவதும், மங்களாசாஸனம் செய்வதுமே அவர்களின் வாழ்க்கை முறையாக அமைந்தது. இப்பன்னிருவரில்\nஎன்று கண்ணனைச் சரணடைந்த ஸ்ரீ ஆண்டாள் மட்டுமே பெண் ஆவார்.\n7) தொண்டரடிப் பொடி ஆழ்வார்\nஇவர்களுள் பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் மற்றும் பேயாழ்வார் மூவரையும் முதல் ஆழ்வார்கள் என்று குறிப்பது வழக்கம்.\nஇந்துசமயம் :: இந்துசமயம் :: இந்துசமையக்காவலர்கள்\nJump to: Select a forum||--இந்துசமயம்| |--இந்து சமையக்கட்டுரைகள்| |--பண்டிகைகள்,விழாக்கள்| |--இந்துசமையக்காவலர்கள்| |--இந்துசமய இலக்கியங்கள்,நூல்கள்| |--திருமுறைப்பதிகங்கள்| |--மகாபாரதம்| |--இராமாயணம்| |--ஆகமங்கள்,வேதங்கள்| |--சமயக்கதைகள்| |--இந்துசமய மூலம்| |--கடவுளர்கள்| |--ஆலயங்கள்| |--மந்திரங்கள்,பாராயணங்கள்| |--வழிபாடுகள், வழிபாட்டுமுறைகள்| |--விரதங்கள்| |--சமயம் சம்மந்தமான |--காணொளிகள்,புகைப்படங்கள் |--சொற்ப்பொளிவுகள் ,பிரசங்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonawin.com/author/narayanan/page/3/", "date_download": "2019-07-19T15:17:29Z", "digest": "sha1:5FJHB4NUEEQ2IFBV7LUP72OBX7NZ73LX", "length": 3100, "nlines": 72, "source_domain": "www.sonawin.com", "title": "Narayanan Somaguru | Sonawin", "raw_content": "\nஅன்றும் இன்றும் – 09-07-2019\nதிருவள்ளுவர் ஆண்டு 2050 ஆனி 24 09.07.2019 செவ்வாய்க்கிழமை வரலாற்றில் இன்று •┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•...\nஅன்றும் இன்றும் – 08-07-2019\nதிருவள்ளுவர் ஆண்டு 2050 ஆனி 23 08.07.2019 திங்கட்கிழமை வரலாற்றில் இன்று •┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•...\nஅன்றும் இன்றும் – 07-07-2019\nதிருவள்ளுவர் ஆண்டு 2050 ஆனி 22 07.07.2019 ஞாயிற்றுக்கிழமை வரலாற்றில் இன்று •┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•...\nஅன்றும் இன்றும் – 06-07-2019\nதிருவள்ளுவர் ஆண்டு 2050 ஆனி 21 06.07.2019 சனிக்கிழமை வரலாற்றில் இன்று •┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•...\nஅன்றும் இன்றும் – 05-07-2019\nதிருவள்ளுவர் ஆண்டு 2050 ஆனி 20 05.07.2019 வெள்ளிக்கிழமை_ வரலாற்றில் இன்று •┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•...\nஅன்றும் இன்றும் – 19-07-2019\nஅன்றும் இன்றும் – 18-07-2019\nஅன்றும் இன்றும் – 17-07-2019\nஅன்றும் இன்றும் – 16-07-2019\nஅன்றும் இன்றும் – 15-07-2019\nஅன்றும் இன்றும் – 14-07-2019\nஅன்றும் இன்றும் – 12-07-2019\nஅன்றும் இன்றும் – 11-07-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/02/uprising-tamil.html", "date_download": "2019-07-19T14:54:51Z", "digest": "sha1:PULZI7ED4GTIRMTBHP6RZ5NIJQRM65SO", "length": 11893, "nlines": 98, "source_domain": "www.vivasaayi.com", "title": "அழிவின் உச்சம்தான் தென் தமிழ் தேச மண் : எழுகதமிழ் பேரணியில் ஓங்கி ஒலித்த குரல்! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஅழிவின் உச்சம்தான் தென் தமிழ் தேச மண் : எழுகதமிழ் பேரணியில் ஓங்கி ஒலித்த குரல்\nஇன்றைக்கு இந்த அரசு உலகிற்கு கூறுவது என்னவென்றால் கொண்டுவரப்படும் புதிய அரசியல் அமைப்பு தமிழ் மக்களின் விருப்பத்துடன்தான் கொண்டு வருப்படுகின்றது.\nஇந்த செய்தியை அரசு அண்மையில் ஐ.நாவில் இடம்பெற்ற கூட்டத்தில் 64 நாடுகளை சந்தித்து கூறி வந்துள்ளது.\nஆனால் இது அரசியல் மோசடி என்பதை உலகிற்கு சொல்வதற்காகதான் இன்று ஒன்��ு கூடியுள்ளோம் என எழுக தமிழ் பேரணி ஏற்பாட்டாளர் குறிப்பிட்டுள்ளார்\nவரப்போவது ஒற்றை ஆட்சி அரசியல் அமைப்பு என அனைவருக்கும் தெரியும் இது தமிழ் மக்களுக்கு சாவடி அமைக்கும் ஒரு அரசியல் அமைப்பு எனவும் அவர் கூறியுள்ளார்.\nகடந்த மூன்று அரசியல் அமைப்பும் ஒற்றை ஆட்சியாக இருந்தமையினால்தான் நாம் அழிந்து கொண்டிருக்கின்றோம்.\nஎங்களுடைய விருப்பு ஒவ்வொரு நாளும் அழிக்கப்படுகின்றது. அழிவின் உச்சம்தான் தென் தமிழ் தேச மண் ஆகும் எனவும் கூறியுள்ளார்.\nஎமது “எழுக தமிழர் “எழுச்சியின் மிக முக்கிய நோக்கம் எங்கள் பெயரை வைத்து அரசியல் அமைப்பை நிறைவேற்ற வேண்டாம் எனவும் உணர்ச்சி பொங்க தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nஅனைத்து சமூகத்திற்கும் தேவைப்படும் யோகா மனித குலத்தின் முதலாவது சமய நெறி தோன்றுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே யோகப...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nசர்­வ­தேச நிறு­வ­னங்­க­ளி­னதும் சர்­வ­தேச நாடு­க­ளி­னதும் நெருக்­கு­தல்கள் மூல­மா­கவே தமிழ் மக்­க­ளுக்கு உரி­மை­களை பெற்­றுக்­கொள்ள முடியு...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவிடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்ட இலங்கையின் மிகப் பெரிய சொத்து…. தமிழர் தலைநகரில் தலை நிமிர்ந்து நிற்கின்றது\nதமிழர் தலைநகரான திருகோணமலையில் தமிழர் பறைசாற்றும் பல பொக்கிஷங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் விடுதலைப்புலிகள் பாதுகாத்து வந்தமைக்கு பல...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒரு பழைய மாணவர் சங்கத்தை போன்றது கே.பி\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமிழர்கள் பிரச்சினையில் ஒரு தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தாது என விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரான...\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ghsbd.info/tag/%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2019-07-19T14:35:47Z", "digest": "sha1:Q3GFDPINO3E5CK5YMYNXPOEZY2Z6NCJ4", "length": 6918, "nlines": 90, "source_domain": "ghsbd.info", "title": "எவ்வாறு", "raw_content": "உமிழ்வு வர்த்தக அமைப்பு ஐக்கிய நாடுகள்\nஉமிழ்வு வர்த்தக அமைப்பு ஐக்கிய நாடுகள்\nஆஸ்திரேலியாவின் விருப்பங்களை எவ்வாறு வர்த்தகம் செய்வது\nஅந்நிய செலாவணி சராசரியான உண்மையான வரம்பை எவ்வாறு பயன்படுத்துவது\nமூடப்பட்ட விருப்பங்களை எவ்வாறு வர்த்தகம் செய்வது\nநாணய வர்த்தக எவ்வாறு வேலை செய்கிறது\nவிருப்பத்தேர்வு அழைப்புகள் மற்றும் வைப்புகளை எவ்வாறு வர்த்தகம் செய்வது\nஸ்டாக் ஆப்ஷன்களை எவ்வாறு கழிக்கிறீர்கள்\nவங்கி உள்ளூர் வழியாக எவ்வாறு instaforex ஐ திரும்பப் பெறுவது\nஅந்நிய செலாவணி எவ்வாறு செயல்படுகிறது\nநான் வரி வருவாயில் பங்கு விருப்பங்களை எவ்வாறு அறிக்கையிடுவது\nபங்குச் சந்தைகளை சந்தைகளில் எவ்வாறு லாபம் ஈட்டுவது எப்படி\nயூரோவி���் அந்நியச் செலாவணி கணக்கு எவ்வாறு திறக்கப்படுகிறது\nகாம்ஸ்க் மீது விருப்பங்களை எவ்வாறு வர்த்தகம் செய்வது\nதொடக்கநிலைகளுக்கான பங்கு விருப்பங்களை எவ்வாறு வர்த்தகம் செய்வது\nநீங்கள் அந்நியச் செலாவணி வர்த்தகத்தில் எவ்வாறு பணம் சம்பாதிக்கலாம்\nஒரு கிராமவாசி வர்த்தக முறையை எவ்வாறு உருவாக்குவது\nஅந்நிய செலாவணி மார்க்கெட் காட்டி எவ்வாறு பயன்படுத்துவது\nமேல் அந்நிய செலாவணி சிக்னல் வழங்குநர்கள் ஆய்வு\nஅந்நிய செலாவணி வேர்ட்பிரஸ் நீட்சியாக\nபைனரி விருப்பம் ஒரு தொடுதல் மூலோபாயம்\n��ாபம் மற்றும் இழப்பை எவ்வாறு கணக்கிடலாம்\">இந்தியாவில் விருப்பம் வர்த்தகத்தில் லாபம் மற்றும் இழப்பை எவ்வாறு கணக்கிடலாம்\nவங்கிகளுக்கு அந்நியச் செலாவணி எவ்வாறு பணம் சம்பாதிப்பது\nடெபிட் ஸ்ப்ரேட் விருப்பங்களை எவ்வாறு வர்த்தகம் செய்வது\nஅந்நியச் செலாவணி வர்த்தகத்தில் நீங்கள் எவ்வாறு வர்த்தகம் செய்கிறீர்கள்\nஅந்நிய செலாவணி சந்தையில் எவ்வாறு விலக்குவது\nஅந்நியச் செலாவணி மூலம் ஆன்லைனில் எவ்வாறு பணம் சம்பாதிப்பது\nபங்கு நிறுவனங்கள் தனியார் நிறுவனங்களுக்கு எவ்வாறு வேலை செய்கின்றன\nஇந்தியாவில் அந்நியச் செலாவணி வர்த்தகத்தை எவ்வாறு திறப்பது\nநாணய வர்த்தக எவ்வாறு செயல்படுகிறது\nவழிமுறை வர்த்தக அமைப்பு எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது\nபங் டி பைனரை எவ்வாறு வர்த்தகம் செய்வது\nஅந்நியச் செலாவணி விளக்கங்களை எவ்வாறு ஆய்வு செய்வது\nநாணய வர்த்தகத்தை எவ்வாறு தொடங்குவது\nதகுதிவாய்ந்த பங்கு விருப்பத் தேர்வுகள் எவ்வாறு வரிச் சலுகையைப் பற்றி அறிக்கை செய்ய வேண்டும்\nசிந்தனையாளர்களுடனான விருப்பங்களை எவ்வாறு வர்த்தகம் செய்வது\nவர்த்தகம் விளக்கப்படங்கள் pdf ஐ எவ்வாறு படிக்க வேண்டும்\nப்ரோக்கர் எவ்வாறு அந்நிய செலாவணி செய்கிறான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2014/04/07/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-4-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-302-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87/", "date_download": "2019-07-19T14:18:00Z", "digest": "sha1:Z745NQPR74FBL5JETEO7FKHTI4VBBIQD", "length": 12153, "nlines": 105, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 4 இதழ் 302 சொல்லும், அடியேன் கேட்கிறேன்! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 4 இதழ் 302 சொல்லும், அடியேன் கேட்கிறேன்\n1 சாமுவேல்:2:26 சாமுவேல் என்னும் பிள்ளையாண்டானோ பெரியவனாக வளர்ந்���ு கர்த்தருக்கும் மனுஷருக்கும் பிரியமாக நடந்து கொண்டான்.\n1 சாமுவேல் 3:10 அப்பொழுது கர்த்தர் வந்து நின்று, முன்போல: சாமுவேலே சாமுவேலே என்று கூப்பிட்டார்; அதற்கு சாமுவேல்: சொல்லும்; அடியேன் கேட்கிறேன் என்றான்.\nஒருநாள் நான் ஒரு அமைதியான புல் வெளியில் அமர்ந்து சிறு பிள்ளைகள் விளையடுவதைக் கவனித்துக் கொண்டிருந்தேன். இளம் தாய்மார்கள் தங்கள் சிறு குழந்தைகளைக் கைகளில் பிடித்துக் கொண்டு நடந்தனர். என் மனக்கண்களில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு அழகிய புல்வெளியில் நடந்த சம்பவம் நினைவுக்கு வந்தது. அன்று அந்த அழகிய சூழலில் பல இளம் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை கர்த்தராகிய இயேசு ஆசீர்வதிக்கும்படியாக அவரிடம் கொண்டு வந்தனர்.\nஅங்கிருந்த சீஷர்களோ, அழும் குழந்தைகளும், நெருக்கும் தாய்மார்களும் கர்த்தராகிய இயேசுவுக்கு தொந்தரவாக இருக்கும் என எண்ணி அவர்களை அப்புறப்படுத்தத் துவங்கினர். ஆனால் கிறிஸ்து இயேசுவோ பரலோக ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது என்றார்.(மத்:19:14)\nநாம் சரித்திரத்தை சற்று பின்னோக்கிப் பார்ப்போம். அன்னாளும் சாமுவேலும் வாழ்ந்த காலத்துக்கு செல்வோம். அன்று பெண்களுக்கும், சிறுவர்களுக்கும் எந்த மதிப்பும் சமுதாயத்தில் இல்லை, சொத்தில் பங்கு இல்லை இஸ்ரவேல் மக்களின் தொகை எண்ணப்பட்ட போது பெண்களும், சிறுவர்களும் எண்ணப்படவில்லை இஸ்ரவேல் மக்களின் தொகை எண்ணப்பட்ட போது பெண்களும், சிறுவர்களும் எண்ணப்படவில்லை முதல் பிள்ளையாயிருந்தாலொழிய மற்ற சிறுவர்கள் வளரும் பொழுது கூட எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லை\nஅப்படிப்பட்ட காலகட்டத்தில், பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் தம்முடைய ஆசாரியனான ஏலியிடம், தமக்கு உகந்த ஒரு தாசனை, இஸ்ரவேலின் தீர்க்கதரிசியை, தாம் தெரிந்து கொள்ள ஒரு சிறுவனைத் தேர்ந்து எடுத்திருப்பதாகக் கூறினார்.\nஅப்படியே தேவனாகியக் கர்த்தர் தாம் தெரிந்து கொண்ட குழந்தை தாசனிடம் நள்ளிரவில் பேசி, அவனைத் தம்முடைய வார்த்தைகளைக் கவனமாகக் கேட்டு உலகத்துக்கு எடுத்துரைக்கும் உன்னத பணிக்கு அழைத்திருப்பதாக எடுத்துரைந்தார். அதற்கு சாமுவேல், கர்த்தாவே சொல்லும் அடியேன் கேட்கிறேன் என்ற உத்தரவில் கர்த்தருடைய சித்தத்துக்கு தன்னை அர்ப்பணித்தான் என்று பார்க்கிறோம். உலகத்தா��் அனைவரும் தம்முடைய சுய விருப்பத்திற்கேற்ப நடந்து கொண்டிருந்த அந்த இராத்திரியில் ஒரு சிறுவன் தேவனுடைய சத்தத்துக்கு செவி சாய்த்தான்\nஅந்தத் தனிமையான இரவில்,பரலோக தேவனின் பிரசன்னத்தில்,அன்னாள் மூலமாய் பரலோகத்துக்கடுத்த காரியங்கள் விதைக்கப்பட்ட சின்ன சாமுவேல்,தன்னுடைய தாய்க்கு தேவன் கொடுத்த வாக்கு தன்னிடம் நிறைவேறுவதை உணர்ந்தவனாய்,தேவனுடைய சத்தத்துக்கு செவி கொடுத்தான்.\nஅன்னாள் சின்ன சாமுவேலின் உள்ளத்தில் விதைத்த விதை வீணாகவில்லை நாம் நம்முடைய சிறு உள்ளங்களில் எதை விதைக்கிறோமோ அது ஆழமாக அவர்கள் உள்ளத்தில் வேரூன்றி விடும்\nஇன்று உங்கள் பிள்ளைகளின் உள்ளங்களில் கர்த்தருடைய வார்த்தை விதைக்கப் பட்டிருக்கிறதா உங்கள் பிள்ளைகளை எல்லாவித கலையிலும் தேர்ச்சி பெற செய்ய எத்தனை முயற்சிகளை மேற்கொள்கிறீர்கள் உங்கள் பிள்ளைகளை எல்லாவித கலையிலும் தேர்ச்சி பெற செய்ய எத்தனை முயற்சிகளை மேற்கொள்கிறீர்கள் ஆனால் அவர்கள் கர்த்தரின் வழிகளை அறிந்து கொள்ள, கர்த்தரின் வார்த்தைகளை கற்றுக்கொள்ள எத்தனை முயற்சி எடுக்கிறீர்கள்\nஅன்னாளைப் போல பரலோகத்துக்கடுத்த காரியங்களை நம்முடைய பிள்ளைகளின் உள்ளத்தில் விதைப்போம் அன்று கர்த்தரிடம் சிறு பிள்ளைகளைக் கொண்டு வந்த தாய்மார் போல நம்முடைய பிள்ளைகள் கர்த்தாகிய தேவனால் ஆசீர்வதிக்கப்பட வேண்டுமென்று வாஞ்சிப்போம்\nஇன்றிரவு கர்த்தர் உங்கள் பிள்ளையிடம் பேசுவாரானால், தன்னிடம் பேசுவதென்று யாரென்று உணர்ந்து, சொல்லும் கர்த்தாவே அடியேன் கேட்கிறேன், உம்முடைய சித்தத்தை செய்யக் காத்திருக்கிறேன் என்று கூறும் நிலையில் உங்கள் பிள்ளையை வளர்த்திருக்கிறீர்களா\nமலர் 4 இதழ் 303 கர்த்தர் என்ன நம் மின் சாதனமா\nமலர் 1 : இதழ்: 5 கைவிடாத தேவன்\nராஜாவின் மலர்கள் – ஜெப நேரம்\nமலர்: 1 இதழ்: 3 கைவிடாத தேவன்\nஇதழ்: 716 தந்திரமான வாய்\nமலர் 1: இதழ் 6: கைவிடாத தேவன்\nஇதழ்: 717 ஒரு பாவத்தை மறைக்க\nமலர் 1 : இதழ் 4 : கைவிடாத தேவன்\nமலர்: 1 இதழ்: 2 கைவிடாத தேவன்\nஇதழ்: 709 ஆற்றல் மிக்க ஆறு அழிக்கும் சக்தியாய் மாறுவது போல\nஇதழ்: 708 உனக்கு விரிக்கப்படும் வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/anuskhna-shetty-open-talk-about-ajith/", "date_download": "2019-07-19T14:15:04Z", "digest": "sha1:QEIXK6IUCNAIGNBFVTJZXNJQ24MEWPO7", "length": 7286, "nlines": 97, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "நான் அஜித்தை செல்லமாக இப்படித்தான் கூப்பிடுவேன் ! அனுஷ்கா சுவாரஸ்ய பதில் - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் நான் அஜித்தை செல்லமாக இப்படித்தான் கூப்பிடுவேன் \nநான் அஜித்தை செல்லமாக இப்படித்தான் கூப்பிடுவேன் \nதென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் அனுஷ்கா. இஞ்சி இடுப்பழகி படத்திற்காக கூட்டிய தனது உடல் எடையை குறைய முடியாமல் தவித்து வருகிறார். இதற்காக பல இயற்கை வைத்தியங்களை எடுத்து வருகிறார்.\nஎன்னை அறிந்தால் படத்தில் தல அஜித்துடன் நடித்திருப்பார் அனுஷ்கா. அந்த படத்தில் உலகத்துலயே அழகான பையன் என் பக்கத்தில இருக்கான் என்பது போல அஜித்தை அனுஸ்கா வர்ணிக்கும் காட்சிகள் இடம் பெற்றிருக்கும்.\nஅனுஷ்கா. அதாவது, அஜித் ஒரு அருமையான மனிதர். எல்லோருக்கும் ஒரே மாதிரியான மரியாதை கொடுக்க கூடியவர். அவரை நான் சாக்லேட் பாய் என்று தான் அழைப்பேன். என கூறியுள்ளார் அனுஷ்கா.\nஇந்த மூலம் என்னை அறிந்தால் படத்தில் வரும் அந்த குறிப்பிட்ட காட்சிகளை உண்மையில் செய்து காட்டியுள்ளார் அனுஷ்கா.\nPrevious articleஏ . ஆர் ரகுமானிடம் இணையும் சிவகார்த்திகேயன் அடுத்த படம் யாருடன் தெரியுமா \n அரங்கத்தை விசில் மூலம் அதிரவைத்த விக்ரம் \n40 வயதில் நீச்சல் குளத்தில் இப்படி ஒரு ஆடையில் ஆட்டம் போட்ட கஸ்தூரி.\nஉதயநிதி ஸ்டாலின் படத்திற்கு சர்வதேச விருது.\nமக்களுக்காக போராடியவருக்கே இந்த நிலையா. என்னங்க சார் உங்க சட்டம்.\nஅட பாவமே, சந்தனமா இது. FaceApp பயன்படுத்தாமே இப்படி ஆகிட்டார். FaceApp பயன்படுத்தாமே இப்படி ஆகிட்டார்.\nகாமெடியனாக திரையுலகில் காமடியனாக கால் பதித்து தற்போது ஹீரோவாக கலக்கி வருபவர் நடிகர் சந்தானம். இந்நிலையில் நடிகர் சந்தானம் நடித்துள்ள ’சர்வர் சுந்தரம்’, ’மன்னவன் வந்தானடி’, ’ஓடி ஓடி உழைக்கணும்’...\nபிக் பாஸ்ஸால் TRP-யில் நெருங்க முடியாத உச்சத்தை தொட்ட விஜய் டிவி.\nஆபிஸ் சீரியல் மதுமிலாவா இது. இவங்க கூட இப்படி எல்லாம் போஸ் கொடுப்பாங்களா.\nலாஸ்லியா இந்த கல்லூரியில் தான் படித்தாரா. வைரலாகும் லாஸ்லியாவின் கல்லூரி போட்டோ.\nஅனைவர் முன்பும் மன்னிப்பு கேட்டுவிட்டு பின்னர் பாத் ரூமில் கதறி அழும் கவின்.\n கடுப்பாகி தர்ஷன் காதலி பதிவிட்டதை பாருங்க.\nஎன்னை கட்டி பிடித்து முத்தம் கொடுத்தார்.. முழு ஆபாச Whatsapp பதிவை வெளியிட்ட பெண்.\n‘சொடக்கு மேல சொடக்கு’ பாடல் வரி சர்ச்சை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/vaikom-vijayalakshmi/", "date_download": "2019-07-19T14:29:18Z", "digest": "sha1:OP26JMP3K43VHP5EDUJASQZK772LNHGC", "length": 4742, "nlines": 64, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Vaikom vijayalakshmi Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nபாடகி வைக்கம் விஜயலட்சுமியின் மிமிக்ரி மாப்பிள்ளை இவர்தான்..\nதமிழ் சினிமாவில் தனது சொந்த திறமையால் எந்த ஒரு பின்பலமுமும் இல்லாமல் பாடகராக இருந்து வந்தவர்கள் மிகவும் சொற்பமே. அந்த வகையில் வைக்கோம் விஜயலக்ஷ்மியை இசை பிரியர்கள் அனைவருக்கும் தெரியும். உடலால் ஊனமுற்றாலும் தனது...\nபாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு திருமணம்..\nதமிழ் சினிமாவில் தனது சொந்த திறமையால் எந்த ஒரு பின்பலமுமும் இல்லாமல் பாடகராக இருந்து வந்தவர்கள் மிகவும் சொற்பமே. அந்த வகையில் வைக்கோம் விஜயலக்ஷ்மியை இசை பிரியர்கள் அனைவருக்கும் தெரியும். உடலால் ஊனமுற்றாலும் தனது...\n2019 ஆம் ஆண்டில் தமிழ் நடிகர்கள் சம்பளம் எவ்வளவு தெரியுமா.\nதற்போது தமிழ் சினிமாவிலும் இந்தி நடிகர்களுக்கு இணையாக பெரிய நடிகர்கள் சம்பளம் பெற்று வருகின்றனர். தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் சம்பளத்தை கேட்டால் நமக்கு தலையே சுற்றி விடும்....\nஅட பாவமே, சந்தனமா இது. FaceApp பயன்படுத்தாமே இப்படி ஆகிட்டார். FaceApp பயன்படுத்தாமே இப்படி ஆகிட்டார்.\nபிக் பாஸ்ஸால் TRP-யில் நெருங்க முடியாத உச்சத்தை தொட்ட விஜய் டிவி.\nஆபிஸ் சீரியல் மதுமிலாவா இது. இவங்க கூட இப்படி எல்லாம் போஸ் கொடுப்பாங்களா.\nலாஸ்லியா இந்த கல்லூரியில் தான் படித்தாரா. வைரலாகும் லாஸ்லியாவின் கல்லூரி போட்டோ.\nஅனைவர் முன்பும் மன்னிப்பு கேட்டுவிட்டு பின்னர் பாத் ரூமில் கதறி அழும் கவின்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://udayanadu.wordpress.com/2010/10/", "date_download": "2019-07-19T15:00:16Z", "digest": "sha1:Y3NZLCZUKNZKXEKVRQWULONIZDTU42XZ", "length": 22088, "nlines": 213, "source_domain": "udayanadu.wordpress.com", "title": "October | 2010 | உடையநாடு", "raw_content": "\nவாயுப் பிரச்சனைகள் (Gastric troubles)\n\"நல்ல நண்பர்கள்\" - இறைவன் கொடுத்த வரம்\nஉலகின் சாதனைப் பெண் \"அன்னை தெரசா\"\n\"பணிவு\" வாழ்வை உயர்த்தும் பண்பு\nநல்ல எண்ணங்கள் மிகவும் வலிமையானவை\nமூளையின் சக்தியை கூர்மையாக்கும் எளிய பயிற்சிகள்...\n[ உங்கள் கருத்துக்களை இங்கே எழுதுங்கள் ]\n[ எழுதியதை படிக்க ]\nஇ��்லாமிய வரலாற்றில் இந்த மாதம் : துல்கஅதா\nநபி(ஸல்) அவர்கள் தங்கள் தோழர்களோடு கஃபத்துல்லா சென்று உம்ரா செய்வது போன்று கனவு கண்டார்கள். இதை நிறைவேற்றும் நோக்கில் தோழர்களிடம் உம்ரா செய்ய தயாராகும்படி அறிவிப்புச் செய்தார்கள். ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு, துல்கஅதா மாதத்தில் சுமார் 1400 அல்லது 1500 தோழர்களுடன் உம்ரா செய்ய புறப்பட்டார்கள். நபியவர்களின் வருகையை கேள்விப்பட்ட மக்கத்து குறைஷிகள், உம்ரா செய்ய அவர்களுக்கு அனுமதி கொடுக்கவில்லை. நபி(ஸல்) அவர்கள் ஹுதைபிய்யா என்னும் இடத்தில் தங்கி தோழர்களுடன் ஆலோசித்து, இறுதியாக ஒரு மரத்தடியில் தோழர்களிடம் போர் செய்வதற்கு உறுதிமொழி வாங்கினார்கள். இந்த உறுதிமொழியைத்தான் “பைஅத்துர் ரிழ்வான்” என்று சொல்லப்படுகிறது. இது குறித்து இறைவன் திருமறையில்…..\n(நபியே) நிச்சயமாக அல்லாஹ் விசுவாசிகளை, அவர்கள் மரத்தடியில் உம்மிடம் வாக்குறுதி செய்தபோது பொருந்திக்கொண்டான்; பின்னர் அவர்களின் இதயங்களிலிருந்ததை நன்கறிந்து, அவர்கள் மீது அமைதியை இறக்கிவைத்தான். அன்றியும், சமீபமான வெற்றியையும் அவர்களுக்கு (அருட்கொடையாக)க் கொடுத்தான். அல்குர்ஆன் (48;18)\nமுஸ்லிகள் போர்செய்யவும் தயாராகிவிட்டார்கள் என்பதை அறிந்த மக்கத்து குரைஷிகள், நபியவர்களிடம் சமாதான ஒப்பந்தம் செய்ய முன் வந்தனர். அதன்படி அடுத்த வருடம் உம்ரா செய்து கொள்ள வேண்டும் என்றும், இருதரப்பிலும் பத்து வருடங்களுக்கு போருக்கான எவ்வித ஆயத்தமும் இருக்கக் கூடாது என்றும், மேலும் சில உறுதிமொழிகள் எழுதப்பட்டு இருதரப்பிலும் கையொப்பமிடப்பட்டது. இதைத்தான் இஸ்லாமிய வரலாற்றில் “ஹுதைபிய்யா உடன்படிக்கை” என்று கூறப்படுகிறது.\nஜிப்ரீல்(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ஆயுதங்களை கீழே வைத்து விட்டீர்களா என்று கேட்டார்கள். நபியவர்கள் ‘ஆம்’ என்றனர். அதற்கு ஜிப்ரீல்(அலை) அவர்கள், மலக்குகள் இன்னும் தங்களது ஆயுதங்களை கீழே வைக்கவில்லை. பனூகுரைளாவினரிடம் செல்ல(போரிட) அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிட்டுள்ளான் என்று கூறினார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் ஒருவரை மக்களிடம் அனுப்பி அறிவிப்புச் செய்ய சொன்னார்கள்.\n“யார் செவிசாய்த்து, கட்டளைக்கு கட்டுப்படுகின்றார்களோ அவர்கள் தங்களது அஸ்ர் தொழுகையை பனூகுரைளாவினரிடம் சென்று தொழட்ட��ம்”. அதாவது உடனே போருக்குத் தயாராகி சென்றுவிட வேண்டும் என்று அறிவிப்புச் செய்தார்கள். இப்போர் ஹிஜ்ரி 5-ஆம் ஆண்டு துல்கஅதா மாதத்தில் நடைபெற்றது.\nஎகிப்து அரசருக்கு இஸ்லாமிய அழைப்பு:\nஎகிப்து நாட்டு அரசர் “முகவ்கிஸ்” என்பவருக்கு, இஸ்லாமிய மார்க்கத்தின் பக்கம் அழைப்பு விடுத்து நபி(ஸல்)அவர்கள் கடிதம் எழுதினார்கள். இக்கடிதம் ஹிஜ்ரி 6-ஆம் ஆண்டு துல்கஅதா மாதத்தில் எழுதப்பட்டது.\nநபி(ஸல்) அவர்கள் செய்த உம்ராக்கள்:\nநபி(ஸல்) அவர்கள் தங்களின் வாழ்நாளில் நான்கு உம்ராக்களை நிறைவேற்றியுள்ளார்கள். அவை அனைத்துமே “துல்கஅதா” மாதத்தில்தான் செய்துள்ளார்கள்.\n1. உம்ரத்துல் ஹுதைபிய்யா (ஹிஜ்ரி-6)2. உம்ரத்துல் கழா (ஹிஜ்ரி-7)3. ”ஜிஃரானா” என்ற இடத்திலிருந்து இஹ்ராம் அணிந்து செய்த உம்ரா (ஹிஜ்ரி-8)4. இறுதி ஹஜ்ஜு செய்ய தயாராகிய போது செய்த உம்ரா (ஹிஜ்ரி-10)\nநபித்துவத்தின் 11-வது வருடம், மதீனாவிலிருந்து ஹஜ்ஜுக்கு வந்த அன்சாரிகளில் ஆறு பேர்கள், நபி(ஸல்) அவர்களின் போதனையால் முதன் முதலாக இஸ்லாத்தை ஏற்று, மதீனா சென்று அவர்கள் இஸ்லாத்தை மற்ற மக்களுக்கும் எடுத்துக் கூறியதின் பலனாக மேலும் சிலர் இஸ்லாத்தை ஏற்றார்கள். புதிதாக இஸ்லாத்தை ஏற்ற அந்த சிலருடன், முதலாவதாக இஸ்லாத்தை ஏற்ற சிலரும் சேர்ந்து……..\n…….நபித்துவத்தின் 12-வது வருடம், மதீனாவிலிருந்து ஹஜ்ஜுக்கு சுமார் 12 பேர் (9-பேர் கஸ்ரஜ் கிளையைச் சேர்ந்தவர்கள், 3-பேர் அவ்ஸ் கிளையைச் சேர்ந்தவர்கள்) வந்தார்கள். இவர்கள் நபி(ஸல்) அவர்களுடன் மினாவிலுள்ள ‘அகபா’ என்ற இடத்தில், இஸ்லாத்தின் அடிப்படையில் வாழ ஒப்பந்தம் செய்தார்கள். இதையே “முதல் அகபா” ஒப்பந்தம் என்று கூறப்படுகிறது.\nதொகுப்பு: மவ்லவி அ.சீனி நைனார் முஹம்மது தாவூதி (துபாய் 0559764994)\nஅரபு நாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை \nஅன்பானவர்களே,சமீபத்தில் ஒரு ஈமெயில் வழியாக வந்த எச்சரிக்கை செய்தியை இங்கு உங்களிடம் பகிர்ந்துக்கொள்வது மிகவும் முக்கியம் என்று கருதுகிறேன்.\nஅமீரகத்தில் இருக்கும் ஒரு இந்திய சகோதரரின் நண்பர் லண்டன் செல்வதற்காக துபாய் வழியாக வந்துள்ளார். அவர் தான் கொண்டுவந்த லக்கேஜில் நம்ம ஊர்களில் விருந்து சமையளுக்காக பயன்படுத்தப்படும் கஸகஸா இருந்துள்ளது. கஸகஸா (paapy seeds) போதைப் பொருட்கள் தயாரிக்க உதவும் கொடுமையான பொருள் என்று கண்டுபிடிக்கப்பட்டு, பல அரபு நாடுகளில் சமீப காலமாக தடைசெய்து, இதை கொண்டு வருபவர்களுக்கு கடுமையான தண்டனையை நிர்ணயித்துள்ளார்கள். அந்த அப்பாவி மனுசனுக்கு தெரியாது போல இங்கு அனேக அரபு நாடுகளில் கஸகஸா தடை செய்யப்பட்ட பொருள் என்று.\nதுபாய் போலீஸ் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. கடந்த சில வாரங்களாக சிறையில் உள்ளார். அவரை வெளியில் கொண்டுவர அவரின் நண்பர்கள் எவ்வளவோ முயற்சி செய்து வருகிறார்கள். கைதானவர் மிக கடினமான பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளார், அவர் குற்றமற்றவர் என்று நீதிமன்றத்தில் நிரூபிக்க இங்குள்ள வக்கீல்களுக்கு ஆகும் செலவு இந்திய ரூபாய் 12 லட்சம் மேல் செலவு ஆகுமாம்.\nஎன்னா கொடுமை பார்த்தீங்களா சிறிய கவனகுறைவால் வந்த வினை.\nஇந்த செய்தியை வெளிநாடுகளில் இருக்கும் சகோதரர்களுக்கும், இந்தியாவில் இருந்து அரபு நாடுகளுக்கு பயனம் செய்பவர்களுக்கும், டிரான்சிடாக வருபவர்களுக்கும் தெரிவிப்பது நம் அனைவரின் கடமை.\nதடை செய்யப்பட்ட சில பொருள்கள்:\n3. சுபாரி (beetal nuts), பான் பராக்\nஅமீரகத்தில் தடை செய்யப்பட்ட பொருள்கள் மட்டும் இது தொடர்பான சட்டங்களை தெரிந்துக்கொள்ள இந்த சுட்டிக்கு சென்று பாருங்கள்.\nஇது போன்று ஏற்கனவே இணையத்தளங்களில் படித்ததாக இருந்தாலும், மேலே உள்ள செய்தி எப்போது நடந்தது என்ற தகவல் தெரியவில்லை, இச்செய்தி நமக்கு ஒரு நல்ல எச்சரிக்கை என்பது மட்டும் உண்மை.\nஉண்மையில் அந்த சகோதரர் அப்பாவியாக இருந்தால் அவரின் விடுதலைக்காக நாம் துஆ செய்வோமாக. இன்ஷா அல்லாஹ்.\nதடை செய்யப்பட்ட பொருட்கள் தொடர்பான மேலும் தகவல்கள் தெரிந்தவர்கள், நம் மக்களுக்கு புரியும்படி இங்கு பகிர்ந்துக்கொண்டால் நம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். தயவு செய்து பயணங்களில் இருக்கும் சகோதரர்கள் தான் கொண்டுவரும் பொருட்களிலும், அமானித பொருட்களிலும் கஸகஸா இல்லாமல் எச்சரிக்கையாக இருப்பது மிகவும் அவசியம்.\n உடற்பயிற்சி உனக்கு சுவாசகாற்றை தந்தது யார் உம்ராவை நிறைவேற்றிய முன்னால் அமெரிக்க வீரர் எச்சரிக்கை கியாமத் நாளின் அடையாளங்கள் தன்னம்பிக்கை தவறு செய்யாதவன் மனிதனே அல்ல துபையில் நடந்த அனாச்சாரம்.. தொழுகையை விட்ட என் தோழனே... உம்ராவை நிறைவேற்றிய முன்னால் அமெரிக்க வீரர் எச்சரிக்கை கியாமத் நாளின் அடையாளங்கள் தன்னம்பிக்கை தவறு செய்யாதவன் மனிதனே அல்ல துபையில் நடந்த அனாச்சாரம்.. தொழுகையை விட்ட என் தோழனே... நட்பு நட்பும் அதன் ஒழுக்கமும் நண்பர்கள் நம்முடைய வாழ்வில் வெற்றியடைய மூன்று சக்திகள் .. நட்பு நட்பும் அதன் ஒழுக்கமும் நண்பர்கள் நம்முடைய வாழ்வில் வெற்றியடைய மூன்று சக்திகள் .. நோன்பின் நோக்கம் நோன்பு பாசமும் நேசமும் பூத்துக் குலுங்க நோன்பின் நோக்கம் நோன்பு பாசமும் நேசமும் பூத்துக் குலுங்க பொதுவானவை மனஅழுத்தம் மனதை தொட்டவை மறுமை நாள் முஸ்லிம் பெற்றோர் கவன.. யோகா ரமளான் லைலத்துல் கத்ர் இரவு வாழ்க்கை வெறுப்பு என்பது விஷமாகும் (Poison)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/09/17/30502/", "date_download": "2019-07-19T14:23:49Z", "digest": "sha1:ZPBTCK52YWNAMJPUIDOAFFWTYB4JPDAR", "length": 9018, "nlines": 109, "source_domain": "www.itnnews.lk", "title": "தென்மேற்கு பகுதியில் இன்றிலிருந்து சிறிதளவு மாற்றம் ஏற்படும் - ITN News", "raw_content": "\nதென்மேற்கு பகுதியில் இன்றிலிருந்து சிறிதளவு மாற்றம் ஏற்படும்\nநிஜ அன்புக்கு இது சாட்சி 0 16.பிப்\nஒருதொகை அமெரிக்க டொலர்களை சட்டவிரோதமாக எடுத்துச்செல்ல முற்பட்ட இருவர் கைது 0 27.செப்\nநியுசிலாந்தில் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் : 49 பேர் பலி 0 15.மார்ச்\nதற்போது காணப்படும் வானிலையில், நாட்டின் தென்மேற்கு பகுதியில் இன்றிலிருந்து சிறிதளவு மாற்றம் ஏற்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nமேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது.வடமேல் மாகாணத்தில் சில தடவைகள் மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது.\nநாடு முழுவதும், குறிப்பாக ஹம்பாந்தோட்டை, மொனராகலை, மாத்தளை, மாத்தறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசுமென எதிர்பார்க்கப்படுகின்றது.\nநாட்டின் தென் கடற்பரப்புகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.\nஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் இக் கடற்பரப்புகள் கொந்தளிப்பாகவும் காணப்படும்.\nமன்னாரிலிருந்து காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nமரமுந்திரிகை தோட்டங்களை அபிவிருத்தி செய்வது குறித்து விசேட பேச்சுவார்த்தை\nசிகரட் தயாரிப்பு ஒரு பில்லியனினால் வீழ்ச்சி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக ஸ்தம்பிதமடைந்த மொத்த மற்றும் சில்லறை வர்த்தக நடவடிக்கைகள் வழமைக்கு\nஎன்டப்பிரைஷ் ஸ்ரீலங்கா கண்காட்சி அனுராதபுரத்தில்..\nஇந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டென்டுல்கருக்கு உயரிய விருது\nகாற்றுடன் கூடிய மழை நிலைமையில் மேலும் அதிகரிப்பு\nஇலங்கையுடனான தொடரில் சகீப் அல்ஹசனுக்கு ஓய்வு\nமேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை தேர்வுசெய்வதற்கான விசேட கூட்டம்\nஉலக கிண்ணத்தை வென்று வரலாற்றை மாற்றியமைத்தது இங்கிலாந்து\nசீனாவிலும் சமந்தாவின் ‘ஓ பேபி’\nதிரைப்பட கூட்டுத்தாபனம் மீண்டும் திரைப்பட விநியோகம்\nவடசென்னை 2-ம் பாகம் குறித்து தனுஷின் ட்விட்டர் பதிவு\nமீண்டும் சூர்யா படத்தில் நடிக்கும் ஜோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/220212?ref=media-feed", "date_download": "2019-07-19T14:31:27Z", "digest": "sha1:7JHNGNCWJBEQRQMLC274XKHOAQIUH776", "length": 8146, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "திருக்கேதீஸ்வர அலங்கார வளைவு தடை உத்தரவை கண்டித்து போராட்டம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதிருக்கேதீஸ்வர அலங்கார வளைவு தடை உத்தரவை கண்டித்து போராட்டம்\nமன்னார், திருக்கேதீஸ்வர அலங���கார வளைவிற்கு பிரதேச சபையினால் விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவைக் கண்டித்து வவுனியாவில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nவவுனியா, ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தில் இன்று காலை 9.30 மணியளவில் வவுனியா மாவட்ட இந்து ஆலயங்களின் ஒன்றியமும், ஏனைய பொது அமைப்புக்களின் ஏற்பாட்டிலும் இப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஆயரே பிரதேச சபையை ஆட்சி செய்யாதே, ஆட்களை விரட்டாதே, எம்மவரைப் பங்கு போடாதே, வீடு வீடாகத் திரியாதே, அன்பு செய்வது போல் ஆணவம் காட்டாதே, மன்னார் ஆயரே புராதனமான பாரம்பரியத்தை சிதைக்காதே திருக்கேதீஸ்வர வளைவை மறைக்காதே, ஈழம் எங்கள் பூமி போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nபோராட்டக்காரர்கள் வவுனியா மாவட்ட செயலகத்தில் நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.தனபாலனிடம் இந்து கலாச்சார அமைச்சிற்கு மகஜர் ஒன்றினை வழங்கியதையடுத்து போராட்டம் நிறைவு வந்துள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-07-19T15:12:27Z", "digest": "sha1:UPIV4ZZMZTPKKRLHKD5EY3QYLKWXEQWS", "length": 14550, "nlines": 225, "source_domain": "globaltamilnews.net", "title": "சுட்டுக் கொலை – GTN", "raw_content": "\nTag - சுட்டுக் கொலை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்திய பாதுகாப்பு படையினர் 2...\nஉலகம் • பிரதான செய்திகள்\nதாய்லாந்தில் இரு புத்த துறவிகள் சுட்டுக் கொலை\nதாய்லாந்தில் அடையாளம் இனந்தெரியாதேரால் இரு புத்த...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகந்தானைப் பெண் கொலை – சந்தேக நபர் ஓடையில் பாய்ந்து தற்கொலை…\nகந்தானை பிரதேசத்தில் பெண்ணொருவரை சுட்டுக் கொலை செய்த...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஆந்திராவில், முன்னாள் – இன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இருவர் சுட்டுக்கொலை…\nஆந்திராவில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் சுட்டுக்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nடெல்லியில் – நள்ளிரவில் தலைமை காவலர் சுட்டுக் கொலை..\nஇந்தியாவின் தலைநகர் டெல்லியில் தலைமை காவலரான ராம் அவ்தார்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜம்மு காஷ்மீரில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொலை\nஜம்மு காஷ்மீரில் காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்திய...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜம்மு காஷ்மீரில் பாஜக பிரமுகர் சுட்டுக் கொலை\nஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாஜக பிரமுகர்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஉத்தர பிரதேசத்தில் மாபியா குழுத் தலைவர் சிறைச்சாலை வளாகத்தில் சுட்டுக் கொலை\nஉத்தர பிரதேச மாநிலத்தில் மாபியா குழுவின் தலைவரான முன்னா...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிலிப்பைன்சில் அடுத்தடுத்து 2 மேயர்கள் சுட்டுக் கொலை\nபிலிப்பைன்சில் நேற்றுமுன்தினம் ஒரு நகர மேயர் சுட்டுக்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜம்மு காஷ்மீரில் சிரேஸ்ட பத்திகையாளரும் பாதுகாவலரும் சுட்டுக் கொலை\nஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் சிரேஸ்ட பத்திகையாளர்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஈராக்கிலிருந்து எல்லை தாண்டிய 6 பேர் ஈரானில் சுட்டுக் கொலை\nஉலகம் • பிரதான செய்திகள்\nநிக்கரகுவாவில் போராட்டத்தின் போது செய்தி சேகரிப்பில் ஈடுபட்டு கொண்டு இருந்த பத்திரிகையாளர் சுட்டுக் கொலை\nதென் கரீபியன் கடற்கரை பகுதியில் ஏற்பட்ட...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாலஸ்தீன ஹமாஸ் போராளியும், பேராசிரியருமான பாதி அல்-பட்ஷ் மலேசியாவில் படுகொலை..\nபாலஸ்தீனை சேர்ந்த பேராசிரியரும் ஹமாஸ் போராளிகள் இயக்க...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசெவணகல, கட்டுபிலகம பிரதேசத்தில் ஒருவர் சுட்டுக் கொலை….\nசெவணகல, கட்டுபிலகம பிரதேசத்தில் ஒருவர் சுட்டுக் கொலை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரியாலை இளைஞர் சுட்டுக் கொலை – புலனாய்வு உத்தியோகத்தர்களின் விளக்கமறியல் நீடிப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதிரிபுராவில் பத்திரிகையாளர் சுட்டுக் கொலை\nதிரிபுராவில் பத்திரிகையாளர் ஒருவர் சுட்டுக்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசிரேஸ்ட பத்திரிகையாளரான கவுரி லங்கேஷ் சுட்டுக் கொலை:-\nசிரேஸ்ட பத்திரிகைய���ளரான கவுரி லங்கேஷ் என்பவர்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிலிப்பைன்ஸில் போதைப் பொருள் குற்றச்சாட்டின் பேரில் பாடசாலை மாணவர் சுட்டுக் கொலை\nஉலகம் • பிரதான செய்திகள்\nபெல்ஜியத்தில் காவல்துறையினர் மீது தாக்குதல் மேற்கொண்ட நபர் சுட்டுக் கொலை\nபெல்ஜித்தின் பிரசெல்ஸ் நகரில் காவல்துறையினரை கத்தியால்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nமொஸ்கோ நீதிமன்றில் தப்பிச் செல்ல முயற்சித்த சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\nபஞ்சாப் எல்லைப் பகுதி வழியாக ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதி சுட்டுக் கொலை :\nபஞ்சாப் எல்லைப் பகுதி வழியாக ஊடுருவ முயன்ற பாகிஸ்தான்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுக்கிய பாதாள உலகக் குழுத் தலைவர் சுட்டுக் கொலை\nமுக்கிய பாதாள உலகக் குழுத்...\nகல்முனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை July 19, 2019\nசம்மாந்துறை பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதற்றம் – இராணுவத்தினர் குவிப்பு July 19, 2019\nஅதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் என சிவப்பு எச்சரிக்கை July 19, 2019\nதமிழருக்கு ஆதரவாக முஸ்லிம்களின் அனைத்து சக்திகளும் பிரயோகிக்கபட வேண்டும் July 19, 2019\nஎனது காவல்துறை வேலையை தாருங்கள் July 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/28_179102/20190615172127.html", "date_download": "2019-07-19T15:06:31Z", "digest": "sha1:WW5J6CGKT4XX7MIAG26AF7EFFYIAFKJ2", "length": 8416, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "மம்தாவின் சமாதானத்தை ஏற்க டாக்டர்கள் மறுப்பு : போராட்டம் தொடரும் என அறிவிப்பு", "raw_content": "மம்தாவின் சமாதானத்தை ஏற்க டாக்டர்கள் மறுப்பு : போராட்டம் தொடரும் என அறிவிப்பு\nவெள்ளி 19, ஜூலை 2019\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nமம்தாவின் சமாதானத்தை ஏற்க டாக்டர்கள் மறுப்பு : போராட்டம் தொடரும் என அறிவிப்பு\nமம்தா பானர்ஜியின் கோரிக்கையை ஏற்க மறுத்த டாக்டர்கள், மேற்கு வங்கத்தில் தொடர்ந்து 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nமேற்கு வங்கம் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளி ஒருவர் கடந்த 11-ம் தேதி உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், மருத்துவமனையில் பணியாற்றி வரும் 2 பயிற்சி டாக்டர்களை கொடூரமாக தாக்கினர். இதைக் கண்டித்து கடந்த 12-ம் தேதி முதல் அரசு டாக்டர்கள் போராட்டத்தில் இறங்கினர். இதனால் அதிர்ச்சியடைந்த முதல்வர் மம்தா பானர்ஜி, அவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். மம்தாவின் இந்த நடவடிக்கை போராட்டக்காரர்களுக்கு ஆத்திரத்தை கொடுத்துள்ளது.\nஇதையடுத்து, அங்குள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் 100-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் தங்கள் பணியை ராஜினாமா செய்தனர். மம்தா பானர்ஜி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு, தங்களது 6 கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என டாக்டர்கள் அறிவித்து உள்ளனர். இந்நிலையில், மம்தா பானர்ஜியின் கோரிக்கையை ஏற்க மறுத்த டாக்டர்கள், மேற்கு வங்கத்தில் தொடர்ந்து 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பேச்சுவார்த்தைக்கு வருமாறு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விடுத்த அழைப்பை நிராகரித்துள்ள அரசு மருத்துவர்கள், மம்தா பானர்ஜி முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்த��ூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஉ.பி. கிராமத்திற்குள் நுழைய அனுமதி மறுப்பு : தர்ணாவில் ஈடுபட்ட பிரியங்கா காந்தி கைது\nகேரளாவில் 5 நாட்களுக்கு மிகக் கன மழைக்கு வாய்ப்பு: 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nமேற்கு வங்கத்தை சேர்ந்த நடிகர்-நடிகைகள் 12 பேர் பா.ஜனதாவில் இணைந்தனர்\nஅயோத்தி விவகாரத்தில் மத்தியஸ்தர்கள் குழு ஜூலை 31 வரை பேச்சுவார்த்தை : உச்சநீதிமன்றம் அனுமதி\nகடற்படைக்கு 50 மில்லியன் டாலர் மதிப்பில் ஏவுகணை விநியோகம்: இஸ்ரேலுடன் இந்தியா ஒப்பந்தம்\nமாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை 3 மாதத்திற்குள் மூட வேண்டும்: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nகுமாரசாமி அரசு மீது நாளை திட்டமிட்டபடி நம்பிக்கை வாக்கெடுப்பு: சபாநாயகர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2019/04/presiding-officers-diary.html", "date_download": "2019-07-19T15:04:58Z", "digest": "sha1:4HLEQTZ6S5THHHQLSE7SIFBWKSYSMTAF", "length": 39950, "nlines": 900, "source_domain": "www.asiriyar.net", "title": "PRESIDING OFFICER'S DIARY - தமிழ் ஆக்கம். - Asiriyar.Net", "raw_content": "\nவாக்குச் சாவடி தலைமை அலுவலரின் தேர்தல் விவரக் குறிப்பேடு .\n1. தொகுதியின் பெயர் (பெரிய எழுத்துகளில்):\n2. வாக்குப் பதிவு நாள் :\n3. வாக்குச்சாவடி எண் மற்றும் அமைவிடத்தின் பெயர் :\n(i) அரசுக் கட்டிடம் அல்லது அரசுச் சார்புடைய கட்டிடம் :\n4. உள்ளுரில் அமர்த்தப்பட்ட வாக்கு பதிவு அலுவலர்களின் எண்ணிக்கை (எவரேனும் இருந்தால்):\n5. முறையாக நியமிக்கப்பட்ட வாக்குப்பதிவு அலுவலர் வராததால் வாக்கு பதிவு அலுவலர் எவரேனும் நியமனம் செய்யப்பட்டிருந்தால் அது பற்றிய விவரம் மற்றும் அந்த நியமனத்திற்கான காரணம்:\n6. வாக்கு பதிவு இயந்திரம்-\n(i) பயன்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு கருவிகளின் எண்ணிக்கை:\n(ii) பயன்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு கருவிகளின் தொடர் எண்(கள்):\n(iii) பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு கருவிகளின் எண்ணிக்கை:\n(iv) பயன்படுத் கப்பட்ட வாக்கு பதிவு கருவிகளின் தொடர் எண்(கள்):\n7.(i) பயன்படுத்தப்பட்ட தாள் முத்திரைகளின் எண்ணிக்கை:\n(ii) பயன்படுத் கப்பட்ட தாள் முத்திரைகளின் தொடர் எண்கள் :\n7A. (i) வழங்கப்பட்ட தனி விவர அட்டைகளின் எண்ணிக்கை:\n(ii) வழங்கப்பட்ட தனி விவர அட்டைகளின் தொடர் எண்கள் :\n(iii) பயன்படுத்தப்பட்ட தனி விவர அட���டைகளின் எண்ணிக்கை:\n(iv) பயன்படுத்தப்பட்ட தனி விவர அட்டைகளின் தொடர் எண்கள்:\n(v) பயன்படுத்தப்படாதவையென்று திருப்பிக் கொடுக்கப்பட்ட தனி விவர அட்டைகளின் தொடர் எண்கள்:\n7B. (i) வழங்கப்பட்ட ஒட்டுதாள் முத்திரைகளின் எண்ணிக்கை:\n(ii) வழங்கப்பட்ட ஒட்டுதாள் முத்திரைகளின் தொடர் எண்கள் :\n(iii) பயன்படுத்தப்பட்ட ஒட்டுதாள் முத்திரைகளின் எண்ணிக்கை:\n(iv) பயன்படுத்தப்பட்ட ஒட்டுதாள் முத்திரைகளின் தொடர் எண்(கள்):\n(v) பயன்படுத்தப்படாதவையென்று திருப்பி கொடுக்கப்பட்ட ஒட்டுத்தாள் முத்திரைகளின் தொடர் எண்(கள்) :\n7C. வாக்குச்சாவடிக்கு அச்சுப்பொறி(VVPAT) இயந்திரம் வழங்கப்பட்டால் மட்டுமே இதனை குறிப்பிடவும்:\n(i) வழங்கப்பட்ட அச்சுப்பொறி இயந்திரங்களின் எண்ணிக்கை:\n(ii) அச்சுப்பொறி இயந்திரத்தின் தொடர் எண்(கள்):\n8. வாக்குச்சாவடியில் வாக்குச்சாவடி முகவர்களை அமர்த்தியுள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை:\n9.(i) வாக்குப்பதிவு துங்கும்போது வருகை தந்திருந்த வாக்குச்சாவடி முகவர்களின் எண்ணிக்கை:\n(ii) வாக்குப்பதிவின் போது காலம் கடந்துவந்த வாக்குச்சாவடி முகவர்களின் எண்ணிக்கை:\n(iii) வாக்குப்பதிவு முடிவில் இருந்த வாக்குச்சாவடி முகவர்களின் எண்ணிக்கை:\n10. (i) வாக்குச்சாவடிக்கு ஒதுக்கப்பட்ட வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை:\n(ii) வாக்காளர் பட்டியல் குறியீட்டு நகலின்படி வாக்களிக்க அனுமதிக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை:\n(iii) வாக்காளர் பதிவேட்டின்படி ( படிவம் 17-A) வாக்களிக்க பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை:\n(iv) வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை:\n(v) வாக்காளர் பதிவேட்டில் பதிவு செய்து, வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்குபதிவு செய்யாத வாக்காளர்கள் இருப்பின், அவ்வாக்காளர்களின் எண்ணிக்கை:\nவாக்குபதிவு அலுவலர் -1 அவர்களின் கையொப்பம் .\nவாக்காளர் பதிவேட்டிற்கு பொறுப்புடைய வாக்குப் பதிவு அலுவலர் அவர்களின் கையொப்பம்.\n11. வாக்களித்த வாக்காளர்களின் எண்ணிக்கை -\n12. எதிர்க்கப்பட்ட வாக்குகள் -\nபரிமுதல் செய்யப்பட்ட தொகை ரூ.\n13. தேர்தல் பணிச் சான்றிதழ் தாக்கல் செய்து வாக்களித்தோர் எண்ணிக்கை (தே.ப.சா):\n(13A . வெளிநாடு வசிப்போர் என்ற வகைப்பாட்டில் வாக்களிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை)\n14. உடன் வருபவர்களின் உதவியோடு வாக்களித்�� வாக்காளர்களின் எண்ணிக்கை:\n15. பதிலி வாக்கு அளித்தவர்களின் எண்ணிக்கை:\n16. ஆய்வுக்குரிய வாக்குகளின் எண்ணிக்கை:\n17. வாக்காளர்களின் எண்ணிக்கை .\n(a) வயது பற்றிய உறுதிமொழி பெறப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை\n(b) வயது பற்றிய உறுதிமொழி அளிக்க மறுத்த வாக்காளர்களின் எண்ணிக்கை\n18. வாக்குப்பதிவை ஒத்தி வைக்கும் அவசியம் நேர்ந்ததா, ஆம் எனில் ஒத்தி வைத்தற்கான காரணங்கள்:\n19. ஒவ்வொரு இரண்டு மணி நேர நிலவரப்படி வாக்குப்பதிவுகளின் எண்ணிக்கை -\n7 மு.ப. முதல் 9. மு.ப. வரை\n9 மு.ப முதல் 11 மு.ப வரை.\n11 மு.ப. முதல் 1 பி.ப. வரை\n1 பி.ப. முதல் 3 பி.ப. வரை.\n3 பி.ப. முதல் 5 பி.ப வரை\n(மேற்படி நிர்ணயம் செய்யப்பட்ட கால அளவானது வாக்கு பதிவு துவங்கும் மற்றும் முடியப் பெறும் நேரத்தின் அடிப்படையில் மாறுதலுக்கு உட்பட்டது)\n20. (a) வாக்குப் பதிவு முடிவுறும் நேரத்தில் வரிசையில் நிற்பவர்களுக்கு வழங்கப்பட்ட துண்டுச் சீட்டுகளின் எண்ணிக்கை:\n(b) கடைசி வாக்காளர் வாக்கு பதிவு செய்து வாக்கு பதிவு முடிவுற்ற நேரம் :\n21.தேர்தல் குற்றங்களும் அவற்றின் விவரங்களும்:\n(a) வாக்குச்சாவடியிலிருந்து நூறு மீட்டர் தொலைவிற்குள் ஆதரவு திரட்டிய நேர்வுகளின் எண்ணிக்கை:\n(b) ஆள் மாறாட்டம் செய்த நேர்வுகளின் எண்ணிக்கை:\n(c) வாக்குச் சாவடியில் அறிவிப்புப் பட்டியல் அல்லது பிற ஆவணங்களை மோசடியாக உருக்குலைத்திடல், அழித்திடல் அல்லது அகற்றிடல் ஆகிய நேர்வுகளின் எண்ணிக்கை:\n(d) வாக்காளர்களுக்கு கையூட்டு அளித்தல்:\n(e) வாக்காளர்களையும் பிறரையும் அச்சுறுத்தல்.\n(f) வாக்குச் சாவடியைக் கைப்பற்றுதல்:\n22. பின்வரும் காரணங்களால் வாக்குப் பதிவுக்கு இடையூறு அல்லது தடை நேர்ந்ததா -\n(3) இயற்கை இடர் :\n(5) வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைதல்:\n(6) ஏதேனும் பிற காரணம் -\nமேற்கண்டவற்றிற்கு விவரங்கள் தர வேண்டும்.\n23. பின்வரும் காரணங்களால் வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட்ட ஏதேனும் வாக்குப் பதிவு இயந்திரத்தின் மூலம் வாக்குப் பதிவு கேடுற்றதா -\n(a) வாக்குச்சாவடி தலைமை அலுவலர் பொறுப்பிலிருந்த வாக்குப்பதிவு இயந்திரம் சட்டத்திற்கு முரணாக வெளியே எடுத்து செல்லப்படுதல்.\n(b) எதிர்பாரா வகையில் அல்லது வேண்டுமென்றே தொலைந்து விடுதல் அல்லது அழிக்கப்படுதல்.\n(c) சேதப்படுத்துதல் அல்லது முறைகேடு செய்யப் படுதல்:\n24.வேட்பாளர்/முகவர்கள் கொடுத்த கடுமையான புகார்கள் ஏதேனும் இருப்பின்:\n25. சட்டம் ஒழுங்கு மீறப்பட்ட நேர்வுகளின் எண்ணிக்கை:\n26. வாக்குச் சாவடியில் ஏதேனும் தவறுகள் மற்றும் முறைகேடுகள் ஏற்பட்டிருப்பின் அது பற்றிய அறிக்கை:\n27. வாக்குப் பதிவு தொடங்குவதற்கு முன்னும், வாக்குப்பதிவு நடைபெறுகையில் தேவைக்கேற்ப உறுதிமொழிகள் அளிக்கப்பட்டனவா :\n*வாக்குச்சாவடி தலைமை அலுவலர் (கையொப்பம்)*\n*இந்த தேர்தல் விவரக் குறிப்பேடு , வாக்குப்பதிவு இயந்திரம், வருகை தாள்( Visit Sheet) , 16 - கருத்துக்கள் கொண்ட கண்காணிப்பாளரின் அறிக்கை மற்றும் ஏனைய முத்திரையிடப்பட்ட தாள்களுடன் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பட வேண்டும்.*\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nஇம்மாதம் வழக்கமான ஆண்டு ஊதிய உயர்வு என்பதால் ஊதிய உயர்வு பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது\nFLASH NEWS: கனமழை - இன்று 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்\nFLASH NEWS : பள்ளி அரை நாள் மட்டும் வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்\nகனமழை - 8+1 மாவட்டத்தில் இன்று (22/11/18) பள்ளி விடுமுறை அறிவிப்பு\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nதனியார் பள்ளிகளை மிஞ்சும் அரசுப்பள்ளி : அட்மிஷன் ப...\nஅடிப்படை விதிகள் அறிவோம் - நடுநிலைப்பள்ளியில் தலை...\nஅடிப்படை விதிகள் அறிவோம் - வருகைப்பதிவேட்டில் ஆசி...\nCEO சஸ்பெண்ட்: ஆவணங்களை திருத்திய புகாரில் நடவடிக்...\nJEE பொது தேர்வு முடிவுகள் வெளியானது; தேர்வு முடிவு...\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய வழக்கு விவரம்\nபிளஸ் 1 பாட பிரிவை தேர்வு செய்வது எப்படி\nமாணவர்கள் தங்களுடைய 10, 12-ம் வகுப்பு கல்வித்தகுதி...\n+2க்கு பிறகு உயர்கல்விக்கு எந்த படிப்பை தேர்வு செய...\nஏழை எளிய மாணவர்களின் உயர் கல்விக்கு உதவும் ஆனந்தம்...\nஆசிரியர் தகுதி தேர்வுக்கு 5.9 லட்சம் நபர்கள் விண்ண...\nDSE PROCEEDINGS-அரசுப்பள்ளிகளை-முன்னால் மாணவர் மற்...\nகல்லுாரி மாணவர் சேர்க்கை பிளஸ் 1 தேர்ச்சி கட்டாயம்...\nஅறிவியல் பரிசோதனைகளை தெரிந்து கொள்ள யூடியூப் சானல்...\nமுதல் இடத்துக்குக் காரணமே அரசுப் பள்ளிகள்தான்\nதேர்ச்சியில் மாநில அளவில் முதலிடம்\nஓவியத்தின் மூலம் கல்வி: அரசு பள்ளிகள் அசத்தல்\nTN 10th Results 2019: மொத்தம் 45 ஆயிரம் பேர் தே���ல...\nமாணவர்களை உடல் ரீதியாகவோ,மன ரீதியாகவோ துன்புறுத்த ...\nDSE PROCEEDINGS-அரசுப்பள்ளிகளை-முன்னால் மாணவர் மற்...\nபிறப்பு, இறப்புகளை பதிவு செய்ய தவறியவர்கள் 1 வருடத...\n15.11.2011 முன் வந்தவர்கள் தகுதி தேர்வு எழுத கட்டா...\n1500 ஆசிரியர்கள் வரும் TET தேர்வில் தேர்ச்சி பெற்ற...\nகோடை விடுமுறைக்குப்பின் ஆசிரியர் பொது மாறுதல் கலந்...\nFlash News : பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் - கட...\nFlash News : பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் - தி...\nஇன்று பத்தாம் வகுப்புக்கு, 'ரிசல்ட்' - மறுகூட்டல் ...\nTNTET நிபந்தனை ஆசிரியர்கள் ஊதியம் நிறுத்தம் தொடர்ப...\nதமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு ஜ...\nநீட் தேர்வு மையங்களில் மாணவிகளுக்கு தனி சோதனை அறை:...\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய வழக்கு இன்று (29.04.19)...\nகோடை விடுமுறையில் ( விருப்பம் உள்ள ) ஆசிரியர்களுக்...\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய வழக்கு நாளை (29.04.19) ...\nநாளை வெளியாக போகும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுக...\nசிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் 23.08.2010 க்க...\nTET - தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு சம்ப...\nமத்திய அரசில் 8 ஆயிரம் பணியிடங்கள்: SSC அறிவிப்பு ...\nTET தேர்விலிருந்து விலக்கு அளித்து நியமன ஒப்புதல் ...\nபள்ளி தொடங்க, தரம் உயர்த்த விண்ணப்பம் சமர்ப்பிக்க ...\nதொடக்க நிலை வகுப்பு நேரம் ஹெச்.எம். முடிவெடுக்கலாம...\nபத்தாம் வகுப்புக்கு நாளை, 'ரிசல்ட்'\n2 பெண்குழந்தைகளையும் அரசு தொடக்கப் பள்ளியில் சேர்த...\nதலைமையாசிரியர்கள் போலீசில் புகார் அளிக்க உத்தரவு\nஇனி வாட்ஸ்அப்பில் அதனை செய்ய முடியாது\nநீட் தேர்வு மையங்களில் மாணவிகளுக்கு சோதனை நடத்த தன...\nபள்ளி தொடங்க விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்: கல்வ...\nதமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையின் கல்வி தொலைக...\nஅரசு பள்ளிகளில் 2018-19ல் புத்தகம், பொருட்கள் வாங்...\nஅரசு பள்ளிகளில் 2018-19ல் புத்தகம், பொருட்கள் வாங்...\nஒரு சாதாரண குடிமகளாக இருந்து எனக்கு நிறைய கேள்விகள...\nபோராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்,ஆசிரியர்களுக்கு ...\nஅரசுப் பள்ளிகளை தரம் உயர்த்த அரசு முடிவு\n9-ம் வகுப்பிற்கு இக்கல்வியாண்டு முதல் ஒரே புத்தகம...\nதனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: அவசியத் தேவைய...\nபள்ளிக்கு முன்கூட்டியே விடுமுறை தீத்தொண்டு நாள் போ...\nகுழந்தைகளைப் பாதிக்கும்: இடைநிலை ஆசிரியர்களை அங்கன...\nநீட் ஹால்டிக்கெட்���ில் திருத்தம்: பள்ளிக் கல்வித்து...\nமாணவர்களுக்கு புகையிலை பொருட்களை விற்றால் சம்பந்தப...\nபள்ளி சுற்று சுவரில் வரைய வேண்டிய படங்கள் (விழிப்ப...\nDEE PROCEEDINGS - தொடக்கநிலை வகுப்புகளில் பாடவேளை ...\nபள்ளிக் கல்வித்துறையின் \"கல்வி தொலைக்காட்சி\"-யில்...\nஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் ,அரச...\nஆசிரியர்கள் அவசியம் படிக்கவேண்டிய புத்தகங்கள்\nஜிப்மரில் நர்சிங், துணை மருத்துவ படிப்பிற்கு நுழைவ...\nஆதார் கார்ட் தொடர்பான உங்களின் அனைத்து சந்தேகங்களு...\nபள்ளிக் கல்வி - அரசுப் பள்ளிகள் அரசுப் பள்ளிகளுக்க...\nதபால் வாக்கு 50 சதவிகிதம் பதிவாகவில்லை கடைசி நாள் ...\nDSE PROCEEDINGS-பள்ளிக் கல்வி - அரசு உதவி பெறும் அ...\nDEE PROCEEDINGS-புதியதாக தொடக்க நடுநிலைப் பள்ளிகள்...\nவேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் ஊதிய உயர்வ...\nநன்கொடை பெற்று பள்ளிகளில் அடிப்படை வசதி: முதன்மை க...\nவகுப்பறை தொழில்நுட்பம் - ஆசிரியர்களுக்கான ஆண்ட்ராய...\nஅரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பெற்றோ...\nஅரசு வேலை குறித்து சமூக ஊடகங்களில் பரவும் பொய் செய...\nஈட்டிய விடுப்பினை சரண் செய்யும்போது, தனி ஊதியத்தின...\n2 ஆயிரம் முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்கள் TRB மூல...\nஅங்கன்வாடி COURT CASE DETAILS - இடைநிலை ஆசிரியர்கள...\nFlash News இடைநிலை ஆசிரியர் பணிநியமனம் இனி இல்லை \nதமிழ்நாடு மின்சாரத்துறையில் 5 ஆயிரம் காலியிடங்களுக...\nதேசிய திறனாய்வு தேர்வில் வேலூர் மாவட்டம் சாதனை\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nஇம்மாதம் வழக்கமான ஆண்டு ஊதிய உயர்வு என்பதால் ஊதிய உயர்வு பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kathirnews.com/tag/anti-sterlite-protests/", "date_download": "2019-07-19T15:21:16Z", "digest": "sha1:7IJTLLPSYLSTKTDLWS5KUT4G25K3OZSL", "length": 7436, "nlines": 89, "source_domain": "www.kathirnews.com", "title": "Anti Sterlite Protests – தமிழ் கதிர்", "raw_content": "\nசட்டப்பேரவையின் மாண்பை கெடுத்த தி.மு.க உறுப்பினர் செந்தில் பாலாஜியின் இழிசெயல். சபாநாயகர் தனபால் விடுத்த எச்சரிக்கை.\n“டெல்லியில் இருந்துகொண்டே, தென் மாவட்டங்களை தீப்பிடிக்க வைப்பேன்” – வன்முறையை தூண்டும் திருமாவளவன்\nஅத்திவரதர் ஒவ்வொரு ஆண்டும் வெளியே வந்து காட்சியளிக்கிறார் என்று சட்டப்பேரவையில் உளறிக்கொட்டிய தி.மு.க தலைவர் ஸ்டாலின் \nமேற்கு வங்கத்தில் கொத்து கொத்தாக வந்து தாமரை மடியில் விழும் ��ட்சத்திரங்கள் 12 பிரபல நடிக, நடிகைகள் பாஜகவில் இணைந்தனர்\nஜெயலலிதா தங்கள் இதய தெய்வம் மட்டுமல்ல கோவையில் அவருக்கு சிலை வடித்து, பூஜைகள் செய்து தினமும் வணங்கும் அதிமுக தொண்டர்கள் \nசந்திரபாபு நாயுடுவின் கனவுத்திட்டம் அமராவதி கைவிட்டுச் சென்றது உலக வங்கி \nஇங்கே 8 வழிச்சாலை வேண்டாம் அங்கே பாராளுமன்றத்தில் வேண்டும் – தி.மு.க.வின் மோசடியான இரட்டை வேடம் அம்பலம்\n பாராட்டி தள்ளும் கோவை மக்கள் : கொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள்.\n“பிக்பாஸில் கமல் பிசியாக உள்ளதால், வேலூர் தொகுதியில் அவர் போட்டியிடவில்லை” – அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்\nவரி ஏய்ப்பிற்காக அகரம் அறக்கட்டளையை பயன்படுத்தியுள்ளார் நடிகர் சூர்யாபா.ஜ.க. ஐடி பிரிவு மாநில தலைவர் CTR நிர்மல் குமார் \nஸ்டெர்லைட் ஆலையை திறக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி – பசுமை தீர்ப்பாய உத்தரவிற்கு தடை விதிக்க மறுப்பு\nதூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அப்பகுதி மக்களை தூண்டிவிட்டு சில குழுக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.…\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகளை ரகசியமாக சந்தித்த அமெரிக்க வாலிபரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை -போராட்டத்தின் பின்னணியில் உள்ள வெளிநாட்டு சதிகள் குறித்து போலீசார் கேள்விக் கணை\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 1 ஆண்டாக அங்குள்ள சில அமைப்பினர் பொதுமக்களை தூண்டிவிட்டு போராட்டம் நடத்திவந்தனர். போராட்டக்காரர்கள் வன்முறையில் இறங்கியதை அடுத்து சில மாதங்களுக்கு…\nஇப்போ சொல்லுங்கள் யார் தமிழின துரோகிகள் தமிழகத்துக்காக பா.ஜ.க அமைச்சர் வெளியிட்ட முதல் அறிவிப்பு\n சென்னை உட்பட 11 கறுப்புப் பண முதலைகளின் பெயர்களை முதல் கட்டமாக வெளியிட்டது சுவிட்சர்லாந்து\nஆப்ரேஷன் தி.மு.க. நாடாளுமன்றத்தில் என்ன நடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/rajini-kamal-1", "date_download": "2019-07-19T14:47:08Z", "digest": "sha1:QNYRVEPELLB3Y4NDPLWS3UQZJLPRK7HW", "length": 9206, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "அரசியலில் ரஜினியுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து காலம்தான் முடிவு செய்யவேண்டும் – நடிகர் கமல்ஹாசன் | Malaimurasu Tv", "raw_content": "\nவேலூர் மக்களவைத் தேர்தலில�� போட்டியிடும் ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் மனுக்கல் ஏற்பு..\nஎனது மகனை கொலை செய்ய திட்டமிட்டது யார்\nதனியார் பள்ளிகளை மூட ஸ்டாலின் தயாரா\nமதுரை மாநகர் பகுதிகளுக்குள் நீண்ட நாட்களுக்குப் பிறகு கன மழை..\nஅருணாச்சல பிரதேசத்தில் 5.5 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்..\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்டோர் விடுதலை..\nமனிதன் நிலவில் கால்பதித்த 50-வது ஆண்டு கொண்டாட்டம், சிறப்பு டூடுலை வெளியிட்டு சிறப்பித்த கூகுள்…\nஉத்தர பிரதேசத்தில் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட பிரியங்கா காந்தியை போலீசார் கைது செய்ததால்…\nவிஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை அடுத்த ஆண்டு நடைபெறும்..\nகுல்பூஷன் ஜாதவை விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் சொல்லவில்லை – இம்ரான்…\nபிரான்ஸ் நகரில் பாஸ்டில் சிறைத் தகர்ப்பு நாளையொட்டி நடைபெற்ற வாணவேடிக்கை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.\nHome மாவட்டம் சென்னை அரசியலில் ரஜினியுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து காலம்தான் முடிவு செய்யவேண்டும் – நடிகர் கமல்ஹாசன்\nஅரசியலில் ரஜினியுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து காலம்தான் முடிவு செய்யவேண்டும் – நடிகர் கமல்ஹாசன்\nஅரசியலில் ரஜினியுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து காலம்தான் முடிவு செய்யவேண்டும் என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.\nஅரசியல் பிரவேசம் குறித்து வார இதழ் ஒன்றில் கமல்ஹாசன் எழுதி வருகிறார். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்களின் ஏழு நாட்கள் சம்பளம் பிடித்துள்ளது தமிழக அரசின் முதலாளித்துவத்தை எடுத்துக்காட்டுவதாக உள்ளது என்று கூறினார். போக்குவரத்து தொழிலாளர்கள் விவகாரம் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளை தீர்ப்பதற்கு திறமையுள்ள அதிகாரிகள் மற்றும் அறிஞர்களை நாட உள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அரசியலில் தமக்கு எழும் சந்தேகங்களை கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் கேட்டு தெரிந்து கொள்வதாக கமல் கூறியுள்ளார். ரஜினியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திப்பது என்பது காலத்தின் கையில் உள்ளதாக தெரிவித்துள்ள அவர், இருவரின் கொள்கைகள் பொருத்தமாக உள்ளதா என்பதையும் பார்க்கவேண்டும் என்று வாரஇதழில் எழுதியுள்ள கட்டுரையில் கமல்ஹாசன் கூறியுள்ளார்.\nPrevious articleமத்திய அரச��க்கு பக்கோடா விற்பனை செய்வதா, புதுச்சேரி முதலமைச்சருக்கு தமிழிசை கண்டனம் ..\nNext articleமத்திய பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்காததை கண்டித்து, ஆந்திராவில் முழுகடை அடைப்பு போராட்டம் ..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\n8 டன் எடையுடைய கல்லில் செதுக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவம்..\nகாஞ்சிபுரத்தில் அத்திவரதரை வணங்கிச் செல்ல, பாதையை மாற்றி அமைக்க வேண்டும்..\nமெரினா கடற்கரையில் 17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீட்புப் பணிகள் நிலையம் அமைக்கப்படும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvideo.co.in/2017/02/7-aum-arivu-mun-andhi-video-suriya.html", "date_download": "2019-07-19T14:41:28Z", "digest": "sha1:OPRCH6YNSUX7MQIDXWDAYE42Z5DWF77J", "length": 8400, "nlines": 165, "source_domain": "www.tamilvideo.co.in", "title": "Mun Andhi Latest Tamil Video Song, 7 Aum Arivu Movie Hit Song", "raw_content": "\nமூன் ஜென்மா தெய்டல் நீ\nநான்காம் தோரணம் நேராத் தாலாய்\nதுரதிருள் வரம் பாடல் நீ\nபூ பூதா சேலை நீ\nவித்ந்தலாலம் துக்கத்தில விசி ஆரத்தி\nஹே ஹே பென்னே பென்னெ Penne Penne\nமுன்ஹுன் முனே முனி மோன்னே\nதந்தால் நகரம் அனைத்தையும் உகந்த நஞ்சமா ..\nஎன்டான் முனே முனே முனே மோன்னே\nவந்தல் இன்பம் சோலா வார்தாயிகல் கோன்ஜமமே ..\nமூன் ஜென்மா தெய்டல் நீ\nநான்காம் தோரணம் நேராத் தாலாய்\nதுரதிருள் வரம் பாடல் நீ\nபூ பூதா சேலை நீ\nவித்ந்தலாலம் துக்கத்தில விசி ஆரத்தி\nஓ அஹாகே .. ஓ .. இமா அஹாகே ..\nஏ .. கலனித்தலைம் த்தன் கூந்தல் ஓர் அஹாகே ..\nவிஞ்ஞானம் த்தன் நிஜல் பெருசாஹே ..\nமேகம் தாகம் கோந்து மவுஹாய்யாய் தோவவாத்தோ ..\nவந்து உன்னித் தொட்டா பின்\nதாகம் தெரண்டஹேந்திரன் கடலிலா சரணாகோ .. ஓ ..\nஹே ஹே பென்னே பென்னெ Penne Penne\nமுன்ஹுன் முனே முனி மோன்னே\nதந்தால் நகரம் அனைத்தையும் உகந்த நஞ்சமா ..\nர்ந்தன் முனே முனே முனே முன்னே\nவந்தல் இன்பம் ஷாலா வர்திகல் கோன்ஜமமே ..\nஅத்கலை ஓ .. ஆண்டி மாலை ..\nஉன்னாய் தெய்டி பார்கா Šølli Pøraadum\nஆனேன் கண்டா பின்பி எந்தான் நால் ஓடம்\nதிண்ணம் அன்ராரதின் மாலே, ன்னன்னாய் தோங்க வைத்தா\nஹே ஹே பென்னே பென்னெ Penne Penne\nமுன்ஹுன் முனே முனி மோன்னே\nதந்தால் நகரம் அனைத்தையும் உகந்த நஞ்சமா ..\nர்ந்தன் முனே முனே முனே முன்னே\nவந்தல் இன்பம் ஷாலா வர்திகல் கோன்ஜமமே ..\nமூன் ஜென்மா தெய்டல் நீ\nநான் தோங்குவம் நேராத்ல் தோளை\nதோரத்ரது வரம் பாடல் நீ\nபாவ் பாலா ஷாலை நீ\nவித்ந்தலாலம் தோழ்கதீல் விசி ஒ���்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/hindi-news/78910/cinema/Bollywood/Amitabh-bachchan-pay-2100-farmers-loan.htm", "date_download": "2019-07-19T14:46:43Z", "digest": "sha1:UCCBTSK756ZAWR4QT3ARSHPMVSH5MWCS", "length": 11902, "nlines": 162, "source_domain": "cinema.dinamalar.com", "title": "2100 விவசாயிகளின் கடனை செலுத்திய அமிதாப் - Amitabh bachchan pay 2100 farmers loan", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n | அம்மாவால் கர்ப்பிணியாக நடித்தேன்: அக்ஷரா | பஹத் பாசில் படத்திலிருந்து வெளியேறிய பார்வதி | 96 புகழ் கவுரி நடிக்கும் ‛ஹாய் ஹலோ காதல்' | 10 பேர குழந்தைகள் : ஸ்ருதி ஆசை | படுக்கையறை காட்சி : பெண்களை மட்டுமே விமர்சிப்பது ஏன் ராதிகா ஆப்தே | டிக்டாக் வீடியோ : பாலிவுட் நடிகர் கைது | ரஜினிக்கு ரெட் கார்ட் கொடுத்த விநியோகஸ்தர் மரணம் | தமன்னாவின் ‛பெட்ரோமாக்ஸ் | பெண்ணாக மாறிய காமெடி நடிகர் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\n2100 விவசாயிகளின் கடனை செலுத்திய அமிதாப்\n4 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபாலிவுட் மெகா ஸ்டாரான அமிதாப் பச்சன், பீகாரைச் சேர்ந்த 2100 விவசாயிகளின் விவசாய கடனை செலுத்தி உள்ளார்.\nஇது குறித்து அமிதாப் பச்சன் தனது வலைதள பக்கத்தில் எழுதி உள்ள கட்டுரையில், அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டேன். பீகாரைச் சேர்ந்த 2100 விவசாயிகளின் கடன்களை ஒரே தவணையாக வங்கியில் செலுத்துவதாக கூறி இருந்தேன். அவர்களில் சிலரை அழைத்து நேரடியாக கடன் தொகையை வழங்கினேன் என குறிப்பிட்டுள்ளார்.\nபீகாரில் கடனை செலுத்த முடியாமல் தவிக்கும் சிலரின் வங்கி கடன்களை தான் செலுத்த உள்ளதாக அமிதாப் ஏற்கனவே கூறி இருந்தார். விவசாயிகளுக்கு அமிதாப் உதவுவது இது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு உ.பி.,யை சேர்ந்த 1000 விவசாயிகளின் கடன்களை அமிதாப் செலுத்தினார்.\nமற்றுமொரு வாக்குறுதி நிறைவேற்றப்படும் என குறிப்பிட்டுள்ள அமிதாப், புல்வாமா தாக்குதலில் உயிர்தியாகம் செய்த வீரர்களின் குடும்பங்கள் மற்றும் அவர்களின் மனைவிகளுக்கு தன்னால் முயன்ற சிறு நிதியுதவியை அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் தான் நாட்டின் உண்மையான அரண்கள் எனவும் புகழ்ந்துள்ளார் அமிதாப்.\nகருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய\nஅமிதாப் டுவிட்டர் ஹேக், உடனடி மீட்பு உதவியாளரின் உடலை சுமந்து சென்ற ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டி��ாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nமற்றவர்களுக்கு முன் உதாரணமானது தங்களுடைய செயர்க்காரிய செயல். பாராட்டுக்கள். மேலும் தங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் அமிதாப்ஜி\nமுதலில் இதை ரஜினிகாந்த் படிக்கவேண்டும் அவர் நினைத்தால் பல கிராமங்களை தத்தெடுக்கலாம் . இவரிடம் இருக்கும் பணம் புகழும் ஒருவருக்கும் பயன் இல்லை\nரஜினிகாந்த விடு நீங்க யாருக்கு என்ன உதவி செய்றேர்கள் அதை சொல்லுங்க .அடுத்தவர் என்ன செய்யணும்னு நாம சொல்ல கூடாது...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஅம்மாவால் கர்ப்பிணியாக நடித்தேன்: அக்ஷரா\n10 பேர குழந்தைகள் : ஸ்ருதி ஆசை\nபடுக்கையறை காட்சி : பெண்களை மட்டுமே விமர்சிப்பது ஏன்\nரஜினிக்கு ரெட் கார்ட் கொடுத்த விநியோகஸ்தர் மரணம்\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nடிக்டாக் வீடியோ : பாலிவுட் நடிகர் கைது\nசர்ச்சையை கிளப்பும் மர்ம பங்களா\nஉலக கோப்பை கிரிக்கெட்- அமிதாப்பச்சன் கிண்டல்\nமகேஷ்பாபு உடன் டூயட் பாட விரும்பும் ஜரீன்கான்\nபாலிவுட்டில் பிஸியாகும் பிரியா வாரியர்\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2279101", "date_download": "2019-07-19T15:12:50Z", "digest": "sha1:3ZDQW4HVMWPDA3VXF5H2POQWFQTOLYTU", "length": 17631, "nlines": 244, "source_domain": "www.dinamalar.com", "title": "சீனாவுக்கு உளவு பார்த்த அமெரிக்க அதிகாரிக்கு சிறை| Dinamalar", "raw_content": "\nகேரளா:கோழிக்கோடு, இடுக்கியில் 14 செ.மீ மழை கொட்டியது\nமுட்டை,கோழி சைவம்:சிவசேனா எம்.பி.,விருப்பம் 6\nகெடு மேல் கெடு: நடக்கவில்லை ஓட்டெடுப்பு 15\nசுதந்திர தின உரை: மக்களின் கருத்தை கேட்கிறார் பிரதமர் 9\nஅகதிகளின் தலைநகரா இந்தியா: மத்திய அரசு 11\nவாகன காப்பகம்: அவகாசம் கோரியது கேரளா\nகுற்றலா அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு ...\nகேரளாவில் படகு கவிழ்ந்து தமிழக மீனவர்கள் மாயம்\nசீனாவுக்கு உளவு பார்த்த அமெரிக்க அதிகாரிக்கு சிறை\nவ��ஷிங்டன், சீனாவுக்கு உளவு பார்த்ததாகவும் ராணுவ ரகசியங்களை விற்றதாகவும் சி.ஐ.ஏ. எனப்படும் அமெரிக்காவின் உளவு அமைப்பின் முன்னாள் அதிகாரிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவின் சி.ஐ.ஏ. உளவு அமைப்பைச் சேர்ந்த முன்னாள் அதிகாரி கெவின் மல்லோரி 62 சீனாவுக்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அந்த நாட்டு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது.தீர்ப்பில் கூறியுள்ளதாவது:\nசி.ஐ.ஏ. அதிகாரியாக பணியாற்றியபோது கெவில் மல்லோரி சீனாவைச் சேர்ந்த ஒருவரை சந்தித்துள்ளார்.\nபாதுகாப்பு துறை நிபுணர் என்று கூறிக் கொண்ட அந்த நபருடன் நெருக்கமாக பழகி உள்ளார்.\nஅப்போது அமெரிக்க ராணுவம் தொடர்பான தகவல்களை அளித்துள்ளார்; மேலும் சில ஆவணங்களை அளிப்பதற்கு முயற்சி செய்துள்ளார்.\nஇதைத் தவிர சில ஆவணங்களை விற்றுள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தொடர்பு வைத்திருந்த அந்த நபர் சீனாவின் உளவு அமைப்பைச் சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.சமீபத்தில் இதுபோன்ற மேலும் சில வழக்கு\nமன்றங்களில் விசாரிக்கப்பட்டுள்ளன. இதில் இருந்து நமது நாட்டைச் சேர்ந்த உளவு அதிகாரிகளை குறி வைத்து நமது நாட்டு ரகசியங்களைப் பெறுவதற்கு சீன உளவு அமைப்பு முயன்றுள்ளது தெரியவருகிறது. இதில் கவனம் செலுத்த வேண்டும்.\nநமது உளவு அமைப்பில் பணியாற்றி வேறொரு நாட்டுக்கு தகவல்கள் பகிர்ந்துள்ளதால் மல்லோரிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.\nஇலங்கைக்கு உதவி இந்தியா உறுதி\nகர்ப்பத்தில் குழந்தைக்கு அறுவை சிகிச்சை லண்டன் டாக்டர்கள் சாதனை\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ ���ங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇலங்கைக்கு உதவி இந்தியா உறுதி\nகர்ப்பத்தில் குழந்தைக்கு அறுவை சிகிச்சை லண்டன் டாக்டர்கள் சாதனை\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpriyam.com/bigg-boss-eviction-promo/", "date_download": "2019-07-19T14:31:01Z", "digest": "sha1:NNLWOOINYJ3MU3PZAYLW6IY4O4CFH5MW", "length": 13195, "nlines": 227, "source_domain": "www.tamilpriyam.com", "title": "\"கமல் முன்பே எல்லை மீறிய வனிதா\" - ஆப்பு வைக்க காத்திருக்கும் மக்கள்!", "raw_content": "\nஅனுமன் பஜனையில் பங்கேற்ற முஸ்லீம் பெண்ணிற்கு மிரட்டல்..\nஇன்று நள்ளிரவு சந்திரகிரகணம்: வெறும் கண்களால் பார்க்கலாம்\nகடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட ‘சந்திரயான்-2\nரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டாம்: கே.எஸ்.அழகிரி\nவிக்ரம், அமலாபால் ரசிகர்களுக்கு கிடைக்காத அதிகாலை தரிசனம்\nரஜினியின் அடுத்த படத்தின் இயக்குநர் யார் \n“மேக்கப் போடுவதற்கு முன் டிடி எடுத்த செல்ஃபி” – ஆத்தீ… என்ன இப்படி இருக்கீங்க..\nஇன்றைய ராசிப்பலன் 19 ஆடி 2019 வெள்ளிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 18 ஆடி 2019 வியாழக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 17 ஆடி 2019 புதன்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 16 ஆடி 2019 செவ்வாய்க்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 19 ஆடி 2019 வெள்ளிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 18 ஆடி 2019 வியாழக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 17 ஆடி 2019 புதன்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 16 ஆடி 2019 செவ்வாய்க்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 15 ஆடி 2019 திங்கட்கிழமை\nவீட்டை கொடுத்த வெளிநாட்டு தமிழரின் நிலை\nதம்பதியர் மது அருந்திவிட்டு தாம்பத்தியம் வைக்கலாமா\nபுருவம் அடர்த்தியாகவும் வளர செய்யும் அழகு குறிப்புகள்\nவீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி முகத்தை பொலிவு பெறச்செய்ய\nமுகத்தை அழகாக்கும் சில எளிய அழகு குறிப்புகள்..\nHome Big Boss Season 3 “கமல் முன்பே எல்லை மீறிய வனிதா” – ஆப்பு வைக்க காத்திருக்கும் மக்கள்\n“கமல் முன்பே எல்லை மீறிய வனிதா” – ஆப்பு வைக்க காத்திருக்கும் மக்கள்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த ப்ரோமோ வீடியோ சற்றுமுன் இணையத்தில் வெளிவந்துள்ளது.\nஇன்றைய நாளில் பிக்பாஸ் வீட்டை விட்டு யார் வெளியேற போகிறார்கள் என மக்கள் அதிக ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.\nகமல் பங்கேற்றுள்ள இந்த இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள், நாமினேட் செய்யப்பட்ட அந்த 7 போட்டியாளர்களில் யார் வேட்டை விட்டு வெளியேறவேண்டுமென்று நினைக்கிறீர்கள் என்று கேட்டார்.\nஉன்னுடனே அதிகப்பிரசங்கி வனிதா ஓடி வந்து மதுமிதா என எல்லாருக்கும் சேர்த்து டிக் செய்தார்.\nஇதனை பார்த்த மக்கள் மிகுந்த அதிருப்தி அடைந்துவிட்டனர். பின்னர் மீரா மிதுனும் மதுமிதாவுக்கு எதிராக மாறினார். இதனை கண்டு மதுமிதா கண்கலங்கி அழுகிறார்.\nஎனவே வீட்டிற்கு இருப்பவர்கள் அனைவரும் மதுமிதாவுக்கு எதிராக இருந்தாலும் மக்கள் மதுவிற்கு தான் ஆதரவு கொடுக்கிறார்கள்.\nஎனவே இதற்கு முன்பு வந்த ப்ர���மோவில் கமல் சொல்லியது போலவே அந்த 10 கோடி ஒட்டு மதுமிதாவுக்கு தான் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.\nஎனவே இன்று இந்த வீட்டை வீட்டுக்கு வெளியேறப்போகுது யார் என்பது குறித்த எதிர்பார்ப்பு இன்னும் இன்னும் அதிகரித்து விட்டது.\nPrevious articleஒருவரை வெளியேற்ற இத்தனை ஓட்டுக்களா…\nNext articleபிக்பாஸ் வீட்டிலிருந்து முதலில் வெளியேறப்போகும் போட்டியாளர் இவர் தானா\nமுன்ஜாமின் கிடைத்தும் ஜெயிலில் தள்ளப்பட்ட மீராமிதுன்\nகாலை தூக்கி மேலே போட்ட அபிராமி\nபிக்பாஸ் வீட்டில் ஒரு ‘நீயா நானா\nஇன்றைய ராசிப்பலன் 03 சித்திரை 2019 புதன்கிழமை\nஷங்ரில்லா குண்டுதாரிக்கு சொந்தமான தொழிற்சாலையின் கணக்காய்வாளர் கைது\nகவலை தெரிவித்துள்ள டொனால்ட் ட்ரம்ப்\nகொச்சையாய் பேசும் யாஷிகா எல்லை மீறும் சோசியல் மீடியா டாக்ஸ்\nஸ்லம்டாக் மில்லியனர் ஹீரோவுடன் படுக்கையறையில் ராதிகா ஆப்தே\nமசாஜ் பார்லரில் உள்ளாடையின்றி படுத்து கிடக்கும் யாஷிகா\nஅரைகுறை ஆடையுடன் போஸ் கொடுத்த லிப் லாக் புகழ் நடிகை\nவழுக்கை தலையிலும் முடியை வளர செய்யும் மருத்துவ குறிப்பு….\nஅனுமன் பஜனையில் பங்கேற்ற முஸ்லீம் பெண்ணிற்கு மிரட்டல்..\nமுன்ஜாமின் கிடைத்தும் ஜெயிலில் தள்ளப்பட்ட மீராமிதுன்\nயாஷிகாவை விட படுமோசமாக கவர்ச்சி காட்டிய ஐஸ்வர்யா\nபடுகேவலமான புகைப்படத்தின் பின்னால் மோசமாக போஸ் கொடுத்த ஸ்ரேயா\nகவினை கழட்டிவிட்டு முகினுடன் அபிராமி காதலா\nலொஸ்லியாவை திட்டிய வனிதா- கொதித்தெழுந்த ஆர்மிஸ்\nபிக்பாஸிலிருந்து இன்றே வெளியேறும் போட்டியாளர் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF&paged=7", "date_download": "2019-07-19T14:41:09Z", "digest": "sha1:W5JBBE276KW5UAI54CCFHX2ZTLOGX6MX", "length": 5486, "nlines": 80, "source_domain": "silapathikaram.com", "title": "அணி | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம் | Page 7", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nமதுரைக் காண்டம்-புறஞ்சேரி இறுத்த காதை-(எளிய விளக்கம்:பகுதி 15)\nPosted on July 15, 2016 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nபுறஞ்சேரி இறுத்த காதை 15.மதுரை புறநகர் அழகு புள்ளணி கழனியும் பொழிலும் பொருந்தி, வெள்ளநீர்ப் பண்ணையும்,விரிநீர் ஏரியும், காய்க்குலைத் தெங்கும்,வாழையு��்,கமுகும், வேய்த்திரள் பந்தரும் விளங்கிய இருக்கை, அறம்புரி மாந்தர் அன்றிச் சேராப் 195 புறஞ்சிறை மூதூர் புக்கனர் புரிந்தென். பறவைகள் நிறைந்து அழகு செய்யும் வயல்களும்,சோலைகளும் நிறைந்திருந்தன.வெள்ளம்போல நீர் நிறைந்த பண்ணைகளும்,பரந்த … தொடர்ந்து வாசிக்க →\nTagged silapathikaram, silappadhikaram, silappathikaram, அணி, கழனி, சிலப்பதிகாரம், திரள், பந்தர், புறஞ்சிறை, புறஞ்சேரி இறுத்த காதை, புள், பொழில், மதுரைக் காண்டம், வேய்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2019. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/how-tamil-was-born/", "date_download": "2019-07-19T14:07:26Z", "digest": "sha1:5YA4IIWGB6PNTB5SXWVHJBNDU7JIWAVE", "length": 9031, "nlines": 140, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "தமிழ் எழுத்து பிறந்த கதை அறிவோமா?Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nதமிழ் எழுத்து பிறந்த கதை அறிவோமா\nஆன்மீக தகவல்கள் / ஆன்மீகம்\nதேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளின் கைது நடவடிக்கை குறித்து ஆ.ராசா\n10, 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\nபிரியங்கா காந்தி கைது: உபி அரசு அதிரடி\nஏ.சி.சண்முகத்தை அடுத்து கதிர் ஆனந்த் மனுவும் நிறுத்தி வைப்பு\nஅ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள (உயிர் எழுத்துக்கள்)\nநாக்கு வாயின் மேல் அண்ணத்தைத் தொடாமலும் காற்றின் உதவியால் மட்டுமே ஏற்படும் ஒலி.\nஉயிருக்கு முதன்மையானது காற்று என்பதால் காற்றை மட்டும் பயன்படுத்தி ஏற்படும் இவ்வொலிகளை உயிர் எழுத்துக்கள்.\nக், ங், ச், ஞ் ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் (மெய் எழுத்துக்கள்)\nநாக்கு வாயின் மேல் அண்ணத்தைத் தொடும். இவ்வொலிகளை ஏற்படுத்தும்போது காற்றின் பங்கைவிட உடலின் பங்கு அதிகம் என்பதால் இவற்றுக்கு மெய்யொலிகள் என்று பெயர் சூட்டப்பட்டது.\nதமிழ் எழுத்துக்கள் மொத்தம்: 247\nநம்மொழிக்கு தமிழ் என்று எப்படி பொர���ள் வந்தது என்பதைக் காண்போம்.\nக, ச, ட, த, ப, ற – ஆறும் வல்லினம்.\nங, ஞ, ண, ந, ம, ன – ஆறும் மெல்லினம்.\nய, ர, ல, வ, ழ, ள – ஆறும் இடையினம்.\nஉலக மாந்தன் முதல் முதலில் பயன்படுத்திய உயிர் ஒலிகள் அ(படர்க்கை), இ(தன்னிலை), உ(முன்னிலை) என்பது பாவாணர் கருத்து. தமிழின் மெய் எழுத்துக்களில் வல்லினத்தில் ஒன்றும், மெல்லினத்தில் ஒன்றும், இடையினத்தில் ஒன்றுமாக மூன்று மெயெழுத்துக்களை­த் தேர்ந்தெடுத்தனர். அவை த், ம், ழ் என்பவை.\nஇந்த மூன்று மெய்களுடன் உலகின் முதல் உயிரெழுத்துக்களை வரிசைப்படுத்தி முறையே கூட்டி த்+அ கூடி ‘த’ வாகவும், ம்+இ கூடி ‘மி’ யாகவும், ழ்+உ கூடி “ழு” வாகவும் என்று தமிழு என்று ஆக்கி, பிறகு கடையெழுத்திலுல்ல உகரத்தைத் நீக்கி தமிழ் என்று அழைத்தனர். அழகே அமுதே அழகிய மொழியே எனதுயிரே\nஉங்கள் கஷ்டங்கள் தீர ஒரு சுலப வழி \nதேமுதிகவை கை கழுவ திமுக, பாஜக அதிரடி முடிவு\nதமிழக பேருகளில் தமிழுக்கு இடமில்லையா\nதமிழில் ரிலீஸ் ஆகிறது மோகன்லாலின் ‘லூசிபயர்\nஇந்தி சினிமாவில் ஒழுக்கம் உள்ளது: தமிழில் அறிமுகமான நடிகை பேட்டி\nதமிழர்கள் மீது வேறு மொழிகள் மொழி திணிக்கப்படுகிறது. ராகுல்காந்தி குற்றச்சாட்டு\nதேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளின் கைது நடவடிக்கை குறித்து ஆ.ராசா\n10, 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\nநடிகைகள் யாரும் எடுக்காத ரிஸ்க்கை எடுத்த அமலாபால்\nபிரியங்கா காந்தி கைது: உபி அரசு அதிரடி\nJuly 19, 2019 நிகழ்வுகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathirnews.com/tag/tamilisai-soundararajan/", "date_download": "2019-07-19T16:00:25Z", "digest": "sha1:YOU6QUUNMKJCNS42B526IGCOEPSG27ZV", "length": 13575, "nlines": 138, "source_domain": "www.kathirnews.com", "title": "Tamilisai Soundararajan – தமிழ் கதிர்", "raw_content": "\nசட்டப்பேரவையின் மாண்பை கெடுத்த தி.மு.க உறுப்பினர் செந்தில் பாலாஜியின் இழிசெயல். சபாநாயகர் தனபால் விடுத்த எச்சரிக்கை.\n“டெல்லியில் இருந்துகொண்டே, தென் மாவட்டங்களை தீப்பிடிக்க வைப்பேன்” – வன்முறையை தூண்டும் திருமாவளவன்\nஅத்திவரதர் ஒவ்வொரு ஆண்டும் வெளியே வந்து காட்சியளிக்கிறார் என்று சட்டப்பேரவையில் உளறிக்கொட்டிய தி.மு.க தலைவர் ஸ்டாலின் \nமேற்கு வங்கத்தில் கொத்து கொத்தாக வந்து தாமரை மடியில் விழும் நட்சத்திரங்கள் 12 பிரபல நடிக, நடிகைகள் பாஜகவில் இணைந்தனர்\nஜெயலலிதா தங்கள் இதய தெய்வம் மட்டுமல்ல கோவையில் அவருக்கு சிலை வடித்து, பூஜைகள் செய்து தினமும் வணங்கும் அதிமுக தொண்டர்கள் \nசந்திரபாபு நாயுடுவின் கனவுத்திட்டம் அமராவதி கைவிட்டுச் சென்றது உலக வங்கி \nஇங்கே 8 வழிச்சாலை வேண்டாம் அங்கே பாராளுமன்றத்தில் வேண்டும் – தி.மு.க.வின் மோசடியான இரட்டை வேடம் அம்பலம்\n பாராட்டி தள்ளும் கோவை மக்கள் : கொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள்.\n“பிக்பாஸில் கமல் பிசியாக உள்ளதால், வேலூர் தொகுதியில் அவர் போட்டியிடவில்லை” – அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்\nவரி ஏய்ப்பிற்காக அகரம் அறக்கட்டளையை பயன்படுத்தியுள்ளார் நடிகர் சூர்யாபா.ஜ.க. ஐடி பிரிவு மாநில தலைவர் CTR நிர்மல் குமார் \nபொய்வாக்குறுதி எனும் கமர்கட் தந்து காது கம்மலை திருடிய திமுக ஊழல் விஞ்ஞானிகள்: தமிழிசை காட்டம் \nபொய்வாக்குறுதி எனும் கமர்கட் தந்து காது கம்மலை திருடிய திமுக. ஊழல் விஞ்ஞானிகள் என்று பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக திங்களன்று அவர்…\n“ஸ்டாலின், வைகோ, திருமாவளவன் போன்றோர், தமிழக வளர்ச்சிக்கு எதிரானவர்கள்” – Dr.தமிழிசை சௌந்தரராஜன் பகிரங்க குற்றச்சாட்டு \nதமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- ஒரு தூய்மையான ஊழலற்ற ஆட்சிக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் காமராஜர். அதனால்தான் மோடி…\nகனிமொழி வெற்றியை எதிர்த்து தமிழிசை சௌந்தரராஜன் வழக்கு \nதுாத்துக்குடி லோக்சபா தொகுதியில் தி.மு.க., எம்.பி., கனிமொழியின் வெற்றியை எதிர்த்து அவரை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்ட பா.ஜ., தலைவர் தமிழிசை சென்னை ஐகோர்ட்டில் இன்று (ஜூலை 8)…\n“சிங்கப்பூர் சென்றதற்கு பதிலாக ஸ்டாலின், கர்நாடகா சென்று கூட்டணியிடம் தண்ணீர் கேட்டிருக்கலாம்” – தமிழிசை சவுந்திரராஜன் காட்டம்\nதமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- சிங்கார சென்னையை சிங்கப்பூர் ஆக்குவேன் என்று சென்னை மேயராக இருந்த போது சொன்ன…\nதமிழக பள்ளிகளில் யோகா பயிற்சி\nசென்னை நந்தனத்தில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகள் கொண்டா���ப்பட்டது. இதில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் நடிகை தன்ஷிகா…\nஒட்டப்பிடாரத்தில் மிக பெரிய மருத்துவ முகாமை நடத்தி அசத்திய டாக்டர் தமிழிசை \nநடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு தோற்றார் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன். தான் தோற்றபோதும், தொகுதி மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார் தேர்தல்…\nதமிழக கூட்டணி கட்சிக்கு அமைச்சர் பதவி கிடைக்குமா.. பா.ஜ.க தலைவர் தமிழிசை பரபரப்பு பேட்டி.\nடெல்லியில் இருந்து சென்னை திரும்பிய தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இரண்டாவது முறையாக பிரதமராக…\nதூத்துக்குடியில் இருந்து உருக்கமான விடைபெற்ற தமிழிசை – ஒரு நல்ல மக்கள் பிரதிநிதியை இழந்து விட்டதா தமிழகம்\nதமிழிசை செளந்தரராஜன் – இன்று, தமிழகத்தில் அனைத்து இல்லங்களிலும் ஒலிக்கும் பெயர். பா.ஜ.க எனும் கட்சி தமிழகத்தில் பிரபலமில்லாத காலத்தில் தமிழக தலைவராக பொறுப்பேற்ற தமிழிசை இன்று…\nஇழுபறி போட்டியாக மாறிய தூத்துக்குடி: தமிழிசை, கனிமொழிக்கிடையே கணிக்க முடியாத நிலையில் கள நிலவரம்\nஇந்த மக்களவைத் தேர்தலில் அனைவரின் கவனத்தையும் இழுத்துள்ள தொகுதியாக இருப்பது தூத்துக்குடி தொகுதியாகும். இங்கு தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசையுடன் தி.மு.க சீனியர் தலைவரான கனிமொழியும் போட்டியிடுவதால்…\nராம நவமியில் ராமநாதபுரத்தில் வில் அம்பு ஏந்தி பிரச்சாரத்தை தொடங்கிய மோடி\nராமநவமி நாளன்று இந்த புனித பூமிக்கு வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். நம்பிக்கையின் அடிப்படையில் காசியும் ராமநாதபுரமும் இணைக்கப்பட்டு உள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் 50 கோடிக்கு…\nஇப்போ சொல்லுங்கள் யார் தமிழின துரோகிகள் தமிழகத்துக்காக பா.ஜ.க அமைச்சர் வெளியிட்ட முதல் அறிவிப்பு\n சென்னை உட்பட 11 கறுப்புப் பண முதலைகளின் பெயர்களை முதல் கட்டமாக வெளியிட்டது சுவிட்சர்லாந்து\nஆப்ரேஷன் தி.மு.க. நாடாளுமன்றத்தில் என்ன நடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/sports/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2019-07-19T15:10:47Z", "digest": "sha1:BLKYDPE5W4BSUAE3K3CKEPJVGF6KVI6S", "length": 4628, "nlines": 34, "source_domain": "analaiexpress.ca", "title": "இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று |", "raw_content": "\nஇரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி அவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று (11ஆம் திகதி) நடைபெறவுள்ளது.\nபர்மிங்ஹாமில் நடைபெறவுள்ள இந்தப் போட்டி இன்று மாலை 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.\nதொடரின் லீக் சுற்றில் இரு அணிகளும் மோதியதில், அவுஸ்திரேலிய அணி 64 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.\nஇதேவேளை, அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வோர்னர் ஒருநாள் போட்டியில் 5 000 ஓட்டங்களைக் கடப்பதற்கு மேலும் 19 ஓட்டங்களே தேவைப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஅதேநேரம், மிட்சல் ஸ்டாரக், இன்று மேலும் 2 விக்கெட்களைக் கைப்பற்றுவாராயின் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் 50 விக்கெட்களைக் கைப்பற்றிய வீரராகப் பதிவாகுவார்.\nஇரு அணிகளும் இதுவரை 148 ஒருநாள் போட்டிகளில் களமிறங்கியுள்ளதுடன், இதில் 82 போட்டிகளில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளதுடன் 61 போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.\nஇன்றைய போட்டியில் வெற்றிபெறும் அணி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது.\nஇங்கிலாந்து இதுவரை 3 சந்தர்ப்பங்களில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றபோதிலும் ஒரு தடவையேனும் கிண்ணத்தை கைப்பற்றவில்லை.\nஇதேவேளை, 7 தடவைகள் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்ற அவுஸ்திரேலிய அணி, 5 தடவைகள் கிண்ணத்தை சுவீகரித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1060_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-07-19T15:18:59Z", "digest": "sha1:JCIZTXWW5AIEQVQCBW2Z3DWBB2IIJBLO", "length": 5812, "nlines": 160, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1060 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 1060 இறப்புகள்\nவிக்கிமீடியா பொதுவகத���தில் 1060 births என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1060 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஏப்ரல் 2017, 18:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/aditi-palan-in-ajith-movie/", "date_download": "2019-07-19T14:06:40Z", "digest": "sha1:4B6WT7TY743HFKH2WYPNAZD4HCMSJTQT", "length": 7528, "nlines": 96, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "அதிதி பாலன் அஜித் படத்தில் நடித்துள்ளார் | Aditi Palan", "raw_content": "\nHome செய்திகள் அஜித் படத்தில் அருவி நாயகி – வைரல் புகைப்படம்\nஅஜித் படத்தில் அருவி நாயகி – வைரல் புகைப்படம்\nசமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் படம் அருவி. இந்த படத்தின் நாயகியான அதிதி பாலன் பலருக்கும் புது முகம் போல தெரியலாம். ஆனால் இவர் உண்மையில் புது முகம் கிடையாது. இதற்கு முன்பு சிறு வேடங்களில் இவர் சில படங்களில் நடித்துள்ளார்.\nசமீபத்தில் அதிதி பாலன் அளித்த பேட்டி ஒன்றில், தான் சினிமாவிற்கு புதிதல்ல என்றும் இதற்கு முன்பு ரஜினி படம் ஒன்றில் கூட நடித்துள்ளதாகவும் கூறியுள்ளார். இவர் ரஜினி படத்தில் மட்டும் அல்ல தலையின் படத்திலும் நடித்துள்ளார். கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் வெளிவந்த “என்னை அறிந்தால்” படத்தில் இவர் திரிஷாவிற்கு தோழியாக நடித்துள்ளார்.\nவிக்ரமின் சாமி 2 எப்போ ரிலீஸ் தெரியுமா \nஅந்த படத்தின் புகை படம் தற்போது சமூக வலயத்தளங்களில் வைரலாகி உள்ளது. சிறு கதாபாத்திரங்களில் நடித்த இவர் அருவி படத்தில் தன் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்துள்ளார் என்றால் அது மிகையாகாது.\nPrevious articleவிக்ரமின் சாமி 2 எப்போ ரிலீஸ் தெரியுமா \nNext articleதனது மகளின் பிறந்த நாளில் அஜித் செய்த அற்புத செயல் \n40 வயதில் நீச்சல் குளத்தில் இப்படி ஒரு ஆடையில் ஆட்டம் போட்ட கஸ்தூரி.\nஉதயநிதி ஸ்டாலின் படத்திற்கு சர்வதேச விருது.\nமக்களுக்காக போராடியவருக்கே இந்த நிலையா. என்னங்க சார் உங்க சட்டம்.\nஅட பாவமே, சந்தனமா இது. FaceApp பயன்படுத்தாமே இப்படி ஆகிட்டார். FaceApp பயன்படுத்தாமே இப்படி ஆகிட்டார்.\nகாமெடியனாக திரையுலகில் காமடியனாக கால் பதித்து தற்போது ஹீரோவாக கலக்கி வருபவர் நடிகர் சந்தானம். இந்நிலையில் நடிகர் சந்தானம் நடித்துள்ள ’சர்வர் சுந்தரம்’, ’மன்னவன் வந்தானடி’, ’ஓடி ஓடி உழைக்கணும்’...\nபிக் பாஸ்ஸால் TRP-யில் நெருங்க முடியாத உச்சத்தை தொட்ட விஜய் டிவி.\nஆபிஸ் சீரியல் மதுமிலாவா இது. இவங்க கூட இப்படி எல்லாம் போஸ் கொடுப்பாங்களா.\nலாஸ்லியா இந்த கல்லூரியில் தான் படித்தாரா. வைரலாகும் லாஸ்லியாவின் கல்லூரி போட்டோ.\nஅனைவர் முன்பும் மன்னிப்பு கேட்டுவிட்டு பின்னர் பாத் ரூமில் கதறி அழும் கவின்.\n கடுப்பாகி தர்ஷன் காதலி பதிவிட்டதை பாருங்க.\nசிறு வயதில் விஜய்யுடன் ஆடிய கிரிக்கெட்.. மறந்துபோன விஜய்.\nகேரள நிதி உதவியில் மொத்த நடிகரையும் மிஞ்சிய விக்ரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bijili-ramesh-joins-nayantharas-kolamaavu-kokila-film/", "date_download": "2019-07-19T14:28:56Z", "digest": "sha1:CXZDOGYXPCOY244UI2YFBEVJQHFUWVHW", "length": 8219, "nlines": 98, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "பிஜிலி ரமேஷ் கலக்கும் கோலமாவு கோகிலா `கபீஸ்கபா' பாடல்..! பாத்து சிரிங்க..! வீடியோ உள்ளே - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் பிஜிலி ரமேஷ் கலக்கும் கோலமாவு கோகிலா `கபீஸ்கபா’ பாடல்.. பாத்து சிரிங்க..\nபிஜிலி ரமேஷ் கலக்கும் கோலமாவு கோகிலா `கபீஸ்கபா’ பாடல்.. பாத்து சிரிங்க..\n‘அறம்’ படம் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் படம், ‘கோலமாவு கோகிலா’. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் நெல்சன் திலிப்குமார் இயக்கிவருகிறார்.ஆக்‌ஷன் ட்ராமா ஜானரில் தயாராகியிருக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசைமைக்கிறார்.\nமேலும், இந்தப் படத்தில் ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஜாக்குலின், நயன்தாராவுக்கு தங்கையாக நடித்துள்ளார். சரண்யா பொன்வண்ணன், யோகிபாபு, ‘விஜய் டி.வி’ புகழ் நிஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். லைகா நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துவருகிறது. படத்தின் பணிகள் ஓரளவுக்கு முடிந்துவிட்டன.\nஇதற்கிடையே, `கோலமாவு கோகிலா’ படத்தின் `கல்யாண வயசு’ பாடல், சமீபத்தில் வெளியாகி அதிரிபுதி ஹிட் அடித்தது. இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள மற்றொரு சிங்கிள் டிராக் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. `கபீஸ்கபா’ எனத் தொடங்கும் ஜிப்ரிஷ் பாடலில் யூ- டி��ூபில் வைரலான பிஜிலி ரமேஷ் நடித்துள்ளார். இந்த வீடியோ, தற்போது வைரலாகிவருகிறது.\nPrevious articleஇப்படி கூடவா செய்வது.. அருவருப்பான செயலை செய்த வைஷ்ணவி.. அருவருப்பான செயலை செய்த வைஷ்ணவி.. என்ன செய்தார் தெரியுமா..\nNext articleஉங்களுக்கு “HIV” வரவில்லையா என்று கேட்ட ரசிகன்.. ஸ்ரீ ரெட்டி கொடுத்த அதிரடி பதில்..\n40 வயதில் நீச்சல் குளத்தில் இப்படி ஒரு ஆடையில் ஆட்டம் போட்ட கஸ்தூரி.\nஉதயநிதி ஸ்டாலின் படத்திற்கு சர்வதேச விருது.\nமக்களுக்காக போராடியவருக்கே இந்த நிலையா. என்னங்க சார் உங்க சட்டம்.\n2019 ஆம் ஆண்டில் தமிழ் நடிகர்கள் சம்பளம் எவ்வளவு தெரியுமா.\nதற்போது தமிழ் சினிமாவிலும் இந்தி நடிகர்களுக்கு இணையாக பெரிய நடிகர்கள் சம்பளம் பெற்று வருகின்றனர். தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் சம்பளத்தை கேட்டால் நமக்கு தலையே சுற்றி விடும்....\nஅட பாவமே, சந்தனமா இது. FaceApp பயன்படுத்தாமே இப்படி ஆகிட்டார். FaceApp பயன்படுத்தாமே இப்படி ஆகிட்டார்.\nபிக் பாஸ்ஸால் TRP-யில் நெருங்க முடியாத உச்சத்தை தொட்ட விஜய் டிவி.\nஆபிஸ் சீரியல் மதுமிலாவா இது. இவங்க கூட இப்படி எல்லாம் போஸ் கொடுப்பாங்களா.\nலாஸ்லியா இந்த கல்லூரியில் தான் படித்தாரா. வைரலாகும் லாஸ்லியாவின் கல்லூரி போட்டோ.\nஅனைவர் முன்பும் மன்னிப்பு கேட்டுவிட்டு பின்னர் பாத் ரூமில் கதறி அழும் கவின்.\nவிஸ்வாசம் கிளைமாக்ஸ் மாதிரி இருக்குனு சொன்னாங்க. ஆனா. விடியோவா பாத்தா அப்படி தெரியலையே.\n ஓவியா என்ன சொன்னாங்க தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/namakkal/facebook-friends-created-big-problem-canada-family-338870.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-19T15:12:44Z", "digest": "sha1:Q7SIFWNSJDBBJI3YFVC3N4HI5MVVCBXT", "length": 25676, "nlines": 227, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெண்களே உங்கள் குடும்பக் கஷ்டங்களை முகநூலில் பகிர்கிறீர்களா?.. இதைப் படிங்க முதல்ல! | Facebook friends created a big problem to Canada family - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நாமக்கல் செய்தி\n21 min ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\n50 min ago பயணிகள் கவனத்திற்கு... நாளை மறுநாள் சென்னையில் 36 ரயில் சேவைகள் ரத்து\n1 hr ago தலைமீது துப்பாக்கி.. மிரட்டி மிரட்டியே வருகிறது பேட்டி.. ச���்டசபையில் டி.கே.சிவகுமார் பகீர்\n1 hr ago தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் மழை வந்தது.. மகிழ்ச்சி தந்தது\nAutomobiles போலீஸாரின் செயலால் கடுப்பாகிய வாகன ஓட்டிகள்: வைரலாகும் புகைப்படம்...\nSports திண்டுக்கல் டிராகன்ஸ் பேட்டிங்.. 2 விக்கெட் தூக்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ்.. பரபர டிஎன்பிஎல்\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nLifestyle புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெண்களே உங்கள் குடும்பக் கஷ்டங்களை முகநூலில் பகிர்கிறீர்களா.. இதைப் படிங்க முதல்ல\nநாமக்கல்: முகநூலில் ஏற்பட்ட தேவையில்லாத நட்பால் கணவன், தாய், தந்தை, குழந்தைகளைப் பிரிந்து தனது அனுமதியில்லாமல் பாதி சிகிச்சையை வீடியோவாக எடுத்து சமூகவலைதளங்களில் பரப்பியதால் பெண் ஒருவர் மனவேதனை அடைந்துள்ளார்.\nநாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை சார்ந்தவர் தங்கவேல். அவரது மகள் இந்திரா. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி திருச்செங்கோட்டில் வசித்து வந்தனர்.\nஇந்த நிலையில் கடந்த 2011-ஆம் ஆண்டு கனடா நாட்டிற்கு சென்றுவிட்டனர். கணவர் பிரபாகரன் கட்டட வடிவமைப்பு பொறியாளராகவும், இந்திரா வங்கியிலும் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகனும், 5 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.\nசந்தோஷமாக குடும்ப வாழ்க்கை சென்று கொண்டிருந்த நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு விடுமுறை நாட்களை கழிப்பதற்காக இந்திரா உள்ளிட்டோர் திருச்செங்கோடு வந்தனர். அங்கு தனது தந்தை, கணவருடன் ஏற்பட்ட மனகசப்பு காரணமாகவும் அதனால் ஏற்பட்ட மனவிரக்தியின் காரணமாகவும் இந்திரா, தாய் வீட்டிற்கு செல்லாமல் தனது தங்கையின் வீட்டில் இருந்துள்ளார்.\n3 மாத காலமாக அங்கு இருந்தபோது தனக்கு ஏற்பட்ட மனவிரக்தியை போக்குவதற்காக சமூக வலைதளங்களான முகநூல் மற���றும் வாட்ஸ் ஆப்பை நாடியுள்ளார். அப்போது இவருக்கு ஆதரவாகவும், இவருடைய கருத்துக்களை போன்று ஒத்துப் போகின்ற வகையில் முகநூலில் நட்பு வட்டாரம் கிடைத்துள்ளது.\nஅந்த முகநூல் வட்டத்திற்குள் சென்ற அவருக்கு புதுமையான உறவுகள் கிடைத்துள்ளது. சக ஆண்கள், பெண்கள் தங்களது உடன் பிறந்தவர்கள் போன்று தங்கள் இன்ப, துன்பங்களை பகிர்ந்துள்ளனர். அப்போது இவரின் மன சுமையை போக்கிக் கொள்ள சேலம் மற்றும் சென்னையில் வழிகாட்டுதல் போன்ற பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு அந்த நட்புக்களுடனேயே இருந்துள்ளார்.\nதன்னுடையை குடும்பத்தை மறந்து நட்பு வட்டத்திலேயே இருந்ததால் அவருக்கு குடும்ப உறுப்பினர்கள் தமக்கு தேவையில்லை என்ற நிலைக்கு சென்று விட்டார். இந்த நிலையில் நட்பு வட்டத்தில் உள்ள சக நண்பர்கள் மூலமாக தனது குழந்தைகள், பெற்றோர் மற்றும் கணவரிடம் இருப்பதாகவும், அவர்களை என்னால் பார்க்க முடியில்லை அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனக் கூறி ஆட்கொணர்வு மனு வழக்கினை சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திரா வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்செங்கோட்டில் இந்திராவின் தாத்தா இறந்ததை அடுத்து தகவலறிந்து அங்கு வந்த அவரை அவரது பெற்றோர் மற்றும் கணவர் அவரை வலுக்கட்டாயமாக கரூரை அடுத்த காந்திகிராமத்தில் உள்ள மனநல மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சைக்காக அனுமதித்தனர்.\nஅங்கு அவருக்கு சிகிச்சை அளிகப்பட்டு வருகிறது.\nஇதற்கிடையில் ஆட்கொணர்வு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர உறுதுணையாக இருந்த வழக்கறிஞர், தனது கட்சிக்காரர் இந்திரா வலுக்கட்டாயமாக மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு உரிய பாதுகாப்பு இல்லை என வழக்கு தொடர்ந்திருந்தார்.\nஇதனை ஏற்ற நீதிபதி குழு ஒன்று அமைத்து சிகிச்சை பெற்று வருவதை உறுதிபடுத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து மனநலம் மருத்துவமனைக்கு வந்த அந்த குழுவினர் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதையும், அவருடன் அவரது கணவர், தாய், தந்தை, தங்கை ஆகியோர் உடன் இருப்பதாக அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.\nஇதனையடுத்து அவருக்கு உரிய முறையான சிகிச்சை அளிக்கும்படி மனநல மருத்துவமனை மருத்��ுவருக்கு நீதிமன்றம் அறிவுரை வழங்கியதை அடுத்து அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.\nஇதற்கிடையில் நீதிமன்ற குழு வந்தபோது வந்த சிலர் சிகிச்சை பெற்று வந்த இந்திராவை, \"யார் உங்களை இங்கு அடைத்து வைத்துள்ளார்கள், குழந்தைகளை காண்பித்தார்களா\" என்பன உள்ளிட்ட கேள்விகளை கேட்டு அவற்றை வீடியோவாக பதிவு செய்தனர்.\nமேலும் தனியார் மனநல மருத்துவமனையில் வலுக்கட்டாயமாக அடைத்து வைத்துள்ளதாகவும், அவரை காப்பாற்ற வேண்டும் எனக் கூறி சமூக வலைதளங்களில் பரப்பி விட்டுள்ளனர். இந்தியா மற்றும் கனடா நாட்டில் உள்ள தூதரகங்களும், மாவட்ட நிர்வாகத்திற்கும் இது தொடர்பாக புகார்கள் முகநூல் நட்புகள் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் சர்ச்சைக்கு இந்திராவின் குடும்பத்தினர் ஆளாகினர்.\nஇதையடுத்து இந்திரா, அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் செந்தில் வேலன் மற்றும் கணவர் பிரபாகரன் ஆகியோர் செய்தியாளர்களை இன்று சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில் இந்திராவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் காரணமாக தற்போது அவர் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார்.\nவீடியோ எடுத்து பரப்பிய நண்பர்கள்\nஅவருக்கு தெரியாமல், பாதி சிகிச்சையில் இருந்த போது மர்ம நபர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பிவிட்டனர் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் இந்திரா கூறுகையில் எனது குழந்தைகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கினை திரும்ப பெறப் போகிறேன்.\nதன்னுடைய குடும்ப கஷ்டங்களை சமூக வலை தளங்களில் பகிர வேண்டாம். சுய விபரங்களை சமூக வலைதளங்காள வாட்ஸ் அப், முகநூல், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் பகிர வேண்டாம். நமக்கு ஆறுதல் தெரிவிக்கும் விதமாக பேசும் நண்பர்கள் ஒரு கட்டத்தில் அவர்களுடனே அழைத்துச் சென்று விடுவார்கள் என்றார் இந்திரா.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமுகிலன் மீதான பாலியல் புகாருக்கு ஆதாரம் இருக்கு.. நிரூபிப்பேன்.. பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு பேட்டி\nதிட்டமிட்டப்படி ஜூலை 1 முதல் வேலை நிறுத்தம்.. எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் அறிவிப்பு\nமாணவிகளை ஆபாச படம் எடுத்த கும்பல்.. ஆயிரக்கணக்கில் திரண்டு வந்த பெற்றோர், உறவினர்கள்\nகள்ளக்காதலனுக்காக கணவனைக் கொல்ல ஸ்கெட்ச் போட்ட பிரியா... அப்புறம் நடந்தது திடீர் திருப்பம்\nகள்ளக்காதலுக்காக கொலை - ஒரு செல்லில் 2 சிம்... மூன்றாவதுக்கு ஆசைப்பட்ட கணவனின் கழுத்தறுத்த மனைவி\nராசிபுரம்: 260 குழந்தைகள் மாயமானது கண்டுபிடிப்பு.. சுகாதாரத்துறை ஆய்வில் பகீர்.. பெண் தரகர் கைது\nராசிபுரம் குழந்தை விற்பனை: இடைத்தரகர்கள் 3 பேர் ஜாமீன் கோரி மனு தாக்கல்\n2 வருடத்தில் 25 குழந்தைகளை விற்றேன்.. ராசிபுரம் அமுதா பரபரப்பு தகவல்.. கொல்லிமலையில் விசாரணை தீவிரம்\nராசிபுரத்தில் பகீர் கிளப்பிய குழந்தை கடத்தல் விவகாரம்.. கைதான அமுதா உள்பட 5 பேருக்கு ஜாமீன் மறுப்பு\nகுழந்தைகளை கடத்திய ராசிபுரம் அமுதா.. காவலில் எடுக்கிறது போலீஸ்.. என்னென்ன தகவல் வருமோ\nமனசாட்சியே இல்லாமல் குழந்தைகளை விற்ற ராசிபுரம் கும்பல்.. சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு\nராசிபுரத்தில் 4-ஆவதாக பிறந்த குழந்தை.. பெண் என்பதால் விற்றுவிடுமாறு கணவர், மாமனார் தொல்லை\nதுருவ துருவ குழந்தை புரோக்கர்கள்.. ஈரக்குலை நடுங்கும் குழந்தை கடத்தல்..துணை புரோக்கர்கள் மூவர் கைது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nfacebook friend canada பேஸ்புக் நண்பர்கள் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://udayanadu.wordpress.com/tag/somalia/", "date_download": "2019-07-19T15:16:04Z", "digest": "sha1:IIOBYYIQMKEGEZ6X7BEICVYOSTJ6YAIU", "length": 9923, "nlines": 170, "source_domain": "udayanadu.wordpress.com", "title": "Somalia | உடையநாடு", "raw_content": "\nவாயுப் பிரச்சனைகள் (Gastric troubles)\n\"நல்ல நண்பர்கள்\" - இறைவன் கொடுத்த வரம்\nஉலகின் சாதனைப் பெண் \"அன்னை தெரசா\"\n\"பணிவு\" வாழ்வை உயர்த்தும் பண்பு\nநல்ல எண்ணங்கள் மிகவும் வலிமையானவை\nமூளையின் சக்தியை கூர்மையாக்கும் எளிய பயிற்சிகள்...\n[ உங்கள் கருத்துக்களை இங்கே எழுதுங்கள் ]\n[ எழுதியதை படிக்க ]\nஉணவில்லாமல் உயிருக்கு போராடிவரும் சகோதர,சகோதரிகளுக்காக பிரார்த்திப்போம்…\nஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள சோமாலியாவில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் சாப்பிட உணவு இன்றி அங்கு வாழ்பவர்களில் பாதி பேர் அதாவது 4 1/2 லட்சம் மக்கள் அவதிப்படுகின்றனர். 5 வயதுக்குட்பட்ட சுமார் 29 ஆயிரம் குழந்தைகள் உணவின்றி உயிரிழந்துள்ளனர். பல குழந்தைகள் எலும்பு கூடுகளாக நடமாடி வருகின்றனர்.\nஆப்பிரிக்காவின் கொம்பு என அழைக்கப்படும் சோமாலியாவில் கடும் பஞ்சம் தொடர்கிறது. இந்த வருட முடிவு வரை தொடரலாம் என அஞ்சப்படும் இந்த கடும் பஞ்சத்தில் இருந்து சோமாலிய மக்களை காக்க ஐ.நா சபை முயன்று வருகிறது.\n(இஸ்லாமிய நாடு என்று சொல்லிகொள்ளும் எந்த நாடும் சோமாலியாவிற்கு உதவிக்கரம் நீட்டுவதில் கவனம் செலுத்தவில்லை என்பது வெக்க கேடான விஷயம். )\nஎனினும் பஞ்சத்தில் சிக்கிய சோமாலிய மக்களுக்கு, குறிப்பாக பெண்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கு தேவையான அளவு உணவு மட்டும் நிதி திரட்டுவது இன்னும் முடியாத நிலையில், நிவாரணப் பணிகளை முழு வீச்சில் நடத்துவது சவாலாக உள்ளதாக தெரிகிறது.\nபசி ,பட்டினியால் மரணிப்பது கொடுமையான விஷயம். இதன் வீரியத்தை புரிந்துகொண்டு உலக மக்கள் சோமாலிய மக்களுக்கு உதவ முன்வர வேண்டும்.\n“அண்டை வீட்டார் பசியோடு இருக்கும் போது நீ மட்டும் உணவு உண்ணாதே என்று சொன்ன மார்க்கம் இஸ்லாம். ”\nஆனால் ஒரு நாடே பசியால் வாடிக்கொண்டு இருக்கும் பொது நாம் மட்டும் வயிறு புடைக்க சாப்பிட்டு கொண்டு இருப்பது எவ்வளவு பெரிய கொடுமை\nஉலகில் ஒரு மூளையில் பஞ்சம் , மறு மூளையில் எல்லாம் மிச்சம் , வீண் விரையம்… Read the rest of this entry »\n உடற்பயிற்சி உனக்கு சுவாசகாற்றை தந்தது யார் உம்ராவை நிறைவேற்றிய முன்னால் அமெரிக்க வீரர் எச்சரிக்கை கியாமத் நாளின் அடையாளங்கள் தன்னம்பிக்கை தவறு செய்யாதவன் மனிதனே அல்ல துபையில் நடந்த அனாச்சாரம்.. தொழுகையை விட்ட என் தோழனே... உம்ராவை நிறைவேற்றிய முன்னால் அமெரிக்க வீரர் எச்சரிக்கை கியாமத் நாளின் அடையாளங்கள் தன்னம்பிக்கை தவறு செய்யாதவன் மனிதனே அல்ல துபையில் நடந்த அனாச்சாரம்.. தொழுகையை விட்ட என் தோழனே... நட்பு நட்பும் அதன் ஒழுக்கமும் நண்பர்கள் நம்முடைய வாழ்வில் வெற்றியடைய மூன்று சக்திகள் .. நட்பு நட்பும் அதன் ஒழுக்கமும் நண்பர்கள் நம்முடைய வாழ்வில் வெற்றியடைய மூன்று சக்திகள் .. நோன்பின் நோக்கம் நோன்பு பாசமும் நேசமும் பூத்துக் குலுங்க நோன்பின் நோக்கம் நோன்பு பாசமும் நேசமும் பூத்துக் குலுங்க பொதுவானவை மனஅழுத்தம் மனதை தொட்டவை மறுமை நாள் முஸ்லிம் பெற்றோர் கவன.. யோகா ரமளான் லைலத்துல் கத்ர் இரவு வாழ்க்கை வெறுப்பு என்பது விஷமாகும் (Poison)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ourmyliddy.com/kalaimakal-maha-vidyalayam/kalaimakal-back-to-myliddy-after-29-years", "date_download": "2019-07-19T14:15:16Z", "digest": "sha1:SFQJF4AIWO6KFOAG225TOJP2TNNVET6X", "length": 23167, "nlines": 406, "source_domain": "www.ourmyliddy.com", "title": "மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயம் 29 ஆண்டுகளின் பின்னர் விடுதலை - நமது மயிலிட்டி.கொம்", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nமயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயம் 29 ஆண்டுகளின் பின்னர் விடுதலை\nவலிகாமம் வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து ஜனாதிபதியால் விடுவிக்குமாறு உத்தரவிட்ட மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயமும் அதனைச் சூழவுள்ள 3 ஏக்கர் காணியும் அத்துடன் குரும்பசிட்டியில் கிராம அபிவிருத்திச் சங்கம், தெல்லிப்பழை பல நோக்கு கூட்டுறவுச் சங்கம் அதனை சூழவுள்ள 12 ஏக்கர் காணியும் இன்று (06/09/2018) 28 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த காணிகள் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு மயிலிட்டி கலைமகள் வித்தியாலய முன்றலில் இன்று காலை 9.30 மணிக்கு இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி அவர்களால் இவற்றுக்கான காணி பத்திரங்களை அரச அதிபர், சங்க தலைவர், மற்றும் கிராம சேவையாளரிடமும் ஒப்படைக்கப்பட்டது.\nஇதன்படி மயிலிட்டி கலைமகள் வித்தியாலயமும் அதனுடன் உள்ள 3 ஏக்கர் நிலப்பரப்பு பத்திரம் இராணுவ கட்டளை தளபதியால் யாழ்.மாவட்ட அரச அதிபர் என்.வேதநாயகன், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.உதயகுமாரிம் வழங்கப்பட்டது, குரும்பசிட்டி கிராம அபிவிருத்தி சங்க கட்டத்திற்குரிய (ஜே/242) பத்திரத்திரம் சங்க தலைவர் பொன்னுத்துரை தங்கராஜாவிடம் கையளிக்கப்பட்டது, குரும்பசிட்டி சனசமூக நிலையம் (ஜே/243) தெல்லிப்பளை பலநோக்கு கூட்டுறவு சங்க தலைவர் நடராசா உமாகரனிடம் வழங்கப்பட்டது. குரும்பசிட்டியில் இதனுடன் 12 ஏக்கர் நிலப்பரப்பும் விடுவிக்கப்பட்டது.\nஅத்துடன் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் ஆனைக்கோட்டை கூலாவடி இராணுவ முகாம் அமைந்துள்ள 8 வீடுகள் விடுவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பத்திரம் (ஜே/133) கிராமசேவையாளர் நிஷாந்தனிடம் யாழ்.மாவட்ட இராணுவ கட்டளை தளபதியினால் வழங்கப்பட்டது.\nஇன்று விடுவிக்கப்பட்ட மயிலிட்டி கலைமகள் வித்தியாலயம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் மயிலிட்டி துறைமுக அடிக்கல் நாட்டும் நிகழ்வில் வைத்து இப்பாடசாலையினை விடுவிக்க நடவடிககை எடுக்குமாறு யாழ்.மாவட்ட இராணுவ கட்டளை தளபதியிடம் கோரியதுடன் இன்று விடுவிக்கப்பட்டது. இதேபோன்று ஆனைக்கோடை கூலாவடி இராணுவமுகாம் அமைந்துள்ள காணிகளை இராணுவத்துக்கு கடந்த ஆட்சியில் சுவீகரிக்க உத்தரவிட்டிருந்த நிலையில் இந்த சுவீகரிப்பினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் நிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வீடுகள் மக்களிடமே கிடைத்துள்ளன.\nஇந்நிகழ்வில் யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளை தளபதி, யாழ்.மாவட்ட அரச அதிபர், இராணுவ அதிகாரிகள், மயிலிட்டி கலைமகள் மகாவித்தியாலய அதிபர், மற்றும் வயாவிளான் மத்திய கல்லூரி மாணவர்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள், வலி, வடக்கு பிரதேச செயலர், வலி.வடக்கு பிரதேச தவிசாளர், அரச அதிகாரிகள், என பொதுமக்களும் கலந்து கொண்டனர்.\nஇந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiloviam.com/site/?p=2403", "date_download": "2019-07-19T15:12:04Z", "digest": "sha1:WS4VZT2BRLA2GZYGH4O2H34ENVIUE46I", "length": 28176, "nlines": 248, "source_domain": "www.tamiloviam.com", "title": "நியுஜெர்சிக்கு வந்த சுப்பரமணிய சாமி – Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.", "raw_content": "Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.\nபடித்து ரசிக்க, ரசித்துப் படிக்க உங்கள் ரசனைக்கோர் விருந்து\nநியுஜெர்சிக்கு வந்த சுப்ப���மணிய சாமி\nJuly 30, 2012 DJ 0 Comments கருணாநிதி, சாணக்யா கனெக்‌ஷன், சுப்பிரமணிய சாமி, சோனியா, நியுஜெர்சி, விருந்தாவன் கோவில்\nதி சாணக்யா கனெக்‌ஷன் மேற்கூறிய தலைப்பில் டாக்டர்.சுப்ரமணிய சுவாமி அவர்கள் உரையாற்றுவதாக தெரிந்ததும் ஹார்வர்டுக்குத்தேன் என்னை மாணவனாக கொள்ளும் பாக்கியம் கிட்டவில்லை, ஹார்வர்ட் பேராசியருக்காவது எமது விஸ்வரூப தரிசனத்தை அருளச்செய்யலாம் என்ற நல்லெண்ண அடிப்படையில் ஸ்ரீக்ருஷ்ண விருந்தாவன் நோக்கி சென்றேன்.\nஹார்வர்ட் அனுபவமோ என்னமோ எந்தவித முஸ்தீபுகளுமின்றி சடக்கென்றுதான் பேச வந்த சப்ஜெக்ட்க்குள் நுழைந்துவிட்டார் நான் ரசித்தது அவரின் ஆங்கில மொழியாளுமை/மொழிப்பிரவாகமும், நிறுத்தி நிதானமாய் ஆனால் ஓங்கிய கணீர் குரலில் பேசியதையும்தான். உண்மையாகவே 72 வயது ஆசாமி என்று கூறவே முடியாத குரல் மற்றும் தேகம்\nசாணக்கியர் மற்றும் மௌரிய குப்தர்களின் வரலாற்று தேதிகள் மேற்கத்தியவர்களால் தவறாக கணிக்கப்பட்டுள்ளதாக கூறினார். சாணக்கியர் கிருஸ்துவிற்கு 300 வருடங்களுக்கு முன்பே இந்தியா என்ற நாட்டின் மனவுருவாக்கம் நிகழ்ந்துவிட்டதையும், அப்படியான முக்கடல்களால் சூழ்ந்த ஒரு தேசத்தை ஒரே அரசர் ஆளவேண்டும் என்பதே சாணக்கியரின் அவா என்பதை சான்றுகளுடன் பேசினார். சாணக்கியர் தன் காலத்திலேயே அப்படியான ஒரு பெரும் நாட்டை Decentralization மூலம் தான் ஆட்சி செய்யமுடியும் என்பதையும் கூறி இருப்பதாக கூறினார். சாணக்கியர் 350 கிமுவிலேயே பொருளாதாரம், அரசியல், வெளியுறவுத்துறை, போர் முறைகள் பற்றியும் நீதித்துறை, தனிமனித மற்றும் ராஜ ஒழுக்கம் பற்றியும் எழுதியிருப்பதாக கூறினார். மாக்கியாவில்லி பல நூற்றாண்டுகளுக்கு பிறகு எக்ஸ்ட்ரீமாய் சொல்வதைத்தான் சாணக்கியர் முன்னரே சொல்லியிருப்பதாய் அடிக்கோடிட்டார்.\nஇந்த இடத்தில் எனக்கு ஒரு சிறிய சந்தேகம் வந்தது. திமுக தலைவர் டாக்டர்.மு.க அவர்களும் ஒரு சமயம் மாக்கியவில்லியை உதாரணம் காட்டிய நினைவும். அவருடைய கட்சியும் மாநில சுயாட்சியை வழியுறுத்திவரும் நினைவும் சேர்ந்தே வந்தது. சாணக்கியரும் அதைத்தான் சொல்லிவருகிறார். சுப்ரமணிய சாமிக்கும் அதுதான் விரும்பம் போல. அப்புறம் ஏன் அடிச்சிக்கிறாய்ங்க\nஅடுத்து பொருளாதாரக்கொள்கைகளில் கேப்பிடலிஸமும், மார்க்கிஸமும், சோசியலி��மும் பணம் சார்ந்த கொள்கைகளாகவும், ஆனால் சாணக்கியரின் பொருளாதார கொள்கைகள் அதையும் கடந்து ஆன்மீகம் மற்றும் ஒழுக்கம் சார்ந்த விழுமியங்கள் உள்ளதாய் குறிப்பிட்டார். இந்த தருணத்தில் எவ்வாறு அவை வேறுபடுகிறது என்று சில தகவல்களை தருவார் என்று எதிர்பார்த்தேன், ஆனால் மேல் தகவல்கள் கொடுக்கவில்லை அதைப்போலவே நம் போர் முறைகளையும் நம்மீது படையெடுத்த அன்னியர்களின் போர் முறையும் வேறு, அதனால் தான் நாம் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டோம் என்று கூறினார் அதைப்போலவே நம் போர் முறைகளையும் நம்மீது படையெடுத்த அன்னியர்களின் போர் முறையும் வேறு, அதனால் தான் நாம் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டோம் என்று கூறினார் இதற்கு உதாரணமாக கஜினி நம் மீது 16 முறை படையெடுத்துவந்த போது விடியற்காலை 3 மணிக்கே நாட்டிற்குள் புகுந்து கலவரங்கள் உண்டு பண்ணும் சூத்திரம் வைத்திருந்ததாகவும், அதை கஜினியின் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருப்பதையும் சுட்டினார். இந்திய போர்முறைகளில் சூரிய உதயத்திற்கும் முன்பும், அஸ்தமனத்திற்கு பிறகும் போர் நடவடிக்கைகள் இருக்காது என்பதை சுட்டினார். இப்படியாப்பட்ட வரையறுத்திராத நெறிமுறைகளை உடைத்தெடுத்த முதல்கைந்திய அரசர் சக்ரவர்த்தி சிவாஜிதானாம். நேரு சிவாஜியின் இந்த செயல்களை கண்டித்திருந்தாலும், சிவாஜி அன்றைய காலகட்டத்தில் அப்படியான ஒரு நடைமுறை தகர்த்தெறிப்பு செய்ததுதான் சரி என்று வாதிட்டார்\nஇதற்கிடையே சாணக்கியர் காலம் தொட்டே இந்தியா என்ற உருவாக்கம் இருந்தது. ஆர்ய இனம் என்று ஒன்று தனியாக இல்லை. ராவணனின் மனைவியர் வட இந்தியர்தான். ஆரிய படையெடுப்பு, ஆங்கிலேயரின் போலி கண்டுபிடிப்பு அவ்வவ்போது ,மு.கருணாநிதியையும், சோனியா ராகுல் கும்பலையும் முடிந்தவரை தனக்கே உரிய பாணியில் நையாண்டி செய்தார். சீனாவில் உள்ள ராவணகுளம் என்ற ராவணனின் பெயர் தாங்கிய குளம் இருப்பதாகவும் அந்த குளம் பெரும் விஷக்குளம் என்றும் அறிந்து சாமி அங்கு சென்றிருந்தபோது ஒரு புட்டியில் அந்த நீரை அடைத்துவந்து மு.கருணாநிதி அவர்களுக்கு வழங்கியதாகவும், அதை ராவணனின் பக்தனாகிய அவர் பருகலாமே என்று தெரிவித்ததாகவும் கிண்டலாய் சொன்னார். சோனியா பற்றி குறிப்பிடும் போது எப்படி ராவனன் கபட வேடம் பூண்டு சீதையை களவாண்டாரோ அப்படித்தான் சோனியாவின் இந்த இந்திய தோற்றமும் கபட தோற்றம் என்றார்\nஇதற்கிடையே அவர் ஹிந்து தனி நாடு, போலி மதச்சார்பின்மை பற்றியும் பேசினார். ஆனால் அதன் ஊடே, மற்ற மதத்தவர்களுக்கும் “ஹிந்து தேசத்தில்” இடம் உண்டு, ஆனால் அவர்கள் தங்கள் தாய் மதம் ஹிந்து மதம் என்பதை உணர்ந்து ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று கூறினார். (இந்திய) கிருஸ்துவம், இஸ்லாம் எல்லாம் ஹிந்து மதத்தின் கிளை நதிகள் போன்றவை, அவை எல்லாம் ஹிந்து என்ற பெருநதியில் கலந்துவிடவேண்டும் என்ற கருத்தை தெரிவித்தார் அப்படி ஏற்காதவர்களுக்கு “ஹிந்து நாட்டில்” இடமில்லை என்று கூறினார் அப்படி ஏற்காதவர்களுக்கு “ஹிந்து நாட்டில்” இடமில்லை என்று கூறினார் சிவாஜி எப்படி இந்திய தர்ம போர்முறைகளை மாற்றி அமைத்து வெற்றி கொண்டாரோ, அதைப்போலவே சநாதன அமைதிவழி ஹிந்துக்கள் ”விராத் ஹிந்துக்களாக” உருமாற்றம் கொள்ளவேண்டும் என்பது தெரிவித்தார். ”விராத் ஹிந்து” மெஜாரிட்டி அரசால் ஊழலை ஓரளவு ஒழித்து இந்திய வல்லரசாக மாற வழிவகுக்கும் என்றார்.\nஇனி என் கருத்ஸ். இப்படியான தீவிர ஹிந்து அடிப்படைவாத கொள்கைகளின் மேல் எனக்கு சிறிதளவும் நம்பிக்கை இல்லை சுப்ரமணிய சாமிக்கு இப்படியான கருத்துக்கள் இருப்பது துரதிஷ்டவசமானது. ஆனால் அந்த கருத்துக்களை நம்ப, முன்னெடுத்து செல்ல அவருக்கு முழு உரிமையும் உண்டு. அவர் கூறிய பல கருத்துக்களும் (அரசியல் தவிர்த்து பொருளாதாரம் சார்ந்ததுகூட) மிகவும் மேலோட்டமாய் இருப்பதாகவே உணர்ந்தேன். எதையும் அடுத்த கட்ட விவரிப்புகூட இல்லாமல் மேடை பேச்சாளர் போல பேசி சென்றது எனக்கு உவப்பளிப்பதாய் இல்லை. ஹார்வர்ட் பேராசிரியர் ஏதோ பட்டிமன்ற பேச்சாளர் போல பேசியது என் எதிப்பார்ப்பை வெகுவாய் தகர்த்தது. ஹிந்து யுனிட்டி டே வில் பேசியதால் இப்படி ஹிந்து தனி நாடு பற்றி பேசினாரா என்பதை நானறியேன். ஆனால் பல கருத்துகள் ஆழ்ந்த ஆய்வுகளின் அடிப்படையில் அமைந்ததாக இல்லை. எல்லா கருத்துகளையும் சும்மா தொட்டு மட்டுமே சென்றார். உதாரணத்திற்கு அவர் கூறியபடி மாக்கியவில்லிஸத்திற்கும் சாணக்கியரின் அரசியல் நிலைபாடுகள் பற்றியும் ஒரு 15 நிமிடமாவது விளக்கியிருச்க்கலாம். பொருளாதார கொள்கைகளை பற்றி பேசும்போது ஸ்வீப்பிங் ஸ்டேட்மெண்ட்களை விட்டு சென்றாரே ஒழிய அதில் முதல் திரியைக்கூட அவர் கிள்ளவில்லை சுப்ரமணிய சாமிக்கு இப்படியான கருத்துக்கள் இருப்பது துரதிஷ்டவசமானது. ஆனால் அந்த கருத்துக்களை நம்ப, முன்னெடுத்து செல்ல அவருக்கு முழு உரிமையும் உண்டு. அவர் கூறிய பல கருத்துக்களும் (அரசியல் தவிர்த்து பொருளாதாரம் சார்ந்ததுகூட) மிகவும் மேலோட்டமாய் இருப்பதாகவே உணர்ந்தேன். எதையும் அடுத்த கட்ட விவரிப்புகூட இல்லாமல் மேடை பேச்சாளர் போல பேசி சென்றது எனக்கு உவப்பளிப்பதாய் இல்லை. ஹார்வர்ட் பேராசிரியர் ஏதோ பட்டிமன்ற பேச்சாளர் போல பேசியது என் எதிப்பார்ப்பை வெகுவாய் தகர்த்தது. ஹிந்து யுனிட்டி டே வில் பேசியதால் இப்படி ஹிந்து தனி நாடு பற்றி பேசினாரா என்பதை நானறியேன். ஆனால் பல கருத்துகள் ஆழ்ந்த ஆய்வுகளின் அடிப்படையில் அமைந்ததாக இல்லை. எல்லா கருத்துகளையும் சும்மா தொட்டு மட்டுமே சென்றார். உதாரணத்திற்கு அவர் கூறியபடி மாக்கியவில்லிஸத்திற்கும் சாணக்கியரின் அரசியல் நிலைபாடுகள் பற்றியும் ஒரு 15 நிமிடமாவது விளக்கியிருச்க்கலாம். பொருளாதார கொள்கைகளை பற்றி பேசும்போது ஸ்வீப்பிங் ஸ்டேட்மெண்ட்களை விட்டு சென்றாரே ஒழிய அதில் முதல் திரியைக்கூட அவர் கிள்ளவில்லை அடிப்படையற்ற சில சேதிகளையும் பொதுபுத்தி சார்ந்த சமாச்சாரங்களையே பேசிச்சென்றார். ஒரு பேராசியருக்குரிய ஆழ்ந்த ஞானபூர்வ விவாதத்தன்மை இல்லை. கொடுக்கப்பட்ட நேரம் குறைவானதாக இருந்திருக்கலாம், ஆனால் கண்டிப்பாய் ஆவர் கருத்துக்களை வேறு தளத்தில் சற்றே ஆழமான கருத்துக்களோடு பதிவு செய்வார் என்று நம்புகிறேன்.\nஅவருடைய பெரும்பான்மை பேச்சு பட்டிமன்ற பேச்சை ஒத்தே இருந்தது பெரும் அசூயையாக உணர்ந்தேன்\nபேச்சைமுடித்துவிட்டு தவறாமல் பொட்டலத்தில் வழங்கிய உணவுபண்டங்களை வாங்கிக்கொண்டேன். இலவச உணவு வழங்கிய விருந்தாவனத்திற்கு நன்றி வெளியேரும் போது சுவாமியின் \"ராம சேது\" புத்தகத்தை விற்பனைக்கு வைத்திருந்தார்கள். ஐந்து டாலருக்கு சீப்பாக கிடைத்ததால் நானும் ஒரு புத்தகம் வாங்கி இந்தியாவின் அடுத்த பிரதமர் என்று சற்றுத்தீவிரமாகவே நம்பிய கூட்டத்தை விலக்கிகொண்டு சாமியிருக்கும் திசையில் நடந்து அவர் முன் புத்தகத்தை நீட்டிய போது,. நல்வாழ்த்துகள் என்று ஆங்கிலத்தில் எழுதி தன் ஒப்பத்தை அளித்தார்.\nஓசியில் கிடைத்தாலும் நிறைவாய் இல்லை, சாப்பாட்டு பொட்டலமும் சரி, சாமியின் பேச்சும் சாரி \nதந்தையர் தின – குறும்படங்கள்\nஅமெரிக்க தேர்தல் 2012 (6)\nசில வரி கதைகள் (2)\nசென்ற வார அமெரிக்கா (8)\nதடம் சொல்லும் கதைகள் (3)\nதமிழக தேர்தல் 2011 (2)\nதமிழக தேர்தல் 2016 (3)\nஅ. மகபூப் பாட்சா (1)\nஇமாம் கவுஸ் மொய்தீன் (8)\nஜோதிடரத்னா S சந்திரசேகரன் (14)\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் (9)\nதந்தையர் தின – குறும்படங்கள்\nஉங்கள் படைப்புகளை feedback@tamiloviam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு\nகோப்புகள் 2002 – 2003\nகோப்புகள் 2004 – 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/04/24181029/1033018/Puducherry-Advocate-Protest.vpf", "date_download": "2019-07-19T14:36:21Z", "digest": "sha1:F4QZWWTLG253HZCJ73YQENHDTXL7FV33", "length": 10895, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "வரும் 26, 27 தேதிகளில் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவரும் 26, 27 தேதிகளில் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்\nவரும் 26, 27 ஆகிய தேதிகளில் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக்குழு அறிவித்துள்ளது.\nதமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக்குழு பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சிவசுப்ரமணியன் தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசும் போது,\nகடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக நீதிபதிகள் நியமனம் செய்யாமல் காலதாமதம் செய்வதை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் போராட்டம் நடைபெற உள்ளதாக தெரிவித்தார். மேலும், தமிழக அரசு நீதிமன்ற கட்டணத்தை மீண்டும் குறைக்க வேண்டும் என்றும் இந்த போராட்டத்தின் போது வலியுறுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nமோடி இன்று தமிழகம் வருகை : பல்வேறு திட்டப்பணிகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்...\nதமிழகம், ஆந்திர பிரதேசம், கர்நாடக மாநிலங்களில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார்.\nபெரியாண்டவர் சாமிக்கு 108 சங்காபிஷேகம் : திரளான பக்தர்கள் சாமி தரிசனம்\nபுதுச்சேரி வெள்ளந்தாங்கி ஐயனார் தேவஸ்தானத்தில் உள்ள பெரியாண்டவர் சுவாமிக்கு 108 சங்காபிஷேக விழா நடைபெற்றது.\nபுதுவைக்கு மாநில அந்தஸ்து தேவை - முதலமைச்சர் நாராயணசாமி\nபுதுவைக்கு உடனடியாக மாநில அந்தஸ்து வழங்கக்கோரி, தலைநகர் டெல்லியில் 21 கட்சிகளின் பிரதிநிதிகள் , ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nபுதுச்சேரி நகராட்சி ஆணையருக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நகராட்சி ஊழியர்கள்\nபுதுச்சேரியில் உள்ள உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட காலாப்பட்டு தொகுதியில் குடிநீர் பிரச்சினை தொடர்பாக நகராட்சி ஆணையர் கந்தசாமியுடன், முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.\nசாதனைக்கு உடல் குறைபாடு தடை இல்லை - பன்வாரிலால் புரோகித்\nமாற்றுத்திறனாளிகளுக்கான 2 நாள் கருத்தரங்கத்துடன் கூடிய வேலை வாய்ப்பு முகாம் சென்னை- தேனாம்பேட்டையில் துவங்கியது.\nஅரசுப் பேருந்துக்குள் நடனம் ஆடிய இளம்பெண் - சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிய வீடியோ\nடெல்லியில் மாநகர பேருந்துக்குள் நடனமாடிய பெண்ணை வேடிக்கை பார்த்த ஓட்டுநர்,நடத்துநர் மற்றும் மார்ஷல் ஆகிய 3 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nசினிமாவை மிஞ்சும் வகையில் நாடகம் - காதலனுடன் சேர்ந்து குழந்தையை கடத்திய இளம் பெண்...\nகாதலனுடன் சேர்ந்து குழந்தையை கடத்தி விட்டு சினிமாவை மிஞ்சும் வகையில் நாடகமாடிய இளம்பெண்ணை சென்னை போலீசார் 10 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு கைது செய்துள்ளனர்.\nதுப்பாக்கிச் சூடு சம்பவ இடத்திற்கு சென்ற பிரியங்கா - போலீசார் அனுமதி மறுப்பு\nநாராயண்பூரில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூற சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை போலீசார் அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.\nபள்ளிகளில் மாணவர் காவல் படை விரிவாக்கம் செய்யப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவலர் பதக்கங்கள் எண்ணிக்கை 1500ல் இருந்து 3000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக கூறினார்.\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விரைவில் உண்மை தெரிய வரும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nகாவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய பேரவை காங்கிரஸ் தலைவர் ராமசாமி துாத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரத்தை எழுப்பினார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-07-19T15:14:20Z", "digest": "sha1:D4EJCWHGXK3E6VFBYQ2TCZFSYFPXJQHI", "length": 14528, "nlines": 157, "source_domain": "www.cauverynews.tv", "title": " இங்கிலாந்து - இந்தியா டெஸ்ட் போட்டிகளுக்கு நிதி : உச்சநீதிமன்றம் அனுமதி | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsvaitheeswaran's blogஇங்கிலாந்து - இந்தியா டெஸ்ட் போட்டிகளுக்கு நிதி : உச்சநீதிமன்றம் அனுமதி\nஇங்கிலாந்து - இந்தியா டெஸ்ட் போட்டிகளுக்கு நிதி : உச்சநீதிமன்றம் அனுமதி\nஇங்கிலாந்து - இந்திய அணிகள் மோதவுள்ள அடுத்த 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்காக, 1.33 கோடி ரூபாயை செலவிட, பிசிசிஐ-க்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.\nஇங்கிலாந்து - இந்திய அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டிகளை மேற்கொண்டு நடத்துவதற்காக 1.33 கோடி ரூபாய் நிதி அளிக்கப்பட வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பிசிசிஐ சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nஇந்த மனு, தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வின் முன்பு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணையின் முடிவில் , அடுத்து நடைபெறவுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்காக பிசிசிஐ கோரிய தொகையை செலவிட உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.\nமேலும், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 (T20) போட்டிகளுக்காக தலா 25 லட்ச ரூபாயை செலவிடவும் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பால் நாளை மும்பையில் நான்காவது டெஸ்��் போட்டி தொடங்குவது உறுதியாகி உள்ளது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nகேரள மாநிலத்திற்கு சீரடைந்த வாகன போக்குவரத்து\nகாவலர்களுக்கு வீடு கட்டி கொடுக்கும் திட்டம் விரிவுபடுத்தப்படும் - முதலமைச்சர் பழனிசாமி\nஒரு மொழி தன்னை புதுப்பித்துக்கொள்ளாவிட்டால், அந்த மொழி அழிந்துவிடும்..\nயுனெஸ்கோவின் தகவல் படி, உலகில் 3000 மொழிகள் அழியும் தருவாயில் உள்ளது..\nசரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் உடலுக்கு பொது மக்கள் அஞ்சலி\nமத்திய அரசுக்கு பல ஆயிரம் கோடி கடன்...\nசரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் உடலுக்கு பொது மக்கள் அஞ்சலி\nவெளியானது விஜய் சேதுபதி பாடிய ‘காம்ரேட் ஆன்தம்’ பாடல்\nஉயிரழந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்..\nகாஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க சென்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா 1 லட்ச ரூபாய் நிவரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nவேலூர் இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் ஜூலை 21-ஆம் தேதி நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.\nபுதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 22-ஆம் தேதி முதல் கூட்டப்பட உள்ளதாக சட்டப்பேரவை செயலர் அறிவித்துள்ளார்.\nநடப்பாண்டில் மட்டும் போக்சோ சட்டத்தின் கீழ் இதுவரை 12,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ராணி தெரிவித்துள்ளார்.\nகுல்பூஷன் ஜாதவ் விவகாரத்தில் பாகிஸ்தான் சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஇன்ஸ்டாகிராமின் குறைபாட்டை கண்டறிந்த தமிழர் : ரூ. 20 லட்சம் பரிசு வழங்கிய பேஸ்புக்..\nதமிழகத்தில் மொத்தம் 60 மாவட்டங்கள் வேண்டும் : அன்புமணி ராமதாஸ் கோரிக்கை..\nமணிரத்னம், ஷங்கர், விஜய் சேதுபதி ஆகியோர் படங்களில் நடிக்க ஆசை... மனம் திறந்த நடிகர்..\nகாவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்��து கர்நாடகம்..\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kathirnews.com/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-07-19T14:37:08Z", "digest": "sha1:FZQPUQG5RHFVXPY7ZHDJWUR4MQOZEXEU", "length": 13923, "nlines": 128, "source_domain": "www.kathirnews.com", "title": "இந்தியா – தமிழ் கதிர்", "raw_content": "\nசட்டப்பேரவையின் மாண்பை கெடுத்த தி.மு.க உறுப்பினர் செந்தில் பாலாஜியின் இழிசெயல். சபாநாயகர் தனபால் விடுத்த எச்சரிக்கை.\n“டெல்லியில் இருந்துகொண்டே, தென் மாவட்டங்களை தீப்பிடிக்க வைப்பேன்” – வன்முறையை தூண்டும் திருமாவளவன்\nஅத்திவரதர் ஒவ்வொரு ஆண்டும் வெளியே வந்து காட்சியளிக்கிறார் என்று சட்டப்பேரவையில் உளறிக்கொட்டிய தி.மு.க தலைவர் ஸ்டாலின் \nமேற்கு வங்கத்தில் கொத்து கொத்தாக வந்து தாமரை மடியில் விழும் நட்சத்திரங்கள் 12 பிரபல நடிக, நடிகைகள் பாஜகவில் இணைந்தனர்\nஜெயலலிதா தங்கள் இதய தெய்வம் மட்டுமல்ல கோவையில் அவருக்கு சிலை வடித்து, பூஜைகள் செய்து தினமும் வணங்கும் அதிமுக தொண்டர்கள் \nசந்திரபாபு நாயுடுவின் கனவுத்திட்டம் அமராவதி கைவிட்டுச் சென்றது உலக வங்கி \nஇங்கே 8 வழிச்சாலை வேண்டாம் அங்கே பாராளுமன்றத்தில் வேண்டும் – தி.மு.க.வின் மோசடியான இரட்டை வேடம் அம்பலம்\n பாராட்டி தள்ளும் கோவை மக்கள் : கொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள்.\n“பிக்பாஸில் கமல் பிசியாக உள்ளதால், வேலூர் தொகுதியில் அவர் போட்டியிடவில்லை” – அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்\nவரி ஏய்ப்பிற்காக அகரம் அறக்கட்டளையை பயன்படுத்தியுள்ளார் நடிகர் சூர்யாபா.ஜ.க. ஐடி பிரிவு மாநில தலைவர் CTR நிர்மல் குமார் \nரூ.2500 கோடி மோசடி செய்த மன்சூர் கானை துபாயில் வைத்து தூக்கிய இந்திய அதிகாரிகள் – இனி தொடரும் அதிரடி நடவடிக்கை.\nகர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்களிடம் மோசடியில் ஈடுபட்டு தலைமறைவான மன்சூர் கான் கைது செய்யப்பட்டார். பெங்களூரில் ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்களிடம் மோசடி செய்ததாக தேடப்பட்டு வந்த முக்கியக்…\nஇனி எந்த வழியிலும் தப்ப முடியாது – உறுதியாக அறிவித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன் : முறைகேடுகளுக்கு வைக்கப்பட்ட முற்றுப்புள்ளி.\nநாடாளுமன்ற மக்களவையில் நேற்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நி��ி மசோதாவை தாக்கல் செய்தார். அப்போது எதிர்க்கட்சியினர் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான வரி உயர்வு, ரூ.1 கோடிக்கு மேல்…\nசக்தி வாய்ந்த ஸ்ரீ வியாசராஜ தீர்த்தரின் மூல பிருந்தாவனத்தை நள்ளிரவில் இடித்த மர்ம நபர்கள் – லட்சக்கணக்கான பக்தர்களை சோகத்தில் ஆழ்த்திய அதிர்ச்சி சம்பவம்.\nகர்நாடக மாநிலம் ஆனேகுந்தியில் உள்ள நவ பிருந்தாவனம் கோவிலில் ஸ்ரீ வியாசாராஜரின் மூல பிருந்தாவனம் நேற்றிரவு கயவர்களால் முற்றிலும் இடிக்கப்பட்டது லட்சக்கனக்கான பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கர்நாடக…\nதாமதமாய் வெளியானதை, தமிழ் தவிர்க்கப்பட்டதாக பொய் செய்தி பரப்பிய ஊடகங்கள் : இன்று வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு.\nஉச்ச நீதிமன்றத்தில் புதிய கட்டடத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். இந்த விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி…\n100 நாட்களில் 8 கோடி இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் – பெண்களின் நலனுக்காக பிரதமர் மோடி அரசின் அடுத்த இமாலய திட்டம்.\nஅடுத்த 100 நாட்களுக்குள் எட்டு கோடி இல்லத்தரசிகள் உஜ்வாலா திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் குடும்ப பெண் உறுப்பினர்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்புகள்…\nபரிந்துரைக்கப்பட்ட அளவைவிடவே அரசு பணிகளில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு கூடுதல் இடங்கள் – மத்திய அரசு வெளியிட்ட தகவல்.\nஅரசு பணிகளில் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கான பிரதிநிதித்துவம் பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அதிகரித்து உள்ளதாக மத்திய பணியாளர் நலத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்தார். இது…\nஅமித்ஷா அதிரடி- சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அனைவரையும் நாடு கடத்துவோம்\nமத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மக்களவையில், பேசும் போது கூறியதாவது:- நரேந்திர மோடி அரசு நாடு முழுவதும் தேசிய குடிமக்களின் பதிவேட்டை (என்ஆர்சி) அறிமுகப்படுத்தவும், இந்தியாவில்…\nதிருமணம் ஆகாத பெண்கள், மொபைல் போன் பயன்படுத்த தடை காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ ஆதரவு\nதாக்கூர் சமூகத்தை சேர்ந்த திருமணம் ஆகாத இளம்பெண்கள் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு அப்பகுதி காங்., எம்எல்ஏ.,வும் ஆதரவு தெரிவித்துள்ளார். குஜராத்தில் மாநி���த்தில் தாக்கூர்…\n25 ஆண்டுக்கு பிறகு டோனி, விராட்கோலி எப்படி இருப்பார்கள் வைரலாகும் கிரிக்கெட் வீரர்களின் படங்கள்\nஇந்திய அணியின் கிரிக்கெட் வீரர்கள் வயதானால் எப்படி இருப்பார்கள் என்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கிரிக்கெட் வீரர்கள் வயதான பின்பு என்ன தோற்றத்தில்…\nமுதலிரவு முடிந்ததும் “முத்தலாக்” கூறி விவாகரத்து உ.பி.யில் நடந்தது இந்த கூத்து\nஉத்தரபிரதேச மாநிலம், ஜகன்கிராபாத்தை சேர்ந்தவர் ஷஹி ஆலம். இவருக்கும் ருக்ஷானா என்ற பெண்ணிற்கும் கடந்த 13 – ஆம் தேதி திருமணம் நடந்தது. பெண் வீட்டார் வரதட்சனையாக…\nஇப்போ சொல்லுங்கள் யார் தமிழின துரோகிகள் தமிழகத்துக்காக பா.ஜ.க அமைச்சர் வெளியிட்ட முதல் அறிவிப்பு\n சென்னை உட்பட 11 கறுப்புப் பண முதலைகளின் பெயர்களை முதல் கட்டமாக வெளியிட்டது சுவிட்சர்லாந்து\nஆப்ரேஷன் தி.மு.க. நாடாளுமன்றத்தில் என்ன நடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/tcil-recruitment-2019-51-manager-vacancies-apply-tcil-in-004839.html", "date_download": "2019-07-19T14:09:37Z", "digest": "sha1:3RCBZN3ZCJAUUVKNEOWAKX3DUC4ZJQJ4", "length": 14438, "nlines": 144, "source_domain": "tamil.careerindia.com", "title": "வேலை, வேலை.!! பி.இ பட்டதாரிகளுக்கு ரூ.1.80 லட்சம் ஊதியத்தில் வேலை! | TCIL Recruitment 2019, 51 Manager Vacancies, Apply tcil-india.com - Tamil Careerindia", "raw_content": "\n பி.இ பட்டதாரிகளுக்கு ரூ.1.80 லட்சம் ஊதியத்தில் வேலை\n பி.இ பட்டதாரிகளுக்கு ரூ.1.80 லட்சம் ஊதியத்தில் வேலை\nபுதுதில்லியில் செயல்பட்டு வரும் டெலிகம்யூனிகேஷன் கன்சல்டன்ட் என்னும் தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பி.இ, பி.டெக் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மே 14ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\n பி.இ பட்டதாரிகளுக்கு ரூ.1.80 லட்சம் ஊதியத்தில் வேலை\nமொத்த காலிப் பணியிடம் : 51\nபணி மற்றும் பணியிட விபரங்கள்:-\nகாலிப் பணியிடங்கள் : 14\nவயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஊதியம் : மாதம் ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரையில்\nஉதவி மேலாளர் (தொலைதொடர்பு - ஐடி)\nகாலிப் பணியிடங்கள் : 14\nவயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஊதியம் : மாதம் ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரையில்\nகாலிப் பணியிடங்கள் : 04\nஊதியம் : மாதம் ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரையில்\nகாலிப் பணியிடங்கள் : 16\nஊதியம் : மாதம் ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரையில்\nவயது வரம்பு : 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nகல்வித் தகுதி : மேற்கண்ட பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் சிவில், இசிஇ, சிஎஸ்இ பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்து டெலிகாம், ஐடி பிரிவில் ஓர் ஆண்டு பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nகாலிப் பணியிடங்கள் : 03\nஊதியம் : மாதம் ரூ.60,000 முதல் ரூ.1,80,000 வரையில்\nவயது வரம்பு : 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nகல்வித் தகுதி : சிஏ, சிஎம்ஏ படிப்புடன் நிதி மற்றும் கணக்கியல் பிரிவில் 6 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nதேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nவிண்ணப்பக் கட்டணம் : ரூ.1000. இதனை Telecommunications Consultants Private Limited என்ற பெயரில் தில்லியில் மாற்றத்தக்க வகையில் வரவோலையாக எடுத்து செலுத்த வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை : www.tcil-india.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து டி.டி மற்றும் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி : 14.05.2019\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.tcil-india.com/pdf/career/23042019.pdf என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் பாங்க் ஆஃப் பரோடா வேலை\n கல்பாக்கம் ஆராய்ச்சி மையத்தில் ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் வேலை\nமத்திய அரசில் பணியாற்ற ஆசையா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nதபால் துறை தேர்வுகள் ரத்து.. தமிழில் தேர்வு நடைபெறும்- மத்திய மந்திரி\nமத்திய ஒளிபரப்பு பொறியியல் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.\n உங்களுக்கான முக்கிய அறிவிப்பு இதோ.\n உள்ளூரிலேயே 2000-க்கும் அதிகமான மத்திய அரசு வேலை\n12, ஐடிஐ முடித்தவரா நீங்கள் கர்நாடக என்ஐடியில் வேலை வாய்ப்பு\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு மத்திய பல்கலையில் பணியாற்ற ஆசையா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nஎய்ம்ஸ் மருத்துவ மையத்தில் வேலை வேண்டுமா\nமத்திய நிலக்கரி நிறுவனத்தில் தொழில்பழகுநர் பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு\n10, 11, 12 ��குப்பு மாணவர்களே..\n3 hrs ago 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\n6 hrs ago 12-வது தேர்ச்சியா தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை\n7 hrs ago டிஎன்பிஎல் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n10 hrs ago வங்கியில் பணியாற்ற ஆசையா ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் பாங்க் ஆஃப் பரோடா வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு மத்திய பல்கலையில் பணியாற்ற ஆசையா\nடிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு: கேள்வி பதில் தவறானது என தொடரப்பட்ட மனு தள்ளுபடி\nஎய்ம்ஸ் மருத்துவ மையத்தில் வேலை வேண்டுமா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/tamil-nadu-2019-more-than-87000-students-apply-for-engineering-counselling-004858.html", "date_download": "2019-07-19T15:10:36Z", "digest": "sha1:KS5SY3NCH4TYXARM5WTGDOAR65BVA5DP", "length": 12904, "nlines": 129, "source_domain": "tamil.careerindia.com", "title": "பொறியியல் கலந்தாய்வு: இதுவரை எத்தனை விண்ணப்பங்கள் பதிவு? | TAMIL NADU 2019: More Than 87000 Students Apply For Engineering Counselling - Tamil Careerindia", "raw_content": "\n» பொறியியல் கலந்தாய்வு: இதுவரை எத்தனை விண்ணப்பங்கள் பதிவு\nபொறியியல் கலந்தாய்வு: இதுவரை எத்தனை விண்ணப்பங்கள் பதிவு\nபொறியியல் படிப்புக்கான கலந்தாய்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன. கடந்த 2ம் தேதி முதல் துவங்கியுள்ள விண்ணப்பப் பதிவில் தற்போது வரை 87 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.\nபொறியியல் கலந்தாய்வு: இதுவரை எத்தனை விண்ணப்பங்கள் பதிவு\nதமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு கடந்த 22 ஆண்டுகளாக அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வந்த நிலையில், நடப்பு கல்வி ஆண்டு முதல் தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்த துவங்கியுள்ளது. இதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த மே 2ம் தேதி முதல் துவங்கியது. விண்ணப்பப் பதிவு தொடங்கி 11 நாட்கள் முடிவுற்ற நிலையில், இதுவரையில் மொத்தம் 87 ஆயிரத்து 33 பேர் விண்ணப்பித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nபொறியியல் கலந்தாய்விற்காக விண்ணப்பிக்க விரும்புவோர் http://www.tneaonline.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த இணையதள பக்கத்தில் \"Click here for New Registration\" என்ற லிங்க் கொடுக்கப்பட்டிருக்கும். அதனை க்ளிக் செய்து மாணவர்கள் தங்களுடைய விண்ணப்பத்தைப் பதிவு செய்யலாம்.\nவிண்ணப்பிக்கு��் முன் மாணவர்கள் கீழ்க்கண்டவற்றைத் தயாராக வைத்திருக்க வேண்டும்.\nபதிவுக் கட்டணம் இணையதளம் மூலமாக செலுத்துவதற்கான விவரம்\nபள்ளி தகவல்கள் (8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை)\nபன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்\nகலந்தாய்விற்கான விண்ணப்பங்கள் மே 31-ம் தேதி வரை மட்டுமே பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஜூலை 3ம் தேதி முதல் கலந்தாய்வு தொடங்கும் எனவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.\nபி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nமுதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\n மத்திய அரசில் வேலை வாய்ப்பு\nபொறியியல் படிப்பிற்கான ஆன்லைன் கலந்தாய்வு அட்டவணை வெளியீடு\nசிறப்பு பிரிவினருக்கான பி.இ. கலந்தாய்வு நிறைவு- ஜூலை 3-யில் பொது பிரிவினருக்கு துவக்கம்\nஅண்ணா பல்கலையில் திட்ட உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி\nபொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nபி.இ. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சேர்க்கை இன்று துவக்கம்\nஅண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nஉலக பல்கலைக்கழக தரவரிசையில் அண்ணா பல்கலை எத்தனாவது இடம் தெரியுமா\nபி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nஎம்.இ பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் திட்ட உதவியாளர் வேலை\n10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\n4 hrs ago 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\n7 hrs ago 12-வது தேர்ச்சியா தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை\n8 hrs ago டிஎன்பிஎல் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n11 hrs ago வங்கியில் பணியாற்ற ஆசையா ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் பாங்க் ஆஃப் பரோடா வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு மத்திய பல்கலையில் பணியாற்ற ஆசையா\nநீட் விவகாரம்: சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து நல்ல தீர்வு காண முயற்சிக்கப்படும்- முதல்வர்\n கடற்படையில் மாலுமி பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/dindigul/kamal-haasan-goes-for-election-campaign-in-thiruparankundram-350366.html", "date_download": "2019-07-19T14:58:59Z", "digest": "sha1:Y56S72ND7ACVVMTL7WCVSKRDTDHZTZYV", "length": 17814, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "முதல் தீவிரவாதி ஒரு இந்து என்பது சரித்திர உண்மை.. மீண்டும் உறுதியாக கூறும் கமல்! | Kamal Haasan goes for Election campaign in Thiruparankundram - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திண்டுக்கல் செய்தி\n7 min ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\n36 min ago பயணிகள் கவனத்திற்கு... நாளை மறுநாள் சென்னையில் 36 ரயில் சேவைகள் ரத்து\n52 min ago தலைமீது துப்பாக்கி.. மிரட்டி மிரட்டியே வருகிறது பேட்டி.. சட்டசபையில் டி.கே.சிவகுமார் பகீர்\n1 hr ago தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் மழை வந்தது.. மகிழ்ச்சி தந்தது\nAutomobiles போலீஸாரின் செயலால் கடுப்பாகிய வாகன ஓட்டிகள்: வைரலாகும் புகைப்படம்...\nSports திண்டுக்கல் டிராகன்ஸ் பேட்டிங்.. 2 விக்கெட் தூக்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ்.. பரபர டிஎன்பிஎல்\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nLifestyle புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுதல் தீவிரவாதி ஒரு இந்து என்பது சரித்திர உண்மை.. மீண்டும் உறுதியாக கூறும் கமல்\nமதுரை: நடிகர் கமல்ஹாசன் திருப்பரங்குன்றம் தொகுதியில் இன்று மீண்டும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது முதல் தீவிரவாதி ஒரு இந்து என தான் கூறியது சரித்திர உண்மை என மீண்டும் உறுதியாக கூறினார்.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டியில் நடிகர் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்தார். அப்போது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்றார்.\nகமல்ஹாசனின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்ப��க கமல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லி தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அரவக்குறிச்சி காவல் நிலையத்திலும் கமல் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nகமலின் பேச்சைக் கண்டித்து அவருக்கு எதிராக போராட்டங்கள் மற்றும் கொடும்பாவி எரிப்பு உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள நடிகர் கமல்ஹாசனின் வீட்டிற்கும் மக்கள் நீதி மய்யத்தின் அலுவலகத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.\nநடுராத்திரி.. ஒதுக்குப்புற வயக்காட்டில் நடக்கும் கேடு கெட்ட செயல்.. பொதுமக்கள் அதிர்ச்சி\nஅதே நேரத்தில் கடந்த 2 நாட்களாக நடிகர் கமல்ஹாசன் மேற்கொள்ள இருந்த பிரச்சாரங்களும் பாதுகாப்பு காரணம் கருதி ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் இன்று திட்டமிட்டப்படி மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் பிரச்சாரம் செய்வார் என தெரிவிக்கப்பட்டது.\nதிருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட அனுப்பானடி, வில்லாபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் கமல்ஹாசன் இன்று பிரச்சாரம் செய்யவுள்ளார். இதற்காக கொடைக்கானலில் இன்று இருந்து மதுரைக்கு கமல்ஹாசன் சென்றார்.\nமாலை 5 மணியளவில் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட தோப்பூரில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளரை ஆதரித்து கமல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கோட்சே குறித்த பேச்சுக்கு விளக்கமளித்த அவர், நான் பேசியது சரித்திர உண்மை. முதல் தீவிரவாதி ஒரு இந்து என்பது சரித்திர உண்மை. உண்மையே வெல்லும் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nரஜினிக்கு கே.எஸ்.அழகிரி அட்வைஸ் கொடுத்தால்.. எச். ராஜாவுக்கு கோபம் வருதே\nராஜ்ய சபா எம்பி சீட்.. ஸ்டாலினிடம் இதை செய்ய சொன்னதே நான் தாங்க.. வைகோ கலகல\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு... அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் காட்டம்\nபழனி சண்முகாநதி பாலம் உடைந்து விடுமென விஷமிகள் புரளி.. ஆற்றுக்குள் இறங்கி சென்ற வாகனங்கள்\nஓட்டு மெஷினில் கோல்மால்.. உச்சநீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் அதிரடி வழக்கு\nகாதலர்களை சேர்த்து வைத்த திண்டுக்கல் காவல் ஆய்வாளருக்கு கிடைத்த பரிசு.. டிஐஜி அதிரடி உத்தரவு\nபச்சை கலர் புடவையில் ஜொலித்த ஜோதிமணி... வேடசந்தூர் உருசு விழாவில் உற்சாக பங்கேற்பு\nதனியார் கல்லூரி எம்பிஏ மாணவர் சேர்க்கையை ரத்து செய்த அண்ணா.. சேர்க்க அனுமதி கொடுத்த ஹைகோர்ட்\nஆடுகளுடன் சந்தையில் குவிந்த கிராமத்தினர்... கல்வி கட்டணத்திற்காக விற்பனை\nகொடைக்கானலில் பீதி.. திடீரென போர் விமானம் பறந்ததாக பரபரப்பு\nகாவிரி விவகாரத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்.. கர்நாடக கட்சிகளுக்கு கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை\nஎன்னா செல்லம் பிரகாஷ் ராஜ்.. பேச்செல்லாம் பெருஸ்ஸா இருந்துச்சேம்மா.. மன்சூர் அலிகான் கலக்கிட்டாரே\nகொடுத்த பணத்தை கேட்ட பெண்... ரூம் போட்டு வாலிபர் செய்த காரியம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkamal haasan campaign கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் சர்ச்சை பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-19T14:52:05Z", "digest": "sha1:MING2JL5RNKA4GMYZS56WJSPNC3ACWO6", "length": 4713, "nlines": 69, "source_domain": "www.techtamil.com", "title": "இணைய வர்த்தகம் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஜப்பான் பணத்தை இந்திய மின் வணிகத்தில் கொட்டுகிறது SoftBank\nபன்னீர் குமார்\t Nov 4, 2014\nமின் வணிகத்தில் ஈடுபட்டுள்ள ஸ்னாப்டீல் நிறுவனத்தில் ஜப்பானைச் சேர்ந்த ஸாஃப்ட்பாங்க் 627 மில்லியன் டாலர் அளவிலான முதலீட்டைச் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொடர்புத் துறைகளில் ஈடுபட்டுள்ள ஸாஃப்ட்பாங்க்…\nFlipKart நிறுவனத்தில் சிறப்பு பயிற்சி பெறப்போகும் ஃபேசன் மாணவர்கள் \nபன்னீர் குமார்\t Sep 13, 2014\nNIFT என்று அழைக்கப்படுகிற தேசிய ஃபேசன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் (National Institute of Fashion Technology) இந்தியாவின் மிக முக்கியமான இணையவழி வர்த்தக (e commerce) நிறுவனமான Flipkart இணையதளத்துடன் ஒரு புரிந்துணர்வு…\nசிறிய நிகழ்ச்சிகளுக்கும் டிக்கெட் விற்பதில் புதுமையை புகுத்திய TicketLabs தளம்\nகார்த்திக்\t Aug 20, 2014\nதொழில் நுட்பம் நமக்கு பல புதுமையான அனுபவங்களை தந்து கொண்டு இருக்கிறது .இசைநிகழ்ச்சி திரைப்பட டிக்கட்களை இணையத்தில் வாங்க பல வழிகள் உள்ளன. அதில் Ticketlabs நிறுவனம் ஒரு புதுமையை புகுத்தி உள்ளது .அதன் முதன்மை செயலராக லேன்…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/news/item/428-2017-01-24-09-07-45", "date_download": "2019-07-19T15:23:02Z", "digest": "sha1:3IMF33MC7YALRF6HPT62BBD3FLA4PEZC", "length": 13828, "nlines": 191, "source_domain": "www.eelanatham.net", "title": "பொலிசாரே வன்முறையினை ஆரம்பித்தார்களா ?கமல் அதிர்ச்சி - eelanatham.net", "raw_content": "\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nராணூவமே யாழில் ஆவா குற்றக் குழுவை உருவாக்கியது\nகாணி அபகரிப்பு ஓர் அரச பயங்கரவாதம்: மனோ கணேசன் தாக்கு\nஅவசர சட்டம் தீர்வாகது; நிரந்தர தடை நீக்கம் தேவை\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nசென்னையில் போலீசார் கலவரத்தில் ஈடுபட்டதாக வெளியான வீடியோவால் அதிர்ச்சியடைந்துள்ளதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.\nசென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார் நடிகர் கமல்ஹாசன். அவர் கூறியதாவது: ஜல்லிக்கட்டு போட்டியில் மட்டும் விலங்கு வதை நடப்பதாக கூறி அதை எதிர்ப்பது தவறு. யானைகளுக்கு சங்கிலி போட்டு கட்டி வைப்பதும் கொடுமைதான்.\nபட்டாசு வெடிப்பதால் விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுவதும் உண்மைதான். அதை நாம் பாரம்பரியம் என்ற பெயரில் அனுமதிக்கும்போது ஜல்லிக்கட்டையும் அனுமதிக்கலாம். ஆண்டு முழுக்க காளைகளை அதனை வளர்ப்போர் அக்கறையாகத்தான் பார்த்துக்கொள்கிறார்கள்.\nஜல்ல���க்கட்டு விஷயத்தில் மட்டுமே இரட்டை நிலைப்பாட்டை எடுப்பவர்களைதான் கேள்வி கேட்கிறோம். போலீசாரே கலவரத்தில் ஈடுபட்டதாக வெளியான வீடியோவால் அதிர்ச்சியடைந்துள்ளேன். தீ வைத்தது உண்மையிலேயே போலீசாராக இருக்க கூடாது என விரும்புகிறேன். கலவரத்தில் ஈடுபட்டது காக்கி சட்டை அணிந்திருந்தாலும், அவர்கள் என்னை போன்ற நடிகர்களாகதான் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.\nவிலங்குகளை காப்பாற்ற விலங்குகள் நல வாரியம் போதுமே பல்வேறு அமைப்புகள் ஏன் என்ற சந்தேகம் உள்ளது. ஜல்லிக்கட்டில் இறப்பவர்களை விட சாலை விபத்தில் இறப்பவர்களே அதிகம். மோட்டார் பைக் ரேஸ் ஆபத்து என்பதற்காக தடை விதிக்க முடியுமா பீட்டாவுக்கு தடை போட வேண்டும் என்று நான் கோரவில்லை. ஏனெனில்,\nஜனநாயக நாட்டில் பல அமைப்புகளும் செயல்பட இடமுள்ளது. அதேநேரம், அமைப்புகளை வரைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். தடை செய்ய வேண்டும் என்று கோர ஆரம்பித்தால் விஸ்வரூபம் படத்தையும் தடை செய்ய வேண்டிதான் வரும்.\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் Jan 24, 2017 - 25075 Views\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை Jan 24, 2017 - 25075 Views\nMore in this category: « அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது, நாளை சல்லிக்கட்டு நான் ராவணன் தான் : பிரிவினை பற்றி கமல் »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nபோராளிகளுக்கு உதவ அரசு முன்வரவேண்டும்: சிங்கள\nஇளவயதில் பெண்களுடன் சுற்றுவது தப்பே இல்லை:\nமைத்திரிக்கு உதவ தயார், அமெரிக்கா வரவும் அழைப்பு\nபிள்ளையானின் மேன் முறையீட்டை விசாரிக்க முடிவு\nதாய்மாரை கெளரவப்படுத்திய டோனியும் கோலியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/tamil-eelam-news/item/425-2017-01-21-12-33-56", "date_download": "2019-07-19T15:23:44Z", "digest": "sha1:7UWB7LIELI5QNM4XLLEUCFL5RP2KVC5E", "length": 7353, "nlines": 98, "source_domain": "www.eelanatham.net", "title": "திருமலை துறைமுகம் பற்றி பேசவே இல்லையே: இந்தியா - eelanatham.net", "raw_content": "\nதிருமலை துறைமுகம் பற்றி பேசவே இல்லையே: இந்தியா\nதிருமலை துறைமுகம் பற்றி பேசவே இல்லையே: இந்தியா\nதிருமலை துறைமுகம் பற்றி பேசவே இல்லையே: இந்தியா\nதிருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையில் இலங்கை-இந்தியா இடையே எந்தவிதமான பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nமுன்னதாக, திருகோணமலை துறைமுக அபிவிருத்தியை இந்தியா வசம் ஒப்படைக்க இலங்கை-இந்திய அரசுகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக, டெல்லி சென்றுள்ள அமைச்சர் சரத் பொன்சேகா நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.\nஅம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தியை சீனா வசம் ஒப்படைத்திருக்கும் நிலையில், சீனா மற்றும் இந்தியாவுடன் சமமான உறவு நிலையைக் கடைப்பிடிக்க எண்ணியே இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார்.\nஆயினும், இந்தத் தகவலை மறுத்திருக்கும் இந்தியா, இதுபோன்ற சம உறவு முறையைக் கடைப்பிடிப்பதற்காக ஏற்படுத்தப்படும் ஒப்பந்தங்களில் தான் ஆர்வம் காட்டுவதில்லை என்று குறிப்பிட்டுள்ளது.\nகுறிப்பாக, திருகோணமலை துறைமுக அபிவிருத்தித் திட்டத்தில் ஒப்பந்தங்களை மேற்கொள்வதனால் நீண்ட கால அடிப்படையில் பெரும் நன்மைகள் கிட்ட வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியாவுக்கு விடுக்கப்பட்டிருந்த அழைப்பை இந்தியா மறுத்ததான் பின்னரே அது சீனாவுக்கு வழங்கப்பட்டதாகவும் அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nMore in this category: « ரவிராஜ் கொலைவழக்கு தீர்ப்புக்கு எதிரான மனு தள்ளுபடி பிக்குவாக மாற்றப்பட்ட இஸ்லாமிய தமிழ் சிறுவன் »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nவடமாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ரகுமான் உண்ணா நோன்பு\nகாணி அபகரிப்பு ஓர் அரச பயங்கரவாதம்: மனோ கணேசன்\nராணுவம் தமிழ்க்கிராமங்களை சூறையாடியது உண்மை -\nமஹிந்தவுக்கு எதிராக மஹிந்த சாட்சியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.in/world/world_87609.html", "date_download": "2019-07-19T15:20:02Z", "digest": "sha1:YMMFB7IV5G5QSLTNH4ZPMZSLZDHASHYQ", "length": 17835, "nlines": 124, "source_domain": "www.jayanewslive.in", "title": "இலங்கை தாக்குதல் குறித்து உளவுத்துறை தன்னிடம் தெரிவிக்கவில்லை : அதிபர் சிறிசேன அதிர்ச்சி தகவல்", "raw_content": "\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு : 9 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் - லக்னோ சிறப்பு நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nமத்திய அரசு புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள நெக்‍ஸ்ட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தல் - மருத்துவத்துறையில் உயர் படிப்புகளைப் படித்து சாதிக்க நினைப்பவர்களுக்கு இத்தேர்வு தடையாக அமையும் என்றும் கருத்து\nகர்நாடக சட்டப்பேரவையில் மாலை 6 மணிக்‍குள் பெரும்பான்மையை நிரூபிக்‍க வேண்டும் - குமாரசாமி அரசுக்‍கு ஆளுநர் மீண்டும் கெடு\nநம்பிக்‍கைக்‍கோரும் தீர்மானத்தின்மீது விவாதம் தொடர்வதால் நம்பிக்‍கை வாக்‍கெடுப்பு நடைபெற வாய்ப்பில்லை - முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கருத்து\nகடந்த ஆண்டு போக்‍சோ சட்டத்தில் 2 ஆயிரத்து 45 வழக்‍குகள் பதிவு - தமிழக அரசின் கொள்கை விளக்‍க குறிப்பில் தகவல்\nபி.எட். கலந்தாய்வுக்கான விண்ணப்ப விநியோகம் தொடக்கம் : விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூலை 29-ம் தேதி கடைசி நாள்\nகோவையில் அரசு அலுவலகத்தை ஆக்கிரமித்து ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் : அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது குற்றச்சாட்டு\nசெவிலியர் பள்ளி மாணவிகள் தாக்கப்பட்ட விவகாரம் - போராட்டம் நடத்தி வரும் செவிலிய மாணவிகள் கொடுமைப்படுத்தப்படுவது, மனித உரிமை மீறல் என மருத்துவர் சங்கம் குற்றச்சாட்டு\n10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்‍கான அட்டவணை வெளியீடு - மார்ச் 2ம் தேதி 12ம் வகுப்பு தேர்வுகளும், மார்ச் 17ல் 10ம் வகுப்பு தேர்வுகளும் தொடங்கும்\n5 ஏக்‍கர் வரை நிலம் வைத்திருப்பவர்களுக்‍கு மட்டுமே வங்கிக்‍கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பு அமைச்சரவையை கூட்டி எடுக்‍கப்பட்ட முடிவா - தமிழக அரசுக்‍கு உச்சநீதிமன்றம் கேள்வி\nஇலங்கை தாக்குதல் குறித்து உ��வுத்துறை தன்னிடம் தெரிவிக்கவில்லை : அதிபர் சிறிசேன அதிர்ச்சி தகவல்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஇலங்கை தாக்குதல் குறித்து உளவுத்துறை தன்னிடம் தெரிவிக்கவில்லை என அதிபர் சிறிசேன அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.\nஇலங்கையில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக இந்திய உளவுத்துறை எச்சரித்ததை பொருட்படுத்தாததே கொழும்பில் நடைபெற்ற கொடூர தாக்குதலுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. உளவுத்தகவல்களை புறக்கணித்ததற்காக மக்களிடம் இலங்கை அரசு மன்னிப்பு கோரியுள்ளது.\nஇந்நிலையில், தீவிரவாத தாக்குதல் குறித்து உளவுத்துறையின் எச்சரிக்‍கையை யாரும் தன்னிடம் தெரிவிக்கவில்லை என்று இலங்கை அதிபர் சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டு மக்‍களிடையே உரையாற்றிய போது இதனை அவர் கூறினார். தகவல் கிடைத்திருந்தால் தேவையான நடவடிக்கை எடுத்திருப்பேன் எனவும், இலங்கை பாதுகாப்புத்துறை தலைவர்கள் மாற்றப்பட்டு, பாதுகாப்பு பிரிவு முற்றிலும் சீரமைக்கப்படும் எனவும் சிறிசேன தெரிவித்தார்.\nரஷ்யாவிடமிருந்து, 'எஸ் - 400' ரக ஏவுகணைகளை, இந்தியா உள்பட எந்த நாடுகளும் வாங்கக்கூடாது - அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை\nகாங்கோவில் வேகமாக பரவும் எபோலா வைரஸ் : எபோலா வைரஸ் தாக்கி 1,700 பேர் பலி - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nஇங்கிலாந்தில் கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களிடையே கருத்துக் கணிப்பு : போரிஸ் ஜான்சன் பிரதமராவார் என எதிர்பார்ப்பு\nஇலங்கையில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை பாதிப்பு - சுற்றுலா வருமானம் பெரும் வீழ்ச்சியடைந்திருப்பதாக ஆய்வில் தகவல்\nபேச்சுவார்த்தையில் ஈடுபட்டாலும் விரோதப் போக்‍குடன் செயல்படும் அமெரிக்‍கா - வடகொரியா பகிரங்க குற்றச்சாட்டு\nபாகிஸ்தானின் லாகூர் விமான நிலையத்தில் திடீர் துப்பாக்கிச்சூடு - 2 பேர் பலியானதால் பதற்றம்\nபோதை பொருளுக்‍கு எதிராக நடவடிக்‍கை மேற்கொண்டு வருவதால் உயிருக்‍கு ஆபத்து - இலங்கை அதிபர் சிறிசேனா அச்சம்\nஇன்று வானில் நிகழ்கிறது முழு சூரியகிரகணம் - சிலி, ஆர்ஜென்டினாவில் நேரடியாக பொதுமக்‍கள் காண சிறப்பு ஏற்பாடுகள்\nசீனாவில் உலகின் மிகப்பெரிய விமான நிலையம் : பல்வேறு சிறப்பு வசதிகளுடன் பிரம்மாண்டம்\nஅமெரிக்‍கா போர் தொடுத்தால் ஈரான் தாங்காது - அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் புதிய மிரட்டல்\nஉத்தரப்பிரதேசத்தில் பள்ளிக்‍குச் சென்ற பா.ஜ.க எம்.எல்.ஏ. மாணவர்களுக்‍கு கட்சித்துண்டு அணிவித்ததால் பரபரப்பு - பெற்றோர் அதிர்ச்சி\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு : 9 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் - லக்னோ சிறப்பு நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nமத்திய அரசு புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள நெக்‍ஸ்ட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தல் - மருத்துவத்துறையில் உயர் படிப்புகளைப் படித்து சாதிக்க நினைப்பவர்களுக்கு இத்தேர்வு தடையாக அமையும் என்றும் கருத்து\nகர்நாடக சட்டப்பேரவையில் மாலை 6 மணிக்‍குள் பெரும்பான்மையை நிரூபிக்‍க வேண்டும் - குமாரசாமி அரசுக்‍கு ஆளுநர் மீண்டும் கெடு\nநம்பிக்‍கைக்‍கோரும் தீர்மானத்தின்மீது விவாதம் தொடர்வதால் நம்பிக்‍கை வாக்‍கெடுப்பு நடைபெற வாய்ப்பில்லை - முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கருத்து\nகடந்த ஆண்டு போக்‍சோ சட்டத்தில் 2 ஆயிரத்து 45 வழக்‍குகள் பதிவு - தமிழக அரசின் கொள்கை விளக்‍க குறிப்பில் தகவல்\nஹைட்ரோகார்பன் உள்ளிட்ட பேரழிவு திட்டங்களை, டெல்டா மாவட்டங்களில் செயல்படுத்த எதிர்ப்பு : கருப்பு பேட்ஜ் அணிந்து கூட்டம் புறக்கணிப்பு\nகிருஷ்ணகிரியில் கட்டி முடிக்கப்பட்ட சிறப்பு மகப்பேறு மருத்துவமனை : சிறப்பு மருத்துவமனையை திறக்க அரசுக்கு கோரிக்கை\nகன்னியாகுமரி கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று - கடல் சீற்றம் : கரையோரம் நிறுத்தப்பட்ட படகுகள் - அரசு உரிய நிவாரணம் வழங்கிட கோரிக்கை\nபி.எட். கலந்தாய்வுக்கான விண்ணப்ப விநியோகம் தொடக்கம் : விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூலை 29-ம் தேதி கடைசி நாள்\nஉத்தரப்பிரதேசத்தில் பள்ளிக்‍குச் சென்ற பா.ஜ.க எம்.எல்.ஏ. மாணவர்களுக்‍கு கட்சித்துண்டு அணிவித் ....\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு : 9 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் - லக்னோ சிறப்பு நீதி ....\nமத்திய அரசு புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள நெக்‍ஸ்ட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என டிடிவி தினக ....\nகர்நாடக சட்டப்பேரவையில் மாலை 6 மணிக்‍குள் பெரும்பான்மையை நிரூபிக்‍க வேண்டும் - குமாரசாமி அரசுக ....\nநம்பிக்‍கைக்‍கோரும் தீர்மானத்தின்மீது விவாதம் தொடர்வதால் நம்பிக்‍கை வாக்‍கெடுப்பு நடைபெற வாய்ப ....\n20 மில்லி கிராமில் தங்க உலகக் கோப்பை : விழுப்புரத்தில் நகை தொழிலாளி சாதனை ....\n302 ஆசனங்களை 6 நிமிடம் 51 வினாடிகளில் செய்துகாட்டி பள்ளி மாணவர் சாதனை ....\nசாதனை புத்தகத்தில் இடம்பெற்ற திருச்சி மாணவர்கள் ....\nதிருச்சியில் ஆணி படுக்கையில் ஒரு மணி நேரம் பத்மாசனத்தில் அமர்ந்தபடி பள்ளி மாணவி புதிய சாதனை ....\nபாக் ஜலசந்தி கடற்பகுதியை 10.30 மணி நேரத்தில் கடந்து சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/03/belgium.html", "date_download": "2019-07-19T14:34:30Z", "digest": "sha1:BSYQMIIDI2TXZKQFM7GLOZUGUBI7TSEE", "length": 11577, "nlines": 98, "source_domain": "www.vivasaayi.com", "title": "பெல்ஜியம்: பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டவர் விடுவிப்பு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபெல்ஜியம்: பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டவர் விடுவிப்பு\nபெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் கடந்த வாரம் நடந்த குண்டுத் தாக்குதல் தொடர்பாக பயங்கரவாதக் குற்றம்சாட்டப்பட்ட ஃபைசல் சி என்ற சந்தேக நபர் போதுமான ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.\nஃபைசல் சிக்கு எதிரான ஆதாரங்கள் போதுமானதாக இல்லையென அரசுத் தரப்புத் தெரிவித்திருக்கிறது.\nஜாவெண்டம் விமான நிலையத்தில், இரு தற்கொலைப்படை தாரிகளுடன் வந்த மூன்றாவது நபர் இவர் எனக் கருதப்பட்டது.\nதற்போது மேலும் நீண்ட சிசிடிவி காட்சிகளை வெளியிட்டிருக்கும் பெல்ஜியம் காவல்துறை அந்த நபரைக் கண்டுபிடிக்க உதவும்படி கோரியுள்ளது.\nபிரஸ்ஸல்ஸ் குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணையில் இது பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.\nஇதற்கிடையில், அந்தத் தாக்குதலில் காயமடைந்தவர்களில் மேலும் நால்வர் பலியாகியுள்ளதாக பெல்ஜியத்தின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nஇதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்வடைந்துள்ளது.\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nஅனைத்து சமூகத்திற்கும் தேவைப்படும் யோகா மனித குலத்தின் முதலாவது சமய நெறி தோன்றுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே யோகப...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nசர்­வ­தேச நிறு­வ­னங்­க­ளி­னதும் சர்­வ­தேச நாடு­க­ளி­னதும் நெருக்­கு­தல்கள் மூல­மா­கவே தமிழ் மக்­க­ளுக்கு உரி­மை­களை பெற்­றுக்­கொள்ள முடியு...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவிடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்ட இலங்கையின் மிகப் பெரிய சொத்து…. தமிழர் தலைநகரில் தலை நிமிர்ந்து நிற்கின்றது\nதமிழர் தலைநகரான திருகோணமலையில் தமிழர் பறைசாற்றும் பல பொக்கிஷங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் விடுதலைப்புலிகள் பாதுகாத்து வந்தமைக்க�� பல...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒரு பழைய மாணவர் சங்கத்தை போன்றது கே.பி\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமிழர்கள் பிரச்சினையில் ஒரு தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தாது என விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரான...\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/jeyakanthan-kalaignar_17752.html", "date_download": "2019-07-19T14:39:21Z", "digest": "sha1:M7TN4SDOBADBSJXRWJYWDRCZB6B66LGB", "length": 23983, "nlines": 247, "source_domain": "www.valaitamil.com", "title": "ஜெயகாந்தனும், கலைஞரும்! -எழுத்தாளர் சாவித்திரி கண்ணன்", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் அரசியல் கட்டுரை/நிகழ்வுகள்\nஒரு மாலை நேரம் ஜெயகாந்தன் இல்லம் சென்றேன்.”தோழர், முன்பு ‘ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்’ என்று துக்ளக்கில் எழுதினீர்கள்.அது 1973 ல் எழுதினீர்கள். அதற்கு பின்பு எவ்வளவோ அரசியல் அனுபங்கள் ஏற்பட்டிருக்குமல்லவாஅதை நீங்கள் எழுதலாமே என்றேன்.\nஉடனே அவரிடமிருந்து வேகமாக ஒரு பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் வரும் என நான் எதிபார்க்கவில்லை.\n”என்றவர், செல்போன் எங்கே என சுற்றும்,முற்றும் பார்த்து,தேட தொடங்கியதும், தோழர்,ஒரு நிமிஷம்,துக்ளக்கில் நீங்க இப்ப எப்படி எழுத முடியும்..\n“இல்ல தோழர், முன்பு நீங்கள் துக்ளக்கில் எழுதிய கால கட்டத்தில் நீங்களும்,சோவும் காமராஜரை ஆதரிப்பவர்களாக இருந்தீர்கள்.ஆனால், இன்றோ, சோ பஜக-வை ஆதரிப்பவராகவும்,ஜெயலலிதாவை ஆதரிப்பவராகவும் உள்ளாரே..\n”சரி,அப்ப எந்த பத்திரிகையில் எழுதாலாம்\nதற்போதுள்ள அரசியல் பத்திரிகைகளில் ஏதாவது ���ன்றில் எழுதலாம்,ஜுனியர் விகடன், நக்கீரன், குமுதம் ரிப்போட்டர்..இவற்றில் ஒன்றில் எழுதலாம். என்றேன்.\nஒரு சில வினாடி யோசித்தவர்,அப்ப நக்கீரனிலேயே எழுதிடுறேன். கோபாலிடம் பேசிடுறேன்.” என்றவர் அவரே,தன் செல்போனில், நக்கீரன் கோபலுக்கு போன் போட்டார்.\n“கோபால் உங்க கிட்ட கொஞ்சம் பேசனும். ஒன்றுமில்லை. சாவித்திரி கண்ணன் ஒரு யோசனை சொன்னார். அது சம்மந்தமாத்தான் நாளை மாலை வாங்களேன். ம்.. வந்திடுறீங்களா.. சரி” என்று சொல்லி போனை வைத்துவிட்டார்.\n“அப்ப நாளைக்கு நீங்களும் வந்திடுங்களேன்”என்றார்.\nசரி தோழர்” என்று சொல்லி நானும் விடை பெற்று வெளியே வந்தவுடன், நக்கீரன் கோபாலிடமிருந்து போன் வந்தது .\nவிஷயத்தை சொன்னவுடன், அவர் மகிழ்ச்சியுடன்,”ரொம்ப நல்லது.எதுக்கும் நாளைக்கு நீயும் வந்திடு, கண்ணா.. மனுஷர்,ரொம்ப கோபக்காரர் பாத்துக்க, நீயும் வந்திட்டா நல்லா இருக்கும்.” என்றார்.\nஅடுத்த நாள் மாலை நானும், அண்ணன் நக்கீரன் கோபலும் ஒன்றாகவே ஜெ கே வீட்டிற்கு சென்றோம்.\nஎங்களை வரவேற்ற ஜெ கே “ கோபால், சாவித்திரி கண்ணன் சொன்னார், நல்ல யோசனையா பட்டது. உங்க பத்திகையிலே என் அரசியல் அனுபவங்களை தொடராக எழுதலாம்னு தோணுச்சு”\nஉடனே கோபால்,” ரொம்ப சந்தோசம் அண்ணே”\n.முதல்ல இரண்டு இஷ்யூவிலே நீங்க எழுதுறீங்க என்று விளம்பரம் செய்துடறேன்..”என்றதோடு, ஒரு நல்ல தொகையை கவரில் வைத்து ஜெயகாந்தனிடம் கொடுத்து, நான் உங்களுக்கு வேற என்ன செய்யனும்’ என்றார்.\nநான் சொல்லச் சொல்ல எழுதுவதற்கு ஒருவரை ஏற்பாடு செய்யுங்கள்..சாவித்திரி கண்ணனுக்கு சவுரியப்படுமானாலும் சரி தான்”என்றார்.\nநான் பணிவாக,இல்லை தோழர், எனக்கு சவுரியப்படாது. நம்ம,எழில் முத்துவை எழுத வைத்து கொள்ளுங்கள் என்றேன்.\nஅதன்படி எழில்முத்துவிற்கும் ஒரு சம்பளம் தருவதாக கோபால் ஒத்துக் கொண்டார்.\nநக்கீரன் கோபாலும் மிகுந்த உற்சாகத்தோடு விளம்பங்கள் செய்தார். நாட்கள் உருண்டோடிக் கொண்டே இருந்தது.ஆனால், ஜெ கே எதையுமே எழுதித் தரவில்லை. நக்கீரன் கோபால் என்னிடம், கண்ணா,என்னன்னு கொஞ்சம் கேட்டு சொல்லேன்”என்றார்.\nநான் ஜெ கே வீட்டிற்குச் சென்றேன்.”என்ன தோழர், எதுவும் எழுதலையா\n“இல்லை கண்ணன் , இப்ப இருக்கிற சூழல்ல, நான் எதும் எழுதினா நல்லா இருக்காது”என்றார்.\nஏன் தோழர் இப்படி சொல்றீங்க\n“அந்த கா��த்துல நான் தி மு க வையும், கருணானிதியையும் ரொம்ப கடுமையா விமர்சித்து தான் அதிகம் பேசி, செயல்பட்டுள்ளேன்.இப்ப அதை நினைவு கூர்வதில்,எழுதுவதில் எனக்கு விருப்பம் இல்லை”.என்றார்.\nநான் என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் அவரை பாத்த வண்ணம் இருந்தேன்.\nஇன்றைக்குள்ள நிலையில் கருண நிதி பற்றியும்,\nதி.மு.க. பற்றியும் என் மதிப்பீடு மாறியுள்ளது..அரசியல் சூழல்களின் மாற்றம் ஒரு காரணம் என்றாலும், காலமும் நம்மை பக்குவப்படுத்தி விடுகிறது தானே ..” என்றார்.\nநீங்க சொல்றது சரி தான் தோழர்.அப்ப நான் கோபால் கிட்ட சொல்லிவிடுகிறேன்.என்று கூறி விடை பெற்றேன்.நக்கீரன் கோபால் அண்ணனை சந்தித்து ஜெ கே கூறியதை அப்படியே கூறினேன்.\nவேறு யாராயிருந்தாலும் ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் நிச்சயம் வெளிப்படுத்தி இருப்பார்கள்.\nஆனால், கோபால் அவர்கள், நான் பேசியதை உள் வாங்கி கொண்டு, ஒரு நிமிடம் அமைதி காத்துவிட்டு, “அவர் சொல்றதும் சரி தான்...’என்றார்.\nஆம்,எந்த தி மு க வையும், கலைஞரையும் தீவிரமாக,ஆக்ரோஷமாக ஜெயகாந்தன் தாக்கி விமர்சித்தாரோ, அந்த தி மு க வின் தலைவர் கருணா நிதியை கடைசி காலத்தில் நேசித்தார்.அதற்கு பிராமணியத்தின் மீதான அவரது பிரேமை சற்று விலகியதும் ஒரு காரணமாயிருக்கலாம்\nஇட ஒதுக்கீடு பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும் (FAQ):\nநவம்பர் 1 மொழிவழி மாநிலங்கள் அமைந்த நாள்\nநான் பார்த்த தமிழகத் தலைவர்கள்\nசி.என். அண்ணாதுரையின் கோரிக்கையை போப் ஆண்டவர் ஏற்றாரா\n‘அப்பா’ என்று அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே - ஸ்டாலின் உருக்கம்\nஅனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் போராட்டம் - ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடி��� கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஇட ஒதுக்கீடு பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும் (FAQ):\nநவம்பர் 1 மொழிவழி மாநிலங்கள் அமைந்த நாள்\nநான் பார்த்த தமிழகத் தலைவர்கள்\nசி.என். அண்ணாதுரையின் கோரிக்கையை போப் ஆண்டவர் ஏற்றாரா\nதமிழக அரசியல் பங்கேற்பாளர்கள்(Tamilnadu Political Participants), இந்திய அரசியல்வாதிகள் (Indian Politiciansans ),\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/14280/amp", "date_download": "2019-07-19T14:08:34Z", "digest": "sha1:BHDHC3BVGL6KXFAORJXECQNKSBUS3I2A", "length": 7541, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "புனித பாட்ரிக் தினம் :காணுமிடமெல்லாம் பசுமையை குறிக்கும் பச்சைநிற ஆடையுடன் அணிவகுப்பு | Dinakaran", "raw_content": "\nபுனித பாட்ரிக் தினம் :காணுமிடமெல்லாம் பசுமையை குறிக்கும் பச்சைநிற ஆடையுடன் அணிவகுப்பு\nபுனித பாட்ரிக் தினம் :காணுமிடமெல்லாம் பசுமையை குறிக்கும் பச்சைநிற ஆடையுடன் அணிவகுப்பு\nசீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்\nஇங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nஎரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்\nஆப்கானிஸ்தானில் காபூல் பல்கலைக்கழக வளாகம் முன் வெடிகுண்டு தாக்குதல்: 12 பேர் பலி\nபுளோரிடாவில் அப்பல்லோ 11 நிலவு தரையிறங்கிய 50 வது ஆண்டு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு\nசான் டியாகோ நகரில் காமிக் கான் திருவிழா: காமிக் கதாப்பாத்திரங்கள் போல் வேடம் அணிந்த காமிக்ஸ் வெறியர்கள்\nடெல்லியில் சர்வதேச போலீஸ் எக்ஸ்போ : 25 நாடுகளைச் சேர்ந்த காவல்துறையினர் பயன்படுத்தும் ஆயதங்கள் காட்சிக்கு வைப்பு\n19-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஜப்பானின் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்து : 13 பேர் பலி\nஹாங்காங்கில் அரசாங்கத்துக்கு எதிராகப் போராடி வரும் இளையர்களுக்கு ஆதரவாக மூத்த குடிமக்கள் பேரணி\nமெழுகால் உருவாக்கப்பட்ட ராட்சத சிற்பங்கள் நகரை சுற்றி வலம் தாய்லந்தின் புத்தத் திருவிழா\nவிக்டோரியா மகாராணியின் 200வது பிறந்த தினம் : 19வது நூற்றாண்டில் இருந்ததை போல் அலங்கரிக்கப்பட்ட பக்கிங்காம் அரண்மனை\nகுல்பூஷன் ஜாதவ்வின் மரண தண்டனை ரத்து எதிரொலி :குல்பூஷனின் உறவினர்கள், உறவினர்கள் பலூன் பறக்க விட்டு கொண்டாட்டம்\nநாட்டின் சிறந்த காவல் நிலையங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த ராஜஸ்தானின் கலு காவல் நிலையம்\nநெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்\nநிலவில் கால்தடம் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : வாஷிங்டனில் விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி\n18-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉலக சாதனை படைத்த ஆஸ்திரேலியாவின் 1000 கிலோ எடை கொண்ட தங்க நாணயம்...அமெரிக்காவில் மக்களின் பார்வைக்கு வைப்பு\nசீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்\n149 வருடங்களுக்கு பிறகு நிகழ்ந்த அபூர்வ சந்திர கிரகணம்: நாட்டின் சில நகரங்களில் சிவப்பு நிறத்தில் காட்சியளித்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/category/8860724/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-07-19T14:26:05Z", "digest": "sha1:ZC3D2D3HWEIQFSFXEFT6C7IYLJPY6LZL", "length": 7706, "nlines": 53, "source_domain": "m.dinakaran.com", "title": "உலக தமிழர் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅமீரக தி.மு.க சார்பில் புஜைராவில் தமிழக இளைஞர்கள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டி\nபுதுவையில் ரூ.1000கோடி முதலீடு வெளிநாட்டு வாழ் தமிழர்கள் அறிவிப்பு. அசத்திய முதல்வர் நாராயணசாமி\nதுபாயில் தமிழக எப்.எம் தொகுப்பாளர்களின் கின்னஸ் உலக சாதனையின் வருட நிறைவு விழா\nவெளிநாட்டு வாழ் தமிழருக்கு ஐநா சார்பில் சிறப்பு விருது\nசவூதி,அமீரகம் ,குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் முதல் நோன்பின் இப்தார் நிகழ்ச்சி\nஐக்கிய அரபு நாடுகளில் குழந்தைகளிடையேயான நடைபெற்ற நடனப் போட்டி டான்ஸ் பெஸ்ட் -2019\nதுபாயில் தனி திறன் போட்டி... இந்திய தொழிலாளர்கள் பரிசு வென்றனர்\nசவுதி அரேபியாவில் தமிழகத்தை சேர்ந்த ஏராளமானோர் ரத்த தானம்\nஅபுதாபியில் இந்திய கலாச்சார மையத்தில் முன்னாள் அமைச்சர் நேருவுக்கு வரவேற்பு\nமலேசியாவில் இந்திய குடியுரிமை உள்ள தமிழர்கள் கொண்டாடிய பொங்கல் விழா\nஅபுதாபியில் பொங்கல் நிகழ்ச்சி.... புதுவை முதல்வர் நாராயணசாமி பங்கேற்பு\nபொங்கலையொட்டி துபாயில் தேமுதிக அமீரகபிரிவு சார்பில் நடைபெற்ற கபடி போட்டி\nதுபாய் விமான நிலையத்தில் ஐயுஎம்எல் தலைவர் காதர் மொகிதீனுக்கு வரவேற்பு\nராகுல் காந்தி 11,12ந்தேதி நிகழ்ச்சிகளில் பங்கேற்க யுஏஇ வருகை.. வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரம்\nயுஏஇ-யில் தடகளத்தில் சாதனை படைக்கும் தமிழக மாணவி\nதுபாயில் உதவும் கரங்களாக தமிழர்கள்.. சிறந்த சேவை அமைப்பாக தமிழ் அமைப்புக்கு துபாய் அரசு விருது\nதீபாவளியையோட்டி துபாயில் இந்தியர்கள் வசிக்கும் பகுதி இல்லங்களில் அலங்கரித்த வண்ண விளக்குகள்\nஅன்புமணி பிறந்த நாளையோட்டி துபாயில் பாமகவினர் நல உதவிகள்..\nதுபாயில் உலகின் உயரமான கட்டிட‌த்திலிருந்து தமிழில் நிகழ்ச்சி ஒலிபரப்பி சாதனை படைத்த கில்லி எப்.எம்\nதுபாயில் இறந்த பீகார் இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/sydney/austrlaia-reel-under-severe-heat-waves-340567.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-07-19T14:44:23Z", "digest": "sha1:TJZZRC4AOJRSCMP64SFGYWE634QNPIU5", "length": 14943, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமெரிக்கா குளிருது.. ஆஸ்திரேலியா அலறுது.. முடியல சாமீ... வரலாறு காணாத வெயில் | Austrlaia reel under severe heat waves - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சிட்னி செய்தி\n56 min ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n1 hr ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\n1 hr ago சட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\n1 hr ago நடக்காத நம்பிக்கை வாக்கெடுப்பு.. அதிர்ச்சியில் பாஜக.. சட்டசபையில் படுத்து தூங்கும் எம்எல்ஏக்கள்\nஅமெரிக்கா குளிருது.. ஆஸ்திரேலியா அலறுது.. முடியல சாமீ... வரலாறு காணாத வெயில்\nசிட்னி: வட அமெரிக்கா ஒரு பக்கம் கடும் குளிரிலும் பனியிலும் நடுங்குகிறது என்றால், மறுபக்கம் ஆஸ்திரேலியா கடுமையான வெயிலில் சிக்கி வறுபட்டுக் கொண்டிருக்கிறது.\nஇதுவரை இல்லாத அளவுக்கு அங்கு உயர்ந்தபட்ச வெப்ப நிலை பதிவாகியுள்ளதாம். வெயிலைத் தாங்க முடியாமல் மக்கள் கடும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளனராம்.\nஆஸ்திரேலியா முழுவதும் அனல் காற்று வீசுகிறது. இதுவரை இந்த அளவுக்கு அனலை கோடை காலத்தில் ஆஸ்திரேலியா சந்தித்ததில்லை. மேலும் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வெப்பமான மாதமாக 2018 டிசம்பர் பதிவாகியுள்ளது.\nகடும் வெயில் மற்றும் வெப்பம் காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர். மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. காட்டுத் தீ விபத்துகளும் நடந்து வருகின்றன. நவம்பர் மத்தியில்தான் அனல் காற்று அதிகமாக வீச ஆரம்பித்தது. குவீன்ஸ்லாந்தில் அதிகபட்ச வெப்ப நிலை பதிவாகியது.\nஇதுதொடர்பான வரைபடம் ஒன்றை நாசா வெளியிட்டுள்ளது. தனது டெர்ரா சாட்டிலைட் மூலம் கிடைத்த புள்ளிவிவரங்களை வைத்து நாசா இந்த வரைபடத்தை உருவாக்கியுள்ளது. இதில் சிவப்பு நிறத்தில் இருப்பவை சராசரிக்கும் அதிகமான வெப்ப நிலை பதிவான பகுதிகள் ஆகும். நீல நிறத்தில் இருப்பவை சராசரிக்கும் குறைவான வெப்ப நிலை பதிவான பகுதிகள் ஆகும். வெள்ளை நிறத்தில் இருப்பவை சராசரி வெப்ப நிலை பதிவான பகுதிகள்.\nஜனவரி 11 மற்றும் 18ம் தேதிகளுக்கு இடைப்பட்ட ஐந்து நாட்களிலும் தினசரி வெப்ப நிலை 104 டிகிரி பாரன்ஹீட்டாக இருந்தது. ஜனவரி 25ம் தேதி 116 டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலை பதிவானது.\nவெயிலைத் தாங்க முடியாமல் பல்வேறு தற்காப்பு நடவடிக்கைகளிலும் மக்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்கா குளிரில் அலறுகிறது என்றால் ஆஸ்திரேலியா வெயிலில் சுருண்டு கொண்டிருக்கிறது.. ஒவ்வொரு கண்டத்திற்கும் ஒவ்வொரு பிரச்சினை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபரபர வீடியோ.. சத்தமே இல்லாமல் மொத்தமாக இறுக்கி நொறுக்கிய அனகொண்டா\nவானத்தில் தோன்றிய கார் சைஸ் நெருப்பு பந்து.. சிசிடிவியில் பதிவான பகீர் வீடியோ.. என்ன பின்னணி\nஅமைதியாக முடிந்தது ஆஸ்திரேலியா பொதுத் தேர்தல்.. ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்\nபெண்களிடம் சில்மிஷம் செய்த விவகாரம்.. யோகா குரு ஆனந்த் கிரி ஆஸ்திரேலியாவில் அதிரடி கைது\nபிரச்சாரம் செய்த பிரதமர் மீது முட்டை வீச்சு.. ஆஸ்திரேலியாவில் பெண் கைது\nஇது கதையல்ல நிஜம்.. 3 கண்களுடன் வினோத பாம்பு.. வைரலாகும் புகைப்படம்\nசிட்னியைக் கலக்கிய தமிழ் புத்தாண்டு.. ஆஸி. தமிழர்கள் திரண்டு வந்து உற்சாகம்\nபாதுகாப்பு அதிகரிப்பு... படகுமூலம் வந்தால் கடும் நடவடி��்கை... ஆஸ்திரேலியா எச்சரிக்கை\nஇதுக்குத்தான் இப்டி கன்னாபின்னானு டிரஸ் போடக்கூடாதுங்கறது.. இப்ப என்னாச்சு பாருங்க\nகுறைகளை வீழ்த்தி.. ஒரு அழகான வெற்றி.. 32 ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு\nசிகரம் தொட்ட தெலுங்கானா சிறுவன்... ஆஸ்திரேலியாவின் கொஸ்கியூஸ்கோ மலையேறி சாதனை\nஸ்டாப் அதானி.. நாட்டை விட்டு வெளியேறுங்கள்.. அதானிக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் போராடும் மக்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\naustralia summer ஆஸ்திரேலியா வெயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/banana", "date_download": "2019-07-19T15:03:10Z", "digest": "sha1:OM3J5U343XFGCQNO66XU5VESWK4EJBHU", "length": 18513, "nlines": 235, "source_domain": "tamil.oneindia.com", "title": "Banana News in Tamil - Banana Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவெள்ளத்தில் மூழ்கிய வாழைகள்.. சரிந்த விலை.. கவலையில் விவசாயிகள்\nகோவை: பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட காரணத்தினால் ஏராளமான வாழைகள் நீரில் மூழ்கி விவசாயிகளை பெரும்...\nமுசிறி அருகே தொட்டியத்தில் சூறாவளி காற்றுக்கு சுமார் ஒரு லட்சம் வாழை மரங்கள் உடைந்து சேதம்-வீடியோ\nதிருச்சி மாவட்டம் ,முசிறி அருகே உள்ள சீலை பிள்ளையார் புத்தூரில் பலத்த சூறாவளிக் காற்றினால் சுமார் ஒரு லட்சம்...\nஇந்தியாவிலேயே வாழைப்பழ உற்பத்தியில் நம்பர் 1 யார் தெரியுமா\nசென்னை: ஆண்டுக்கு 5136 மெட்ரிக் டன் வாழைப்பழங்கள் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன. முக்...\nவாழைப்பழ உற்பத்தியில் நம்பர் 1 யார் தெரியுமா\nஆண்டுக்கு 5136 மெட்ரிக் டன் வாழைப்பழங்கள் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன. முக்கனிகளில் வாழைக்கு 3வது இடம்...\nகம்பம், கூடலூரில் பலத்த சூறைக்காற்று: ஏராளமான வாழை மரங்கள் ஒடிந்து நாசம்-விவசாயிகள் கவலை\nகூடலூர்: தேனி மாவட்டத்தில் நேற்று பலத்த காற்றுடன் கூடிய கனமழையால்,பல்வேறு பகுதிகளில் வாழை ம...\nஆண்களின் மார்பக வளர்ச்சிக்கும், வழுக்கைத்தலைக்கும் இந்த உணவு தான் காரணம்\nவெயிட் கூடிட்டேயிருக்கு ... சுகர் இருக்கு என்று எதைச் சொன்னாலும் ரைஸ் சாப்பிடறத மோதோ நிறுத்துங்க என்று தான்...\nகேரளாவின் புகழ் பெற்ற வாழைத் திருவிழா... 150 ரகங்களுடன் கண்காட்சி கோலாகலம்\nதிருவனந்தபுரம்: கேரளாவில் நடைபெற்று வரும் தேசிய வாழைத் திருவிழாவில் 150க்கும் அதிகமான வாழைப்...\nநீங்கள் அறியாத உங்கள் உடலில் அமிலத்தன்மையை அதிகம் உண்டாக்கும் 8 உணவுகள்\nஅமிலம் அதிகம் இருக்கும் உணவுகள் எவை என்றால் நீங்கள் எவை என்று கூறுவீர்கள் புளிப்பு சுவை அதிகம் உள்ள உணவுகள்,...\nதூத்துக்குடி அருகே பலத்த சூறை காற்றால் வாழைகள் சேதம்.. விவசாயிகள் கவலை\nதூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தின் சில பகுதிகளில் வீசிய திடீர் சூறைக்காற்றால் வாழை மர...\nதினமும் இந்த பழம் சாப்பிட்டா வயிற்றில் சேர்ந்திருக்கும் கொழுப்பு கரையும்\nமருத்துவ குணம் நிரம்பியது என்று சொல்லி நாம் எடுத்துக் கொள்ளக்கூடிய அனைத்து வகையான உணவுகளும் அதிக விலைகொண்டதல்ல,...\n\"மாருதா\"வால் சாய்ந்த 10,000 வாழை மரங்கள்... பதைபதைப்பில் விவசாயிகள்\nஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் 'மாருதா' புயலால் பல ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்தன. இதன...\nவாழைப்பழம் சாப்பிடுவது தப்பில்லை.. ஆனா \"இப்படி\"ச் சாப்பிடுவது ரொம்பத் தப்பு.. இது சீனத்துக் கூத்து\nபெய்ஜிங்: சீன தணிக்கை வாரிய அதிகாரிகள், இளம் பெண்கள் வாழைப்பழம் சாப்பிடுவது போன்று உருவாக்க...\nதேனி அருகே சூறைக்காற்றுடன் கனமழை... 20 ஏக்கர் வாழை மரங்கள் சேதம்.. விவசாயிகள் கவலை - வீடியோ\nதேனி: தேனி அருகே சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால், சுமார் 20 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை ...\nமீடியா லைவ் நிகழ்ச்சியில் வாழைப்பழம் சாப்பிட்டால் 'மூடு' வருமாம்.. தடை போட்ட சீனா\nபெய்ஜிங்: ஊடக நிகழ்ச்சியின்போது, வாழைப்பழம் சாப்பிட கூடாது என்று சீனா உத்தரவிட்டுள்ளது. இவ்...\nதேனி அருகே திடீர் சூறாவளி காற்று... வாழைமரங்கள் சாய்ந்து நாசம்... விவசாயிகள் கவலை- வீடியோ\nதேனி: தேனி அருகே சின்னமனூரில் பலத்த காற்று வீசியதில், சுமார் 50 ஆயிரம் வாழை மரங்கள் ஒடிந்து வி...\n\"என் வாழைப்பழத்தை எப்படி சாப்பிடலாம்”- உப்பு பெறாத விஷயத்திற்காக கட்டிப்புரண்ட எஸ்.ஐ, ஏட்டு\nதிருச்சி: திருச்சியில் காவல்துறையைச் சேர்ந்த இரண்டு பேர் வாழைப்பழத்திற்காக கட்டிப்புரண்ட...\n3 பவுன் செயினை விழுங்கிய திருடனுக்கு 48 வாழைப்பழங்கள் கொடுத்து வெளிய வரவழைத்த போலீஸ்\nமும்பை: மும்பையில் திருடிய தங்க செயினை விழுங்கிய திருடனுக்கு போலீசார் 48 வாழைப்பழம் கொடுத்து...\nஒரு வாழைப்பழம் 20 ரூபாய்... சிங்கிள் டீ 20 ரூபாய்... அரை லிட்டர் பால் 100 ரூபாய்: ��து இன்றைய நிலவரம்\nசென்னை: சென்னையில் மழை நின்றாலும் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்கிறது. மழையினால் உணவு, கு...\nமழையால் அடிபட்டுப் போன கறிவாழை விற்பனை - புதுகை விவசாயிகள் அவதி\nபுதுகை: தொடர் மழையால் புதுக்கோட்டையில் கறி வாழை விற்பனை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. வி...\nஒரு நாளைக்கு எவ்ளோ வாழைப்பழம் வேணுனாலும் சாப்பிடுங்க... நோ பிராப்ளம்- லண்டன் ஆய்வு\nலண்டன்: லண்டனில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் ஒரு நாளைக்கு 6 வாழைப்பழங்களுக்கு மேலும் சாப்பிடலாம்....\nபயங்கர சூறாவளியில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள வாழை மரங்கள் சேதம்....\nகோபிசெட்டிபாளையம்: ஈரோடு மாவட்டம், நம்பியூரில், பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையில் 22 ஏக...\nவாழைத்தார் விலை கடும் வீழ்ச்சி... விவசாயிகள் தவிப்பு\nநெல்லை: நெல்லை மாவட்ட பகுதிகளில் வாழைத்தார் விலை கடும் சரிவை சந்தித்துள்ளதால் விவசாயிகள் ப...\n10 டன் மலை வாழைப்பழம் கொண்டு 10,000 பேருக்கு பஞ்சாமிர்தம்... பழனியில் 356 ஆண்டுகால வழக்கம்\nபழனி: தைப்பூச திருவிழாவையொட்டி 10 டன் மலை வாழைப்பழங்களைக் கொண்டு பழனி முருகன் கோவிலில் ஒரு கு...\nரஸ்தாலி 400.. மொந்தன் 800.. தலையை சுற்ற வைக்கும் வாழைத்தார் விலை\nகரூர்: கரூர் மாவட்டத்தில் வாழைத்தார் விலை வீழ்ச்சி அடைந்திருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்த...\nகங்கைகொண்டானில் ஊருக்குள் புகுந்து வாழைகளை சேதப்படுத்தும் மான்கள் - விவசாயிகள் கவலை\nநெல்லை: நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் வனப் பூங்காவில் இருந்து வெளியேறும் மான்கள் ஊருக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2018/09/blog-post_43.html", "date_download": "2019-07-19T14:40:32Z", "digest": "sha1:HD6W5OQECMBTCGEHQHMNUBLU2BCZ4EWD", "length": 7652, "nlines": 94, "source_domain": "www.kurunews.com", "title": "கிழக்கில் பொலீசாரின் அதிரடி அமைச்சரின் சகோதரரும் மகனும் கைது! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » கிழக்கில் பொலீசாரின் அதிரடி அமைச்சரின் சகோதரரும் மகனும் கைது\nகிழக்கில் பொலீசாரின் அதிரடி அமைச்சரின் சகோதரரும் மகனும் கைது\nஇராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.ஹிஸ்புல்லாவின் சகோதரர் மற்றும் அவரது மகன் ஆகிய இருவரையும் இன்று காலை வாழைச்சேனைப் பொலீசார் கைது செய்துள்ளதாக கூறியுள்ளனர்.\nஇராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.ஹிஸ்புல்லாவையும் அவரது மகன் உள்ளிட்ட சந்தேகநபர்களை���ும் உடனடியாகக் கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு வாழைச்சேனை நீதவான் எம். ரிஸ்வான் உத்தரவிட்டமைக்கு அமைய குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nசவூதி அரேபிய அரசின் நிதியுதவியின் கீழ் மட்டக்களப்பு பல்கலைக்கழக நிர்மாணப் பணிகளுக்காக இணைத்துக்கொள்ளப்பட்ட நிறுவனத்தின் 94 மில்லியன் ரூபாய் பெறுமதியான இயந்திரங்கள் மற்றும் பொருட்களைக் கடத்தியதுடன் அந்தப் பொருட்கள் குறித்து நம்பிக்கையற்ற தகவல்களை வெளிப்படுத்திய குற்றச்சாட்டின் பேரிலேயே இவ்வாறு கைதுசெய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nலங்கா பில்டேர்ஸ் கோப்பரடிவ் சொஸையிட்டி என்ற நிறுவனத்தின் தலைவர் பிரபாத் உக்வத்த காவல்துறைமா அதிபரூடாக கடந்த ஜனவரி மாதம் குற்ற விசாரணை திணைக்களத்தில் செய்த முறைபாட்டுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nஇலங்கையின் கனிய வளங்கள் இலங்கையில் இதுவரை அளவீடு செய்யப்பட்டிருக்கும் கனியவளங்கள் சிலவே. அவற்றில் சிலவே சிறிய அளவில் பயன்படுத்தப்ப...\nபுகைப்பரிசோதனையில் இனிமேல் இடம்பெறவுள்ள மாற்றம்\nஇலங்கையில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் காபன் வரிக்குப் பதிலாக வாகன உரிமையாளர்களுக்கு நிவாரணத்துடனான புதிய வேலைத்திட்டமொன்றை வகுப்பது ...\nகளத்தில் நிற்கும் தமிழ் இளைஞர்கள் குவிக்கப்படுகிறது இராணுவம்\nகளத்தில் நிற்கும் தமிழ் இளைஞர்கள் குவிக்கப்படுகிறது இராணுவம் களத்தில் இருந்து நேரடி ரிப்போர்ட்: ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/category/districts/puduchery/page/10", "date_download": "2019-07-19T14:27:57Z", "digest": "sha1:PCRRHQJ22KYMSASXI6UXFY3GPXJEGFDM", "length": 7412, "nlines": 100, "source_domain": "www.malaimurasu.in", "title": "புதுச்சேரி | Malaimurasu Tv | Page 10", "raw_content": "\nவேலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் மனுக்கல் ஏற்பு..\nஎனது மகனை கொலை செய்ய திட்டமிட்டது யார்\nதனியார் பள்ளிகளை மூட ஸ்டாலின் தயாரா\nமதுரை மாநகர் பகுதிகளுக்குள் நீண்ட நாட்களுக்குப் பிறகு கன மழை..\nஅருணாச்சல பிரதேசத்தில் 5.5 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்..\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்டோர் விடுதலை..\nமனிதன் நிலவில் கால்பதித்த 50-வது ஆண்டு கொண்டாட்டம், சிறப்பு டூடுலை வெளியிட்டு சிறப்���ித்த கூகுள்…\nஉத்தர பிரதேசத்தில் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட பிரியங்கா காந்தியை போலீசார் கைது செய்ததால்…\nவிஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை அடுத்த ஆண்டு நடைபெறும்..\nகுல்பூஷன் ஜாதவை விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் சொல்லவில்லை – இம்ரான்…\nபிரான்ஸ் நகரில் பாஸ்டில் சிறைத் தகர்ப்பு நாளையொட்டி நடைபெற்ற வாணவேடிக்கை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.\nகாரைக்கால் அம்மையார் திருக்கல்யாண வைபவம்..\nஅரசு நிர்வாகத்தில் தலையிட கிரண்பேடிக்கு அதிகாரமில்லை..\nபுதுச்சேரி அரசின் நடவடிக்கையில் தலையிட ஆளுநருக்கு அதிகாரமில்லை – உச்சநீதிமன்றம்\nபுதுச்சேரி அருகே தலையில் கல்லை போட்டு மார்க்கெட் தொழிலாளி கொலை..\nபாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் – முதலமைச்சர் நாராயணசாமி\nதமிழகம், புதுச்சேரியில் 3 நாட்களுக்கு மழை – வானிலை ஆய்வு மைய இயக்குனர்\nநாளை பரவலாக மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மைய இயக்குனர் தகவல்\nநாட்டை சீர்குலைக்கிறது பா.ஜ.க – முதலமைச்சர் நாராயணசாமி\nமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதில் தமிழக அரசு மெத்தனம் – டிடிவி தினகரன்\nகடலோரப் பகுதிகளில் கனமழை பெய்யும் – சென்னை வானிலை ஆய்வு மையம்\nகுடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச துணிக்கு பதிலாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தகவல்..\n6 நாட்களாக நடைபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்..\nஅக்டோபர் 25ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தம்..\nரஜினி மக்கள் மன்ற இளைஞர் அணி நிர்வாகிகள் நியமனம்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/villupuraminthemlasmeets", "date_download": "2019-07-19T14:12:24Z", "digest": "sha1:XARZJQ3VEIBUGO6MHJP2AKS2UD7T7EOU", "length": 9116, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "முதல்வருடன் திருச்சி, திருநெல்வேலி, விழுப்புரம் மாவட்ட எம்எல்ஏக்கள் சந்திப்பு! | Malaimurasu Tv", "raw_content": "\nவேலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் மனுக்கல் ஏற்பு..\nஎனது மகனை கொலை செய்ய திட்டமிட்டது யார்\nதனியார் பள்ளிகளை மூட ஸ்டாலின் தயாரா\nமதுரை மாநகர் பகுதிகளுக்குள் நீண்ட நாட்களுக்குப் பிறகு கன மழை..\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்டோர் விடுதலை..\nமனிதன் நிலவில் கால்பதித்த 50-வது ஆண்டு கொண்டாட்டம், சிறப்பு டூடுலை வெளியிட்டு சிறப்பித்த கூகுள்…\nஉத்தர பிரதேசத்தில் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட பிரியங்கா காந்தியை போலீசார் கைது செய்ததால்…\nநீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும், நாடாளுமன்ற வளாக முன்பு…\nவிஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை அடுத்த ஆண்டு நடைபெறும்..\nகுல்பூஷன் ஜாதவை விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் சொல்லவில்லை – இம்ரான்…\nபிரான்ஸ் நகரில் பாஸ்டில் சிறைத் தகர்ப்பு நாளையொட்டி நடைபெற்ற வாணவேடிக்கை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.\nHome மாவட்டம் சென்னை முதல்வருடன் திருச்சி, திருநெல்வேலி, விழுப்புரம் மாவட்ட எம்எல்ஏக்கள் சந்திப்பு\nமுதல்வருடன் திருச்சி, திருநெல்வேலி, விழுப்புரம் மாவட்ட எம்எல்ஏக்கள் சந்திப்பு\nதிருச்சி, திருநெல்வேலி, விழுப்புரம் மாவட்ட அதிமுக எம்எல்ஏக்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.\nதினகரன் ஆதரவு எம்எல்ஏக்களின் நிலைப்பாடு, ஆளுநரின் கைவிரிப்பு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தநிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று சந்தித்தனர். கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையிலும், திருச்சி மாவட்ட எம்எல்ஏக்கள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையிலும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். அமைச்சர் ராஜலட்சுமி தலைமையில், நெல்லை மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்வரை சந்தித்தனர். தினகரன் நடவடிக்கையை எதிர்கொள்வது, அதிமுக பொதுக்குழுவில் விவாதிக்க வேண்டிய அம்சங்கள், தொகுதி பிரச்சினை குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.\nPrevious articleஇலவச செட்டாப் பாக்ஸ் தமிழகத்தில் நாளை முதல் விநியோகிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தெரிவித்துள்ளது\nNext articleஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\n8 டன் எடையுடைய கல்லில் செதுக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவம்..\nகாஞ்சிபுரத்தில் அத்திவரதரை வணங்கிச் செல்ல, பாதையை மாற்றி அமைக��க வேண்டும்..\nமெரினா கடற்கரையில் 17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீட்புப் பணிகள் நிலையம் அமைக்கப்படும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/03/who-is-this.html", "date_download": "2019-07-19T14:31:10Z", "digest": "sha1:PDGOIAI7QFF4EICJFW3P4AHP6XEM6RD7", "length": 14565, "nlines": 100, "source_domain": "www.vivasaayi.com", "title": "போராட்டம் நடத்துவதாகக் கூறிக் கொண்டு பலரிடமும் பணம் பறிக்கிறார் வீரலட்சுமி என்ற பெண் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபோராட்டம் நடத்துவதாகக் கூறிக் கொண்டு பலரிடமும் பணம் பறிக்கிறார் வீரலட்சுமி என்ற பெண்\nபோராட்டம் நடத்துவதாகக் கூறிக் கொண்டு பலரிடமும் பணம் பறிக்கிறார் வீரலட்சுமி என்ற பெண். அவரிடம் எச்சரிக்கையாக இருங்கள், என்று தெரிவித்துள்ளார் தமிழ் ராஜேந்திரன் என்ற வக்கீல்.\nதமிழர் முன்னேற்ற படை என்ற பெயரில் இயங்கும் வீரலட்சுமி என்ற பெண் சிறு சிறு தமிழர் ஆதரவு போராட்டங்களில் ஈடுபட்டதை கண்டு, முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு நான் வரச்சொல்லி, பழ.நெடுமாறன் ஐயாவிடம் சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தி வைத்தேன்.\nதொடர்ந்து நல்லெண்ணத்துடன் நட்பு பாராட்டி வந்தேன். இப்போது பீப் பாடல் விவகாரத்தில், ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராக , சிம்புவை ஆதரித்து எனது குழுவில் அவர் பதிவு போட்டதைக் கண்டு, அதிர்ந்து போய், அவரை திருத்த இக்குழுவினருடன் சேர்ந்து அறிவுரை கூறிப் பார்த்தும் பயனில்லை என தெரியவந்தது.\nசென்ற வாரம் ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசிய எமி ஜாக்சனை எந்திரன் 2 படத்திலிருந்து நீக்க கோரி நடிகர் ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிட போவதாக அறிவித்து, அதற்காக இரண்டு பேருந்து வாடகைக்கு எடுக்க வேண்டும்.அதற்காக பத்தாயிரம் ரூபாய�� வேண்டும் என என்னிடம் கேட்டு, வங்கி எண் அனுப்பினார்.\nநான் யோசித்து அந்த செய்தியை பகிர்ந்தேன். இதற்கிடையே, அவர் இதே போல கோரிக்கை வைத்து தமிழர் நலம் பேரியக்க தலைவர் இயக்குநர் மு.களஞ்சியம் அவர்களிடம் 10,000 க்கு காசோலை பெற்று, அதைப் பயன்படுத்தி ஒரு பைக் வாங்கிவிட்டதாகத் தெரிந்துவிட்டது. மேலும் எனது பல நண்பர்களிடம் இதே காரணத்தை சொல்லி பத்தாயிரம் , பத்தாயிரமாக கறந்திருப்பதாகவும் ஐயம் உள்ளது. மேலும் அவர் சொன்னபடி முற்றுகையும் நடத்தவில்லை.\nமுற்றுகை போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துவிட்டார். இது போல சில போராட்டங்களை அறிவித்து, தமிழ் உணர்வாளர்களிடம் பணம் கறப்பதை வாடிக்கையாக கொண்டவர் இவர் என சந்தேகம் எழுகிறது. சிம்பு வீட்டாரிடம் தொகை பெற்றுக்கொண்டு பீப் பாடலை ஆதரிக்கிறாரோ என கடும் ஐயம் எழுகிறது....\nஇவரிடம் இனி எச்சரிக்கையாக இருங்க மக்கா...\" -இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.\nதனது சொத்துக்களை விற்றுதான் போராட்டங்கள் நடத்துவதாக வீரலட்சுமி சமீபத்தில் கூறியிருந்த நிலையில், அவர் மீது பண மோசடி குற்றச்சாட்டு எழுந்துள்ளது\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nஅனைத்து சமூகத்திற்கும் தேவைப்படும் யோகா மனித குலத்தின் முதலாவது சமய நெறி தோன்றுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே யோகப...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nசர்­வ­தேச நிறு­வ­னங்­க­ளி­னதும் சர்­வ­தேச நாடு­க­ளி­னதும் நெருக்­கு­தல்கள் மூல­மா­கவே தமிழ் மக்­க­ளுக்கு உரி­மை­களை பெற்­றுக்­கொள்ள முடியு...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவிடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்ட இலங்கையின் மிகப் பெரிய சொத்து…. தமிழர் தலைநகரில் தலை நிமிர்ந்து நிற்கின்றது\nதமிழர் தலைநகரான திருகோணமலையில் தமிழர் பறைசாற்றும் பல பொக்கிஷங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் விடுதலைப்புலிகள் பாதுகாத்து வந்தமைக்கு பல...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒரு பழைய மாணவர் சங்கத்தை போன்றது கே.பி\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமிழர்கள் பிரச்சினையில் ஒரு தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தாது என விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரான...\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsreportr.com/index.php/cinema/cini_news/MTA=/?name=%E2%80%98%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81;-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E2%80%99--%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-07-19T14:52:57Z", "digest": "sha1:4E3BDTUQKVAKIDH3OSTPR22LJKPBCQDU", "length": 7489, "nlines": 87, "source_domain": "newsreportr.com", "title": " சினிமா செய்திகள்|G தமிழ் செய்திகள்", "raw_content": "\nதொடரி' வெளியீட்டில் ம���ண்டும் மாற்றம்\nசூர்யாவுக்கு நாயகியாக கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை\nசுந்தர்.சி-யின் மெகா பட்ஜெட் படத்தை ஒதுக்கினாரா விஜய்\nமீண்டும் ஒரு தமிழ் படத்தில் நிவின் பாலி ஒப்பந்தம்\nமுதல் பார்வை: ஜாக்சன் துரை - பேய் முயற்சியில் 'சோதனை'\nசுந்தர்.சி-யின் மெகா பட்ஜெட் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை\n‘இங்கு நிறைய அரசியல் இருக்கிறது; அதை தட்டிக் கேட்க முடியாது’- விஜய் சேதுபதி சிறப்பு பேட்டி\nஉற்சாகமாக இருக்கிறார் விஜய் சேதுபதி. விரைவில் ரிலீஸாகவுள்ள ‘தர்மதுரை’ படமும், தனுஷுடன் நடிக்கும் ‘வடசென்னை’ படமும்தான் அவரது உற்சாகத்துக்குக் காரணம். “நான் ‘புதுப்பேட்டை’ படத்தில் ஒரு சிறிய காட்சியில் தனுஷ் சாருடன் நடித்திருப்பேன். இந்நிலையில் ‘வடசென்னை’ படத்தில் நான் ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதாக தனுஷ் சார் சொன்னதும் ரசிகர்கள் சிலர் ‘புதுப்பேட்டை’யில் நான் நடித்த காட்சியின் புகைப்படத்துடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் சேது’ என்று உள்ளுக்குள் அவ்வளவு சந்தோஷம்” என்று உற்சாகமாக பேசத் தொடங்கினார் விஜய் சேதுபதி. 'தர்மதுரை' படத்தை ஒப்புக் கொள்ள உங்களை கவர்ந்த அம்சம் எது இப்படத்தின் கதைக்களம் சொல்லப்பட்ட விதம் தான். 'தர்மதுரை' என்ற கதாபாத்திரம் அவனிடம் இருக்கும் அனைத்தையுமே கொடுத்துவிடுவான். அவனுடைய வாழ்க்கையில் பணத்தைப் பெரிதாக நினைக்காத ஒருவன். பேரன்பு கொண்டவன். இந்தப் படத்தில் அவனைச் சுற்றி இருக்கும் பெண்கள் அனைவருமே அவன் மீது மிகுந்த அன்பு செலுத்துவார்கள். படம் தொடங்கியவுடன் க்ளைமாக்ஸ் காட்சி தான். அதற்குப் பிறகு தான் கதையே விரியும். மக்களுக்கு புத\nதொடரி' வெளியீட்டில் மீண்டும் மாற்றம்...\nசூர்யாவுக்கு நாயகியாக கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை...\nசுந்தர்.சி-யின் மெகா பட்ஜெட் படத்தை ஒதுக்கினாரா விஜய்\nமீண்டும் ஒரு தமிழ் படத்தில் நிவின் பாலி ஒப்பந்தம்...\nமுதல் பார்வை: ஜாக்சன் துரை - பேய் முயற்சியில் 'சோதனை'\nசுந்தர்.சி-யின் மெகா பட்ஜெட் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை...\nசுந்தர்.சி யின் மெகா பட்ஜெட் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை\nசுந்தர்.சி யின் மெகா பட்ஜெட் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை\nமீண்டும் ஒரு தமிழ் படத்தில் நிவின் பாலி ஒப்பந்தம்\n'ரெமோ' அப்டேட்: வில்லன் ��தாபாத்திரத்தில் அன்சன் பால்\nசுந்தர்.சி யின் மெகா பட்ஜெட் படத்தை ஒதுக்கினாரா விஜய்\nசுந்தர்.சி யின் மெகா பட்ஜெட் படத்தை ஒதுக்கினாரா விஜய்\nசுந்தர்.சி யின் மெகா பட்ஜெட் படத்தை ஒதுக்கினாரா விஜய்\n'சண்டக்கோழி 2' அப்டேட்: நாயகியாக மஞ்சிமா மோகன் ஒப்பந்தம்\nசூர்யாவுக்கு நாயகியாக கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://salem.nic.in/ta/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-2/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-07-19T14:43:25Z", "digest": "sha1:IMNIRPWDJOUBGEAJYRQN3ZBPGZWFS3IH", "length": 8870, "nlines": 128, "source_domain": "salem.nic.in", "title": "காணத்தக்க இடங்கள் | Salem District, Government of Tamil Nadu | India", "raw_content": "\nசேலம் மாவட்டம் Salem District\nசேலம் மாவட்ட சாலை வரைபடம்\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nசேலம் உள்ளூர் திட்ட குழுமம்(SLPA)\nமாவட்ட தேர்தல் அலுவலர் – தேர்தல் 2019\nஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம்\nபேரிடர் மேலாண்மை திட்டம் 2018\nநீட் (NEET) தேர்விற்கான கட்டகங்கள்\nசேலம் மாவட்டம் கனிம ஆய்வு அறிக்கை\nவிடியல் – மதிப்பீட்டு அறிக்கை\nமுட்டல் – இயற்கையின் மடி\nஆத்தூர் முல்லைவாடி சாலையில் 15கி.மீ தொலைவில் முட்டல் கிராமம் அமைந்துள்ளது. முட்டல் கிராமத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் வனப்பகுதியில் ஆணைவாரி என்ற பகுதியில் இந்த எழில்மிகு அருவி…\nஇந்திய தொல்லியல் துறையினரால் பராமரிக்கப்படும் கோட்டைகளுல் சங்ககிரி கோட்டையும் ஒன்றாகும். இக்கோட்டை சேலம் ஈரோடு சாலையில் சேலத்திலிருந்து 38 கி.மீ தூரத்திலும் ஈரோட்டிலிருந்து 22 கி.மீ.தூரத்திலும் உள்ளது….\nஏற்காடு: ஏற்காடு சேலத்திற்கு அருகாமையில் கிழக்கு தொடர்ச்சி மலை சேர்வராயன் மலைத்தொடரில் உள்ள மலைத்தளமாகும். இது கடல் மட்டத்திலிருந்து 1515 மீட்டர்-4969 அடி உயர்த்தில் உள்ளது. இதன் பரப்பளவு…\nமேட்டூர் அணை மற்றும் பூங்கா\nமேட்டூர் அணை – வரலாறு காவிரி ஆற்றின் குறுக்கே சேலம் மாவட்டம், மேட்டூரில் மேட்டூர் அணை 1925 ஆம் ஆண்டு துவங்கி 1934 ஆம் ஆண்டு கர்னல்…\nஉயிரியல் பூங்காக்கள் மற்றும் நீர்வீழ்ச்சி\nகுரும்பப்பட்டி உயிரியல் பூங்கா : சேலத்திலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ளது. இயற்கையான அழகுமிகுந்த சுற்றுசூழலுடன் கூடிய ஒரு சிறிய உயிரியல் பூங்காவாகும். இதை பார்வையிட நுழைவுக்கட்டணம்…\nகந்தசாமி கோவில்: சேலத்திலிருந்து திருச்செங்கோடு வழியில் 22 கி.மீ தொலைவில் உள்ளது சுந்தர கந்தாசாமி கோவில். மாவட்டத்திலுள்ள முக்கியமான 7 கோவில்களில் இதுவும் ஒன்றாகும். தை பூசம்…\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் சேலம் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது. , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jul 18, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/01/02/aai-now-warns-goair-over-rising-dues-003487.html", "date_download": "2019-07-19T14:29:27Z", "digest": "sha1:JRVKPASHYWU3R7MZNQLNSWO3XI3SYTCW", "length": 24184, "nlines": 220, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை தொடர்ந்து கோஏர் சிக்கியது!! | AAI now warns GoAir over rising dues - Tamil Goodreturns", "raw_content": "\n» ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை தொடர்ந்து கோஏர் சிக்கியது\nஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை தொடர்ந்து கோஏர் சிக்கியது\nஅழியாத கோலங்களாக மாறிய பனை உற்பத்தி..\n49 min ago வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\n1 hr ago கடந்த ஒரு வருட இறக்கத்தில் வர்த்தகம் நிறைவடைந்த 518 பங்குகள்\n1 hr ago 51% அதிகரித்திருக்கும் டிஜிட்டல் பணப் பரிமாற்றம்.. ரவி சங்கர் பிரசாத் பதில்..\n2 hrs ago பட்ஜெட் உச்சத்தில் இருந்து 1695 புள்ளிகள் சரிவு கண்ட Sensex\nNews தலைமீது துப்பாக்கி.. மிரட்டி மிரட்டியே வருகிறது பேட்டி.. சட்டசபையில் டி.கே.சிவகுமார் பகீர்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nLifestyle புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nAutomobiles கட்டுமஸ்தானான தோற்றத்தில் மெருகேறி வரும் புதிய மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி\nSports உலக கோப்பையோட சரி.. அந்த மூத்த வீரரின் கதி அவ்ளோ தான்... இனி இளம் வீரருக்கு தான் சான்ஸ்...\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: நிதிநெருக்கடி பிரச்சனையை சமாளிக்க முடியாமல் திக்கித் திணரும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு பிறகு ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா கையில் கோஏர் சிக்கியுள்ளது. மத்திய அரசு நிறுவனமான Airports Authority of India கோஏர் நிறுவனத்தின் நிலுவைத் தொகை குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.\nகோஏர் நிறுவனத்தின் நிலுவை தொகை அடுத்த வாரத்துடன், ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவிற்கு அளித்த வங்கி உத்திரவாதத்தை காட்டிலும் அதிகரிப்பதால், நிலுவை தொகையை உடனடியாக செலுத்தும் படி இந்நிறுவனத்திற்கு உத்திரவிட்டுள்ளது ஏர்போர்ட் அத்தாரிட்டி.\nபணத்தை செலுத்தவில்லை என்றால் இந்நிறுவனத்திற்கு ஸ்பைஸ்ஜெட் நிலை தான் எனவும் எச்சரித்துள்ளது. தற்போது ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் நிலுவை தொகையை செலுத்த முடியாத காரணத்தினால், கேஷ் அண்ட் கேரி ஆதாவது பணத்தை செலுத்திவிட்டு சேவையை பெரும் வசதியை கையாண்டு வருகிறது.\nஇந்நிறுவனத்தின் நிலுவை தொகை இன்றைய தேதி முதல் 42 கோடியாகும், ஆனால் ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவிற்கு அளித்த வங்கி உத்திரவாதம் வெறும் 30 கோடி தான். அதுக்குறித்து இந்நிறுவனம் கூறுகையில், \" நிலுவை தொகையை விரைவில் செலுத்திவிடுவோம், இதனால் விமான சேவை சற்றும் பாதிக்காது.\" என தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் செயல்படும் ஏறத்தாள அனைத்து விமான நிறுவனங்களும் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டவை தான், அதன் பேரில் இவை அனைத்தும் நஷ்டத்தில் செயல்படுவை தான். ஆனால் பங்கு சந்தையில் பட்டியலிடப்படாமல் இருக்கும் இண்டிக்கோ மற்றும் கோஏர் நிறுவனங்கள் மட்டும் லாபத்தில் திளைக்கிறது.\n100 கோடி ரூபாய் லாபம்\n2012-13ஆம் நிதியாண்டில் கோஏர் நிறுவனத்தின் லாபம் மட்டும் 100 கோடி ரூபாய். 2013-14ஆம் லாபகரமாகவே உள்ளது என்றும், கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் சற்று குறைவு எனவும் தெரிவித்துள்ளது. ரூபாய் மதிப்பு சரிவு, எரிபொருள் விலை உயர்வு என பல காரணங்களால் இந்நிறுவனத்தின் லாப அளவு குறைந்துள்ளது.\nஏர் இந்தியாவில் நிலை என்ன\nதனியார் நிறுவனங்கள் அனைத்தும் இப்படி இருக்கும் போது, ஏர் இந்தியாவின் நிலை என்ன என்பதை பார்த்தால். இந்நிறுவனத்தின் நிலுவை தொகை 2,000 கோடி ரூபாய் (அது வெறும் அசல் மட்டுமே) கிட்டதட்ட ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை விட அதிகம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவிமான பயணச் சீட்டுகளை ரத்து செய்ய Cancellation Charge செலுத்த வேண்டாம்..\n250 விமானங்களை ���ொத்தமாக ஆர்டர் செய்தது இண்டிகோ.. அதிர்ச்சியில் இதர விமான நிறுவனங்கள்\n25% சலுகையில் 10 லட்சம் டிக்கெட் விற்பனை: ஜெட் ஏர்வேஸ் அறிவிப்பு\nரயில் கட்டணத்தை விட குறைவான விலையில் விமான பயணம்\nஒரு ரூபாயில் விமான பயணம் செய்ய ஆசையா ஸ்பைஸ் ஜெடின் புதிய திட்டம்..\nவிமானக் கட்டணம் உயர்ந்தபோதும் பயணிகளின் வருகை அதிகரித்தது\nஎன்னய்யா சொல்றீங்க.. ஸ்பைஸ் ஜெட் 449.8% லாபமா.... நிகர விற்பனை 24.3% அதிகரிப்பு\nபாஜகவுக்கு ஓட்டுப்போடுங்க எல்லா பிரச்சினையும் தீர்ந்துடும் என்கிறார் ஸ்பைஸ்ஜெட் அஜய் சிங்\nகடன் பிரச்சினையில் சிக்கிய ஜெட் ஏர்வேஸ் : மார்ச்சில் விமான பயணிகளின் எண்ணிக்கை சரிவடைய காரணம்\nJet Airways மீளும் நம்பிக்கையில் 1300 விமானிகள்.. Jet Airways விமானத்தை தன் வசமாக்கும் Spicejet..\nஜெட் ஏர்வேஸ் விமானிகள், ஊழியர்களை காப்பாற்றிய ஸ்பைஸ் ஜெட் - தற்காலிக நிம்மதி\nரூபாய் மதிப்பு வீழ்ச்சியை விமான பயணிகள் தலையில் சுமத்த முடிவு\nரிலையன்ஸை விட மற்ற நிறுவனங்களின் postpaid planல் 2 மடங்கு அதிக கட்டணம்.. CLSA அறிக்கை\n27 வருட சரிவில் இருந்து மீளத் தான் அமெரிக்காவுக்கு வெள்ளைக் கொடி காட்டுகிறதா China\n24/7 மணிநேர தடையற்ற மின்சாரத்திற்கு புதிய பல திட்டங்கள்.. விரைவில் prepaid smart meter திட்டம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.ourmyliddy.com/2970300929803006-2984299729903021-298629753016298630212986300929653021296529953021", "date_download": "2019-07-19T14:28:41Z", "digest": "sha1:HS3LDV7GDZJKPBC5CFYJ7KWTJFR7SIWD", "length": 22298, "nlines": 483, "source_domain": "www.ourmyliddy.com", "title": "நமது மயிலிட்டி.கொம் - சுதா நவம் படைப்புக்கள்", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nமயிலிட்டி இடப்பெயர்வு 25ம் ஆண்டு நிறைவு. \"மயிலை சுதா நவம்\"\n\"பொங்கிடும் கடற்கரை பொலிவிழந்த நாள்\"\nஆனி மாதம் பதினைந்தாம் நாள்\nமயிலை மண்ணின் இருண்ட நாள்.\nஆழிப்பேரலை அனர்த்தத்தின் 9ம் ஆண்டு நினைவில்....\nஆழிப்பேரலை அனர்த்தத்தின் 9ம் ஆண்டு நினைவில்....\nஇல்லை அவை கிழித்து எறியப்பட்ட பக்கங்கள்.\nகூடிவாழ்ந்திருந்த எங்கள் கூட்டின் குருவிகளே\nகாலன் உமை கூட்டாக அழைத்தானே\nநெல்சன் மண்டேலா - சுதா நவம்\nகறுப்பு ச் சிங்கமே நெல்சன் மண்டேலா\nஇருண்ட கண்டத்தில் விரிந்த மலரே\nகறுப்புச் சிங்கமே நெல்சன் மண்டேலா\nநம்பிக்கை முனை நாட்டின் நட்சத்திரமே\nபுயலடித்த தேசத்தில் ஒரு புனிதப்போர்\nபுத்தனின் பித்தர்களுக்கு பாடம் புகட்டும் போர்.\nநாங்கள் சுனாமி அடித்த தேசத்திற்கு சொந்தக்காரர்கள்\nஅன்று நடந்தது பாரதத்திற்கு எதிராக\nஇன்று நடப்பது சிங்கள பாதகருக்கு எதிராக.\nநாம் சிங்கள தேசத்தை கேட்கவில்லை\nஎங்கள் சிங்கார தேசத்தே கேட்டோம்.\nஇது வெள்ளரசு வளரும் தேசமல்ல\nவைரம் பாய்ந்த பனைகள் வளருமிடம்.\nவிடுதலை இன்றேல் விடிவு இல்லை.\nநாளை எம் தேசம் புகுவோம்....\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/04/25100032/1033086/Delhi-Candidate-Gautham-Gambhir.vpf", "date_download": "2019-07-19T14:58:04Z", "digest": "sha1:PUEWGNYHGRU66B2KW7ED3ACDSRPFME6X", "length": 8026, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "டெல்லியின் பணக்கார வேட்பாளராக உள்ள கவுதம் கம்பீர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nடெல்லியின் பணக்கார வேட்பாளராக உள்ள கவுதம் கம்பீர்\nகிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிடும் கவுதம் கம்பீர், தமக்கு 147 கோடி ரூபாய��� சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.\nகிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிடும் கவுதம் கம்பீர், தமக்கு 147 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். பா.ஜ.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கவுதம் கம்பீர், வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில், அவரது சொத்து விவரம் வெளியாகியுள்ளது. இதன் மூலம், டெல்லியில் போட்டியிடும் பணக்கார வேட்பாளர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.\nபள்ளிகளில் மாணவர் காவல் படை விரிவாக்கம் செய்யப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவலர் பதக்கங்கள் எண்ணிக்கை 1500ல் இருந்து 3000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக கூறினார்.\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விரைவில் உண்மை தெரிய வரும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nகாவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய பேரவை காங்கிரஸ் தலைவர் ராமசாமி துாத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரத்தை எழுப்பினார்.\nஜனநாயக பேச்சுரிமையை தவறாக பயன்படுத்துவதா - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு\nஜனநாயகம் கொடுத்து இருக்க கூடிய பேச்சுரிமையை அரசுக்கு எதிராக தவறாக பயன்படுத்துவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.\nமருத்துவ படிப்பின் இறுதியில் எக்சிட் தேர்வை ஏற்க முடியாது - சட்டப் பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் திட்டவட்டம்\nதேசிய மருத்துவ கழக மசோதாவை அ.தி.மு.க. கடுமையாக எதிர்க்கும் என பேரவையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி அளித்தார்.\n\"நெக்ஸ்ட் தேர்வை மத்திய அரசு கைவிட வேண்டும்\" - திமுக எம்.பி திருச்சி சிவா கோரிக்கை\nமருத்துவ படிப்பிற்கு நெக்ஸ்ட் (NEXT) தேர்வு நடத்தும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என, திமுக எம்.பி திருச்சி சிவா கோரிக்கை விடுத்துள்ளார்.\nமுதல்வர், ஸ்டாலினுக்கு இடையே கடும் விவாதம் : \"9 பெரியதா 13 பெரியதா \nசட்டபேரவையில் நடந்து முடிந்த இடைத்தேர்தல் கிடைத்த வெற்றி குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினும் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புக��ப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/www.vikatan.com/news/politics/159857-ponrathakrishnan-challenged-the-opposition-party-mps", "date_download": "2019-07-19T14:41:46Z", "digest": "sha1:PJVBFGCSXR4IOGONYFAVEFYEJQGUSXT7", "length": 7419, "nlines": 103, "source_domain": "www.vikatan.com", "title": "``நான் என் சொத்தை எழுதித் தருகிறேன்.. திருநாவுக்கரசர் தயாரா?” - பொன்னார் ஆவேசம் | Pon.Rathakrishnan challenged the opposition party MP's", "raw_content": "\n``நான் என் சொத்தை எழுதித் தருகிறேன்.. திருநாவுக்கரசர் தயாரா” - பொன்னார் ஆவேசம்\n``நான் என் சொத்தை எழுதித் தருகிறேன்.. திருநாவுக்கரசர் தயாரா” - பொன்னார் ஆவேசம்\n``நான் என்னுடைய சொத்தை தந்து விடுகிறேன். அப்படியாவது ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் தமிழ்நாட்டு மக்களுக்குக் கிடைத்தால் சந்தோஷம். அதுபோல காங்கிரஸ், தி.மு.க. எம்.பி.க்களும் எழுதிக் கொடுப்பார்களா\" என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nதமிழக எம்.பி.க்கள் 37 பேரும் தங்களின் சொத்தை விற்றாவது விவசாயிகள் கடன் மற்றும் கல்விக்கடனை அடைக்க முன்வர வேண்டும் என பொன்.ராதாகிருஷ்ணன் காட்டமாகக் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான திருநாவுக்கரசர், ``முதலில் அவரது சொத்தை விற்று விவசாயிகள் கடனை அடைக்கட்டும்'' என பொன்.ராதகிருஷ்ணனைச் சாடியிருந்தார்.\nஇந்த நிலையில் கன்னியாகுமரி தொகுதிக்குட்பட்ட முட்டைக்காடு பகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கச் சென்ற பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,``திருநாவுக்கரசர் சொன்ன விஷயத்திற்கு முதலில் அவர் தயாரா. அவர் கட்சியில் வெற்றிபெற்றவர்கள், கூட்டணி கட்சியில் வெற்றிபெற்றவர்களும் தயாரா என எல்லாரையும் கேட்டுச் சொல்லட்டும். நான் என்னுடைய சொத்தை தந்து விடுகிறேன். அப்படியாவது ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் தமிழ்நாட்டு மக்களுக்குக் கிடைத்தால் சந்தோஷம். நான் ரெடி, என்னைக்கு வரணும், எங்க கையொப்பம் போட்டுத் தரணும் என்று சொல்லட்டும்.\nஎன்றுடைய மொத்த சொத்து விவரத்தையும் தருகிறேன். நானே பேப்பருடன் வந்து எழுதி தருகிறேன், அவர்களும் வரட்டும். தமிழர்களுக்கு துரோகம் செய்த இரண்டு கட்சிகளும் ஜெயித்துள்ளது. தூத்துக்குடி மக்கள் கோபப்பட வேண்டுமென்றால் காங்கிரஸ், தி.மு.க. மீதுதான் கோபப்பட வேண்டும். அந்த மக்கள் எதிர்த்து போராடும் திட்டம் அனைத்தும் இவர்கள் காலத்தில் கொண்டு வந்தது. அதற்கான ஆதாரங்கள் உள்ளது, வேண்டுமென்றால் விவாதத்திற்கு வரட்டும்\" என்றார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/health/2363/researchers-dismiss-sixth-sense", "date_download": "2019-07-19T15:00:37Z", "digest": "sha1:JEHHWVFIDSPOWK3A4WIVKHEIQ7MQSR7G", "length": 10747, "nlines": 85, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam Researchers Dismiss Sixth Sense", "raw_content": "\nஆறாம் அறிவு என்பது கிடையாது - ஆய்வறிக்கை\nஅடியக்கமங்கலம், 21.01.2014: பொதுவாக மனிதனையும் மற்ற உயிரினங்களையும் வித்தியாசப்படுத்துவது ஆறாம் அறிவு என்ற ஒன்று தான். உடல், நாக்கு, மூக்கு, கண் மற்றும் காது இவற்றால் உணர்வது ஐந்தாம் அறிவு. இவை ஐந்தையும் தாண்டி, சிந்தனை என்பதன் துணை கொண்டு உணரத்தலைப்படுவது ஆறாம் அறிவு. ஐம்புலன்களுக்கு அப்பாற்பட்ட உணர்வு எனப்படும் ஆறாவது அறிவு என்ற ஒன்று இல்லையென்று விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.\nஅவுஸ்திரேலியாவில் உள்ள மனோதத்துவ ஆய்வு மையத்தின் தலைமை விஞ்ஞானி பியர்ஸ் ஹாவ் கூறுகையில், ஒரு பெண்ணின் இரு புகைப்படங்களை சிலரிடம் கொடுத்து அதில் உள்ள மாற்றத்தை கேட்டபோது அவர்களால் மாற்றம் இருப்பதை கூற முடிந்ததே தவிர, என்ன மாற்றம் உள்ளது என்பதை உணர முடியவில்லை. இதில் இருந்து, பார்த்தல், கேட்டல், சுவைத்தல், மணம் மற்றும் தொடுதல் என்ற ஐந்து அறிவுகளுடன், மூளையின் சிந்திக்கும் திறனின்றி துல்லியமாக மாற்றத்தைக் கூற முடியாது. இதனை ஆறாவது அறிவு என்று சிலர் கூறுகின்றனர். ஐந்து அறிவுகளின் உதவியில்லாமல், ஆறாவது அறிவு என ஒன்று தனியாக செயல்பட முடியாது. எனவே, ஐந்து அறிவுகள் தான் உள்ளன என்று தெரிவித்துள்ளார். விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பது போன்ற கருத்தை தெரிவித்துள்ள பியர்சின் ஆய்வு குறித்து தற்போது சர்ச்சை எழுந்துள்ளது.\nவெங்காயத் தோலில் உள்ள ஆ���்றல் மிக்க ஆன்டி ஆக்சிடெண்ட்\nஉடல் எடையை குறைக்க மிளகுத் தூள் கலந்த தர்பூசணி ஜூஸ்\nபுற்றுநோய்க்கு எதிராக போராடும் புதினா\nஉயர் ரத்தழுத்தத்தை கட்டுப்படுத்தும் காளான்கள்\nபுரோத சத்துக்கள் நிறைந்த முருங்கை கீரை\nதினமும் தயங்காமல் முட்டை சாப்பிடலாம்\nநோய்களை தீர்க்கும் மருந்து பலாபழம்\nதலை முடி சாயத்தால் ஏற்படும் பக்க விளைவுகள்\nஇரண்டாம் வகை நீரிழிவு நோயை வரவழைக்கும் நூடுல்ஸில் உள்ள மைதா\n4-7-8 மூச்சுப் பயிற்சி முறையில் எளிதில் தூக்கத்தை வரவழைக்கலாம் - ஆய்வறிக்கை\nஅதிக நாட்கள் தாய்ப்பால் பருகும் குழந்தை பிற்காலத்தில் செல்வந்தராகும் - ஆய்வறிக்கை\nஆரோக்கியம் தரும் அவித்த உணவுகள்\nவலிப்பு நோய் இருப்பவர்களுக்கு இரும்பு பொருட்களை கொடுப்பது தீர்வல்ல\nதினமும் ஐந்து கப் காபி குடித்தால் மாரடைப்பு வராது - ஆய்வறிக்கை\nபிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட தண்ணீரை எப்படி பயன்படுத்துவது\nபேரிக்காய் சிறுநீரக கற்க்களை நீக்கும்\nதாடி வளர்க்கும் ஆண்களை பற்றிய சுவாரசிய தகவல்\nஇன்சோம்னியா எனற தூக்கமின்மை நோய்\nஅதிக சத்துக்களை கொண்ட இறால் உணவுகள்\nநெஞ்சு சளியை குறைக்கும் வாழைப்பூக்கள்\nமலட்டுத்தன்மையை உருவாக்கும் சோப்புகள் மற்றும் பற்பசைகள்\nபற்களை வெண்மையக்க உதவும் வாழைப்பழம்\nநோய் எதிர்ப்பு சக்தியை தரும் ஸ்ட்ராபெர்ரி பழம்\nகருமிளகு வீரியமிக்க கெப்செசின் புற்றுநோயை தடுக்கும்\nபனங்காயின் (நொங்கு) மருத்துவ குணங்கள்\nபெண்களுக்கு இதய துடிப்பின் வேகம் அதிகம் - ஆய்வறிக்கை\nஇரத்த சோகையை போக்கும் உணவுக் காளான்கள்\nவைட்டமின்-A அதிகரிக்கப்பட்ட சூப்பர் வாழைப்பழம் கண்டுப்பிடிப்பு\nமூளை வலிமை மற்றும் ஆண்மை சக்தியை பெருக்கும் வாழைப்பழம்\nநார்ச்சத்து மிகுந்த உணவுகளை உண்பதால் மாரடைப்பைத் தடுக்கலாம்\nகாஸ்டஸ் பிக்டஸ் இலையின் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்\nபழ ரசங்களில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை - ஆய்வறிக்கை\nமூக்கு மனோதத்துவ பெண்ணின் பியர்ஸ் அறிவு தாண்டி தான் dismiss சிலரிடம் இருப்பதை எனப்படும் உணரத்தலைப்படுவது கொண்டு அறிவு sixth தலைமை என்பதை ஐம்புலன்களுக்கு கொடுத்து முடிந்ததே இவை உணர்வது புகைப்படங்களை அறிவு மற்ற ஒன்று மையத்தின் இவற்றால் தவிர என்ற sense ஐந்தையும் வித்தியாசப்படுத்துவது ஒன���று ஐந்தாம் கூறுகையில் உள்ள மற்றும் உள்ளது உடல் Researchers மாற்றம் மனிதனையும் உள்ள மாற்றத்தை அப்பாற்பட்ட விஞ்ஞானிகள் இரு விஞ்ஞானி என்பதன் பொதுவாக என்ன ஆறாவது ஒரு நிரூபித்துள்ளனர்அவுஸ்திரேலியாவில் துணை அதில் உயிரினங்களையும் உணர்வு கூற ஆய்வு இல்லையென்று ஆறாம் கேட்டபோது காது என்ற மாற்றம் ஹாவ் ஆறாம் உணர கண் நாக்கு அறிவு சிந்தனை அவர்களால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2009/09/blog-post_21.html", "date_download": "2019-07-19T14:41:06Z", "digest": "sha1:F5OVCSLRI6G4EE3WYZCFCDPZ3OEQX57N", "length": 10994, "nlines": 300, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: உரையாடல் சிறுகதைப் பட்டறை: பா.ராகவன், வீடியோ", "raw_content": "\nபீகார் : காவிக் கும்பலால் மூன்றுபேர் அடித்துக்கொலை \nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 19\nநூல் விமர்சனங்கள் Index of book reviews\nதுறுதுறுவென்று ஒல்லியாக உயரமாக, பல் வெள்ளையாக இருந்து, சிரிக்கத் தெரிந்தால் சும்மா சிரிக்கணும் என்றில்லையே\nராஜன் குறையும் உதயநிதியும்: வாரிசு அரசியல் ஏற்றுக் கொள்ளத் தக்கதா\nசித்திரமலை ரகசியம்- (சிறார்) கதை\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஉரையாடல் சிறுகதைப் பட்டறை: பா.ராகவன், வீடியோ\nஆடியோ தரம் சுமார்தான் (சிலர் கேட்கவே இல்லை என்றனர்). நான் கேட்டுப் பார்த்ததில் சரியாகவே வந்தது. ஒரிஜினலை சிறிதுபடுத்தி, சற்றே ஃபார்மட் மாற்றி (இல்லாவிட்டால் பல கிகாபைட்கள் போகிறது), இப்படிச் செய்ததில் நிச்சயம் ஆடியோ குவாலிட்டி சற்று குறைந்துதான் போயுள்ளது. இப்போதைக்கு, இவ்வளவுதான்...\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதமிழ்ப் பாரம்பரியக் கலை மூலம் கல்வி: தேவிகா (வீடிய...\nகிழக்கு பாட்காஸ்ட்: அப்துல் கலாம் பொய் சொன்னாரா\nகிழக்கு மொட்டைமாடி: இருள் பொருள், இருள் ஆற்றல்\nகிழக்கு மொட்டைமாடி + கிழக்கு பாட்காஸ்ட் அறிவிப்பு\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 9: அம்பானி பற்றி சொக்கன்\nஉரையாடல் சிறுகதைப் பட்டறை: சா.தேவதாஸ்\nஉரையாடல் சிறுகதைப் பட்டறை: பாஸ்கர் சக்தி\nஉரையாடல் சிறுகதைப் பட்டறை: பா.ராகவன், வீடியோ\nஉரையாடல் சிறுகதைப் பட்டறை: யுவன் சந்திரசேகர்\nகிழக்கு மொட்டைமாடி: சாரு நிவேதிதா (பழசு)\nஉரையாடல் சிறுகதைப் பட்டறை: பா.ராகவன்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்: அ.கி. வேங்கட சுப்ரமண...\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 8: சீனா பற்றி ராமன் ராஜா,...\nஇந்திய தேசியம் x திராவிடம்\nகிழக்கு மொழிபெயர்ப்பு பற்றி ஹரன்பிரசன்னாவுடன்...\nராகுல் காந்தியின் தமிழக வருகை\nஅண்ணா எஃப்.எம்மில் என் நேர்முகம்\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 7: டயட் உணவு பற்றி அருணா ...\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 6: மார்க்கெட்டிங் பற்றி ச...\nஅஞ்சலி: அ.கி. வேங்கட சுப்ரமணியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.in/world/world_85517.html", "date_download": "2019-07-19T14:12:47Z", "digest": "sha1:WD3KXWKCJ4KRK2HATK7P2RAUXBWMYADW", "length": 18354, "nlines": 123, "source_domain": "www.jayanewslive.in", "title": "இலங்கை பிரதமராக ராஜபக்சே செயல்பட இடைக்‍காலத் தடை - இலங்கை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய திட்டம்", "raw_content": "\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு : 9 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் - லக்னோ சிறப்பு நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nமத்திய அரசு புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள நெக்‍ஸ்ட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தல் - மருத்துவத்துறையில் உயர் படிப்புகளைப் படித்து சாதிக்க நினைப்பவர்களுக்கு இத்தேர்வு தடையாக அமையும் என்றும் கருத்து\nகர்நாடக சட்டப்பேரவையில் மாலை 6 மணிக்‍குள் பெரும்பான்மையை நிரூபிக்‍க வேண்டும் - குமாரசாமி அரசுக்‍கு ஆளுநர் மீண்டும் கெடு\nநம்பிக்‍கைக்‍கோரும் தீர்மானத்தின்மீது விவாதம் தொடர்வதால் நம்பிக்‍கை வாக்‍கெடுப்பு நடைபெற வாய்ப்பில்லை - முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கருத்து\nகடந்த ஆண்டு போக்‍சோ சட்டத்தில் 2 ஆயிரத்து 45 வழக்‍குகள் பதிவு - தமிழக அரசின் கொள்கை விளக்‍க குறிப்பில் தகவல்\nபி.எட். கலந்தாய்வுக்கான விண்ணப்ப விநியோகம் தொடக்கம் : விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூலை 29-ம் தேதி கடைசி நாள்\nகோவையில் அரசு அலுவலகத்தை ஆக்கிரமித்து ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் : அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது குற்றச்சாட்டு\nசெவிலியர் பள்ளி மாணவிகள் தாக்கப்பட்ட விவகாரம் - போராட்டம் நடத்தி வரும் செவிலிய மாணவிகள் கொடுமைப்படுத்தப்படுவது, மனித உரிமை மீறல் என மருத்துவர் சங்கம் குற்றச்சாட்டு\n10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்‍கான அட்டவணை வெளியீடு - மார்ச் 2ம் தேதி 12ம் வகுப்பு தேர்வுகளும், மார்ச் 17ல் 10ம் வகுப்பு தேர்வுகளும் தொடங்கும்\n5 ஏக்‍கர் வரை நிலம் வைத்திருப்பவர்களுக்‍கு மட்டுமே வங்கிக்‍கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பு அமைச்சரவையை கூட்டி எடுக்‍கப்பட்ட முடிவா - தமிழக அரசுக்‍கு உச்சநீதிமன்றம் கேள்வி\nஇலங்கை பிரதமராக ராஜபக்சே செயல்பட இடைக்‍காலத் தடை - இலங்கை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய திட்டம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஇலங்கை பிரதமராக தொடர இடைக்கால தடை விதித்ததை எதிர்த்து இலங்கை உயர் நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்ய ராஜபக்சே திட்டமிட்டுள்ளார்.\nஇலங்கையில் ரணில் விக்‍ரமசிங்கேவை நீக்‍கிவிட்டு, ராஜபக்‍சேவை பிரதமராக அதிபர் சிறிசேனா அண்மையில் நியமித்தார். இச்சம்பவம் அந்நாட்டு அரசியலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த குழப்பத்திற்கு இடையே ராஜபக்‍சேவுக்‍கு பெரும்பான்மை கிடைக்‍காததால், அவரால் பிரதமராக நீடிக்‍க முடியவில்லை. இந்த சூழலில், ராஜபக்‍சேவுக்‍கு எதிராக 122 எம்.பி.க்‍கள் இலங்கை நீதிமன்றத்தில் வழக்‍கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்‍கை விசாரித்த நீதிமன்றம், ராஜபக்‍சே பிரதமராக செயல்பட இடைக்‍கால தடை விதித்தது. இந்த தடை அமைச்சர்கள், இணை அமைச்சர்கள் ஆகியோருக்‍கும் பொருந்தும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு ராஜபக்‍சேவுக்‍கும், சிறிசேனாவுக்‍கும் மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, இலங்கை பிரதமராக தொடர இடைக்கால தடை விதித்ததை எதிர்த்து இலங்கை உயர் நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்ய ராஜபக்சே திட்டமிட்டுள்ளார்.\nரஷ்யாவிடமிருந்து, 'எஸ் - 400' ரக ஏவுகணைகளை, இந்தியா உள்பட எந்த நாடுகளும் வாங்கக்கூடாது - அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை\nகாங்கோவில் வேகமாக பரவும் எபோலா வைரஸ் : எபோலா வைரஸ் தாக்கி 1,700 பேர் பலி - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nஇங்கிலாந்தில் கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களிடையே கருத்துக் கணிப்பு : போரிஸ் ஜான்சன் பிரதமராவார் என எதிர்பார்ப்பு\nஇலங்கையில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை பாதிப்பு - சுற்றுலா வருமானம் பெரும் வீழ்ச்சியடைந்திருப்பதாக ஆய்வில் தகவல்\nபேச்சுவார்த்தைய���ல் ஈடுபட்டாலும் விரோதப் போக்‍குடன் செயல்படும் அமெரிக்‍கா - வடகொரியா பகிரங்க குற்றச்சாட்டு\nபாகிஸ்தானின் லாகூர் விமான நிலையத்தில் திடீர் துப்பாக்கிச்சூடு - 2 பேர் பலியானதால் பதற்றம்\nபோதை பொருளுக்‍கு எதிராக நடவடிக்‍கை மேற்கொண்டு வருவதால் உயிருக்‍கு ஆபத்து - இலங்கை அதிபர் சிறிசேனா அச்சம்\nஇன்று வானில் நிகழ்கிறது முழு சூரியகிரகணம் - சிலி, ஆர்ஜென்டினாவில் நேரடியாக பொதுமக்‍கள் காண சிறப்பு ஏற்பாடுகள்\nசீனாவில் உலகின் மிகப்பெரிய விமான நிலையம் : பல்வேறு சிறப்பு வசதிகளுடன் பிரம்மாண்டம்\nஅமெரிக்‍கா போர் தொடுத்தால் ஈரான் தாங்காது - அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் புதிய மிரட்டல்\nஉத்தரப்பிரதேசத்தில் பள்ளிக்‍குச் சென்ற பா.ஜ.க எம்.எல்.ஏ. மாணவர்களுக்‍கு கட்சித்துண்டு அணிவித்ததால் பரபரப்பு - பெற்றோர் அதிர்ச்சி\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு : 9 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் - லக்னோ சிறப்பு நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nமத்திய அரசு புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள நெக்‍ஸ்ட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தல் - மருத்துவத்துறையில் உயர் படிப்புகளைப் படித்து சாதிக்க நினைப்பவர்களுக்கு இத்தேர்வு தடையாக அமையும் என்றும் கருத்து\nகர்நாடக சட்டப்பேரவையில் மாலை 6 மணிக்‍குள் பெரும்பான்மையை நிரூபிக்‍க வேண்டும் - குமாரசாமி அரசுக்‍கு ஆளுநர் மீண்டும் கெடு\nநம்பிக்‍கைக்‍கோரும் தீர்மானத்தின்மீது விவாதம் தொடர்வதால் நம்பிக்‍கை வாக்‍கெடுப்பு நடைபெற வாய்ப்பில்லை - முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கருத்து\nகடந்த ஆண்டு போக்‍சோ சட்டத்தில் 2 ஆயிரத்து 45 வழக்‍குகள் பதிவு - தமிழக அரசின் கொள்கை விளக்‍க குறிப்பில் தகவல்\nஹைட்ரோகார்பன் உள்ளிட்ட பேரழிவு திட்டங்களை, டெல்டா மாவட்டங்களில் செயல்படுத்த எதிர்ப்பு : கருப்பு பேட்ஜ் அணிந்து கூட்டம் புறக்கணிப்பு\nகிருஷ்ணகிரியில் கட்டி முடிக்கப்பட்ட சிறப்பு மகப்பேறு மருத்துவமனை : சிறப்பு மருத்துவமனையை திறக்க அரசுக்கு கோரிக்கை\nகன்னியாகுமரி கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று - கடல் சீற்றம் : கரையோரம் நிறுத்தப்பட்ட படகுகள் - அரசு உரிய நிவாரணம் வழங்கிட கோரிக்கை\nபி.எட். கலந்தாய்வுக்கான விண்ணப்ப விநியோகம் தொடக்கம் : விண்ணப்பங்���ளை சமர்ப்பிக்க ஜூலை 29-ம் தேதி கடைசி நாள்\nஉத்தரப்பிரதேசத்தில் பள்ளிக்‍குச் சென்ற பா.ஜ.க எம்.எல்.ஏ. மாணவர்களுக்‍கு கட்சித்துண்டு அணிவித் ....\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு : 9 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் - லக்னோ சிறப்பு நீதி ....\nமத்திய அரசு புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள நெக்‍ஸ்ட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என டிடிவி தினக ....\nகர்நாடக சட்டப்பேரவையில் மாலை 6 மணிக்‍குள் பெரும்பான்மையை நிரூபிக்‍க வேண்டும் - குமாரசாமி அரசுக ....\nநம்பிக்‍கைக்‍கோரும் தீர்மானத்தின்மீது விவாதம் தொடர்வதால் நம்பிக்‍கை வாக்‍கெடுப்பு நடைபெற வாய்ப ....\n20 மில்லி கிராமில் தங்க உலகக் கோப்பை : விழுப்புரத்தில் நகை தொழிலாளி சாதனை ....\n302 ஆசனங்களை 6 நிமிடம் 51 வினாடிகளில் செய்துகாட்டி பள்ளி மாணவர் சாதனை ....\nசாதனை புத்தகத்தில் இடம்பெற்ற திருச்சி மாணவர்கள் ....\nதிருச்சியில் ஆணி படுக்கையில் ஒரு மணி நேரம் பத்மாசனத்தில் அமர்ந்தபடி பள்ளி மாணவி புதிய சாதனை ....\nபாக் ஜலசந்தி கடற்பகுதியை 10.30 மணி நேரத்தில் கடந்து சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.killadiranga.com/2013/11/the-blood-and-icecream-trilogy.html", "date_download": "2019-07-19T15:24:12Z", "digest": "sha1:7BUQFAFTKLS7QOT72PKLMRALPMFFSTUU", "length": 31995, "nlines": 208, "source_domain": "www.killadiranga.com", "title": "1 - The Blood And Icecream Trilogy - கில்லாடிரங்கா", "raw_content": "\nஇந்த வருடம், ஒரேமாதிரி கதையம்சத்துடன் வெளிவரும் படங்களின் வருடம் போலிருக்கிறது. 1.Oblivion, After Earth 2.Olympus Has Fallen, White House Down என்று இந்த வருடத்தில் மட்டும் இரண்டு ஜோடிப்படங்கள் ஆல்ரெடி ரிலீஸ் ஆகியுள்ளது. இப்போது இந்த ஜோடிப்பட்டியலில், This is the End படத்தோடு The World's End படமும் இணைந்துவிட்டது. இரண்டிலும் மையக்கரு கிட்டத்தட்ட ஒன்று தான். உலகம் அழியும்போது நண்பர்களோடு இருந்தால் என்ன ஆகும் அதுதான் இந்த இரண்டு படங்களின் மையக்கதையும்.\nபொதுவாகவே அமெரிக்கன் காமெடிப் படங்களைவிட பிரிட்டிஷ் காமெடிப் படங்கள் அதிக நகைச்சுவையுடன் இருக்கும் என ஒரு கருத்து உண்டு. அதில் நானும் உடன்படுகிறேன். பிரிட்டிஷ் காமெடிப்படங்கள் அமெரிக்க காமெடிப் படங்களை விட ஒருபடி மேலாக இருக்கும். அதேபோல சற்று புத்திசாலித்தனமான காமெடியாகவும் இருக்கும். அதற்கு உதாரணம் தான் இந்தப்படம். இந்தப���பதிவில் இந்தப்படத்தைப் பற்றி மட்டுமில்லாமல் இப்படத்தின் மும்மூர்த்திகளைப் பற்றியும் பார்ப்போம்.\nமுதலில் இந்தப்படத்தின் இயக்குனர் எட்கர் ரைட் (Edgar Wright) - ராபர்ட் ராட்ரிகய்ஸ்-க்கு அடுத்து எனக்குப் பிடித்த ஸ்டைலிஷ் இயக்குனர் இவர். (இந்த லிஸ்டில் கய் ரிட்சியும் உண்டு) எட்கர் எடுத்த படங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு தான். மொத்தமாகவே கடந்த 20 வருடங்களில் 5 படங்களைத்தான் எடுத்துள்ளார். ஐந்துமே காமெடிப்படங்கள். அதுவும் சாதாரண ஸ்லாப்ஸ்டிக் வகைக் காமெடிப் படங்கள் இல்லை. ஹாலிவுட்டின் ஒவ்வொரு ஜானரையும்(Genre) பகடி செய்து எடுத்த படங்கள். Scott Pilgrim vs. the World இன்னும் பார்க்கவில்லை. அதைத்தவிர்த்து இவர் எடுத்த மற்ற 4 படங்கள்,\nA Fistful of Fingers (1995) - இந்தப்படத்தின் பெயரை எங்கோ கேட்டதுபோல் உள்ளதா A Fistful of Dollars (1964) வெஸ்டர்ன் படம் நினைவிருக்கிறதா A Fistful of Dollars (1964) வெஸ்டர்ன் படம் நினைவிருக்கிறதா செரிஜியோ லியோன் மற்றும் என்னியோ மோரிக்கோனின் கைவண்ணத்தில் வெளிவந்த காலத்தால் அழிக்க முடியாத டாலர்ஸ் ட்ரைலாஜியின் முதல்படம். அதே போல டைட்டில் வைத்துக்கொண்டு வெஸ்டர்ன் படங்களைப் பகடி செய்த படம் தான் A Fistful of Fingers (1995).\nShaun of the Dead (2004) - சோம்பி படங்களைப் பகடி செய்த படம். காலங்காலமாக சோம்பிகளை வைத்து எடுக்கப்பட்ட ஹாரர் படங்களையே பார்த்து போரடித்துப் போயிருந்த ரசிகர்களுக்கு, அதை பகடிசெய்த விதம் மிகவும் பிடித்துப்போனது என்றே கூறவேண்டும். சோம்பி ஹாரர் படங்களின் வரிசையில் இந்தப்படம் ஒரு அசைக்க முடியாத இடத்தைப் பெற்றுள்ளது. இந்தப்படத்திலிருந்து தான் மும்மூர்த்திகளில் மற்ற இருவரான Nick Frost, Simon Pegg ஆகிய இருவரும் இணைந்தனர்.\nHot Fuzz (2007) - போலிஸ் ஆக்சன் படங்களைப் பகடி செய்த படம். இதிலும் மும்மூர்த்திகளும் இணைந்தனர். The World's End (2013) - சயின்ஸ்பிக்சன், ஏலியன் படையெடுப்பைப் பகடி செய்த படம்.\nஎட்கர் ரைட் படங்களில் ஒருசில விஷயங்கள் பொதுவானவையாக இருக்கும். உதாரணத்திற்கு க்ளைமாக்ஸ்க்கு முந்தைய முக்கியமான சீன் பாரில் நடைபெறுவதாக இருக்கும். Shaun of the Dead (2004) படத்தில் பாரில்தான் க்ளைமாக்ஸ் சண்டை நடக்கும். அதேபோல Hot Fuzz (2007) படத்திலும் வரும். The World's End (2013) படம் முழுவதுமே பாரில்தான் நடைபெறும். அது அவரின் பாணி.\nஅதுதவிர மேக்கிங்கிலும் சில பொதுவான அம்சங்கள் இடம்பெறும். உதாரணத்துக்கு ஃபாஸ்ட் ஆக்சன் ஸ்டைல் எடிட்டிங் இருக்கும். கதாபாத்திரங்கள் செய்யும் ஆக்சன்களை, ஒருசில ஷாட்களில் வேகமாகக் காமிப்பது. இதில் உடனே எனக்கு ஞாபகம் வருவது கய் ரிட்சி படங்கள் தான். உதாரணத்துக்கு Snatch (2000) படத்தில் வரும் இந்த சீனைக் கவனியுங்கள். ஒரு கதாபாத்திரம் அமெரிக்காவிலிருந்து இங்கிலாந்துக்கு வருவதை ஒருசில ஷாட்களில் காண்பித்திருப்பார்.\nஅதேபோல எட்கரின் Shaun of the Dead படத்தில் வரும் இந்தக் காட்சியைக் கவனியுங்கள். படுவேகமான கட்(Cut)கள் இருக்கும்.\nHot Fuzz (2007) படத்தில் வரும் இந்தக்காட்சியையும் பாருங்கள்.\nஇதுபோல படம் முழுவதும் பல காட்சிகளை இப்படி வேகமான எடிட்டிங்கினால் காண்பித்திருப்பார். அடடா என்னவொரு ஸ்டைல் ஆனால் இதைவிட ஸ்டைலான இன்னொரு காட்சி உள்ளது. அது வெறும் போட்டோவிலேயே கதை சொல்லும் ஸ்டைல். Run Lola Run (1998) படத்தின் இந்தக்காட்சியைக் கவனியுங்கள். விளக்கமே தேவையில்லை.\nஇதைத்தவிர எட்கர் அடிக்கடி உபயோகப்படுத்தும் பல டெக்னிக்குகள் உள்ளன. Whip Pan மற்றும் Crash Zoom போன்றவற்றை அவரது படங்களில் நிறையப் பார்க்கலாம். Whip Pan என்பது ஒரு காட்சிக்கும் இன்னொரு காட்சிக்கும் இடையில் வரும் ட்ரான்சிஷன் போன்றது. கேமராவை வேகமாக அடுத்த காட்சி இருக்கும் திசையில் நகர்த்தினால் இந்த எஃபக்ட் வரும். இந்த வகையில் உடனே எனக்கு ஞாபகம் வருவது பால் தாமஸ் ஆண்டர்சன் தான். ஏற்கனவே இவரின் படங்களில் வரும் நீளமான காட்சிகளைப் பற்றி இந்தப்பதிவில் பார்த்திருக்கிறோம். அந்தக்காட்சிகளிலேயும் இந்த எஃபக்டு வரும். மேலும் புரிந்துகொள்ள இந்த வீடியோவைப் பாருங்கள்.\nஇதுபோன்ற ட்ரான்சிஷன் எஃபக்ட் எட்கரின் அனைத்து படங்களிலும் பல இடங்களில் வரும் அதேபோல Crash Zoom. முக்கியமான திருப்பத்தின் போதோ, அல்லது கதாபாத்திரத்தின் அதிர்ச்சி அல்லது ஆச்சரியத்தை உணர்த்தவோ சம்பந்தப்பட்ட கதாபாத்திரம் படுவேகத்தில் ஜூம் செய்யப்படும். அதுவே Crash Zoom. உதாரணத்துக்கு இந்தக்காட்சியைப் பாருங்கள்.\nஇதில் ஜூம் மட்டுமில்லாமல், Whip Panம் உபயோகிக்கப்பட்டிருக்கும். இதுபோல பல காட்சிகள் எட்கர் எடுத்திருப்பார். அதேபோல கதாபாத்திரங்கள் ஏதேனும் ஒரு தடுப்புவேலியை தாண்ட முயன்று முடியாமல் தோற்றுப்போகும் காட்சிகளும் இவர் படங்களில் சகஜம். ஒவ்வொரு படத்திலும் ரசிகர்கள் இந்தக்காட்சிக்காகக் காத்திருப்பார்கள். கிட்டத��தட்ட இந்தக்காட்சி இவருடைய ட்ரேட்மார்க்காகவே ஆகிவிட்டது. Shaun of the Dead, Hot Fuzz, The World's End மூன்று படங்களிலும் வரும் இந்தக்காட்சியைப் பாருங்கள்.\nஇதுதவிர அத்தனை படங்களிலும் காமெடியையே பிரதானமாக வைத்து கதையை நகர்த்தியிருப்பார். நகைச்சுவையில் Deadpan humor அல்லது Dry humor என்று ஒருரகம் உண்டு. அதாவது முகத்தில் எந்தவித எக்ஸ்பிரஷனும் கொடுக்காமல், பாடி லாங்வேஜ் மாற்றாமல் சீரியசாகக் காமெடி பண்ணுவதற்கு டெட்பான் காமெடி என்று பெயர். இதில் காட்சியமைப்பு தான் மிக முக்கியமான பங்குவகிக்கும். இந்தவகை காமெடி காட்சிகள் இவரின் படங்களில் நிறைந்து இருக்கும்.\nShaun of the Dead (2004) படத்தில் வரும் இந்தக்காட்சியை அவ்வளவு எளிதாக யாராலும் மறக்க முடியாது. படத்தில் எனக்கு மிகவும் பிடித்த காட்சியும் கூட. நீங்களும் ஒருதடவை பாருங்கள்.\nஇப்படிப் பல காட்சிகளை நாம் சொல்லிக்கொண்டே போகலாம். இங்கே ஒரு சுவாரசியமான ட்ரிவியா என்னவென்றால் இவர் ஆக்சன் மற்றும் சோம்பி படங்களின் தீவிர விசிறியாம். அதிலும் George A. Romero வினுடைய சோம்பி படங்களுக்கு அதிதீவிர விசிறி. Shaun of the Dead (2004) படத்தில் பல இடங்களில் ஜார்ஜ் ரொமீரோவின் படங்களைப் பற்றிய குறிப்பு வரும். ஜார்ஜின் Land of the Dead (2005) படத்தில் எட்கரும், சைமன் பெக்-கும் ஒரு சிறிய காட்சியில் கேமியோவாகத் தோன்றுவர்.\nஇந்த மும்மூர்த்திகளும் இணைந்து மொத்தம் மூன்று படங்கள் தந்திருக்கின்றனர். ஆனால் Shaun of the Dead படத்திற்கு முன்பே 1999ல் வெளிவந்த Spaced (1999) என்னும் டிவி சீரிசிலேயே இந்த மூன்றுபேரும் இணைந்துவிட்டனர்.\nக்வண்டினும், ராபர்ட் ராட்ரிகய்சும் இணைந்து Grindhouse என்ற பெயரில் இரண்டு படங்களை எடுத்தது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அதில் சில ஃபேக் ட்ரெயிலர்களும் வெளியிடப்பட்டது. அதில் ஒன்றான Machete தற்போது உண்மையிலேயே படமாக எடுக்கப்பட்டதும் தெரிந்த விஷயமே. அதேபோல எடுக்கப்பட்ட இன்னொரு ட்ரெயிலர் Don't. இதை எடுத்தது ஹாரர் படங்களின் தீவிர விசிறியாகிய நமது எட்கர் தான். அந்த ட்ரெயிலரையும் பார்த்து விடுங்கள்.\nதற்போது அடுத்ததாக மார்வலுடன் இணைந்து \"Ant Man\" படத்தை எடுத்து வருகிறார். தன்னுடைய ஸ்டைலிஷ் மேக்கிங்கால் தனக்கென தனிரசிகர் வட்டத்தைப் பிடித்த இவர் The World's End படத்துடன் கார்னிட்டோ ட்ரைலாஜியை முடிவுக்கு கொண்டு வந்து விட்டார். இந்த மூவரும் இணைந்து எடுத்த இந்��� மூன்று படங்களுக்கு Three Flavours Cornetto trilogy என்று பெயர் வைத்துள்ளனர்.\nஒவ்வொரு படத்தின் பட்ஜட்டும் அதற்கு முன்வந்த படத்தைவிட அதிகமாம். அதேபோல வசூலும். இந்தப்படத்தோடு இவர்களின் ட்ரைலாஜி முடிவுக்கு வந்துவிட்டது என்பது சற்றே வருத்தம் தான். வேறு ஒரு வித்தியாசமான படத்தில் இவர்களை மீண்டும் பார்க்கலாம் என்று நம்புவோம்.\nஇந்தப்பதிவு சற்றே நீண்டுவிட்டதால் மற்ற இருவர்களைப் பற்றியும் The World's End படத்தைப் பற்றியும் அடுத்த பதிவில் பார்ப்போம். அடுத்த பதிவை இன்றிரவு அல்லது நாளை காலையில் பதிவிடுகிறேன். நன்றி.\nவெல்டன்... இப்படியொரு கலெக்‌ஷன் ஆப் தகவல்ஸ் மற்றும் இயக்குனர் பற்றியும் படங்கள் பற்றியும் கூறியிருப்பது அருமை. அடுத்த பதிவில் படத்தை பற்றி எதிர்ப்பார்க்கின்றேன்... அதுசரி This is the End க்கும் இதற்கும் என்ன ஒற்றுமை கிட்டே வைக்க முடியாது இல்ல\n//This is the End க்கும் இதற்கும் என்ன ஒற்றுமை கிட்டே வைக்க முடியாது இல்ல கிட்டே வைக்க முடியாது இல்ல\nரெண்டு படத்துக்கும் ஒன்லைன் ஸ்டோரி ஒன்னுதானே.. அதவச்சி தான் சொன்னேன்.. மத்தபடி கிட்ட வைக்க முடியாது தான் :) :)\nதல நீங்களும் எல்லா படத்தையும் பற்றி பிரிச்சி மேஞ்சிடுறீங்க இதுல Shaun of the Dead ,Hot Fuzz மட்டும் தான் பார்த்து இருக்கேன் மத்தபடி நீங்க கூறியவர்கள் பற்றி இப்போ தெரிஞ்சிட்டேன் நன்றி :) அது சரிங்க எல்லா போஸ்டும் தொடரும்னு போய்ட்டே இருக்கீங்க வாழ்த்துகள் இன்னும் பல தொடர்கள் எழுத :P\nகார்னிட்டோ ட்ரைலாஜில இதுதான் கடைசி.. இதையும் பாத்துடுங்க தல..\nதொடரும் போட எனக்கு விருப்பமில்லதான். ஒரே பதிவில எல்லாத்தயும் எழுதிடலாம்.. ஆனா நீங்க ஓடிருவீங்களே.. :P\nபடங்கள் இன்னும் பார்கவில்லை..விமர்சனம் அருமை..யாரோ 2 பேர்தானே படிக்க போரங்கன்னு இல்லாம...விரிவான எழுத்து..அருமையான நடை...\nபடங்கள் அத்தனையும் பாருங்க. முக்கியமா 'Shaun of the Dead'. பாத்துட்டு வந்து இந்தப்படங்கள பாக்கசொன்னதுக்கு எனக்கு நன்றி சொல்லுவீங்க பாருங்க..\n//யாரோ 2 பேர்தானே //\nஇந்த மாபெரும் பதிவுலக மாமா மன்னனைப் பார்த்து இப்படிக் கூறியது கண்டிக்கத்தக்கது. பிரபஞ்சம் முழுவதும் உங்களை எதிர்த்து கடையடைப்பு, ஆர்ப்பாட்டங்கள், கண்டன ஊர்வலங்கள் நடத்தி அறவழிப்போராட்டத்தில் ஈடுபடுவார்கள் எனது 700 கோடி வாசகர்கள்.. :P :)\nஇன்னைக்கு தான் பார்த்து முடிச்சேன் கார்னீட்டோ டி��ையாலஜியை.. விரைவில் அவரது மற்றப் படங்களை பார்க்கனும் நண்பா.. அருமையான பதிவு...\nமற்றப் படங்கள் மிச்சம் ரெண்டு தான் இருக்கு நண்பா.. அதையும் பாருங்க. நானும் பாக்கனும்.. :)\nசெம அனாலிசிஸ் தல... நிறைய தகவல்கள் அள்ளி தெளிச்சு இருக்கீங்க....அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்..\nஎல்லாம் வல்ல இணையம் இருக்க பயமேன்.. :) அடுத்த பதிவு பாதி எழுதி ட்ராஃப்ட்ல போட்டு வச்சிருந்தேன். ஆஃபிஸ் லேப்டாப், பர்சனல் லேப்டாப்னு மாத்தி மாத்தி யூஸ் பண்ணதுல எப்டியோ காணாமப் போயிருச்சி. அடுத்த பதிவு இப்போதான் டைப்பிக்கிட்டு இருக்கேன். சீக்கிரமே போஸ்ட் பண்றேங்னோவ்...\nஉங்க முயற்சி பாராட்டுக்குரியது...i am waiting...\nஉங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.. :)\nஅடுத்த பதிவு கூடிய சீக்கிரத்தில்.. கூகுள்காரன் என் அடுத்த பதிவ டெலீட் பண்ணிப்புட்டான்.. மறுபடியும் எழுதிக்கொண்டிருக்கிறேன். சீக்கிரமே போஸ்ட் செய்கிறேன்.\nஉங்களுக்கு இந்த வலைத்தளம் ஏதொ ஒருவகையில யூஸ்ஃபுல்லா இருக்குனு நினைக்கறப்போ ரொம்ப சந்தோஷம். அப்றம் டாரண்ட் லிங்க்... அதை இங்கே வலைத்தளத்துல போடறதுக்கு எனக்கு கொஞ்சம் ஆட்சேபணை இருக்கு. அப்டி டாரண்ட் லிங்க் கொடுத்து, நாமளே எங்கரேஜ் பண்ணறது தப்புனும் தோணுது.\nஇருந்தாலும், உங்களுக்கு எதுனா படம் டாரண்ட் லிங்க் வேணும்னா ஃபேஸ்புக்ல மெஸேஜ் பண்ணுங்க. கண்டிப்பா லிங்க் கொடுக்கறேன்.\nஉங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..\nஜிகர்தண்டா (2014) - ரகளையான கேங்க்ஸ்டர் ம்யூசிகல்\nAn American Crime (2007) - நெஞ்சைப் பதறவைக்கும் உண்மைக்கதை\n7 - டைம் ட்ராவல் படங்கள் ஒரு பார்வை\nஎனக்குப் பிடித்த டாப் 30 ஆங்கிலத் திரைப்படங்கள்\n1 - சூப்பர் கான்செப்ட்களும் சொதப்பல் படங்களும்\n1 - ஹாரர், திகில், பயம் : ஹாரரின் ஆரம்பம்\nமெட்ராஸ் (2014) - தமிழ் சினிமாவின் அடையாளங்களுள் ஒன்று\nThis Is the End (2013) - ஹாலிவுட் நடிகர்களின் கூத்து (18+)\n2 - சூப்பர் கான்செப்ட்களும் சொதப்பல் படங்களும்\n4 - டைம் ட்ராவல் படங்கள் ஒரு பார்வை\nஇரண்டாம் உலகம் (2013) - செல்வாவின் கடைசி உலகமா \nபாண்டிய நாடு (2013) - விஷாலின் விஷ்வரூபம்\n3 - டைம் ட்ராவல் படங்கள் ஒரு பார்வை\n2 - டைம் ட்ராவல் படங்கள் ஒரு பார்வை\nஅப்பா - மூன்றெழுத்து மந்திரச்சொல்\n“அப்பா – இந்த மந்திரச்சொல் எத்தனை சக்தி வாய்ந்தது. ஒவ்வொரு மனிதனும் தங்களின் முதல் 25 ஆண்டுகளைக் கடக்க அப்பா எனும் இந்த புண்ணிய ஆத...\nஒரு நாளைக்கு ஒரு திரைப்படம் அல்லது ஓரு டிவி எபிசோடாவது பார்க்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துக்கொண்டு அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யும் தீவிர சினிமா ரசிகன் நான். அதை எழுத்தில் கொண்டு வர செய்யும் முயற்சியே இந்த ப்ளாக்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2018/09/blog-post_53.html", "date_download": "2019-07-19T14:39:27Z", "digest": "sha1:3W7ZJPNUK5DJ2PVK3LDE2S43VL2RGKB7", "length": 9623, "nlines": 94, "source_domain": "www.kurunews.com", "title": "மன்னர் மனித புதைகுழியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » மன்னர் மனித புதைகுழியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nமன்னர் மனித புதைகுழியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nமன்னர் மனித புதைகுழியில் நேற்று வியாழக்கிழமை இடம் பெற்ற அகழ்வு பணியின் போது கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகத்தை ஏற்படுத்தகூடிய மனித எச்சம் ஒன்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.கைகள் இரண்டும் நெருக்கமாக பிணைக்கப்பட்ட நிலையிலும் கால்கள் இரண்டும் ஒன்றுடன் ஒன்று குறுக்காக பிணைக்கப்பட்ட விதத்திலும் மிகவும் நெருக்கத்துக்குள் புதைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது.\nகுறித்த மனித எலும்புக்கூடு கை , கால்கள் கட்டப்பட்ட நிலையையில் புதைக்கப்படதா அல்லது மத சடங்குகளின் அடிப்படையில் புதைக்கப்பட்டதா அல்லது மத சடங்குகளின் அடிப்படையில் புதைக்கப்பட்டதா என்பது தொடர்பாக எந்த வித ஊகிப்புக்களும் தற்போது மேற்கொள்ள முடியவில்லை எனினும் இது வரை மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மற்றும் புதைக்கப்பட்ட நிலை மூலமாக குறித்த மனித உடல்கள் சாதாரண நிலையில் புதைக்கப்பட்டவை என நிச்சயம் ஏற்று கொள்ள முடியாத விடயமாக காணப்பட்டாலும் இறுதிக்கட்ட பரிசோதனையின் பின்னரே தெரிய வரும்.\nஇன்று வெள்ளிக்கிழமை 71 ஆவது தடவையாக அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது. இதுவரை 126 முழுமையான மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 120 மனித எலும்புக்கூடுகள் அப்புறப்படுத்தப்பட்டு, பொதி செய்யப்பட்டு, நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் வ��க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமன்னார் ‘சதொச’ வளாகத்தில் தொடர்ச்சியாக பல்வேறு கேள்விகள் சந்தேகங்களை ஏற்படுத்த கூடிய வகையில் தொடர்சியாக மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வருகின்றது. மன்னார் நீதவான் ரி.சரவணராஜா மேற்பார்வையில் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ மற்றும் களனி பல்கலைகழக போராசிரியர் தலைமையில் மன்னார் ‘சதொச’ வளாகத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள மற்றும் புதிதாக அடையாளப் பபடுத்தப்படும் மனித எலும்புக்கூடுகளை அப்புறப்படுத்தும் மற்றும் ஆய்வு செய்யும் பணி இடம் தொடர்ந்தும் பெற்றுவருகின்றது.(15)\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nஇலங்கையின் கனிய வளங்கள் இலங்கையில் இதுவரை அளவீடு செய்யப்பட்டிருக்கும் கனியவளங்கள் சிலவே. அவற்றில் சிலவே சிறிய அளவில் பயன்படுத்தப்ப...\nபுகைப்பரிசோதனையில் இனிமேல் இடம்பெறவுள்ள மாற்றம்\nஇலங்கையில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் காபன் வரிக்குப் பதிலாக வாகன உரிமையாளர்களுக்கு நிவாரணத்துடனான புதிய வேலைத்திட்டமொன்றை வகுப்பது ...\nகளத்தில் நிற்கும் தமிழ் இளைஞர்கள் குவிக்கப்படுகிறது இராணுவம்\nகளத்தில் நிற்கும் தமிழ் இளைஞர்கள் குவிக்கப்படுகிறது இராணுவம் களத்தில் இருந்து நேரடி ரிப்போர்ட்: ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mssrf-nva.org/?cat=67&paged=2", "date_download": "2019-07-19T14:43:26Z", "digest": "sha1:Y56D27ABMHVEC45FDRZLSTIXD4MEJILB", "length": 19469, "nlines": 174, "source_domain": "www.mssrf-nva.org", "title": "Jamsetji Tata National Virtual Academy » தென்னை", "raw_content": "\nதென்னையில் நோய் மற்றும் பூச்சி தடுப்பு\nதென்னங்கன்றைத்தாக்கும் கரையான் மற்றும் நூற்புழு தாக்குதலை கட்டுப்படுத்த:\nதென்னங்கன்றுகளை கரையான் மற்றும் நூற்புழு தாக்கி சேதப்படுத்தும். இதை இயற்கை முறையில் கட்டுப்படுத்த இளம் தென்னங்கன்றுகளுக்கு அருகில் சோற்றுக்கற்றாழை கன்றுகளை பயிரிட வேண்டும். இவ்வாறு செய்வதால் வேர்களைத்தாக்கும் கரையான் மற்றும் நூற்புழு பாதிப்பிலிருந்து தென்னங்கன்றுகளைப் பாதுக்காக்கலாம்.\nதென்னையில் நோய்த் தடுப்பு வழிமுறைகள்:\nகாவிரி டெல்டா மாவட்டங்களில் தென்னை சாகுபடி பரவலாக உள்ளது. பருவமழையின் போது குளிர் காற்றுடன் மாறி, மாறி தட்பவெட்பம் ஏற்படுவது, இதனுடன் பனிப்பொழிவும் அதிகரிப்பது தென்னையில் நோய்த்தாக்குதலை அதிகப்படுத்தும். எனவே, [...]\nTags: கரையான், காண்டாமிருக வண்டு, சிவப்புக்கூண் வண்டு, நூற்புழு தாக்குதல் · Posted in: தென்னை\nகாவிரி டெல்டா மாவட்டங்களில் தென்னை சாகுபடி பரவலாக உள்ளது. பருவமழையின் போது குளிர் காற்றுடன் மாறி, மாறி தட்பவெட்பம் ஏற்படுவது, இதனுடன் பனிப்பொழிவும் அதிகரிப்பது தென்னையில் நோய்த்தாக்குதலை அதிகப்படுத்தும். எனவே, தற்போது பருவநிலை மாற்றங்கள் நிலவுவதால் தென்னை சாகுபடி விவசாயிகள் நோய்த் தடுப்புப் பணிகளில் கூடுதல் கவனமுடன் இருக்கவேண்டியது அவசியமாகிறது.\nகாவிரி டெல்டா மாவட்டங்களில் இந்த நோய் தென்னை மரங்களில் பரவலாகக் காணப்படும். ம் அரம் ஒன்றுக்கு 5 மில்லி காலிக்ஸின் என்ற பூஞ்சானை கொல்லி [...]\nTags: குருத்து அழுகல், தஞ்சாவூர் வாடல், தென்னை சாகுபடி · Posted in: தென்னை\nசென்ற ஆண்டில் தென்னை விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பீட்டை ஈடுகட்டிட தமிழக அரசும், தென்னை வளர்ச்சி வாரியமும் இணைந்து தென்னை காப்பீட்டுத்திட்டம் தஞ்சை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அறிமுகப்படுத்தியது.\nஇதுவரை நம் மாவட்டத்தில் 202 விவசாயிகள் மட்டுமே இந்த திட்டத்தில் சேர்ந்திட விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் 81,700 ரூபாய் பிரிமியமாக செலுத்தியுள்ளனர். இதில் 27 விவசாயிகள் இழப்பீடு பெற தகுதியுடையவர்களாக அறியப்பட்டு இதுவரை 14 விவசாயிகளுக்கு 1,17,140 ரூபாய் இழப்பீட்டுத்தொகை காசோலையாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் 13 விவசாயிகளுக்கு பரிசிலனையில் உள்ளது.\nTags: காப்பீட்டுத்திட்டம், தென்னை · Posted in: தென்னை\nசூடோமோனாஸ் பாக்டீரியா கலவையை 200 கிராம் மற்றும் டிரைக்கோடெர்மா விரிடி பூஞ்சானக்கலவை 200 கிராம் வீதம் மக்கிய சாண எருவுடன் கலந்து ஒரு மரத்திற்கு இடவேண்டும்.\nதகவல் மூலம் : முனைவர் க.சித்ரா, உதவிப்பேராசிரியர், [பயிர் நோயியல் துறை], முனைவர். பா.சந்திரசேகரன், பேராசிரியர் மற்றும் தலைவர், மண் மற்றும் நீர் மேலாண்மை ஆராய்ச்சி நிலையம், காட்டுத்தோட்டம், தஞ்சாவூர் 613 005.\nTags: சூடோமோனாஸ், தென்னை வாடல் நோய் · Posted in: தென்னை\nதஞ்சாவூர் வாடல் நோய் தாக்குதலும் தடுப்பு முறைகளும்\nதென்னையில் தஞ்சாவூர் வாடல் நோய்:\nஇந்த நோய் தாக்கப்பட்ட மரங்களின் தண்டுப் பகுதியில் அடிப் பாகத்தில் சிவப்பும், பழுப்பும் கலந்த நிறத்தில் சாறு வடியும். இம்மாதிரி சாறு வடிதல் நோயின் தன்மை அதிகரிக்கும் பொழுது 15 அடி உயரம் வரை செல்லும். சாறு வடியும் பகுதிகளில் தண்டு பகுதி அழுகியும், நிறம் மாறியும் காணப்படும். சாறு வடிதல் ஆரம்பிப்பதற்கு பல மாதங்களுக்கு முன்பே மரத்தின் வேர்ப்பகுதி இந்நோயால் தாக்கப் பட்டிருக்கும். சில சமயங்களில் சாறு வடியாமலேயே மரம் வாடுதலும் [...]\nTags: தஞ்சாவூர் வாடல் நோய், தாக்குதலும் தடுப்பு முறைகளும் · Posted in: பூச்சிக் கட்டுப்பாடு - தென்னை\nதென்னையில் ஓர் புதிய ஊடுபயிர் சேனைக்கிழங்கு\nதென்னையில் ஊடுபயிராக பயிர்செய்ய ஏற்ற சேனை இரகங்கள், கஜேந்திரா மற்றும் ஸ்ரீபத்மா. ஏப்ரல், மே மாதங்கள் சேனைக் கிழங்கு நடவு செய்வதற்கு ஏற்ற பருவமாகும்.\nஒரு ஏக்கர் தென்னந்தோப்பில் சேனைக்கிழங்கை நடவு செய்ய 1400 கிலோ கிழங்குகள் தேவைப்படும். 7.5×7.5மீ இடைவெளியுள்ள 2 தென்னை மரங்களுக்கு மத்தியில் 4 வரிசைகளில் சேனைக்கிழங்கை நடவு செய்ய வேண்டும். முதலில் 30×30செ.மீ அளவுள்ள குழிகள் எடுத்து 10 கிலோ தொழு உரத்தையும் மேல் மண்ணையும் இட்டு குழியினை நிரப்ப வேண்டும். இந்தக் [...]\nTags: கஜேந்திரா, சேனை இரகங்கள், தென்னை, ஸ்ரீபத்மா · Posted in: தென்னை\nதென்னையில் தஞ்சை வாடல் மற்றும் சாறுவடிதல் நோய் கட்டுப்பாடு\nதென்னையில் தஞ்சை வாடல்நோய் மற்றும் சாறுவடிதல் நோய் கட்டுப்பாட்டு முறைகள்\nதென்னையில் தஞ்சை வாடல்நோய் மற்றும் சாறுவடிதல் நோய் தாக்கியிருந்தால் குரும்பை உதிரும், குறுத்து மட்டை பலமின்றி தொங்கும். இந்நோய் பெரும்பாலும் தண்ணீர் மூலமாகவே பரவும்.\nமரத்தைச் சுற்றிலும் வட்டப்பாத்தி அமைத்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மாதம் ஒரு முறை மரத்தை கண்காணித்து பாதிப்பு இருந்தால் காலிக்சின் 2% மருந்தை வேர் மூலம் செலுத்த வேண்டும். இவ்வாறு மருந்தினை 4 மாதத்திற்கு ஒரு முறை செலுத்துதல் வேண்டும். மருந்து [...]\nTags: சாறுவடிதல் நோய், தஞ்சை வாடல்நோய், தென்னை · Posted in: தென்னை\nதென்னையில் அதிக மகசூல் பெற ஆலோசனை\n•\tகுறைந்தால் மேல் இலைகள் பசுமையாகவும் அடிஓலைகளில் வெளிர்நிற புள்ளிகள் தோன்றி மஞ்சள் நிறமடைந்து பின்னர் பழுப்பு நிறமாக மாறும். ஓலைகள் கீழ்நோக்கி தொங்க தொடங்கி முதிர்ச்சி அடையாமலேயே உதிர்ந்து விடும். தேங்காய்கள் சிறுத்து எண்ணிக்கை மிகக் குறைந்தும் காணப்படும்.\n•\tநுண்சத்து பற்றாக்குறையுடைய தென்னை மரங்களின் ஓலைகளில் நடுநரம்பில் இருபக்கங்களள், நுனி ஓலை ஆகியவை மஞ்சள் நிறமாக மாறும். அடிப்பகுதி பச்சையாக இருக்கும். இளங்கன்றுகளில் ஓலை பிரியாமல் இருக்கும். குருத்து ஓலைகள் வளர்ச்சி இல்லாமலும் இருக்கும். பாளையில் இளம்பிஞ்சுகள் [...]\nTags: தென்னையில் அதிக மகசூல் பெற ஆலோசனை · Posted in: தென்னை\nதென்னை குரும்பை கொட்டுதலுக்கான காரணங்கள்\n1.பாரம்பரிய குணம்:குறைபாடுள்ள மரங்களை அகற்றிவிட்டு நல்ல குணாதிசயமுள்ள கன்றுகளை நம்பிக்கையான நாற்றங்காலில் இருந்து வாங்கி நட வேண்டும்.\n2. மண்ணின் கார அமிலத்தன்மை: PH தன்மைக்கு ஏற்றவாறு சுண்ணாம்பு சத்து அல்லது ஜிப்சம் அளவுகளை நிர்ணயித்து இடுதல் அவசியமாகும்.\n3.நீர் மேலாண்மை:பாசன வசதியுள்ள தோப்புகளில் தென்னைக்கு 10 நாட்களுக்கு ஒரு முறை நீர்ப்பாய்ச்சுதல் அவசியமாகும்.\n6. பயிர் வினை ஊக்கிகளின் தேவை:பாளைகள் வெடித்து 1 மாதம் கழித்து 0.5ml NAA/1lit சுத்தமான நீரில் கலந்து பாளைகளில் [...]\nTags: தென்னை குரும்பை கொட்டுதலுக்கான காரணங்கள், நீர் மேலாண்மை, பயிர் வினை ஊக்கிகளின் தேவை, பாரம்பரிய குணம், மண்ணின் கார அமிலத்தன்மை · Posted in: தென்னை\nதென்னை விவசாயிகளுக்கு தனி நல வாரியம்\nதென்னை விவசாயிகளுக்கு தனி நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் தோட்டக்கலைத் துறையால் வழங்கப்பட்டு வருகிறது. குறைந்தது 35 தென்னை மரங்கள் வைத்திருப்பவர்கள் இதில் உறுப்பினராக சேரலாம். உறுப்பினர் கட்டணம் 35 முதல் 500 மரங்கள் வரை 100 ரூபாயும், 501 முதல் 1000 மரங்கள் வரை 200 ரூபாயும், ஆயிரம் மரங்களுக்கு மேல் 500 ரூபாயும் செலுத்த வேண்டும். இந்த வாரியத்தின் மூலம் தென்னை பரப்பு விரிவாக்கம், நுண்ணூட்ட உரம், சூரிய ஒளி [...]\nTags: coconut farmers, உச்சிப்புளி, உச்சிப்புளி தோட்டக்கலை உதவி இயக்குனர், சூரிய ஒளி மூலம் இயங்கும் உலர்கலன்கள் அமைத்தல், தென்னை நல வாரியம், தென்னை பதனிடும் தொழில் நவீனப்படுத்துதல், தென்னை பரப்பு விரிவாக்கம், தென்னை விவசாயிகள், நுண்ணூட்ட உரம் · Posted in: தென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonawin.com/2019/05/18/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-18-05-2019/", "date_download": "2019-07-19T15:24:50Z", "digest": "sha1:STVRZLJF7U34FTRJ5JBFA6S25J7OOLXW", "length": 16352, "nlines": 147, "source_domain": "www.sonawin.com", "title": "அன்றும் இன்றும் – 18-05-2019 | Sonawin", "raw_content": "\nஅன்றும் இன்றும் – 18-05-2019\n332 – கான்ஸ்டண்டினோபில் குடிமக்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை உரோமைப் பேரர��ர் முதலாம் கான்ஸ்டன்டைன் அறிவித்தார்.\n872 – இரண்டாம் லூயி உரோமைப் பேரரசராக இரண்டாம் தடவையாக உரோமையில் முடிசூடினார்.\n1096 – முதலாம் சிலுவைப் போர்: செருமனியின் வோர்ம்சு நகரில் 800 யூதர்கள் வரை படுகொலை செய்யப்பட்டனர்.\n1268 – அந்தியோக்கியா எகிப்தின் மம்லுக் சுல்தான் பைபார்களிடம் வீழ்ந்தது.\n1565 – உதுமானியப் படைகள் மால்ட்டாவை ஆக்கிரமிக்க ஆரம்பித்தன.\n1593 – மதமறுப்புக் குற்றங்களுக்காக பிரித்தானிய நாடக எழுத்தாளர் கிறித்தோபர் மார்லொவ் மீது கைதாணை பிறப்பிக்கப்பட்டது.\n1652 – வட அமெரிக்காவிலேயே முதன் முதலில் அடிமைத் தொழிலை இல்லாதொழிக்கும் சட்டத்தை ரோட் தீவு கொணர்ந்தது.\n1756 – பிரித்தானியா பிரான்சு மீது போரை அறிவித்ததைத் தொடர்ந்து ஏழாண்டுப் போர் ஆரம்பமானது.\n1803 – நெப்போலியப் போர்கள்: ஐக்கிய இராச்சியம் பிரான்சு மீது போரை அறிவித்தது.\n1804 – முதலாம் நெப்போலியனை பிரெஞ்சு மன்னனாக மேலவை தெரிவு செய்தது.\n1812 – ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் ஸ்பென்சர் பேர்சிவலைப் படுகொலை செய்த குற்றத்திற்காக ஜோன் பெல்லிங்காம் என்பவனுக்குத் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது.\n1896 – உருசியப் பேரரசர் இரண்டாம் நிக்கலாசின் முடிசூட்டு விழாக் கொண்டாட்டத்தின் போது “கோதிங்கா” என்ற இடத்தில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 1,389 பேர் இறந்தனர்.\n1900 – தொங்கா ஐக்கிய இராச்சியத்தின் பகுதியாக்கப்பட்டது.\n1912 – முதலாவது இந்தியத் திரைப்படம் சிறீ பந்தாலிக் மும்பையில் வெளியிடப்பட்டது.\n1917 – முதலாம் உலகப் போர்: இராணுவத்துக்கு கட்டாய ஆள் திரட்டு அதிகாரம் அமெரிக்க அரசுத்தலைவருக்கு வழங்கப்பட்டது.\n1927 – மிச்சிகனில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் பெரும்பாலும் குழந்தைகள் அடங்கிய 45 பேர் கொல்லப்பட்டனர்.\n1944 – இரண்டாம் உலகப் போர்: மோண்ட்டி கசீனோ சண்டை முடிவுக்கு வந்தது.\n1944 – கிரிமியத் தார்த்தார்கள் சோவியத் அரசினால் வெளியேற்றப்பட்டனர்.\n1955 – முதலாவது இந்தோசீனப் போர் முடிவுக்கு வந்ததை அடுத்து பொதுமக்கள், போர்வீரர்கள், பிரான்சிய இராணுவத்தினர் அடங்கிய 310,000 பேர் கம்யூனிச வடக்கு வியட்நாமில் இருந்து தென் வியட்நாமிற்கு இடம் பெயர்ந்தனர்.\n1969 – அப்பல்லோ 10 விண்ணுக்கு ஏவப்பட்டது.\n1973 – சோவியத் ஒன்றியத்தின் ஏரோபுளொட் வானூர்தி 109 வான்வெளியில் கடத்தப்பட்டு, கடத்தல்க���ரரின் குண்டு வெடித்ததில், அதில் பயணம் செய்த அனைத்து 82 பேரும் கொல்லப்பட்டனர்.\n1974 – அணுகுண்டு சோதனை: சிரிக்கும் புத்தர் என்ற பெயரிடப்பட்ட திட்டத்தில் இந்தியா தனது முதலாவது அணுக்குண்டை வெற்றிகரமாக சோதித்தது.\n1980 – வாசிங்டனில் புனித எலன்சு மலை தீக்கக்கியதில் 57 பேர் உயிரிழந்தனர். 3 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான சேதம் ஏற்பட்டது.\n1984 – அன்னலிங்கம் பகீரதன் சயனைடு அருந்தி உயிர் நீத்த முதலாவது விடுதலைப் புலிப் போராளி என்ற பெருமையைப் பெற்றார்.\n1991 – வடக்கு சோமாலியா சோமாலிலாந்து என்ற பெயரில் மீதமான சோமாலியாவில் இருந்து விடுதலையை அறிவித்தது. ஆனாலும், எந்தவொரு நாடும் இதனை அங்கீகரிக்கவில்லை.\n1994 – இசுரேலியப் படைகள் காசாக்கரையில் இருந்து முற்றாக விலகியது. பாலத்தீனர்கள் ஆளும் உரிமையைப் பெற்றனர்.\n2005 – ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி மூலம் அனுப்பப்பட்ட படிமம் புளூட்டோ நிக்சு, ஐதரா என்ற மேலதிகமாக இரண்டு நிலாக்களைக் கொண்டிருப்பது உறுதிப்படுத்தியது.\n2006 – நேபாளம் மதசார்பற்ற நாடாகவும் அதன் மன்னர் ஒரு சம்பிரதாய மன்னராகவே இருப்பாரெனவும் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது.\n2009 – 26 ஆண்டுகள் நீடித்த ஈழப்போர் முடிவுக்கு வந்ததாக இலங்கை அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது. இலங்கையும் அதன் நட்பு நாடுகளும் ஒருசேர 53,000 இற்கும் மேற்பட்ட பூர்வகுடி தமிழ் மக்களை கொன்ற நாள் என தமிழர்கள் குற்றம் சாட்டிய நாள்.\n2010 – நாடு கடந்த தமிழீழ அரசு நிறுவப்பட்டது.\n2015 – கொலம்பியாவில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி 78 பேர் உயிரிழந்தனர்.\n2018 – அமெரிக்காவில் டெக்சசு மாநிலத்தில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர்.\n2018 – கியூபா தலைநகர் அவானாவில் வானூர்தி ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 113 பேரில் 112 பேர் உயிரிழந்தனர்.\n1048 – ஓமர் கய்யாம், பார்சியக் கணிதவியலாளர், வானியலாளர், கவிஞர் (பி. 1131)\n1850 – ஆலிவர் ஹெவிசைடு, ஆங்கிலேயப் பொறியியலாலர், கணிதவியலாளர், இயற்பியலாளர் (இ. 1925)\n1868 – உருசியாவின் இரண்டாம் நிக்கலாசு (இ. 1918)\n1872 – பெர்ட்ரண்டு ரசல், நோபல் பரிசு பெற்ற பிரித்தானியக் கணிதவியலாளர், வரலாற்ராளர், மெய்யியலாளர் (இ. 1970)\n1881 – தி. அ. இராமலிங்கம் செட்டியார், தமிழக வழக்கறிஞர், அரசியல்வாதி, தொழிலதிபர் (இ. 1952)\n1883 – வால்ட்��ர் குரோப்பியசு, செருமனிய-அமெரிக்க கட்டிடக்கலைஞர் (இ. 1969)\n1897 – பிராங்க் காப்ரா, இத்தாலிய-அமெரிக்க இயக்குநர், தயாரிப்பாளர் (இ. 1991)\n1920 – திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் (இ. 2005)\n1920 – எம். வி. வெங்கட்ராம், தமிழக எழுத்தாளர் (இ. 2000)\n1929 – வெ. இராதாகிருட்டிணன், தமிழக விண்வெளி அறிவியலாளர் (இ. 2011)\n1930 – தான் இலெசிலி இலிண்டு, அமெரிக்க வானியலாளர்\n1933 – தேவ கௌடா, இந்தியாவின் 11வது பிரதமர்\n1939 – பீட்டர் குருன்பெர்க், செருமானிய இயற்பியலாளர\n1969 – பசுபதி, தமிழக நாடக, திரைப்பட நடிகர்\n526 – முதலாம் யோவான் (திருத்தந்தை) (பி. 470)\n1911 – குஸ்தாவ் மாலர், ஆத்திரிய இசையமைப்பாளர் (பி. 1860)\n1979 – வீ. தி. சம்பந்தன், மலேசிய அரசியல்வாதி (பி. 1919)\n1983 – பி. எஸ். இராமையா, தமிழக எழுத்தாளர் (பி. 1905)\n2009 – வேலுப்பிள்ளை பிரபாகரன், விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தோற்றுவித்தவர், ஈழத்துப் புரட்சியாளர் (பி. 1954)\n2009 – பாலசிங்கம் நடேசன், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் துறைப் பொறுப்பாளர்\n2009 – இசைப்பிரிய, தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகத்துறையில் பணியாற்றிய போராளி (பி. 1982)\n2010 – கே. ஏ. கிருஷ்ணசாமி, தமிழக அரசியல்வாதி (பி. 1932)\n2013 – ஓ. ஏ. இராமையா, இலங்கை மலையகத் தொழிற்சங்கவாதி, இடதுசாரி அரசியல்வாதி (பி. 1938)\nமுள்ளிவாய்க்கால் நினைவு நாள் (இலங்கைத் தமிழர்)\nகிரிமிய தத்தார் இனவழிப்பு நினைவு நாள் (உக்ரைன்)\nவிடுதலை நாள் (சோமாலிலாந்து, ஏற்கப்படாதது)\nஉலக எயிட்சு தடுப்பு மருந்து நாள்\nஅன்றும் இன்றும் – 27-06-2019\nஅன்றும் இன்றும் – 24-05-2019\nஅன்றும், இன்றும் – 30-04-2019\nஅன்றும் இன்றும் – 19-07-2019\nஅன்றும் இன்றும் – 18-07-2019\nஅன்றும் இன்றும் – 17-07-2019\nஅன்றும் இன்றும் – 16-07-2019\nஅன்றும் இன்றும் – 15-07-2019\nஅன்றும் இன்றும் – 14-07-2019\nஅன்றும் இன்றும் – 12-07-2019\nஅன்றும் இன்றும் – 11-07-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2015/10/department-of-hindu-religious-and.html", "date_download": "2019-07-19T15:05:00Z", "digest": "sha1:JYJ3XHMOW2M6NL5POAZXOUAGFPRR5LLX", "length": 11300, "nlines": 89, "source_domain": "www.tamilnetwork.info", "title": "மட்டக்களப்பு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நவராத்திரி விழா நாவற்குடாவில். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome செய்திகள் மட்டக்களப்பு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நவராத்திரி விழா நாவற்குடாவில்.\nமட்டக்களப்பு இந்து சமய கலாசார ���லுவல்கள் திணைக்களத்தினால் நவராத்திரி விழா நாவற்குடாவில்.\nமட்டக்களப்பு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நவராத்திரி விழா மிக சிறப்பாக இடம்பெற்றது. மட்டக்களப்பு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள ஏற்பாட்டில் இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி எழில் வாணி பத்மகுமாரின் ஒழுங்கமைப்பில் நவராத்திரி விழா இன்று பிற்பகல் நாவற்குடா இந்து கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது .\nகல்வி,செல்வம்,வீரம் ஆகியவற்றை கொண்டு விளங்கும் முப்பெரும் தேவிகளுக்குரிய தினமாக இந்த நவராத்திரி தினம் ஒன்பது நாட்கள் அனுஸ்டிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு நாவற்குடா இந்து கலாசார மண்டபத்தில் சிறப்பு பூசைகள் நிகழ்வுகள் சைவப்புலவர் சித்தாந்த வித்தகர் திருமதி .சிவானந்தஜோதி ஞானசூரியத்தினால் நடத்தப்பட்டது .\nஇந்நிகழ்வில் அதிதியாக சிவயோகர் செல்வன் சாம்பசிவம் சிவாச்சாரியார் , மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அறநெறி பாடசாலை மாணவர்கள் ,ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர். இடம்பெற்ற நவராத்திரி விழா நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அறநெறி பாடசாலை மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nமட்டக்களப்பிலிருந்து மற்றுமொரு பிரமாண்ட படைப்பு நெக்ஸஸ் ஆர்ட் மீடியாவின் தயாரிப்பில் உருவான \"தவமின்றி கிடைத்த வரம���\" குறும் திரைப்படம்.\nநெக்ஸஸ் ஆர்ட் மீடியா தயாரித்து பெருமையுடன் வழங்கும் 2016ம் வருடத்தின் முதலாவது படைப்பு \"தவமின்றி கிடைத்த வரமே\" (Thavamindr...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> கோ திரைப்பட HD & HQ பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nகோ திரைப்பட HD & HQ Video பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD வெண்பனியே DOWNLOAD நெற்றி பொட்டில் DOWNLOAD கல கல...\nகடைபிடிக்க வேண்டிய உணவுப் பழக்க முறைகள் இருதய நோயாளிகளுக்கு.\nஉணவே மருந்து' என்பது நம் முன்னோர்களின் வாக்கு. இதை நாம் மறந்தோம். ஆரோக்கியத்தை இழந்தோம். பலவிதமான நோய்களுக்கு அடிப்படை நமது எண்ணமும் உ...\nவணக்கம், சென்ற ஆண்டு (2005),மெல்பேர்ன் \"தமிழ்க்குரல்\" சமூக வானொலி வழியாக வழங்கப்பட்ட சபேசனின், தந்தையர் தினக் கட்டுரை. அன்பகலா, ...\n> அமலா பால் நட்சத்திர பேட்டி - இப்போது தேவைப்படுது கிளாமர்.\nசெப்டம்பர் 26 வந்தால் அமலா பாலுக்கு 21 வயது முடிகிறது. இந்த சின்ன வயதில் தமி‌ழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் முன்னணியில் இருப்பது...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/06/Song-for-Tamil-Eelam-Liberation.html", "date_download": "2019-07-19T14:42:38Z", "digest": "sha1:XAZM6GYS37UWHODHA2DNPKNHPTACEAM4", "length": 10798, "nlines": 101, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஈழம் எங்கள் தாயின் மடி | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஈழம் எங்கள் தாயின் மடி\nஇசையால், மொழியால், படைப்பால் விடுதலைப் போரினை கூர்மைப் படுத்திடுவொம்.பகிருங்கள், பரப்புங்கள், உலகெங்கும் விடுதலைக் குரலை கொண்டு சேர்த்திடுங்கள்.மூலை முடுக்கெங்கும் விடுதலைக் கீதம் ஒலித்திடட்டும்.எம் இளைய தோழர்கள் படைப்பாற்றலினால் அடுத்த கட்டப் போரினை பேரினவாதிகளுக்கு எதிராக கட்டமைக்கிறார்கள். இளைஞர்களுக்கு தோள்கொடுங்கள், நாம் வெல்வோம்.\nதமிழீழ விடுதலையே ஒரே தீர்வு\nதமிழ்த்தேசியத்தின் உண்மை நாதம்-நீதியின் குரல்\nஉண்மையின் முன் நடுநிலை என்பது கிடையாது\n”தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nஅனைத்து சமூகத்திற்கும் தேவைப்படும் யோகா மனித குலத்தின் முதலாவது சமய நெறி தோன்றுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே யோகப...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nசர்­வ­தேச நிறு­வ­னங்­க­ளி­னதும் சர்­வ­தேச நாடு­க­ளி­னதும் நெருக்­கு­தல்கள் மூல­மா­கவே தமிழ் மக்­க­ளுக்கு உரி­மை­களை பெற்­றுக்­கொள்ள முடியு...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்த���ையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவிடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்ட இலங்கையின் மிகப் பெரிய சொத்து…. தமிழர் தலைநகரில் தலை நிமிர்ந்து நிற்கின்றது\nதமிழர் தலைநகரான திருகோணமலையில் தமிழர் பறைசாற்றும் பல பொக்கிஷங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் விடுதலைப்புலிகள் பாதுகாத்து வந்தமைக்கு பல...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒரு பழைய மாணவர் சங்கத்தை போன்றது கே.பி\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமிழர்கள் பிரச்சினையில் ஒரு தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தாது என விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரான...\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF?q=video", "date_download": "2019-07-19T14:24:21Z", "digest": "sha1:KBQIGOSFKZTQBJ4F525AQ62S73WGKRAQ", "length": 16504, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "நீரவ் மோடி News in Tamil - நீரவ் மோடி Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவங்கி கடன் மோசடி வழக்கு.. 4-வது முறையாக லண்டன் நீதிமன்றத்தில் தள்ளுபடியான நீரவ் ஜாமின் மனு\nலண்டன்: பிரபல இந்திய தொழிலதிபரும், வைர வியாபாரியுமான நீரவ் மோடியின் ஜாமின் மனுவை, லண்டன் நீதிமன்றம் மீண்டும்...\nபெயில் கொடுத்தா ஓடிடுவாரு.. நீரவ் மோடியின் ஜாமின் மனு 3வது முறையாக தள்ளுபடி.. லண்டன் நீதிமன்றம்\nலண்டன்: பஞ்சாப் வங்கியில் பல ஆயிரம் கோடி கடன் வாங்கி ஏமாற்றிவிட்டு லண்டனுக்கு ஓடிய வைர வியாப...\n3-வது முறையாக நீரவ் மோடியின் ஜாமின் மனு நிராகரிப்பு.. காவலை நீடித்தது லண்டன் நீதிமன்றம்\nலண்டன்: பல்லாயிரம் கோடி ரூபாய் கடனை வங்கியில் வாங்கி விட்டு கடனை திரும்ப செலுத்தாமல��� வெளிநா...\n7 நாடுகளில் வர்த்தக விசா… மோசடி மன்னன் நீரவ் மோடி குறித்து புதிய தகவல்\nடெல்லி: இந்தியாவில் வங்கி மோசடி செய்து விட்டு, லண்டனுக்கு தப்பி ஓடிய நீரவ் மோடி, சிங்கப்பூரி...\nசாட்சிகளுக்கு நீரவ் மோடி கொலை மிரட்டல் விடுத்தார்.. லண்டன் கோர்ட்டில் இந்தியா பரபர வாதம்\nலண்டன்: பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் சாட்சிகளுக்கு நீரவ் மோடி கொலை மிரட்டல் விடுத்தார் என...\nநீரவ் மோடிக்கு ஜாமீன் அளிக்க முடியாது.. விசாரணைக்கு ஒத்துழையுங்கள்.. லண்டன் கோர்ட் அதிரடி\nலண்டன்: நீரவ் மோடிக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் உத்தர...\nலண்டனில் கைது செய்தது பெரிய சாதனையா.. ஆமா நீரவ்மோடியை வெளிநாட்டுக்கு தப்பவிட்டது யார்.. ஆமா நீரவ்மோடியை வெளிநாட்டுக்கு தப்பவிட்டது யார்\nவாரணாசி: லண்டனில் வைத்து நீரவ் மோடியை கைது செய்தது பெரிய சாதனையாக பாஜக கொண்டாடி வருகிறது என ...\nஅவுங்களே அனுப்புவாங்களாம்.. அவுங்களே கூட்டி வருவாங்களாம்.. நீரவ் மோடி கைது பற்றி காங்கிரஸ் கிண்டல்\nடெல்லி: நீரவ் மோடி கைது செய்யப்பட்டுள்ளது ஒரு தேர்தல் ஸ்டன்ட் என்று, முன்னாள் மத்திய அமைச்சர...\nபெருந்தொகை.. தப்பி செல்ல வாய்ப்பு இருக்கு.. நீரவ் மோடிக்கு ஜாமீன் தர லண்டன் நீதிமன்றம் மறுப்பு\nலண்டன்: இந்தியாவில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் மோசடி செய்து கைது செய்யப்பட்ட நீரவ் மோடிய...\nநீரவ் மோடி எங்கே பதுங்கி இருக்கிறார்.. அதிரடியாக கண்டுபிடிக்கப்பட்டது.. மத்திய அரசு அவசர கடிதம்\nலண்டன்: நீரவ் மோடி லண்டனில் இருப்பது உறுதியாகி இருக்கிறது. அவரை இந்தியா கொண்டு வர மத்திய அரச...\nஆ.. இந்த மூஞ்சியை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே.. லண்டனில் தாடியுடன் சுற்றும் நீரவ் மோடி\nசென்னை: எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே... அவர்தானா என்று ஒரு சந்தேகம்.. உற்றுபார்த்தால் அவரேதா...\nஅதிரடி முடிவு.. நீரவ் மோடி, மெகுல் சோக்சியை 'தூக்கிவர' மே.இ.தீவுகள் கிளம்பும் ஸ்பெஷல் விமானம்\nடெல்லி: நிதி மோசடி செய்துவிட்டு தப்பியோடிய, நீரவ் மோடி மற்றும் அவரது மாமா மெகுல் சோக்சியை இந...\nமோசடி மன்னன் நீரவ் மோடி பிரிட்டனில் உள்ளார்... இந்தியா அழைத்து வரப்படுவாரா\nடெல்லி: வங்கி மோசடி புகழ் மன்னன் நீரவ் மோடி பிரிட்டனில் பதுங்கி இருப்பதாக மத்திய அரசு தகவல் ...\n41 மணி நேரம் விமா��த்தில் வர முடியாது.. போங்க.. நீதிமன்றத்திற்கு மெகுல் சோக்சி எழுதிய பகீர் கடிதம்\nடெல்லி: 41 மணி நேரம் விமானத்தில் பயணிக்க முடியாது என்பதால் இந்தியா வர முடியாது என்று கடன் மோசட...\nபல கோடியில் கட்டிய சொகுசு பங்களா.. இடித்து தள்ளிய மஹாராஷ்டிர அரசு.. நீரவ் மோடி கலக்கம்\nடெல்லி: மோசடி மன்னன் நீரவ் மோடிக்கு சொந்தமான பங்களா ஒன்றை அம்மாநில அரசு இடித்து தரைமட்டமாக்...\nபஞ்சாப் நேசனல் வங்கி மோசடி - இந்தியாவின் ஆபரண நகைகள் ஏற்றுமதி கடும் பாதிப்பு\nடெல்லி: பஞ்சாப் நேசனல் வங்கியில் வைர வியாபாரி நீரவ் மோடி செய்த மோசடியினால் நகை உற்பத்தியாளர...\nரூ.1.4 கோடி போலி வைரத்தால் பிரேக்-அப் ஆன காதல்.. தொழிலதிபர் வாழ்க்கையில் விளையாடிய நீரவ் மோடி\nடெல்லி: கனடாவை சேர்ந்த பால் அல்போன்சா என்ற தொழிலதிபர் 1.4 கோடி ரூபாய்க்கு நீரவ் மோடியிடம் வாங்...\nரூ.13,000 கோடி மோசடி செய்த நீரவ் மோடியின் பங்களாக்கள் இடிக்கப்படும்: மகாராஷ்டிர அமைச்சர் தகவல்\nமும்பை: பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி மோசடி செய்ததில் தொடர்புடைய நீரவ் மோடி, மெக...\nவருமான வரித்துறையிடம் வசமாக சிக்கிய ஆவணங்கள்.. சிக்கலில் நாட்டின் 50 பெரும் பணக்காரர்கள்\nடெல்லி: வருமான வரித்துறையின் புதிய முடிவால் இந்தியாவைச் சேர்ந்த பெரும் பணக்காரர்கள் 50 பேருக...\nபஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கு.. நீரவ் மோடிக்கு ஜாமீனில் வெளி வரமுடியாத பிடிவாரண்ட்\nமும்பை: பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் தொழிலதிபர் நீரவ் மோடிக்கு ஜாமீனில் வெளிவர முடிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yazhvenba.wordpress.com/2017/06/", "date_download": "2019-07-19T15:19:42Z", "digest": "sha1:NLGXFZMLY7ZRQKJQKXNMR7Q6SUDAQMB5", "length": 4111, "nlines": 83, "source_domain": "yazhvenba.wordpress.com", "title": "June 2017 – யாழ்வெண்பா", "raw_content": "\nசெம்புலப் பெயல்நீர் போல – அத்தியாயம் – 6 – 8\nசெம்புலப் பெயல்நீர் போல கதையின் அடுத்த பதிப்பு.\nசெம்புலப் பெயல்நீர் போல 6\nசெம்புலப் பெயல்நீர் போல 7\nசெம்புலப் பெயல்நீர் போல 8\nபடித்துவிட்டு உங்கள் கருத்துக்கள், கதையில் உள்ள நிறை, குறைகள் என அனைத்தையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசெம்புலப் பெயல்நீர் போல – அத்தியாயம் – 3 – 5\nசெம்புலப் பெயல்நீர் போல கதையின் அடுத்த பதிப்பு.\nசெம்புலப் பெயல்நீர் போல 3\nசெம்புலப் பெயல்நீர் போல 4\nசெம்புலப் பெயல்நீர் போல 5\nபடித்துவிட்��ு உங்கள் கருத்துக்கள், கதையில் உள்ள நிறை, குறைகள் என அனைத்தையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\nமொழி பொய்த்த உணர்வுகள் – 17\nமொழி பொய்த்த உணர்வுகள் – 16\nமொழி பொய்த்த உணர்வுகள் – 15\nமொழி பொய்த்த உணர்வுகள் – 14\nமொழி பொய்த்த உணர்வுகள் – 13\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://srilanka.lankayarl.com/news_inner.php?news_id=MTA1NA==", "date_download": "2019-07-19T14:30:18Z", "digest": "sha1:JDOD7RUQYVN3RS3H3DAU4FQ2V4C5NUF7", "length": 23606, "nlines": 262, "source_domain": "srilanka.lankayarl.com", "title": "Lankayarl - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankayarl - Lankayarl.com", "raw_content": "\nதிருமதி. புஸ்பரூபன் ஜெயலலிதா (லலிதா)\nசிறப்பு-இணைப்புகள் இலங்கை முக்கிய தீவகம் இந்தியா உலகம் தொழில் நுட்பம் விளையாட்டு மருத்துவம் சமையல் ஜேர்மனி கனடா பிரான்ஸ் சுவிஸ் பிரித்தானிய ஆஸ்திரேலியா ஏனைய டென்மார்க்\nபண முறைகேட்டு வழக்கு:நாமல் மீதான வழக்கு ஒத்திவைப்பு\nசட்ட விரோதமாக பெறப்படட 30 மில்லியன் ரூபா நிதியை கவர்ஸ் கோப்பரேட் எனும் நிறுவனத்தில் முதலீடு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇவ்வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நீதிபதி பிரதீப் ஹெட்டியாரச்சி முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.இதன்போது பிரதிவாதிகள் தரப்பின் சிரேஷ்ட சட்டத்தரணிகள் வேறொரு வழக்கில் ஆஜராகி உள்ளதால், இவ் வழக்கை வேறொரு நாளில் விசாரிக்குமாறு பிரதிவாதிகள் தரப்பின் சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்தனர்.\nஇதை கருத்திற்கொண்டு இவ் வழக்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 03ம் திகதிக்கு ஒத்தி வைத்தது நீதிமன்றம்\nஉயிரிழந்தோரின் எண்ணிக்கை 359ஆக உயர்வு.\nரயில் மீது கல் வீச்சு; சாரதி காயம்.\nதீவிரவாத தாக்குதல்களில் உயிரிழந்தோருக்கு இன்று மௌன அஞ்சலி,\nமறு அறிவித்தல் வரை மூடும் ஷங்ரி லா ஹோட்டல்\nகோர விபத்து பெண் ஒருவர் சம்பவ இடத்தில் பலி\nசெவன கல நுகோகலயாய பகுதியில் இருவர் கொலை\nமுன்னாள் இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அமெரிக்காவில் இருந்து இன்று நாடு திரும்பியுள்ளார்.\nவளைவில் வழிதடுமாறிய வவுனியா சென்ற பேரூந்து\nகடலில் முழ்கி பிரான்ஸ் நாட்டவர் உயிரிழப்பு\nஜனாதிபதியிடம் சென்ற மரணதண்டனை கைதிகளின் பெயர்பட்டியல்\nபாடசாலை மாணவிக்கு பேரூந்தில் நடந்த கொடுமை\nவவுனியாவில் நடைபாதை வியாபாரிகள் தீக்குளிப்போம் என போராட்டம்\nபாதுகாப்பற்ற மின்சார பாவனை:முல்லை நட்டாங்கண்டல் பகுதியில் சிறுவன் பலி\nஇலங்கை முழுவதும் சீரான காலநிலை\nபோதைப்பொருட்களுடன் ஜேர்மன் நாட்டு பெண்கள் கைது\nதிருமலையில் யானைதாக்கி ஒருவர் உயிரிழப்பு\nவாழைசேனையில் வீசப்பட்ட நிலையில் பெண் குழந்தை கண்டெடுப்பு\nதங்காலை துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர் கைது\nஒருதொகை ஆயுதங்களுடன் பாலையில் ஒருவர் கைது\nகிளிநொச்சியில் இராணுவத்தால் ஒட்டபட்ட சுவரொட்டிகள்\nஆளும்கட்சியிலிருந்து பிரியப்போகும் கூட்டணி கட்சிகள்\nவிடைத்தாள்கள் மீள்பரிசீலனையில் மாற்றம் தேவை:ஆசிரியர் சங்கம்\nதிருமணப்பந்தத்தில் இணையும் மகிந்தவின் மகன்\nஇலங்கையில் மின்னஞ்சல் உபயோகப்படுத்துபவர்களுக்கான எச்சரிக்கை\nசாவகச்சேரியில் 6 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது\n17 வயதேயான மாணவி தற்கொலை\nவவுனியா வைத்தியசாலைக்கு அருகில் விபத்து:இருவர் படுகாயம்\nநிதி சேகரித்தவரிடம் கைவரிசையை காட்டியவர் கைது\nடிரக்உடன் மோதிய மோட்டார் சைக்கிள் :இருவர் பலி\nபுதையல் தோண்டிய ஐவர் கைது\nயாழில் மோசடி செய்து சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றவர் கைது\n11 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சிறுவன்:மல்லாவியில் கைது\nசட்டவிரோத துப்பாக்கிகளைக் கைப்பற்றுவோருக்கு பணப்பரிசில்\nவவுனியா புதிய பேரூந்து நிலையத்துக்கு முன்னால் மதுபானசாலை:அகற்ற நகரசபையில் தீர்மானம்\nஇ.போ.ச பேரூந்தை வழிமறித்து தாக்குதல்:வவுனியாவில் சம்பவம்\nபிலிப்பைன்ஸ் வாழ் இலங்கை மக்களுக்கு ஒரு நற்செய்தி\nஉணவுவகைகளை கையால் தொட்டு கையாள தடை\nதூக்கில் தொங்கிய இராணுவ வீரர்:பலாலியில் சம்பவம்\nமட்டகளப்பில் கூறிய ஆயுதத்தால் குத்தி ஒருவர் கொலை\n6 கோடி பெறுமதியான ஹெரோயின்:ஒருவர் கைது\nநாட்டின் காலநிலையில் ஏற்பட்ட மாற்றம்\nகொழும்பு துறைமுக நகர கடலை நிரப்பும் பணிகள் முடிவு\nசிறைக்கைதிகள் மீது தாக்குதல்:வெளியானது ஆதாரம்\nதைப்பொங்கலுக்கு புத்தாடை வாங்காததால் தூக்கில் தொங்கிய மனைவி\nபல்கலை அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் விரைவில்\nபுத்தாண்டு எதிர்பார்ப்புக்கள் நிறைவேற வழிவகுக்கும் ஆண்டாக அமைய வேண்டும் - ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nநாளை இரவிலிருந்து மோசமான காலநிலை:வளிமண்டளவியல் திணைக்களம் எச்சரிக்கை\nமாணவியின் கையை துண்டாக்கிய அயல்வீட்டு நபர்\nமகாவலி கங்கையில் நீராட சென்ற சிறுவன் உயிரிழப்பு\nஇன்று நாடுமுழுவதும் கடும் மழை:வளிமண்டலவியல் திணைக்களம்\nஅனைத்து அரசாங்க தமிழ் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை\nகாலி வீதியில் விபத்து:ஒருவர் பலி\nகஞ்சாவை மூலப் பொருளாக கொண்ட மருந்து இலங்கையில் அறிமுகம்\nதனிப்பட்ட விரோதம்: தந்தையை கொலைசெய்த மகன்\nகிளிநொச்சி, முல்லைத்தீவு மக்களுக்கு 500 வீடுகள்\nஇன்று முதல் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள்\nவவுனியாவில் தொடரும் கஞ்சா வேட்டை:மூவர் கைது\nஇன்று விலையேற போகும் எரிபொருள்\nவெளிநாடுகளிருந்து பணம் அனுப்புபவர்களுக்கு அடித்த அதிஷ்டம்\nபெண்ணிடம் தாலிக்கொடி அபகரிப்பு:களுவாஞ்சிகுடியில் தொடரும் திருட்டுக்கள்\nவங்காலையில் சிக்கிய 1 கோடி பெறுமதியான கஞ்சா\nஎதிர்வரும் நாட்களில் காற்றுடன் மழை\nசாராயம் குடித்துவிட்டு சென்ற நபருக்கு நீதிமன்றம் கொடுத்த தண்டனை\nமூன்று மாகாணங்களுக்கான புதிய ஆளுனர்கள் நியமனம்\nநாளை மறுதினம் திறக்கப்படும் களுகங்கை நீர்த்தேக்கம்\nபுதிதாக அமைக்கப்பட்ட மாத்தறை பேலியட்ட இரயில் வீதியின் சோதனை ஒட்டம் இன்று\nமாணவிகளுக்கு பாலியல் சேட்டை:55 வயது அதிபர் வவுனியாவில் கைது\nவவுனியாவில் போலீசாருக்கு இலஞ்சம் வழங்கியவருக்கு நீதிமன்றில் கொடுத்த தண்டனை\nமீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்\nரணில் அடுத்த பிரதம வேற்பாளர்:காமினி ஜெயவிக்ரம\nகுழந்தையை உயிருடன் புதைத்த தாய்.ஹட்டனில் சம்பவம்\nஇலங்கை முழுவதும் குளிரான காலநிலை\nமானிப்பாயில் முதியவரை மோதித்தள்ளிய மோட்டார் சைக்கிள்\nநல்லூரில் களவாடியவர் முல்லையில் பிடிபட்டார்\nபாவனைக்கு உதவாத நிலையில் மாங்குளம் பொதுச்சந்தை மலசலகூடம்\nவெளிநாட்டிலிருந்து வந்தவருக்கு லக்ஷ்பானவில் நடந்த சோகம்\nவவுனியாவில் வாள்களுடன் சுற்றிய மூவர் கைது\n2019 ஆண்டுக்கான புதிய நாணய குற்றிகள் அறிமுகம்\nவவுனியாவில் அதிகரிக்கும் எச்ஐவி தொற்று:மக்களுக்கு எச்சரிக்கை\nதேர்தலை நடத்துவதே சால சிறந்தது:நாமல் ராஜபக்ஷ\nPMB Rice சந்தைப்படுத்தலை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் முகமாக அதன் முதல் பொதியை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது\nசர்வதேச மாநாடு மற்றும் தகவல் தொழிநுட்ப கண்காட்சி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.\nதேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு பணிப்புரை\nஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசேட ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது\nஅதிக வேகம்:மோட்டார் சைக்கிளில் வந்தவருக்கு எமனானது\nகொழும்பு சென்ற பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்து:யாழ் பெண்கள் மூவர் பலி\nஎட்டு சிறைச்சாலை அதிகாரிகள் இடை நீக்கம்\nபலத்த பாதுகாப்புடன் நாடாளுமன்றம் கூடியது\nவடிவேல் சுரேஷ் மீது கிரனேட் தாக்குதல் முயற்சி\nதலைவர் பிரபாகரனை வாழ்த்தி யாழ். பல்கலைக்கழகத்தில் சுவரொட்டி\nசபாநாயகரின் உருவ பொம்மைக்கு தீ மூட்டி ஆர்ப்பாட்டம்\nதென்கிழக்குப் பல்கலையின் மூடப்பட்டிருந்த பீடங்களின் கல்வி நடவடிக்கை ஆரம்பம்\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் நியமிக்கப்போவதில்லை - ஜனாதிபதி மைத்திரி திட்டவட்டம்\nஇலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு அரசாங்கம் முக்கிய அறிவிப்பு\nபிரபாகரனின் பிறந்ததினத்தை கொண்டாடிய யாழ். பல்கலை மாணவர்கள்\nபிரபாகரனின் பிறந்த தின கொண்டாட்டத்தில் சிவாஜிலிங்கம் கைது\n12 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு\nமஹிந்தவை தோற்கடித்த எமக்கு மைத்திரியையும் தோற்கடிக்க முடியும்\nரணில், மஹிந்த இருவருமே தேசிய சொத்துக்களை சூறையாடியவர்கள்\nயுத்த காலத்தில் வழங்கியது போன்று தனக்கு இப்போதும் ஒத்துழைப்பு வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்\nயாழ். நாக விகாரைக்குள் இந்து ஆலயம்\nமாவீரர் தினத்தை அரசியல் நோக்கத்தோடு குழப்ப நினைக்க வேண்டாம்: வி.எஸ்.சிவகரன்\nபுத்தளத்தில் குப்பை கொட்டுவதை எதிர்த்து யாழில் ஆர்ப்பாட்டம்\nமுகப்புக்கு செல்ல லங்காயாழ்க்கு செல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/102/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-milk-kheer-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-19T15:05:21Z", "digest": "sha1:TLVFEU7INTJ5TJYHBXFKJAIHSB3IDRA6", "length": 11443, "nlines": 191, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam பால் கீர் (Milk", "raw_content": "\nசமையல் / இனிப்பு வகை\nபச்சரிசி அரிசி - 150 கிராம்\nபால் - 1 லிட்டர்\nசர்க்கரை - 150 கிராம்\nவெள்ள���ி விதை - 2 தேக்கரண்டி\nஏலக்காய் - 4 (பொடி செய்தது)\nநெய் - 1 தேக்கரண்டி\nஅரிசியை தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பாலில் ஏலக்காய் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். கொதிக்கும் பாலில் ஊற வைத்த அரிசியை சேர்த்து நன்கு வேக விடவும்.\nதனியே முந்திரி மற்றும் பாதாமை நெய்யில் வறுத்துக் கொள்ளவும். அரிசி வெந்ததும் சர்க்கரை, வறுத்த முந்திரி, பாதாம் சேர்த்து, இரண்டு கொதி வரும் வரை நன்கு வேக விட்டு அடுப்பிலிருந்து இறக்கவும்.\nவிருப்பப்பட்டால் தேவையான அளவு மில்க் மெய்டு சேர்த்து செய்தால் மேலும் சுவையாக இருக்கும். பாதாமை சுடுதண்ணீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்தால் தோல் எளிதாக வந்து விடும். அதன் பின் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி முந்திரியுடன் சேர்த்து நெய்யில் வறுத்துக் கொள்ளலாம்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nசர்க்கரை150 பால்1 விடவும்தனியே வைத்த முந்திரி10 தண்ணீரில் விட்டு நெய்யில் விதை2 கொதி பாலில் அரை அரிசி Kheer தேக்கரண்டி வரும் செய்தது கீர் வைத்துக் அடுப்பிலிருந்து வரை சேர்த்து கொள்ளவும் அரிசி150 கிராம் அரிசியை வெள்ளரி நெய்1 ஊற வேக மற்றும் வறுத்துக் இரண்டு வேண்டியவைவிருப்பப்பட்டால் பொருட்கள்பச்சரிசி லிட்டர் வெந்ததும் பாதாமை பாதாம்10 வைக்கவும் கொள்ளவும் வறுத்த நேரம் தேவையா நன்கு சேர்த்து தேவையான பால் சேர்த்து பாலில் ஊற கிராம் நன்கு பொடி முந்திரி நன்கு ஏலக்காய்4 கொதிக்கும் தேக்கரண்டிசெய்முறைஅரிசியை முந்திரி கொதிக்க மணி சர்க்கரை இறக்கவும்கவனிக்க வேக Milk பாதாம் ஏலக்காய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2018/09/blog-post_63.html", "date_download": "2019-07-19T14:38:23Z", "digest": "sha1:KY66LG5CZJ3QVHYD44S26BQXOJFYER2X", "length": 8314, "nlines": 96, "source_domain": "www.kurunews.com", "title": "இலங்கையில் உண்மையை அறிவதற்காய் நீண்ட காலம் காத்திருக்கும் உறவுகள்! - ஐ.நா குழு - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » இலங்கையில் உண்மையை அறிவதற்காய் நீண்ட காலம் காத்திருக்கும் உறவுகள்\nஇலங்கையில் உண்மையை அறிவதற்காய் நீண்ட காலம் காத்திருக்கும் உறவுகள்\nஇலங்கையில் காணாமல்போகச் செய்யப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது, அவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்ற உண்மையை அறிவதற்காக, அவர்களது குடும்பத்தவர்கள் மிக நீண்ட காலமாக காத்திருக்கின்றனர் என பலவந்தமாக காணாமல்போனோர் குறித்த ஐக்கிய நாடுகள் குழு தெரிவித்துள்ளது.\nஅடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 39வது அமர்விற்கு சமர்ப்பித்துள்ள தனது வருடாந்த அறிக்கையிலேயே ஐநா குழு இதனை தெரிவித்துள்ளது.\nகாணாமல்போனோர் குறித்த அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டதையும் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள ஐ.நா அலுவலகம் அலுவலகம் செயற்படுவதை உறுதிசெய்யுமாறும் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளது.\nநவம்பர் மாதம் ஐக்கிய நாடுகளின் பலவந்தமாக காணாமல்போனோர் குறித்த குழு தனது இலங்கைப் பயணத்தின் பின்னர் முன்வைத்த பரிந்துரைகளை கருத்தில்கொள்ளுமாறும் ஐநா குழு அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளது.\nகாணாமல்போகச்செய்யப்பட்டவர்களிற்கு என்ன நடந்தது அவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்ற உண்மையை அறிவதற்காக அவர்களது உறவினர்கள் மிக நீண்ட காலமாக காத்திருக்கின்றனர்எனவும் ஐநா குழு தெரிவித்துள்ளது.\nஇது ஐநா பிரகடனத்தின் கீழ் முக்கியமாக நிறைவேற்றப்பட வேண்டிய விடயம் என தெரிவித்துள்ள ஐநா குழு சர்வதேச சட்டத்தின் கீழ் இதனை நிறைவேற்ற வேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கு உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nஇலங்கையின் கனிய வளங்கள் இலங்கையில் இதுவரை அளவீடு செய்யப்பட்டிருக்கும் கனியவளங்கள் சிலவே. அவற்றில் சிலவே சிறிய அளவில் பயன்படுத்தப்ப...\nபுகைப்பரிசோதனையில் இனிமேல் இடம்பெறவுள்ள மாற்றம்\nஇலங்கையில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் காபன் வரிக்குப் பதிலாக வாகன உரிமையாளர்களுக்கு நிவாரணத்துடனான புதிய வேலைத்திட்டமொன்றை வகுப்பது ...\nகளத்தில் நிற்கும் தமிழ் இளைஞர்கள் குவிக்கப்படுகிறது இராணுவம்\nகளத்தில் நிற்கும் தமிழ் இளைஞர்கள் குவிக்கப்படுகிறது இராணுவம் களத்தில் இருந்து நேரடி ரிப்போர்ட்: ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/03/eddappan-karuna.html", "date_download": "2019-07-19T14:34:58Z", "digest": "sha1:CMACLZP3BXQA3XHKWHJV3DL3OOHY2JTW", "length": 12276, "nlines": 93, "source_domain": "www.vivasaayi.com", "title": "கருணாவின் தொலைபேசி வேலைசெய்கிறது ஆனால் கருணா பதில் தரமால் ஓடி ஒழிக்கிறார் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகருணாவின் தொலைபேசி வேலைசெய்கிறது ஆனால் கருணா பதில் தரமால் ஓடி ஒழிக்கிறார்\nஇறுதிப் போரில் தேசிய தலைவர் தப்பிவிட்டார் என்றும். பொட்டு அம்மான் தமிழ் நாட்டில் மறைந்து வாழ்கிறார் என்றும் பல செய்திகள் நாளுக்கு நாள் வெளிவந்து கொண்டு இருக்கிறது. இன் நிலையில் நந்திக் கடல் களப்பில் தலைவர் இறந்ததாக ஒரு உடலத்தை காட்டி. அதனை கருணா மற்றும் தயா மாஸ்டர் ஆகியோருக்கு ராணுவம் காண்பித்தது. இவர்கள் இருவரும் இறந்து கிடப்பது தலைவர் தான் என்று கூறினார்கள். தற்போது எழுந்துள்ள செய்தி தொடர்பாக இந்தியாவில் உள்ள பல ஊடகங்கள் கருணாவை தொடர்புகொண்டு இது தொடர்பாக கேட்க்க முற்பட்டுள்ளது. ஆனால் அவரது தொலைபேசி அலறுகிறது. மனுஷன் எந்த அழைப்பையும் எடுக்கவில்லை.\nஇதனால் மேலும் ஒரு படி போய், எப்படியோ அவரது தனிப்பட்ட மோபைல் போன் நம்பரைக் கூட எடுத்து தமிழ் நாட்டு பத்திரிகையாளர்கள் தொடர்பு கொள்ள முனைந்துள்ளார்கள். அதற்கும் கருணா அழைப்பை ஏற்க்கவில்லை என்று கூறப்படுகிறது. கருணாவுக்கு மிகவும் நெருக்கமான பெண் ஒருவரை தொடர்புகொண்ட பத்திரிகையாளர் சிலர் இது தொடர்பாக கேட்டபோது. கருணாவா அவர் யார் என்று எனக்கு தெரியாது என்று அந்த அம்மா பதில் கூறியுள்ளாராம். முன் நாள் பிரதி அமைச்சர் என்று கூறியும் அவரை எனக்கு தெரியவே தெரியாது என்று கூறி அவர் போனை அடித்து வைத்துவிட்டாராம்\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nஅனைத்து சமூகத்திற்கும் தேவைப்படும் யோகா மனித குலத்தின் முதலாவது சமய நெறி தோன்றுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே யோகப...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nசர்­வ­தேச நிறு­வ­னங்­க­ளி­னதும் சர்­வ­தேச நாடு­க­ளி­னதும் நெருக்­கு­தல்கள் மூல­மா­கவே தமிழ் மக்­க­ளுக்கு உரி­மை­களை பெற்­றுக்­கொள்ள முடியு...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவிடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்ட இலங்கையின் மிகப் பெரிய சொத்து…. தமிழர் தல���நகரில் தலை நிமிர்ந்து நிற்கின்றது\nதமிழர் தலைநகரான திருகோணமலையில் தமிழர் பறைசாற்றும் பல பொக்கிஷங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் விடுதலைப்புலிகள் பாதுகாத்து வந்தமைக்கு பல...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒரு பழைய மாணவர் சங்கத்தை போன்றது கே.பி\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமிழர்கள் பிரச்சினையில் ஒரு தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தாது என விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரான...\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nritamilnews.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-07-19T14:35:28Z", "digest": "sha1:IBD2X324VV73QDED7YDAAOUSJZT6OWX4", "length": 12982, "nlines": 181, "source_domain": "nritamilnews.com", "title": "ராசல் கைமாவில் இந்திய குடியரசு தின விழா | தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅமெரிக்க நிறுவனத்தின் தலைமை பதவியை ஏற்கிறார் சென்னைப் பெண்..\nகம்போடியாவில் உலக தமிழர் மாநாடு..\nதமிழ் விளையாட்டு போட்டிகள் – ஒமாஹா\n“சித்திரைத் திருநாள்” கொண்டாட்டம் – குவைத்\nயானையை கருணைக்கொலை செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி\nஇனி வண்டலூர் ஜூ விலங்குகளை லைவ் ஸ்ட்ரீமிங்-ல் பார்க்கலாம்..\nஏற்காட்டில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை.. 14 ஆம் தேதி முதல் அமல்\nகத்திரிச்செடி நட்டு கின்னஸ் சாதனை படைத்த இளம் விவசாயி..\n700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை..\nகிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறி இந்திய சிறுவன் சாதனை..\nபள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர்களுக்கு சிறப்பு பயிற்சி..\nபெண்களை காக்கும் கை கவசம்..\nகுறை தீர்க்கும் புதிய ‘ஆப்’ அறிமுகம் – ரயில்வே நிர்வாகம்\nஅமெரிக்க நிறுவனத்தின் தலைமை பதவியை ஏற்கிறார் சென்னைப் பெண்..\nபிளாஸ்டிக்கை செரிக்கும் புதிய என்சைம் கண்டுபிடிப்பு..\n700 ஆண்டுகள் பழமையான ஆ��மரத்திற்கு குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை..\nகிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறி இந்திய சிறுவன் சாதனை..\nமுகப்பு உலக தமிழர் அரபு நாடுகள் ராசல் கைமாவில் இந்திய குடியரசு தின விழா\nராசல் கைமாவில் இந்திய குடியரசு தின விழா\nராசல் கைமா இந்திய ரிலீஃப் கமிட்டியின் சார்பில் இந்தியாவின் 69-வது குடியரசு தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய துணைத் தூதரக அதிகாரி தமிழகத்தைச் சேர்ந்த சுமதி வாசுதேவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.\nஅவர் தனது உரையில் இந்திய விடுதலைக்கு பாடுபட்ட தியாகிகளை நினைவு கூர்ந்தார். மேலும் ராசல் கைமாவில் இந்திய சமூகத்துக்காக சிறப்பான வகையில் பாடுபட்டு வரும் இந்திய ரிலீஃப் கமிட்டி நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். இந்த விழாவில் இந்திய ரிலீஃப் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பலர் பங்கேற்றனர்.\nமுந்தைய செய்திஇனி சரக்கு போக்குவரத்து வாகனங்களில் ‘இ – வே பில்’ கட்டாயம்\nஅடுத்த செய்திசரக்கு போக்குவரத்தில் ‘இ-வே பில்’ தற்காலிக வாபஸ்\nதொடர்புடைய செய்திகள்MORE FROM AUTHOR\nஅமெரிக்க நிறுவனத்தின் தலைமை பதவியை ஏற்கிறார் சென்னைப் பெண்..\nகம்போடியாவில் உலக தமிழர் மாநாடு..\nதமிழ் விளையாட்டு போட்டிகள் – ஒமாஹா\n“சித்திரைத் திருநாள்” கொண்டாட்டம் – குவைத்\nஸ்டெர்லைட், காவிரிக்காக களமிறங்கிய கத்தார் தமிழர்கள்..\nசிங்கப்பூரில் தமிழ் மொழி விழா கோலாகலம்..\nஜெர்மனியில் ஒன்று திரண்ட தமிழர்கள் : கடல் கடந்த காவிரி போராட்டம்\nதமிழின உரிமை மீட்பு குரல் – லண்டனில் அறப்போர்…\nபதில் அனுப்ப Cancel reply\nநடுவழியில் நிறுத்தப்பட்ட ராமேஸ்வரம் ரயில்\nராமேஸ்வரத்தில் துவங்கியது ‘கலாம் அறிவியல் விழிப்புணர்வு யாத்திரை’\nஸ்மார்ட்ஃபோனின் நீல நிற ஒளிவீச்சு குழந்தைகளை பாதிக்கும் – ஆய்வில் தகவல்\nவேலை செய்யாமல் பொழுதை கழித்தால் கட்டாய ஓய்வு – உத்தரபிரதேச அரசு அதிரடி..\nப்ளூவேல் கேம் அட்மினை கண்டுபிடித்தால் ரூ.1 லட்சம் பரிசு – குஜராத் அரசு\nசில வினாடிகளில், ‘சார்ஜ்’ ஆகும் பஸ்\nஇன்று உலக முதலுதவி தினம்\nபுதிய 200 ரூபாய் நோட்டுகளின் சிறப்பம்சங்கள்\nஅமெரிக்க வாழ் இந்தியருக்கு அமைச்சர் பதவி – டொனால்டு டிரம்ப்\nகம்போடியாவில் உலக தமிழர் மாநாடு..\nபிளாஸ்டிக்கை செரிக��கும் புதிய என்சைம் கண்டுபிடிப்பு..\n“சித்திரைத் திருநாள்” கொண்டாட்டம் – குவைத்\nதண்ணீர் குடுவையில் திருக்குறள் – சிங்கப்பூர் \nதமிழ் வம்சாவழியைச் சேர்ந்தவர் கயானா நாட்டின் பிரதமராக பதவியேற்றார்.\nநியூயார்க் தமிழ்க் கழகத்தின் 4ம் ஆண்டு விழா கொண்டாட்டம்\nஉலக தமிழர் செய்திகள் முதல் உள்ளூர் செய்திகள் வரை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களோடு இணைந்திருங்கள்\nஅமெரிக்க நிறுவனத்தின் தலைமை பதவியை ஏற்கிறார் சென்னைப் பெண்..\nகம்போடியாவில் உலக தமிழர் மாநாடு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-07-19T15:19:08Z", "digest": "sha1:JFOK7G2H4ZTL2UXKBQVD3SMVOTI37ELD", "length": 10095, "nlines": 107, "source_domain": "ta.wikipedia.org", "title": "இயற்பியல் தலைப்புகளின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி இயற்பியல் தத்துவங்கள் (பட்டியல்) கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்)\nஇயற்பியலுடன் சார்ந்த அல்லது உட்பிரிவுகள் என கருதப்படும் இயல்கள் பின்வருமாறு:\nபொறியியல் (Engineering) - இயந்திரவியல் (Mechanics )- நிலையியல் (Statics) - இயக்கியல் (Kinetics)- இயக்கவியல் (Dynamics) - ஒளியியல் (Optics) - ஒலியியல் (Acoustics) - பாய்ம இயக்கவியல் (Fluid Mechanics) - வெப்பஇயக்கியல் (Thermokinetics)- தெறுமத்தினவியல், வெப்பவியக்கவியல் (Thermodynamics) - நிலைமின்னியல் (Electrostatics) - மின்னியல் (Electrical) - மின்னோட்டவியல் (Electrodynamics) - மின்னணுவியல் (Electronics)- காந்தவியல் (Magnetism) - மின்காந்தவியல் (Electromagnetism) - அணுத்துகளியல் (Atomic/Particle Physics) - அணுக்கருவியல் (Nuclear Physics) - குவைய இயற்பியல்/துணுக்க/மட்டுவ இயற்பியல் (Quantum Physics) - வானியல் (Astronomy) - அண்டவியல்/புடவியியல் (Cosmology) - புவி இயற்பியல் (Geophysics)\nபொருள் (பொருண்மம்) - எதிர்ப் பொருள் - முதல்நிலைத் துணிக்கைகள் - போசோன்(Boson) - பெர்மியோன் (Fermion)\nசமச்சீர் - இயக்கம் - அழிவின்மை விதிகள் - திணிவு அல்லது நிறை - ஆற்றல் - உந்தம் (Momentum) - கோண உந்தம் (Angular Momentum) - சுழற்சி\nநேரம் - வெளி - Dimension - Spacetime - நீளம் - வேகம் - விசை - திருப்பு விசை (Torque)\nகுவாண்டம் பின்னல் (துணுக்கப் பின்னல்) (Quantum entanglement) - இசைவூசல் - காந்தவியல் - மின்னோட்டம் - மின்காந்தக் கதிர்வீச்சு - வெப்பநிலை - இயல்பாற்றல் (Entropy) - பௌதீகத் தகவல்\nஈர்ப்பு விசை - மின்காந்த விசை - வலுவற்ற அணுக்கருவியல் விசை - வலுவான அணுக்கருவியல் விசை\nஅணு - புரோத்தன் - நியூத்திரன் - இலத்திரன் - குவார்க் - போட்டோன் - குளுவோன் - W மற்றும் Z போசோன்கள் - கிறவிட்டோன் - நியூட்ரீனோ - துணிக்கைக் கதிர்வீச்சு - போனோன் - ரோட்டோன் - இசையிழைத் தத்துவம்\nஇயற்பியல் விதிகளின் பட்டியல் - இயற்பியல் மாறிலிகள் - அனைத்துலக முறை அலகுகள் - அனைத்துலக முறை வழி/பெறப்பட்ட அலகுகள் - அனைத்துலக முறை முன்னொட்டுக்கள்/முன்னீடுகள் - அலகு மாற்றம்\nஇயற்பியலின் வரலாறு - பிரபல இயற்பியலாளர்கள் - இயற்பியலுக்கான நோபல் பரிசு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 சூன் 2016, 01:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/ta/festival-recipes/diwali-recipes/diwali-non-vegetarian-curry-recipes/mutton-kurma/", "date_download": "2019-07-19T16:19:51Z", "digest": "sha1:VY2EUIPFVHI2ET2FIABMJ6XZALQKK6SU", "length": 8740, "nlines": 158, "source_domain": "www.lekhafoods.com", "title": "மட்டன் குருமா", "raw_content": "\nஆட்டுக்கறித் துண்டுகள் 500 கிராம்\nஇஞ்சி—பூண்டு அரைத்தது 1 தேக்கரண்டி\nஇதயம் நல்லெண்ணெய் 50 மில்லி லிட்டர்\nகறித்துண்டுகளுடன் தயிர் சேர்த்து, கலந்து 1 மணி நேரம் ஊற விடவும்.\n1 வெங்காயம், கசகசா, தனியாத்தூள், மிளகாய்த்தூள், பச்சை மிளகாய், மஞ்சள்தூள் இவற்றை அரைத்துக் கொள்ளவும்.\nதேங்காய்த்துறுவலை தனியாக, வழுவழுப்பாக அரைத்துக் கொள்ளவும்.\nஇன்னொரு வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.\nஅடி கனமான பாத்திரத்தில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு, தாளித்து, இஞ்சி—பூண்டு அரைத்தது போட்டு வதக்கவும்.\nஅதன்பின் அரைத்து வைத்துள்ள மஸாலா போட்டு நன்றாக வதக்கவும்.\nவதங்கியதும் கறித்துண்டுகளைப் போட்டு வதக்கவும்.\n5 நிமிடங்கள் வதங்கியதும் தேவையான அளவு சுடு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கிளறி விடவும்.\nகறி வெந்ததும் அரைத்த தேங்காய் போட்டு, கிளறி குழம்பு கெட்டியானதும் இறக்கி பரிமாறவும்.\nதீபாவளி ஸ்பெஷல் மட்டன் பிரியாணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/337800", "date_download": "2019-07-19T14:17:53Z", "digest": "sha1:KRHUJDFGPJC3PIJ6HKFW6JL5PMBWYBPJ", "length": 6717, "nlines": 146, "source_domain": "www.arusuvai.com", "title": "மார்பக வலி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன் தோழி ஒருத்திக்கு இரண்டு மார்பிலும் வலி இருக்கிறது.அவளுக்கு 26 வயதாகிறது. இரண்டு குழந்தைகள் உள்ளனர். இரண்டவுது குழந்தைக்கு இரண்டரை வயது பா. அவள் 2 வயது வரை தாய்ப்பால் கொடுத்தாள்.ஆனால இன்னமும் பால் வருதுன்னு சொல்றா. டாக்டரிடம் காட்டியதில் டேபிலேட் கொடுத்து இருகாங்க. ஆனால் இன்னமும் வலி இருக்கறதா சொல்றா.pls உங்களுக்கு தெருஞ்சுருந்தா பதில் போடுங்க.\nஉள்ளாடைத் தெரிவு, அளவு & அணியும் விதம் சரியாக இல்லாவிட்டால் கூட இப்படி இருக்கும்.\nஅன்பு தோழிகளே ஒர் உதவி\n45 நாள் கர்ப்பம் பிறப்புறுப்பில் வலி\n\"தாய்மை எதிர்பார்ப்போர் இழை -- 3\"\nவீட்டில் இருந்து சம்பாதிக்க..... ஓரு வழி\nகருமுட்டை வளர்ச்சி பற்றி ஆலோசனை கூறவும்\n45 நாள் கர்ப்பம் பிறப்புறுப்பில் வலி\nஆடி மாதம் - சந்தேகம்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/12483", "date_download": "2019-07-19T15:12:07Z", "digest": "sha1:7RIIDZS6I6OD6SXXY3YSR236HO4NZ26B", "length": 13242, "nlines": 320, "source_domain": "www.arusuvai.com", "title": "ஈஸி தட்டை | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nமிக எளிதாக சீக்கிரத்தில் இந்த தட்டையினை செய்து விடலாம். மிகவும் அருமையாக இருக்கும்.\nஅரிசி மாவு – 2 கப்\nகறிவேப்பிலை – 6 இலை\nகாய்ந்த மிளகாய் – 3\nபட்டர் – 2 மேசைக்கரண்டி\nஉப்பு – ஒரு தேக்கரண்டி\nகடலை பருப்பு – 2 மேசைக்கரண்டி\nஒரு பாத்திரத்தில் கடலை பருப்பினை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.\nகறிவேப்பிலை மற்றும் காய்ந்த மிளகாயினை மிக்ஸியில் போட்டு பொடித்து வைத்துக் கொள்ளவும்.\nஅரிசி மாவுடன் ஊற வைத்துள்ள கடலை பருப்பு, பொடித்து வைத்துள்ள கறிவேப்பிலை மற்றும் காய்ந்த மிளகாய், பட்டர் மற்றும் உப்���ு சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.\nபிறகு சிறிது சிறிதாக மாவில் தண்ணீர் தெளித்து மாவினை நன்றாக பிசைந்து வைக்கவும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி காய விடவும். மாவினை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி எண்ணெய் தடவிய ப்ளாஸ்டிக் பேப்பரில் வைத்து அதன் மீது மற்றொரு ப்ளாஸ்டிக் பேப்பரை வைத்து தட்டி கொள்ளவும்.\nசூடாக உள்ள எண்ணெயில் தட்டி வைத்திருக்கும் தட்டைகளை போட்டு பொரித்து எடுக்கவும்.\nசுவையான தட்டை ரெடி. இந்த குறிப்பினை திருமதி. கீதா ஆச்சல் அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக வழங்கியுள்ளார். இவரது பெரும்பாலான குறிப்புகள் குழந்தைகளுக்கான, மிக எளிதில் தயாரிக்கக்கூடிய உணவுக்குறிப்புகளாக இருக்கும்.\nகாய்ந்த மிளகாய்க்கு பதில் பச்சை மிளகாயினை சேர்த்தும் கொள்ளலாம்.\nசெர்ரி டொமெட்டோ சாலட் (Cherry Tomato)\nமிளகு அடை - 2\nஅடை தோசை - 3\nநீர் உருண்டை [ காரம்]\nவொவ் ரொம்பா சுப்ப்ர் . அம் கோகிலா\nகீதா ஆச்சல்,உங்க ஈசி தட்டை செய்தேன்.எனக்கு முதல் முறையாதலால் ஓரளவுக்கு சுமாராக வந்தது.\nஆடி மாதம் - சந்தேகம்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/marilyn-monroe-statue-theft", "date_download": "2019-07-19T15:02:26Z", "digest": "sha1:FIDRIYTAXS2CKA75GRPONGR72WJYRHLF", "length": 13010, "nlines": 155, "source_domain": "www.cauverynews.tv", "title": " மர்லின் மன்றோ சிலை திருடு | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsudhaya's blogமர்லின் மன்றோ சிலை திருடு\nமர்லின் மன்றோ சிலை திருடு\nஹாலிவுடில் உள்ள மர்லின் மன்றோ சிலை திருடப்பட்டது.\nலாஸ் ஏஞ்சலஸில் உள்ள ஹாலிவுடில் நடிகை மர்லின் மன்றோவின் சிலை திருடப்பட்டது. 'லேடிஸ் ஆஃப் ஹாலிவுட் கெஸெபோ'வில் மர்லின் மன்றோவின் சிலை வைக்கப்பட்டிருந்த்து. திருடப்பட்ட முன்தினம் யாரோ உருவர் ’கெஸெபோவின்’ மேல் ஏறுவதைக் கண்டதாகக் ஒருவர் தொலைபேசிவாயிலாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தடயவியல் நிபுணர்கள் சம்பவம் நடைபெற்ற இடத்தில் சில தடையங்களை சேகரித்துள்ளதாக தெரிவித்தனர். இதனையடுத்து, வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nமூளை காய்ச்சல் நடவடிக்கை குறித்து பதில் அளிக்க நிதிஷ்குமார் மறுப்பு..\n‘நடப்பாண்டின் பொருளாதார வளர்ச்சி 7% தா��்’ - ஆசிய வளர்ச்சி வங்கி...\nதமிழகத்தில் டிக் டாக் செயலி தடை செய்யப்படும்..\nசரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் உடலுக்கு பொது மக்கள் அஞ்சலி\nமத்திய அரசுக்கு பல ஆயிரம் கோடி கடன்...\nசரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் உடலுக்கு பொது மக்கள் அஞ்சலி\nவெளியானது விஜய் சேதுபதி பாடிய ‘காம்ரேட் ஆன்தம்’ பாடல்\nஉயிரழந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்..\nகாஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க சென்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா 1 லட்ச ரூபாய் நிவரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nவேலூர் இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் ஜூலை 21-ஆம் தேதி நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.\nபுதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 22-ஆம் தேதி முதல் கூட்டப்பட உள்ளதாக சட்டப்பேரவை செயலர் அறிவித்துள்ளார்.\nநடப்பாண்டில் மட்டும் போக்சோ சட்டத்தின் கீழ் இதுவரை 12,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ராணி தெரிவித்துள்ளார்.\nகுல்பூஷன் ஜாதவ் விவகாரத்தில் பாகிஸ்தான் சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஇன்ஸ்டாகிராமின் குறைபாட்டை கண்டறிந்த தமிழர் : ரூ. 20 லட்சம் பரிசு வழங்கிய பேஸ்புக்..\nதமிழகத்தில் மொத்தம் 60 மாவட்டங்கள் வேண்டும் : அன்புமணி ராமதாஸ் கோரிக்கை..\nமணிரத்னம், ஷங்கர், விஜய் சேதுபதி ஆகியோர் படங்களில் நடிக்க ஆசை... மனம் திறந்த நடிகர்..\nகாவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்தது கர்நாடகம்..\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/60815-dance-master-kala-join-with-ttv-dinakaran-party.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-07-19T14:59:29Z", "digest": "sha1:JN3MUUJG7CGPSFRLXETKQ677ZDN6EIK4", "length": 9410, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“அமமுகவிற���காக உயிரைக் கொடுத்து பணியாற்றுவேன்” - கலா மாஸ்டர் | dance master kala join with ttv dinakaran party", "raw_content": "\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\nதிரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nநெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்\nகார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி\nஇரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது\n“அமமுகவிற்காக உயிரைக் கொடுத்து பணியாற்றுவேன்” - கலா மாஸ்டர்\nசினிமா நடன இயக்குநர் கலா, அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.\nசினிமா துறையில் மிகவும் புகழ்பெற்ற நடன இயக்குநர் கலா. 30 வருடங்களாக சினிமா துறையில் இருந்தவர். திருமணத்திற்கு பிறகு சினிமா துறையிலிருந்து விலகி இருந்த கலா, தற்போது சின்னத்திறையில் நடன நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இவரை போலவே இவரது தங்கை பிருந்தாவும் பிரபலமான நடன இயக்குநர்.\nஇந்நிலையில், நடன இயக்குநர் கலா, அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார். பின்னர் பேசிய அவர், “மனசுக்கு ஒருவரைப் பிடிக்கவேண்டும். நான் ஆறு மாதமாக வேறொரு வேலையில் இருந்தேன். என் நண்பர்களுடன் கலந்தாலோசித்த போது தினகரனின் நேர்மையான பேச்சும், அவரின் துணிச்சலான செயல்பாடுகளுமே, தம்மை அமமுகவில் இணைய தூண்டியதாக விளக்கமளித்துள்ளார்.\nமேலும் கட்சி தொடர்பாக எந்தப் பணியை கொடுத்தாலும் உயிரைக் கொடுத்து பணியாற்றதான் தயாராக இருப்பதாக நடன இயக்குநர் கலா உறுதியளித்தார். நான் 30 ஆண்டுகளாக சினிமா துறையில் இருக்கிறேன். எப்படி வேலை செய்வேன் என்று எல்லோருக்கும் தெரியும். அதனால் என்ன பணி என்றாலும் யோசிக்காமல் பணியாற்றுவேன்” எனத் தெரிவித்தார்.\nயாசின் மாலிக்கின் காஷ்மீர் விடுதலை இயக்கத்திற்கு மத்திய அரசு தடை\nகோப்பையை வெல்ல முடியாமல் போனதற்கு யார் காரணம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவருமான வரித்துறை பிடியில் மாயாவதி உடன்பிறப்பு\n“சசிகலாவை வெளியே எடுக்க சட்ட ரீதியில் முயற்சி” - டிடிவி தினகரன்\nஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக தேர்வில் தேர்ச்சி பெ���்ற செக்யூரிட்டி\n“சூர்யாவின் கேள்விகளில் நியாயம் இருக்கிறது” - சீமான்\nகாங்., திரிணாமுல் கட்சிகளின் 107 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணையவுள்ளார்கள் - முகுல் ராய்\n“சாதி பாகுபாடு வேண்டாம்” - டிவி நிகழ்ச்சியில் கண்ணீர்விட்ட எம்எல்ஏ மகள்\nபாஜகவில் இணைந்தனர் 10 காங்கிரஸ் எம்எல்ஏக்கள்\n“வைகோ பதவியேற்பதை அனுமதிக்க வேண்டாம்” - சசிகலா புஷ்பா கடிதம்\n“தொண்டர்களின் நம்பிக்கையை இழந்துவிட்டார் டிடிவி தினகரன் ” - திவாகரன்\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஅத்தி வரதர் வைபவத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு : மொத்தம் 7 பேர் பலி\n“ஆட்சியை பிடிக்க திமுக மறைமுகமாக முயற்சி செய்தது”- சட்டப் பேரவையில் முதல்வர் பேச்சு\nவேலூர் தொகுதி தேர்தல்: ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்பு மனுக்கள் ஏற்பு\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nயாசின் மாலிக்கின் காஷ்மீர் விடுதலை இயக்கத்திற்கு மத்திய அரசு தடை\nகோப்பையை வெல்ல முடியாமல் போனதற்கு யார் காரணம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/65478-labours-should-not-held-protest-within-the-company-madras-high-court.html?frm=rss_more_article&utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+Puthiyathalaimurai_Tamilnadu_News+%28Puthiyathalaimurai+Tamilnadu+News%29", "date_download": "2019-07-19T15:02:28Z", "digest": "sha1:6VHJFVFAOWRSMVN7EIEX7MGOBB4JDENG", "length": 8865, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தொழிற்சாலை வளாகத்திற்குள் போராடுவது சட்ட விரோதம் - நீதிமன்றம் | labours should not held protest within the company - Madras high court", "raw_content": "\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\nதிரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nநெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்\nகார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி\nஇரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது\nதொழிற்சாலை வளாகத்திற்குள் போராடுவது சட்ட விரோதம் - நீதிமன்றம���\nதொழில் நிறுவனங்களின் வளாகங்களுக்குள் அமர்ந்து தொழிலாளர்கள் தர்ணா போராட்டம் செய்வது சட்ட விரோதம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nதனியார் தொழில் நிறுவனம் ஒன்று தொடர்ந்த வழக்கில் இந்தத் தீர்ப்பை நீதிமன்றம் அளித்துள்ளது. தொழில் நிறுவன வளாகத்திற்குள் பணி நேரத்தை தாண்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டால் அது கிரிமினல் சட்ட விதி மீறல் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளனர். இத்தவறை இழைப்பவர்கள் மீது 441வது சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிபதி தெரிவித்தார்.\nபோராட்டத்தின் நோக்கம் எதுவாக இருந்தாலும் அதை தொழில் நிறுவன வளாகத்திற்குள் இருந்து செய்வது தவறு என நீதிபதி தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டம் அடிகத்தூரில் உள்ள வாகன தொழிற்சாலையில் தொழிலாளர்கள் கடந்த மே 2ம் தேதியிலிருந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nசந்திரபாபு நாயுடுவை வரிசையில் வர சொன்ன விமானநிலைய அதிகாரிகள்\n“சேத்துப்பட்டு சம்பவம் குறித்து புலன்விசாரணை” - டிஜிபி சைலேந்திரபாபு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“என்ன நிர்வாகம் நடக்கிறது” - உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\n“மன்னிப்பு கேட்டால் தான் விடுவோம்” - ஆடிட்டர் குருமூர்த்திக்கு டெல்லி உயர்நீதிமன்றம் காட்டம்\nதபால்துறை தேர்வு தமிழில் தொடருமா - மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\n\"ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து பேசுங்கள்” - வைகோவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்\n7 பேர் விடுதலை விவகாரம்: நளினி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி\n“ஒப்புதல் கோரிய மனுவில் 8 மாதங்களாக பதில் இல்லை”- தெற்கு ரயில்வே\nதமிழகத்தில் எத்தனை நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளன \n“ஆலையால் மிகக் குறைவான பாதிப்பே உள்ளது”- ஸ்டெர்லைட் வாதம்..\nஆன்லைன் தேர்வு குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க உத்தரவு\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஅத்தி வரதர் வைபவத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு : மொத்தம் 7 பேர் பலி\n“ஆட்சியை பிடிக்க திமுக மறைமுகமாக முயற்சி செய்தது”- சட்டப் பேரவையில் முதல்வர் பேச்சு\nவேலூர் தொகுதி தேர்தல்: ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்பு மனுக்கள் ஏற்பு\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசந்திரபாபு நாயுடுவை வரிசையில் வர சொன்ன விமானநிலைய அதிகாரிகள்\n“சேத்துப்பட்டு சம்பவம் குறித்து புலன்விசாரணை” - டிஜிபி சைலேந்திரபாபு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/4", "date_download": "2019-07-19T14:48:59Z", "digest": "sha1:QGN4ZBHVLFCATM5WTNHAMNE3E2WQB5CG", "length": 8567, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | இந்தியாவிற்கு முதல் தங்கம்", "raw_content": "\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\nதிரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nநெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்\nகார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி\nஇரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது\nநாளை முதல் போட்டியில் ‘இங்கிலாந்து - தென்ஆப்ரிக்கா’ மோதல்\nசிக்கிம் மாநில முதல்வராக பதவியேற்றார் தமாங் - நேபாள மொழியில் உறுதிமொழி\nகிருஷ்ணா, கோதாவரி நதிகளை இணைத்து தமிழகத்துக்கு தண்ணீர் - நிதின் கட்கரிக்கு முதல்வர் பழனிசாமி நன்றி\nமக்களவைத் தேர்தலில் தோற்றுப்போன 10 முன்னாள் முதல்வர்கள்\nஜனநாயக கடமையை நிறைவேற்றினார் இந்தியாவின் முதல் வாக்காளர்\nபல மணி நேரமாக வீணான குடிநீர்: மக்கள் ஆதங்கம்\n“பரப்புரை முடிந்துவிட்டதால் நான் சற்று ஓய்வு எடுக்கலாம்” - மோடி பேச்சு\nமுடிவு வரும் முன் 'எம்.பி.யான' ரவீந்திரநாத் - ஆலய கல்வெட்டில் பெயர் பொறிப்பு\n“நான் கூறியது சரித்திர உண்மை” - கோட்சே கருத்து குறித்து கமல் விளக்கம்\nசர்வதேச கிரிக்கெட் போட்டியின் முதல் பெண் ரெஃப்ரியாக ஜி.எஸ்.லட்சுமி தேர்வு\n25 ஆயிரம் ரூபாயை நெருங்கியது ஒரு சவரன் தங்கம்..\nசந்திரபாபு நாயுடுவுடன் திமுக பொருளாளர் துரைமுருகன் சந்திப்பு\nதிமுக தலைவர் ஸ்டாலின�� சந்தித்தார் சந்திரசேகர் ராவ்\n“முதல் தீவிரவாதி இந்து என கமல் சொன்னது சரிதான்” - கீ.வீரமணி\nநாகையில் இலங்கை வாலிபருக்கு 2 ஆண்டுகளாக சித்ரவதை \nநாளை முதல் போட்டியில் ‘இங்கிலாந்து - தென்ஆப்ரிக்கா’ மோதல்\nசிக்கிம் மாநில முதல்வராக பதவியேற்றார் தமாங் - நேபாள மொழியில் உறுதிமொழி\nகிருஷ்ணா, கோதாவரி நதிகளை இணைத்து தமிழகத்துக்கு தண்ணீர் - நிதின் கட்கரிக்கு முதல்வர் பழனிசாமி நன்றி\nமக்களவைத் தேர்தலில் தோற்றுப்போன 10 முன்னாள் முதல்வர்கள்\nஜனநாயக கடமையை நிறைவேற்றினார் இந்தியாவின் முதல் வாக்காளர்\nபல மணி நேரமாக வீணான குடிநீர்: மக்கள் ஆதங்கம்\n“பரப்புரை முடிந்துவிட்டதால் நான் சற்று ஓய்வு எடுக்கலாம்” - மோடி பேச்சு\nமுடிவு வரும் முன் 'எம்.பி.யான' ரவீந்திரநாத் - ஆலய கல்வெட்டில் பெயர் பொறிப்பு\n“நான் கூறியது சரித்திர உண்மை” - கோட்சே கருத்து குறித்து கமல் விளக்கம்\nசர்வதேச கிரிக்கெட் போட்டியின் முதல் பெண் ரெஃப்ரியாக ஜி.எஸ்.லட்சுமி தேர்வு\n25 ஆயிரம் ரூபாயை நெருங்கியது ஒரு சவரன் தங்கம்..\nசந்திரபாபு நாயுடுவுடன் திமுக பொருளாளர் துரைமுருகன் சந்திப்பு\nதிமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தார் சந்திரசேகர் ராவ்\n“முதல் தீவிரவாதி இந்து என கமல் சொன்னது சரிதான்” - கீ.வீரமணி\nநாகையில் இலங்கை வாலிபருக்கு 2 ஆண்டுகளாக சித்ரவதை \n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/UPSC+Civil+Services+results+2018/3", "date_download": "2019-07-19T14:07:14Z", "digest": "sha1:CUG3SWOJPW5I7GIHHW2B4LIRIEAPXLOK", "length": 7915, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | UPSC Civil Services results 2018", "raw_content": "\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\nதிரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nநெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்\nகார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி\nஇரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது\nநாளை வெளியாகிறது பிளஸ்-1 தேர்வு முடிவுகள்\nசிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வில் 91.1% தேர்ச்சி - சென்னை 2வது இடம்\nசிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\nசிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியீடு : 83.4% மாணவ-மாணவியர்கள் தேர்ச்சி\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்\nபிட் அடிக்க விடாமல் கெடுபிடி... உ.பி. பள்ளிகளில் குறைந்தது தேர்ச்சி\n10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\nமத்திய பாதுகாப்பு படையில் பணிபுரிய வாய்ப்பு\n10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\n‘மலைவாழ் மக்களுக்கு கல்வி வழங்க இலக்கு’ - யுபிஎஸ்சி தேர்வில் வென்ற ‘நிஜ நாயகி’\nபிளஸ் டூ தேர்வு முடிவுகள்: மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்\nவெளியானது பிளஸ்-2 தேர்வு முடிவுகள் - திருப்பூர் மாவட்டம் முதலிடம்\nப்ளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\nஐஏஎஸ் நேர்முக தேர்வில் இந்திய அளவில் தமிழகப் பெண் முதலிடம்\n+2 பொதுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு - அரசு ஏற்பாடுகள்\nநாளை வெளியாகிறது பிளஸ்-1 தேர்வு முடிவுகள்\nசிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வில் 91.1% தேர்ச்சி - சென்னை 2வது இடம்\nசிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\nசிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியீடு : 83.4% மாணவ-மாணவியர்கள் தேர்ச்சி\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்\nபிட் அடிக்க விடாமல் கெடுபிடி... உ.பி. பள்ளிகளில் குறைந்தது தேர்ச்சி\n10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\nமத்திய பாதுகாப்பு படையில் பணிபுரிய வாய்ப்பு\n10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\n‘மலைவாழ் மக்களுக்கு கல்வி வழங்க இலக்கு’ - யுபிஎஸ்சி தேர்வில் வென்ற ‘நிஜ நாயகி’\nபிளஸ் டூ தேர்வு முடிவுகள்: மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்\nவெளியானது பிளஸ்-2 தேர்வு முடிவுகள் - திருப்பூர் மாவட்டம் முதலிடம்\nப்ளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\nஐஏஎஸ் நேர்முக தேர்வில் இந்திய அளவில் தமிழகப் பெண் முதலிடம்\n+2 பொதுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு - அரசு ஏற்பாடுகள்\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக��கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2015/11/self-employed-and-benefit-help-for.html", "date_download": "2019-07-19T15:12:04Z", "digest": "sha1:VBAOUCV62ADT2SRZILFLHCYA4YIZ7DSU", "length": 12690, "nlines": 90, "source_domain": "www.tamilnetwork.info", "title": "மட்டக்களப்பில் யுத்தத்தாலும் வன்செயல்களாலும் பாதிக்கப்பட்டு மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கான சுயதொழில் மற்றும் வீட்டுத் திட்டத்திற்கான கடனுதவி வழங்குவதற்கான நேர்முக தேர்வுகள்‏. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome செய்திகள் மட்டக்களப்பில் யுத்தத்தாலும் வன்செயல்களாலும் பாதிக்கப்பட்டு மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கான சுயதொழில் மற்றும் வீட்டுத் திட்டத்திற்கான கடனுதவி வழங்குவதற்கான நேர்முக தேர்வுகள்‏.\nமட்டக்களப்பில் யுத்தத்தாலும் வன்செயல்களாலும் பாதிக்கப்பட்டு மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கான சுயதொழில் மற்றும் வீட்டுத் திட்டத்திற்கான கடனுதவி வழங்குவதற்கான நேர்முக தேர்வுகள்‏.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற யுத்தம் மற்றும் வன்செயல்கள் போன்ற அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு புனர்வாழ்வு அதிகார சபையினால் சுயதொழில் மற்றும் வீட்டுத்திட்ட கடனுதவிகள் வழங்கு திட்டங்கள் நடைமுறைபடுத்தி வருகின்றது.\nஇதன் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தாலும் வன்செயல்களாலும் பாதிக்கப்பட்டு மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கான சுயதொழில் மற்றும் வீட்டுத் திட்டத்திற்கான கடனுதவி வழங்குவதற்கான நேர்முக தேர்வுகள் இன்று மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் புனர்வாழ்வு அதிகார சபையின் நிறைவேற்று பணிப்பாளர் என்.புகேந்திரன் தலைமையில் இடம்பெற்றது.\nஇதன்போது புனர்வாழ்வு அதிகாரசபையினால் வீடுகளுக்காக 55 பேரினதும் சுயதொழிலுக்காக 74 பேரினதும் ஆவணங்கள் பரீட்சிக்கப்பட்டன.\nவீடுகள் புனரமைப்பு, சுயதொழில், முச்சக்கரவண்டி கொள்வனவு மற்றும் சிறிய உழவு இயந்திரம் என்பன கொள்வனவு செய்வதற்காக தலா 250,000 ரூபாய் என்ற அடிப்படையில் 4 வீத வட்டியில் வழங்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு அதிகார சபையின் வேலைத்திட்டப் பணிப்பாளர் என். புகேந்திரன் தெரிவித்தார்.\nஇந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், திட்டமிடல் பணிப்பாளர் ஆர். நெடுங்சழியன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா மற்றும் மாவட்டச் செயலக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nமட்டக்களப்பிலிருந்து மற்றுமொரு பிரமாண்ட படைப்பு நெக்ஸஸ் ஆர்ட் மீடியாவின் தயாரிப்பில் உருவான \"தவமின்றி கிடைத்த வரமே\" குறும் திரைப்படம்.\nநெக்ஸஸ் ஆர்ட் மீடியா தயாரித்து பெருமையுடன் வழங்கும் 2016ம் வருடத்தின் முதலாவது படைப்பு \"தவமின்றி கிடைத்த வரமே\" (Thavamindr...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> கோ திரைப்பட HD & HQ பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nகோ திரைப்பட HD & HQ Video பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD வெண்பனியே DOWNLOAD நெற்றி பொட்டில் DOWNLOAD கல கல...\nகடைபிடிக்க வேண்டிய உணவுப் பழக்க முறைகள் இருதய நோயாளிகளுக்கு.\nஉணவே மருந்து' என்பது நம் முன்னோர்களின் வாக்கு. இதை நாம் மறந்தோம். ஆரோக்கியத்தை இழந்தோம். பலவிதமான நோய்களுக்கு அடிப்படை நமது எண்ணமும் உ...\nவணக்கம், சென்ற ஆண்டு (2005),மெல்பேர்ன் \"தமிழ்க்குரல்\" சமூக வானொலி வழியாக வழங்கப்பட்ட சபேசனின், தந்தையர் தினக் கட்டுரை. அன்பகலா, ...\n> அமலா பால் நட்சத்திர பேட்டி - இப்போது தேவைப்படுது கிளாமர்.\nசெப்டம்பர் 26 வந்தால் அமலா பாலுக்கு 21 வயது முடிகிறது. இந்த சின்ன வயதில் தமி‌ழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் முன்னணியில் இருப்பது...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2015/11/sri-lanka-president-maithripala.html", "date_download": "2019-07-19T15:10:02Z", "digest": "sha1:RNIZAMP5NPFDEFWD5PSMAYDPQHD5GUYP", "length": 10862, "nlines": 89, "source_domain": "www.tamilnetwork.info", "title": "தாய்லாந்தில் ஜனாதிபதிக்கு அதியுயர் இராணுவ மரியாதையுடன் அமோக வரவேற்பு தாய்லாந்தின் பிரதமர் வாழ்த்து. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome செய்திகள் தாய்லாந்தில் ஜனாதிபதிக்கு அதியுயர் இராணுவ மரியாதையுடன் அமோக வரவேற்பு தாய்லாந்தின் பிரதமர் வாழ்த்து.\nதாய்லாந்தில் ஜனாதிபதிக்கு அதியுயர் இராணுவ மரியாதையுடன் அமோக வரவேற்பு தாய்லாந்தின் பிரதமர் வாழ்த்து.\nஉத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நான்கு நாள் பிரயாணமாக தாய்லாந்து சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேன்று முற்பகல் தாய்லாந்து பிரதமர் ஜெனரல் பிரையூட் சான் ஓ சாவை (Prayut Chan O Cha) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.\nஜனாதிபதி அவர்கள் பிரையூட் சான் ஓ சாவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்கு சென்றபோது பிரையூட் சான் ஓ சா அவர்கள் நேரடியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை வரவேற்று வாழ்த்து தெரிவித்ததாக அறியமுடிகிறது.\nஇதனை தொடர்ந்து தாய்லாந்து இராணுவத்தினரின் இராணுவ மரியாதையும் இலங்கையின் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டது.\nஇதனையடுத்து இரண்டு தலைவர்களும் இருதரப்பு உறவுகள் குறித்து விரிவாக பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளனர். இதன்போது உரையாற்றிய தாய்லாந்தின் பிரதமர், வெகுவிரைவில் தாய்லாந்தின் முதலீட்டாளர்களை கொண்ட குழு ஒன்றை இலங்கைக்கு அனுப்பவுள்ளதாக தெரிவித்தார்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகள���க்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nமட்டக்களப்பிலிருந்து மற்றுமொரு பிரமாண்ட படைப்பு நெக்ஸஸ் ஆர்ட் மீடியாவின் தயாரிப்பில் உருவான \"தவமின்றி கிடைத்த வரமே\" குறும் திரைப்படம்.\nநெக்ஸஸ் ஆர்ட் மீடியா தயாரித்து பெருமையுடன் வழங்கும் 2016ம் வருடத்தின் முதலாவது படைப்பு \"தவமின்றி கிடைத்த வரமே\" (Thavamindr...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> கோ திரைப்பட HD & HQ பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nகோ திரைப்பட HD & HQ Video பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD வெண்பனியே DOWNLOAD நெற்றி பொட்டில் DOWNLOAD கல கல...\nகடைபிடிக்க வேண்டிய உணவுப் பழக்க முறைகள் இருதய நோயாளிகளுக்கு.\nஉணவே மருந்து' என்பது நம் முன்னோர்களின் வாக்கு. இதை நாம் மறந்தோம். ஆரோக்கியத்தை இழந்தோம். பலவிதமான நோய்களுக்கு அடிப்படை நமது எண்ணமும் உ...\nவணக்கம், சென்ற ஆண்டு (2005),மெல்பேர்ன் \"தமிழ்க்குரல்\" சமூக வானொலி வழியாக வழங்கப்பட்ட சபேசனின், தந்தையர் தினக் கட்டுரை. அன்பகலா, ...\n> அமலா பால் நட்சத்திர பேட்டி - இப்போது தேவைப்படுது கிளாமர்.\nசெப்டம்பர் 26 வந்தால் அமலா பாலுக்கு 21 வயது முடிகிறது. இந்த சின்ன வயதில் தமி‌ழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் முன்னணியில் இருப்பது...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் ��ொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/12/21.html", "date_download": "2019-07-19T14:35:30Z", "digest": "sha1:HJGVMP5M7Z2Y4RN2OMTZRLFEZV3OE2HF", "length": 23736, "nlines": 128, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஈகைத்தமிழன் அப்துல் ரவூப் அவர்களின் 21ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஈகைத்தமிழன் அப்துல் ரவூப் அவர்களின் 21ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nஈகைத்தமிழன் அப்துல் ரவூப் அவர்களின் 21ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\n15.12.1995 அன்று ஈழத்தமிழர்களுக்காக தமிழ்நாடு திருச்சியில் தன்னையெரித்து ஈகைச்சாவடைந்த அப்துல் ரவூப் அவர்களின்\n21 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\n1995ம் ஆண்டு சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தின் போது யாழ். குடா நாடு மீதான பெரும் படையெடுப்பின்போது பல இலட்சக்கணக்கான மக்களின் இடப்பெயர்வினால் துயருற்ற அப்துல் ரவூப் அவர்கள் ஈழத்தமிழர்கள் மீதான சிறிலங்கா அரச பயங்கரவாதத்தை எதிர்த்து தமிழ்நாட்டின் திருச்சியில் தீக்குளித்து ஈகைச்சாவடைந்தார்.\nஈழத்தமிழர்களிற்காக தீக்குளித்து சாவடைந்த முதல் தமிழக உறவு அப்துல் ரவூப் என்பது குறிப்பிடத்தக்கது.\nதன் இனத்தின் துயர் துடைக்க தன்னைத் தீயில் ஆகுதியாக்கிய இந்த ஈகைத்தமிழனுக்கு இன்றைய நாளில் நினைவு வணக்கம் செலுத்துகிறோம்.\nதமிழகத்தில் ஈழ நெருப்பை மூட்டிய அப்துல் ரவூப்.\nஎன் மகன் அப்துல் ரவூஃப்-ன் ஈகம் பற்றிய சுருக்கமான வரலாற்று நிகழ்வுகளை ‘முதல் நெருப்பு’ என்ற தலைப்பில் வழக்கறிஞர் தம்பி சே.ஜெ. உமர் கயான் நூலாக்கித் தந்துள்ளார். பதினைந்து ஆண்டுகளுக்கு���் பிறகு அப்துல் ரவூஃப் பிறந்து, வாழ்ந்து மறைந்த ஊரில் தரவுகளை திரட்டித் தொகுத்து பதிவு செய்வது கடினமானதுதான். அப்துல் ரவூஃப்-ன் ஈகம் பற்றிய வரலாற்றை பதிவு செய்ய பலர் முன்வந்த போதும் தம்பி உமர் கயான் மூலம் நிறைவேறியுள்ளது. இந்நூலில் பல்வேறு செய்திகள், நிகழ்வுகள் விடுபட்டு போயிருப்பினும் இந்நூலாளர் அதையும் சுட்டிக் காட்டி அடுத்த பதிப்பில் சேர்க்கலாம் என்று கூறியிருப்பது என் மனதிற்கு இதமாக உள்ளது.\nஅப்துல் ரவூஃப்ன் ஈகத்திற்கு பிறகு தம்பி வழக்குரைஞர் தமிழகன் (தமிழ் காவிரி மாத இதழின் ஆசிரியர், தமிழக ஆறுகள் இணைப்பு இயக்கத்தின் தலைவர், திருச்சி) அவர்கள் ரவூஃபின் சுருக்கமான வரலாற்றுடன் நெருப்பின் வரிகள் என்னும் கவிதைத் தொகுப்பினை வெளியிட்டார். அது ஒரு ஆவணமாக இன்றுள்ளது.\nஅப்துல் ரவூஃப் நெருப்பானான் என்ற செய்தி கிடைத்து நான் ஓடிச்சென்று அவனைப் பாத்தபோது, அவனது உள்ளாடை கங்குகளில் கணன்ற நெருப்பினை என் கையாலேயே அணைத்தேன். என்ன ராஜா இவ்வாறு செய்துவிட்டாயே என்று கேட்டபோது, அவன் சொன்னான் “பாபு அழாதீர்கள், நெஞ்சை நிமிர்த்தி நில்லுங்கள், மாவீரனைப் பெற்ற தந்தையாக நில்லுங்கள், ஈழத் தமிழரை காப்பதற்காக உங்கள் மகன் உயிர்த்தியாகம் செய்திருக்கிறான் என்று பெருமைப்படுங்கள்” என்று படபடத்தான்.\nஅதையும் மீறி நான் அழுதபோது அவன் சொன்னான், “என்ன பாபு உங்களையே நான் மாவீரனாக நினைத்துக் கொண்டிருக்கிறேன், நீங்களே அழலாமா\n“கண்ணா ஈழத்தமிழரை காப்பாற்ற எத்தனையோ தலைவர்கள் இருக்கிறார்கள், எத்தனையோ வழிமுறைகள் இருக்கிறது” என்று கூறியபோது, “இதனைத் தவிர எனக்கு வேறு வழித் தெரியவில்லை பாபு” என்றான்.\nமருத்துவமனையில் கணீர் குரலில் அவன் பேசிய பேச்சுக்கள் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மறைவிற்குப் பிறகு நடக்கக் கூடாத சம்பவம் தமிழகத்திலே நடந்துவிட்டதே என எண்ணி தமிழக மக்கள், ஈழத் தமிழர்கள், விடுதலைப்புலிகள் பேரில் வெறுப்புடன் இருந்த நேரம், ஈழத்தில் சிங்களக் காடையர்களால் தமிழர்கள் ஈவூ இரக்கமின்றி கொன்று குவிப்பதை அறிந்தும், வாய்திறவாமல் மௌன சாட்சியாக இருந்த நேரம், யாழ் நகர மக்கள் 5 லட்சம்பேர் தம் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள புலம் பெயர்ந்து காடுகளில் தஞ்சம் புகுந்தும��, வெளிநாடுகளில் ஏதிலிகளாக தஞ்சம் அடைந்த நேரம், வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள், இனி ஈழம் என்பது கனவுதானோ என்று எண்ணிய நேரம், தாய் தமிழகத்தின் ஆதரவு எமக்கில்லையோ என விடுதலைப் புலிகள் சோர்ந்திருந்த நேரம், அப்துல் ரவூஃப் தன் உயிரை ஈகம் செய்தது தமிழ் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது என்ற வரலாற்றுப் பதிவாக இந்நூல் இருக்கும்.\nஎந்தக் கட்சியையும் சார்ந்தவன் அல்ல என்று ஓங்கிய குரலில் அவன் ஒலித்தபோதும், அவன் ஏற்றுக் கொண்ட தலைவர் வைகோ மட்டுமே என்பது எனக்கும் ரவூஃப்க்கும் மட்டுமே தெரிந்த உண்மை.\nஅவனது மறைவிற்குப் பிறகு, மகனே போன பிறகு அவன் நிழற்படங்கள் எதற்கு, அவன் போற்றிய காசி ஆனந்தனின் கவிதை நூல்கள், வைகோவின் பாராளுமன்ற பேச்சு தொகுப்பு நூல்கள், இன்ன பிற நூல்கள் அத்தனையையும் அவனது தாய் சாம்பலாக்கியபோது, மௌனமாக பார்த்ததைத் தவிர என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை.\nரவூஃப்-ன் மறைவைத் தொடர்ந்து, அணி அணியாக, தனித்தனியாக, கட்சி, சாதி மத வேறுபாடுகள் இன்றி எங்களை சந்தித்து ஆறுதல் கூறியவர்களை நன்றியோடு நினைத்துப் பார்க்கின்றேன்.\nரவூஃப் மறைந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு தமிழீழ விடுதலைப் புலிகள் ஈழத்திலிருந்து தலைவர் ரகசியமாக இருவரை அனுப்பி ஆறுதல் கூறினார். அப்துல் ரவூஃப்-ற்காக மாவீரர் கல் நடப்பட்டுள்ளது என்ற செய்தியைக் கூறியதுடன், தைரியமுடன் இருங்கள் என்று கூறிய தேசியத் தலைவர் தம்பி பிரபாகரன் அவர்களையும் நன்றியுடன் நினைவு கூறுகிறேன்.\nதுக்கத்தைப் பகிர்ந்து கொண்ட அத்துணை அரசியல் தலைவர்களையும் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.\nபா.ம.க. கட்சி நிறுவனர் மருத்துவர் அய்யா இராமதாசு அவர்கள் தன்னுடைய வாக்குறுதியின்படி எனக்கும், என் குடும்பத்திற்கும் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தி, இன்றளவும் காப்பாக இருந்து வருவதை நெஞ்சார்ந்த நன்றியுடன் நினைவு கூறுகின்றேன்.\nஅப்துல் ரவூஃப்-ன் அண்ணன் ஆசிக் அலி (பொறியாளர்)-க்கு தமிழக அரசில் வேலை வாங்கிக் கொடுக்க பெருமுயற்சி செய்து, இயலாமல் போனாலும் அவர் எங்கள் குடும்ப நல வாழ்விற்கு முயன்றதை வாழ்நாள் முழுமையும் நினைத்து ஆறுதல் பெறுகிறோம்.\nஅருமைத் தம்பி செந்தமிழன் சீமான், 15 ஆண்டுகளுக்குப் பிறகு, ஈகி அப்துல் ரவூஃப்-ஐ கண்டறிந்து வீரவணக்கம் செய்து த��ிழகம் முழுமையும் அவன் புகழ் பரப்பி வருவதையும், அவன் பெயரில் நாம் தமிழர் மாணவர் பாசறையின் குறியீடாக ஆக்கியுள்ளதை நெஞ்சம் நெகிழ அவரை வாழ்த்துகிறோம்.\n“உன் முடிவு எங்களுக்கு முன்னுதாரணமல்ல\nஆனாலும் மூடப்பட்ட உன் புதைகுழி\nநீ தொடங்கி வைத்த அலுவலக அறை”\n– வழக்குரைஞர் ஆ. இராசா\nஉலகிலேயே, தம் இனத்திற்காக முதல்முதலாக தன்னுயிரை ஈகம் செய்தவரின் தந்தை என்ற பெருமிதத்தோடு நிறைவு செய்கிறேன்.\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nஅனைத்து சமூகத்திற்கும் தேவைப்படும் யோகா மனித குலத்தின் முதலாவது சமய நெறி தோன்றுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே யோகப...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nசர்­வ­தேச நிறு­வ­னங்­க­ளி­னதும் சர்­வ­தேச நாடு­க­ளி­னதும் நெருக்­கு­தல்கள் மூல­மா­கவே தமிழ் மக்­க­ளுக்கு உரி­மை­களை பெற்­றுக்­கொள்ள முடியு...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவிடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்ப���்ட இலங்கையின் மிகப் பெரிய சொத்து…. தமிழர் தலைநகரில் தலை நிமிர்ந்து நிற்கின்றது\nதமிழர் தலைநகரான திருகோணமலையில் தமிழர் பறைசாற்றும் பல பொக்கிஷங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் விடுதலைப்புலிகள் பாதுகாத்து வந்தமைக்கு பல...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒரு பழைய மாணவர் சங்கத்தை போன்றது கே.பி\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமிழர்கள் பிரச்சினையில் ஒரு தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தாது என விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரான...\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2019/07/08120444/1249955/kalavani-2-movie-review-in-tamil.vpf", "date_download": "2019-07-19T14:57:53Z", "digest": "sha1:5TTZHQWNUCEGELTT2QGPEUY3GI6L7RZF", "length": 17528, "nlines": 212, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "kalavani 2 movie review in tamil || விமலின் கிராமத்து அரசியல் - களவாணி 2 விமர்சனம்", "raw_content": "\nசென்னை 19-07-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\n9 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற படம் களவாணி. அந்த கதைக்களத்தில், இடம்பெற்ற கதாபாத்திரங்களை கொண்டு புதுமையான கதையுடன் களவாணி2 என்ற கலகலப்பான படத்தை கொடுத்து இருக்கிறார் சற்குணம். விமல் ஊருக்குள் களவாணித்தனம் செய்துகொண்டு திரியும் இளைஞர். அவரது நண்பர் விக்னேஷ் காந்த். விமலை வெளிநாட்டுக்கு வேலைக்கு போக சொல்லி அப்பா இளவரசு கண்டிக்கிறார். ஆனால் அம்மா சரண்யாவோ விமலுக்கு ஆதரவு கொடுக்கிறார்.\nஇப்படியே சென்றுகொண்டு இருக்கும்போது ஊரில் உள்ளாட்சி தேர்தல் வருகிறது. இதில் விமலின் மாமா துரை சுதாகர் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஓவியாவின் அப்பாவும் முன்னாள் பிரசிடெண்டுமான வில்லன் ராஜ் போட்டியிடுகிறார். இவர்களிடம் இருந்து பணம் பறிக்கலாம் என்ற நோக்கத்தில் விமலும் போட்டியிடுகிறார்.\nவிமல் போட்டியிடுவது குறித்து ஊரில் யாருமே கவலைப்ப��வில்லை. ஒரு கட்டத்தில் துரை சுதாகரால் அவமானப்படுத்தப்படும் விமல் சீரியசாக தேர்தல் களத்தில் குதிக்கிறார். அதன் பிறகு என்ன ஆகிறது என்பதே கதை.\nதஞ்சை கிராமங்களை அப்படியே கண்முன் நிறுத்துவது முதல், நகைச்சுவை, பாடல்கள் என எந்த வி‌ஷயத்திலும் களவாணி 2 களவாணிக்கு முன் சோடை போகவில்லை. கலகலப்பாக படத்தை நகர்த்தி கடைசி அரை மணி நேரம் வயிறு குலுங்க சிரிக்க வைத்து அனுப்புகிறார்கள். விமலுக்கு இது அல்வா சாப்பிடுவது போன்ற வேடம்.\nகளவாணி முதல் பாகத்தில் பார்த்த அறிக்கியை கண்முன் கொண்டு வந்து இருக்கிறார். அவர் விக்னேஷ் காந்துடன் சேர்த்து கஞ்சா கருப்பை ஏமாற்றும் காட்சிகள் சிரிக்க வைக்கின்றன. விமலுக்கு பக்கபலமாக விக்னேஷ் காந்த். மைண்ட் வாய்சில் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். ஓவியாவுக்கு இதில் பாவடை தாவணியில் வரும் வேடம். விமலுக்கு தைரியம் சொல்லும் இடங்களில் கவனிக்க வைக்கிறார்.\nஇளவரசுவும் சரண்யாவும் தஞ்சாவூர் கிராமத்து தம்பதியை தங்கள் அனுபவ நடிப்பால் கொண்டு வந்து இருக்கிறார்கள். துரை சுதாகர் தனது கதாபாத்திரத்துக்கு மிக சரியாக பொருந்துகிறார். விமலை அவமானப்படுத்தும் இடத்தில் சிறப்பான நடிப்பு. வில்லன் ராஜுக்கும் இது முதல் படம் போல தெரியவில்லை. மசானியின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரம்மியமாக இருக்கிறது.\nநடராஜன் சங்கரனின் பின்னணி இசை படத்துக்கு பலம் சேர்க்கிறது.மணி அமுதவன், வி2, ரொனால்டு ரீகன் கூட்டணியில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. ராஜா முகமதுவின் படத்தொகுப்பில் கச்சிதம். குடும்பத்துடன் பார்க்கக்கூடிய பொழுதுபோக்கு படமாக அமைந்து இருக்கிறது. இந்த களவாணியும் நம்மை ரசிக்க வைக்கிறான்.\nமொத்தத்தில் ’களவாணி 2’ நகைச்சுவை விருந்து.\nதமிழ் பேசக்கூடிய மிருகங்கள் நிறைந்த காட்டில் ஓர் அழகிய பயணம்- தி லயன் கிங் விமர்சனம்\nமக்களின் பாதுகாவலன் - கூர்கா பட விமர்சனம்\nவிவசாயப் பிரச்சனையை வலுவாகச் சொல்லியிருக்கும் படம்- கொரில்லா விமர்சனம்\nதந்தையின் ஆசையை நிறைவேற்ற துடிக்கும் மகன்- வெண்ணிலா கபடி குழு 2 விமர்சனம்\nஅரசிடம் நஷ்டஈடு பெற போராடும் இளைஞன்- தோழர் வெங்கடேசன் விமர்சனம்\nஎன் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால் நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார் பெற்றோர் சம்மதத்துடன் தான் நிர்வாண காட்சிகளில் நடித்தேன்- அமலாபால் சிறுவனுக்கு உதவ காரணமாக இருந்த மாலை மலருக்கு ராகவா லாரன்ஸ் நன்றி பிச்சைக்காரர்களிடம் சிக்கி தவித்த பிரபல நடிகை இனி ஆபாச படங்களில் நடிக்க மாட்டேன்- பிரபல நடிகர்\nஎனக்கு ஆண் துணை தேவையே இல்லை - ஓவியா\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/category/8867301/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-07-19T14:27:27Z", "digest": "sha1:JZIHRG25LJSWMEYNWQZQLQAZJR2INOUD", "length": 8269, "nlines": 54, "source_domain": "m.dinakaran.com", "title": "அரியலூர் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅரியலூரில் நாளை புத்தக திருவிழா துவக்கம் முன்னேற்பாடு பணி ஆய்வு\nஅரியலூர் - செந்துறை நெடுஞ்சாலை ஓரத்தில் கரை அமைக்கும் பணி தீவிரம்\nஅரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் குடிமராமத்து பணிகள் ஆய்வு விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு\nகடைகளில் விற்பனை செய்த புகையிலை பொருட்கள் பறிமுதல்\nஅரியலூரில் ஆகஸ்ட் 28ல் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் மனுக்கள் அனுப்ப 13ம் தேதி கடைசி\nஅரியலூர் அண்ணா சிலை அருகே மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து ஏஐடியூசி சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nபள்ளிகளுக்கு அருகில் உள்ள கடைகளில் தடை செய்த போதை பொருட்கள் விற்பதை கண்காணிக்க வேண்டும்\nபதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் பணியில் சேர முடியாமல் தவிப்பு அரியலூர் மாவட்டத்தில் நாளை 6 இடங்களில் சிறப்பு குறைதீர் முகாம் மக்கள் பயன்பெற அழைப்பு\nஉரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் வலியுறுத்தல் சாக்கோட்டையில் விவசாயிகளுக்கு சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி\nஆண்டிமடத்தில் நாளை காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்\nபோதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி\nகொள்ளிடம் ஆற்றில் மாட்டு வண்டி மணல் குவாரி கேட்டு மனு\nதிருமழபாடி அருகே மாரியம்மன் கோயில் தேரோட்டம்\nஅரியலூர் மாவட்டத்தில் மின்விபத்துகள் குறித்த புகார் தெரிவிக்க தொடர்பு எண்கள் அறிவிப்பு\nகங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் பக்தர்கள் கிரிவலம்\nஓய்வு நீதிபதி வீட்டில் சோலார் பவர் சிஸ்டம் பொருத்தி தருவதாக கூறி ரூ.98 ஆயிரம் மோசடி வாலிபர் கைது\nபெரம்பலூர் அருகே சிறுகுடல் கிராமத்தில் சுப்பிரமணிய சுவாமி கோயில் வைகாசி விசாக தேரோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2019-07-19T15:19:27Z", "digest": "sha1:S7DCIRZUX6MAN7G56SZ7XME3YNT3QTH3", "length": 19527, "nlines": 243, "source_domain": "tamil.oneindia.com", "title": "புதுவை News in Tamil - புதுவை Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை\nசென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான பரவலான மழைக்கு வாய்ப்பு...\nதோல்வி பயத்தால் 3 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் எடப்பாடி அரசு\nதேர்தல் தோல்வி பயத்தில் எடப்பாடி அரசு தகுதிநீக்க விவகாரத்தில் சபாநாயகர் முடிவு செய்திருப்பது ஜனநாயக படுகொலை என...\nஅதி நவீன கருவிகளை வைத்து அபராதம் விதிப்பு.. சாலை விபத்துகளை தடுக்க புதுவை அரசு தீவிரம்\nபுதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள சாலைகளில் அதிக வேகத்தில் செல்லும் வாகனங்களுக்கு உடனுக்குட...\nகொள்ளையில் அதிமுக புள்ளி புதுவையில் அதிர்சி\nபுதுவையில் போலி ஏடிஎம் கார்டுகள் மூலம் நூதன முறையில் கொள்ளையில் ஈடுபட்டவர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்....\nதோல்வி பயத்தால் 3 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் எடப்பாடி அரசு.. புதுவை முதல்வர்\nபுதுவை: தேர்தல் தோல்வி பயத்தில் எடப்பாடி அரசு தகுதிநீக்க விவகாரத்தில் சபாநாயகர் முடிவு செய...\nகாவிரி இறுதித்தீர்ப்பு...விவசாயிகள் தலையில் இடிவீடியோ\nகாவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பான இறுதித் தீர்ப்பில் தமிழகத்திற்கு வழங்கும் நீரின் அளவு 14 டிஎம்சி அளவிற்கு...\nபுதுவையில் நாளை தேர்தல்.. வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு\nபுதுவை: புதுச்சேரி மக்களவை தொகுதிக்கான தேர்தல் மற்றும் காலியாக உள்ள தட்டாஞ்சாவடி சட்டமன்ற ...\nகாவிரி தீர்ப்பு: தமிழகத்திற்கு சாதகங்களும் இருக்கு\nகாவிரி நடுவர்மன்ற தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. இந்த...\n4ம் தேதி கன மழைக்கு வாய்ப்பு.. தமிழகம், புதுச்சேரியில்\nசென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் வரும் 4-ஆம் தேதி மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ...\nஅறிவிக்கப்பட்ட நீரையாவது உடனடியாக வழங்கவேண்டும்..தமிழிசை\nசுப்ரீம்கோர்ட் தீர்ப்பு வருத்தமளிப்பதாக தமிழக பாஜக தலைவர் தம��ழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். காவிரி வழக்கில்...\nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தாயார் காலமானார்.. பொன்முடி அஞ்சலி\nபுதுச்சேரி : முதல்வர் நாராயணசாமியின் தாயார் வியாழக் கிழமை மாலை உடல் நலக்குறைவால் காலமானார். ...\nபடித்துவிட்டே அரசு கருத்து சொல்லும்..ஜெயக்குமார் மழுப்பல்\nகாவிரி நீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை முழுவதும் படித்துப் பார்த்த பிறகே அரசு சார்பில்...\nவேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு சாக்கடையை சுத்தம் செய்தார் முதல்வர்\nபுதுவை: வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு புதுவை முதல்வர் நாராயணசாமி சாக்கடையை சுத்தம் செய...\nகாவிரி இறுதித் தீர்ப்பு : கர்நாடகா ஹேப்பி- வீடியோ\nஉச்சதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவவித்துள்ளார். காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம்...\nஅவித்த முட்டை தொண்டைக்குள் சிக்கி கொத்தனார் மரணம்.. குடிபோதையில் பரிதாபம்\nபுதுவை: அவித்த முட்டையை முழுதாக விழுங்க முயன்றபோது தொண்டைக்குள் சிக்கி கொத்தனார் ஒருவர் உய...\nபந்த்: புதுவையில் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை\nபுதுவை: புதுவையில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காவிரி மே...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி புதுவையில் நாளை முழு அடைப்பு போராட்டம் - பஸ்கள் ஓடாது\nபுதுவை: தமிழகத்தை போல் புதுவையிலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து ...\nகாவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதில் குளறுபடி.. காங்கிரஸின் செல்வபெருந்தகை குற்றச்சாட்டு\nநெல்லை: கர்நாடக மாநில தேர்தலுக்காக காவிரி மேலாண்மை ஆணையத்தை தள்ளி போட முயற்சி நடப்பதாக தமிழ...\nகாவிரியில் தமிழகத்திற்கு நீர் குறைக்கப்பட்டது ஏமாற்றம் அளிக்கிறது.. முதல்வர் பழனிசாமி அறிக்கை\nபெங்களூர்: காவிரியில் தமிழகத்திற்கு நீர் குறைக்கப்பட்டது ஏமாற்றம் அளிக்கிறது என்று முதல்வ...\nநிலம் நனைய தண்ணீர் கேட்டோம், நதி நனைய மட்டுமே கிடைத்துள்ளது.. வைரமுத்து டிவிட்\nபெங்களூர்: நிலம் நனைய தண்ணீர் கேட்டோம், நதி நனைய மட்டுமே கிடைத்துள்ளது என்று வைரமுத்து டிவிட...\nகாவிரி வழக்கின் தீர்ப்பை தமிழகம் ஏற்கக்கூடாது.. திருமாவளவன் பேட்டி\nபெங்களூர்: காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தமிழகம் ஏற்கக்கூடாது என்று திரு...\nகாவிரி எந்த மாநிலத்திற்கும் சொந்தம் இல்லை என்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது.. விஜயகாந்த் பேட்டி\nபெங்களூர்: காவிரி எந்த மாநிலத்திற்கும் சொந்தம் இல்லை என்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று த...\nகாவிரி தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.. கர்நாடக முதல்வர் சித்தராமையா பேட்டி\nபெங்களூர்: காவிரி தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா பேட்டி ...\nகாவிரி.. உச்சநீதிமன்ற தீர்ப்பால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு.. கருத்து சொன்னார் ரஜினிகாந்த்\nசென்னை: காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழக விவசாயிகளின் வாழ்வாதார...\nசரி தீர்ப்பு வந்துருச்சு... என்ன செய்ய கர்நாடகாவின் குரலில் பேசி ஷாக் கொடுக்கும் தமிழக காங். தலைவர்\nசென்னை: காவிரி நதிநீர் தீர்ப்பு விவகாரத்தில் கர்நாடகாவின் குரலிலேயே பேசி அதிர்ச்சி அடைய வை...\n177.25 டிஎம்சி நீரை முழுமையாக பெற்றுத் தருவோம்... ஓ.பன்னீர்செல்வம் உறுதி\nசென்னை : உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு படி காவிரியில் இருந்து தமிழகத்திற்கு சேர வேண்டிய 177.25 ...\nகாவிரியில் தண்ணீருக்குப் பதில் கண்ணீர் தான் விவசாயிகளுக்கு கிடைத்துள்ளது : ராமதாஸ்\nசென்னை : தமிழக அரசு காவிரி தண்ணீரைப் பெற்றுத்தருவதற்கு பதில் கண்ணீரை மட்டுமே பெற்றுத்தந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/uk/62091-wikileaks-founder-julian-assange-sentenced-to-50-weeks-in-prison-for-bail-breach.html", "date_download": "2019-07-19T15:27:19Z", "digest": "sha1:3TOXSL4DW7T5H25345FUKOP2F2HG4TUM", "length": 9805, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "விக்கிலீக்ஸ் நிறுவனருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை | WikiLeaks founder Julian Assange sentenced to 50 weeks in prison for bail breach", "raw_content": "\nஅத்திவரதரை தரிசிக்க எக்ஸ்பிரஸ் சேவை திட்டம் தொடக்கம்\nசசிகலாவை வெளியே கொண்டுவர முயற்சி: தினகரன்\nமின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஜூலை 21-ஆம் தேதி இந்திய அணி தேர்வு: தோனி இடம்பெறுவாரா\nதமிழக சட்டப்பேரவையில் ராமசாமி படையாட்சியார் உருவப்படம் திறப்பு\nவிக்கிலீக்ஸ் நிறுவனருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை\nவிக்கிலீக்ஸ் நிறுவனரான ஜூலியன் அசாஞ்சேவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து லண்டன் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஇணையதள செய்தி நிறுவனமான விக்கிலீக்ஸ், அமெரிக்கா உள்���ிட்ட நாடுகளின் ராணுவ ரகசியங்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இக்குற்றங்களுக்காக, இதன் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை கைது செய்த அமெரிக்கா முயன்றது.\nஆனால் அவர், பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் தஞ்சம் புகுந்ததையடுத்து, அசாஞ்சேவை கைது செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.\nஇந்த நிலையில், கடந்த 7 ஆண்டுகளாக அவருக்கு கொடுத்து வந்த பாதுகாப்பை வாபஸ் பெறுவதாக, ஈக்வடார் தூதரகம் அண்மையில் அறிவித்தது. இதைத்தொடர்ந்து, ஜூலியன் அசாஞ்சேவை லண்டன் போலீஸார், கடந்த மாதம் 11 -ஆம் தேதி (ஏப்ரல் 11) கைது செய்தனர்.\nஇதையடுத்து அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். அவருக்கு நிபந்தனை கிடைத்தாக தெரிகிறது. இதனிடையே, ஜாமீன் நிபந்தனைகளை மீறியதையடுத்து, அசாஞ்சேவுக்கு 50 வாரங்கள் (கிட்டத்தட்ட ஓராண்டு) சிறைத் தண்டனை விதித்து லண்டன் நீதிமன்றம் இன்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nநடிகர் அஜித் குமாருக்கு துணை முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து\n வெற்றி வாகை சூடுமா சிஎஸ்கே\nமகாராஷ்டிரம்: நக்ஸல்களின் தாக்குதலில் 16 வீரர்கள் பலி\nஹிந்தி நஹி மாலும் ஹை: 10 லட்சம் மாணவர்கள் பெயில்\n1. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது\n2. கருச்சிதைவிற்கான காரணங்கள் என்ன\n3. கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் \n4. காதலால் கண்ணீர் விடும் கவின்: பிக் பாஸில் இன்று\n5. ராஜகோபால் உடலின் பிரேத பரிசோதனை தொடங்கியது\n6. பச்சிளம் குழந்தையை வீசி சென்ற தாய்: போலீசார் விசாரணை\n7. வாவ்..பெண்ணாக உருமாறிய பிரபல நடிகர் \nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநாடு கடத்தும் விவகாரம் : விஜய் மல்லையாவுக்கு லண்டன் கோர்ட் கிரீன் சிக்னல் \nபிரபல கால்பந்தாட்ட வீரர் கார் ஓட்டத் தடை\nவிக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே கைது\n யார் இந்த ரகசிய லீக்ஸ் வில்லன்\n1. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது\n2. கருச்சிதைவிற்கான காரணங்கள் என்ன\n3. கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் \n4. காதலால் கண்ணீர் விடும் கவின்: பிக் பாஸில் இன்று\n5. ராஜகோபால் உடலின் பிரேத பரிசோதனை தொடங்கியது\n6. பச்சிளம் குழந்தையை வீசி சென்ற தாய்: போலீசார் விசாரணை\n7. வாவ்..பெண்ணாக உருமாறிய பிரபல நடிகர் \nவேலுார் தேர்தல்: அதிமுக - திமுக வேட்பு மனுக்கள் ஏற்பு\nகாதலால் கண்ணீர் விடும் கவின்: பிக் பாஸில் இன்று\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு தாமதம்\nஇந்த மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/03/31155233/1030506/Coimbatore-Sexual-Harrasment-case.vpf", "date_download": "2019-07-19T14:49:26Z", "digest": "sha1:IAPPDLT4OOINXK4FH622BJ5NW5SSONIQ", "length": 11119, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "கோவை சிறுமி கொலை வழக்கு - பாலியல் வன்கொடுமை செய்தவரிடம் விசாரணை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகோவை சிறுமி கொலை வழக்கு - பாலியல் வன்கொடுமை செய்தவரிடம் விசாரணை\nகோவையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் 6 நாட்களுக்கு பிறகு குற்றவாளி கைது செய்யப்பட்டார்.\nகோவை துடியலூர் பன்னிமடை பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி கடந்த 25ம் தேதி கடைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது.இதனையடுத்து காணாமல் போன சிறுமி 26ம் தேதி அவரது வீட்டின் அருகேயுள்ள குறுக்கு சந்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.பின்னர் நடைபெற்ற பிரேத பரிசோதணையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து\n13 தனிப்படைகள் அமைத்து குற்றவாளியை போலீசார் தேடி வந்தனர்.இந்த நிலையில், கொலை நடந்து 6 நாட்களுக்கு பிறகு உலியம்பாளையம் பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.அடிக்கடி பன்னிமடை கிராமத்துக்கு வரும் சந்தோஷ்குமார் அந்த சிறுமிக்கு பலமுறை பாலியல் தொந்தரவு கொடுத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.சந்தோஷ் குமாரை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nஎனது மகன் தவறு செய்யவில்லை - சந்தோஷ்குமாரின் தந்தை\nசம்பவம் நடந்த அன்று தனது மகன், தன்னுடன் வீட்டிலேயே இருந்ததாக கைது செய்யப்பட்டுள்ள சந்தோஷ்குமாரின் தந்தை தெரிவித்துள்ளார். தனது மகன் எந்த தவறும் செய்யவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.\nஅண்ணா பல்கலைக்கழகம் வேண்டாம் : தனியார் பொறியியல் கல்லுாரிகள் போர்க்கொடி\nதனியார் பொறியியல் கல்லுாரிகள் கூட்டமைப்பின் நிர்வாகிகள், சமீபத்தில் சென்னையில் கூடி, பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசித்தனர்\nஜோசியரை மிரட்டி ரூ.5 லட்சம் பறித்த தம்பதி - போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை\nசிவகங்கை ஜோசியரை மிரட்டி, கோவை தம்பதியினர் 5 லட்ச ரூபாயை சுருட்டிய சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்\nநீதிமன்ற தீர்ப்பு தமிழில் வெளியாகி இருப்பது மகிழ்ச்சியானது - மாஃபா பாண்டியராஜன் வரவேற்பு\nநீதிமன்ற தீர்ப்பு தமிழில் வெளியாகி இருப்பது மகிழ்ச்சியானது என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃ பா பாண்டியராஜன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.\nசாதனைக்கு உடல் குறைபாடு தடை இல்லை - பன்வாரிலால் புரோகித்\nமாற்றுத்திறனாளிகளுக்கான 2 நாள் கருத்தரங்கத்துடன் கூடிய வேலை வாய்ப்பு முகாம் சென்னை- தேனாம்பேட்டையில் துவங்கியது.\nசினிமாவை மிஞ்சும் வகையில் நாடகம் - காதலனுடன் சேர்ந்து குழந்தையை கடத்திய இளம் பெண்...\nகாதலனுடன் சேர்ந்து குழந்தையை கடத்தி விட்டு சினிமாவை மிஞ்சும் வகையில் நாடகமாடிய இளம்பெண்ணை சென்னை போலீசார் 10 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு கைது செய்துள்ளனர்.\nபள்ளிகளில் மாணவர் காவல் படை விரிவாக்கம் செய்யப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவலர் பதக்கங்கள் எண்ணிக்கை 1500ல் இருந்து 3000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக கூறினார்.\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விரைவில் உண்மை தெரிய வரும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nகாவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய பேரவை காங்கிரஸ் தலைவர் ராமசாமி துாத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரத்தை எழுப்பினார்.\nஜனநாயக பேச்சுரிமையை தவறாக பயன்படுத்துவதா - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு\nஜனநாயகம் கொடுத்து இருக்க கூடிய பேச்சுரிமையை அரசுக்கு எதிராக தவறாக பயன்படுத்துவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகி��� ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineshutter.com/konjam-konjam-movie-stills/", "date_download": "2019-07-19T15:51:32Z", "digest": "sha1:VHR2OO4HAAST5TP6BMNHVPIAXZYYKZZG", "length": 6609, "nlines": 63, "source_domain": "cineshutter.com", "title": "Konjam Konjam Movie Stills – Cineshutter", "raw_content": "\nசேலம் ஆர்ஆர் குழும தலைவர் ஆர்.ஆர். தமிழ்செல்வனுக்கு ‘தொழில் முனைவோர் தலைமைத்துவ விருது’\nகாலம் மாறிக்கொண்டே இருக்கிறது. அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டே இருக்கிறது.\nஅது வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்கள் ,ஏற்றங்கள் ஏராளம்.\nவாழ்வில் எதுவும் நிலைப்பதில்லை. இதுவும் கடந்து போகும் என்பதே உண்மை. இந்தக் கருத்தை வாழ்வியல் கதையோடு பொருத்தி உருவாகியிருக்கும் படம்தான் ‘கொஞ்சம் கொஞ்சம்’\nதன் அக்காளின் ஆசைக்காக தம்பி செய்கிற தியாகம் என்ன என்பதே கதை மையம் கொள்கிற பகுதி.இதன் விளைவுகள் பற்றிய பயணமே திரைக்கதையின் போக்கு.\nஇக்கதைக்குள் காதல், நகைச்சுவை, பாசம் அனைத்தும் இயல்பாகக் கலந்து உருவாகியுள்ளது இப்படம்.\nஇப்படத்தை இயக்கியிருப்பவர் உதய் சங்கரன். பிரபல மலையாள இயக்குநர் லோகிததாஸின் மாணவரான இவர், மலையாளத்தில் சுமார் 20 ஆல்பங்கள் இயக்கியுள்ளார்.\nஏற்கெனெவே தமிழில் ‘விருந்தாளி’ படம் இயக்கிய இவருக்கு இது இரண்டாவது படம்.\nதமிழ் சினிமா ரசிகர்கள் திறமைகள் புதுமைகளை ஆதரிக்கவும் ஆராதிக்கவும் தவற மாட்டார்கள். அவர்களை நம்பியே தமிழில் படம் இயக்கியுள்ளதாகக் கூறுகிறார். இயக்குநர்.\nபடத்தின் நாயகனாக கோகுல், நாயகியாக நீனு நடித்துள்ளனர். முக்கிய பாத்திரத்தில் அப்புக்குட்டி வருகிறார். மேலும் ப்ரியா மோகன், மன்சூர் அலிகான், மதுமிதா, தவசி, சிவதாணு போன்றோரும் நடித்திருக்கிறார்கள்.\n35 நாட்களில் முழுப்படத்தை முடித்துள்ளது படக்குழு வின் திட்டமிட்ட பணிக்கு சான்று எனலாம்.\nபொள்ளாச்சி, தேனி, கேரளா எல்லைப் பகுதிகளில் பெரும்பகுதி படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. கேரளா, தமிழ்நாடு ���ன இரு மாநிலங்களிலும் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இவ்விரு பிரதேசங்கள் வரும் போது காட்சிகள் வெவ்வேறு நிறத்தில் இருக்குமாம்.\nபடத்துக்கு ஒளிப்பதிவு பி.ஆர் நிக்கிகண்ணன். இவர் ராஜரத்னம் மற்றும் கே.வி.ஆனந்தின் உதவியாளர் .கலை- அபூ சஜன்.\nஇசை வல்லவன். பாடல்கள் அருண்பாரதி, தேன்மொழிதாஸ் மீனாட்சி சுந்தரம், வல்லவன். படத்தில் 6 பாடல்கள். வருகின்றன.\nநடனம்- தீனா. படத்தில் சண்டைக் காட்சிகள் இல்லை.\nமிமோசா புரொடக்ஷன்ஸ் சார்பில் பெட்டி சி.கே மற்றும் பி.ஆர். மோகன்தயாரித்துள்ளனர்.\nஅனைவருக்குமான ஒரு படமாக உருவாகியுள்ள ‘கொஞ்சம் கொஞ்சம்’ வரும் 22-ல் வெளியாகிறது.\nஒரு ரவுடியின் உண்மைக்கதை ‘இமை ‘ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/cinema/cine-news/12455-2018-09-01-11-20-41", "date_download": "2019-07-19T14:53:05Z", "digest": "sha1:MDH2CG7NL7FQFP3RFFCOQ24QNJ3OWJTD", "length": 5341, "nlines": 139, "source_domain": "www.4tamilmedia.com", "title": "சிவகார்த்திகேயன் கோபம், வொய்?", "raw_content": "\nPrevious Article டி.ராஜேந்தருக்கு கிடுக்கிப்பிடி\nNext Article சூர்யாவுக்கும் முருகதாசுக்கும் எவ்வ்வ்வ்வ்ளோ சம்பளம்\nகடையாணியை பிடுங்கி காது குடைகிற அளவுக்கு டென்ஷன் ஆகிக் கிடக்கிறது சிவகார்த்திகேயன் தரப்பு.\n பல மாதங்களுக்கு முன்னாலேயே சீமராஜா படத்தின் ரிலீஸ் தேதியை பிக்ஸ் பண்ணிவிட்டார்கள். அதற்கேற்ற பிளானுடன் சென்று செப்டம்பர் 13 ரிலீஸ் என்றும் அறிவித்துவிட்டார்கள். இந்த நேரத்தில் திடீரென ரிலீஸ் தேதியை பிக்ஸ் பண்ணி, எனக்கும் தியேட்டர் தா... என்று குறுக்கே இன்னொரு படம் வந்தால்... எரிச்சல் வரும்தானே விக்ரம் நடித்த சாமி ஸ்கொயர்தான் அந்தப்படம். மீண்டும் முதல் வரியை படிக்கவும்\nPrevious Article டி.ராஜேந்தருக்கு கிடுக்கிப்பிடி\nNext Article சூர்யாவுக்கும் முருகதாசுக்கும் எவ்வ்வ்வ்வ்ளோ சம்பளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/08/blog-post_112366803336940217.html", "date_download": "2019-07-19T14:58:58Z", "digest": "sha1:LTHBSRIAYDGMCA23WZ3NOP5OOVIMDKNQ", "length": 39396, "nlines": 462, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: நான் ஏன் என் நாட்டை நேசிக்க வேண்டும்? - ஜார்ஜ் மோன்பியாட்", "raw_content": "\nபீகார் : காவிக் கும்பலால் மூன்றுபேர் அடித்துக்கொலை \nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 19\nநூல் விமர்சனங்கள் Index of book reviews\nதுறுதுறுவென்று ஒல்லியாக உயரமாக, பல் வெள்ளையாக இருந்து, சிரிக்கத் தெரிந்தால் சும்மா சிரிக்��ணும் என்றில்லையே\nராஜன் குறையும் உதயநிதியும்: வாரிசு அரசியல் ஏற்றுக் கொள்ளத் தக்கதா\nசித்திரமலை ரகசியம்- (சிறார்) கதை\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nநான் ஏன் என் நாட்டை நேசிக்க வேண்டும்\nGeorge Monbiot வலைப்பதிவிலிருந்து: The New Chauvinism. கார்டியன் இதழில் 9 ஆகஸ்ட் வெளியானது, தி ஹிந்துவில் 10 ஆகஸ்ட் வெளியானது.\nஅருமையான கட்டுரை. இன்றைய தேதியில் இந்தியாவுக்கும் பொருத்தமானது.\nதொடர்பாக பல விஷயங்களைச் சுட்டமுடியும். சமீபத்தில் சில தமிழ் உணர்வுக் குழுக்கள் வெளியாரை தமிழகத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று குரல் எழுப்பினர். இந்தத் தமிழ் இனத்தைச் சேர்ந்த பலர் இன்று இந்தியா முழுவதும், ஏன், உலகம் முழுவதிலும் சந்தோஷமாக வாழ்க்கை நடத்துகின்றனர். கோவை ஞானி போன்ற நன்கு படித்தவர்களும் கூட தமிழகத்தில் உள்ள \"மார்வாடிகள்\" மீது தனி அன்பு காட்டுகின்றனர். தனது \"மார்க்சியத்திற்கு அழிவு இல்லை\" கட்டுரைத் தொகுதியில் பல இடங்களில் தமிழக மார்வாடிகள் தமிழகத்தில் சொத்து சேர்ப்பது பற்றிப் பேசுகிறார் கோவை ஞானி\nஇந்திய தேசியத்தைக் காரணம் காட்டி இலங்கைப் பிரச்னையில் இந்திய அரசு எதை முன்வைத்தாலும் அதை அப்படியே ஏற்கவேண்டும் என்று வலதுசாரிகள் (இணையத்திலும் அச்சு ஊடகத்திலும்) சொல்கின்றனர்.\nமோன்பியாட் சொல்வது போல அதீத தேசிய உணர்வுதான் பல நேரங்களிலும் நாடுகளுக்கிடையேயான போர்களை ஆரம்பித்து வைத்துள்ளது. அப்படிப்பட்ட தேசியம் தேவையே இல்லை. சர்வதேச மனிதநேயம்தான் அவசியம்.\n//மோன்பியாட் சொல்வது போல அதீத தேசிய உணர்வுதான் பல நேரங்களிலும் நாடுகளுக்கிடையேயான போர்களை ஆரம்பித்து வைத்துள்ளது. அப்படிப்பட்ட தேசியம் தேவையே இல்லை. சர்வதேச மனிதநேயம்தான் அவசியம்.//\nஅருமையான கட்டுரை பத்ரி. சுட்டிக்கு நன்றி.\nஇது மட்டும் தான் உறுத்துகிறது. அதாவது, நமது தேசியவாதம் இன்னொருவரின் தேசியவாதத்திற்கு எதிராக உபயோகப் படுத்தப்படலாம் என்று சொல்லுவது அவரது முக்கிய கோட்பாட்டை சற்று நீர்த்துப் போகச் செய்கிறது. இனவாதத்திற்கும், மதவாதத்திற்கும் எதிராக உபயோகப்படுத்தினால் மட்டும் என்ன தப்பு என்ற கேள்வியை எழுப்��ுகிறது. ஹிட்லரை எதிர்க்க தேசியவாதம் தேவையில்லை. அதர்மம் எதிர்க்கப் படவேண்டும் என்ற கோட்பாட்டு அடிப்படையே போதுமானது.\n//இன்றைய தேதியில் இந்தியாவுக்கும் பொருத்தமானது.\n\"இந்திவின் தேசிய செய்தித்தாள்\" என பறைசாற்றிக்கொள்ளும் 'இந்து'வுக்கும், அதன் முதன்மை ஆசிரியர் ந. ராமுக்கும் மிகமிகப் பொருத்தமானது. படித்துத் திருந்துவார்களா அல்லது இதுவும் இன்னொரு வியாபார உத்தி தானா என்று தெரியாது. இந்திய தேசியத்தோடு, இலங்கை தேசியத்தையும், சீன தேசியத்தையும் தூக்கிப் பிடிப்பதால் மட்டுமே தன்னை ஒரு சர்வதேச மனிதாபிமானி என்று நினைத்திருக்கும் ஒருவர் இதை தன் பத்திரிகையில் வெளியிட்டிருப்பது முரண் நகை.\n// நான் ஏன் என் நாட்டை நேசிக்க வேண்டும்\n\" நான் ஏன் என் இனத்தை நேசிக்க வேண்டும்\n\" நான் ஏன் என் மதத்தை நேசிக்க வேண்டும்\n\" நான் ஏன் என் மொழி பேசுபவர்களை நேசிக்க வேண்டும்\nஎன்றும் கேள்விகள் நியாயமாக எழுப்பப்படலாம். பிறப்பின் விளைவால் வந்தமைந்த கூறுகளைக் கொண்டு மேன்மைவாதம் பேசுவது என்பதே எதிர்க்கப் பட வேண்டிய அடிப்படைக் கருத்தாக்கம்.\nஸ்ரீகாந்த்: கார்டியன் பத்திரிகையில் letter to the editor எழுதுபவர்கள் (நம்மூர் மாதிரி kudos, apropos என்று வெத்துவேலை இல்லை) மேற்படி பத்திக்கு சில அருமையான பதில்களை எழுதியுள்ளனர். இந்தச் சுட்டியில் உள்ளது. அதில் ஒரு பதில் இங்கே:\n//பிறப்பின் விளைவால் வந்தமைந்த கூறுகளைக் கொண்டு மேன்மைவாதம் பேசுவது என்பதே எதிர்க்கப் பட வேண்டிய அடிப்படைக் கருத்தாக்கம்.// சரியான கூற்று.\nஇதனால்தான் \"I am proud to be Indian/American/Russian\", \"கர்வ் சே கஹோ ஹம் ஹிந்து ஹைன்\", \"தமிழனென்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா\" எல்லாம் ஓவராகத் தெரிகிறது\nஅமெரிக்க conservative \"newamericancentury.org\"க்கு எதிராக உருவாக்கப்பட்டது இந்த வலைத்தளமென்று நினைக்கிறேன். எந்த நாட்டுக்கும் இதைப் பொருத்திப் பார்த்துக்கொள்ளலாம், இந்தியா உட்பட ;-)\nஈராக் போருக்கு காரணம் பேட்ரியாட்டிஸம் மட்டுமே என்பது போல ஒரு தோற்றம் உள்ளது. அது முழு உண்மை இல்லை, பேடிரியாட்ஸம் மக்களை ஒத்துக்கொள்ளச்செய்யமட்டுமே உதவியது அதுதவிர ஆதிக்க உணர்வும், பல லாபங்களையும் கணக்கில் கொள்ளப்பட்டு மேற்கொள்ளப்பட்டது. அதனாலேயே ஐ.நா சபை புறந்தள்ளிவிட்டு இப்போர் மேற்கொள்ளப்பட்டது. இன்று இதே ஆதிக்க வெறியை வட கொரியாவுடன��� கொண்டுள்ள பேச்சுவார்த்தையில் காணமுடியும். அணு ஆயுதநீக்கத்தில் கையெழுத்து போடாதவன் எல்லாம் கயவாளிகள் என்ற முத்திரை குத்தப்பட்டு வருதாக உணர்கிறேன். அதைத்தொடர்ந்து சுய லாபங்களை நிவர்த்தி செய்ய தேவையான வேலைகளை மெதுவாக அமெரிக்கா முன்னெடுத்துச் செல்லுவது வழக்கமாக நடைபெறும் ஒன்று.\nமிகவும் பொருத்மாகிப்போனது ஆப்கானிஸ்தான். பொய்களைச் சொல்லி சூரையாடியது ஈராக்கில்.\nஇந்த அமரிக்கா மிது என்னதான் கோபம் உமக்கு \nவட கோரியாவில் நடக்கும் சர்வாதிகார அட்சியில் மக்கள் படும் பாடு உலகம் அறியாதோ அவர்கள் கையில் அனு அயுதம் வெறு கொடுக்க வேண்டுமோ \nஆப்கானிஸ்தான் மக்கள் , அடிப்படை வாத இஸ்லாமிய தலிபான் இடம் சிக்கி பட்ட பாடு உலகம் அரியாதோ \nபுத்தர் சிலை கூட சொல்லுமே அவர்கள் முட்டாள்தனத்தை பற்றி \nஇப்பொது அங்கே ஜனநாயக அட்சி \nஉன்மை பேசுங்கள் , யாரால் ஆப்கானிஸ்தான் மக்கள் நன்மை பெறுகிரார்கள் \n அல்லது தேர்தல் நடத்தி - மக்களால் முடுசூட பெற்ற ஒரு அரசிடமா \n>>>>தேசியத்தைக் காரணம் காட்டி இலங்கைப் பிரச்னையில் இந்திய அரசு எதை முன்வைத்தாலும் அதை அப்படியே ஏற்கவேண்டும்\n>>>>தேசியம் தேவையே இல்லை. சர்வதேச மனிதநேயம்தான் அவசியம்.\nஅதாவது உலகலாவிய மனிதநேயத்தை அடிப்படையாக கொண்ட குளோபல் கம்யூனிட்டி வரவேண்டும் என்கிறா(/றீ)ர். ஜார்ஜ் ஏதோ குகைக்குளிருந்து நீண்ட தூக்கத்திலிருந்து இப்போதுதான் விழித்திருக்கிறார் போல அல்லது கோமாவிலிருந்து விழித்ததும் பண்டைய நாகரீகத்திற்கு குடிபெயர்ந்துவிட்டார் போலும். உலகமே 'நான்', 'எனது' என்ற பற்றுதல் இருப்பதால்தான் இயங்குகிறது. அதை தொலைக்கச்சொல்வது மனித குலத்தையே அழித்துவிடும்.\nஅப்படியானால் தனிதேசியம் வேண்டும் என்று கேட்பவர்களும் ஓவராக ரியாட் செய்கிறார்கள் என்கிறீர்களா\nடைனோ: ஒரு பதிவுக்குள்ளாகவே \"selective quotation\" போட்டு விளையாடுகிறீர்களே நான் \"தேசியம்\" தேவையில்லை என்று சொல்லவில்லை. \"அதீத தேசிய உணர்வு\", நாடுகளுக்கிடையே வெறுப்பை, பகையை, வெறியைத் தூண்டும் தேசிய உணர்வு - \"அப்படிப்பட்ட தேசியம்\" தேவையில்லை என்றுதானே சொல்லியிருக்கிறேன்\nதனி தேசியம் கேட்பவர்கள் அவ்வாறு கேட்கக் காரணம் வேறு சில மொழி/மத உணர்வுகளால் நசுக்கப்படுவதுதானே இலங்கையையே எடுத்துக்கொள்வோமே இலங்கை விடுதலை அடைந்த உடனே ���மிழர்கள் தனிநாடு கேட்டனரா எத்தனை வருடங்கள் ஆயின. ஏன் அப்படி ஆனது\nபத்ரி தேசீயம் தேவை இல்லை என்று சும்மா ஜல்லி அடிக்க வேண்டாம். முதலில் சாதீயத்தை உங்களால் விட முடியுமா உங்கள் வீட்டில் சாதீய அடையாளங்களை ஒழித்துவிட்டு நாட்டின் தேசிய அடையாளம் ஒழியக் குரல் கொடுங்கள். சாதீயம் போலவே தேசியமும் அடையாளங்களைக் கொண்டது. யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று முன்னமே சொல்லியாகிவிட்டது.\n சும்மா இப்ப ஏதோ ஒரு ஆங்கில இணையத்தில் கண்ட செய்தியை வைத்து அவர்கள் ஏதோ புதிதாக சொல்லிவிட்டது போல் ஜல்லி அடிக்க வேண்டாம்.\n>>>>\"selective quotation\" போட்டு விளையாடுகிறீர்களே\nஇல்லை பத்ரி, உண்மையிலேயே கேட்டேன்\nஅதீத தேசிய உணர்வு Vs. தேசிய உணர்வு (Fanatism Vs. Nationalism) என்பதை எப்படி வரையறுப்பது யார் வரையறுப்பது உலகளாவிய கோட்பாடுகளைக்கொண்டு வரையறுக்கவேண்டுமென்றால் தேசியம் என்பதே அடிபட்டுபோகுமே உலகளாவிய கோட்பாடுகளைக்கொண்டு வரையறுக்கவேண்டுமென்றால் தேசியம் என்பதே அடிபட்டுபோகுமே Where do one draw the line அதீத தேசியவாதம் தேவையில்லை என்றால் தேசியத்தையே மறுப்பதைப்போலத்தானே\n>>>>\"அப்படிப்பட்ட தேசியம்\" தேவையில்லை என்றுதானே சொல்லியிருக்கிறேன்\nஆமாம்... ஆனால் அதீத தேசியப்பற்றின்றி ஒரு தேசியப்போராட்டத்தை நடத்தவியலுமா\n>>>>தனி தேசியம் கேட்பவர்கள் அவ்வாறு கேட்கக் காரணம் வேறு சில மொழி/மத உணர்வுகளால் நசுக்கப்படுவதுதானே\nநசுக்கப்பட்டார்கள், ஒடுக்கப்பட்டார்கள் என்பதெல்லாம் மறுக்கப்படமுடியாதது. ஆனால் ஒடுக்கப்பட்டவர்கள் ஒரு சமூக போராட்டத்தையும் நடத்தலாம் தனிதேசியத்திற்கான போராட்டமாகவும் நடத்தலாம். என்று ஒரு சமூக போராட்டம் தனிதேசியப் போராட்டமாக உருமாற்றமடைகிறதோ அன்றே அதீத தேசியம் அங்கு பரவிவிடுகிறது, பரப்பப்படுகிறது. அதனால் \"இதனால்தான் \"I am proud to be Indian/American/Russian\", ... எல்லாம் ஓவராகத்\" தெரிந்தால், தனிதேசியமும் ஓவராகத் தெரிகிறதா என்றே கேட்டிருந்தேன்.\nதமாஷின் உச்சகட்டம் இந்த வரி.... ஜார்ஜ் புஷ் வெள்ளை காக்கா பறக்கிறது என்று சொன்னால் டோனி ஆமாம் என்று தலையாட்டுவார் என்பது பால்குடி மாறா பாலகனுக்கு கூட தெரியும்... ƒஅதன் பெயர் patriotism வாவ்.\nஈராக் மறுசீரமைப்பு டெண்டர் பணிகளுக்கும் அதன் பின்னர் அமையும் பெட்ரோல் சாம்ராஜ்யத்திற்கும், தலையாட்டாவிட்டால் வேலையாகுமா... the only great country whose intellectuals are ashamed of their own nationality என்றிருக்க அது என்ன இந்தியாவா\n/நான் ஏன் என் நாட்டை நேசிக்க வேண்டும்\nபத்ரி இந்த கேள்வியை நீங்க ஏன் \"ஒரு இந்தியத் தமிழன்\" கிட்ட கேக்க கூடாது. :-)\nபத்ரி.. திகம்பர சாமியார், நாட்டை ஏன் நேசிக்க வேண்டும் என்ற தனது பேட்டியில் உங்களது பதிவுக்கு ஒரு இணைப்பு கொடுத்துவிட்டார், தங்களுக்கு ஆட்சேபணை எதுவும் இருக்காது என்ற நம்பிக்கையில்... எதுவும் இருப்பின் தெரிவிக்கவும்.\nஅனானி // இந்த கேள்வியை நீங்க ஏன் \"ஒரு இந்தியத் தமிழன்\" கிட்ட கேக்க கூடாது // நீங்க யாரு \nபோன கேள்வி பெயர் விட்டுப்போய்விட்டது -\nஅனானி // இந்த கேள்வியை நீங்க ஏன் \"ஒரு இந்தியத் தமிழன்\" கிட்ட கேக்க கூடாது // நீங்க யாரு \nதேசியம், தேசப்பற்று என்கிற கருத்தாக்கமே பைத்தியக்காரத்தனமானது. இந்தியா மீது விமர்சனம் வைப்பதிலே ஒன்றும் சிக்கல் இல்லை. ஆனால், நான் வைக்கிற விமர்சனத்தை, இந்தியா எதிர்ப்பாளர்கள், தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுவிடுவார்கள் என்ற அச்சத்தினால், எதையும் சொல்லாமல் தவிர்க்கிறேன்.\nஇந்த தேசியம் என்பது ஒரு மாயை .பங்களாதேஷ் -ல 60 வயசுக்கு மேல உள்ள எல்லோரும் இந்தியனா பிறந்து ,பாகிஸ்தான் காரனா மாறி ,இப்போ பங்களாதேஷ் காரனா இருக்காங்க ..இது போல நாம எந்த நாட்டு காரன் -க்றத எப்பவும் நாம தீர்மானிக்குறதில்ல .காந்தி ,மவுண்ட்பேட்டன் ,இந்திராகாந்தி போன்றவங்க தீர்மானிக்குறாங்க .நாம குடிமகனா இருக்குற நாட்டுக்கு ராஜிய ரீதியா விசுவாசமா இருக்கணும் என்கிறத தவிற இதுல வேற ஒரு வெங்காயமும் இல்ல . என்னுடைய முன்னோர்கள் 100 வருடத்துக்கு குறைவாகத் தான் 'இந்தியன்'..ஆயிரக்கணக்கான வருடங்களாக தமிழன் .ஆனா சில பேர் 'நான் முதல்ல இந்தியன் .அப்புறம் தான் தமிழன் '-னும்பாங்க ..என்ன வரிசையோ ஒரு இழவும் புரியல்ல .\nகுறைந்த பட்சம் என் வாழ்நாள்-ல என் தாய்மொழி மாறப்போறது கிடையாது ..ஆனா என் தாய்நாடு மாறாதுண்ணு சொல்ல முடியுமா (வேறு நாட்டுக்குடிமகனா மாறுறத பத்தி சொல்லல) .அது என் கையிலயா இருக்கு (வேறு நாட்டுக்குடிமகனா மாறுறத பத்தி சொல்லல) .அது என் கையிலயா இருக்கு எவனோ முடிவெடுக்குறான் ..உடனே 'இந்தியன்' .'பாகிஸ்தானி' -னு தேசபக்தி போர் நடத்துராங்க ..பாகிஸ்தான எதிர்க்குறது தான் இந்தியாவுல நிறைய பேருக்கு தேசபக்தி ..பாகிஸ்தான் -லயும் அப்படி தான் . என்ன வெங்காயமோ\n//குறைந்த பட்சம் என் வாழ்நாள்-ல என் தாய்மொழி மாறப்போறது கிடையாது //\nஅந்த தாய்மொழியை மாற்றுவதற்கான திட்டம்தான் தேசப்பற்று என்ற பெயரில் புகட்டப்படுகிறது. நான் மிகையாக எழுதுவதாக நினைக்க வேண்டாம். சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் மலையாளம் என்றொரு மொழி உலகில் இருக்கவில்லை. தமிழொடு சமஸ்கிருதம் கள்ளத் தொடர்பு கொண்டு, அதனால் உண்டான குழந்தைதான் மலையாளம். அதற்கு முன்பு தெலுங்கு, கன்னடம், துளு என்று பல மொழிகளை உருவாகியதும் இந்த அடிப்படையில்தான். உருவாக்கியதன் நோக்கம் வந்தேறிகள் பிரித்தாளும் சூழ்ச்சியே.\nதேசபக்தி என்பது ஆரிய வெங்காயம்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nவிஜயேந்திர கஸ்தூரி ரங்க வரதராஜ ராவ் (1908-1991)\nபுத்தகங்கள் பற்றி குடியரசுத் தலைவர் கலாம்\nபொறியியல் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு...\nஈரோடு புத்தகக் கண்காட்சியில் வாங்கியவை\nஎஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் விமரிசனம் ஒலித்துண்டுகள்\nஎஸ்.ராமகிருஷ்ணன் நூல் விமரிசன அரங்கு\nஇட ஒதுக்கீடுகள் பற்றிய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு\nஇளையராஜா திருவாசகம் பற்றி மேலதிகத் தகவல்கள்\nகதிர்காமரின் கொலையும் இலங்கைப் போர்நிறுத்தமும்\nIMDT சட்டம் 1983 பற்றி\nநான் ஏன் என் நாட்டை நேசிக்க வேண்டும்\nஎஸ்.ராமகிருஷ்ணன் நூல் விமரிசன அரங்கு\nசாரு நிவேதிதாவின் கோணல் பக்கங்கள்\nசாரு நிவேதிதா புத்தக வெளியீடு\nதினமலர் செய்திமலர் ஜூலை 2005\nஉலகம் தட்டையானது - Part Deux\nதிருப்பூர் தமிழ்ச்சங்க விருதுகள் 2004\nஇந்திய கம்யூனிஸ்டுகள் பற்றி ராமச்சந்திர குஹா\n8% விகிதத்தில் வளருமா இந்தியா\nபின் நவீனத்துவம் + மார்க்ஸியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/sri-lanka-news/itemlist/tag/Tamil%20teachers%20Association", "date_download": "2019-07-19T15:27:04Z", "digest": "sha1:QHK2M5E2TDQL3QBJMV4ILHGMEYYU6KA5", "length": 7172, "nlines": 110, "source_domain": "www.eelanatham.net", "title": "Displaying items by tag: Tamil teachers Association - eelanatham.net", "raw_content": "\nகேப்பாபிலவு மக்களிற்கு தமிழர் ஆசிரியர் சங்கம் ஆதரவு\nகேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலங்களை கையாக்கப்படுத்தியுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்க வேண்டுமென கோரி கடந்த 27 நாட்களாக வீதியில் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் 27ஆவது நாளான இன்று இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் கேப்பாபுலவு மக்களின் போராட்டக்களத்துக்கு வருகைதந்து தமது ஆதரவினை வெளியிட்டிருந்ததோடு மக்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட உதவி பொருட்களையும் வழங்கி வைத்தனர்.\nஇலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசெப் ஸ்டாலின் மற்றும் தலைவர் பிரியந்த பெர்ணாண்டோ உள்ளிட்ட அனுராதபுரம், கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய பிரதேங்களை சேர்ந்த சிங்கள தமிழ் முஸ்லீம் ஆசிரியர்கள் இன்று கேப்பாபுலவுக்கு வருகைதந்திருந்தனர்.\nஅத்தோடு இன்று கேப்பாபுலவு போராட்டக்களத்தில் உள்ள மாணவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு கற்றல் செயற்பாடுகளையும் விசேட உளவள ஆற்றுப்படுத்தல் செயற்பாடுகளையும் மேற்கொண்டிருந்தனர்.\nதொடர்ந்து கருத்து தெரிவித்த ஆசிரியர் சங்கத்தில் செயலாளர் ஜோசெப் ஸ்டாலின் கேப்பாபுலவு மக்களின் நியாயமான தமது சொந்த நிலங்களில் வாழ வேண்டும் என்ற கோரிக்கை தீர்த்து வைக்கப்படவேண்டியது.\nஇதுவரை நாள் இந்த மக்கள் வீதியில் கிடந்தது படும் அவலத்தை கண்டு கொள்ளாத நல்லாட்சி என சொல்லும் அரசு இவர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்றுக்கொண்டு இவர்கள் தமது சொந்த நிலங்களில் வாழ வழி செய்ய வேண்டுமென தெரிவித்தார்.\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nரவிராஜ் கொலைவழக்கு தீர்ப்புக்கு எதிரான மனு\nகேப்பாபிலவு மக்களிற்கு தமிழர் ஆசிரியர் சங்கம்\nவடக்கில் ராணுவம், பொலிஸ் மேலும்\nமிகப்பெரிய போதைபொருள் கிடங்கு கண்டுபிடிப்பு\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/16296-congress-communist-support-no-confidence-vote.html", "date_download": "2019-07-19T14:07:02Z", "digest": "sha1:KEZILQLEEOVN2LS6QO5XFXRPGQVVQITJ", "length": 9520, "nlines": 148, "source_domain": "www.inneram.com", "title": "பாஜக மீது தெலுங்கு தேசம் நம்பிக்கையில்லா தீர்மானம்:காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆதரவு!", "raw_content": "\nவிஜய் நடிக்கும் பிகில் படத்தின் அடுத்த பாடல் லீக் - அதிர்ச்சியில் படக்குழு\nகாங்கிரஸ் கட்சியினருக்கு பிரியங்கா காந்தி புதிய தகவல்\nகடவுளின் பெயரால் வன்முறை - மத்திய அரசின் விருதை பெற பிரபல கலைஞர் மறுப்பு\nஇதெல்லாம் ஓவர் - வேலம்மாள் பள்ளி மீது பகீர் புகார்\nபாஜக மீது தெலுங்கு தேசம் நம்பிக்கையில்லா தீர்மானம்:காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆதரவு\nபுதுடெல்லி (16 மார்ச் 2018): மத்திய பாஜக அரசு மீது தெலுங்கு தேசம் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆதரவு உள்ளிட்ட 7 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.\nசமீபத்திய உ.பி, மற்றும் பீகார் நாடாளுமன்ற இடைத் தேர்தல் தோல்வியும், சில எம்.பிக்கள் விலகலும் மத்திய அரசுக்கு நெருக்கடியை அதிகரித்துள்ளன. இந்த நிலையில் மத்திய தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு இன்று அறிவித்தார். அதனோடு, மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர அக்கட்சியின் சார்பில் சபாநாயகரிடம் கடிதம் அளிக்கப் பட்டுள்ளது.\nவரும் திங்கள் கிழமை கொண்டு வரவுள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆந்திர மாநில ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் ஏற்கனவே ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் முக்கிய கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் மத்திய அரசுக்கு மேலும் நெருக்கடி அதிகரித்துள்ளது.\n« வங்கி மோசடிக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும்: எஸ்டிபிஐ 2000 ரூபாயை திரும்பப் பெறுகிறதா மத்திய அரசு 2000 ரூபாயை திரும்பப் பெறுகிறதா மத்திய அரசு\nகாங்கிரஸ் கட்சியினருக்கு பிரியங்கா காந்தி புதிய தகவல்\nஎன் தந்தையிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள் - பாஜக எம்.எல்.ஏ மகள் கதறல்: வீடியோ\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nமசூதி மற்றும் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் - நடவடிக்கை எடுக்க ப…\nஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nதோல்வியை தாங்காத கிரிக்கெட் ரசிகர் மாரடைப்பால் மரணம்\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\nவரலாற்று திரிப்பு - பல்கலைக் கழக பாட புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ்\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nஉருவாகும் இரண்டு புதிய மாவட்டங்கள்\nகோவாவில் காலியாகும் காங்கிரஸ் கூடாரம்\nடிடிவி கட்சியில் விழுந்த அடுத்த விக்கெட்\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nகாங்கிரஸ் கட்சியினருக்கு பிரியங்கா காந்தி புதிய தகவல்\nஇதெல்லாம் ஓவர் - வேலம்மாள் பள்ளி மீது பகீர் புகார்\nநாம் தமிழர் கட்சி சூர்யாவுக்கு தொடர்ந்து துணை நிர்க்கும் - ச…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/192849/news/192849.html", "date_download": "2019-07-19T15:38:37Z", "digest": "sha1:OEHRVXNMREVT2M5IA4VGWA2RSJCSF4Q7", "length": 19259, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "பிசியான பெண்களும் எதிர்கொள்ளும் பிரச்னைகளும்…!!(மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nபிசியான பெண்களும் எதிர்கொள்ளும் பிரச்னைகளும்…\nபெண்ணின் வலிமையை அவள் வாழ்நாள் முழுவதும் சுமக்கும் பொறுப்புக்களை வைத்துப் புரிந்து கொள்ளலாம். பெண் என்பதாலேயே வளரும் வயதிலேயே அவள் பொறுப்போடு வளர்க்கப்படுகிறாள். வயதுக்கு ஏற்ப அவளுக்கான வேலைகள் ஒதுக்கப்படுகிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் குடும்ப நிர்வாகம் சார்ந்த பணிகளை பெண்ணே பொறுப்பேற்று நடத்துகிறாள். இந்த மாதத்துக்கான பட்ஜெட் துவங்கி இந்த வருஷத்துக்கான மளிகைப் பொருள், பத்து வருஷம் கழித்து அந்த வீட்டில் நடக்க உள்ள சுப நிகழ்ச்சிக்கான நிதித்திட்டமிடல் வரை அவள் மனம் சுமக்கும் விஷயங்கள் எடைக்கற்களுக்கும் அடங்காதவை.\nஇன்றைய பெண்ணுக்கு இரட்டைத் தோளிலும் சுமைகள். படிக்கும் காலத்தில் இருந்த கூடுதல் மன அழுத்தங்களுக்கு ஆளாகின்றனர். பரபரப்பு வாழ்க்கை முறைக்குப் பழக்கப்படுகின்றனர். வேலை, குடும்பம் என்று பொறுப்புக்களை அள்ளிக் கொள்கின்றனர். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி இன்னும் அவளின் வேகத்தைக் கூட்டியுள்ளது. இயந்திரத்தனமாகிவிட்ட பெண்ணின் வாழ்க்கை அவளின் உடல் நலத்தையும், உள்ள நலத்தையும் எவ்விதம் பாதிக்கிறது என்று பார்ப்போம்.\nதொடர் வேலைச்சுமைகள் பெண்ணுடலில் ஏற்படுத்தும் மாற்றங்கள் குறித்து விளக்குகிறார் பிசியோதெரபிஸ்ட் ரம்யா செந்தில்குமார். ‘‘வேலை வேலை என்று ஓடும் பெண்களால் ஒரு வேலையை ஈடுபாட்டுடன் செய்ய முடியாது. ஒரு வேலையை முடிக்கும் முன்பாக இன்னொரு வேலையைப் பற்றி யோசிக்க ஆரம்பித்துவிடுவார்கள். ஒரு வேலையில் முழுமையான ஈடுபாடு இல்லாமல் அடுத்தடுத்த வேலைகள் பற்றி யோசிப்பதால் ம��ளைச் செல்களில் ஏற்படும் பாதிப்புகள் அதிகமாகிறது. சின்ன வயதில் இது பெரிய பிரச்னையாகாமல் இருக்கலாம். ஆனால் 40 வயதுக்கு மேல் அவர்களின் மூளை சிந்திக்கும் வேகத்துக்கு உடல் வேலை செய்யாது. அவர்களின் சிந்தனை வேகத்துக்கு தசைகள் செயல்படுவதில்லை. இதனால் செய்யும் வேலையை திரும்பத் திரும்பச் செய்யும் படியாகிறது. வேலையில் தடுமாற்றம் ஏற்படுகிறது.\nபெண்களுக்கு 25 வயதில் இருந்து 45 வயது வரை அதில் பெரிய பிரச்னை இருப்பதில்லை. வயதாகும் போது தொடர் வேலைகளால் பெண்களால் அந்த வேலையை முழுமையாகச் செய்ய முடிவதில்லை. மூளைச் செயல்பாட்டினை விட தசைச் செயல்பாடு பின்தங்குகிறது. இத்துடன் தொடர்ந்து வேகமாகவே வேலைகளைச் செய்வதால் பெண்களுக்கு தலைசுற்றல் வரலாம். நீண்ட நேரம் சமையலறையில் வேலைகளை நின்று கொண்டே செய்வதால் குதிகால் வலி, முதுகுவலி ஏற்படும். இதனால் குறிப்பிட்ட வயதுக்கு மேல் பெண்கள் முதுகுவலியால் அவதிப்படும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.\nஏற்கனவே அவர்களுக்கு ரத்த அழுத்தப் பிரச்னை இருக்கும் போது பரபரப்பாக வேலை செய்து விட்டு ஓய்வாக அமரும் போது அவர்களின் ரத்த அழுத்தம் சாதாரண நிலைக்கு வருவதே சிரமம் ஆகிறது. இது அவர்களின் ரத்த நாளங்களை பாதிக்கிறது. பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு இப்படிப் பரபரப்பாக இருப்பதே காரணம் ஆகிறது. பெண்கள் அனைத்து வேலைகளையும் செய்யும் போது முதலில் ஒருவிதமான மனநிறைவைத்தரும். ஆனால் தொடர்ந்து செய்யும் போது எல்லா வேலைகளையும் நான் மட்டுமேதான் செய்ய வேண்டுமா என்ற சலிப்பு ஏற்படும். எல்லாரும் தானே சாப்பிடுகிறார்கள் வீட்டில் உள்ள அனைவரும் வேலைகளைப் பகிர்ந்து கொள்ளலாமே என்ற எண்ணம் கோபமாகவும், எரிச்சலாகவும் மாறும். வேலைச்சுமையால் தான் பெண்கள் பல வீடுகளில் கத்தும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். மற்றவர்களை வேலை வாங்குவதற்காகக் கத்த வேண்டியுள்ளது.\nஇது அந்தப் பெண்ணை மேலும் மோசமான நிலைக்குத் தள்ளுகின்றது. அந்தப் பெண்ணைச் சண்டைக்கோழி மாதிரிப் பார்க்கின்றனர். பெண்கள் ஒரு சுய பரிதாப நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனால் மனைவி ஸ்தானத்தில் உள்ள பெண்களை ஹைப்பிச்சில் பேசுகிற பிசாசு என்ற நிலைக்கு ஆளாக்குகின்றனர். பெண்ணே தன்னை தகுதிக் குறைவாக நினைக்கும் நிலைக்கு இந்த வேலைச்சுமை பெண்களைத் தள்ளுகிறது. இது பெண்களுக்கு மிகவும் மோசமான நிலை. பெண்கள் தனக்காக நேரம் ஒதுக்க முடிவதில்லை. மகிழ்ச்சியான நேரங்கள் என்பது அவர்களுக்கு அரிதாகிப் போகிறது. இதை மாற்றுவதற்கு பெண்கள் தனக்குப் பிடித்த வேலைக்கு என்று நேரம் ஒதுக்க வேண்டும். அதை வழக்கமான வீட்டுச் சூழலில் இருந்து வெளியில் வந்து செய்ய வேண்டும். அது கோவிலுக்குப் போவதோ, பாட்டு கிளாஸ், ஜிம் என்று எதுவாகவும் இருக்கலாம். பெண்கள் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டும்.\nஅது அவர்களுக்கான நேரமாக இருக்க வேண்டும். ஒரு நாளில் தனக்காக அரைமணி நேரமாவது ஒதுக்கும் பெண்தான் ஆரோக்கியமாகவும், ரிலாக்ஸ்சாகவும் இருக்க முடியும். இதற்கான நேரத்தை பெண்கள் கட்டாயம் ஒதுக்க முடியும்” என்றார். வேலைகள் பெண்களை உளவியல் ரீதியாக பாதிக்கும் விதம் குறித்து விளக்குகிறார் சேலம் மனநல மருத்துவர் பாபு. ‘‘பெண்கள் பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்யக் கூடியவர்கள். ஆனால் வேலைச்சுமை என்பது அவர்களுக்கு அதிகமே. தன் சுமையோடு பிறரது வேலைகள், உறவுகள் என அவர்கள் மனம் தன்னோடு தொடர்பில் உள்ள பலரைப் பற்றியும் யோசித்துக் கொண்டே இருக்கிறது. நீண்ட வேலை நேரம், ஓய்வின்மை, உடல் மற்றும் மனம் சார்ந்த துன்பங்கள், பாலியல் சார்ந்த பார்வைகள், பாலியல் துன்புறுத்தல், அத்துமீறல், வரம்பு மீறல் எனப் பலவிதமான சிரமங்களை தனது வேலைச் சூழலில் சந்திக்கின்றனர். இது பெண்களுக்கு டென்ஷன் மற்றும் மன அழுத்தத்தையும் கொடுக்கிறது.\nபெண்களின் வேலைச் சூழலில் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். பெண் செய்யும் வேலையில் அவளுக்கான தனித்த அடையாளம் வேண்டும். அவளது ஆசைகளை வெளிப்படுத்த அதில் இடமிருக்க வேண்டும். பொழுது போக்கு, ஃபேஷன் இவற்றுக்கான நேரமும், பொருளாதார வசதியும் இருக்க வேண்டும். குடும்பச்சிக்கல்கள், பொருளாதார நெருக்கடிகள் பெண்களை வேலை மட்டுமே செய்பவர்களாகத் தள்ளுகிறது. இதுவும் அவர்களுக்கு வேலை சார்ந்த டென்ஷனை அதிகப்படுத்துகிறது. பெண் தனக்கான அடையாளத்தைத் தக்கவைத்துக் கொள்ள தனது விருப்பம், பலம், பலவீனம் இவைகளை வைத்துத் திட்டமிட வேண்டும். அறிவு ரீதியான தேடல், உணர்வு ரீதியான தேடல் என்று இரண்டு விதமாக தனது விருப்பங்களின் அடிப்படையில் தன் வேலையை திட்டமிட வேண்டும். வேலையினால் ஏற்படும் டென்ஷனை இதன் மூலம் தவிர்க்கலாம்.\nவேலைச்சுமையை குறைத்துக் கொள்ள தனக்கு உதவும் குழுக்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும். தனது உணர்வுகளை வெளிப்படுத்தவும், பரபரப்பில் இருந்து ஓய்வெடுத்துக் கொள்ளவும் வேலைகளை பலருக்கும் பிரித்துக் கொடுக்க வேண்டும். பெண் தனக்கான நேரம், தன் பொழுது போக்கு ஆகியவற்றுக்கு நேரம் ஒதுக்க வேண்டும். பாசிட்டிவான விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளும் குழுக்களைப் பெண்கள் உருவாக்கிக் கொண்டு வழக்கமான டென்சனில் இருந்து வெளியில் வர வேண்டும். எந்த விஷயத்தையும் உணர்வுப் பூர்வமாக மட்டும் பார்க்காமல் தொலைநோக்குப் பார்வையுடனும் அணுக வேண்டும். இவையெல்லாம் வேலைச்சுமையால் பெண்ணுக்கு மன உளைச்சல் மற்றும் உடல் நலப்பிரச்னைகள் ஏற்படாமல் தவிர்க்கும்” என்கிறார் பாபு.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nஆண்களை விட பெண்களே செக்ஸ் பசி கொண்டவர்களா \nஒரே நாடு; ஒரே தேர்தல் \nதுணையை கவரும் மசாஜ் விளையாட்டு\nஉடற்பயிற்சிக்கு முன் உடற்பயிற்சிக்கு பின்\nசிறுநீர்தாரை எரிச்சலை போக்கும் மருத்துவம்\n6 மணிநேரம் மட்டும் கடலிருந்து வெளிவரும் சிவன்கோவில்\nஅழகான உறுதியான தலைமுடிக்கு ஆலோவேரா\nஉங்கள் துணை உச்ச கட்டத்திற்கு தயாரா \nகாசி நகரைப் பற்றி நாம் அறியாத அதிசயங்கள்\nஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி தரிசனங்கள் ரத்து \nபிக்பாஸ் நிகழ்ச்சி மீது நடிகை பரபரப்பு புகார் \n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2015/12/capacity-development-training-program.html", "date_download": "2019-07-19T15:10:06Z", "digest": "sha1:NXV3WJKU47OT3ZPTC5VZWXINCJ2CLYXB", "length": 14011, "nlines": 90, "source_domain": "www.tamilnetwork.info", "title": "முன்பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி நெறி மட்டக்களப்பில் இடம்பெற்றது. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome செய்திகள் முன்பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி நெறி மட்டக்களப்பில் இடம்பெற்றது.\nமுன்பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி நெறி மட்டக்களப்பில் இடம்பெற்றது.\nகிழக்கு மாகாணம் மகளிர் மற்றும் சிறுவர் அமைச்சின் சிறுவர் செயலகத்தின் ஊடாக மட்டக்களப்பு மாவட்ட செயலக ஒருங்கமைப்புட���் முன்பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான வாண்மை விருத்தி பயிற்சி நெறி 2015 இரண்டு நாள் மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு கல்லடி கிரீன் காடன் விடுதியில் சிறுவர் செயலகம் – மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் பணிப்பாளர் திருமதி சந்திமா நிகேரா தலைமையில் 10.12.2015 வியாழக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nஇதன் ஆரம்ப நிகழ்வாக அதிதிகளை மலர்மாலை அணிவித்து அழைத்து வரப்பட்டதுடன் தொடர்ந்து மங்களவிளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது. மட்டக்களப்பு மாவட்ட செயலக முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தியின் மாவட்ட இணைப்பாளர் வி.முரளிதரன் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந்த பயிற்சி நெறியில் வளவாளர்களாக வடமாகான கல்வி அமைச்சு ஆரம்ப பிள்ளைப்பருவ பணிப்பாளர் செல்வி ஜெயா தம்பையா, மட்டக்களப்பு மாவட்ட முன்பிள்ளைப்பருவ கல்வி அலுவலக உதவிக்கல்வி பணிப்பாளர் எம்.புவிராஜ், மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர் கலாநிதி எம்.வி.ரவிச்சந்திரன் ஆகியோர்கலந்துகொண்டனர்.\nஇடம்பெற்ற முதல் நாள் நிகழ்வில் கலந்துகொண்ட சிறுவர் செயலகம் – மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் பணிப்பாளர் திருமதி சந்திமா நிகேராவுக்கும், இந்த பயிற்சி நெறியில் வளவாளர்களாக கலந்துகொண்ட வளவாலர்களுக்கும் மட்டக்களப்பு மாவட்ட செயலக ஒருங்கமைப்புடன் முன்பிள்ளை பருவ அபிவிருத்தி பயிற்சிக்கான நினைவு சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டது.\nஇந்த பயிற்சி நெறியின் இரண்டாம் நாளான இன்று வெள்ளிக்கிழமை பயிற்சி நெறிகளை முடித்துக்கொண்ட உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் மட்டக்களப்பு கல்லடி கிரீன் காடன் விடுதியில் இடம்பெற்றது.\nமட்டக்களப்பு மாவட்ட செயலக முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தியின் மாவட்ட இணைப்பாளர் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந்த இரண்டு நாள் பயிற்சி நெறிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் மாவட்ட செயலக கணக்காளர் எம்.பிறேம்குமார் மற்றும் பயிற்சி நெறியில் பங்குபற்றிய கிழக்கு மாகாண முன்பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ���சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nமட்டக்களப்பிலிருந்து மற்றுமொரு பிரமாண்ட படைப்பு நெக்ஸஸ் ஆர்ட் மீடியாவின் தயாரிப்பில் உருவான \"தவமின்றி கிடைத்த வரமே\" குறும் திரைப்படம்.\nநெக்ஸஸ் ஆர்ட் மீடியா தயாரித்து பெருமையுடன் வழங்கும் 2016ம் வருடத்தின் முதலாவது படைப்பு \"தவமின்றி கிடைத்த வரமே\" (Thavamindr...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> கோ திரைப்பட HD & HQ பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nகோ திரைப்பட HD & HQ Video பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD வெண்பனியே DOWNLOAD நெற்றி பொட்டில் DOWNLOAD கல கல...\nகடைபிடிக்க வேண்டிய உணவுப் பழக்க முறைகள் இருதய நோயாளிகளுக்கு.\nஉணவே மருந்து' என்பது நம் முன்னோர்களின் வாக்கு. இதை நாம் மறந்தோம். ஆரோக்கியத்தை இழந்தோம். பலவிதமான நோய்களுக்கு அடிப்படை நமது எண்ணமும் உ...\nவணக்கம், சென்ற ஆண்டு (2005),மெல்பேர்ன் \"தமிழ்க்குரல்\" சமூக வானொலி வழியாக வழங்கப்பட்ட சபேசனின், தந்தையர் தினக் கட்டுரை. அன்பகலா, ...\n> அமலா பால் நட்சத்திர பேட்டி - இப்போது தேவைப்படுது கிளாமர்.\nசெப்டம்பர் 26 வந்தால் அமலா பாலுக்கு 21 வயது முடிகிறது. இந்த சின்ன வயதில் தமி‌ழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் முன்னணியில் இருப்பது...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/hospital?q=video", "date_download": "2019-07-19T14:31:29Z", "digest": "sha1:BNZR4Y2FAB6E4UUOQBVJ7EF74X264YWR", "length": 19988, "nlines": 243, "source_domain": "tamil.oneindia.com", "title": "Hospital News in Tamil - Hospital Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிறந்ததும் அதிர்ச்சி.. உயிருக்கு போராடும் அழகான இரட்டை குழந்தைகள்.. கொஞ்சம் உதவுங்களேன்\nசென்னை: குறை மாதத்தில் பிறந்த உயிருக்கு போராடும் இரட்டை குழந்தைகளுக்கு நீங்கள் நினைத்தால் உதவி செய்யலாம்....\nகோவை ஆணவக்கொலையில் காதலியும் உயிரிழப்பு-வீடியோ\nமேட்டுப்பாளையம் ஆணவக்கொலை விவகாரத்தில் காதலனை தொடர்ந்து காதலியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nஅப்பாடா.. கடலூர் தொழிலாளிக்கு நிபா பாதிப்பு இல்லை.. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை அறிவிப்பு\nபுதுச்சேரி: கேரளாவில் பணியாற்றி வந்த கடலூரை சேர்ந்த ஒருவர் நிபா வைரஸ் அறிகுறியுடன் புதுச்ச...\nபுதுச்சேரியில் டெங்கு நோயை கட்டுப்படுத்த விழிப்புணர்வு பேரணி-வீடியோ\nபுதுச்சேரியில் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதாரத்துறை சார்பில் 6பிரச்சார விழிப்புணர்வு வாகனங்களை...\nபொறுப்பு மாற்றத்துக்கு எதிர்ப்பு.. மேலூர் அரசு மருத்துவமனை டீன் தற்கொலை முயற்சி\nமேலூர்: மதுரை மேலூர் அரசு மருத்துவமனையின் டீனாக உள்ள பிரியா தேன்மொழி தற்கொலை முயற்சி செய்து...\nதுரைமுருகனுக்கு 3-வது முறையாக உடல் நல பாதிப்பு..மீண்டும் மருத்துவமனையில் அனுமதி-வீடியோ\nதிமுக பொருளாளரும் மூத்த தலைவருமான துரைமுருகனுக்கு திடீரென உடல்நக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரை சென்னை...\nஉயிருக்குப் போராடும் தன்ஷிகா.. உங்கள் அன்புடன்.. தாராள நிதியுதவியும் தேவை.. உதவுங்கள் \nசென்னை: சென்னையை சேர்ந்த சிறுமியின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு உங்களால் முடிந்த உத...\nபெண்ணிடம் அசிங்கமான செயலில் ஈடுபட்டார் அப்பல்லோ ஊழியர்\nகண்ட கண்ட இடத்தில் கை வைத்ததும் சவுமிதாவுக்கு உயிரே போய்விடும் போல இருந்தது... ஒரு பக்கம் உயிருக்கு போராட்டம்.....\nஆம்பு��ன்சில் ஏறும் வரை உங்க சொந்தம்.. ஏறிட்டா எங்க சொந்தம்.. தஞ்சையில் நடந்த ஒரு நெகிழ்ச்சி சம்பவம்\nதஞ்சாவூர்: அரசு ஊழியர்கள், அரசு மருத்துவமனைகள் என்றாலே லஞ்சம், மக்கள் புறக்கணிப்பு என்ற செய்...\nCrazy Mohan: சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார் கிரேஸி மோகன்- வீடியோ\nபிரபல நடிகரும், கமலின் ஆஸ்தான வசனகர்த்தாவுமான கிரேஸி மோகன் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில்...\nநோயாளி ஜாதகம் பார்த்து சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை... பலன் கிடைக்குது.. டாக்டர்கள் குஷி\nராஜஸ்தானில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நோயாளிகளின் ஜாகத்தை வைத்து நோய் தாக்கத்தை கணித்து சிக...\nராமநாதபுரத்தில் மணல் அள்ளுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை-வீடியோ\nராமநாதபுரத்தை அடுத்த இளமனூர் பகுதியில் கண்மாய் தூர்வாரும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது இந்த நிலையில்...\nஒழுங்குமுறை சட்டத்தை பின்பற்றாத மருத்துவமனைகள் மீது நடவடிக்கை.. இந்திய மருத்துவச் சங்கம் எதிர்ப்பு\nசென்னை: மருத்துவமனை ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் பதிவு செய்ய தவறிய 52 ஆயிரம் மருத்துவ நிறுவனங...\n.. எந்த நிகழ்வுகளிலும் ஆளையே காணோமே- வீடியோ\nதிமுக பொருளாளர் துரைமுருகனுக்கு என்ன ஆச்சு என தெரியவில்லை. சில நாட்களாக நடந்து வரும் திமுகவின் அடுத்தடுத்த...\nஇதயத்தசையில் இரத்த அடைப்பால் அவதிப்படும் பிஞ்சுக்குழந்தை.. சிகிச்சைக்கு உதவுங்கள்\nதிருப்பூர்: இதயத்தசையில் இரத்த அடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் பிஞ்சு சிறுவனுக்கு உ...\nமுறையாக பதிவு செய்ய மருத்துவமனைகளுக்கு கெடு.. அதிரடிக்கு தயாராகும் சுகாதாரத்துறை அதிகாரிகள்\nசென்னை: தமிழகத்தில் முறையாக பதிவு செய்யப்படாத மருத்துவமனைகள், கிளினிக்குகள் உள்ளிட்டவற்றை ...\nகரண்ட் போனதற்கும், 5 பேர் பலியானதற்கும் சம்பந்தம் இல்லை.. இயற்கை மரணமே.. மதுரை அரசு மருத்துவமனை டீன்\nமதுரை: கரண்ட் போனதற்கும், 5 பேர் உயிரிழந்ததற்கும் எந்த சம்பந்தம் இல்லை என்றும், அவை அனைத்துமே ...\nமதுரை அரசு மருத்துவமனை அவலம்.. கரண்ட் கட்.. ஆக்சிஜன் இல்லை.. இறந்தோர் எண்ணிக்கை 5 ஆனது\nமதுரை: மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் வென்ட்டிலேட்டர் செயல்படாததால், உயிரிழந்தோர் எண்ணி...\nமருத்துவமனை கேண்டீன் சூப்பில் ரத்தக்கறை படிந்த பஞ்சு.. அதிர்ந்த நோயாளிகள்\nபுனே: மருத்துவமனை கேண்டீனில் நோயாளி சாப்பிட்ட சூப்பில் ரத்தக்கறை படிந்த பஞ்சு கிடந்த சம்பவ...\nநாமக்கலில் மருத்துவமனையின் சுவர் இடிந்து விழுந்து விபத்து.. 2 பேர் பலியான பரிதாபம்\nநாமக்கல்: நாமக்கலில் மருத்துவமனையின் சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலியான சம்பவம் பெரிய ப...\nமருத்துவமனைக்குள் புகுந்து ஊழியர் குத்திக் கொலை.. கத்தியுடன் சிக்கிய கொலையாளி\nசிவகங்கை: அரசு மருத்துவமனையில் தற்காலிக பணியாளர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவ...\nஅங்கிள்.. எப்படியாச்சும் கோழிக்குஞ்சை காப்பாத்துங்க.. 10 ரூபாயுடன் ஆஸ்பத்திரிக்கு வந்த குட்டி பையன்\nஅய்சால்: \"என் பையன் இப்படி செய்வான்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை.. மனசு நிறைய ரொம்ப சந்தோ...\nவிவசாயி பலி.. ரமணா ஸ்டைலில் சிகிச்சை.. புதுச்சேரி அரசு மருத்துவமனை மீது புகார்\nபுதுச்சேரி : புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லாததா...\nஉயிருக்கு போராடும் தந்தை மீதான பாசம்... ஆசி வாங்க ஸ்டான்லி மருத்துவமனையில் திருமணம் செய்த மகன்\nசென்னை: உயிருக்கு போராடும் தந்தையிடம் ஆசி பெறுவதற்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தி...\nஅமித்ஷா முதல் ஜேட்லி வரை.. மருத்துவமனையில் பாஜகவின் முக்கிய தலைவர்கள்.. வருத்தத்தில் தொண்டர்கள்\nடெல்லி: பாஜகவின் முக்கிய தலைவர்கள் பலர் கடந்த 24 மணி நேரத்தில் வரிசையாக மருத்துவமனையில் அனும...\nஅமெரிக்காவில் சிகிச்சைக்காக அருண் ஜேட்லி அனுமதி.. ராகுல் காந்தி உள்ளிட்டோர் நலம் விசாரித்தனர்\nடெல்லி: சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று இருக்கும் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி விரைவில...\nசபரிமலை சென்ற பெண்ணுக்கு அடி உதை.. மாமியாரின் வெறித்தனம்.. கேரளாவில் ஷாக்\nசபரிமலை: போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை கோவிலுக்குள் நுழைந்து தரிசனம் செய்துவிட்டு வந்த 38 வயத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://udayanadu.wordpress.com/2012/08/", "date_download": "2019-07-19T14:41:56Z", "digest": "sha1:FUI4QZFKFGVMHROGSCX5RUHN2FZSGFL3", "length": 16075, "nlines": 210, "source_domain": "udayanadu.wordpress.com", "title": "August | 2012 | உடையநாடு", "raw_content": "\nவாயுப் பிரச்சனைகள் (Gastric troubles)\n\"நல்ல நண்பர்கள்\" - இறைவன் கொடுத்த வரம்\nஉலகின் சாதனைப் பெண் \"அன்னை தெரசா\"\n\"பணிவு\" வாழ்வை உயர்த்தும் பண்பு\nநல்ல எண்ணங்கள் மிகவும் வலிமையானவை\nமூளையின் சக்தி���ை கூர்மையாக்கும் எளிய பயிற்சிகள்...\n[ உங்கள் கருத்துக்களை இங்கே எழுதுங்கள் ]\n[ எழுதியதை படிக்க ]\nகேன்சரை குணமாக்கும் “காட்டு ஆத்தாப்பழம்”\nகாட்டு ஆத்தாப்பழம் / Soursop\nபுற்றுநோயில் இருந்து மனிதர்களை காக்கும் சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக “காட்டு ஆத்தாப்பழம்” கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இப்பழம் சீதாப்பழத்தின் குடும்ப வகையை சார்ந்தது.\nஇந்தப் பழம், கேன்சருக்கு கொடுக்கப்படும் இரசாயன வகை கீமோ மருந்துகளைவிட 10,000 மடங்கு வலுவான எதிர்ப்புத் திறனைக் கொண்ட ஒரு அற்புதமான இயற்கைப் புற்றுநோய் கொல்லியாக‌ உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவித்துள்ளன.\nபுற்றுநோய் என்றாலே ஒரு உயிர்கொல்லி நோய்தான் என்று இன்றைக்கு பலரும் அஞ்சிக்கொண்டுதான் இருக்கின்றனர். இதற்கு காரணம் புற்றுநோய் என்பது இன்றைக்கும் மருத்துவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் கடுமையான ஒரு சவாலாகவும் உள்ளது. Read the rest of this entry »\nஇன்றைய சூழ்நிலையில் எந்த நேரத்தில் யாருக்கு என்ன நேரும் என்று யாராலும் அறிய முடிவதில்லை. இதமாய் ஒரே லயத்தோடு துடித்துக்கொண்டிருக்கும் இதயம் திடீரென்று நின்றுவிடுகிறது. மருத்துவமனைக்கு சென்று பார்த்த பின்புதான் மாரடைப்பு என்று அறியமுடிகிறது.\nஇந்தியாவில் மட்டும் பல லட்சம் பேர் இதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாறிவரும் உணவு ப்பழக்கத்தினால் உடல் பருமன் அதிகமாகி மாரடைப்பு ஏற்பட காரணமாகிறது. எனவே இதயத்தின் நலனை காக்க சில ஆலோசனைகளை தெரிவித்துள்ளனர் நிபுணர்கள். Read the rest of this entry »\nநன்றியறிதல் கல்… Gratitute Rock…\nஒரு சிறிய கூழாங்கல் உங்களுக்கு கிடைத்தால் அதை கழுவி சுத்த படுத்தி உங்கள் கைப்பை அல்லது சட்டை பாக்கெட்டில் பாதுகாப்பாக வைத்து கொள்ளுங்கள்.\nஒவ்வொரு முறையும் எதாவது ஒரு பொருளை எடுக்க உங்கள் கை பையின் உள்ளே செல்லும்போது நீங்கள் உங்களையும் அறியாமல் அந்த கல்லை தொட நேரும்போது நீங்கள் யாருக்கு நன்றியுடையவராக இருக்கிறீர்களோ அவர்களுக்கு நன்றி சொல்லுங்கள். Read the rest of this entry »\nபுலிட்சர் விருதின் முலம் உலகப் புகழ்பெற்ற இந்தப் படத்தை எடுத்த கெவின் கார்ட்டர் தற்கொலை செய்து கொண்டார் ஏன்\nகெவின் கார்ட்டர்- தென்னாப்பிரிக்காவின் அழகிய ஊரான ஜோஹன்ஸ்பர்க்கைச் சேர்ந்தவர். உலகப் புகழ்பெற்ற புகைப்படக்காரர். எல்லா சிறந்த புக��ப்படக்காரர்களைப் போன்றே இவருக்கும் நல்ல புகைப் படங்களை எடுக்க வேண்டுமென்ற ஆசையும் ஆர்வமும் இருந்தன. இந்த ஆர்வம் அவரை நாடு,நகரம்,கிராமம்,காடு, மலை என்று கொண்டு சென்றது.\n1993 இல் இந்த ஆர்வம் அவரைத் தனது சக புகைப்படப் பத்திரிக்கையாளர்களுடன் சூடானுக்குக் கொண்டு சென்றது. அப்போது சூடான் வரலாறு காணாத பஞ்சத்தில் சிக்கித் தவித்துக் கொண்டு இருந்தது.\nகுறிப்பாக சூடானின் தென்பகுதி மக்கள் உண்ண உணவின்றி, பருகநீரின்றி பசி, தாகத்தில் தவித்துக் கொண்டிருந்தனர்.\nபசி பஞ்சத்தில் தவிக்கும் மக்களின் நிலைகளைக் காமிராவில் பதிவு செய்ய கெவின் தொலைதூர கிராமங்கள் வரை சென்றார். Read the rest of this entry »\nபெண்களுக்குத் தேவையான அத்தியாவசிய சத்துணவுகள்..\nஇன்றைக்கு பெரும்பாலான பெண்கள் ஊட்டச்சத்துள்ள உணவு கிடைக்காத காரணத்தினால் நீரிழிவு, இதயநோய், ரத்தசோகை போன்றவைகளுக்கு ஆளாகின்றனர். சரிவிகித சத்துள்ள உணவுகளை கொண்டாலே பெரும்பாலான நோய்களை தவிர்த்து விடலாம்.\nகுடும்பத்தை பற்றிய சிந்தனையும், பணிச் சூழலும் பெண்களுக்கு தங்களுடைய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த முடியாமல் போய்விடுகிறது. எனவே பெண்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுகளை குடும்பத்தினர் வாங்கிக்கொடுக்கலாம். இந்த சுதந்திர நாளில் இருந்து அனைத்து பெண்மணிகளையும் ஊட்டசத்து நிறைந்த பெண்களாக மற்ற உறுதியேற்போம்.\nபெண்கள் உண்ணும் உளவில் கரோட்டினாய்டு சத்துக்கள் அவசியம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். மஞ்சள், ஆரஞ்சு நிற காய்கறி பழங்களில் கரோட்டினாய்டுகள் காணப்படுகின்றன. இந்த உணவுகளை உட்கொள்வதன் பெண்களுக்கு மார்பக, கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கும். Read the rest of this entry »\nPosted in பொதுவானவை, மருத்துவம். Tags: அத்தியாவசிய சத்துணவுகள், Essential foods for women. 1 Comment »\n உடற்பயிற்சி உனக்கு சுவாசகாற்றை தந்தது யார் உம்ராவை நிறைவேற்றிய முன்னால் அமெரிக்க வீரர் எச்சரிக்கை கியாமத் நாளின் அடையாளங்கள் தன்னம்பிக்கை தவறு செய்யாதவன் மனிதனே அல்ல துபையில் நடந்த அனாச்சாரம்.. தொழுகையை விட்ட என் தோழனே... உம்ராவை நிறைவேற்றிய முன்னால் அமெரிக்க வீரர் எச்சரிக்கை கியாமத் நாளின் அடையாளங்கள் தன்னம்பிக்கை தவறு செய்யாதவன் மனிதனே அல்ல துபையில் நடந்த அனாச்சாரம்.. தொழுகையை விட்ட என் தோழனே... நட்பு நட்பும் அதன் ஒழுக்கமும் நண்பர்கள் நம்முடைய வாழ்வில் வெற்றியடைய மூன்று சக்திகள் .. நட்பு நட்பும் அதன் ஒழுக்கமும் நண்பர்கள் நம்முடைய வாழ்வில் வெற்றியடைய மூன்று சக்திகள் .. நோன்பின் நோக்கம் நோன்பு பாசமும் நேசமும் பூத்துக் குலுங்க நோன்பின் நோக்கம் நோன்பு பாசமும் நேசமும் பூத்துக் குலுங்க பொதுவானவை மனஅழுத்தம் மனதை தொட்டவை மறுமை நாள் முஸ்லிம் பெற்றோர் கவன.. யோகா ரமளான் லைலத்துல் கத்ர் இரவு வாழ்க்கை வெறுப்பு என்பது விஷமாகும் (Poison)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-47818767", "date_download": "2019-07-19T14:51:59Z", "digest": "sha1:IN5VOAHDQYZGGXT2PIMB6PZCR5LMPBES", "length": 13654, "nlines": 135, "source_domain": "www.bbc.com", "title": "எத்தியோப்பிய ஏர்லைன்ஸ் போயிங் 737 விமானம் தலைகீழாக விழுந்ததை நிறுத்த இயலாத விமானிகள் - BBC News தமிழ்", "raw_content": "\nஎத்தியோப்பிய ஏர்லைன்ஸ் போயிங் 737 விமானம் தலைகீழாக விழுந்ததை நிறுத்த இயலாத விமானிகள்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nகடந்த மாதம் தரையில் மோதி விபத்திற்குள்ளான எத்தியோப்பிய ஏர்லைன்ஸ் விமானம், தரையில் மோதுவதற்குள் பல முறை கர்ணம் அடித்து விழுந்துள்ளது என்று முதல் கட்ட அறிக்கை தெரிவிக்கிறது.\nமோதுவதற்கு முன்னர், போயிங் நிறுவனம் வழங்கிய செயல்முறைகளை விமானிகள் மீண்டும் மீண்டும் பின்பற்றியுள்ளதாக இந்த பேரிடரின் முதலாவது அதிகாரபூர்வ அறிக்கை குறிப்பிடுகிறது.\nவிமானிகள் முயற்சிகள் எடுத்தபோதும், விமானத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்று போக்குவரத்து துறை அமைச்சர் டாக்மாவிச் மோகஸ் தெரிவித்துள்ளார்.\nஇடி302 விமானம் அடிஸ் அபாபாவில் இருந்து மேலேழுந்து பறந்த சற்று நேரத்தில் கீழே விழுந்து மோதியதில் அதில் பயணம் செய்த 157 பேரும் இறந்தனர்.\nபோயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் ஐந்து மாதத்தில் சந்தித்த இரண்டாவது விபத்து இது.\nImage caption உலக அளவில் போயிங் 737 மேகஸ் ரக விமானங்கள் இயக்கப்படாமல் தரையிறக்கப்பட்டன.\nகடந்த ஆண்டு அக்டோபர் மாதம், 'லயன் ஏர்' விமானம் ஜேடி 610 இந்தோனீசியாவுக்கு அருகில் கடலில் விழுந்து, அதில் பயணித்த 189 பேரும் இறந்துயினர்.\nஅடிஸ் அபாபாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், \"விமானத் தயாரிப்பு நிறுவனத்தால் வழங்கப்பட்ட அனைத்து செயல்முறைகளையும் விமான ஊழியர் குழு நிறைவேற்றியது. ஆனாலும், அவர்களால் விமானத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை\" என்று டாக்மாவிச் மோகஸ் தெரிவித்தார்.\nஎத்தியோப்பிய ஏர்லைன்ஸ் விமான விபத்துக்கு பின்னர், 737 மேக்ஸ் ரக விமானங்கள் அனைத்து இயக்கப்படாமல் தரையிறக்கப்பட்டன. 300 விமானங்களின் பயணங்கள் இதனால் பாதிக்கப்பட்டன.\nவிமானம் மோதியதற்கு காரணம் என்ன\nஇந்த விபத்திற்கான காணரம் எதையும் முதல் கட்ட அறிக்கை தெரிவிக்கவில்லை. இந்த விமானப் பயணத்தின் விவரமான ஆய்வையும் இது வழங்கவில்லை.\nபடத்தின் காப்புரிமை MICHAEL TEWELDE\nபோயிங் விமான கட்டுப்பாட்டு அமைப்பை மீளாய்வு செய்து பரிந்துரைத்துள்ள இந்த அறிக்கை, 737 மேக்ஸ் ரக விமானங்களை மீண்டும் இயங்க அனுமதிப்பதற்கு முன்னர், விமானத்துறை அதிகாரிகள் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டுமென குறிப்பிட்டுள்ளது,\nஎத்தியோப்பிய ஏர்லைன்ஸ் தலைமை செயலதிகாரி டிவேல்டி கெபிரமரியம் வெளியிட்ட அறிக்கையில், உயர் நிலை தொழில்முறை திறனோடு செயல்பட்டுள்ள விமானிகளை பார்த்து பெருமைப்படுவதாக கூறியுள்ளார்.\n\"இந்த விமானம் தலைகீழாக விழுந்து மோதுவதில் இருந்து மீட்டெடுக்க முடியாமல் போனது துரதிர்ஷ்டவசமானது\" என்று அவர் குறிப்பிட்டார்.\nபோயிங் 737 பயணியர் விமானத்திற்கு ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் நாடுகளில் தடை\nநொறுங்கி விழுந்த எத்தியோப்பிய விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டுபிடிப்பு\nபோயிங் 737 மேக்ஸ் ரக விமானங்கள் இந்தியாவில் பறக்க தற்காலிக தடை\nஎத்தியோப்பிய ஏர்லைன்ஸ் தலைமை செயலதிகாரி டிவேல்டி கெபிரமரியம் வெளியிட்ட அறிக்கையில், உயர் நிலை தொழில்முறை திறனோடு செயல்பட்டுள்ள விமானிகளை பார்த்து பெருமைப்படுவதாக கூறியுள்ளார்.\n\"இந்த விமானம் தலைகீழாக விழுந்து மோதுவதில் இருந்து மீட்டெடுக்க முடியாமல் போனது துரதிர்ஷ்டவசமானது\" என்று அவர் குறிப்பிட்டார்.\nபெண்களை பாதுகாக்க குச்சிகள்: எத்தியோப்பியா பழங்குடிகளின் வினோத வழக்கம்\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nபெண்களை பாதுகாக்க குச்சிகள்: எத்தியோப்பியா பழங்குடிகளின் வினோத வழக்கம்\nபாமகவை நம்பும் அதிமுக: வட மாவட்டங்களில் கூட்டணிக்கு வெற்றி கிட்டுமா\nராகுல் ஆளுமையில் ஏற்பட்ட வளர்ச்சி, ம��தியை பதவியிறக்கப் போதுமானதா\nசிக்கலில் தவிக்கும் ராமநாதபுரம் மீனவர்களின் ஆதரவை பெறப்போவது யார்\n'இடதுசாரிகளுக்கு எதிராக ஒரு வார்த்தைகூட பேசமாட்டேன்' - ராகுல் காந்தி\n'இந்திய ராணுவத்தை மோதியின் ராணுவம் என்பவர்கள் தேசத் துரோகிகள்' - பாஜக அமைச்சர்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nவிமான விபத்துக்கள் மற்றும் சம்பவங்கள்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000019205.html", "date_download": "2019-07-19T14:20:45Z", "digest": "sha1:Z425ODSUH2ASK3QEUMCG3G7GP3G3OXJ4", "length": 5521, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "நான்கு கில்லாடிகள்", "raw_content": "Home :: விளையாட்டு :: நான்கு கில்லாடிகள்\nபதிப்பகம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\n105 மீன் சமையல் வகைகள் பாரதி என்றொரு மானுடன் படிக்கத் தெரிந்த சிங்கம்\nநீண்ட புரட்சி கிருஷ்ணமூர்த்தி ஜோதிட பத்ததி விளக்கம் ஹாஸ்யக் கதைகள்\nதேடுவோம் தேடிப்பெறுவோம் ரயிலைத் திருடியவள் காந்தி ஜெயந்தி (தொ)\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/tamil-tech-news/", "date_download": "2019-07-19T15:11:08Z", "digest": "sha1:3SJUCBPYZ6MSGCKFTISZMVJHTXZTCO6L", "length": 4660, "nlines": 69, "source_domain": "www.techtamil.com", "title": "Tamil Tech News – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஜிட் ஹப் இல் ஹேக்கர்கள் கைவரிசை\nஹேக்கர்கள் சுமார் 392 ஜிட் ஹப் இல் கணக்குகளை உடைத்து பயனர்கள் தகவல்களை ���ிருடிவிட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. கணினியையும், அதில் இருக்கும் தகவல்களையும் அன்லாக் செய்ய, குறிப்பிட்ட தொகையை செலுத்தும்படி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.…\nஉங்கள் வாட்ஸ்ஆப் பை அப்டேட் செய்யவும் : நெருங்கும் பேராபத்து\nதற்போது உள்ள வாட்ஸ் ஆப் வேர்ஷனை ஹேக்கர்கள் ஹேக் செய்ய முயற்சி நடப்பதாகவும், எனவே அதிலிருந்து தற்காத்துக்கொள்ள பயன்பாட்டாளர்கள் உடனடியாக புதிய வாட்ஸ் ஆப் வெர்ஷனை அப்டேட் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. ஒருவேளை அப்டேட் செய்யப்படாத சில…\nதென்கிழக்கு ஆசியாவில் கடையை மூடுகிறது உபர்\nகார்த்திக்\t Apr 15, 2018\nவாடகை வண்டி பதிவு சேவை நிறுவனமான உபர் (Uber) மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதும் உள்ள தனது வணிக பிரிவை , இதன் போட்டி நிறுவனமான கிராப் (Grab) நிறுவனத்திடம் விற்று விட்டது. தென்கிழக்கு…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=27969module=displaystory&story_id=10810164&format=html", "date_download": "2019-07-19T15:18:58Z", "digest": "sha1:4RWVN7ISHTCZQ6T3Y2BKHE4NJ46GDVOI", "length": 26077, "nlines": 90, "source_domain": "puthu.thinnai.com", "title": "அழகான சின்ன தேவதை | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\n“சிறு வயதில் பலாத்காரம், விபச்சாரம், பாலியல் கொடூரங்களால் கற்பிணியாக்கப்பட்டு, பிறந்த குழந்தைகளை பேணி பாதுகாக்க வழியில்லாமல் குப்பைத்தொட்டியிலும், ரயில்வே தண்டவாளங்களிலும் தூக்கி வீசியெறியப்பட்ட குழந்தைகளை…”\nஅமெரிக்காவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் சிறப்பாக இருக்கும் என்பது நாம் அறிந்த விசயம்தான். கிட்டத்தட்ட அக்டோபரிலிருந்து ஜனவரி முதல் வாரம் வரை ஹாலோவின் (Halloween), நன்றி தெரிவிக்கும் விழா (Thanks Giving), கருப்பு வெள்ளி (Black Friday), கிறிஸ்துமஸ், புத்தாண்டு என வரிசையாக விழாக்கள் கோலாகலமாய் இருக்கும். இந்த மாதங்களில் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களில் இலையுதிர்கால விடுமுறை (Fall Break) என்றும், குளிர்கால விடுமுறை (Winter Break) என்றும் அதிகான நாட்கள் விடுமுறையாக இருப்பதால், எங்கு பார்த்தாலும், போக்குவரத்து நெருக்கடியும், எல்லாக்கடைகளிலும் ஜன நெருக்கம் அதிகமாகவும் இருக்கும். இதனால் எல்லா கடைகளுக்கும், வியாபாரிகளுக்கும் ஏகக் கொண்டாட்டம்தான். நம் ஊர் ஆடித்தள்ளுபடி, அட்சய திரிதியை ஸ்பெஷல் மாதிரி வியாபாரிகள் இங்கும் தள்ளுபடி என்ற பெயரில் கொள்ளை லாபம் ஈட்டுவார்கள். இப்படி தள்ளுபடி காலங்களில்தான் அமெரிக்காவில் வசிப்பவர்கள் அதிகமான பொருட்கள் வாங்குவார்கள். வெளியூர்களில் வசிப்பவர்கள் தங்களின் குடும்பங்களோடு சேர்ந்து கொண்டாடுவதும் இந்த பண்டிகைகள்தான். மேலும் நம் இந்தியர்கள் போல் பிற நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து அமெரிக்காவில் வசிக்கும் எல்லா மதத்தினரும் இந்தப் பண்டிகைகளை சிறப்பாகக் கொண்டாடுவார்கள். இப்படி கொண்டாட்டங்கள் நிறைந்த இம்மாதங்களில் அமெரிக்காவில் நான் பல ஆண்டுகள் வசித்திருந்தாலும், கடந்த நான்கு ஆண்டுகளாக எனக்கு இங்கு அமெரிக்காவில் இருக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.\nஆனால் இந்த ஆண்டு அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது. என் குடும்பத்தில் அனைவருக்கும் அளவற்ற மகிழ்ச்சி. இப்படி கொண்டாட்டங்களினூடே பக்கத்து மாநிலமான அலபாமாவுக்கு (Alabama) ஒருவார பயணமாக குடும்பத்துடன் சென்றிருந்தேன். பகல் முழுக்க குதூகலமாய் ஊரெல்லாம் சுற்றிவிட்டு இரவு நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலின் நீச்சல் குளத்தில் குளிப்பது வழக்கமாக இருந்தது. இப்படியொரு நாள் நான் குடும்பத்தோடு நீச்சல் குளத்தில் குளித்துக்கொண்டிருந்தேன். வழக்கத்திற்கு மாறாக அன்று அதிக நபர்கள் இல்லை. நீச்சல் குளத்தில் மொத்தமே சுமார் 6-7 பேர்தான் இருக்கும். அப்போது ஒர் அமெரிக்க தம்பதியினர் சுமார் மூன்று வயதிருக்கும், ஒரு பெண் குழந்தையோடு உள்ளே வந்தனர். அவர்கள் உள்ளே நுழைந்ததும் நானும் என் மனைவியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம். காரணத்தை பிறகு சொல்கிறேன். அந்தப் பெண் குழந்தை என் குழந்தைகளோடு மிக நெருங்கி, குதூகலமாய் நீந்தியும், விளையாடியும், சிரித்தும் மகிழ்ந்தது எங்களுக்கும், அந்த தம்பதியினருக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், நானும் என் மனைவியும் அடிக்கடி பார்த்துக்கொள்வதை தவிர்க்க இயலவில்லை. காரணம், அந்தப் பெண் குழந்தைக்கு அப்படியே தமிழ் முகம். அந்த தம்பதியினர் இருவருமே அமெரிக்கர்கள். கட்டாயம் அவர்கள் அந்தப் பெண் குழந்தையை தத்து எடுத்திருக்க வேண்டும் என எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது. கிட்டத்தட்ட எங்களை தவிர யாருமே நீச்சல் குளத்தில் இப்பொழுது இல்லை. குழந்தையோடு வந்த அந்தப் பெண்மணியும், என் மனைவியும் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். நானும், அந்த அமெரிக்கரும் நீச்சல் குளத்தில் குழந்தைகளோடு விளையாடுவதில் மிக மும்முரமாய் இருந்தோம். ஆனால், இரண்டு மேற்பற்கள் விழுந்திருந்த அந்த அழகான குழந்தை மட்டும் என்னிடமும், என் குழந்தைகளிடமும் படுபயங்கர மகிழ்ச்சியாய் விளையாடிக் கொண்டிருந்தது. ஒரு வழியாய் நாங்கள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டு நீச்சல் குளத்திலிருந்து விடை பெற்றோம். அப்போது இரவு மணி சுமார் 10 இருக்கும். என் மனைவியின் முகத்தில் ஏதோ ஒரு சோகம் பற்றிக் கொண்டிருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. என் கண்களால் “என்ன” என கேட்கையில், “பிறகு சொல்கிறேன்” என அவள் கண்களால் கூறியதைப் புரிந்துகொண்டு, குழந்தைகள் உறங்கும்வரை காத்திருந்தேன். பிறகு, என் மனைவி கூறியவை….\n“அவர்கள் இருவரும் நாம் நினைத்ததுபோல், கணவன் மனைவி இல்லை. அம்மாவும், மகனும். (முதற்கண் அவர்களை தம்பதியர் என நினைத்ததற்கு மன்னிக்கவும். காரணம், பொதுவாக, அமெரிக்கர்களின் தலைமுடியின் நிறம் மற்றும் உடல் அமைப்பை வைத்து வயதை கணிக்க இயலாத ஒரு குழப்பம் ஏற்படும். சரி, அது போகட்டும்). அந்த அம்மாவுக்கு மூன்று ஆண் குழந்தைகள். கணவர் பிரிந்து சென்று விட்டார். மூன்று மகன்களும் அம்மாவோடு வசிக்கின்றனர். பெண் குழந்தைமேல் அம்மாவுக்கு மட்டுமின்றி, மகன்களுக்கும் அளவற்ற ஆசை. கண்டிப்பாக ஒரு பெண் குழந்தையை தத்தெடுக்க விருப்பப் படுகின்றனர். ஆனால், மூன்று பேருக்குமே இன்னும் திருமணம் ஆகவில்லை. திருமணம் ஆனபின் தம் மனைவியர் தன் அம்மாவுடன் வசிப்பார்களா கேள்விக்குறி எனவே, திருமணம் ஆவதற்கு முன்னரே ஒரு பெண் குழந்தையை நாம் தத்தெடுப்போம் என முடிவு செய்கின்றனர். இப்படியாக, இணையத்தில் தேடும்பொழுது கிடைத்த தகவல்களின் பேரில் அவர்கள் தத்தெடுத்தது நம் மண்ணில் பிறந்த பெண் குழந்தை. சிறு வயதில் பலாத்காரம், விபச்சாரம், பாலியல் கொடூரங்களால் கற்பிணியாக்கப்பட்டு, பிறந்த குழந்தைகளை பேணி பாதுகாக்க வழியில்லாமல் குப்பைத்தொட்டியிலும், ரயில்வே தண்டவாளங்களிலும் தூக்கி வீசியெறியப்பட்ட குழந்தைகளை தேடி அடைக்கலம் தந்து வளர்க்கப்பட்ட குழந்தைகள் காப்பகத்தில் இருந்து ஒரு குழந்தையை தத்தெடுக்கின்றனர். அப்படி தத்தெடுக்கப்பட்ட அழகான பெண் குழந்தைதான் எங்களோடு நீச்சல் குளத்தில் கொஞ்சி விளையாடிய அந்த அழகான தேவதை. அவள் பிறந்த மண் ஆந்திர மாநிலம், ஐதராபாத். அங்கிருந்து தத்தெடுக்கப்பட்டு, இன்று அமெரிக்க மண்ணில் அனைத்து சுக சௌகரியங்களோடும் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த அழகு தேவதையின் முகம் என் கண்ணைவிட்டு இன்றளவும் நீங்கவில்லை. அந்தக் குழந்தையை அவர்கள் காப்பகத்திலிருந்து ஏற்றுக்கொண்டபொழுது, கிட்டத்தட்ட ஊட்டச்சத்து பற்றாக்குறையால் (Mal-Nutrition) மூன்று கிலோ குறைவாக இருந்ததாகவும், தற்போது கடந்த மூன்று மாதங்களில் இரண்டு கிலோ எடை அதிகரித்திருப்பதாகவும் அந்த தாய் கூறி ஆறுதலடைந்ததை என் மனைவி என்னிடம் கூறியதை நினைக்கையில் என் கண்கள் என் கட்டுப்பாட்டை மீறி கலங்குவதை என்னால் கட்டுப்படுத்த இயலவில்லை.\nமேலும், அந்த அமெரிக்க தாய் கூறியவை : பல நாடுகளில் இதுபோல் இருந்தாலும், நாங்கள் இந்தியாவை மிகவும் நேசிக்கிறோம். குறிப்பாக எங்களுக்கு தென்னிந்தியாவை அதிகம் பிடிக்கும், அங்குள்ள கலாச்சாரம், கூட்டுக்குடும்ப முறை, உணவு பழக்க வழக்கங்கள் இப்படி பிடித்தவை ஏராளம். அதனால்தான் இந்தக் குழந்தையை நாங்கள் தத்தெடுத்தோம்” என்று அந்த தாய் கூறியதை நான் பெருமையாக நினைக்க இயலவில்லை. மனமெங்கும் மரணவலி. பாரம்பரியமிக்க நம் மண்ணில் இன்னும் இப்படிப்பட்ட கொடுமைகளும், அதனால் ஏற்படும் வரலாற்று இழுக்குகளும் என்னை தீராத வேதனைகளுக்குள்ளாக்கியதை நான் எப்படி இங்கே விளக்க முடியும். எப்படியாயினும், அந்த மாபெரும் மகத்தான உள்ளங்களுக்கு நான் தலை வணங்குகிறேன். பாரம்பரியமும், கலாச்சாரமும், தேசப்பற்றுமாய் இன்னும் ஆயிரம்….ஆயிரம் நாம் எழுதலாம். ஆனால் எங்கோ, யாரோ, எப்படியோ வந்த அந்த குழந்தையை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் நம்மில் எத்தனை பேருக்கும் வரும்\nவருத்தத்தோடும், வலியோடும், ஆயிரமாயிரம் கேள்விகளோடும், நிற்கதியாய் நான்……..\nஎன் அன்பான கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்.\nSeries Navigation ஷான் கருப்பசாமியின் விரல்முனைக் கடவுள்டொக்டர் நடேசனின் சிறுகதைத்தொகுதி மலேசியன் ஏர்லைன் 370 கருத்துக்களையும் அனுபவங்களையும் வெளிக்கொணரும் ���தைகள் – முன்னுரை\nஅஹமது மெராபத்தைக் ( Ahmed merabet) தெரியுமா – தெரியும் -(தி இந்துவில் வந்த கட்டுரைக்குப் பதில் காலித் இ பெய்தூன் கட்டுரைக்குப் பதில் )\n”சுமார் எழுத்தாளனும் சூப்பர் ஸ்டாரும்”\nஆந்திர சப்த சிந்தாமணியில் வினையியலின் போக்குகள்\nசி. சரவணகார்த்திகேயனின் நூல் பரத்தைக்கூற்று\nநீரிழிவு நோயும் கால்கள் பாதுகாப்பும்\nஉங்கள் குழந்தையை சூப்பர் ஸ்டார் ஆக்குங்கள் – ஜி ராஜேந்திரன்\nமு. கோபி சரபோஜியின் இரு நூல்கள்: வின்ஸ்டன் சர்ச்சில் 100 மற்றும் மௌன அழுகை\nஷான் கருப்பசாமியின் விரல்முனைக் கடவுள்\nடொக்டர் நடேசனின் சிறுகதைத்தொகுதி மலேசியன் ஏர்லைன் 370 கருத்துக்களையும் அனுபவங்களையும் வெளிக்கொணரும் கதைகள் – முன்னுரை\nகணினி மென்பொருள் நிறுவன வேலைநீக்கம் – நாம் கற்க வேண்டியது என்ன\nபாரீஸின் மத்தியில் இருக்கும் இஸ்லாமிய கலாஷ்னிகோவ் துப்பாக்கிகளுக்கு எவ்வாறு பதிலளிப்பது\nபத்திரிகை செய்தி காட்பாதர் திரைக்கதை தமிழில் வெளியீடு.\nநாசாவின் முதல் சுய இயக்கு ஆய்வுக் கருவி எரிமலைத் துளையில் சோதனை செய்கிறது\nதொடுவானம் 50 -இந்தி எதிர்ப்புப் போராட்டம்\nமதுவாகினி _ தோட்டாக்கள் பாயும் வெளி _ கவிஞர் ந.பெரியசாமியின் இரண்டு கவிதைத் தொகுப்புகள் குறித்து சொல்லத் தோன்றும் சில….\nஇலக்கிய வட்ட உரைகள்: 9 தேவைதானா இலக்கிய வட்டம்\nகைபேசியின் அறிவியல் வினோதஉலகம் ஜிமாவின் கைபேசி : கொ.மா.கோ.இளங்கோவின் சிறுவர் நூல்\nநாவல் – விருதுகளும் பரிசுகளும்\nகலைச்செல்வியின் ‘வலி’ சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து..\nபேசாமொழி 27வது இதழ் வெளியாகிவிட்டது…\nநாளும் ஞானம் அருளும் திருவாடானையின் திருமுருகன்\nஆனந்த பவன் -21 நாடகம்\nPrevious Topic: டொக்டர் நடேசனின் சிறுகதைத்தொகுதி மலேசியன் ஏர்லைன் 370 கருத்துக்களையும் அனுபவங்களையும் வெளிக்கொணரும் கதைகள் – முன்னுரை\nNext Topic: ஷான் கருப்பசாமியின் விரல்முனைக் கடவுள்\n2 Comments for “அழகான சின்ன தேவதை”\nஎனக்கு ஒரு மின்னஞ்சல் இட முடியுமா\nநவநீ (நவின் சீதாராமன் says:\nதங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். தொடர்பு கொள்ளவும். நன்றி :)\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%8F%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2019-07-19T14:21:41Z", "digest": "sha1:TEECTKM6AIP77BH6KNXCTLHJ5DIKE45Z", "length": 3846, "nlines": 99, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஏ/சி உடலுக்கு நல்லதா? தீங்கானதா?Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nTag: ஏ/சி உடலுக்கு நல்லதா\nதேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளின் கைது நடவடிக்கை குறித்து ஆ.ராசா\n10, 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\nநடிகைகள் யாரும் எடுக்காத ரிஸ்க்கை எடுத்த அமலாபால்\nபிரியங்கா காந்தி கைது: உபி அரசு அதிரடி\nJuly 19, 2019 நிகழ்வுகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2018/09/blog-post_260.html?showComment=1538183340960", "date_download": "2019-07-19T14:18:03Z", "digest": "sha1:7HORYT4YU5MGXHIP5JHPLKVI7HU53XAZ", "length": 58930, "nlines": 1919, "source_domain": "www.kalviseithi.net", "title": "உங்கள் பிள்ளையை அரசுப் பள்ளியில் சேர்ப்பீர்களா? விகடன் சர்வே முடிவுகள்! - kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்-கல்விச்செய்தி\nஉங்கள் பிள்ளையை அரசுப் பள்ளியில் சேர்ப்பீர்களா\nவிகடன் இணையத்தளத்தில் , பெற்றோர்களிடம் உங்கள் பிள்ளையை எந்தப் பள்ளியில் சேர்க்கவிருக்கிறீர்கள் என்று ஒரு சர்வே நடத்தினோம் .\nஅதில் , அரசு அல்லது தனியார் பள்ளியை நிராகரித்ததற்கு என்ன காரணம் , அரசு மற்றும் தனியார்பள்ளிகளில் சீர் செய்ய வேண்டிய விஷயங்கள் எவை என்பது உட்பட ஆறு கேள்விகளை முன் வைத்திருந்தோம் . அதற்கு மிகுந்த ஆர்வத்துடன் பலரும் பங்கேற்றிருந்தனர் . அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி .\nஇந்த சர்வே முடிவுகள் குறித்து , கல்வி மேம்பாட்டுக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சு .மூர்த்தியின் கருத்துகளைக் கேட்டோம் .சு.மூர்த்தி பொதுமக்கள் இந்த சர்வேயில் ஆர்வத்துடன்பங்கேற்றமை முதலில் நன்றிகள் . இதுபோன்ற உரையாடல் வழியேதான் ஆரோக்கியமான மாற்றங்களைக் கொண்டு வர முடியும் . சர்வேயின் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே ஆராயாமல் மக்களின் கருத்துகளைத் தொகுத்து , அவை குறித்து என் பார்வையைப் பதிவு செய்ய விரும்புகிறேன் .அரசுப்பள்ளிகள் பொதுமக்கள் பலரால் புறக்கணிக்கப்படும் நிலை உருவாக வழிவகுத்தவர்கள் ஆட்சியாளர்கள்தான் . தனியார் பள்ளிகள் பெருக வாய்ப்பளித்தது மட்டுமல்லாமல் அரசுப்பள்ளிகள் சீர்கேடடையவும் வழி வகுத்தார்கள் . ஏற்கனவ��� இருந்த ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை நலிவடைய வைத்தார்கள். மாவட்டத்திற்கு ஒரு மாதிரிப்பள்ளிகள் திறக்க திட்டம் வகுத்தார்கள் . 1966 ஆம் ஆண்டிலேயே கோத்தாரிக் கல்விக்குழு மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் கல்விக்கு 6% நிதி ஒதுக்கப் பரிந்துரைத்தது . இதுவரை ஒரு நிதி நிலை அறிக்கையில் இது நடக்கவில்லை . கடந்த ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் தற்போது ஆட்சியில் இருக்கும் பா .ஜ .க அரசும் 6% கல்விக்கு நிதி ஒதுக்குவோம் என்று தேர்தல் அறிக்கையில் கூறினார்கள். ஆனால் செய்யவில்லை . அரசாங்கத்தின் கல்விக் கடமை அரிமா சங்கத்தின் நற்பணியைப் போல மாற்றிக்கொண்டார்கள் . வரிப்பணம் செலுத்தும் மக்களுக்குக் கல்வி உரிமை எதுவெனத் தெரியாமல் போனதால் தான் இந்தக் கொடுமைகள் நடந்தன . நடந்துகொண்டும் இருக்கின்றன .இருட்டு ஒரு பக்கம் தெரிந்தாலும் இன்னொரு பக்கம் வெளிச்சமும் தெரிகிறது .\nஇன்றும்கூட அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் முயற்சியால் சில அரசுப் பள்ளிகள் தனியார் பள்ளிகளைத் தோற்கடிக்கும் அளவிற்கு உயர்ந்து நிற்பதைப் பார்க்கிறோம் . ஊர் மக்கள் , சமூக ஆர்வலர்கள் சிலரின்முயற்சியால் சில அரசுப்பள்ளிகள் முன்மாதிரிப்பள்ளிகளாக மாற்றம் அடைந்துள்ளன . சமூக மாற்றம் குறித்த அக்கறைகொண்ட சிலர் அரசுப்பள்ளிகளில் படிக்க வைப்பதை பெருமையாகக் கருதுகிறார்கள் . எங்கள் பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் படிக்க வைக்கிறோம் , அதுவும் தாய்மொழியாம் தமிழ் மொழியில் படிக்க வைக்கிறோம் என்று பெருமையோடு வெளியில் பேசுகிறார்கள் .தனியார் பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்பும் பெற்றோர்களில் கணிசமான எண்ணிக்கையினர் அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் கடமையுணர்வின் மீது நம்பிக்கை அற்றவர்களாக உள்ளனர்.\nஅரசுப்பள்ளி ஆசிரியர்கள் பெரும்பான்மையினர் தங்கள் குழந்தைகளைத் தனியார் பள்ளிக்கு அனுப்புவது இப்படியான அவநம்பிக்கை ஏற்பட வழிவகுக்கிறது . இதைச் சரிசெய்யவேண்டிய பொறுப்பு அரசை மட்டும் சார்ந்ததல்ல. பெற்றோர்களையும் சமூகத்தையும் சார்ந்தது . பெற்றோர்கள் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் நண்பர்களாகவும் , ஆலோசகர்களாகவும் அதேசமயம் கண்காணிப்பாளர்களாகவும் இருக்கவேண்டும் . பெற்றோர் ஆசிரியர் உறவு பேணப்படுவது அவசியமா���து . கல்வி உரிமைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள பள்ளி மேலாண்மைக்குழுக்கள் ஏட்டுச் செயல்பாட்டில் மட்டும் உள்ளன . பெற்றோர்கள் மட்டுமே பெரும்பான்மையினர் இக்குழுவில் இடம்பெற முடியும் . இக்குழுக்களை ஒவ்வொரு பள்ளியிலும் உயிர்ப்புடன் செயல்பட வைக்கவேண்டும் .\nஆங்கிலவழிக் கல்வி மோகத்தால் பெரும்பான்மையினர் தனியார் பள்ளிக்கு அனுப்புகிறார்கள் . ஆங்கில மொழி கற்றல் குறித்த , கல்விப் பயிற்று மொழி குறித்த தவறான எண்ணங்களே இதற்குக் காரணம் . இந்தத் தவறான எண்ணங்கள் தனியார் பள்ளிகளால் விதைக்கப்பட்டவை . இன்று தனியார் பள்ளிகளிலும் , அரசுப்பள்ளிகளிலும் பணியாற்றும் ஆசிரியர்கள் 90% அரசுப்பள்ளிகளில் தமிழ் வழியில் படித்தவர்கள் . ஆங்கிலத்தை ஒரு மொழிப்பாடமாக மட்டுமே படித்தவர்கள் . ஆங்கில வழியில் கற்பிக்கும் அளவிற்கு ஆங்கில மொழிப் புலமை அற்றவர்கள் . ஆங்கிலக் குருட்டு மனப்பாடக் கல்விக்கு உதவி செய்பவர்களாக மட்டுமே இவர்கள் இருக்க முடியும் . இதனைப் புரிந்துகொண்டுள்ள கல்வி விழிப்புணர்வுள்ள பெற்றோர்கள் சிலர் தனியார் பள்ளியில் சேர்த்தாலும் தமிழ் வழியில் தான் சேர்க்கிறார்கள் .அரசுப்பள்ளிகளைத் தக்கவைப்பது அரசின் இலவசத் திட்டங்களால் சாத்தியப்படும் ஒன்றல்ல . கல்வியைக் குறுகிய கால நுகர்வுப்பண்டமாக மக்கள் கருதவில்லை .\nதங்கள் வாரிசுகளின் ஒளிமயமான எதிர்காலமாகக் கருதுகிறார்கள் . ஓட்டை , உடைசல் இல்லாத கல்வியும் பள்ளியும் வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் . நல்ல கல்வி வாய்ப்புகளைக் குழந்தைகளுக்கு உருவாக்கிக் கொடுக்க பொருளாதார சுமைகளையும் தாங்குகிறார்கள் . அரசுப்பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறை , சுகாதாரமான கழிப்பறையின்மை , நல்ல குடிநீர் வசதியின்மை ஆகிய தீர்க்கப்படாத குறைபாடுகள் வசதி படைத்த பெற்றோர்கள் தனியார் பள்ளிக்குச் செல்ல வழி வகுக்கிறது . தனியார் பள்ளிக்கு அனுப்ப வசதிவாய்ப்பு இல்லாத பெற்றோர்கள் அரசுப்பள்ளிக்கு அனுப்புகிறார்கள் . வசதியில்லாதவர் அதிகம் வசிக்கும் ஊர்களில் உள்ள அரசுப்பள்ளிகளில் மட்டும் குழந்தைகள் இருக்கிறார்கள் . ஏழைகள் இல்லை என்றால் அரசுப்பள்ளிகள் இருக்காது என்பது தான் எதார்த்த உண்மை .\nஇது மிகப்பெரிய கொடுமை அல்லவா அரசு கல்விக்கடமைகளில் இருந்து பின்வாங்கியது தா���் இந்தக் கொடுமைக்குக் காரணம் . நாங்கள் வரி செலுத்துகிறோம் , கல்வி வரி உள்ளிட்ட வரிகளை வசூலிக்கும் அரசு , நாட்டில் உள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் தரமான , சமவாய்ப்பிலான , அவரவர் தாய்மொழி வழியிலான கல்வியைக்கொடுக்க மறுப்பது என்ன நியாயம் அரசு கல்விக்கடமைகளில் இருந்து பின்வாங்கியது தான் இந்தக் கொடுமைக்குக் காரணம் . நாங்கள் வரி செலுத்துகிறோம் , கல்வி வரி உள்ளிட்ட வரிகளை வசூலிக்கும் அரசு , நாட்டில் உள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் தரமான , சமவாய்ப்பிலான , அவரவர் தாய்மொழி வழியிலான கல்வியைக்கொடுக்க மறுப்பது என்ன நியாயம் என்று மக்கள் கேள்வி கேட்கும் நிலை வரவேண்டும் . வசதி படைத்தவர்கள் , நடுத்தர வர்க்கத்தினர் தனியார் பள்ளிகளில் சேர்ப்பதே தீர்வு என்று நினைத்து பொருளாதார சுமைகளுக்கு ஆளாவது ஒரு அறியாமையே . எலிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்துவது இது தான் . அரசை கல்விக் கடமைகளை சரியாகச் செய்ய வைக்க முயற்சி எடுக்கவேண்டும் .\" என்கிறார்.\nஅரசியல்வாதிகளின் குழந்தைகள் அரசு பள்ளிகளில் படிபார்களா\nஇப்போது வாய்கிழிய பேசுகிற அனைவருமே அரசு பள்ளிகளில் படித்தவர்கள் தாம்.காசுபணம்சேரந்ததும் அரசு பள்ளிகளைஅலட்சியபடுத்துகிறார்கள்.எல்லாமேதைகளும்அரசுபள்ளிகளில்இருந்துவந்தவர்கள்.அரசு பள்ளிகளில் மட்டுமே கல்வி சுதந்திரம் கருத்து சுதந்திரம் தீண்டாமை ஒழிப்பு சமத்துவம் இருக்கும். பள்ளிசாலைகளும்மருத்துவமும்அரசிடம்மட்டுமேஇருக்கவேண்டும்.அப்போது தான் தமிழ் நாடுமுன்னேறும்..இன்னொருகாமராஜர்பிறப்பாராஇந்த இழிநிலைமாற்ற..நான் என்பிள்ளைகளைசுதந்திரமான அரசு பள்ளிகளில் தான் படிக்க வைத்தேன்.....வியாபாரம் செய்யும் தனியார் பள்ளிகளில் அல்ல..\nஒரு அரசு பள்ளியில் சுமார் 30 வருடம் வேலை பார்த்த ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர் ஓய்வுப்பெற்றப் பிறகு அனேகமான பிள்ளைகள் அவரிடம்தான் டீயுசன் செல்கிறார்கள் அப்படின்னா இப்ப பணி புரிகிறவர்கள். நான் என்அப்பாவிடம் அரசு பள்ளி யில் தான் படித்தேன். இப்பொழுது அரசுப்பள்ளியில் பணிபுரிகிறேன் என் மகன் தனியார் பள்ளியில் தான் படிக்கின்றான். அரசுப்பள்ளியில் அப்ப இருந்த ஆசிரியர், மாணவர்கள் போலவா இப்ப இருக்கிறார்கள். நான் அப்படி இல்லை. நான் தினமும் என்னுடைய பாடத்தை படித்துக்கொண்டுதான் இருக்கின்றேன். நவம்பர் மாதத்தில் போராட்டம் நடத்தப் போகிறார்களாம்\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nBT SURPLUS List 2019 - உபரி பட்டதாரி ஆசிரியர்கள் பெயர் பட்டியல் ( பள்ளி மற்றும் மாவட்டம் வாரியாக.... )\nFlash News: TRB - இடைநிலை / பட்டதாரி/முதுகலை பட்டதாரி /சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பு வெளியீடு\nகனமழை - இன்று (22.11.18) 8+1 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nகஜா புயல் எதிரொலி - 6+2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு ( updated )\nFlash News : கனமழை - இன்று ( 16.11.2018 ) 22 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTNTET 2019 தேர்வு தேதிகள் அறிவிப்பு\n1474 முதுகலை ஆசிரியர்களை தற்காலிகமாக நிரப்ப ஆணை , வழிமுறைகள் மற்றும் மாவட்ட வாரியான காலிப்பணியிட விபரம் வெளியீடு\nஅரசாணை எண் -619- நாள்-19.9.2018- ன் படி -1474 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பெற்றோர் ஆசிர...\nFlash News : TET 2018 - ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nBT SURPLUS List 2019 - உபரி பட்டதாரி ஆசிரியர்கள் பெயர் பட்டியல் ( பள்ளி மற்றும் மாவட்டம் வாரியாக.... )\nFlash News: TRB - இடைநிலை / பட்டதாரி/முதுகலை பட்டதாரி /சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பு வெளியீடு\nகனமழை - இன்று (22.11.18) 8+1 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nகஜா புயல் எதிரொலி - 6+2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு ( updated )\nFlash News : கனமழை - இன்று ( 16.11.2018 ) 22 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTNTET 2019 தேர்வு தேதிகள் அறிவிப்பு\n1474 முதுகலை ஆசிரியர்களை தற்காலிகமாக நிரப்ப ஆணை , வழிமுறைகள் மற்றும் மாவட்ட வாரியான காலிப்பணியிட விபரம் வெளியீடு\nஅரசாணை எண் -619- நாள்-19.9.2018- ன் படி -1474 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பெற்றோர் ஆசிர...\nFlash News : TET 2018 - ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nபகுதி நேர ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்க CEO-க்கள...\nஎச்சரிக்கை - பள்ளி மாணவர்களிடையே அதிகரிக்கும் உயர்...\n‘தூய்மை இந்தியா' குறித்து பிரதமருக்கு தபால் அனுப்ப...\nதொடக்க கல்விக்கு முடிவு காலமா\nஅரசு ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம்: தமிழக அரசு அ...\n11 மற்றும் 12-ம் வகுப்பு - பாட பெயர்கள் மாற்றம் - ...\nSSA - 3,000 அரசு பள்ளிகளுக்கு மானியம் நிறுத்தம் - ...\nகிராமப்புற பள்ளிகளில் கணித, அறிவியல் ஆசிரியர்கள் அ...\nWhatsapp New - புதிய பதிப்பில் மொத்தமாய் மாற்றியமை...\nஉங்கள் Facebook கணக்கு பாதுகாப்பாக உள்ளதா\nமாணவியை கிண்டல் செய்த வழக்கு பள்ளி மாணவனுக்கு நீதி...\nஅரசு ஊழியர்களுக்கான போனஸ் சீலிங் ரூ- 7,000 திலிருந...\nகல்வி திட்டங்களுக்காக ரூ.1 லட்சம் கோடி ஒதுக்க மத்த...\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விழா முன்பண...\nஅக்டோபர் 4 ஆம் தேதி ஒரு நாள் தற்செயல் விடுப்பு என்...\nTRB - முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டி எழுத்து தேர...\nபள்ளி பாடத்திட்டம் 50% குறைக்கப்படுகிறது - மத்திய ...\nதேர்வுநிலை பெறுவதற்கு ஆசிரியர்களின் கல்விச்சான்றுக...\nCM CELL - அரசு உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் கணினி கல்...\nDSE - அரசு /நகராட்சி மேல் நிலைப் பள்ளிகளில் சிறுபா...\nகாலாண்டு தேர்வு மதிப்பெண்ணை ஆய்வு செய்து, 'டல்' மா...\nஅக்டோபர் 4ஆம் தேதி தற்செயல் விடுப்பு எடுக்கும் தமி...\n249 அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் பணிக்கு பெண்கள்...\n\"+2 வில் 80% இல்லை என்றால்\"வெளிநாட்டு மருத்துவகல்ல...\nதவறான வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்பிவிட்டால் என...\nஉங்கள் பிள்ளையை அரசுப் பள்ளியில் சேர்ப்பீர்களா\nDSE - 8ம் வகுப்பு வரை பள்ளி குழந்தைகளுக்கு புத்தக ...\nபாடத் திட்டத்தில் தேவரின் வாழ்க்கை வரலாற்றை சேர்க்...\n6வது ஊதியக்குழுவில் பழைய ஊதியத்தில் தொடரும் ஆசிரிய...\nஎல்கேஜி முதல் பி���ஸ் 2 வரை ஒரே பள்ளி: தமிழக அரசு பு...\nஆசிரியர்கள் காலில் விழுந்து வணங்கி மகிழ்ந்த திருவண...\n3 நாட்களாக நடைபெற்ற பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம...\nதற்காலிக பணியிடங்களை நிரப்பும் அரசாணையில்கம்ப்யூட்...\n\"அரசுப் பள்ளி- எங்கள் முகவரி\" என்ற அமைப்பை உருவாக்...\nUPSC : Civil Service - தேர்வு இன்று தொடக்கம்\nபிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து மாணவர்களுக்கு கையேடு\nபிளாஸ்டிக் கோப்புகள் பயன்பாட்டிற்கு தடை\nTNUSRB - 202 உதவி ஆய்வாளர் பணிக்கு அக்.13 வரை விண்...\nஒருமுறை நீட் தேர்வில் விலக்கு: டெல்லி உயர் நீதிமன்...\nஆசிரியர்களுக்கு குரல்வளம் பாதிக்கப்படுகிறது - ஆய்வ...\nFlash News : SPD - அனைத்து பள்ளிகளிலும் அடைவு ஆய்வ...\nFlash News : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேச்சுவார...\nஆசிரியர்களின் தேர்வு நிலை, சிறப்பு நிலை வழங்கும் ...\n10ம் வகுப்பு பொதுத் தேர்வில் கணக்கு பாடத்தில் மட்ட...\nபத்தாயிரம் ஆசிரியர்கள் சென்னையில்.. பங்கேற்ற தமி...\nஆதார் - எதற்கு தேவை, எதற்கு தேவை இல்லை\nமுதல் பருவம் மற்றும் காலாண்டு தேர்வு விடைத்தாள்களை...\nபள்ளிக்கூடங்களில் மாணவர்களை சேர்க்க.. * சிபிஎஸ்இ,...\n1474 முதுகலை ஆசிரியர்களை தற்காலிகமாக நிரப்ப ஆணை , ...\n2ம் பருவ புத்தகம் தயார் அக்., 3ல் வினியோகம்\n1,474 தற்காலிக முதுநிலை ஆசிரியர்களை நியமிக்க அனுமத...\nDSE - பாரதியார் தின / குடியரசு தின விளையாட்டு போட்...\nவாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணியில் ஆசிரியர்க...\nபகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு ...\n10ம் வகுப்பு, பிளஸ் 2வுக்கு முன்கூட்டியே தேர்வு\nமாணவர்களுக்கு விரைவில் அதிநவீன, 'லேப்டாப்' - யார் ...\nஒரே பள்ளி வளாகத்தில், எல்.கே.ஜி., முதல், பிளஸ் 2 வ...\nகருணை அடிப்படை பணிநியமனம் தொடர்பான கேள்வி பதில்கள்...\nதமிழகத்தில் சிறந்த மாணவர் சேர்க்கை கொள்கைகள் உள்ளன...\nDSE - உயர்நீதிமன்ற உத்தரவின்படி 2ஆம் வகுப்பு வரை ம...\nதேர்தல் பணி எதிர்த்து நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் ...\nபிரத்யேக 'டெட்' தேர்வு :ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு\nபகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய இயலாது: பள...\nஅரசு பணி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி. இடஒதுக்கீடு கிட...\nஆதார் எண் கட்டாயம்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்ப...\nதேர்தல் பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்தத் தடைவிதிக்...\n`உங்கள் அறிவிப்பு எங்களைப் பாதிக்கும்' - செங்கோட்...\nஒருங்கிணைந்த கல்வி திட்டம் (SSA + RMSA ) : அதிகாரி...\nSPD - 2018-19 ஆம் கல்வி ஆண்டிற்கான கற்றல் கற்பித்த...\nஇன்று 26/09/2018 வாழ்த்துக்கள் நண்பர்களே\nDSE - ஆசிரியரால்லாத பணியாளர்களுக்கு மான்யம் - ஊரக ...\nDSE - பள்ளிக் கல்வி-மத்தியகல்வி உதவித் தொகை திட்டம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2015/11/traffic-police-headquarters-says-single.html", "date_download": "2019-07-19T15:11:14Z", "digest": "sha1:ACDRSSS6RYK26QWR3QS2DK4DHKAUR54V", "length": 11820, "nlines": 89, "source_domain": "www.tamilnetwork.info", "title": "கொழும்பு நகரிலும், அண்டிய பகுதிகளிலும் வீதி போக்குவரத்துச் சட்டங்கள் கடுமையாக்கப்படும் போக்குவரத்து பொலிஸ் தலைமையகம். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome செய்திகள் கொழும்பு நகரிலும், அண்டிய பகுதிகளிலும் வீதி போக்குவரத்துச் சட்டங்கள் கடுமையாக்கப்படும் போக்குவரத்து பொலிஸ் தலைமையகம்.\nகொழும்பு நகரிலும், அண்டிய பகுதிகளிலும் வீதி போக்குவரத்துச் சட்டங்கள் கடுமையாக்கப்படும் போக்குவரத்து பொலிஸ் தலைமையகம்.\nகொழும்பு நகரிலும், அதனை அண்டிய பகுதிகளிலும் இன்று முதல் போக்குவரத்து சட்டங்கள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதன் பிரகாரம் ஶ்ரீஜயவர்தனபுர வீதியின் ஜயந்திபுரவில் இருந்து கொழும்பு வரையான பகுதியில் அதிக எண்ணிக்கையான போக்குவரத்து பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்தி வீதிச் சட்டங்கள் முழுமையாக கண்காணிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுதவிர கொழும்பிற்குள் பிரவேசிக்கும் ஏனைய வீதிகளிலும் வீதிச் சட்டங்கள் முழுமையாக அமுல்படுத்தப்படவுள்ளன. இதன்போது உரிய வீதிப் போக்குவரத்து ஒழுங்குகளை பின்பற்றாது வாகனங்களை செலுத்துகின்றவர்கள் மற்றும் வீதிகளை கடக்கும் பாதசாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கு தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nவாகன நெரிசலை குறைப்பதும், விபத்துகளை தடுப்பதும் இந்த நடவடிக்கையின் நோக்கமாகும் என்றும் போக்குவரத்து பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது. இதன்அடிப்படையில் , கொழும்புக்குள் நுழையும் வகையிலான அனைத்து வீதிகளிலும் காலை 6 மணி தொடக்கம் வீதி ஒழுங்கு சட்டம் வலுவாக கடைபிடிக்கப்படும் என போக்குவரத்து பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nமட்டக்களப்பிலிருந்து மற்றுமொரு பிரமாண்ட படைப்பு நெக்ஸஸ் ஆர்ட் மீடியாவின் தயாரிப்பில் உருவான \"தவமின்றி கிடைத்த வரமே\" குறும் திரைப்படம்.\nநெக்ஸஸ் ஆர்ட் மீடியா தயாரித்து பெருமையுடன் வழங்கும் 2016ம் வருடத்தின் முதலாவது படைப்பு \"தவமின்றி கிடைத்த வரமே\" (Thavamindr...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> கோ திரைப்பட HD & HQ பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nகோ திரைப்பட HD & HQ Video பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD வெண்பனியே DOWNLOAD நெற்றி பொட்டில் DOWNLOAD கல கல...\nகடைபிடிக்க வேண்டிய உணவுப் பழக்க முறைகள் இருதய நோயாளிகளுக்கு.\nஉணவே மருந்து' என்பது நம் முன்னோர்களின் வாக்கு. இதை நாம் மறந்தோம். ஆரோக்கியத்தை இழந்தோம். பலவிதமான நோய்களுக்கு அடிப்படை நமது எண்ணமும் உ...\nவணக்கம், சென்ற ஆண்டு (2005),மெல்பேர்ன் \"தமிழ்க்குரல்\" சமூக வானொலி வழியாக வழங்கப்பட்ட சபேசனின், தந்தையர் தினக் கட்டுரை. அன்பகலா, ...\n> அமலா பால் நட்சத்திர பேட்டி - இப்போது தேவைப்படுது கிளாமர்.\nசெப்டம்பர் 26 வந்தால் அமலா பாலுக்கு 21 வயது முடிகிறது. இந்த சின்ன வயதில் தமி‌ழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் முன்னணியில் இருப்பது...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/02/11_65.html", "date_download": "2019-07-19T14:51:29Z", "digest": "sha1:WCUKONWUVAQGI3U4OI26ERKH6J2BL4R7", "length": 18375, "nlines": 97, "source_domain": "www.tamilarul.net", "title": "``அபிஷேக் பச்சனைப் பார்த்ததும் எனக்கு வெட்கம் வந்திருச்சு!\" - கல்கி சுப்பிரமணியம் - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / செய்திகள் / ``அபிஷேக் பச்சனைப் பார்த்ததும் எனக்கு வெட்கம் வந்திருச்சு\" - கல்கி சுப்பிரமணியம்\n``அபிஷேக் பச்சனைப் பார்த்ததும் எனக்கு வெட்கம் வந்திருச்சு\" - கல்கி சுப்பிரமணியம்\n\"நான் நிறைய வெளிநாடுகளுக்குப் போயிருக்கேன். அங்கே தமிழ்நாடு அளவுக்கு கஷ்டப்படுற மாற்றுப் பாலினத்தவர்களை இதுவரை நான் பார்த்தது இல்லைன்னு சொன்னார்.\"\nகவிஞர், ஓவியர், நடிகை மற்றும் `சகோதரி' தொண்டு அமைப்பின் நிறுவனர் திருநங்கை கல்கி சுப்ரமணியம்.\nஅவருடைய முகநூல் பக்கத்தில் நடிகர் அபிஷேக் பச்சனுடன் சேர்ந்து அவர் எடுத்திருந்த புகைப்படத்தைப் பதிவு செய்திருந்தார்.\nமரியாதை நிமித்தமா நான் பண்ற ஒர்க் எல்லாத்தையும் பாராட்டி ஃபேஸ்புக் நிறுவனம், அவங்க நடத்தின ஒரு நிகழ்ச்சிக்கு என்னை அழைச்சிருந்தாங்க. என்னுடைய விஷன் என்னன்னு தெரிஞ்சுக்கக் கூப்பிட்டிருந்தாங்க. அந்த நிகழ்ச்சிக்கு அபிஷேக் பச்சனையும் அவங்க அழைச்சிருக்காங்க. இந்த நிகழ்ச்சி மும்பையில் நடந்துச்சு. அங்கேதான் நாங்க ரெண்டு பேரும் சந்திச்சோம். அபிஷேக் பச்சன் ஜென்டில் மேன் அவ்வளவு எளிமையா என்கிட்டப் பேசினார். அவர் என்னுடைய வேலைகளை எல்லாம் தொடர்ந்து பார்த்திருக்கிறார். அது குறித்து பேச ஆரம்பிச்சோம். பேசும் போது அவ்வளவு மரியாதையாப் பேசினார். அதுமட்டுமல்லாம நான் பண்ற வேலையை மனசுவிட்டுப் பாராட்டினார். நீங்க ரொம்பக் கடினமா உழைக்கிறீங்க... இவ்வளவு தூரம் கடந்து வந்துட்டீங்க... இன்னும் நீங்க போக வேண்டிய தூரம் நிறையவே இருக்கு. எந்த விதமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல் நல்ல முறையில் அமைதியாச் செயல்படுங்கன்னு சொன்னார்.\nசமூகப் பணி செய்யும் போது ந��றைய நேரம் தளர்ந்திடுவோம். பலவிதமான ஏற்ற, இறக்கங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். அப்படியான சமயத்தில் நம்மளை உற்சாகப்படுத்துற விதமா சில பிரபலங்கள் பாராட்டும்போது அது மிகப்பெரிய உந்துதலா இருக்கும். என்னுடைய கனவு நாயகன் அபிஷேக் பச்சன். எனக்கு ரொம்பவும் பிடிச்ச நடிகர். அவர் என் வேலையைப் பாராட்டி என்னை உற்சாகப்படுத்தினது ரொம்பவே ஸ்பெஷலான தருணம் அவர் முகத்தைப் பார்த்ததும் எனக்கு அவ்வளவு வெட்கமா இருந்துச்சு. நமக்குப் பிடிச்ச நடிகர் இவ்வளவு கேஷூவலா நம்மகிட்டபேசுறாரேன்னு ஆச்சர்யம் அவர் முகத்தைப் பார்த்ததும் எனக்கு அவ்வளவு வெட்கமா இருந்துச்சு. நமக்குப் பிடிச்ச நடிகர் இவ்வளவு கேஷூவலா நம்மகிட்டபேசுறாரேன்னு ஆச்சர்யம் ரொம்ப ஆர்வமா பலவிஷயங்கள் என்கிட்ட கேட்டுத் தெரிஞ்சுகிட்டாரு.\nஇன்னும் பத்து வருஷத்துக்குள்ள திருநங்கைகள் பாலியல் தொழிலில் ஈடுபடுவாங்கங்குறதை மாற்றி அவங்க எல்லோரையும் தொழில் முனைவோர்களாக உருவாக்கணும். எல்லா விதமான தளங்களிலும் மாற்றுப் பாலினத்தவர்களை பணிக்கு அமர்த்தணும். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுட்டு இருக்கேங்குறதை அவர்கிட்ட சொன்னேன். இதுக்கெல்லாம் என்ன காரணம். நம்மளுடைய நாட்டில் மாற்றுப் பாலினத்தவர்களை ஏன் ஒதுக்குறாங்கன்னு கேட்டார். அதுமட்டுமல்லாமல், நான் நிறைய வெளிநாடுகளுக்குப் போயிருக்கேன். அங்கே இந்தியா அளவுக்கு கஷ்டப்படுற மாற்றுப் பாலினத்தவர்களை இதுவரை நான் பார்த்தது இல்லைன்னு சொன்னார். அதுக்கு, இங்கே பெரும்பாலும் பெற்றோர்கள் மாற்றுப்பாலினத்தவர்களை ஏற்றுக் கொள்வதில்லை. அவங்களுடைய சப்போர்ட் இல்லாததும் ஒரு காரணம் கைதூக்கி விட சப்போர்ட்டா யாராச்சும் இருந்தாங்கன்னா இந்தியாவிலும் திருநங்கைகள் நல்லா வாழ முடியும்னு சொன்னேன். அதுக்கு, பெற்றோர்களே அவங்களுடைய குழந்தைங்களைப் புறக்கணிக்கிறாங்கங்குறதை கேட்கவே வருத்தமா இருக்குன்னு சொன்னாரு. மாற்றுப் பாலினத்தவர்கள் பற்றி பல விஷயங்களை என்கிட்ட கேட்டுத் தெரிஞ்சுகிட்டார்.\nஇன்னொன்னு சொல்ல மறந்துட்டேன். அவருக்கு என்னுடைய ஓவியங்கள் எல்லாம் ரொம்பவே பிடிச்சிருந்தது. நான் ஆர்ட்டிஸ்ட்னு சொல்லவும் அவர் ஷாக் ஆகிட்டார். கலைகள் மீது அவருக்கு அதிக அளவில் ஈர்ப்பு இருக்கிறதாம். ஓவியங்கள் மீது பிரியம் அதிகமாம் என்னுடைய ஃபேஸ்புக் பக்கத்துல இருந்த ஓவியங்கள் எல்லாத்தையும் அவர்கிட்ட காட்டினேன். அதைப் பார்த்துட்டு அவர் முகத்துல நான் பார்த்த எக்ஸ்பிரஷன்களை வார்த்தைகளுக்குள் அடக்கமுடியாது என்னுடைய ஃபேஸ்புக் பக்கத்துல இருந்த ஓவியங்கள் எல்லாத்தையும் அவர்கிட்ட காட்டினேன். அதைப் பார்த்துட்டு அவர் முகத்துல நான் பார்த்த எக்ஸ்பிரஷன்களை வார்த்தைகளுக்குள் அடக்கமுடியாது எனப் புன்னகைக்கிறார், கல்கி சுப்பிரமணியம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpriyam.com/tamil-serial-actresses-get-mental-torture-in-serial/", "date_download": "2019-07-19T14:06:40Z", "digest": "sha1:O5FFXHUN6QJEXJ36I3477WQAYWCUOADT", "length": 13587, "nlines": 225, "source_domain": "www.tamilpriyam.com", "title": "தமிழ் சீரியல் நடிகைகளுக்கு நடக்கும் அக்கிரமங்கள்! விளாசிய பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை!", "raw_content": "\nஅனுமன் பஜனையில் பங்கேற்ற முஸ்லீம் பெண்ணிற்கு மிரட்டல்..\nஇன்று நள்ளிரவு சந்திரகிரகணம்: வெறும் கண்களால் பார்க்கலாம்\nகடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட ‘சந்திரயான்-2\nரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டாம்: கே.எஸ்.அழகிரி\nவிக்ரம், அமலாபால் ரசிகர்களுக்கு கிடைக்காத அதிகாலை தரிசனம்\nரஜினியின் அடுத்த படத்தின் இயக்குநர் யார் \n“மேக்கப் போடுவதற்கு முன் டிடி எடுத்த செல்ஃபி” – ஆத்தீ… என்ன இப்படி இருக்கீங்க..\nஇன்றைய ராசிப்பலன் 19 ஆடி 2019 வெள்ளிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 18 ஆடி 2019 வியாழக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 17 ஆடி 2019 புதன்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 16 ஆடி 2019 செவ்வாய்க்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 19 ஆடி 2019 வெள்ளிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 18 ஆடி 2019 வியாழக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 17 ஆடி 2019 புதன்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 16 ஆடி 2019 செ���்வாய்க்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 15 ஆடி 2019 திங்கட்கிழமை\nவீட்டை கொடுத்த வெளிநாட்டு தமிழரின் நிலை\nதம்பதியர் மது அருந்திவிட்டு தாம்பத்தியம் வைக்கலாமா\nபுருவம் அடர்த்தியாகவும் வளர செய்யும் அழகு குறிப்புகள்\nவீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி முகத்தை பொலிவு பெறச்செய்ய\nமுகத்தை அழகாக்கும் சில எளிய அழகு குறிப்புகள்..\nHome சினிமா தமிழ் சீரியல் நடிகைகளுக்கு நடக்கும் அக்கிரமங்கள் விளாசிய பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை\nதமிழ் சீரியல் நடிகைகளுக்கு நடக்கும் அக்கிரமங்கள் விளாசிய பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\nஅண்ணன் தம்பிகளுக்கு இடையிலான பாசமான கதையாக இந்த சீரியல் ஒளிபரப்பபட்டு வருகிறது.\nகடந்த அக்டோபர் 1 ஆம் தேதி துவங்கிய இந்த சீரியலில் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமானவர் முல்லை ரோலில் நடிக்கும் சித்ரா.\nஇந்த சீரியல் மூலம் சித்ரா இல்லத்தரசிகளை வெகுவாக கவர்ந்துள்ளார்.\nஇந்நிலையில் சமீபத்தில் வாரஇதழ் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர் சீரியல்களில் நடக்கும் அவலங்களை கூறியுள்ளார்.\nஅதாவது , ” தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் பல சீரியல்களில் தமிழ் பெண்களுக்கு வாய்ப்புகள் கொடுக்காமல் கேரளா, கர்நாடகா என வேறு மாநில பெண்களுக்கு வாய்ப்பு கோபித்து கொடுக்கிறார்கள்.\nகாரணம் வெள்ளையாக இருக்கிறார்கள் என்பதற்காக மட்டுமே இது பல திறமைவாய்ந்த கலைஞர்களை மனரீதியாக பாதிக்கிறது என்று கூறிய அவர்,\n“நான் ரொம்ப கலர் கிடையாது, டஸ்கி கலர்தான். ஆனா, இதுவும் அழகுதானே நம்ம ஆளுங்க ஏன் வெள்ளையா இருக்கிற பொண்ணுங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறாங்கனு தெரியல.” என்று ஆக்ரோஷத்துடன் சித்ரா பேட்டியில் தெரிவித்துளளார்.\nPrevious articleஜெய் ஸ்ரீராம் சொல்லு, இல்லைனா அடிப்போம்\nNext articleஇன்றைய ராசிப்பலன் 23 ஆனி 2019 ஞாயிற்றுக்கிழமை\nவிக்ரம், அமலாபால் ரசிகர்களுக்கு கிடைக்காத அதிகாலை தரிசனம்\n“மேக்கப் போடுவதற்கு முன் டிடி எடுத்த செல்ஃபி” – ஆத்தீ… என்ன இப்படி இருக்கீங்க..\nபிக்பாஸில் பங்கேற்க படுக்கைக்கு அழைத்தார்கள்: அதிர்ச்சி தகவல்\nநாட்டின் நிலைமையை கண்டு மனவருத்தம் அடைவதாக மகிந்த தெரிவிப்பு\nகமல் பங்கேற்ற கூட்டத்திற்கு திடீர் தடை பறக்கும்படை\nகமல் கட்சியுடன் கூட்டணி சேர்ந்த கட்சி\nயாழ் . பல்கலைக்கழக உப வேந்தர் பதவி நீக்கம்\nஇந்த விரலின் நீளம் குறைவாக உள்ள ஆண்களின் ஆணுறுப்பின் நீளம் அதிகமாக இருக்குமாம்\nஅரைகுறை ஆடையுடன் போஸ் கொடுத்த லிப் லாக் புகழ் நடிகை\nமசாஜ் பார்லரில் உள்ளாடையின்றி படுத்து கிடக்கும் யாஷிகா\nகொச்சையாய் பேசும் யாஷிகா எல்லை மீறும் சோசியல் மீடியா டாக்ஸ்\nவழுக்கை தலையிலும் முடியை வளர செய்யும் மருத்துவ குறிப்பு….\nஅனுமன் பஜனையில் பங்கேற்ற முஸ்லீம் பெண்ணிற்கு மிரட்டல்..\nமுன்ஜாமின் கிடைத்தும் ஜெயிலில் தள்ளப்பட்ட மீராமிதுன்\nயாஷிகாவை விட படுமோசமாக கவர்ச்சி காட்டிய ஐஸ்வர்யா\nபடுகேவலமான புகைப்படத்தின் பின்னால் மோசமாக போஸ் கொடுத்த ஸ்ரேயா\nகாதலியுடனான திருமண நிச்சயதார்த்தம் : பிரபல நடிகர் அறிவிப்பு\n‘எஸ்கே 16’ படத்தில் இணைந்த அடுத்த நாயகி\nஇன்று நேற்று நாளை 2′ படத்தின் ஹீரோ பெயர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2019-07-19T14:44:48Z", "digest": "sha1:JBQJD5K33NDCQXQKEVURVFXHWENIX5IX", "length": 7714, "nlines": 120, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ரஜினி படத்தில் முதல்முறையாக இணைந்த சிம்ரன் - த்ரிஷா | Chennai Today News", "raw_content": "\nரஜினி படத்தில் முதல்முறையாக இணைந்த சிம்ரன் – த்ரிஷா\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nதேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளின் கைது நடவடிக்கை குறித்து ஆ.ராசா\n10, 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\nபிரியங்கா காந்தி கைது: உபி அரசு அதிரடி\nஏ.சி.சண்முகத்தை அடுத்து கதிர் ஆனந்த் மனுவும் நிறுத்தி வைப்பு\nரஜினி படத்தில் முதல்முறையாக இணைந்த சிம்ரன் – த்ரிஷா\nகோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளாக இருந்த சிம்ரனும், தற்போதும் முன்னணி நடிகையாக இருந்து வரும் த்ரிஷாவும் ரஜினியுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்ற கனவில் இருந்தவர்கள்\nஇந்த இருவரின் கனவுகள் ஒரே படத்தில் நனவாகியுள்ளது. ஆம், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படத்தில் ஏற்கனவே சிம்ரன் நடித்து வரும் நிலையில் தற்போது த்ரிஷாவும் இந்த படத்தில் இணைந்துள்ளார். இந்த தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.\nஏற்கனவே விஜய்சேதுபதி, பாபிசிம்ஹா போன்ற பிரபலங்கள் நடித்து வரும் இந்த படத்தில் தற்போது த்ரிஷாவும் இணைந்துள்ளது படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.\nஅனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.\nரஜினி படத்தில் முதல்முறையாக இணைந்த சிம்ரன் - த்ரிஷா\n18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு: தீர்ப்பு எப்போது\nஇன்ஜினியரிங் கல்லூரிகள் மூடப்படுவது ஏன் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா\nதேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளின் கைது நடவடிக்கை குறித்து ஆ.ராசா\n10, 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\nநடிகைகள் யாரும் எடுக்காத ரிஸ்க்கை எடுத்த அமலாபால்\nபிரியங்கா காந்தி கைது: உபி அரசு அதிரடி\nJuly 19, 2019 நிகழ்வுகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathirnews.com/tag/pakistan/page/4/", "date_download": "2019-07-19T15:04:47Z", "digest": "sha1:3GKJPNCCAR2RW7EBXWAAXUY3TLNWRDZ4", "length": 13981, "nlines": 138, "source_domain": "www.kathirnews.com", "title": "Pakistan – Page 4 – தமிழ் கதிர்", "raw_content": "\nசட்டப்பேரவையின் மாண்பை கெடுத்த தி.மு.க உறுப்பினர் செந்தில் பாலாஜியின் இழிசெயல். சபாநாயகர் தனபால் விடுத்த எச்சரிக்கை.\n“டெல்லியில் இருந்துகொண்டே, தென் மாவட்டங்களை தீப்பிடிக்க வைப்பேன்” – வன்முறையை தூண்டும் திருமாவளவன்\nஅத்திவரதர் ஒவ்வொரு ஆண்டும் வெளியே வந்து காட்சியளிக்கிறார் என்று சட்டப்பேரவையில் உளறிக்கொட்டிய தி.மு.க தலைவர் ஸ்டாலின் \nமேற்கு வங்கத்தில் கொத்து கொத்தாக வந்து தாமரை மடியில் விழும் நட்சத்திரங்கள் 12 பிரபல நடிக, நடிகைகள் பாஜகவில் இணைந்தனர்\nஜெயலலிதா தங்கள் இதய தெய்வம் மட்டுமல்ல கோவையில் அவருக்கு சிலை வடித்து, பூஜைகள் செய்து தினமும் வணங்கும் அதிமுக தொண்டர்கள் \nசந்திரபாபு நாயுடுவின் கனவுத்திட்டம் அமராவதி கைவிட்டுச் சென்றது உலக வங்கி \nஇங்கே 8 வழிச்சாலை வேண்டாம் அங்கே பாராளுமன்றத்தில் வேண்டும் – தி.மு.க.வின் மோசடியான இரட்டை வேடம் அம்பலம்\n பாராட்டி தள்ளும் கோவை மக்கள் : கொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள்.\n“பிக்பாஸில் கமல் பிசியாக உள்ளதால், வேலூர் தொகுதியில் அவர் போட்டியிடவில்லை” – அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்\nவரி ஏய்ப்பிற்காக அகரம் அறக்கட்டளையை பயன்படுத்தியுள்ளார் நடிகர் சூர்யாபா.ஜ.க. ஐடி பிரிவு மாநில தலைவர் CTR நிர்மல் குமார் \nபஞ்சாப் எல்லையில் நடமாடிய பாகிஸ்தான் உளவாளி – வெளியான திடுக்கிடும் தகவல்.\nபுல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியான பாலக்கோட்டில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதற்கு பாகிஸ்தான் தீவிரவாதிகள் எந்த நேரமும் பதில் தாக்குதல் நடத்தலாம்…\nகுடியிருப்புகளை குறிவைத்து தாக்கும் பாகிஸ்தான்.. பெண் மற்றும் ராணுவ வீரர் பலி… பெண் மற்றும் ராணுவ வீரர் பலி… 8-வது நாளாக பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு..\nஜம்மு-காஷ்மீரின் ஹந்த்வாரா பகுதியில் தீவிரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சண்டையில் ஈடுபட்டுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2003-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மதிக்காமல், தொடர்ந்து எல்லைப்பகுதியில்…\nபாகிஸ்தான் ஆதரவு இந்திய பத்திரிகையாளர்களை நன்றாக பயன்படுத்தி கொள்கிறதா பாகிஸ்தான்\nஇந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உக்கிரமான பதட்டத்தின் மத்தியில், இந்திய எல்லைக்குள் இந்தியாவின் மீது வெறுப்பை விதைத்து தங்களின் விருப்பமான நாட்டை காப்பாற்ற திடீர் சமாதான சித்தர்கள் பலரும்…\nபாகிஸ்தான் நாட்டு தேசியக்கொடி அணிந்தவர்களின் வீடுகளை சூறையாடிய கிராம மக்கள்: ஊருக்குள் போலீசார் தடை உத்தரவு\nஜார்கண்ட் மாநிலம், நிர்சா வட்டம், பைத்பூர் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் பாகிஸ்தானின் பாலக்கோட்டில் பயங்கரவாதிகள் முகாம் மீது இந்திய விமான படை நடத்திய தாக்குதலை மகிழ்ச்சியுடன் கொண்டாடி…\nநாளை இந்தியா திரும்புகிறார் அபினந்தன்\nபாகிஸ்தான் படையினரின் தாக்குதலை எதிர் கொண்ட போர் விமானி அபினந்தனை பாகிஸ்தான் ராணுவம் சிறை பிடித்தது. ஜெனீவா ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் அவரை தாக்கி, அவரிடம் விசாரணை…\nஅபிநந்தன் நலமாக உள்ளார், ஓரிரு நாட்களில் விடுவிக்கப்படுகிறார்.. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அதிகாரபூர்வ அறிவிப்பு.\nபாகிஸ்தான் ராணுவத்தால் ��ிடித்து வைக்கப்பட்டுள்ள அபினந்தனை விரைவில் எவ்வித கொடுமைக்கும் ஆளாக்கப்படாமல் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா பாகிஸ்தானை வலியுறுத்தி வந்தது. இந்தியாவின் வேண்டுகோளை பாகிஸ்தான் ஏற்க…\nஉடனே ராணுவ சண்டையை நிறுத்துங்கள். பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கண்டனம்\nஅமெரிக்க நாட்டு செய்தி தொடர்பாளர் இந்தியா, மற்றும் பாகிஸ்தானுக்கு அனுப்பியுள்ள தகவலில் இந்தியாவும், பாகிஸ்தானும் உடனடியாக எல்லையில் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். இரு நாட்டு எல்லையோரம்…\nஅபிநந்தன் இந்தியா திரும்புவது உறுதி- 1999 ஆண்டிலேயே இதே போல பாகிஸ்தான் பணிந்த பின்னணி..\nஇந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் விமானங்கள் தாக்குதல் நடத்த முற்பட்டது . பாகிஸ்தான் நடத்திய இந்த தாக்குதலுக்கு இந்திய இராணுவம் நடத்திய பதில் தாக்குதலில், பாகிஸ்தானின் போர்…\nபாகிஸ்தானை ‘Dirty-Money’ பட்டியலில் சேர்த்த ஐரோப்பிய யூனியன் – இந்தியாவின் வெளியுறவு கொள்கைக்கு கிடைத்த வெற்றி\nபாகிஸ்தான் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதால் தான் புல்வாமா தாக்குதல் நடைபெற்றது. எனவே பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்கள் மீது 200 சதவீத வரி விதிக்கிறோம் என்றும் பொருளாதார ரீதியிலான…\nகாஷ்மீரில், பஞ்சாபில் விமான சேவை நிறுத்தம் – உச்சக்கட்ட போர் பதற்றம்\nபாகிஸ்தானில் லாகூர், இஸ்லாமாபாத், முல்தான் உள்ளிட்ட இடங்களில் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து இந்தியாவுன் பஞ்சாப் அம்ரிஸ்டர் பகுதியிலும் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, ஜம்மு…\nஇப்போ சொல்லுங்கள் யார் தமிழின துரோகிகள் தமிழகத்துக்காக பா.ஜ.க அமைச்சர் வெளியிட்ட முதல் அறிவிப்பு\n சென்னை உட்பட 11 கறுப்புப் பண முதலைகளின் பெயர்களை முதல் கட்டமாக வெளியிட்டது சுவிட்சர்லாந்து\nஆப்ரேஷன் தி.மு.க. நாடாளுமன்றத்தில் என்ன நடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2013/05/", "date_download": "2019-07-19T14:05:50Z", "digest": "sha1:B6T3FYQRNRNB3FXKXOOBPYQIPMWP6MIG", "length": 100149, "nlines": 1977, "source_domain": "www.kalviseithi.net", "title": "May 2013 - kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்-கல்விச்செய்தி\nதமிழ்நாடு மேல்நிலைக் கல்வி பணி - 2011-12ம் கல்விஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் முதுகலை ஆசிரியர்களாகதெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணி ���ியமனம் ஆணை 03.06.2013 என்பதற்கு பதிலாக 10.06.2013 அன்று பணியில் சேர அறிவுரை வழங்கி உத்தரவு.\nதொடக்கக் கல்வி - 2013-14ம் கல்வியாண்டு அங்கன் -வாடிகளில் உள்ள 5 வயதுக்கு மேற்பட்ட பள்ளி வயது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க உத்தரவு.\nதொடக்கக் கல்வி - 2013-14ம் ஆண்டு பொது மாறுதல் 31.05.2013 அன்றைய கலந்தாய்வுக்கு பின் ஏற்படும் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விவரம் அனுப்ப இயக்குனர்உத்தரவு.\nதமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 02898 / டி1 / 2013, நாள்.31.05.2013ன் படி 2013-2014ஆம் ஆண்டு பொது மாறுதல், 31.05.2013 அன்றைய கலந்தாய்வுக்கு பின் ஏற்படும் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விவரத்தை 31.05.2013 மாலைக்குள் இமெயில் மூலம்அனுப்பி வைக்க தொடக்கக் கல்வி இயக்குனர் அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.\nதமிழக மக்கள் தொகை 7 கோடியை தாண்டியது.\nதமிழகத்தின் மக்கள் தொகை 7 கோடியை எட்டியது. தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 2011ம் ஆண்டு கணக்குப்படி, 7 கோடியே21 லட்சத்து 47 ஆயிரத்து 30 ஆகும். இதில் ஆண்கள் 3 கோடியே, 61 லட்சத்து 37 ஆயிரத்து, 975ம், பெண்கள் 3கோடியே, 60 லட்சத்து 9 ஆயிரத்து 55 ஆகும். நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் 3 கோடியே 49 லட்சத்து 17 ஆயிரத்து 440 ஆகும். கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் 3 கோடியே, 22 லட்சத்து 29 ஆயிரத்து 590 ஆகும். கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தின் மக்கள் தொகை 97 லட்சம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவு - ஒட்டுமொத்த தேர்ச்சி 89%\nஇந்த 2013ம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, பள்ளிகள் மூலமாக, மொத்தம் 10 லட்சத்து 51 ஆயிரத்து 62பேர் எழுதினர். அவர்களில், மாணவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 794. மாணவிகளின் எண்ணிக்கை 5 லட்சத்து 19 ஆயிரத்து 268 பேர்.இவர்களில், ஒட்டுமொத்த அளவில் தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 35 ஆயிரத்து 215 பேர். அதன் தேர்ச்சி விகிதம் 89%.மாணவர்களில், 4 லட்சத்து 57 ஆயிரத்து 250 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 86%.மாணவிகளில், 4 லட்சத்து 77 ஆயிரத்து 965 பேர் தேர்ச்சி பெற்று, 92% தேர்ச்சி விகிதம் பெற்றனர்.இவற்றில் 60%க்கும் மேலாக மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 14 ஆயிரத்து 522 பேர்.கடந்தாண்டு நிலவரம்கடந்தாண்டு(2012) பத்தாம் வகுப்பு தேர்வு முடிவ��களில், 86.20% அளவே தேர்ச்சி விகிதம் இருந்தது.அவற்றில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 83.40% என்ற அளவிலும், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 88.90% என்ற அளவிலும் இருந்தது. தேர்வெழுதியோரில், 60%க்கும் அதிகமானமதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 68 ஆயிரத்து 815 பேர்.\nஎத்தனை பேர், எதில் 100க்கு 100 பெற்றுள்ளனர்\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில், அறிவியல் பாடத்தில், அதிகளவாக 38,154 பேர், 100/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அதற்கடுத்து கணிதத்தில் முழு மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.மே 31ம் தேதி வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில், அதிகளவிலான மாணவர்கள் முழு மதிப்பெண்கள்(100/100) பெற்றுள்ளனர். அதன் விபரம் வருமாறு;\n* அறிவியல் - 38,154 பேர்\n* கணிதம் - 29,905 பேர்\n* சமூக அறிவியல் - 19,680 பேர்\n* ஆங்கிலம் - 17 பேர்மொழிப் பாடமான தமிழைப் பொறுத்தவரை, 44 பேர் 99 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். இவர்களில் 498 மதிப்பெண்கள்பெற்ற 8 பேர் அடக்கம்.கடந்த 2012ம் ஆண்டில் 100/100 பெற்றோர் எண்ணிக்கை\n* கணிதம் - 1,141 பேர்\n* அறிவியல் - 9,237 பேர்\n* சமூக அறிவியல் - 5,305 பேர்\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவு - 9 பேர் மாநில முதலிடம்\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில், எப்போதும் இல்லாத வகையில், 498 மதிப்பெண்கள் பெற்று, மொத்தம் 9 பேர் மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளனர்.இவர்கள் அனைவருமே மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள், கடந்த மார்ச் 27ம் தேதி தொங்கி, ஏப்ரல் 12ம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வை,தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சேர்த்து, மொத்தம் 10 லட்சத்து 68 ஆயிரத்து 838 பேர் எழுதினர். அவர்களில் 5லட்சத்து 25 ஆயிரத்து 686 பேர் மாணவியர். மொத்தம் 3012 மையங்களில் தேர்வு நடைபெற்றது.அத்தேர்வுக்கான முடிவுகள் மே 31ம் தேதியான இன்று வெளியிடப்பட்டது. இதில், ஈரோடு மாவட்டம், பெருந்துறை கொங்கு வேளாளர் பள்ளி மாணவி அனுஷா உள்பட, மொத்தம் 9 பேர் 500க்கு 498 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளனர்.முதலிடம் பெற்ற மாணவிகள் விபரம்\n* எஸ்.அனுஷா - கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பெருந்துறை\n* தீப்தி - புஸ்கோ மெட்ரிக் பள்ளி, அண்ணாநகர், மதுரை\n* எம்.காயத்ரி - மவுன்ட் போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மஞ்சம்பட்டி, திருச்சி\n* டி.மார்ஷியா ஷெரின் - மவுன்ட் போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மஞ்சம்பட்டி, திருச்சி\n* கே.ஆர்.பொன்சிவசங்கரி - இ.எச்.கே.என். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஈரோடு\n* சி.எஸ்.சாருமதி - சிருஷ்டி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பிரம்மபுரம், திருப்பத்தூர்\n* பி.சோனியா - எஸ்.ஜே.எஸ்.ஜே.யு.பி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருநெல்வேலி\n* ஆர்.ஸ்ரீதுர்கா - வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சிதம்பரம்\n* எஸ்.வினுஷா - ஆக்சிலியம் மகளிர் மேல்நிலைப்பள்ளி, வேலூர்இதையடுத்து, 500க்கு 497 மதிப்பெண்கள் பெற்று, மொத்தம் 52 பேர் மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றுள்ளனர். மேலும், மூன்றாமிடத்துக்கான போட்டியில், 496 மதிப்பெண்கள்பெற்று 137 பேர் வென்றுள்ளனர்.\nஒட்டுமொத்த அளவில் முதல் மதிப்பெண் 499.\nமே 31ம் தேதி வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில், ஒட்டுமொத்த அளவில், 499 மதிப்பெண்கள் பெற்றுஇரண்டு மாணவிகள் முதலிடம் பெற்றுள்ளனர்.அவர்கள் இருவரும், தமிழை முதல் பாடமாக எடுத்துப் படிக்காதவர்கள்.அந்த மாணவிகள் விபரம்வி.ஹம்சிகா - புனித பேட்ரிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, புதுச்சேரி - 499 எஸ்.ரக்சனா - வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பொன்னேரி - 499மற்றபடி, தமிழை முதல் பாடமாக எடுத்துப் படித்தவர்கள் மற்றும்தமிழை முதல் பாடமாக எடுத்தப் படிக்காதவர்கள் என்ற வகையில், இரண்டு பிரிவினரையும் சேர்த்து, மொத்தம் 17 பேர் 498 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இவர்களில் தமிழக அளவில் முதலிடம்பெற்ற 9 மாணவகளும் அடக்கம்.\nஅரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் அவர்களின் குடும்ப திருமண விழாவிற்கு ஆணுக்கு ரூ.6000 மற்றும் பெண்ணுக்கு ரூ.10,000 முன்பணம் 2013-14 ஆம் ஆண்டிற்கு வழங்க நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு.\nஆசிரியர் தகுதி தேர்வைக் கைவிட வேண்டும்: அன்புமணி\nசமூக நீதிக்கு எதிரான ஆசிரியர் தகுதி தேர்வைக் கைவிட வேண்டும் என்றுபாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில்:- தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள்பணிக்கான தகுதித் தேர்வுகள் வரும் ஆகஸ்ட் மாதம் 17,18-ம்தேதிகளில் நடைபெறும் என்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இத்தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம்17-ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படவுள்ளன.ஏற்கன���ே இரண்டு முறை நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் ஒன்றரை சதவீதத்துக்கும் குறைவானவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வுகள் நடத்தப்படும்போது, அதில் தேர்ச்சி பெறுவதற்கான தகுதி மதிப்பெண்கள் ஒவ்வொரு இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் தனித்தனியாக நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பது தான் சமூக நீதியாகும். அண்டை மாநிலமான ஆந்திராவில் இத்தகைய ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்கான தகுதி மதிப்பெண்களாக பொதுப்பிரிவினருக்கு 60 சதவீதம், பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீதம், தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு 40 சதவீதம் என நிர்ணயிக்கப் பட்டுள்ளது. தமிழகத்தில் கல்லூரி பேராசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் மூலம் நடத்தப்படும் செட் தகுதித் தேர்வில் வெற்றி பெற பொதுப் பிரிவினர் 40 சதவீதம் மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற நிலையில், மற்ற பிரிவினர் 35 சதவீதம் மதிப்பெண் எடுத்தால் போதுமானது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.ஆனால், இந்த நியதிக்கு எதிராக ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தகுதித் தேர்வில் வெற்றி பெறஅனைத்துப் பிரிவினரும் 60 சதவீதம் மதிப்பெண்கள் எடுக்கவேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.எனவே, சமூக நீதிக்கு எதிரான ஆசிரியர் தகுதித் தேர்வு முறையை ரத்து செய்து விட்டு, ஏற்கனவே இருந்தவாறு, வேலைவாய்ப்பு அலுவலகபதிவு மூப்பின் அடிப்படையில் ஆசிரியர்களை பணியமர்த்தும் முறையைநடைமுறைப்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.\nRelieving Form | விடுவிப்பு படிவம்\n10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: 9 பேர் முதலிடம்.\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. இதில் 498 மதிப்பெண்கள் பெற்று 9 பேர்முதலிடம் பெற்றுள்ளனர். 497 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தை 52 பேர் பெற்றுள்ளனர்.496 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தை 137 பெற்றனர். மதிப்பெண் சான்றிதழ்கள் வரும் 20-ம் தேதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.சதமடித்தவர்கள்:\nSSLC துணைத் தேர்வெழுத Online மூலம் 03.06.2013 முதல் 05.06.2013 விண்ணப்பிக்கவும், தேர்வு கட்டணம் : ஒரு பாடத்திற்கு ரூ.125/-, தேர்வுகள் 24.06.2013 முதல் 01.07.2013 வரை நடைபெறும்.\nSSLC மதிப்பெண் மறுகூட்டலுக்கு Online முறைய��ல்07.06.13 முதல் 10.06.13 வரை விண்ணபிக்கலாம், மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலம் ரூ.305/- மற்ற பாடங்களுக்கு ரூ.205/- கட்டணம் நிர்ணயம்.\nமொத்தம் 2,881 காலி இடங்கள்: முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு வெள்ளி முதல் விண்ணப்பம் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு வெள்ளிக்கிழமை முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களிலும் விண்ணப்பங்களை வாங்கலாம்.2,881 காலி இடங்கள்அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2,881 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் (கிரேடு–1) பணி இடங்கள் போட்டித்தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான எழுத்துத்தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் ஜூலை மாதம் 21–ந் தேதி நடத்த இருக்கிறது.அதிகபட்சமாக தமிழ் பாடத்தில் 605 பணி இடங்களும், ஆங்கிலத்தில் 347, வணிகவியலில் 300, கணிதத்தில் 288, பொருளாதாரத்தில் 257, வரலாறு பாடத்தில் 179 இடங்களும் இடம்பெற்றுள்ளன. இதற்காக 2½ லட்சம் விண்ணப்ப படிவங்கள் அச்சடிக்கப்பட்டு 2 வாரங்களுக்கு முன்னதாக மாவட்டமுதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டன.நாளை முதல் விண்ணப்பம்இந்த நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பங்கள் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் விற்பனை செய்யப்படுகின்றன. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களிலும் விண்ணப்பங்கள் கிடைக்கும்.விண்ணப்பத்தின் விலை ரூ.50. தேர்வு கட்டணம் ரூ.500. ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்று திறனாளிகள் ஆகியோருக்கு ரூ.250 மட்டும். உரிய தேர்வு கட்டணத்தை விண்ணப்ப படிவத்தில் இணைக்கப்பட்டு இருக்கும் செலான் படிவத்தை பயன்படுத்தி பாரத ஸ்டேட் வங்கியிலோ அல்லது இந்தியன்ஓவர்சீஸ் வங்கியிலோ செலுத்தலாம்.கடைசி நாள்விண்ணப்பங்கள் அடுத்த மாதம் (ஜூன்) 14–ந் தேதி வரை வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் ஜூன் 14–ந் தேதி மாலை 5.30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் விண்ணப்பங்களை சென்னையில் உள்ளஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்திற்கு நேரடியாக அனுப்பக்கூடாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.எழுத்து தேர்வில் ‘ஆப்ஜெக்டிவ்’ (கொள்குறி வகை) முறையில் 150 கேள்விகள் கேட்கப்படும். இதில், சம்பந்தப்பட்ட பாடத்தில் இருந்து 110 வினாக்களும், கல்வியியல் முறை பகுதியில் இருந்து 30 வினாக்களும், பொது அறிவில் இருந்து 10 வினாக்களும் இடம்பெற்று இருக்கும். எழுத்து தேர்வு நீங்கலாக, வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்புக்கு (சீனியாரிட்டி) அதிகபட்சம் 4 மதிப்பெண்களும், ஆசிரியர் பணி அனுபவத்திற்கு (பிளஸ்–1, பிளஸ்–2–வில் சம்பந்தப்பட்ட பாடத்திற்கு வகுப்பு எடுத்த அனுபவம்) அதிகபட்சம் 3 மதிப்பெண்களும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.சென்னையில் எங்கு கிடைக்கும்முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வுக்கான விண்ணப்பங்கள் சென்னை மாவட்டத்தில் நந்தனம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூன் 14–ந் தேதி அன்று மாலை 5.30 மணிக்குள் இதே பள்ளியில் சமர்ப்பிக்க வேண்டும். சென்னை மாவட்டத்திற்கு தேவையான விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டு தயார்நிலையில் வைக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.\nசிறப்பு ஆசிரியர் பணி: உத்தேச பதிவுமூப்பு பட்டியல் வெளியீடு7–ந் தேதிக்குள் சரிபார்க்க வேண்டுகோள்.\nசென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: ஆசிரியர் தேர்வுவாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு ஆசிரியர் (தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆசிரியர்கள்) பணி காலிஇடங்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்துள்ள பதிவுதாரர்கள் அந்தந்த வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் மாநில பதிவுமூப்பு அடிப்படையில்பரிந்துரை செய்யப்பட உள்ளனர்.அவர்களின் உத்தேச பதிவுமூப்பு பட்டியல் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தகவல் பலகையில் வெளியிடப்பட்டு உள்ளது. தகுதியான பதிவுதாரர்கள் தாங்கள் பதிவு செய்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பரிந்துரை விவரங்களை ஜூன் 7–ந்தேதிக்குள் நேரில் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.\nஅரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் அவர்களின் குடும்ப திருமண விழாவை கொண்டாட, 2013-14 ஆம் ஆண்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு.\nதொடக்கக் கல்வி - உதவி பெறும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ��ுழு நேர கைத்தொழில் ஆசிரியர்களுக்கு பொது கல்விமற்றும் டி.டி.சி பெறாமைக்கு தவிர்ப்பாணை வழங்க விவரம் கோருதல்.\nஅரசு கலைக் கல்லூரியில் ஜூன் 17ல் கலந்தாய்வு தொடக்கம்.\nகோவை அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுஜூன் 17ம் தேதி தொடங்க உள்ளது.மே 6ம் தேதி முதல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. நேற்று வரை மொத்தம் 9,760 விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.ஜூன் 17ம் தேதி சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கும், 18ம் தேதி முதல் 22ம்தேதி வரை பொது கலந்தாய்வும் நடைபெற உள்ளது.\nபள்ளிக்கல்வி - 2008-2009, 2009-2010 மற்றும் 2011-2012 ஆண்டுகளில் நிலை உயர்த்தப்பட்ட அரசு / நகராட்சி பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊதியம் பெறுவதற்கான ஆணை.\nஅனுமதி பெறாத தனியார் பள்ளிகள் லிஸ்ட் விரைவில் வெளியீடு: இயக்குநர்.\nதமிழகத்தில் அனுமதி பெறாத தனியார் பள்ளிகள் விவரம் பள்ளிக் கல்வித் துறை இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படுகிறது.மதுரையில் பள்ளிக் கல்வி இயக்குனர் தேவராஜன் மற்றும் பிச்சை ஆகியோர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:தமிழகத்தில் 800 தனியார் பள்ளிகள் வரை அங்கீகாரம் பெறுவதில்சிக்கல் நீடிக்கிறது. தற்போது நடத்தப்படும் கருத்துக் கேட்பு கூட்டத்தின் முடிவு, ஜூன் மாதத்தில் அரசுக்கு அறிக்கையாக தாக்கல் செய்யப்படும்.மாணவர்கள் நலன் கருதி, கல்வியாண்டு துவங்குவதற்கு முன் ஆசிரியர்கள் பணியிடமாறுதல் மற்றும் பதவி உயர்வு \"கவுன்சிலிங்\" நடத்தி முடிக்கப்படும். கோர்ட்டில் வழக்கு இருப்பதால், 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உடற்கல்வி ஆய்வாளர்கள் பொறுப்பு ஆய்வாளர்களாகவே நீடிக்கின்றனர்.மாநிலத்தில் அனுமதி பெறாத தனியார் பள்ளிகள் விவரங்கள், பள்ளிக் கல்வி இணையதளத்தில் விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.\nகலந்தாய்வு மூலம் பணிநியமன ஆணை பெற்ற அனைத்து முதுகலை ஆசிரியர்களும் 10.6.2013 அன்று பணியில் சேர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.\nஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் முதுகலை ஆசிரியர்களாக தெரிவு செய்யப்பட்டு கலந்தாய்வு மூலம் பணிநியமன ஆணை பெற்றவர்கள் 3.6.2013 அன்று பணியில் சேர வேண்டுமென அறிவுறுத்தப்பட்டத���.தற்போது அனைத்து பள்ளிகளும் கோடை விடுமுறை முடிந்து 10.6.2013 அன்று திறக்கப்பட உள்ளதால் மேற்கண்டவாறு புதியதாக நியமனம் செய்யப்பட்டுள்ள அனைத்து முதுகலை ஆசிரியர்களும் 10.6.2013 அன்று பணியில் சேர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.\nசெப்.,15ம் தேதி பி.எட்., நுழைவுத்தேர்வ்\n் சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், தொலைநிலை கல்வி இயக்ககத்தில் பி.எட் படிப்புக்கு செப்டம்பர் 15ம் தேதி நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. ஆங்கில வழி மற்றும் தமிழ் வழி முறையில் பி.எட் நுழைவுத்தேர்வு செப்டம்பர் 15ம் தேதி காலை 11.00 முதல் 1.00 மணி வரை நடைபெறுகிறது. அண்ணாமலை நகர், கோயம்பத்தூர், சென்னை, மதுரை, சேலம், திருநெல்வேலி, திருச்சி ஆகிய மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. மேலும் விரிவான தகவல்களுக்கு www.annamalaiuniversity.ac.inஎன்றஇணையதளத்தை பார்க்கலாம்.\nமாறுதல் ஆணை பெற்ற முதுகலை / பட்டதாரி / ஆசிரியர் பயிற்றுநர் / இடைநிலை ஆசிரியர் / உடற்கல்வி ஆசிரியர் / சிறப்பாசிரியர்கள் அனைவரும் 03.06.13 முதல் 07.06.13 -க்குள் விடுவிக்கப்பட்டு மாறுதல் ஆணை பெறப்பட்ட பள்ளியில் 07.06.2013க்குள் பணியில் சேரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2013-2014 ஆம் கல்வியாண்டு பொது மாறுதல் கலந்தாய்வு மூலம் மாறுதல் ஆணை பெற்ற முதுகலை ஆசிரியர் / பட்டதாரி ஆசிரியர் / ஆசிரியர் பயிற்றுநர் / இடைநிலை ஆசிரியர்கள் / உடற்கல்வி ஆசிரியர்கள் / சிறப்பாசிரியர்கள் அனைவரும் 03.06.2013 முதல் 07.06.2013க்குள் விடுவிக்கப்பட்டு மாறுதல் ஆணை பெறப்பட்ட பள்ளியில் 07.06.2013க்குள் பணியில் சேரவேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.அதேபோல் கலந்தாய்வு மூலம் பணிநியமன ஆணை பெற்ற அனைத்து முதுகலை ஆசிரியர்களும் 10.6.2013 அன்று பணியில் சேர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.\nமாறுதல் ஆணை பெற்ற உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் அனைவரும் 31.05.2013 பிற்பகல் தாங்கள் பணிபுரியும் பள்ளியிலிருந்து பணி விடுவிப்பு பெற்று,மாறுதல் ஆணை பெற்ற பள்ளியில் 31.05.2013 பிற்பகல்அல்லது 01.06.2013 அன்று பணியில் சேர்ந்திட பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\nஅரசாணை (1டி) எண்.129 பள்ளிக் கல்வித் (இ1) துறை நாள்09.05.2013 அரசாணையின்படி 20.05.2013 முதல் 29.05.2013 வரை நடைபெற்ற ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் ஆசிரியர்களுக்கு மாறுதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது. மாறுதல் ஆணை பெற்ற ��யர்நிலை / மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் அனைவரும் 31.05.2013 பிற்பகல்தாங்கள் பணிபுரியும் பள்ளியிலிருந்து பணி விடுவிப்பு பெற்று மாறுதல் ஆணை பெற்ற பள்ளியில் 31.05.2013 பிற்பகல் அல்லது 01.06.2013 அன்று பணியில் சேர்ந்திட அறிவுறுத்தப்படுகிறார்கள\n2013-2014 ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் விதியில் திருத்தம் - அரசு பெண்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் ஏற்படும் காலி பணியிடங்களுக்கு பெண் ஆசிரியர் மற்றும் பெண் தலைமை ஆசிரியர் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும்.\n10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 31ம் தேதி வெளியீடு.\nபத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள், நாளை (31ம் தேதி),காலை, 9.15 மணிக்கு வெளியாகிறது. அரசின் இணையதளங்களில் மட்டுமே தேர்வு முடிவுகளை பார்க்க முடியும் என கல்வி துறை அறிவித்துள்ளது.தமிழகத்தில், பத்தாம் வகுப்பு பொது தேர்வு, மார்ச், 27ம் தேதி துவங்கி, ஏப்ரல், 12ம் தேதி வரை நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில், 3,012 தேர்வு மையங்கள்அமைக்கப்பட்டிருந்தன. இதில், 5,43,152 பேர் மாணவர்கள்;5,25,686 பேர் மாணவியர் என, மொத்தம், 10 லட்சத்து, 68 ஆயிரத்து, 838 பேர் தேர்வு எழுதினர்.\"தேர்வு முடிவுகள், மே, 31ம் தேதி வெளியிடுப்படும்\" என, இம்மாதம் முதல் வாரத்திலேயே தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கான பணிகளை முழு வீச்சுடன் அரசு தேர்வு துறை செய்து வருகிறது.பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள், நாளை காலை, 9:15 மணியளவில் வெளியாகிறது. அரசின் இணையதளங்களில் மட்டுமே தேர்வுமுடிவுகளை பார்க்க முடியும் என கல்வி துறை அறிவித்துள்ளது. www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge3.tn.nic.inஆகிய அரசு இணையதளங்களில் முடிவுகள் வெளியிடப்பட உள்ளது.சென்னை மாவட்டத்தில், 10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை,கலெக்டர் அலுவலக தரை தளத்தில் உள்ள மக்கள் குறை தீர்க்கும் மையத்திலும், ஐந்தாம் தளத்தில் உள்ள தேசிய தகவல் மையத்திலும்பார்த்து தெரிந்து கொள்ளலாம் என, சென்னை கலெக்டர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார். சென்னை மாவட்டத்தில், 57,559 பேர், 10ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளனர்.\nதமிழகம் முழுவதும் 2,966 பட்டதாரி ஆசிரியர்கள் ஆன்-லைன் கலந்தாய்வு மூலம் தங்களின் மாவட்டத்துக்குள்ளேயே இடமாறுதல் பெற்றனர்.\nதமிழகம் முழுவதும் 2,966 பட்டதாரி ஆசிரியர்கள் ஆன்-லைன்கலந்தாய்வு மூ���ம் தங்களின் மாவட்டத்துக்குள்ளேயே நேற்று இடமாறுதல் பெற்றனர்.பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், ஓவிய ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள் உள்பட 5 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் மாவட்டத்துக்குள்ளேயே இடமாறுதல் கோரி விண்ணப்பித்திருந்தனர்.இவர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகங்களில் நேற்று நடைபெற்றது. கலந்தாய்வில் பங்கேற்ற 5 ஆயிரம் பேரில் 2,966 பேர் இடமாறுதல் பெற்றனர்.மாவட்டம்விட்டு மாவட்டம் இடமாறுதல் கோரியவர்களுக்கான கலந்தாய்வு இன்று நடைபெற உள்ளது. இடமாறுதல் கோரியவர்கள் அனைவரும் இன்று காலை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்அலுவலகங்களுக்கு வரவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆதிதிராவிடர்-2013-14ம் கல்வியாண்டு-ஆசிரியர்கள் / காப்பாளர்கள் கலந்தாய்வு முறையிலான பொது மாறுதல் ONLINE மூலமாக 30.05.2013 அன்று நடத்த உத்தரவு.\n2013-2014 ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் விதியில் திருத்தம் - அரசு பெண்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் ஏற்படும் காலி பணியிடங்களுக்கு பெண் ஆசிரியர் மற்றும் பெண் தலைமை ஆசிரியர் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும்.\n2. அரசாணை (டி1) எண்.129 பள்ளிக்கல்வித்துறை, நாள்.09.05.2013ல் கீழ்கண்டவற்றை பத்தி 15 ஆக சேர்க்கப்படுகிறது.15) 2013-2014 ஆம் கல்வியாண்டில் அரசு பெண்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களில் பெண் ஆசிரியர் மற்றும் பெண் தலைமை ஆசிரியர் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும். அரசு ஆண்கள் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களில் ஆண் ஆசிரியர் மற்றும் ஆண் தலைமை ஆசிரியர் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும்.இருபாலர் பயிலும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஏற்படும்காலிப்பணியிடங்களுக்கு பொது மாறுதல் விதிகளின் படி ஆண் மற்றும் பெண் ஆசிரியர்கள் / தலைமை ஆசிரியர்களுக்கு மாறுதல் அளிக்கலாம். தற்பொழுது பணிபுரியும் ஆசிரியர் / தலைமை ஆசிரியர்களுக்கு இவ்விதி பொருந்தாது.\nதொடக்கக் கல்வி - 2013-2014ஆம் ஆண்டு ஆசிரியர் பொது மாறுதலில், மாறுதல் மற்றும் பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு 31.05.2013 அன்று பிற்பகல் பணியில் இருந்து விடுவித்து உடன் பணியில் சேர இயக்குநர் உத்தரவு\nதொடக்கக்கல்வித் துறையில் 2013-14 பொது மாறுதல் மற்று���் பதவியுயர்வு பெற்ற (அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள்) அனைவரும் 31.05.2013 பிற்பகல் விடுவிக்கப்பெற்று உடன் பணியில் சேர நடவடிக்கை எடுக்க தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு.\nபி.எட்., எம்.எட்., தேர்வுகள் துவக்கம்.\nதமிழகத்திலுள்ள கல்வியியல் கல்லூரிகளில், பி.எட்., மற்றும் எம்.எட்., படிப்புகளுக்கான தேர்வுகள் இன்று துவங்கின. இத்தேர்வுகள் காலை 10 மணிமுதல் மதியம் 1 மணிவரை நடைபெறுகின்றன.பி.எட்., தேர்வுகள், மே 29ல் தொடங்கி, ஜுன் 14 வரை நடைபெறுகின்றன. எம்.எட்., தேர்வுகள், மே 29ல் தொடங்கி, ஜுன் 3ம் தேதி வரை நடைபெறுகின்றன.பி.எட்., தேர்வுக்கான மொத்த மதிப்பெண் 80 மற்றும் எம்.எட்., தேர்வுகளுக்கான மொத்த மதிப்பெண் 100.தேர்வு அட்டவணை குறித்த விரிவான விபரங்களுக்கு:http://www.tnteu.in/pdf/T_T_May2013.pdf.\nஏழை மாணவர்களுக்கான 25% இடஒதுக்கீடு: சி.இ.ஓ. அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்.\nதனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத ஒதுக்கீட்டு இடங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (சி.இ.ஓ.) அலுவலகங்களிலேயே விண்ணப்பிக்கலாம் என மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது.அடுத்த இரண்டு வாரங்களுக்குள் விண்ணப்பங்களைப் பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களையும் அதே அலுவலகங்களில் சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி, தனியார் பள்ளிகளில் அறிமுக வகுப்புகளில் 25 சதவீத இடங்களை ஏழைகள், சமூக ரீதியாக வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களின் குழந்தைகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.இந்த ஒதுக்கீடு தொடர்பாக பெற்றோர்கள் இடையே போதிய விழிப்புணர்வு இல்லாததால் இந்த இடங்களுக்கு அதிகமானோர் விண்ணப்பிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அதேபோல், தனியார் பள்ளிகளிடமும் இந்த விண்ணப்பங்களை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.எனவே, இந்த இடங்களுக்கான விண்ணப்பங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களிலேயே பெற்றுக்கொள்ளலாம் என்பதோடு, மாணவர் சேர்க்கைக்கு இரண்டு வாரங்கள் கூடுதல் கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக, மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் செவ்வாய்க்கிழமைவெளியிட்ட அறிவிப்பு:கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, சிறுபான்மையின கல்வி நிறுவனங்கள் தவிர பிற தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்கள்ஏ��ைகள், சமூக ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். இந்த ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த 25 சதவீத இடங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பெற்றோர்கள் தங்கள் வசிப்பிடத்துக்கு அருகில் உள்ள, தாங்கள் விரும்பும் தனியார் பள்ளிகளில் (சிறுபான்மையினர் பள்ளிகள் தவிர) அறிமுக வகுப்புகளில் குழந்தைகளைச் சேர்க்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் விண்ணப்பங்களை இலவசமாக பெறலாம்.இந்த விண்ணப்பத்தைப் பெற்று, உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தையும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களிலேயே சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nBT SURPLUS List 2019 - உபரி பட்டதாரி ஆசிரியர்கள் பெயர் பட்டியல் ( பள்ளி மற்றும் மாவட்டம் வாரியாக.... )\nFlash News: TRB - இடைநிலை / பட்டதாரி/முதுகலை பட்டதாரி /சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பு வெளியீடு\nகனமழை - இன்று (22.11.18) 8+1 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nகஜா புயல் எதிரொலி - 6+2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு ( updated )\nFlash News : கனமழை - இன்று ( 16.11.2018 ) 22 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTNTET 2019 தேர்வு தேதிகள் அறிவிப்பு\n1474 முதுகலை ஆசிரியர்களை தற்காலிகமாக நிரப்ப ஆணை , வழிமுறைகள் மற்றும் மாவட்ட வாரியான காலிப்பணியிட விபரம் வெளியீடு\nஅரசாணை எண் -619- நாள்-19.9.2018- ன் படி -1474 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பெற்றோர் ஆசிர...\nFlash News : TET 2018 - ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nBT SURPLUS List 2019 - உபரி பட்டதாரி ஆசிரியர்கள் பெயர் பட்டியல் ( பள்ளி மற்றும் மாவட்டம் வாரியாக.... )\nFlash News: TRB - இடைநிலை / பட்டதாரி/முதுகலை பட்டதாரி /சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பு வெளியீடு\nகனமழை - இன்று (22.11.18) 8+1 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nகஜா புயல் எதிரொலி - 6+2 மாவட்ட பள்ளி, கல்லூரி���ளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு ( updated )\nFlash News : கனமழை - இன்று ( 16.11.2018 ) 22 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTNTET 2019 தேர்வு தேதிகள் அறிவிப்பு\n1474 முதுகலை ஆசிரியர்களை தற்காலிகமாக நிரப்ப ஆணை , வழிமுறைகள் மற்றும் மாவட்ட வாரியான காலிப்பணியிட விபரம் வெளியீடு\nஅரசாணை எண் -619- நாள்-19.9.2018- ன் படி -1474 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பெற்றோர் ஆசிர...\nFlash News : TET 2018 - ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழ்நாடு மேல்நிலைக் கல்வி பணி - 2011-12ம் கல்விஆண...\nதொடக்கக் கல்வி - 2013-14ம் கல்வியாண்டு அங்கன் -வாட...\nதொடக்கக் கல்வி - 2013-14ம் ஆண்டு பொது மாறுதல் 31.0...\nதமிழக மக்கள் தொகை 7 கோடியை தாண்டியது.\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவு - ஒட்டுமொத்த தேர்ச்ச...\nஎத்தனை பேர், எதில் 100க்கு 100 பெற்றுள்ளனர்\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவு - 9 பேர் மாநில முதலி...\nஒட்டுமொத்த அளவில் முதல் மதிப்பெண் 499.\nஅரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் அவர்களின் குடும்ப திர...\nஆசிரியர் தகுதி தேர்வைக் கைவிட வேண்டும்: அன்புமணி\nRelieving Form | விடுவிப்பு படிவம்\n10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: 9 பேர் மு...\nSSLC துணைத் தேர்வெழுத Online மூலம் 03.06.2013 முதல...\nSSLC மதிப்பெண் மறுகூட்டலுக்கு Online முறையில்07.06...\nமொத்தம் 2,881 காலி இடங்கள்: முதுகலை பட்டதாரி ஆசிரி...\nசிறப்பு ஆசிரியர் பணி: உத்தேச பதிவுமூப்பு பட்டியல் ...\nஅரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் அவர்களின் குடும்ப திர...\nதொடக்கக் கல்வி - உதவி பெறும் நடுநிலைப் பள்ளிகளில் ...\nஅரசு கலைக் கல்லூரியில் ஜூன் 17ல் கலந்தாய்வு தொடக்க...\nஅனுமதி பெறாத தனியார் பள்ளிகள் லிஸ்ட் விரைவில் வெளி...\nகலந்தாய்வு மூலம் பணிநியமன ஆணை பெற்ற அனைத்து முதுகல...\nசெப்.,15ம் தேதி பி.எட்., நுழைவுத்தேர்வ்\nமாறுதல் ஆணை பெற்ற முதுகலை / பட்டதாரி / ஆசிரியர் பய...\nமாறுதல் ஆணை பெற்ற உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைம...\n2013-2014 ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் விதியில் த...\n10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 31ம் தேதி வெளியீடு.\nதமிழகம் முழுவதும் 2,966 பட்டதாரி ஆசிரியர்கள் ஆன்-ல...\nஆதிதிராவிடர்-2013-14ம் கல்வியாண்டு-ஆசிரியர்கள் / க...\n2013-2014 ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் விதியில் த...\nதொடக்கக் கல்வி - 2013-2014ஆம் ஆண்டு ஆசிரியர் பொது ...\nதொடக்கக்கல்வித் ��ுறையில் 2013-14 பொது மாறுதல் மற்ற...\nபி.எட்., எம்.எட்., தேர்வுகள் துவக்கம்.\nஏழை மாணவர்களுக்கான 25% இடஒதுக்கீடு: சி.இ.ஓ. அலுவலக...\nபள்ளிக்கல்வி - கோடை விடுமுறைக்குப் பின் 2013-2014ம...\nஅகஇ-சென்னையில் நடைபெற்ற பள்ளி செல்லா குழந்தை -கள் ...\nஎனக்கு தெரியாமலேயே ஆங்கிலத்தி்ல் கல்லூரி தேர்வு எழ...\nதொடக்கக் கல்வித்துறையில் இருந்து பள்ளிக்கல்வித்துற...\nவாட்டி வதைக்கும் கோடை வெயில்...ஜூன் 10ம் தேதி தான்...\nதமிழகத்தில் உள்ள பள்ளிகள் ஜூன் 10ஆம் தேதி திறக்க த...\nஅரசுக் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு 1,093 உதவிப் ப...\nதமிழ்நாட்டிலும் பள்ளிக்கூடங்கள் திறப்பது தள்ளிப்போ...\nபிளஸ் 2 வேதியியல் விடைத்தாள் நகல்: இன்று முதல் பதி...\nமே 30-ல் முதல்வரிடம் மனு அளிக்க பட்டதாரி ஆசிரியர்க...\n\"மாணவர்களே...அரசு பள்ளிக்கு வாங்க\": பேனர் வைத்து அ...\nவிண்ணப்பித்த அனைவருக்கும் பொறியியல் இடம் கிடைக்கும...\nதலைமை ஆசிரியருக்கான இடமாறுதல் கலந்தாய்வு துவக்கம்....\nஏ.ஐ.சி.டி.இ., அதிகாரத்தை மீட்க அவசர சட்டம்.\nதகவல் தர மறுத்ததால் கிடுக்கிப்பிடி: மதுரை பல்கலைக்...\nதமிழ்நாடு அமைச்சுப்பணி - உதவியாளர் பதவியிலிருந்து ...\nபிளஸ் 2 மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் முன் எச...\nபுதுச்சேரியில் ஜுன் 3-ந்தேதிக்கு பதிலாக ஜுன் 10-ந்...\nகடைசி தேதியை மே 30 வரை நீட்டித்தது அண்ணாமலைப் பல்க...\nகடைசி தேதியை மே 30 வரை நீட்டித்தது அண்ணாமலைப் பல்க...\nதமிழக பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர்களின் நிலை\nஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தேர்வில் மாற்றம்: மத்திய அரசு ...\nஜூன் 3ல் பள்ளிகள் திறப்பு: படிக்கட்டு பயணம் தடுக்க...\nசிபிஎஸ்சி 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளி...\nப்ளஸ் 2 \"மார்க்ஷீட்' இன்று வழங்கல்.\nபள்ளிக்கல்வி துறைக்கு மாறிய 4000 பட்டதாரி ஆசிரியர்...\nகல்லூரிகளில் மாணவர்கள் தேர்வை தமிழில் எழுதக்கூடாது...\nதொடக்க கல்வித்துறை ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு ...\nமுதுகலை ஆசிரியர், இளநிலை உதவியாளர் பணி நியமன கலந்த...\nஆங்கிலத்தில் தேர்வு - கலை அறிவியல் கல்லூரிகளுக்கு ...\nதொடக்ககல்வி நீதி மன்ற தீர்பாணைக்கு உட்பட்டு தொடக்க...\nதமிழக தொடக்க நடுநிலைப்பள்ளிகள் கோடை விடுமுறைக்குபி...\nதகுதியுள்ள இடைநிலை ஆசிரியருக்கு பணிபுரியும் பள்ளிய...\nதொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - திருத்தி அமைக்கப்ப...\nபள்ளி துவங்கும் நாளிலேயே (03.06.2013) மாணவர் நலத்த...\nமாண்��ுமிகு தமிழக முதல்வரின் 110 விதியின் கீழ் அறிவ...\nமுதல்வரின் ஆணைப்படி பட்டதாரி / ஆசிரியர் பயிற்றுனர்...\nமுதல்வரின் ஆணைப்படி பட்டதாரி / ஆசிரியர் பயிற்றுனர்...\nபட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு ; 28, 29ம்தேதிகளில் ந...\nநாடு முழுவதும் ஐஏஎஸ் முதல்நிலை தேர்வு இன்று நடக்கி...\nஜூன் 12ம் தேதி கடைசி நாள் தொடக்க கல்வி பட்டய படிப்...\nபட்டதாரி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு த...\nபட்டதாரி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு த...\nமுதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனம்: தமிழ்வழி முன...\nஆன்லைன் கலந்தாய்வில் தகுதி இருந்தும் இடமாறுதல் வாய...\nசாலையில் கிடந்த அண்ணாமலைப் பல்கலை தேர்வு விடைத்தாள...\nபிளஸ் 2 மாணவர்கள் கல்வி தகுதி பள்ளியிலேயே பதிய ஏற்...\n196 தாவரவியல் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மே...\n10 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மே 28, 29-ல் இ...\nமுதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனம்: தமிழ்வழி முன...\nஆசிரியர் தகுதி தேர்வு... தயாராவது எப்படி\nஉயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு க...\nமுதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 2 ஆயிரம் பேருக்கு ...\nஉண்மைத் தன்மைச் சான்று பெற அசல் பட்டச் சான்றை மட்ட...\nபள்ளிக்கல்வித்துறை பட்டதாரி ஆசியர்களுக்கான மாறுதல்...\nமருத்துவ கலந்தாய்வு தேதி மாற்றம்.\nஆக.17, 18 தேதிகளில் நடப்பதாக அறிவிப்பு ஆசிரியர் தக...\nசி.டி.இ.டி.,(CTET) தேர்வு நேரம் 1.30 மணியிலிருந்து...\nஆசிரியர் தகுதித் தேர்வு-2013 - ஓர் ஆய்வு-2\nசி.பி.எஸ்.இ. 12–வது வகுப்பு தேர்வு முடிவு 26–ந்தேத...\nஆன்-லைன் பதிவால் இடமாறுதல் கலந்தாய்வில் முறைகேட்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2018/09/30.html", "date_download": "2019-07-19T14:35:21Z", "digest": "sha1:PUHXJNKMRL74ZSFAGTCMT7V5AABCMFUV", "length": 8434, "nlines": 94, "source_domain": "www.kurunews.com", "title": "மட்டு படுவான்கரையில் 30 வருடத்தின் பின் கைவிடப்பட்டிருந்த பொதுச்சந்தை மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டது - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » மட்டு படுவான்கரையில் 30 வருடத்தின் பின் கைவிடப்பட்டிருந்த பொதுச்சந்தை மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டது\nமட்டு படுவான்கரையில் 30 வருடத்தின் பின் கைவிடப்பட்டிருந்த பொதுச்சந்தை மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டது\nபோரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட பாலையடிவட்டை பிரதேசத்தில் முப்பது வருடத்தின் பின் கைவிடப்பட்டிருந்த பாதலையடிவட்டை பொதுச்சந்தை இன்று(13) போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது\nபோரதீவுப்பற்று பிரதேச செயலகமும் சமுர்த்தி பிரிவும் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு இங்கு உற்பத்திசெய்யப்படுகின்ற உள்ளீடுகளை கொண்டு இப்போதுசந்தை ஆரம்மிக்கப்பட வேண்டும் என கடந்த (09) திகதி நடைபெற்ற ஆரம்ப நிகழ்வின் போது தீர்மானிக்கப்பட்டு இன்று (13) சகல விதமான விற்பனையாளர்கள் வர்த்தகர்கள் வருகை தந்து பல விதமான மரகக்கறி வகைகள் இறைச்சி வகைகள் போன்ற உற்பத்திப்பொருட்களை விற்பனை செய்தனர்\nவெல்லாவெளி சமுர்த்தி வங்கியும் இவ்விடத்திற்கு தற்காலயமாக கொண்டுவந்து பொதுமக்களுக்குரிய முத்;திரை காசுக்குரிய கொடுப்பனவும் வழங்கப்பட்டிருந்தது\nஇந்நிகழ்வின்போது பிரதே செயலாளர் ஆர்.ராகுலநாயகி பிரதேச சபையின் தவிசாளர் யோ.ரஜனி உதவிப்பிரதேச செயலாளர் எஸ்.புவநேந்திரன் பிரதேச செயலக உத்தியோக்தர்கள் பிரசே சபையின் உறுப்பினர்கள் பொலிஸ் இராணுவம் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தனர் இதன்போது போரதீவுப்பற்று பிரதேச சபை முழுமையான ஒத்துழைப்புக்களையும் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nஇலங்கையின் கனிய வளங்கள் இலங்கையில் இதுவரை அளவீடு செய்யப்பட்டிருக்கும் கனியவளங்கள் சிலவே. அவற்றில் சிலவே சிறிய அளவில் பயன்படுத்தப்ப...\nபுகைப்பரிசோதனையில் இனிமேல் இடம்பெறவுள்ள மாற்றம்\nஇலங்கையில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் காபன் வரிக்குப் பதிலாக வாகன உரிமையாளர்களுக்கு நிவாரணத்துடனான புதிய வேலைத்திட்டமொன்றை வகுப்பது ...\nகளத்தில் நிற்கும் தமிழ் இளைஞர்கள் குவிக்கப்படுகிறது இராணுவம்\nகளத்தில் நிற்கும் தமிழ் இளைஞர்கள் குவிக்கப்படுகிறது இராணுவம் களத்தில் இருந்து நேரடி ரிப்போர்ட்: ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/cooking/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-07-19T14:20:01Z", "digest": "sha1:44DCBJKOS4AB6ZMMOG2IB3W25H4HWH73", "length": 3530, "nlines": 41, "source_domain": "analaiexpress.ca", "title": "குழந்தைகளுக்கு பிடிக்கும் பீட்ரூட் குழம்பு செய்வது எப்படி? |", "raw_content": "\nகுழந்தைகளுக்��ு பிடிக்கும் பீட்ரூட் குழம்பு செய்வது எப்படி\nகுழந்தைகளுக்கு பீட்ரூட் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று பீட்ரூட்டை வைத்து அருமையான குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகீறிய பச்சைமிளகாய் – 2,\nகுழம்பு மிளகாய் பொடி – 1 டீஸ்பூன்,\nஉப்பு, எண்ணெய் – தேவைக்கு,\nகடுகு, கறிவேப்பிலை – சிறிது.\nபீட்ரூட், வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nகடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்த பின்னர் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.\nதக்காளி நன்றாக வதங்கியதும் பீட்ரூட், உப்பு, குழம்பு மிளகாய் பொடி சேர்த்து கலந்து 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.\nநன்றாக வெந்து தண்ணீர் சுண்டியதும் இறக்கவும்.\nசூப்பரான பீட்ரூட் குழம்பு ரெடி.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nritamilnews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2019-07-19T14:42:59Z", "digest": "sha1:2RBZPVNMNEHS4QYJCDLGN4BEBXHHHE2C", "length": 14862, "nlines": 183, "source_domain": "nritamilnews.com", "title": "தமிழ் விளையாட்டு போட்டிகள் – ஒமாஹா | தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅமெரிக்க நிறுவனத்தின் தலைமை பதவியை ஏற்கிறார் சென்னைப் பெண்..\nகம்போடியாவில் உலக தமிழர் மாநாடு..\nதமிழ் விளையாட்டு போட்டிகள் – ஒமாஹா\n“சித்திரைத் திருநாள்” கொண்டாட்டம் – குவைத்\nயானையை கருணைக்கொலை செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி\nஇனி வண்டலூர் ஜூ விலங்குகளை லைவ் ஸ்ட்ரீமிங்-ல் பார்க்கலாம்..\nஏற்காட்டில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை.. 14 ஆம் தேதி முதல் அமல்\nகத்திரிச்செடி நட்டு கின்னஸ் சாதனை படைத்த இளம் விவசாயி..\n700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை..\nகிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறி இந்திய சிறுவன் சாதனை..\nபள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர்களுக்கு சிறப்பு பயிற்சி..\nபெண்களை காக்கும் கை கவசம்..\nகுறை தீர்க்கும் புதிய ‘ஆப்’ அறிமுகம் – ரயில்வே நிர்வாகம்\nஅமெரிக்க நிறுவனத்தின் தலைமை பதவியை ஏற்கிறார் சென்னைப் பெண்..\nபிளாஸ்டிக்கை செரிக்கும் புதிய என்சைம் கண்டுபிடிப்பு..\n700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை..\nகிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறி இந்திய சிறுவன் சாதனை..\nமுகப்பு உலக தமிழர் அமெரிக்கா தமிழ் விளையாட்டு போட்டிகள் – ஒமாஹா\nதமிழ் விளையாட்டு போட்டிகள் – ஒமாஹா\nநமது தமிழ் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளை அமெரிக்க வாழ் தமிழ் குழந்தைகள் அறிந்துகொள்ளவும் விளையாடவும் ஒமாஹா தமிழ்ப்பள்ளி குழந்தைகளுக்கான ‘தமிழர் விளையாட்டுகள் ஒரு அறிமுகம்’ எனும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் பிரபாவதி, சங்கீதா, ஸ்ரீவித்தியா, புவனா, பிரேமலதா மற்றும் சுபாஷினி ஆகியோர் முன்னேடுத்து சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.\nபெருவாரியான தமிழ் குழந்தைகள் ஆர்வமுடன் பல்வேறு விளையாட்டுகளை கண்டும் கேட்டும் குதூகலமுடன் விளையாடி மகிழ்ந்தனர். பல்லாங்குழி, சோழி, பரமபதம், ஆடுபுலி ஆட்டம், கோலி மற்றும் பம்பரம் போன்ற விளையாட்டுகளை எல்லா வயது குழந்தைகளும் விளையாடி மகிழ்ந்தனர். வந்திருந்த பெற்றோர்கள் பலரும் மறந்து போன நமது பாரம்பரிய விளையாட்டுக்களை மீண்டும் விளையாடி குழந்தைகளாக மாறி குதூகலித்தனர்.\nகிட்டத்தட்ட மூன்று மணி நேரத்திற்கு மேலாக நவீன மின்னணு சாதனங்கள் ஏதுமின்றி நமது மறந்து போன தமிழ் விளையாட்டுக்களை தங்கள் குழந்தைகள் விளையாடியதை பெற்றோர்கள் மகிழ்ச்சியுடன் கண்டுகளித்தனர். பெற்றோர்கள் தன்னார்வலர்களாக பங்கேற்று நிகழ்ச்சி இனிமையாக அமைய உதவி புரிந்தனர்.\nபெற்றோர்கள் இந்த இனிய நிகழ்வை ஏற்பாடு செய்த தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு நன்றியும் இதுபோன்ற தமிழ் நிகழ்ச்சிகள் மேலும் மேலும் நடத்த வேண்டியும் கேட்டுக்கொண்டனர். ஒமாஹா தமிழ்ச்சங்க தலைவர் நவீன் நிகழ்ச்சிக்கு வந்திருந்து தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு தமிழ்ச்சங்கம் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவித்தார்.\nமுந்தைய செய்திபிளாஸ்டிக்கை செரிக்கும் புதிய என்சைம் கண்டுபிடிப்பு..\nஅடுத்த செய்திகம்போடியாவில் உலக தமிழர் மாநாடு..\nதொடர்புடைய செய்திகள்MORE FROM AUTHOR\nஅமெரிக்க நிறுவனத்தின் தலைமை பதவியை ஏற்கிறார் சென்னைப் பெண்..\nகம்போடியாவில் உலக தமிழர் மாநாடு..\n“சித்திரைத் திரு��ாள்” கொண்டாட்டம் – குவைத்\nஸ்டெர்லைட், காவிரிக்காக களமிறங்கிய கத்தார் தமிழர்கள்..\nசிங்கப்பூரில் தமிழ் மொழி விழா கோலாகலம்..\nஜெர்மனியில் ஒன்று திரண்ட தமிழர்கள் : கடல் கடந்த காவிரி போராட்டம்\nதமிழின உரிமை மீட்பு குரல் – லண்டனில் அறப்போர்…\nபதில் அனுப்ப Cancel reply\n147 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய ஆங்கிலேய கப்பல் கண்டுபிடிப்பு\nரூ.2,000க்கு மொபைல் போன் அறிமுகம் – பிஎஸ்என்எல்\nதமிழின உரிமை மீட்பு குரல் – லண்டனில் அறப்போர்…\nஇறந்தவர் உயிருடன் வருவார் – 3 மாதம் சடலத்துடன் வசித்த மனைவி, பிள்ளைகள்…\nஹாங்காங் நடைப் போட்டியில் தமிழருக்கு 2வது இடம்\nசெரிமானச் சிக்கலுக்கு சிறப்பான ஆசனங்கள்\nடோர் டெலிவரி மூலம் டீசல் டெலிவரி..\nஇடுக்கியில் பூத்துக் குலுங்கும் பட்டடி மலர்..\n40 அரசுப் பள்ளிகளுக்கு பாராட்டு விழா\nகம்போடியாவில் உலக தமிழர் மாநாடு..\nபிளாஸ்டிக்கை செரிக்கும் புதிய என்சைம் கண்டுபிடிப்பு..\n“சித்திரைத் திருநாள்” கொண்டாட்டம் – குவைத்\nதண்ணீர் குடுவையில் திருக்குறள் – சிங்கப்பூர் \nதமிழ் வம்சாவழியைச் சேர்ந்தவர் கயானா நாட்டின் பிரதமராக பதவியேற்றார்.\nநியூயார்க் தமிழ்க் கழகத்தின் 4ம் ஆண்டு விழா கொண்டாட்டம்\nஉலக தமிழர் செய்திகள் முதல் உள்ளூர் செய்திகள் வரை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களோடு இணைந்திருங்கள்\nஅமெரிக்க நிறுவனத்தின் தலைமை பதவியை ஏற்கிறார் சென்னைப் பெண்..\nகம்போடியாவில் உலக தமிழர் மாநாடு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%95%E0%AE%95%E0%AE%AF-%E0%AE%90%E0%AE%B8%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%AF", "date_download": "2019-07-19T14:41:58Z", "digest": "sha1:WFHNQQR5YTRFUDYE74ZNNRI5T3JOSRZM", "length": 25714, "nlines": 344, "source_domain": "pirapalam.com", "title": "மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஐஸ்வர்யா ராய்! - Pirapalam.Com", "raw_content": "\nபிரமாண்ட நிறுவனம் மற்றும் மெகா ஹிட் கொடுத்த இயக்குனருடன்...\nஉன்னை பிரிந்து 22 நாட்கள் ஆகிறது... பிக்பாஸ்...\nகதைக்கு தேவை என்றால் நான் சிகரெட் பிடிப்பேன்\nஆடை படத்திலிருந்து வெளியான மீண்டும் ஒரு சர்ச்சையான...\nவிக்னேஷ் சிவன் ரொமான்டிக்காக வெளியிட்ட நயன்தாராவின்...\nநடிகை பூஜா ஹெட்ஜேவிற்கு இத்தனை கோடி சம்பளமா\nபிகில் படத்தில் நயன்தாரா ரோல் இதுதான்\nதளபதி 64 படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் இதுவா\nவிஜய்க்கு இரண்டாவது திருமணம்- அமலாபால் செய்த...\nவிஜய் படத்துடன் மோதும் பிரபல நடிகரின் படம்\nபிகினி உடையில் செம்ம கவர்ச்சி போஸ் கொடுத்த ராய்...\nசட்டையை கழட்டி வீசிய ராகுல் ப்ரீத் சிங்\nபுடவையை கவர்ச்சியாக கட்டிய இந்துஜா\nகவர்ச்சி போட்டோஷுட் நடத்திய காஜல் அகர்வால்\nஉடல் எடை அதிகரித்து ஆளே மாறிப்போன ஸ்ருதிஹாசன்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nவிஜய் போல மொத்த படக்குழுவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த...\n‘இந்த’ கெட்டப்புல சத்தியமா இதுக்கு முன்னாடி சீயானை...\nபிகினி உடையில் போஸ் கொடுத்து இணையத்தில் வெளியிட்ட...\nராதிகா ஆப்தேவின் படுக்கயறை காட்சி வீடியோவே லீக்...\nநீங்க ஆண்ட்டி ஆகிடீங்க – கரீனா கபூரீன் புகைப்படத்தை...\nஉடையே அணியாமல் செம்ம கவர்ச்சி போஸ் கொடுத்த அமிஷா\nஉடல் எடையை குறைத்து செம ஸ்லிம்மாக மாறிய சோனாக்ஷி...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nதர்மதுரை பட இயக்குனரின் அடுத்த படம் கண்ணே கலைமானே...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஐஸ்வர்யா ராய்\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஐஸ்வர்யா ராய்\nமகள் ஆராத்யாவால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராய்.\nமகள் ஆராத்யாவால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராய்.\nநடிகர் அபிஷேக் பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா. இவருக்கு தற்போது 8 வயது ஆகிறது.\nபாலிவுட்டின் உச்ச நட்சத்திர தம்பதி என்பதாலேயே, இவர்களின் குடும்பத்தின் மீது அளவுக்கு அதிகமான மீடியா வெளிச்சம்படுவது வழக்கமாக இருக்கிறது. அதுவும் சமூக வலைதளங்களின் வளர்ச்சிக்கு பிறகு, இதன் போக்கு அதிகரித்து விட்டது.\nஇந்நிலையில், ஐஸ்வர்யா ராய் தனது மகளுடன் மும்பையில் உள்ள ஒரு ஓட்டலுக்கு இரவு உணவு அருந்தச் சென்றார். அப்போது, மகள் ஆராத்யாவின் கையை பிடித்தப்படி அவர் நடந்து சென்றார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது.\nஇதை பார்த்த நெட்டிசன்கள், ஐஸ்வர்யா ராயை வறுத்தெடுக்க ஆரம்பித்துவிட்டனர். மகளை ஏன் இப்படி பொத்தி பொத்தி வளர்க்கிறீர்கள் என கேள்வி மேல் கேள்வி கேட்டு தொலைத்துவிட்டனர். இன்னும் சிறு குழந்தை போல் ஏன் அவரை பாவிக்கிறீர்கள் என ரசிகர்கள் அவரிடம் கேட்டுள்ளனர்.\n\"இந்த பொண்ணுக்கு இப்போ 8 வயது ஆகிறது. எனவே ஐஸ்வர்யா அவரை சுதந்திரமாக நடக்கவிட வேண்டும்\", என ஒருவர் கூறியுள்ளார். \"ஐஸ்வர்யா ராய் எப்போதும் அவரது மகளின் கையைப் பிடித்திருப்பதால், ஆராத்யாவுக்கு கழுத்து வலி வராமல் இருந்தால் சரி \", என மற்றொருவர் குறிப்பிட்டுள்ளார். இது சின்ன சாம்பிள் தான். கருணையே இல்லாமல் நிறைய பேர் கமெண்ட் செய்திருக்கிறார்கள்.\nஅதேசமயம் ஐஸ்வர்யாவுக்கு ஆதரவாகவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். \"ஒரு அம்மாவுக்கு தெரியும். மகளின் கைகளை எப்போது பிடிக்க வேண்டும், எப்போது விட வேண்டும் என்று. இதில் உங்களுக்கு என்ன பிரச்சினை. அவர் உங்களுக்கு என்ன தீங்கு செய்துவிட்டார்\" என ஒருவர் கேட்டுள்ளார். இதேபோல் ஐஸ்வர்யாவுக்கு ஆதரவாகவும் கமெண்ட் செய்துள்ளனர்.\nஇந்த சம்பவத்தின் போது மட்டுமல்ல, எப்போதுமே பொது இடங்களில் தன் மகளை கையைப் பிடித்தபடி அழைத்து செல்வது தான் ஐஸ்வர்யா ராயின் வாடிக்கை. பெரும்பாலான புகைப்படங்களில் பாவம் ஆராத்யா எனச் சொல்லும் அளவிற்கு தான் இருக்கிறது. சாலைகளில் மட்டுமல்ல, சில நிகழ்ச்சிகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களிலும் ஐஸ்வர்யா ராயும், அவரது மகளும் அப்படித்தான் இருக்கின்றனர்.\nஅதோடு மகள் ஆராத்யாவோடு சேர்ந்து ஐஸ்வர்யா ராய் சர்ச்சையில் சிக்குவது இது முதன்முறையல்ல. ஏற்கனவே நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்ற போது, மகளுக்கு உதட்டு முத்தம் கொடுத்த ஐஸ்வர்யா ராயை நெட்டிசன்கள் சரமாரியாக கலாய்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமிக மோசமான கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய இறுதிச்சுற்று ரித்திகா சிங்\nதேம்பி தேம்பி அழுத சாய் பல்லவி\nவிருது விழாவிற்கு மிக கவர்ச்���ியான உடையில் வந்த ஸ்ரீதேவி...\nபிரபல நடிகரின் மனைவி வெளியிட்ட மோசமான புகைப்படம் - ரசிகர்கள்...\nபொது இடத்திற்கு படு கவர்ச்சியாக வந்த நடிகை\nஇதுக்கு உடையை அணியாமலே வந்திருக்கலாமே என கூறிய நெட்டிசன்களுக்கு...\nபிகினி உடையில் போஸ் கொடுத்து இணையத்தில் வெளியிட்ட கேத்ரீனா...\nஎன்னை ஐட்டம் என சொன்னால் இது தான் நடக்கும்\nபுடவையை கவர்ச்சியாக கட்டிய இந்துஜா\nகவர்ச்சி போட்டோஷுட் நடத்திய காஜல் அகர்வால்\nஆடை படத்திலிருந்து வெளியான மீண்டும் ஒரு சர்ச்சையான போஸ்டர்\nதளபதி 64 படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் இதுவா\nவிஜய்யின் பிகில் படத்தில் இணைந்த பிரபல காமெடியன்\nஉடல் எடை அதிகரித்து ஆளே மாறிப்போன ஸ்ருதிஹாசன்\nகர்ப்பத்தை கடலுக்கடியில் புகைப்படம் எடுத்து அப்படியே காட்டிய...\nஇருட்டு அறையில் முரட்டு குத்து நடிகை சந்திரிகா பிகினியில்...\nமீண்டும் பழைய பொலிவுடன் வந்த நித்யா மேனன்\nஅனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த தளபதி-63 அப்டேட் \nசர்கார் படத்தால் அதிருப்தியில் கீர்த்தி சுரேஷ் எடுத்துள்ள...\nவிஜய் - அட்லி \"தெறி\" கூட்டணியில்.. இடம் பெறுவது யார் யார்.....\nஒரு பாட்டுக்காக நிர்வாண போஸ் கொடுத்த நடிகை\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை...\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nவிஜய்63 தொடர்ந்து இந்த இளம் நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா\nநடிகை நயன்தாரா தற்போது விஜய்-அட்லீ கூட்டணியில் உருவாகிவரும் தளபதி63 படத்தில் நடித்து...\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nகாஜல் அகர்வால் தினமும் ஏதாவது போட்டோஷுட் நடத்திக்கொண்டே தான் உள்ளார். நேற்றுக்கூட...\nஒரு வார்த்தை சொன்னாலும் திரு வார்த்தை சொன்ன ராய் லட்சுமி\nநடிகை ராய் லட்சுமி ஒரு வார்த்தை சொன்னாலும் திரு வார்த்தையாக சொல்லியுள்ளார்.\nரூ. 1.7 லட்சத்திற்கு கவுன் அணிந்த நடிகை \nபாலிவுட் நடிகை கரீனா கபூர் கான் அணிந்திருந்த உடையின் விலையை அறிந்து பலரும் வியந்துள்ளனர்....\nவிக்ரம் பிரபு கண்டிப்பாக ஒரு ஹிட் கொடுக்க வேண்டும் என்று போராடி வருகின்றார். அப்படி...\nதளபதி-63ல் இந்துஜாவின் கதாபாத்திரம் கசிந்தது\nதளபதி-63 அட்லீ இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வருகின்றது. இப்படத்தில் விஜய்க்கு...\nஉடல் எடை அதிகரித்து ஆளே மாறிப்போன ஸ்ருதிஹாசன்\nஸ்ருதிஹாசன் தமிழ் சினிமாவில் 7ம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமானவர். அதை தொடர்ந்து...\nரசிகர்கள் மனதை கவர்ந்த குட்டி ஜானு, எவ்வளவு எடை கூடிவிட்டார்...\n96 விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளிவந்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த...\nஅஜித்தின் விஸ்வாசம் எப்படிபட்ட கதை- இயக்குனர் சிவா எக்ஸ்ளூசிவ்...\nபல வருடங்களாக சினிமா ரசிகர்கள் காத்திருந்த அந்த தருணம் வந்துவிட்டது, ரஜினியின் 2.0...\nசீரியல் நாயகியை படுக்கைக்கு அழைத்த நபர்- நடிகை கொடுத்த...\nநடிகைகளுக்கு சினிமாவில் பாதுகாப்பு என்பது மிக முக்கியமான ஒன்றாகிவிட்டது.\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nகாதல், 21 வயதில் திருமணம், விவாகரத்து.. காற்று வெளியிடை...\nசெம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ராகுல் ப்ரீத்சிங், பாருங்களேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/12/13/20-year-old-iit-bombay-girl-gets-rs-2cr-job-offer-from-face-003422.html", "date_download": "2019-07-19T14:44:02Z", "digest": "sha1:TG7EX3KRTFZ75QJEXZYUUM344TQ6UKRY", "length": 22817, "nlines": 222, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இத கூட விடலையாடா நீங்க?? | 20 year old iit bombay girl gets rs 2cr job offer from face - Tamil Goodreturns", "raw_content": "\n» இத கூட விடலையாடா நீங்க\nஇத கூட விடலையாடா நீங்க\nஅழியாத கோலங்களாக மாறிய பனை உற்பத்தி..\n1 hr ago வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\n1 hr ago கடந்த ஒரு வருட இறக்கத்தில் வர்த்தகம் நிறைவடைந்த 518 பங்குகள்\n1 hr ago 51% அதிகரித்திருக்கும் டிஜிட்டல் பணப் பரிமாற்றம்.. ரவி சங்கர் பிரசாத் பதில்..\n2 hrs ago பட்ஜெட் உச்சத்தில் இருந்து 1695 புள்ளிகள் சரிவு கண்ட Sensex\nSports திண்டுக்கல் டிராகன்ஸ் பேட்டிங்.. 2 விக்கெட் தூக்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ்.. பரபர டிஎன்பிஎல்\nNews பயணிகள் கவனத்திற்கு... நாளை மறுநாள் சென்னையில் 36 ரயில் சேவைகள் ரத்து\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nLifestyle புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nAutomobiles கட்டுமஸ்தானான தோற்றத்தில் மெருகேறி வரும் புதிய மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n20 வயது ஐஐடி பாம்பே மாணவிக்கு 2 கோடி ரூபாய் சம்பளம்\nசில நாட்களுக்கும் முன் ஐஐடி கராக்பூர் மாணவருக்கு 1.55 கோடி சம்பளத்துடன் அமெரிக்காவில் வேலை வழங்கிய பேஸ்புக், கடந்த திங்கட்கிழமை ஐஐடி பாம்பே மாணவிக்கு 2 கோடி ரூபாய் சம்பளத்தை...\nஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை விட்டு வெளியேறும் பயணியாளர்கள்\nகடுமையான நஷ்டத்தில் தவித்து வரும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் பணியாளர்கள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். இதனால் இந்நிறுவனத்தின் செயல்பாடு கடுமையாக...\nபிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தில் அப்படி என்ன தான் இருக்கு\nநோக்கியா தொழிற்சாலையை கைபற்ற படையெடுக்கும் ஃபாக்ஸ்கான்\n\"நோ சென்டிமென்ட்\" ஒன்லி பிசினஸ்\nஒரு நல்ல முதலீட்டாளராக இருக்க வேண்டுமானால், நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம், புத்திசாலித்தனமான முதலீட்டு தேர்வுகளை...\nபங்கு இருப்புகளை குறைக்கும் இன்போசிஸ் தலைகள்\nநாட்டின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தின் பெரும் தலைகள் தங்களின் பங்கு இருப்பை குறைத்து, நிதிகளை திரட்டி பிற துறைகளில் முதலீடு செய்ய திட்ட....\n2014ஆம் ஆண்டின் மிகப்பெரிய நன்கொடை அளித்த வாரன் பஃபெட்\nவிர்ஜின் குழுமத்தின் புதிய பிசினஸ் \"விர்ஜின் க்ரூய்ஸ்\"\nஅத கூட விடலையாடா நீங்க விற்பனைக்காக புதிய பொருளை அறிமுகம் செய்தது அமேசான்..\nஉலகளவில் சில்லறை விற்பனையில் முன்னணி நிறுவனமாக திகழும் அமேசான் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை மேலும் கவர தன்னுடைய நிறுவன தயாரிப்பின் முலமே குழந்தைகளுக்கான டயபரை அறிமுகப்படுத்தியுள்ளது.\nகடந்த சில வருடங்களாகவே பொருளாதார ரீதியில் அமெரிக்காவுடன் சீனா போட்டி போட்டு வருகிறது. இந்நிலையில் இன்று சர்வதேச நாணய நிதியம் (IMF) வெளியிட்ட அறிக்கையில் சீனா உலகின் முதன்மையான பொருளாதார நாடாக...\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஎச்சரிக்கை.. மோடி பெய��ில் மோசடி. பல லட்சம் லாபம் பார்த்த ஐ.ஐ.டி மாணவர் கைது\nசென்னை ஐ.ஐ.டி தான் பர்ஸ்ட்..இந்திய கல்வி நிறுவனங்களில் முதலிடம்\nஇடஒதுக்கீடு செய்ய காசு எங்க..\nலட்சங்கள் வேண்டாம், லட்சியம் தான் முக்கியம்.. அரசியல் கட்சி துவங்கிய முன்னால் ஐஐடி மாணவர்கள்\nஐஐடி பாம்பே கல்லூரியை முந்தியது ஐஐடி மெட்ராஸ்.. வரலாற்றில் முக்கியத் திருப்பம்..\n1.39கோடி ரூபாய் சம்பளத்தை கொடுக்கும் மைக்ரோசாப்ட்.. யாருக்கு அதிர்ஷ்டம்..\n6 கல்லூரிகளுக்கு 2000 கோடி நிதியுதவி அளிக்கும் மத்திய அரசு..\nஐஐடி பாம்பே மாணவர்களுக்கு அடித்தது ஜாக்பாட்..\nபில்லியன் டாலர் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை உருவாக்குவதில் ஐஐடி கல்லூரிகளுக்கு 4வது இடம்..\n5 வருடத்தில் மோசமான வேலைவாய்ப்பு.. ஐஐடி பாம்பே அதிர்ச்சி..\nஉபர் நிறுவனத்தில் 'ரூ.1 கோடி' சம்பளத்தில் வேலை.. ஐஐடி பாம்பே மாணவிக்கு அடித்தது ஜாக்பாட்..\n31 நிறுவனங்களுக்கு 'தடை'.. ஐஐடி நிர்வாகம் அதிரடி: 2016 கேம்பஸ் இண்டர்வியூவ்\nரிலையன்ஸை விட மற்ற நிறுவனங்களின் postpaid planல் 2 மடங்கு அதிக கட்டணம்.. CLSA அறிக்கை\nபத்திரமா வீட்டுக்கு போய் சேரணும்னா ஒழுங்க டோல் கேட்ல கேட்ட பணத்தை தாங்க- நிதின் கட்கரி\n24/7 மணிநேர தடையற்ற மின்சாரத்திற்கு புதிய பல திட்டங்கள்.. விரைவில் prepaid smart meter திட்டம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/girl/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=topiclink", "date_download": "2019-07-19T14:36:25Z", "digest": "sha1:TBRUSPUJOTR4AZAHPSU6IHNXM2IFZ6HX", "length": 19945, "nlines": 243, "source_domain": "tamil.oneindia.com", "title": "Girl News in Tamil - Girl Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n4 வருடமாக சிறுமியை சீரழித்த இருவர்.. 2 குழந்தைகளுக்கு தாயான கொடுமை.. மதுரையில்\nமதுரை: 4 வருடமாக சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த 2 இளைஞர்களில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அத்துடன், 2...\nசிறுமி கொடூர கொலை.. தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்.. போலீஸ் எச்சரிக்கை\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் பெற்றோர் வாங்கிய ���டனுக்காக இரண்டு வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட...\nபிரியா.. பிரியாணி சாப்பிட ஆசைப்பட்டது தப்பாய்யா.. சுளையா 40,000 ரூபாய் போச்சே\nசென்னை: ரொம்ப பெரிய ஆசையெல்லாம் இல்லை.. ஒரு பிரியாணி சாப்பிடலாம்னு பிரியா ஆசைப்பட்டார். 76 ரூப...\nFacebook Love: பேஸ்புக் காதலால் ஏமாற்றப்பட்ட பெண்...புகாரும் ஏற்காததால் தற்கொலை-வீடியோ\nஃபேஸ்புக்கில் காதல்.. சம்பந்தப்பட்ட பெண்ணை ஏமாற்றி நாசம் செய்தது.. இது சம்பந்தமாக புகார் தந்தால் போலீஸ் கண்டு...\nபாத்ரூமில்.. பீர், பிராந்தி குடிக்கும் இளம் பெண்கள்.. வைரலாகும் வேதனை வீடியோ\nசென்னை: 2 இளம்பெண்கள் பாத்ரூமில் நின்றுகொண்டு தண்ணி அடிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில...\nஎந்த பொண்ணையும் தொட மாட்டேன்.. தொட மாட்டேன்.. கதறும் இளைஞர்\n\"இவனுங்க ரேப் பண்ணுவாங்களாம்.. அதை பெத்தவங்களும், கூட பொறந்தவங்களும் பாக்கணுமா\" என்று கேட்டு இளைஞரை கட்டி...\nமூளைவாதத்தால் பாதிக்கப்பட்டதால் புறக்கணித்த பள்ளிகள்.. 10ம் வகுப்பு தேர்வில் சாதித்த மும்பை மாணவி\nமும்பை: மும்பையை சேர்ந்த மாணவி மூளைவாதத்தால் பாதிக்கப்பட்டதால் பள்ளிகள் புறக்கணித்த நிலைய...\nமாணவியை மிரட்டி சீரழித்த இளைஞர்கள் கைது-வீடியோ\n\"என்கூட இருந்தது மாதிரியே என் நண்பனிடமும் ஜாலியா இரு.. இல்லாட்டி...\" என்று மாணவியை மிரட்டி கட்டாயப்படுத்திய...\nவேலைக்கு சென்ற பெற்றோர்: பெட்டிக்குள் ஒளிந்து விளையாடிய சகோதரிகள்.. சிறுமி பலி.. சென்னையில் சோகம்\nசென்னை: திருவான்மியூரில் மரப்பெட்டிக்குள் ஒளிந்து விளையாடிய சகோதரிகளில் சிறுமி ஒருவர் மூச...\nமாணவியை உறவினரே கொன்றது ஏன்.. விசாரணையில் பகீர் தகவல்\nகோவை கல்லூரி மாணவியை ஒருதலைப்பட்சமாக காதலித்து வந்த உறவினரே கொடூரமான முறையில் மாணவியை கொலை செய்ததாக வாக்குமூலம்...\nபேஸ்புக் காதல்.. நம்பி வந்த பெண்ணை அனுபவித்து தூக்கி எறிந்த பொள்ளாச்சி பாலன்.. மாணவி பரிதாப தற்கொலை\nகிருஷ்ணகிரி: ஃபேஸ்புக்கில் காதல்.. சம்பந்தப்பட்ட பெண்ணை ஏமாற்றி நாசம் செய்தது.. இது சம்பந்தம...\nதிருமணம் நிச்சயமான நிலையில் மாணவி கொடூர கொலை ஏன் \nதிருணம் நிச்சயிக்கப்பட்ட கோவை தனியார் கல்லூரி மாணவி, பொள்ளாச்சி அருகே கழுத்து அறுத்துக் கொடூரமாக கொலை...\n7வயது சிறுமி, 4 நாட்கள் பாத்ரூமுக்குள்.. தண்ணீர் மட்டும் குடித்து உயிர் பிழைத்த கதை\nஹைதராப��த்: தெலுங்கானாவில் பக்கத்து வீட்டு பாத்ரூமுக்குள் தவறி விழுந்த, 7வயது சிறுமி அங்கிரு...\nKovai Pannimadai News: கோவையில் பள்ளி சிறுமி கடத்தி பலாத்காரம் செய்து கொலை-வீடியோ\nகோவை பன்னிமடையை சேர்ந்த பள்ளிக்குச் சென்ற சிறுமி வீடு திரும்பாத நிலையில் நேற்று அதிகாலை கைகள் கட்டப்பட்டு பிணமாக...\nஆண் வேடமிட்டு காதல் ஆசை காட்டி நகைகளை கொள்ளையடித்த பெண்.. ஈரோட்டில் பரபரப்பு\nஈரோடு: ஆண் வேடமிட்டு காதல் ஆசை காட்டி நகைகளை கொள்ளையடித்த பெண்ணை ஈரோடு போலீஸார் கைது செய்தனர...\nகோவையில் பயங்கரம்.. பள்ளி சென்ற 7 வயது சிறுமி கடத்தி கொலை.. கை,கால் கட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு\nகோவை: கோவையில் பள்ளிக்கு சென்ற 7 வயது சிறுமி கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்...\nயார் குழந்தை நீ.. அமைச்சருக்கு பின்னால் நின்று நாக்கை சுழற்றி கேலி செய்த சிறுமி.. வைரல் வீடியோ\nடெல்லி: ஒரு சிறுமி நாக்கை வெளியே நீட்டி மத்திய அமைச்சரையே கேலி செய்த வீடியோ ஒன்று வைரலாகி வர...\nமது அருந்திவிட்டு மனதை கல்லாக்கிக் கொண்டேன்.. நீலகிரியில் குழந்தையை கொன்ற தாய் பரபரப்பு வாக்குமூலம்\nநீலகிரி: கோத்தகிரி அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து நான்கரை வயது சிறுமியை அவரது தாயே பட...\nநீலகிரி அருகே தண்ணீரில் மூழ்கடித்து 4 வயது சிறுமியை கொன்ற தாய் கைது.. போலீஸில் பரபரப்பு வாக்குமூலம்\nநீலகிரி: கோத்தகிரி அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து நான்கரை வயது சிறுமியை அவரது தாயே பட...\nஉணவு வாங்கித் தருவதாக சிறுமிகள் கடத்தல்.. பலாத்காரம் செய்த கடலூர் பாதிரியாருக்கு 30 ஆண்டு சிறை\nகடலூர்: திட்டக்குடியில் பள்ளி மாணவிகள் இருவர் கடத்தப்பட்டு பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட வழக...\nமாமா, தனியாக செல்ல மனமில்லை.. என்னுடன் வந்துடு.. தற்கொலை செய்த புதுப்பெண்\nதிருப்பூர்: திருப்பூர் அருகே திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து ...\nவாணியம்பாடியில் சிறப்பு வகுப்புக்காக பள்ளி சென்ற 11-ஆம் வகுப்பு மாணவி மாடியிலிருந்து குதித்து பலி\nவாணியம்பாடி: வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பள்ளி மாடியில் இருந்து கீழே விழுந்து 11-ஆம் வக...\nகேதார்நாத் வெள்ளத்தில் காணாமல் போன சிறுமி.. 5 ஆண்டுகள் கழித்து குடும்பத்தினருடன் இணைந்த தருணம்\nஅலிகார்: கடந்த 2013-ஆம் ஆண்டு கேதார்நாத் வெள்ளத்தின்போது காணாமல் போன 12 வயது சிறுமி தற்போது 5 ஆண்ட...\nமெரினாவில் குதிரை சவாரி.. சிறுமியை கடத்திய சிறுவன்.. பலாத்காரம் செய்த சம்பவத்தால் பரபரப்பு\nசென்னை: மெரினாவில் தோழியுடன் குதிரை சவாரி செய்ய சென்ற சிறுமியை கடத்தி சென்ற சிறுவன் பலாத்கா...\nஅமெரிக்காவிற்கு அகதியாக சென்ற வழியில் பரிதாபம்.. பசியில் வாடி இறந்த 7 வயது கவுதமாலா சிறுமி\nடெக்சாஸ்: அமெரிக்காவில் போலீசாரின் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 7 வயது சிறுமி உயிரிழந...\nகேலி செய்த வகுப்புத் தோழர்கள்.. 7ம் வகுப்பு மாணவிகள் 5 பேர் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சி\nவிழுப்புரம்: விழுப்புரம் அருகே 7ம் வகுப்பு மாணவிகள் ஐந்து பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு மு...\nகழிவறை கேட்டு தந்தை மீது புகார் தந்த 7 வயது சிறுமி.. ஆம்பூர் தூய்மை இந்தியா தூதுவரானார்\nவேலூர்: வீட்டில் கழிவறை கட்டித் தருவதாக ஏமாற்றி வரும் தந்தை மீது காவல் நிலையத்தில் புகார் அள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/romanian/lesson-4773901280", "date_download": "2019-07-19T14:28:54Z", "digest": "sha1:KM77UE5IEFSJS7ZILX2SG6ALJLDLQMVA", "length": 2859, "nlines": 117, "source_domain": "www.internetpolyglot.com", "title": "பல்வேறு வினையடைகள் 1 - Forskjellige adverb 1 | Detalii lectie (Tamil - Norvegiana) - Internet Polyglot", "raw_content": "\n0 0 (அதைக்) காட்டிலும் heller\n0 0 அடிக்கடி ofte\n0 0 அதிகமாக mer\n0 0 அது இருக்கட்டும் ... forresten\n0 0 அநேகமாக ... போலும் muligens\n0 0 அப்பொழுது da\n0 0 இன்னும் enda\n0 0 உண்மையிலேயே virkelig\n0 0 உறுதியாக sikkert\n0 0 எப்பொழுதும் alltid\n0 0 ஏனெனில் fordi\n0 0 ஒருபோதும் இல்லை aldri\n0 0 கிட்டத்தட்ட nesten\n0 0 சிறிது litt\n0 0 சில வேளைகளில் iblant\n0 0 தலைகீழாக opp ned\n0 0 பொதுவாக allment\n0 0 போதுமான nok\n0 0 மிகுதியாக for mye\n0 0 மீண்டும் igjen\n0 0 மேலும் også\n0 0 வலது பக்கம் வெளியே rett side frem\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/12/29_16.html", "date_download": "2019-07-19T14:09:20Z", "digest": "sha1:IYCTMG3ACECNOLG7C5TP6ICKZISBZXEL", "length": 14886, "nlines": 151, "source_domain": "www.tamilarul.net", "title": "பசுமையான நினைவுகளில் பிரியத்தோடு ..! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / புலம் / பசுமையான நினைவுகளில் பிரியத்தோடு ..\nபசுமையான நினைவுகளில் பிரியத்தோடு ..\nஉதித்தல் இரவும் பகலும் போன்றது.\nஅர்த்தம் பொதிந்த புதிய உறவின் மலர்வுக்கு\nபுனித ஆத்மாவை தன்னோடு அணைக்கும்.\nபிரியலாம். பிரிந்தவை மீண்டும் புரிதலின் தவறுணர்ந்து\nசூரிய உதயம் போல் உதிக்கலாம். உதிக்காமலே போவத��னில்\nகுரலும் மொழியும் சங்ககாலச் செய்யுள்களின் சந்தத்தைப்போல சுவையும்\nஅந்த அற்புத நினைவெழுகையின் இயலாமை வெப்பக்கலங்களின்\nஎரிக்கையில் நீராவிச்சூடாக கண்ணீர்த்துளிகள் இமைகளை இளக்கி\nநேசம் என்பது நினைவின் தொடர்ச்சி.\nபேருந்தில் தரிசித்த சில மணித்தியால\nகுரலும் மொழியும் ஒரு பிரியத்தை\nஈன்ற பின் திருமுகத்தேடல் இயல்பானதே.\nஉறுதிப்படுத்தலாம். நிஜமாகவும் நேரில் காணலாம்.\nநேசத்தின் சக்தி பெருவெளி போன்றது.\nஅது கிளைகளையும் சுற்றத்தையும் தேடும்.\nபசுமையான நினைவுகளில் பிரியத்தோடு பிரியமாக நினைக்கும்.\nபிரிவினைகளும் ஏற்றத்தாழ்வும் நேசத்துக்கு கிடையாது.\nபுரிதல்பிழை மறைதலுக்கு காரணமாகி, ஒரு உதயத்துக்கு அத்திவாரமானால்,\nஇந்த உலகம் பசுமையாக குளிர்ச்சிதரும்.\nதலைக்கு மேலே பரந்த வானம்\nநிலவு கதைபேசும். ஒரு ஆன்மா\nபிரியங்கள் பிரியாத வரமாக வரலாற்றை அழகூட்டும்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/page/2/", "date_download": "2019-07-19T15:03:55Z", "digest": "sha1:VS3UPJS3GHE7R5Q7YO3QEEYJ5EWQEO6G", "length": 14946, "nlines": 228, "source_domain": "globaltamilnews.net", "title": "காணவில்லை – Page 2 – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅலஸ்காவில் சிறிய ரக விமானம் விழுந்து விபத்து – 4 பேர் பலி -விமானியைக் காணவில்லை\nஅமெரிக்காவின் அலஸ்காவில் சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து...\nஉலகம் • பிரதான செய்திகள்\nகலிபோர்னிய காட்டுத்தீ – 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் பலி – 17பேரை காணவில்லை\nகலிபோர்னியாவில் பரவி வரும் காட்டுத்தீயில் சிக்கி இரண்டு...\nஉலகம் • பிரதான செய்திகள்\nசைப்ரஸ் கடற்பகுதியில் அகதிகள் படகு விபத்து – 19 பேர் பலி – 25 பேரைக் காணவில்ல��\nசைப்ரஸ் கடற்பகுதியில் அகதிகள் படகு ஒன்று கடலில் கவிழ்ந்து...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஆந்திராவில் பயணிகள் படகு விபத்து – இருவர் பலி – 6 பேரை காணவில்லை\nஆந்திராவில் நேற்று மாலை பயணிகள் படகு கோதாவரி ஆற்றில்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – தாய்லாந்து; படகு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆக உயர்வு\nதாய்லாந்து; படகு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆக...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 -இந்தோனேசிய படகு விபத்து – உயிரிழந்தோர் 31 ஆக அதிகரிப்பு\nஇந்தோனேசியாவில் நேற்று நிகழ்ந்த படகு விபத்தில்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nலிபியா கடற்பகுதியில் அகதிகள் படகு விபத்து -3 குழந்தைகள் பலி – 100 பேரைக் காணவில்லை\nலிபியாவின் கடற்பகுதியில் அகதிகள் சென்ற படகு ஒன்று...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகாஷ்மீருக்கு சிறப்பு புகையிரதத்தில் சென்ற 9 எல்லை பாதுகாப்புப் படை வீரர்களைக் காணவில்லை\nமேற்குவங்க மாநிலத்திலிருந்து காஷ்மீருக்கு சிறப்பு...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்து – 180 பேரைக் காணவில்லை\nஇந்தோனேசியாவின் தோபா ஏரியில் படகு ஒன்று கவிழ்ந்து...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகேரளாவில் நிலச்சரிவில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட 7 பேர் பலி – 9 பேரைக் காணவில்லை\nகேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாங்கேசன்துறையில் கடலுக்கு தொழிலுக்கு சென்ற மீனவர்கள் இருவரை காணவில்லை…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – கோதாவரி ஆறு படகு விபத்தில் 14பேர் உயிரிழப்பு\nஇந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள கோதாவரி ஆற்றில் படகு...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரான்ஸ் ஜனாதிபதியினால் அமெரிக்க ஜனாதிபதிக்கு வழங்கிய மரக்கன்றை காணவில்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு காவல்துறைப்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 -மன்னாரில் காணாமல் போன 8 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு :\nமன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் இருந்து...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – நாயாறு பகுதியில் காணமல் போன மீனவர்கள் தொடர்ந்தும் தேடப்படுகின்றனர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டவர்களைக் காணவில்லை ��ன்றால் கொன்று விட்டீர்களா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிணை முறி மோசடி குறித்த அறிக்கையின் பல பக்கங்களைக் காணவில்லை – கபே\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – சிங்கப்பூர் கடற்பகுதியில் விபத்திற்குள்ளான அமெரிக்க கப்பலின் மாலுமிகளின் உடற்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசமூக செயற்பாட்டாளர் மணியம் மாஸ்ரை காணவில்லை.\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅவுஸ்திரேலியாவில் பிரித்தானிய சுற்றுலாப் பயணியை காணவில்லை\nஉலகம் • பிரதான செய்திகள்\nகிர்கிஸ்தானில் நிலச்சரிவு – 24 பேர் உயிரிழப்பு – 20 பேரைக் காணவில்லை\nகிர்கிஸ்தானில் மத்திய பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில்...\nகல்முனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை July 19, 2019\nசம்மாந்துறை பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதற்றம் – இராணுவத்தினர் குவிப்பு July 19, 2019\nஅதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் என சிவப்பு எச்சரிக்கை July 19, 2019\nதமிழருக்கு ஆதரவாக முஸ்லிம்களின் அனைத்து சக்திகளும் பிரயோகிக்கபட வேண்டும் July 19, 2019\nஎனது காவல்துறை வேலையை தாருங்கள் July 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-07-19T14:05:01Z", "digest": "sha1:ZMOMM2TMKLDD6A6B2IRDRVS4XVGYYNVF", "length": 6223, "nlines": 120, "source_domain": "globaltamilnews.net", "title": "தென் ஆபிரிக்க – GTN", "raw_content": "\nTag - தென் ஆபிரிக்க\nஇந்தியா • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஇந்திய தென் ஆபிரிக்க டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நடைபெறும்\nஐ.சி.சி சம்பியன் கிண்ண போட்டியில் இன்று இலங்கை – தென் ஆபிரிக்க அணிகள் போட்டி\nஐ.சி.சி சம்பியன் கிண்ண கிரிக்கட் தொடரில் இன்றைய தினம்...\nகல்முனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை July 19, 2019\nசம்மாந்துறை பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதற்றம் – இராணுவத்தினர் குவிப்பு July 19, 2019\nஅதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் என சிவப்பு எச்சரிக்கை July 19, 2019\nதமிழருக்கு ஆதரவாக முஸ்லிம்களின் அனைத்து சக்திகளும் பிரயோகிக்கபட வேண்டும் July 19, 2019\nஎனது காவல்துறை வேலையை தாருங்கள் July 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathirnews.com/2019/02/02/simi-terrorism-ban5years/", "date_download": "2019-07-19T14:23:55Z", "digest": "sha1:HRWAKVP5555YK7L2K5X5BMFUX5HO4XVW", "length": 11297, "nlines": 99, "source_domain": "www.kathirnews.com", "title": "இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்துக்கு(சிமி ) மேலும் 5 ஆண்டுகள் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது: உள்துறை அமைச்சகம் அறிவிப்பு – தமிழ் கதிர்", "raw_content": "\nசட்டப்பேரவையின் மாண்பை கெடுத்த தி.மு.க உறுப்பினர் செந்தில் பாலாஜியின் இழிசெயல். சபாநாயகர் தனபால் விடுத்த எச்சரிக்கை.\n“டெல்லியில் இருந்துகொண்டே, தென் மாவட்டங்களை தீப்பிடிக்க வைப்பேன்” – வன்முறையை தூண்டும் திருமாவளவன்\nஅத்திவரதர் ஒவ்வொரு ஆண்டும் வெளியே வந்து காட்சியளிக்கிறார் என்று சட்டப்பேரவையில் உளறிக்கொட்டிய தி.மு.க தலைவர் ஸ்டாலின் \nமேற்கு வங்கத்தில் கொத்து கொத்தாக வந்து தாமரை மடியில் விழும் நட்சத்திரங்கள் 12 பிரபல நடிக, நடிகைகள் பாஜகவில் இணைந்தனர்\nஜெயலலிதா தங்கள் இதய தெய்வம் மட்டுமல்ல கோவையில் அவருக்கு சிலை வடித்து, பூஜைகள் செய்து தினமும் வணங்கும் அதிமுக தொண்டர்கள் \nசந்திரபாபு நாயுடுவின் கனவுத்திட்டம் அமராவதி கைவிட்டுச் சென்றது உலக வங்கி \nஇங்கே 8 வழிச்சாலை வேண்டாம் அங்கே பாராளுமன்றத்தில் வேண்டும் – தி.மு.க.வின் மோசடியான இரட்டை வேடம் அம்பலம்\n பாராட்டி தள்ளும் கோவை மக்கள் : கொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள்.\n“பிக்பாஸில் கமல் பிசியாக உள்ளதால், வேலூர் தொகுதியில் அவர் போட்டியிடவில்லை” – அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்\nவரி ஏய்ப்பிற்காக அகரம் அறக்கட்டளையை பயன்படுத்தியுள்ளார் நடிகர் சூர்யாபா.ஜ.க. ஐடி பிரிவு மாநில தலைவர் CTR நிர்மல் குமார் \nஇந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்துக்கு(சிமி ) மேலும் 5 ஆண்டுகள் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது: உள்துறை அமைச்சகம் அறிவிப்பு\n1977 ம் ஆண்டு ஏப்ரல் 25 ல் உ.பி., மாநிலத்தில் உள்ள அலிகரில் சிமி எனப்படும் இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த அமைப்பு மக்களுடைய மனதை மாசுபடுத்தும் செயல்களில் ஈடுபடுவதாகவும், நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறி பல்வேறு கட்டங்களில் மத்திய அரசு தடை விதித்து வந்துள்ளது. இந்த அமைப்பிற்கு நாடு முழுவதும் கிளை அமைப்புகள் இருந்து வருகின்றன.\n2014 பெங்களூரு சின்னசாமி மைதானம், அதே ஆண்டில் போபாலில் சிறை உடைப்பு, 2017 ல் பீகார் மாநிலம் கயாவில் நடந்த சம்பங்கள் அனைத்திலும் இந்த இயக்கத்தைசேர்ந்த சிலர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த 2001 ம் ஆண்டில் இந்த அமைப்பு சட்ட விரோதஅமைப்பாக மத்திய அரசு தடை விதித்திருந்தது.தொடர்ந்து 2014 ம் ஆண்டில் 5 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தடை நீட்டிக்கப்பட்டு மத்தியஅரசு உத்தரவிட்டுள்ளது.\nமத்திய உள்துறை அ��ைச்சகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது: இந்த அமைப்பின் சட்ட விரோத செயல்களை உடனடியாக கட்டுப்படுத்த தவறினால் தலைமறைவாக இருக்கும் இவ்வமைப்பினர் மீண்டும் ஒன்று கூடி நாட்டுக்கு எதிரான கருத்துக்களை பரப்பி பிரிவினை வாதத்தை தூண்டி விடக்கூடும் என்பதால் அடுத்து வரும் 5 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்படுவதாக செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசிறப்பான இடைக்கால பட்ஜெட், மனதார பாராட்டுகிறேன்: நிதி அமைச்சருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சபாஷ்\nஜெயலலிதா மரணத்துக்குக் காரணம் திமுகதான் : அவர்கள் ஆட்சிக்கு வந்தால் டி.வி, சினிமா சுதந்திரமாக செயல்படாது: அமைச்சர் செல்லூர் கே.ராஜூ\nரூ.2500 கோடி மோசடி செய்த மன்சூர் கானை துபாயில் வைத்து தூக்கிய இந்திய அதிகாரிகள் – இனி தொடரும் அதிரடி நடவடிக்கை.\nஇனி எந்த வழியிலும் தப்ப முடியாது – உறுதியாக அறிவித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன் : முறைகேடுகளுக்கு வைக்கப்பட்ட முற்றுப்புள்ளி.\nசக்தி வாய்ந்த ஸ்ரீ வியாசராஜ தீர்த்தரின் மூல பிருந்தாவனத்தை நள்ளிரவில் இடித்த மர்ம நபர்கள் – லட்சக்கணக்கான பக்தர்களை சோகத்தில் ஆழ்த்திய அதிர்ச்சி சம்பவம்.\nஇப்போ சொல்லுங்கள் யார் தமிழின துரோகிகள் தமிழகத்துக்காக பா.ஜ.க அமைச்சர் வெளியிட்ட முதல் அறிவிப்பு\n சென்னை உட்பட 11 கறுப்புப் பண முதலைகளின் பெயர்களை முதல் கட்டமாக வெளியிட்டது சுவிட்சர்லாந்து\nஆப்ரேஷன் தி.மு.க. நாடாளுமன்றத்தில் என்ன நடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt9kZMy", "date_download": "2019-07-19T14:11:31Z", "digest": "sha1:FIQFOWMRNQ7OQKCJCCJT6BUYPOFD73FK", "length": 6625, "nlines": 115, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "இதிகாசக் கதாவாசகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nஇதிகாசக் கதாவாசகம் : இரண்டாம் புத்தகம்\nஆசிரியர் : கார்மேகக்கோனார், ஆ.\nபதிப்பாளர்: மதுரை : இ.மா. கோபாலகிருஷ்ணக் கோன் , 1927\nவடிவ விளக்கம் : [iii], 132 p.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nமதுரை சுதந்திரத் தமிழ் வாசகம் முதல்..\nஅருங்கலைத் தமிழ் இலக்கியக் கோவை\nகார்மேகக்கோனார், ஆ. (Kārmēkakkōṉār, ā.)இ.மா. கோபாலகிருஷ்ண���் கோன்.மதுரை,1927.\nகார்மேகக்கோனார், ஆ. (Kārmēkakkōṉār, ā.)(1927).இ.மா. கோபாலகிருஷ்ணக் கோன்.மதுரை..\nகார்மேகக்கோனார், ஆ. (Kārmēkakkōṉār, ā.)(1927).இ.மா. கோபாலகிருஷ்ணக் கோன்.மதுரை.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nritamilnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82/", "date_download": "2019-07-19T14:36:15Z", "digest": "sha1:C2GIRLLNVTGGG6EDFBR2RDC55YSHMU7R", "length": 14140, "nlines": 183, "source_domain": "nritamilnews.com", "title": "செல்போன் சேவை தடைபடக் கூடாது : தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு தமிழக அரசு உத்தரவு | தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅமெரிக்க நிறுவனத்தின் தலைமை பதவியை ஏற்கிறார் சென்னைப் பெண்..\nகம்போடியாவில் உலக தமிழர் மாநாடு..\nதமிழ் விளையாட்டு போட்டிகள் – ஒமாஹா\n“சித்திரைத் திருநாள்” கொண்டாட்டம் – குவைத்\nயானையை கருணைக்கொலை செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி\nஇனி வண்டலூர் ஜூ விலங்குகளை லைவ் ஸ்ட்ரீமிங்-ல் பார்க்கலாம்..\nஏற்காட்டில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை.. 14 ஆம் தேதி முதல் அமல்\nகத்திரிச்செடி நட்டு கின்னஸ் சாதனை படைத்த இளம் விவசாயி..\n700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை..\nகிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறி இந்திய சிறுவன் சாதனை..\nபள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர்களுக்கு சிறப்பு பயிற்சி..\nபெண்களை காக்கும் கை கவசம்..\nகுறை தீர்க்கும் புதிய ‘ஆப்’ அறிமுகம் – ரயில்வே நிர்வாகம்\nஅமெரிக்க நிறுவனத்தின் தலைமை பதவியை ஏற்கிறார் சென்னைப் பெண்..\nபிளாஸ்டிக்கை செரிக்கும் புதிய என்சைம் கண்டுபிடிப்பு..\n700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு குளுக்கோஸ�� ஏற்றி சிகிச்சை..\nகிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறி இந்திய சிறுவன் சாதனை..\nமுகப்பு தகவல்கள் செல்போன் சேவை தடைபடக் கூடாது : தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு தமிழக அரசு உத்தரவு\nசெல்போன் சேவை தடைபடக் கூடாது : தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு தமிழக அரசு உத்தரவு\nகடந்த 2015 ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் கொட்டி தீர்த்த கனமழையால் அனைத்து செல்போன் நிறுவனங்களும் சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்தன. இதனால் பொதுமக்கள் அவசர தேவைக்கு செல்போனை பயன்படுத்த முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாயினர்.\nஇந்நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் பல இடங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் செல்போன் சேவை தடைபடாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல் மின்சார சேவையும் தடைபடாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னையில் 15 மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நிலைமையை கண்காணித்து வருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது சேவை தடைப்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமுந்தைய செய்திசுங்கச்சாவடி ஊழியருக்கு யூனிபார்ம் கட்டாயம் – நெடுஞ்சாலைத்துறை உத்தரவு\nஅடுத்த செய்திகந்த சஷ்டி மஹோத்சவம் – நைஜீரியா\nதொடர்புடைய செய்திகள்MORE FROM AUTHOR\nபிளாஸ்டிக்கை செரிக்கும் புதிய என்சைம் கண்டுபிடிப்பு..\n700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை..\nபள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர்களுக்கு சிறப்பு பயிற்சி..\nயானையை கருணைக்கொலை செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி\nஇனி வண்டலூர் ஜூ விலங்குகளை லைவ் ஸ்ட்ரீமிங்-ல் பார்க்கலாம்..\nகுறை தீர்க்கும் புதிய ‘ஆப்’ அறிமுகம் – ரயில்வே நிர்வாகம்\nகைகளால் நடக்கும் அதிசய மனிதர்..\nபயணிகள் வாகனங்களுக்கான ஜிபிஆர்எஸ் கருவி தட்டுப்பாடு : நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்\nபதில் அனுப்ப Cancel reply\nகைசிக துவாதசி விழா : திருப்பதி\nதசரா விழா யானைகளுக்கான ரூ.1 கோடி காப்பீட்டுத் திட்டம்\nவிளையாட்டு மைதானங்களுக்குள் பெண்கள் நுழைய அனுமதி – சவுதி அரேபிய��\nவருகிறது இந்தியாவில் ஏர் – டாக்சி…\nஉலகின் மிகப்பெரிய சோலார் மின் உற்பத்தி நிலையம்\nஇணைய வேகத்தினை அதிகப்படுத்த என்ன செய்ய வேண்டும் \nகலாம் சாட் விண்ணில் ஏவப்பட்டது\n3 ஆயிரம் விதைப்பந்துகளை தூவிச்சென்ற ‘அக்னிச்சிறகுகள்’\nபூத்துக் குலுங்குது சங்ககால ‘ஈகை’ – கொடைக்கானல்\nசிவன் கோயிலில் பரமபத வாசல் திறப்பு – பிரான்ஸ்\nகம்போடியாவில் உலக தமிழர் மாநாடு..\nபிளாஸ்டிக்கை செரிக்கும் புதிய என்சைம் கண்டுபிடிப்பு..\n“சித்திரைத் திருநாள்” கொண்டாட்டம் – குவைத்\nதண்ணீர் குடுவையில் திருக்குறள் – சிங்கப்பூர் \nதமிழ் வம்சாவழியைச் சேர்ந்தவர் கயானா நாட்டின் பிரதமராக பதவியேற்றார்.\nநியூயார்க் தமிழ்க் கழகத்தின் 4ம் ஆண்டு விழா கொண்டாட்டம்\nஉலக தமிழர் செய்திகள் முதல் உள்ளூர் செய்திகள் வரை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களோடு இணைந்திருங்கள்\nஅமெரிக்க நிறுவனத்தின் தலைமை பதவியை ஏற்கிறார் சென்னைப் பெண்..\nகம்போடியாவில் உலக தமிழர் மாநாடு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/muthulingam/", "date_download": "2019-07-19T14:43:16Z", "digest": "sha1:2SR6BKGE4RDW64CJHOO2DKNLYHH6N27J", "length": 77330, "nlines": 643, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "Muthulingam | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nஅ. முத்துலிங்கமும் தற்கால உலக இலக்கியமும்: சிறுகதைகள்\nPosted on ஜனவரி 2, 2014 | பின்னூட்டமொன்றை இடுக\nவிடுமுறையில் ரெண்டு கதைகள் படித்தேன். இரண்டுமே பயங்கர எதிர்பார்ப்போடு படித்தேன். இரண்டுமே திருப்தியான கதைகள்.\nமுதியோர் இல்லம் அனுப்ப படுபவரின் வாழ்க்கையை சொல்கிறார் நோபல் பரிசு பெற்ற ஆலிஸ் மன்றோ. இணையத்திலேயே இலவசமாகப் படிக்கலாம்.\nஇது இணையத்தில் இலவசமாகக் கிடைக்கவில்லை. சாதாரண விஷயத்தை எப்படி பிரும்மாண்டமாக்குவது என்பதை உணர்த்துகிறார். சமூகக் கதையில் மர்மத்தை உண்டாக்குகிறார். பிறன்மனை நோக்குவதை அறப்பார்வையாக சொல்வதை சத்தமாக கத்தாமல் சன்னமாக உணர்த்துகிறார்.\nதமிழில் அ முத்துலிங்கம் கொஞ்சம் இவர்களை எட்டிப் பிடித்து தாண்டிக் கூட விடுகிறார் இங்கே:\nPosted on செப்ரெம்பர் 25, 2012 | பின்னூட்டமொன்றை இடுக\nPosted on ஜூன் 5, 2012 | பின்னூட்டமொன்றை இடுக\n1. சொல்வனம் இதழில் வெளியான வியத்தலும் உண்டே\n4. அ.முத்துலிங்கம் நேர்க��ணல் – ஜெயமோகன்: “நீங்கள் அதன்மேல்தான் நிற்கிறீர்கள்” :: சொல் புதிது ஏப்ரல் 2003 இதழில் வெளியான பேட்டி\n5. கடற்கரய் in தீராதநதி (குமுதம்) – ஜூன் 1, 2007: “ஜனநாயக்தில் எனக்கிருந்த நம்பிக்கையும், மதிப்பும் போய்க்கொண்டிருக்கிறது – அ.முத்துலிங்கம்”\n6. நேர்காணல்: கண்ணாடியைப் பார்ப்போம்: அ. முத்துலிங்கம் – காலச்சுவடு\nஎர்டாக் கோக்னர்: நான் மொழிபெயர்க்கப் புறப்பட்டபோது சன்மானத்தைப் பற்றி யோசிக்கவே இல்லை. ஆனால் சன்மானம் இல்லாமல் உலகில் ஒருவர் எப்படி வாழ முடியும்\nஜி. குப்புசாமி: ஒரு மொழிபெயர்ப்பாளன் மூல நூலாசிரிய னோடு பக்கத்தில் உட்கார்ந்து வரிவரியாக விவாதித்தே மொழிபெயர்ப்பை முழுமையாக்க வேண்டும். தமிழில் இதற்கான வசதியை ஏற்படுத்தித்தருவதற்கு யார் இருக்கிறார்கள்\nபுகழ்பெற்ற மகாபாரதக் கதையைக் கேட்டிருப்பீர்கள். யுதிஷ்டிரரின் ஆட்சியில் இருவருக்குள் சண்டை. நீதி கேட்டு வருகிறார்கள்.\nஒருவன் நிலம் வாங்கியவன். இன்னொருவன் அதை விற்றவன். பூமிக்கடியில் புதையல் கிடைத்திருக்கிறது. தற்போதைய சொந்தக்காரன் அவை எனக்கே சொந்தம் என்கிறான். வீட்டை கொடுத்துவிட்டவனோ, ‘அது என்னுடைய மூதாதருடையது. பூர்வீக சொத்து. எனக்கே உரிமை’ என்று நியாயம் சொல்கிறான்.\nபக்கத்தில் இருக்கும் பீமனிடம் உதவி கோருகிறார் தருமர்.\nபீமனுக்கு deja vu. ”நேற்று இதே வழக்கு என்னிடம் வந்தது அண்ணா. ஆனால், வேறு விதமாக அல்லவா இருந்தது நிலத்தை இப்போது வைத்திருப்பவன் ‘புதையல் எனக்கு வேண்டாம்… அது விற்றவரின் பாட்டன் காலத்து ஆஸ்தி. அவரே எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்று வழக்கு தொடுத்தான். இன்று கடும் வாக்குவாதத்தில் இருக்கும் இன்னொருவனோ, ‘அந்த நிலத்தை விற்றபோதே எல்லா உரிமையும் விட்டுக் கொடுத்து விட்டேன். இந்த நகை நட்டு எல்லாமே அவனுக்குதான் பாத்தியதை’ என்று விட்டு கொடுத்து அல்லவா பேசினார்கள் நிலத்தை இப்போது வைத்திருப்பவன் ‘புதையல் எனக்கு வேண்டாம்… அது விற்றவரின் பாட்டன் காலத்து ஆஸ்தி. அவரே எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்று வழக்கு தொடுத்தான். இன்று கடும் வாக்குவாதத்தில் இருக்கும் இன்னொருவனோ, ‘அந்த நிலத்தை விற்றபோதே எல்லா உரிமையும் விட்டுக் கொடுத்து விட்டேன். இந்த நகை நட்டு எல்லாமே அவனுக்குதான் பாத்தியதை’ என்று விட்டு கொடுத்து அல்லவா பேசினார்க���். இன்று எப்படி… இப்படி. இன்று எப்படி… இப்படி\nதருமர் சொல்கிறார். “நேற்றோடு துவாபர யுகம் முடிந்தது. இன்றில் இருந்து கலியுகம் ஆரம்பித்தது.”\nஅ முத்துலிங்கம் துவாபர யுகத்தை சார்ந்தவரோ என்னும் சந்தேகம் எனக்கு உண்டு. கலியுக தமிழ் இலக்கிய களத்தில் வித்தியாசமானவர். ஆர்ப்பாட்டமான கருத்து, அதிர வைக்கும் பின்னணி இசை, பன்ச் டயலாக் எல்லாம் போடாத எழுத்தாளர்.\nமுத்துலிங்கத்தோடு என்ன பிரச்சினை என்றால் உங்கள் சங்கோஜங்களைப் போக்கி உங்கள் பிரச்சினைகளை உங்களின் சுக துக்கங்களை பகிரவைத்து ஆர்வமாகக் கேட்டுக் கொண்டிருப்பார். சாதாரணமாக லெக்சர் கேக்கப் போகும் வர்க்கத்தை சேர்ந்தவன் நான். கதா காலட்சேபம் போல் வாய்ப்பாட்டு கச்சேரி போல் ஸ்டாண்டப் காமெடி போல் பிறர் பேச, நான் வாய் பார்ப்பேன்.\nஆனால், முத்துலிங்கத்திடம் அந்த பாட்சா பலித்ததே இல்லை. கேள்விகளை தயார் செய்தாலும் சரி. விவகாரமான விஷயங்களை உருட்டினாலும் சரி. நம்முடைய கருத்தை வெளிக்கொணர்ந்து நம் பார்வையின் சார்பு நிலைகளை விளக்க வைத்து உற்சாகமூட்டுபவர்.\nகாலச்சுவடு வெளியீடாக வந்துள்ள சீனாவின் சங்க இலக்கியத்தை நேரடியாக தமிழில் பயணி மொழிபெயர்த்துள்ள – கவித்தொகை: வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை புத்தகத்தை சிலாகித்து பகிர்ந்தார்.\nசம்பந்தமில்லாமலோ சைல்டிஷாகவோ I Saw a Peacock with a Fiery Tail நினைவுக்கு வந்தது.\nமுழுக்க முழுக்க கிண்டிலுக்கு மாறி விட்டார். ஆச்சரியமாக இருந்தது. தவணை அட்டை இலகுவான பிறகும் டாலர் தாளை நீட்டுபவனாக, நான் இன்னும் அச்சுத்தாள் புத்தகங்களை விட்டு விடாததை சொன்னேன். ரூபாய் நோட்டில் குறிப்பு எழுதுவது போல் கிண்டிலில் கிறுக்க முடியாததுதான் வருத்தம் என்கிறார்.\nவேல்முருகனின் நினைவாற்றல் பிரமிக்கத்தக்கது. 105 ஆண்டுகளுக்கு இரு முறை நிகழும் வெள்ளி கோள் நகர்வு1631, 1639, 1761, 1769, 1874, 1882 and 2004ஆம் ஆண்டுகளில் தசை மாறியது என்பது போல் இன்னின்னார் என்னென்ன எப்பப்ப சொன்னார்கள் என்று விவரங்களும் விஷயங்களும் தூவ பொங்கல் மசாலாவும் மணக்க மாலை இனிதே நிறைவடைந்தது.\nஅடுத்த தடவை சூரியனின் முகத்தை வெள்ளி கடக்கும் ஆண்டு 2117. அப்பொழுது தமிழ் படைப்பிலக்கிய சூழலும் வலைப்பதிவின் வீச்சும் சூரியனாக இருக்குமா வெள்ளியாக இருக்குமா என்னும் கேள்விக்கு விடை தராமல் விடைபெற்றோம்.\n��ுறிச்சொல்லிடப்பட்டது A Muttulingam, அ முத்துலிங்கம், இலங்கை, ஈழம், எழுத்தாளர், கனடா, சந்திப்பு, புனைவு, முத்துலிங்கம், வருகை, வாசகர், Discussions, Forums, India, Meets, Muthulingam, Tamil, Tamil language, Tamil Nadu, United States\nPosted on ஓகஸ்ட் 6, 2009 | 4 பின்னூட்டங்கள்\nசொல்வனம் இதழில் வெளியான வியத்தலும் உண்டே கட்டுரையில் இருந்து:\nநெடுஞ்சாலைப் பயணத்தின் நடுவே ஜெயமோகன் இணைந்து கொண்டார். கையில் பத்துத் தோட்டாக்குறிகள் போட்ட சிறு குறிப்பு வைத்திருக்கிறார். அதில் இருந்து கேள்விகள் விழுகின்றன. ‘உங்கள் நாவல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் முயற்சிகள் எங்ஙனம் உள்ளன’; ‘கனவுக்கும் எழுத்துக்கும் உள்ள தொடர்பு’; ‘கனவுக்கும் எழுத்துக்கும் உள்ள தொடர்பு\nமுழுவதும் வாசிக்க: முத்துலிங்கத்துடன் ஒரு தினம்\nதொடர்புள்ள பேட்டி & சுட்டி:\nஅ.முத்துலிங்கம் நேர்காணல் – ஜெயமோகன்: “நீங்கள் அதன்மேல்தான் நிற்கிறீர்கள்” :: சொல் புதிது ஏப்ரல் 2003 இதழில் வெளியான பேட்டி\nஈழ எழுத்தாளரான அ. முத்துலிங்கம் கல்லூரியில் படிக்கும்போதே தன் முதல் சிறுகதை தொகுதியான ‘அக்கா ‘ வை கைலாசபதி முன்னுரையுடன் வெளியிட்டு பரவலான கவனத்தை கவர்ந்தார் . பிறகு வேலை நிமித்தம் வெளிநாடு சென்றார் .\nஐ நா அதிகாரியாக ஆப்ரிக்க நாடுகளிலும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலும் பணியாற்றினார். இந்த வலுவான அனுபவப்பின்னணியுடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் எழுத வந்தார் . அவரது அடுத்த சிறுகதை தொகுப்பை மித்ர வெளியிட்டது . ‘திகட சக்கரம். ‘ தொடர்ந்து ‘ வடக்கு வீதி ‘ முதலிய தொகுதிகள் வெளிவந்தன.\nசமீபத்தில் காலச்சுவடு வெளியீடாக வந்துள்ள ‘மகாராஜாவின் ரயில் வண்டி ‘ மிகவும் இலக்கிய முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது. அ.முத்துலிங்கத்தின் கட்டுரைகளும் புகழ்பெற்றவை. இலங்கை அரசின் சாகித்ய விருது பெற்றுள்ளார் .\nகடற்கரய் in தீராதநதி (குமுதம்) – ஜூன் 1, 2007: “ஜனநாயக்தில் எனக்கிருந்த நம்பிக்கையும், மதிப்பும் போய்க்கொண்டிருக்கிறது – அ.முத்துலிங்கம்”\nசமகால தமிழிலக்கியத்திற்கு ஈழம் வழங்கியுள்ள கொடை என்று அ.முத்துலிங்கம் படைப்புகளைச் சொல்லலாம். ஒரு வனத்தின் புதிர்ப் பாதையைப்போன்று விரியும் இவரின் படைப்புகள் ஒரு வானத்தின் திடீர் திடீர் வண்ணமாறுதலுக்கு ஒத்து இயங்குபவை. கூடவே இவரின் படைப்புலகம் மரபின் வேர்களிலிருந்து விடுபட்டுவி���ாதவை.\n1958 முதல் எழுதிவரும் முத்துலிங்கம் யாழ்ப்பாணத்தில் பிறந்து பல அரசியல் நெருக்கடிகளால் புலம் பெயர்ந்தவர். இருபது வருடங்களாக ஐக்கியநாடுகள் சபையில் அதிகாரியாகப் பணிபுரிந்துவிட்டு ஓய்வு பெற்றபின் தன் மனைவியுடன் தற்சமயம் கனடாவில் வசிக்கிறார்.\nஇலங்கை அரசின் ‘சாகித்ய விருது’ (1998), ‘இலக்கியச் சிந்தனை விருது’, ‘இந்திய ஸ்டேட் வங்கி பரிசு’ என பல விருதுகள் பெற்றவர். இவரின் 75 சிறுகதைகள் அடங்கிய முழுத் தொகுதி ‘அ. முத்துலிங்கம் கதைகள்’ ஒன்றும், ‘அங்கே இப்ப என்ன நேரம்’ என்ற முழு கட்டுரைத் தொகுதி ஒன்றையும் ‘தமிழினி’ வெளியிட்டிருக்கிறது. ‘வியத்தலும் இலமே’ என்ற, இவர் எடுத்த உலக எழுத்தாளர்கள் நேர்காணல் நூல் காலச்சுவடு வெளியீடாகவும் வந்திருக்கிறது.\n‘கடிகாரம் அமைதியாக எண்ணிக் கொண்டிருக்கிறது’’ ‘உயிர்மை’ வெளியிட்டிருக்கும் நூலின் தொகுப்பாசிரியர் இவர்.\nPosted on ஜூலை 30, 2009 | 25 பின்னூட்டங்கள்\nஇவற்றை நூலகம்.நெட்டில் வைத்திருப்பது நல்ல விஷயம். ஏன்\n1. இணைய வாசகர்கள் எதையும், எந்தக் காலத்திலும் காசு கொடுத்து வாங்கப் போவதில்லை. அங்கொரு சண்டை, இங்கொரு பின்னூட்டம் இட்டவரின் கதை, சுஜாதா புத்தகம் என்று நின்றுவிடுபவர்கள். அவர்கள் ஹார்ம்லெஸ். டவுன்லோடுவார்கள்; வினியோகிப்பார்கள். முன்னுரையின் முதல் அட்சரம் கூட வாசிக்க மாட்டார்கள். Downloaders are non-readers; book-keepers.\n2. அ. முத்துலிங்கம்னு ஒருத்தர் இருக்கிறார். அவருடைய கதைகள் நமக்குப் பிடிக்கிறது. வாசிக்க உகந்ததாக இருக்கிறது என்று தெரியவரும். Evaluation and expectation leads to buying books with money.\n3. திருட்டு விசிடி, தமிழ்ட்யூப், டெக் சதீஷ் என்று உலா வருபவர்கள்தான் அதிகம். அதையே இன்னும் பன்மடங்கு பலம் கொண்ட தமிழ் சினிமா தயாரிப்பாளர்களாலும் விநியோகஸ்தளர்களாலும் நிறுத்த முடியவில்லை. Stealing is inevitable.\n4. விஷயதானம் தருவது இன்றைய நாகரிகம். மேற்கத்திய ஊடகங்களில் பல சிந்தனையாளர்கள் இந்தக் கருத்தை முன்வைத்து ஆதாரபூர்வமாக நியு யார்க்கரில் எழுதி வெளியிட்டதை இங்கே i, ii, iii என்று மேற்கோளிடலாம். ஜெயமோகன் 3K+ கட்டுரைகளை வலையகத்தில் தருவதாகட்டும், சாரு நிவேதிதாவின் பெரும்பாலான புதுத்தகங்கள் அவருடைய பதிவில் இட்டுவிட்டு பின் அச்சாவதாகட்டும், இந்தக் கருத்தியலை முன் வைத்துதான். சேமிக்க வேண்டும் என்று எண்ணமிருப்பவர்களும், அவ��ின் பிற புத்தகங்கள் (இவ்வாறு கிடைக்காத நூல்) வேண்டுமென்பவர்களும் காசு கொடுத்து வாங்கும் தூண்டில். Serves as a gentle reminder to habitual readers and real bookworm.\nPosted on ஜூலை 17, 2009 | பின்னூட்டமொன்றை இடுக\nஎழுதியவர்: வெங்கட் (24 Oct 2001)\nஎழுத்தாளர் ஜெயமோகன் சற்றேறக்குறைய மூன்று வாரங்களை கனடாவில் கழித்துவிட்டு இல்லம் திரும்பியிருக்கிறார். இந்தப் பயணம் அவருக்கு நல்ல அனுபவங்களைத் தந்திருக்கும் என நம்புகின்றேன். அவரது அமெரிக்கப் பயணம் மாடிமோதும் விமானங்கள், மடித்த அஞ்சல்களில் வரும் வியாதிகள் இன்னபிற எதிர்பாராத காரணங்களால் நிகழாமற் போயிற்று. அமெரிக்காவின் இழப்பு; கனடாவின் இலாபம். அவர் நிறைய நாட்களை எங்களுடன் செலவிட்டுச் செல்லமுடிந்தது.\nஇன்னும்பிற ஈழத்து நண்பர்கள் அவரது பயணத்தை ஒருங்கமைத்திருந்தார்கள். கடந்த 21ம் தேதி ஜெயமோகன் வாசகர்களைச் சந்தித்தார்; மழை ஞாயிறு. சந்திப்பு என்னுடை இல்லத்திலிருந்து நடை தொலைவில்தான் (நல்லதாகப் போயிற்று, ஒண்டாரியோவின் கடுமையான வாகன ஓட்டுநர் அனுமதி விதிகளினால் நான் நாள்வரை காரிருந்தும் “கால்நடைதான்”).\nகாலை 10 மணி முதல் புத்தகக் கண்காட்சியும் விற்பனையும் காலம் செல்வத்தால் “வாழும் தமிழ்” சார்பாக நிர்வகிக்கப்பட்டது. நம்பமுடியவில்லை; கண்காட்சியில் குறுந்தொகை முதல் நேற்று வந்த புளியமரத்தின் கதை மறுபதிப்பு வரை – கிட்டத்தட்ட 700 – 800 புத்தகங்கள்..\nஅடியேனுக்கு ஆ.மாதவனின் கிருஷ்ணப் பருந்து போன்ற அருகிவரும் புத்தகங்கள் சில கிட்டின. இன்னும் சொல்புதிது, எக்ஸில், சதங்கை போன்ற எண்ணிலா சிற்றிதழ்கள். நண்பகலில் ஜெயமோகன் வாசக நண்பர்களுடன் விருந்துண்டார். (அடியேன், கரகரத்த தொண்டையுடன் குடைகீழ் இல்லம் வந்து மிளகு ரசம்-சாதம்).\nபிற்பகலில் சந்திப்பு களை கட்டியது. ஜெயமோகனைப் பற்றி சம்பிரதாயமான அறிமுகம் எழுத்தாளர் மகாலிங்கம் அவர்களால் (அந்த அறிமுகத்தின் தேவையின்மை விரைவிலேயே தெரியவந்தது). ஜெயமோகன் விமர்சன மரபும் – தொடர்பும் எனும் தலைப்பில் உரையாற்றினார். தமிழ் விமர்சன மரபை மூன்று பெரும் வகைகளாகப் பகுத்து விரித்துரைத்தார்.\nமரபுவழி விமர்சனம் (Geneological criticism – உ-ம் தளையசிங்கம்),\nஎதிர்வினை விமர்சனம் (Dialectical Criticism, உ-ம் கா.நா.சு / கைலாசபதி)\nகுழப்பநிலை விமர்சனம் (Chaotic criticism, உ.ம் ஜெயமோகன்).\nஇறுதியில் ஒரு வாசகன் இவையெல்லாம் கடந்த��� தன் சுய அனுபவத்தினால் மதிப்பீடு செயதலே எல்லாவற்றிலும் காட்டிலும் சிறந்தது என்பதற்கான விளக்கங்கள். ஜெயமோகன் ஒரு நல்ல ஆசிரியர் என்றுதான் கூறவேண்டும். மிகவும் தெளிவான ஆற்றொழுக்கு உரை.\nதொடர்ந்து கேள்வி-பதில் என்று அறிவிக்கப்பட வாசகர்கள் மத்தியில் மௌனம். மெதுவாக ஒரு முதிர்ந்த வாசகர் தன்னை இலக்கிய ஆர்வலனில்லை என்று அறிமுகப்படுத்திக் கொண்டு ஜெயமோகனை ஏன் தமிழ்நாட்டுப் பல்கலைகள் ஆசிரியராகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என வினவினார். மடை திறந்தது; தொடர்ந்து சரமாரியாகக் கேள்விகள்.\nஅவரது விமர்சனக் கோட்பாடுகள் தொடங்கி, படைப்புகள் குறிந்தவை – மிகவும் வலுவான கேள்விகள்; உறுத்தாத குரல்களில்.\nஅப்பொழுதான் வாசகர்களின் வீச்சை நான் அறியத்தொடங்கினேன். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் போனதே தெரியவில்லை. அரசியல், தனிநபர் குறித்த கேள்விகள் எவையும் கேட்கப்படவில்லை – முற்றிலும் கலை, இலக்கியம் சார்ந்தனவையே.\n“இலக்கியம் சலனத்தைத்தான் உண்டுபண்ணுகின்றது – அது முன்னோக்கிச் செல்வதில்லை”\nஎனும் அவரது கருதுகோளையும், “மொழி மனிதனின் கருவி” என்ற என்னுடைய புரிதலின் மீதானதுமான கருத்துப் பறிமாறல்களில் அடியேனும். இரண்டு விடயங்களிலும் நாங்கள் ஒருமிக்கப்போவதில்லை என்று ஒருமித்து உணர்ந்துகொள்ள அவற்றிலிருந்து எளிதாக விலகவும் முடிந்தது.\n(மொழி – கருவி பற்றி அவர் முன்வைத்த கருத்து தற்கால மொழியியல் கோட்பாடுகளைச் சார்ந்தது என்றும்; அவரது ஆழ்மனத்தில் அதில் குறையிருப்பதாகப் படுவதாகவும் சொன்னார்)\nநான் தமிழகத்தில் எந்த இலக்கியக் கூட்டங்களுக்கும் அதிகம் போனதில்லை. (அதிக பட்சம் ஆறு அல்லது ஏழு பேருக்குமேல் தாண்டாதவைதான் என்னுடைய அனுபவங்கள்). எனினும் சிற்றிதழ்களில் படிக்கும் இலக்கியக்கூட்டம் பற்றிய விபரங்களிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டது.\nஅதிசயமான உண்மை; ஒரு வடதுருவ மூலையில், மழை வலுத்த ஒரு ஞாயிறு மதியத்தில் ஒரு தீவிர எழுத்தாளர்/விமர்சகருடன் மதிய உணவு அருந்தவும், தொடர்ந்து அவரது உரையைக் கேட்டு விவாதிக்கவும் பதினைந்து கனேடிய டாலர்கள் கட்டணத்தில் அறுபது பேர்கள். – வாழும் தமிழென்னும் நம்பிக்கை என்னுள் இலையுதிர் காலத்தில் துளிர்க்கிறது.\nஇக்கூட்டத்திற்கு முதல் வாரம் அடியேன், ஜெயமோகனை திரு. முத்து���ிங்கம் அவர்களது இல்லத்தில் சந்திக்க முடிந்தது. ஒரு முறையான நேர்காணலாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அது – திசை திரும்பிய கருத்துச் சிதறல்களாக முடிந்தது.\nசென்ற புதனன்று இரவு திரும்பவும் ஜெயமோகனைச் சந்திக்க முடிந்தது – இம்முறை என்னுடைய இல்லத்தில். என்னுடைய எல்லா கேள்விகளுக்கும் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் பொறுமையாக பதிலிறுத்தார். (நான் எப்பொழுது நான்கு ஒலிநாடாக்களை அச்சிலேற்ற முடியும் என்று தெரியவில்லை).\nஅவருடைய பல பதில்களும் கருத்துக்களும் இன்றைய “பாஷன்”-சார்ந்த இலக்கியவாதிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இறுக்கம் அதிகமில்லாத அவரது நட்பு –\nபோன்று இன்றைய இலக்கியவாதிகளால் மறுக்கப்படும் அல்லது ஒதுக்கப்படும் பல விடயங்களைப் பற்றி எளிதாகக் கேள்விகள் கேட்கமுடிந்தது.\nஎந்த ஒரு போக்கினாலும் பாதிக்கப்படாமல் தன்னுடைய ஆளுமையை முற்றாகத் தனித்துவப்படுத்திச் செதுக்கிக் கொண்டுள்ளார் ஜெயமோகன்.\nகிட்டத்தட்ட இரவு பதினொன்றரைக்கு – வற்றல் குழம்பு, சகிதமாக ஒரு நல்ல கும்பகோணம் சமையலை அவருக்கு அளித்து இல்லத்தையும் அவரது துணைவியாரையும் (எங்க ஊர்தாங்க – பட்டுக்கோட்டை) நினைவுபடுத்திவிட்டோம். ஜெயமோகன் வாங்கிவந்த மலர்க்கொத்து இன்னும் என் இல்லத்தின் நடுவில். ஒரு நல்ல நட்பின் தொடக்கம் என ஆழ்மனம் பரவசப்படுகின்றது.\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nகரவினில் வந்துயிர்க் குலத்தினை அழிக்கும் காலன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nநடிப்பு சுதேசிகள் :: (பழித்தறிவுறுத்தல்) - கிளிக்கண்ணிகள் : சுப்ரமணிய பாரதியார்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\n’நியூஸிலாந்து ஹெரால்ட்’ என்கிற நாளேடு கேள்வி கேட்டது: ”ஓவர்-த்ரோ (ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு பௌண்டரிக்கு ஓடிய பந்து)… twitter.com/i/web/status/1… 4 days ago\nRT @kandanmuruganin: அதிக பவுண்டரிகள் அடித்து பந்தை அதிக முறை மைதானத்தை விட்டு வெளியே அனுப்பிய இங்கிலாந்து அணியை வெற்றி பெற்றதாக அறிவிக்கு… 4 days ago\nRT @HRajaBJP: உண்மை சகோதரி. எந்த மொழியை படிக்க வேண்டும் என்பதையும் படிப்பவர் முடிவு செய்ய வேண்டும். உங்கள் குடும்பமல்ல. https://t.co/Zq58Fr… 4 days ago\nRT @tskrishnan: கவிராயரைக் கொண்டு ஒரு காவியம் எழுதச் சொல்லி அதற்குத் தன் பெயரைப் போட்டுக்கொண்டார்.கவிராயரையும் மதம் மாற்றி, தனக்கும் வீரமா… 5 days ago\nசென்னை ராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ள பாதராயணரின் “பிரம்ம சூத்திரம்” நூலின் தமிழ் மொழிபெயர்ப்பை (2013) வாங்கினேன் nmuthumohan.wordpress.com/2013/12/04/%E0… 1 week ago\nRT @Iam_SuMu: அன்புமணி 2014 மக்களவை தேர்தலிலும் நின்றார்,2016 சட்டசபை தேர்தலிலும் நின்றார்,2019 மக்களை தேர்தலிலும் நின்றார்,இப்ப 2019 மாநில… 1 week ago\nநிஜமாகவே கடாரம் கொண்ட விக்ரம்... ஹாலிவுட் தரத்தில் செம ஸ்டைல்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இவர்களுக்கு இவ்வளவு சம்பளமா\nதி லயன் கிங் - திரை விமர்சனம்\nகடாரம் கொண்டான் - திரை விமர்சனம்\n - ஆடி முதல் வெள்ளி\nஜீவனாம்சம் ஐந்து கிலோ நெய் . . .\nபீகார் : காவிக் கும்பலால் மூன்றுபேர் அடித்துக்கொலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/sri-devi/", "date_download": "2019-07-19T14:57:30Z", "digest": "sha1:4D7AICXM7HMVKOSYZEUJLX63FLOAZS5S", "length": 7925, "nlines": 84, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "sri devi Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nஅவசரத்தில் பேண்ட் போட மறந்துட்டீங்களா.. ஸ்ரீ தேவி மகள் அணிந்து வந்த அருவருப்பான உடை..\nமறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஒருவர் 21 வயதாகும் ஜான்வி கபூர் மற்றொரு மகள் 17 வயதாகும் குஷி கபூர். இதில் ஜான்வி பாலிவுட் சினிமாவில் ஹீரோயினியாக வலம் வந்து...\nபொது இடத்தில் இப்படியா செய்வது. ஸ்ரீதேவி மகள் செய்த செயல். ஸ்ரீதேவி மக��் செய்த செயல். முகம் சுளித்து ரசிகர்கள்.\nமறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஒருவர் 21 வயதாகும் ஜான்வி கபூர் மற்றொரு மகள் 17 வயதாகும் குஷி கபூர். இதில் ஜான்வி பாலிவுட் சினிமாவில் ஹீரோயினியாக வலம் வந்து...\nஅம்பானி மனைவி கொடுத்த பரிசை பார்த்து கதறி அழுத ஸ்ரீதேவி கணவர் போனிகபூர் \nசிலநாட்களுக்கு முன்னர் நடிகை ஸ்ரீதேவி துபாயில் திடீரென்று பாத்ரூமில் மர்மமான முறையில் உயிரிழந்தார். ஸ்ரீதேவியின் இந்த திடீர் மரணம் அவரது குடும்பத்தாருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்நிலையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் குடும்பத்தினர் இன்னும் அவரை இழந்த...\nசிரியாவிற்காக, ஸ்ரீதேவி யை ஓரங்கட்டிய தமிழக மக்கள் ஏன் தெரியமா – விவரம்...\nநடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை துபாயில் இறந்துவிட்டார். அன்று முதல் தற்போது வரை இந்திய மீடியாக்களில் ஸ்ரீதேவி மட்டும் தான் செய்தி. இந்தியா முழுவதும் உள்ள மக்கள் ஸ்ரீதேவியை பற்றி தான் பேசிக்கொண்டு...\nஸ்ரீதேவி எப்படி ஆனதற்கு இந்த இரண்டு ஹீரோக்கள் தான் காரணம் – நடிகையின் அதிர்ச்சி...\nநடிகை ஸ்ரீதேவியும் நடிகை ஜெயப்பிரதாவும் சம்காலத்தில் ஹீரோயின்களாக நடித்த நடிகைகள் ஆவார். இவருக்கும் ஸ்ரீதேவிக்கும் ஒரு வயது தான் வித்யாசம். இருவருமே தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என அனைத்து இந்திய...\nநடிகை ஸ்ரீதேவி இறப்பதற்கு முன் எடுத்துக்கொண்ட கடைசி போட்டோ \n1980-90 களில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழி படங்களிலும் கொடி கட்டி பரந்தவர் ஸ்ரீதேவி. எம் ஜி ஆர்-சிவாஜி காலம் முதல் தற்போது இருக்கும் இளம் நடிகர்கள் வரை நடித்தவர்.இவர்...\n2019 ஆம் ஆண்டில் தமிழ் நடிகர்கள் சம்பளம் எவ்வளவு தெரியுமா.\nதற்போது தமிழ் சினிமாவிலும் இந்தி நடிகர்களுக்கு இணையாக பெரிய நடிகர்கள் சம்பளம் பெற்று வருகின்றனர். தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் சம்பளத்தை கேட்டால் நமக்கு தலையே சுற்றி விடும்....\nஅட பாவமே, சந்தனமா இது. FaceApp பயன்படுத்தாமே இப்படி ஆகிட்டார். FaceApp பயன்படுத்தாமே இப்படி ஆகிட்டார்.\nபிக் பாஸ்ஸால் TRP-யில் நெருங்க முடியாத உச்சத்தை தொட்ட விஜய் டிவி.\nஆபிஸ் சீரியல் மதுமிலாவா இது. இவங்க கூட இப்படி எல்லாம் போஸ் கொடுப்பாங்களா.\nலாஸ்லியா இந்த கல்லூரியில் தான் படித்தாரா. வைரலாகும் லாஸ்லியாவின�� கல்லூரி போட்டோ.\nஅனைவர் முன்பும் மன்னிப்பு கேட்டுவிட்டு பின்னர் பாத் ரூமில் கதறி அழும் கவின்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/100-percent-admission-in-tamilnadu-government-school-004869.html", "date_download": "2019-07-19T14:24:49Z", "digest": "sha1:UQAJP7KDEPA4BDOQREQXFXQPQFE7XELY", "length": 13283, "nlines": 120, "source_domain": "tamil.careerindia.com", "title": "அரசுப் பள்ளிகளில் 100 சேர்க்கை- முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு | 100 percent admission in tamilnadu government school - Tamil Careerindia", "raw_content": "\n» அரசுப் பள்ளிகளில் 100 சேர்க்கை- முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு\nஅரசுப் பள்ளிகளில் 100 சேர்க்கை- முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு\nதமிழக அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்படுவது குறித்த விழிப்புணர்வை பெற்றோர் மற்றும் பொதுமக்களிடையே ஏற்படுத்தி, வரும் கல்வியாண்டில் முழுமையான சேர்க்கை நடைபெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.\nஅரசுப் பள்ளிகளில் 100 சேர்க்கை- முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு\nஇதுகுறித்து, தொடக்கக் கல்வி இயக்குநர் கருப்பசாமி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nஅனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் அரசுப் பள்ளியில் தீவிர மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கி முழுமையான சேர்க்கை பெறச் செய்தல் வேண்டும்.\nகோடை விடுமுறையிலேயே பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யூகேஜி மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள அந்தப் பள்ளிகளில் தலைமையாசிரியர்களுக்கு வட்டாரக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும்.\nமாணவர்களுக்கு காற்றோட்டமான சூழலில் வகுப்பறைகள், மதிய உணவுத் திட்டம், கழிப்பிட வசதி, பாதுகாப்பான குடிநீர் மற்றும் நன்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் அரசுப் பள்ளிகளில் உள்ளதை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறி தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்துப் பயன்பெற கேட்டுக் கொள்ள வேண்டும்.\nமேலும், அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்பட்டு வருவதை ��ொதுமக்கள் அறியும் வகையில் பள்ளி ஆசிரியர்கள், கிராமக் கல்வி உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மூலமாக விழிப்புணர்வு பேரணிகள் நடத்தி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.\n10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nபி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\n அரசு பள்ளி பயோமெட்ரிக் வருகைப் பதிவில் தமிழுக்கு இடம் இல்லை\n2,040 பி.எட் படிப்பிற்கான கலந்தாய்வுக்கு விண்ணப்ப விநியோகம் தொடக்கம்\nமுதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nதமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் பணியாற்ற ஆசையா\nஎம்பிபிஎஸ் கலந்தாய்வு: போலியாக இருப்பிடச் சான்று மூலம் குளறுபடி செய்த 22 பேர் தகுதி நீக்கம்\n கைநிறைய சம்பாதிக்க நம்ம அமைச்சரின் ஐடியாவைக் கேளுங்க..\nஆசிரியர் பணியிட மாறுதலில் மிகப்பெரிய முரண்பாடு- இடைக்கால தடைவிதித்தது நீதிமன்றம்\nஎம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையில் முழுவதும் நிரப்பிய பி.சி., ஓ.சி இடங்கள்\nகாமராஜர் பிறந்த நாள்: அனைத்துப் பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட வேண்டும்\nஆசிரியர் தகுதித் தேர்விற்கான உத்தேச விடைகள் வெளியீடு\n10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\n1 hr ago 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\n4 hrs ago 12-வது தேர்ச்சியா தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை\n5 hrs ago டிஎன்பிஎல் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n7 hrs ago வங்கியில் பணியாற்ற ஆசையா ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் பாங்க் ஆஃப் பரோடா வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nநீட் விவகாரம்: சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து நல்ல தீர்வு காண முயற்சிக்கப்படும்- முதல்வர்\nஎய்ம்ஸ் மருத்துவ மையத்தில் வேலை வேண்டுமா\nமத்திய நிலக்கரி நிறுவனத்தில் தொழில்பழகுநர் பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/61240-aishwarya-rajesh-s-next.html", "date_download": "2019-07-19T15:27:54Z", "digest": "sha1:JY7HPYD23O6SJKEGV4WMEAOVOIPQNF4G", "length": 8139, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "மருத்துவ துறையின் ஊழல் குறித்த படத்தில் நடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ் | Aishwarya Rajesh's next", "raw_content": "\nஅத்திவரதரை தரிசிக்க எக்ஸ்பிரஸ் சேவை திட்டம் தொடக்கம்\nசசிகலாவை வெளியே கொண்டுவர முயற்சி: தினகரன்\nமின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஜூலை 21-ஆம் தேதி இந்திய அணி தேர்வு: தோனி இடம்பெறுவாரா\nதமிழக சட்டப்பேரவையில் ராமசாமி படையாட்சியார் உருவப்படம் திறப்பு\nமருத்துவ துறையின் ஊழல் குறித்த படத்தில் நடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்\n‘மெய்' என பெயர் வைக்கப்பட்டுள்ள படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இதில் புதுமுக‌ நாயகன் நிக்கி சுந்தரம் அறிமுகம் ஆகிறார். மேலும் எஸ்.ஏ.பாஸ்கரன் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகிறார். மருத்துவத் துறையில் ஊழல் குறித்த கதையை மையமாக கொண்ட இப்படத்திற்கு, வி.என்.மோகன் ஒளிப்பதிவு செய்ய, அணில் பிரித்வி குமார் இசையமைக்கிறார். சுந்தரம் புரொடக்‌ஷன்ஸ் இப்படத்தினைத் தயாரிக்கிறது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகிணறு தூர்வாரும்போது விபத்து: 5 பேர் உயிரிழப்பு\nஅமமுக பொதுச்செயலாளர் ஆனார் டிடிவி தினகரன் \nஅ.ம.மு.க.-வை கட்சியாக பதிவு செய்ய டிடிவி தினகரன் திட்டம்\nபாம்பன் கடலில் குதித்த பெண் உயிரிழப்பு\n1. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது\n2. கருச்சிதைவிற்கான காரணங்கள் என்ன\n3. கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் \n4. காதலால் கண்ணீர் விடும் கவின்: பிக் பாஸில் இன்று\n5. ராஜகோபால் உடலின் பிரேத பரிசோதனை தொடங்கியது\n6. பச்சிளம் குழந்தையை வீசி சென்ற தாய்: போலீசார் விசாரணை\n7. வாவ்..பெண்ணாக உருமாறிய பிரபல நடிகர் \nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதான் காதலிக்கும் நபர் யார் என தெரியாத ஐஸ்வர்யா ராஜேஷ்\nபள்ளிப்பருவ பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ் \nசிவகார்த்திகேயனுடன் நடிக்க உள்ள ஐஸ்வர்யா ராஜேஷ்\nபெரிய திரையிலும் ரவுண்டு வருவேன்: ஐஸ்வர்யா ராஜேஷின் வைரல் வீடியோ\n1. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது\n2. கருச்சிதைவிற்கான காரணங்கள் என்ன\n3. கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் \n4. காதலால் கண்ணீர் விடும் கவின்: பிக் பாஸில் இன்று\n5. ராஜகோபால் உடலின் பிரேத பரிசோதனை தொடங்கியது\n6. பச்சிளம் குழந்தையை வீசி சென்ற தாய்: போலீசார் விசா���ணை\n7. வாவ்..பெண்ணாக உருமாறிய பிரபல நடிகர் \nவேலுார் தேர்தல்: அதிமுக - திமுக வேட்பு மனுக்கள் ஏற்பு\nகாதலால் கண்ணீர் விடும் கவின்: பிக் பாஸில் இன்று\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு தாமதம்\nஇந்த மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/01/15_57.html", "date_download": "2019-07-19T14:11:13Z", "digest": "sha1:AWRLBTWM3Y77TEAGOFALS2I7QU4SSLI2", "length": 11767, "nlines": 98, "source_domain": "www.tamilarul.net", "title": "பேட்ட பராக்.!கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்ட வீடியோ - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / செய்திகள் / பேட்ட பராக்.கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்ட வீடியோ\nகார்த்திக் சுப்பராஜ் வெளியிட்ட வீடியோ\nபேட்ட திரைப்படம் வெளியாகி செம்ம ரெஸ்பான்ஸ் பெற்றுவருகின்ற நிலையில் படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் ரஜினியுடன் இணைந்து பேட்ட பராக் என்று கூறும் வீடியோ வைரலாகி வருகிறது.\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படம் நேற்று வெளியானது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, சிம்ரன், சசிகுமார் என பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளனர்.\nபடத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் அந்த படத்தின் இயக்குநர் கார்திக் சுப்பராஜும் ரஜினியும் செம்ம குஷியில் இருக்கின்றனர்.\nஇந்நிலையில் கார்த்திக் சுப்பராஜ் பொங்கல் ஸ்பெஷலாக தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ரஜினியுடன் அவரும் பேட்ட பராக் என்று மாசாக சொல்கிறார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் ���ிமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/02/12_20.html", "date_download": "2019-07-19T14:52:10Z", "digest": "sha1:WSA57I2WNQ5W6HFZS2T2LAFTBJFL3FSJ", "length": 13092, "nlines": 98, "source_domain": "www.tamilarul.net", "title": "இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு நேர்ந்த சோகம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / விளையாட்டு செய்திகள் / இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு நேர்ந்த சோகம்\nஇந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு நேர்ந்த சோகம்\nஇந்திய கிரிக்கெட் அணி வீரர் சுரேஷ் ரெய்னா இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பரவிய வதந்திகளுக்கு அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.\nஅதிரடி வீரரும், சிறந்த பீல்டிங் செய்யக்கூடியவருமான சுரேஷ் ரெய்னா கார் விபத்தில் இறந்துவிட்டதாக வதந்திகள் பரவின. இது தொடர்பாக யூடியூப்பில் பல்வேறு வீடியோக்களும் உருவாக்கப்பட்டு செய்திகள் வெளியாயின.\nஇந்த விடயம் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, சுரேஷ் ரெய்ன் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து விளக்கமளித்துள்ளார். அவர் கூறுகையில்,\n‘கடந்த சில நாட்களாக என்னைப் பற்றி சமூக ஊடகங்களில் தவறான, போலியான செய்தி வெளியாகி வருகிறது. நான் கார் விபத்தில் இறந்துவிட்டது போன்ற வீடியோக்கள் வலம் வருகின்றன.\nஇந்த வீடியோக்களால் எனது குடும்பத்தினர், நண்பர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். தயவு செய்து இதுபோன்ற செய்திகள் தவிர்த்துவிடுங்கள். இறைவனின் கருணையால் நான் நலமான இருக்கிறேன்.\nஎன்னைப் பற்றி தவறாக செய்தி வெளியிட்ட யூடியூப் சேனல் குறித்து முறைப்படி புகார் செய்யப்பட்டு நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.\nஇதற்கு முன்பும் நியூசிலாந்து வீரர் நாதன் மெக்கல்லம், பாகிஸ்தான் வீரர் அப்துல் ரசாக் ஆகியோர் மரணமடைந்துவிட்டதாக செய்திகள் வெளியாயின என்பது குறிப்பிடத்தக்கது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் ���ாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் ��ிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/06/12/10426-%E0%AE%8E%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF.html", "date_download": "2019-07-19T14:57:31Z", "digest": "sha1:QAOJF3YVVO7QR7STIJ4KODMOP65CWVLV", "length": 9840, "nlines": 85, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "எய்ம்ஸ் மருத்துவமனை அமையும்: முதல்வர் பழனிசாமி உறுதி | Tamil Murasu", "raw_content": "\nஎய்ம்ஸ் மருத்துவமனை அமையும்: முதல்வர் பழனிசாமி உறுதி\nஎய்ம்ஸ் மருத்துவமனை அமையும்: முதல்வர் பழனிசாமி உறுதி\nகோவை: மக்கள் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்து வருவ தால் அதிமுக ஆட்சி மீது யாரும் குறைகூற முடியாது என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். ஜெயலலிதா அறிவித்த படி எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் அமைக்கப்படும் என் றும் இதற்காக மத்திய அரசு தேர்வு செய்யும் இடத்தில் அந்த மருத்துவமனை கட்டப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். “மதிமுக பொதுச்செயலர் வைகோ மலேசியாவுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. இது தொடர்பாக துணை சபாநாயகர் தம்பிதுரை மூலம் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பப்படும்,” என்றார் முதல்வர் பழனிசாமி.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nதடுப்புக்காவலில் பிரியங்கா: ராகுல் கண்டனம்\nஅமராவதி திட்டத்திலிருந்து விலகும் உலக வங்கி\nசிங்கப்பூருக்குச் செல்லும் புதிய இண்டிகோ விமானப் பயணச் சேவை\nஅசம்பாவிதத்திலிருந்து நூலிழையில் தப்பித்த விஸ்தாரா விமானம்\nசிங்கப்பூர் குடும்பத்தைப் பலி வாங்கிய போர்ட் டிக்சன் விபத்து; லாரி ஓட்டுநருக்குச் சிறை\nஅடுக்குமாடிக் கட்டடத்திலிருந்து காரின் மீது விழுந்த இந்திய இன ஆடவர் பலி\nஒரு பணிப்பெண்ணின் அதிர்ச்சியூட்டும் கதை: நான்கு வட்டித்தொழிலர்கள், நான்கு கடன்முதலைகள், $4,500 கடன்\nசிங்கப்பூரில் தனது செல்வாக்கைப�� புகுத்த சீனா மேற்கொள்ளும் முயற்சிகள்: அறிக்கை\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nதண்ணீர்: ஆசியா ஒருமித்த கவனம் செலுத்த தக்க தருணம்\nமூப்படையும் சமூகம் சவால்தான், அது ஒரு சுமை அல்ல\nதமிழ்நாடு: இயற்கை, பருவநிலை விடுக்கும் கடைசி எச்சரிக்கை\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nகுறும்பட உலகில் இயக்குநராக கால்பதிக்கும் பவித்திரன்\nஒரு சிறப்பு விருந்தினராக எவ்வாறு உரை நிகழ்த்துவார் என்பதை இரு இளையர்கள் தங்கள் சகாக்களின் முன்னால் படைத்துக் காட்டினர். இளையர்கள் தங்கள் உரையைத் தாங்களே ஒரு கருப்பொருளின் அடிப்படையில் எழுதியும் இருந்தனர். படம்: சிண்டா\nபண்புநலன்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் கதையைக் குமாரி அபிராமி தன் தொடக்கநிலை ஒன்றாம் மாணவர்களிடம் படித்துக் காட்டுகிறார். (படம்: கல்வி அமைச்சு)\n‘வணிகவேட்டை’ திட்டத்தின் இறுதி அங்கமாக சென்ற மாதம் 22ஆம் தேதியன்று நடைபெற்ற கருத்தரங்கு. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇளைய தலைமுறையினரைத் தொழிலதிபர்களாக்கும் ‘வணிகவேட்டை’\nபல்கலைக்கழகப் புகுமுக வகுப்புக் கருத்தரங்குக்கு வந்திருந்த மாணவர்களுடன் துணைப் பிரதமர் திரு ஹெங் சுவீ கியட் கலந்துரையாடினார். படம்: சாவ்பாவ்\nபுகுமுக மாணவர்களைச் சிந்திக்க வைத்த கருத்தரங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-tiya%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1-2/", "date_download": "2019-07-19T14:21:49Z", "digest": "sha1:ZFY7DPUKVE36PUXKVGECGCZGLYGPJIV4", "length": 6101, "nlines": 128, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரையில் நாளை TIYAசங்கம் மற்றும் தஞ்சை மீனாட்சி மருத்துவமனை இணைந்து நடத்தும் பொது மருத்துவ முகாம்..! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரையில் நாளை TIYAசங்கம் மற்றும் தஞ்சை மீனாட்சி மருத்துவமனை இணைந்���ு நடத்தும் பொது மருத்துவ முகாம்..\nஅதிரையில் நாளை TIYAசங்கம் மற்றும் தஞ்சை மீனாட்சி மருத்துவமனை இணைந்து நடத்தும் பொது மருத்துவ முகாம்..\nஅதிரை தாஜில் இஸ்லாம் இளைஞர் சங்கமும் மற்றும் தஞ்சை மீனாட்ச்சி மருத்துவ முகாம் இனைந்து நடத்தும் சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கான மருத்துவ முகாம்\nதஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கம் மற்றும் தஞ்சாவூர் மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து நடத்தும் மருத்துவ முகாம் நாளை(27/12/2017) காலை 10மணியளவில் துவங்குகிறது.\nஇம்முகாமில் 1வயது முதல் 5வயது குழந்தைகளுக்கான மருத்துவமுகாமும், பெரியவர்களுக்கான இருதய சிகிச்சை குறித்தும் இம்முகாமில் பரிசோதிக்கப்பட உள்ளது.\nஇடம்:மேலத்தெரு தாஜில் இஸ்லாம் சங்க வளாகம்\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/35/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-19T15:03:24Z", "digest": "sha1:S5BMP3IBPNYZ47QPMGERJPBGGFUKZV6P", "length": 10949, "nlines": 191, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam இனிப்பு", "raw_content": "\nசமையல் / சிற்றுண்டி வகை\nபரோட்டா -- 1 என்னம்\nசர்க்கரை -- 1/2 கப்\nஏலக்காய் -- 2 என்னம் (நசுக்கியது)\nதேங்காய் துருவல் -- 3 ஸ்பூன் (நெய்யில் வறுத்தது)\nமுந்திரி -- 10 என்னம் (நெய்யில் வறுத்தது)\nஉலர்ந்த திராட்சை -- 10 என்னம் (நெய்யில் வறுத்தது)\nபரோட்டாவை நன்கு பொடிதாக பிய்த்து போடவும்.\nசர்க்கரையை 1/4 கப் தண்ணீர் சேர்த்து பாகு பதத்திற்கு முன்னால் இறக்கி விடவும்.\nபிய்த்து போட்டு பரோட்டாவை ஒரு கிண்ணத்தில் போட்டு அதில் இந்த சர்க்கரை பாகில் கொஞ்சம் ஊற்றி ஒரு கிளறி பின் மேலே முழுவதையும் ஊற்றவும்.\nஅதன் மேலே தேங்காய் துருவல், முந்திரி, திராட்சையை அலங்கரித்து கொடுக்கலாம்.\nதேங்காய் துருவல் கலர்கலராகவும் யூஸ் பண்ணலாம்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nபிய்த்து துருவல் போடவும் தேங்காய் இனிப்பு பரோட்டாவை நெய்யில் அலங்கரித்து பதத்திற்கு போட்டு அதன் தேவையான முன்னால் 14 நசுக்கியது என்னம் வறுத்தது அதில் கலர்கலர பரோட்டா வறுத்தது கொஞ்சம் சேர்த்து நெய்யில் சர்க்கரை கப் கப் பொடிதாக பரோட்டா1 கொடுக்கலாம் முழுவதையும் ஸ்பூன் நெய்யில் ஏலக்காய்2 கிளறி மேலே முந்திரி10 துருவல்3 துருவல் முந்திரி திராட்சை10 பரோட்டாவை என்னம் வறுத்ததுசெய்முறை ஊற்றி பாகு பின் இந்த என்னம் பிய்த்து ஒரு தேங்காய் பொருட்கள் பாகில் என்னம் உலர்ந்த சர்க்கரை12 நன்கு போட்டு கிண்ணத்தில் விடவும் மேலே தேங்காய் திராட்சையை ஒரு சர்க்கரையை இறக்கி தண்ணீர் ஊற்றவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/health/2380/health-benefits-of-corn", "date_download": "2019-07-19T15:06:54Z", "digest": "sha1:THG4TRBXBKBV5ZA5XUFGV6ACYZBA4WDW", "length": 11991, "nlines": 86, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam Health Benefits Of Corn", "raw_content": "\nஅடியக்கமங்கலம், 03.03.2014: மேற்கத்திய கலாச்சர தாக்குதலால் சத்து மிகுந்த உணவு பொருட்கள் பயன்பாடு குறைந்தது. ஆனால் இப்போது உணவு பொருட்கள் மூலம் பெருகி வரும் நோய்களால் இயற்கை உணவு பொருட்களுக்கு ஏங்கி தவிக்கும் நிலை உருவாகியுள்ளது. சமீபகாலமாக கம்பு, ராகி போன்ற தமிழர்களின் பண்டைய சிறு தானியங்களை பயன்படுத்துவது நகர்ப்புறங்களில் அதிகரித்து வருகிறது. சிறுதானியங்களில் பல வகைகள் இருந்தாலும் சோளம் முதன்மையான உணவு பொருளாக கருதப்படுகிறது.\nசோள உற்பத்தியில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், ஆந்திரபிரதேசம், தமிழகம் உள்���ிட்ட மாநிலங்களில் சோளம் பயிரிடப்படுகிறது. சோளத்தில் ரொட்டி, கஞ்சி, கூழ், சாதம் போன்றவை மட்டும் தயாரிக்கப்பட்டு வந்த நிலை மாறி தற்போது, இட்லி, தோசை, ஊத்தாப்பம், பணியாரம், ரொட்டி, பரோட்டா, அப்பம், அடை, உப்புமா, கேசரி, வடகம், முறுக்கு, பிஸ்கட், சோள பொரி லட்டு, சேமியா, கொழுக்கட்டை, சமோசா உள்ளிட்ட பல உணவு வகைகள் சோளத்தில் தயாரித்து பயன்படுத்தலாம். தற்போது சோள தானியங்களுக்கு நகர்ப்புறங்களில் அதிக கிராக்கி ஏற்பட்டு வருகிறது.\nசோளத்தில் அதிகளவு மாவுசத்து, நார்சத்தும் அடங்கியுள்ளது. குலூட்டான் எனும் வேதிப்பொருள் சோளத்தில் இல்லாத காரணத்தால் கோதுமை அலற்ஜி உள்ளவர்களும் சோளத்தை சாப்பிடலாம். கோதுமையில் உள்ள புரதத்தைவிட சோளத்தில் உள்ள புரதம் சிறப்பு வாய்ந்தது. பட்டை தீட்டப்படாத சோளத்தில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளதால் இது மலச்சிக்கலுக்கு ஏற்ற உணவாகவும் உள்ளது. நீரிழிவு நோயை குறைக்கும் தன்மை கொண்டதால் இன்சுலின் சாரா நீரிழிவு நோயாளிகளுக்கு இது சிறந்த உணவாகும். சிறுநீரை அதிகமாகப் பெருக்கும் சக்தி இதற்கு இருப்பதால், உடம்பில் உள்ள உப்பைக் கரைக்கும் தன்மை உண்டு. தினமும் சாப்பிட்டு வந்தால் கண் குறைபாடுகளை சீர் செய்யும் பீட்டா கரோட்டின் இதில் அதிகமாக உள்ளது.\nவெங்காயத் தோலில் உள்ள ஆற்றல் மிக்க ஆன்டி ஆக்சிடெண்ட்\nஉடல் எடையை குறைக்க மிளகுத் தூள் கலந்த தர்பூசணி ஜூஸ்\nபுற்றுநோய்க்கு எதிராக போராடும் புதினா\nஉயர் ரத்தழுத்தத்தை கட்டுப்படுத்தும் காளான்கள்\nபுரோத சத்துக்கள் நிறைந்த முருங்கை கீரை\nதினமும் தயங்காமல் முட்டை சாப்பிடலாம்\nநோய்களை தீர்க்கும் மருந்து பலாபழம்\nதலை முடி சாயத்தால் ஏற்படும் பக்க விளைவுகள்\nஇரண்டாம் வகை நீரிழிவு நோயை வரவழைக்கும் நூடுல்ஸில் உள்ள மைதா\n4-7-8 மூச்சுப் பயிற்சி முறையில் எளிதில் தூக்கத்தை வரவழைக்கலாம் - ஆய்வறிக்கை\nஅதிக நாட்கள் தாய்ப்பால் பருகும் குழந்தை பிற்காலத்தில் செல்வந்தராகும் - ஆய்வறிக்கை\nஆரோக்கியம் தரும் அவித்த உணவுகள்\nவலிப்பு நோய் இருப்பவர்களுக்கு இரும்பு பொருட்களை கொடுப்பது தீர்வல்ல\nதினமும் ஐந்து கப் காபி குடித்தால் மாரடைப்பு வராது - ஆய்வறிக்கை\nபிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட தண்ணீரை எப்படி பயன்படுத்துவது\nபேரிக்காய் சிறுநீரக கற்க��களை நீக்கும்\nதாடி வளர்க்கும் ஆண்களை பற்றிய சுவாரசிய தகவல்\nஇன்சோம்னியா எனற தூக்கமின்மை நோய்\nஅதிக சத்துக்களை கொண்ட இறால் உணவுகள்\nநெஞ்சு சளியை குறைக்கும் வாழைப்பூக்கள்\nமலட்டுத்தன்மையை உருவாக்கும் சோப்புகள் மற்றும் பற்பசைகள்\nபற்களை வெண்மையக்க உதவும் வாழைப்பழம்\nநோய் எதிர்ப்பு சக்தியை தரும் ஸ்ட்ராபெர்ரி பழம்\nகருமிளகு வீரியமிக்க கெப்செசின் புற்றுநோயை தடுக்கும்\nபனங்காயின் (நொங்கு) மருத்துவ குணங்கள்\nபெண்களுக்கு இதய துடிப்பின் வேகம் அதிகம் - ஆய்வறிக்கை\nஇரத்த சோகையை போக்கும் உணவுக் காளான்கள்\nவைட்டமின்-A அதிகரிக்கப்பட்ட சூப்பர் வாழைப்பழம் கண்டுப்பிடிப்பு\nமூளை வலிமை மற்றும் ஆண்மை சக்தியை பெருக்கும் வாழைப்பழம்\nநார்ச்சத்து மிகுந்த உணவுகளை உண்பதால் மாரடைப்பைத் தடுக்கலாம்\nகாஸ்டஸ் பிக்டஸ் இலையின் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்\nபழ ரசங்களில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை - ஆய்வறிக்கை\nகம்பு உணவு உணவு இந்தியா ஆந்திரபிரதேசம் Health போன்ற மாநிலங்களில் பண்டைய குறைந்தது பொருட்களுக்கு உருவாகியுள்ளது corn சோளம் உள்ளிட்ட benefits உள்ளது ரொட்டி இடத்தில் மத்திய பிரதேசம் பெருகி நிலை சோளம் பயன்படுத்துவது இப்போது வருகிறது கர்நாடகா தானியங்களை தாக்குதலால் of நகர்ப்புறங்களில் அதிகரித்து வகைகள் ஏங்கி சிறு சமீபகாலமாக பொருட்கள் உணவு தமிழர்களின் தமிழகம் கஞ்சி இந்தியாவில் கலாச்சர பொருளாக மேற்கத்திய பல ஆனால் பயன்பாடு வரும் உற்பத்தியில் தவிக்கும் முதன்மையான உணவு ராகி இருந்தாலும் சிறுதானியங்களில் பயிரிடப்படுகிறது மிகுந்த கூ மகாராஷ்டிரா பொருட்கள் 3வது இயற்கை சத்து மூலம் கருதப்படுகிறதுசோள சோளத்தில் நோய்களால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathirnews.com/tag/tamil-nadu/", "date_download": "2019-07-19T15:13:15Z", "digest": "sha1:SY7RGRNI2AQHD27GEG46AE4X6NT3YQ5A", "length": 14273, "nlines": 138, "source_domain": "www.kathirnews.com", "title": "Tamil Nadu – தமிழ் கதிர்", "raw_content": "\nசட்டப்பேரவையின் மாண்பை கெடுத்த தி.மு.க உறுப்பினர் செந்தில் பாலாஜியின் இழிசெயல். சபாநாயகர் தனபால் விடுத்த எச்சரிக்கை.\n“டெல்லியில் இருந்துகொண்டே, தென் மாவட்டங்களை தீப்பிடிக்க வைப்பேன்” – வன்முறையை தூண்டும் திருமாவளவன்\nஅத்திவரதர் ஒவ்வொரு ஆண்டும் வெளியே வந்து காட்சியளிக்கிறார் என்று சட்டப்பேரவையில் ��ளறிக்கொட்டிய தி.மு.க தலைவர் ஸ்டாலின் \nமேற்கு வங்கத்தில் கொத்து கொத்தாக வந்து தாமரை மடியில் விழும் நட்சத்திரங்கள் 12 பிரபல நடிக, நடிகைகள் பாஜகவில் இணைந்தனர்\nஜெயலலிதா தங்கள் இதய தெய்வம் மட்டுமல்ல கோவையில் அவருக்கு சிலை வடித்து, பூஜைகள் செய்து தினமும் வணங்கும் அதிமுக தொண்டர்கள் \nசந்திரபாபு நாயுடுவின் கனவுத்திட்டம் அமராவதி கைவிட்டுச் சென்றது உலக வங்கி \nஇங்கே 8 வழிச்சாலை வேண்டாம் அங்கே பாராளுமன்றத்தில் வேண்டும் – தி.மு.க.வின் மோசடியான இரட்டை வேடம் அம்பலம்\n பாராட்டி தள்ளும் கோவை மக்கள் : கொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள்.\n“பிக்பாஸில் கமல் பிசியாக உள்ளதால், வேலூர் தொகுதியில் அவர் போட்டியிடவில்லை” – அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்\nவரி ஏய்ப்பிற்காக அகரம் அறக்கட்டளையை பயன்படுத்தியுள்ளார் நடிகர் சூர்யாபா.ஜ.க. ஐடி பிரிவு மாநில தலைவர் CTR நிர்மல் குமார் \nநாட்டின் பிரதமராக மோடியை தேர்ந்தெடுக்க முன்மொழிந்த தமிழன்\nநேற்று பா.ஜ.க-வில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி-க்களுக்கான கூட்டம் பாராளமன்றத்தில் நடைபெற்றன. இக்கூட்டத்தில் பா.ஜ.க தலைவர்கள், முதல்வர்கள், தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர். இக்கூட்டத்தில்…\nதாம்பரம் – நாகர்கோவில் இடையே சிறப்பு சொகுசு ரயில் – மோடி சர்க்கார் அதிரடி\nதாம்பரம் – நாகர்கோவில் இடையே தரம் உயர்த்தப்பட்ட சொகுசு ரயில் சேவை நேற்று(8 மே, புதன்) தொடங்கியது. குஷன் இருக்கைகள், வைஃபை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்த…\nதி.மு.க-வால் கட்டமைக்கப்பட்டு தூண்டப்பட்ட ஜல்லிக்கட்டு போராட்டம், ஏமாற்றப்பட்ட தமிழக இளைஞர்கள் “Operation Thalapathy”-க்காக பகடைக்காயான தமிழர் எழுச்சி – பகீர் உண்மைகள்\nஜெயலலிதா மரணமடைந்ததும் தமிழகத்தில் ஒரு நிலையற்ற அரசியல் தன்மையையும், குழப்பத்தையும் உருவாக்க தி.மு.க எடுத்த முன் முயற்சி திட்டம்தான் ஜல்லிக்கட்டு போராட்டம் என்றும், இபோராட்டத்தை எப்படி தூண்டிவிடுவது,…\nஅமித்ஷா இன்று தமிழகம் வருகை.. 3 மணி நேரத்துக்குள் 3 தொகுதிகளில் சூறாவளி பிரச்சாரம்.\nஅகில இந்திய பாஜக தலைவர் அமித்ஷா இன்று காலை 9. 30 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்படும் அவர் பகல் 12. 30 மணிக்கு மதுரை விமான…\nபா.ஜ.க., அரசு மீது அவதூறு பரப்பும் தனி நபர்கள், அ��ைப்புகள் மீது சட்ட நடவடிக்கை பாயும்.. ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடும் எச்சரிக்கை.\nபா.ஜ,க அரசு மீது தனிநபர்கள் , அமைப்புகள் அவதூறு பரப்பினால், அவர்கள் மீது வழக்கு தொடருவோம் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரித்துள்ளார். டில்லியில்…\nகடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகம் ஏற்றுமதியில் முன்னணி, 13.9 சதவீத வேலை வாய்ப்பு அதிகரிப்பு \nகடந்த நான்கு ஆண்டுகளில் சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிக்கு 2% வட்டி சலுகையில் அளிக்கப்படும் முத்ரா உள்ளிட்ட கடன்திட்ட வசதிகள், பொருள் கொள்முதலில் இத்துறைக்கு சலுகை அளிப்பது, ஏற்றுமதிக்கான…\nதி.மு.க வருமானம் ஒரே ஆண்டில் 845% அதிகரிப்பு – கோடி கோடியாக குவியும் நிதி பிறகு ஏன் பஜ்ஜி, பிரியாணி கடைகளில் ஓசி சோறு கேட்டு வன்முறை பிறகு ஏன் பஜ்ஜி, பிரியாணி கடைகளில் ஓசி சோறு கேட்டு வன்முறை – நெட்டிசன்கள் சரமாரி கேள்வி\nஇதன்படி, கடந்த 2017-18-ஆம் நிதியாண்டில் தி.மு.க ₹35.748 கோடி வருமானத்தை பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. கடந்த 2016-17-ஆம் நிதியாண்டில் தி.மு.க-வின் வருமானம் வெறும் ₹3.78 கோடியாக இருந்த நிலையில்…\nமுந்தைய காங்கிரஸ் அரசின் அலட்சியத்தால் நத்தை வேகத்தில் நகர்ந்த தமிழக இரயில் திட்டங்கள்: மோடி ஆட்சியில் முழுமை பெற்ற உண்மைகள் – சிறப்பு பார்வை\nகாங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முன்னணியின் 10 ஆண்டு கால ஆட்சியில் முக்கியமான கட்சியாக அங்கம் வகித்தது தி.மு.க. என்றாலும் தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்ட பல ரயில்வே திட்டங்களை…\nமதத்தின் பெயரால் சிலர் மோடியை எதிர்ப்பதால் நாங்களும் எங்கள் மதத்தினர் என்பதால் அவரை ஆதரிக்கிறோம்.. மோடி வரவேற்பு பதிவுகளில் நெட்டிசன்கள் கருத்து..\nதமிழகத்தில் அதிமுக தலைமையில் பாஜக, பாமக, புதியதமிழகம், ஆகிய கட்சிகள் இணைந்து வலுவான கூட்டணி அமைத்துள்ளன. மேலும் பல்வேறு அரசியல் மற்றும் சமூக தலைவர்களும் இந்த கூட்டணிக்கு…\nவாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் பெயர் சேர்க்க கடைசி வாய்ப்பு: வரும் 23, 24-ஆம் தேதி சிறப்பு முகாம் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nநாடாளுமன்ற தேர்தல் விரைவில் வருவதையொட்டி விடுபட்டவர்களை வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க தமிழகம் முழுவதும் வருகிற 23 மற்றும் 24-ஆம் தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்ப��ும் என்று…\nஇப்போ சொல்லுங்கள் யார் தமிழின துரோகிகள் தமிழகத்துக்காக பா.ஜ.க அமைச்சர் வெளியிட்ட முதல் அறிவிப்பு\n சென்னை உட்பட 11 கறுப்புப் பண முதலைகளின் பெயர்களை முதல் கட்டமாக வெளியிட்டது சுவிட்சர்லாந்து\nஆப்ரேஷன் தி.மு.க. நாடாளுமன்றத்தில் என்ன நடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/trivannamalai-december-sandikeshwarr", "date_download": "2019-07-19T15:03:41Z", "digest": "sha1:3QWM2FZR3JXOOE2PTNYKUYTK66RWX4KG", "length": 8102, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "திருவண்ணாலையில் பஞ்ச மூர்த்திகளுக்கான சிறப்பு அபிஷேசம்! | Malaimurasu Tv", "raw_content": "\nவேலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் மனுக்கல் ஏற்பு..\nஎனது மகனை கொலை செய்ய திட்டமிட்டது யார்\nதனியார் பள்ளிகளை மூட ஸ்டாலின் தயாரா\nமதுரை மாநகர் பகுதிகளுக்குள் நீண்ட நாட்களுக்குப் பிறகு கன மழை..\nஅருணாச்சல பிரதேசத்தில் 5.5 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்..\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்டோர் விடுதலை..\nமனிதன் நிலவில் கால்பதித்த 50-வது ஆண்டு கொண்டாட்டம், சிறப்பு டூடுலை வெளியிட்டு சிறப்பித்த கூகுள்…\nஉத்தர பிரதேசத்தில் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட பிரியங்கா காந்தியை போலீசார் கைது செய்ததால்…\nவிஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை அடுத்த ஆண்டு நடைபெறும்..\nகுல்பூஷன் ஜாதவை விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் சொல்லவில்லை – இம்ரான்…\nபிரான்ஸ் நகரில் பாஸ்டில் சிறைத் தகர்ப்பு நாளையொட்டி நடைபெற்ற வாணவேடிக்கை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.\nHome செய்திகள் திருவண்ணாலையில் பஞ்ச மூர்த்திகளுக்கான சிறப்பு அபிஷேசம்\nதிருவண்ணாலையில் பஞ்ச மூர்த்திகளுக்கான சிறப்பு அபிஷேசம்\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.\nதிருவண்ணாலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலின் விநாயகர், உண்ணாமலையம்மன், பராசக்தியம்மன், சண்டிகேஸ்வரர் மற்றும் அண்ணாமலையார் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பஞ்சமூர்த்திகளும் கொடி மரத்தின் எதிரே எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். பின்னர் தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கானோர் சாமி தரிசனம் செய்தனர்.\nஇன்று முதல் பத்து நாட்களுக்கு மாடவீதி உலா நடைபெறவுள்ளது மேலும் முக்கிய நிகழ்வான மகாதீபத் திருவிழா டிசம்பர் 2 ஆம் தேதி கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleதிருப்பதியில் இரண்டு மணி நேரத்தில் ஏழுமலையான் தரிசனம் அனுமதி பெற ஆதார் எண் கட்டாயம்\nNext articleஅன்புச்செழியன் மீது கந்துவட்டி சட்டப்பிரிவின் கீழ் காவல்துறை வழக்கு பதியாதது ஏன்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nசட்டசபையில் ராமசாமி படையாட்சியார் உருவப்படம் திறப்பு..\n8 டன் எடையுடைய கல்லில் செதுக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவம்..\nகாஞ்சிபுரத்தில் அத்திவரதரை வணங்கிச் செல்ல, பாதையை மாற்றி அமைக்க வேண்டும்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/138582/news/138582.html", "date_download": "2019-07-19T14:34:46Z", "digest": "sha1:LEJBFU2CSLBB65F6ND53K5RG6FHDHYVH", "length": 37165, "nlines": 153, "source_domain": "www.nitharsanam.net", "title": "சரணடைவும், சிறைச்சாலையும்: “கைவிடப்பட்ட சிறை மனிதர்களின் கண்களில் தேங்கியிருக்கும் ஏக்கத்தின் வலி, மகா கொடுமையானது”.. (“தமிழினி”யின் ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -33) : நிதர்சனம்", "raw_content": "\nசரணடைவும், சிறைச்சாலையும்: “கைவிடப்பட்ட சிறை மனிதர்களின் கண்களில் தேங்கியிருக்கும் ஏக்கத்தின் வலி, மகா கொடுமையானது”.. (“தமிழினி”யின் ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -33)\nசிறைச்சாலையில் பெரும்பான்மையானவர்கள் போதைப் பொருள் தொடர்பான வழக்குகளுக்காகவே அடைக்கப்பட்டிருந்தனர்.\nகிலோ கணக்கில் போதைப் பொருட்களை விற்பனை செய்யும் பெரு முதலாளிகள் தொடக்கம், கிராம் கணக்கில் விற்பனை செய்யும் சிறிய வியாபாரிகள், வெளிநாடுகளிலிருந்து போதை மருந்து கடத்தியவர்கள் என நூற்றுக்கணக்கான பெண்கள் அங்கிருந்தனர்.\nஇவர்களில் பெரும்பான்மையானவர்கள் சிங்களப் பெண்களாக இருந்தபோதும், முஸ்லிம் மற்றும் கொழும்பு பகுதிகளைச் சேர்ந்த தமிழ்ப் பெண்களும் இருந்தனர்.\nபோதை மருந்தைத் தமிழில் ‘தூள்’ எனவும் சிங்களத்தில் ‘குடு’ எனவும் குறிப்பிட்டு அழைப்பார்கள். சிறைச்சாலையில் நான் நேரடியாகக் கண்ட அனுபவத்தின்படி இந்தத் தூள் வியாபாரம் செய்யும் முதலாளிகள் தூள் குடிப்பதில்லை.\nஅவர்களுக்குத் தினசரி கொண்டுவரப்படும் வீட்டுச் சாப்பாடு மிகச் சிறப்பானதாக இருக்கும்.\nஒருவரைப் பார்த்த உடனேயே இவர் தூள் முதலாளி என்று குறிப்பிடக்கூடிய விதத்தில் கொழுத்த தோற்றத்துடன், நேரத்திற்கொரு உடையை அணிந்துகொண்டு எந்த நேரமும் மினுமினுப்பமாக ஒருவிதமான தலைக்கனத்துடன் நடந்துகொள்வார்கள்.\nஇவர்களுக்குத்தான் சிறைச்சாலையில் அதிக செல்வாக்கு காணப்படும்.\nசிறைக்காவலர்கள்கூட இப்படியான பெண் முதலாளிகளுடன் இணக்கமாகவே நடந்துகொள்வார்கள். ஒவ்வொருவரும் ஒன்றிற்கும் மேற்பட்ட வழக்குகளுடன் இருப்பார்கள்.\nஒரு வழக்கிற்காகப் பிணையில் சென்ற சில மாதங்களில் அடுத்த வழக்கிற்காக உள்ளே வந்துவிடுவார்கள். சிறைச்சாலைக்குள்ளேயும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் பெண்கள் பலர் இருந்தனர்.\nமிகவும் நுட்பமான முறைகளைப் பின்பற்றித் தமக்குத் தேவையான போதைப் பொருள், தொலைபேசி, அதற்குரிய பாகங்கள் என்பனவற்றைச் சிறைச்சாலைக்குள்ளே கொண்டுவந்து விடுவார்கள்.\nஒரு நாள் மாலை நாலு மணியளவில் நான் உடலைக் கழுவிக்கொள்வதற்காகக் குளிக்கும் இடத்திற்குச் சென்றுகொண்டிருந்தேன். எனது தலைக்கு மேலாக என்னவோ பறந்து வந்து எனதருகில் தொப்பென விழுந்தது.\nசட்டெனச் சுதாகரித்துக்கொண்டு சீக்கிரமாக அவ்விடத்தை விட்டு நகர்ந்து சென்றுவிட்டேன்.\nயுத்தகளத்தில்தான் இப்படியான திடீர் தாக்குதல்கள் நடப்பது வழக்கம். இதென்னவாக இருக்கும் என்ற உணர்வுடன் சற்று தொலைவில் நின்று பார்த்தேன்.\nஒரு பொலித்தீன் பையினுள் பொதி செய்யப்பட்ட ஒரு இறாத்தல் பாண் எனக்கு முன்பாக விழுந்து கிடந்தது; கண்மூடித் திறப்பதற்குள் அதனை ஒரு பெண் தூக்கிக்கொண்டோடிவிட்டாள்.\nஅவள் ஒரு முக்கியத் தூள் வியாபாரப் புள்ளியின் உதவியாள்.\nஅந்தப் பாணுக்குள்ளே பல பெறுமதியான பொருட்கள் வந்து சேர்ந்திருக்கும் என்பதைப் புரிந்துகொண்டேன்.\nஏற்கனவே திட்டமிட்ட முறையில் அங்குப் பார்வையாளர்கள் வெளியிலிருந்து கொண்டுவரும் பொருட்களை உணவுப் பொருட்களுடன் சேர்த்து எடுத்து மிகவும் சாமர்த்தியமாகத் தமது உடலின் அந்தரங்கப் பகுதிகளில் மறைத்துக்கொள்வார்கள்.\nவழக்குக்காக நீதிமன்றத்திற்குச் சென்று வருபவர்களில் இப்படியான பொருட்கள் கொண்டுவருவதற்கான திறமைசாலிகள் பலர் இருந்தனர்.\nஉடற் தோலையே உரித்த���டுப்பதுபோல மேற்கொள்ளப்படும் உடற் பரிசோதனைகளுக்கும் அகப்படாமல் மிகவும் சாதுரியமாகக் கொண்டுவந்து சேர்த்துவிடுவார்கள்.\n“சுனாமி வரப்போகுது” இருந்தாற்போல இப்படியான செய்தி காட்டுத் தீ போலச் சிறைக்குள்ளே பரவிவிடும்.\nஅந்த நேரத்தில் ஒவ்வொரு பெண்களின் கண்விழிகளும் வெளியே விழுந்துவிடுமளவுக்குப் பிதுங்கிக் கிடக்கும்.\nசிறைச்சாலைக்குள் அடிக்கடி பாரிய சோதனைகள் நடத்தப்பட்டுச் சட்டவிரோத பொருட்கள் கைப்பற்றப்படும். சிறையில் அனுமதி மறுக்கப்பட்ட பொருட்களைப் பதுக்கி வைப்பதற்குப் பெண்கள் மிகவேகமாக ஓடித் திரிவார்கள்.\nஅந்தநேரத்தில் அனைவருமே ஒற்றுமையின் சிகரங்களாகிவிடுவார்கள். கைத்தொலைபேசி, தூள் என அனைத்துப் பொருட்களும் பதுக்கப்பட்டுவிடும்.\nஇருக்கிறவனுக்கு ஒரு பாடு இல்லாதவனுக்குப் பல பாடு என்று சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதுபோல எங்களைப் போன்றவர்களுக்கும் பிரச்சனைதான்.\nஇரண்டு மாதத்துக்கு ஒரு தடவையோ அதற்கும் கூடுதலான இடைவெளிகளிலோ சிலபேருக்கு ஊரிலிருந்து தம்மைப் பார்வையிடவரும் உறவினர்கள் கொண்டுவந்து தரும் பொருட்களை அடுத்தமுறை அவர்கள் வரும்வரை கட்டிக் காப்பாற்றி வைத்துக்கொள்ள வேண்டும்.\nதவறான பொருட்கள் இருக்கிறதோ இல்லையோ அனைவரது இடங்களும் ஒரே மாதிரிதான் சோதனையிடப்படும். மா, சீனி எல்லாம் கிண்டிக் கிளறப்பட்டு, தண்ணி வாளியின் அடிப்பகுதி தொடக்கம் தண்ணிப் போத்தில் மூடி வரை சுரண்டிப் பார்க்கப்படும்.\nஉடுப்புகளின் தையல் மடிப்புகளெல்லாம் தடவப்படும். சுருண்டு படுக்கவும் போதாத ஒன்றரை அடி இடத்தில், ஒரு தலையணி உறைக்குள்ளேயும், பொலித்தின் பையிலும் பொத்திப் பாதுகாத்து வைத்திருக்கும் பொருட்களைக் கவிழ்த்துக் கொட்டிவிடுவார்கள்.\nஒருநாள் இரவு ஏழு மணி கடந்துவிட்டிருந்தது. வழக்கம் போல நாம் எமது துணிமணிகளை விரித்துப் படுத்துவிட்டோம்.\nஇரவு நேரத்தில் இரகசியமாகப் போனுக்குச் ‘சார்ச்’ ஏற்றுபவர்களும் விடியவிடிய போன் கதைக்கும் பெண்களும் தவிர அனைவரும் உறக்கத்திற்கு ஆயத்தமாகிவிட்டனர்.\nநானும் படுத்துக்கொண்டு தான் இருந்தேன். திடீரென எனது கால் சப்பாத்துக் கால்களால் மிதிக்கப்பட்டது. உடனடியாகத் துள்ளியெழுந்தேன்.\n“பந்த பொலீஸ்” என அழைக்கப்படும் சிறைச்சாலை பொலிஸார் ஆண்களும் பெண்களுமாகக் கைதிகளின் தங்குமிடத்தைச் சுற்றிவளைத்து நின்றனர்.\nபொருட்களைப் பதுக்குவதற்கு அவகாசம் கிடைக்காத காரணத்தால் அடுத்த மூன்று நான்கு மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையில் நூற்றுக்கணக்கான தொலைபேசிகளும் போதைப்பொருள் பக்கற்றுகளும் பணமும் கைப்பற்றப்பட்டது.\nஇரவு நேரத்தில் ஆண்கள் சோதனைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டது, பெண்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியிருந்தது.\nஅடுத்த நாள் இரவு மீண்டும் அதே நேரத்தில் பரிசோதனை செய்வதற்காக வந்த பொலிஸாரை எதிர்த்துப் பெண் கைதிகள் கலகம் செய்யத் தொடங்கினார்கள்.\nஉள்ளே வந்தவர்களை வெளியே செல்லவிடாமல் கதவைச் சாத்திவிட்டு, கையில் கிடைத்த தும்புத் தடி, போத்தில் என்பனவற்றால் சரமாரியாகத் தாக்கினார்கள்.\nசோதனை செய்வதற்காக வந்தவர்களான சிறை போலிஸார் வெளியே ஓடிப்போக முடியாத நிலையில் மலசல கூடங்களுக்குள் புகுந்து ஒளிந்துக்கொண்டார்கள்.\nசற்று நேரத்தில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.\nஅடுத்த இரண்டு நாட்களும் பெரும் பதற்றமாகவேயிருந்தது. ஆனால் அதன்பின் இரவு நேரத்தில் சோதனை செய்வதற்கு ஆண் பொலிஸார் வருவது இல்லை.\nசிறைச்சாலையின் கட்டுப்பாடுகள் மேலும் இறுக்கமாகத் தொடங்கின. எனது மன அழுத்தங்களும் சிறைவாழ்வின் கொடுமையும் அடுத்தக் கட்டம் என்னவென்பது தெரியாத நிலைமையும் ஒரு நடைப்பிணம் போல என்னை மாற்றியது.\nஎல்லாவற்றையும் விட எனக்கு மனஅமைதியைப் பெறுவது பெரிய விஷயமாகப் பட்டது. ஏதாவது ஒரு விஷயத்திற்குள் மனதைச் செலுத்துவதுதான் மன அழுத்தத்திலிருந்து வெளியே வருவதற்கான ஒரே வழி என்பதைப் புரிந்துகொண்டேன்.\nசிறையுள்ளேயிருந்த கோயிலுக்குச் செல்லத் தொடங்கினேன். விரதம் பிடிக்கத் தொடங்கினேன். அப்போதுதான் ஒரு உண்மையை ஆழமாகப் புரிந்துகொண்டேன்.\nசாதாரணமாகவே பசியிருப்பது எனக்கு மிகவும் கடினமான காரியம். போராட்டக் காலங்களில் உணவு கிடைக்காத சந்தர்ப்பங்களிலும், உணவிருந்தும் உண்பதற்கு நேரம் கிடைக்காத காரணத்தாலும் பசி கிடந்திருக்கிறேனே தவிர, சாதாரணமாகச் சிறுவயதிலிருந்தே எனக்குப் பசியிருப்பது முடியாத காரியமாகும்.\nபசி வந்தால் பத்தும் பறந்து போகும் எனச் சும்மாவா சொல்லியிருக்கிறார்கள். வெலிக்கடைச் சிறையில் நாள் முழுவதும் உண்ணாமல் இருப்பதிலே சுகம் காணத் தொடங்கினேன்.\nவயிறு எரிய எரிய பசியிருக்கும்போது மனதின் இறுக்கங்கள் சுகப்படுவது போல ஒரு உணர்வேற்படத் தொடங்கியது. எவருடனும் பேசாமல், சாப்பிடாமல், வெறித்த மனத்தோடு ஒரு மூலையில் சுருண்டுகொள்ளும்போது மனம் அளவற்ற நிம்மதியடைவது போலிருந்தது.\nஎத்தனையோ நாட்கள், என்னுடன் அன்பாகப் பழகும் தாய்மார், சகோதரிகள் எனக்குரிய இடத்தில் என்னைக் காணக் கிடைக்காமல் சிறையின் வளாகம் முழுவதும் தேடியலைந்த பின்னர் கோவிலின் பின்புறத்தில் அல்லது தனிமையானவொரு இடத்தில் என்னைக் கண்டுபிடித்துள்ளனர்.\nமனித முகங்களைப் பார்ப்பதும் மனிதர்களோடு பேசுவதும் கொஞ்சமேனும் பிடிப்பில்லாத விடயமாகச் சிறிது காலம் இருந்தது.\nஇந்த நேரத்தில்தான் தமிழ்க் கைதிகள் அதிகமாயிருந்த 29ஆவது கொட்டுவைக்கு மாற்றப்பட்டேன். அங்கேயிருந்த இரண்டு கைதிகள் கரும்புலி அணியிலிருந்து தாக்குதலுக்காக அனுப்பப்பட்டிருந்தபோது, 2007இல் கைது செய்யப்பட்டிருந்தார்கள்.\nஅவர்களில் ஒருவரான பவளம் என்கிற பெண் போராளி யாழ்ப்பாணத்தில் தாக்குதலுக்காகச் சென்றுகொண்டிருந்தபோது இராணுவத்தினரின் சுற்றிவளைப்பில் சயனைட் அருந்திய நிலையில் கைது செய்யப்பட்டிருந்தார்.\nஅவருக்கு மருத்துவ சிகிச்சையளித்த பயங்கரவாதத் தடுப்பு புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றம் மூலமாக அவர் வெலிக்கடைக்கு அனுப்பப்பட்டிருந்தார்.\nஇன்னொரு கடற்கரும்புலிப் போராளியான அன்புவதனி திருகோணமலையில் தாக்குதல் நடவடிக்கைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தார்.\nஇதன்பின் பயங்கரவாதத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, புசா தடுப்பு முகாமில் நடைபெற்ற தீவிர விசாரணைகளின்பின் வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தார்.\nஇந்தப் பிள்ளைகளுடன் நானும் கிறிஸ்தவ வழிபாடுகளுக்கும் பைபிள் வார்த்தைகளைப் படிப்பதற்கும் சென்றேன். உண்மையில் எனது மனக் காயத்திற்கு அந்த இடம் மருந்து போடுவதாக இருந்தது.\nதொலைபேசி வைத்திருந்த ஒரு தமிழ்ப் பிள்ளையின் உதவியுடன் எனது சகோதரியிடம் பேசி அவர்மூலம் அம்மாவின் தொடர்பை எடுத்தேன்.\nஓமந்தையில் வ���த்து அம்மாவைப் பிரிந்துசென்ற எனக்கு என்ன நடந்தது, எங்கே வைக்கப்பட்டிருந்தேன் என எனது குடும்பத்தவர்கள் எவருக்கும் தெரியாத நிலைமையில் ஊடகங்களின் பொய்ப் பிரச்சாரங்களினால் அவர்கள் மிகவும் மனம் தளர்ந்துபோயிருந்தார்கள்.\n2009, 10ஆம் மாத அளவில் எனது தாயார் என்னைப் பார்ப்பதற்காக வெலிக்கடைச் சிறைக்கு வந்திருந்தார். சிறைச்சாலையில் உறவினர்களைச் சந்திப்பது மிகக் கடினமான காரியம்.\nமிகவும் தூரத்திலிருந்து ஒரு முழுநாள் பயணம் செய்து, கொழும்பில் வந்திறங்கி எமக்குத் தேவையான பொருட்களையும் சுமந்துகொண்டு மத்தியான நேரத்தின் கடுமையான வெயிலில் காய்ந்தபடி வெலிக்கடை உள் தார்வீதியில் நடந்துவந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து கொண்டு வந்த எல்லாப் பொருட்களையும், (சாப்பாட்டுப் பார்சல் உட்பட) அக்குவேறு ஆணிவேறாகப் பிய்த்துப் பிடுங்கிப் பரிசோதனை செய்தபின், உள்ளே அழைக்கப்படுவார்கள்.\nஅந்தச் சிறிய அறையில் அரைச்சுவருக்கும் மேலாக ஒரு சிறிய விரல்கூட நுழையமுடியாதபடி இறுக்கமாக அடிக்கப்பட்டிருக்கும் கம்பிவலைக்கூடாகத்தான் பார்க்க முடியும். வெளிச்சமேயில்லாத அந்த இருண்ட அறையில் எந்த நேரமும் சனக் கூட்டமாகவே இருக்கும்.\nஐந்து நிமிடங்கள்தான் அதிகமான நேரம். பார்வையாளர்களின் தொகையைப் பொறுத்து இந்த நேரம் இன்னும் குறைக்கப்படும்.\nஇப்படிக் கிடைக்கிற அவகாசத்திற்குள் எமக்குத் தரப்படும் பொருட்களை மீண்டும் கிண்டிக் கிளறிப் பரிசோதித்த பின்பே தருவார்கள். சில சந்தர்ப்பங்களில் நீண்ட தூரத்திலிருந்து செய்து கொண்டுவரப்படும் பலகாரங்களைக்கூட உள்ளே கொடுக்க முடியாதெனத் திருப்பி அனுப்பிவிடுவார்கள்.\nஒருவர் கதைப்பது இன்னொருவருக்குக் கேட்காத அளவு மிகவும் இரைச்சலாக இருக்கும். அதையும் மீறி உரத்துக் கத்திக் கதைக்க வேண்டும். கம்பி வலைக்கூடாக இருண்ட அறைக்குள் உற்று உற்றுப் பார்த்தால்தான் கொஞ்சமென்றாலும் முகங்களைக் காண முடியும்.\nதினசரி வீட்டுச் சாப்பாடு எடுக்கும் கைதிகளுக்கும் இதே நடைமுறைதான். மாதத்தில், வருடத்தில் ஒருதடவை உறவுகளைச் சந்திக்கும் கைதிகளுக்கும் இதே நிலைமைதான்.\nஎந்த உறவுகளும் சந்திக்கவே வராத நிலையில், ஒரு பிடி வீட்டு உணவுக்காக ஏங்கும் மனித மனங்கள் சிறைச்சாலையில் ஏராளமாக உண்டு.\nதன்னைப் பார்ப்பதற்காக எவருமே வரப்போவதில்லை என்பது தெரிந்திருந்தும், காலை முதல் மாலை பார்வையாளர் நேரம் முடியும் வரைக்கும், தினமும் பார்வையாளர் சந்திப்பு இடத்தையே ஏக்கத்துடன் பார்த்தபடியிருக்கும் மனிதர்களின் எதிர்பார்ப்புக்களை என்னால் புரிந்துகொள்ள முடிவதில்லை.\nகைவிடப்பட்ட சிறை மனிதர்களின் கண்களில் தேங்கியிருக்கும் ஏக்கத்தின் வலி மகா கொடுமையானது.\nவெலிக்கடைச் சிறைச்சாலையில் தமிழ், சிங்கள, முஸ்லிம் இனப்பெண்களுடன் நெருக்கமாக வாழும் அனுபவம் எனக்கு வித்தியாசமான அனுபவங்களைத் தந்தது. என் சிறிய வயதில் வேறு இன மக்களுடன் சேர்ந்து பழகும் சந்தர்ப்பங்கள் கிடைத்திருக்கவில்லை.\nசமாதான காலத்தில் ஒருதடவை காணாமல்போன இராணுவத்தினரின் பெற்றோர்களும் உறவினர்களும் கிளிநொச்சிக்கு வந்து விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளைச் சந்தித்திருந்தனர்.\nஅவர்களுடன் வந்திருந்த வயதான சிங்களத் தாய்மார் வடித்த கண்ணீர் எனது மனதை உருக்கியது. எனது கண்ணிலிருந்தும் கண்ணீர் கொட்டியது. அதற்காக நான் வெட்கப்படவில்லை.\nதமது பிள்ளைகளைப் போரில் இழந்த தமிழ்த் தாய்மார்களின் கண்ணீரும் கதறல்களும் எனது நினைவுக்கு வந்தன.\nமனிதர்கள் இனம், மொழி, மதம், அரசியல் என வேறுபட்டு நிற்கலாம், ஆனால் உலகெங்கணும் தாய்மையின் பொதுமையான இயல்புகள் வேறுபடுவதில்லையே.\nஎன்னோடு பழகிய பல சிங்களத் தாய்மார்களின் அன்பை என் வாழ்நாள் உள்ளவரை மறந்துபோக முடியாது. இப்படியான உறவுகளின் நெருக்கத்தினால்தான் சிங்கள மொழியை நான் பேசப் பழகினேன்.\nதமது துக்கங்களையும் சந்தோசங்களையும் உணர்வோடு பகிர்ந்துகொள்வார்கள். தமிழ் மக்களைப் பற்றி அவர்களிடம் மிக நல்ல அபிப்பிராயங்கள் இருந்தன.\nஆனால் புலிகள் சிங்கள மக்களைக் கொலை செய்பவர்கள் என்ற கருத்து சாதாரண பெண்களிடையே பரவலாக இருந்தது. அவர்கள் அன்புடன் பழகத் தொடங்கிவிட்டால் எந்த நெருக்கடியிலும் தமது நலன்களையும் பாராது உதவி செய்வதற்கு முன் நிற்பார்கள்.\nமனதிற்குள் வஞ்சனைகளைச் சேர்த்து வைக்கும் பண்பு அந்த மக்களிடம் மிகவும் குறைவாகவே இருந்தது. தமக்காகச் சேர்த்துவைப்பதைவிட இன்னொருவரின் பசி தீர்ப்பதே அதிக புண்ணியம் எனக் கருதும் அவர்களின் பல நல்ல குணங்களை அருகிலிருந்து அனுபவத்தில் உணர்ந்து கொள்ள முடிந்தது.\nPosted in: செய்திகள், தொடர் கட்டுரை\nஆண்களை விட பெண்களே செக்ஸ் பசி கொண்டவர்களா \nஒரே நாடு; ஒரே தேர்தல் \nதுணையை கவரும் மசாஜ் விளையாட்டு\nஉடற்பயிற்சிக்கு முன் உடற்பயிற்சிக்கு பின்\nசிறுநீர்தாரை எரிச்சலை போக்கும் மருத்துவம்\n6 மணிநேரம் மட்டும் கடலிருந்து வெளிவரும் சிவன்கோவில்\nஅழகான உறுதியான தலைமுடிக்கு ஆலோவேரா\nஉங்கள் துணை உச்ச கட்டத்திற்கு தயாரா \nகாசி நகரைப் பற்றி நாம் அறியாத அதிசயங்கள்\nஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி தரிசனங்கள் ரத்து \nபிக்பாஸ் நிகழ்ச்சி மீது நடிகை பரபரப்பு புகார் \n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tcsong.com/?page_id=2263", "date_download": "2019-07-19T14:25:38Z", "digest": "sha1:CBHWU4HHMV3TFTPUKZQYHSF4WJ6X6PEB", "length": 3448, "nlines": 116, "source_domain": "www.tcsong.com", "title": "என்னை வாழவைக்கும் அன்பு தெய்வமே | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nஎன்னை வாழவைக்கும் அன்பு தெய்வமே\nஎன்னை வாழவைக்கும் அன்பு தெய்வமே\nஎன்னை தாங்கி நடத்தும் அன்பு இயேசுவே\nநீங்க இல்லாத ஒரு நிமிஷம் கூட\nஎன்னால நெனச்சு பார்க்க முடியல\nநீங்க வரணும் நான் அமரும்\nஇடமெல்லாம் நீங்க அமரணும் – நான்\nபேசும் பேச்சிலெல்லாம் நீங்க இருக்கணும்\nநீங்க இல்லாம நான் இல்லையே\nகண்ணீரில் நான் நடந்து போது\nகலங்கியே நின்ற எந்தன் வாழ்வில்\nதனிமையிலே நான் நடந்து போது\nதோளோடு தோள் கோர்த்த தேவனே\nதவறி நான் கீழே விழுந்த போது\nதூக்கியே சுமந்து சென்ற தெய்வமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/09/24.html", "date_download": "2019-07-19T14:34:11Z", "digest": "sha1:GLSM4W3HBAH6J34DQRCCLZE7QFQCBPFL", "length": 19794, "nlines": 99, "source_domain": "www.vivasaayi.com", "title": "மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் சுபன் உட்பட்ட மாவீரர்களின் 24ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் சுபன் உட்பட்ட மாவீரர்களின் 24ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nமன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் சுபன் உட்பட்ட மாவீரர்களின் 24ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\n25.09.1992 அன்று பூநகரி பள்ளிக்குடா பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படையினரின் இரு மினி முகாம்கள் மற்றும் 62 காவலரண்கள் மீதான அழித்தொழிப்புத் தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் சுபன் அவர்கள் உட்பட்ட மாவீரர்களின் 24ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nலெப்டினட் கேணல் சுபன் மன்னார் மாவட்டத்தின் விசேடதளபதியாக ஆனி 1989ல் சுபன் பொறுப்பேற்றுக் கொண்டார் அதற்கு முன் மன்னார் மாவட்டத் தளபதியாக லெப்.கேணல்.விக்டர் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்திலேயே பல தாக்குதல்களில் பங்குகொண்ட சுபன் அவர்கள், சிலாபத்துறை முகாம் தகர்ப்பு தாக்குதலிலும், மன்னார் பழைய பாலத்தில் நடைபெற்ற தாக்குதலிலும், கஜவத்தை இராணுவமுகாம் தகர்த்த தாக்குதலிலும், நானாட்டான் வங்காலை வீதியில் ரோந்துப் படையின் மீது நடாத்தப்பட்ட தாக்குதலிலும், கொக்குப்படையான் இராணுவ முகாம் மீதான தாக்குதலிலும், ஆனையிறவு இராணுவ முகாம் மீதான ஆகாய கடல் வெளித் தாக்குதலிலும் சிறப்புப் பங்கு வகித்தவர் ஆவார், இறுதியாக 25.09.92அன்று, பூநகரியில், பள்ளிக்குடா இராணுவமுகாம் மீதான தாக்குதலில், இரண்டு சிறீலங்கா இராணுவ மினிமுகாங்கள், 62 காவலரண்களை தகர்த்தெறிந்த வீரப்போரில் லெப். கேணல் சுபன், மேலும் 5 போராளிகளும் வீரச்சாவை தழுவிக்கொண்டனர்.\nநாங்கள் ஒரு தேசிய இனம். எங்களுக்கானது எமது தேசம். அத்தேசத்தில் சுபீட்சான, சுதந்திரமானதொரு வாழ்வு வேண்டும். காலம் காலமாய் அடக்குமுறைக் கரங்களுக்குள் நசிபட்டு கொஞ்சம் கொஞ்சமாக செத்ததுபோதும் என எண்ணிய காலத்திலிருந்து விடுதலைக்கான கோரிக்கைகள், உண்ணாவிரதம், சத்தியாக்கிரகம் என்று அகிம்சை வழிப் பாதைகள் வலிமையாய் ஆயுதங்களால் அடக்கப்பட்டு எங்களின் குரல்வளைகள் நசுக்கப்பட்டு மூச்சிடாது திணறியபோது அந்த ஆதிக்கக் கரங்களின் கோ���ப் பிடிகளை உடைத்தெறிய எழுந்த தமிமீழ மக்கள் இன்று ஆயுதம் ஏந்தி ஒரு மாபெரும் போராட்டத்திற்குள் விடுதலைக்கான தடைகளை ஒவ்வொன்றாய் அகற்றி வருகின்றனர்.\n1983ல் திருநெல்வேலியில் வழிமறித்துத் தாக்கும் யுத்தத்துடன் அனேக இளைஞர்கள் படிப்டியாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டு போராளிகளாக மாறிக்கொண்டிருந்தனர். இராணுவமும் அரசும் தமிழீழ மக்களின் உரிமைகள் அத்தனையையும் ஒவ்வொன்றாய் பறித்தன. தமீழத்தின் அத்தனை தெருக்களிலும் இராணுவம் கால்பதித்துக் கொண்டிருந்தது, இவர்களைக்கண்டு நெஞ்சு கொதித் தெழுந்தவர்களில் ஒருவராய் சுபன் (சுந்தரலிங்கம்) 1984ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.தமிழீழத்தில், மன்னார் மாவட்டத்தில், கள்ளியடி என்னும் கிராமத்தில் 1965ம் ஆண்டு, ஆடி மாதம், 21ம் திகதி பிறந்தார். விநாசித்தம்பிக்கும், மகிளம்மாவிற்கும் அன்பு மகனாக, பன்னிரண்டு சகோதரரிடையே இவர் பிறந்தார்.கள்ளியடியில் தனது ஆரம்பக்கல்வியை தொடங்கி,பின் அயல்கிராமத்திலுள்ள மகாவித்தியாலயத்தில் தனது கல்வியைத் தொடர்ந்தார்.\nஇவருக்கு பெற்றோர் இட்டபெயர், சுந்தரலிங்கம். அன்பொழுக அழைக்கும் பெயர் மணியம். விடுதலை வீரனாய் விடுதலைப் புலிகளின் முகாமில் அவர் பெற்ற பெயர் சுபன்.1984ம் ஆண்டு விடுதலைப் போராட்டத்தில்,ஆயுதப் போராளியாக தன்னை இணைத்துக்கொண்ட சுபன், இந்தியாவில் தனது ஆயுதப் பயிற்சியையும், பின்னர் விசேடகொமாண்டோப் பயிற்சியையும் முடித்து, தலைவர் பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலனாக கடமையாற்றினார். பின்னர் களத்தில் போரிடுவதற்காய் தமிழீழம் வந்தார். தனது சொந்த இடமான மன்னாரிலேயே அப்போதைய மன்னார் மாவட்டத் தளபதியான விக்டருடன் தோளோடுதோள் நின்று போராடினார்.\nசமாதானக் கொடியேற்றிவந்த இந்திய இராணுவத்தினருடன் கடுமையான போராட்டம் நடாத்த வேண்டியிருந்த காலத்தில் மிகவும் திறமையாகப் போராடி பல களங்களில் வெற்றிவாகை சூடி 1989ம் ஆண்டு மன்னார் மாவட்டத்தின் விசேட தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். பல தாக்குதல்களில் பங்கு கொண்ட சுபன் சிலாபத்துறை முகாம் தாக்குதலிலும், மன்னார் பழைய பாலத்தில் நடந்த தாக்குதல்களிலும், கஜவத்தை இராணுவமுகாம் தகர்த்த தாக்குதலிலும் சிறப்புப் பங்கு வகித்ததுடன் ��ரண்டு மினி முகாம்களையும், 62 காவலரண்களையும் தகர்த்து பெரும்தொகையான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட மன்னார் பூநகரி தாக்குதலில் வீரமரணத்தைத் தழுவிக்கொண்டார்.தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீர மறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nஅனைத்து சமூகத்திற்கும் தேவைப்படும் யோகா மனித குலத்தின் முதலாவது சமய நெறி தோன்றுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே யோகப...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nசர்­வ­தேச நிறு­வ­னங்­க­ளி­னதும் சர்­வ­தேச நாடு­க­ளி­னதும் நெருக்­கு­தல்கள் மூல­மா­கவே தமிழ் மக்­க­ளுக்கு உரி­மை­களை பெற்­றுக்­கொள்ள முடியு...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவிடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்ட இலங்கையின் மிகப் பெரிய சொத்து…. தமிழர் தலைநகரில் தலை நிமிர்ந்து நிற்கின்றது\nதமிழர் தலைநகரான திருகோணமலையில் தமிழர் பறைசாற்றும் பல பொ��்கிஷங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் விடுதலைப்புலிகள் பாதுகாத்து வந்தமைக்கு பல...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒரு பழைய மாணவர் சங்கத்தை போன்றது கே.பி\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமிழர்கள் பிரச்சினையில் ஒரு தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தாது என விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரான...\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/06/11/20", "date_download": "2019-07-19T14:24:13Z", "digest": "sha1:PUSMMDNYDJRQA6ZGHYZEXRW5MJFDIWAI", "length": 9227, "nlines": 27, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:எட்டு வழிச் சாலை ஆர்வம் காவிரியில் இல்லாதது ஏன்?", "raw_content": "\nசெவ்வாய், 11 ஜுன் 2019\nஎட்டு வழிச் சாலை ஆர்வம் காவிரியில் இல்லாதது ஏன்\nதிருச்சி திமுக அலுவலகத்தில் அண்ணா, கலைஞர் சிலை திறப்பு நிகழ்வும் அதைத் தொடர்ந்து தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டமும் திருச்சியில் நேற்று (ஜூன் 10) நடைபெற்றது.\nநன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் மேடையில் இருந்த அனைவரையும் பெயர் குறிப்பிட்டு வழக்கம்போலவே அழைத்தார். அதில் தம்பி உதயநிதி அவர்களே என்றும் பெயர் குறிப்பிட்டு அழைத்தார்.\n”திருச்சி திமுகவின் கோட்டை. அன்பில் தர்மலிங்கத்தை பொல்லாதவர் என்று கலைஞர் சொல்லுவார். இப்போதைய மாவட்டச் செயலாளர் கே.என். நேருவும் பொல்லாதவர்தான்.\nஅன்பிலுக்கும் நேருவுக்கும் வித்தியாசம் உண்டு. அன்பில் நேருவைப் போல கோபப்படமாட்டார். வாய்க்கு வந்ததை எல்லாம் பேசமாட்டார். ஆனாலும் நேரு கோபப்பட்டு, என்னதான் வார்த்தைகளைப் பேசினாலும் அடுத்த நொடியே தோளில் கை போட்டு, அரவணைத்து பேச ஆரம்பிப்பார். இந்தக் கலையை நேருவிடம் மட்டுமே நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன். அன்பிலுக்கு அடுத்தபடியாக திருச்சியை திராவிட முன்னேற்றக் கழக தீரர்களின் கோட்டையாக வைத்திருப்பது நேருதான்” என்று கே.என். நேருவை புகழ்ந்தார்.\nதொடர்ந்து, “அன்பிலாருக்கும் கலைஞருக்கும் இடையே நட்பில் சில சில வருத்தங்களும் வந்து போகும். இருவருக்கும் இடையிலான பிணக்கு கணவன் மனைவி பிரச்சினை போன்றது என்று பேராசிரியர் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார். அண்ணா அன்பில் என்று கூட அழைக்கமாட்டார். செல்லமாக அம்பில் என்றே அழைப்பார்.\nஇந்த 38 தொகுதிகளின் வெற்றிக்கு ஸ்டாலின் மட்டும் காரணம் அல்ல. நாம் எல்லோரும் தான். இந்த வெற்றியை வர இருக்கக் கூடிய சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற சூளுரை மேற்கொள்ளும் கூட்டமாக இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன்.\nசில குருவிக் கூட்டம் நம்மை பொய் பிரச்சாரம் செய்து வெற்றி பெற்றுவிட்டார்கள் என்று சொல்கிறது. மோடி உண்மைப் பிரச்சாரம் செய்து வெற்றி பெற்றுவிட்டாரா நாம் பொய் பிரச்சாரம் செய்ய தமிழக மக்கள் என்ன முட்டாள்களா\nநாங்கள் நாடாளுமன்றத்தில் என்ன செய்யப் போகிறோம் என்று கேட்கிறார்கள் ஏற்கனவே இருந்த 37 பேரும் ஜடம் போல அடிமையாக இருந்தீர்களே அதுபோல இருக்க மாட்டோம். பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் உறவுக்குக் கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம் என்று செயல்படுவோம்.\nமூன்றாவது மொழி என்று இந்தியை திணிக்க முற்பட்டதைத் தடுத்தது திமுகவின் கடுமையான எதிர்ப்புதான். காவிரி ஆணையத்தை கர்நாடக ஆணையமாக மாற்றியது பாஜக. பாஜக 5 சீட்டுகள் பெற்றும் தோற்றது ஏன்\nஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை அதிமுக ஆட்சிக்கு வந்தது முதல் திறக்கவில்லை. இதுபற்றி தமிழக முதல்வர் என்ன செய்தார் கர்நாடக முதல்வரிடம் பேசினாரா, அங்கிருக்கும் அமைச்சர்களிடம் தொடர்புகொண்டாரா கர்நாடக முதல்வரிடம் பேசினாரா, அங்கிருக்கும் அமைச்சர்களிடம் தொடர்புகொண்டாரா அதிகாரிகளையாவது அனுப்பினாரா\nஎட்டு வழிச் சாலை விவகாரத்தில் காட்டக் கூடிய அவசரம், ஆர்வத்தை காவிரியில் காட்ட மாட்டார். ஏன், எட்டுவழிச் சாலை வந்தால்தான் 3 ஆயிரம் கோடி ரூபாய் வரும். காவிரி நீர் வந்தா கமிஷன் வராதே என பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன். காவிரி டெல்டா விவசாயிகள் பணம் வசூல் செய்து கொடுத்தால் அதை கவனிப்பீர்களோ என்னமோ தெரியவில்லை. பணத்தைத் தவிர வேறு எந்த கொள்கையும் இல்லாத ஆட்ச��.\nநீட் மாணவிகள் தற்கொலைக்குக் காரணமே மத்திய மாநில அரசுகள்தான். இத்தகைய கொலை பாதக அரசுகளுக்கு பாடம் புகட்டத் தயாராகுங்கள்” என்று பேசினார் ஸ்டாலின்.\nகலெக்டர் ரோகிணியை எகிறிய எடப்பாடி\nடிஜிட்டல் திண்ணை: எம்.எல்.ஏ.க்கள் பலம்: அதிமுகவில் மோதிக்கொள்ளும் மா.செ.க்கள்\nசெக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்\nசெவ்வாய், 11 ஜுன் 2019\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://s-pasupathy.blogspot.com/2012/06/2_15.html", "date_download": "2019-07-19T15:28:00Z", "digest": "sha1:RGRGVRYCM2S3UKFNT7E646NP7QMI4SPG", "length": 55669, "nlines": 725, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: ‘கல்கி’ -2: காளிதாஸ் - திரைப்பட விமர்சனம்", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nவெள்ளி, 15 ஜூன், 2012\n‘கல்கி’ -2: காளிதாஸ் - திரைப்பட விமர்சனம்\nதமிழில் முதல் பேசும் படம்: காளிதாஸ். அந்தத் திரைப்படம் அக்டோபர் 31, 1931 -இல் சென்னையில் வெளியானது என்று தெரிகிறது.\n‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி நவம்பர் 16, 1931 ‘ஆனந்த விகடன்’ இதழில் ‘காளிதாஸ்’ படத்தைப் பற்றி, “தமிழ்ப் பாட்டி’ என்ற தலைப்பிலும், ‘கர்நாடகம்’ என்ற பெயரிலும் ஒரு விமர்சனம் எழுதினார். அது இதோ\nபூர்வ ஜன்மத்தில் என்ன பாவஞ்செய்தேனோ தெரியவில்லை; கொஞ்ச நாளாய் அடிக்கடி சென்னைப் பட்டணம் போகவேண்டி வருகிறது. இந்தத் தடவை சென்னைக்குச் சென்றபோது, நகரமெல்லாம் ஒரே அல்லோல கல்லோலமாயிருந்தது. இடை விடாத மழை, சாக்கடைத் தேக்கம், கும்பி நாற்றம், மோட்டார் சேறு, தீபாவளி பண்டிகை, காலணா பத்திரிகை முதலியவைகளோடல்லாமல், புதிதாக 'தமிழ் டாக்கி' வந்திருப்பதும் இதற்கு ஒரு முக்கிய காரணம் என்று அறிந்தேன்.\nஸ்ரீமதி டி.பி.ராஜலக்ஷ்மி அம்மாளை இது வரையில் நாடக மேடையில் பார்த்திருக்கிறீர்கள். இப்போது டாக்கியில் வந்து பாருங்கள்' என்று எங்கே பார்த்தாலும் விளம்பரங்கள் காணப்பட்டன. உண்மையென்னவென்றால், நாடகமேடையிலாகட்டும் நடனசாலையிலாகட்டும், அந்த அம்மாளை அதற்கு முன் நான் பார்த்தது கிடையாது. (சொல்ல வெட்கமாய் இருக்கிறது; அவர் பெயரைக் கேள்விப்பட்டது கூட இல்லை. இதனால் அந்த அம்மாளுக்கு ஒருவிதக் குறைவுமில்லை என்பதை அறிவேன். மகாத்மா காந்தி, ’சார்லி சாப்ளின்’ என்பவரைப் பற்றித் தாம் கேள்விப்பட்��தே கிடையாது என்றார். இதனால் காந்திக்குக் குறைவே தவிர, சாப்ளினுக்குக் குறைவுண்டா ஆகையால் வெட்கப்பட வேண்டியது நான்தான்.)\n'இதுவரையில்தான் பார்க்கவில்லை; இப்பொழுதாவது பார்த்து விடலாம்' என்று தீர்மானித்தேன். ஒரு நண்பரையும் கூட அழைத்துக்கொண்டு போனேன். பார்த்தேன்; கண்ணில் ஜலம் வரும் வரை பார்த்தேன். திரையில் விழுந்த சலன ஒளி, வைர நகைகளின் ஜொலிப்பு, தூய வெள்ளைப் பற்களின் பளபளப்பு ஆகியவற்றினால் கண் கூசும் வரையில் பார்த்து பிரமித்து நின்றேன்.\n 'டாக்கி' என்றாலே வெளியூர் நேயர்கள் பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். 'டாக்கி' என்பது ஆங்கில வார்த்தை. 'டாக்' என்றால் பேச்சு. பேசும் சினிமா படக் காட்சிகளுக்கு 'டாக்கி' என்று சொல்கிறார்கள். 'தமிழ் டாக்கி' என்று கலப்பு மொழி பேசுவதற்கு என்னுடைய தமிழ் அபிமானம் இடங்கொடுக்கவில்லை. எனவே, 'தமிழ்ப் பேச்சி' என்று பெயர் கொடுக்கலாமென்று முதலில் தீர்மானித்தேன். ஆனால், நான் பார்த்த 'பேச்சி' உண்மையில் 'பாட்டி'யாயிருந்தது. அதாவது, தமிழ்ப் பேச்சு அதில் கிடையாது. விசாரித்ததில், அது தெலுங்கு பாஷை என்று அறிந்தேன். முதலிலும் நடுவிலும் கடைசியிலும் சில தமிழ்ப் பாட்டுக்கள் பாடப் பெற்றன. ஆகையால் நான் பார்த்து, கேட்டு, அனுபவித்த காலட்சேபத்திற்கு, 'தமிழ்ப் பாட்டி' என்று பெயர் கொடுப்பதே பொருத்தமென்று தீர்மானித்தேன். உங்களுக்கு இஷ்டமில்லாவிடில் 'தெலுங்குப் பேத்தி' என்று வைத்துக்கொள்ளுங்கள்.\n'முன்னுறை' என்று பெரிய கொட்டை எழுத்தில் 'தமிழ்ப் பாட்டி' ஆரம்பமாயிற்று. தமிழ்க் காதல் கொண்ட என் நண்பரின் நெஞ்சில் அந்த 'ற'கரம் ஈட்டியால் குத்துவது போலிருந்தது. ''ஐயையோ எத்தனையோ அவசரச் சட்டங்கள் போடுகிறார்களே எத்தனையோ அவசரச் சட்டங்கள் போடுகிறார்களே தமிழ்க் கொலையைத் தடுப்பதற்கு ஒரு சட்டம் போட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும் தமிழ்க் கொலையைத் தடுப்பதற்கு ஒரு சட்டம் போட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்'' என்றார். அத்தகைய சட்டம் பிறந்தால், தமிழ்நாட்டில் உள்ள எத்தனை பத்திரிகாசிரியர்கள், பாடகர்கள் முதலியோருக்குப் பிழைப்புப் போய்விடுமென்று எண்ணியபோது, பெரிய 'காபரா' அடைந்தேன். 'அது போகட்டும். இது என்ன முன்னுரை'' என்றார். அத்தகைய சட்டம் பிறந்தால், தமிழ்நாட்டில் உள்ள எத்தனை பத்திரிகாசிரியர்கள், பாட���ர்கள் முதலியோருக்குப் பிழைப்புப் போய்விடுமென்று எண்ணியபோது, பெரிய 'காபரா' அடைந்தேன். 'அது போகட்டும். இது என்ன முன்னுரை எதற்கு முன்னுரை பார்ப்போம்' என்றேன். அந்த விஷயம் இந்த நிமிஷம் வரை எங்களுக்கு விளங்கவே இல்லை.\nபிறகு, ஸ்ரீமதி ராஜலக்ஷ்மி அம்மாள் மேடைக்கு வந்து, அதாவது திரையில் வந்து, பாடத் தொடங்கினார்கள். அம்மாளின் பற்களைப் பற்றி முன்னம் புகழ்ந்து சொல்லியிருக்கிறேன். ஆனால் அவர்களுடைய தொண்டையைப் பற்றி அப்படிச் சொல்வதற்கில்லை. கூடிய சீக்கிரம் அவர்கள் நல்ல டாக்ட ராய்ப் பார்த்துத் தொண்டையை ஆபரேஷன் செய்து குரலைச் சரிப்படுத்திக்கொள்ள வேண்டுமென்று தோன்றிற்று. ஆனால் பக்கத்திலிருந்த நண்பர், ''இல்லை, இல்லை அவர் குரல் வெகு நன்றாயிருக்கும். டாக்கி இயந்திரத்தின் தப்பு'' என்றார். இயந்திரத்தின் மீது எப்போது பழி விழுந்ததோ, அதற்கு மேல் ஒன்றும் பேசுவதற்கில்லை. இயந்திரத்துக்கு ஆபரேஷன் செய்யமுடியாதல்லவா\nஸ்ரீமதி ஐந்தாறு தடவை மறைந்து மறைந்து புதிய புதிய உடைகளுடன் வந்து பாடினார். அதில் தேசியப் பாட்டு ஒன்று. 'கை ராட்டினமே காந்தி கை பாணம்' என்று ஆரம்பிப்பது. இந்தப் பாட்டைப் பாடியபோது சபையோர் ஆனந்த பரவசமாகிவிட் டார்களென்று சொல்லலாம். அதிலும், அம்மாள் பாடிக்கொண்டே இராட்டை சுற்றுவது போல் வெறுங் கையைச் சுற்றிக்காட்டியபோது, சபை யோரின் சந்தோஷ ஆரவாரத்தைச் சொல்லமுடியாது. 'இராட்டை சுற்றுவது இவ்வளவு சுலபமா' என்று எல்லாரும் ஆச்சர்யப்பட்டுப் போனார்கள்.\nகதராடையின் பெருமையை அம்மாள் உதாரண ரூபமாகவும் விளக்கியது வியக்கத்தக்கதாயிருந்தது. சுமார் இருபது முறை அம்மாள் வெவ்வேறு விதவிதமான வர்ண முள்ள பட்டு, சரிகை உடைகளை அணிந்து வந்தார். தேசியப் பாட்டு பாடும்போது மட்டும் வெள்ளைச் சேலை தரித்திருந்தார். ''பார்த்தீர்களா இது கதர்'' என்றார் நண்பர். ''கதர் என்பதாக பாவனை'' என்றார் பக்கத்தில் இருந்தவர். சுயராஜ்யக் கட்சித் தலைவர்கள் டாக்கியில் நடிக்கப் போகலாம் என்று எனக்குத் தோன்றிற்று. பிரசங்கத்துக்கு வரும் போது மட்டும் கதர் அணிந்து வருவோருக்கு இப்போது தேசிய மேடையில் இடமில்லாமல் போய்விட்டதல்லவா இது கதர்'' என்றார் நண்பர். ''கதர் என்பதாக பாவனை'' என்றார் பக்கத்தில் இருந்தவர். சுயராஜ்யக் கட்சித் தலைவர்கள் டாக்கியில�� நடிக்கப் போகலாம் என்று எனக்குத் தோன்றிற்று. பிரசங்கத்துக்கு வரும் போது மட்டும் கதர் அணிந்து வருவோருக்கு இப்போது தேசிய மேடையில் இடமில்லாமல் போய்விட்டதல்லவா அவர்கள் ஏன் 'டாக்கி' திரைக்கு போகக்கூடாது\n டாக்கியில் அதுதான் விசேஷம். அங்கே நடிகர்தான் சர்வாதிகாரி. சபையோர் பல்லை இளித்துக்கொண்டு உட்கார்ந் திருக்க வேண்டியதுதான். நாடக மேடையில் வரும் நடிகரின் பாட்டோ கூத்தோ சபையோருக் குப் பிடியாவிட்டால், ''உள்ளே போ உள்ளே போ'' என்று மரியாதையாக எடுத்துச் சொல்லலாம். டாக்கியில் இந்த ஜம்பமெல்லாம் பலியாது. ஒரு பாட்டுப் பாட ஆரம்பித்துவிட்டால், அதை நடுவில் நிறுத்த உங்கள் முப்பாட் டன் வந்தாலும் முடியாது. நீங்கள் வேண்டுமானால் காதைப் பொத்திக் கொள்ளலாம்.\n'ஒன்ஸ்மோர்' விஷயமும் இப்படித்தான். நீங்கள் என்னதான் கரடியாய்க் கத்தினாலும் உபயோகமில்லை. உதாரணமாக, ஸ்ரீமதி ராஜலக்ஷ்மி அம்மாள் அன்ன நடை போட்டு அற்புத நடனம் செய்தபோது 'ஒன்ஸ்மோர்' சத்தம் என்னையறியாமல் அடி வயிற்றிலிருந்து தொண்டை வரை வந்துவிட்டது. நல்லவேளையாக, அவ்விடத்திலேயே அதை இறுக்கிப் பிடித்து அமுக்கிவிட்டேன். எனக்குப் பின்னால் யாரோ ஓர் அசல் பட்டிக்காட்டுப் பேர்வழி உட்கார்ந்திருந்தார். அவர், ''ஆஹா எங்கள் ஊரில் பெண்கள் வரட்டி தட்டுவதற்காகச் சாணம் மிதிப்பார்கள். எவ்வளவோ நன்றாயிருக் கும். அதைவிட அல்லவா இது அழகாயிருக்கிறது எங்கள் ஊரில் பெண்கள் வரட்டி தட்டுவதற்காகச் சாணம் மிதிப்பார்கள். எவ்வளவோ நன்றாயிருக் கும். அதைவிட அல்லவா இது அழகாயிருக்கிறது'' என்றார். அவருடைய ரஸிகத் தன்மை, பட்டணங்களில் வசிக்கும் படித்த மனிதர்கள் பலருக்கு இல்லையே என்று எண்ணிப் பரிதபித்தேன்.\nபாட்டு, தேசியப் பாட்டு, அன்பிற்கினிய பாட்டு, (இதற்கு என்ன அர்த்தமென்று சொல்வோ ருக்குக் காலணா பத்திரிகை ஒன்று இனாம்.) நடனம் முதலி யவை முடிந்த பிறகு, நாடகம் ஆரம்பமாயிற்று. கல்வியில் நமக்கு மிஞ்சியவர் இல்லை என்று கர்வங் கொண்டிருந்த ஒரு ராஜ கன்னிகைக்கு, நுனிமரத்திலிருந்து அடிமரத்தை வெட்டும் ஓர் இடைப் பையனைக் கலியாணம் செய்துவைக்கிறார்கள். மகா பண்டிதன் என்றெண்ணிக் கலியாணம் செய்துகொண்ட கணவன் உண்மையில் மகா மூட சிகாமணியென்பதைப் படுக்கை அறையில் மணமகள் காண்கிறாள். பிறகு, காளி மாதாவைத் ���ோத்திரம் செய்கிறாள். மாதாவின் அருளால் உண்மையிலேயே அம் மடையன் மகா வித்வானாகி விடுகிறான்.\nஇடைப் பையன் நுனிக்கிளையில் உட்கார்ந்து அடிக்கிளையை வெட்டும் காட்சி நன்றாயிருந்தது. ஆனால், வெட்டிய கிளை கீழே விழும் காட்சியைக் காட்டாமல் ஏமாற்றிவிட்டார்கள். வெள்ளைக் காரனுடைய சினிமாவாயிருந்தால் இப்படிச் செய்வார்களா ஐந்து மைல் உயரத்திலிருந்து ஆகாய விமானம் எரிந்து விழும் காட்சியைக்கூட அல்லவா காட்டுகிறார்கள் ஐந்து மைல் உயரத்திலிருந்து ஆகாய விமானம் எரிந்து விழும் காட்சியைக்கூட அல்லவா காட்டுகிறார்கள் இதுதான் போகட்டுமென்றால், இடைப் பையன் வெட்டிய கிளை ஒரு பெரிய மண்டப தூண் அளவு பெரிதாயிருந்தது. பையன் தரையிலும், கிளை அவன் மேலும் கிடக்கும் அடுத்த காட்சியில், அந்தக் கிளை சுண்டு விரல் பருமனாய் மாறிவிட்டது.\nஸ்ரீமன் கங்காளராவ் எம்.ஏ. அவர்கள் இடைப் பையன் வேஷத்திற்குத் தகுதியுள்ளவராகவே தோன்றினார். அவருடைய முகமானது சாக்ஷாத் மூட சிகாமணித் தோற்றமளித்தது. காளிமாதா பிரசந்நமாகி இடைப் பையன் நாவில் பிரணவ மந்திரத்தை எழுதிய பிறகு, அவன் மகா பண்டிதனாகி விடுகிறானல்லவா பண்டிதனானதும் முகத் தோற்றம் மாறுதலடைய வேண்டுமே பண்டிதனானதும் முகத் தோற்றம் மாறுதலடைய வேண்டுமே அதுதானில்லை. அதே அசட்டுச் சிரிப்பு; அதே..\nகடைசியாக நடந்த குறத்தி நடனத்தைப் பற்றி ஒரு வார்த்தை அடுத்த தடவை, குறவன் - குறத்தி நடனம் செய்ய நேர்ந்தால், அசல் குறவன் ஒருவனையே சுலபமாய் அமர்த்திக் கொள்ளலாமென்று தெரிவித்துக்கொள்கிறேன். 'டாக்கி'யில் குறவனாய் வந்தவன் உண்மையில் குறவனாகவே காணப் படவில்லை. பாவம் அடுத்த தடவை, குறவன் - குறத்தி நடனம் செய்ய நேர்ந்தால், அசல் குறவன் ஒருவனையே சுலபமாய் அமர்த்திக் கொள்ளலாமென்று தெரிவித்துக்கொள்கிறேன். 'டாக்கி'யில் குறவனாய் வந்தவன் உண்மையில் குறவனாகவே காணப் படவில்லை. பாவம் சோற்றுக்கில்லாத குறவர்களுக்கு ஒரு நாளும் அவ்வளவு பெரிய தொந்தி, தொப்பை இராது. சாதாரணமாய் பட்டணங்களில் பிராமணார்த்தம் சாப்பிடும் சாஸ்திரிகளுக்கும், மிட்டாய்க் கடை வைத்திருக்கும் சேட்டுகளுக்கும், லேவாதேவி செய்யும் செட்டியார்களுக்கும்தான் அவ்வளவு பெரிய தொந்தி இருக்கும். குறவர்கள் ஒல்லியாயும், கட்டமைந்த சரீரமுடையவர்களாயும் இருப்பார��கள். இதைக் கவனிக்கும்படி கேட்டுக்கொண்டு, இந்த அரும் பெரும் மதிப்புரையை முடிக்கின்றேன்.\n’கர்நாடகம்’ என்ற புனைபெயரை முதன்முதலில் இந்தக் காளிதாஸ் திரைப்பட விமர்சனத்தில் தான் பயன்படுத்தினார் கல்கி. பிறகு, தன் ‘ஆடல் பாடல்’ பத்தியையும் அதே புனை பெயரில் எழுதத் தொடங்கினார். அதனால், “ ‘ஆடல் பாடல்’ பகுதிக்கும் , “கர்நாடகம்” என்ற பெயருக்கும் காரணகர்த்தா டி.பி.ராஜலக்ஷ்மி என்ற அம்மாளே” என்று ஒருமுறை வேடிக்கையாக எழுதியிருக்கிறார் ‘கல்கி’\n'காளிதாஸ்' படத்துக்கான விகடனின் விமர்சனம் குறித்து வேறொரு பத்திரிகை யில் வெளியான கருத்துக்கு, 'என்ன, எங்கே, எப்பொழுது' பகுதியில் இடம் பெற்ற விளக்கம்...\n'அம்யூஸ்மென்ட் வீக்லி' என்னும் வாரப் பத்திரிகை, 'வெறுப்பான வியாசங்களைப் பிரசுரிக்கப்படாதென்று நமது சகலபாடியான ஆனந்த விகடனைக் கேட்டுக் கொள்ளுகிறோம்' என்று எழுதியிருக்கிறது. அது குறிப்பிடும் 'வெறுப்பான' வியாசம், சென்ற இதழில் வெளியான 'தமிழ்ப் பாட்டி' என்ற வியாசமாகும். 'பேரும் புகழும் வாய்ந்த நம் தமிழ்நாட்டு நடிகரை நம் சகலபாடியான ஆனந்த விகடன் என்ற மாதாந்தரப் பத்திரிகையில், 'தமிழ்ப் பாட்டி' என்னும் தலைப்பின் கீழ் கண்டித்து எழுதியிருப்பது மிகவும் வருந்தத்தக்கது' என்று அது எழுதுகிறது.\nஉண்மைதான். யாரையாவது, எதையாவது உள்ளதை உள்ளபடி சொல்லிக் கண்டித்து எழுதியதைப் படிக்க வருத்தந்தான் உண்டாகும். இது அஹிம்ஸா தர்மத்துக்கு விரோதமல்லவாஆகவே, விகடன் கூறுவதைக் கேளுங்கள்\nமிஸ். டி.பி.ராஜலக்ஷ்மி நடித்த 'காளிதாஸ்' என்னும் பேசும் படக்காட்சி நன்றாயிருந்தது. மிக நன்றாயிருந்தது. ரொம்ப நன்றாயிருந்தது. எவ்வளவோ நன்றாயிருந்தது எவ்வளவு நன்றா யிருந்ததென்று சொல்லமுடியாது. அளவுக்கு மீறி நன்றாயிருந்தது. ஆயிரம் நாப்படைத்த ஆதிசேஷனாலும் சொல்ல முடியாது. மிக மிக மிக, ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றாயிருந்தது. போதுமல்லவா\n[ நன்றி: விகடன் ]\nகினிமா செண்ட்ரலின் கதை ( ஆங்கிலம் )\n’காளிதாஸ்’ பற்றி ராண்டார் கையின் நினைவுகள் (ஆங்கிலம்)\nஇடையே காணும் விளம்பரத் துணுக்கொன்றில் உள்ள ‘பாதி கெஜட் காட்சிகளும்.. ’ என்பது எதைக் குறிக்கும்\n15 ஜூன், 2017 ’அன்று’ முற்பகல் 8:56\n15 ஜூன், 2017 ’அன்று’ பிற்பகல் 5:42\n22 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 5:51\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்ப��\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகவிதை இயற்றிக் கலக்கு -7\n’தேவன்’ - 3 : நாகப்பன்\nசாவி - 1: பங்களூர் மெயிலில்\nமரபோவிய உலகின் மாபெரும் ஐவர்\n’சசி’ - 1 : பெயர் மாற்றம்\n'தேவன்’: துப்பறியும் சாம்பு - 4\n‘கல்கி’ -2: காளிதாஸ் - திரைப்பட விமர்சனம்\n’தேவன்’ - 2 : ஐயோ\n’தேவன்’: துப்பறியும் சாம்பு - 3\n’தேவன்’: துப்பறியும் சாம்பு - 2\n’தேவன்’: துப்பறியும் சாம்பு - 1\n'தேவன்’ - 1: ஸரஸ்வதி காலெண்டர்\n‘தேவன்’ : மாலதி - 1\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (1)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (3)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (2)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வெங்கடேசன் ஜூலை 27. கவிமணியின் பிறந்த நாள். ‘தினமணி’ யில் 2014 -இல் வந்த ஒரு கட்டுரை இதோ: =========...\n1324. வி.ஆர்.எம்.செட்டியார் - 3\nசொற்சிகரம் வி.ஆர்.எம்.செட்டியார் சக்தி இதழில் 1940 -இல் வந்த கட்டுரை. [ If you have trouble reading some of the w...\n1117. தேவன்: துப்பறியும் சாம்பு - 11\n தேவன் + கோபுலு ஆகஸ்ட் 30, 1942 -இல் ’ஆனந்த விகட’னில் தொடங்கிய ’தேவ’னின் துப்பறியும் சாம்பு சிறுகதைத் தொடர...\n நெல்லைபாரதி ஜூலை 16 . டி.கே.பட்டம்மாளின் நினைவு தினம். தாமல் கிருஷ்ணசுவாமி பட்டம்மாள்...\n1323. பாடலும் படமும் - 71\nபலராம அவதாரம் 'கடல் வளர் புரி வளை புரையும் மேனி, அடல் வெந் நாஞ்சில், பனைக் கொடியோனும்' என்ற புறநானூறு -56 பாடல் ”சங்கினை ...\n768. சங்கீத சங்கதிகள் - 127\nரசிகரின் மனோபாவம் ஜி.என்.பி. 1946 -இல் ‘பாரிஜாதம்’ என்ற பத்திரிகையில் ஜி.என்.பி. எழுதிய ஓர் அரிய கட்டுரை இது. ( விகடனிலும், கல்...\n769. தென்னாட்டுச் செல்வங்கள் - 23\nபகடி வீரன் ’சில்பி’யின் ’சிற்போவிய’ங்களும், ‘தேவ’னின் விளக்கக் கட்டுரையும். தொடர்புள்ள பதிவுகள்: தென்னாட்டுச் செல்வங்கள்/ச...\nபதிவுகளின் தொகுப்பு : 426 -- 450\nபதிவுகளின் தொகுப்பு : 426 -- 450 426. கொத்தமங்கலம் சுப்பு - 13 குல தெய்வத்தின் சிலை எங்கே கொத்தமங்கலம் சுப்பு மே 27. ஜவக...\n1120. வேங்கடசாமி நாட்டார் -2\nதொல்காப்பியம் மு.வேங்கடசாமி நாட்டார் ‘தமிழ்ப் பொழில் ‘ இதழில் 1925-இல் வந்த ஒரு கட்டுரை. தொடர்புள்ள பதிவுகள்: வேங்கட...\n'தேவன்': நினைவுகள் - 1\n [ 5.5.57 'ஆனந்த விகடன்' இதழில் வெளியான தலையங்கத்திலிருந்து . . .] சென்ற 23 ஆண்டுகளாக அவர் எழுதிய சி...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/most-of-the-childrens-and-adolescents-getting-exam-anxiety-disorder-312220.html", "date_download": "2019-07-19T15:19:53Z", "digest": "sha1:4I24DCSMXLAMIBPNDIKWLL7FLCHZHVFO", "length": 30238, "nlines": 222, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேர்வுகளுக்கு படிக்க உட்கார்ந்தாலே தூக்கம் வருகிறதா? புதனை வணங்குங்க! | most of the childrens and adolescents getting exam anxiety disorder - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n28 min ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\n57 min ago பயணிகள் கவனத்திற்கு... நாளை மறுநாள் சென்னையில் 36 ரயில் சேவைகள் ரத்து\n1 hr ago தலைமீது துப்பாக்கி.. மிரட்டி மிரட்டியே வருகிறது பேட்டி.. சட்டசபையில் டி.கே.சிவகுமார் பகீர்\n1 hr ago தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் மழை வந்தது.. மகிழ்ச்சி தந்தது\nAutomobiles போலீஸாரின் செயலால் கடுப்பாகிய வாகன ஓட்டிகள்: வைரலாகும் புகைப்படம்...\nSports திண்டுக்கல் டிராகன்ஸ் பேட்டிங்.. 2 விக்கெட் தூக்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ்.. பரபர டிஎன்பிஎல்\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nLifestyle புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதேர்வுகளுக்கு படிக்க உட்கார்ந்தாலே தூக்கம் வருகிறதா\nஅனேகமாக தற்போது எல்லா பள்ளி மாணவர்களும் ஆண்டுத்தேர்வை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றனர். அதிலும் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அனைவரது வீடுகளிலும் பிள்ளைகளோடு பெற்றோர்களும் கவலை பட்டுக்கொண்டிருக்கின்றனர்.\nதேர்விற்க்கு நன்றாக தயார் செய்ய வேண்டுமே தேர்வில் நிறைய மார்க் வாங்க வேண்டுமே, கல்லூரியில் சீட் கிடைக்கனுமே, கனவு கண்டுவரும் பிரிவில் இடம் கிடைக்கனுமே தேர்வில் நிறைய மார்க் வாங்க வேண்டுமே, கல்லூரியில் சீட் கிடைக்கனுமே, கனவு கண்டுவரும் பிரிவில் இடம் கிடைக்கனுமே நீட் தேர்வில் அதிக மார்க் எடுக்க முடியுமா நீட் தேர்வில் அதிக மார்க் எடுக்க முடியுமா மெரிட்டில் கிடைக்க்குமா இல்லை பணம் கட்டி படிக்கனுமா மெரிட்டில் கிடைக்க்குமா இல்லை பணம் கட்டி படிக்கனுமா உள்ளூர் கல்லூரிகளில் கிடைக்குமா வெளியூர் கல்லூரிகளுக்கு செல்ல வேண்டுமா என பல கவலைகளும் டென்ஷன்களும் வாட்டுகின்றன.\nஇதனால் குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் திடீரென ஒரு வேலை பளு அதிகமாகி உடலாலும் உள்ளத்தாலும் சோர்வடையும் நிலைக்கு தள்ளபடுகின்றனர். உடல் சோர்வடைந்து விட்டால் ஓய்வெடுக்கலாம். ஆனால் மூளை சோர்வடைந்துவிட்டால் என்ன செய்வது\nஉணர்ச்சிவசப்படுதல், சந்தேகம், கோபம், அழுத்தம், பிடிவாதம், மூர்க்கத்தனம், பொறாமை, சுயநலம், சமுதாயத்தில் இருந்து விலகி நிற்பது போன்ற மாற்றங்களை சந்திக்க நேரிடும். அதீத பயம் மற்றும் கவலையினால் சித்தப் பிரமை உண்டாகலாம். இது மெதுவாக மாயத்தோற்றங்களை உண்டாக்கும்.\nதேர்வு நேர டென்ஷனுக்கு ஜோதிட காரனங்கள்:\nநமக்கு எப்போதும் நற்சிந்தனை தைரியமாகவும் கவலைகள் ஏதும் இல்லாமல் இருக்க லக்னம் லக்னதிபதி சந்திரன் ஆகியவர்களின் நிலை முக்கியமானதாகும். என்றாலும் ஒருவருக்கு புத்தி ஒழுங்காக செயல்பட புதன் ஜாதகத்தில் பலமாக இருக்க வேண்டும்.\n1. ஜோதிடத்தில் புதனுக்கும் புத்திக்கும் தொடர்பு உள்ளது. புத பகவான் அறிவு, ஆற்றல், வித்தைக்கு காரண கர்த்தாவாக விளங்குபவர். அவர் 'வித்யாகாரகன்' என அழைக்கப்படுகிறார். புத்திதாதா என்றும், தனப்ரதன் என்றும் சிறப்பிக்கப்படுகிறார். எண்ணங்களின் ச���ர்க்கையே மனம். மனத்தை ஆள்பவன் சந்திரன். அந்த சந்திரனின் புத்திரன்தான் புதன். எனவேதான் மனத்தின் எண்ண ஓட்டத்துக்கும் அறிவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.\n2. குழந்தைகள் ஜாதகத்தில் புதன் பலமாக 6/8/12 மற்றும் அசுபர்கள் தொடர்பு இல்லாமல் இருந்தால் நல்ல புத்திசாலிகளாக விளங்கிடுவார்கள். மிதுனம் அல்லது கன்னியை லக்னமாக கொண்டு ஆட்சி உச்சம் பெற்றுவிட்டாலு மிகசிறந்த கல்விமான்களாக விளங்குவர்.\n3. ஜாதகத்தில் புதன் பலமாக இருப்பது பல நலன்களை சேர்க்கும். புதன் பலவீனமாக இருக்கிற பட்சத்தில் உடல்ரீதியாகவும் சில கோளாறுகள் ஏற்படலாம். புதன் பலவீனமாக இருந்தாலும், நீச்சம் மற்றும் 6, 8, 12 ம் இட கிரகங்களுடன் சேர்ந்தாலும் ஒற்றைத் தலைவலி, கை கால் வலிப்பு, நரம்பு தளர்ச்சி, பய உணர்வு, சஞ்சலம், சபலம், புத்தி சுவாதீனம் இல்லாமை, கழுத்து நரம்பு வலி, தேர்வு நேர சுரம், பயம் ஆகிய பிரச்னைகள் ஏற்படலாம்.\n4. ஜாதகத்தில் புதன் பலம் இருந்தால்தான் கணிதத்தில் தேர்ச்சியும், நிபுணத்துவமும் ஏற்படும். சகல கணிதங்களுக்கும் மூலகர்த்தா புதன் ஆவர். இதை வைத்தே பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சொல்வார்கள். அதாவது, புதனின் அருளாசி இருந்தால் பொன், பொருள் வாங்கும் யோகம் உண்டாகும் என்பது பொருள்.\n5. கல்விகாரகன், அறிவுகாரகன் எனப் போற்றப்படும் புதன் பகவான் ஒருவர் ஜாதகத்தில் ஆட்சியோ, உச்சிமோ பெற்று ஜென்ம லக்னத்திற்கோ சந்திரனுக்கோ கேந்திர ஸ்தானங்களில் அமைந்திருந்தால் பத்திர யோகம் உண்டாகிறது. பத்திர யோகம் அமைந்துள்ள ஜாதகருக்கு நல்ல அறிவாற்றல், சிறப்பான ஞாபக சக்தி, புக்தி கூர்மை யாவும் அமையும் புதன பகவான் பலம் பெற்று பத்திர யோகம் உண்டாகி இருந்தால் நல்ல உடல் ஆரோக்கியமும், ரத்த ஓட்டமும் உண்டாகி உடல் நிலை சிறப்பாக இருக்கும்.\n6.தேர்வுக்கு படிக்கவேண்டும் என நினைத்தாலே சிலருக்கு தூக்கம் வந்துவிடும். புத்தகத்தின் மேல் படுத்துகொண்டே தூங்கி விடுவர். இது போன்று இருப்பவர்களுக்கு ஜாதகத்தில் புதன் அஸ்தங்க நிலை, நீச நிலை, லக்னத்திற்க்கு 6/8/12ல் நிற்பது, சனி, மாந்தி அல்லது கேது சேர்க்கை பெறுவது போன்றவை இருக்கும்.\n7. ஜாதகத்தில் புதன் ராகு சேர்க்கை பெற்றவர்கள் அதிகமாக மொபைல் போனை உபயோக படுத்துவர். மற்றும் புதனோடு சுக்கிர சேர்க்கை பெற்றவர்கள் டீவி, சினிமா என கவனத்தை சிதறவிடுவர். இவர்கள் மொபைல் போன், டீவி மற்றும் பொழுது போக்கு அம்சங்களில் கவனத்தை சிதறடிக்காமல் படிக்கவேண்டும்.\n8. சில பருவ வயதிலிருக்கும் மாணவர்களின் ஜாதகங்களில் புதன் கேது சேர்க்கை, புதன் சுக்கிர சேர்க்கை, புதன் சந்திர சேர்க்கை போன்றவை அமைந்திருந்தால் சேர்ந்து படிக்கிறோம் என ஆரம்பித்து தேவையற்ற பிரச்சனைகளில் மாட்டிக்கொள்வார்கள்.\nஞாபக மறதி நீங்க மற்றும் தேர்வு நல்ல முறையில் எழுத ஜோதிடம் கூறும் வழிகள்:\n1. புதபகவானை வணங்குவதன் மூலம் நோய்களில் இருந்து விடுபடலாம். கும்பகோணத்தில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் இருக்கும் திருவெண்காடு புதன் ஸ்தலமாகும். தனி சன்னதியில் புத பகவான் அருள்புரிகிறார். மற்றும் மதுரையில் மீனாட்சி அம்மன் புதன் அம்சமாகவே இருக்கிறார்.\n2. புதனின் அதிதேவதை விஷ்னு பகவானாவார். அசுரர்களிடமிருந்து வேதத்தை காக்க மகாவிஷ்னு எடுத்த அவதாரங்களில் ஸ்ரீ ஹயக்ரீவர் அவதாரம் குறிப்பிடத்தக்கது. ஸ்ரீ லக்ஷமி ஹயக்ரிவர் கல்விக்கதிபதியான சரஸ்வதியன் குரு என புரானங்கள் போற்றுகின்றன. ஸ்ரீ லக்ஷமி ஹயக்ரிவ மூர்த்தியை செங்கல்பட்டுக்கருகே இருக்கும் செட்டிபுண்ணியம், கடலூர் திருவஹிந்திபுரம் போன்ற ஸ்தலங்களில் வணங்குவது கல்வியறிவையும் பெருக்குவதோடு புத்திக்கூர்மையையும் அளிக்கும். மேலும் கல்வித்தடை நீங்கும்.\n3. புதனுக்குகந்த தானியமான பச்சை பயறு சுண்டல், பயத்தலாடு போன்றவை செய்து நவக்கிரக புதனுக்கு அல்லது ஸ்ரீலக்ஷமி ஹயக்ரீவ மூர்த்திக்கு நிவேதனம் செய்து குழந்தைகளையும் சாப்பிட செய்து அவர்களையே பல குழந்தைகளுக்கு வினியோகம் செய்யவிடுவது குழந்தைகளின் கல்வி தடை நீங்கும் சிறந்த பரிகாரமாகும்.\n4. \"ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்\" எனும் பழமொழி எதற்க்கு பொருந்துமோ தெரியாது. ஆனால் கல்விக்கு பொருந்தும். கல்வி கற்க்க வசதியற்ற குழந்தைஎளின் கல்வி செலவை ஏற்றால் நம் குழந்தை நன்றாக படிக்கும் என்பது உறுதி.\n5. தேர்வு நேரத்தில் புத்தகத்தை எடுத்தாலே தூக்கம் வருகிறது என்றால் உடனே புதனின் அதிதேவதையான விஷ்னுவின் அவதாரமான ஸ்ரீ லஷ்மி நரசிம்மரையும் சக்கரத்தாழ்வாரையும் மனதில் நிறுத்தி தியானித்துவிட்டு படித்தால் மூளை சுறுசுறுப்படைந்துவிடும். மேலும் செவ்வாயின் காரகம் பெற்ற காபி சாப்பிடுவது, சிறு உடற்பயிற்சி செய்வது ஆகியவைகளும் மூளை சுறுசுறுப்படைய உதவும்.\n6. புதனோடு கேது சேர்க்கை பெற்று ஞாபக மறதி ஏற்பட்டால் ஞான காரகரான கேதுவின் அதிதேவதை வினாயகரை தியானித்து பின் படிக்க ஆரம்பித்தால் மறதி நீங்கும்.\n7. படிக்க ஆரம்பிக்கும் முன் ச்யாமளா தண்டகம் மற்றும் சரஸ்வதி தியான ஸ்லோகங்களை படித்துவிட்டு பாடத்தை படிக்க ஆரம்பித்தால் படித்ததெல்லாம் மனதில் நிற்க்கும். மேலும் பொழுது போக்கு அம்சங்களில் கவனம் திசை திரும்பாமல் இருக்க பெரிதும் உதவும்.\nவித்யாகாரகர் புதன் தான் ஜோதிடத்திற்க்கும் காரகர் என்பதால் சில மாணவர்களுக்கு தேர்வு நேரத்தில் திடீரென ஜோதிடத்தில் ஆர்வம் ஏற்பட்டு தாங்கள் வெற்றி பெற்றுவிடுவோமா என சிந்திக்க ஆரம்பித்துவிடுவார்கள். எனவே தேர்வு நேரத்தில் ஜோதிடத்தின் மீது நாட்டம் கொள்ளாமல் படிப்பின் மீது மட்டும் கவனத்தை செலுத்தி தன்னம்பிக்கையோடு படித்தால் புதபகவானின் அருளால் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெறுவது உறுதி. வாழ்த்துக்கள்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n3 நிமிஷம் லேட்டா வந்தா குற்றமா.. கம்பி கேட்டுக்கு வெளியே நிற்க வைத்த வேலம்மாள்.. மதுரையில் ஷாக்\nகேரளாவில் ரணகளம்... மாணவனுக்கு கத்தி குத்து... போராடியவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு\n2030 ம் ஆண்டு 4 லில் 1 பங்கு குழந்தைகள் படிக்காதவர்களாக இருப்பார்கள்... ஐ.நா அறிக்கை\nஇனி இலவச செருப்புக்கு பதில் ஷூ.. அமைச்சர் அறிவிப்பால் அரசுப்பள்ளி மாணவர்கள் உற்சாகம்\nலேப்டாப் தரவில்லை.. சத்தியமங்கலத்தில் சாலை மறியல்.. மாணவர்களை அடித்து கைது செய்த போலீஸ்\nஎங்க பஸ்ல தான் ஸ்கூலுக்கு வரணும்.. சிறை வைக்கப்பட்ட மாணவர்கள்.. அடாவடியில் ஈடுபட்ட தனியார் பள்ளி\nகாய்லான் கடை பொருட்களை வைத்து விமானம் உருவாக்கிய மாணவர்கள்.. குவியும் பாராட்டுக்கள்\nபொத்தென்று சரிந்த மாணவர்கள்.. கரெக்டாக பைக் மீது அமர்ந்த நிலையில் விழுந்த 'வெள்ளை பேன்ட்'\nபஸ் டே அட்டகாசம்.. கூரை மீது ஏறி கொண்டாட்டம்.. பிரேக் போட்ட டிரைவர்.. சரிந்து விழுந்த மாணவர்கள்\nபிள்ளைங்களா இதுங்க.. எத்தனை முறைதான் சொல்றது.. பஸ் கூரை மீது அட்டகாசம்.. 17 மாணவர்கள் கைது\nகுமரியில் ராட்சத அலையில் சிக்கிய 4 சிறுவர்கள��.. ஒருவர் பலி.. இருவர் மாயம்\nயோகா தினத்தை கொண்டாடுவோம்... உலக நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nstudents tension fear worries mercury education தேர்வுகள் பயம் கவலை வெற்றி தோல்வி கல்வி ஜோதிட கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/principal", "date_download": "2019-07-19T15:12:32Z", "digest": "sha1:FT2HSSV4ISFHIXDNKGV36MWRD2MGBYWO", "length": 15867, "nlines": 219, "source_domain": "tamil.oneindia.com", "title": "Principal News in Tamil - Principal Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபாகிஸ்தானில் பயங்கரம்..மர்ம நபர்களால் சட்டக்கல்லூரி முதல்வர் சுட்டுக்கொலை\nகுவெட்டா: பாகிஸ்தானில் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் சட்டக்கல்லூரி முதல்வரை துப்பாக்கியால்...\nபெங்களூரில் பள்ளி முதல்வர் வெட்டிக் கொலை , தீவிர விசாரணை-வீடியோ\nபெங்களூருவில் 20 மாணவர்கள் முன்பு பள்ளி முதல்வர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.\nமாணவர் தற்கொலை.. தனியார் பல்கலை முதல்வர் தலைமறைவு.. கொந்தளிக்கும் மாணவர்கள்\nசென்னை : கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர் பகுதியில் அமைந்துள்ள அமெட் கடல் சார் பல்கலைகழகத்தில...\n> யேசு, நபிகள், மகாத்மா மீது கூடத் தான் குற்றச்சாட்டு எழுந்தது: புனித ஸ்டீபன் கல்லூரி முதல்வர்\nடெல்லி: யேசு நாதர், நபிகள் நாயகம், மகாத்மா காந்தி ஆகியோர் கூட குற்றச்சாட்டுகளை சந்தித்துள்ளன...\nஇந்தியாவிலேயே முதன்முறையாக... மே. வங்கத்தில் கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்\nகொல்கத்தா: இந்தியாவிலேயே முதன்முறையாக மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் திரு...\nவேன் டிரைவர் மது குடித்து வாகனம் ஓட்டியதற்காக பள்ளி முதல்வர் மீது வழக்கு\nபெங்களூர்: பள்ளி வேன் டிரைவர் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதற்காக அந...\n30 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு... குளிப்பதை படமெடுத்த பள்ளி முதல்வரின் கொடூரம்\nபெங்களூர்: கர்நாடகாவில் பள்ளி முதல்வர் ஒருவர் 30 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளத...\nகுஜராத்தில் 11 வயது சிறுவனை சிறுநீர் குடிக்க வைத்த பள்ளி முதல்வர்\nஅகமதாபாத்: குஜராத்தில் 11 வயது மாணவரை அவரது சிறுநீரை கட்டாயப்படுத்தி குடிக்க வைத்த பள்ளி முத...\nமதுரை: மணிப்பூர் மாணவிக்கு பாலியல் தொல்ல��… முதல்வரை கைது செய்யக் கோரி போராட்டம்\nசென்னை: மதுரையில் மணிப்பூர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதல்வரை கைது செய்ய வலியுறுத்...\n தூத்துக்குடி முதல்வர் படுகொலைக்கு வைகோ கண்டனம்\nதூத்துக்குடி: பள்ளி ஆசிரியர்களை, தலைமை ஆசிரியர்களை, கல்லூரி முதல்வரை, பேராசிரியர்களை, மாணவர்...\nதூத்துக்குடியில் சஸ்பெண்ட் செய்ததற்காக கல்லூரி முதல்வரை வெட்டிக் கொன்ற பி.இ. மாணவர்கள் கைது\nதூத்துக்குடி: தூத்துக்குடியில் பொறியியல் கல்லூரி முதல்வரை வெட்டிக் கொலை செய்த 3 மாணவர்களை ப...\nசத்தீஸ்கரில் 10ம் வகுப்பு மாணவியை சீரழித்த பள்ளி தலைமை ஆசிரியர் கைது\nராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் பத்தாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி தல...\nபாகிஸ்தானில் 4 வயது சிறுவனை பலாத்காரம் செய்த பள்ளி முதல்வர், 3 பேர்\nஇஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பள்ளி ஒன்றில் படிக்கும் 4 வயது சிறுவனை பள்ளி முதல்வர், காவலாளி மற்று...\nமேற்கு வங்கத்தில் பள்ளி மாணவிகளை வலுக்கட்டாயமாக மது அருந்த வைத்த தலைமை ஆசிரியர்\nமால்டா: மேற்கு வங்கத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் மாணவிகளுடன் தவறான முறையில் நடந்து கொண...\nமாணவர்களுக்கு தபாலில் டிசி அனுப்பிய தலைமை ஆசிரியரின் ஜாமீன் மனு தள்ளுபடி\nஸ்ரீவில்லிப்புத்தூர்: \"ஸ்மார்ட் கிளாஸ்\" என்ற சிறப்பு வகுப்புக் கட்டணம் செலுத்தாத 50 மாணவர்கள...\nசென்னை டிஏவி பள்ளி முதல்வரிடம் கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதமா\nசென்னை: சென்னை கோபாலபுரத்தில் உள்ள பிரபல டிஏவி ஆடவர் சீனியர் செகண்டரி பள்ளி முதல்வர் சதீஷிட...\nமதுரை: முதல்வருக்கு மிரட்டல்- 2 பேராசிரியர்கள் மீது வழக்கு\nமதுரை: மதுரை அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி முதல்வர் ராஜேந்திரனை சட்ட...\nராகிங்-தடுக்காத முதல்வரே முதல் குற்றவாளி\nசென்னை: கல்லூரிகளில் நடக்கும் ராகிங் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தராத முதல்வர்கள்...\nதுப்பாக்கித் தோட்டாக்களுடன் வந்த கல்லூரி முதல்வர்\nசென்னை: தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் துப்பாக்கித் தோட்டாக்களுடன் விமானம் ஏற வந்தப...\nகற்பழிப்பு வழக்கிலிருந்து பள்ளி நிர்வாகி விடுதலை\nநெல்லை:கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த நெல்லையைச் சேர்ந்த செவிலியர் பள்ளி நிர்...\nஉண்ணாவிரதப் போராட்டம நட���்திய 33 சட்டக் கல்லூரி மாணவர்கள் கைது\nசென்னை:கல்லூரி வாசலின் முன் அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய 33 சென்னை சட்டக் கல்லூரிம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Districts/Chennai/2018/09/12121018/Vanavil--Amazon-Kindle.vpf", "date_download": "2019-07-19T14:57:44Z", "digest": "sha1:QVJSBJPZZEK45QKS3JFMUUOHKAVKCA7X", "length": 4606, "nlines": 44, "source_domain": "www.dailythanthi.com", "title": "வானவில் : அமேசான் ‘கிண்டில்’||Vanavil : Amazon 'Kindle' -DailyThanthi", "raw_content": "\nவானவில் : அமேசான் ‘கிண்டில்’\nஇது மின்னணு உலகம். அறிவியல் வளர்ச்சியின் புதிய வரவுதான் இ- புத்தகம் எனப்படும் மின்னணு புத்தகங்கள்.\nசெப்டம்பர் 12, 12:10 PM\nஇப்போது கருப்பு வெள்ளை காகிதங்களில் அச்சாகும் புத்தகங்கள் கூட மின்னணு பதிப்பில் வெளி வரத் தொடங்கியுள்ளன.\nபுத்தகங்களை சுமந்து செல்வதை விட கிண்டில் எனப்படும் மின்னணு புத்தகங்களை எடுத்துச் செல்வது எளிது. பயணத்தின்போது மற்றவர்களுக்கு தொந்தரவு தராத வகையில் கிண்டில் புத்தகத்தில் படிக்க முடியும். மென்மையான ஒளியில் எழுத்துகள் பளிச்சிடும். தொடு திரை வசதி இருப்பதால் பக்கங்களை புரட்டுவதைப் போல புத்தகப் பக்கங்களையும் புரட்டி படிக்கலாம். இது வை-பை மூலம் செயல்படக் கூடியது. இதில் டிக்‌ஷ்னரி (அகராதி) இருப்பதால் பொருள் புரியாத வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிந்து கொள்ளலாம்.\nஇது 6 அங்குலம் திரை கொண்டது என்பதால் கையில் எடுத்துச் செல்வதும் எளிது. விலை ரூ. 5,999. அமேசான் இணையதளத்தில் வாங்கலாம். இது பல மாடல்களில் விற்பனையாகிறது. அமேசான் கிண்டில் இ-ரீடர் மாடலின் விலை ரூ. 6,998. கிண்டில் ஒயாசிஸ் விலை ரூ. 21,999. கிண்டில் ஒயாசிஸ் வை-பை மூன்றாம் தலைமுறை மாடலின் விலை ரூ. 28,999. விலை அதிகரிக்க அதிகரிக்க, அதில் சிறப்பம்சங்களும் கூடுதலாக இருக்கும் என்பதை சொல்லவும் வேண்டுமோ.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/News/State/2018/09/06101108/The-legal-action-against-17-persons-detained-in-the.vpf", "date_download": "2019-07-19T15:06:44Z", "digest": "sha1:MF2IR6K3WBETIEJHOPDVHXIWYXIU4TXS", "length": 4436, "nlines": 44, "source_domain": "www.dailythanthi.com", "title": "சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 17 பேர் மீது குண்டர் சட்ட நடவடிக்கை||The legal action against 17 persons detained in the Chennai girl sex rape case -DailyThanthi", "raw_content": "\nசென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 17 பேர் மீது குண்டர் சட்ட நடவடிக்கை\nசென்னையில் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான 17 பேர் மீது குண்டர் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nசெப்டம்பர் 06, 10:11 AM\nசென்னையில் அயனாவரத்தை சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த 50 பேரிடம் விசாரணை நடத்திய போலீசார் 24 பேரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர். இதில் 17 பேரும் கடந்த ஜீலை மாதம் 17-ந்தேதி கைது செய்யப்பட்டனர்.\nசிறுமி பாலியம் வன்கொடுமை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள், சென்னை ஐகோர்ட் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட 17 பேரையும் புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 17 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவின் பேரில் குண்டர் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Sports/Football/2018/05/15120315/Neymar-headlines-Brazils-World-Cup-team.vpf", "date_download": "2019-07-19T15:04:13Z", "digest": "sha1:QR2I2UVKMRG7PWLPYP4K2BT3DCP53CGP", "length": 5051, "nlines": 45, "source_domain": "www.dailythanthi.com", "title": "உலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் அணிக்கு தலைமை தாங்குகிறார் நெய்மர்||Neymar headlines Brazil's World Cup team -DailyThanthi", "raw_content": "\nஉலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் அணிக்கு தலைமை தாங்குகிறார் நெய்மர்\nரஷ்யாவில் நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் அணிக்கு நெய்மர் தலைமை தாங்குவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. #NeymerHeadTeam\nஉலக கோப்பை கால்பந்து போட்டி ஜூன் 14-ந்தேதி முதல் ஜூலை 15-ந்தேதி வரை ரஷ்யாவில் நடக்கிறது. இந்த உலக கோப்பையில் பிரேசில் முன்னணி வீரர் டேனி ஆல்வ்ஸ் காயம் காரணமாக விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாரீஸ் செயன்ட் ஜெர்மைன் கிளப்புக்காக ஆடிய போது கால்முட்டியில் காயமடைந்த டேனி ஆல்வ்ஸ் உலக கோப்பை போட்டிக்குள் குணமடைய வாய்ப்பில்லாததால் இந்த அறிவிப்பு வெளியாகியது.\nமேலும் கடந்த சில மாதங்களாக காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த நெய்மர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் விளையாட தயாராகி வந்தார். இந்நிலையில் உலகக் கோப்பை போட்டியில் பிரேசில் அணிக்காக விளையாடும் கால்பந்து அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் 23 வீரர்கள் அடங்கிய பிரேசில் அணியில் நெய்மர் தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டது. காயம் காரணமாக அணியிலிருந்து விலகிய டேனி ஆல்வ்ஸிற்கு பதிலாக டானிலோ அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது.\nஇந்நிலையில் பாரிஸில் நேற்று நடந்த விழாவில் சிறந்த பிரெஞ்சு கால்பந்து வீரருக்கான விருது பிரேசில் கால்பந்து வீரரான நெய்மருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/ta/south-indian-recipes/tamil-nadu-recipes/tamil-nadu-veg-side-dish-recipes/mor-milagai-vathal/", "date_download": "2019-07-19T16:20:39Z", "digest": "sha1:LU7NJDVKWZB4ZO4P5ZPS4DYSQ5AYVSYG", "length": 9478, "nlines": 156, "source_domain": "www.lekhafoods.com", "title": "மோர் மிளகாய் வற்றல்", "raw_content": "\nபச்சை மிளகாய் 1 கிலோ\nதயிர் 1 லிட்டர், 200 கிராம்\nபச்சை மிளகாயின் ஓரத்தில் ஃபோர்க் வைத்து குத்திக் கொள்ளவும்.\nதயிருடன், உப்பு, பச்சை மிளகாயைப் போட்டுக் கலந்து, துணியால் மூடி வெய்யிலில் வைக்கவும்.\nமாலை நேரம் வெய்யில் போனதும் எடுத்து வைக்கவும்.\nமறுநாள் காலையில் தயிரை பிழிந்து எடுத்துவிட்டு (தயிரை தனியே வைக்கவும்) பச்சை மிளகாய்களை வெய்யிலில் காய வைக்கவும்.\nமாலை நேரம் தனியே எடுத்த வைத்த தயிருடன் பச்சை மிளகாய்களைப் போட்டு வைக்கவும்.\nமறுநால் காலையில் தயிரை பிழிந்து (தயிரை தனியே எடுத்து வைக்கவும்) பச்சை மிளகாய்களை வெய்யிலில் காய வைக்கவும்.\nமறுபடியும் மறுநாள் காலையில் தயிரை பிழிந்துவிட்டு (தயிரை தனியே வைக்கவும்).\nமிளகாய்களை வெய்யிலில் காய வைக்கவும்.\nஇதுபோல் தயிர் முழுவதும் வற்றும் வரை மாறி மாறி வைத்து, மிளகாய்கள் நன்றாக காய்ந்ததும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nதேவைப்படும் போது எண்ணெய் காய வைத்து பொரித்து எடுத்து பயன்படுத்தவும்.\nசெட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9789384149673.html", "date_download": "2019-07-19T14:19:25Z", "digest": "sha1:ELWDLGHAPNGP3QUDQ4NGQLXYEXOP7M74", "length": 8134, "nlines": 132, "source_domain": "www.nhm.in", "title": "அரசியல்", "raw_content": "Home :: அரசியல் :: இந்துத்து�� அம்பேத்கர்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nசாதி அறவே ஒழிய வேண்டும் என்கிறார் அம்பேத்கர். இந்துத்துவமும் குறிப்பாக ஆர்.எஸ்.எஸ்ஸும் அதையே சொல்கிறது. தலித்களின் நலனுக்கு இந்தியா ஒரே வலுவான நாடாக இருந்தாகவேண்டும் என்கிறார் அம்பேத்கர். அனைவரின் நன்மைக்கும் இந்தியா ஒரே வலுவான தேசமாக இருந்தாகவேண்டும் என்கிறது இந்துத்துவம். ஆரிய - திராவிடக் கோட்பாடு முழுவதும் பொய்யானது என்கிறது இந்துத்துவம். அம்பேத்கரும் அதையே சொல்கிறார். தேசிய மொழியாக இந்தியைக் கொண்டுவரவேண்டும் என்கிறது இந்துத்துவம். இந்தியே இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்கவேண்டும் என்கிறார் அம்பேத்கர். சம்ஸ்கிருதம் தேசிய மொழியாக்கப்படவேண்டும் என்னும் அம்பேத்கரின் கருத்துதான் இந்துத்துவத்தின் கருத்தும்.\nகம்யூனிஸம் ஓர் அழிவு சக்தி, வன்முறை இயக்கம், நாடு பிடிக்கும் கொள்கை கொண்டது என்பதில் அம்பேத்கருக்கும் இந்துத்துவத்துக்கும் மாற்றுக் கருத்து இல்லை.\nமதமாற்றம், பௌத்தம், பாகிஸ்தான் பிரிவினை, பொது சிவில் சட்டம், காஷ்மீர் ஆர்டிகிள் 370 என்று அனைத்திலும் இந்துத்துவர்களும் அம்பேத்கரும் ஒன்று போலவே சிந்தித்திருக்கிறார்கள், செயல்பட்டிருக்கிறார்கள். இந்த உண்மைகளை அம்பேத்கரின் எழுத்துகளில் இருந்தே அச்சுப் பிசகாமல் மேற்கோள்காட்டி மிகத் தெளிவாக நிரூபிக்கிறார் ஆசிரியர் ம.வெங்கடேசன்.\nகிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\n105 மீன் சமையல் வகைகள் பாரதி என்றொரு மானுடன் படிக்கத் தெரிந்த சிங்கம்\nநீண்ட புரட்சி கிருஷ்ணமூர்த்தி ஜோதிட பத்ததி விளக்கம் ஹாஸ்யக் கதைகள்\nதேடுவோம் தேடிப்பெறுவோம் ரயிலைத் திருடியவள் காந்தி ஜெயந்தி (தொ)\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81/", "date_download": "2019-07-19T14:12:13Z", "digest": "sha1:O7JFIAKWSNRVXFNBF4Y5LCUJG2EHQVAV", "length": 7580, "nlines": 97, "source_domain": "www.techtamil.com", "title": "அனைத்து மென்பொருள்களையு��் கணினியில் நிறுவுவதற்கு இணையதளம் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஅனைத்து மென்பொருள்களையும் கணினியில் நிறுவுவதற்கு இணையதளம்\nஅனைத்து மென்பொருள்களையும் கணினியில் நிறுவுவதற்கு இணையதளம்\nகணினியில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டு இயங்குதளம் செயலிழந்து போகும் போது மீண்டும் அனைத்து மென்பொருள்களையும் நிறுவ வேண்டிய நிலை ஏற்படும்.\nஇயங்குதளத்தை மீண்டும் நிறுவுவது கூட மிக சுலபம். ஆனால் அனைத்து மென்பொருள்களையும் மீண்டும் நிறுவுவது என்பது கடினமான ஒன்று. இந்த வேலையை சுலபமாக்க ஒரு மென்பொருள் உள்ளது. எந்தெந்த மென்பொருள்களை நிறுவ வேண்டுமோ அவற்றை ஒட்டு மொத்தமாக தேர்ந்தெடுத்து ஒரே நேரத்தில் கணினியில் நிறுவி விடலாம்.\nநீங்கள் இயங்குதளத்தை புதிதாக நிறுவிய பிறகு இந்த Ninite தளத்திற்கு செல்லுங்கள். அங்கு நாம் அடிக்கடி உபயோகிக்கும் பெரும்பாலான மென்பொருள்கள் பட்டியலிடப்பட்டு இருக்கும். உங்களுக்கு தேவையான மென்பொருள்களை தேர்ந்தெடுத்து கொண்டு Get Installer என்ற button click செய்து விட்டால் நீங்கள் செலக்ட் செய்த மென்பொருள் தரவிறக்கப்பட்டு உங்களது கணணியில் நிறுவப்பட்டுவிடும்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nYOUTUBE-ல் இந்திய தொலைக்காட்சி சீரியல்கள்\nYoutube-ல் சூப்பர் ஹிட் திரைப்படங்களை இலவசமாக காண\nவலைத்தளங்களுக்கான சிறந்த வலை ஹோஸ்டிங் சேவை 2019\nபைதான் நிரலாக்க மொழி பயன்படுத்த 5 முக்கிய குறிப்பு\n​பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட் செய்யமுடியும்.\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு :\nமொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி\nயூ -டியூப் உங்கள் மொபைல் டேட்டாவை மிச்சப்படுத்தும் புது வழியை காட்டுகிறது …\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nதேவையில்லாத விளம்பரங்களை ஜிமெயிலில் இருந்து நீக்குவதற்கு\nஜிமெயிலில் Chat History தன்னிச்சையாகவே அழிவதற்கு\nமுடக்கப்பட்ட அல்லது தடை செய்���ப்பட்ட இணையத்தளங்களை பார்க்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/ibm-tamil-news/", "date_download": "2019-07-19T14:48:09Z", "digest": "sha1:7BY7IW5CWNRDMNWU4PPUZYAYIW3CL7ZQ", "length": 4491, "nlines": 69, "source_domain": "www.techtamil.com", "title": "IBM Tamil News – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\n300 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ஐபிஎம்\n“உலகின் மிகப் பெரிய ஐ.டி, நிறுவனமான ஐபிஎம் இந்திய மென்பொருள் பிரிவிலிருந்து 300 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.”ஐபிஎம் நிறுவனம் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களான செயற்கை நுண்ணறிவு போன்றவற்றில் கவனம் செலுத்தி…\nஉங்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த ரெட் ஹட் பொறியாளர் சான்றிதழ்\nகார்த்திக்\t May 2, 2019\nஅமெரிக்க மென்பொருள் நிறுவனமான ரெட் ஹட் (red hat) சமீபகாலமாக, RHCSA (Red Hat சான்றளிக்கப்பட்ட கணினி நிர்வாகி), RHCE (Red Hat சான்றளிக்கப்பட்ட பொறியாளர்), RHCA (Red Hat சான்றளிக்கப்பட்ட சிற்பி), Red Hat சான்றளிக்கப்பட்ட…\nIBM திறன் மேம்பாட்டுப் பயிற்சி ITI , கேந்திரியா வித்யாலயாவிற்கு வருகிறது\nகார்த்திக்\t Mar 13, 2019\nமாநில அரசுகளுடன் இணைந்து நாடு முழுவதும் 200000 பெண்களுக்கு ஸ்டெம் (STEM - Science, Technology, Engineering and Math) துறைகளில் திறன் மேம்பாட்டு பயிற்சிகளை அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் வழங்க IBM நிறுவனம் திட்டமிட்டுள்ளது. Blockchain ,…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports/2018/09/08135000/1007950/World-Sea-Surfing-Championship-League-Round.vpf", "date_download": "2019-07-19T14:26:15Z", "digest": "sha1:BDIWIBTB4KZCHMIUWEKHVRYTXX6WWCNV", "length": 7628, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "உலக அலைச்சறுக்கு லீக் போட்டியில் அசத்திய பிரேசில் வீரர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஉலக அலைச்சறுக்கு லீக் போட்டியில் அசத்திய பிரேசில் வீரர்\nபதிவு : செப்டம்பர் 08, 2018, 01:50 PM\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உலக அலைச்சறுக்கு லீக் போட்டியின் தகுதி சுற்று நடைபெற்று வருகிறது.\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உலக அலைச்சறுக்கு லீக் போட்டியின் தகுதி சுற்று நடைபெற்று வருகிறது. இன்று இரண்டாவது நாளாக நடைபெற்��� தகுதிச் சுற்றில் பிரேசில் நாட்டை சேர்ந்த கேப்ரியல் மெடினா 17 புள்ளி 70 புள்ளிகளுடன் முன்னிலை பெற்றார். முதல் எட்டு இடத்தை கைப்பற்றும் வீரர்கள் மட்டுமே நாளை நடைபெறவுள்ள இறுதி சுற்றில் பங்கேற்பதற்கான வாய்ப்பை பெறவுள்ளனர்.\nமேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான கிரிக்கெட் போட்டி : இந்திய வீர‌ர்கள் அறிவிப்பு இன்று இல்லை - இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய வீர‌ர்கள் அறிவிப்பு இன்று வெளியாகாது என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.\nகாமன்வெல்த் பளுதூக்கும் போட்டி : தங்கம் வென்ற புதுக்கோட்டை அனுராதா\nகாமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்று நாடு திரும்பிய தமிழக வீராங்கனைக்கு திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஉலக கோப்பை கபடி போட்டி : இந்திய அணிக்கு தமிழக வீரர் ஆறுமுகம் கேப்டன்\nஉலக கோப்பை கபடி போட்டியில் தமிழகத்தை சேர்ந்த ஆறுமுகம் தலைமையில் இந்திய கபடி அணி களம் இறங்குகிறது\nகாமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை : திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு\nகாமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்று நாடு திரும்பிய தமிழக வீராங்கனைக்கு திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\n4-வது டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் : தொடக்க விழாவில் இந்திய வீரர் கேதர் ஜாதவ் பங்கேற்பு\nநான்காவது டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் நாளை, நத்தத்தில் தொடங்குகிறது.\nதிறமையான கிரிக்கெட் வீரர்களை உருவாக்குவது தான் டி.என்.பி.எல்யின் நோக்கம் - சந்திரசேகர்\nநான்காவது டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் நாளை நத்தத்தில் தொடங்குகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர��புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yazhvenba.wordpress.com/2019/01/", "date_download": "2019-07-19T15:17:31Z", "digest": "sha1:373TGS25IIV3PXAMMH4YH5YFFISU2HHZ", "length": 12380, "nlines": 120, "source_domain": "yazhvenba.wordpress.com", "title": "January 2019 – யாழ்வெண்பா", "raw_content": "\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 05\nரோகிணி அறியாத சந்திரனின் இன்னொரு முகம்…\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 05\nநிறை, குறைகளை மறவாமல் தெரிவியுங்கள்…அடுத்த அத்தியாயம் சனிக்கிழமை…\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 04\nசில மகிழ்வான தருணங்களும், மெல்லிய ஏமாற்றமும்…\nமறக்காமல் கருத்துக்களை சொல்லிவிட்டு போங்க friends…\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 04\nநிறை, குறைகளை மறவாமல் தெரிவியுங்கள்…அடுத்த அத்தியாயம் திங்கட்கிழமை…\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 03\nநான் முன்பே கூறியது போல, கதை கொஞ்சம் அழுத்தமானது தான், பெண்ணின் மெல்லிய உணர்வுகள், அவள் மனம் படும் காயங்கள் என்பனவெல்லாம் வரும்… இதுபோல எல்லாம் பிடிக்காதவர்கள் தவிர்த்து விடுங்கள்…\nகணவனை ஆவலுடன் சரணடையும் ரோகிணியின் நிலையறிய மூன்றாம் அத்தியாயம்…\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 03\nநிறை, குறைகளை மறவாமல் தெரிவியுங்கள்… நன்றி\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 02\nஒவ்வொரு அத்தியாயத்தையும் உங்களுக்கு தரும் பொழுதும், தேர்வு எழுதி காத்திருக்கும் மாணவியின் நிலைதான். ஆகையால், மறவாமல் குறைகளை சுட்டிக்காட்டுங்கள்.\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 02\nகுறை, நிறைகளை மறவாமல் தெரிவியுங்கள்… நன்றி\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 01\nஅனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்\nஇப்பொழுது தான் தொடங்கியது போல இருக்கிறது அதற்குள் நான்காம் கதையின் தொடக்கம். நம்ப முடியவில்லை என்பது ஒருபுறம், ஆனால் இன்னும் எனக்குள் ஒரு தைரியம் வரவில்லை. ஒவ்வொரு முறையும் சரியாக எழுதி இருக்கிறேனா என்கிற தயக்கம் வந்துவிடுகிறது. ஆகையால் மறக்காமல் நிறை, குறைகளை சுட்டிக்காட்டி எனது தவறுகளை சரி செய்ய உதவுங்கள் friends. நன்றி\nகதையின் தலைப்பு: ஏங்கிய நாட்கள் நூறடி தோழி\nஎப்பொழுதும் வள்ளுவர், பாரதி, குறுந்தொகை என தலைப்பிற்காக ஆராய்வேன். இந்த முறை கண்ணதாசன் அவர்களின் வரி பேருதவி புரிந்து விட்டது.\nஅதிக கட்டுப்பாடுகளுடன் வளர்க்கப்பட்ட நாயகன்… சொந்த காலில் நிற்கும் பொழுது அனைத்து கட்டுப்பாடுகளையும் மீறி பெற்றோர்களை வெறுத்த��� தான்தோன்றி தனமாக வாழ்கிறான்.\nசிறு சிறு விசயத்திற்கும் பிறரை சார்ந்து வாழும் நாயகி… மற்ற சராசரி இளம்பெண்களைப் போன்று எண்ணற்ற கனவுகளுடன் அவனின் கரம் பற்றுகிறாள்… நாயகனின் வாழ்வில் மனைவியாக அவனை சார்ந்து, அவன் நிழலில் வாழ… தெரியாத நாடு, புரியாத மொழி, அந்நிய பழக்கவழக்கங்கள் கொண்ட நாட்டிற்கு அவனை மட்டுமே நம்பி வருகிறாள்.\nஅனைத்து பெண்களைப் போன்று எண்ணற்ற கனவுகளுடன் திருமண வாழ்வில் நுழைபவள்… சுயநலமான பெற்றோர்களால் கல்வியை மட்டுமே திணித்து வளர்க்கப்பட்ட நாயகனின் தான்தோன்றி தனமான வாழ்வை எப்படி எதிர்கொள்கிறாள்\nஅவள் கல்யாண வாழ்வின் கனவுகள் முழுவதும் சிதையும் விதம், அதைக்கூட உணராத நாயகன், வாழ்வே வெறுத்து போய் அவள் எடுக்கும் முடிவு, அதனால் நாயகன், நாயகியின் நிலை என்பனவறிற்கு விடையாய் “ஏங்கிய நாட்கள் நூறடி தோழி”\nமுந்தைய கதை “ஊடலுவகை” மூலம் உண்மையின் மகத்துவத்தையும், ஒரு தவறான முடிவை தொடர்வதின் ஆபத்தையும் எனக்கு தெரிந்த அளவில் தெரியப்படுத்தினேன். அந்த கதையை படித்த வாசகி ஒருவர் 2019 புத்தாண்டிலிருந்து ‘எனக்கு பிடித்தவர்களிடம் உண்மையை பேசப் போகிறேன்’ என்று கூறியது எனக்கு எல்லையற்ற மகிழ்வை தந்தது.\nஅதுபோலவே இந்த கதையில் குழந்தை வளர்ப்பின் ஒரு சிறு அங்கத்தை தொட நினைக்கிறேன். கதையின் முடிவில் அதை சரியாக கூறினால் மிகவும் மகிழ்வேன். பதிவுகள் திங்கள் மற்றும் சனிக்கிழமை போடப்படும்.\nஇந்த கதையை ‘கதை மதுரம்’ போட்டிக்காக எழுதுகிறேன் friends. மறவாமல் நிறை குறைகளை கூறுங்கள் friends… நன்றி நன்றி\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 01\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\nமொழி பொய்த்த உணர்வுகள் – 17\nமொழி பொய்த்த உணர்வுகள் – 16\nமொழி பொய்த்த உணர்வுகள் – 15\nமொழி பொய்த்த உணர்வுகள் – 14\nமொழி பொய்த்த உணர்வுகள் – 13\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-07-19T14:26:48Z", "digest": "sha1:DAVY2SXJCHSQIQ355THDBWGL3W5JLF2J", "length": 6810, "nlines": 127, "source_domain": "adiraixpress.com", "title": "கன்னியாகுமரி மீனவர்களுக்காக SDPI அறிவித்துள்ள கண்டன ஆர்ப்பாட்டம்!!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nகன்னியாகுமரி மீனவர்களுக்காக SDPI அறிவித்துள்ள கண்டன ஆர்ப்பாட்டம்\nகன்னியாகுமரி மீனவர்களுக்காக SDPI அறிவித்துள்ள கண்டன ஆர்ப்பாட்டம்\nஅதிரை எக்ஸ்பிரஸ்:-SDPI கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.\nகாணாமல் போன ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களை உடனே கண்டுபிடிக்கவும்,பலியான மீனவர்களுக்கு 20லட்சம், காயமுற்றவர்களுக்கு 10லட்சம் உடனடி நிவாரணம் வழங்க வலியுறுத்தியும்,கன்னியாகுமரி மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க கோரியும்,ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி 12.12.2017 அன்று மாலை 4 மணிக்கு,விருந்தினர் மாளிகை அருகில்,சேப்பாக்கத்தில் SDPI கட்சி ஒருங்கிணைக்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.\nSDPI கட்சியின் மாநில தலைவர் KKSM தெஹ்லான் பாக்கவி தலைமையில் நடைபெறுகிறது.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன்,கம்யூனிஸ்டு கட்சியின் மாநில துணை செயலாளர் மு.வீரபாண்டியன்,கிறிஸ்துவ நல்லிணக்கம் அமைப்பின் தலைவர் இனிகோ இருதயராஜ்,மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி,தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர் இரா.அன்பழகனார், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் கண்டண உரையாற்ற இருக்கிறார்கள்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/81127.html", "date_download": "2019-07-19T15:20:14Z", "digest": "sha1:G7C53D56QUW7QFN3BW7PDMRUKGJC4GBP", "length": 4733, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "96 பட இயக்குநருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் சேதுபதி..!! : Athirady Cinema News", "raw_content": "\n96 பட இயக்குநருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் சேதுபதி..\nகடந்த ஆண்டு வெளியான படங்களில் அதிக வரவேற்பை பெற்ற படம் 96. ராமாக நடித்து இருந்த விஜய் சேதுபதிக்கும் இந்த படத்தின் மூலம் நல்ல பெயர் கிடைத்தது.\nவிஜய் சேதுபதி ஒரு தீவிர பைக் பிரியர். முக்கியமாக் புல்லட் என்றால் அவருக்கு மிகவும் பிடிக்கும். 96 படத்தின் இயக்குனர் பிரேம் குமாருக்கு விஜய்சேதுபதி 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புல்லட் வாங்கி பரிசாக அளித்துள்ளார். இந்த புல்லட் மணிக்கு 170 கிலோ மீட்டர் வேகம் செல்லக்கூ��ியது.\nபுல்லட் வாங்கிக் கொடுத்ததோடு மட்டும் அல்லாமல் அந்த புல்லட்டுக்கு ‘0096’ என்ற பதி வெண்ணையும் வாங்கி கொடுத் துள்ளார் விஜய் சேதுபதி.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஇனி ஆபாச படங்களில் நடிக்க மாட்டேன்- பிரபல நடிகர்…\nதனுசுக்கு ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை..\nபிச்சைக்காரர்களிடம் சிக்கி தவித்த பிரபல நடிகை..\nநயன்தாராவின் அடுத்தபட ரிலீஸ் தேதி அறிவிப்பு..\nகாப்பான் படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு..\nஇந்தியன் 2-வில் 3 கதாநாயகிகள்..\nபிகில் பட பாடல் லீக்- படக்குழு அதிர்ச்சி..\nகாப்பான் படக்குழு முக்கிய அறிவிப்பு..\nஜோதிகா மீது கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://s-pasupathy.blogspot.com/2015/12/blog-post.html", "date_download": "2019-07-19T14:08:10Z", "digest": "sha1:BFRIOJFB7AGJ52J3NQSVKYXNMMARH73B", "length": 51805, "nlines": 718, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: ஹார்வர்டில் தமிழிருக்கை அமைப்போம்!", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nதிங்கள், 7 டிசம்பர், 2015\nநேற்று (டிசம்பர் 6, 2015 ) அன்று ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் ஒரு தமிழ் இருக்கைக்காக ஒரு மில்லியன் டாலர்களைச் சேர்ந்து கொடுத்து, அந்த முயற்சியைத் தொடங்கியுள்ள மருத்துவர்கள் ஜானகிராமன், திருஞானசம்பந்தம் இருவரையும் டொராண்டோவில் சந்தித்தேன். தமிழ் இலக்கியத் தோட்டம் ஏற்பாடு செய்திருந்த கூட்டம்.\n[ திருஞானசம்பந்தம், ஜானகிராமன், முத்துலிங்கம், சந்திரகாந்தன் ]\nதீவிரமான தமிழ் உணர்ச்சியும், ஆர்வமும் உள்ள அந்த மருத்துவர்களின் உற்சாகம் ஒரு தொற்று வியாதி போல் அந்த அறையில் இருந்த யாவருக்கும் உடனே பரவியது :-) பலர் பேசி முயற்சிக்கு ஆதரவைத் தெரிவித்தனர். நானும் சில மணித்துளிகள் பேசினேன். ஹார்வர்டுடன் எப்போதும் போட்டி இடும் யேல் பல்கலைக் கழகத்தில் நான் படித்தது, 1968-இல் அறிஞர் அண்ணாதுரை யேலுக்கு வந்தது, அவருடன் அமெரிக்காவில் தமிழ் என்பது பற்றிப் பேசியது போன்றவற்றைக் குறிப்பிட்டு அவர்கள் முயற்சிக்கு என் பாராட்டையும், வாழ்த்தையும் தெரிவித்துக் கொண்டேன்.\nஅமெரிக்காவில் இம்முயற்சிக்கு IRS அண்மையில் Tax-exempt status கொடுத்திருக்கிறது\nநிகழ்ச்சியில் பேசிய வாட்டர்லூ பேராசிரியர் செல்வகுமார் சொன்னதுபோல், ஊர் கூடித் தேர் இழுப்போம் வாரீர் இதோ எழு���்தாளர் அ. முத்துலிங்கம் ஆனந்த விகடனில் ( செப்டெம்பர் 15 -இல் ) எழுதிய கட்டுரை . இதையும், தொடர்புள்ள பதிவுகளையும் படியுங்கள் இதோ எழுத்தாளர் அ. முத்துலிங்கம் ஆனந்த விகடனில் ( செப்டெம்பர் 15 -இல் ) எழுதிய கட்டுரை . இதையும், தொடர்புள்ள பதிவுகளையும் படியுங்கள் ஹார்வார்டில் தமிழுக்கு ஓர் இருக்கை \nஅ.முத்துலிங்கம், ஓவியம்: டிராட்ஸ்கி மருது\n'சின்ன சம்பவம்’ என ஒன்றுமே இல்லை. சோதனைக் குழாயில் தற்செயலாக ஒட்டியிருந்த பூஞ்சணத்தில் தொடங்கிய ஆராய்ச்சிதான், பென்சிலின் மருந்து கண்டுபிடிப்பில் முடிந்தது. அதே மாதிரிதான் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.\n'வைதேகி ஹெர்பெர்ட்’ என்ற அமெரிக்கர், தமிழ் சங்க இலக்கிய நூல்கள் பதினெட்டையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். வைதேகியைப் பாராட்டிய ஒரு விழாவில், பென்சில்வேனியாவைச் சேர்ந்த இதய அறுவைசிகிச்சை மருத்துவர் ஜானகிராமன் அவரைச் சந்திக்க நேர்ந்தது.\n2,000 வருடங்களுக்கு முன்னர் தோன்றிய சங்க இலக்கியத்தின் மேன்மைக்காக, தானும் ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் அப்போது எழுந்தது. 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம், ஜானகிராமன் தொலைபேசியில் வைதேகியை அழைத்து\n'என் வாழ்நாளில் தமிழுக்கு ஏதாவது பெரிதாகச் செய்யவேண்டும் என நினைக்கிறேன். உங்கள் ஆலோசனை என்ன’ என்றார். வைதேகிக்கு அந்தக் கணம் மனதில் தோன்றியதைச் சொன்னார்... 'உலகப் புகழ்பெற்ற ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கு இருக்கை கிடையாது. தொன்மையான தமிழ் மொழிக்கு ஓர் இருக்கை அங்கே அமையுமானால், உலகமே பயனுறும். தமிழுக்குப் பெருமை; தமிழர்களுக்கும் பெருமை’ என்றார்.\nஅதைத் தொடர்ந்து காரியங்கள் அதிவிரைவாக நடந்தன. ஹார்வார்டு பல்கலைக்கழகப் பேராசிரியர்களோடும் துறைத் தலைவரோடும் மருத்துவர்கள் ஜானகிராமனும், திருஞானசம்பந்தமும் பேசினார்கள்.\nபல சந்திப்புகளுக்கும் ஆலோசனைகளுக்கும் பின்னர் ஹார்வார்டு பல்கலைக்கழகம் தமிழ் இருக்கை அமைப்பதற்கான ஒப்புதலை வழங்கியது. இதற்கான முதலீடு ஆறு மில்லியன் டாலர் (இப்போதைய நிலவரப்படி சுமார் 40 கோடி ரூபாய்). இதை இரண்டு வருட கால அவகாசத்துக்குள் திரட்டவேண்டும். குறிப்பிட்ட தொகை இலக்கை அடைந்துவிட்டால், ஒரு வருடத்துக்குள்கூட தமிழ் இருக்கையை நிறுவிவிடலாம்.\nஜானகிராமனும் திருஞானசம்பந்தமும் கூட்டாக ஒரு மில்லியன் டாலர் நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளனர். மீதி ஐந்து மில்லியன் டாலரை, உலகத் தமிழ்ப் பற்றாளர்களிடம் திரட்டிவிடலாம் என்பதுதான் நம்பிக்கை.\nமருத்துவர் ஜானகிராமன், தமிழ்நாட்டின், திருவாரூர் மாவட்டம், வட கண்டம் என்ற ஊரில் பிறந்தவர். தமிழில் மேல்படிப்பு படிக்க ஏற்பாடு செய்தவருக்கு, மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்ததும் அங்கே சேர்ந்து படிக்கவேண்டிய நிர்பந்தம். 1975-ம் ஆண்டில் அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்தவர்; தற்போது பென்சில்வேனியாவில் பிரபல இதய சிகிச்சை நிபுணர். இவரைத் தொடர்புகொண்டபோது கணீர் குரலில், ஒரு சொல்கூட ஆங்கிலம் கலக்காமல், அழகுத் தமிழில் பேசினார்...\n''360 வருடங்களுக்கு மேலாக ஹார்வார்டு பல்கலைக்கழகம் உலகில் கல்விப் போதனையில் முன்னணியில் இருக்கிறது. தமிழை வளர்ப்பதற்கு ஏதாவது செய்வதாக இருந்தால் முதல்தரப் பல்கலைக்கழகமான ஹார்வார்டில் அதை ஏன் நிகழ்த்தக் கூடாது எங்கள் வருங்காலத் தலைமுறை தமிழின் பெருமையை உணர்ந்து படிப்பதற்கு ஏற்ற இடமாக அது அமையும். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த\n20 தமிழ் மாணவர்கள் ஆர்வம் காரணமாக ஆசியவியல் துறையில் தமிழ் படிக்கிறார்கள். அதைக் கற்பிப்பது ஒரு வெள்ளைக்கார அமெரிக்கர். ஒரு தமிழ் இருக்கை அமைத்தால், அதனால் எத்தனையோ பேர் பயனடைவார்கள் என் அருமை நண்பர் திருஞானசம்பந்தமும் நானும் இதற்கு ஒரு தொடக்கப்புள்ளி மட்டுமே. இதனால் கிடைக்கும் வெற்றி உலகத் தமிழர்கள் அனைவருக்கும் சொந்தம் என் அருமை நண்பர் திருஞானசம்பந்தமும் நானும் இதற்கு ஒரு தொடக்கப்புள்ளி மட்டுமே. இதனால் கிடைக்கும் வெற்றி உலகத் தமிழர்கள் அனைவருக்கும் சொந்தம்\nமருத்துவர் திருஞானசம்பந்தம் அவர்களின் குரலில் அத்தனை கனிவு. அவர் அமெரிக்காவுக்கு 1971-ம் ஆண்டில் புலம்பெயர்ந்தவர்.\n''என் இளமைக்கால பள்ளிப்படிப்பு மற்றும் கல்லூரிப் படிப்பை திருக்குடந்தை நகரில்தான் கற்றேன். நான் பிறந்து, வளர்ந்த குடும்பம் தமிழையும் சித்தாந்த சைவத்தையும் இரு கண்களாக எண்ணியது. ஆகவே, 'தமிழ் என் உயிருக்கு நேர்’ ஆனதில் வியப்பு ஒன்றும் இல்லை. திருக்குறள் எங்கள் வேதம். அது சொல்கிறது... 'யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையும் கல்லாத வாறு.’\nகற்றவருக்கு எல்லா நாடும் ஒன்றுதான்; எல்லா ஊரு��் ஒன்றுதான். கல்வியை எவரும் எந்த நாட்டிலும் கற்றுக்கொள்ளலாம். உலகத்தின் பழம்பெருமை வாய்ந்த ஹார்வார்டு பல்கலைக்கழகத்திலே கல்வி கற்பது அதி சிறப்பானது. 20 ஆண்டுகளாக இங்கே தமிழ் இருக்கை தொடங்குவதற்கான பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் அது பலன் அளிக்கவில்லை. ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் நூற்றுக்கணக்கான இருக்கைகள் இருந்தாலும் ஓர் இனக்குழு ஒன்றுசேர்ந்து உருவாக்கிய இருக்கைகள் ஒரு சிலவே. 30 மில்லியன் மக்கள் பேசும் உக்ரேனிய மொழிக்கு இரண்டு இருக்கைகள் உள்ளன. 1.5 மில்லியன் மக்கள்தொகை மட்டுமே பேசக்கூடிய செல்டிக் மொழிக்குக்கூட ஹார்வார்டில் இருக்கைகள் இருக்கின்றன. ஆனால், தமிழ் மொழிக்கு ஓர் இருக்கை இன்று வரை இல்லை. இப்போது ஹார்வார்டு பல்கலைக்கழகம் அதற்கான சம்மதத்தைத் தெரிவித்திருக்கிறது.\nஎம் வாழ்நாளில் கிடைத்த பெரும் பேறு இது.''\n'' Harvard Tamil Chair என்ற இணையதளம் விரைவில் செயல்பட இருக்கிறது. தமிழ் இருக்கை பற்றிய பின்னணியும் செயல்பாடும் விளக்கங்களும் அதில் கொடுக்கப்பட்டிருக்கும். ஏற்கெனவே ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் Bank of America வங்கிக்கணக்கு Sangam Professorship in Tamil என்ற பெயரின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. காசோலையாகவோ, வங்கி மூலமாகவோ செலுத்தப்படும் பணம் ஹார்வார்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக் கணக்கில் நேரடியாகப் போய்ச் சேரும்.''\n''மீதி ஐந்து மில்லியன் டாலரைச் சேர்ப்பதற்கு என்ன முயற்சிகள் எடுக்கப்படுகின்றன\n''தமிழை வளர்ப்பதிலும், இந்த இருக்கையின் உருவாக்கத்திலும் தமிழ்நாடு அரசின் உதவியைப் பெரிதும் எதிர்பார்க்கிறோம். தமிழ் இன்றும் வாழும் ஆதி மொழிகளில் ஒன்று. அது உலகத்துக்குச் சொந்தமானது. அது தமிழ்நாட்டிலும் வளரலாம்; அயல்நாட்டிலும் வளரலாம். அதை வளர்க்க வேண்டியது தமிழரின் கடமை. ஹார்வார்டு பல்கலைக்கழகத் தமிழ் இருக்கையால் பயன்பெறப்போவது உலக மக்கள். இதனால் கிடைக்கும் பெருமை தமிழ்நாட்டுக்கும் உலகத் தமிழர்களுக்கும் போய்ச் சேரும். தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை நழுவவிடாமல் பலவிதங்களில் உதவலாம். அவற்றுக்கு எதிர்காலத்தில் ஹார்வார்டு பல்கலைக்கழகத்துடன் ஏற்படப்போகும் தொடர்பு, இரு பல்கலைக்கழகங்களின் வளர்ச்சிக்கும் உதவும்.\nதமிழ் நிறுவனங்கள் பல இன்று உலக நிறுவனங்களுடன் போ���்டிபோட்டு உயர்ந்து நிற்கின்றன. இவை நிதி வழங்கலாம். பல உலக நிறுவனங்களுக்கு தமிழ் ஆளுமைகள் தலைமை வகிக்கிறார்கள். இவர்களில் பலர் தமிழ்ப் பற்றாளர்கள். இவர்களின் உதவியையும் நாங்கள் பெரிதும் எதிர்பார்க்கிறோம். மற்றும் தொழிலதிபர்கள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள், கணினித் துறை நிபுணர்கள் போன்ற பலரிடம் இருந்தும் உதவிகள் வரும் என நம்புகிறோம்.\nதவிர கல்வியாளர்கள், தமிழ்த் துறை வல்லுநர்கள், ஆர்வலர்கள், வாசகர்கள் என யாரும் தங்கள் பொருளாதார நிலைக்கு ஏற்ப நிதி உதவி செய்யலாம். உலகம் முழுக்க 5,000 தமிழர்கள் ஒன்றுபட்டால், ஒரு வருட கால அவகாசத்துக்குள் வேண்டிய நிதியைத் திரட்டிவிடலாம். இதற்கு முதலில் வேண்டியது தமிழ்ப் பற்று; இரண்டாவது மனம்; மூன்றாவது பணம்\n''ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதால் கிடைக்கும் பலன்கள்\n''அண்மையில் வெளியான பல்கலைக்கழக உலகத் தரவரிசையில் ஹார்வார்டு பல்கலைக்கழகத்துக்கே முதல் இடம். இங்கே ஹீப்ரு, சம்ஸ்கிருதம் போன்ற மற்ற செம்மொழிகளுக்கும் இருக்கைகள் உள்ளன. எனவே செம்மொழியான தமிழுக்கும் இருக்கை அவசியம். ஹார்வார்டு பல்கலைக்கழக ஆய்வுகள் உலக அங்கீகாரம் பெற்றவை. இந்தப் பல்கலைக்கழகத்தை உலக அறிவு மையம் என்பார்கள். எனவே, உலகின் பல திசைகளில் இருந்து தரமான மாணவர்கள் தமிழைக் கற்க, ஆராய வாய்ப்புகள் அமையும். தமிழ் இருக்கையின் பெயர் Sangam Professorship in Tamil. ஆகவே 2,300 ஆண்டுகள் பழமையான சங்க நூல்களுக்கும், பழைமையான தமிழ் இலக்கியங்களுக்கும் முன்னுரிமை கொடுத்துக் கற்பிக்கப்படும்; உலகம் முழுக்கப் பரப்பப்படும். இது தமிழின் மேன்மையைப் பரப்ப உகந்த இடமாக இருக்கும்\n1.5 மில்லியன் மக்கள் மட்டுமே பேசும் செல்டிக் மொழிக்கு ஹார்வார்டில் இரண்டு இருக்கைகள் இருக்கின்றன. சுமார் 80 மில்லியன் மக்கள் பேசும் தமிழ் மொழிக்கு ஓர் இருக்கையாவது நிறுவவேண்டியது எத்தனை அவசியம் அது அமைந்தால் எத்தனை பெருமையான கணமாக இருக்கும்\n[ நன்றி: விகடன் ]\n( இந்தத் தளத்தில் நீங்கள் எப்படிப் பணம் அனுப்பலாம் என்றெல்லாம் விவரங்கள் உள்ளன. இந்தியாவில் உள்ள பலர் எப்படி வங்கிகள் மூலம் பணம் அனுப்பி உள்ளனர் என்பதைத் திருஞானசம்பந்தம் தன் கைபேசியில் எனக்குக் காண்பித்தார்\nதமிழ் இருக்கை தொடங்க ரூ.40 கோடி தேவை\n7 டிசம்பர், 2015 ’அன்���ு’ பிற்பகல் 6:26\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசங்கீத சங்கதிகள் - 64\nசங்கீத சங்கதிகள் - 63\nசங்கீத சங்கதிகள் - 62\nசங்கீத சங்கதிகள் - 61\nசங்கீத சங்கதிகள் - 60\nசங்கீத சங்கதிகள் - 59\nபி.ஸ்ரீ. -11: பாரதி விஜயம் -3\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (1)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (3)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (2)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வெங்கடேசன் ஜூலை 27. கவிமணியின் பிறந்த நாள். ‘தினமணி’ யில் 2014 -இல் வந்த ஒரு கட்டுரை இதோ: =========...\n1324. வி.ஆர்.எம்.செட்டியார் - 3\nசொற்சிகரம் வி.ஆர்.எம்.செட்டியார் சக்தி இதழில் 1940 -இல் வந்த கட்டுரை. [ If you have trouble reading some of the w...\n1117. தேவன்: துப்பறியும் சாம்பு - 11\n தேவன் + கோபுலு ஆகஸ்ட் 30, 1942 -இல் ’ஆனந்த விகட’னில் தொடங்கிய ’தேவ’னின் துப்பறியும் சாம்பு சிறுகதைத் தொடர...\n நெல்லைபாரதி ஜூலை 16 . டி.கே.பட்டம்மாளின் நினைவு தினம். தாமல் கிருஷ்ணசுவாமி பட்டம்மாள்...\n1323. பாடலும் படமும் - 71\nபலராம அவதாரம் 'கடல் வளர் புரி வளை புரையும் மேனி, அடல் வெந் நாஞ்சில், பனைக் கொடியோனும்' என்ற புறநானூறு -56 பாடல் ”சங்கினை ...\n768. சங்கீத சங்கதிகள் - 127\nரசிகரின் மனோபாவம் ஜி.என்.பி. 1946 -இல் ‘பாரிஜாதம்’ என்ற பத்திரிகையில் ஜி.என்.பி. எழுதிய ஓர் அரிய கட்டுரை இது. ( விகடனிலும், கல்...\n769. தென்னாட்டுச் செல்வங்கள் - 23\nபகடி வீரன் ’சில்பி’யின் ’சிற்போவிய’ங்களும், ‘தேவ’னின் விளக்கக் கட்டுரையும். தொடர்புள்ள பதிவுகள்: தென்னாட்டுச் செல்வங்கள்/ச...\nபதிவுகளின் தொகுப்பு : 426 -- 450\nபதிவுகளின் தொகுப்பு : 426 -- 450 426. கொத்தமங்கலம் சுப்பு - 13 குல தெய்வத்தின் சிலை எங்கே கொத்தமங்கலம் சுப்பு மே 27. ஜவக...\n1120. வேங்கடசாமி நாட்டார் -2\nதொல்காப்பியம் மு.வேங்கடசாமி நாட்டார் ‘தமிழ்ப் பொழில் ‘ இதழில் 1925-இல் வந்த ஒரு கட்டுரை. தொடர்புள்ள பதிவுகள்: வேங்கட...\nதேவன் - 4: எனது மனமார்ந்த நன்றி\nஎனது மனமார்ந்த நன்றி தேவன் ’ தேவன்’ பயன்படுத்திய பல பெயர்களில் ஒன்று ‘ ஸம்பாதி ’ . “ ஸம்பாதி என்ற பெயரில் ஆழ்ந்த கருத்துள்ள ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildailycalendar.com/tamil_rasi_palan_yearly.php?msg=Tamil%20Rasi%20Palan%20Yearly&rasi=KANNI&date=2019", "date_download": "2019-07-19T15:15:47Z", "digest": "sha1:I6KBSKWHXAEP2MLYWPDO5CZE7XMXWOQP", "length": 11652, "nlines": 142, "source_domain": "www.tamildailycalendar.com", "title": "Tamil Rasi Palan Yearly - ஆண்டு ராசி பலன் - Yearly Rasi Palan", "raw_content": "\n2019ல் அடியெடுத்து வைக்கும் கன்னி ராசி நேயர்களே, இந்த வருடம் முக்கிய கிரகங்களான குரு பகவான் 3-ம் வீட்டிலும், சனி பகவான் 4-ம் வீட்டிலும் சஞ்சரித்துள்ளதால் பொருளாதாரம் ஏற்ற இறக்கமான நிலையில் இருக்கும். இந்த புத்தாண்டு எல்லா விதத்திலும் சாதகமான பலனை தரும். திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் நாளடைவில் நடந்து விடும். பண வரவு அதிகரிக்கும். மனோபலம் கூடும். உடல் நலம் சீராகும். பணம் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். செலவுகளைக் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஓரளவிற்கு வெற்றி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பண சேமிப்பில் அதிக கவனம் செலுத்தவும். உடன்பிறந்தோரால் குறிப்பிடத்தகுந்த ஆதாயத்தினைக் பெற முடியும். சொத்துப் பிரச்னைகள், பாகப்பிரிவினை சம்பந்தப்பட்ட விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். புதிய மனிதர்களை நம்பி பெரிய காரியங்கள் எதிலும் இறங்க வேண்டாம். பிரயாணத்தின்போது மிகுந்த கவனத்துடன் இருக்கவும். நண்பர்கள் வகையில் பல நன்மைகள் கிடைக்கும். வங்கி கணக்கில் பணம் கணிசமாக உயரும். நண்பர்கள் உங்களை தேடி வந்து உதவி செய்வர். கணவன் மனைவியிடையே ஈகோ பிரச்சனை வராமல் பார்த்துக்கொள்வது நல்லது. தேவையற்ற ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும். தந்தை வழியில் இருந்த சொத்து பிரச்சனை தீரும். சொத்து வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புதிய வண்டி, வாகன சேர்க்கை உண்டு. வெளிநாடு சென்று வரும் பாக்கியம் கிட்டும். மனதில் தேவையில்லாத விஷயங்களை போட்டு குழப்பிக்கொ��்ள வேண்டாம். மற்றவர்களிடம் பேசும் போது வார்த்தையை அளந்து பேசவும். உடன்பிறப்புகளிடம் விட்டு கொடுத்து போகவும். உறவினர்களிடம் பண விஷயத்தில் மனஸ்தாபம் வர வாய்ப்புள்ளது, ஆகையால் கவனமாக இருக்கவும். எப்போதும் சம்பந்தமில்லாத விஷயத்தில் கவனம் செலுத்துவதை தவிர்க்கவும். முக்கிய காரியங்களில் ஏதேனும் தடை ஏற்பட்டால் தெய்வ வழிபாட்டின் மூலம் அதை சரி செய்து கொள்ளவும். குடும்பத்தில் பிரச்சனைகள் ஏதும் வராமல் பார்த்துக்கொள்ளவும். கொடுக்கல் வாங்கலில் சிக்கலான சூழ்நிலையே காணப்படும். உத்யோகத்தில் எதையும் சிறப்பாக செய்து முடிக்கும் ஆற்றல் உங்களிடம் இருக்கும். உத்யோகத்தில் உயர் அதிகாரிகள் ஆலோசனை பல வகையில் உதவியாக இருக்கும். தொழில், வியபாரத்தில் பல புதுமையான விஷயங்களை செய்ய முடியும். தொழில், வியாபாரத்தில் யாரை நம்புவது என்ற குழப்பம் ஏற்படும். உங்கள் கடுமையான உழைப்பால் இந்த புத்தாண்டில் பல சாதனைகளை படைக்க போகிறீர்கள்.\nபரிகாரம்: இந்த வருடம் முழுவதும் திருநீர்மலையில் உள்ள ரங்கநாத பெருமாளை வணங்கி வழிபடவம்.\nமுக்கிய குறிப்பு : இந்த 2019ல் மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://newsreportr.com/index.php/sports/games/NA==/?name=%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%EF%BB%BF", "date_download": "2019-07-19T15:12:57Z", "digest": "sha1:BBEDXEMCG5YXFFHVD2JGY7N6MVLL7QDD", "length": 3465, "nlines": 51, "source_domain": "newsreportr.com", "title": " NewsReportr - Leading Tamil News Media from India | Tamil News", "raw_content": "\nஅஞ்சு பாபி ஜார்ஜுக்கு புதிய பதவி\nஇந்திய விளையாட்டு மேம் பாட்டு அமைப்பான கேலோ இந்தி யாவில் முன்னாள் நீளம் தாண்டும் வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ், முன்னாள் பாட்மிண்டன் வீரர் கோபிசந்த் ஆகியோர் உறுப் பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அஞ்சு பாபி ஜார்ஜ் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் கேரள விளையாட்டு கவுன்சில் தலைவர் பதவியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. 7 உறுப்பினர்களைக் கொண்ட இந்த அமைப்பில் இவர்கள் இருவர் மட்டுமே முன்னாள் விளையாட்டு வீரர்கள். இந்த அமைப்புக்கு விளை யாட்டுத்துறை செயலாளர் ராஜிவ் யாதவ் தலைவராக உள்ளார்.\nமெஸ்ஸி தவறவிட்ட பெனால்டி கோல்: அர்ஜென்டினாவை வீழ்த்தி சிலி சாம்பியன்\nமுதலிடம் இலக்கு அல்ல: இந்திய டெஸ்ட் கேப்டன் கோலி கருத்து\nகுப்பைகள் அபாயம் - அமெரிக்கர் ஒருவர் ஓராண்டில் எவ்வளவு குப்பை போடுகிறார் தெரியுமா\nஏழை நோயாளிகளுக்கு உதவும் 'ஆன்லைன் வைரல்' போக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/12/18/graduate.html", "date_download": "2019-07-19T14:19:34Z", "digest": "sha1:ROTEBE6G5FV6GLPFXLFVUWTDYTIHXBGZ", "length": 13501, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிகரிக்கும் பெண் பட்டதாரிகள் | lady graduates increase within 5 years says education minister - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n12 min ago தலைமீது துப்பாக்கி.. மிரட்டி மிரட்டியே வருகிறது பேட்டி.. சட்டசபையில் டி.கே.சிவகுமார் பகீர்\n49 min ago தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் மழை வந்தது.. மகிழ்ச்சி தந்தது\n1 hr ago மழை.. அடமழை.. அற்புதமான புயல் மழை .. நாகை மாவட்டத்தில் அடித்து வெளுக்கும் கனமழை\n1 hr ago வீரம்.. தீரம்... தியாகம்.. சட்டசபையில் ராமசாமி படையாட்சியார் உருவப்படம் திறப்பு\nஇன்னும் ஐந்து ஆண்டுகளில் பெண் பட்டதாரிகள் அதிகமாக இருப்பார்கள், ஆண்களுக்கு நிகராக பெண்கள் கல்வி பயின்று வருகின்றனர் என கோபியில்கல்வி அமைச்சர் அன்பழகன் பேசினார்.\nகோபியில் புதிய நகராட்சிப் பள்ளிக் கட்டடத்தை கல்வி அமைச்சர் அன்பழகன் திறந்து வைத்து பேசியதாவது:\nதமிழக அரசு தான் கல்வித் துறைக்கு அதிகளவில் நிதியை செலவிட்டு வருகிறது. இதுவரை 4 ஆயிரத்து 950 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த நிதியில் 90சதவீதம் ஆசிரியர்களின் சம்பளமாகும். இடைநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் 3 லட்சம் பேர் பணியாற்று கின்றனர்.\nஇவர்களுக்கு தி.மு.க அரசு ஊதிய உயர்வு வழங்கியுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழக அரசு தேவையான அனைத்து வசதிகளையும் அளித்துள்ளது.கிராம முன்னேற்றங்களிலும், அடிப்படை வசதிகளிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇப்போது ஆண்களை விட பெண்கள் தான் கல்வியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் கல்வியில் பெண்களின் பங்கு உயர்ந்துள்ளது. இன்னும் 5ஆண்டுகளில் பெண் பட்டதாரிகள் அதிகமாக இருப்பார்கள்.\nஆண்களுக்கு நிகராக அனைத்து அதிகாரங்களும் தற்போது பெண்களுக்கு சம அளவில் வழங்கப்பட்டு விட்டது. இன்டெர்நெட் மற்றும் கம்ப்யூட்டர் கல்விஉயர்ந்து வருகிறது. இது ஒரு புது யுகத்தை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.\nடி.வி யில் கற்கப்படும் கல்வி, இன்டெர்நெட் வழியாக இனி கற்கும் வாய்ப்பு ஏற்படும் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாத்ரூமில்.. பீர், பிராந்தி குடிக்கும் இளம் பெண்கள்.. வைரலாகும் வேதனை வீடியோ\nமாணவர்கள் மகிழ்ச்சி... அரியர் விதிமுறைகளை தளர்த்தியது அண்ணா பல்கலைக் கழகம்\nமாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை.. தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை\nஅமெரிக்க தொழிலதிபரின் பம்பர் பரிசு.. 430 மாணவர்களின் வாழ்க்கை ஒரே நொடியில் மாற்றம்\nபெரவள்ளூரில் கல்லூரி மாணவரை கத்தியால் குத்திய மர்ம நபர்\nபேஸ்புக் காதல்.. நம்பி வந்த பெண்ணை அனுபவித்து தூக்கி எறிந்த பொள்ளாச்சி பாலன்.. மாணவி பரிதாப தற்கொலை\nராகுல் காந்தி கல்லூரி நிகழ்ச்சி மணிரத்னம் படம் மாதிரி இருந்தது.. கே.எஸ்.அழகிரி சொல்கிறார்\nசென்னை கல்லூரியில், ப்ரோட்டோக்காலை மீறிய ராகுல் காந்தி.. பரபர வீடியோ\nஜீன்ஸ், டீ-சர்ட்.. ஐடி இளைஞர் லுக்கில் கலக்கிய ராகுல் காந்தி.. சென்னை கல்லூரியில் கலகலப்பு\nநீங்கள் தேர்வு எழுதுங்கள்.. தவறில்லை.. 144 மருத்துவ மாணவர்களை சந்தோசப்படுத்திய சென்னை ஹைகோர்ட்\nஇந்து மதத்தை அவமதிக்கும் ஓவியங்கள்.. மன்னிப்பு கேட்டது லயோலா கல்லூரி\n இதுதான் சண்டையே.. வெட்டுக் குத்து.. 2 பேர் காயம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ourmyliddy.com/nagenthiram-karunanithy/thirumanthiram-17", "date_download": "2019-07-19T14:14:59Z", "digest": "sha1:X5BGZZBQT4XMYIEQ2NN2OWZX6CIDRP6Z", "length": 27611, "nlines": 493, "source_domain": "www.ourmyliddy.com", "title": "திருமந்திரம் - பாகம் 17 \"சைவ சித்தாந்த ரத்தினம் - நாகேந்திரம் கருணாநிதி\" - நமது மயிலிட்டி.கொம்", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மல��ே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nதிருமந்திரம் - பாகம் 17 \"சைவ சித்தாந்த ரத்தினம் - நாகேந்திரம் கருணாநிதி\"\nதிருமந்திரம் ( பாகம் 17 )\n(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)\n“சிவன்முதல் மூவரோடு ஐவர் சிறந்த\nஅவைமுதல் ஆறிரண்டு ஒன்றொடு ஒன்றாகும்\nஅவைமுதல் விந்துவும் நாதமும் ஒங்கச்\nசவைமுதல் சங்கரன் தன்பெயர் தானே” பாடல் 106\nமூலப் பரம்பொருளான சிவன் பிரம்மன், திருமால், உருத்திரன் என்று மூவராகவும், மகேசுவரன், சதாசிவம் என்று ஐவராகவும் இருக்கின்றான். மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆஞ்ஞை எனும் ஆறுடன் மேல், கீழ் என்னும் இரண்டு சகஸ்ரதளத்துடன் சேர்ந்த ஆதார நிலைகளில் நாதமும், விந்தும் (ஓசையும் ஒலியும்) சேர்ந்து பத்தாகவும் நிற்பவன் சங்கரன் ஆவான்.\n“பயன்அறிந்து அவ்வழி எண்ணும் அளவில்\nஅயனொடு மால்நமக்கு அன்னியம் இல்லை\nநயனங்கள் மூன்றுடை நந்தி தமராம்\nவயனம் பெறுவீர் அவ்வானவ ராலே” பாடல் 107\nமூலப் பரம் பொருள் சிவனே. அவனே சிவனாகவும், சக்தியாகவும், சதாசிவமாகவும் இருக்கின்றான் என்ற உண்மை உணர்ந்து, அதன்படி நாம் வழிபாடு செய்வோமான்னால், பிரமனும், திருமாலும் நமக்கு அயலவர் ஆகமாட்டார்கள். முக்கண் உடைய நந்தி தேவரும் நமக்கு உறவுடையோராவார். எனவே இந்த உண்மையை உணர்ந்து அவ்வானவர் தலைவரைப் பணியுங்கள். பணிந்து பயன் பெறுங்கள்.\n“ஓலக்கம் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள்\nபாலொத்த மேனி பணிந்துஅடி யேன்தொழ\nமாலுக்கும் ஆதிப் பிரமற்கும் ஒப்புநீ\nஞாலத்து நம்அடி நல்கிடு என்றானே” பாடல் 108\nஇறைவன் அடியவர்கள் தொழத் திருக்கோலம் கொண்டு எழுந்தருளியிருக்கும் சபா மண்டபத்திற்கு வந்து நின்று, அழிவில்லாத வாழ்நாள் பெற்ற தேவர்கள், பால்போலும் வெண்ணிறம் உடைய திருநீறு திருமேனி எங்கும் பூச நின்ற பெருமானைத் தொழுது வணங்க, நானும் வணங்கினேன். பரம்பொருள் நீயும் உலகைப் படைத்த ஆதிப் பிரமனுக்கும், திருமாலுக்கும் ஒப்பானவன். பூவுலகில் சென்று நம் திருவடி பரவுக என்று அருளினான்.\nஉள்ளத்துள் உள்ள இறைவனை உணர்க\n“வானவர் என்றும் மனிதர் இவரென்றும்\nதேனமர் கொன்றைச் சிவன்அருள் அல்லது\nதான்அமர்ந்து ஓரும் தனித்தெய்வம் மற்றில்லை\nஊன்அமர்ந் தோரை உணர்வது தானே.” பாடல் 109\nதேவர்கள் என்றும், பூவுலகத்து மனிதர்கள் என்றும் உள்ள வேறுபாடுகள் எல்லாம், தேன் நிறைந்த கொன்றை மலர்மாலை சூடிய சிவபெருமான் அருளால் அறியப்படும் பேதங்களேயன்றி வேறில்லை. வானவரும், மனிதரும் சேர்ந்து தெளிந்து உணர்ந்த ஒரே தெய்வம் சிவன் அன்றி வேறில்லை. எனவே உண்மையான வழிபாடு நம் உள்ளுறையும் இறைவனை உணர்ந்து, அறிந்து வழிபடுவதேயாகும்.\nமூன்று ஐந்தென நின்றவன் ஒருவனே\n“சோதித்த பேரொளி மூன்றுஐந் தெனநின்ற\nஆதிக்கண் ஆவது அறிகிலர் ஆதர்கள்\nநீதிக்கண் ஈசன் நெடுமால் அயன்என்று\nபேதித்து அவரைப் பிதற்றுகின் றாரே.” எண் 110\nஎங்கும் நீக்கமற நிறைந்து, பொங்கிப் பரவி நிற்கின்ற பேரொளிப் பிழம்பான சிவபெருமான் படைத்தல், காத்தல், அழித்தல், என்னும் முத்தொழிலால் பிரம்மன், திருமால், சிவன் என மூன்றாகவும், ஆக்கல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐந்தொழிலால் பிரம்மன், திருமால், சிவன், உருத்திரன், சதாசிவன், மகேஸ்வரன் என்று ஐந்தாகவும் இருக்கின்றான் என்பதை மூடர்கள் அறிவதில்லை. அவரவர் செயல்களுக்கு (கிரியைகளுக்கு) ஏற்ப சிவன், திருமால், பிரம்மன் என சிவபெருமான் தோன்றுகின்றார் என்பதை அறியாது, அவர்களை வேறு வேறு தெய்வங்களாக எண்ணி வீணே உளறிக்கொண்டிருக்கிறார்கள்.\nபாவத் துயர் போக்கும் பராபரன்\n“பரத்திலே ஒன்றாய் உள்ளாய்ப் புறமாகி\nவரத்தினுள் மாயவனாய் அயன் ஆகித்\nதரத்தினுள் தான்பல தன்மையன் ஆகிக்\nகரத்தினுள் நின்று கழிவு செய்தானே” பாடல் 111\nசிவப் பரம்பொருள் பார் எல்லாம் ஒன்றிக் கலந்து நிற்கின்றான். உயிர்களின் உள்ளும், புறமும் இருந்து இயக்கும் சக்தியும் அவனே. உயிர்களைப் படைப்பதில், காப்பதில், அழிப்பதில் பிரமனாக, திருமாலாக, உருத்திரனாக இருந்து முடிவில் உயிர்களுக்கு அவற்றின் வினைப் பயன் கழித்து வீடுபேறு கிட்டவும் அவனே அருள் செய்கின்றான்.\nஉயிர்த் தலைவன் உமை ஒரு பாகன்\n“தான்ஒரு கூறு சதாசிவன் எம்இறை\nவான்ஒரு கூறு மருவியும் அங்குளன்\nகோன்ஒரு கூறுடல் உள்நின்று உயிர்க்கின்ற\nதான்ஒரு கூறு சலமயன் ஆமே” பாடல் 112\nசக்தியும் சிவமும் சேர்ந்த ஒரு தோற்றமாக நிற்கின்ற சதாசிவமே எம் கடவுள். அவன் அண்ட வானத்தையும் தன் ஒரு அங்கமாகக் கொண்டு, அங்கும் நிறைந்துள்ளான். உயிர்த் தலைவனாகிய இச் சிவப் பரம்பொருளே உயிர்களின் உடல் புகுந்து, உயிர் கலந்து, அவற்றை இயங்கச் செய்யும் தண்ணருள் உடையவனாகவும் இருக்கின்றான்.\nஇந்���ப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.\nசைவசித்தாந்தம் - 20 (9)\nசைவ சித்தாந்தம் - 19 (8)\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpriyam.com/today-rasi-palan-13-07-2019/", "date_download": "2019-07-19T14:07:53Z", "digest": "sha1:RIO7HYO5SQB2UHMZNHT33OGUTHXZT3V7", "length": 20474, "nlines": 308, "source_domain": "www.tamilpriyam.com", "title": "இன்றைய ராசிப்பலன் 13 ஆடி 2019 சனிக்கிழமை", "raw_content": "\nஅனுமன் பஜனையில் பங்கேற்ற முஸ்லீம் பெண்ணிற்கு மிரட்டல்..\nஇன்று நள்ளிரவு சந்திரகிரகணம்: வெறும் கண்களால் பார்க்கலாம்\nகடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட ‘சந்திரயான்-2\nரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டாம்: கே.எஸ்.அழகிரி\nவிக்ரம், அமலாபால் ரசிகர்களுக்கு கிடைக்காத அதிகாலை தரிசனம்\nரஜினியின் அடுத்த படத்தின் இயக்குநர் யார் \n“மேக்கப் போடுவதற்கு முன் டிடி எடுத்த செல்ஃபி” – ஆத்தீ… என்ன இப்படி இருக்கீங்க..\nஇன்றைய ராசிப்பலன் 19 ஆடி 2019 வெள்ளிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 18 ஆடி 2019 வியாழக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 17 ஆடி 2019 புதன்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 16 ஆடி 2019 செவ்வாய்க்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 19 ஆடி 2019 வெள்ளிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 18 ஆடி 2019 வியாழக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 17 ஆடி 2019 புதன்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 16 ஆடி 2019 செவ்வாய்க்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 15 ஆடி 2019 திங்கட்கிழமை\nவீட்டை கொடுத்த வெளிநாட்டு தமிழரின் நிலை\nதம்பதியர் மது அருந்திவிட்டு தாம்பத்தியம் வைக்கலாமா\nபுருவம் அடர்த்தியாகவும் வளர செய்யும் அழகு குறிப்புகள்\nவீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி முகத்தை பொலிவு பெறச்செய்ய\nமுகத்தை அழகாக்கும் சில எளிய அழகு குறிப்புகள்..\nHome ஆன்மிகம் ஜோதிடம் இன்றைய ராசிப்பலன் 13 ஆடி 2019 சனிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 13 ஆடி 2019 சனிக்கிழமை\n13-07-2019, ஆனி 28, சனிக்கிழமை, துவாதசி திதி இரவு 12.28 வரை பின்பு வளர்பிறை திரியோதசி.\nஅனுஷம் நட்சத்திரம் இரவ�� 04.27 வரை பின்பு கேட்டை.\nநேத்திரம் – 2. ஜீவன் – 1.\nஇராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30,\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் சற்று மனகுழப்பத்துடன் காணப்படுவீர்கள்.\nபிறரை நம்பி கொடுத்த பொறுப்புகளால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.\nமற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.\nஎந்த ஒரு செயலிலும் நிதானம் தேவை.\nஇன்று வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும்.\nசெய்யும் வேலைகளை சிறப்புடன் செய்து முடிப்பீர்கள்.\nகுடும்பத்தில் மனைவி வழியாக நல்லது நடக்கும்.\nசிலருக்கு புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருக்கும்.\nஉடல் ஆரோக்கிய பாதிப்புகள் குறையும்.\nவீட்டின் சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.\nபூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.\nஇன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படலாம்.\nசிலருக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும்.\nகுடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் சற்று கவனமுடன் பழகுவது நல்லது.\nஇன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் தோன்றும்.\nஉறவினர்கள் வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க சற்று காலதாமதமாகும்.\nஅலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும்.\nபணியாட்களின் ஒத்துழைப்போடு தொழிலில் முன்னேற்றத்தை காணலாம்.\nஇன்று உறவினர்கள் வழியில் சுபசெய்திகள் கிடைக்கும்.\nஉத்தியோகத்தில் உடனிருப்பவர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் மறையும்.\nவியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் அனுகூலமான பலன்கள் கிட்டும்.\nவருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.\nஇன்று நீங்கள் செய்யும் வேலைகளில் ஆர்வமின்றி ஈடுபடுவீர்கள்.\nஉழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் தாமதம் உண்டாகும்.\nபுதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.\nகொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது.\nஇன்று குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.\nஎதிர்பாராத மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும��.\nஅரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் சற்று தாமதநிலை ஏற்படும்.\nதொழில் ரீதியான பயணங்களால் நல்ல பலன்கள் கிடைக்கும்.\nபெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.\nஇன்று உங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்படலாம்.\nபிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகும்.\nஉத்தியோகத்தில் வேலைபளு அதிகரித்தாலும் உடனிருப்பவர்களின் உதவியுடன் செய்து முடிப்பீர்கள்.\nகூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.\nஇன்று காலையிலே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வரும்.\nஉங்கள் பிரச்சினைகள் தீர உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும்.\nதொழில் சம்பந்தபட்ட வழக்குகளில் வெற்றி கிட்டும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும்.\nநீண்ட நாட்களாக வராத கடன்கள் எல்லாம் வசூலாகும்.\nவியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.\nதிருமண சுப முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும்.\nபெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.\nஇன்று நீங்கள் எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.\nஅடுத்தவர்களை நம்பி எந்த வாக்குறுதியும் கொடுக்காமல் இருப்பது நல்லது.\nசிக்கனமாக செயல்பட்டால் பணப் பிரச்சினை ஒரளவு குறையும்.\nதொழில் வியாபாரத்தில் பணியாட்கள் ஒத்துழைப்பு தருவார்கள்.\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nஇன்றைய ராசிப்பலன் - 13.07.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nPrevious article‘7 பேரை விடுதலை செய்ய ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது’\nNext articleவனிதாவை வெளுத்து வாங்கும் கமல்ஹாசன்\nஇன்றைய ராசிப்பலன் 19 ஆடி 2019 வெள்ளிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 18 ஆடி 2019 வியாழக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 17 ஆடி 2019 புதன்கிழமை\nபொள்ளாச்சி பாலியல் விவகாரம் : 5 பேருக்கு காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு\nஇலங்கைக்கு புதுவிதமான பயங்கரவாத அச்சுறுத்தல்\nபெண்களை காதலித்து கழட்டிவிடுவது எப்படி\nசென்னையில் இருந்து வந்த நபர் கைது\nஇந்த விரலின் நீளம் குறைவாக உள்ள ஆண்களின் ஆணுறுப்பின் நீளம் அதிகமாக இருக்குமாம்\nஅரைகுறை ஆடையுடன் போஸ் கொடுத்த லிப் லாக் புகழ் நடிகை\nகாருக்குள் சுயஇன்பம் செய்த நபர்: போட்டோவை வெளியிட்டு நாரடி���்த சின்மயி\nகொச்சையாய் பேசும் யாஷிகா எல்லை மீறும் சோசியல் மீடியா டாக்ஸ்\nவழுக்கை தலையிலும் முடியை வளர செய்யும் மருத்துவ குறிப்பு….\nஅனுமன் பஜனையில் பங்கேற்ற முஸ்லீம் பெண்ணிற்கு மிரட்டல்..\nமுன்ஜாமின் கிடைத்தும் ஜெயிலில் தள்ளப்பட்ட மீராமிதுன்\nயாஷிகாவை விட படுமோசமாக கவர்ச்சி காட்டிய ஐஸ்வர்யா\nபடுகேவலமான புகைப்படத்தின் பின்னால் மோசமாக போஸ் கொடுத்த ஸ்ரேயா\nஇன்றைய ராசிப்பலன் 18 ஆடி 2019 வியாழக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 26 பெப்ரவரி 2019 செவ்வாய்க்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 06 ஆனி 2019 வியாழக்கிழமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/04/26171503/1033257/GKVasan-says-Tamil-Maanila-congress-will-continue.vpf", "date_download": "2019-07-19T14:28:49Z", "digest": "sha1:IPBRRC5JF5PEFC3V2MAIJYQK74QDXOUG", "length": 10624, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "தேசிய அளவில் காங்கிரஸ் வீழ்ச்சி அடைந்து வருகிறது - வாசன் கருத்து", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதேசிய அளவில் காங்கிரஸ் வீழ்ச்சி அடைந்து வருகிறது - வாசன் கருத்து\nதேசிய அளவில் காங்கிரஸ் வீழ்ச்சியடைந்தும், பா.ஜ.க. வளர்ச்சி அடைந்தும் வருவதாக, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்\nநாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், வாக்காளர் பட்டியலில் ஏராளமானோர் பெயர்கள் விடுப்பட்டதற்கு, தேர்தல் ஆணையம் தான் பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்தார். பெருகி வரும் பாலியல் குற்றங்களை தடுக்க, தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கினால் அதனை த.மா.கா. வரவேற்கும் என்றும், உள்ளாட்சி தேர்தலிலும், தங்கள் கூட்டணி தொடரும் எனவும் வாசன் தெரிவித்தார்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்\nஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nசினிமாவை மிஞ்சும் வகையில் நாடகம் - காதலனுடன் சேர்ந்து குழந்தையை கடத்திய இளம் பெண்...\nகாதலனுடன் சேர்ந்து குழந்தையை கடத்தி விட்டு சினிமாவை மிஞ்சும் வகையில் நாடகமாடிய இளம்பெண்ணை சென்னை போலீசார் 10 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு கைது செய்துள்ளனர்.\nபள்ளிகளில் மாணவர் காவல் படை விரிவாக்கம் செய்யப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவலர் பதக்கங்கள் எண்ணிக்கை 1500ல் இருந்து 3000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக கூறினார்.\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விரைவில் உண்மை தெரிய வரும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nகாவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய பேரவை காங்கிரஸ் தலைவர் ராமசாமி துாத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரத்தை எழுப்பினார்.\nஜனநாயக பேச்சுரிமையை தவறாக பயன்படுத்துவதா - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு\nஜனநாயகம் கொடுத்து இருக்க கூடிய பேச்சுரிமையை அரசுக்கு எதிராக தவறாக பயன்படுத்துவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.\n1000 முதல் 1 வரை உள்ள எண்களை தலைகீழாக கூறும் மாணவி - மாணவியின் உலக சாதனை முயற்சிக்கு குவியும் பாராட்டு\nஆயிரம் முதல் 1 வரை உள்ள எண்களை 7 நிமிடத்தில் தலைகீழாக கூறி திருச்சி கல்லூரி மாணவி உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.\nமருத்துவ படிப்பின் இறுதியில் எக்சிட் தேர்வை ஏற்க முடியாது - சட்டப் பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் திட்டவட்டம்\nதேசிய மருத்துவ கழக மசோதாவை அ.தி.மு.க. கடுமையாக எதிர்க்கும் என பேரவையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி அளித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை ��டத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/ilayaraja-75", "date_download": "2019-07-19T14:16:00Z", "digest": "sha1:3FOOOUEILX6MDRGD4JQUCEZDUFCTURQP", "length": 4797, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "ilayaraja 75", "raw_content": "\nஒன்பது வருடங்களுக்குப் பிறகு மீண்டும் `இளையராஜா - யேசுதாஸ்’ காம்போ\n`புத்தகத்தில் படிப்பதன் மூலம் சிறந்த இசையைக் கற்கவோ, புரிந்துகொள்ளவோ முடியாது\n\"இளையராஜா 75 பிரச்னைகள், நயன்தாரா - விக்னேஷ் லவ், வடிவேலுவுடன் புதுப்படம்...\" - பார்த்திபன்\n``இளையராஜா குழுவில் வாசிக்கும் பாக்கியம் பெற்ற ஒரே நடிகர்....\" - 'எப்போதும் ராஜா' நிகழ்ச்சி ஹைலைட்ஸ்\n``விஷாலின் கோபம், கவர்னரின் பாராட்டு, சங்கத்தின் சர்ப்ரைஸ் ரஹ்மானின் டியூன்..’’ - இளையராஜா 75\n``பார்த்திபனின் அந்தச் சாதுர்யம்... சான்ஸே இல்ல\n``இளையராஜாவின் கலாய், ரஜினியின் செல்லக்கோபம், ஷங்கரின் தயக்கம்\n`அவரு கமலுக்குத்தான் நிறைய நல்ல பாட்டு போட்டுருக்கார்’ - #Ilaiyaraaja75 நிகழ்ச்சியில் ரஜினி\n`ரஹ்மான் இசையில் பாடிய இளையராஜா’ - #Ilaiyaraaja75 நிகழ்ச்சியில் நெகிழ்ச்சி\nநாளொன்றுக்கு 17,000 ரசிகர்கள் இளையராஜா 75ஐ காண வருவார்கள்: விஷால் தகவல்\nஇளையராஜா பற்றிய 5 சுவாரஸ்யத் தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://education.kasangadu.com/1-vayatu-varai", "date_download": "2019-07-19T14:22:05Z", "digest": "sha1:X2AYPNUILRLXHGN7CNFAP6OAS3GLTPT5", "length": 2182, "nlines": 36, "source_domain": "education.kasangadu.com", "title": "பிறப்பு-1 வயது கல்வி - காசாங்காடு கிராம கல்வி", "raw_content": "\nஉதவி நிதி & நிதி உதவி\n10, +2 வில் முதலிடம் பெற்றவர்கள்\n9 - 10 வகுப்பு கல்வி\n6 - 8 வகுப்பு கல்வி\n1- 5 வகுப்பு கல்வி\n3 - 5 வயது கல்வி\n1 - 3 வயது கல்வி\nகுழந்தை பிறந்தது முதல் ஒரு வயது வரை எப்படி பாதுகாப்பது பற்றிய அணைத்து செய்திகளும் இந்த சுட்டியில் அறிந்துகொள்ளுங்கள்.\nபிறப்பு முதல் ஆறு மாதங்கள் வரை\nஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/knowledge/technology/10464-avira-and-ccleaner", "date_download": "2019-07-19T14:15:23Z", "digest": "sha1:G2F6ISVVLZU2HPDNU3FA226CUD6FYWAA", "length": 10025, "nlines": 147, "source_domain": "www.4tamilmedia.com", "title": "விண்டோஸ் கணணிக்கு தேவையான இலவச 2 மென்பொருட்கள்", "raw_content": "\nவிண்டோஸ் கணணிக்கு தேவையான இலவச 2 மென்பொருட்கள்\nPrevious Article குரலுக்கு கட்டுப்படும் கார் சார்ஜர்\nNext Article 4தமிழ்மீடியாவுடன் கூகிள் ப்ளஸில் இணைபவர்களில் நீங்களும் ஒருவராகுங்கள்\nAvira AntiVir இது ஒரு இலவச அன்டிவைரஸ் மென்பொருளாகும். கணணியின் அனனத்து இயக்கங்களையும் தொடர்ச்சியாக அவதானித்து பாதிப்பை ஏற்படுத்தும் Viruses, Trojans, backdoor programs, hoaxes, worms, dialers போன்றவற்றை தேடி அழிக்க கூடியது.\nஇதே போன்று பல மென்பொருட்கள் ஏற்கனவே இருந்தாலும் இதன் இலகு பயன்பாட்டினால் இது மிக பிரபலம். Background இல் இயங்கினாலும் சிறிதளவே கணணியின் வளங்களை பயன்படுத்துவது இன்னும் ஒரு சிறப்பு. 3 வகையான படிநிலைகளில் Scan செய்யக் கூடியதாக வசதிகளை கொண்டுள்ளது. தரத்திலும் குறைவில்லை. வைரஸ் தாக்கப்பட்ட பல கணணிகளில் நிறுவி பரீட்சிக்கப்பட்டதிலிருந்து அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nமென்பொருட்கள் கண்டுபிடிக்க பட்டுள்ள வைரஸ் அனைத்துக்கும் Excel வடிவிலான குறிப்பு அந்த வைரஸின் அனைத்து தகவல்களையும் காட்டும்.\nஅங்கிருந்து அவற்றை அழிக்க அல்லது மீண்டும் Scan செய்ய முடியும்.\nதானகவே Update செய்துகொள்ளும் Avira சில நேரங்களில் நீங்களாகவும் செய்ய நேரிடுவது, மேலும் Full Scanning சற்று அதிக நேரம் எடுத்தல் போன்ற சில குறைபாடுகளை தவிர்த்து பார்த்தால் பணம் கொடுத்து வாங்க முடியாதவர்களுக்கும் சாதாரண கணணிப் பாவனையாளர்களுக்கும் முழுமையாக ஒரு சிறந்த அன்டிவைரஸ் மென்பொருளாகும்.\nகணனியின் வேகத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவராக நீங்கள் இருந்தால் சாதரணமாக கணணியில் உருவாகும் தேவையற்ற File கள் Browsing History, காலாவதியான Registry தகவல்கள் போன்றவற்றை சேர விடமால் பார்த்துக்கொள்ள வேண்டும்.\nஅவற்றை ஒவ்வொன்றாக தேடி அழிப்பதென்பது சற்றே கடினமான விடயம். அதற்கு உதவிசெய்யவே Ccleaner உள்ளது. தேவையற்றவற்றை அழித்து கணணியை எப்போதும் தூய்மையாக வைத்துக்கொள்ளும் Ccleaner ஒரு இலவச செறிவு குறைந்த மென்பொருளாகும்.\nஏனைய மென்பொருட்களை போலவே நிறுவ கூடிய இது Auto Update வசதியை கொண்டது. இதை பயன்படுத்தும் போது உங்களுக்கு தேவையான அல்லது கணனிக்கு தேவையான Systems File களை ���ழித்து விடும் அபாயம் உள்ளது. அதனாலேயே நிறுவிய பின் Scan செய்வதற்கான தெரிவுகளில் எந்த மாற்றங்களும் செய்யத் தேவையில்லை.\nமுதலில் Cleaner பகுதியில் Analysis பட்டனை அழுத்தி Scan செய்தபின் Run Cleaner ஐ கிளிக் செய்யுங்கள். தேவையற்ற File கள் Browsing History, போன்றவை அழிக்கப்படும் இவற்றை மீள பெற முடியாது. ஆனாலும் நீங்கள் Scan தெரிவுகளில் மாற்றங்கள் செய்யாவிடின் பயப்படத்தேவையில்லை. காலாவதியான Registry தகவல்கள் அழிக்க Registry தெரிவு செய்து Scan Issues செய்து பின் Fix selected issues கிளிக் செய்ததும் Registry entry Backup செய்ய வேண்டுமென அறிவுறுத்தும். அவ்வாறு Backup ஐ பதிவு செய்ததும். காலாவதியான Registry தகவல்கள் அனைத்தும் நீக்கப்படும். இது கட்டாயம் இருக்க வேண்டிய ஒரு மென்பொருளாகும்.\nPrevious Article குரலுக்கு கட்டுப்படும் கார் சார்ஜர்\nNext Article 4தமிழ்மீடியாவுடன் கூகிள் ப்ளஸில் இணைபவர்களில் நீங்களும் ஒருவராகுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=2175:happy-canada-day&catid=3:2011-02-25-17-28-12&Itemid=46", "date_download": "2019-07-19T14:57:42Z", "digest": "sha1:DYMSVIZLI76CMQW6OTH7FP7WQ2XKKJBU", "length": 44563, "nlines": 192, "source_domain": "www.geotamil.com", "title": "Happy Canada Day!", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nஆய்வு: சுந்தரரின் பதிகங்களில் இயற்கை இன்பம் சீபர்ப்பதப் பதிகத்தை அடிப்படையாகக்கொண்ட உசாவல்\nதற்போதுள்ள இலங்கையின் அரசியற் சூழல் பற்றி.....\nயாழ் இந்துக்கல்லூரி (கனடா) அமைப்பினரின் கலையரசி (2019) விழா பற்றிய அறிவித்தல்\nஆய்வு: தமிழ்க் காப்பிய இலக்கணமும் படைப்பும் - ஒரு பார்வை\nகவிதை: ஆனந்தம் அடைவோம் நாளும் \nமரணத்திற்கு முன்பு உதிரும் சிறகு.\nபத்திநாதர் தந்தை வாழ்வியலை நீத்தார்\nரேகை : சுப்ரபாரதிமணியனின் நாவல் :\nகுணா கவியழகனை வாசித்தலும், புரிந்துகொள்ளுதலும்\nகனடா: வித்துவான் க.வேந்தனார் நூற்றாண்டு விழாக் கலை நிகழ்வுகளும், வேந்தனார் படைப்புகள் வெளியீடும்\n சமூகத்திற்காகப் பேசியதுடன் , சமூகத்தையும் பேசவைத்த அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் மெல்பன் சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரன் பகிர்ந்துகொள்ளும் நினைவுகள்\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\nபதிவுகள் இதுவரையில் (2000 - 2011)\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல�� கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறி���ினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\n*இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்விதழ்கள் பட்டியலில் “பதிவுகள்” பன்னாட்டு இணைய இதழும் கலைகள் மற்றும் மானுடவியல் பிரிவில் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. - Pathivukal is one of the University Grants Commission (India) approved list of journals.\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன�� மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) த��்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geotamil.com/index.php?view=article&catid=39%3A2011-03-14-21-01-38&id=2767%3A2015-06-22-04-16-27&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=51", "date_download": "2019-07-19T15:03:21Z", "digest": "sha1:V5EII5DU3FNBEJXJPV553CD35XHFT36Z", "length": 21404, "nlines": 153, "source_domain": "www.geotamil.com", "title": "வாசகர் கடிதங்கள் சில.", "raw_content": "\nMonday, 22 June 2015 04:15\t- வாசகர் கடிதங்கள் -\tவாசகர் கடிதங்கள்\nநீண்ட நாட்களின் பின் நல்லதொரு கவிதை படித்ததில் துயரம் கலந்த மகிழ்ச்சி. முகநூலில் இருந்து தேடி எடுத்து தந்த முத்துக்காகக் கண்கள் பனிக்கின்றன.\nதமிழினி ஜெயகுமாரனுக்கும், கவிதையைப் பதிவு செய்த தங்களுக்கும் எனது நன்றி.\nஅன்புள்ள ஆசிரியருக்கு, பதிவுகள் இணைய இதழில் ஏற்கனவே எனது கவிதைகளை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி.\nகிரி, ஒரு திருத்தம். முடிந்தால் உடனேயே திருத்திவிடுங்கள். எனது அரங்காடல் 17 கட்டுரையில் கடைசி பத்தியில் முதல் வரியில் 'மோகப்பறவை' என்று வருவதை 'செரஸ் தேவதை ' என மாற்றிவிடுங்கள்.\nஅன்புளள நண்பரும் ஆசிரியருமான கிரிதரன் அவர்களுக்குக் கடந்த முறை அனுப்பிய வழியே அனுப்புகிறேன். ஒரு தொடர் கட்டுரையின் முதல் பகுதியை.\nஅன்புள்ள பதிவுகள், திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். 'மின் ஊடகங்களில் சங்க இலக்கியச்சொல்லடைவுகளும் அகராதி தொகுத்தலும்' என்னும் தலைப்பில் தேசியக் கருத்தரங்கம் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துடன் இணைந்துநடத்துகின்றோம். எனவே அழைப்பிதழை தனிப்பட்ட முறையில் அனுப்பி வைக்கின்றேன். அழைப்பிதழை இணையப் பக்கத்தில் வெளியிட்டு உதவுமாறுஅன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nSubject: சொல்லமறந்த கதைகள் - நயப்புரை - ஜே.கே. ஜெயக்குமாரன்\nஅன்புள்ள நண்பர் கிரிதரனுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். மலரும் புத்தாண்டில் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நட்பு வட்டத்தினருக்கும் அனைத்து நன்மைகளும் கிட்டவேண்டும் என வாழ்த்துகின்றோம். தங்கள் பதிவு இணைய இதழ்பற்றி அவுஸ்திரேலியாவுக்கு வருகைதரும் இலங்கை இலக்கிய நண்பர்களிடமும் பிரஸ்தாபித்து அவர்களையும் பதிவுகளைப்பார்க்கத்தூண்டிவருகின்றேன். தங்கள் இலக்கியப்பணிகள் தொடரவும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nவணக்கம், தங்கள் இணைய இதழில் தமிழ் மிரர் இலக்கிய விருது எனக்குக் கிடைத்தது பற்றிய செய்தியை வெளியிட்டமைக்காக எனது மனமார்ந்த நன்றியைத்தெரிவித்துக் கொள்கின்றேன்.\nTo: பதிவுகள் - கிரிதரன்\nSubject: சிந்தாமணி நிகண்டு மின்–அகராதி\nவணக்கம் கிரிதரன், இயற்றமிழ்ப்போதகாசிரியர் என்று அறியப்பட்ட வல்வை ச.வைத்தியலிங்கம்பிள்ளை ( 1843 – 1900 ) அவர்களால் இயற்றப்பட்ட சிந்தாமணி நிகண்டினை(1876) மின்–அகராதியாக மாற்றியுள்ளோம். நிகண்டில் உள்ள சொற்கள் யாவற்றையும் அனைத்துத் தேடுபொறிகளாலும் தேடிஎடுக்கும் நிலையில், ஒருங்குறியில், தரவுதளமாக மாற்றி எனது விருபா தளத்தில் இணைத்துள்ளேன். இதனை பின்வரும் இணைய முகவரியில் பார்வையிடலாம். http://www.viruba.com/Nigandu/Nigandu.aspx\nவணக்கம் ஐயா நான் கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத் தமிழ் துறையில் முனைவர் பட்டம் மேற்கொண்டு வருகிறேன். என் கட்டுரையை பதிவுகளில் வெளியிட்டமைக்கு நன்றி.\nஅன்பு ஆசிரியருக்கு வணக்கம். இத்துடன் இணைக்கப்பட்ட தகவல்களை தங்களது இதழில் பிரசுரித்து எமது தோப்பு இலக்கிய வட்டத்துக்கு பங்களிக்குமாறு தங்களை தாழ்மையுடன் வேண்டுகிறேன்.தங்களது உதவி என்றும் மெச்சப்படும்\nதோப்பு இலக்கிய வட்டம், கல்முனை, இலங்கை.\n[தகவலுக்கு நன்றி. தொடர்ந்தும் தங்கள் செயற்பாடுகள் பற்றிய விபரங்களை அறியத்தாருங்கள். - ஆசிரியர்]\nSubject: ஈழத்துத் தமிழ்நாவல் இலக்கியம் என்ற நூல் பற்றிய தங்களது மதிப்பீடு தொடர்பாக ... _\n உங்களைப்பற்றிய விபரங்களை நண்பர் குரு. அரவிந்தன் அவர்கள் முன்னரே எமக்குக்கூறியுள்ளார். கடந்த 31-05-2014 அன்று 'மெய்யக' மண்டபத்தில் நிகழ்ந்த நாவலிலக்கியம் தொடர்பான ஒன்றுகூடலில்தான் உங்களை நாங்கள் நேரில் சந்தித்தோம். விரிவாக உரையாட விருப்பம் இருந்தது. ஆனால் அன்று அதற்கான நேரம் கிட்டவில்லை. பின்னர் சந்தர்ப்பம் கிட்டும்போது நேரில் உரையாடுவோம். கடந்த சில ஆண்டுகளாக பதிவுகள் இணையதளத்தை நானும் எனது துணைவியாரும்வாசித்து வருகிறோம். அதில் இடம்பெற்றுவந்துள்ள கட்டுரைகள் மற்றும் தகவல்களை அவ்வப்போது எமது மாணவர்களுடனும் நாம் பகிர்ந்துகொள்கிறோம்.\nஎனது ஈழத்துத் தமிழ்நாவல் இலக்கியம் என்ற நூல் பற்றிய தங்களது மதிப்பீட்டுரையைபதிவுகள் இணையதளத்தில் நேற்று பார்த்தேன். உடனே வாசித்துவிட்டேன். அந்நூலைக் கவனத்திற்கொண்டு விரிவானதொரு மதிப்பீட்டை முன்வைத்தமைக்கு எனது மனம்நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nநீங்கள் முன்வைத்துள்ள விமர்சனக் குறிப்புகளைக் கருத்திற் கொண்டுள்ளேன். எதிர்காலத்தில் மேற்படி நூல் மீளவும் பதிப்பாகும் சூழ்நிலை ஏற்படும்போது உரிய திருத்தங்களையும் மாற்றங்களையும் மேற்கொள்ள முயல்வேன்.\n( முன்பு , தேவகாந்தனுடைய 'கனவுச்சிறை' நாவல் பற்றிய எனது மதிப்பீட்டை நீங்கள் பதிவுகள் இணையதளத்தில் இட்டிருந்தீர்கள் என்பதை இங்கு நன்றியுடன் நினைவுகூர்கிறேன். )\nSubject: கட்டுரை வெளியிடுவது தொடர்பாக.\nஐயா பதிவுகள் இணைய இதழ் ஆசிரியர் அவர்களுக்கு எமது வணக்கம். தங்களுக்கு எமது நன்றியும். எமது கல்லூரியில் நடைபெற்ற “தமிழ்க்கணினி இணையப் பயன்பாடுகள்” பன்னாட்டுக்கருத்தரங்கிற்குக் கட்டுரை எழுதி அனுப்பியது மிகவும் வரவேற்பை பெற்றது. மேலும் இக்கருத்தரங்கில் மொத்தம் 62 கட்டுரைகள் வந்திருந்தன. என்வே தங்கள் பதிவுகள் இதழிலில் இக்கட்டுரைகளை இரண்டு இரண்டாக வெளியிட வேண்டுகின்றேன். இதனால் அனிவரின் பார்வைக்கும் கட்டுரையின் கருத்துக்கள் கிடைக்கும் என்ற நோக்கில்தான். முதல் கட்டுரையாக திரு.சிவாப்பிள்ளை (கோல்ட்ஸ்மித் பல்கலைக்கழகம் லண்டன்) அவர்களின் கட்டுரையை அனுப்பி வைக்கின்றேன்.\nபாரதிதாசன்பல்கலைக்கழக உறுப்பு கலைமற்றும் அறிவியல் கல்லூரி\nநவலூர் குட்டப்பட்டு, ஸ்ரீரங்கம் வட்டம், திருச்சிராப்பள்ளி,\nமதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம்.தொடர்ந்து நான்காம் ஆண்டாக நடைபெறும், எழுத்தாளர் ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்ட அறிவிப்பினை இணைத்துள்ளேன். கடந்த ஆண்டுகளில் வெளியிட்டு ஆதரவு நல்கியது போல் இவ்வாண்டும் தயை கூர்ந்து வெளியிட்டு\nஅன்புள்ள கிரிதரனுக்கு வணக்கம். எனது ஆக்கங்களை தங்கள் பதிவுகளில் பதிவுசெய்வதையிட்டு மகிழ்ச்சி. மிக்க நன்றி. நேற்று நண்பர் தெளிவத்தை ஜோசப்புடன் தொலைபேசியில் உரையாடினேன். அவர் நேற்று ஊட்டியில் நின்றார். அவர் வசம் தற்பொழுது கணினி இல்லை. எனினும் பல நண்பர்;கள் தங்கள் பதிவுகளை பார்த்துவிட்டு அவருக்குத்தகவல் தெரிவித்திருக்கிறார்கள். அவர் உங்களுக்கும் தனது நன்றியை தெரிவிக்கச்சொன்னார். இன்று கோவையில் விருது விழா நடைபெறுகிறது.\nபதிவுகள் இணைய நிறுவன ஆசிரியருக்கு வணக்கம் , தங்கள் இணைய இதழில் என்னுடடைய ஆய்வு கட்டுரையை வெளியிட்டதற்காக நன்றி .\nதமிழ்த் துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம்,\nSubject: கட்டுரை வெளியிடுவது தொடர்பாக\nஅன்புள்ள பா���ிவுகள் ஆசிரியருக்கு வணக்கம். நலம் நலமறிய ஆவல். பதிவுகள் இணைய இதழ் தமிழகத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.\nஅன்புள்ள பதிவுகள் இதழாசிரியருக்கு, வணக்கம். இத்துடன் சிங்கப்பூரி 26.1.2014 அன்று என்னுடைய படைப்புகள் குறித்து நடக்கவிருக்கும் நிகழ்வைப் பற்றிய அறிவிப்பையும் அழைப்பிதழையும் தங்களுக்கு அனுப்புகிறேன்.\nஅன்புடன் திரு. கிரிதரன் அவர்களுக்கு, இத்துடன் ‘பனை’ பற்றிய ஓர் ஆய்வுக் கட்டுரையைப் பதிவுகளுக்கு அனுப்புகிறேன். புலம்பெயர்ந்த சிலருக்கு பனை, நுங்கு, பனம் பழம், ஓலை, பனங்கிழங்கு, ஒடியல்,, புழுக்கொடியல், பனாட்டு, பூரான் போன்றன என்னவென்று தெரியாது வாழ்கின்றனர். எனவே கட்டுரைகளில் ஆறு படங்களைப் போட்டு விளக்கமும் கொடுத்துள்ளேன். படங்கள் போடுவது சிரமமாயின் அவற்றை நீக்கி விட்டுக்கட்டுரையைப் பதிவு செய்யலாம். நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/high-court", "date_download": "2019-07-19T14:36:35Z", "digest": "sha1:QZ7OGZLMMO4FZ5YPSJOIQBNR2CXQFHWZ", "length": 10075, "nlines": 86, "source_domain": "www.malaimurasu.in", "title": "உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள்–குடும்பத்தினருக்கு வெள்ளித்தட்டில் விருந்து! | Malaimurasu Tv", "raw_content": "\nவேலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் மனுக்கல் ஏற்பு..\nஎனது மகனை கொலை செய்ய திட்டமிட்டது யார்\nதனியார் பள்ளிகளை மூட ஸ்டாலின் தயாரா\nமதுரை மாநகர் பகுதிகளுக்குள் நீண்ட நாட்களுக்குப் பிறகு கன மழை..\nஅருணாச்சல பிரதேசத்தில் 5.5 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்..\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்டோர் விடுதலை..\nமனிதன் நிலவில் கால்பதித்த 50-வது ஆண்டு கொண்டாட்டம், சிறப்பு டூடுலை வெளியிட்டு சிறப்பித்த கூகுள்…\nஉத்தர பிரதேசத்தில் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட பிரியங்கா காந்தியை போலீசார் கைது செய்ததால்…\nவிஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை அடுத்த ஆண்டு நடைபெறும்..\nகுல்பூஷன் ஜாதவை விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் சொல்லவில்லை – இம்ரான்…\nபிரான்ஸ் நகரில் பாஸ்டில் சிறைத் தகர்ப்பு நாளையொட்டி நடைபெற்ற வாணவேடிக்கை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.\nHome தமிழ்நாடு உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள்–குடும்பத்தினருக்கு வெள்ளித்தட்டில் விருந்து\nஉச்சநீதிமன்றத்தின் நீத���பதிகள்–குடும்பத்தினருக்கு வெள்ளித்தட்டில் விருந்து\nஉச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளுக்கும் அவர்களின் மனைவிக்கும் வெள்ளித் தட்டில் விருந்து வைத்ததுடன், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுப் பொருள்களையும் மத்தியப் பிரதேச அரசு கடந்த ஏப்ரல் மாதம் வழங்கி கவுரவித்துள்ளது.\nஇந்தத் தகவல், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.\nமத்தியப் பிரதேசத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு விருந்தளிக்கும் நிகழ்ச்சி கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி தொடங்கி 4 நாள்கள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தொடங்கி வைத்தார்.\nஇந்நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், மற்ற நீதிபதிகள், 240க்கும் மேற்பட்ட அதிமுக்கியப் பிரமுகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியை நடத்த எவ்வளவு செலவானது என்று தெரிவிக்குமாறு தகவல் பெறும் சட்டத்தின் கீழ் சமூக ஆர்வலர் அஜய் தூபே என்பவர் விண்ணப்பித்திருந்தார். மத்தியப் பிரதேச அரசு சார்பில் அவருக்கு அளிக்கப்பட்ட பதில் விவரம் பின் வருமாறு:–\nஅந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து முக்கியப் பிரமுகர்களுக்கும் வெள்ளித் தட்டில் உணவு பரிமாறப்பட்டது. இதற்காக மத்தியப் பிரதேச அரசு ரூ.6.94 லட்சம் வழங்கியது. வெள்ளித் தட்டுகள் வாங்க ரூ.3.57 லட்சம் செலவானது. உணவுகள் தயாரிக்கவும், விருந்தினர்களுக்கு பரிசுகள் வாங்கவும் ரூ.3.37 லட்சம் செலவானது.\nஇந்நிகழ்ச்சியை பாரம்பரிய முறைப்படி நடத்த மத்தியப் பிரதேச சுற்றுலா வாரியம் ஏற்பாடுகளை மேற்கொண்டது என்று பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nPrevious articleரிசர்வ் வங்கி கவர்னராக மல்லையாவை நியமிக்கலாம் காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரி கிண்டல்\nNext articleஜெயலலிதாவுக்கு சரத்குமார் பாராட்டு மக்களுக்கு நம்பிக்கையை ஊட்டும் செயல்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\n8 டன் எடையுடைய கல்லில் செதுக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவம்..\nகாஞ்சிபுரத்தில் அத்திவரதரை வணங்கிச் செல்ல, பாதையை மாற்றி அமைக்க வேண்டும்..\nமெரினா கடற்கரையில் 17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீட்புப் பணிகள் நிலையம் அமைக்கப்படும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/metturdam-2", "date_download": "2019-07-19T15:06:45Z", "digest": "sha1:JPUHFASFLIUZ3M2Y7UPWMJOFPQINXCEE", "length": 8409, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை இன்று திறப்பு | Malaimurasu Tv", "raw_content": "\nவேலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் மனுக்கல் ஏற்பு..\nஎனது மகனை கொலை செய்ய திட்டமிட்டது யார்\nதனியார் பள்ளிகளை மூட ஸ்டாலின் தயாரா\nமதுரை மாநகர் பகுதிகளுக்குள் நீண்ட நாட்களுக்குப் பிறகு கன மழை..\nஅருணாச்சல பிரதேசத்தில் 5.5 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்..\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்டோர் விடுதலை..\nமனிதன் நிலவில் கால்பதித்த 50-வது ஆண்டு கொண்டாட்டம், சிறப்பு டூடுலை வெளியிட்டு சிறப்பித்த கூகுள்…\nஉத்தர பிரதேசத்தில் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட பிரியங்கா காந்தியை போலீசார் கைது செய்ததால்…\nவிஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை அடுத்த ஆண்டு நடைபெறும்..\nகுல்பூஷன் ஜாதவை விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் சொல்லவில்லை – இம்ரான்…\nபிரான்ஸ் நகரில் பாஸ்டில் சிறைத் தகர்ப்பு நாளையொட்டி நடைபெற்ற வாணவேடிக்கை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.\nHome செய்திகள் டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை இன்று திறப்பு\nடெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை இன்று திறப்பு\nமேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கான தண்ணீரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்துவிடுகிறார்.\nகர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதை அடுத்து ஒரு லட்சம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக, காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அளவுக்கு அதிகமாக தண்ணீர் வருவதால், ஒகேனகல்லில் அருவிகளை மூழ்கடிக்கும் அளவு வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனிடையே மேட்டூர் அணையின் நீர்வரத்தும் அதிகரித்துள்ளதால், அதன் நீர்மட்டம் நேற்று 105 அடியை தாண்டியது. இதையடுத்து டெல்டா பாசனத்திற்கு இன்றுமுதல் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு தண்ணீரை திறந்துவிடுகிறார். இதையொட்டி, நேற்று மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ செம்மலை, சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி, பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் அணையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.\nPrevious articleஅப்போலோ ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஆணையத்தில் ஆஜர்..\nNext articleபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nசட்டசபையில் ராமசாமி படையாட்சியார் உருவப்படம் திறப்பு..\n8 டன் எடையுடைய கல்லில் செதுக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவம்..\nகாஞ்சிபுரத்தில் அத்திவரதரை வணங்கிச் செல்ல, பாதையை மாற்றி அமைக்க வேண்டும்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvideo.co.in/2017/02/saivam-azhagu-video-baby-sara-gv.html", "date_download": "2019-07-19T14:09:02Z", "digest": "sha1:26YHVI6IMQQLWPQRYXKMSTSEN7WYWNJW", "length": 6527, "nlines": 143, "source_domain": "www.tamilvideo.co.in", "title": "Azhagu Tamil Video, Saivam, Baby Sara, G.V. Prakash Kumar", "raw_content": "\nஆஷேஜ் ஆஷேஜ் எத்துவான் அஹாகே\nஅன்பின் விழிஹில் எல்ம் அஹாகே\nசுத்து வெய்ல் கூடா ஒரு ஆருகு\nவிழும் இளைய கூடா ஒரு ஆருகு\nபுன்னகை வேசிடம் பர்விவல்கல் ஆசுகம்\nவார்தைகால் தீர்காயில் மவுனங்கல் ஆஸ்கு\nகுயில் ஐயாய் அத்து பாடிதா\nகடல் அலாய் அத்து பசிடா\nஇன்ஷா வஜ்கை முத்துது ஆசுகு\nஆஷேஜ் ஆஷேஜ் எத்துவான் அஹாகே\nஈதம் வால்ம் ஆத்து ஆடிதும்\nநாம் நீசம் ரோம்மா ஆசுகு\nஆஷேஜ் ஆஷகே எருவூம் அஹாகே\nஅன்பின் விஜய்யில் ஐம்ம் அஹாகே\nவிழும் இல்ல கோய்தா ஒரு ஆஜுகு\nபுன்னகை வேசிடம் பர்விவல்கல் ஆசுகம்\nவார்தாயிகல் தீர்காயில் மூனாங்கல் ஆசுகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://ghsbd.info/2366573d5ec82400/mataf-%E0%AE%85%E0%AE%A8%E0%AE%A8%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE/2018-10-12-063945.htm", "date_download": "2019-07-19T14:57:57Z", "digest": "sha1:EMLFARRKPHMELXV5X4L2CJF6K3G64B2V", "length": 3350, "nlines": 60, "source_domain": "ghsbd.info", "title": "Mataf அந்நிய செலாவணி வர்த்தகம்", "raw_content": "உமிழ்வு வர்த்தக அமைப்பு ஐக்கிய நாடுகள்\nCqg வர்த்தக அமைப்பு மேம்படுத்துபவர்\nMataf அந்நிய செலாவணி வர்த்தகம் - Mataf\nமு ம் பை : நா ட் டி ன் அந் நி ய செ லா வணி. அந் நி ய செ லா வணி சந் தை உலகி லே யே மி கவு ம். Mataf அந்நிய செலாவணி வர்த்தகம். என் ன அன் னி யச் செ லா வணி சந் தை வர் த் தகம்.\nமு கப் பு > செ ய் தி கள் > வர் த் தகம். அந் நி ய செ லா வணி சந் தை யை மே ம் படு த் த. அன் னி ய செ லா வணி மே லா ண் மை சட் டம் ஜூ ன். 31 டி சம் பர்.\nஅன் னி யச் செ லா வணி சந் தை யி ல் ஒரு. 4 டி சம் பர்.\nகு றி க் கோ ள் : வெ ளி ப் பு ற வர் த் தகம் மற் று ம். வெ ளி யி ட் ட ரி சர் வ் வங் கி, அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு.\n12, 000 கோ டி ரூ பா ய் மதி ப் பி லா ன அந் நி ய செ லா வணி யை சே மி க் கு ம் மோ டி யி ன் அதி ரடி. 22 செ ப் டம் பர்.\nவர் த் தகம் செ ய் யப் படு ம் ஜோ டி.\nஅந்நிய வரைபடங்கள் சிறந்த பயன்பாடு\nவர்த்தக எதிர்கால நலன்களின் நன்மைகள்\nஅந்நிய செலாவணி வர்த்தகத்தில் நிறைய\nஆன்லைன் இலவச அந்நிய செலாவணி வர்த்தக வகுப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://salem.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-19T14:38:35Z", "digest": "sha1:2GHQFTDBPU6TC3ZM6PETLU5X6TGOVUOF", "length": 8325, "nlines": 120, "source_domain": "salem.nic.in", "title": "மாவட்டம் பற்றி | Salem District, Government of Tamil Nadu | India", "raw_content": "\nசேலம் மாவட்டம் Salem District\nசேலம் மாவட்ட சாலை வரைபடம்\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nசேலம் உள்ளூர் திட்ட குழுமம்(SLPA)\nமாவட்ட தேர்தல் அலுவலர் – தேர்தல் 2019\nஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம்\nபேரிடர் மேலாண்மை திட்டம் 2018\nநீட் (NEET) தேர்விற்கான கட்டகங்கள்\nசேலம் மாவட்டம் கனிம ஆய்வு அறிக்கை\nவிடியல் – மதிப்பீட்டு அறிக்கை\nமலைகள், குன்றுகள் மற்றும் பல்வகை நிலபகுதிகளால் சூழப்பட்ட சேலம் மாவட்டம் ஒரு நிலவியல் சொர்கமாக திகழ்கிறது. ஒரு மாவட்டம் என்ற அளவில் சேலம் பல வகைகளில் தனித்தன்மையுடையதாக விளங்குகிறது. கஞ்சமலை பகுதியில் கிடைக்கும் இரும்பு தாது சேலம் இரும்பாலை திட்டத்திற்கு வழிவகுத்தது. தற்போது சேலம் இரும்பாலை மூலம் பெரிய வார்ப்பிரும்பு பாலங்களிருந்து தேவையான வடிவங்களில் இரும்பு தகடுகள் தயாரிக்கப்படுகிறது. சேலத்து மாம்பழங்களின் இனிப்பு எல்லோராலும் மிகவும் விரும்பப்படுகிறது. குறிப்பாக மல்கோவா மாம்பழங்கள் சேலத்தின் பெருமை எனப் போற்றப்படுகிறது. தேங்காய் நார் கயிறு தயாரித்தல், வெள்ளி கொலுசு மற்றும் பாத்திரங்கள் தயாரித்தல், ஜவுளி மற்றும் பட்டு நெசவு போன்ற தொழிகள் சேலம் மாவட்டத்தில் அதிக அளவு மேற்கொள்ளப்படுகிறது. ஏற்காடு கோடை வாசஸ்தலம் பல அழகிய காட்சித்தலங்களுடன் அதிக செலவில்லாத பொழுது போக்கு இடமாக விளங்குகிறது. இது ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படுகிறது.\nமாவட்டம் : சேலம் தலையகம் : சேலம் மாநிலம் : தமிழ்நாடு\nமொத்தம்: 5237 ச.கி.மீ ஊரகம் : 4564.41 ச.கி.மீ நகர்புறம் : 675.69 ச.கி.மீ\nசட்டமன்ற தொகுதிகள் : 11 பாரளுமன்ற தொகுதி : 1\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம்\n© இவ்வலைதளத்தின�� தகவல்கள் அனைத்தும் சேலம் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது. , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jul 18, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/exploring-odhisha-travel-series-26-311129.html", "date_download": "2019-07-19T14:28:54Z", "digest": "sha1:C7AL47EM7IHRJ7L63O3KBQOY2SLQ2EMS", "length": 19433, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "கலிங்கம் காண்போம் - பகுதி 26: பரவச பயணத்தொடர்! | Exploring Odhisha, travel series - 26 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n6 min ago பயணிகள் கவனத்திற்கு... நாளை மறுநாள் சென்னையில் 36 ரயில் சேவைகள் ரத்து\n22 min ago தலைமீது துப்பாக்கி.. மிரட்டி மிரட்டியே வருகிறது பேட்டி.. சட்டசபையில் டி.கே.சிவகுமார் பகீர்\n59 min ago தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் மழை வந்தது.. மகிழ்ச்சி தந்தது\n1 hr ago மழை.. அடமழை.. அற்புதமான புயல் மழை .. நாகை மாவட்டத்தில் அடித்து வெளுக்கும் கனமழை\nகலிங்கம் காண்போம் - பகுதி 26: பரவச பயணத்தொடர்\nபூரித் தேர்வீதியின் மேற்புறம் ஜகந்நாதர் கோவில் என்றால் அதன் வடகிழக்கில் இருப்பது குந்திச்சா தேவி கோவில். இவ்விரண்டுக்கும் இடையில் நீண்டு செல்வதுதான் அந்தத் தேர்வீதி. அதன் நடுப்பகுதியில் சிறிய பேருந்து நிலையம் ஒன்று இருக்கிறது. தவறாகச் சொல்லிவிட்டேன். பேருந்து நிலையம் என்று சொல்லலாகாது. சிற்றுந்து நிலையம் என்றுதான் சொல்லத் தகும். பொடிநடையாக இருபது மணித்துளிகள் நடந்தால் அந்த நிலையத்தை வந்தடையலாம்.\nஒடிய மாநிலத்தின் போக்குவரத்து வசதிகளைப்பற்றி என்ன சொல்வது என்றே தெரியவில்லை. கண்ணுக்கெட்டிய தொலைவுவரை அங்குள்ள சாலைகளில் ஒரு பேருந்தையேனும் பார்த்ததாக நினைவில்லை. நல்ல வேளை, எண்பதுகளுக்குப் பிறகான தொழிற்புரட்சியில் ஈருருளி உற்பத்தி மிகுந்ததால் ஆளாளுக்குக் கடன்பட்டு ஒரு வண்டியை வாங்கிக்கொண்டார்கள். அந்த வண்டிகள் இருந்தமையால் உள்ளூர் ஆடவர்கள் அக்கம் பக்கத்திற்குச் சென்று பிழைப்பைப் பார்த்தார்கள். பேருந்துகளை மட்டும் நம்பியிருந்திருந்தால் இன்றைக்கும் நாம் நட்டநடுச் சாலையில் நின்றுகொண்டிருக்க வேண்டியதுதான்.\nஇ��்தப் புள்ளியில்தான் தமிழகமும் பிற மாநிலங்களும் மலைக்கும் மடுவுக்குமான வேறுபாட்டைக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தின் போக்குவரத்து வசதிகளை எம்மாநிலத்தோடும் ஒப்பிடல் இயலாது. மலைமுடிகள் மிக்குள்ள உதகை, வால்பாறைப் பகுதிகளில்கூட ஒவ்வொரு சிற்றூர்க்கும் அரசுச் சிற்றுந்துகள் சென்று திரும்புகின்றன.\nஎனக்குத் தெரிந்த தம்பி ஒருவன் எம்மூர்க்கு வரும்போதெல்லாம் வந்த வேலையை முடித்துவிட்டு உதகைப் பேருந்தைப் பிடித்துவிடுவான். அங்கே சென்றிறங்கி போத்திமந்து, குந்தா, கோடைநாடு போன்ற மலைமுடி ஊர்களுக்குச் செல்லும் பேருந்தில் ஏறி காலதர் ஓரத்து இருக்கையில் அமர்ந்துகொள்வான். மணிக்கணக்கில் மலையழகுகளைக் காட்டிக்கொண்டே செல்லும் அப்பேருந்தில் அமர்ந்து இயற்கையழகில் திளைப்பான். சேருமிடம் சேர்ந்ததும் அந்தப் பேருந்து மீண்டும் உதகைப் பேருந்து நிலையத்திற்கே திரும்பி வரும். அங்கே ஒரு தேநீர் பருகிவிட்டு அதே வண்டியில் உதகை வந்தடைவான். போகும்போது வலப்புறக் காட்சிகளைப் பார்த்துச் சென்றவன் வரும்போது இடப்புறக் காட்சிகளைக் கண்டு திரும்புவான். வெறும் முப்பது உரூபாயில் நீலமலைத் தொடர்களில் இப்புறத்திற்கும் அப்புறத்திற்கும் கண்கொள்ளாக் காட்சிகளைக் கண்டு மகிழ்கிறான். ஒரு நாளில் இதைவிடவும் மலிவாய் ஒரு சுற்றுலாவை நிகழ்த்துவது எப்படி இது தமிழ்நாட்டின் சாலை மற்றும் பேருந்து வசதிகளால்தான் இயன்றது. இதை ஒடியாவில் செய்ய முடியாது.\nபூரியும் கோனார்க்கும் அடுத்தடுத்துள்ள சுற்றுலாத் தலங்கள். இரண்டுக்குமிடையே முப்பத்தாறு கிலோமீட்டர்கள். பூரிக்கு வருபவர்கள் கோனார்க் செல்வதும் கோனார்க்குக்கு வருபவர்கள் பூரிக்குச் செல்வதும் இடையறாது நிகழும் போக்குவரத்துகள். ஆனால், அவ்விரண்டு ஊர்களுக்கும் இடையில் இயங்கும் அரசுப் பேருந்துகளைக் காணவில்லை. பூரி நகரத்தின் தேர் வீதி நடுவில் சாலையோரமாக அரதப் பழைய சிற்றுந்துகள் நின்றுகொண்டிருந்தன. அந்தச் சிற்றுந்துகளின் பழைமைக்கும் 'லொடலொடப்புக்கும்' காரணம் அவை தம் கொள்ளளவுக்கு மீறிய எடையை ஏற்றிக்கொண்டு சென்றதுதான்.\nவண்டிக்குள் உள்ள பாட்டொலிப்பான்களின் மேல்மூடி பிய்ந்து போனதால் உணவுத் தட்டில் ஓட்டையிட்டுப் பொருத்தியிருக்கிறார்கள். நாம் எப்போதும் தீர்வைக் ���ண்டுபிடிப்பதில் வல்லவர்களாயிற்றே. ஒரு வண்டிக்குள் ஐம்பதுக்கும் மேற்பட்ட தலைகளை ஏற்றுகிறார்கள். வண்டி செல்லும்போது தரதர கரகர ஒலிகளை எழுப்பிக்கொண்டே செல்கிறது. வழியிலுள்ள நிறுத்தங்கள் எல்லாவற்றிலும் பொறுப்பாக நிறுத்தி ஏற்றிச் செல்கிறார்கள்.\nபூரியிலுள்ள அந்தச் சிற்றுந்து நிலையத்தில் வண்டிகளுக்கிடையே 'புறப்பாட்டு நேரம்' என்பது பெரும் கலவரப்பொருள்போலும். நாம் சென்றபோது ஏற்கெனவே புளிமூட்டைபோல் அடைத்திருந்த சிற்றுந்துக்குள் ஏற நம்மையும் அழைத்தார்கள். 'கோனார்க்குக்கும் எனக்கும் எந்தத் தொடர்புமில்லையாக்கும்' என்பதைப்போல் நின்றுகொண்டேன். புறப்பாட்டுக் கலவரத்தை அடக்குவதற்காக அந்த நிலையப் பேருந்துகளின் தலைவனைப்போல் ஒருவன் வந்தான். நல்ல திடகாத்திரமான தோற்றம். முதலில் அறைந்துவிட்டுத்தான் பேசத் தொடங்குவான் என்று நினைக்கிறேன். நம்மைப்போல் ஏறாது நின்றவர்களை மிரட்டி அந்த வண்டிக்குள் ஏற்றினான். நம் மீசையைப் பார்த்து நம்மை விட்டுவிட்டான். இந்த மீசையினால் நான் அடைந்துவரும் நலன்கள் இவ்வாறு எண்ணற்றவை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅணு ஆயுதங்களுடன் எதிரி இலக்கை தாக்கும் ஏவுகணை… அக்னி 4 ஏவுகணை சோதனை வெற்றி\nகலிங்கம் காண்போம் - பகுதி 44 பரவசமூட்டும் பயணத்தொடர்\nகலிங்கம் காண்போம் - பரவச பயணத் தொடர்: பகுதி 41\nகலிங்கம் காண்போம் - பரவச பயணத் தொடர்: பகுதி 40\nகலிங்கம் காண்போம் - பரவச பயணத் தொடர்: பகுதி 39\nகலிங்கம் காண்போம் - பரவச பயணத் தொடர்: பகுதி 37\nகலிங்கம் காண்போம் - பயணத் தொடர்: பகுதி 35\nகலிங்கம் காண்போம் - பயணத் தொடர்: பகுதி 34\nகலிங்கம் காண்போம் - பயணத் தொடர்: பகுதி 33\nகலிங்கம் காண்போம் - பகுதி 32\nகலிங்கம் காண்போம் - பகுதி 31\nகலிங்கம் காண்போம் - பகுதி 30: பரவச பயணத்தொடர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/isaiah-54/", "date_download": "2019-07-19T14:18:32Z", "digest": "sha1:UJ3NZBPVO6Z6FVQ25WOYNR3PQSIUQFLN", "length": 8388, "nlines": 95, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Isaiah 54 in Tamil - Tamil Christian Songs .IN / FO", "raw_content": "\n1 பிள்ளைபெறாத மலடியே, மகிழ்ந்துபாடு; கர்ப்பவேதனைப்படாதவளே, கெம்பீரமாய்ப் பாடி ஆனந்தசத்தமிடு; வாழ்க்கைப்பட்டவளுடைய பிள்ளைகளைப் பார்க்கிலும், அநாத ஸ்திரீயினுடைய பிள்ளைகள் அத��கம் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n2 உன் கூடாரத்தின் இடத்தை விசாலமாக்கு; உன் வாசஸ்தலங்களின் திரைகள் விரிவாகட்டும்; தடைசெய்யாதே; உன் கயிறுகளை நீளமாக்கி, உன் முளைகளை உறுதிப்படுத்து.\n3 நீ வலதுபுறத்திலும் இடதுபுறத்திலும் இடங்கொண்டு பெருகுவாய்; உன் சந்ததியார் ஜாதிகளைச் சுதந்தரித்துக்கொண்டு, பாழாய்க்கிடந்த பட்டணங்களைக் குடியேற்றுவிப்பார்கள்.\n4 பயப்படாதே, நீ வெட்கப்படுவதில்லை; நாணாதே, நீ இலச்சையடைவதில்லை; உன் வாலிபத்தின் வெட்கத்தை நீ மறந்து, உன் விதவையிருப்பின் நிந்தையை இனி நினையாதிருப்பாய்.\n5 உன் சிருஷ்டிகரே உன் நாயகர்; சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம்; இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் மீட்பர், அவர் சர்வபூமியின் தேவன் என்னப்படுவார்.\n6 கைவிடப்பட்டு மனம்நொந்தவளான ஸ்திரீயைப்போலவும், இளம் பிராயத்தில் விவாகஞ்செய்து தள்ளப்பட்ட மனைவியைப்போலவும் இருக்கிற உன்னைக் கர்த்தர் அழைத்தார் என்று உன் தேவன் சொல்லுகிறார்.\n7 இமைப்பொழுது உன்னைக் கைவிட்டேன்; ஆனாலும் உருக்கமான இரக்கங்களால், உன்னைச் சேர்த்துக்கொள்வேன்.\n8 அற்பகாலம் மூண்ட கோபத்தினால் என் முகத்தை இமைப்பொழுது உனக்கு மறைத்தேன்; ஆனாலும் நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன் என்று கர்த்தராகிய உன் மீட்பர் சொல்லுகிறார்.\n9 இது எனக்கு நோவாவின் காலத்திலுண்டான வெள்ளம்போலிருக்கும்; நோவாவின் காலத்திலுண்டான வெள்ளம் இனி பூமியின்மேல் புரண்டுவருவதில்லை என்று நான் ஆணையிட்டதுபோல, உன்மேல் நான் கோபங்கொள்வதில்லையென்றும், உன்னை நான் கடிந்துகொள்வதில்லையென்றும் ஆணையிட்டேன்.\n10 மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்.\n11 சிறுமைப்பட்டவளே, பெருங்காற்றில் அடிபட்டவளே, தேற்றரவற்றவளே, இதோ, நான் உன் கல்லுகளைப் பிரகாசிக்கும்படி வைத்து, நீலரத்தினங்களை உன் அஸ்திபாரமாக்கி,\n12 உன் பலகணிகளைப் பளிங்கும், உன் வாசல்களை மாணிக்கக் கற்களும், உன் மதில்களையெல்லாம் உச்சிதமான கற்களுமாக்குவேன்.\n13 உன் பிள்ளைகளெல்லாரும் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள்; உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும்.\n14 நீதியினா���் ஸ்திரப்பட்டிருப்பாய்; கொடுமைக்குத் தூரமாவாய்; பயமில்லாதிருப்பாய், திகிலுக்குத் தூரமாவாய், அது உன்னை அணுகுவதில்லை.\n15 இதோ, உனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடினால், அது என்னாலே கூடுகிற கூட்டமல்ல; எவர்கள் உனக்கு விரோதமாய்க் கூடுகிறார்களோ, அவர்கள் உன் பட்சத்தில் வருவார்கள்.\n16 இதோ, கரிநெருப்பை ஊதி, தன்கிரியைக்கான ஆயுதத்தை உண்டுபண்ணுகிற கொல்லனையும் நான் சிருஷ்டித்தேன்; கெடுத்து நிக்கிரகமாக்குகிறவனையும் நான் சிருஷ்டித்தேன்.\n17 உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்; உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்; இது கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்தரமும் என்னாலுண்டான அவர்களுடைய நீதியுமாயிருக்கிறதென்று கர்த்தர் சொல்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/09/12070408/No-change-in-petrol-diesel-price.vpf", "date_download": "2019-07-19T15:06:02Z", "digest": "sha1:QWQ5SETQBQNOQQG5WHMMYL46SOHRCL4R", "length": 10989, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "No change in petrol, diesel price || பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் இல்லை", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஇரவு 12 மணி ஆனாலும் இன்றே விவாதத்தை முடித்து விடுங்கள் - எடியூரப்பா\nபெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் இல்லை + \"||\" + No change in petrol, diesel price\nபெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் இல்லை\nகடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனையாகிறது.\nபதிவு: செப்டம்பர் 12, 2018 07:04 AM\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. பெட்ரோல், டீசல் விலை கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தினந்தோறும் நிர்ணயிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் லிட்டருக்கு ஒற்றை இலக்க பைசா அளவில் 2 பைசா, 5 பைசா என்ற அளவில் உயர்த்தப்பட்டு வந்தது. அதே அளவு அவ்வப்போது குறைக்கப்பட்டும் வந்தது.\nஆனால் சமீப காலமாக அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர் சரிவை சந்தித்து வருவதால், பெட்ரோல், டீசல் விலை உயர்வு இரட்டை இலக்க பைசாக்களில் 25 பைசா, 40 பைசா என்ற அளவில் தினந்தோறும் உ��ர்ந்து வருகிறது. இவற்றின் விலையை ஓரளவு குறைப்பதற்கு வசதியாக, மத்திய அரசு உற்பத்தி வரியை குறைக்க முடியாது என திட்டவட்டமாக கூறி விட்டது. மாநில அரசுகளும் மதிப்பு கூட்டு வரியை குறைக்க முன்வரவில்லை.\nஇப்படி பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்ந்து சாதாரண மக்களையும், வாகன ஓட்டிகளையும் வதைத்து வருகிற நிலையில், இது தொடர்பாகவோ, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பற்றியோ பிரதமர் நரேந்திர மோடியும் சரி, பிற மத்திய மந்திரிகளும் சரி வாய் திறக்காமல் மவுனம் காத்து வருவது எதிர்க்கட்சிகளின் சாடலுக்கு வழி வகுத்து உள்ளது.\nகடந்த சில நாட்களாக தினந்தோறும் விலை ஏற்றத்தை சந்தித்து புதிய உச்சத்தை எட்டிய பெட்ரோல், டீசல் விலை இன்று எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.05 காசுகளும், டீசல் ஒரு லிட்டர் ரூ.77.13 க்கும் விற்பனையாகிறது.\n1. 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\n2. வேலூர்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் -அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வேட்பு மனுக்கள் ஏற்பு\n3. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n4. காவல்துறையினரின் குறைகளை போக்க காவல்துறை ஆணையம் அமைக்க பரிசீலனை -முதல்வர் பழனிசாமி\n5. சசிகலாவை வெளியே கொண்டுவர சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் - தினகரன் பேட்டி\n1. பஸ்சுக்குள் குத்தாட்டம் போட்ட இளம் பெண் ; ஆ... என வேடிக்கை பார்த்த டிரைவர் சஸ்பெண்ட்\n2. கடித்த பாம்பை பிடித்து கடித்துக் கொன்றவர், தானும் இறந்தார்\n3. திருப்பதி கோவிலில் ரூ.1 கோடி காணிக்கை செலுத்திய பக்தர்\n4. ஜோத்பூரில் மான் குட்டிக்கு பாலூட்டிய பெண்ணிற்கு குவியும் பாராட்டுக்கள்...\n5. முகநூல் பதிவுக்காக கைதான மாணவிக்கு நூதன நிபந்தனையுடன் ஜாமீன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ourmyliddy.com/nagenthiram-karunanithy/thirumanthiram-18", "date_download": "2019-07-19T14:05:29Z", "digest": "sha1:PQPLEE5FP2A7CFKCUJ2QGMNJQNANJWDC", "length": 26172, "nlines": 490, "source_domain": "www.ourmyliddy.com", "title": "திருமந்திரம் - பாகம் 18 \"சைவ சித்தாந்த ரத்தினம் - நாகேந்திரம் கருணாநிதி\" - நமது மயிலிட்டி.க��ம்", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nதிருமந்திரம் - பாகம் 18 \"சைவ சித்தாந்த ரத்தினம் - நாகேந்திரம் கருணாநிதி\"\nதிருமந்திரம் ( பாகம் 18 )\n(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)\n“விண்ணின்று இழிந்து வினைக்குஈடாய் மெய்கொண்டு\nதண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து\nஉண்நின்று உருக்கிஓர் ஒப்பிலா ஆனந்தக்\nகண்நின்று காட்டிக் களிம்புஅறுத் தானே” பாடல் 113\nபரம்பொருள் விண்ணுலகை விட்டிறங்கி, மண்ணுலகை வந்தடைந்து, வினைக்கு இடமான மனித உடம்பெடுத்துத் தண்மை பொருந்திய திருவடிகளை ஆன்மாக்களுக்குப் பாதுகாவலாக வைத்து, உள்ளத்துள்ளே தன் திருவருள் புகச்செய்து கல்மனதைக் கரைத்து, அருள் ஒளியால் நெகிழச் செய்து, ஒப்புவமை கூற இயலாத பேரானந்தப் பொருவெள்ளம் பெருக்கெடுத்தோட, கண்கள் அருள் ஒளி கண்டு களிக்கச்செய்து, மன மயக்கங்கள் என்னும் பாசத் தளைகளை எல்லாம் அறுத்தெறிந்தான்.\n“களிம்புஅறுத்தான் எங்கள் கண்ணுதல் நந்தி\nகளிம்புஅறுத்தான் அருள் கண் விழிப்பித்துக்\nகளிம்பு அணுகாத கதிர்ஒளி காட்டிப்\nபளிங்கில் பவளம் பதித்தான் பதியே” பாடல் 114\nஎம் இறைவனாகிய நந்தி, மன அழுக்கைத் துடைத்தெறிந்தான். அவனுடைய அருள் நோக்காலே அகக் கண் திறக்க, என் அஞ்ஞான இருளகன்று ஓடியது. அழுக்கு, குற்றம் குறை அண்டாத பேரொளிப் பிழம்பான அவன் திருவருட் பார்வையாலே தூய்மை பெற்ற, மாசற்ற பளிங்கு போன்ற உள்ளத்துள்ளே, தன் சிவந்த திருவடிகளாகிய பவளநிறப் பாதங்கள் பதியச் செய்தான். அவனே எம் தலைவன்.\nபதியை நாடப் பாசம் விலகும்\n“பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்\nபதியினைப் போல்பசு பாசம் அனாதி\nபதியினைச் சென்று அணுகாப் பசுபாசம்\nபதிஅணுகில் பசு பாசம் நிலாவே”. பாடல் 115\nபதி (இறைவன்), பசு (ஆன்மா - உயிர்), பாசம் (மலங்கள்) ஆகிய மூன்றில் இறைவனைப் போலவே உயிர்களும் மலங்களும் அனாதியானவை (தோற்றம��ம் முடிவும் இல்லாதவை, என்றும் உள்ளவை). ஆன்மாக்கள் தலைவனாகிய இறைவனை நெருங்குவதில்லை. காரணம் அவற்றைப் பற்றியுள்ள பாசங்கள். ஆனால் ஆன்மாக்கள் இறைவனை நெருங்கினால் அவற்றைப் பீடித்த பாசம் நிற்காது. விலகிப் போகும்.\n“வேயின் எழுங்கனல் போலஇம் மெய்எனும்\nகோயில் இருந்து குடிகொண்ட கோன்நந்தி\nதாயினும் மும்மலம் மாற்றித் தயாஎன்னும்\nதோயமதாய் எழும் சூரியன் ஆமே” பாடல் 116\nகாட்டில் மூங்கில் வெறும் மரமாகத்தான் உள்ளது. ஆனால், அந்த மூங்கில் ஒன்றோடொன்று உரசுகிறபோது அதிலிருந்து நெருப்பு வெளிப்படுகின்றது. மூங்கில் உள்ளிருக்கும் நெருப்புப்போல, இந்த உடம்பாகிய கோயிலுக்குள்ளே இறைவனாகிய நந்தி (ஆன்மாக்களின் தலைவன்) கோயில் கொண்டு எழுந்தருளியுள்ளான். தாயைக் காட்டிலும் மிகுந்த பாசம் உடையவன் அவன். ஆணவம், கன்மம், மாயை என்னும் மன அழுக்குகள் மூன்றையும் கழுவி அகற்ற, அருளை வெள்ளமெனப் பொழிந்து, உள்ளத்துள்ளே பேரொளிப் பிழம்பாகத் தோன்றி எழும் ஞான சூரியன் அவனே.\nபாசம் அகலப் பரமனருள் வேண்டும்\n“சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவே\nசூரிய காந்தம் சூழ்பஞ்சைச் சுட்டிடா\nசூரியன் சந்நிதியில் சுடுமாறு போல்\nசூரியன் தோற்றமுன் அற்ற மலங்களே”. பாடல் 117\nசூரிய ஒளியில் சூரிய காந்தக் கல் முன் வைத்த பஞ்சு பற்றி எரிவதைப் போல், வெறும் சூரிய காந்தக் கல் முன் பஞ்சை வைத்தால் அது எரியாது. சூரிய ஒளிதான் சூரிய காந்தக் கல்லில்ப் பட்டு வெப்பத்தை அதிகமாக்கி பஞ்சைப் பற்றி எரியச் செய்கிறது. இவ்வாறே இறைவன் அருட்பார்வை உயிர்களின் அக இருளைப் போக்கும்.\nபரமன் அருள் பாச வினையகற்றும்\n“மலங்கள் ஐந்தாம்என மாற்றி அருளித்\nதலங்கள் ஐந்தான்அச் சதாசிவம் ஆன\nபுலங்களைந்தான் அப் பொதுவினுள் நந்தி\nநலங்களைந் தான்உள் நயந்தான் அறிந்தே”. பாடல் 118\nஆணவம், கன்மம், மாயை, சஞ்சிதம், பிராரத்தம் ஆகிய ஐந்து மலங்களையும் கெட ஐந்து மூர்த்தங்களாக இருக்கின்ற சிவப்பரம்பொருள் அருள் செய்தான். பொதுமன்றில் திருநடனமிடும் இறைவன் தானாக விரும்பி உள்ளத்துள் வந்தமர்ந்து புலன்வழி உயிர்களைப் பற்றும் இச்சைகளைப் போக்கி அருளினான்.\nஇந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.\nசைவசித்தாந்தம் - 20 (9)\nசைவ சித்தாந்தம் - 19 (8)\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வ���வு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20190616-30041.html", "date_download": "2019-07-19T15:14:32Z", "digest": "sha1:MTGYOLVNCPLMI6RSHSMAIDNNZZR3BLTT", "length": 10336, "nlines": 88, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "கடன்முதலை தொந்தரவுக்காக ஆடவர் ஒருவர் கைது | Tamil Murasu", "raw_content": "\nகடன்முதலை தொந்தரவுக்காக ஆடவர் ஒருவர் கைது\nகடன்முதலை தொந்தரவுக்காக ஆடவர் ஒருவர் கைது\nகடன்முதலை நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டுள்ளார் என்ற சந்தேகத்தின் பேரில் 28 வயது ஆடவரை போலிஸ் கைது செய்துள்ளது.\nஇம்மாதம் 13ஆம் தேதி, தோ பாயோ லோரோங் 7ல் உள்ள வீடு ஒன்றில் இரும்புக் கதவில் காப்பி ஊற்றப்பட்டு உள்ளது என்று போலிசுக்குத் தகவல் கிடைத்தது. போலிஸ் கேமராக்களின் காணொளியிலிருந்தும் தீவிர விசாரிப்புகளி லிருந்தும், தங்ளின் போலிஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் ஆடவரின் அடையாளத்தை உறுதி செய்து அவரை இம்மா தம் 14ஆம் தேதி ஏர்லைன் ரோட்டில் கைது செய்தனர்.\nஅந்த ஆடவர் தீவு முழுவதிலும் பல்வேறு கடன்முதலை தொந்தரவு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் என்று ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அவர் மீது நேற்றுக் காலை அரசு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\n(காணொளி): பொது இடத்தில் நிர்வாண பவனி; விலங்கிடப்பட்டார் ஆடவர்\nமற்றொருவரின் காரை கீறிய வழக்கறிஞருக்கு 2,500 வெள்ளி அபராதம்\nமலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்.\n1எம்டிபி சர்ச்சை; 50.3 மில்லியன் வெள்ளியைத் திருப்பிக் கொடுக்கும் சிங்கப்பூர்\nஅசம்பாவிதத்திலிருந்து நூலிழையில் தப்பித்த விஸ்தாரா விமானம்\nசிங்கப்பூர் குடும்பத்தைப் பலி வாங்க���ய போர்ட் டிக்சன் விபத்து; லாரி ஓட்டுநருக்குச் சிறை\nஅடுக்குமாடிக் கட்டடத்திலிருந்து காரின் மீது விழுந்த இந்திய இன ஆடவர் பலி\nஒரு பணிப்பெண்ணின் அதிர்ச்சியூட்டும் கதை: நான்கு வட்டித்தொழிலர்கள், நான்கு கடன்முதலைகள், $4,500 கடன்\nசிங்கப்பூரில் தனது செல்வாக்கைப் புகுத்த சீனா மேற்கொள்ளும் முயற்சிகள்: அறிக்கை\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nதண்ணீர்: ஆசியா ஒருமித்த கவனம் செலுத்த தக்க தருணம்\nமூப்படையும் சமூகம் சவால்தான், அது ஒரு சுமை அல்ல\nதமிழ்நாடு: இயற்கை, பருவநிலை விடுக்கும் கடைசி எச்சரிக்கை\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nகுறும்பட உலகில் இயக்குநராக கால்பதிக்கும் பவித்திரன்\nஒரு சிறப்பு விருந்தினராக எவ்வாறு உரை நிகழ்த்துவார் என்பதை இரு இளையர்கள் தங்கள் சகாக்களின் முன்னால் படைத்துக் காட்டினர். இளையர்கள் தங்கள் உரையைத் தாங்களே ஒரு கருப்பொருளின் அடிப்படையில் எழுதியும் இருந்தனர். படம்: சிண்டா\nபண்புநலன்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் கதையைக் குமாரி அபிராமி தன் தொடக்கநிலை ஒன்றாம் மாணவர்களிடம் படித்துக் காட்டுகிறார். (படம்: கல்வி அமைச்சு)\n‘வணிகவேட்டை’ திட்டத்தின் இறுதி அங்கமாக சென்ற மாதம் 22ஆம் தேதியன்று நடைபெற்ற கருத்தரங்கு. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇளைய தலைமுறையினரைத் தொழிலதிபர்களாக்கும் ‘வணிகவேட்டை’\nபல்கலைக்கழகப் புகுமுக வகுப்புக் கருத்தரங்குக்கு வந்திருந்த மாணவர்களுடன் துணைப் பிரதமர் திரு ஹெங் சுவீ கியட் கலந்துரையாடினார். படம்: சாவ்பாவ்\nபுகுமுக மாணவர்களைச் சிந்திக்க வைத்த கருத்தரங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/04/25064623/1033068/Ready-to-quit-Politics-if-Ramadoss-and-Anbumani-dont.vpf", "date_download": "2019-07-19T15:11:45Z", "digest": "sha1:IAEIVELDTTTHGMQQG2R5AIMKK4NPPMP3", "length": 10188, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "ராமதாஸ், அன்புமணிக்கு பிடிக்காவிட்டால் அரசியலை விட்டே விலக தயார் - திருமாவளவன்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nராமதாஸ், அன்புமணிக்கு பிடிக்காவிட்டால் அரசியலை விட்டே விலக தயார் - திருமாவளவன்...\nதாம் அரசியலில் இருப்பது ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு பிடிக்கவில்லை என்றால் அரசியலை விட்டு விலக தயார் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\nஅரியலூர் மாவட்டம், பொன்பரப்பியில் நிகழ்ந்த கலவரத்தை கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வள்ளுவர் கோட்டத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், திராவிட கழக தலைவர் கி.வீரமணி, திமுக சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய திருமாவளவன், தாம் அரசியலில் இருப்பது ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு பிடிக்கவில்லை என்றால் அரசியலை விட்டு விலக தயார் என்றார்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nபள்ளிகளில் மாணவர் காவல் படை விரிவாக்கம் செய்யப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவலர் பதக்கங்கள் எண்ணிக்கை 1500ல் இருந்து 3000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக கூறினார்.\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விரைவில் உண்மை தெரிய வரும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nகாவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய பேரவை காங்��ிரஸ் தலைவர் ராமசாமி துாத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரத்தை எழுப்பினார்.\nஜனநாயக பேச்சுரிமையை தவறாக பயன்படுத்துவதா - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு\nஜனநாயகம் கொடுத்து இருக்க கூடிய பேச்சுரிமையை அரசுக்கு எதிராக தவறாக பயன்படுத்துவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.\nமருத்துவ படிப்பின் இறுதியில் எக்சிட் தேர்வை ஏற்க முடியாது - சட்டப் பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் திட்டவட்டம்\nதேசிய மருத்துவ கழக மசோதாவை அ.தி.மு.க. கடுமையாக எதிர்க்கும் என பேரவையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி அளித்தார்.\n\"நெக்ஸ்ட் தேர்வை மத்திய அரசு கைவிட வேண்டும்\" - திமுக எம்.பி திருச்சி சிவா கோரிக்கை\nமருத்துவ படிப்பிற்கு நெக்ஸ்ட் (NEXT) தேர்வு நடத்தும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என, திமுக எம்.பி திருச்சி சிவா கோரிக்கை விடுத்துள்ளார்.\nமுதல்வர், ஸ்டாலினுக்கு இடையே கடும் விவாதம் : \"9 பெரியதா 13 பெரியதா \nசட்டபேரவையில் நடந்து முடிந்த இடைத்தேர்தல் கிடைத்த வெற்றி குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினும் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/news/29/World_4.html", "date_download": "2019-07-19T15:09:19Z", "digest": "sha1:V475XBZRVPDNCMXW2B7AX2ZVWQ4FUKNG", "length": 9143, "nlines": 100, "source_domain": "kumarionline.com", "title": "உலகம்", "raw_content": "\nவெள்ளி 19, ஜூலை 2019\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nசீனாவில் இரு சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 12 பேர் பலி : 125 பேர் படுகாயம் - கட்டிடங்கள் சேதம்\nசீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 12 பேர் உயிரிழந்தனர்,\nஎண்ணெய்க் கப்பல்கள் மீது ��ாக்குதல்: ஈரான் மீது அமெரிக்கா - சவூதி அரேபியா குற்றச்சாட்டு\nஓமன் வளைகுடாவில் எண்ணெய்க் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு ஈரான்தான் காரணம்...\nஹாங்காங்கில் மக்கள் போராட்டத்துக்கு அடிபணிந்தது அரசு : சர்ச்சைக்குரிய மசோதா நிறுத்திவைப்பு\nஹாங்காங்கில் குற்றவாளிகளை சீனாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான சர்ச்சைக்குரிய மசோதா,...\nபயங்கரவாத ஆதரவு நாடுகள் மீது கடும் நடவடிக்கை: ஷாங்காய் மாநாட்டில்பிரதமர் மோடி வலியுறுத்தல்\nபயங்கரவாதத்துக்கு ஆதரவளித்து, நிதியுதவி செய்து வரும் நாடுகள் மீது கடும் நடவடிக்கை....\nஇந்தியாவுடன் இணைந்து செயல்படத் தயார்: மோடியைச் சந்தித்த பின் சீன அதிபர் பேட்டி\nஇந்தியா, சீனா இடையேயான உறவு மேலும் வலுப்பட வேண்டும்; அதற்காக, இந்தியாவுடன் இணைந்து...\nபாகிஸ்தானை கடனாளியாக்கிய திருடர்களை விடமாட்டேன் : பிரதமர் இம்ரான் கான் உறுதி\nபாகிஸ்தானை கடனில் மூழ்கவைத்த திருடர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன் ...\nவிக்கி லீக்ஸ் நிறுவனர் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடுகடத்த இங்கிலாந்து அரசு ஒப்புதல்\nவிக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடுகடத்த இங்கிலாந்து அரசு ஒப்புதல் ....\nஅமெரிக்க பைக்குகளுக்கு இந்தியாவின் 50 சதவீத வரி விதிப்பை ஏற்க முடியாது : டிரம்ப் கடும் எதிர்ப்பு\n\"அமெரிக்க மோட்டார் பைக்குகளுக்கு இந்தியா 50 சதவீத வரி விதிப்பதை ஏற்கவே முடியாது\" என்று ....\nஅமெரிக்க வர்த்தக போர், உலக பொருளாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் : ஜி20 நாடுகள் கவலை\nபிற நாடுகளுடனான அமெரிக்காவின் வர்த்தகப் போர், உலக பொருளாதாரத்தை பாதிக்கும் என்று...\nமீண்டும் ஒரு பிரபாகரன் உருவாக இடம் தரக் கூடாது: இலங்கை அதிபர் சிறீசேனா பேச்சு\nமீண்டும் ஒரு `பிரபாகரன்’ உருவாக இடம் தரக் கூடாது என இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா எச்சரிக்கை...\nகொழும்பில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்த தேவாலயத்தில் பிரதமர் மோடி அஞ்சலி\nஇலங்கை சென்ற பிரதமர் நரேந்திர மோடி, ஈஸ்டர் பண்டிகையின்போது குண்டுவெடிப்பு தாக்குதல்\nமெக்சிகோ ஏற்றுமதி மீதான வரி உயர்வு காலவரையின்றி ரத்து: அதிபர் டிரம்ப் அறிவிப்பு\nமெக்சிகோ ஏற்றுமதி பொருட்கள் மீதான வரி உயர்வு நடவடிக்கை காலவரையின்றி கைவிடப்ப���ுவதாக...\nபிரதமர் மோடிக்கு மாலத்தீவு அரசு உயரிய விருது வழங்கி கவுரவம்: 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து\nமாலத்தீவின் உயரிய விருதான நிஷான் இஸ்ஸூதீன் விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது. . .\nசீனாவில் சூறைக்காற்றுடன் கனமழை, வெள்ளம்: 5 லட்சம் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nசீனாவின் கிழக்கு பகுதியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் வீடுகள், சாலைகள் சேதம்....\nவெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் முதல் வெளிநாட்டு பயணமாக பூடான் சென்றார்\nமுதல் வெளிநாட்டு பயணமாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பூடான் நாட்டுக்கு சென்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/12/blog-post_197.html", "date_download": "2019-07-19T14:58:04Z", "digest": "sha1:ELDWE565Y5CR3WTTKL2L4TODD63MRWQ3", "length": 23584, "nlines": 376, "source_domain": "www.easttimes.net", "title": "வவுனியா பாவற்குள மக்கள் அவதானம் ; அரச அதிபர் ஐ.எம்.ஹனிபா வேண்டுகோள் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nHome HotNews வவுனியா பாவற்குள மக்கள் அவதானம் ; அரச அதிபர் ஐ.எம்.ஹனிபா வேண்டுகோள்\nவவுனியா பாவற்குள மக்கள் அவதானம் ; அரச அதிபர் ஐ.எம்.ஹனிபா வேண்டுகோள்\nவவுனியா பாவற்குளத்தின் நீர்வரத்து அதிகரித்துள்ளதுடன், குளத்தின் கீழ் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு மாவட்ட அரச அதிபர் ஐ.எம்.ஹனீபா தெரிவித்துள்ளார்.\nபாவற்குளத்தின் நீர்மட்டம் தொடர்பில் கேட்ட போதே இவ்வாறு தெரிவித்தார்.\nவவுனியாவில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாகவும் ஈரட்டை குளத்தின் வான் பாய்ந்து வருவதனாலும் பாவற்குளத்தின் நீர்மட்டம் சடுதியாக அதிகரித்துள்ளது.\n15.4 அடியாக உள்ள பாவற்குளத்தின் நீர்மட்டம் தற்போது 18.3 அடியாக உயர்வடைந்துள்ளது. தொடர்ச்சியாக மழை பெய்யும் நிலை இருப்பதால் நீர்மட்டம் சடுதியாக உயர்வடைய வாய்ப்புள்ளது.\nஇதன்காரணமாக குளத்தின் கீழான பகுதிகளில் உள்ள பாவற்குளம், மீடியாபாம், கிறிஸ்தவ குளம், மெனிக்பாம் மக்கள் அவதானமாக இருக்கவும்.\nமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நீரை வெளியேற்றுவது குறித்து நீர்பாசன, மாவட்ட செயலக, அனர்த்த முகாமைத்துவ பிரிவு உத்தியோகத்தர்கள் குளத்தின் வான் கதவுகளை பார்வையிட்டு அவதானித்து வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.\nஅட்டாளைச்சேனையில் அதிர்ச்சி ; மூடப்பட்டது பிரதேச ...\nவடக்கில் சஜித் பிரேமதாசாவின் நிவாரணம்\nஅதிர்ச்சி, போலீஸ் அதிரடி ; போதைப்பொருள் விநியோக மத...\nமீண்டும் அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளருக்கு இடம...\n\"தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதன் மூலமாக மிகவிரைவில் ...\nஏ.எல்.எம்.நசீர் எம்.பி ஒரு முன்மாதிரியான அரசியல் த...\nகூட்டமைப்பை மாத்திரமே ஜனநாயக அரசியலுக்கு புலிகள் அ...\nமாவடிச்சேனை மக்களோடு நான் இருக்கிறேன் ; மாவடிச்சேன...\nஇன்றைய காலநிலை (30.12.2018) ; நாடு பூராக மூடு பனி\nஇலங்கை அணி படு தோல்வி\nஉள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் , ஊடகவியலாளர்கள் ஆண...\nமுன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை முஸ்லீம் காங்கிரசில்...\nஇன்றைய காலநிலை (29.12.2018 - சனிக்கிழமை)\nஅமைச்சுக்களுக்கான கடமைகள் உள்ளடங்கிய வர்த்தமானி அச...\nபோலீஸ் திணைக்களம் ஜனாதிபதியிடம், ஊடக திணைக்களம் மங...\nஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளருக்கு எதிராக சட்ட நடவட...\nபாலமுனையில் குறை சொல்லி அரசியல் செய்ய முடியாது ; அ...\nநுண் கடன் மற்றும் சிறு கடன் அறவிட பிரதமர் தடை\n2019 அரசியல் சிக்கலுக்கான ஆண்டு\nதெஹிவளை குடியிருப்பாளர் பதிவு உடன் நிறுத்தப்படும்\nபொருளாதாரத்தை மாற்றியமைக்க ஐ.தே.க தயார்\nமக்களுக்கு சேவை செய்யக் கூடிய அமைச்சே தேவை ; இல்லை...\n660 ஓட்டங்களை பெறுமா இலங்கை\nதமிழர் தாயகத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க\nபோதைப்பொருள் தேடுதல் நடவடிக்கைகளை பலப்படுத்துமாறு ...\nமட்டக்களப்பில் ராணுவத்தினர் வசம் இருந்த காணிகள் வி...\nதமிழர் அதிகாரம் செலுத்துவதே நமது இலக்கு ; அமைச்சர்...\nதமிழ், சிங்கள மக்களுக்கிடையே பிரிவை வளர்க்கும் சும...\nஇலங்கை அணிக்கு அதிர்ச்சி ; போல்ட் 15 பந்துகளில் 6 ...\nஅமைச்சு வேண்டாம் ; எம்.ஏ.சுமந்திரன் எம்.பி\nதமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் தேவைக்காக ம...\nபாராளுமன்ற மோதல் குறித்த விசாரணை இன்று\nACMC யின் ஓட்டமாவடி பிரதேச சபையில் ஊழல் ; முஸ்லீம்...\nவடகிழக்கு முதல் கிழக்கு வரையான திசைகளில் இருந்து க...\nவேன் மீது போலீசார் துப்பாக்கி சூடு ; தங்காலையில் ச...\nஎன்னைக் குறை கூறுபவர்கள் மகான்களா \nZDE விருது ; சிறுவர் மெய்வல்லுனர்திறனாய்வு விழா - ...\nசுகாதார ராஜாங்க அமைச்சர் பைசால் காசிம் சற்றுமுன் க...\nஅமைச்சர் அமீர் அலி அமைச்சில் கடமையேற்றுக் கொண்டார்...\nஓட்டமாவடி நியூ பிரண்ட்ஸ் விளையாட்டுக்கு கழகம் மாணவ...\nவவுனியா பாவற்குள மக்கள் அவதானம் ; அரச அதிபர் ஐ.எம்...\nஅதிரடி விலைக்குறைப்ப��� ; பஸ் கட்டணம்\nசீரற்ற காலநிலை - 6 மாவட்டங்களில் 74,000 மேற்பட்டோர...\nஇலங்கையில் சுனாமி ; இன்றுடன் 14 வருடங்கள் பூர்த்தி...\nஅட்டாளைச்சேனையில் அதாவுல்லாஹ் அணி இல்லையா \nவிடுமுறைக்காக தூரப்பிரயாணம் செல்வோர் அவதானம்\nசுய சிந்தனையுள்ள இளைஞர்கள் அரசியலை பொறுப்பேற்க வேண...\nமஹிந்த எதிர்க்கட்சி தலைவராக இருப்பதே எமக்கு பலம் ;...\nதங்கல்லயில் துப்பாக்கிச் சூடு ; 4பேர் பலி 5பேர் கா...\n2019 ம் ஆண்டின் ஓய்வூதிய தினங்கள்\nதேசிய அரசின் பங்காளி முஸ்லீம் காங்கிரஸ் ; அதிரடி அ...\nவடக்கு கிழக்கில் தொடரும் மழை\nஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயணம் ; கொழும்பில் என்ன ...\nமூன்று எம்.பி க்களின் பதவிகள் பறிக்கப்படும்; SLPP ...\nமக்களின் நலனுக்கு அமைச்சு தடையென்றால் ராஜினாமா; அம...\nSLTB சாரதி மீது ஓட்டமாவடியில் தாக்குதல் ; மூவர் க...\nஎதிர்வரும் தேர்தலில் நாம் வெற்றி கொள்வோம் ; மஹிந்த...\nபாதிக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சென்று பார்வையிட்ட...\nதேவையான நிதி முழுதும் விடுவிக்கப்படும்; அமைச்சர் ர...\nவடக்கில் மீண்டும் ராணுவம் அதிரடி\nஇன்னும் ஒரு வருடத்துக்குள் மீண்டும் ஆட்சி மாற்றம்;...\n26ம் திகதி முதல் போக்குவரத்து கட்டணங்கள் குறைப்பு\nசுனாமியால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித...\nவடக்கில் 16 ஆயிரத்து 872 குடும்பங்களைச் சேர்ந்த 54...\nஐ.ம.சு.கூ. வின் நிறைவேற்றுக்குழுக் கூட்டம் இன்று\nகிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இராண...\n12 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கை...\nவெளிநாட்டு தேவைகளுக்காக நாட்டை விற்க வேண்டாம்\nசாய்ந்தமருது மக்களின் உண்மையான போராட்டம் தொடர்கிறத...\nநல்லாட்சி மக்களிடம் நல்ல பெயர் வாங்கவில்லை ; ஜனாதி...\nO/L விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்\nஐக்கிய தேசிய முன்னணி தலைமையில் புதிய கூட்டணி\nநாளை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிறைவே...\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியை தக்கவைக்க எந்த நடவடிக...\nஅரசியல் பழிவாங்கல் அறிக்கை கையளிப்பு\nஓக்டொபர் சூழ்ச்சியே காரணம் ; மங்கள குற்றச்சாட்டு\nIOC யும் விலையை குறைத்துள்ளது\nதேசியப் பட்டியல் ஆசனத்திற்கு ரணில் ஆப்பு - Politic...\nராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரிஸ் அவர்களுக்கு வாழ...\nஅலிஸாஹிர் மௌலானா ராஜாங்க அமைச்சரானார்\n50 நாட்களில் 950 மில்லியன் டொலர் நாட்டை விட்டு வெள...\nஇதுவரை வழங்கப்பட்டுள்ள ராஜாங்க/பிரதி அமைச்சுக்கள்\nவிரைவில் SRILANKA FIRST வேலைத்திட்டம்\nமஹிந்தவுக்கு எதிர்க்கட்சி தலைவர் வழங்குவதில் தீர்ம...\nதலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு, ஏ.எல்.எம். நஸீ...\nகம்பெரலிய, என்டர்பிரைஸ் ஶ்ரீ லங்கா திட்டங்கள் மீள ...\nஇன்று பாராளுமன்றில் நடந்தது என்ன \nஇன்னும் சற்று நேரத்தில் பிரதி, ராஜாங்க அமைச்சர்கள்...\nஅரசின் முக்கிய பங்காளியான தலைவர் ரவூப் ஹக்கீமை வாழ...\nISIS க்கு அமேரிக்கா ஆதவளிக்கின்றதா \nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசில் இணைந்தமை முன்னுதாரணமாகும் - முதலமைச்சர் நசீர் அஹமட்\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nநஞ்சில்லாத கோழி இறைச்சி ; நமது சந்தைகளில் விற்பனைக்கு\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசில் இணைந்தமை முன்னுதாரணமாகும் - முதலமைச்சர் நசீர் அஹமட்\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசோடு இணைந்துள்ளமை முன்னுதாரணமான செயற்பாடாகும், இவ்வாறான தியாகங்களே இந்த சமூகத்தில் என்றும் நிலைத்த...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nநஞ்சில்லாத கோழி இறைச்சி ; நமது சந்தைகளில் விற்பனைக்கு\nகோழி இறைச்சிப் பிரியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி இரசாயண உணவுகளை உட்கொண்டு வளரும் ப்ரைய்லர் கோழிகளை சாப்பிட்ட பின்பு, ஏப்பம்வ...\nமுஸ்லீம்கள் கிழக்கில் மட்டுப்படுத்தப்படல் வேண்டும் ; கருணா\n- சுரேஷ் - முஸ்லீம்களின் ஏகாதிபத்தியம் முறியடிக்கப்பட வேண்டும் எனில் தமிழ் மக்கள் மஹிந்தவுடன் இணைய வேண்டும் என விநாயகமூர்த்தி முரள...\nISIS க்கு அமேரிக்கா ஆதவளிக்கின்றதா \nசிரியாவிலிருந்து அமெரிக்க படையினரை மீள அழைப்பது தொடர்பிலான ட்ரம்பின் அறிவிப்பு தொடர்பில் விமர்சிக்கப்பட்டுள்ளது. சிரியாவில் ஐ.எஸ். ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathirnews.com/2018/11/07/60year-old-pastor-rapes-10-year-old-minor/", "date_download": "2019-07-19T15:26:47Z", "digest": "sha1:5UDNRXPBHZP7OATK2BSR33XSFHSQB2WS", "length": 9584, "nlines": 102, "source_domain": "www.kathirnews.com", "title": "10 வயது மைனர் சிறுமியை கற்பழித்த 60 வயது கிறிஸ்துவ பாதிரியார் : காணொளியை இணையத்தில் வெளியிட்ட பாதிரியாரின் கூட்டாளி – தமிழ் கதிர்", "raw_content": "\nசட்டப்பேரவையின் மாண்பை கெடுத்த தி.மு.க உறுப்பினர் செந்தில் பாலாஜியின் இழிசெயல். சபாநாயகர் தனபால் விடுத்த எச்சரிக்கை.\n“டெல்லியில் இருந்துகொண்டே, தென் மாவட்டங்களை தீப்பிடிக்க வைப்பேன்” – வன்முறையை தூண்டும் திருமாவளவன்\nஅத்திவரதர் ஒவ்வொரு ஆண்டும் வெளியே வந்து காட்சியளிக்கிறார் என்று சட்டப்பேரவையில் உளறிக்கொட்டிய தி.மு.க தலைவர் ஸ்டாலின் \nமேற்கு வங்கத்தில் கொத்து கொத்தாக வந்து தாமரை மடியில் விழும் நட்சத்திரங்கள் 12 பிரபல நடிக, நடிகைகள் பாஜகவில் இணைந்தனர்\nஜெயலலிதா தங்கள் இதய தெய்வம் மட்டுமல்ல கோவையில் அவருக்கு சிலை வடித்து, பூஜைகள் செய்து தினமும் வணங்கும் அதிமுக தொண்டர்கள் \nசந்திரபாபு நாயுடுவின் கனவுத்திட்டம் அமராவதி கைவிட்டுச் சென்றது உலக வங்கி \nஇங்கே 8 வழிச்சாலை வேண்டாம் அங்கே பாராளுமன்றத்தில் வேண்டும் – தி.மு.க.வின் மோசடியான இரட்டை வேடம் அம்பலம்\n பாராட்டி தள்ளும் கோவை மக்கள் : கொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள்.\n“பிக்பாஸில் கமல் பிசியாக உள்ளதால், வேலூர் தொகுதியில் அவர் போட்டியிடவில்லை” – அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்\nவரி ஏய்ப்பிற்காக அகரம் அறக்கட்டளையை பயன்படுத்தியுள்ளார் நடிகர் சூர்யாபா.ஜ.க. ஐடி பிரிவு மாநில தலைவர் CTR நிர்மல் குமார் \n10 வயது மைனர் சிறுமியை கற்பழித்த 60 வயது கிறிஸ்துவ பாதிரியார் : காணொளியை இணையத்தில் வெளியிட்ட பாதிரியாரின் கூட்டாளி\nநாகாலாந்தை சேர்ந்த சந்திர குமார் பிரதான் என்ற 60 வயது கிறிஸ்துவ பாதிரியார், கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி, 10 சிறுமியை தனது இல்லத்திற்கு அருகில் உள்ள பூங்காவிற்கு அழைத்து அந்த சிறுமியை கற்பழித்து, பிறகு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.\nஅந்த சிறுமி, தனக்கு நடந்த கொடூரங்களை தனது பெற்றோரிடம் அக்டோபர் 31 ஆம் தேதி தான் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர்கள் காவல்துறையிடம் புகார் அளித்தனர்.\nஇந்த கொடூரத்தை படம் பிடித்து இணையத்தில் வெளியிட்ட 35 வயதான பாதிரியாரின் கூட்டாளியை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇதனை தொடர்ந்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் கற்பழிப்பு பாதிரியாரான சந்திர குமார் பிரதான்.\nதிராவிட கட்சிகளின் ஆட்சியின் கீழ் மது போதையில் மூழ்கிய தமிழகம் : ₹602 கோடியை தொட்டது தீபாவளி ���து விற்பனை\nஅலகாபாத்தை தொடர்ந்து அகமதாபாத் நகரின் பெயரும் மாற்றமா\n“டெல்லியில் இருந்துகொண்டே, தென் மாவட்டங்களை தீப்பிடிக்க வைப்பேன்” – வன்முறையை தூண்டும் திருமாவளவன்\nமேற்கு வங்கத்தில் கொத்து கொத்தாக வந்து தாமரை மடியில் விழும் நட்சத்திரங்கள் 12 பிரபல நடிக, நடிகைகள் பாஜகவில் இணைந்தனர்\nஜெயலலிதா தங்கள் இதய தெய்வம் மட்டுமல்ல கோவையில் அவருக்கு சிலை வடித்து, பூஜைகள் செய்து தினமும் வணங்கும் அதிமுக தொண்டர்கள் \nஇப்போ சொல்லுங்கள் யார் தமிழின துரோகிகள் தமிழகத்துக்காக பா.ஜ.க அமைச்சர் வெளியிட்ட முதல் அறிவிப்பு\n சென்னை உட்பட 11 கறுப்புப் பண முதலைகளின் பெயர்களை முதல் கட்டமாக வெளியிட்டது சுவிட்சர்லாந்து\nஆப்ரேஷன் தி.மு.க. நாடாளுமன்றத்தில் என்ன நடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathirnews.com/2018/11/09/sun-pictures-spreads-fake-news-for-publicity/", "date_download": "2019-07-19T14:22:32Z", "digest": "sha1:NJLSUEO3O2T4GAWXXLERSZHMKA33ZLLR", "length": 10116, "nlines": 105, "source_domain": "www.kathirnews.com", "title": "போலி செய்தியை வெளியிட்டு சுய விளம்பரம் தேடி கொண்ட சன் பிக்சர்ஸ் : காவல்துறை சென்றது ஏ.ஆர்.முருகதாசுக்கு பாதுகாப்பு அளிக்க – தமிழ் கதிர்", "raw_content": "\nசட்டப்பேரவையின் மாண்பை கெடுத்த தி.மு.க உறுப்பினர் செந்தில் பாலாஜியின் இழிசெயல். சபாநாயகர் தனபால் விடுத்த எச்சரிக்கை.\n“டெல்லியில் இருந்துகொண்டே, தென் மாவட்டங்களை தீப்பிடிக்க வைப்பேன்” – வன்முறையை தூண்டும் திருமாவளவன்\nஅத்திவரதர் ஒவ்வொரு ஆண்டும் வெளியே வந்து காட்சியளிக்கிறார் என்று சட்டப்பேரவையில் உளறிக்கொட்டிய தி.மு.க தலைவர் ஸ்டாலின் \nமேற்கு வங்கத்தில் கொத்து கொத்தாக வந்து தாமரை மடியில் விழும் நட்சத்திரங்கள் 12 பிரபல நடிக, நடிகைகள் பாஜகவில் இணைந்தனர்\nஜெயலலிதா தங்கள் இதய தெய்வம் மட்டுமல்ல கோவையில் அவருக்கு சிலை வடித்து, பூஜைகள் செய்து தினமும் வணங்கும் அதிமுக தொண்டர்கள் \nசந்திரபாபு நாயுடுவின் கனவுத்திட்டம் அமராவதி கைவிட்டுச் சென்றது உலக வங்கி \nஇங்கே 8 வழிச்சாலை வேண்டாம் அங்கே பாராளுமன்றத்தில் வேண்டும் – தி.மு.க.வின் மோசடியான இரட்டை வேடம் அம்பலம்\n பாராட்டி தள்ளும் கோவை மக்கள் : கொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள்.\n“பிக்பாஸில் கமல் பிசியாக உள்ளதால், வேலூர் தொகுதியில் அவர் போட்டியிடவில்ல��” – அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்\nவரி ஏய்ப்பிற்காக அகரம் அறக்கட்டளையை பயன்படுத்தியுள்ளார் நடிகர் சூர்யாபா.ஜ.க. ஐடி பிரிவு மாநில தலைவர் CTR நிர்மல் குமார் \nபோலி செய்தியை வெளியிட்டு சுய விளம்பரம் தேடி கொண்ட சன் பிக்சர்ஸ் : காவல்துறை சென்றது ஏ.ஆர்.முருகதாசுக்கு பாதுகாப்பு அளிக்க\nசர்க்கார் படத்தின் சர்ச்சை ஓயாமல் இருக்கிறது. இந்த நிலையில், கதையை திருடிவிட்டார் என்று கூறப்பட்ட சர்க்கார் படத்தின் இயக்குனர் திரு. ஏ. ஆர். முருகதாஸ் அவர்களின் வீட்டிற்கு, அவரை கைது செய்ய காவல்துறை சென்று இருக்கிறது என்று சர்க்கார் படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்தது.\nஆனால் உண்மையில் காவல்துறை அங்கு சென்றது ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து போலி செய்தி வெளியிட்டு சுய விளம்பரம் தேடி கொண்ட, கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை பலரும் விமர்சித்து வருகின்றனர்.\nமுப்படை துணைத் தளபதிகளின் நிதி அதிகாரம் ஐந்து மடங்காக உயர்வு : நிர்மலா சீதாராமன் அதிரடி\nபணமதிப்பிழப்பு ஏற்படுத்தியிருக்கும் தாக்கம்- வரி செல்லுத்துவோரின் எண்ணிக்கை 40% உயர்வு\nஇன்னுமா இந்த மீடியாவ நம்புறீங்க. சாம்பார் மான் இனத்தை சாப்பிட்டு இறந்த புலியை, சாம்பார் சாதம் சாப்பிட்டு இறந்ததாக சித்தரித்த தமிழ் ஊடகங்கள்.\nமாட்டுக்கறி உண்ட முகமது பைசானை தாக்கியதில் ஒருவர் கூட இந்து இயக்கங்களை சேர்ந்தவர்கள் இல்லை : போலி செய்தியை பரப்பிய தமிழக ஊடகங்கள் #FakeNews\nபோட்டோஷாப் செய்த புகைப்படத்தை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பரப்பி வருகின்றனரா தி.மு.க-வினர் : மீண்டும் வருத்தெடுத்த ஐ.நா முன்னாள் பொது செயலாளர் #FakeNews\nஇப்போ சொல்லுங்கள் யார் தமிழின துரோகிகள் தமிழகத்துக்காக பா.ஜ.க அமைச்சர் வெளியிட்ட முதல் அறிவிப்பு\n சென்னை உட்பட 11 கறுப்புப் பண முதலைகளின் பெயர்களை முதல் கட்டமாக வெளியிட்டது சுவிட்சர்லாந்து\nஆப்ரேஷன் தி.மு.க. நாடாளுமன்றத்தில் என்ன நடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maalaineram.com/2010/09/athanayum-rasi.html", "date_download": "2019-07-19T14:28:09Z", "digest": "sha1:VQRZ6VDAOFVBLN3SMOVQW5N3DDOOSYLK", "length": 10647, "nlines": 91, "source_domain": "www.maalaineram.com", "title": "அத்தனையும் ரசி.... | மாலைநேரம்", "raw_content": "\n(கடவுள் ஒரு மனிதனிடம் உரையாடுவது போன்று அமையபெற்றது இந்த பத்தி.\nகடவுளுக்கும் எனக்கும் அவளவு பரிச்சயம் இல்லை.நான் கடவுளை வைரமுத்து போன்ற கரகர குரலுக்கும்ம் வெள்ளை ஆடைக்கும் இனிய தமிழுக்கும் உள்ளவராக, மொத்தத்தில் வைரமுத்துவின் நகலாக நினைத்து எழுதியது.வாசிக்கும்போது வைரமுத்து தமிழை கற்பனை செய்துகொண்டு வாசிக்கவும்)\nகடவுள் : அன்பிற்குரியவரே உமது பெயர் என்ன\nகார்த்திக் : என் பேரு கார்த்திக். சரி நீங்க யாரு...\nகடவுள் : எனக்கென்று தனியே ஏதும் பெயரில்லை. தனியே பெயர் இல்லாததாலேயே என்னை கடவுள் என்று கூப்பிட ஆரம்பித்துவிட்டார்கள்.இந்த பிரபஞ்சத்தை படைத்ததில் எனக்கும் பங்கு உண்டு.\nகார்த்திக் : oh god நீங்களா உக்காருங்க உக்காருங்க pepsi coke என்ன வேணும் \nகடவுள் : அதெல்லாம் வேண்டாம்.எனக்கு உன்னுடன் சற்று நேரம் பேச வேண்டுமென்று ஆசை, வா கடற்கரை வரையில் போய் பேசலாம்.\nகார்த்திக் : I am sorry . 6 மணிக்கு கிரிக்கெட் மேட்ச் இருக்கு .இங்கயே பேசலாமா\nகடவுள் :சரி. நான் கேட்பவற்றிற்கு முடிந்தவரை சரியான பதில் சொல்ல முயற்சி செய்\n(தொண்டையை கனைத்துக்கொண்டே கடவுள் கரகர குரலில் ஆரம்பிக்கிறார்)\nகடவுள் : விடிய விடிய காத்திருந்து பசு கன்று போடும் அந்த மயிர்கூச்செறியும் இன்பமான நிகழ்வை ரசித்திருக்கிறாயா \nகார்த்திக் :இல்லையே பார்த்தது இல்லையே \nகடவுள் : முட்டையின் ஓடு உடைத்து கோழி குஞ்சு வெளியே வரும் உலகின் அதி உன்னதமான நிகழ்வை நேரில் பார்த்திருக்கிறாயா\nகார்த்திக் : ஐயோ இல்லைங்க..\nகடவுள் : நிலா , நீல வானம், கடல் , வானவில் பார்த்து ரசித்திருக்கிறாயா \nகார்த்திக் : ம் ம் நேற்றுதான் youtube லே பார்த்தேன் \nகடவுள் : புல் நுனியில் பனித்துளி , பூவை சுற்றி ரீங்காரமிடும் வண்டு, தன் குஞ்சுகளுக்கு காகம் உண்டவூட்டும் அழகு பார்த்து ரசிதிருக்கிறாயா \nகார்த்திக் : oh பார்த்திருக்கிறேனே , youtube இல்.\nகடவுள் : அதென்னப்பா youtube \nகார்த்திக் : வீடியோ கொட்டி கிடக்கும் இணயதளம்.\nகடவுள் : அப்போ எதையுமே நேரில் பார்த்தது இல்லையா \nகாதலி கதை கதையாக பேசுகையில் முன்னே வந்து விழும் அந்த ஒரு கற்றை முடியின் அழகு ரசிதிருக்கிறாயா \nகார்த்திக் : நேற்று skype ல் பேசுகையில் ரசித்தேன்\nகடவுள் : அம்மா திட்டும் அழகு ரசிதிருக்கிறாயா \nகார்த்திக் : ம் அதுவும் நேற்று skype இல்\nகடவுள் : அடடா .... இப்படி தெரிந்திருந்தால் உ��் ராசனைக்காக ஆயிரம் ஆயிரம் விடயங்கள் படைத்த நேரத்தில் 4 youtube படைத்திருக்கலாம் போலிருக்கே.\nகார்த்திக் .... இணையம் என்பது இணைய முடியாத இடத்தில் இருப்பவர்களை இணைப்பதற்காக... இணையக்கூடிய இடத்தில் இருப்பவர்களை பிரிப்பதற்காக அல்ல......\nஉன்னை சுற்றி ஒரு கோடி விஷயங்கள் ரசிக்க கிடக்க நீயோ ஒரு பெட்டிக்குள் முடங்கி கிடக்கிறாய்.............\n அந்த கருத்த தமிழ் கிழவன் ஒரு நல்ல ரசிகன் . அவன் இயற்கையை ரசித்து ரசித்து பேசுவான் அழகாக.... அவன் பேசுவதை ரசிக்கவே இங்கே ஒரு கூட்டம் இருக்கிறது......\nஎழுந்து வா கார்த்திக் ... வீட்டை விட்டு வெளியே வா ..\nநிலா ரசி , வானம் ரசி, தாவணி பெண்ணின் சிரிப்பு ரசி ... நுங்கு வண்டி ஒட்டி குதூகலி ..\nவயது பெண்கள் கூடி கும்மி அடிக்கும் அழகு ரசி , வயதான பாட்டி செய்யும் குலவைச் சத்தம் ரசி .\nபனை ஓலையில் பதனி ரசி , ஒற்றை அடி வாய்க்கால் வரப்பில் காதலி வருகையில் அவள் எதிரே வழிவிடாமல் நின்று கொண்டு அவள் படும் அவஸ்தை ரசி ,\nஒரு வயது குழந்தை உன்னை மாமா என்று மழலையாய் அழைப்பதை ரசி , ஒரு வயதுப் பெண்ணையும் மாமா என்று அழைக்கச் சொல்லி ரசி.\nசங்கத்தமிழ் ரசி , பாரதி கவிதை ரசி ,ராஜராஜன் வீரம் ரசி ,\nநள்ளிரவு 12 மணிக்கு கடற்கரை சென்று ரசி .\nகாதலியிடம் திட்டு வாங்கி ரசி...தோழியிடம் குட்டு வாங்கி ரசி ....\nஉன் முதல் வகுப்பு வகுப்பறையில் போயி ஒரு நிமிடம் உட்கார்ந்து ரசி\nகரைபுரண்டு ஓடும் ஆறு ரசி , மௌனமாய் கிடக்கும் சமுத்திரம் ரசி\nஆடும் மாடும் கூட அம்மா என்று சொல்வதை ரசி ...........\nகல் மண் கடல் கவிதை காற்று பூமி ரசி ......................\nரசி ரசி ரசி ...... அத்தனையும் ரசி .....................\n(போய் வருகிறேன் கார்த்திக் ............உன் கணிப்பொறியையும் சேர்த்து ரசி ....கடவுள் சொல்லிக்கொண்டே அங்கிருந்து நகர ...கார்த்திக் கணிப்பொறியை ரசிக்க ஆரம்பிக்கிறான் )\nLabels: ஒரு தலைப்பின் கீழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/06/23153728/1247760/Avengers-End-Game-again-Release.vpf", "date_download": "2019-07-19T14:22:13Z", "digest": "sha1:TRFN33G6FSNSYW5ERF6YKQIMN3PIOKO2", "length": 16173, "nlines": 194, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "மீண்டும் ரிலீசாகும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் || Avengers End Game again Release", "raw_content": "\nசென்னை 19-07-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nமீண்டும் ரிலீசாகும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்\nகடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி உலகமெங்கும் வசூல் சாதனை புரிந்த அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் ���ீண்டும் வெளியாக இருக்கிறது.\nகடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி உலகமெங்கும் வசூல் சாதனை புரிந்த அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் மீண்டும் வெளியாக இருக்கிறது.\nகடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி உலகமெங்கும் வசூல் சாதனை புரிந்த படம் அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம். இது அவெஞ்சர்ஸ் படத்தின் நான்காவது மற்றும் கடைசி பாகமாகும். ரசிகர்கள் விமர்சகர்கள் என அனைத்து தரப்பினரையும் மகிழ்வித்த இந்தத் திரைப்படம் வெளியான அனைத்து நாடுகளிலும் வசூல் சாதனை புரிந்து பாக்ஸ் ஆபீசில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.\nஇதற்கு முன் வசூல் சாதனையில் உலகின் முதல் மூன்று திரைப்படங்களாக வரிசையில் இருந்தவை அவதார், டைட்டானிக், ஸ்டார் வார்ஸ்: தி போர்ஸ் அவேக் கன்ஸ் போன்றவை. அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் திரைப்படம் மூன்றாவது மற்றும் இரண்டாவது இடத்திலுள்ள ஸ்டார் வார்ஸ் மற்றும் டைட்டானிக் படங்களை முந்தி தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளது.\nஇந்த நிலையில், தற்போது புதிய காட்சிகளுடன் மீண்டும் ரிலீசாக இருக்கிறது அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம். ஸ்கீரீன் ரேண்ட் என்ற ஆங்கிலப் பத்திரிகைக்கு பேட்டி அளித்த மார்வெல் மேலாளர் கெவின் பெய்ஜி, ஜூன் 28-ம் தேதி அவெஞ்சர்ஸ் மீண்டும் வெளியாக இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார். மேலும் ‘ஒரு நீக்கப்பட்ட காட்சி, சிறிய புகழ் அஞ்சலி மற்றும் சில ஆச்சரியங்கள் படம் முடிந்த பின் இணைக்கப்பட்டுள்ளன’ என்றார்.\nAvengers EndGame | அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்\nஅவெஞ்சர்ஸ் பற்றிய செய்திகள் இதுவரை...\nவசூல் குவிக்கும் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் - டைட்டானிக் பட சாதனையை முறியடித்தது\nஅவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தின் வசூல் நிலவரம் - ஸ்டார் வார்ஸ் சாதனையை முறியடித்தது\nஇழந்தவர்களை மீட்டெடுக்கும் போராட்டம் - அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் விமர்சனம்\nஅவெஞ்சர்ஸ் படக்குழுவை அலற வைத்த தமிழ் ராக்கர்ஸ் - ரிலீசுக்கு முன்பே இணையத்தில் லீக்\nஅவெஞ்சர்ஸ் படத்தில் இணைந்த விஜய்சேதுபதி\nமேலும் அவெஞ்சர்ஸ் பற்றிய செய்திகள்\nதமிழக சட்டசபையில் ராமசாமி படையாச்சியார் உருவப்படம் திறப்பு\nஇன்று மாலை 6 மணிக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் - குமாரசாமிக்கு கர்நாடக கவர்னர் கடிதம்\nசுதந்திர தினவிழா சிறப்புரையில் என்ன பேசலாம் - மக்களிடம் கருத்து கேட்கிறார் மோடி\nகர்நாடக காங்கிரஸ் தலைவர் குண்டுராவ் உச்சநீதிமன்றத்தில் மனு\nகர்நாடக அணையில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 2500 கன அடியாக அதிகரிப்பு\n10,11,12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு\n10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை வெளியீடு\nதிரையுலகை விட்டு விலக நினைத்தேன் - விக்ரம்\nவைரலாகும் விஜய் சேதுபதி பாடல்\nஅமலா பாலின் ஆடை படம் ரிலீஸ் இல்லை- ரசிகர்கள் ஏமாற்றம்\nபிரபலங்களின் பாராட்டு மழையில் குலசாமி குறும்படம்\nவிமலின் புதிய படம் சோழ நாட்டான்\n‘அவெஞ்சர்ஸ்’ பட நடிகருக்கு ரூ.521 கோடி சம்பளம் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தின் வசூல் நிலவரம் - ஸ்டார் வார்ஸ் சாதனையை முறியடித்தது கூகுளை தெறிக்கவிட்ட தானோஸ் : இணையத்தை விட்டுவைக்காத அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் அவெஞ்சர்ஸ் படக்குழுவை அலற வைத்த தமிழ் ராக்கர்ஸ் - ரிலீசுக்கு முன்பே இணையத்தில் லீக்\nஎன் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால் நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார் பிச்சைக்காரர்களிடம் சிக்கி தவித்த பிரபல நடிகை இனி ஆபாச படங்களில் நடிக்க மாட்டேன்- பிரபல நடிகர் சர்ச்சையை கிளப்பிய ஏ1 டீசர்- நடிகர் சந்தானம் மீது கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் விஜய் சேதுபதியுடன் ஒரு படமாவது நடிக்க வேண்டும்- விஜய் தேவரகொண்டா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://nritamilnews.com/category/nritamil/asiatamil/", "date_download": "2019-07-19T15:15:39Z", "digest": "sha1:YOTPXFJG2QJQ73ZUWLSKM4ALFB6WSJ2E", "length": 10699, "nlines": 183, "source_domain": "nritamilnews.com", "title": "ஆசியா | தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅமெரிக்க நிறுவனத்தின் தலைமை பதவியை ஏற்கிறார் சென்னைப் பெண்..\nகம்போடியாவில் உலக தமிழர் மாநாடு..\nதமிழ் விளையாட்டு போட்டிகள் – ஒமாஹா\n“சித்திரைத் திருநாள்” கொண்டாட்டம் – குவைத்\nயானையை கருணைக்கொலை செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி\nஇனி வண்டலூர் ஜூ விலங்குகளை லைவ் ஸ்ட்ரீமிங்-ல் பார்க்கலாம்..\nஏற்காட்டில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை.. 14 ஆம் தேதி முதல் அமல்\nகத்திரிச்செடி நட்டு கின்னஸ் சாதனை படைத்த இளம் விவசாயி..\n700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை..\nகிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறி இந்திய சிறுவன் சாதனை..\nபள்ளி படிப்ப��� பாதியில் நிறுத்தியவர்களுக்கு சிறப்பு பயிற்சி..\nபெண்களை காக்கும் கை கவசம்..\nகுறை தீர்க்கும் புதிய ‘ஆப்’ அறிமுகம் – ரயில்வே நிர்வாகம்\nஅமெரிக்க நிறுவனத்தின் தலைமை பதவியை ஏற்கிறார் சென்னைப் பெண்..\nபிளாஸ்டிக்கை செரிக்கும் புதிய என்சைம் கண்டுபிடிப்பு..\n700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை..\nகிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறி இந்திய சிறுவன் சாதனை..\nமுகப்பு உலக தமிழர் ஆசியா\nகம்போடியாவில் உலக தமிழர் மாநாடு..\n“சித்திரைத் திருநாள்” கொண்டாட்டம் – குவைத்\nஸ்டெர்லைட், காவிரிக்காக களமிறங்கிய கத்தார் தமிழர்கள்..\nசிங்கப்பூரில் தமிழ் மொழி விழா கோலாகலம்..\nபங்குனி உத்திர விழா கொண்டாட்டம் – ஹாங்காங்\nமலேசியாவில் ‘டெஸ்லிங் தமிழச்சி’ கலை விழா\nமலேசியாவில் உலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு – மார்ச் 8\nஅருள்மிகு தண்டாயுதபாணி ஆலயத்தில் மகா பிரதோஷ வழிபாடு – சிங்கப்பூர்\nவெள்ளத் தாண்டவம் நூல் வெளியீடு – சிங்கப்பூர்\nஅழகப்பா கல்வி நிலைய முன்னாள் மாணவர் குழு தொடக்க விழா – சிங்கப்பூர்\nஇந்திய குடியரசு தின விழா – பஹ்ரைன்\nரயில் நிலையங்களில் ‘ஒரு ரூபாய் கிளினிக்’ – மத்திய அரசு\nராகிங்கை தடுக்க போலீஸ், மெட்ரோவுடன் இணைந்து புது முயற்சி\nகால் பாதங்களின் சுகாதாரத்தைக் கண்டறியும் புதிய ரோபோ..\nடோர் டெலிவரி மூலம் டீசல் டெலிவரி..\nஇன்று முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்குத் தடை – காரைக்குடி\nநியூசிலாந்தில் சென்னை மாணவியின் வயலின் கச்சேரி\nபிடிக்கவில்லையா… பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் – பொறியியல் கல்லூரிகள்\nகத்தார் செல்ல இனி விசா தேவையில்லை\nபோலியான ஸ்வைப் மெஷினை கண்டுபிடிக்க 5 டிப்ஸ்கள்\nகம்போடியாவில் உலக தமிழர் மாநாடு..\nபிளாஸ்டிக்கை செரிக்கும் புதிய என்சைம் கண்டுபிடிப்பு..\n“சித்திரைத் திருநாள்” கொண்டாட்டம் – குவைத்\nதண்ணீர் குடுவையில் திருக்குறள் – சிங்கப்பூர் \nதமிழ் வம்சாவழியைச் சேர்ந்தவர் கயானா நாட்டின் பிரதமராக பதவியேற்றார்.\nநியூயார்க் தமிழ்க் கழகத்தின் 4ம் ஆண்டு விழா கொண்டாட்டம்\nஉலக தமிழர் செய்திகள் முதல் உள்ளூர் செய்திகள் வரை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களோடு இணைந்திருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://templesinindiainfo.com/tag/shivarchana-chandrigai/", "date_download": "2019-07-19T14:46:24Z", "digest": "sha1:BUXLLQVLG4DW6KBNAVPDNUIWGKOMPZMM", "length": 12053, "nlines": 148, "source_domain": "templesinindiainfo.com", "title": "Shivarchana chandrigai Archives | Temples In India Information", "raw_content": "\nசிவார்ச்சனா சந்திரிகை – முடிவுரை: ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை முடிவுரை இவ்வாறு நாடோறும் பிராதக் காலத்தில் சிவசிந்தனை செய்து, தன்னால் இயன்றவாறு ஸ்நானம், விபூதி, உருத்திராக்கதாரணம், சந்திதேவதைகளை உபாசித்தல் என்னும் இவற்றைச் செய்து…\nசிவார்ச்சனா சந்திரிகை – போஜன விதி: ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை போஜன விதி ஆபஸ்தம்பம், போதாயனம் முதலிய அவரவர் சூத்திரத்திற் கூறப்பட்டவாறு ஸ்வாஹாந்தமான மந்திரங்களால் ஓமஞ் செய்து அக்கினி முதலாயினாரை அனுப்புதல் வேண்டும்.…\nசிவார்ச்சனா சந்திரிகை – நிர்மால்ய போஜன ஆராய்ச்சி: ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை நிர்மால்ய போஜன ஆராய்ச்சி பின்னர், சிவபெருமானுக்கு நிவேதனஞ் செய்யப்பெற்ற அன்னத்தையாவது, எஞ்சியிருக்கும் அன்னத்தையாவது உண்ணுதல் வேண்டும். “என்னால் அனுபவிக்கப்பட்ட நிர்மால்யம்,…\nசிவார்ச்சனா சந்திரிகை – சுல்லி ஓமம் செய்யும் முறை: ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை சுல்லி ஓமம் செய்யும் முறை அடுப்பை நிரீக்ஷணம் முதலியவற்றால் சுத்திசெய்து, அடுப்பிலிருக்கும் அக்கினியை பூரகம், கும்பம் என்னும் இவற்றால்…\nசிவார்ச்சனா சந்திரிகை – சித்தாந்த சாத்திரபடனம் ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை சித்தாந்த சாத்திரபடனம் இவ்வாறு சிவதரிசனம் செய்த பின்னர் இல்லத்தை அடைந்து காலத்துக்குத் தக்கவாறு சிறிது நேரமேனும் சித்தாந்தசாத்திரத்தைத் தீக்ஷை பெற்றவருடன், தீக்ஷையில்லாதார்…\nசிவார்ச்சனா சந்திரிகை – பரார்த்தாலய தரிசம்: ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை பரார்த்தாலய தரிசனம் இவ்வாறு கபில பூசை முடிந்த பின்னர் ஆலயத்திற்கு சென்று சிவபெருமானைத் தரிசிக்க வேண்டும். தரிசிக்கும் முறைவருமாறு:- ஆலயத்துக்கு அருகே…\nசிவார்ச்சனா சந்திரிகை – கபில பூசை ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை கபில பூசை இவ்வாறு சிவபூசையை முடித்துவிட்டுக் கபில பூசையைச் செய்ய வேண்டும். அது வருமாறு:- நந்தை, பத்திரை, சுரபி, சுசீலை, சுமனஸ்…\nசிவார்ச்சனா சந்திரிகை – அஷ்ட புஷ்ப அர்ச்சனை: ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை அஷ்ட புஷ்ப அர்ச்சனை இவ்வாறு கூறப்பட்ட நியமங்களுடன் ஐந்து உபசாரங்களையும் செய்ய முடியாதவன் அட்ட புஷ்பங்களால் அர்ச்சிக்க வேண்டும். அது…\nசிவார்ச்சனா சந்திரிகை – உபசாரம்: ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை உபசாரம் இவ்வாறு விரிவாக உபசாங்களனைத்தையும் செய்ய இயலவில்லையாயின், பதினாறு அல்லது ஐந்து உபசாங்களையாவது செய்யவேண்டும். பதினாறு உபசாரங்களாவன:- ஆவாகனம், ஆசனம், பாத்தியம், அர்க்கியம்,…\nசிவார்ச்சனா சந்திரிகை – பூசைசெய்தற்குரிய காலம்: ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை பூசைசெய்தற்குரிய காலம் இவ்வாறு விடியுங்காலம், உச்சிக்காலம், சாயங்காலம், நடுராத்திரியென்னும் இக்காலங்களிலாவது, அல்லது விடியுங்காலம் முதல் மூன்று காலங்களிலாவது, அல்லது விடியுங்காலம் முதல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/dr-ramadoss-slams-media-again-355012.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-19T14:26:56Z", "digest": "sha1:OSCI5PWRB5Y6PJVULL7H7JJLIJQIN7PX", "length": 19678, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "திவ்யா அப்பா பத்தி செய்தி போட்டீங்களா.. நான் பேசினது பேசினதுதான்.. மாத்திக்க மாட்டேன்.. ராமதாஸ் அடம் | Dr Ramadoss slams Media again - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n4 min ago பயணிகள் கவனத்திற்கு... நாளை மறுநாள் சென்னையில் 36 ரயில் சேவைகள் ரத்து\n20 min ago தலைமீது துப்பாக்கி.. மிரட்டி மிரட்டியே வருகிறது பேட்டி.. சட்டசபையில் டி.கே.சிவகுமார் பகீர்\n57 min ago தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் மழை வந்தது.. மகிழ்ச்சி தந்தது\n1 hr ago மழை.. அடமழை.. அற்புதமான புயல் மழை .. நாகை மாவட்டத்தில் அடித்து வெளுக்கும் கனமழை\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nLifestyle புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்���ளை ஏற்படுத்தும் தெரியுமா\nAutomobiles கட்டுமஸ்தானான தோற்றத்தில் மெருகேறி வரும் புதிய மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி\nSports உலக கோப்பையோட சரி.. அந்த மூத்த வீரரின் கதி அவ்ளோ தான்... இனி இளம் வீரருக்கு தான் சான்ஸ்...\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிவ்யா அப்பா பத்தி செய்தி போட்டீங்களா.. நான் பேசினது பேசினதுதான்.. மாத்திக்க மாட்டேன்.. ராமதாஸ் அடம்\nRamadoss Pressmeet: ஏண்டா.. பத்திரிகையாளர்களை அன்புடன் விளித்த டாக்டர் ராமதாஸ்\nசென்னை: \"நான் பேசினது பேசினதுதான்.. பத்திரிகையாளர்கள் பத்தி நான் சொன்ன கருத்தை மாற்றிக் கொள்ள மாட்டேன்.. திவ்யா அப்பா இறந்தது பத்தி யாராவது செய்தி போட்டாங்களா\" என்று டாக்டர் ராமதாஸ் காட்டமாக கூறியுள்ளார்.\n2 தினங்களுக்கு முன்பு சென்னையில் தமிழ்ப் படப்பாளிகள் பேரியக்கம் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கலந்து கொண்டு பேசும்போது, தன்னிடம் மரம் வெட்டியது பற்றியே கேள்வி எழுப்புவதாகவும், பலமுறை பதில் அளித்தும் மீண்டும் மரம் வெட்டியது பற்றியே கேள்வி எழுப்புகிறார்கள் என்றும் கடிந்துகொண்டார்.\nஆனால் அப்போது பத்திரிகையாளர்களை பற்றி தரக்குறைவான வார்த்தைகளை சொல்லி திட்டியிருந்தார். \"நாய்ங்களா.. சண்டாள பசங்களா.. என்றெல்லாம் வெகு சரளமாக சொல்லினார். 40 வருட அரசியலில் உள்ள ஒரு கட்சி தலைவர், அதிலும் டாக்டர்.. இப்படியெல்லாம் பேசுவாரா பேசுவது சரிதானா என்ற அதிர்ச்சி மக்களுக்கு ஏற்பட்டது.\nடாக்டர் பேசிய இந்த வீடியோ இணையத்திலும் வைரலாகி, சர்ச்சையானது. இந்நிலையில்தான் சென்னையில், பாமகவின் வழக்கறிஞர்கள் சமூக நீதி பேரவையின் பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ராமதாஸ், பத்திரிகையாளர்கள் பற்றி தான் சொன்ன கருத்தை திரும்ப பெற போவதில்லை என்று திட்டவட்டமாக கூறினார். அப்போது அவர் பேசியதன் சுருக்கம் இதுதான்:\nடாக்டர் பேசிய இந்த வீடியோ இணையத்திலும் வைரலாகி, சர்ச்சையானது. இந்நிலையில்தான் சென்னையில், பாமகவின் வழக்கறிஞர்கள் சமூக நீதி பேரவையின் பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு ��ேசிய ராமதாஸ், பத்திரிகையாளர்கள் பற்றி தான் சொன்ன கருத்தை திரும்ப பெற போவதில்லை என்று திட்டவட்டமாக கூறினார். அப்போது அவர் பேசியதன் சுருக்கம் இதுதான்:\n\"பாஜகவுக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு உறுதுணையாக இருப்பதை போல, பாமகவுக்கு வழக்கறிஞர்கள் சமூக நீதி பாதுகாப்பு பேரவை பலமாக இருக்க வேண்டும். வெறுப்பு அரசியலுக்கு வழக்கறிஞர்கள் பதிலடி தர வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழகத்தை சேர்ந்த நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க கோரி விரைவில் போராட்டம் நடத்தப்படும்.\nஅன்புமணி என்ற நல்ல இளம் தலைவரை தமிழகத்துக்கு பாமக கொடுத்திருக்கிறது. அநியாயம் எங்கு நடந்தாலும் அங்கு சென்று சமூக நீதிக்காக பாமக தொடர்ந்து போராடும்.\nபத்திரிகையாளர்கள் குறித்து நான் பேசியது பேசியதுதான். என் கருத்துக்களை நான் மாற்றிக்கொள்ள மாட்டேன். இளவரசன் விவகாரத்தில் திவ்யாவின் தந்தை தற்கொலை செய்துகொண்டது குறித்து ஒரு வரி கூட ஊடகங்கள் செய்தி போடவில்லை. ஆனால் இளவரசன் தற்கொலையை கொலை என்று கூறி எங்கள் மீது பழி போடுகின்றன\" என்றார்.\nதொடர்ந்து பத்திரிகையாளர்களை ராமதாஸ் தாக்கி பேசி வருவது, ஊடக துறையில் பெரிய அதிர்ச்சி கலந்த கவலையை ஏற்படுத்தி உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபயணிகள் கவனத்திற்கு... நாளை மறுநாள் சென்னையில் 36 ரயில் சேவைகள் ரத்து\nவீரம்.. தீரம்... தியாகம்.. சட்டசபையில் ராமசாமி படையாட்சியார் உருவப்படம் திறப்பு\nதுப்பாக்கிச் சூடு.. போலீஸ் விதி மீறியது என்றேன்.. முதல்வர் மறுக்கிறார்.. கே.ஆர். ராமசாமி\nஊழல் இல்லாத ஆட்சியா.. ஏன் சார் காமெடி பண்ணறீங்க.. முதல்வருக்கு குஷ்பு கேள்வி\nவேன் மீது ஏறி நின்று சுட்டது யார்.. முதல்வரின் சட்டசபை பேச்சால் புதிய சலசலப்பு\nகல்வியை துறந்த சகோதரர்.. கூலி வேலை செய்த தாய்.. தங்கமங்கை அனுராதாவுக்கு.. தலைவர்கள் வாழ்த்து\nஎல்லாவற்றையும் எதிர்த்தால் தமிழகத்திற்கு வளர்ச்சி திட்டங்கள் எப்படி வரும்.\nசட்டசபை குறிப்பில் இருந்து முதல்வர் எடப்பாடி பேச்சு நீக்கம்\n'திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்'.. சட்டசபையில் பாட்டு பாடி பதிலளித்த முதல்வர் பழனிச்சாமி\nஅடுத்தாண்டு எப்போ துவங்குது 12 மற்றும் 10-ம் வகுப்பு பொதுதேர்வு. அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு\nஒரு பிரச்சி���ையும் இல்லை.. புகாரும் இல்லை.. நீட்டாக ஏற்று கொள்ளப்பட்ட தீபலட்சுமி வேட்புமனு..\nசூர்யா பேசியதில் தவறில்லை.. அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவு.. 'பிக்பாஸ் கமல்' குறித்து கிண்டல்\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nramadoss pmk media ராமதாஸ் பாமக மீடியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/election-result", "date_download": "2019-07-19T14:49:16Z", "digest": "sha1:63Z3FWEMSMBTCGJRJRCVBGMJ6XB35AWV", "length": 15975, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "Election result News in Tamil - Election result Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎன்னை பிரதமராக்கினால்தான் சப்போர்ட்.. கறாராக சொன்ன மாயாவதி.. அதிர்ந்த தென் மாநில தலைவர்\nடெல்லி: பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி தன்னை பிரதமராக்க ஆதரவு அளித்தால் மட்டுமே எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவு அளிப்பேன்...\nலோக்சபா தேர்தல் முடிவுகள்.. மின்னல் வேக அப்டேட்கள் & விரிவான கவரேஜ் உங்கள் டெய்லிஹன்ட்டில்\nசென்னை: லோக்சபா தேர்தல் தொடர்பான வேகமான அப்டேட்கள் மற்றும் செய்திகளுக்கு டெய்லிஹன்ட்டுடன் ...\nநீங்க வரணும்.. 3 முக்கிய தலைவர்களை போன் போட்டு வளைத்த சரத் பவார்.. பாஜகவிற்கு அதிர்ச்சி வைத்தியம்\nடெல்லி: லோக்சபா தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிக்காக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் புதி...\n.. சரிவை நோக்கி செல்லும் பங்குச்சந்தை.. வார்னிங் நோட் அனுப்பும் வல்லுநர்கள்\nசென்னை: தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில் தொடர்ந்து இரண்டு நாட்களாக பங்குச்சந்த...\nமாயாவதியை கொஞ்சம் பார்க்கணும்.. வரிசையில் காத்திருக்கும் உயர் அதிகாரிகள்.. அதிரடி திருப்பம்\nடெல்லி: பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியை சந்திக்க தேசிய அளவில் உயர் அதிகாரிகள் பலர் காத்துக் கொ...\nஅம்பானி முதல் சிபிஐ வரை.. 24 மணி நேரத்தில் நிகழ்ந்த 6 பரபரப்பு மாற்றங்கள்.. என்ன நடக்கிறது\nடெல்லி: தேசிய அளவில் நேற்று 6 முக்கியமான விஷங்களில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தேர்...\nஉங்க தொகுதியில் எத்தனை சுற்றில் முடிவு தெரியும்\nசென்னை: நாளை வாக்கு எண்ணிக்கையின் போது தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் எத்தனை சுற்று வாக்...\nமே 23ம் தேதி இல்லை.. ஒருநாள் கழித்துதான் லோக்���பா தேர்தல் முடிவு வெளியாகுமாம்.. காரணம் இதுதான்\nடெல்லி: லோக்சபா தேர்தல் முடிவுகள் வழக்கத்தைவிட நான்கு மணி நேரம் அல்லது ஒருநாள் கூட தாமதமாக வ...\n\"மய்யம்\" தந்த பார்முலா.. கமல் பாணியில் மு.க.ஸ்டாலின்.. பலன் கிடைக்குமா\nசென்னை: மு.க.ஸ்டாலின் இந்த 3 நாள் கிராம சபை கூட்டம் நடத்தியதில் கிடைத்த பலாபலன்கள் என்னவாக இரு...\nஆதரவு தாங்க.. சுயேச்சைகளுக்கு வலை விரிக்கும் ராஜஸ்தான் காங்.\nஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஆட்சி அமைப்பதற்காக இதர கட்சிகளின் ஆதரவை காங்கிரஸ் கட்சி கோரியுள்ளத...\nபகல் முழுவதும் தேர்தல் பரபரப்பு.... மாலையில் கனமழை... பெங்களூர் மக்களுக்கு திண்டாட்டம்\nபெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியானதால், பெங்களூரு நகரம் பகல் முழுவதும் ம...\nகர்நாடகாவில் குதிரை பேரம் துவங்கியது.... காங்கிரஸ் லிங்காயத் எம்எல்ஏக்களுக்கு பாஜக குறி\nபெங்களூரு: கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு தனிப்பெரு...\nஎங்க ரிசார்ட்டுகளில் வந்து தங்குங்க- காங்., ஜேடிஎஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு கேரளா சுற்றுலா துறை அழைப்பு\nதிருவனந்தபுரம்: கர்நாடகாவில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ், ஜேஎடிஎஸ் எம்.எல்.ஏ.க்களை தங்கள் மாந...\nநம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் தேறுவது யார்.... கணக்கு என்ன சொல்கிறது\nபெங்களூர்: கர்நாடக சட்டசபை தேர்தல் முடிந்து ஆட்சி அமைக்க பாஜக ஒருபுறம் முயற்சி மேற்கொண்டுள...\nகாங் மஜத கூட்டணிக்கு இப்படி ஒரு கஷ்டம்.. ஆனாலும் நஷ்டமில்லை\nபெங்களூரு: சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்போது காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதள ...\nஜேடிஎஸ்ஸுடன் கூட்டணி வைக்கும் முடிவு காங்கிரஸின் தலைமை எடுத்தது.. சித்தராமையா பேட்டி\nபெங்களூர்: மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியுடன் கூட்டணி வைக்கும் முடிவை காங்கிரஸ் கட்சியின் தலைம...\nகர்நாடகாவில் பாஜக ஆட்சி.. இனியாவது காவிரி நீர் தமிழகத்திற்கு வருமா\nபெங்களூரு: கர்நாடகாவில் பாஜக ஆட்சி உறுதியாகி உள்ள நிலையில் இனியாவது காவிரி நீர் தமிழகத்திற...\nபாஜகவை விட அதிக வாக்குசதவிகிதம் பெற்ற காங்கிரஸ்.. இது தேர்தல் கணக்கு\nபெங்களூர்: கர்நாடகாவில் பாஜக அதிக தொகுதியில் வெற்றி பெற்று இருந்தாலும், மிகவும் குறைவான வாக...\nபாஜக ஜெயிச்சிடுச்சு.. தமிழ்நாட்டுக்கு தண்ணி வந்துடும்.. தமிழிசை உறுதி\nபெங்களூர்: கர்நாடகாவில் பாஜக வெற்றியால் தமிழகத்திற்கு காவிரியில் இருந்து சரியாக தண்ணீர் கி...\nஒருவர் அல்ல..இருவர் அல்ல.. 50,000 ஆர்.எஸ்.எஸ் பணியாளர்கள்.. பாஜக வெற்றியின் மாஸ்டர் மைண்ட்ஸ்\nபெங்களூர்: கர்நாடக மாநில சட்டசபை தேர்தலுக்காக 50,000 ஆர்.எஸ்.எஸ் பணியாளர்கள் பாஜகவிற்காக வேலை பா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/government/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=topiclink", "date_download": "2019-07-19T15:00:32Z", "digest": "sha1:ZMSYORDJ2PMNKKLT6RDB2RM6AJ7GAO7T", "length": 20148, "nlines": 244, "source_domain": "tamil.oneindia.com", "title": "Government News in Tamil - Government Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிகள் தற்காலிக நூலகங்களாக மாறுகிறது.. அமைச்சர் செங்கோட்டையன்\nசென்னை: ஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிகள் தற்காலிக நூலகங்களாக மாற்றியமைக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்...\nNeet Exam Coaching : புனேயில் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி- வீடியோ\nதனியாருக்கு நிகராக அரசு பள்ளி மாணவர்களும் எளிதாக மருத்துவ படிப்பில் சேருவதற்கு மகாராஷ்டிரா மாநிலம் புனேவில்...\nநீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க ரூ.2,371 கோடி ஒதுக்கீடு... முதலமைச்சர் அறிவிப்பு\nசென்னை: நீர் நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வகையிலான திட்டம் தமிழகத்தில் விரைவில் ச...\nபுதுச்சேரியில் முதல்வருக்கு தான் அதிகாரம்... கிரண்பேடி மனு தள்ளுபடி\nமுதல்வருக்கு தான் அதிகாரம் உள்ளது என்று துணை நிலை ஆளுநர் கிரண்பேடியின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது\nஆணவக் கொலைகளை தடு்ப்பது யாருடைய கடமை... நீதிபதிகள் சரமாரி கேள்வி\nசென்னை: தமிழகத்தில் ஆணவக் கொலையை தடுக்க அரசு முயற்சிகள் எடுக்கவில்லை என்று உயர்நீதிமன்றம்...\nசுவிட்சர்லாந்து வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் பணம் எவ்வளவு தெரியுமா\nசுவிட்சர்லாந்து வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் பணம் ரூ.6,757 கோடி என அந்த நாட்டு மத்திய வங்கி தகவல்...\nரூ.7,304 கோடி நஷ்டமாகி விட்டது... அறிக்கை வெளியிட்ட அரசு போக்குவரத்துத் துறை\nசென்னை: 7 ஆயிரத்து 304 கோடி ரூபாய் நஷ்டத்தில் அரசு போக்குவரத்துத் துறை இயங்கி வருவதாக தெரிவிக்...\nவறட்சி நிவாரண பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்- வீடியோ\nவறட்சி நிவாரண பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்\nஜெராக்ஸ் மெஷின், ஸ்மார்ட் டிவி, ஸ்போர்ட் சீருடை.. இது தனியார் இல்லீங்க.. கிருஷ்ணகிரி அரசு பள்ளி\nகிருஷ்ணகிரி: பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் பிஞ்சிபோன மேற்கூரை, இடிந்து விழும் நிலையிலான கட...\nஉலக இசை தினத்தை முன்னிட்டு அரசு பள்ளிகளில் இளைஞர்களுக்கான இசைப் போட்டிகள்- வீடியோ\nஉலக இசை தினத்தை முன்னிட்டு கலை பண்பாட்டுத்துறை சார்பில் அரசு பள்ளிகளில் இளைஞர்களுக்கான இசைப் போட்டிகள்...\nபள்ளி திறப்பில் கறாராக இருந்து என்ன பயன். புத்தகங்களை வழங்குவதில் கோட்டை விட்ட தமிழக அரசு\nசிதம்பரம்: சிதம்பரம் பகுதியில் பள்ளி திறந்து 17 நாட்களாகியும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் ப...\nElectric Vehicles: எலக்ட்ரிக் கார், பைக் வாங்குவோருக்கு மத்திய அரசு அதிரடி அறிவிப்பு- வீடியோ\nஎலக்ட்ரிக் வாகனங்களுக்கு, சாலை வரி மற்றும் வாகன பதிவு கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று, மத்திய...\nசென்னை மக்களே உஷார்.. பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ரூ 1 லட்சம் வரை அபராதம்.. அமலுக்கு வந்தது\nசென்னை: தமிழகத்தில் இன்று முதல் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்ற வித...\nதிருப்பத்தூர் அடுத்த மீட்டூர் பகுதியில் குடிநீர் வழங்காததை கண்டித்து அரசு பேருந்து சிறை பிடிப்பு-வீடியோ\nவேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த மிட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட கொல்லன் வட்டம் அண்ணா நகர் நாச்சியார் குப்பம்...\nபிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு முறையில் அதிரடி மாற்றம்.. 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்\nசென்னை: பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு முறையில் அதிரடி மாற்றம் செய்ய தமிழக அரசு பரிசீலனை செய்துள்ளது. க...\nஅதி நவீன கருவிகளை வைத்து அபராதம் விதிப்பு.. சாலை விபத்துகளை தடுக்க புதுவை அரசு தீவிரம்\nபுதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள சாலைகளில் அதிக வேகத்தில் செல்லும் வாகனங்களுக்கு உடனுக்குட...\nஅரசு ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு... வேஷ்டி, சேலைக்கு தடை இல்லை... தமிழக அரசு\nசென்னை: அரசு ஊழியர்கள் வேஷ்டி, சேலை உள்ளிட்ட பாரம்பரிய உடைகள் அணிவதற்கு எந்த ஒரு தடையும் கிட...\nஅரசு பள்ளி முன்னாள் மாணவர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் உருக்கமான வேண்டுகோள்\nசென்னை: அரசு பள்ளிகளில் படித்து உன்னத நிலைக்கு உயர்ந்துள்ள முன்னாள் மாணவர்கள் தான் படித்த ப...\nமறந்துவிடாதீர்... தனியார் பள்ளிகளில் இலவச கல்வி.. மே 18 ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்\nசென்னை: தனியார் பள்ளிகளில், 8 ம் வகுப்பு வரை இலவச கல்வி பயில்வதற்காக, இதுவரை 84 ஆயிரம் பேர் பதிவ...\nசபாஷ்.. ராமநாதபுரம் அரசு பள்ளி ஆசான்களே.. 10ம் வகுப்பு தேர்ச்சியில் முதல் இடத்தை பிடிக்கவைத்து சாதனை\nசென்னை: தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் வழக்கம் போல் மாணவர்க...\nதோல்வி பயத்தால் 3 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் எடப்பாடி அரசு.. புதுவை முதல்வர்\nபுதுவை: தேர்தல் தோல்வி பயத்தில் எடப்பாடி அரசு தகுதிநீக்க விவகாரத்தில் சபாநாயகர் முடிவு செய...\n பாஜகவுக்கு தாவும் 12 காங் எம்எல்ஏக்கள்.. கவிழ்கிறது கர்நாடக மாநில அரசு\nபெங்களூர்: பாஜகவுக்கு கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தாவுவதால் குமாரசாமியின் அரசுக்கு ஆபத...\nசர்க்கரை வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 1000 வழங்க அனுமதியுங்கள்- தமிழக அரசு\nசென்னை: சர்க்கரை வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 1000 வழங்க அனுமதிக்க வேண்டும் என சென...\nஏங்க, இதெல்லாம் கண்ணுல தெரியாதாமா.. இதெல்லாம் பிளாஸ்டிக் கிடையாதாமா.. இல்லத்தரசியின் ஆதங்கம்\nசென்னை: \"ஏங்க இந்த கவர்ன்மென்ட்டுக்கு இதெல்லாம் கண்ணு தெரியாதா\nஅரசு என்ன சொன்னாலும் மக்கள் கேட்கிறார்கள், ஆனால் மக்கள் சொல்வதை அரசு கேட்கிறதா\nசென்னை: அரசு என்ன சொன்னாலும் மக்கள் கேட்கிறார்கள், ஆனால் மக்கள் சொல்வதை அரசு கேட்கிறதா\nஆத்தாடி.. மோடி வெளிநாட்டு பயண செலவு ரூ. 2021 கோடியா.. மக்களுக்கு என்னென்ன செய்திருக்கலாம்\nடெல்லி: கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணத்துக்கு ரூ. 2021 கோட...\nஎன்னை கொன்றிருக்கலாமே.. கதறிய போதே மயங்கி விழுந்த விருதுநகர் கர்ப்பிணி\nவிருதுநகர்: எச்ஐவி நோய் தொற்றுள்ள ரத்தத்தை ஏற்றியதற்கு பதில் எனக்கு விஷ ஊசி போட்டு கொன்றிரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ourmyliddy.com/nagenthiram-karunanithy/thirumanthiram-19", "date_download": "2019-07-19T15:14:29Z", "digest": "sha1:CEDWTZU7D26UX354GNMDAV52CSTH2URZ", "length": 27636, "nlines": 494, "source_domain": "www.ourmyliddy.com", "title": "திருமந்திரம் - பாகம் 19 \"சைவ சித்தாந்த ரத்தினம் - நாகேந்திரம் கருணாநிதி\" - நமது மயிலிட்டி.கொம்", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nதிருமந்திரம் - பாகம் 19 \"சைவ சித்தாந்த ரத்தினம் - நாகேந்திரம் கருணாநிதி\"\nதிருமந்திரம் ( பாகம் 19 )\n(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)\n“அறிவையும் புலனுடனே நான்ற தாகி\nநெறிஅறி யாதுற்ற நீராழமும் போல\nஅறிவு அறிவுள்ளே அழிந்தது போல\nகுறிஅறி விப்பான் குருபரன் ஆமே” பாடல் 119\nமெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளின் வாயிலாக, உண்டு, உணர்ந்து, நுகர்ந்து, கேட்டு, கண்டு மகிழ்வதான செயல்களில் ஈடுபட்டுச் சென்று சேரும் வழி தெரியாமல், ஆழங்காண முடியாத பிறவிக் கடலில் மூழ்கி, மனித அறிவானது அழிகின்றபோது, ஆன்மாக்களுக்கு நல் வழிகாட்டி அருளுபவன் ஞானாசிரியனான சிவபெருமானே ஆவான்.\nவினைப் பயன் கெட அவனருள் வேண்டும்\n“ஆவுமே பால்நீர் பிரிக்கின்ற அன்னம்போல்\nதாமே தனிமன்றில் தன்னம் தனிநித்தம்\nதீமேவு பல்கரணங்கள் உள் உற்றன\nதாம்ஏழ் பிறப்பு எரிசார்ந்த வித்தாமே”. பாடல் 120\nநீருடன் கலந்த பசுவின் பாலை அன்னப்பறவை நீரை வேறாக்கி விட்டுப் பாலை மட்டும் பருகும் என்பார்கள். இவ்வாறே இறைவன் சிற்றம்பலம், பேரம்பலம், பொன்னம்பலம் ஆகிய அம்பலங்களில் ஆனந்தக் கூத்தை நிகழ்த்துவதோடு, ஆன்மாக்களின் உயிரோடும் ஒன்றியிருக்கின்றான். என்றாலும் இந்த ஆன்மா அழுக்கடைய தீமையான பலவகைக் காரணங்கள் ஆன்மாக்களைச் சேருகின்றன. இவையே உயிர்கள் தொடரும் ஏழ்பிறவிக்கும் காரணம் ஆகின்றன. இறைவன் அருள் இருந்தால் போதும் பிறவித்துயருக்குக் காரணமான மலங்கள் வினைத் தொடர்புகள் நெருப்புப் பற்றிய விதை போலக் கரிந்து போகும்.\nதவ யோகம் – சிவ யோகம்\n“வித்தைக் கெடுத்து வியாக்கிரத்தே மிகச்\nசுத்தத் துரியம் பிறந்து துடக்கற\nஒத்துப் புலனுயிர் ஒன்றாய் உடம்பொடு\nசெத்திட்டு இருப்பர் சிவயோகியார் களே” பாடல் 121\nபிறவித்துயரு���்குக் காரணமான பாசப் பிணைப்புகளை விட்டு விட்டு, குரு உபதேசமாகச் சொன்ன மந்திர மொழியை மனதுள் சொல்லச் சொல்ல, மேலான தன்னை மறந்த யோக நிலை சித்திக்கும். அந்த நிலை பிறவித் தொடர் அறுக்கும் புனித நிலை. இந்த நிலை அடைந்தவர்கள், உடலோடும் உயிரோடும் ஐம்புல அறிவும் ஒன்றாகிச் செத்தவர்களைப் போல இருப்பார்கள். இவர்களே சிவயோகிகள் எனப்படுவர்.\nநவயோகம் நாதன் நாமம் அருச்சித்தல்\n“சிவயோக மாவது சித்அ சித்தென்று\nதவயோகத்துள் புக்கு தன்ஒளி தானாய்\nஅவயோகம் சாராது அவன்பதி போக\nநவயோக நந்தி நமக்கு அளித்தானே” பாடல் 122\nசிவயோகமாவது சித்து, அசித்து என்னும் உயிர்ப் பொருள், ஜடப் பொருள் என்னும் இரண்டோடும் தனக்குள்ள தொடர்பை அறுத்துக் கொண்டு யோக நிட்டையில் தன் உள்ளொளியும் தன் உயிர் உணர்வும் ஒன்றாய் பிறப்பு, இறப்புகளுக்குக் காரணமான வேறுவழிச் செல்லாமல் இறைவன் திருவடிப் பேற்றினை அடைதல். இது நவயோகம். நல்ல வழி. இதை நந்தி எம்பெருமான் நமக்கருளினான்.\nநாதன் நாமம் நல்கும் பேரின்பம்\n“அளித்தான் உலகெங்கும் தானான உண்மை\nஅளித்தான் அமரர் அறியா உலகம்\nஅளித்தான் திருமன்றுள் ஆடும் திருத்தாள்\nஅளித்தான் பேரின்பத்து அருள்வெளி தானே” பாடல் 123\nசிவபெருமான் உலகமெல்லாம் பரவ, எங்கும் பரந்து நிறைந்திருக்கின்ற உண்மையை நானறிய அருளிச் செய்தான். தேவர்களும் அறியாத பேரின்ப வீட்டுலகை நானறிய அருளினான். தில்லை அம்பலத்துள், சித்தாகாசமாகிய பேரின்பப் பெருவெளியில் ஆனந்தக் கூத்திடும் ஐயன் எனக்கு அவன் திருவடித் துணை அருளினான். பேரின்பப் பெருவெளியில் அவன் அருள் வெள்ளத்தை நான் ஆழ அமிழ்ந்து அள்ளிப் பருகி ஆனந்திக்கவும் அருளிச் செய்தான்.\nபேரின்ப ஞானிகள் பெயர் சித்தர்\n“வெளியில் வெளிபோய் விரவிய வாறும்\nஅளியில் ஒளிபோய் அடங்கிய வாறும்\nஒளியில் ஒளிபோய் ஒடுங்கிய வாறும்\nதெளியும் அவரே சிவசித்தர் தாமே” பாடல் 124\nபரவெளியில் பரம்பொருள் பரவிக் கலந்திருப்பதைப் போலவும், இறைவன் திருவருள் கருணையில், ஆன்மாக்களின் அன்பு அடங்கி ஒடுங்கிக் கிடப்பதைப் போலவும், சிவப் பரம்பொருளின் பேரொளிப் பிழம்பாகிய சோதியில் ஆன்மாக்களின் உயிரொளி அடங்குவதைப் போலவும் காணப்படுபவர்களே சித்தர்களாவார்கள்.\nசித்தர்கள் இங்கே சிவலோகம் கண்டவர்\n“சித்தர் சிவலோகம் இங்கே தரிசித்தோர்\nசத்���மும் சத்த முடிவும்தம் முள்கொண்டோர்\nநித்தர் நிமலர் நிராமயர் நீள்பர\nமுத்தர்தம் முத்தி முதல்முப்பத் தாறே” பாடல் 125\nமகான்களாகிய சித்தர்கள் இங்கே இவ்வுலகிலேயே இந்தப் பிறவியிலேயே சிவலோகக் காட்சி கண்டு களித்தவர்கள். ஓசையும் ஓசை முடிவும் தம் மனக்கண் முன் கண்டுகொண்டவர்கள். அழிவற்றவர்கள். பந்த பாசம் என்னும் வினை அழுக்கு அண்டாதவர்கள். நோய்நொடி அற்றவர்கள். தத்துவம் முப்பத்தாறும் கடந்த ஜீவன் முத்தர்கள். (ஆன்ம தத்துவம் 24, வித்தியா தத்துவம் 7, சிவ தத்துவம் 5 )\nஇந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.\nசைவசித்தாந்தம் - 20 (9)\nசைவ சித்தாந்தம் - 19 (8)\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/196003/", "date_download": "2019-07-19T15:17:30Z", "digest": "sha1:YSC2JNZANXWUHBM7MHFD4J4ULKFRWEFS", "length": 7650, "nlines": 104, "source_domain": "www.vavuniyanet.com", "title": "பொது இடங்களில் இப்படி ஒரு ஆடை தேவையா? நடிகை ஸ்ரீதேவியின் மகளை கிண்டல் செய்த நெட்டிசன்கள்!! – வவுனியா நெற்", "raw_content": "\nபொது இடங்களில் இப்படி ஒரு ஆடை தேவையா நடிகை ஸ்ரீதேவியின் மகளை கிண்டல் செய்த நெட்டிசன்கள்\nபாலிவுட் திரையுலகில் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் பேஷன் சென்ஸ் அனைவராலும் கவரப்பட்டுள்ளது.\nஆடை விடயத்தில் ஸ்ரீதேவி தனது இரு மகள்களான ஜான்வி மற்றும் குஷி ஆகிய இருவருக்கும் விலையுயர்ந்த ஆடையை அணிவித்து அழகு பார்ப்பார். குறிப்பாக பட்டுடன் கற்கள் பொறிக்கப்பட்ட ஆடை தேர்வுகளே அதிகம்.\nதற்போது, மகள் ஜான்வியும் இதனையே பின்பற்றி வருகிறார். ஆனால், ஒரு சில நிகழ்ச்சிகளுக்கு ஆடைகளை கவர்ச்சியாக அணிந்துவந்து பொது இடத்தில் தர்மசங்கடமான நிலைக்கு ஆளாகிறார்.\nஉடற்பயிற்சி மையத்துக்கு செல்வது முதல் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது வரை இவரது புகைப்படங்கள் அதிகம் கவனம் பெறுகின்றன. குறிப்பாக இவர���ு அணியும் ஆடைகள் தனி விமர்சனத்திற்கு ஆளாகின்றன.\nநேற்று இவர் கிளினிக் சென்றிருந்தபோது பிங்க் நிற டிஷர்ட் மற்றும் கருப்பு நிறத்திலான ஷார்ட்ஸ் அணிந்திருந்தார். ஆனால் இவர் அணிந்திருந்த கருப்ப நிற ஷார்ட் தெரியவில்லை. இதனால் இவர் பேண்ட் அணிய மறந்துவிட்டார் என நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.\nமேலும், ஜான்வி கபூர் ஒன்றும் சிறுபிள்ளை கிடையாது, இதுபோன்று ஆடைகளை அணிவதற்கு, பொது இடங்களில் மரியாதையான ஆடையை அணிய வேண்டும் எனவும் விமர்சித்துள்ளனர்.\nவவுனியா மாவட்ட செயலகத்தில் ஆடிப்பிறப்புக் கொண்டாட்டம்\nவவுனியா பிரதேச செயலகத்தில் மொழியின் தேவை குறித்து கருத்தமர்வு\nவவுனியா நொச்சிமோட்டை கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தின் சஞ்சிகை வெளியீடும் பரிசளிப்பு விழாவும்\nவவுனியா நகரசபை மைதானத்தில் இன்னிசை நிகழ்வுகள்\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nayinai.com/?q=node&qt-homeleft=2&qt-tap_home_people=2", "date_download": "2019-07-19T14:42:36Z", "digest": "sha1:6HYZNFCIJ66OYTETEKVMECITUYHQLHYZ", "length": 33326, "nlines": 249, "source_domain": "nayinai.com", "title": "Welcome to nayinai.com | nayinai.com", "raw_content": "\n50 வது சமய பாடப் பரீட்சையின் பரிசளிப்பு விழா - மத்திய சன சமூக நிலையம் | நயினாதீவு நாகபூஷணி அம்பாள் ஆலய மகோற்சவத்தை முன்னிட்டும், நயினாதீவு இரட்டன்காலி முருகன் ஆலய...\nமாணவர்களின் கல்விக்காய் நயினை மண்ணில் மீண்டும் புதுப்பொலிவுடன் இலவச கல்விச் சேவை | நயினாதீவு மணிமேகலை கழகம் லண்டன் நயினை மாணவர்களின் கல்விக்காய் நயினை மண்ணில் மீண்டும்...\nசிவகாமி அறக்கட்டளை நிறுவனத்தால் நாகபூஷணி வித்தியாலயத்திற்கு புதிய நுழைவாயில் அன்பளிப்பு | சிவகாமி அறக்கட்டளை நிறுவனத்தால் நாகபூஷணி வித்தியாலயத்திற்கு புதிய நுழைவாயில் அன்பளிப்பு...\nநயினாதீவு மத்திய சனசமூகநிலைய கட்டிடம் புனரமைப்பு | நயினாதீவு மத்திய சனசமூகநிலைய கட்டிடம் கடந்த 25 வருடங்களால் புனரமைப்பு செய்யப்படாத நிலையில் தேவை...\nஈழத்தவரின் படைப்பில் நயினைத்தாய்க்கு கவசம் வெளியீடு | நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் பாதங்களைப் பணிந்து அம்பிகை அடியவர்கள் அனைவ��ுக்கும் எனது அன்பான...\nஉதயனின் ஞானக்கதிர் இதழ் நயினை நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் இன்று வெளியீடு | உதயனின் ஞானக்கதிர் ஆனி-ஆடிமாத இதழ் நயினை நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் இன்று (18/06/2015) வெளியீடு...\nதில்லை வெளி நாயகிக்கு திருக்கேணி | நயினாதீவு தில்லைவெளி ஸ்ரீ பிடாரி அம்பாள் ஆலயத்தில் அமரர்கள் முத்தையா மற்றும் சிவக்கொழுந்து...\nபுங்குடுதீவு மாணவிக்கு ஆதரவாக இன்று நயினாதீவில் பூரண ஹர்த்தால் | புங்குடுதீவில் அநியாயமாக படுகொலை செய்யப்பட்ட சிறுமி வித்தியாவின் கொலைக் கண்டித்து,...\nஸ்ரீ கணேச முன்பள்ளி மற்றும் வடமராட்சி முன்பள்ளி, ஆசிரியர் மாணவர்களுக் கிடையிலான கலந்துரையாடல் | தீவகத்தில் அதிகூடிய மாணவர்களைக் கொண்ட நயினாதீவு ஸ்ரீ கணேச முன்பள்ளி பாடசாலைக்கு நேற்றையதினம்...\nநயினாதீவில் இடம்பெற்ற கண்டன ஊர்வலம் | புங்குடுதீவு மகாவித்தியாலய உயர்தர மாணவி சிவலோகநாதன் வித்தியா அவர்கள் படுகொலை...\nநயினை ஞானமுத்து (Nayinai Janamuthu)\nசுதேச மருத்துவம் பற்றிய இலங்கை தமிழ் நூல்கள் (Suthesa Maruthuvam Pattiya Ilangai Tamil Noolkal)\nஅமரர். திருமதி. சங்கரபிள்ளை சவுந்தரம்\nஅமரர். திரு. கனகசபை உருத்திரகுமாரன்\nநயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் திருக்கோவில் ஆடிப்பூர திருவிழா\nவாரீர் கரம் கொடுப்பீர் ஊரின் வளம் பெருக்க\nஇரட்டங்காலி முருகனுக்கு நாளை கொடியேற்றம்\nநயினை நாகபூஷணி அம்பிகைக்கு தென்னிந்திய பாடகர்களின் பக்தி இன்னிசை கானமழை\nதிரு.சோமசுந்தரம் தில்லைநாதன் (Mr. Somasundaram Thillainathan)\nடாக்டர். குமாரசாமி நந்தகுமார் (Dr. Kumaraswamy Nandakumar )\nநயினைக் கவிஞார் நா. க. சண்முகநாதபிள்ளை (Mr. Kanapathipillai Sunmuganathapillai)\nNainativu France Development Society (நயினாதீவு அபிவிருத்திக் கழகம் பிரான்ஸ்)\nNainativu Swizerland Development Society (நயினை சுவிற்சர்லாந்து அபிவிருத்தி கழகம்)\n19 வது ஆண்டில் கால்பதிக்கும் ஈழநாடு ஒரே நேரத்தில் நாடுகளில் வெளியாகும் ஒரே ஒரு பத்திரிக்கை Tel...\nலக்ஷ்மி பார்மசி (Lakshmi Parmacy)\nசாந்த்தனாயகி நாட்டியக்கோயில் (Santhanayaki Natdiyakkovil)\nநயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன் அருள் கொண்டு புதியதொரு நட்டியக்கோயில் \"மணாதிமன்ன்ர் முதல் மண்குடிசை...\n(இரட்டன்காலி முருகன் ஆலய கொடியேற்றம்)\nநயினாதீவு அருள்மிகு வள்ளி சேனா சமேத சுப்ரமணியப் பெருமானின் மன்மத வருட மகோற்சவம் கொடியேற்றத்துடன்...\n(விளையாட்டுப் போட்டி மற்றும் ஒன்றுகூடல் - நயினை மணிமேகலை முன்னேற்றக்கழகம்)\nஎமது மக்களின் வாழ்கைத்தரத்தை சமுக கலை கலாசார பொருளாதார தொழில்நுட்பரீதியில் முன்னேற்றும் நோக்கத்தோடு...\n(நயினை ஸ்ரீ நாகபூ­ணி அம்பாள் ஆலயத் தேர்த்திருவிழா)\nஈழவளநாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மனின் வரலாற்றுச் சிறப்புமிக்க...\nஅம்பிகையின் அருட்பிரசாதம் (Ambigaiyin Arutpirasatham)\nஐயா என்று அன்புடன் அனைவரும் அழைக்கும் கந்தையா மகன்- சிவானந்தன் இன்று ஆனந்தம் கொண்டு ஆன்றோர்...\nவிளையாட்டுப் போட்டி மற்றும் ஒன்றுகூடல் - நயினை மணிமேகலை முன்னேற்றக்கழகம்\nஎமது மக்களின் வாழ்கைத்தரத்தை சமுக கலை கலாசார பொருளாதார தொழில்நுட்பரீதியில் முன்னேற்றும் நோக்கத்தோடு...\nஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும் 2015 - நயினாதீவு கனேடியர் அபிவிருத்திச் சங்கம்\nNainativu Canadian Development Society - ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும் - 2015 நயினாதீவு...\nசேவைநலன் பாராட்டும் மணிவிழா அழைப்பிதழும்\nசேவைநலன் பாராட்டும் மணிவிழா அழைப்பிதழும் அதிபர் திரு. ந. கலைநாதன் Spc.Trd Sc...\nதிருமதி கலாமதி ஜெயக்குமார் சிந்தையும் செயலும் ஒன்றெனக் கொண்டவள் நொந்தவர்க்கும் நலிந்தவர்க்கும்...\nஇன்று தங்களின் 9 வது திருமண நாளைக் கொண்டாடும் சுதாகரன் - வசந்தராணி தம்பதியினரை அம்பாளின் அருளுடன்...\nதில்லை வெளி நாயகிக்கு திருக்கேணி\nநயினாதீவு தில்லைவெளி ஸ்ரீ பிடாரி அம்பாள் ஆலயத்தில் அமரர்கள் முத்தையா மற்றும் சிவக்கொழுந்து அவர்களி...\nபுங்குடுதீவு மாணவிக்கு ஆதரவாக இன்று நயினாதீவில் பூரண ஹர்த்தால்\nபுங்குடுதீவில் அநியாயமாக படுகொலை செய்யப்பட்ட சிறுமி வித்தியாவின் கொலைக் கண்டித்து, கொலையாளிகளுக்க...\nஸ்ரீ கணேச முன்பள்ளி மற்றும் வடமராட்சி முன்பள்ளி, ஆசிரியர் மாணவர்களுக் கிடையிலான கலந்துரையாடல்\nதீவகத்தில் அதிகூடிய மாணவர்களைக் கொண்ட நயினாதீவு ஸ்ரீ கணேச முன்பள்ளி பாடசாலைக்கு நேற்றையதினம் வடமராட்...\nநயினாதீவில் இடம்பெற்ற கண்டன ஊர்வலம்\nபுங்குடுதீவு மகாவித்தியாலய உயர்தர மாணவி சிவலோகநாதன் வித்தியா அவர்கள் படுகொலை செய்யப்பட்டதைக்கண்டித்த...\nஇராசு ஆசாரியார் ஞாபகார்த்தமாக பேருந்து தரிப்பிட நிழல் குடை திறந்து வைப்பு\nதந்தை இளைப்பாறிய மரத்தடியில் ஊர் மக்கள் இளைப்பாறி பேரூந்தில் பயணிக்க வேண்டும், என்ற விருப்பத்திற்கு...\nதீர்த்தக்கரையில் அந்தியே��்டிக் கிரியைகள் செய்கின்ற மடம் புனரமைப்பு\nமானிடப் பிறவி அரிதிலும் அரிது அப்பிறவியை வாழ்கையில் வாழ்விப்போம் மரணித்த பின்பும் மதிப்பளிப்போ...\n(அதிபர்- புங்குடுதீவு மகாவித்தியாலயம், B.A, Diplomo in Edu, MED, SLPS II) யாழ். நயினாதீவு 6ம் வட்டா...\nநயினாதீவைப் பிறப்பிடமாகவும் சுவிசை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சின்னத்தங்கச்சி அவர்கள் இன்று (25...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடா, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகமணி செல்லம...\n( அதிபர் - யா/கொக்குவில் மேற்க்கு சி.சி.த.க. பாடசாலை ) நயினாதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவு...\nயாழ். நயினாதீவு 7ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், வவுனியா வேப்பங்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட வீரகத்த...\nநயினாதீவை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணத்தை வதிவிடமகவும் கொண்ட திருமதி. சுந்தரேஸ்வரி ஜெயக்குமார் அவர்...\nநேற்றைய தினம் (28/08/2015) இடம்பெற்ற வரலெட்சுமி விரதபூசை நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலயத்தில் இடம்பெற்ற வரலெட்சுமி விரத அபிசேக ஆராதனைகளும் திருவிளக்குப் பூசையும். உபயம்: சின்னத்துரை ஜெகநாதன் குடும்பத்தினர் (கனடா)\nஅலையென அடியவர் திரண்டு வந்து நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் ஆடிப்பூர நிகழ்வில் கலந்து அம்பாளின் அருளமுது பெற்று செல்லும் நிகழ்வு மற்றும் நயினாதீவு தில்லைவெளி ஸ்ரீ பிடாரி அம்பாள் ஆலயத்தில் இடம்பெற்ற ஆடிப்பூர நிகழ்வுகள் ...\nவிளையாட்டுப் போட்டி மற்றும் ஒன்றுகூடல் - நயினை மணிமேகலை முன்னேற்றக்கழகம்\nஎமது மக்களின் வாழ்கைத்தரத்தை சமுக கலை கலாசார பொருளாதார தொழில்நுட்பரீதியில் முன்னேற்றும் நோக்கத்தோடு எமது கழகம் ஆரம்பிக்கப்பட்டு இன்று 20ம் ஆண்டி கால்பதித்துள்ளது. இந்த வேளையில் காலத்தின் தேவைகருதி எமது இளையோரை ஒன்றிணைக்கும் நோக்குடன் உறவுகள் எல்லோரும் ஒன்றிணைந்து விளையாட்டுப் போட்டியுடன் கூடிய ஒன்று கூடலை ஒழுங்கு செய்துள்ளோம். அன்றும் இன்றும் கழகத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் நீங்கள்...\nஇரட்டன்காலி முருகன் ஆலய கொடியேற்றம்\nநயினாதீவு அருள்மிகு வள்ளி சேனா சமேத சுப்ரமணியப் பெருமானின் மன்மத வருட மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. எம் பெருமானின் திருவருள் அனைவருக்கும் கிடைக்க பிராத்திக்கின்றோம்.. ஆலய குருமணி கைலை வாமதேவக்குருக்களின் அருளாசியுடன் வாமதேவ கைலாச விஜய்க்குருக்களினால் மிகவும் சிறப்புடன் நடாத்தப் பட்டுள்ளது\nசேவைநலன் பாராட்டும் மணிவிழா அழைப்பிதழும்\nசேவைநலன் பாராட்டும் மணிவிழா அழைப்பிதழும் அதிபர் திரு. ந. கலைநாதன் Spc.Trd Sc...\nயாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து சபாரெத்தினம் அவர்கள் 27-08-2015 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான...\nநயினாதீவு 1ம் வட்டாரத்தை பிறப்பிடமாக கொண்ட கிருஷணன் அவர்கள் 03/00/2015 அன்று அமரத்துவம் அடைந்தார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். அவர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி\nமட்டக்களப்பை பிறப்பிடமாகவும் நயினாதீவு 7ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நாகராசா(மேசன்) அவர்கள் 21/07/2015 அன்று அமரத்துவம் அடைந்தார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்....\n(ஓய்வுபெற்ற அதிபர் சோதிட கலாநிதி) நயினாதீவைப் பிறப்பிடமாகவும் கொக்குவில் உடையார் ஒழுங்கையை வதிவிடமாகவும் கொண்ட திரு. ஐயாத்துரை சரவணபவன் அவர்கள் நேற்று (19/07/2015) காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான ஐயாதுரை கமலாம்பாள் தம்பதிகளின் கணிஷ்ட்ட...\nகந்தையா சிவானந்தன் ஐயா என்று அன்புடன் அனைவரும் அழைக்கும் கந்தையா மகன்- சிவானந்தன் இன்று ஆனந்தம் கொண்டு ஆன்றோர்...\nவரலெட்சுமி விரதம் நேற்றைய தினம் (28/08/2015) இடம்பெற்ற வரலெட்சுமி விரதபூசை நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூசணி...\nMr. Vairamuthu Sabaratnam யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து சபாரெத்தினம்... திரு. வைரமுத்து சபாரெத்தினம்\nஆடிப்பூரம் அலையென அடியவர் திரண்டு வந்து நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் ஆடிப்பூர நிகழ்வில்...\nநயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் திருக்கோவில் ஆடிப்பூர திருவிழா நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் திருக்கோவில் ஆடிப்பூர திருவிழா. பூரகர்மா ருதுசாந்தி...\nMr. Kirushnan நயினாதீவு 1ம் வட்டாரத்தை பிறப்பிடமாக கொண்ட கிருஷணன் அவர்கள் 03/00/2015 அன்���ு அமரத்துவம் அடைந்தார்... திரு. கிருஷணன்\n50 வது சமய பாடப் பரீட்சையின் பரிசளிப்பு விழா - மத்திய சன சமூக நிலையம் நயினாதீவு நாகபூஷணி அம்பாள் ஆலய மகோற்சவத்தை முன்னிட்டும், நயினாதீவு இரட்டன்காலி முருகன் ஆலய...\nMr. Sinnathamby Nagarasa மட்டக்களப்பை பிறப்பிடமாகவும் நயினாதீவு 7ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நாகராசா(... திரு. சின்னத்தம்பி நாகராசா\nஇரட்டங்காலி முருகன் ஆலய இரதோற்சவம் இரட்டங்காலி முருகனுக்கு (31.07.2015) இரதோற்சவம் எம் பெருமானின் திருவருள் அனைவருக்கும் கிடைக்க...\nஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும் 2015 - நயினாதீவு கனேடியர் அபிவிருத்திச் சங்கம் Nainativu Canadian Development Society - ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும் - 2015 நயினாதீவு...\nசேவைநலன் பாராட்டும் மணிவிழா அழைப்பிதழும் சேவைநலன் பாராட்டும் மணிவிழா அழைப்பிதழும் அதிபர் திரு. ந. கலைநாதன் Spc.Trd Sc...\nமாணவர்களின் கல்விக்காய் நயினை மண்ணில் மீண்டும் புதுப்பொலிவுடன் இலவச கல்விச் சேவை நயினாதீவு மணிமேகலை கழகம் லண்டன் நயினை மாணவர்களின் கல்விக்காய் நயினை மண்ணில் மீண்டும்...\nபூ முத்தம் நீ தந்தால் சின்ன இதழ் பூச்சரமே சிந்துகின்ற புன்னகையில் சித்தமது கலங்குதடி\nஅம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... அம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... கோடையைக் கண்டு ஒழித்தோடிய குளிர் தென்றலே வசந்தத்தை...\nஒருவார்த்தை மொழியடி கண்ணாலே நீமொழிந்த வார்த்தைகளைக் கோர்த்தெடுத்து பல்லாயிரம் கவிதை வாழ்நாள் முழுதும் வடிப்பேனடி...\nமாட்டு பொங்கல் வீடுகளில் மூத்த பிள்ளையாக பிறந்தால் பெற்றவர்கள் செல்லம் குஞ்சு குருமி குட்டி கண்ணு மாம்பழம்...\nவிடை தருவாயா‏ இரகசிய கனவுகளுக்குள் தொலைத்திரிந்த இதயத்தின் அசைவுகளின் ஆத்ம தாகங்கள் மீட்டபடாத வீணையின் இனிய...\nதிருமணம் முடிந்துவிட்டது. தனிக் குடித்தனம் சென்றுவிட்டார்கள். “முளிதயிர் பிசைந்த காந்தள் மெல் விரல் கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ குவளை உண் கண் குய்ப்புகை...\nநாகர்களும் நாக பூசணியும் அன்னை இன்றி அகிலத்தில் எதுவும் இல்லை சத்தி இன்றி சிவம் இல்லை என்ற தெய்வீக வாசகத்தின் ஓங்கார...\nமுப்பொழுதுச் சொப்பனத்தில் முப்பொழுதுச் சொப்பனத்தில் முழு நிலவாய் வந்தவளே யார் நினைவு வந்ததென்று தேன் நிலவில்...\n” பொங்கியெழு மங்கையெழில் பூத்த மலரிதழோ மங்கையிவள் அங்கமெலாம் தங்கநிகர் சிலையோ மங்கையிவள் அங்கமெலாம் தங்கநிகர் சிலையோ\nசதாபிஷேகம் கண்ட சர்வதேச இந்துமதகுரு பீடாதிபதி “அந்தணர் என்போர் அறவோர் மற்(று) எவ்வுயிர்க்கும் செந்ண்மை பூண்டொழுகலான்” என்ற வள்ளுவப்...\n'மணிபல்லவம் என்பதும், நாகவழிபாட்டுத் தொன்மையுடையதும் இன்றைய நயினாதீவு என்பதற்கான வரலாற்றுச் சான்றுகளும் மூலாதாரங்களும்' தமிழ் இலக்கியச் சான்றாதாரங்கள் : பூர்வீகச் சரிதங்களை, தொன்மைச் சான்றுகள் நிறுவுவன. கடல்சூழ் உலகிலே...\nநயினாதீவு அபிவிருத்தி திருமுறைகள் இன்று சிறு தீவுகளின் இருப்பு, அவைகளின் நிலைத்துநிற்கும் அபிவிருத்தி சர்வதேச ரீதியாக கவன ஈர்ப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilanka.lankayarl.com/news_inner.php?news_id=MTEyNw==", "date_download": "2019-07-19T14:39:05Z", "digest": "sha1:LT4W5KMR4EOHYR62GBL5BLAOWXFKTF3T", "length": 23432, "nlines": 263, "source_domain": "srilanka.lankayarl.com", "title": "Lankayarl - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankayarl - Lankayarl.com", "raw_content": "\nதிருமதி. புஸ்பரூபன் ஜெயலலிதா (லலிதா)\nசிறப்பு-இணைப்புகள் இலங்கை முக்கிய தீவகம் இந்தியா உலகம் தொழில் நுட்பம் விளையாட்டு மருத்துவம் சமையல் ஜேர்மனி கனடா பிரான்ஸ் சுவிஸ் பிரித்தானிய ஆஸ்திரேலியா ஏனைய டென்மார்க்\nஇம்மாதம் பொழியும் பனி மழையால் நுவரெலியாவிற்கு பெரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.\nஇலங்கையின் அணைத்து பிரதேசத்திலும் தற்போது குளிரான காலநிலை நிலவிவருகிறது.அந்த வகையில் அதிக பனிபொழியும் இடமான நுவரெலியாவிலும் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது.\nஎனினும் இதனால் தோட்ட தொழிலாளர்கள் உட்பட விவசாயிகளும் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.கடும் பனிபொழிவால் மரக்கறி வகைகளை பாதுகாப்பதற்கு அவர்கள் கடும் முயற்சி எடுத்து வருகின்றனர்.\nஇவ்வாறு தொடர்ச்சியாக பனி மழை பெய்தால், இனி வரும் வாரங்களில் மரக்கறி தட்டுப்பாடும் ஏற்படலாமென விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.\nஉயிரிழந்தோரின் எண்ணிக்கை 359ஆக உயர்வு.\nரயில் மீது கல் வீச்சு; சாரதி காயம்.\nதீவிரவாத தாக்குதல்களில் உயிரிழந்தோருக்கு இன்று மௌன அஞ்சலி,\nமறு அறிவித்தல் வரை மூடும் ஷங்ரி லா ஹோட்டல்\nகோர விபத்து பெண் ஒருவர் சம்பவ இடத்தில் பலி\nசெவன கல நுகோகலயாய பகுதியில் இருவர் கொலை\nமுன்னாள் இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜ��க்ஷ அமெரிக்காவில் இருந்து இன்று நாடு திரும்பியுள்ளார்.\nவளைவில் வழிதடுமாறிய வவுனியா சென்ற பேரூந்து\nகடலில் முழ்கி பிரான்ஸ் நாட்டவர் உயிரிழப்பு\nஜனாதிபதியிடம் சென்ற மரணதண்டனை கைதிகளின் பெயர்பட்டியல்\nபாடசாலை மாணவிக்கு பேரூந்தில் நடந்த கொடுமை\nவவுனியாவில் நடைபாதை வியாபாரிகள் தீக்குளிப்போம் என போராட்டம்\nபாதுகாப்பற்ற மின்சார பாவனை:முல்லை நட்டாங்கண்டல் பகுதியில் சிறுவன் பலி\nஇலங்கை முழுவதும் சீரான காலநிலை\nபோதைப்பொருட்களுடன் ஜேர்மன் நாட்டு பெண்கள் கைது\nதிருமலையில் யானைதாக்கி ஒருவர் உயிரிழப்பு\nவாழைசேனையில் வீசப்பட்ட நிலையில் பெண் குழந்தை கண்டெடுப்பு\nதங்காலை துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர் கைது\nஒருதொகை ஆயுதங்களுடன் பாலையில் ஒருவர் கைது\nகிளிநொச்சியில் இராணுவத்தால் ஒட்டபட்ட சுவரொட்டிகள்\nஆளும்கட்சியிலிருந்து பிரியப்போகும் கூட்டணி கட்சிகள்\nவிடைத்தாள்கள் மீள்பரிசீலனையில் மாற்றம் தேவை:ஆசிரியர் சங்கம்\nதிருமணப்பந்தத்தில் இணையும் மகிந்தவின் மகன்\nஇலங்கையில் மின்னஞ்சல் உபயோகப்படுத்துபவர்களுக்கான எச்சரிக்கை\nசாவகச்சேரியில் 6 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது\n17 வயதேயான மாணவி தற்கொலை\nவவுனியா வைத்தியசாலைக்கு அருகில் விபத்து:இருவர் படுகாயம்\nநிதி சேகரித்தவரிடம் கைவரிசையை காட்டியவர் கைது\nடிரக்உடன் மோதிய மோட்டார் சைக்கிள் :இருவர் பலி\nபுதையல் தோண்டிய ஐவர் கைது\nயாழில் மோசடி செய்து சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றவர் கைது\n11 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சிறுவன்:மல்லாவியில் கைது\nசட்டவிரோத துப்பாக்கிகளைக் கைப்பற்றுவோருக்கு பணப்பரிசில்\nவவுனியா புதிய பேரூந்து நிலையத்துக்கு முன்னால் மதுபானசாலை:அகற்ற நகரசபையில் தீர்மானம்\nஇ.போ.ச பேரூந்தை வழிமறித்து தாக்குதல்:வவுனியாவில் சம்பவம்\nபிலிப்பைன்ஸ் வாழ் இலங்கை மக்களுக்கு ஒரு நற்செய்தி\nஉணவுவகைகளை கையால் தொட்டு கையாள தடை\nதூக்கில் தொங்கிய இராணுவ வீரர்:பலாலியில் சம்பவம்\nமட்டகளப்பில் கூறிய ஆயுதத்தால் குத்தி ஒருவர் கொலை\n6 கோடி பெறுமதியான ஹெரோயின்:ஒருவர் கைது\nநாட்டின் காலநிலையில் ஏற்பட்ட மாற்றம்\nகொழும்பு துறைமுக நகர கடலை நிரப்பும் பணிகள் முடிவு\nசிறைக்கைதிகள் மீது தாக்குதல்:வெளியானது ஆதாரம்\nதைப்பொங்கலுக்கு புத்தா���ை வாங்காததால் தூக்கில் தொங்கிய மனைவி\nபல்கலை அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் விரைவில்\nபுத்தாண்டு எதிர்பார்ப்புக்கள் நிறைவேற வழிவகுக்கும் ஆண்டாக அமைய வேண்டும் - ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nநாளை இரவிலிருந்து மோசமான காலநிலை:வளிமண்டளவியல் திணைக்களம் எச்சரிக்கை\nமாணவியின் கையை துண்டாக்கிய அயல்வீட்டு நபர்\nமகாவலி கங்கையில் நீராட சென்ற சிறுவன் உயிரிழப்பு\nஇன்று நாடுமுழுவதும் கடும் மழை:வளிமண்டலவியல் திணைக்களம்\nஅனைத்து அரசாங்க தமிழ் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை\nகாலி வீதியில் விபத்து:ஒருவர் பலி\nகஞ்சாவை மூலப் பொருளாக கொண்ட மருந்து இலங்கையில் அறிமுகம்\nதனிப்பட்ட விரோதம்: தந்தையை கொலைசெய்த மகன்\nகிளிநொச்சி, முல்லைத்தீவு மக்களுக்கு 500 வீடுகள்\nஇன்று முதல் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள்\nவவுனியாவில் தொடரும் கஞ்சா வேட்டை:மூவர் கைது\nஇன்று விலையேற போகும் எரிபொருள்\nவெளிநாடுகளிருந்து பணம் அனுப்புபவர்களுக்கு அடித்த அதிஷ்டம்\nபெண்ணிடம் தாலிக்கொடி அபகரிப்பு:களுவாஞ்சிகுடியில் தொடரும் திருட்டுக்கள்\nவங்காலையில் சிக்கிய 1 கோடி பெறுமதியான கஞ்சா\nஎதிர்வரும் நாட்களில் காற்றுடன் மழை\nசாராயம் குடித்துவிட்டு சென்ற நபருக்கு நீதிமன்றம் கொடுத்த தண்டனை\nமூன்று மாகாணங்களுக்கான புதிய ஆளுனர்கள் நியமனம்\nநாளை மறுதினம் திறக்கப்படும் களுகங்கை நீர்த்தேக்கம்\nபுதிதாக அமைக்கப்பட்ட மாத்தறை பேலியட்ட இரயில் வீதியின் சோதனை ஒட்டம் இன்று\nமாணவிகளுக்கு பாலியல் சேட்டை:55 வயது அதிபர் வவுனியாவில் கைது\nவவுனியாவில் போலீசாருக்கு இலஞ்சம் வழங்கியவருக்கு நீதிமன்றில் கொடுத்த தண்டனை\nமீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்\nரணில் அடுத்த பிரதம வேற்பாளர்:காமினி ஜெயவிக்ரம\nகுழந்தையை உயிருடன் புதைத்த தாய்.ஹட்டனில் சம்பவம்\nஇலங்கை முழுவதும் குளிரான காலநிலை\nமானிப்பாயில் முதியவரை மோதித்தள்ளிய மோட்டார் சைக்கிள்\nநல்லூரில் களவாடியவர் முல்லையில் பிடிபட்டார்\nபாவனைக்கு உதவாத நிலையில் மாங்குளம் பொதுச்சந்தை மலசலகூடம்\nவெளிநாட்டிலிருந்து வந்தவருக்கு லக்ஷ்பானவில் நடந்த சோகம்\nவவுனியாவில் வாள்களுடன் சுற்றிய மூவர் கைது\n2019 ஆண்டுக்கான புதிய நாணய குற்றிகள் அறிமுகம்\nவவுனியாவில் அதிக��ிக்கும் எச்ஐவி தொற்று:மக்களுக்கு எச்சரிக்கை\nதேர்தலை நடத்துவதே சால சிறந்தது:நாமல் ராஜபக்ஷ\nபண முறைகேட்டு வழக்கு:நாமல் மீதான வழக்கு ஒத்திவைப்பு\nPMB Rice சந்தைப்படுத்தலை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் முகமாக அதன் முதல் பொதியை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது\nசர்வதேச மாநாடு மற்றும் தகவல் தொழிநுட்ப கண்காட்சி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.\nதேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு பணிப்புரை\nஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசேட ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது\nஅதிக வேகம்:மோட்டார் சைக்கிளில் வந்தவருக்கு எமனானது\nகொழும்பு சென்ற பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்து:யாழ் பெண்கள் மூவர் பலி\nஎட்டு சிறைச்சாலை அதிகாரிகள் இடை நீக்கம்\nபலத்த பாதுகாப்புடன் நாடாளுமன்றம் கூடியது\nவடிவேல் சுரேஷ் மீது கிரனேட் தாக்குதல் முயற்சி\nதலைவர் பிரபாகரனை வாழ்த்தி யாழ். பல்கலைக்கழகத்தில் சுவரொட்டி\nசபாநாயகரின் உருவ பொம்மைக்கு தீ மூட்டி ஆர்ப்பாட்டம்\nதென்கிழக்குப் பல்கலையின் மூடப்பட்டிருந்த பீடங்களின் கல்வி நடவடிக்கை ஆரம்பம்\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் நியமிக்கப்போவதில்லை - ஜனாதிபதி மைத்திரி திட்டவட்டம்\nஇலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு அரசாங்கம் முக்கிய அறிவிப்பு\nபிரபாகரனின் பிறந்ததினத்தை கொண்டாடிய யாழ். பல்கலை மாணவர்கள்\nபிரபாகரனின் பிறந்த தின கொண்டாட்டத்தில் சிவாஜிலிங்கம் கைது\n12 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு\nமஹிந்தவை தோற்கடித்த எமக்கு மைத்திரியையும் தோற்கடிக்க முடியும்\nரணில், மஹிந்த இருவருமே தேசிய சொத்துக்களை சூறையாடியவர்கள்\nயுத்த காலத்தில் வழங்கியது போன்று தனக்கு இப்போதும் ஒத்துழைப்பு வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்\nயாழ். நாக விகாரைக்குள் இந்து ஆலயம்\nமாவீரர் தினத்தை அரசியல் நோக்கத்தோடு குழப்ப நினைக்க வேண்டாம்: வி.எஸ்.சிவகரன்\nபுத்தளத்தில் குப்பை கொட்டுவதை எதிர்த்து யாழில் ஆர்ப்பாட்டம்\nமுகப்புக்கு செல்ல லங்காயாழ்க்கு செல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/category/sports?page=82", "date_download": "2019-07-19T14:54:03Z", "digest": "sha1:4NML5WNEC5CTZQ7P5SPDUEOLA7LYJ2MK", "length": 16332, "nlines": 251, "source_domain": "www.cauverynews.tv", "title": " விளையாட்டு | Page 83 | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nசோதனைகளை சாதனைகளாக மாற்றிய தமிழக வீரர் நடராஜன்\nசர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் அஃபிரிடி\nஐ.பி.எல் ஏலம்: விலை போகாத வீரர்கள்\nஐ.பி.எல் ஏலம்: ரூ.14.5 கோடிக்கு விலைபோன ஸ்டோக்ஸ்\nமாநில அளவிலான மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப் போட்டிகள்\nடி-20 கிரிக்கெட்: இலங்கை திரில் வெற்றி\nபெங்களூருவில் இன்று ஐ.பி.எல் ஏலம்\nபுனே அணியின் கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகல்\nசெல்ல நாய்களுக்கு ஃபீல்டிங் பயிற்சியளிக்கும் டோனி\nபயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி நிதான ஆட்டம்\nஇணையத்தில் வைரலாகும் டோனியின் பதிவு\nஅஸ்வின் பந்து வீச்சை சமாளிக்க திட்டம் தயாராக உள்ளது: டேவிட் வார்னர்\nஐபிஎல் டி20 தொடரின் அட்டவணை அறிவிப்பு\nஅதிக வெற்றிகளை குவித்த கேப்டன்கள் பட்டியலில் கோலி மூன்றாமிடம்\nகர்நாடக சட்டசபையில் கம்பளாவிற்கு சட்டவரைவு மசோதா நிறைவேற்றம்\nடெஸ்ட் கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி\nடெஸ்ட் கிரிக்கெட்: வெற்றி வாய்ப்பில் இந்தியா\nமுதல் டெஸ்ட்: வலுவான நிலையில் இந்தியா\nடி20 கிரிக்கெட் போட்டியில் உலக சாதனை படைத்த மோஹித் ஆலாவத்\nதனது டிவிட்டர் பதிவு சசிகலா முதல்வராவதை குறிப்பதற்கானது அல்ல: அஸ்வின்\nமாநில அளவிலான இறகு பந்து போட்டிகள்\nடி-20: ஐசிசி தரவரிசையில் இந்தியா 2ம் இடம்\nவிளையாட்டு விழாவை தொடங்கி வைத்த ரெய்னா\nடிஜிட்டல் இந்தியா விழிப்புணர்வு மாரத்தான்\nடி-20 தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nஇந்திய ஒலிம்பிக் வீரர்களுக்காக சிறப்புக் குழு\nசையது-மோடி பேட்மிண்டன்: சிந்து சாம்பியன்\nஆஸ்திரேலிய ஓபன்: ஃபெடரர் சாம்பியன்\nஇரண்டாவது டி-20: இந்தியா த்ரில் வெற்றி\nசரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் உடலுக்கு பொது மக்கள் அஞ்சலி\nமத்திய அரசுக்கு பல ஆயிரம் கோடி கடன்...\nசரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் உடலுக்கு பொது மக்கள் அஞ்சலி\nவெளியானது விஜய் சேதுபதி பாடிய ‘காம்ரேட் ஆன்தம்’ பாடல்\nஉயிரழந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்..\nகாஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க சென்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா 1 லட்ச ரூபாய் நிவரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nவேலூர் இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் ஜூலை 21-ஆம் தேதி நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.\nபுதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 22-ஆம் தேதி முதல் கூட்டப்பட உள்ளதாக சட்டப்பேரவை செயலர் அறிவித்துள்ளார்.\nநடப்பாண்டில் மட்டும் போக்சோ சட்டத்தின் கீழ் இதுவரை 12,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ராணி தெரிவித்துள்ளார்.\nகுல்பூஷன் ஜாதவ் விவகாரத்தில் பாகிஸ்தான் சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஇன்ஸ்டாகிராமின் குறைபாட்டை கண்டறிந்த தமிழர் : ரூ. 20 லட்சம் பரிசு வழங்கிய பேஸ்புக்..\nதமிழகத்தில் மொத்தம் 60 மாவட்டங்கள் வேண்டும் : அன்புமணி ராமதாஸ் கோரிக்கை..\nமணிரத்னம், ஷங்கர், விஜய் சேதுபதி ஆகியோர் படங்களில் நடிக்க ஆசை... மனம் திறந்த நடிகர்..\nகாவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்தது கர்நாடகம்..\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/06/22164113/1247661/ramarajan-says-dont-take-karakattakaran-2nd-part.vpf", "date_download": "2019-07-19T14:26:22Z", "digest": "sha1:P5CNDJCQHVD6FQKJZIUIXH7JVD4NFPUN", "length": 13983, "nlines": 180, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "கரகாட்டக்காரன்-2 எடுக்கக்கூடாது - ராமராஜன் || ramarajan says dont take karakattakaran 2nd part", "raw_content": "\nசென்னை 19-07-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nகரகாட்டக்காரன்-2 எடுக்கக்கூடாது - ராமராஜன்\nகங்கை அமரன் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க கூடாது என்று நடிகர் ராமராஜன் கூறியிருக்கிறார்.\nகங்கை அமரன் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க கூடாது என்று நடிகர் ராமராஜன் கூறியிருக்கிறார்.\nகங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில் நடிப்பில் வெளியான படம் கரகாட்டக்காரன். மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தின் 30வது ஆண்டு விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது. கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு இருப்பதாக கங்கை அமரன் தெரிவித்தார்.\nஇது குறித்து ராமராஜன் அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:- கரகாட்டக்காரன் 2 பற்றி என்னிடமும் கங்கை அமரன் பேசினார். ஆனால், எனக்கு அதில் உடன்பாடு இல்லை. சில வி‌ஷயங்களை திரும்ப தொடக்கூடாது. திரும்ப தொட்டா சரியா வராது.\nஇப்போ இவங்க சொல்ற ‘கரகாட்டக்காரன் 2’ படம் கரகாட்டக்காரனைவிட 500 நாள் அதிகமா ஓடப்போற படம்னாலும் நான் பண்ணமாட்டேன். பொதுவா, இந்த ‘பார்ட் டூ’ல எனக்கு உடன்பாடு கிடையாது. முருகனோட அறுபடை வீடு இருக்குன்னா, பழநி, திருச்செந்தூர்னு வேற வேற பெயர்லதான் இருக்கு. ஏன், ‘பழநி 1’, ‘பழநி 2’னு அது இல்லைன்னு யோசிக்கணும். அதுமாதிரிதான் இதுவும். சில வி‌ஷயங்களை ‘பார்ட் டூ’ பண்ணக்கூடாது’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nKarakattakaran | கரகாட்டக்காரன் | கங்கை அமரன் | ராமராஜன்\nதமிழக சட்டசபையில் ராமசாமி படையாச்சியார் உருவப்படம் திறப்பு\nஇன்று மாலை 6 மணிக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் - குமாரசாமிக்கு கர்நாடக கவர்னர் கடிதம்\nசுதந்திர தினவிழா சிறப்புரையில் என்ன பேசலாம் - மக்களிடம் கருத்து கேட்கிறார் மோடி\nகர்நாடக காங்கிரஸ் தலைவர் குண்டுராவ் உச்சநீதிமன்றத்தில் மனு\nகர்நாடக அணையில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 2500 கன அடியாக அதிகரிப்பு\n10,11,12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு\n10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை வெளியீடு\nதிரையுலகை விட்டு விலக நினைத்தேன் - விக்ரம்\nவைரலாகும் விஜய் சேதுபதி பாடல்\nஅமலா பாலின் ஆடை படம் ரிலீஸ் இல்லை- ரசிகர்கள் ஏமாற்றம்\nபிரபலங்களின் பாராட்டு மழையில் குலசாமி குறும்படம்\nவிமலின் புதிய படம் சோழ நாட்டான்\nஎன் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால் நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார் பிச்சைக்காரர்களிடம் சிக்கி தவித்த பிரபல நடிகை இனி ஆபாச படங்களில் நடிக்க மாட்டேன்- பிரபல நடிகர் சர்ச்சையை கிளப்பிய ஏ1 டீசர்- நடிகர் சந்தானம் மீது கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் விஜய் சேதுபதியுடன் ஒரு படமாவது நடிக்க வேண்டும்- விஜய் தேவரகொண்டா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/%E0%AE%95%E0%AE%9C-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AE%95%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3%E0%AE%95%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%95%E0%AE%A8%E0%AE%A4-%E0%AE%B050-%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AE-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5", "date_download": "2019-07-19T14:50:50Z", "digest": "sha1:IL4SCYHDWQTVB65APKTOWSEP2LCDW2O2", "length": 22399, "nlines": 337, "source_domain": "pirapalam.com", "title": "கஜா புயல்... பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிவாரண உதவி! - Pirapalam.Com", "raw_content": "\nபிரமாண்ட நிறுவனம் மற்றும் மெகா ஹிட் கொடுத்த இயக்குனருடன்...\nஉன்னை பிரிந்து 22 நாட்கள் ஆகிறது... பிக்பாஸ்...\nகதைக்கு தேவை என்றால் நான் சிகரெட் பிடிப்பேன்\nஆடை படத்திலிருந்து வெளியான மீண்டும் ஒரு சர்ச்சையான...\nவிக்னேஷ் சிவன் ரொமான்டிக்காக வெளியிட்ட நயன்தாராவின்...\nநடிகை பூஜா ஹெட்ஜேவிற்கு இத்தனை கோடி சம்பளமா\nபிகில் படத்தில் நயன்தாரா ரோல் இதுதான்\nதளபதி 64 படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் இதுவா\nவிஜய்க்கு இரண்டாவது திருமணம்- அமலாபால் செய்த...\nவிஜய் படத்துடன் மோதும் பிரபல நடிகரின் படம்\nபிகினி உடையில் செம்ம கவர்ச்சி போஸ் கொடுத்த ராய்...\nசட்டையை கழட்டி வீசிய ராகுல் ப்ரீத் சிங்\nபுடவையை கவர்ச்சியாக கட்டிய இந்துஜா\nகவர்ச்சி போட்டோஷுட் நடத்திய காஜல் அகர்வால்\nஉடல் எடை அதிகரித்து ஆளே மாறிப்போன ஸ்ருதிஹாசன்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nவிஜய் போல மொத்த படக்குழுவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த...\n‘இந்த’ கெட்டப்புல சத்தியமா இதுக்கு முன்னாடி சீயானை...\nபிகினி உடையில் போஸ் கொடுத்து இணையத்தில் வெளியிட்ட...\nராதிகா ஆப்தேவின் படுக்கயறை காட்சி வீடியோவே லீக்...\nநீங்க ஆண்ட்டி ஆகிடீங்க – கரீனா கபூரீன் புகைப்படத்தை...\nஉடையே அணியாமல் செம்ம கவர்ச்சி போஸ் கொடுத்த அமிஷா\nஉடல் எடையை குறைத்து செம ஸ்லிம்மாக மாறிய சோனாக்ஷி...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஎலியால் ஏற்படும் விபர��தம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nதர்மதுரை பட இயக்குனரின் அடுத்த படம் கண்ணே கலைமானே...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nகஜா புயல்... பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிவாரண உதவி\nகஜா புயல்... பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிவாரண உதவி\nகஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை ரஜினி மக்கள் மன்றம் மூலம் வழங்க நடிகர் ரஜினிகாந்த் உத்தரவிட்டுள்ளார்.\nகஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை ரஜினி மக்கள் மன்றம் மூலம் வழங்க நடிகர் ரஜினிகாந்த் உத்தரவிட்டுள்ளார்.\nகஜா புயலால் காவிரி டெல்டா மாவட்டங்கள் சீர்குலைந்துள்ளது. ஏராளமான தென்னை மரங்கள் சாய்ந்துள்ளதுடன், பல ஏக்கர் விவசாய நிலங்களும் பாதிப்படைந்துள்ளன. ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து, குடிக்கக் கூட தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர்.\nதமிழக அரசும், அரசியல் கட்சியினரும், தன்னார்வலர்களும் தங்களால் முடிந்த அளவுக்கு அந்த மக்களுக்கு உதவிகளை செய்து வருகின்றனர். தமிழ் சினிமா துறையினரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.\nஇந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் மதிப்பிலான நிவாரண உதவிகளை அறிவித்திருக்கிறார். தனது ரஜினி மக்கள் மன்றம் மூலம் இந்த உதவிகள் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.\nகஜா புயல் நிவாரணத்திற்காக பல லட்சம் வழங்கிய விஜய்\nஅகந்தை பேச்சு - வடிவேலுவுக்கு கண்டனம் தெரிவித்த சமுத்திரக்கனி\nபேரறிவாளன் பற்றி எனக்கு தெரியாதா நான் என்ன முட்டாளா\nமிகப்பெரிய தொகையை புயல் நிவாரணத்திற்கு கொடுத்துள்ள லைகா...\nராஜேஷ் இயக்க போகும் முன்னணி நடிகர் இவர்தானா\nஎன் வீட்டுக்கு மது வாங்கி வருவார், எச்சரித்து அனுப்பினேன்\nசர்கார் வெற்றியை விஜ��்யுடன் கொண்டாடிய படக்குழு\nபுடவையை கவர்ச்சியாக கட்டிய இந்துஜா\nகவர்ச்சி போட்டோஷுட் நடத்திய காஜல் அகர்வால்\nஆடை படத்திலிருந்து வெளியான மீண்டும் ஒரு சர்ச்சையான போஸ்டர்\nதளபதி 64 படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் இதுவா\nவிஜய்யின் பிகில் படத்தில் இணைந்த பிரபல காமெடியன்\nஉடல் எடை அதிகரித்து ஆளே மாறிப்போன ஸ்ருதிஹாசன்\nகர்ப்பத்தை கடலுக்கடியில் புகைப்படம் எடுத்து அப்படியே காட்டிய...\nஇருட்டு அறையில் முரட்டு குத்து நடிகை சந்திரிகா பிகினியில்...\nமீண்டும் பழைய பொலிவுடன் வந்த நித்யா மேனன்\nஅனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த தளபதி-63 அப்டேட் \nசர்கார் படத்தால் அதிருப்தியில் கீர்த்தி சுரேஷ் எடுத்துள்ள...\nவிஜய் - அட்லி \"தெறி\" கூட்டணியில்.. இடம் பெறுவது யார் யார்.....\nஒரு பாட்டுக்காக நிர்வாண போஸ் கொடுத்த நடிகை\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை...\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nவிஜய்63 தொடர்ந்து இந்த இளம் நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா\nநடிகை நயன்தாரா தற்போது விஜய்-அட்லீ கூட்டணியில் உருவாகிவரும் தளபதி63 படத்தில் நடித்து...\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nகாஜல் அகர்வால் தினமும் ஏதாவது போட்டோஷுட் நடத்திக்கொண்டே தான் உள்ளார். நேற்றுக்கூட...\nஒரு வார்த்தை சொன்னாலும் திரு வார்த்தை சொன்ன ராய் லட்சுமி\nநடிகை ராய் லட்சுமி ஒரு வார்த்தை சொன்னாலும் திரு வார்த்தையாக சொல்லியுள்ளார்.\nரூ. 1.7 லட்சத்திற்கு கவுன் அணிந்த நடிகை \nபாலிவுட் நடிகை கரீனா கபூர் கான் அணிந்திருந்த உடையின் விலையை அறிந்து பலரும் வியந்துள்ளனர்....\nவிக்ரம் பிரபு கண்டிப்பாக ஒரு ஹிட் கொடுக்க வேண்டும் என்று போராடி வருகின்றார். அப்படி...\nதளபதி-63ல் இந்துஜாவின் கதாபாத்திரம் கசிந்தது\nதளபதி-63 அட்லீ இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வருகின்றது. இப்படத்தில் விஜய்க்கு...\nஉடல் எடை அதிகரித்து ஆளே மாறிப்போன ஸ்ருதிஹாசன்\nஸ்ருதிஹாசன் தமிழ் சினிமாவில் 7ம் அறிவு பட���்தின் மூலம் அறிமுகமானவர். அதை தொடர்ந்து...\nரசிகர்கள் மனதை கவர்ந்த குட்டி ஜானு, எவ்வளவு எடை கூடிவிட்டார்...\n96 விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளிவந்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த...\nஅஜித்தின் விஸ்வாசம் எப்படிபட்ட கதை- இயக்குனர் சிவா எக்ஸ்ளூசிவ்...\nபல வருடங்களாக சினிமா ரசிகர்கள் காத்திருந்த அந்த தருணம் வந்துவிட்டது, ரஜினியின் 2.0...\nசீரியல் நாயகியை படுக்கைக்கு அழைத்த நபர்- நடிகை கொடுத்த...\nநடிகைகளுக்கு சினிமாவில் பாதுகாப்பு என்பது மிக முக்கியமான ஒன்றாகிவிட்டது.\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nகாதல், 21 வயதில் திருமணம், விவாகரத்து.. காற்று வெளியிடை...\nசெம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ராகுல் ப்ரீத்சிங், பாருங்களேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/actress/1733/", "date_download": "2019-07-19T14:45:06Z", "digest": "sha1:GKW24FDLEHMRZ5ZGZPKZ37AELFFA6EM5", "length": 8804, "nlines": 157, "source_domain": "pirapalam.com", "title": "Error 404 - Pirapalam.Com", "raw_content": "\nபிரமாண்ட நிறுவனம் மற்றும் மெகா ஹிட் கொடுத்த இயக்குனருடன்...\nஉன்னை பிரிந்து 22 நாட்கள் ஆகிறது... பிக்பாஸ்...\nகதைக்கு தேவை என்றால் நான் சிகரெட் பிடிப்பேன்\nஆடை படத்திலிருந்து வெளியான மீண்டும் ஒரு சர்ச்சையான...\nவிக்னேஷ் சிவன் ரொமான்டிக்காக வெளியிட்ட நயன்தாராவின்...\nநடிகை பூஜா ஹெட்ஜேவிற்கு இத்தனை கோடி சம்பளமா\nபிகில் படத்தில் நயன்தாரா ரோல் இதுதான்\nதளபதி 64 படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் இதுவா\nவிஜய்க்கு இரண்டாவது திருமணம்- அமலாபால் செய்த...\nவிஜய் படத்துடன் மோதும் பிரபல நடிகரின் படம்\nபிகினி உடையில் செம்ம கவர்ச்சி போஸ் கொடுத்த ராய்...\nசட்டையை கழட்டி வீசிய ராகுல் ப்ரீத் சிங்\nபுடவையை கவர்ச்சியாக கட்டிய இந்துஜா\nகவர்ச்சி போட்டோஷுட் நடத்திய காஜல் அகர்வால்\nஉடல் எடை அதிகரித்து ஆளே மாறிப்போன ஸ்ருதிஹாசன்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nவிஜய் போல மொத்த படக்குழுவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த...\n‘இந்த’ கெட்டப்புல சத்தியமா இதுக்கு முன்னாடி சீயானை...\nபிகினி உடையில் போஸ் கொடுத்து இணையத்தில் வெளியிட்ட...\nராதிகா ஆப்தேவின் படுக்கயறை காட்சி வீடியோவே லீக்...\nந���ங்க ஆண்ட்டி ஆகிடீங்க – கரீனா கபூரீன் புகைப்படத்தை...\nஉடையே அணியாமல் செம்ம கவர்ச்சி போஸ் கொடுத்த அமிஷா\nஉடல் எடையை குறைத்து செம ஸ்லிம்மாக மாறிய சோனாக்ஷி...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nதர்மதுரை பட இயக்குனரின் அடுத்த படம் கண்ணே கலைமானே...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nகாதல், 21 வயதில் திருமணம், விவாகரத்து.. காற்று வெளியிடை...\nசெம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ராகுல் ப்ரீத்சிங், பாருங்களேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/madurai-4-persons-remanded-15-days-child-kidnap-case-256674.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-19T14:54:42Z", "digest": "sha1:RRJ67MSMSB4ZKZIHJKQVPDEI3SWMB4AC", "length": 12472, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "11 நாள் சிசுவைக் கடத்திய 4 பேருக்கு 15 நாள் ஜெயில்.. மதுரை கோர்ட் உத்தரவு! | Madurai: 4 persons remanded for 15 days in child kidnap case - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n3 min ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\n32 min ago பயணிகள் கவனத்திற்கு... நாளை மறுநாள் சென்னையில் 36 ரயில் சேவைகள் ரத்து\n47 min ago தலைமீது துப்பாக்கி.. மிரட்டி மிரட்டியே வருகிறது பேட்டி.. சட்டசபையில் டி.கே.சிவகுமார் பகீர்\n1 hr ago தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் மழை வந்தது.. மகிழ்ச்சி தந்தது\n11 நாள் சிசுவைக் கடத்திய 4 பேருக்கு 15 நாள் ஜெயில்.. மதுரை கோர்ட் உத்தரவு\nமதுரை: மதுரையில் பிறந்து 11 நாட்களே ஆன ஆண் சிசுவைக் கடத்தி ரூ. 5 லட்சத்திற்கு விற்க முயற்சித்த மூன்று பெண்கள் உட்பட நான்கு பேருக்கு, 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n... டெல்லியில் கைது செய்யப்பட்டவரிடம் மதுரையில் விசாரணை\nகுழந்தைகளுக்கு ஆபாசப் படம் காட்டிய வக்கிரம் பிடித்த கொத்தனார்... கைது செய்த போலீஸ்\nவாரத்துல 3 நாளு பப்பு.. 11 மணிக்கு எழுவேன்.. சினிமாவுக்கு போய்ருவேன்.. வரிச்சியூர் செல்வம் பலே\n3 நிமிஷம் லேட்டா வந்தா குற்றமா.. கம்பி கேட்டுக்கு வெளியே நிற்க வைத்த வேலம்மாள்.. மதுரையில் ஷாக்\nஎங்கெங்கும் தண்ணீர்ப் பஞ்சம்.. குழாய் உடைந்து வீணான லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர்.. மதுரையில் அவலம்\nஆத்தீ.. அத்திவரதரை சந்திக்க யார் வந்திருக்காங்க.. எங்க வந்து உட்கார்ந்திருக்காங்க பாருங்க\nகோவில் திருவிழாவில் யாருக்கு முதல் மரியாதை என்பதில் தகராறு.. வெட்டி கொல்லப்பட்ட விவசாயி\n.. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் பரபரப்பு\nவைகோ காலைப் பிடித்துக் கேட்கிறேன்.. தயவு செய்து அதைப் பேசுங்க.. பொன். ராதாகிருஷ்ணன் பரபர பேச்சு\nநாளை நடைபெறும் தபால்துறை தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை.. ஐகோர்ட் மதுரை கிளை\n4 வருடமாக சிறுமியை சீரழித்த இருவர்.. 2 குழந்தைகளுக்கு தாயான கொடுமை.. மதுரையில்\nஆணவ படுகொலை அதிமுக ஆட்சியில் மட்டும்தான் நடக்கிறதா... திருமாவளவன் நறுக் பதில்\nநீட் தேர்வு சமூகநீதிக்கு எதிரானது, தவறானது.. மதுரையில் கே எஸ் அழகிரி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmadurai kidnap case ngo women oneindia tamil videos மதுரை கடத்தல் விற்பனை கைது ஜெயில் நீதிமன்றம் ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்\nசூர்யா பேசியதில் தவறில்லை.. அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவு.. 'பிக்பாஸ் கமல்' குறித்து கிண்டல்\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை\nமன்னிப்பு கேட்டால்தான் நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு: குருமூர்த்திக்கு குட்டு வைத்த டெல்லி ஹைகோர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/www.vikatan.com/literature/environment/160435-leonardo-dicaprio-comments-about-chennai-water-crisis", "date_download": "2019-07-19T14:56:11Z", "digest": "sha1:3MT6SFAG534V3PKLAMXK6DXZTVDMYYQC", "length": 8521, "nlines": 124, "source_domain": "www.vikatan.com", "title": "`சென்னை தண்ணீர் பஞ்சம்!' - இன்ஸ்டாவில் கவனம் ஈர்த்த டிகாப்ரியோவின் பதிவு | Leonardo DiCaprio comments about Chennai water crisis", "raw_content": "\n' - இன்ஸ்டாவில் கவனம் ஈர்த்த டிகாப்ரியோவின் பதிவு\n' - இன்ஸ்டாவில் கவனம் ஈர்த்த டிகாப்ரியோவின் பதிவு\nசென்னைக்குத் தண்ணீர் தந்துகொண்டிருந்த நான்கு ஏரிகளும் வறண்டு, நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாகக் குறைந்து மொத்த நகரையும் ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது தண்ணீர்ப் பஞ்சம். எப்போதும் சில வாரங்களே நீடிக்கும் இந்தப் பிரச்னை, இந்த ஆண்டு மூன்று மாதங்களுக்கும் மேல் தொடர்வதால் உலகம் முழுவதும் சென்னை தண்ணீர்ப் பிரச்னை அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.\nஇந்த நிலையில், இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் வருத்தத்தைப் பதிவுசெய்திருக்கிறார் ஹாலிவுட் நடிகர் லியனார்டோ டிகாப்ரியோ. ``தென்னிந்திய நகரமான சென்னை தற்போது மிகப்பெரும் பிரச்னையை எதிர்கொண்டு நிற்கிறது. அந்த நகரத்துக்கு நீர்தரும் நான்கு அணைகளும் வறண்டுவிட்டன. இந்தப் பிரச்னையை சமாளிப்பதற்கான உடனடித் தீர்வுகளை நோக்கி அந்நகரம் ஓடிக்கொண்டிருக்கிறது. தண்ணீர் லாரிகளுக்குப் பின்னர் அம்மக்கள் பலமணி நேரம் நீண்ட வரிசையில் நின்றுகொண்டிருக்கின்றனர். தண்ணீர் இல்லாததால் உணவகங்கள், விடுதிகள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கின்றன. சென்னையின் மெட்ரோ ரயிலில் ஏ.சி வசதி நிறுத்தப்பட்டுள்ளது. வேறு தண்ணீர் வளங்களைக் கண்டறிய அரசு அதிகாரிகள் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டிருக்கின்றனர். ஆனால், மக்களோ மழைக்காகத் தொடர்ந்து பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறார்கள்\" என அதில் பிபிசி செய்தியை சுட்டிக்காட்டி வருத்தப்பட்டிருக்கிறார் அவர்.\nசுற்றுச்சூழல் பிரச்னைகள் குறித்து உலகம் முழுவதும் தொடர்ந்து குரல்கொடுத்துக் கொண்டிருப்பவர் டிகாப்ரியோ. ஆஸ்கர் விருதுபெற்ற மேடையிலேயே உலகின் பருவநிலை மாற்றம் குறித்து பேசி அசத்தியவர். தற்போது உலக நாடுகளின் அத்தனை தலைவர்களையும் இயற்கையின் மீது கவனம் செலுத்தும்படியும், பூமியின் வளங்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கும்படியும் வலியுறுத்திவருகிறார்.\nஷீல்டு டெயில்டு, மூங்கில் சட்டித்தலையன்... ஆனைமலையின் 'பொக்கிஷம்' இந்தப் பாம்புகள்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=4382", "date_download": "2019-07-19T15:24:32Z", "digest": "sha1:3XNPPIQM5MKSKLXV3UOA5NOU3MHMYBT7", "length": 10888, "nlines": 92, "source_domain": "puthu.thinnai.com", "title": "பேசும் படங்கள் ::: நதியோர நகரம், நதி அழிக்கும் கொடூரம்… | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nபேசும் படங்கள் ::: நதியோர நகரம், நதி அழிக்கும் கொடூரம்…\nஇந்த கட்டிடம் சென்னை, திருவான்மியூர் மின்சார ரயில் நிலையத்தின் கிழக்குப் புரம்…\nபின்னாடி இருக்கும் சாக்கடையைப் பார்த்து முகத்தைச் சுழிக்க வேண்டாம்…\nஇது நாமே மல்லாந்து படுத்து எச்சில் துப்பும் கதை…\nஇது பக்ஹிங்காம் கால்வாயாக அகண்டு இருந்த , மாமல்லபுரத்தில் இருந்து இதன் வழியாக மூங்கில்களும் இன்ன பிற சாமன்களும் நீர்தடமாய் வந்த வழி தான்…\nபெரும்பகுதி ரயில் நிலையத்திற்காக கட்டிட அடித்தளம் ஆன பின் மிஞ்சியது இந்த சாக்கடை…..\nநாகரீகமற்று ( நமது கூற்றுப்படி… ) மேலாடை இன்றி இருந்த நம் முன்னோர்கள், சுத்தமாக பார்த்த பகுதி….\nமேல்நாடு போல் நம் நாட்டை மாற்ற திட்டமிடும் நாகரீகத்தின் உச்ச மனிதர்களாகிய நாம் தான் நாசம் செய்து கொண்டிருக்கிறோம்…\nஇதில் நாம் சாதிப்பது என்ன… நீர்தடத்தையும் மரங்களையும் அழித்து காங்கிரீட் வனத்தில் நீர் நில ஆதாரம் எப்படி இருக்கும்….\nஇப்படியே தொடர்ந்தால், சிங்காரச் சென்னை என்பது, மேனி மினுக்கடி… உள்ளப் புழுக்கடி கதை தான்….\nSeries Navigation ரமணி கவிதைகள்மாயங்களின் யதார்த்த வெளி\nபேசும் படங்கள் ::: நதியோர நகரம், நதி அழிக்கும் கொடூரம்…\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 9\nNandu 1 – அல்லிக் கோட்டை\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் இரட்டைப் பரிதிகளைச் சுற்றும் வியப்பான ஓர் அண்டக் கோள் கண்டுபிடிப்பு. (கட்டுரை : 75)\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 17 எழுத்தாளர் சந்திப்பு – 4. (மௌனி)\nபிசாசின் வைத்தியரிடம் தற்செயலாகச் சென்ற பயணம்\nஅந்தரங்கம் – இந்தி மொழிச் சிறுகதை\nஇறப்பு முதல், இறப்பு வரை\nஜென் ஒரு புரிதல் – பகுதி 12\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (மெக்காவை நோக்கி) (கவிதை -49)\nதமிழர் கலாச்சார மீட்டெடுக்கும் முயற்சிக்கான விண்ணப்பம்\n(77)\t– நினைவுகளின் சுவட்டில்\nமெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -6)\nமரண தண்டனை தடைசெய்யபட வேண்டுமா கூடாதா\nமுன்னணியின் பின்னணிகள் – 6 சாமர்செட் மாம்\nபஞ்சதந்திரம் தொடர் 10 சிங்கமும் முயலும்\nசமஸ்கிருதம் கற்றுகொள்வோம் – 47\nஆஸ்திரேலியாவில் தமிழ்மொழி கற்பித்தல் – நூல் அறிமுகம் – சு.குணேஸ்வரன்\nஇஸ்லாமா அல்லது மதசார்பற்ற மனிதநேயமா\nPrevious Topic: ரமணி கவிதைகள்\nNext Topic: மாயங்களின் யதார்த்த வெளி\nOne Comment for “பேசும் படங்கள் ::: நதியோர நகரம், நதி அழிக்கும் கொடூரம்…”\nநானும் திருவான்மியூர் வாசி தான். அந்த கால்வாயின் நிலை எனக்கும் மிக பெரும் வருத்தத்தை தரும். இன்னும் சற்று உள்ளே பெருங்குடி சாலையில் இருந்து கொட்டிவாக்கம் நுழையும் பாலம் வழி போகும் போது இந்த கால்வாயின் ஆகக் கொடூரம் தெரியும். குப்பைகளும் பிளாஸ்டிக் பொருட்களும் நிறைந்து.. எப்படி இருந்த கால்வாய் இப்படி ஆகிவிட்டதே என்று எண்ணத் தோன்றும்… நல்ல பதிவு.\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/06/11/25", "date_download": "2019-07-19T14:23:18Z", "digest": "sha1:FZCTTEWAIACB2JUPXO4QVTNGYTL7BVJO", "length": 4658, "nlines": 17, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:கிரேசி மோகன் உடல் தகனம்!", "raw_content": "\nசெவ்வாய், 11 ஜுன் 2019\nகிரேசி மோகன் உடல் தகனம்\nநடிகர் கிரேசி மோகனின் உடல் சென்னை பெசண்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.\nநடிகரும், திரைக்கதை ஆசிரியருமான கிரேசி மோகன் நேற்று (ஜூன் 10) காலை மாரடைப்பு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி மதியம் 2 மணியளவில் உயிரிழந்தார். அவருக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று (ஜூன் 11) மந்தைவெளியில் உள்ள அவரது வீட்டிலிருந்து அவரது உடல் பெசண்ட் நகருக்கு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது. பெசண்ட் நகரில் கிரேசி மோகனின் உடலுக்கு குடும்ப வழக்கப்படி இறுதிச்சடங்கு நடைபெற்றது. இதில் நடிகர் கமலஹாசன், பூஜா குமார், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பல்வேறு திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர்.\nஇதன்பின் பெசண்ட் நகர் மின்மயானத்தில் கிரேசி மோகனின் உடல் தகனம் செய்யப்பட்டது. 1952ஆம் ஆண்டு பிறந்த கிரேசி மோகன் இயந்திர பொறியியல் பட்டப்படிப்பை முடித்தார். நாடகக் கலையில் அதிக ஆர்வம் இருந்ததால் தனது கல்லூரி காலத்திலேயே நாடகங்களுக்கு கதை எழுதி அரங்கேற்றியுள்ளார். அவரது நாடகங்களுக்காக சிறந்த நடிகர் மற்றும் சிற���்த எழுத்தாளருக்கான விருதுகளையும் பெற்றுள்ளார். நாடக ஆசிரியர், திரைக்கதை ஆசிரியர், ஓவியர், நடிகர், வசன கர்த்தா என பல்முகத் திறமைகளைக் கொண்டவர் கிரேசி மோகன். நடிகர் கமலஹாசனுக்கு நெருக்கமான நண்பரானவர் கிரேசி மோகன். இருவரும் இணைந்து பணிபுரிந்த திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன\nடிஜிட்டல் திண்ணை: எம்.எல்.ஏ.க்கள் பலம்: அதிமுகவில் மோதிக்கொள்ளும் மா.செ.க்கள்\nகலெக்டர் ரோகிணியை எகிறிய எடப்பாடி\nமோடிக்கு வானம் கொடுத்த பாகிஸ்தான்\nஎட்டு வழிச் சாலை ஆர்வம் காவிரியில் இல்லாதது ஏன்\nசெக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்\nசெவ்வாய், 11 ஜுன் 2019\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/fire-on-vandalur-forest-near-zeological-park-chennai-350703.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-19T15:02:39Z", "digest": "sha1:G5B2GYXBXLVURJOFTNRT4OEN6QCJRCZ4", "length": 15290, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே தீ விபத்து... பற்றி எரியும் தீயால் புகைமூட்டம் | fire on vandalur forest near zeological park chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n11 min ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\n39 min ago பயணிகள் கவனத்திற்கு... நாளை மறுநாள் சென்னையில் 36 ரயில் சேவைகள் ரத்து\n55 min ago தலைமீது துப்பாக்கி.. மிரட்டி மிரட்டியே வருகிறது பேட்டி.. சட்டசபையில் டி.கே.சிவகுமார் பகீர்\n1 hr ago தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் மழை வந்தது.. மகிழ்ச்சி தந்தது\nAutomobiles போலீஸாரின் செயலால் கடுப்பாகிய வாகன ஓட்டிகள்: வைரலாகும் புகைப்படம்...\nSports திண்டுக்கல் டிராகன்ஸ் பேட்டிங்.. 2 விக்கெட் தூக்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ்.. பரபர டிஎன்பிஎல்\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nLifestyle புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமை��்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே தீ விபத்து... பற்றி எரியும் தீயால் புகைமூட்டம்\nசென்னை: தாம்பரம் அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் வனப்பகுதியில் தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது\nகாஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் அருகே வண்டலூரில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் உயிரியல் பூங்கா இருக்கிறது. இங்கு ஏராளமனான வனவிலங்குகள் வசிக்கின்றன. நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த சுற்றுலா தளத்திற்கு சென்று வருகிறார்கள்.\nஇந்நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே வனப்பகுதியில் இன்று மதியம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. காய்ந்த மரங்களில் பற்றி எரிந்த தீ அந்த பகுதியில் வேகமாக பரவத் தொடங்கியது.\nஇது பற்றி அந்த பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து தீயணைப்பு வாகனத்துடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.\nஇது பற்றி அந்த பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து தீயணைப்பு வாகனத்துடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் அந்த பகுதியில் புகை மூட்டமாக காணப்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபயணிகள் கவனத்திற்கு... நாளை மறுநாள் சென்னையில் 36 ரயில் சேவைகள் ரத்து\nவீரம்.. தீரம்... தியாகம்.. சட்டசபையில் ராமசாமி படையாட்சியார் உருவப்படம் திறப்பு\nதுப்பாக்கிச் சூடு.. போலீஸ் விதி மீறியது என்றேன்.. முதல்வர் மறுக்கிறார்.. கே.ஆர். ராமசாமி\nஊழல் இல்லாத ஆட்சியா.. ஏன் சார் காமெடி பண்ணறீங்க.. முதல்வருக்கு குஷ்பு கேள்வி\nவேன் மீது ஏறி நின்று சுட்டது யார்.. முதல்வரின் சட்டசபை பேச்சால் புதிய சலசலப்பு\nகல்வியை துறந்த சகோதரர்.. கூலி வேலை செய்த தாய்.. தங்கமங்கை அனுராதாவுக்கு.. தலைவர்கள் வாழ்த்து\nஎல்லாவற்றையும் எதிர்த்தால் தமிழகத்திற்கு வளர்ச்சி திட்டங்கள் எப்படி வரும்.\nசட்டசபை குறிப்பில் இருந்து முதல்வர் எடப்பாடி பேச்சு நீக்கம்\n'திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்'.. சட்டசபையில் பாட்டு பாடி பதிலளித்த முதல்வர் பழனிச்சாமி\nஅடுத்தாண்டு எப்போ துவங்குது 12 மற்றும் 10-ம் வகுப்பு பொதுதேர்வு. அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு\nஒரு பிரச்சினையும் இல்லை.. புகாரும் இல்லை.. நீட்டாக ஏற்று கொள்ளப்பட்ட தீபலட்சுமி வேட்புமனு..\nசூர்யா பேசியதில் தவறில்லை.. அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவு.. 'பிக்பாஸ் கமல்' குறித்து கிண்டல்\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvandalur fire accident வண்டலூர் உயிரியல் பூங்கா தீ விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/cauvery-river-dried-during-aadi-perukku-festival-people-fed-291832.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-19T14:24:52Z", "digest": "sha1:HTHMUYLSWBI7B7COUTR6L6YHI3UNG34W", "length": 16578, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருச்சியில் பொங்காத காவிரி... வாட்டர்கேனில் நடந்த ஆடிப்பெருக்கு - வீடியோ | Cauvery river dried during aadi perukku festival and people fed up. - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆளுநர் vs சபாநாயகர்.. தடம் மாறிய கர்நாடக அரசியல்\n2 min ago எடியூரப்பாவுக்கு தில்லைப் பார்த்தீங்களா.. கர்நாடக சட்டசபையையே கூவத்தூராக்கி பெருங்கூத்து\n5 min ago பிக் பாஸ் வீடாக மாறிய கர்நாடக சட்டசபை.. பத்து பொருத்தமும் பக்காவா இருக்குது\n40 min ago ராஜினமாவுக்கு முன்பு.. பின்பு.. குமாரசாமியின் தலைஎழுத்தை தீர்மானிக்கும் எம்எல்ஏக்கள் பலம் இதுதான்\n43 min ago பரபரப்பான அரசியல் களத்தில் ஆச்சர்யம்.. பாஜக உறுப்பினர்களுடன் காலை உணவருந்திய கர்நாடக துணை முதல்வர்\nMovies அதுக்கு ஒத்துக்கிட்டா நான் சீக்கிரமே காணாமல் போய்விடுவேன்: விஜய் ஹீரோயின்\nAutomobiles மாருதி எர்டிகா க்ராஸ் காரின் கான்செப்ட் மாடல் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்\nLifestyle நெருப்பு, நிலம், காற்று, நீர் ராசிகள்: எந்த நோய் எப்படி தாக்கும் - என்ன சாப்பிடலாம்\nSports சச்சினுக்கு கிடைத்த உயரிய கௌரவம்.. கிரிக்கெட்டில் இன்னொரு மணி மகுடம்.. தாமதிக்காத ஐசிசி\nTechnology உலகை ஆச்சரியப்பட வைத்த சோனி எக்ஸ்பிரியா 1ஆர்-முதல் 5கே தொழில்நுட்பம்.\nFinance தென்மேற்குப் பருவமழை 16% பாதிப்பு : விதைச்சது முளைக்கலையே பதற்றத்தில் விவசாயிகள்\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருச்சியில் பொங்காத காவிரி... வாட்டர்கேனில் நடந்த ஆடிப்பெருக்கு - வீடியோ\nதிருச்சி: காவிரியில் தண்ணீர் இல்லாமல் வறண்டு போனதால் நடப்பாண்டு ஆடிப்பெருக்கு விழா களையிழந்து போனது. வறண்டு கிடந்த காவிரி ஆற்றின் மணலில் படையலிட்டு வழிபட்டனர்.\nதமிழகத்தின் காவிரி நதி ஓடும் சேலம்,ஈரோடு, கரூர், திருச்சி மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு அல்லது ஆடி பதினெட்டாம் நாள் திருவிழா வெகு விமரிசையாக நடக்கும்.\nஆற்றங்கரையில் வாழை இலையில் தேங்காய், பழங்கள், பூ, காதோலை கருகமணி வைத்து பூஜை செய்து காவிரி நீர் பெருக்கெடுத்து ஓட வேண்டும், விவசாயம் செழிக்க வேண்டும் என வழிபாடு நடத்துவார்கள்.\nமேலும், சுமங்கலிப் பெண்கள் அன்று தாலியை மாற்றி புதுதாலிக் கயிறு அணிந்துகொள்வார்கள். புதிதாகத் திருமணம் ஆனவர்கள் காவிரிக் கரையினில் தாலி பெருக்கிக் கட்டிக்கொள்வார்கள். ஆகையால் குடும்பம் குடும்பமாக வந்து காவிரி ஆற்றில் கூடி வழிபாடு நடத்தி மகிழ்ச்சியுடன் செல்வார்கள்.\nகடந்த மூன்று ஆண்டுகளாக காவிரியில் தண்ணீர் சரிவர திறந்து விடப்படாத காரணத்தால், ஆடிப்பெருக்கு விழா பொழிவு இழந்து காணப்படுகிறது. மேட்டுர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட குறைந்தளவு நீர், திருச்சி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை வந்தடையாத காரணத்தால் ஆடிப் பெருக்கு விழாவில் பெண்கள் சம்பிரதாயமாகச் செய்யும் தாலியை ஆற்றில் விட்டு, புதுதாலிக் கட்டிக்கொள்ளும் நிகழ்வில் ஆற்றில் தண்ணீர் இல்லாத காரணத்தால் வெறும் மணலில் தாலியை விட்டுச் சென்ற அவலம் நிகழ்ந்தது.\nதிருச்சி அம்மா மண்டபம், கல்லணை, முக்கொம்பு உள்ளிட்ட பகுதிகளில் நீர் இல்லாத காரணத்தால் ஆடிப்பெருக்கு விழா களையிழந்து காணப்பட்டது. மக்கள் பெரிய வாட்டர் கேன்களில் தண்ணீரைச் சுமந்து சென்று காவிரிக் கரையில் வைத்து வழிபாடு நடத்தினர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகாவிரி மேலாண்மை ஆணைய தலைவராக ஏ.கே.சின்ஹா நியமனம்: மத்திய அரசு உத்தரவு\nநல்ல காலத்துலயே வம்பு பண்ணுவாங்களே..திடீரென காவிரியிலிருந்து கர்நாடகா தண்ணீர் திறக்கும் பின்னணி என்ன\nமண்டியா விவசாயிகள் பலன் பெற தமிழகத்திற்கு காவிரியிலிருந்து தண்ணீர் திறப்பு.. குமாரசாமி செம பரிந்���ுரை\nகாவிரி நீரை சட்ட விரோதமாக பயன்படுத்தும் கர்நாடகம்.. தடுத்து நிறுத்த ராமதாஸ் வலியுறுத்தல்\nநாடாளுமன்றத்தில் எதிரொலித்த காவிரி நதிநீர், தமிழக குடிநீர் பற்றாக்குறை விவகாரம்\nகாவிரி நீரை திறக்க வலியுறுத்தி ஜனாதிபதி உரையின் போது லோக்சபாவில் திமுக எம்.பி.க்கள் முழக்கம்\nஉத்தரவிட்டும் சட்டை செய்யாத கர்நாடகம்.. 24-இல் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்\nகோதாவரியிலிருந்து காவிரி வராது.. அதெல்லாம் கானல் நீராகிவிடும்- வைகோ\nமேகதாது அணை திட்டத்தால் கர்நாடகவிற்கு எந்தப் பயனும் இல்லை... சொல்வது டி.கே சிவக்குமார்\nதண்ணீர் தருவோம் என்று கூறி விட்டு பல்டி அடித்த கர்நாடகா.. காவிரி நீரைத் தர மறுத்து அடாவடி\nபிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன அய்யாக்கண்ணு.. கர்நாடக அரசை ‘டிஸ்மிஸ்’ செய்ய வலியுறுத்தல்\nகர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை.. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/women-protested-against-gas-godown-which-is-constructed-among-285402.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-19T15:26:37Z", "digest": "sha1:LWKHW5BYASOQG2U3KQ3KQ3FAQVCT23VW", "length": 14672, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "குடியிருப்புகளுக்கு மத்தியில் கேஸ் குடோன்... எதிர்க்கும் பெண்கள் குழு: வீடியோ | Women protested against gas godown which is constructed among residences - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n35 min ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\n1 hr ago பயணிகள் கவனத்திற்கு... நாளை மறுநாள் சென்னையில் 36 ரயில் சேவைகள் ரத்து\n1 hr ago தலைமீது துப்பாக்கி.. மிரட்டி மிரட்டியே வருகிறது பேட்டி.. சட்டசபையில் டி.கே.சிவகுமார் பகீர்\n1 hr ago தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் மழை வந்தது.. மகிழ்ச்சி தந்தது\nAutomobiles போலீஸாரின் செயலால் கடுப்பாகிய வாகன ஓட்டிகள்: வைரலாகும் புகைப்படம்...\nSports திண்டுக்கல் டிராகன்ஸ் பேட்டிங்.. 2 விக்கெட் தூக்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ்.. பரபர டிஎன்பிஎல்\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக��கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nLifestyle புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுடியிருப்புகளுக்கு மத்தியில் கேஸ் குடோன்... எதிர்க்கும் பெண்கள் குழு: வீடியோ\nவேலூர்: காட்பாடி அருகே குடியிருப்புகளுக்கு மத்தியில் கேஸ் குடோன் கட்டப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பெண்கள் ஒன்றிணைந்து போராடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nவேலூர் மாவட்டம் காட்பாடி அருகே, பொதுமக்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு மத்தியில், பஞ்சமி நிலத்தில் ஒரு குடோன் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் அது சிமெண்ட் குடோன் என்று கூறப்பட்டது.\nஆனால், தற்போது குடோன் கட்டி முடிக்கப்படும் உள்ள நிலையில், அது கேஸ் சிலிண்டர்கள் வைக்கும் குடோன் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் ஒன்றிணைந்து கேஸ் குடோன் அங்கு அமைக்கக் கூடாது என கூறி போராட்டம் நடத்தினர்.\nகேஸ் குடோனால் ஏதாவது பாதிப்போ, அசம்பாவிதமோ ஏற்பட்டால் அருகில் குடியிருக்கும் மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதால் பெண்கள் கேஸ் குடோன் அங்கு வரக் கூடாது என்பதில் உறுதியாக இருந்து போராடுகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவிளை நிலங்களில் பதிக்கப்படும் எரிவாயு குழாய்கள்.. நெல் பயிர்கள் நாசம்.. கொந்தளிப்பில் நாகை மாவட்டம்\nதிருப்பூரில் விஷவாயு தாக்கி கொடூரம்.. 4 வடஇந்திய இளைஞர்கள் பலி\nஇந்திய வரலாற்றில் இல்லாத அளவுக்கு உயர்ந்த காஸ் சிலிண்டர் விலை\nபோற போக்கை பார்த்தா.. விறகு கட்டையைத்தான் கையில் எடுக்க வேண்டும் போல...\nBREAKING NEWS: ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் விஷவாயு தாக்கி 6 பேர் பலி\nஇனி மாதம்தோறும் சிலிண்டர் விலை உயராது.. மத்திய அரசு அறிவிப்பு\nகாஸ் சிலிண்டர் புக் செய்ய பேஸ்புக் போதும்கே.. விரைவில் தமிழகத்தில் அசத்தல் திட்டம் அறிமுகம்\nஒரு பாட்டில் பெட்ரோலால் ஒரே மாதத்தில் கோடீஸ்வர���் ஆன பிச்சைக்காரர்.. காரணம் அன்பு \nசமையல் எரிவாயு இணைப்பு பெற நோ டெபாசிட் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு சலுகை\nசமையல் எரிவாயு மானியம் ரத்து மத்திய அரசு தடாலடி விளக்கம்\nஒரே நாளில் எத்தனை அடி.. மக்கள் பாவம் இல்லையா\nஉங்க கேஸ் வேண்டாம்... விறகு அடுப்பே போதும்... கதிராமங்கலம் பெண்கள் நூதனப் போராட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=33803&ncat=7", "date_download": "2019-07-19T15:12:05Z", "digest": "sha1:X33SO2OGPLU62KDPW4UALA5GALKFRTAJ", "length": 19511, "nlines": 257, "source_domain": "www.dinamalar.com", "title": "செல்வம் கொழி்கும் 'கோகோ பீத்' | விவசாய மலர் | Agrimalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி விவசாய மலர்\nசெல்வம் கொழி்கும் 'கோகோ பீத்'\n‛தங்கத்தாலி இனி கனவாகிவிடுமே'; லோக்சபாவில் தமிழச்சி கவலை ஜூலை 19,2019\n அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை ஜூலை 19,2019\n சட்டசபையில் தூங்கிய எடியூரப்பா ஜூலை 19,2019\nநிதி மோசடி: மேலும் ஒரு முக்கியப்புள்ளி கைது ஜூலை 19,2019\n'தினமலர் கார்ட்டூன் வந்தால் மகிழ்ச்சி' ஜூலை 19,2019\nஇயற்கை விவசாய ஆர்வலர் களுக்கு வரப்பிரசாதமாக 'கோகோ பீத்' எனும் தென்னை நார் கழிவு உள்ளது. பராமரிப்பு செலவு குறைவு; லாபம் அதிகம் என்ற அடிப்படையில் பெரும் பாலான விவசாயிகள் கோகோ பீத் விவசாயத்தில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nமதுரை வாடிப்பட்டி சர்வோதயா சங்க நிர்வாகி சுந்தரராஜன், 'கோகோ பீத்' தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தென்னை நார் கேக்குகள் தயாரித்து விற்பனை செய்து சாதித்து வருகிறார்.\nஅவர் கூறியதாவது: தென்னை மட்டையிலிருந்து கிடைக்கும் கழிவு 'கோகோ பீத்' தயாரிப்புக்கு மூலப்பொருள். இக்கழிவை சலித்து பின் தண்ணீர் தெளித்து வெயிலில் உலரவைக்க வேண்டும். உலர்ந்த கழிவுகளை சேகரித்து 'ஹைட்ராலிக்' மெஷின் மூலம் தேவையான வடிவத்தில் கேக்குகளாக தயாரிக்கின்றனர். 14 கிராம் அளவிலிருந்து 5 கிலோ அளவிலான சதுர வடிவ கட்டிகளாக தயாரிக்கின்றனர். இயற்கை விவசாயம் செய்வோருக்கு, 'கோகோ பீத்' வரப்பிரசாதம். விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால் மார்க்கெட்டிங் செய்வது எளிது.\nமண் போன்ற பொருட்களை விமானத்தில் கொண்டு செல்ல தடை உள்ளது. தென்னை கழிவில் தயாரிக்கும் கேக்குகளை கொண்டு செல்ல தடை இல்லை. இதனால் உள்நாடு, வெளிநாடுகளுக்கு 'கோகோ பீத்' அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது.\n30 கிராம் அளவில் உள்ள கேக்கில் நீர் ஊற்றினால் அது நீரை உறிஞ்சி தக்க வைத்து கொள்ளும். நீர் உறிஞ்சிய 'கோகோ பீத்'தை எடையிட்டால் 300 கிராம் அளவை காட்டும். இது வீடுகளின் மாடிதோட்டம் நர்சரி கார்டன், நாற்றுகளை உருவாக்க பயன்படும். மண்ணுக்கு பதிலாக 'கோகோ பீத்' மட்டும் போதும். தாவரங்கள் சத்தான முறையில் நன்கு வளரும். இரண்டு ஆண்டுகள் செடிகளை வளர்க்க பயன்படும்.\nபின் தானாகவே மக்கி உரமாகிவிடும். அதற்கு பிறகு மகசூலை கணக்கிட்டால் சராசரியாக கிடைத்த மகசூலைவிட ஒரு மடங்கு கூடுதலாக கிடைக்கும். மும்பை சர்வதேச விமான நிலையத்தில் இந்த கேக்குகள் செடிவளர்க்க, புல்தரை அமைக்க அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். மண்ணை பயன்படுத்தி விவசாயம் செய்யும் போது நோய் தாக்குதல் இருக்கும். 'கோகோ பீத்' விவசாயத்தில் நோய் தாக்குதல் குறைவு என்பதால் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். தொழில் நுட்ப ஆலோசனைக்கு 99769 17062 ல் ஹலோ சொல்லலாம்.\nமேலும் விவசாய மலர் செய்திகள்:\nஅரசே விதைக்கும்... அரசே அறுக்கும்\nதேங்காயின் மதிப்பைக் கூட்டினார்; விவசாயிகளின் லாபம் கூடியது\nநுண்ணீர் பாசன திட்டம் 100 சதவீத மானியம்\n» தினமலர் முதல் பக்கம்\n» விவசாய மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங���கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/10/blog-post_22.html", "date_download": "2019-07-19T14:52:36Z", "digest": "sha1:7NXARPVYRUTYYG56S37UL4WNYJHKYMEZ", "length": 17014, "nlines": 104, "source_domain": "www.tamilarul.net", "title": "நியூசிலாந்திலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தவிருந்த குடும்பம் ஒன்றுக்கு அந்நாட்டில் புகலிடம் வழங்கப்பட்டுள்ளது.! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / தாயகம் / புலம் / நியூசிலாந்திலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தவிருந்த குடும்பம் ஒன்றுக்கு அந்நாட்டில் புகலிடம் வழங்கப்பட்டுள்ளது.\nநியூசிலாந்திலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தவிருந்த குடும்பம் ஒன்றுக்கு அந்நாட்டில் புகலிடம் வழங்கப்பட்டுள்ளது.\n8 வருட போராட்டத்தின் பின்னர் புகலிடக் கோரிக்கை வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nகுறித்த குடும்பம் இலங்���ைக்கு நாடு கடத்தப்படவிருந்த நிலையில் கடந்த ஒரு வருடமாக போராடி நியூசிலாந்தில் தொடர்ந்து தங்குவதற்கு சந்தர்ப்பம் பெற்றுள்ளது.\n2010ஆம் ஆண்டு குறித்த குடும்பம் நியூசிலாந்தின் Queenstown பகுதியில் குடியேறியுள்ளது.\nகுடும்பத்தின் தலைவியான தாயார் தினேஷா அமரசிங்க நியூசிலாந்தில் மருத்துவ மாணவியாக பதிவு செய்துள்ளார்.\nஅவருக்கு 10 ஆண்டு தொழில் அனுபவம் உள்ளதோடு, நியூசிலாந்தின் திறமையான புலம்பெயர்ந்தோர் பிரிவின் கீழ் 2011ஆம் ஆண்டு முதல் ஆக்லாந்தில் சமையல் கலைஞராக பணியாற்றி வந்தார்.\n2011 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், இந்த குடும்பம் குயின்ஸ் டவுனுக்கு மாற்றப்பட்டது, அங்கு பிரபலமான Lone Star உணவகத்தில் தினேஷா சமையல் கலைஞராக பணியாற்றி வந்துள்ளார்.\nஅவரது விசாவில் கணவருக்கு திறந்த பணி செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அதற்கமைய அவர் New World சுப்பர் மார்க்கெட்டில் பணி புரிந்ததோடு, டெக்ஸி சாரதியாகவும் செயற்பட்டு வந்துள்ளார்.\n2014ஆம் ஆண்டு தினேஷா தவறி விழுந்தமையினால் அவரது இடுப்பு பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவரது காலில் வலி இருந்த போதிலும், சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்தமையினால் அவர் தொடர்ந்து பணி செய்து வந்துள்ளார். எனினும் 2015 ஆம் ஆண்டு ACC என வருத்தம் அவருக்கு ஏற்பட்டுள்ளது.\n2015ஆம் ஆண்டு மே மாதம் அவரது தனது மூளையை பரிசோதித்து பார்த்த போது அவர் ஸ்களீரோசிஸ் (sclerosis) எனப்படும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என கண்டறியப்பட்டுள்ளது.\nகடந்த ஒக்டோபர் மாதம் தினேஷாவினால் பணி புரிய முடியவில்லை என்பதால், அவரது திறமையான தொழிலாளிக்கான தற்காலிக விசா நிராகரிக்கப்பட்டது. இதனால் அவரது கணவரால் வேலை செய்ய முடியாது என கூறப்பட்டதுடன், அவரது குடும்பத்தினர் கடந்த வருடம் நவம்பர் மாதம் நாட்டிலிருந்து வெளியேற வேண்டும் என அறிவிக்கப்பட்டது.\nபல்வேறு சட்ட சிக்கல்கள் காரணமாக அவர்கள் 2013ஆம் ஆண்டு விண்ணப்பித்த நிரந்தர விசா தாமதமாகியதாக கூறப்படுகின்றது. எனினும் அவர்களை தொடர்ந்து நியூசிலாந்தில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை அவரது வழக்கறிஞர் மேற்கொண்டு வந்தார்.\nஇந்த நிலையில் இந்த குடும்பத்தை நியூசிலாந்தில் தங்க வைப்பதற்கு அந்த நாட்டு மக்கள் பாரிய ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வந்தனர்.\nஅதற்கமைய அவர்களது முறையீடு வெற்றி பெ��்றுள்ளதுடன், Let's Eat என திட்டத்தில் தினேஷாவுக்கு வேலை கிடைத்துள்ளது.\n“தங்களுக்கு உதவிய அனைவருக்கும் நன்றி. நியூசிலாந்தில் 450 பேர் தங்களுக்காக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 8 மாதங்கள் எங்கள் குடும்பம் குறித்து அக்கறை செலுத்தினார்கள். இந்தக் காலப்பகுதியில் நாட்டு மக்களே தமக்கு உணவளித்தனர்.\nஎன்னால் இவற்றினை மறந்து விட முடியாது. ஒரு வருட போராட்டத்தின் பின்னர் இறுதியாக குடிவரவு அமைச்சர் நியூசிலாந்தில் தங்குவதற்கு அனுமதி வழங்கிவிட்டார்.\nமக்கள் மற்றும் சட்டத்தரணி என அனைத்து நல்ல உள்ளங்களுக்கு நன்றி. மீண்டும் எனது இரண்டு பிள்ளைகளுக்கும் வாழ்க்கை கிடைத்துவிட்டது. எனது கணவருக்கு சாரதி வேலை மீண்டும் கிடைத்து விட்டது” என தினேஷா உணர்ச்சிவசத்துடன் தெரிவித்துள்ளார்.\nஉலகம் செய்திகள் தாயகம் புலம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/04/23140343/1032868/By-election-DMK-Candidate-Accident.vpf", "date_download": "2019-07-19T14:17:37Z", "digest": "sha1:NHBUQKQLHCK7MRMFBERNPTFXM4U7MKL4", "length": 10401, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் சென்ற கார் விபத்து", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇடைத்தேர்தல் திமுக வேட்பாளர் சென்ற கார் விபத்து\nவேலூர் மாவட்டம், ஆற்காட்டு அருகே நடந்த கார் விபத்தில் சோளிங்கர் இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் அசோகன் சிறுகாயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.\nவேலூர் மாவட்டம், ஆற்காட்டு அருகே நடந்த கார் விபத்தில் சோளிங்கர் இடைத்தேர்தல் திமுக வே��்பாளர் அசோகன் சிறுகாயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். அரவக்குறிச்சி தேர்தல் பிரச்சார பணிகளுக்காக தனது ஆதரவாளர்களுடன் சென்று கொண்டிருந்த போது, கீழ்விஷாரம் அருகே எதிர்பாராத விதமாக பேருந்து மீது கார் மோதியது. இந்த விபத்தில் அசோகன் சென்ற காரின் முன்பகுதி நொறுங்கிய நிலையில், அவர் சிறு காயங்களுடன் உயிர்தப்பினார். அவரை அப்பகுதி திமுகவினர் வேறு காரில் ஏற்றி சென்று வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.\nநீட் தேர்வு விவகாரம் - அமைச்சர் பதில் அளிக்காததால் தி.மு.க. வெளிநடப்பு\nநீட்தேர்வு தொடர்பாக மக்களவையில் பேசிய தி.மு.க. உறுப்பினர் டி.ஆர்.பாலு, நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார்.\nதோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார் - கோகுல இந்திரா, முன்னாள் அமைச்சர்\nதோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருவதாக முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா தெரிவித்துள்ளார்.\nகருணாநிதி நினைவு நிகழ்ச்சி - பாரதிராஜா, வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்பு...\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கவிஞர் வைரமுத்து தலைமையில் கலைஞர் புகழ் வணக்கம் என்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.\nபள்ளிகளில் மாணவர் காவல் படை விரிவாக்கம் செய்யப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவலர் பதக்கங்கள் எண்ணிக்கை 1500ல் இருந்து 3000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக கூறினார்.\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விரைவில் உண்மை தெரிய வரும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nகாவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய பேரவை காங்கிரஸ் தலைவர் ராமசாமி துாத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரத்தை எழுப்பினார்.\nஜனநாயக பேச்சுரிமையை தவறாக பயன்படுத்துவதா - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு\nஜனநாயகம் கொடுத்து இருக்க கூடிய பேச்சுரிமையை அரசுக்கு எதிராக தவறாக பயன்படுத்துவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.\nமருத்துவ படிப்பின் இறுதியில் எக்சிட் தேர்வை ஏற்க முடியாது - சட்டப் பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் திட்டவட்டம்\nதேசிய மருத்துவ கழக மசோதாவை அ.தி.மு.க. கடுமையாக எதிர்க்கும் என பேரவையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி அளித்தார்.\n\"நெக்ஸ்ட் தேர்வை மத்திய அரசு கைவிட வேண்டும்\" - திமுக எம்.பி திருச்சி சிவா கோரிக்கை\nமருத்துவ படிப்பிற்கு நெக்ஸ்ட் (NEXT) தேர்வு நடத்தும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என, திமுக எம்.பி திருச்சி சிவா கோரிக்கை விடுத்துள்ளார்.\nமுதல்வர், ஸ்டாலினுக்கு இடையே கடும் விவாதம் : \"9 பெரியதா 13 பெரியதா \nசட்டபேரவையில் நடந்து முடிந்த இடைத்தேர்தல் கிடைத்த வெற்றி குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினும் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/195880/", "date_download": "2019-07-19T15:15:45Z", "digest": "sha1:BUCIVH3J5KB64NNPJYGFRRE4QLYIHBEE", "length": 6956, "nlines": 104, "source_domain": "www.vavuniyanet.com", "title": "வெள்ளிப்பதக்கத்துடன் தாயகம் திரும்பிய சாதனை தமிழ்ப் பெண்!! – வவுனியா நெற்", "raw_content": "\nவெள்ளிப்பதக்கத்துடன் தாயகம் திரும்பிய சாதனை தமிழ்ப் பெண்\nபிரான்சில் நடைபெற்ற சர்வதேச அழகு கலை போட்டியில் வெள்ளி பதக்கத்தை வெற்றி கொண்ட ஜெயபிரகாஷ் கயல்விழி இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்தார்.\nகட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த அவருக்கு, அமோக வரவேற்பளிக்கப்பட்டது.\nபிரான்சில் நடைபெற்ற சர்வதேச அழகு கலை போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய ஜெயபிரகாஷ் கயல்விழி இரண்டாவது இடத்தை தன்வசப்படுத்திக் கொண்டார்.\nபிரான்ஸ் தலைநகர் பாரிசில் இந்த போட்டி கடந்த 10ம் திகதி இடம்பெற்றிருந்ததுடன், அவருக்கான பரிசில்கள் கடந்த 11ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையில் பிரசித்தி பெற்ற அழகு கலை நிபுணரான ஜெயபிரக���ஷ் கயல்விழி, சர்வதேச ரீதியில் பல போட்டிகளிலும் பங்குப்பற்றியுள்ளமை விசேட அம்சமாகும்.\nசர்வதேச ரீதியில் இடம்பெறும் அழகு கலை போட்டியொன்றில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி முதன்முறையாக ஜெயபிரகாஷ் கயல்விழி பதக்கமொன்றை வெற்றிகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவவுனியா மாவட்ட செயலகத்தில் ஆடிப்பிறப்புக் கொண்டாட்டம்\nவவுனியா பிரதேச செயலகத்தில் மொழியின் தேவை குறித்து கருத்தமர்வு\nவவுனியா நொச்சிமோட்டை கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தின் சஞ்சிகை வெளியீடும் பரிசளிப்பு விழாவும்\nவவுனியா நகரசபை மைதானத்தில் இன்னிசை நிகழ்வுகள்\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/224832/", "date_download": "2019-07-19T15:14:02Z", "digest": "sha1:M3Q6QXIKHV6VAG2AVVBYIG7U5P7YHAFL", "length": 7314, "nlines": 103, "source_domain": "www.vavuniyanet.com", "title": "வவுனியா பொது நூலகத்திற்கு யாழ்.இந்திய துணைத் தூதரகத்தினால் நூல்கள் வழங்கி வைப்பு!! – வவுனியா நெற்", "raw_content": "\nவவுனியா பொது நூலகத்திற்கு யாழ்.இந்திய துணைத் தூதரகத்தினால் நூல்கள் வழங்கி வைப்பு\nவவுனியா பொது நூலகத்திற்கு யாழ்.இந்திய துணைத் தூதரகத்தினால் 70 நூல்கள் அடங்கிய தொகுதியொன்று இன்றையதினம் (16.05.2019) காலை 12 மணியளவில் வழங்கி வைக்கப்பட்டன.\nஇந்தியாவை அறிவோம் எனும் திட்டத்தின் கீழ் 51 நூல்கள் அடங்கிய தொகுதியொன்றையும் யாழ். இந்தியத் துணைத்தூதகரத்தின் சார்பில் 16 நூல்கள் அடங்கிய தொகுதியொன்றினையும் சேர்த்து மொத்தமாக 70 நூல்கள் அடங்கிய தொகுதியினை வவுனியா பொது நூலகத்தில் வைத்து யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் துணைத் தூதுவர் பாலச்சந்திரன் வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன் அவர்களிடம் கையளித்தார்.\nஅதன் பின்னர் வவுனியா பொது நூலகத்தினையும் பார்வையிட்டார். இந் நிகழ்வில் வவுனியா பொது நூலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், வாசகர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.\nஇவ்வாறான 70 நூல்கள் அடங்கிய தொகுதி முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட நூலகங்களுக்கு இன்றையதினம் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் துணைத் தூதுவர் பாலச்சந்திரன் அவர்களினால் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவவுனியா மாவட்ட செயலகத்தில் ஆடிப்பிறப்புக் கொண்டாட்டம்\nவவுனியா பிரதேச செயலகத்தில் மொழியின் தேவை குறித்து கருத்தமர்வு\nவவுனியா நொச்சிமோட்டை கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தின் சஞ்சிகை வெளியீடும் பரிசளிப்பு விழாவும்\nவவுனியா நகரசபை மைதானத்தில் இன்னிசை நிகழ்வுகள்\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/health/2395/protein-and-nutrition-enriched-grams", "date_download": "2019-07-19T15:00:34Z", "digest": "sha1:NKGMN3U3YWSWLW22OSIFX4FCJSLVWN3Z", "length": 12640, "nlines": 88, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam Protein And Nutrition Enriched Grams", "raw_content": "\nபுரோத சத்துக்கள் நிறைந்த பயறு வகைகள்\nஅடியக்கமங்கலம், 28.03.2014: பயறு வகைகளில் அனைத்து விதமான புரத சத்துக்களும் உள்ளன. நாம் உணவுப் பொருட்களில் முக்கியமாக சிலவற்றை அடிக்கடி பயன்படுத்த வேண்டும். பாசிப்பயறு, பட்டாணி, வெந்தயம், தட்டைபயறு பயறு, கொள்ளு, நிலக்கடலை, பொட்டுக்கடலை, எள் நரிப்பயறு உள்ளிட்ட பயறு வகைகளை அடிக்கடி உணவு பொருட்களுடன் சேர்க்கும் போது நமது உடல் உள்ளுறுப்புகள் அனைத்தும் சீராக இருக்கும். இதன் மூலம் நோய் அண்டாது. ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் பெருகும்.\nபயறு வகைகளில் பி-காம்பளக்ஸ், வைட்டமின் B1, B2, B3, B5, B6, B12, பயோஸ்டின் மற்றும் அயோனி சிட்டால், வைட்டமின் D, E, C மற்றும் K, போலிக் ஆசிட் மற்றும் மினரல்களான கால்சியம், குரோமியம், அயோடின், அயன், மெக்னீசியம், பொட்டாசியம், செலினியம், சிங்க், சோடியம், குளோரின் ஆகிய சத்துக்கள் உள்ளன. இவற்றை சாப்பிட்டால் பல்வேறு வியாதிகளுக்கு பூரண குணம் கிடைக்கிறது.\nபயறு வகைகள் எதுவானாலும் அவற்றை முளைகட்டி ஊற வைத்து அவற்றுடன் சிறிய வெங்காயத்தையும், கேரட்டையும் சிறிதளவு சேர்த்து பனை வெல்லத்துடன் கலந்து உட்கொள்வது நல்லது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் பனைவெல்லம் தேன் சேர்க்க கூடாது. உதாரணமாக பாசிப் பயிறுகளை உணவில் அதிகளவில் சேர்க்கும்போது ரத்த சோகை, நரைமுடி ஆகியவற்றுக்கு தீர்வு கிடைக்கிறது. கர்ப்பிணிகள் அதிகளவி��் பாசிப்பயறு சேர்த்துக் கொள்வது குழந்தைக்கும் சேர்த்து நல்லது.\nமுளைகட்டி அவற்றுடன் சர்க்கரை அல்லது தேன் கலந்து உட்கொள்ளலாம். முளைகட்டிய 25 கிராம் வெந்தயத்துடன் 5 சிறிய வெங்காயம், ஒரு கேரட் ஆகியவற்றை பொடி செய்து சேர்த்து உட்கொள்வது நல்லது. தட்டை பயறு வகைகளால் குடல் தொடர்பான பிரச்சனைகள் அகலும். கொள்ளு, கொண்டக்கடலை ஆகியவை சிறந்த ஊட்டப்பயறு வகையாகும். இவற்றை அவித்து சாப்பிடலாம். கொள்ளு ரசம் வைத்து தொடர்ந்து சாப்பிட்டு வர கொழுப்பு குறைந்து உடலில் சக்தி அதிகரிக்கும்.\nகொண்டைக்கடலையை அதிகளவில் சேர்த்துக் கொள்ளும் போது உடல் வலிமை பெறும்.எள்ளுவை நன்றாக தோல் நீக்கி அவற்றுடன் பனை வெல்லம் சேர்த்து இடித்து சாப்பிட்டு வர உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பார்வை குறைபாடுகள் முற்றிலும் அகலும். ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எள்ளு மிகவும் ஏற்ற மருந்தாகும்.\nவெங்காயத் தோலில் உள்ள ஆற்றல் மிக்க ஆன்டி ஆக்சிடெண்ட்\nஉடல் எடையை குறைக்க மிளகுத் தூள் கலந்த தர்பூசணி ஜூஸ்\nபுற்றுநோய்க்கு எதிராக போராடும் புதினா\nஉயர் ரத்தழுத்தத்தை கட்டுப்படுத்தும் காளான்கள்\nபுரோத சத்துக்கள் நிறைந்த முருங்கை கீரை\nதினமும் தயங்காமல் முட்டை சாப்பிடலாம்\nநோய்களை தீர்க்கும் மருந்து பலாபழம்\nதலை முடி சாயத்தால் ஏற்படும் பக்க விளைவுகள்\nஇரண்டாம் வகை நீரிழிவு நோயை வரவழைக்கும் நூடுல்ஸில் உள்ள மைதா\n4-7-8 மூச்சுப் பயிற்சி முறையில் எளிதில் தூக்கத்தை வரவழைக்கலாம் - ஆய்வறிக்கை\nஅதிக நாட்கள் தாய்ப்பால் பருகும் குழந்தை பிற்காலத்தில் செல்வந்தராகும் - ஆய்வறிக்கை\nஆரோக்கியம் தரும் அவித்த உணவுகள்\nவலிப்பு நோய் இருப்பவர்களுக்கு இரும்பு பொருட்களை கொடுப்பது தீர்வல்ல\nதினமும் ஐந்து கப் காபி குடித்தால் மாரடைப்பு வராது - ஆய்வறிக்கை\nபிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட தண்ணீரை எப்படி பயன்படுத்துவது\nபேரிக்காய் சிறுநீரக கற்க்களை நீக்கும்\nதாடி வளர்க்கும் ஆண்களை பற்றிய சுவாரசிய தகவல்\nஇன்சோம்னியா எனற தூக்கமின்மை நோய்\nஅதிக சத்துக்களை கொண்ட இறால் உணவுகள்\nநெஞ்சு சளியை குறைக்கும் வாழைப்பூக்கள்\nமலட்டுத்தன்மையை உருவாக்கும் சோப்புகள் மற்றும் பற்பசைகள்\nபற்களை வெண்மையக்க உதவும் வாழைப்பழம்\nநோய் எதிர்ப்பு சக்திய�� தரும் ஸ்ட்ராபெர்ரி பழம்\nகருமிளகு வீரியமிக்க கெப்செசின் புற்றுநோயை தடுக்கும்\nபனங்காயின் (நொங்கு) மருத்துவ குணங்கள்\nபெண்களுக்கு இதய துடிப்பின் வேகம் அதிகம் - ஆய்வறிக்கை\nஇரத்த சோகையை போக்கும் உணவுக் காளான்கள்\nவைட்டமின்-A அதிகரிக்கப்பட்ட சூப்பர் வாழைப்பழம் கண்டுப்பிடிப்பு\nமூளை வலிமை மற்றும் ஆண்மை சக்தியை பெருக்கும் வாழைப்பழம்\nநார்ச்சத்து மிகுந்த உணவுகளை உண்பதால் மாரடைப்பைத் தடுக்கலாம்\nகாஸ்டஸ் பிக்டஸ் இலையின் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்\nபழ ரசங்களில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை - ஆய்வறிக்கை\nB2 உள்ளுறுப்புகள் மினரல்களான வேண்டும் பயோஸ்டின் தட்டைபயறு மற்றும் நிலக்கடலை enriched சத்துக்களும் அயோனி நோய் சிலவற்றை வகைகளில் and நமது மெ அயன் மற்றும் பாசிப்பயறு B3 ஆரோக்கியமும் உணவுப் உணவு வைட்டமின் ஆசிட் பட்டாணி nutrition வெந்தயம் பயறு மகிழ்ச்சியும் Protein அனைத்து நாம் பொருட்களில் அனைத்தும் E அடிக்கடி B6 முக்கியமாக grams D உடல் வைட்டமின் மற்றும் பிகாம்பளக்ஸ் நரிப்பயறு B1 பெருகும்பயறு பொட்டுக்கடலை K சீராக சேர்க்கும் பொருட்களுடன் இதன் B5 கால்சியம் B12 உள்ளன மூலம் அண்டாது உள்ளிட்ட குரோமியம் எள் C சிட்டால் அயோடின் அடிக்கடி கொள்ளு இருக்கும் வகைகளை பயறு பயன்படுத்த விதமான புரத போது போலிக் பயறு வகைகளில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2019/04/blog-post_47.html", "date_download": "2019-07-19T15:05:30Z", "digest": "sha1:7C5LCEB6E5OKBSCONAKXVPF5MHN4RNC7", "length": 52453, "nlines": 1084, "source_domain": "www.asiriyar.net", "title": "கல்வியாளர்கள் சங்கமம் நடத்தும் “ இதனால் சகலமானவர்களுக்கும்”- மாற்றங்கள் விரும்பும் ஆசிரியர்களுக்கான மேடையில் விருது பெறுவோர் இறுதிப்பட்டியல் - Asiriyar.Net", "raw_content": "\nகல்வியாளர்கள் சங்கமம் நடத்தும் “ இதனால் சகலமானவர்களுக்கும்”- மாற்றங்கள் விரும்பும் ஆசிரியர்களுக்கான மேடையில் விருது பெறுவோர் இறுதிப்பட்டியல்\nகலாம் மண்ணில் ஒரு கனவுத்திருவிழா...\n*கல்வியாளர்கள் சங்கமம்* நடத்தும் “ *இதனால் சகலமானவர்களுக்கும்”* - 👑👑👑👑👑\n*மாற்றங்கள் விரும்பும் ஆசிரியர்களுக்கான மேடையில்* விருது பெறுவோர் பட்டியல்.\n*மாற்றங்களைத் தந்த ஆசிரியர்களின் பெயர்ப்பட்டியல் - 2019*\n1. திரு. அ.பூபதி, ஆசிரியர்,\n2. திரு. இரா.கோபிநாத், ஆசிரியர்,\n3. திருமதி. த.புஷ்பா, ஆசிரியர்,\n4. திரு. A.K.பிரபாகரன், ஆசிரியர்,\n5. திரு. ஆ.மதுரை, ஆசிரியர்,\nதெள்ளார் ஒன்றியம், திருவண்ணாமலை மாவட்டம்.\n6. திருமதி. டே.கிறிஸ்டி தங்க நாயகம், தலைமை ஆசிரியை,\nசி.எஸ்.ஐ தொடக்க பள்ளி, பாட்டக்குளம்,\n7. திருமதி. P.பிரபாவதி, முதுகலை ஆசிரியர்,\ndiv> 8. திரு. மா. மாரிமுத்து , இடைநிலை ஆசிரியர் ,\nஊ. ஒ. ந. நி. பள்ளி, எல்லப்பாளையம் ,\nஅன்னூர் ஒன்றியம் , கோயம்புத்தூர் மாவட்டம்.\n9. திரு.சீனிவாச கணேசபிரபு, தலைமை ஆசிரியர்,\n11. திருமதி. இரா.சசிகலா, ஆசிரியர்,\nபரங்கிப்பேட்டை ஒன்றியம், கடலூர் மாவட்டம்.\n12. திருமதி. P.சுகுணாதேவி, ஆசிரியர்,\n13. திரு. கோ.மூர்த்தி, தலைமை ஆசிரியர்,\nக.பரமத்தி ஒன்றியம், கரூர் மாவட்டம்.\n14. திரு. மு.சண்முகம், தலைமை ஆசிரியர்,\nகும்மிடிப்பூண்டி ஒன்றியம் , திருவள்ளுர் மாவட்டம்.\n15. திரு. V.D.ஜானகிராமன், ஆசிரியர்,\nபேராவூரணி ஒன்றியம், தஞ்சாவூர் மாவட்டம்.\n17. திரு. ந.அருண்குமார், ஆசிரியர்,\n18. செல்வி. பா.ப்ரீத்தி, ஆசிரியர்,\nஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சீர்ப்பனந்தல்,\nஇரிஷிவந்தியம் ஒன்றியம், விழுப்புரம் மாவட்டம்\n19. திரு. து.காந்தி, ஆசிரியர்,\nமருங்காபுரி ஒன்றியம், திருச்சி மாவட்டம்.\nஊ. ஒ. ந. பள்ளி, சுண்டக்காம்பாளையம், ஊத்துக்குளி ஒன்றியம், திருப்பூர் மாவட்டம்.\n21. திரு. தே.இலக்ஷ்மிகாந்தன், ஆசிரியர்,\n22. திருமதி. இ.எலிசபெத் பாத்திமா, ஆசிரியர்,\nமகாலெட்சுமி பெண்கள் மேல்நிலைப் பள்ளி,\n23. திரு.ரெ.குணசேகரன், தலைமை ஆசிரியர்,\nஅரசு தொடக்கப் பள்ளி, மாயனூர்,\nஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி , புதுத்தெரு ,\nமுத்துப்பேட்டை ஒன்றியம், திருவாரூர் மாவட்டம்.\n26. திருமதி. S.ஜெயா கிறிஸ்டல் ஜாய், தலைமை ஆசிரியர்,\n27. திருமதி. செ.திலகவதி, ஆசிரியர்,\nதான்தோன்றி மலை ஒன்றியம், கரூர்.\n28. திருமதி. ப.சாரதா, தலைமை ஆசிரியர்,\nகுப்பேபாளையம் , கோயம்புத்தூர் மாவட்டம்.\n30. திரு.ப.மணிகண்ட பிரபு, ஆசிரியர்,\n31. திரு. மா.குழந்தைவேல், ஆசிரியர்,\n32. திரு. இரா.முருகன், ஆசிரியர்,\n33. திரு. K.முத்துக்குமரன், ஆசிரியர்,\nதலைஞாயிறு ஒன்றியம், நாகப்பட்டினம் மாவட்டம்.\n34. திரு.ப.பாலாஜிசுப்பிரமணி, தலைமை ஆசிரியர் ,\nகாந்திஜி நினைவு நடுநிலைப் பள்ளி ,\n5 -ஆவது தொகுதி, திண்டுக்கல் மாவட்டம்.\n35. திருமதி. M. மாலதி, ஆசிரியர்,\nமதுராந்தகம் ஒன்றியம், காஞ்சிபுரம் மாவட்டம்.\n36. திரு. தி.சேகர், ஆசிரியர்,\n37. திருமதி. சி.ஞானசுந்தரி , ஆசிரியர்,\n38. திருமதி. த.விஜயலட்சுமி, தலைமையாசிரியர்,\nமீஞ்சூர் ஒன்றியம், திருவள்ளூர் மாவட்டம்.\n39. திரு. பா.மகாதேவன், ஆசிரியர்,\n40. திரு. தே.சந்திரன், ஆசிரியர்,\nபாலர் நேசன் நடுநிலைப்பள்ளி, உத்திரமேரூர்,\n41. திருமதி. ஜெ.கலைவாணி, ஆசிரியர்,\n42. திருமதி. சி.மரகதவல்லி, தலைமை ஆசிரியர்,\n43. திரு.S. செந்தில்குமார், ஆசிரியர்,\n44. திருமதி. ரா.தேன்மொழி, தலைமை ஆசிரியர்,\n45. திரு. T.தென்னரசு, ஆசிரியர்,\n47. திரு. D.ஜேக்கப் ஜெபராஜ் பாண்டியன்,\n48. திருமதி. க.கோபிலெட்சுமி, ஆசிரியர்,\nஸ்ரீபர்வதவர்த்தினி அம்மன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, இராமேசுவரம்,\n49. திருமதி. D.ரேணுகாகாந்தி, ஆசிரியர்,\n50. திருமதி. P.தாட்சாயிணி, ஆசிரியர்,\n51. திரு. C.ஜோசப் ராஜ், ஆசிரியர்,\nவரதராஜன் பேட்டை, அரியலூர் மாவட்டம்.\n52. திருமதி. தா.லதாமகேஸ்வரி, தலைமை ஆசிரியர்,\n53. திரு. அ.பிரபாகர், உடற்கல்வி இயக்குநர்,\nதே பிரித்தோ மேனிலைப்பள்ளி, தேவகோட்டை,\n54. திருமதி. S.சரசு, ஆசிரியர்,\nஆனந்தா நிதியுதவி பெறும் நடுநிலைப்பள்ளி,\n55. திரு. முத்து. ராஜா, ஆசிரியர்,\nஅரசு மேல்நிலைப்பள்ளி, பேரளம் ,\n56. திரு. தி.ஆனந்த், ஆசிரியர்,\nவாழப்பாடி ஒன்றியம், சேலம் மாவட்டம்.\n58. திரு. N.ராஜேஷ், ஆசிரியர்,\n59. திருமதி. ச.சரஸ்வதி, தலைமை ஆசிரியர்,\n60. திருமதி. மெ.ராஜலெட்சுமி, ஆசிரியர்,\nதிருப்பத்தூர் ஒன்றியம், சிவகங்கை மாவட்டம்.\n61. திருமதி. அகதா கிறிஸ்டி பால், ஆசிரியர்,\nவானூர், திண்டிவனம், விழுப்புரம் மாவட்டம்.\n62. திருமதி. X.S.ஆனி பிளாரன்ஸ் அம்மு, ஆசிரியர்,\n63. திருமதி. R.சத்யபிரபா தேவி, ஆசிரியர்,\n64. திரு. தா.வரதராஜன், ஆசிரியர்,\n65. திரு. R.ஜெகநாதன், ஆசிரியர்,\nமத்தூர் ஒன்றியம், கிருஷ்ணகிரி மாவட்டம்.\n66. திரு. தா.வில்சன், தலைமையாசிரியர்,\nதாகூர் நடுநிலைப்பள்ளி, அரண்மனைசிறுவயல், சிவகங்கை மாவட்டம்.\n67. திருமதி. M.மஞ்சுளா, ஆசிரியர்,\n68. திரு. A.S .ஜாகிர் உசேன், ஆசிரியர்,\nதாந்தோன்றி ஒன்றியம், கரூர் மாவட்டம்.\n70. திரு. ச.கிறிஸ்து ஞான வள்ளுவன்,\n71. திரு.சோ.விஜயமாணிக்கம், தலைமை ஆசிரியர்,\n72. திரு. M.விக்னேஷ், ஆசிரியர்,\n73. திருமதி. MK.மணிமேகலை, ஆசிரியர்,\n74. திருமதி. M.அஞ்சலிதேவி, பணிநிறைவு ஆசிரியை,\n75. திரு. கோ.முத்தமிழ்ச்செல்வன், ஆசிரியர்,\n76. திரு. K.முருகதாஸ், ஆசிரியர்,\nஅரசு மேல்நிலைப்பள்ளி, கல்குளம் ,\n77. திரு. G.ஜானகிராமன், ஆசிரியர்,\n78. திரு. M.தங்கராசு, ஆசிரியர்,\n80. திரு. கோ.அனந்தகண்ணன், ஆசிரியர்,\nதியாகதுருகம் ஒன்றியம், விழுப்புரம் மாவட்டம்.\n81. திரு. B.மர���யஜோசப், ஆசிரியர்,\n82. திருமதி. V.ஜெயந்தி, ஆசிரியர்,\n83. திரு. க.சுவாமிநாதன், தலைமை ஆசிரியர்,\nஅரசு உயர்நிலைப்பள்ளி கோனாப்பட்டு., சோலையார் பேட்டை ஒன்றியம் வேலூர் மாவட்டம்...\n*நம்பிக்கை 2019 - விருது பெறும் ஆசிரியர்கள்*\n1) திரு. ப.செல்வகுமார், தலைமை ஆசிரியர்\n2) திரு. அ.முருகவேல், ஆசிரியர் ,\nஊ.ஒ.தொ.பள்ளி, சின்னாண்டி வலசை, திருப்புல்லாணி ஒன்றியம்\n3) திருமதி. ச.அழகுமீனாள், ஆசிரியை,\n4) திருமதி. R.மங்கையர்க்கரசி, ஆசிரியை,\nமாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, கோயம்புத்தூர் மாவட்டம்\n5) திருமதி. T. ரேவதி, ஆசிரியை,\n6) திருமதி. G.நித்தியப்பிரியா, ஆசிரியை,\nநகராட்சி தொடக்கப்பள்ளி, ஜமீன் பல்லாவரம்,\n7) திரு. மு.கணேசன், ஆசிரியர் ,\nஊ.ஒ.தொ.பள்ளி, மல்லாபுரம் , சங்கராபுரம் ஒன்றியம் ,\n8) திரு. மா.மூர்த்தி, ஆசிரியர்,\nஊ.ஒ.தொ.பள்ளி, காட்டுநாயக்கன்பள்ளி, பென்னாகரம் ,\n9) திரு. ப.சரவணன், ஆசிரியர்,\n10) திருமதி. ப.பிரேமா, ஆசிரியை,\n11) திருமதி. S.மோனிகா, ஆசிரியை,\nநகராட்சி தொடக்கப் பள்ளி, எருமைப்பாளையம்,\n12) திருமதி. கொ.ஆஷாகுட்டி, ஆசிரியை,\nஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வெள்ளோடு,\nசென்னிமலை ஒன்றியம், ஈரோடு மாவட்டம்.\n13) திருமதி. S. புவனேஸ்வரி, ஆசிரியை,\nகலைமகள் அரசு நிதியுதவி பெறும் நடுநிலைப்பள்ளி,\n14) திருமதி. M.ராமலெட்சுமி, ஆசிரியை,\nதிருப்பத்தூர் ஒன்றியம், சிவகங்கை மாவட்டம்.\n15) திருமதி. K.இந்திரா, ஆசிரியை,\n16) திரு. V. கௌதம்ராஜ், ஆசிரியர்,\n17) திரு. ப.கார்த்தி, ஆசிரியர்,\nகுடியாத்தம் ஒன்றியம், வேலூர் மாவட்டம்.\n18) திரு. S. சரவணன், ஆசிரியர்,\n19) திருமதி. S.சர்மிளா பாய், ஆசிரியை,\n20) திரு. வே.கார்த்திக், ஆசிரியர்,\n21) திரு. R.M.சதீஷ், ஆசிரியர்,\n*சிறந்த பள்ளிக்கான விருதுபெறும் பள்ளிகளின் விபரம்-2019*\n1 ) ஊ.ஒ.ந.பள்ளி, கொத்தவாசல்,\n5) ராமநாதன் செட்டியார் மேல்நிலைப்பள்ளி,\nஓலக்கூர் ஒன்றியம், விழுப்புரம் மாவட்டம்.\nஅன்னவாசல் ஒன்றியம், புதுக்கோட்டை மாவட்டம்.\n8) ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, இடையத்தான்குடி,\n9) வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப் பள்ளி,\n10) அரசு மேல்நிலைப்பள்ளி, அல்லி நகரம்,\n13) மாநகராட்சி தொடக்கப்பள்ளி, இடைமலைப்பட்டிபுதூர், திருச்சி மாவட்டம்.\n14) அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கீரமங்கலம்,\n15) அரசு உயர்நிலைப்பள்ளி, பாலவாடி,\n16) ஊ.ஒ.தொ. பள்ளி், முன்னீர்பள்ளம்,\n17) ஊ.ஒ.தொ.பள்ளி, பூச்சி அத்திப்பட்டு,\nஎல்லாபுரம் ஒன்றியம், திருவள்ளூர் மாவட���டம்.\n18) மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, மசக்காளிபாளையம்,\n19) சிந்தி இந்து உதவிபெறும் நடுநிலைப்பள்ளி,\nமாத்தூர் ஒன்றியம், கிருஷ்ணகிரி மாவட்டம்.\n*சிறந்த பள்ளிக் குழுவிற்கான விருது - 2019*\n3) காஞ்சி டிஜிட்டல் குழு,\n4) முன்னாள் மாணவர்கள் சங்கம்& பெற்றோர் ஆசிரியர் கழகம்\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nஇம்மாதம் வழக்கமான ஆண்டு ஊதிய உயர்வு என்பதால் ஊதிய உயர்வு பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது\nFLASH NEWS: கனமழை - இன்று 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்\nFLASH NEWS : பள்ளி அரை நாள் மட்டும் வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்\nகனமழை - 8+1 மாவட்டத்தில் இன்று (22/11/18) பள்ளி விடுமுறை அறிவிப்பு\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nதனியார் பள்ளிகளை மிஞ்சும் அரசுப்பள்ளி : அட்மிஷன் ப...\nஅடிப்படை விதிகள் அறிவோம் - நடுநிலைப்பள்ளியில் தலை...\nஅடிப்படை விதிகள் அறிவோம் - வருகைப்பதிவேட்டில் ஆசி...\nCEO சஸ்பெண்ட்: ஆவணங்களை திருத்திய புகாரில் நடவடிக்...\nJEE பொது தேர்வு முடிவுகள் வெளியானது; தேர்வு முடிவு...\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய வழக்கு விவரம்\nபிளஸ் 1 பாட பிரிவை தேர்வு செய்வது எப்படி\nமாணவர்கள் தங்களுடைய 10, 12-ம் வகுப்பு கல்வித்தகுதி...\n+2க்கு பிறகு உயர்கல்விக்கு எந்த படிப்பை தேர்வு செய...\nஏழை எளிய மாணவர்களின் உயர் கல்விக்கு உதவும் ஆனந்தம்...\nஆசிரியர் தகுதி தேர்வுக்கு 5.9 லட்சம் நபர்கள் விண்ண...\nDSE PROCEEDINGS-அரசுப்பள்ளிகளை-முன்னால் மாணவர் மற்...\nகல்லுாரி மாணவர் சேர்க்கை பிளஸ் 1 தேர்ச்சி கட்டாயம்...\nஅறிவியல் பரிசோதனைகளை தெரிந்து கொள்ள யூடியூப் சானல்...\nமுதல் இடத்துக்குக் காரணமே அரசுப் பள்ளிகள்தான்\nதேர்ச்சியில் மாநில அளவில் முதலிடம்\nஓவியத்தின் மூலம் கல்வி: அரசு பள்ளிகள் அசத்தல்\nTN 10th Results 2019: மொத்தம் 45 ஆயிரம் பேர் தோல...\nமாணவர்களை உடல் ரீதியாகவோ,மன ரீதியாகவோ துன்புறுத்த ...\nDSE PROCEEDINGS-அரசுப்பள்ளிகளை-முன்னால் மாணவர் மற்...\nபிறப்பு, இறப்புகளை பதிவு செய்ய தவறியவர்கள் 1 வருடத...\n15.11.2011 முன் வந்தவர்கள் தகுதி தேர்வு எழுத கட்டா...\n1500 ஆசிரியர்கள் வரும் TET தேர்வில் தேர்ச்சி பெற்ற...\nகோடை விடுமுறைக்குப்பின் ஆசிரியர் பொது மாறுதல் கலந்...\nFlash News : பத்��ாம் வகுப்பு தேர்வு முடிவுகள் - கட...\nFlash News : பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் - தி...\nஇன்று பத்தாம் வகுப்புக்கு, 'ரிசல்ட்' - மறுகூட்டல் ...\nTNTET நிபந்தனை ஆசிரியர்கள் ஊதியம் நிறுத்தம் தொடர்ப...\nதமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு ஜ...\nநீட் தேர்வு மையங்களில் மாணவிகளுக்கு தனி சோதனை அறை:...\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய வழக்கு இன்று (29.04.19)...\nகோடை விடுமுறையில் ( விருப்பம் உள்ள ) ஆசிரியர்களுக்...\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய வழக்கு நாளை (29.04.19) ...\nநாளை வெளியாக போகும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுக...\nசிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் 23.08.2010 க்க...\nTET - தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு சம்ப...\nமத்திய அரசில் 8 ஆயிரம் பணியிடங்கள்: SSC அறிவிப்பு ...\nTET தேர்விலிருந்து விலக்கு அளித்து நியமன ஒப்புதல் ...\nபள்ளி தொடங்க, தரம் உயர்த்த விண்ணப்பம் சமர்ப்பிக்க ...\nதொடக்க நிலை வகுப்பு நேரம் ஹெச்.எம். முடிவெடுக்கலாம...\nபத்தாம் வகுப்புக்கு நாளை, 'ரிசல்ட்'\n2 பெண்குழந்தைகளையும் அரசு தொடக்கப் பள்ளியில் சேர்த...\nதலைமையாசிரியர்கள் போலீசில் புகார் அளிக்க உத்தரவு\nஇனி வாட்ஸ்அப்பில் அதனை செய்ய முடியாது\nநீட் தேர்வு மையங்களில் மாணவிகளுக்கு சோதனை நடத்த தன...\nபள்ளி தொடங்க விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்: கல்வ...\nதமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையின் கல்வி தொலைக...\nஅரசு பள்ளிகளில் 2018-19ல் புத்தகம், பொருட்கள் வாங்...\nஅரசு பள்ளிகளில் 2018-19ல் புத்தகம், பொருட்கள் வாங்...\nஒரு சாதாரண குடிமகளாக இருந்து எனக்கு நிறைய கேள்விகள...\nபோராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்,ஆசிரியர்களுக்கு ...\nஅரசுப் பள்ளிகளை தரம் உயர்த்த அரசு முடிவு\n9-ம் வகுப்பிற்கு இக்கல்வியாண்டு முதல் ஒரே புத்தகம...\nதனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: அவசியத் தேவைய...\nபள்ளிக்கு முன்கூட்டியே விடுமுறை தீத்தொண்டு நாள் போ...\nகுழந்தைகளைப் பாதிக்கும்: இடைநிலை ஆசிரியர்களை அங்கன...\nநீட் ஹால்டிக்கெட்டில் திருத்தம்: பள்ளிக் கல்வித்து...\nமாணவர்களுக்கு புகையிலை பொருட்களை விற்றால் சம்பந்தப...\nபள்ளி சுற்று சுவரில் வரைய வேண்டிய படங்கள் (விழிப்ப...\nDEE PROCEEDINGS - தொடக்கநிலை வகுப்புகளில் பாடவேளை ...\nபள்ளிக் கல்வித்துறையின் \"கல்வி தொலைக்காட்சி\"-யில்...\nஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் ,அரச...\nஆசிரியர்கள் அவசியம் படிக்கவேண்டிய புத்தகங்கள்\nஜிப்மரில் நர்சிங், துணை மருத்துவ படிப்பிற்கு நுழைவ...\nஆதார் கார்ட் தொடர்பான உங்களின் அனைத்து சந்தேகங்களு...\nபள்ளிக் கல்வி - அரசுப் பள்ளிகள் அரசுப் பள்ளிகளுக்க...\nதபால் வாக்கு 50 சதவிகிதம் பதிவாகவில்லை கடைசி நாள் ...\nDSE PROCEEDINGS-பள்ளிக் கல்வி - அரசு உதவி பெறும் அ...\nDEE PROCEEDINGS-புதியதாக தொடக்க நடுநிலைப் பள்ளிகள்...\nவேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் ஊதிய உயர்வ...\nநன்கொடை பெற்று பள்ளிகளில் அடிப்படை வசதி: முதன்மை க...\nவகுப்பறை தொழில்நுட்பம் - ஆசிரியர்களுக்கான ஆண்ட்ராய...\nஅரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பெற்றோ...\nஅரசு வேலை குறித்து சமூக ஊடகங்களில் பரவும் பொய் செய...\nஈட்டிய விடுப்பினை சரண் செய்யும்போது, தனி ஊதியத்தின...\n2 ஆயிரம் முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்கள் TRB மூல...\nஅங்கன்வாடி COURT CASE DETAILS - இடைநிலை ஆசிரியர்கள...\nFlash News இடைநிலை ஆசிரியர் பணிநியமனம் இனி இல்லை \nதமிழ்நாடு மின்சாரத்துறையில் 5 ஆயிரம் காலியிடங்களுக...\nதேசிய திறனாய்வு தேர்வில் வேலூர் மாவட்டம் சாதனை\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nஇம்மாதம் வழக்கமான ஆண்டு ஊதிய உயர்வு என்பதால் ஊதிய உயர்வு பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2006/02/firefox-1501-thunderbird-15.html", "date_download": "2019-07-19T14:38:46Z", "digest": "sha1:6QUDPNS26BJ77IAZ622RUSE64UO5ET3G", "length": 18029, "nlines": 352, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: Firefox 1.5.0.1, Thunderbird 1.5 பிரச்னை", "raw_content": "\nபீகார் : காவிக் கும்பலால் மூன்றுபேர் அடித்துக்கொலை \nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 19\nநூல் விமர்சனங்கள் Index of book reviews\nதுறுதுறுவென்று ஒல்லியாக உயரமாக, பல் வெள்ளையாக இருந்து, சிரிக்கத் தெரிந்தால் சும்மா சிரிக்கணும் என்றில்லையே\nராஜன் குறையும் உதயநிதியும்: வாரிசு அரசியல் ஏற்றுக் கொள்ளத் தக்கதா\nசித்திரமலை ரகசியம்- (சிறார்) கதை\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகடந்த சில நாள்களில் ஃபயர்ஃபாக்ஸ், தண்டர்பேர்ட் இரண்டையும் அதனதன் லேடஸ்ட் வெர்ஷனுக்கு அப்டேட் செய்தேன். ஆனால் செய்தது முதல் தமிழில் உள்ளிடுவதில் பெரும் பிரச்னை. இந்தப் பிரச்னை நான் கடைசியாகப் பாவித���துவந்த 1.0.x வெர்ஷனில் இருந்ததில்லை.\nநான் நேரடியாக முரசு அல்லது எ-கலப்பை கொண்டு தமிழில் தட்டும்போது இந்தப் பிரச்னை வருகிறது.\nஎன்ன ஆகிறதென்றால் முதல் எழுத்து சரியாக வருகிறது. அடுத்த எழுத்து முதல் எழுத்தை அழித்துவிட்டு அதனிடத்தில் அமர்கிறது. அதற்கடுத்த எழுத்து முந்தைய எழுத்தை அழித்துவிடுகிறது. இப்படியே போனால் நான் \"தமிழ்\" என்று தட்டினால் எனக்குக் கிடைப்பது \"மிழ்\". \"குரங்கு\" என்று தட்டினால் \"கு\" மட்டும்தான் இருக்கும். (அதாவது கடைசி கு)\nஇதைவிட மோசம் Microsoft Hindi IME, Microsoft Tamil IME ஆகியவற்றைப் பயன்படுத்துவது. இதைச் செய்தால் மென்பொருளே கிராஷ் ஆகிவிடுகிறது\nஆனால் பிற எடிட்டர்களில் எழுதி (நோட்பேட்), வெட்டி ஒட்டினால் ஒரு தோலையும் இல்லை.\nநான் Windows XP பயன்படுத்துகிறேன்.\nபிறருக்கும் இதே தொல்லைகள் உள்ளனவா இல்லை எனக்கு மட்டும் இந்தப் பிரச்னையா என்று யாராவது விளக்கினீர்கள் என்றால் மகிழ்வேன்.\nஎனக்கும் இதே பிரச்சினை இருக்கிறது.\nநான் உங்களுக்கு FF1.5.0.1இலிருந்துதான் பின்னூட்டம் இடுகிறேன். எனக்கொரு பிரச்சனையும் இல்லையே. (கொ கொ என்று காண்பிப்பதை தவிர.)\nநானும் ஃபயர்ஃபாக்ஸ் 1.5 மற்றும் தண்டர்பேர்ட் 1.5 தான் பயன்படுத்துகிறேன். எ-கலப்பை வழியாக இவற்றில் தமிழில் தட்டச்சுவதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. என்னுடைய இயங்குதளம் விண்டோஸ் XP தான், வீட்டிலும் அலுவலகத்திலும்.\nநான் தீநரி 1.5.0.1 மற்றும் இடிப் பறவை 1.5 இரண்டையும் அவை வெளிவந்தபோதிலிருந்தே பயன்படுத்துகிறேன். தமிழில் தட்டச்சுவதில் எந்தவித தடங்கலும் இல்லை. இந்த பதில்கூட 1.5.0.1-ல் தான் இடுகிறேன்.\nவீட்டில் XP-யும், அலுவலகத்தில் 2K-யும் ஆள்கின்றன. இரண்டிலும் சிக்கல் ஏதும் இல்லை.\nஇந்த மறுமொழி பயர்பாக்ஸ் 1.5.0.1-ம், இ-கலப்பையும் கொண்டுதான் உள்ளிடுகிறேன். எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. உங்களுடைய எக்ஸ்டென்ஷன்களை எனிமா கொடுத்து வெளியேற்றி விட்டு முயலுங்கள். இதைப் போல் அல்லாமல் எனக்கு வேறுவிதமான பிரச்சனைகள் 1.5.0.1 இல் இருந்தன, எனிமா கொடுத்தவுடன் சரியாகிவிட்டது ;) நிறைய Tab-களில் படிப்பவராய் இருந்தால், இந்த Extn. உபயோகப்படுத்துங்கள், http://www.geocities.com/replysn/firefox.htm\nநானும் win xp'ல் firefox 1.5 தான் உபயோகப்படுத்துகிறேன். என் வீட்டுக் கணினியிலும் என் கல்லூரிக் கணினியிலும். இப்போது இந்த மறுமொழி நேரடியாக உலாவியில்தான் keyman ��தவியுடன் உள்ளிடுகிறேன். எனக்கு சரியாக வேலை செய்கிறது. firefox மற்றும் thunderbird இரண்டிலும் பிரச்சினை இருப்பதால், இரண்டிலும் பொதுவாக பயன்படுத்தப்படும் Uniscribe dll corrupt ஆகியிருக்க வாய்ப்பிருக்கிறது. முடிந்தால் கடைசிமுறையாக முகுந்தராஜின் tamilkey நீட்சியையும் முயலவும்.\nமுந்தைய வெர்ஷனை uninstall செய்துவிட்டு புதிய வெர்ஷனை install செய்தீர்களா அல்லது அப்படியே புதிய வெர்ஷனை install செய்தீர்களா ஒவ்வொரு முறையும் uninstall செய்துவிட்டுத்தான் புதிய வெர்ஷனுக்கு மாறுகிறேன் (install செய்த Themes மற்றும் Extensions அப்படியே இருக்கும்; அவை நீக்கப் படுவதில்லை). அப்படிச் செய்ததில் தமிழில் உள்ளிடுவதில் பிரச்சினை ஏற்பட்டதில்லை.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nநுழைவுத் தேர்வுச் சட்டம் ரத்து\nதொடரும் நுழைவுத் தேர்வு வழக்கு\nநுழைவுத் தேர்வு ரத்துச் சட்டம் - வழக்கு\nஇந்தி(ய) விளம்பரங்கள் தமிழில் தொலைந்து போகின்றன\nசினிமா தயாரிப்பாளர் சங்கத்தின் அழுகை, புலம்பல்\nஅசோகமித்திரன் 75 - படமும் ஒலியும்\nஇந்தியா ஒன் - சீரான கட்டணத் தொலைப்பேசிச் சேவை\nநுழைவுத் தேர்வு ரத்து சட்டத்தை எதிர்த்து வழக்கு\nதனியார் கூரியர் சேவைக்கு ஆப்பு\nதமிழகத்துக்கான பண்பலை அலைவரிசை ஏலம்\nடென்மார்க் கார்ட்டூன் + பொருளாதாரப் போர்\nகாஷ்மீர் பிரச்னை - முஷாரப் திட்டம்\nவிமான நிலைய ஊழியர் வேலைநிறுத்தம் ரத்து\nவிமான நிலைய ஊழியர் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/AN+32+flight+crash?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-07-19T14:14:53Z", "digest": "sha1:YDPY7FADHSS42S54YBUWLQ5PWF4R745N", "length": 8057, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | AN 32 flight crash", "raw_content": "\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\nதிரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nநெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்\nகார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி\nஇரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது\nமறுக்கப்பட்ட வேன் வசதி : இறந்தவரின் உடலை சுமந்து சென்ற குடும்பத்தினர்\nவெஸ்ட் இண்டீஸ் தொடர்: இந்திய அணி 21இல் அறிவிப்பு\nகர்நாடக ஆளுநரின் 2வது கெடுவிற்கு முதலமைச்சர் குமாரசாமி பதில்\nஅத்தி வரதர் வைபவத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு : மொத்தம் 7 பேர் பலி\nஒன்றரை மாதத்திற்கு பின் தொடங்கிய குற்றால சீசன்\nசச்சினுக்கு முன் ஹால் ஆஃப் ஃபேம்மில் திராவிட் இடம்பெற்றது ஏன் \nநாசாவின் சாதனையை சிறப்பிக்கும் கூகுள் டூடுள்\nகாவல்துறையினரின் குறைகளை போக்க நடவடிக்கை - முதலமைச்சர் பழனிசாமி\nதேர்தல் வெற்றி குறித்து பேரவையில் எடப்பாடி - ஸ்டாலின் காரசார விவாதம்\n“ஆட்சியை பிடிக்க திமுக மறைமுகமாக முயற்சி செய்தது”- சட்டப் பேரவையில் முதல்வர் பேச்சு\nஇங்கி. கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸை கவுரவப்படுத்த நியூசிலாந்து முடிவு\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\nவங்கிகள் தேசியமயமாகி 50 ஆண்டுகள் நிறைவு\nசாலையில் அமர்ந்து பிரியங்கா காந்தி திடீர் தர்ணா\n‘தி லயன் கிங்’ – திரைப் பார்வை\nமறுக்கப்பட்ட வேன் வசதி : இறந்தவரின் உடலை சுமந்து சென்ற குடும்பத்தினர்\nவெஸ்ட் இண்டீஸ் தொடர்: இந்திய அணி 21இல் அறிவிப்பு\nகர்நாடக ஆளுநரின் 2வது கெடுவிற்கு முதலமைச்சர் குமாரசாமி பதில்\nஅத்தி வரதர் வைபவத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு : மொத்தம் 7 பேர் பலி\nஒன்றரை மாதத்திற்கு பின் தொடங்கிய குற்றால சீசன்\nசச்சினுக்கு முன் ஹால் ஆஃப் ஃபேம்மில் திராவிட் இடம்பெற்றது ஏன் \nநாசாவின் சாதனையை சிறப்பிக்கும் கூகுள் டூடுள்\nகாவல்துறையினரின் குறைகளை போக்க நடவடிக்கை - முதலமைச்சர் பழனிசாமி\nதேர்தல் வெற்றி குறித்து பேரவையில் எடப்பாடி - ஸ்டாலின் காரசார விவாதம்\n“ஆட்சியை பிடிக்க திமுக மறைமுகமாக முயற்சி செய்தது”- சட்டப் பேரவையில் முதல்வர் பேச்சு\nஇங்கி. கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸை கவுரவப்படுத்த நியூசிலாந்து முடிவு\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\nவங்கிகள் தேசியமயமாகி 50 ஆண்டுகள் நிறைவு\nசாலையில் அமர்ந்து பிரியங்கா காந்தி திடீர் தர்ணா\n‘தி லயன் கிங்’ – திரைப் பார்வை\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?p=32077", "date_download": "2019-07-19T14:51:47Z", "digest": "sha1:IMSKGVN2JNCDPFCBF4NZGS4ZTEEL7MLE", "length": 11871, "nlines": 92, "source_domain": "www.siruppiddy.net", "title": "இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம்! இலங்கைக்கு பாதிப்பா? | Siruppiddy.Net", "raw_content": "\nYou are here » Siruppiddy.Net » featured » இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம்\nஇந்தோனேசியாவின், பெரோஸ் தீவுக்கு அருகிலுள்ள கடலுக்கு அடியில் இன்று மாலை பாரிய நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் மையம் அறிவித்துள்ளது. 6.5 ரிச்ட்டர் அளவில் குறித்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலநடுக்கம் கடலுக்கடியில் 532 கிலோமீற்றர் தொலைவில் ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், குறித்த நிலநடுக்கத்தின் காரணமாக இலங்கைக்கு எவ்வித பாதிப்புக்களும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\n« சிறுப்பிட்டி மனோன்மணி அம்பாள் ஆலய 2 திருவிழா17.08.2018\nஇலங்கையில் நடந்த கொடூர சம்பவம்\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nKategorien Kategorie auswählen featured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nயாழ் திருநெல்வேலி பகுதியில் மின்னல் தாக்��ி இருவர் காயம் விரைந்த தீயணைப்புப்படை\nயாழ் . மாநகர எல்லைக்குட்பட்ட மணத்தறை வீதியில் இரு தென்னை மரங்கள் ...\nசிறுப்பிட்டி கிழக்கு நில்வளைத் தோட்டம் ஞான வைரவர் ஆலய மகா சங்காபிசேகம்\nசிறுப்பிட்டி கிழக்கு நில்வளைத் தோட்டம் அருள்மிகு ஞான வைரவர் ஆலய சங்காபிசேக ...\nமின்னல் தாக்கியதில் மூவர் உயிரிழந்தார்கள்.\nயாழ்ப்பாணம், உடுவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட குப்பிளான் தெற்கு பகுதியில் மின்னல் தாக்கியதில் ...\nMore on ஊர்ச்செய்திகள் »\nபெற்றோலின் விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவிலிருந்து அமுலுக்கு வருகிறது\nஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை, லீற்றருக்கு 3 ரூபாயினால், அதிகரிக்கப்படவுள்ளது.இதன்படி, ...\nமுகத்தை முழுமையாக மறைக்கும் தலைகவசம் அணிபவர்களை கைது செய்ய நடவடிக்கை..\nநாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டத்திற்கு அமைவாக முகத்தை முழுமையாக மறைக்கும் ...\nநீண்ட காலமாக வெளிநாடுகளில் வசித்து வரும் யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்க\nயாழ். மாவட்டத்தை சேர்ந்த மக்கள் அனைவருக்கும் முக்கிய எச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.குறித்த எச்சரிக்கையை ...\nMore on அறிவித்தல் »\nஅரவிந் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து (21.12.18)\nஅரவிந்.கந்தசாமி. அவர்கள் 21.12.2018ஆகிய இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை ...\nதிரு.சிவசுப்பிரமணியம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 17.12.2018\nசிறுப்பிட்டியைச்பிறப்பிடமாகக்கொ ண்டவரும் யேர்மனி போகும்நகரில்வாழ்ந்துவரும் தானையா.சிவசுப்பிரமணியம் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை ...\nஇளம் கலைஞர் பாரத் சிவநேசனின் பிறந்தநாள் வாழ்த்து 26.11.18\nஊடகத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞரான சிவநேசன் அவர்களின் மூத்த மகன் பாரத் ...\nMore on வாழ்த்துக்கள் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/sports/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-07-19T14:39:02Z", "digest": "sha1:YDUH5AI4B74UQ32CVHDXNVL753TYKNNS", "length": 5889, "nlines": 40, "source_domain": "analaiexpress.ca", "title": "இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது நியூஸிலாந்து |", "raw_content": "\nஇறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது நியூஸிலாந்து\nஉலகக்கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் நியூஸிலாந்து தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.\nஇதற்கான ���ரை இறுதிப் போட்டியில் இந்தியாவை 18 ஓட்டங்களால் நியூஸிலாந்து வீழ்த்தியது.\nமென்செஸ்டரில் நேற்று (09) ஆரம்பமான இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 46.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 211 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டம் மழை காரணமாக தடைப்பட்டது.\nஇதனால் போட்டி இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டதுடன், இன்று ஆட்டத்தை தொடர்ந்த நியூஸிலாந்து எஞ்சிய 23 பந்துகளில் 3 விக்கெட்களை இழந்து 28 ஓட்டங்கள் பெற்றது.\nஅதற்கமைய, நியூஸிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 239 ஓட்டங்களை அடைந்தது.\nபந்து வீச்சில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்களை கைப்பற்றினார்.\nவெற்றி இலக்கான 240 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய இந்திய அணி தடுமாற்றமான ஆரம்பத்தைப் பெற்றது.\nரோஹித் சர்மா, அணித்தலைவர் விராட் கோஹ்லி, லோகேஷ் ராகுல் ஆகியோர் ஓர் ஓட்டத்துடன் ஆட்டமிழந்தனர்.\nதினேஷ் கார்த்திக் 6 ஓட்டங்களுடன் வெளியேற இந்திய அணியால் முதல் பவர் பிளேயில் 4 விக்கெட்களை இழந்து 24 ஓட்டங்களையே பெற முடிந்தது.\nஆனாலும், ரிஷப் பான்ட் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தலா 32 ஓட்டங்களைப் பெற்று ஆறுதல் கொடுத்தனர்.\nசிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய ரவீந்திர ஜடேஜா மற்றும் மஹேந்திர சிங் தோனி ஜோடி 116 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றியீட்டும் நம்பிக்கையை உருவாக்கியது.\nஅரைச்சதமடித்த ரவீந்திர ஜடேஜா 59 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 4 பௌண்டரிகளுடன் 77 ஓட்டங்களைப் பெற்றார்.\nமஹேந்திர சிங் தோனி 50 ஓட்டங்களுடன் ரன் அவுட் ஆக நியூஸிலாந்து அணியின் வெற்றி இலகுவானது.\nஇந்திய அணி 49.3 ஓவர்களில் 221 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து தோல்வியடைந்தது.\nபந்து வீச்சில் மெட் ஹென்ரி 3 விக்கெட்களையும், ட்ரென்ட் பௌல்ட், மிச்சல் ஷான்ட்டர் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2010/09/08/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-1-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-12-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-07-19T14:44:10Z", "digest": "sha1:Z36Y25ET7GE33GGM3CZOOOAB35B35U2O", "length": 8912, "nlines": 107, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர்: 1 இதழ் : 13 மிகுந்த ஆஸ்தி! மோசம் ஆச்சு! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர்: 1 இதழ் : 13 மிகுந்த ஆஸ்தி\nஆதி ; 12 : 16 – 20 தயவு செய்து வேதாகமத்தை வாசியுங்கள்\nதேவனுடைய சித்தத்துக்கு மாறாய் எகிப்துக்கு போய், தேவனை மகிமைப்படுத்தாமல், சொந்த முயற்சியில் பிரச்சனைகளை தீர்க்க, முயன்று, பேராபத்தில் சிக்கிய ஆபிராம், சாராய் தம்பதியினரை தேவன் தம் கிருபையால் தப்புவித்தார். இந்த சம்பவத்தை திரும்பிப் படிக்கும்போது ஒரு காரியம் கண்ணைப் பறிக்கிறது.\nசாராயின் அழகில் மயங்கிய பார்வோன் அவளுக்கும், ஆபிராமுக்கும்,பரிசாக ஆடு மாடுகளும், கழுதைகளும், வேலைக்காரரும், வேலைக்காரிகளும்,\nகோளிகைக் கழுதைகளும், ஒட்டகங்களும், வெள்ளியும், பொன்னும், பரிசாக வழங்கினான்.\nஎத்தனை நேரங்களில், நம் வாழ்க்கையில் தேவனை விட்டு வழி விலகி நாம் ஓடும் போது நமக்கு, நல்ல வேலை, சொத்து, வீடு, வாகனம் என்று செல்வத்தை வாரியிறைத்து, நம் கண்களை மறைத்து விடுகிறான் சாத்தான்.\nபார்வோன் பரிசுகளை வாரியிறைத்த போது ஆபிராம் என்ன சொல்லியிருக்கவேண்டும்\n“ பார்வோன் ராஜாவே, மிக்க நன்றி, உன் பரிசுகளை நீயே வைத்துகொள். என் தேவனின் மகா பெரிய ஆசீர்வாதம் எனக்கு இருக்கிறது, எனக்கு அது போதும்” என்றல்லவா\nஅப்படி செய்யாமல், பார்வோன் கொடுத்த பரிசுகள் எல்லாவற்றையும் ‘மிக்க நன்றி’ என்று பெற்றுக்கொண்டு பெரும் பணக்காரனாய் எகிப்திலிருந்து புறப்பட்டான் ஆபிராம்.\nதவறான் வழியில் வந்த சொத்து அவன் வாழ்க்கையில் பெரிய முள்ளாகிவிடும் என்று எண்ணவில்லை போலும். வேதம் சொல்கிறது,\nசொத்து மிகுதியால் ஆபிராமும், அவன் சகோதரன் மகனாகிய லோத்துவும் பிரிய வேண்டியதாயிற்று.( ஆதி:13:6)\nஇதை விட பெரிய முள் பார்வோன் கொடுத்த அடிமைப்பெண்களில் ஒருத்தியான ஆகார் என்பவள் தான் ( ஆதி: 16:1) ஆகாரினால் குடும்பத்தில் தான் எத்தனை பிரச்சனைகள், பிரிவினைகள், துன்பங்கள்\nஎகிப்துக்குள் வந்த வண்ணமாகவே, எகிப்திலிருந்து புறப்பட்டிருந்தால், அவர்கள் சாட்சி எத்தகையதாக இருந்திருக்கும். பார்வோன் வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும் கொடுத்த போது அவர்களை அவர்கள் நாட்டிலேயே, அவர்கள் குடுபத்தாரோடு வாழ அனுப்பியிருந்தால் அந்த ஆசீர்வாதம் எத்தனை பெரிதாயிருந்திருக்கும் ஆகார் எகிப்திலேயே தங்கியிருப்பாள் அல்லவா\nதன்னை இ���்மட்டும் வழி நடத்திய தேவனை பற்றிக்கொள்ளாமல், பார்வோன் அள்ளி இறைத்த ஆஸ்தியை பற்றிக் கொண்டான் ஆபிராம்.\nமிகுந்த ஆஸ்தி மோசம் ஆச்சு\n பண ஆசை எல்லா தீமைக்கும் காரணம் என்றறிவேன். எல்லா ஆசைகளுக்கும் இன்று என்னை விலக்கி காரும. ஆமென்\n← மலர்: 1 இதழ் : 12 ஆசீர்வாதமாய் இரு\nமலர் :1 இதழ் 14 திட்டம் என்னுடையது பழி உம்முடையது\nமலர் 1 : இதழ்: 5 கைவிடாத தேவன்\nராஜாவின் மலர்கள் – ஜெப நேரம்\nமலர்: 1 இதழ்: 3 கைவிடாத தேவன்\nஇதழ்: 716 தந்திரமான வாய்\nமலர் 1: இதழ் 6: கைவிடாத தேவன்\nஇதழ்: 717 ஒரு பாவத்தை மறைக்க\nமலர் 1 : இதழ் 4 : கைவிடாத தேவன்\nமலர்: 1 இதழ்: 2 கைவிடாத தேவன்\nஇதழ்: 709 ஆற்றல் மிக்க ஆறு அழிக்கும் சக்தியாய் மாறுவது போல\nஇதழ்: 708 உனக்கு விரிக்கப்படும் வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/nit-trichy-recruitment-2019-junior-research-fellow-walk-in-i-004846.html", "date_download": "2019-07-19T14:07:41Z", "digest": "sha1:R4MZUUD7NW2F2TABSD6DWEVOGIHA42JG", "length": 11702, "nlines": 130, "source_domain": "tamil.careerindia.com", "title": "திருச்சி என்ஐடி-யில் வேலை வாய்ப்பு - இன்று நேர்முகத் தேர்வு! | NIT Trichy Recruitment 2019 Junior Research Fellow walk in interview - Tamil Careerindia", "raw_content": "\n» திருச்சி என்ஐடி-யில் வேலை வாய்ப்பு - இன்று நேர்முகத் தேர்வு\nதிருச்சி என்ஐடி-யில் வேலை வாய்ப்பு - இன்று நேர்முகத் தேர்வு\nதிருச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை ஆராய்ச்சி அதிகாரி மற்றும் திட்ட பொறியாளர் பணியிடத்திற்கான நேர்முகத் தேர்வு இன்று நடைபெறவுள்ளது. இப்பணியில் சேர விரும்புவோர் கீழ்க்கண்ட முகவரியில் நடைபெறும் தேர்வில் பங்கேற்று பயனடையலாம்.\nதிருச்சி என்ஐடி-யில் வேலை வாய்ப்பு - இன்று நேர்முகத் தேர்வு\nநிர்வாகம் : தேசிய தொழில்நுட்ப நிறுவனம் - திருச்சி\nமேலாண்மை : மத்திய அரசு\nமொத்த காலிப் பணியிடம் : 02\nபணி மற்றும் பணியிட விபரம் :-\nஇளநிலை ஆராய்ச்சி அதிகாரி - 01\nதிட்ட பொறியாளர் - 01\nஇளநிலை ஆராய்ச்சி அதிகாரி - எம்.எஸ்.சி இயற்பியல்\nதிட்ட பொறியாளர் - பி.இ மின் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்\nஇளநிலை ஆராய்ச்சி அதிகாரி - ரூ. 31,000\nதிட்ட பொறியாளர் - ரூ. 20,000\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.nitt.edu என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 10.05.2019 (இன்று) நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள���ள வேண்டும்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய விரும்புவோர் https://www.nitt.edu/home/other/jobs/PHY-JRF-APR-2019.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.\n தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் பாங்க் ஆஃப் பரோடா வேலை\nரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\n2,040 பி.எட் படிப்பிற்கான கலந்தாய்வுக்கு விண்ணப்ப விநியோகம் தொடக்கம்\nமத்திய அரசில் பணியாற்ற ஆசையா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nதபால் துறை தேர்வுகள் ரத்து.. தமிழில் தேர்வு நடைபெறும்- மத்திய மந்திரி\nமத்திய ஒளிபரப்பு பொறியியல் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.\nயுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் மெயின் தேர்விற்கான அட்டவணை வெளியீடு\nதமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் பணியாற்ற ஆசையா\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் 6 ஆயிரம் இடங்களுக்கு 14 லட்சம் பேர் போட்டி\nஎம்பிபிஎஸ் கலந்தாய்வு: போலியாக இருப்பிடச் சான்று மூலம் குளறுபடி செய்த 22 பேர் தகுதி நீக்கம்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்\n10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\n3 hrs ago 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\n6 hrs ago 12-வது தேர்ச்சியா தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை\n7 hrs ago டிஎன்பிஎல் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n10 hrs ago வங்கியில் பணியாற்ற ஆசையா ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் பாங்க் ஆஃப் பரோடா வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n மத்திய அரசில் வேலை வாய்ப்பு\nஎய்ம்ஸ் மருத்துவ மையத்தில் வேலை வேண்டுமா\nமத்திய நிலக்கரி நிறுவனத்தில் தொழில்பழகுநர் பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2019-07-19T14:21:16Z", "digest": "sha1:UTIOIRYZ6X2CBLYJISZ5DDDP25OJ5G4A", "length": 7151, "nlines": 129, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரை மக்கள்இயற்கை வழி விவசாயம் செய்வதுஎப்படி? - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரை மக்கள்இயற்கை வழி விவசாயம் செய்வதுஎப்படி\nஅதிரை மக்கள்இயற்கை வழி விவசாயம் செய்வதுஎப்படி\nநாம் மனிதர் கட்சி உறுப்பினரான கேரள மாநிலத்தை ��ேர்ந்த ஃபெரோஸ் என்பவர் இயற்கை வீட்டு வழி விவசாயத்தை வெற்றிகரமாக செய்து வருகிறார். அது மட்டுமின்றி இயற்கை வீட்டு வழியில் மீன்களை வைத்து விவசாயம் செய்வது பற்றியும் அனைத்து ஊர்களுக்கு சென்றும் பொதுமக்களுக்கிடையில் விளக்கி வருகிறார்.\nபொதுவாக இயற்கை விவசாயத்தில் கிடைக்கும் சில காய்கறிகளை வியாபார நோக்கத்துடன் கார்ப்பரேட் நிறுவனங்கள் எண்டோசல்ஃபான் எனப்படும் ரசாயனக் கலவையை தெளித்து அதன் மூலம் சந்தைக்கு விரைவாக கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இப்படிப்பட்ட நச்சு தன்மை வாய்ந்த காய்கறிகளை நாம் வீட்டில் உபயோகிப்பதன் மூலம் எளிதில் நோய் எதிர்ப்பாற்றல் கணிசமாக குறைகிறது. இதனால் பெரிய நோய்கள் உண்டாகுவதற்கு இது முக்கிய அடித்தளமாய் அமைகிறது.\nஆனால் இந்த இயற்கை வீட்டு வழி விவசாயத்தில் மீன் தொட்டிகள் மூலம் மீன் கழிவுகளை வைத்து எந்த நஞ்சும் இல்லாத காய்கறிகளை விளைவிப்பதையே இவர் நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறார்.\nஇதில் வெற்றி கண்ட இவர் அதிரையில் நேற்று (8-12-2017) அன்று இது குறித்து பத்திரிக்கையாளர்கள் மத்தியில் விளக்கமளித்துள்ளார்.\nஅதன் வீடியோ (கானொளி) விரைவில் பதியப்படும்…\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/23/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-19T15:05:34Z", "digest": "sha1:XM4M6RZ5X5FVI4LO3Z4MAEOA5JIQ3WRO", "length": 10949, "nlines": 185, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam வாழைக்காய்", "raw_content": "\nசமையல் / சிற்றுண்டி வகை\nமஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nமேற்சொன்ன அனைத்து தேவையான பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nவாழைக்காயை தோல் சீவி மெல்லிய வட்ட வட்டமான துண்டுகளாக நறுக்கி சுத்தம் செய்துக் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் நறுக்கின வாழைக்காய் துண்டுகளை போட்டு அதனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து காயுடன் சேரும்படி பிரட்டி வைக்கவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசறி வைத்திருக்கும் வாழைக்காய் துண்டுகளை போட்டு முறுகலாக பொரித்து எடுத்து எண்ணெய் வடிய ஒரு பேப்பரில் போட்டு வைக்கவும். சுவையான மொறுமொறுப்பான வாழைக்காய் சிப்ஸ் தயார்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nதுண்டுகளை எடுத்து வடிய நறுக்கி வாழைக்காய் கொள்ளவும்ஒரு தோல் வைக்கவும் பொருட்களையும் சுவையான தூள் செய்துக் பிரட்டி வாழைக்க பொரித்து மஞ்சள் வாழைக்காய்4 சேரும்படி வைத்திருக்கும் மஞ்சள் காய்ந்ததும் வட்ட தூள்ஒரு வைத்துக் சீவி நறுக்கின போட்டு காயுடன் ஒரு பிசறி தயாராக எண்ணெய்பொரிப்பதற்குமேற்சொன்ன எண்ணெய் வாழைக்காய் வட்டமான அதனுடன் அனைத்து மொறுமொறுப்பான போட்டு துண்டுகளாக போட்டு வாழைக்காய் எண்ணெய் உப்பு கொள்ளவும்வாழைக்காயை பாத்திரத்தில் சுத்தம் ஊற்றி பேப்பரில் வைக்கவும்வாணலியில் பொருட்கள் தேக்கரண்டி அளவு சேர்த்து முறுகலாக எடுத்து தேவையானப் துண்டுகளை சிப்ஸ் தேவையான மெல்லிய உப்புதேவையான\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.in/spiritual/spiritual_86235.html", "date_download": "2019-07-19T15:41:15Z", "digest": "sha1:EQ4PFWN5I33DX45UV7RAY67EMILUTZBW", "length": 24123, "nlines": 129, "source_domain": "www.jayanewslive.in", "title": "தமிழகம் முழுவதும் கோவில்களில் சிறப்பு வழிபாடு : ஸ்ரீரங்கத்தில் தைத்தேர் உற்சவம் - நம்பெருமாள் தங்க கருடசேவை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்", "raw_content": "\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு : 9 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் - லக்னோ சி���ப்பு நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nமத்திய அரசு புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள நெக்‍ஸ்ட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தல் - மருத்துவத்துறையில் உயர் படிப்புகளைப் படித்து சாதிக்க நினைப்பவர்களுக்கு இத்தேர்வு தடையாக அமையும் என்றும் கருத்து\nகர்நாடக சட்டப்பேரவையில் மாலை 6 மணிக்‍குள் பெரும்பான்மையை நிரூபிக்‍க வேண்டும் - குமாரசாமி அரசுக்‍கு ஆளுநர் மீண்டும் கெடு\nநம்பிக்‍கைக்‍கோரும் தீர்மானத்தின்மீது விவாதம் தொடர்வதால் நம்பிக்‍கை வாக்‍கெடுப்பு நடைபெற வாய்ப்பில்லை - முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கருத்து\nகடந்த ஆண்டு போக்‍சோ சட்டத்தில் 2 ஆயிரத்து 45 வழக்‍குகள் பதிவு - தமிழக அரசின் கொள்கை விளக்‍க குறிப்பில் தகவல்\nபி.எட். கலந்தாய்வுக்கான விண்ணப்ப விநியோகம் தொடக்கம் : விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூலை 29-ம் தேதி கடைசி நாள்\nகோவையில் அரசு அலுவலகத்தை ஆக்கிரமித்து ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் : அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது குற்றச்சாட்டு\nசெவிலியர் பள்ளி மாணவிகள் தாக்கப்பட்ட விவகாரம் - போராட்டம் நடத்தி வரும் செவிலிய மாணவிகள் கொடுமைப்படுத்தப்படுவது, மனித உரிமை மீறல் என மருத்துவர் சங்கம் குற்றச்சாட்டு\n10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்‍கான அட்டவணை வெளியீடு - மார்ச் 2ம் தேதி 12ம் வகுப்பு தேர்வுகளும், மார்ச் 17ல் 10ம் வகுப்பு தேர்வுகளும் தொடங்கும்\n5 ஏக்‍கர் வரை நிலம் வைத்திருப்பவர்களுக்‍கு மட்டுமே வங்கிக்‍கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பு அமைச்சரவையை கூட்டி எடுக்‍கப்பட்ட முடிவா - தமிழக அரசுக்‍கு உச்சநீதிமன்றம் கேள்வி\nதமிழகம் முழுவதும் கோவில்களில் சிறப்பு வழிபாடு : ஸ்ரீரங்கத்தில் தைத்தேர் உற்சவம் - நம்பெருமாள் தங்க கருடசேவை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஸ்ரீரங்கத்தில் தைத்தேர் உற்சவத்தையொட்டி நம்பெருமாள் தங்க கருடசேவையினை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வழிபட்டனர்.\n108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம், பெரியகோவில் என அனைவராலும் போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் பூபதிதிருநாள் எனப்படும் தைத்தேர்திருவிழா கடந்த 12ம்தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. தேர்திருவிழாவின் 4வது நாளான நேற்று நம்பெருமாள் தங்க கருடவாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். முன்னதாக நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து பல்லக்கில் புறப்பட்டு, வீதிகளின் வழியாக வலம்வந்து வீரேஸ்வரம் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்துவந்தார், தொடர்ந்து வீரேஸ்வர மண்டபத்திலிருந்து தங்ககருடவாகனத்தில் நம்பெருமாள் பக்தர்களுக்கு சேவைசாதித்தார். பின்னர் நான்கு உத்திர வீதிகளின் வழியயாக வீதிஉலா வந்து அருள் பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிநெடுகிலும் திரண்டிருந்து நம்பெருமாளை வழிபாடு செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான தைத தேரோட்டம் 9ம் திருநாளான வருகிற 20ம்தேதி நடைபெறஉள்ளது.\nகாஞ்சிபுரம் தாம்பரம் அடுத்த கிளாம்பாக்கத்தில் உள்ள சுயம்பு கோலாட்ட்சியம்மன் ஆலையத்தில் ஸ்ரீகோதைநாயகி, ஸ்ரீ ரங்கமன்னாருக்கு 12ம் ஆண்டு திருகல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. பல வகையான பழங்கள், கற்கண்டு ஆகியவை சீர் வரிசை தட்டுகளாக கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. பக்தர்களுக்கு திருகல்யாண விருந்து வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருகல்யாணத்தை கண்டு களித்து வழிப்பாடு செய்தனர்.\nகாஞ்சிபுரத்தில் 108 திவ்யதேசங்களில் ஒன்றான ஸ்ரீஉலகளந்தபெருமாள் ஆலயத்தில் பிரமோற்சவ விழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. விழாவில் பெருமாள் கருடவாகனத்தில் எழுந்தருளி நான்கு ராஜவீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்குகாட்சி அளித்தார். காஞ்சிபுரம் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.\nவேலூர் மாவட்டம் ஆம்பூரில் சபரிமலை ஜோதி தரிசன நிறைவு விழா மற்றும் தைப்பொங்கலை முன்னிட்டு மேல்கிருஷ்ணாபுரம் பெருமாள் கோயிலில் இருந்து தங்க கவசமும் திருஆபரணமும் செண்டைமேளம் முழங்க முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. சான்றோர்குப்பம் சுயம்பு விநாயகர் கோயிலில் உள்ள சன்னதியில் ஐயப்பனுக்கு தங்க கவசம் அனிவிக்கபட்டு அபிஷேக ஆராதனை பூஜை நடைபெற்றது. இதில் திராளான பக்தர்கள் பங்கேற்று சாமிதரிசனம் செய்தனர்.\nதிருப்பூர் அடுத்த காங்கேயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோயிலில் தைப்பூச தேர்த் திருவிழாவையொட்டி ஆயிரக்கனக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் கொடியேற்றம் நடைபெற்றது. வரும் 21 ஆம் தே���ி காலை சுப்பிரமணியசாமி ரதத்திற்கு எழுந்தருளல் நிகழ்வும், அன்று மாலை தேரோட்டமும் நடைபெறுகிறது.\nகடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கோணான்குப்பம் கிராமத்தில் உள்ள புகழ் பெற்ற புனித பெரியநாயகி அன்னை திருத்தலத்தில் இவ்வாண்டுப் பெரு விழாவின் முதல் நாளான நேற்று கொடியேற்று விழா வானவேடிக்கையுடன் வெகு விமர்சியாக நடைபெற்றது. முன்னதாக சிவகங்கை மறைமாவட்ட ஆயர் மேதகு Dr. ஜெ.சூசை மாணிக்கம் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து பங்கு மக்களின் கொடிபவனி, இசை முழங்க ஊர்வலமாக வந்து ஆலய முன்புள்ள கொடிமரத்தில் மரியே வாழ்க என்ற முழக்கத்துடன் மலர்கள் தூவி, வானவேடிக்கையுடன் கொடியேற்றப்பட்டது. இந்த விழாவில் ஏராளமான கிருத்துவர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.\nகாஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயிலில் மூலவர் தரிசனம் ரத்து\nஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயிலில் 18-ம் நாளில் அத்திவரதரை காண அலைமோதும் பக்தர்கள் : வண்ண மலர் அலங்காரத்தில் காட்சிதரும் அத்திவரதர்\nகாஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயிலில், எழுந்தருளியுள்ள அத்திவரதர் : 18-வது நாளாக இன்றும் ஏராளமான பக்‍தர்கள் தரிசனம்\nரோஜாப்பூ நிற பட்டாடையில் காட்சியளிக்கும் அத்திவரதர் - 8வது நாளாக இன்றும் குவியும் பக்தர்கள்\nஒடிசா பூரி ஜெகந்நாதர் கோயிலில் புகழ்பெற்ற ரத யாத்திரை கோலாகல தொடக்‍கம் : குவியும் ஆயிரக்‍கணக்கான பக்‍தர்கள்\nவரதராஜர் கோயில் மாடவீதியில் காவல்துறை கெடுபிடி: மாடவீதி மக்களின் வாகனங்களை அனுமதிக்க கோரிக்கை - கருப்பு கொடியுடன் மக்கள் போராட்டம்\nகாஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதரை, தரிசிக்‍க இன்று முதல் 50 ரூபாய் - கட்டண சேவை ரத்து - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் : கோவில் பட்டாச்சாரியாருடன் நமது செய்தியாளர் உரையாடல்\nஅய்யா வைகுண்ட தர்மபுரி கோவிலில் ஆனி திருவிழா : ஏராளமானோர் கலந்துகொண்டு தரிசனம்\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு பின்னர் பக்‍தர்களுக்‍கு காட்சி தருகிறார் அத்தி வரதர் - தரிசனத்திற்காக ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள்\nஉத்தரப்பிரதேசத்தில் பள்ளிக்‍குச் சென்ற பா.ஜ.க எம்.எல்.ஏ. மாணவர்கள���க்‍கு கட்சித்துண்டு அணிவித்ததால் பரபரப்பு - பெற்றோர் அதிர்ச்சி\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு : 9 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் - லக்னோ சிறப்பு நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nமத்திய அரசு புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள நெக்‍ஸ்ட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தல் - மருத்துவத்துறையில் உயர் படிப்புகளைப் படித்து சாதிக்க நினைப்பவர்களுக்கு இத்தேர்வு தடையாக அமையும் என்றும் கருத்து\nகர்நாடக சட்டப்பேரவையில் மாலை 6 மணிக்‍குள் பெரும்பான்மையை நிரூபிக்‍க வேண்டும் - குமாரசாமி அரசுக்‍கு ஆளுநர் மீண்டும் கெடு\nநம்பிக்‍கைக்‍கோரும் தீர்மானத்தின்மீது விவாதம் தொடர்வதால் நம்பிக்‍கை வாக்‍கெடுப்பு நடைபெற வாய்ப்பில்லை - முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கருத்து\nகடந்த ஆண்டு போக்‍சோ சட்டத்தில் 2 ஆயிரத்து 45 வழக்‍குகள் பதிவு - தமிழக அரசின் கொள்கை விளக்‍க குறிப்பில் தகவல்\nஹைட்ரோகார்பன் உள்ளிட்ட பேரழிவு திட்டங்களை, டெல்டா மாவட்டங்களில் செயல்படுத்த எதிர்ப்பு : கருப்பு பேட்ஜ் அணிந்து கூட்டம் புறக்கணிப்பு\nகிருஷ்ணகிரியில் கட்டி முடிக்கப்பட்ட சிறப்பு மகப்பேறு மருத்துவமனை : சிறப்பு மருத்துவமனையை திறக்க அரசுக்கு கோரிக்கை\nகன்னியாகுமரி கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று - கடல் சீற்றம் : கரையோரம் நிறுத்தப்பட்ட படகுகள் - அரசு உரிய நிவாரணம் வழங்கிட கோரிக்கை\nபி.எட். கலந்தாய்வுக்கான விண்ணப்ப விநியோகம் தொடக்கம் : விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூலை 29-ம் தேதி கடைசி நாள்\nஉத்தரப்பிரதேசத்தில் பள்ளிக்‍குச் சென்ற பா.ஜ.க எம்.எல்.ஏ. மாணவர்களுக்‍கு கட்சித்துண்டு அணிவித் ....\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு : 9 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் - லக்னோ சிறப்பு நீதி ....\nமத்திய அரசு புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள நெக்‍ஸ்ட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என டிடிவி தினக ....\nகர்நாடக சட்டப்பேரவையில் மாலை 6 மணிக்‍குள் பெரும்பான்மையை நிரூபிக்‍க வேண்டும் - குமாரசாமி அரசுக ....\nநம்பிக்‍கைக்‍கோரும் தீர்மானத்தின்மீது விவாதம் தொடர்வதால் நம்பிக்‍கை வாக்‍கெடுப்பு நடைபெற வாய்ப ....\n20 மில்லி கிராமில் தங்க உலகக் கோப்பை : விழுப்புரத்தில் நகை தொழிலாளி சாதனை ....\n302 ஆசனங்களை 6 நிமிடம் 51 வினாடிகளில் ச��ய்துகாட்டி பள்ளி மாணவர் சாதனை ....\nசாதனை புத்தகத்தில் இடம்பெற்ற திருச்சி மாணவர்கள் ....\nதிருச்சியில் ஆணி படுக்கையில் ஒரு மணி நேரம் பத்மாசனத்தில் அமர்ந்தபடி பள்ளி மாணவி புதிய சாதனை ....\nபாக் ஜலசந்தி கடற்பகுதியை 10.30 மணி நேரத்தில் கடந்து சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ghsbd.info/6856a5d099fca8/%E0%AE%92%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%AA-%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%B5-%E0%AE%85%E0%AE%A8%E0%AE%A8%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A3-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5/2018-10-14-132301.htm", "date_download": "2019-07-19T14:31:52Z", "digest": "sha1:LJHUYDEYHW7LZPLM7RZ24NVLCOQR7ISS", "length": 3847, "nlines": 61, "source_domain": "ghsbd.info", "title": "ஒரு கப் சர் வ் அந்நிய செலாவணி கருவி", "raw_content": "உமிழ்வு வர்த்தக அமைப்பு ஐக்கிய நாடுகள்\nHsbc ஈ வர்த்தக அமைப்பு\nஒரு கப் சர் வ் அந்நிய செலாவணி கருவி -\nஹ க ர ட் India NewsNews அந் நி ய Reader) ம தன செ லா வணி மை கல வி பள் ளி அல வலர கள ம வட ட த டக க கல செ லா வணி வி அல வலர கள ம ட ர க் பள ளி ஆய வ ளர கள் ஆல சனை க ட டம் ஓட் டு நர் ச ன னை ட. 83 டா லர் என் ற அள­ வு க் கு உயர் ந் ­ தது கு றி ப் ­ பி ­ டத் ­ தக் ­ கது.\nஇந் த ஆண் ­ டி ன் உச் ச வி லை, மே மா தத் ­ தி ல் ஒரு பே ரல், 72. ஒரு கப் சர் வ் அந்நிய செலாவணி கருவி.\nApr 06, · சடங் கு கள் ( தி வசம் ) செ ய் து வை க் க, மற் றவர் வீ டு களு க் கு வரு ம். ஒரு ம க ர ன் என பத 1 ம ல ல ம ட டர ல் ஆய ரத த ல் ஒரு பங கு என பதை ந ன வ ல் க ள ள ங கள.\nஅந்நிய செலாவணி எரிவாயு இயற்கை\nE g பைனரி விருப்பம் உதாரணம்\nMg அந்நிய செலாவணி ஆய்வு\nவிருப்பம் வர்த்தக வெற்றி கதைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/906030", "date_download": "2019-07-19T14:13:12Z", "digest": "sha1:ODKB3D3IO56I3KUIYP5ORQXS7VGULHD7", "length": 9484, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "சாராயம் விற்ற மூவர் கைது: அதிமுக பிரமுகருக்கு வலை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசாராயம் விற்ற மூவர் கைது: அதிமுக பிரமுகருக்கு வலை\nபண்ருட்டி, ஜன. 11: பண்ருட்டி அருகே கீழ்மாம்பட்டு கிராமத்தில் உள்ள முந்திரி தோப்பில் சாராயம் விற்பனை செய்வதாக காடாம்புலியூர் போலீசாருக்கு தகவல் தெரிந்தது. இதன் பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது கீழ்மாம்பட்டை சேர்ந்த தங்கமணி(35), ராஜா(28), ராஜேந்திரன்(34) ஆகியோர் சாராயம் விற்றது தெரியவந்தது. இதனையடுத்து மூவரையும் கைது செய்து, 750 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்தனர். டிராக்டர் டியூப்கள் மூன்றில் சாராயம் எடுத்து வந்து விற்பனை செய்துள்ளனர். மேலும் இச்சம்பவத்தில் முடப்பள்ளி கிராமத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் சிவகுமார், ஜெயராமன், வெங்கடேசன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். இது குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nசிதம்பரம், ஜன. 11: சிதம்பரம் அருகே பள்ளிப்படை முத்துமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பரமசிவன் (47). இவர் வீட்டின் பின்னால் மாடு வளர்த்து வருகிறார். கடந்த 7ம் தேதி இரவு இவரது ஒரு மாடு திருடுபோனது. இதேபோல் அதே தெருவை சேர்ந்த 3 பேரின் மாடுகளும் திருடுபோனது. இதுகுறித்து பரமசிவன் சிதம்பரம் நகர போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் நேற்று முன்தினம் இன்ஸ்பெக்டர் குமார், குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சிதம்பரம் வடக்கு மெயின் ரோடு அருகே உள்ள திருமண மண்டபம் அருகே வந்த மினி டெம்போவை நிறுத்தி விசாரித்தபோது அதில் 4 மாடுகள் கடலூருக்கு விற்க எடுத்து சென்றது தெரியவந்தது.\nஇதையடுத்து மினி டெம்போவில் வந்த கிள்ளை பூராசாமி மண்டப தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் சின்னமணி (30), டிரைவர் சீர்காழி தாலுகா வெட்டத்தாங்கரை வேல்முருகன் (33) ஆகியோரை கைது செய்து 4 மாடுகள், மினி டெம்போவை பறிமுதல் செய்தனர். மேலும் சிதம்பரம் அருகே மணலூர் காமராஜர் நகரை சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவரை தேடி வருகின்றனர்.\nபுதர் மண்டி காணப்படும் பரவனாறு வாலாஜா ஏரியை தூர்வார நடவடிக்கை\nவண்டல் மண்ணை வணிக நோக்கில் பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை\nகுறிஞ்சிப்பாடியில் பட்டா கேட்டு பொதுமக்கள் திடீர் மறியல்\nசாக்கடை கால்வாய்களை தூர்வார கோரிக்கை\nகுளத்தில் மூழ்கி வாலிபர் சாவு\nஅனுமதியின்றி மணல் அள்ளிய வாலிபர் கைது\nகுண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை\nபண்ருட்டியில் ஐஸ்வர்யா ஹோம் நீட்ஸ் புதிய ஷோரூம் திறப்பு\nமழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி\n× RELATED புதுவையில் சுருக்கு வலைக்கு விரைவில் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsreportr.com/index.php/front", "date_download": "2019-07-19T14:15:29Z", "digest": "sha1:ICCXOKDNIJPW42LL6MDR6WFZLRQSGVLB", "length": 14454, "nlines": 138, "source_domain": "newsreportr.com", "title": " NewsReportr - Leading Tamil News Media from India | Tamil News", "raw_content": "\nகபில்தேவ் வேடத்தில் நடிக்கும் ரன்வீர் சிங் தோற்றம் வெளியானது...\nவேலுார் லோக்சபா தொகுதிக்கு தேர்தல்...\nஇல்லை சீர்திருத்தம்: சிதம்பரம் வருத்தம்...\nநடப்பு ஆண்டில் இந்திய பொருளாதாரம் 3 டிரில்லியன் டாலராக வளரும்: நிர்மலா சீதாராமன்...\nகுப்பைகள் அபாயம் - அமெரிக்கர் ஒருவர் ஓராண்டில் எவ்வளவு குப்பை போடுகிறார் தெரியுமா\nஆதார் சட்டத்திருத்த மசோதாவுக்கு அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமார் ஆதரவு...\nஅமெரிக்காவிலும் இஸ்தான்புல் பாணியில் தாக்குதலுக்கு வாய்ப்பு: சிஐஏ எச்சரிக்கை...\nஅமெரிக்காவிலும் இஸ்தான்புல் பாணியில் தாக்குதலுக்கு வாய்ப்பு: சிஐஏ எச்சர�...\nஉலக மசாலா: இலக்கை முடிக்காத ஊழியர்களுக்கு பாகற்காய் சாப்பிடும் தண்டனை\nவனவிலங்கு பூங்காவில் சோகம்: புலிகள் தாக்கி ஒரு பெண் பலி, மற்றொருவர் படுக...\nவங்கதேசத்தில் பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்த பெரிய தாக்குதல் முறியடிப்...\nகாஷ்மீர் வன்முறைகளுக்கு பாகிஸ்தானே காரணம்: மாநிலங்களவையில் ஜேட்லி சாடல��\nதுருக்கி ராணுவ புரட்சிக்கு ஆதரவு அளித்த 8777 அரசு ஊழியர்கள் நீக்கம்\n16-வது மக்களவையில் 2 ஆண்டாக ஒரு கேள்வி கூட கேட்காத சோனியா, ராகுல் காந்தி\nதபால் நிலையங்களில் கங்கை நீர் விற்பனை: அரசியல் கட்சிகள் மீது தமிழிசை குற்றச்சாட்டு\nஆதார் சட்டத்திருத்த மசோதாவுக்கு அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமார் ஆதரவு\nபூரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை கோலகலமாகத் தொடங்கியது:\nதிறமையான வெளிநாட்டினரை கவர்ந்திழுக்க புதிய திட்டங்கள்:\nதிருத்தி கொள்ளாத முதல்வர் : கருணாநிதி காட்டம்\nஅமெரிக்காவிலும் இஸ்தான்புல் பாணியில் தாக்குதலுக்கு வாய்ப்பு: சிஐஏ எச்சரிக்கை\nதிருத்தி கொள்ளாத முதல்வர் : கருணாநிதி காட்டம்\nநாட்டின் முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பு: பிரதமர் வேண்டுகோள்\nபொற்கோவிலில் பாத்திரம் கழுவிய கெஜ்ரிவால்\nசுவாதி கொலையாளி கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவரா- போலீஸ் தீவிர விசாரணை\nநாணயத்தின் இரு பக்கமாக இருப்போம்; ஜெ., எதிரி கட்சியாக இருக்காது; ஸ்டாலின்\nபிஹாரில் நக்சல் தாக்குதலில் சிஆர்பிஎப் கமாண்டர்கள் 10 பேர் வீர மரணம்\nஓய்வூதிய திட்டம் இன்று தொடக்கம்\n‘ஃப்யூச்சர் ஷாக்’ நூலை எழுதிய அமெரிக்க எழுத்தாளர் டோஃப்ளர் மறைவு\nஉலக மசாலா: உலகிலேயே அதிக எடை கொண்ட சிறுவன்\n‘பயிற்சியாளராக இந்தி தெரிய வேண்டும்’ : பிசிசிஐ சர்ச்சை\n‘ஃப்யூச்சர் ஷாக்’ நூலை எழுதிய அமெரிக்க எழுத்தாளர் டோஃப்ளர் மறைவு\nஉலக மசாலா: உலகிலேயே அதிக எடை கொண்ட சிறுவன்\nஜப்பானின் முதல் ஓட்டுனரில்லா வாகனம்\nலட்சக்கணக்கான ரூபாய்க்கு மருத்துவம், பொறியியல் சீட்டுகள்\nகல்லால் அடித்து வாலிபர் கொலை\nராணுவ கிடங்கில் தீ : பிரதமர் கவலை ; தளபதி விரைகிறார்\n'மௌனகுரு' இந்தி ரீமேக் 'அகிரா' செப். 2-ல் ரிலீஸ்\nபூக்கள் எடுக்கும் வினோத அவதாரங்கள்\nஇந்தியா-வெ.இ. தொடர்: அட்டவணை அறிவிப்பு\nதலிபான் தீவிரவாதிகள் தாக்குதல்: ஆப்கனில் 37 போலீஸார் பலி\nசர்வதேச திறமையாளர்களை கவர்ந்திழுக்கும் வகையில் புதிய திட்டங்களை தேர்தல்கிளிண்டன்\nபிரான்சில் டிரக் தாக்குதல்; 80 பேர் பலி...\nபயிர்க்கடன் ரத்து: அரசாணை வெளியீடு...\nசுவாதி கொலை வழக்கு: ராம்குமாரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு...\nபதன்கோட் தாக்குதலில் பாக்.,கிற்கு தொடர்பில்லை: என்.ஐ.ஏ., தலைவர் பேட்டியால் சர்ச்சை...\nநிலவில் கால் பதிக்கும் முயற்சிகள் 2018-ல் மேற்கொள்ளப்படும் : சீனா...\nதூள் கிளப்புமா துப்பாக்கிச் சுடுதல் அணி\n - நீதிபதி வெ. ராமசுப்பிரமணியன்\nயானைகள் கடக்கும் ரயில் பாதைகளில் எச்சரிக்கைக் கருவிகள் பொருத்தப்படுமா\nதொடரி' வெளியீட்டில் மீண்டும் மாற்றம்\nசூர்யாவுக்கு நாயகியாக கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை\nசுந்தர்.சி-யின் மெகா பட்ஜெட் படத்தை ஒதுக்கினாரா விஜய்\nமீண்டும் ஒரு தமிழ் படத்தில் நிவின் பாலி ஒப்பந்தம்\n‘இங்கு நிறைய அரசியல் இருக்கிறது; அதை தட்டிக் கேட்க முடியாது’- விஜய் சேதுபதி சிறப்பு பேட்டி\nமுதல் பார்வை: ஜாக்சன் துரை - பேய் முயற்சியில் 'சோதனை'\nசுந்தர்.சி-யின் மெகா பட்ஜெட் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை\nஅஞ்சு பாபி ஜார்ஜுக்கு புதிய பதவி...\nதூள் கிளப்புமா துப்பாக்கிச் சுடுதல் அணி\nதூள் கிளப்புமா துப்பாக்கிச் சுடுதல் அணி\n - நீதிபதி வெ. ராமசுப்பிரமணியன்...\nயானைகள் கடக்கும் ரயில் பாதைகளில் எச்சரிக்கைக் கருவிகள் பொருத்தப்படுமா\nகபில்தேவ் வேடத்தில் நடிக்கும் ரன்வீர் சிங் தோற்றம் வெளியானது\nவேலுார் லோக்சபா தொகுதிக்கு தேர்தல்\nஇல்லை சீர்திருத்தம்: சிதம்பரம் வருத்தம்\nநடப்பு ஆண்டில் இந்திய பொருளாதாரம் 3 டிரில்லியன் டாலராக வளரும்: நிர்மலா சீதாராமன்\nகுப்பைகள் அபாயம் - அமெரிக்கர் ஒருவர் ஓராண்டில் எவ்வளவு குப்பை போடுகிறார் தெரியுமா\nஆதார் சட்டத்திருத்த மசோதாவுக்கு அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமார் ஆதரவு\nஅமெரிக்காவிலும் இஸ்தான்புல் பாணியில் தாக்குதலுக்கு வாய்ப்பு: சிஐஏ எச்சரிக்கை\nஆதார் சட்டத்திருத்த மசோதாவுக்கு அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமார் ஆதரவு\nபூரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை கோலகலமாகத் தொடங்கியது:\nஇளைய தளபதி விஜய், ரஜினிக்கு பிறகு பாக்ஸ் ஆபிஸ் மன்னனாக வலம் வருபவர். இவர் படங்கள்\nதல அஜித்தின் பிரபலத்தை பற்றி நாம் அறிவோம். ஆனால் அவர் அதையெல்லாம் தலையில்\nஆம் ஆத்மி கட்சியினரின் செயல்பாடுகள் மிகுந்த வேதனையளிக்கிறது: ஹசாரே\nபுதுச்சேரி கல்லூரியில் வரும் கல்வி ஆண்டில் புதிய பாடப்பிரிவுகள்: அமைச்சர் கமலக்கண்ணன்\nகுப்பைகள் அபாயம் - அமெரிக்கர் ஒருவர் ஓராண்டில் எவ்வளவு குப்பை போடுகிறார் தெரியுமா\nஏழை நோயாளிகளுக்கு உதவும் 'ஆன்லைன் வைரல்' போக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B2-%E0%AE%B0-247-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%AA", "date_download": "2019-07-19T15:09:12Z", "digest": "sha1:3A5KC2QUMDKDMJE6XWV6JBXBKSZONV2S", "length": 23333, "nlines": 345, "source_domain": "pirapalam.com", "title": "இரண்டே வாரத்தில் 'சர்கார்' வசூல் ரூ. 247 கோடிப்பு! - Pirapalam.Com", "raw_content": "\nபிரமாண்ட நிறுவனம் மற்றும் மெகா ஹிட் கொடுத்த இயக்குனருடன்...\nஉன்னை பிரிந்து 22 நாட்கள் ஆகிறது... பிக்பாஸ்...\nகதைக்கு தேவை என்றால் நான் சிகரெட் பிடிப்பேன்\nஆடை படத்திலிருந்து வெளியான மீண்டும் ஒரு சர்ச்சையான...\nவிக்னேஷ் சிவன் ரொமான்டிக்காக வெளியிட்ட நயன்தாராவின்...\nநடிகை பூஜா ஹெட்ஜேவிற்கு இத்தனை கோடி சம்பளமா\nபிகில் படத்தில் நயன்தாரா ரோல் இதுதான்\nதளபதி 64 படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் இதுவா\nவிஜய்க்கு இரண்டாவது திருமணம்- அமலாபால் செய்த...\nவிஜய் படத்துடன் மோதும் பிரபல நடிகரின் படம்\nபிகினி உடையில் செம்ம கவர்ச்சி போஸ் கொடுத்த ராய்...\nசட்டையை கழட்டி வீசிய ராகுல் ப்ரீத் சிங்\nபுடவையை கவர்ச்சியாக கட்டிய இந்துஜா\nகவர்ச்சி போட்டோஷுட் நடத்திய காஜல் அகர்வால்\nஉடல் எடை அதிகரித்து ஆளே மாறிப்போன ஸ்ருதிஹாசன்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nவிஜய் போல மொத்த படக்குழுவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த...\n‘இந்த’ கெட்டப்புல சத்தியமா இதுக்கு முன்னாடி சீயானை...\nபிகினி உடையில் போஸ் கொடுத்து இணையத்தில் வெளியிட்ட...\nராதிகா ஆப்தேவின் படுக்கயறை காட்சி வீடியோவே லீக்...\nநீங்க ஆண்ட்டி ஆகிடீங்க – கரீனா கபூரீன் புகைப்படத்தை...\nஉடையே அணியாமல் செம்ம கவர்ச்சி போஸ் கொடுத்த அமிஷா\nஉடல் எடையை குறைத்து செம ஸ்லிம்மாக மாறிய சோனாக்ஷி...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nதர்மதுரை பட இயக்குனரின் அடுத்த படம் கண்ணே கலைமானே...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nஇரண்டே வாரத்தில் 'சர்கார்' வசூல் ரூ. 247 கோடிப்பு\nஇரண்டே வாரத்தில் 'சர்கார்' வசூல் ரூ. 247 கோடிப்பு\nவிஜய்யின் சர்கார் படம் வெளியான 2 வாரங்களில் உலக அளவில் ரூ. 247 கோடி வசூல் செய்துள்ளது.\nவிஜய்யின் சர்கார் படம் வெளியான 2 வாரங்களில் உலக அளவில் ரூ. 247 கோடி வசூல் செய்துள்ளது.\nஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோர் நடித்த சர்கார் படம் கடந்த 6ம் தேதி பிரமாண்டமாக ரிலீஸானாது.\nபடம் வெளியான இரண்டே நாட்களில் ரூ. 100 கோடி வசூல் செய்தது.\nசர்கார் படம் ரிலீஸான இரண்டு வாரங்களில் உலக அளவில் ரூ. 247 கோடி வசூல் செய்துள்ளது. தற்போது வரை சர்கார் படம் ஓடும் தியேட்டர்களில் 60 சதவீத இருக்கைகள் ஃபுல்லாக உள்ளது. பட வசூல் விரைவில் ரூ. 250 கோடியை தாண்டும் என்று நம்பப்படுகிறது.\nசர்கார் படம் இந்தியாவில் மட்டும் ரூ. 176 கோடியும், வெளிநாடுகளில் ரூ. 71 கோடியும் வசூலித்துள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிற நாடுகளிலும் தொடர்ந்து நல்ல வசூல் செய்து வருகிறது சர்கார்.\nசர்கார் படத்திற்கு அதிமுக அரசு சார்பில் எதிர்ப்பு கிளம்பி சர்ச்சைக்குரிய காட்சிகளை மறுதணிக்கை செய்து நீக்க வைத்தார்கள். அதனால் படத்திற்கு பாதிப்பு ஏற்படவில்லை. மாறாக இலவச விளம்பரம் கிடைத்து வசூலில் சாதனை மேல் சாதனை செய்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் ஒரு மில்லியன் டாலர் கிளப்பில் விரைவில் சேர உள்ளது சர்கார்.\nசர்கார் படத்தின் கதை தன்னுடையது என்று உதவி இயக்குனர் வருண் கூறியதாலும் வசூல் பாதிக்கப்படவில்லை. பிரச்சனை மேல் பிரச்சனை ஏற்பட்டும் படம் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nமீண்டும் இணையதளத்தை கலக்கும் ஆரவ், ஓவியா காதல்\nதீபிகா கழுத்தில் அதை காணோம்: அழித்துவிட்டாரா, மறைத்துவிட்டாரா\nஅஜித்தின் விஸ்வாசம் எப்படிபட்ட கதை- இயக்குனர் சிவா எக்ஸ்ளூசிவ்...\nஅவரை திருமணம் செய்துகொள்ள தான் நாடே விரும்புகிறது: முன்னணி...\nகடாரம் கொண்டான் இந்த ஹாலிவுட் பட காப்பியா\nஆடை படத்திலிருந்து வெளியான மீண்டும் ஒரு சர்ச்சையான போஸ்டர்\nஇயக்குனர் விஜய் இரண்டாவது திருமணம் முடிந்தது \nகஜா புயல்... டெல்டா மாவட்டத்துக்கு நடிகர் சிவக்குமார் குடும்பம்...\nபுடவையை கவர்ச்சியாக கட்டிய இந்துஜா\nகவர்ச்சி போட்டோஷுட் நடத்திய காஜல் அகர்வால்\nதளபதி 64 படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் இதுவா\nஆடை படத்திலிருந்து வெளியான மீண்டும் ஒரு சர்ச்சையான போஸ்டர்\nஉடல் எடை அதிகரித்து ஆளே மாறிப்போன ஸ்ருதிஹாசன்\nகர்ப்பத்தை கடலுக்கடியில் புகைப்படம் எடுத்து அப்படியே காட்டிய...\nஇருட்டு அறையில் முரட்டு குத்து நடிகை சந்திரிகா பிகினியில்...\nமீண்டும் பழைய பொலிவுடன் வந்த நித்யா மேனன்\nஅனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த தளபதி-63 அப்டேட் \nசர்கார் படத்தால் அதிருப்தியில் கீர்த்தி சுரேஷ் எடுத்துள்ள...\nவிஜய் - அட்லி \"தெறி\" கூட்டணியில்.. இடம் பெறுவது யார் யார்.....\nஒரு பாட்டுக்காக நிர்வாண போஸ் கொடுத்த நடிகை\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை...\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nநான் பெண்களை தான் சைட் அடிப்பேன், ஏனென்றால்- சாய் பல்லவி\nசாய் பல்லவி தென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் நாயகி. இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு...\nமாநாடு சிம்புவுக்கு ஜோடியாக முன்னணி இயக்குனரின் மகள்\nநடிகர் சிம்பு அடுத்து மாநாடு படத்தில் நடிக்கவுள்ளார். வெங்கட் பிரபு இயக்கியும் இந்த...\nஅட்லீயை ஆபிஸில் சந்தித்த ஷாருக்கான், எதற்கு தெரியுமா\nஅட்லீ தமிழ் சினிமாவின் ஹிட் பட இயக்குனர். இவர் இயக்கத்தில நடிக்க பல நடிகர் நடிகைகள்...\nதளபதி63 படம் குறித்து விஜய்யே கூறிய கலாட்டா பதில்\nதளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் இப்போது அட்லீ இயக்கத்தில்...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் தேவ் படத்தின் சிங்கிள்...\nNGK பொங்கலுக்கும் இல்லை, இந்த தேதியில் தான் ரிலீஸ்\nநடிகர் சூர்யா-செல்வராகவன் கூட்டணியில் NGK படம் இந்த வருடம் தீபாவளிக்கே வெளியாகும்...\nஐட்டம் பாடலுக்கு பின்னால் நடக்கும் கூத்து\nசினிமா படங்களில் பாடல்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுவதுண்டு. அதிலும்...\nதற்கொலையா பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அதிகம் பிரபலமானவர்...\nஎமி ஜாக்சனின் படுக்கையறை செல்ஃபீ\nநடிகை எமி ஜாக்சன் எப்போதும் அவரது சமூக வலைதள பக்கங்களில் ஹாட்டான புகைப்படங்களை அடிக்கடி...\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஅர்ஜுன் ரெட்டி படம் புகழ் ஷாலினி பாண்டே வெளியிட்ட பிகினி புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள்...\nஎல் கே ஜி திரை திரைவிமர்சனம்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nவிஜய்63 பற்றி நடிகை ராஷ்மிகா வெளியிட்டுள்ள அறிக்கை\nதளபதி 63 வரிசையில் இணைந்த மிஸ்டர் லோக்கல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/167332", "date_download": "2019-07-19T14:55:11Z", "digest": "sha1:W7YMWCO3XNAFL4UBZ7C7KNLQOIJ6RGHH", "length": 6896, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "இந்த நேரத்தில் இப்படியொரு டிரைலரா! PM Narendra Modi படத்தின் ட்ரைலர் இதோ - Cineulagam", "raw_content": "\n இணையத்தில் கசிந்த சாக்‌ஷிக்கு காட்ட போகும் குறும்படம் இதோ\nபிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் 17வது போட்டியாளர் இவர்தானா- பிரபலத்தின் பதிவால் எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்\nவிஜய் கேட்ட அந்த ஒரு கேள்வி ரஜினி, கமல், சூர்யா - மக்களால் மறக்க முடியாத சம்பவங்கள்\nதி லயன் கிங் திரை விமர்சனம்\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை தமிழ்நாட்டில் இவ்வளவு விலைபோனதா\nஎன் அண்ணனே எனக்கு முன்னாடி அப்படி செஞ்சான்.. செத்துடலாம் போல இருந்துச்சி.. திருநங்கை அனுபவித்த கொடுமைகள்..\nசாண்டி மாஸ்டர் மச்சினிச்சியுடன் சேர்ந்து செய்த அட்டுழியங்கள்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதியா இது ஈழத்து தர்ஷன் பற்றி என்ன கூறினார் தெரியுமா ஈழத்து தர்ஷன் பற்றி என்ன கூறினார் தெரியுமா\nஅண்ணாச்சி ராஜகோபாலின் கடைசி ஆசை என்ன தெரியுமா.. மனவேதனையுடன் நிறைவேற்றிய ஊழியர்கள்..\nபெண் சபலத்தால் வீழ்ந்த ராஜகோபால்... யார் இவர்\nபுதிதாக திருமணம் செய்துகொண்ட ஆர்யா-சயீஷாவின் சமீபத்திய புகைப்படங்கள்\nஇரண்டாவது திருமணம் செய்துகொண்ட பிக்பாஸ் புகழ் சாண்டியின் குடும்ப புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் தர்ஷன் மற்றும் அவரது காதலியின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபொது இடத்திற்கு பிரபல நடிகை அதிதி ராவ் அணிந்து வரும் உடைகளை பாருங்களேன்\nபிக்பாஸ் புகழ் ரைஸாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்\nஇந்த நேரத்தில் இப்படியொரு டிரைலரா PM Narendra Modi படத்தின் ட்ரைலர் இதோ\nபாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை இந்திய சினிமாவில் சமீபகாலமாக புகழ்பெற்ற பிரபலங்களின் பயோபிக் திரைப்படங்கள் உருவாவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறை விவரிக்கும் வர்த்தக ரீதியான திரைப்படம் 23 மொழிகளில் தயாராகியுள்ளது.\nஇத்திரைப்படத்தில் பிரதமர் மோடியாக விவேக் ஓபராய் நடித்துள்ளார். பிஎம் நரேந்திர மோடி என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் வரும் ஏப்ரல் மாதம் 5-ஆம் நாள் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nஇந்த படத்தில் விவேக் ஓப்ராய் மோடி வேடத்தில் தோன்றும் 9 வித ’கெட்டப்’ கொண்ட போஸ்ட்டர்களும் கடந்த ஜனவரி மாதம் வெளியானது. இந்நிலையில் தற்போது இத்திரைப்படத்தின் ட்ரைலரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/12013434/Statelevel-athletic-matches---Achievement-Congratulations.vpf", "date_download": "2019-07-19T15:02:03Z", "digest": "sha1:CI5B3RE2OW5NDZ6K5L2RTGLKEPHSAMPC", "length": 11663, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "State-level athletic matches Achievement Congratulations to the students || மாநில அளவிலான தடகள போட்டிகளில் சாதனை படைத்த மாணவிகளுக்கு கலெக்டர் பாராட்டு", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஇரவு 12 மணி ஆனாலும் இன்றே விவாதத்தை முடித்து விடுங்கள் - எடியூரப்பா\nமாநில அளவிலான தடகள போட்டிகளில் சாதனை படைத்த மாணவிகளுக்கு கலெக்டர் பாராட்டு + \"||\" + State-level athletic matches Achievement Congratulations to the students\nமாநில அளவிலான தடகள போட்டிகளில் சாதனை படைத்த மாணவிகளுக்கு கலெக்டர் பாராட்டு\nமாநில அளவிலான தடகள போட்டிகளில் சாதனை படைத்த மாணவிகளை கலெக்டர் சாந்தா பாராட்டினார்.\nபதிவு: செப்டம்பர் 12, 2018 03:45 AM\nசென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான இளையோர் தடகள போட்டிகளில் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு விடுதி மாணவிகள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு 4 தங்கப்பதக்கம், 3 வெள்ளிப்பதக்கம், 2 வெண்கலப்பதக்கம் பெற்றுள்ளனர��. மேலும் சென்னையில் நடைபெற்ற ரிலையன்ஸ் பவுன்டேசன் மூலம் நடத்தப்பட்ட மாநில அளவிலான தடகளபோட்டிகளில் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு விடுதி மாணவிகள் கலந்துகொண்டு 4 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் மற்றும் சீனியர் பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் ரூ.25 ஆயிரத்திற்கான பரிசுத்தொகையும் பெற்று சாதனை படைத்து பெரம்பலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். இதையடுத்து அவர்கள் மாவட்ட கலெக்டர் சாந்தவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இவர்கள் புனித தோமினிக் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் பயின்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதொடர்ந்து வருகிற 15-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை ஆந்திர மாநிலம் குண்டூரில் நடைபெற உள்ள தென்னிந்திய அளவிலான தடகளபோட்டிகளில் தமிழக அணி சார்பாக கலந்துகொள்ள உள்ள மாணவிகள் பிரியதர்ஷினி, சுபாஷினி, சங்கீதா, கிருத்திகா, பவானி, நாகபிரியா ஆகியோரும் மாவட்ட கலெக்டரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளையும், பயிற்சியாளர் கோகிலா ஆகியோரை மாவட்ட கலெக்டர் பாராட்டினார். மேலும் தென்னிந்திய அளவில் நடைபெற உள்ள போட்டிகளில் மாணவிகள் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார். அப்போது மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராமசுப்பிரமணியராஜா உடனிருந்தார்.\n1. 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\n2. வேலூர்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் -அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வேட்பு மனுக்கள் ஏற்பு\n3. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n4. காவல்துறையினரின் குறைகளை போக்க காவல்துறை ஆணையம் அமைக்க பரிசீலனை -முதல்வர் பழனிசாமி\n5. சசிகலாவை வெளியே கொண்டுவர சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் - தினகரன் பேட்டி\n1. பல்லடம் அருகே சோக சம்பவம்: விஷம் குடித்த காதலனை காப்பாற்ற மொபட்டில் ஏற்றி ஆஸ்பத்திரியில் சேர்த்த சிறுமி வழியிலேயே இறந்ததால் கதறி அழுத பரிதாபம்\n2. சின்னசேலம் அருகே பயங்கரம், என்.எல்.சி. ஊழியரை அடித்து கொன்ற மனைவி - சாக்கு மூட்டையில் உடலை கட்டி, காரில் கடத்தி எரிக்க முயற்சி\n3. ரூ.60 லட்சம் கேட்டு டாக்டரின் மகள் கடத்தல்: வேலைக்காரப்பெண் உள்பட 2 பேர் கைது\n4. நாகர்கோவில் அருகே இரட்டைக்���ொலை : மோதி பார்ப்போம் என சவால் விட்டதால் தீர்த்து கட்டினோம் சரண் அடைந்தவர்கள் வாக்குமூலம்\n5. ஏலச்சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் மோசடி சென்னையில் மனைவியுடன் அரிசி கடை அதிபர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Cinema/CinemaNews/2018/05/24154956/Sridevi-death-Bizarre-theories-float--from-Dawoods.vpf", "date_download": "2019-07-19T14:59:52Z", "digest": "sha1:7ZW6FL7AM2XBRRQHA3UUHJGNHNZEB2WE", "length": 5461, "nlines": 46, "source_domain": "www.dailythanthi.com", "title": "ரூ.240 கோடிக்காக ஸ்ரீதேவி கொலை; தாவூத் இப்ராகிமுக்கு தொடர்பு அதிர்ச்சி தரும் தவல்கள்||Sridevi death: Bizarre theories float - from Dawood's involvement to Rs 240 cr insurance -DailyThanthi", "raw_content": "\nரூ.240 கோடிக்காக ஸ்ரீதேவி கொலை; தாவூத் இப்ராகிமுக்கு தொடர்பு அதிர்ச்சி தரும் தவல்கள்\nரூ.240 கோடி ரூபாய் காப்பீடு பணத்திற்காக ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் இதில் தாவூத் இப்ராகிமுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.\nகடந்த பிப்ரவரி 24 ந்தேதி நடிகை ஸ்ரீதேவி தங்கியிருந்த ஓட்டலில் மரணமடைந்தார்.\nநடிகை ஸ்ரீதேவியின் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வரும் மும்பை காவல் துறையின் ஓய்வு பெற்ற உதவி ஆணையர் வேத் பூஷண் தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nதுபாயில், ஸ்ரீதேவி தங்கியிருந்த ஓட்டல் தாதா தாவூத்தின் இப்ராகிமுக்கு சொத்து எனக்கூறிய அவர், சவுதி இளவரசருக்கும் தாவூத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். இக்கொலையில் தாவூத்திற்கு தொடர்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஸ்ரீதேவி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டதாக மீண்டும் கூறிவரும் ஆணையர், தமது சந்தேகங்களின் உண்மையறிய அதே ஓட்டலில் தமது புலனாய்வுக் குழுவுடன் தங்கியுள்ளார். ஸ்ரீதேவியின் ரத்த மாதிரிகளையும் அவர் நுரையீரலுக்குள் எவ்வளவு தண்ணீர் இருந்தது என்ற விபரத்தை துபாய் போலீசார் தர மறுத்துவிட்டதாகவும், அவரது பிரேத பரிசோதனை அறிக்கை மட்டுமே கொடுத்துள்ளார்கள் எனக் கூறியுள்ளார். மேலும், ஸ்ரீதேவி பெயரில் 240 கோடி ரூபாய் காப்பீடு இருந்தது என்றும் இந்த காப்பீட்டின் நிபந்தனைப்படி ஸ்ரீதேவி துபாயில் இறந்தால் மட்டுமே பணம் கிடைக்கும் என்ற தகவல் அதிர்ச்சியளிப்பதாகவும் பூஷண் தெரிவித்துள்ளார்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/News/Districts/2018/09/10221556/admk-Murder-threat-to-the-Union-Secretary.vpf", "date_download": "2019-07-19T14:59:30Z", "digest": "sha1:TTLDBBR57TP5WEE7XHSILECSNYQ6GVI5", "length": 4052, "nlines": 42, "source_domain": "www.dailythanthi.com", "title": "அ.தி.மு.க. ஒன்றிய செயலாளருக்கு கொலை மிரட்டல்||admk Murder threat to the Union Secretary -DailyThanthi", "raw_content": "\nஅ.தி.மு.க. ஒன்றிய செயலாளருக்கு கொலை மிரட்டல்\nதியாகதுருகம் அருகே அ.தி.மு.க. ஒன்றிய செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.\nசெப்டம்பர் 11, 03:00 AM\nகண்டாச்சிமங்கலம், தியாகதுருகம் அருகே உள்ள சூளாங்குறிச்சியை சேர்ந்தவர் அருணகிரி (வயது 42), ரிஷிவந்தியம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர். கடந்த சில தினங்களுக்கு முன்பு பழையசிறுவங்கூரை சேர்ந்த தயாளரெட்டி மகன் தண்டபாணி என்பவர் அருணகிரியை செல்போனில் தொடர்பு கொண்டு, ராமராஜபுரம் கால்வாயை தூர்வாருவது தொடர்பாக பேசினார். பின்னர் சம்பவத்தன்று தண்டபாணி, பள்ளிப்பட்டை சேர்ந்த வேலாயுதத்துடன் சேர்ந்து கொண்டு ராமராஜபுரம் கால்வாயை ஏன் தூர்வாரவில்லை என செல்போனில் கேட்டு ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் தண்டபாணி, வேலாயுதம் ஆகிய 2 பேர் மீது தியாகதுருகம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/News/Maharashtra/Mumbai/2018/09/11025916/Cellphone-snaps-to-passengersThe-young-man-is-trapped.vpf", "date_download": "2019-07-19T15:06:48Z", "digest": "sha1:LMERNLFOK3URMIOQPGBACUDVUR5XI6IY", "length": 7210, "nlines": 52, "source_domain": "www.dailythanthi.com", "title": "எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கத்தி முனையில்பயணிகளிடம் செல்போன் பறித்து வந்த வாலிபர் சிக்கினார்||Cellphone snaps to passengers The young man is trapped -DailyThanthi", "raw_content": "\nஎக்ஸ்பிரஸ் ரெயில்களில் கத்தி முனையில்பயணிகளிடம் செல்போன் பறித்து வந்த வாலிபர் சிக்கினார்\nஎக்ஸ்பிரஸ் ரெயில்களில் கத்தி முனையில் பயணிகளிடம் செல்போன் பறித்து வந்த வாலிபரை போலீசார் பொறி வைத்து பிடித்தனர்.\nசெப்டம்பர் 11, 03:45 AM\nமும்பை பாந்திரா டெர்மினஸ் நோக்கி கடந்த 6-ந்தேதி அதிகாலை எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த ரெயில் போரிவிலி தாண்டி வந்தபோது, வாலிபர் ஒருவர் கத்திமுனையில் பயணி ஒருவரின் செல்போனை பறித்தார். பின்னர் அவர் சாந்தாகுருஸ் அருகே ரெயில் மெதுவாக சென்றுகொண்டிருந்த போது, கீழே குதித்து தப்பி ஓடிவிட்டார்.\nஇந்தநிலையில், அதே வாலிபர் 7 மற்றும் 8-ந் தேதிகளிலும் அதிகாலை நேரத்தில் மும்பைக்கு வந்து கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 3 பயணிகளிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன்களை பறித்து உள்ளார்.\nஇந்த புகார்களை தொடர்ந்து, அந்த வாலிபரை பொறி வைத்து பிடிப்பதற்காக ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சம்பவத்தன்று அதிகாலை பாந்திரா டெர்மினஸ் நோக்கி வந்து ெகாண்டிருந்த சவுராஸ்டிரா ஜனதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகள் போல் ஏறினர்.\nபோரிவிலியில் இருந்து புறப்பட்ட போது, அந்த ரெயிலில் பொதுப்பெட்டியில் செல்போன் பறிப்பு வாலிபர் ஏறினார். அவர் சாதாரண உடையில் இருந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ்காரர் ஜமல் அகமது என்பவரிடம் அவர் பயணி என கருதி கத்தியை காட்டி மிரட்டி செல்போனை தரும்படி மிரட்டினார்.\nஅப்போது, ஜமல் அகமதுவுடன் சாதாரண உடையில் இருந்த ரகுநாத் கோலி, ராம்நிவாஸ் ஆகிய 2 போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். அப்போது, அந்த வாலிபர் தான் வைத்திருந்த கத்தியால் போலீஸ்காரர் ராம்நிவாசின் காலில் கிழித்தார். இதில் அவர் லேசான காயம் அடைந்தார்.\nஇருப்பினும் போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை பாந்திரா ரெயில்வே போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர்.\nவிசாரணையில், அவரது பெயர் அஜய் பிரகாஷ் தோண்டி (வயது30) என்பது தெரியவந்தது. போரிவிலியில் நடைபாதையில் வசித்து வரும் அவர் மீது அந்தேரி, போரிவிலி, தகிசர் போலீஸ் நிலையங்களில் ஏற்கனவே திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.\nரெயில் பயணிகளிடம் செல்போன் பறித்தது தொடர்பாக ரெயில்வே போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Sports/Cricket/2018/05/22175816/Supernovas-beat-Trailblazers-in-IPL-2018-womens-oneoff.vpf", "date_download": "2019-07-19T15:05:56Z", "digest": "sha1:2MFJ4C43DLNBHA5SQUFCKDGKEPUKE253", "length": 5293, "nlines": 46, "source_domain": "www.dailythanthi.com", "title": "ப��ண்கள் டி20 காட்சி கிரிக்கெட்- டிரைல்பிளேசர்ஸ் அணியை வீழ்த்தியது சூப்பர்நோவாஸ்||Supernovas beat Trailblazers in IPL 2018 women’s one-off T20 cricket match -DailyThanthi", "raw_content": "\nபெண்கள் டி20 காட்சி கிரிக்கெட்- டிரைல்பிளேசர்ஸ் அணியை வீழ்த்தியது சூப்பர்நோவாஸ்\nமும்பையில் நடந்த பெண்கள் டி20 காட்சி கிரிக்கெட் போட்டியில் டிரைல்பிளேசர்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழத்தியது சூப்பர்நோவாஸ்.\nஐபிஎல் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன் பெண்கள் டி20 கிரிக்கெட் ஆட்டம் ஒன்று நடைபெறும் என பிசிசிஐ அறிவித்தது. அதன்படி டிரைல்பிளேசர்ஸ் - சூப்பர்நோவாஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் மதியம் 2 மணிக்கு தொடங்கியது.\nசூப்பர்நோவாஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி டிரைல்பிளேசர்ஸ் அணியின் அலிஸ்சா ஹீலி, ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் தொடக்க வீராங்கனைகளாக களம் இறங்கினார்கள். ஹீலி 7 ரன்னிலும், மந்தனா 14 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த பெத் மூனே 4 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.\nசுஸி பேட்ஸ் 32 ரன்னும், தீப்தி ஷர்மா 21 ரன்னும், ரோட்ரிக்ஸ் 25 ரன்னும் சேர்க்க டிரைல்பிளேசர்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது.\nபின்னர் 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சூப்பர்நோவாஸ் களமிறங்கியது. மிதலி ராஜ், டேனியல்லே வியாட் தொடக்க வீராங்கனைகளாக களம் இறங்கினார்கள். மிதலி ராஜ் 22 ரன்னிலும், வியாட் 24 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.\nஅதன்பின் வந்த மேக் லேனிங் 16, ஹர்மன்ப்ரீத் கவுர் 21, ஷோபி டெவைன் 19 ரன்கள் அடிக்க சூப்பர்நோவாஸ் அணி பரபரப்பான ஆட்டத்தில் கடைசி ஒரு பந்தில் ஒரு ரன் எடுத்து 3 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Sports/Cricket/2018/06/22024321/Caught-in-a-doping-test-Ahmed-secat.vpf", "date_download": "2019-07-19T15:07:14Z", "digest": "sha1:P2YJJ3XSW3W3E44T4QYO2Q4NHZOFKSGG", "length": 3313, "nlines": 42, "source_domain": "www.dailythanthi.com", "title": "ஊக்கமருந்து சோதனையில் சிக்கினார், அகமது ஷேசாத்||Caught in a doping test, Ahmed secat -DailyThanthi", "raw_content": "\nஊக்கமருந்து சோதனையில் சிக்கினார், அகமது ஷேசாத்\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அகமது ஷேசாத் கடந்த ஏப்ரல் மாதம் உள்ளூரில் நடந்த முதல்தர கிரிக்கெட் ��ோட்டியில் ஆடிய போது, அவருக்கு ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது.\nலாகூர், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அகமது ஷேசாத் கடந்த ஏப்ரல் மாதம் உள்ளூரில் நடந்த முதல்தர கிரிக்கெட் போட்டியில் ஆடிய போது, அவருக்கு ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது. இதன் முடிவு தற்போது வெளியாகி உள்ளது. அதில் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தி இருப்பது உறுதியாகி இருக்கிறது. அவருக்கு 3 மாதங்கள் தடை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/show-RUmqyETZOUmpz.html", "date_download": "2019-07-19T15:11:24Z", "digest": "sha1:GD6PQTPJMUYCN62I4P77RIN7SR6THZNR", "length": 9325, "nlines": 140, "source_domain": "www.tamilwin.com", "title": "வலி.வடக்கு மீள்குடியமர்வு இராணுவத்தினர் கைகளிலேயே! என்னால் எதுவும் செய்ய முடியாது: இமெல்டா கைவிரிப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவலி.வடக்கு மீள்குடியமர்வு இராணுவத்தினர் கைகளிலேயே என்னால் எதுவும் செய்ய முடியாது: இமெல்டா கைவிரிப்பு\nவலிகாமம் வடக்கு பகுதி மக்களின் மீள்குடியமர்வு தொடர்பாக என்னால் எதுவும் கூற முடியாது எனவும் மக்கள் இப்பகுதியில் குடியமர பாதுகாப்பு தரப்பினரே தனக்கு அனுமதி வழங்கவேண்டும் எனவும் யாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.\nவலிகாமம் வடக்கு, ஊரணி, மயிலிட்டி வடக்கு, பலாலி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்.அரச அதிபருக்கு தம்மை விடுவிக்குமாறு கோரி மகஜர் ஒன்றை கையளிளத்திருந்தனர்.\nஇந்நிலையில், இது தொடர்பில் யாழ்.அரச அதிபர் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும்,அப்பிரதேச மக்களுக்கு எந்தவிதமான உறுதி மொழிகளையும் அவர் வழங்கவில்லை.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,\nவிடுவி��்கப்படாத பகுதிகள் தொடர்பில் நான் இராணுவத்தினருடன் பேசி கொண்டே இருக்கின்றேன். இயலுமான பகுதிகளை அவர்களும் விடுவித்துக் கொண்டே இருக்கின்றனர். என்ன என்றாலும் என்னிடம் கோரிக்கை விடுங்கள் என்னால் முடிந்ததை மட்டுமே நான் செய்கின்றேன்.\nபாதுகாப்பு தரப்பினர் எனக்கு அனுமதி வழங்காமல் நான் உங்களுக்கு மீளக்குடியமர்த்த முடியும் என வாக்குறுதி வழங்கமுடியாது. விடுவிக்காதவற்றை என்னால் அடித்து பறிக்க முடியாது என யாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.\nஅரச அதபரின் பதிலினால் மனம் பாதிப்படைந்த மக்கள் சாத்வீக வழியில் போராட்டம் நடாத்த போவதாக தீர்மானித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2006/06/2006.html", "date_download": "2019-07-19T14:40:52Z", "digest": "sha1:BXBHTKE3SS5QXMHXJNGPQXBE35Y2AXUZ", "length": 24628, "nlines": 398, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: நெய்வேலி புத்தகக் கண்காட்சி 2006", "raw_content": "\nபீகார் : காவிக் கும்பலால் மூன்றுபேர் அடித்துக்கொலை \nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 19\nநூல் விமர்சனங்கள் Index of book reviews\nதுறுதுறுவென்று ஒல்லியாக உயரமாக, பல் வெள்ளையாக இருந்து, சிரிக்கத் தெரிந்தால் சும்மா சிரிக்கணும் என்றில்லையே\nராஜன் குறையும் உதயநிதியும்: வாரிசு அரசியல் ஏற்றுக் கொள்ளத் தக்கதா\nசித்திரமலை ரகசியம்- (சிறார்) கதை\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி 2006\nஇன்று நெய்வேலியில் புத்தகக் கண்காட்சி தொடங்குகிறது. ஆண்டுதோறும் தமிழகத்தில் பல இடங்களில் புத்தகக் கண்காட்சிகள் ���டக்கின்றன. அவற்றுள் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியன மூன்று. ஒன்று சென்னையில் நடக்கும் மஹா கண்காட்சி - ஜனவரி மாதம். அடுத்தது நெய்வேலியில் ஜூன் இறுதி, ஜூலை தொடக்கத்தில் நடக்கும் கண்காட்சி. அதற்கடுத்து ஆகஸ்ட் மாதம் ஈரோட்டில் நடக்கும் கண்காட்சி. ஈரோடு கண்காட்சி தொடங்கியதே கடந்த வருடம்தான்.\nநெய்வேலியில் இந்த முறை கண்காட்சி எப்படி இருக்கும் என்று தெளிவாகச் சொல்லமுடியவில்லை. திங்கள் (4 ஜூலை) முதல் நிலக்கரி நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர். மத்திய அரசு என்.எல்.சி பங்குகளில் 10% பங்குகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய முடிவெடுத்திருப்பதை எதிர்த்து இந்த வேலை நிறுத்தம்.\nமத்திய அரசு பின்வாங்கப்போவதில்லை என்று சொல்லியுள்ளது. ஆனால் திமுக முதலான தோழமைக் கட்சிகளும் இந்த விற்பனையை எதிர்க்கின்றன. திமுக யூனியன்தான் என்.எல்.சியில் பெரிய யூனியன்.\nவேலை நிறுத்தம் காரணமாக புத்தகக் கண்காட்சியை மாற்றவேண்டியிருக்கலாமோ என்ற எண்ணம் கடைசிவரை இருந்து, பின்னர் நடத்திவிடலாம் என்று ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்துள்ளனர்.\nகிழக்கு பதிப்பகம், கண்காட்சி வளாக முகப்பு வளைவை ஸ்பான்சர் செய்துள்ளது.\nகிழக்கு விற்பனை ஸ்டால்கள் எண் 114-115 ஆகிய இடங்களிலும் சிறப்பு ஸ்டால்கள் (வங்கி, மின்சார வசதி செய்வோர் ஆகியோர் இருக்கும் பகுதி) வரிசையில் மற்றுமோர் இடத்திலும் உள்ளது.\nநான் 8-9 ஜூலை சமயத்தில் நெய்வேலி செல்வேன். திரும்பி வந்தபின் கண்காட்சி பற்றிய பதிவை எழுதுகிறேன்.\nசென்ற இரண்டு வருடப் பதிவுகள்:\nமாலன் சிறுகதைகள் புத்தக வெளியீடு\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி 2005\nநம்ம ஊர் என்றவுடன் ஒரு தனிப்பாசம் வந்து விடுகிறது :-)))\nஇந்த வருடம் ஈரோடு கண்காட்சி பற்றிய அறிவிப்புகள் வெளிவந்துவிட்டனவா சசியிடம் கடன்வாங்கி, \"நம்ம ஊர் என்றவுடன் ஒரு தனிப்பாசம் வந்து விடுகிறது :-)))\"\nநெய்வேலி புத்தக கண்காட்சியை ஒட்டி என்னென்ன புத்தகங்கள் உங்களது பதிப்பகத்தில் வெளியிடப்படுகின்றன என்கிற தகவல்கள் எங்கே கிடைக்கும்\nசெல்வராஜ்: ஈரோடு கண்காட்சி ஆகஸ்ட் 5-15, 2006 சமயத்தில் நடக்க உள்ளது. இம்முறை கல்யாண மண்டபத்தில் அல்ல. வ.உ.சி பூங்காவில் நடைபெற உள்ளது. சென்ற ஆண்டைவிட அதிகமான அளவுக்கு பதிப்பகங்களும் விற்பனையாளர்களும் பங்கேற்க உள்ளனர் ���ன்று அறிகிறேன்.\nபாலமுருகன்: கிழக்கு மாதா மாதம் 12-16 புத்தகங்கள் வெளியிடுகிறது. நெய்வேலி ஸ்பெஷல் என்று இல்லை; ஒவ்வொரு மாதமுமே நிறைய புத்தகங்கள் வெளிவருகின்றன. விரைவில் நாங்கள் வெளியிடும் புத்தகங்களுக்காக ஒரு RSS செய்தியோடை தர உள்ளோம்.\nகடந்த மூன்று மாதங்களில் வெளியான புத்தகங்கள் பற்றி இங்கு அறிந்துகொள்ளலாம்.\nசில குறிப்பிடத்தகுந்த புத்தகங்கள் என்று நான் கருதுபவை:\n3. ஃபிடல் காஸ்ட்ரோ வாழ்க்கை\n4. தமிழக முதல்வர் மு.கருணாநிதி வாழ்க்கை\n5. லட்சுமி மிட்டல் வாழ்க்கை\n6. திபெத் சீனாவில் பிடியில்\n7. நேபாள் மன்னராட்சியிலிருந்து விடுபட்டது பற்றிய வரலாறு\n9. சுப்ரமண்ய ராஜு கதைகள்\n10. சிவாஜி கணேசன், அமிதாப் பச்சன், என்.எஸ்.கிருஷ்ணன், சோனியா காந்தி வாழ்க்கை வரலாறுகள்\n11. அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி நாவல்கள் சில\nகிழக்கு புத்தகங்கள் பற்றிய சுட்டிக்கும் தகவலுக்கும் நன்றி பத்ரி.\nகுழந்தைகளுக்கான புத்தகங்கள் எதேனும் இருக்கிறதா தமிழில் தரமான படக்கதைகள் மிகவும் குறைவாகவே இருப்பதாக எண்ணுகிறேன். ஏதேனும் திட்டம் உள்ளதா\nபிறகு, \"தமிழக முதல்வர் மு.கருணாநிதி வாழ்க்கை\" சுட்டி மருமகள் புத்தகத்திற்கு போகிறது உங்களின் முந்தைய பின்னூட்டத்தில்..\nசிவராமன்: நன்றி. சரி செய்து விட்டேன். நாங்கள் இதுவரை குழந்தைகளுக்கு என்று எந்தப் புத்தகத்தையும் வெளியிட்டதில்லை. ஆனால் ஆகஸ்ட் மாதம் முதல் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் - தனித்தனியாக - குழந்தைகளுக்கு படங்கள் நிறைய வருமாறு புத்தகங்கள் கொண்டுவருவோம்.\nஇது தொடர்பான என் முந்தைய பதிவு இங்கே.\nகண்காட்சி வெற்றியடைய வாழ்த்துக்கள் பத்ரி.\nராம்கியின் புத்தகம் வெளிவந்தது செய்தி. பகிர்ந்தமைக்கு நன்றி.\n1) கிழக்கு பதிப்பகப் புத்தகங்கள் சிங்கப்பூரில் எங்கு கிடைக்கும் \n2) தவிர, NLB நூலகங்களிலும் தங்கள் புத்தகங்கள் காண்பதற்கு அரிதாக உள்ளதே, ஏன் \nஅனான்: கிழக்கு புத்தகங்கள் இந்தியாவுக்கு வெளியே எந்தெந்த நாடுகளில் எந்தெந்தக் கடைகளில் கிடைக்கும் என்று எங்களால் உறுதியாகச் சொல்லமுடியவில்லை. சில ஏற்றுமதியாளர்கள் சென்னையில் புத்தகங்களை எங்களிடமிருந்து வாங்குகிறார்கள். ஆனால் எந்தெந்த நாடுகளுக்கு அவற்றை அனுப்புகிறார்கள் என்ற தகவல் எங்களுக்குக் கிடைப்பதில்லை.\nஇந்த வருடம் வ���ளிநாட்டுச் சந்தையை கொஞ்சம் கவனிக்க உள்ளோம். சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, ஆஸ்திரேலியா, வளைகுடா நாடுகள், ஐரோப்பிய நாடுகள், கனடா, அமெரிக்கா என்று பல நாடுகளிலும் குறிப்பிட்ட இடங்களில் புத்தகங்கள் கிடைக்குமாறு செய்ய உள்ளோம்.\nசிங்கப்பூர் நூலகத்தில் எங்களது புத்தகங்களை வாங்குகிறார்கள். அவர்கள் புத்தகம் வாங்கும் விதம் பற்றி எங்களுக்கு சரியாகத் தெரியாது. எந்தப் புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள், எவற்றை விட்டுவிடுகிறார்கள் என்று என்னால் சொல்லமுடியவில்லை. ஆனால் தொடர்ச்சியாக வாங்குகிறார்கள். சிங்கப்பூர் நூலகத்தில் எவ்வாறான டிஜிட்டல் தேடல் வசதி உள்ளது என்று எனக்குத் தெரியாது. பதிப்பகம் வாயிலாகத் தேடமுடியுமா என்று தெரியவில்லை.\nஎன் கணக்கின்படி எங்களது 140 புத்தகங்களில் 50க்கும் மேற்பட்டவை சிங்கப்பூர் நூலகத்தில் உள்ளது.\nஇன்றைய தமிழ் முரசில் புத்தக கண்காட்சி பற்றிய செய்தி வந்துள்ளது ..குறிப்பாக கிழக்கு பதிப்பகம் பற்றி..\nதமிங்க்லீஸில் இருந்து சமீபத்தில்தான் யுனித்தமிழுக்கு மாறிவருகிறார்கள். அதனால் தமிழிலும் தேட இயல்கிறது.\nவள்ளியப்பனின் அள்ள அள்ள பணம் மேற்கோள் நூலகத்தில் மட்டும் கிடைக்கிறது\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி 2006\nபுலவர் குழந்தை எழுத்துகள் நாட்டுடமை\nகணக்கு வாத்தியார் பி.கே.எஸ் நினைவாக\nவிவசாயக் கடன் தள்ளுபடி பற்றி ஜெயலலிதா\nசிதம்பரம் தீக்ஷிதர்கள் - விவரணப்படம்\nஇலங்கை நிலவரம் - Update\nகடன் தள்ளுபடி - தவறான செயல்\nசிதம்பரம் தீக்ஷிதர்கள் பற்றிய ஆவணப்படம்\nசந்திரசேகர வெங்கட ராமன் (CV Raman)\nவங்காலை கொலைகள்: இந்தியாவின் நிலை\nகாஞ்சா அய்லய்யா, தருமியின் பதிவு\nசன் குழுமம் பற்றி செவந்தி நினான்\nCreamy Layer குறித்து கிருஷ்ணசாமி\nபெட்ரோல், டீசல் விலை ஏற்றம்\nகோதுமை பிரச்னை குறித்து பிரிந்தா காரத்\nஇலங்கைப் பிரச்னை - இப்பொழுதைய நிலை\nரேஷன் அரிசி, கோதுமை விலைகள் உயரும்\nகோதுமை இறக்குமதி - இந்தியாவுக்குப் பின்னடைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/kaniyam-foundation-march-april-2019-report/", "date_download": "2019-07-19T14:12:00Z", "digest": "sha1:2D3QEZ4VDSBXQOXKFB7Y5CNNYLFUEOPM", "length": 16450, "nlines": 259, "source_domain": "www.kaniyam.com", "title": "கணியம் அறக்கட்டளை மார்ச்சு, ஏப்ரல் 2019 மாத அறிக்கை – கணியம்", "raw_content": "\nகணியம் அறக்கட்டளை மார்ச்சு, ஏப்ரல் 2019 மாத அறிக்கை\nகணியம் > kaniyam foundation > கணியம் அறக்கட்டளை மார்ச்சு, ஏப்ரல் 2019 மாத அறிக்கை\nகணியம் பொறுப்பாசிரியர் May 11, 2019 0 Comments\nகணியம் அறக்கட்டளை மார்ச்சு, ஏப்ரல் 2019 மாத அறிக்கை\nதொலை நோக்கு – Vision\nதமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல்\nபணி இலக்கு – Mission\nஅறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.\nபுத்தகங்கள் அனுமதி பெற கோவை பயணம்\nகோவை ஞானி புத்தகங்கள் – கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வெளியிடுதல்\nசங்க இலக்கியம் – ஆன்டிராய்டு குறுஞ்செயலி வெளியீடு\n1000 மின்னூல்களை ஒருங்குறி வடிவில் வாங்குவதற்கான நன்கொடை வேண்டுகோள் இங்கே – www.kaniyam.com/call-for-donation-to-buy-1000-books-in-unicode-format/ இத்திட்டத்திற்கு தொடர்ந்து நன்கொடை அளித்து வரும் அனைவருக்கும் நன்றிகள்.\n1 FreeTamikEbooks.com வெளியீடுகள் 4 512 லெனின் குருசாமி, அன்வர், சீ. இராஜேஸ்வரி\n2 கணியம் கட்டுரைகள் 56 778 து.நித்யா, இரா. அசோகன் – கலாராணி – ச.குப்பன் – கேந்திரன்\n3 கணியம் காணொளிகள் 12 32 து.நித்யா\n4 கணியம் மின்னூல்கள் 1 15 து.நித்யா\nவிக்கிமூலத்தில் கணியம் திட்டத்துக்கென ஒரு பக்கம் உருவாக்கப்பட்டது. அதில் திட்டத்தின் குறிக்கோள்கள், பங்களிப்போருக்கான வழிகாட்டுதல்கள் எழுதப்பட்டன. இது வரை 9 பேர் இணைந்துள்ளனர். ஒரு மின்னூல் முழுமையாக மெய்ப்பு பார்க்கப்பட்டு, சரி பார்க்கப்பட்டு, வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 5 மின்னூல்கள் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளன. விரைவில் அவை சரி பார்க்கப்படும். மின்னூல்களின் பட்டியல் இங்கே எழுதப்படுகிறது.\nகிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வெளியீடுகள்\nகிரியேட்டிவ் காமன்சு உரிமையில் பலரும் தமது படைப்புகளை வெளியிடக் கோரி, உதவி வரும் அன்வர், கலீல் ஜாகீர் இருவருக்கும் நன்றி\nசங்க இலக்கியம் – ஆன்டிராய்டு குறுஞ்செயலி வெளியீடு\nவிக்கிசனரியில் உள்ள வார்த்தைகளை ஒலியாகப் பதிவு செய்ய ஆன்டிராய்டு செயலிஉருவாக்கப்பட்டு வர��கிறது. இதன் சில பிழைகள் களையப்பட்டன. தொடர்ந்து மேம்படுத்தப் பட்டு வருகிறது.\nபல்வேறு புதிய திட்டங்களுக்கான உரையாடல்களை இங்கே பதிந்து வருகிறோம்.\n1000 மின்னூல்களை ஒருங்குறி வடிவில் வாங்குதல்\nபழைய நூல் – scan செய்தல்\nMachine Learning வழியே தமிழ் OCR உருவாக்கம்\nதானியக்கமாக 1000 மின்னூல்களுக்கு அட்டைப்படம் உருவாக்கம்\nசங்க இலக்கியம் நூல்களுக்கான வலைத்தளம்\nவிக்கித்தரவு : சொற்பொருளன் – இடைமுக மொழிபெயர்ப்புத்திட்டம்\n5 பனகுடி சங்கர குமார் 1000\n7 இரா. இராமசாமி 2000\n10 கலாராணி இலட்சுமணன் 5000\n11 இளவரசன் வரதராஜன் 5001\n14 ரேவதி கண்ணன் 150\n16 அப்துல் காதர் 1000\nமொத்தம் – ரூ 29,752\nநூலகம் அறக்கட்டளை – சர்வர் (ரூ 350/மாதம்)\nசென்ற மாத இருப்பு – ரூ 1,24,698\nமாணவர் பதிப்பகம் – ரூ 50,000 – முதல் 100 மின்னூல்களுக்காக.\nதிவ்யா – ரூ 400 – விக்கி மூலம் மெய்ப்பு ஊக்கத் தொகை\nமொத்த செலவுகள் – ரூ 50,4000\nஉங்கள் நன்கொடைகளை இந்தக் கணக்குக்கு அனுப்பி, கணியம் அறக்கட்டளை செயல்களை ஆதரிக்க வேண்டுகிறோம்.\nநன்கொடைகளை அனுப்பியபின், உங்கள் பெயர்,நன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு அனுப்ப வேண்டுகிறோம்.\nமேலும் விவரங்களுக்கு எழுதுக – kaniyamfoundation@gmail.com\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil tdd Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/40039-more-bad-news-pushes-bitcoin-s-value-below-9-000.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-07-19T14:30:44Z", "digest": "sha1:VGA2RL47PQR5FUWUBZWMXO6T2SUCPZPS", "length": 10089, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திண்டாட்டத்தில் கிரிப்டோ கரன்ஸிகள்! | More bad news pushes bitcoin’s value below $9,000", "raw_content": "\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\nதிரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nநெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்\nகார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி\nஇரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது\nகடந்த ஒரு மாதமாகவே திண்டாட்டத்தில் இருந்து வரும் பிட்காயின் உள்ளிட்ட, கிரிப்டோ கரன்ஸிகள் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகின்றன. நிதியமைச்சர் அருண் ஜெட்லி, தனது பட்ஜெட் உரையில், கிரிப்டோ கரன்ஸி எனும் டிஜிட்டல் நாணய வகைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தது, இந்திய கிரிப்டோ கரன்ஸி முதலீட்டாளர்களை பெரிதும் பாதித்துள்ளது. அதனால், பட்ஜெட் நாளில், இந்த நாணயங்கள் பலவும் 10 சதவீதத்துக்கும் அதிக சரிவில் உள்ளன.\nகிரிப்டோ நாணயங்களில் மிக பிரபலமான பிட்காயின், கடந்த டிசம்பர் மாத வாக்கில் 1 பிட்காயினுக்கு 20 ஆயிரம் அமெரிக்க டாலர் என்ற மதிப்புக்கு உயர்ந்தது. ஆனால், தற்போது அதன் மதிப்பு பாதிக்கு மேல் வீழ்ச்சி கண்டு, 9 ஆயிரத்தை ஒட்டி இறங்கியுள்ளது. அதேபோல, ரிப்பிள் என்ற பெயரில் இருந்த கிரிப்டோ நாணயமும் கடந்த ஒரு நாளில் மட்டும் 10 சதவீதத்துக்கும் மேல் இறக்கம் கண்டுள்ளது.\nகடந்த ஆண்டில்தான், உலக அளவிலேயே இந்த நாணயங்களில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. ஆனால், இந்தியாவில் மட்டுமின்றி, சீனா உள்ளிட்ட சில நாடுகளிலும் இதற்கு எதிரான கருத்துகள், அரசு நிர்வாகத் தரப்பில் இருந்து வெளியாகி வருவதால், இந்தத் தொடர் சரிவு தவிர்க்க முடியாததாக உள்ளது. தீவிரவாத நடவடிக்கைகள் உள்ளிட்ட, பல முறைகேடான செயலில் ஈடுபடுபவர்கள் இந்த வகையில் கணிசமான வருவாய் ஈட்டி வருவதாகச் சொல்லப்படும் நிலையில், வரும் நாட்களில் மேலும் பல நாடுகளும் இந்த நடைமுறைக்கு எதிராக இறங்க வாய்ப்புகள் உள்ளன. அரசுகள் மட்டுமின்றி, பேஸ்புக் உள்ளிட்ட சில நிறுவனங்களும், இந்த கிரிப்டோ கரன்ஸி விளம்பரங்கள் வெளியிடுவதை தவிர்க்கும் முயற்சியில் உள்ளதால், இந்த கிரிப்டோ கரன்ஸிகளின் எதிர்காலம் மங்கி வருவதாக இத்துறை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்\nஃபிடல் காஸ்ட்ரோ மகன் தற்கொலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி 92% சரிவு\n100 புள்ளிகள் வீழ்ச்சியடைந்த சென்செக்ஸ் : நிஃப்டி��ும் கடும் சரிவு\nமக்களே மார்க்கெட்டிங் ஏஜெண்ட் - புதிய அணுகுமுறை\nஏர்டெல் 2000 ரூபாய் கேஷ்பேக் ஆஃபர்\nதினமும் ஒரு 'ஸிப்'; உங்களால் முடியுமா\nபிட்காயினை அடுத்து எத்திரியம்; புதிய கிரிப்டோ கரன்ஸி இந்தியாவில்\nஅடுத்த உச்சத்தில் இந்திய சந்தை வணிகம்\nபிட்காயின் விவகாரம்: கனிமொழி கேள்விக்கு அருண் ஜேட்லியின் பதில்\nபிட்காயினில் முதலீடு செய்ய வேண்டாம்: மத்திய அரசு எச்சரிக்கை\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஅத்தி வரதர் வைபவத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு : மொத்தம் 7 பேர் பலி\n“ஆட்சியை பிடிக்க திமுக மறைமுகமாக முயற்சி செய்தது”- சட்டப் பேரவையில் முதல்வர் பேச்சு\nவேலூர் தொகுதி தேர்தல்: ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்பு மனுக்கள் ஏற்பு\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்\nஃபிடல் காஸ்ட்ரோ மகன் தற்கொலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/59013-aiadmk-allots-7-seats-for-pmk.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-07-19T14:06:35Z", "digest": "sha1:Y4UCLAGUIOQOTDQSKGOAFM6O2ZHMVAVB", "length": 10828, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் | AIADMK allots 7 seats for PMK", "raw_content": "\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\nதிரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nநெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்\nகார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி\nஇரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது\nஅதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள்\nஅதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.\nநாடாளுமன்ற தேர்தலுக்கான அரசியல் களம் விறுவிறுப்படைந்துள்ள சூழ்நிலையில், கூட்டணி, தொகுதிப்பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. அதிமுக - பாஜக - பாமக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைக்கப் போவதாக ஏற்கெனவே தகவல் வெளியாகியுள்ள நிலை யில் அதற்கான பேச்சுவார்த்தையில் மூன்று கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.\nஇதற்கிடையே சென்னை கிரவுன் பிளாசா ஓட்டலில் அதிமுக, கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று சென்னை வருவதாக இருந்தது. கடைசி நேரத்தில் அவர் வருகை ரத்து செய்யப்பட்டது. அவர் வரவில்லை என்றாலும் பாஜகவின் பியூஸ் கோயல் இன்று வருகிறார். அப்போது பாஜக-வுக்கு எத்தனை தொகுதி என்பது உறுதியாக தெரிய வரும்.\nஇதற்கிடையே, பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகி யோர் சென்னை கிரவுன் பிளாசா ஓட்டலுக்கு இன்று வந்தனர். அவர்களை அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்றனர். பின்னர் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையில் முடிவு எடுக்கப்பட்டு பாமக - அதிமுக இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. பேச்சுவார்த்தையின் போது அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் உடன் இருந்தனர்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், ’’பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஏழு நாடாளுமன்றத் தொகு திகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எந்தெந்த தொகுதிகள் என்பது பின்னர் அறிவிக்கப்படும். 21 தொகுதிகளில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை இடைத் தேர்தலில் அதிமுக போட்டியிடும், அதற்கு பாமக ஆதரவு தெரிவிக்கும். பாமகவுக்கு ஒரு மாநிலங்களவை சீட்டும் வழங்கப்படும்’’ என்று தெரி வித்தார்.\nதிருச்செந்தூர் கோயிலில் மாசித் தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\nகாஞ்சிபுரத்தில் சிறு விவசாயிகள் ரூ.6 ஆயிரம் பெற விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவேலூர் தொகுதி தேர்தல்: ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்பு மனுக்கள் ஏற்பு\nவேலூர் தொகுதியில் மும்முனைப் போட்டி - நிறைவடைந்தது வேட்புமனுத்தாக்கல்\nபோக்குவரத்துறை மீதான விவாதத்தில் அமளி : சட்டப்பேரவையில் காரசார விவாதம்..\nதபால் தேர்வில் தமிழ் : மாநிலங்களவையில் அதிமுக எம்.பி.க்கள் அமளி\nஅதிமுக, அமமுகவினர் இடையே மோதல் - நெல்லை பரபரப்பு\nஅரசுப்பள்ளி ஆசிரியர் தற்கொலைக்கு முயன்ற விவகாரம் - அதிமுக நிர்வாகி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\n’ - வரிந்துகட்டிய திமுக.. அதிமுக..\nமாநிலங்களவை தேர்தல் : அதிமுக வேட்பாளர்கள், அன்புமணி மனுத்தாக்கல்\nதேனி எம்.பி, வெற்றியை எதிர்த்து வழக்கு\nRelated Tags : PMK , AIADMK , பாமக , அதிமுக , கூட்டணி , ஏழு தொகுதிகள்\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஅத்தி வரதர் வைபவத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு : மொத்தம் 7 பேர் பலி\n“ஆட்சியை பிடிக்க திமுக மறைமுகமாக முயற்சி செய்தது”- சட்டப் பேரவையில் முதல்வர் பேச்சு\nவேலூர் தொகுதி தேர்தல்: ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்பு மனுக்கள் ஏற்பு\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிருச்செந்தூர் கோயிலில் மாசித் தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\nகாஞ்சிபுரத்தில் சிறு விவசாயிகள் ரூ.6 ஆயிரம் பெற விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/66055-today-also-will-rain-in-tamilnadu.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-07-19T14:38:02Z", "digest": "sha1:NGNG67ORKFMQGEDC4TZM7AKJUPQDMU7Q", "length": 10490, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழகத்தில் இன்றும் மழை - வானிலை ஆய்வு மையம் | today also will rain in tamilnadu", "raw_content": "\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\nதிரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nநெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்\nகார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி\nஇரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது\nதமிழகத்தில் இன்றும் மழை - வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் நேற்று சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ள நிலையில், இன்றும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, மீனம்பாக்கம், அம்பத்தூர், வேளச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் இ‌ரண்டு மணி நேரம் இடைவிடாமல் பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.\nதண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் மக்கள் வீட்டின் மொட்டை மாடிகளிலும், வீதிகளிலும் குடம், பாத்திரங்களை வைத்து மழைநீரை சேகரித்தனர். இதேபோல் திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. புதுச்சேரியில் சூறாவளி காற்று, இடியுடன் கனமழை பெய்ததால் பல்வேறு இடங்களில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது.\nதிடீரென பெய்த மழையால் வெப்பம் தனிந்து குளிச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதற்கிடையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் திங்கட்கிழமையும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nவெப்பச்சலனம் மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் சென்னை, தஞ்சாவூர், நீலகிரி, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட 16 மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nகடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொருத்தவரையில், வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.\nஇன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு மழை - வானிலை மையம் அறிவிப்பு\nஅமலாபாலின் 'ஆடை' திரைப்படம் இன்று ரிலீஸ் இல்லை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு\n“4 நாட்களுக்கு மழை தொடரும்” - சென்னை வானிலை மையம்\n“என்ன நிர்வாகம் நடக்கிறது” - உயர்ந���திமன்றம் சரமாரி கேள்வி\nவெள்ளத்தில் தப்பித்து வீட்டு மெத்தையில் படுத்து கிடந்த புலி - உரிமையாளர் அதிர்ச்சி\nஸ்ரீவைகுண்டம் அருகே அதிகாலை விபத்தில் 6 பேர் உயிரிழப்பு\n6 மா‌வட்டங்களுக்கு ரெட் அலர்ட்: கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு\nபீகார் வெள்ளத்தில் சரிந்து மூழ்கிய 3 மாடிக்கட்டடம் - வீடியோ\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஅத்தி வரதர் வைபவத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு : மொத்தம் 7 பேர் பலி\n“ஆட்சியை பிடிக்க திமுக மறைமுகமாக முயற்சி செய்தது”- சட்டப் பேரவையில் முதல்வர் பேச்சு\nவேலூர் தொகுதி தேர்தல்: ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்பு மனுக்கள் ஏற்பு\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/78999/cinema/Kollywood/Swamy-sankaradas-team-likes-add-members-who-are-all-suspend-in-nadigarsangam.htm", "date_download": "2019-07-19T15:21:49Z", "digest": "sha1:NBYG6DXJ536XL7WZBAIYWJB2347IOTCD", "length": 11287, "nlines": 129, "source_domain": "cinema.dinamalar.com", "title": "நீக்கப்பட்டவர்களை சேர்க்கத் துடிக்கும் சுவாமி சங்கரதாஸ் அணி - Swamy sankaradas team likes add members who are all suspend in nadigarsangam", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n | அம்மாவால் கர்ப்பிணியாக நடித்தேன்: அக்ஷரா | பஹத் பாசில் படத்திலிருந்து வெளியேறிய பார்வதி | 96 புகழ் கவுரி நடிக்கும் ‛ஹாய் ஹலோ காதல்' | 10 பேர குழந்தைகள் : ஸ்ருதி ஆசை | படுக்கையறை காட்சி : பெண்களை மட்டுமே விமர்சிப்பது ஏன் ராதிகா ஆப்தே | டிக்டாக் வீடியோ : பாலிவுட் நடிகர் கைது | ரஜினிக்கு ரெட் கார்ட் கொடுத்த விநியோகஸ்தர் மரணம் | தமன்னாவின் ‛பெட்ரோமாக்ஸ் | பெண்ணாக மாறிய காமெடி நடிகர் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nநீக்கப்பட்டவர்களை சேர்க்கத் துடிக்கும் சுவாமி சங்கரதாஸ் அணி\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் தேர்தலில் போட்டியிடும் பாண்டவர் அணி, சுவாமி சங்��ரதாஸ் அணி தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.\nபாண்டவர் அணி சார்பில் சில தினங்களுக்கு முன்பு தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. நேற்று சுவாமி சங்கரதாஸ் அணி சார்பில் நேற்று வெளியான தேர்தல் அறிக்கையில் “தகுதி நீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள், மீண்டும் உறுப்பினராக சேர்த்திட தனி குழு அமைக்கப்பட்டு, தகுதி பெறுபவர் உடனடியாக மீண்டும் உறுப்பினராக சேர்க்கப்படுவர்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஊழல் குற்றச்சாட்டுக்காக நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகிகளான சரத்குமார், ராதாரவி உள்ளிட்டவர்களை மீண்டும் சேர்க்க வைப்பதற்கான திட்டம் என கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.\nசில தினங்களுக்கு முன்பு ராதாரவி அதிமுகவில் சேர்ந்தது, ஒரே நாளில் சரத்குமாரின் மகள் வரலட்சுமி, மனைவி ராதிகா சரத்குமார் ஆகியோர் விஷாலை எதிர்த்து அறிக்கை வெளியிட்டது, நீக்கப்பட்ட உறுப்பினர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என தேர்தலை நடத்தும் அதிகாரியிடம் முறையிடுவது ஆகியவற்றை வைத்தே இதைப் புரிந்து கொள்ளலாம் என்கிறார்கள்.\nநடிகர் சங்க நிலத்தை கைப்பற்றி, அதில் பெரும் கட்டிடம் எழும்பி வரும் நிலையில் அவர்களை மீண்டும் கொண்டு வர சுவாமி சங்கரதாஸ் அணி திட்டமிட்டு நடப்பது சரியா என நடுநிலை வகிக்கும் நடிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nதேர்ந்தெடுத்த படங்களில் அர்ஜூன் வெளியூர்களில் ஓட்டு கேட்க கிளம்பிய ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nடிக்டாக் வீடியோ : பாலிவுட் நடிகர் கைது\nசர்ச்சையை கிளப்பும் மர்ம பங்களா\nஉலக கோப்பை கிரிக்கெட்- அமிதாப்பச்சன் கிண்டல்\nமகேஷ்பாபு உடன் டூயட் பாட விரும்பும் ஜரீன்கான்\nபாலிவுட்டில் பிஸியாகும் பிரியா வாரியர்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஅம்மாவால் கர்ப்பிணியாக நடித்தேன்: அக்ஷரா\n10 பேர குழந்தைகள் : ஸ்ருதி ஆசை\nபடுக்கையறை காட்சி : பெண்களை மட்டுமே விமர்��ிப்பது ஏன்\nரஜினிக்கு ரெட் கார்ட் கொடுத்த விநியோகஸ்தர் மரணம்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/906031", "date_download": "2019-07-19T14:09:15Z", "digest": "sha1:ACDSEEZA6RTKR5E5AKE356HBL6WSS3NB", "length": 7876, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "சிதம்பரம் நகரில் சிசிடிவி கேமரா | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசிதம்பரம் நகரில் சிசிடிவி கேமரா\nசிதம்பரம், ஜன. 11: சிதம்பரம் நகர காவல் நிலைய வளாகத்தில் ரூ.58 லட்சம் செலவில் போக்குவரத்து காவல் நிலையம் நவீன வசதிகளுடன் புதியதாக கட்டப்பட்டது. இதனை நேற்று காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனையடுத்து போக்குவரத்து காவல் நிலையத்தில் கடலூர் மாவட்ட எஸ்பி சரவணன் குத்துவிளக்கேற்��ி பணிகளை துவக்கி வைத்தார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், சிதம்பரத்தில் குற்ற நடவடிக்கைகளை தடுக்க அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமரா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதே போன்று நகரில் இயங்காத சிக்னல்களை இயங்க வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nமாவட்டம் முழுவதும் மக்கள் பிரச்னைகளை தெரிவிக்க வாட்ஸ் ஆப் நம்பர் தெரிவிக்கப்பட்டு அதனை 79 இடங்களில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நகரில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\nநிகழ்ச்சியில் டிஎஸ்பி பாண்டியன், இன்ஸ்பெக்டர் குமார், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் மகாலிங்கம், செல்வநாயகம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.\nபுதர் மண்டி காணப்படும் பரவனாறு வாலாஜா ஏரியை தூர்வார நடவடிக்கை\nவண்டல் மண்ணை வணிக நோக்கில் பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை\nகுறிஞ்சிப்பாடியில் பட்டா கேட்டு பொதுமக்கள் திடீர் மறியல்\nசாக்கடை கால்வாய்களை தூர்வார கோரிக்கை\nகுளத்தில் மூழ்கி வாலிபர் சாவு\nஅனுமதியின்றி மணல் அள்ளிய வாலிபர் கைது\nகுண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை\nபண்ருட்டியில் ஐஸ்வர்யா ஹோம் நீட்ஸ் புதிய ஷோரூம் திறப்பு\nமழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி\n× RELATED வணிக நிறுவனங்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://s-pasupathy.blogspot.com/2017/04/709-1.html", "date_download": "2019-07-19T14:09:49Z", "digest": "sha1:MQIZMNITLHJKTPVDU5DXEKV55IO556YC", "length": 45741, "nlines": 725, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: 709. கு.ப.ராஜகோபாலன் - 1", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nவியாழன், 27 ஏப்ரல், 2017\n709. கு.ப.ராஜகோபாலன் - 1\n\"சிறுகதை ஆசான் “ கு.ப.ரா.\nஏப்ரல் 27. கு.ப.ராஜகோபாலனின் நினைவு தினம்.\nசிறுகதை, நாவல், கவிதை, வசன கவிதை, ஓரங்க நாடகம், திறனாய்வு, வாழ்க்கை வரலாறு, மொழிபெயர்ப்பு எனப் பல துறைகளில் தடம் பதித்தவர் கு.ப.ரா. என்று அழைக்கப்பட்டும் கு.ப.ராஜகோபாலன்.\nகும்பகோணத்தில், 1902-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், பட்டாபிராமையர்- ஜானகி அம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார்.\nகு.ப.ரா.வுக்கு 6 வயதானபோது அவர்களது குடும்பம�� திருச்சிக்குக் குடிபெயர்ந்தது. அங்குள்ள கொண்டையம்பேட்டைப் பள்ளியில் ஆரம்பக் கல்வி பயிலத் தொடங்கினார். 1918-ஆம் ஆண்டு மெட்ரிகுலேஷனில் முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்தார். பிறகு, திருச்சி தேசியக் கல்லூரியில் சேர்ந்து இண்டர்மீடியட் படித்தார். அப்போது, தந்தையார் இறந்துவிட்டார். தந்தையாரின் மறைவுக்குப் பிறகு குடும்பம் மீண்டும் கும்பகோணத்துக்கே குடிபெயர்ந்தது.\nகும்பகோணம் அரசினர் கல்லூரியில் பி.ஏ. வகுப்பில் சேர்ந்து, வடமொழியைச் சிறப்புப் பாடமாக எடுத்துப் படித்தார். ஆங்கிலத்தில் கீட்ஸ், ஷெல்லி, ஷேக்ஸ்பியர் முதலான பெரும் கவிஞர்கள்களின் கவிதைகளையும், வடமொழியில் வால்மீகி, காளிதாசர், பவபூதி முதலியவர்களின் படைப்புகளையும், வங்காளத்தில் தாகூர், பங்கிம் சந்திரர் முதலானோரின் நூல்களையும் கற்றார். இக்கல்வியே பிற்காலத்தில் அவர் தமது ஒவ்வொரு படைப்புகளிலும் தனி முத்திரையைப் பதிப்பதற்கு அடிப்படையாக அமைந்தது எனலாம்.\nஒருமுறை மகாகவி ரவீந்திரநாத் தாகூர், கு.ப.ரா., படித்த கல்லூரிக்கு வருகை புரிந்தார். அப்போது, கவிஞர் தமது சில கவிதைகளைப் பாடிக் காட்டினார். தாகூரின் வங்கக் கவிதைகள் கு.ப.ரா.வின் உள்ளத்தைக் கொள்ளைகொண்டன. வங்க மொழியின் சிறப்பு அவருடைய உள்ளத்தை ஆட்கொண்டது. அதன் விளைவாக, அவர் வங்க மொழியைப் பயின்றார். கிருஷ்ணமாசாரியார் என்ற வடமொழி அறிஞருடன் இணைந்து \"காளிதாசர்' என்னும் பெயரில் ஒரு மாத இதழை நடத்தினார். \"ஷேக்ஸ்பியர் சங்கம்' என்ற இலக்கிய அமைப்பிலும் அவர் முக்கிய பங்காற்றினார்.\nகு.ப.ரா.வும், ந.பிச்சமூர்த்தியும் இணைந்து, கும்பகோணத்தில், \"பாரதி சங்கம்' என்ற அமைப்பை நிறுவினார்கள். அதன் மூலம் பல ஆண்டுகள் பாரதி விழாவை நடத்தி, பாரதியின் பெருமையைப் பறைசாற்றினார்கள்.\nகு.ப.ரா. தம் 24-வது வயதில் அம்மணி அம்மாள் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். பின்னர், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மேலூர் தாலுகா அலுவலகத்தில் கணக்கராகப் பணியில் சேர்ந்தார். இலக்கியங்களைப் படிப்பதிலும், படைப்பதிலும் ஆர்வமும் ஈடுபாடும் கொண்ட அவருக்குத் தாலுகா அலுவலகப் பணி சிறிதும் பிடிக்கவில்லை. ஆனாலும், தாலுகா அலுவலகக் கணக்கராக 7 ஆண்டுகள் பணியாற்றினார்.\nகு.ப.ரா. தம் 32-வது வயதில் \"கண்புரை' நோயால் பாதிக்கப்பட்டார். தமது அரசுப் பணியைவிட்டு விலகி, கண் சிகிச்சைக்காகக் கும்பகோணம் சென்றார்.\nகண் பார்வை மங்கிய நிலையிலேயே அவர், \"மணிக்கொடி' போன்ற இதழ்களுக்குக் கதைகளும், கட்டுரைகளும் எழுதினார். பின்னர், மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் கண் பார்வை பெற்றார்.\nபின்னர் சென்னைக்கு வந்து, முழுநேர எழுத்தாளராகவே, தம் வாழ்க்கையைத் தொடங்கினார். எழுத்து ஒன்றையே தொழிலாகக்கொண்டு வாழ முற்பட்டபோது, கு.ப.ரா.வின் வாழ்க்கையில் துன்பங்கள் பல தொடர்ந்து வந்தன.\nநிலையான வேலை எதுவும் கிடைக்காதபோதும் அவர் மனம் தளராமல், மணிக்கொடி, கலைமகள், சுதந்திர சங்கு, சூறாவளி, ஹனுமான், ஹிந்துஸ்தான் முதலிய இதழ்களில் கதை, கவிதை, கட்டுரை, நாடகம் எனப் பலவற்றை எழுதிவந்தார்.\nவ.ரா.வை ஆசிரியராகக் கொண்டு 1939-ஆம் ஆண்டு வெளிவந்த \"பாரத தேவி' என்ற வார இதழில் துணையாசிரியராகச் சேர்ந்தார். அதில், அவரது இயற்பெயரிலும், \"பாரத்வாஜன்', \"கரிச்சான்', \"சதயம்' என்னும் புனை பெயர்களிலும் பற்பல கதைகள் படைத்தார். கட்டுரைகளும் எழுதினார். பின்னர், கா.சீ.வேங்கடரமணி நடத்திய \"பாரதமணி' என்னும் இதழில் சேர்ந்து சிறிது காலம் பணியாற்றினார்.\nஇரண்டாம் உலகப்போர் தொடங்கியபோது, சென்னையிலிருந்து குடும்பத்துடன் புறப்பட்டு சொந்த ஊரான கும்பகோணத்துக்கே திரும்பினார். அங்கு, \"மறுமலர்ச்சி நிலையம்' என்னும் பெயரில் புத்தக நிலையம் ஒன்றைத் தொடங்கினார். வானொலியில் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். அவருடைய சிறுகதைகள் பல வானொலியில் ஒலிபரப்பாயின. அப்போது அவருடைய திறமையை வானொலி நிலையத்தார் தொடர்ந்து பயன்படுத்திக்கொள்ள விரும்பினர். ஆனால் கு.ப.ரா., வானொலியில் பணியாற்ற மறுத்துவிட்டார். இறுதிவரை எழுத்தை நம்பி வாழ்வது என்று முடிவு செய்துவிட்டதாக உறுதியாகக் கூறிவிட்டார்.\nசுதந்திர சங்கு, மணிக்கொடி, பாரத தேவி ஆகிய இதழ்களில் ஓரங்க நாடகங்களை எழுதியுள்ளார். கு.ப.ரா. எழுதிய 13 ஓரங்க நாடகங்களின் தொகுப்பான \"அகலியை' அவர் மறைந்து 20-ஆண்டுகளுக்குப் பிறகு 1964-ஆம் வெளிவந்தது. \"இலக்கியத் திறனாய்வு' என்னும் நோக்கில் கு.ப.ரா.வும் சிட்டியும் இணைந்து எழுதிய நூல் \"கண்ணன் என் கவி'. \"பாரதியார் மகாகவி அல்லர்' என்னும் கல்கியின் கூற்றை மறுத்து, \"பாரதியே மகாகவி' என்பதை நிலைநாட்டும் நன்முயற்சியாக இந்நூலை கு.ப.ரா.வும் சிட்டியும் இணைந்து ��டைத்தளித்தனர்.\n\"எதிர்கால உலகம்' என்பது கு.ப.ரா.வின் சிந்தனை நூல். உலகத்தின் எதிர்காலத்தைப் பற்றிக் கனவு காணும் பெரியோர்களில் முக்கியமான ஆறு பேரைப் பற்றிச் சுருக்கமாக எழுதியுள்ளார். ஆங்கில மொழியிலிருந்து ஸ்டீவன்ஸனின் \"டாக்டர் ஜெகில் அண்ட் மிஸ்டர் ஹைட்' என்னும் நாவலை தமிழில், \"இரட்டை மனிதன்' என்ற தலைப்பில் கொண்டுவந்தார். ரஷ்ய மொழியிலிருந்து டால்ஸ்டாய் சிறுகதைகளையும், வங்க மொழியில் பெரும் புகழ்பெற்ற பங்கிம் சந்திரர், சரத் சந்திரர் ஆகியோரின் நாவல்களையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.\nசரத் சந்திர சட்டர்ஜி, சியாராம் சரண குப்தர், வி.ச.காண்டேகர், லியோ டால்ஸ்டாய், ரமேச சந்திர தத்தர் ஆகிய ஐந்து தலைசிறந்த எழுத்தாளர்களின் புகழ்பெற்ற ஆறு நாவல்களை \"ஆறு நவயுக நாவல்கள்' என்னும் நூலாக வெளியிட்டுள்ளார்.\n\"ஸ்ரீஅரவிந்த யோகி', \"டால்ஸ்டாய் வாழ்க்கையும் உபதேசமும்' என்னும் வாழ்க்கை வரலாற்று நூல்கள் இரண்டு படைத்துள்ளார். தமிழிலும் ஆங்கிலத்திலும், பல கட்டுரைகளையும் மதிப்புரைகளையும் எழுதியுள்ளார். அவை இன்னும் நூல் வடிவம் பெறாதது தமிழ் இலக்கிய உலகுக்கு பெரும் இழப்பாகும்.\nதுறையூரிலிருந்து வெளிவந்த \"கிராம ஊழியன்' என்ற இதழின் சிறப்பாசிரியர் பொறுப்பை 1943-ஆம் ஆண்டு ஏற்றார். கிராம ஊழியனில் ஆசிரியர் பொறுப்பை 1944-ஆம் ஆண்டு ஏற்றபோது, \"காங்க்ரின்' என்னும் கொடிய நோய் கு.ப.ரா.வின் கால்களைத் தாக்கியது. உணர்ச்சியற்றுப் போனதால், முழங்காலுக்குக் கீழே இரண்டு கால்களையும் உடனடியாக எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால், உடல் நலிவுற்று, 1944-ஆம் ஆண்டு ஏப்ரல் 27-ஆம் தேதி காலமானார்.\nஅவர்தம் இறுதிக் காலத்தில் \"வேரோட்டம்' என்ற நாவல் ஒன்றை எழுதத் தொடங்கி, ஐந்து அத்தியாயங்கள் வரை எழுதினார். ஆனால், அந்நாவல் முடிவதற்குள், அவரது வாழ்க்கை முடிந்துவிட்டது. அந்த முற்றுப் பெறாத நாவல், கு.ப.ரா.வின் பெயரையும் பெருமையையும் தமிழ் நாவல் உலகில் பறைசாற்றிக்கொண்டிருக்கிறது.\n[ நன்றி: தினமணி ]\nகு. ப. ராஜகோபாலன்: விக்கிப்பீடியாக் கட்டுரை\n27 ஏப்ரல், 2018 ’அன்று’ முற்பகல் 11:04\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n711. சிறுவர் மலர் - 2\n709. கு.ப.ராஜகோபாலன் - 1\n708. மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை - 2\n707. சங்கீத சங்கதிகள் - 118\n705. ஜி.யு.போப் - 1\n704. ஷேக்ஸ்பியர் - 1\n702. வசுமதி ராமசாமி -1\n701. சிறுவர் மலர் -1\n699. 'சிட்டி' சுந்தரராஜன் -2\n700. பாரதிதாசன் - 6\n697. பதிவுகளின் தொகுப்பு : 651 - 675\n696. சங்கீத சங்கதிகள் - 117\n695. வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி - 4\n694. அநுத்தமா - 1\n691. அண்ணாதுரை - 2\n692. சங்கீத சங்கதிகள் - 116\n690. ச.து.சுப்பிரமணிய யோகி - 1\n689. கி.வா.ஜகந்நாதன் - 3\n688. சங்கீத சங்கதிகள் - 115\n686. மீனாட்சிசுந்தரம் பிள்ளை - 3\n685. அன்பு - ஆற்றல் : கவிதை\n684. கைலாசபதி - 1\n683. மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை -1\n682. ஔவை துரைசாமி - 1\n681. வேங்கடசாமி நாட்டார் -1\n680. வ.வே.சு.ஐயர் - 3\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (1)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (3)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (2)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வெங்கடேசன் ஜூலை 27. கவிமணியின் பிறந்த நாள். ‘தினமணி’ யில் 2014 -இல் வந்த ஒரு கட்டுரை இதோ: =========...\n1324. வி.ஆர்.எம்.செட்டியார் - 3\nசொற்சிகரம் வி.ஆர்.எம்.செட்டியார் சக்தி இதழில் 1940 -இல் வந்த கட்டுரை. [ If you have trouble reading some of the w...\n1117. தேவன்: துப்பறியும் சாம்பு - 11\n தேவன் + கோபுலு ஆகஸ்ட் 30, 1942 -இல் ’ஆனந்த விகட’னில் தொடங்கிய ’தேவ’னின் துப்பறியும் சாம்பு சிறுகதைத் தொடர...\n நெல்லைபாரதி ஜூலை 16 . டி.கே.பட்டம்மாளின் நினைவு தினம். தாமல் கிருஷ்ணசுவாமி பட்டம்மாள்...\n1323. பாடலும் படமும் - 71\nபலராம அவதாரம் 'கடல் வளர் புரி வளை புரையும் மேனி, அடல் வெந் நாஞ்சில், பனைக் கொடியோனும்' என்ற புறநானூறு -56 பாடல் ”சங்கினை ...\n768. சங்கீத சங்கதிகள் - 127\nரசிகரின் மனோபாவம் ஜி.என்.பி. 1946 -இல் ‘பாரிஜாதம்’ என்ற பத்திரிகையில் ஜி.என்.பி. எழுதிய ஓர் அரிய கட்டுரை இது. ( விகடனிலும், கல்...\n769. தென்னாட்டுச் செல்வங்கள் - 23\nபகடி வீரன் ’சில்பி’யின் ’சிற்போவிய’ங்களும், ‘தேவ’னின் விளக்கக் கட்டுரையும். தொடர்புள்ள பதிவுகள்: தென்னாட்டுச் செல்வங்கள்/ச...\nபதிவுகளின் தொகுப்பு : 426 -- 450\nபதிவுகளின் தொகுப்பு : 426 -- 450 426. கொத்தமங்கலம் சுப்பு - 13 குல தெய்வத்தின் சிலை எங்கே கொத்தமங்கலம் சுப்பு மே 27. ஜவக...\n1120. வேங்கடசாமி நாட்டார் -2\nதொல்காப்பியம் மு.வேங்கடசாமி நாட்டார் ‘தமிழ்ப் பொழில் ‘ இதழில் 1925-இல் வந்த ஒரு கட்டுரை. தொடர்புள்ள பதிவுகள்: வேங்கட...\nதேவன் - 4: எனது மனமார்ந்த நன்றி\nஎனது மனமார்ந்த நன்றி தேவன் ’ தேவன்’ பயன்படுத்திய பல பெயர்களில் ஒன்று ‘ ஸம்பாதி ’ . “ ஸம்பாதி என்ற பெயரில் ஆழ்ந்த கருத்துள்ள ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-19T14:25:48Z", "digest": "sha1:67YGOH3UIJVM2H2YOYCOI3EQODBCGL5P", "length": 4679, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:திவேர் மாகாணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது திவேர் என்று ஒலிக்கவேண்டும். Тве́рь - இங்கு ஒரே ஒரு உயிரெழுத்து உள்ளது அதன்படி ве́ என்பதைத் தமிழில் கிட்டத்தட்ட \"வே\" என்று கருதலாம். இதன்படி திவேர் என்பதே சரியானதாக இருக்கும்.[1] பயனர்:செல்வா, பயனர்:kanags. --☤சி.செந்தி☤ (உரையாடுக) 00:02, 13 மே 2017 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மே 2017, 00:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/167216?ref=archive-feed", "date_download": "2019-07-19T14:55:46Z", "digest": "sha1:LN3IPHVWBN3XE7V7WCWIHZ6BKOEOHS2J", "length": 6814, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "சூர்யாவை கிண்டல் செய்யவில்லை! பிரபல காமெடி நடிகர் - Cineulagam", "raw_content": "\n இணையத்தில் கசிந்த சாக்‌ஷிக்கு காட்ட போகும் குறும்படம் இதோ\nபிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் 17வது போட்டியாளர் இவர்தானா- பிரபலத்தின் பதிவால் எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்\nவிஜய் கேட்ட அந்த ஒரு கேள்வி ரஜினி, கமல், சூர்யா - மக்களால் மறக்க முடியாத சம்பவங்கள்\nதி லயன் கிங் திரை விமர்சனம்\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை தமிழ்நாட்டில் ��வ்வளவு விலைபோனதா\nஎன் அண்ணனே எனக்கு முன்னாடி அப்படி செஞ்சான்.. செத்துடலாம் போல இருந்துச்சி.. திருநங்கை அனுபவித்த கொடுமைகள்..\nசாண்டி மாஸ்டர் மச்சினிச்சியுடன் சேர்ந்து செய்த அட்டுழியங்கள்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதியா இது ஈழத்து தர்ஷன் பற்றி என்ன கூறினார் தெரியுமா ஈழத்து தர்ஷன் பற்றி என்ன கூறினார் தெரியுமா\nஅண்ணாச்சி ராஜகோபாலின் கடைசி ஆசை என்ன தெரியுமா.. மனவேதனையுடன் நிறைவேற்றிய ஊழியர்கள்..\nபெண் சபலத்தால் வீழ்ந்த ராஜகோபால்... யார் இவர்\nபுதிதாக திருமணம் செய்துகொண்ட ஆர்யா-சயீஷாவின் சமீபத்திய புகைப்படங்கள்\nஇரண்டாவது திருமணம் செய்துகொண்ட பிக்பாஸ் புகழ் சாண்டியின் குடும்ப புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் தர்ஷன் மற்றும் அவரது காதலியின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபொது இடத்திற்கு பிரபல நடிகை அதிதி ராவ் அணிந்து வரும் உடைகளை பாருங்களேன்\nபிக்பாஸ் புகழ் ரைஸாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களும் ஒருவர் சூர்யா. இவரது நடிப்பில் விரைவில் NGK படம் வெளியாகவுள்ள நிலையில் சூர்யாவை கிண்டலடிப்பது போன்று மலையாளத்தில் மம்முட்டியின் நடிப்பில் உருவாகி வருகின்ற மதுர ராஜா படத்தில் இருந்து போஸ்டர் சமீபத்தில் வெளியாகியுள்ளது.\nஇப்போஸ்டரில் சூர்யாவை கிண்டலடிக்கும் விதமாக சுரு என்ற கதாபாத்திரத்தில் மலையாளத்தின் பிரபல காமெடி நடிகர் அஜூ வர்கீஸ் நடிக்கிறார். சுரு என்பது மலையாள சமூக வலைத்தளங்களில் சூர்யாவை கிண்டலடிக்க ரசிகர்கள் பயன்படுத்தும் சொல்லாகும்.\nஆனால், சூர்யாவின் பெயருக்கும் தனது கதாபாத்திரத்திற்கும் சம்பந்தம் இல்லை, தான் சூர்யாவின் தீவிர ரசிகன் என்று அஜூ வர்கீஸ் தற்போது பதிலளித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/06011147/The-government-bus-ran-into-Ramanathapuram-in-disarray.vpf", "date_download": "2019-07-19T14:59:34Z", "digest": "sha1:ZYOW4AWGQ47SUNZD3DO3TTWHGBC5WOUZ", "length": 12463, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "The government bus ran into Ramanathapuram in disarray || ராமநாதபுரத்தில் தாறுமாறாக ஓடிய அரசு பஸ்சால் பரபரப்பு", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஇரவு 12 மணி ஆனாலும் இன்றே விவாதத்தை முடித்து விடுங்கள் - எடியூரப்பா\nராமநாதபுரத்தில் தாறுமாறாக ஓடிய அரசு பஸ்சால் ப���பரப்பு + \"||\" + The government bus ran into Ramanathapuram in disarray\nராமநாதபுரத்தில் தாறுமாறாக ஓடிய அரசு பஸ்சால் பரபரப்பு\nராமநாதபுரத்தில் நேற்று தாறுமாறாக ஓடிய அரசு பஸ்சால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்த பஸ்சை பயணிகள் சிறைபிடித்ததால், டிரைவர் தப்பியோடினார்.\nபதிவு: செப்டம்பர் 06, 2018 03:30 AM\nராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு நேற்று மதியம் இடைநில்லா பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ்சில் கண்டக்டராக ராமரும், டிரைவராக இளங்கோ என்பவரும் வந்தனர். பஸ்சில் 40–க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பஸ் நிலையத்தில் இருந்து கிளம்பியதும், அந்த வழியாக சென்ற கார் மீது மோதுவது போல் பஸ் சென்றதால் பயணிகள் திடுக்கிட்டனர். இதனைத்தொடர்ந்து அந்த பஸ் ரோமன் சர்ச் பகுதியில் சென்றபோது மற்றொரு கார் மீது உரசியபடி சென்றது. அப்போது அந்த காரின் கண்ணாடி உடைந்ததாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து விபத்துகளை சந்தித்து தப்பிய நிலையில் கட்டுப்பாடு இல்லாமல் தாறுமாறாக பஸ் சென்றனர். இதனால் அந்த பஸ்சில் வந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் கூச்சலிட்டு பஸ்சை நிறுத்தினர்\nபயோனியர் ஆஸ்பத்திரி அருகில் பஸ்சை நிறுத்தியலும், அதில் வந்த பஸ் டிரைவர் இளங்கோ அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. பின்னர் பஸ்சை சிறைபிடித்து பயணிகள் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ராமநாதபுரம் பணிமனை கிளை மேலாளர் பத்மகுமார் விசாரணை நடத்தினார். அவரிடம் பயணிகள் டிரைவர் மது அருந்திவிட்டு பஸ்சை ஓட்டி வந்ததாக குற்றம்சாட்டினர்.\nஅப்போது கிளை மேலாளர் பத்மகுமார், புதிய பஸ்சாக இருப்பதால் இயக்குவதில் சிரமம் ஏற்பட்டிருக்கலாம் என்றும், பணி ஒதுக்கீட்டின் போது டிரைவர் நல்ல நிலையில் இருந்ததால் பஸ் இயக்க அனுப்பி வைக்கப்பட்டதாகவும் உறுதியுடன் கூறினார். இருப்பினும், டிரைவர் இளங்கோவை நேரில் வரச்சொல்லி உள்ளதாகவும், விசாரித்து தவறு நடந்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். ஆனால் மது அருந்தாவிட்டால் பஸ்சை நிறுத்தியதும் டிரைவர் இளங்கோ தப்பி ஓடியது ஏன் என்று பயணிகள் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ராமநாதபுரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த பஸ்சில் இருந்த பயணிகள் வேறு பஸ்களில் மாற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.\n1. 10, 11 மற்றும் 12-ம் வக��ப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\n2. வேலூர்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் -அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வேட்பு மனுக்கள் ஏற்பு\n3. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n4. காவல்துறையினரின் குறைகளை போக்க காவல்துறை ஆணையம் அமைக்க பரிசீலனை -முதல்வர் பழனிசாமி\n5. சசிகலாவை வெளியே கொண்டுவர சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் - தினகரன் பேட்டி\n1. பல்லடம் அருகே சோக சம்பவம்: விஷம் குடித்த காதலனை காப்பாற்ற மொபட்டில் ஏற்றி ஆஸ்பத்திரியில் சேர்த்த சிறுமி வழியிலேயே இறந்ததால் கதறி அழுத பரிதாபம்\n2. சின்னசேலம் அருகே பயங்கரம், என்.எல்.சி. ஊழியரை அடித்து கொன்ற மனைவி - சாக்கு மூட்டையில் உடலை கட்டி, காரில் கடத்தி எரிக்க முயற்சி\n3. ரூ.60 லட்சம் கேட்டு டாக்டரின் மகள் கடத்தல்: வேலைக்காரப்பெண் உள்பட 2 பேர் கைது\n4. நாகர்கோவில் அருகே இரட்டைக்கொலை : மோதி பார்ப்போம் என சவால் விட்டதால் தீர்த்து கட்டினோம் சரண் அடைந்தவர்கள் வாக்குமூலம்\n5. ஏலச்சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் மோசடி சென்னையில் மனைவியுடன் அரிசி கடை அதிபர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Others/Devotional/2018/04/17134231/Wealthy-life.vpf", "date_download": "2019-07-19T14:59:17Z", "digest": "sha1:WQL6SFH72RX2O6V45FYTNPMMZ3Q3TOKZ", "length": 13647, "nlines": 52, "source_domain": "www.dailythanthi.com", "title": "தானங்களால் கிடைக்கும் செல்வ வாழ்வு||Wealthy life -DailyThanthi", "raw_content": "\nதானங்களால் கிடைக்கும் செல்வ வாழ்வு\nஅட்சயத் திருதியையின் சிறப்புகளாக இந்து சமயபுராணங்கள் பல ஆன்மிக நிகழ்வுகளை பட்டியலிடுகிறது.\nமனிதர்கள் அனைவருக்கும் தேவையானது பணம். பை நிறையப் பணம் இருப்பவருக்கு கிடைக்கும் மதிப்பும் மரியாதையும் மற்றவருக்கு கிடைப்பதில்லை. அருள் இல்லாருக்கு அவ்வுலகம் இல்லை, பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை எனும் வாக்கின்படி, செல்வம் இல்லாதவர்களை சக மனிதர்களும் ஏற்றுக்கொள்ளத் தயங்குவதை கண்கூடாகக் காணமுடிகிறது.\nஉழைப்பும் முயற்சியும் இருந்தாலும்.. அதோடு செல்வத்துக்கு அதிபதியான அன்னை மகாலட்சுமியின் அருள்மிகுந்த கடைக்கண் பார்வையும் கிடைத்தால் மட்டுமே வாழ்வில் வெற்றி பெற முடியும். அந்த ���கையில் நம் முன்னோர்கள் செல்வம் வேண்டி மகாலட்சுமியை பூஜிக்க ஏற்ற சிறப்பான நாளாகத் தேர்ந்தெடுத்ததுதான், தமிழ் மாதமான சித்திரை மாத அமாவாசைக்கு பின் வளர்பிறையில் வரும் அட்சயத்திருதியை. திதிகளில் சிறப்புமிக்க திதிகளான பவுர்ணமி திதி, அமாவாசை திதி, சதுர்த்தி திதி, ஏகாதசி திதிகளின் வரிசையில் இந்த அட்சயத்திருதியை திதியும் இணைந்து, வாழ்விற்குத் தேவையான செல்வத்தை வழங்கும் சிறப்பை பெற்று மக்களின் கவனத்தை ஈர்க்கிறது.\n‘சயம்’ என்றால் தேய்தல் அல்லது குறைதல் என்பது பொருள். அட்சயம் என்றால் குறைவில்லாதது, அள்ள அள்ளக் குறையாதது என்று அர்த்தம். பஞ்சபாண்டவர்களுக்கு சூரியனால் வழங்கப்பட்ட அட்சயப்பாத்திரத்தில், எடுக்க எடுக்க குறையாத உணவு கிடைத்தது போன்று, இந்த அட்சயத் திருதியை நன்னாளில் மகாலட்சுமியை வணங்கி என்றும் குறையாத செல்வங் களைப் பெறலாம்.\nஅட்சயத் திருதியையின் சிறப்புகளாக இந்து சமயபுராணங்கள் பல ஆன்மிக நிகழ்வுகளை பட்டியலிடுகிறது. யுகங்களில் முதல் யுகமான கிருதயுகம் தோன்றியது இந்நாளில்தான் என்றும், பிரம்மன் பூமியைத் தோற்றுவித்ததும், பரசுராமர் அவதாரம் நிகழ்ந்ததும், பகீரதன் கடும் தவம் செய்து ஆகாயத்திலிருந்த கங்கையை பூமிக்கு வரவைத்ததும், ஈஸ்வரனுக்கு அன்னை பராசக்தி தன் கையிலிருந்த அட்சயப் பாத்திரத்தில் இருந்து உணவளித்ததும் இந்த அட்சயத் திருதியை நாளில்தான் என்கிறது புராணங்கள். தீர்த்தங்கரர்களில் ஒருவரான ரிஷபதேவரின் நினைவாகவும் கருதப்பட்டு, சமணர்களுக்கும் இந்நாள் புனிதநாள் ஆகிறது.\nஅட்சயத் திருதியை நாளில்தான் திருப்பதி வெங்கடாசலபதி, தன் திருமணத்துக்காக குபேரனிடம் கடன் பெற்றாராம். குபேரனும் இதே நன்னாளில் மகாலட்சுமியை மனதார வேண்டி வணங்கி, தனது செல்வத்தை என்றும் குறையாமல் பெருக்கிக் கொண்டாராம். அதனால்தான் இந்த நாளில் குபேர லட்சுமி பூஜை செய்வது சிறப்புக்குரியதாகிறது. அலுவலக கணக்குகள், தொழில் சார்ந்த புத்தகங்கள் போன்ற வற்றை லட்சுமி பூஜையில் வைத்து வளம் பெறலாம்.\nலட்சுமி குபேரன் வாசம் செய்ய சில வாஸ்து முறை கூறப்பட்டுள்ளது. அதன்படி வீட்டின் வட கிழக்கு பாகத்தில் தானியங்களை சேமித்து வைக்க வேண்டும். தென்மேற்கு மூலையில் குழந்தைகள் படிக்கும் அறையை அமைக்க வேண்டும். வீட்டு உபயோகப் பொருட்களையும் அதே பாகத்தில் வைக்கலாம். வடமேற்கு பகுதி பூஜை அறைக்கு சிறந்த இடம். வடக்கு திசை பொன் நகை வைப்பதற்கும், அக்னி மூலை சமையல் அறைக்கும் சிறப்பானது. பொதுவாக மனையின் தெற்கு பாகத்தில் குப்பைகள் இல்லா மல் பார்த்துக் கொண்டாலே, வீட்டில் லட்சுமி கடாட்சமும், குபேரன் ஆசியும் கிடைக்கும்.\nகடந்த சில ஆண்டுகளாக மக்களிடையே, அட்சயத் திருதியை நாளில் பொன், பொருள் வாங்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்திருக்கிறது. அன்றைய தினம் பொன் நகை வாங்கினால் அது பல்கிப்பெருகும் என்று சிலர் நம்பு கிறார்கள். இதனால் அன்றைய தினம் நகைக் கடைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிவதைக் காணலாம். அட்சயத் திருதியை தினத்தில் குண்டுமணி அளவு தங்கமாவது வாங்கிவிட வேண்டும் என்பதற்காக, கடன் வாங்குவதற்குக் கூட சிலர் தயங்குவதில்லை. ஆனால் தங்கம் வாங்கினால் மட்டும் தான் மகாலட்சுமியின் அருள் கிடைக்குமா அதுவும் கடன் வாங்கி ஒரு பொருளை வாங்க வேண்டுமா அதுவும் கடன் வாங்கி ஒரு பொருளை வாங்க வேண்டுமா என்று யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை.\nஅன்னை மகாலட்சுமி பொன்னிலும் பொருளிலும் மட்டும் இல்லை. நம் நாட்டின் வளத்தைக் குறிப்பிடும் அரிசி, பருப்பு உள்ளிட்ட உயிர்வளர்க்கும் தானியங்களிலும், மஞ்சள் போன்ற மங்கலப்பொருட்களிலும் கூட வாசம் செய்கிறாள். எனவே அட்சயத் திருதியை அன்று, தானியங்களையோ, உப்பையோ அல்லது மஞ்சளையோ வாங்கி வீட்டில் வையுங்கள். நல்ல எண்ணங்களோடு நல்ல செயல்களும் உள்ள இடத்தில் கண்டிப்பாக அன்னையின் அருள் கிடைக்கும் என்பதே நிதர்சனமான உண்மை.\nஇதுதவிர மகிழ்வித்து மகிழ் எனும் கருத்திற்கேற்ப, லட்சுமியை மனதார வணங்கி ஆதரவற்ற ஏழைகளுக்கு தேவைப்படும் பொருட்களை வாங்கித்தந்து அவர்களை மகிழ்விக்கலாம். தானங்களில் சிறந்த அன்னதானம், வஸ்திர (உடை) தானம் போன்றவற்றுடன், கல்வி பயில வசதியின்றித் தவிக்கும் பிள்ளைகளுக்கு உதவுவது, புதிய செயல்களைத் தொடங்குவது, மரக்கன்றுகளை நடுவது, முதியோர்களுக்கு சேவை செய்வது போன்றவைகளை மனமுவந்து செய்து வந்தாலே நம் வாழ்வில் வளங்கள் பெருகி சிறக்கும். ஏழையின் சிரிப்பில்தான் இறைவன் இருக்கிறார் என்பதை உணர்ந்துகொள்வோம்.\nஇந்த அட்சயத் திருதியை நாளில் மட்டுமின்றி, என்றுமே தானங்களும் உதவிகளும் செய்து வ���்தாலே நம் வாழ்வில் செல்வங்கள் பெருகி வளரும்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/ta/dosa-recipes/minced-mutton-dosa/", "date_download": "2019-07-19T16:16:28Z", "digest": "sha1:J5AXUQR7ZTQ6SS7QP7BZ7MFDUEFQAA3C", "length": 7053, "nlines": 90, "source_domain": "www.lekhafoods.com", "title": "கொத்துக்கறி தோசை", "raw_content": "\nCooking Time: 1 தோசைக்கு 4 நிமிடங்கள்\nதோசை மாவு தேவையான அளவு\nஇதயம் நல்லெண்ணெய் 50 மில்லி லிட்டர்\nகொத்துக்கறியை மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.\nபச்சை மிளகாயை வட்டவடிவ துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.\nவாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். அதன்பின் கொத்துக்கறியைப் போட்டு சீரகத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கிளறவும்.\nநன்றாக வதங்கி, கெட்டியானதும் இறக்கி வைத்துக் கொள்ளவும்.\nதோசைக்கல்லை காய வைத்து, மாவை நடுவிலிருந்து பரவலாக ஊற்றி, சுற்றிலும் சிறிதளவு இதயம் நல்லெண்ணெய் ஊற்றவும்.\nதோசை சிவந்ததும் திருப்பிப் போட்டு, மறுபக்கம் வெந்ததும், மறுபடியும் திருப்பிப் போட்டு கொத்துக்கறி கலவையில் இருந்து சிறிதளவு எடுத்து தோசை முழுவதும் பரவலாகப் போடவும்.\nஅதன்பின் மடித்து எடுத்து பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000003974.html", "date_download": "2019-07-19T14:20:35Z", "digest": "sha1:ZEVFZNTCADO25TNJN7SKVY7JLW76YEAY", "length": 5535, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "மகாகவி பாரதி வரலாறு", "raw_content": "Home :: வாழ்க்கை வரலாறு :: மகாகவி பாரதி வரலாறு\nபதிப்பகம் ஸ்ரீ புவனேஸ்வரி பதிப்பகம்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\n105 மீன் சமையல் வகைகள் பாரதி என்றொரு மானுடன் படிக்கத் தெரிந்த சிங்கம்\nநீண்ட புரட்சி கிருஷ்ணமூர்த்தி ஜோதிட பத்ததி விளக்கம் ஹாஸ்யக் கதைகள்\nதேடுவோம் தேடிப்பெறுவோம் ரயிலைத் திருடியவள் காந்தி ஜெயந்தி (தொ)\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத��தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2003/06/via.html", "date_download": "2019-07-19T14:39:23Z", "digest": "sha1:S2KW43EC6JJML4FTBPMHWZRXWXEQTY66", "length": 9177, "nlines": 276, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: VIA என்னும் குறைந்த விலைக் கணினி", "raw_content": "\nபீகார் : காவிக் கும்பலால் மூன்றுபேர் அடித்துக்கொலை \nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 19\nநூல் விமர்சனங்கள் Index of book reviews\nதுறுதுறுவென்று ஒல்லியாக உயரமாக, பல் வெள்ளையாக இருந்து, சிரிக்கத் தெரிந்தால் சும்மா சிரிக்கணும் என்றில்லையே\nராஜன் குறையும் உதயநிதியும்: வாரிசு அரசியல் ஏற்றுக் கொள்ளத் தக்கதா\nசித்திரமலை ரகசியம்- (சிறார்) கதை\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nVIA என்னும் குறைந்த விலைக் கணினி\nபல நாள் கழித்து blog பக்கம் மீண்டும் பார்வை. கடந்த 4 வாரங்களில் பல சுவையான விஷயங்கள்.\nஅவற்றை ஒன்றன் பின் ஒன்றாகப் பார்ப்போம். முதலில் பேச வேண்டியது குறைந்த விலைக் கணினி பற்றி.\nVia Technologies, INC. என்ற நிறுவனம் இந்தியாவில் குறைந்த விலையில் கணினி விற்க ஏற்பாடு செய்துள்ளது. 733 MHz வேகத்துடன் கூடிய chip மற்றும் அனைத்து உபகரணங்களோடு நமக்கு ரூ. 17,000 க்குக் கிடைக்கிறது. இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு. ரவி பிரதானை நேற்று சந்தித்துப் பேசினேன். இன்னும் கூட விலை குறைக்கலாம் என்று சொன்னார்.\nஇந்த கணினியை Linux மூலம் இயக்குவது பொருத்தமானது.\nமேலும் விவரம் அறிய பிரியா நிறுவனம் இணைய தளத்தை அணுகவும்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nநான் உலவும் சில தமிழ் இணையப் பத்திரிக்கைகள்\nதமிழ் நாட்டில் எப்போதும் இருக்கும் 24 மணி நேர இணைய...\nVIA என்னும் குறைந்த விலைக் கணினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/category/sports?page=87", "date_download": "2019-07-19T14:53:33Z", "digest": "sha1:VKADLS3QBBGU52KIA2HW72X22YWCTGCG", "length": 16953, "nlines": 251, "source_domain": "www.cauverynews.tv", "title": " விளையாட்டு | Page 88 | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nமொஹாலி டெஸ்ட்: இந்தியாவின் வெற்���ி வாய்ப்பு பிரகாசம்\nமூன்றாவது டெஸ்ட்: இங்கிலாந்து தடுமாற்றம்\nமதுரை : மாவட்ட அளவிலான கராத்தே தொடர்\nடேவிஸ் கோப்பை டென்னிஸ் : சாம்பியனானது அர்ஜென்டினா\nமூன்றாவது டெஸ்ட்: ஜடேஜாவின் அபார ஆட்டத்தால் 417 ரன்கள் எடுத்தது இந்தியா\nபுச்சேரியில் மாநில அளவிலான வில்வித்தைப் போட்டிகள்\nஎஃப்-1 கார் பந்தயம்: முதன்முறையாக சாம்பியன் ஆனார் ஜெர்மனியின் ராஸ்பெர்க்\nகபில்தேவின் சாதனையை நெருங்கும் அஸ்வின்\nமாநில அளவிலான புறா பந்தயம்: குமரி மாவட்டம் ஒட்டுமொத்த சாம்பியன்\nமூன்றாவது டெஸ்ட்: இந்தியா முன்னிலை\nபுதுச்சேரி : மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி\nமூன்றாவது டெஸ்ட் : இங்கிலாந்து 283க்கு ஆட்டமிழந்தது\nமூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட்: சரிவிலிருந்து மீண்டுவரும் இங்கிலாந்து\nமூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட்: இங்கிலாந்து பேட்டிங்\nவெற்றி பெறுவதில் தான் முழு கவனம் - விராட் கோலி\nநாளை இந்தியா - இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட்\nஇந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு பின்னடைவு\nஊக்கமருந்து சோதனையில் 379 விளையாட்டு வீரர்கள் சிக்கினர்\nடெஸ்ட் அணியில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு பார்த்தீவ் பட்டேல்\nமூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட்: கம்பீருக்கு வாய்ப்பில்லை\nதூத்துக்குடியில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்\nதென்னாப்பிரிக்க நட்சத்திர பேட்ஸ்மேன் டூ-பிளெஸிக்கு அபராதம்\nபுதுச்சேரியில் வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் துவக்கம்\nபயிற்சி மேற்கொள்ள அனுமதி மறுப்பு: கபடி வீராங்கனைகள் தர்ணா\nகன்னியாகுமரியில் மாநில அளவிலான கராத்தே போட்டிகள் துவக்கம்\nபிசிசிஐ நிர்வாகிகளை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: லோதா குழு\n2வது டெஸ்ட் கிரிக்கெட் : இந்திய அணி அபார வெற்றி\n2வது டெஸ்ட் கிரிக்கெட் : வெற்றியை நோக்கி இந்தியா\nசீன ஓபன் : சாம்பியன் பட்டம் வென்றார் சிந்து\nசரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் உடலுக்கு பொது மக்கள் அஞ்சலி\nமத்திய அரசுக்கு பல ஆயிரம் கோடி கடன்...\nசரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் உடலுக்கு பொது மக்கள் அஞ்சலி\nவெளியானது விஜய் சேதுபதி பாடிய ‘காம்ரேட் ஆன்தம்’ பாடல்\nஉயிரழந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்..\nகாஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க சென்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தி��ருக்கு தலா 1 லட்ச ரூபாய் நிவரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nவேலூர் இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் ஜூலை 21-ஆம் தேதி நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.\nபுதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 22-ஆம் தேதி முதல் கூட்டப்பட உள்ளதாக சட்டப்பேரவை செயலர் அறிவித்துள்ளார்.\nநடப்பாண்டில் மட்டும் போக்சோ சட்டத்தின் கீழ் இதுவரை 12,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ராணி தெரிவித்துள்ளார்.\nகுல்பூஷன் ஜாதவ் விவகாரத்தில் பாகிஸ்தான் சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஇன்ஸ்டாகிராமின் குறைபாட்டை கண்டறிந்த தமிழர் : ரூ. 20 லட்சம் பரிசு வழங்கிய பேஸ்புக்..\nதமிழகத்தில் மொத்தம் 60 மாவட்டங்கள் வேண்டும் : அன்புமணி ராமதாஸ் கோரிக்கை..\nமணிரத்னம், ஷங்கர், விஜய் சேதுபதி ஆகியோர் படங்களில் நடிக்க ஆசை... மனம் திறந்த நடிகர்..\nகாவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்தது கர்நாடகம்..\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/india/page/3/", "date_download": "2019-07-19T15:45:29Z", "digest": "sha1:ASRUE6HFR2WNCXNODNLTWRPSY7PSUSIJ", "length": 6539, "nlines": 142, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "indiaChennai Today News Page 3 | Chennai Today News - Part 3", "raw_content": "\nஇந்தியாவின் தாக்குதலில் பயங்கரவாத தலைவர் மசூத் அசாரின் உறவினர் கொல்லப்பட்டார்; விஜய் கோகலே\nபுல்வாமா தாக்குதலுக்கு பதிலடி: பாகிஸ்தானை தாக்கிய இந்திய விமானப்படை\nபும்ரா அபார பந்துவீச்சு வீண்: கடைசி பந்தில் ஆஸ்திரேலியா வெற்றி\nஇந்தியா-ஆஸ்திரேலியா முதல் டி-20: இந்திய பேட்ஸ்மேன்கள் நல்ல தொடக்கம்\nஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப்: 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nபதிலடி ஒன்றே பாகிஸ்தானுக்கு வழி: இந்தியாவை உசுப்பிவிடும் இம்ரான்கான்\n4வது ஒருநாள் போட்டி: 92 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இந்தியா\nமுதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி: சொந்த மண்ணில் நியூசிலாந்து பரிதாபம்\nநியூசிலாந்து பேட்டிங்: 3 விக்கெட்டுக்களை இழந்து தத்தளிப்பு\nவிராட் கோஹ்லியின் அபார சதத்தால் இந்தியா த்ரில் வெற்றி \nதேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளின் கைது நடவடிக்கை குறித்து ஆ.ராசா\n10, 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\nநடிகைகள் யாரும் எடுக்காத ரிஸ்க்கை எடுத்த அமலாபால்\nபிரியங்கா காந்தி கைது: உபி அரசு அதிரடி\nJuly 19, 2019 நிகழ்வுகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/flood-6", "date_download": "2019-07-19T14:09:40Z", "digest": "sha1:ZHUW2LM4V5NHGLGJQURJMMKZAS7SH3Q6", "length": 8277, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் தங்கமணி நேரில் ஆய்வு..! | Malaimurasu Tv", "raw_content": "\nவேலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் மனுக்கல் ஏற்பு..\nஎனது மகனை கொலை செய்ய திட்டமிட்டது யார்\nதனியார் பள்ளிகளை மூட ஸ்டாலின் தயாரா\nமதுரை மாநகர் பகுதிகளுக்குள் நீண்ட நாட்களுக்குப் பிறகு கன மழை..\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்டோர் விடுதலை..\nமனிதன் நிலவில் கால்பதித்த 50-வது ஆண்டு கொண்டாட்டம், சிறப்பு டூடுலை வெளியிட்டு சிறப்பித்த கூகுள்…\nஉத்தர பிரதேசத்தில் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட பிரியங்கா காந்தியை போலீசார் கைது செய்ததால்…\nநீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும், நாடாளுமன்ற வளாக முன்பு…\nவிஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை அடுத்த ஆண்டு நடைபெறும்..\nகுல்பூஷன் ஜாதவை விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் சொல்லவில்லை – இம்ரான்…\nபிரான்ஸ் நகரில் பாஸ்டில் சிறைத் தகர்ப்பு நாளையொட்டி நடைபெற்ற வாணவேடிக்கை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.\nHome செய்திகள் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் தங்கமணி நேரில் ஆய்வு..\nவெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் தங்கமணி நேரில் ஆய்வு..\nநாமக்கல் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் தங்கமணி நேரில் ஆய்வு செய்து, மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.\nநாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் மற்றும் குமாரபாளையம் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆவாரங்காடு, ஜனதா நகர், சத்யாநகர் உள்ளிட்ட இடங்களை நெடுந்தூரம் தண்ணீரில் நடந்து சென்று அமைச்சர் தங்கமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவருடன் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம், மின்சாரத்துறை முதன்மை செயலாளர் பாலச்சந்திரன், காவல்துறை கண்காணிப்பாளர் அருளரசு ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் ,பள்ளிப்பாளையம் நகராட்சி பகுதியில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டோருக்கு அமைச்சர் தங்கமணி நிவாரண உதவிகளை வழங்கினார்.\nPrevious articleதமிழகத்தின் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..\nNext articleவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\n8 டன் எடையுடைய கல்லில் செதுக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவம்..\nகாஞ்சிபுரத்தில் அத்திவரதரை வணங்கிச் செல்ல, பாதையை மாற்றி அமைக்க வேண்டும்..\nமெரினா கடற்கரையில் 17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீட்புப் பணிகள் நிலையம் அமைக்கப்படும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonawin.com/2019/05/14/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-14-05-2019/", "date_download": "2019-07-19T15:22:59Z", "digest": "sha1:N7JTAXBUCHJWWZPNPASKMNXAQKSM6K7X", "length": 13441, "nlines": 138, "source_domain": "www.sonawin.com", "title": "அன்றும் இன்றும் – 14-05-2019 | Sonawin", "raw_content": "\nஅன்றும் இன்றும் – 14-05-2019\n1264 – இங்கிலாந்தின் மூன்றாம் என்றி மன்னர் பிரான்சில் கைது செய்யப்பட்டார். சைமன் டி மொர்ஃபோர்ட் இங்கிலாந்தின் ஆட்சியாளரானார்.\n1607 – ஜேம்சுடவுன், வர்ஜீனியா ஆங்கிலேயக் குடியேற்றப் பகுதியாக அறிவிக்கப்பட்டது.\n1610 – பிரான்சின் நான்காம் என்றி மன்னர் கொல்லப்பட்டார். பதின்மூன்றாம் லூயி மன்னராக முடிசூடினார்.\n1643 – பதின்மூன்றாம் லூயி இறக்க, அவரது 4-வயது மகன் பதினான்காம் லூயி பிரான்சின் மன்னனானான்.\n1796 – பெரியம்மை நோய்க்கான முதலாவது தடுப்பூசியை எட்வர்ட் ஜென்னர் ஏற்றினார்.\n1800 – ஐக்கிய அமெரிக்காவின் தலைநகரை பிலடெல்பியாவில் இருந்து வாசிங்டன், டி. சி.க்கு மாற்றும் நடவடிக்கை ஆரம்பமானது.\n1811 – பரகுவை: எசுப்பானிய ஆளுநரை அகற்றும் நடவடிக்கையை ஒசே பிரான்சியா ���ரம்பித்தார்.\n1861 – எசுப்பானியா, பார்சிலோனாவில் 859-கிராம் எடையுள்ள விண்கல் ஒன்று வீழ்ந்தது.\n1879 – 463 இந்தியத் தொழிலாளர்களைக் கொண்ட முதலாவது தொகுதியினர் லியோனிடாசு கப்பலில் பிஜியை அடைந்தனர்.\n1900 – கோடைக் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் பாரிசில் ஆரம்பமாயின.\n1931 – சுவீடனில் தொழிற்சங்க உறுப்பினர்களின் ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க காவற்துறையினர் சுட்டதில் 5 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.\n1939 – பெருவைச் சேர்ந்த 5 வயது நிரம்பிய லீனா மெதினா உலகின் முதலாவது வயதில் குறைந்த தாயாக அறிவிக்கப்பட்டார்.\n1940 – இரண்டாம் உலகப் போர்: ராட்டர்டேம் மீது செருமனி குண்டுத் தாக்குதலை மேற்கொண்டது.\n1943 – இரண்டாம் உலகப் போர்: ஆத்திரேலியாவின் செண்டோர் என்ற மருத்துவக் கப்பல் குயின்ஸ்லாந்துக்கருகில் செருமானிய நீர்மூழ்கிக்கப்பலால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டதில் 268 பேர் கொல்லப்பட்டனர்.\n1948 – இசுரேல் தன்னைத் தனிநாடாகப் பிரகடனப்படுத்தி தற்காலிக அரசையும் அறிவித்தது. அரபு நாடுகள் இஸ்ரேலைத் தாக்கத் தொடங்கின. அரபு – இசுரேல் போர் ஆரம்பமானது.\n1955 – பனிப்போர்: சோவியத் ஒன்றியம் உட்பட எட்டு கம்யூனிச நாடுகள் இணைந்து வார்சா உடன்பாடு எனப்படும் தற்காப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.\n1965 – இலங்கையில் ரோகண வீஜயவீர மக்கள் விடுதலை முன்னணி என்னும் அரசியற் கட்சியை ஆரம்பித்தார்.\n1973 – ஸ்கைலேப் என்ற ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது விண்வெளி நிலையம் விண்ணுக்கு ஏவப்பட்டது.\n1976 – யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையில் நடந்த தமிழர் விடுதலை கூட்டணியின் கட்சி மாநாட்டில் வட்டுக்கோட்டைத் தீர்மானம் வெளியிடப்பட்டது.\n1980 – எல் சல்வடோர் உள்நாட்டுப் போர்: சும்புல் ஆற்றுப் பகுதியில் 600 வரையான பொதுமக்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.\n1988 – ஐக்கிய அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர்.\n2004 – பிரேசில், மனௌசு|மனௌசில்]] வானூர்தி ஒன்று அமேசான் மழைக்காடுகளில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 33 பேரும் உயிரிழந்தனர்.\n2004 – டென்மார்க்கின் முடிக்குரிய இளவரசர் பிரெட்ரிக், ஆத்திரேலியாவைச் சேர்ந்த மேரி டொனால்ட்சன் என்பவரைத் திருமணம் புரிந்தார்.\n2012 – நேபாளத்தில் அக்னி ஏர் வானூர்தி வீழ்ந்ததில் 15 பேர் உயிரிழந்தனர்.\n1657 – சம்ப��ஜி, இந்தியப் பேரரசர் (இ. 1689)\n1771 – இராபர்ட்டு ஓவன், வேல்சு தொழிலதிபர், சமூக செயற்பாட்டாளர் (இ. 1858)\n1883 – அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், இந்திய வழக்கறிஞரும், அரசியல்வாதி (இ. 1953)\n1907 – அயூப் கான், பாக்கித்தானின் 2வது அரசுத்தலைவர் (இ. 1974)\n1909 – ஜான் வெய்ன்ரைட் எவான்சு, அமெரிக்க வானியலாளர் (இ. 1999)\n1918 – ஜேம்ஸ் ஹார்டி, அமெரிக்க மருத்துவர், கண்டுபிடிப்பாளர் (இ. 2003)\n1923 – மிருணாள் சென், வங்காள-இந்தியத் திரைப்பட இயக்குநர்\n1944 – ஜோர்ச் லூகாஸ், அமெரிக்கத் திரைப்பட இயக்குநர்\n1948 – பாப் வுல்மர், இந்திய-ஆங்கிலேயத் துடுப்பாளர், பயிற்சியாளர் (இ. 2007)\n1953 – நொரடோம் சிகாமொனி, கம்போடிய அரசர்\n1969 – கேட் பிளான்சேட், ஆத்திரேலிய நடிகை\n1971 – சோபியா கோப்லா, அமெரிக்கத் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர்\n1984 – மார்க் சக்கர்பெர்க், முகநூலை உருவாக்கிய அமெரிக்கத் தொழிலதிபர்\n1987 – சாரீன் கான், இந்தித் திரைப்பட நடிகை\n1988 – ராஜேஷ் முருகேசன், தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர்\n1989 – ஷீலா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை\n1904 – பியோதோர் அலெக்சாந்திரோவிச் பிரெதிகின், உருசிய வானியலாளர் (பி. 1831)\n1925 – எச். ரைடர் அக்கார்டு, ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1856)\n1940 – எம்மா கோல்ட்மன், இலித்துவேனிய எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர் (பி. 1869)\n1945 – இசிசு போகுசன், ஆங்கிலேய வானியலாளர் (பி. 1852)\n1959 – ஆத்மானந்தர், வேதாந்தி, யோகி (பி. 1883)\n1996 – சிறீதரன் ஜெகநாதன், இலங்கைத் துடுப்பாட்ட வீரர் (பி. 1951]])\n1998 – பிராங்க் சினாட்ரா, அமெரிக்கப் பாடகர், நடிகர் (பி. 1915)\n2010 – க. சண்முகம்பிள்ளை, இலங்கை மிருதங்கக் கலைஞர் (பி. 1917)\n2013 – அஸ்கர் அலி என்ஜினியர், இந்திய எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர் (பி. 1939)\n2014 – சித்ரூபானந்தர், இலங்கை பருத்தித்துறை இராமகிருஷ்ண சாரதா சேவாச்சிரமத்தின் நிறுவனர்\nதேசிய இணைப்பு நாள் (லைபீரியா)\nஅன்றும், இன்றும் – 06-05-2019\nஅன்றும் இன்றும் – 15-06-2019\nஅன்றும் இன்றும் – 19-07-2019\nஅன்றும் இன்றும் – 18-07-2019\nஅன்றும் இன்றும் – 17-07-2019\nஅன்றும் இன்றும் – 16-07-2019\nஅன்றும் இன்றும் – 15-07-2019\nஅன்றும் இன்றும் – 14-07-2019\nஅன்றும் இன்றும் – 12-07-2019\nஅன்றும் இன்றும் – 11-07-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ghsbd.info/53228f65aebcec5/%E0%AE%85%E0%AE%A8%E0%AE%A8%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A3-%E0%AE%A8%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3/2018-10-11-170125.htm", "date_download": "2019-07-19T14:22:48Z", "digest": "sha1:FISJ3MNSJ4EGDWLY2D5OGRIA4YKOM23C", "length": 3941, "nlines": 62, "source_domain": "ghsbd.info", "title": "அந்நிய செலாவணி நேர அட்டவணை", "raw_content": "உமிழ்வு வர்த்தக அமைப்பு ஐக்கிய நாடுகள்\nஅந்நியச் செய்திகள் செய்தி ஏப்\nஅந்நிய செலாவணி நேர அட்டவணை -\nஅந் நி ய செ லா வணி வர் த் தக எடி ன் பர் க். அந் நி ய செ லா வணி மற் ற நி தி யி யல் பத் தி ரங் கள் மீ து நன் மை கள் பல.\nSuhail- இறு ­ தி ­ நே ர கஷ் ­ டங் ­ களை தவி ர் த் ­ து க் ­ கொ ள் ள பெ ரு ­ நா ­ ளை க் கு 5 நா ட் ­ க­ ளு க் கு மு ன் ­ னரே மனை ­ வி ­ யை யு ம் மக­ னை யு ம் ஊரு க் கு அழை த் ­. Licencia a nombre de: Clan DLANLocationsicilia.\nஅந்நிய செலாவணி நேர அட்டவணை. Date: 15/ 07/ மூ லச் சு ற் றறி க் கை – இந் தி யா க் கு வெ ளி யே பயணம் செ ய் ய.\nஇந் தி ய ரூ பா யி ன் மதி ப் பு 31 கா சு கள் அதி கரி த் து 62. 18- ஆக இரு ந் தது.\n3 Kanał RSS Galerii. தி தா னி யங் கி அந் நி ய செ லா வணி ஆலோ சகர் வர் த் தக மே டை யி ல் சி றப் பு.\n15 என் ற நி லை யி ல் இரு ந் தது. சர் வதே ச அந் நி ய செ லா வணி சந் தை யி ல் மு ன் பு எப் போ து ம் இல் லா த கடு ம் சரி வை எட் டி யது.\nஎனி னு ம், பு தன் கி ழமை மா லை நே ர நி லவரப் படி, ரூ பா யி ன் மதி ப் பி ல் 51 கா சு கள் உயர் ந் து ரூ.\nவருவாயில் விருப்பங்களை எப்படி வர்த்தகம் செய்வது\nநிறுவனங்கள் பங்கு விருப்பங்களை எப்படி வழங்குகின்றன\nசிறந்த அந்நிய செலாவணி m1 அமைப்பு\nFx விருப்பங்கள் மீது காமா\nபைனரி விருப்பங்கள் சமிக்ஞை திட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/2015/01/03/snowden-nsa-secrets/", "date_download": "2019-07-19T14:38:05Z", "digest": "sha1:5HEJLGHSPP35E2Q7Q6CLNIHY62PMELTE", "length": 64909, "nlines": 580, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "Snowden – NSA Secrets | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nஆண்களுக்கு பேன் வருவதில்லை →\nPosted on ஜனவரி 3, 2015 | பின்னூட்டமொன்றை இடுக\nஹவாய் தீவுகளின் எரிமலைகளுக்கு நடுவில் அந்தக் கட்டிடம் இருக்கிறது. அமெரிக்க பாதுகாப்பு அமைப்பு (என்.எஸ்.ஏ) இருக்கும் இடத்திலிருந்து நாற்பதே நிமிடத்தில் வைகிகி கடற்கரைக்கு சென்றுவிடலாம். பூமிக்கு அடியே பதுங்குகுழி மட்டுமே முன்பு ஒயாஹு தீவில் வைத்திருந்தார்கள். வளர்ந்து வரும் ஆசிய புலிகளையும் வளர்ந்து விட்ட சீனப்புலியையும் வேவு பார்ப்பதற்கு அத்தனை சிறிய நிலவறை போதாது என்பதால் 358 மில்லியன் டாலர் செலவில் சென்ற ஆண்டுதான் விஸ்தரித்து திறக்கப்பட்டது. அமெரிக்கா உளவு பார்ப்பதைப் போட்டுக் கொடுத்த எட்டப்பன் எட்வர்டு ���்னோடென் இங்கேதான் வேலை பார்த்தார்.\nஎட்வர்டு ஸ்னோடென் நேரடியாக என்.எஸ்.ஏ.விற்கு வேலை பார்த்தவர் இல்லை. அந்த நிறுவனத்தில் குத்தகைக்கு விடப்பட்டிருந்தர். பூஸ் அலன் ஹாமில்டன் (Booz Allen Hamilton) மூலமாக என்.எஸ்.ஏ. அலுவலகத்தில் ஒரு ஓரமாக உட்கார்ந்திருந்தார். என்.எஸ்.ஏ. ஊழியர்கள் போல் இல்லாமல் முப்பது வயதாகியும் முக்கிய வேலைகளில் இடம் கிடைக்காததால் மனம் வெந்து வெளியேறியவர். கணினியில் நிரலி எழுதுபவர் எவருமே தங்களுடைய சுயவிவரங்களை ஊட்டமாகவே சொல்லித் திரிவோம். நாலு நாள் ப்ராஜெக்ட் என்றால் நாற்பது மாதம். எட்டு வரி பி.எச்.பி. வினைச்சரம் என்றால் எட்டாயிரம் அடி சி++ ஆக்கம் என்போம். அது போல் ஸ்னேடென் தகவல்கள் இன்னும் மாயமானாகவே உறைந்திருக்கிறது.\nபுதிய ஊழியர்கள் வேலைக்கு சேர்ந்தவுடன் நிறுவனத்தின் கழிப்பறை எங்கே இருக்கும், எங்கே காபி கிடைக்கும், எப்பொழுது மதிய உணவிற்கு செல்லலாம் போன்ற தகவல்களை பவர்பாயிண்ட் கோப்பாக போட்டு சொல்லித் தருவார்கள். அந்த மாதிரி என்.எஸ்.ஏ. இயக்கும் ப்ரிஸம் (PRISM) குறித்து அறிமுகம் செய்யும் கோப்பை ஸ்னோடென் வெளியிட்டிருக்கிறார். அது தவிர நேம் டிராப்பிங் போல் ஒரு சில அதிரடி விஷயங்களையும் இணைய நிறுவனங்களையும் கார்டியன் நாளிதழ் மூலமாக சொல்லியிருக்கிறார். இதனால் வீரப்பனை பேட்டி எடுத்த நக்கீரன் கோபால் போல் பேரும் கிரிக்கெட் சூதாட்டத்தில் மாட்டிக் கொண்ட ஆட்டக்காரர் போல் புகழும் கிடைக்கப் பெற்றிருக்கிறார்.\nஇந்த ப்ரிஸம் என்றால் என்ன\nஇணையத்தில் கிடைக்கும் அத்தனை தகவலையும் தன்னகத்தே சேமித்து வைத்துக் கொள்வதற்கு பெயர் ப்ரிஸம். ஃபேஸ்புக்கில் போடும் நிலைத்தகவல்களை நீங்கள் நீக்கிவிட்டாலும், ஃபேஸ்புக்கே நீங்கிவிட்டாலும் கூட ப்ரிசம் தனக்கென்று ஒரு பிரதி வைத்திருக்கும். மைரோசாஃப்ட் ஹாட்மெயில் எல்லாம் அழித்துவிட்டாலும் கூட ப்ரிஸம் தங்களுக்கென்று ஒரு ஜெராக்ஸ் போட்டு பாதுகாத்திருக்கும். வைய விரிவு வலையில் ஒவ்வொருவரும் பரிமாறும் ஒவ்வொரு தளத்தில் இருந்தும் விஷயங்களை அமெரிக்கா எடுத்து பதுக்கி வைத்திருப்பதற்கு பெயர் ப்ரிஸம்.\nஇதனால் அமெரிக்காவிற்கு என்ன பயன்\nஒற்றரை அனுப்பி வைத்துவிட்டு, அதற்குப் பிறகு அந்த ஒற்றனையே வேவு பார்க்க இன்னொரு ஒற்றனை அனுப்பி, அவனையும் நம்பாமல் ��ராஜாவே பின் தொடர்ந்து சென்று உளவு பார்ப்பது அக்பர் காலத்து முறை. தொலைபேசியை ஒட்டுக் கேட்பது இந்திரா காந்தி காலத்து ஒற்றர் முறை. இன்றோ போராளிகளும் ஸ்கைப் மூலம் அரட்டை அடிக்கிறார்கள். தீவிரவாதிகளும் மின்னஞ்சல் மூலம் திட்டங்களைப் பரிமாறுகிறார்கள். இவர்களின் நண்பர்கள் யார், எப்படி இவர்களின் உண்மையான அடையாளத்தைக் காணலாம் போன்றவற்றுக்கு ட்விட்டர், கூகிள் கை கொடுக்கிறார்கள். எத்தனை முகமூடிகள் போட்டாலும், பெயரில்லாதவர்களாக அனாமதேயங்களாக உலவினாலும், எங்காவது இணையத்தை தொட்டிருப்பார். அதில் பயங்கரவாதிகளின் உண்மை முகத்தை அறியவும் குண்டுவெடிப்புகளைத் தடுக்கவும் கணினியே கற்று கொள்வதற்கு ப்ரிசம் தகவல்களைத் தந்து உதவுகிறது. (தொடர்புள்ள பதிவு: இயந்திர தற்கற்றல்: சொல்லித் தெரிவதில்லை பிழைக்கும் கலை – http://solvanam.com/\nஏன் என்னுடைய தகவல்களையும் எட்டி பார்க்கிறார்கள்\nஒவ்வொருவராகப் போய், ‘நீங்கள் தீவிரவாதியா உங்களுக்கு பயங்கரவாதியோடு தொடர்பு இருந்ததுண்டா உங்களுக்கு பயங்கரவாதியோடு தொடர்பு இருந்ததுண்டா’ என்று அன்னியோன்யமாக வம்பு பேச முடியாது. எனவே, எல்லோருடைய விஷயங்களையும் எடு. அவற்றில் எது புகையுதோ அதை மட்டும் விலாவாரியாக ஆராய்வாய். தேவையில்லாததை குப்பையில் போட வேண்டாம். என்றாவது, எதற்காகவாவது, எப்படியாவது உபயோகப்படலாம். இப்பொழுது வன்பொறி வட்டுக்கள் மிக சல்லிசாகக் கிடைக்கிறது. அதுவும் இல்லாவிட்டால், மேகத்தில் சேமித்து வைத்துக் கொள். வேண்டுமென்னும்போது சஞ்சீவி மலையாக இறக்கிக் கொள்ளலாம்.\nஅப்படியானால் கூகுள், ஆப்பிள், மைக்ரோசாஃப்ட் எல்லோருமே கூட்டுக் களவாணிகளா\nஇந்த உளவு வேலை எல்லாம் ஏற்கனவே அறிந்திருந்த சட்டசபையும் சரி… உள்விஷயமறிந்த வல்லுநர்களும் சரி… வலைவணிக நிறுவனங்களுக்கு இந்த உளவில் நேரடித் தொடர்பு இல்லை என்கிறார்கள். கம்பியில் போகும் தகவலை அமெரிக்கா உருவிக் கொள்கிறது. கூகிள் போன்ற பெருநிறுவனங்களிடம் நேரடியாகக் கேட்டுப் பார்த்திருக்கிறார்கள். அவர்கள் ‘முடியாது’ என்று விட்டார்கள். கூகிளுக்கும், ஃபேஸ்புக்கிற்கும் அரசாங்கம் மீது நம்பிக்கை இல்லை. அவர்களிடம் அறிவு சொத்தைப் பகிர்வதில் பிரச்சினையில்லை. ஆனால், அது ‘அனானிமஸ்’ போன்ற கொந்தர்களாலும் ஆப்பிள் போன்ற போட்டி நிறுவனங்களாலும் திருடு போகும் என்பது மைக்ரோசாஃப்ட்களின் அத்தியாவசியமான கவலை. மேலும், சீராக ஒழுங்குமுறை செய்யப்பட்ட தரவுகளை ஒவ்வொரு வலைஞருக்கும் எல்லா நிறுவனங்களிடமிருந்தும் வாங்கிக் கொண்டால் இந்த அண்ட சராசரமும் சில்லு வைத்தாலும் தாங்காது. எனவே, தங்களுக்கு மிக மிக முக்கியமான நபராகப் படுபவர்களின் தரவுகளை மட்டுமே கேட்டுப் பெற்றுக் கொள்கிறார்கள்.\n சற்று முன் எல்லாத் தகவலையும் சுருட்டுவதாக சொன்னீரே\nஇளையராஜாவின் பாட்டில் மானே, மயிலே இருப்பது போல் தியாகராஜரின் பாடலில் குருகுக வருவது போல், பயங்கரவாதிகளின் உரையாடலில் முத்திரை அம்சம் இருக்கும். அதை கவனிக்கிறார்கள். ”வானம் நீலமா இருக்கு இல்ல…” என்பது போன்ற சங்கேத மொழிகளினால் இதை கூட நிவர்த்தி செய்து விடுவார்கள் புத்திசாலி காரியஸ்தர்கள். ஆனால், அதே புத்திசாலி காரியஸ்தர்கள், எத்தனை பேருடன் அதே பிரயோகத்தை உடனுக்குடன் சொல்லிக் கொள்கிறார்கள் என்பதை ஆராய்கிறார்கள். சாதாரணமாக இப்படித்தான் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாரமும் உரையாடிக் கொண்டிருக்கிறார்களா என்னும் சரித்திரத்தை ஆராய்கிறார்கள். என்ன சொன்னோம் என்பதை விட, எப்பொழுது சொன்னோம் என்பதையும், எப்படி சொன்னோம் என்பதையும், எவ்வளவு பேரிடம் சொன்னோம், எங்கிருந்து சொல்கிறோம் என்பதையும் சேமிக்கிறார்கள். நேற்று வரை தகவலை சும்மா அனுப்பிக் கொண்டிருந்தவர் திடீரென்று தகவலுக்கு கடவு முத்திரை இட்டு மறைச்சொல்லிட்டு அனுப்பித்தால் விழித்துக்கொள்கிறார்கள்.\nஅப்படியானால் இனி யாதொரு பயமும் கிடையாதா தீவிரவாதத் தாக்குதல் என்னும் பேச்சுக்கே இடமில்லையா\nஅப்படி அறுதியிட்டு நம்பிக்கை கொள்ள முடியவில்லை. வெளிநாட்டில் நடக்கும் பயங்கரவாதச் செயல்களை இன்னும் கொஞ்சம் முன்கூட்டியே அறியலாம். அமெரிக்காவில் வசிக்கும் அமெரிக்கர்களை வேவு பார்க்க இன்னும் ஏக கெடுபிடி இருக்கிறது. நீதிமன்றத்தை அணுக வேண்டும். அமெரிக்க காங்கிரஸிடம் சொல்லி வைக்க வேண்டும். நீதிபதியின் ஒப்புதல் வேண்டும். அதற்குப் பிறகு அவுட்லுக், யாஹூ போன்ற நிறுவனங்களிடம் இருந்து இரகசியத் தரவுகளை வாங்க வேண்டும். வந்த தரவுக்குறிப்புகளை அலச வேண்டும். இவை எல்லாம் செய்த பின் உள்ளூர் காவல்துறையை தொடர்பு கொள்ள வேண்டும். அவர்களுக்கு ���ுரியவைத்து, பின்னணியை விளக்கி, காரியத்தை தடுத்தாட்கொள்ள வேண்டும்.\nதகவலை எல்லாம் தானே எடுத்துக் கொண்டபின், எதற்கு ஜிமெயில் துணை வேண்டும்\nஉங்களின் கடவுச் சொல் உங்களுக்கு மட்டும்தான் தெரியும். யாஹுவிடம் அந்தக் கடவுச்சொல் 84bd1c27b26f7be85b2742817bb8d43b என்பது போல் விநோதமாக உறைந்திருக்கும். அந்த மந்திரச் சொல்லும், மந்திரச் சொல்லை மறைத்து வைத்திருக்கும் வினைச்சரத்தின் மூலமும் யாஹூ-வோ, ஜிமெயில்.காம்-ஓ தெரிவிக்காவிட்டால், உங்கள் அடையாளத்தில் கூடு விட்டு கூடு பாய்ந்து உள்ளே நுழைய முடியாது. உங்கள் அடையாளத்தில் நீங்களாக நுழைந்து, நீங்கள் சொன்னது போலவே, உங்கள் தோழர்களிடம் பொய்த்தகவலை அனுப்பி, நிஜ விஷயங்களைக் கறக்க மைரோசாஃப்ட் ஹாட்மெயில், ஸ்கைப் உதவ வேண்டும்.\nஸ்னோடென் சொல்லித்தான் இதெல்லாம் நமக்குத் தெரியுமா\nநியூ யார்க் நகரின் மையப்பகுதி. நல்ல கோடை காலம். 1920ஆம் ஆண்டு. ஜூலை முதலாம் தேதி. முப்பதுகளை இப்பொழுதுதான் தொட்டிருந்தாலும் வழுக்கையாகும் ஹெர்பெர்ட் யார்ட்லீ மான்ஹட்டனுக்கு குடிபுகுகிறார். பழுவேட்டையரின் சதியாலோசனை நடந்தது போன்ற நான்கு மாடி பங்களா வீடு. ‘கறுப்பு மண்டபம்’ என்று பெயர் சூட்டுகிறார்கள். ஒவ்வொரு தந்தியையும் படிக்க வேண்டும். சட்டபூர்வமாக முடியாது. தந்தியை அனுப்பிய வெஸ்டர்ன் யூனியன் திட்டத்திற்கு தலையாட்டுகிறது. ஜனாதிபது உட்ரோ வில்சனும் ஆசி நல்குகிறார். ஒவ்வொரு தலைமுறையிலும் இது மறைமுகமாக, ஆனால் அதிகாரபூர்வமாக தொடர்ந்திருக்கிறது. ஆள் மாறுகிறார்கள். நிறுவனங்கள் தகவல் தருகின்றன.\nஆனாலும், ஸ்னோடென் தானே இதை வெளிக் கொணர்ந்திருக்கிறார்\nஏழாண்டுகளுக்கு முன்பே மார்க் க்ளீன் இதையெல்லாம் சொல்லிவிட்டார். ஏடி அண்ட் டி நிறுவனத்தில் வேலை பார்த்தவர். சாதாரணமாக வேலை பார்த்தவர் வீட்டில் திடீரென்று உளவுத்துறை வந்தது. முக்கியமான வேலைக்குப் பொருத்தமானவர்தானா என்று சோதித்த பின் சேர்த்துக் கொண்டது. இருந்தாலும், மார்க் பொறுக்க மாட்டாமல், அவர் செய்த உளவு வேலைகளின் இரகசியங்களை எல்லோருடனும் பகிர்ந்து கொண்டுவிட்டார். ஒரு கம்பி நிறுவனத்திற்கு… அதே கம்பியின் ஜோடி அரசாங்கத்திற்கு. ஏடி அண்ட் டி எதையெல்லாம் கம்பி வழி கொண்டு செல்கிறதோ அதெல்லாம் அரசிற்கும் ஒரு காப்பி. இதற்கான தொழில்நுட்பத்��ை செய்தவரே பேட்டி கொடுத்து, ஒளிக்க வேண்டியதை வெளிச்சத்திற்கு எடுத்து வந்துவிட்டார்.\nஅப்படியானால், ஸ்னோடென் என்னதான் செய்தார்\nமார்க் முன்மொழிந்ததை வழிமொழிந்திருக்கிறார். அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஒபாமாவின் வெளிப்படையான செயல்பாட்டை கேள்விக்குறியாக்கி இருக்கிறார். ஊரெங்கும் மூடுமந்திரப் பேச்சுக்களை உரையாடலில் தோற்றுவித்திருக்கிறார். உயிருக்கு உத்தரவாதமில்லாத துரோக செய்கையை தைரியமாக முன்னெடுத்திருக்கிறார். இன்னும் அவரிடம் எந்த பிணையத்தில் எந்தளவு கசிவு இருக்கிறது என்பது போன்ற தகவல்கள் இருக்கிறதோ என்ன அச்சத்தை விதைத்திருக்கிறார். Tailored Access Operations (TAO) எனப்படும் வலையமைப்பின் முகவரிகளை வெளியிட்டால் இரான், சீனா, சிரியா போன்ற நாடுகள் விழித்துக் கொண்டு தங்கள் இணையத்தின் ஓட்டைகளை அடைத்துக் கொள்ள வசதியாக இருக்கும். எல்லாவற்றுக்கும் மேல் அமெரிக்காவின் உளவாளிதான் ஸ்னொடெனோ என்று ரஷியாவையே சந்தேகக் கண்ணோடு பார்க்க வைக்கும் திறமை வைத்திருக்கிறார்.\n’இனிமேல் யாருமே என்னைப் படிக்க மாட்டேங்கிறாங்க’ என்று வருத்தம் கொள்ள வேண்டாம். நீங்கள் மர்மமாக கிறுக்குவதைக் கூட நிச்சயம் அமெரிக்காவும் சீனாவும் திருட்டுவாசல் வழியாக வாசித்துக் கொண்டேதான் இருக்கிறது.\nஆண்களுக்கு பேன் வருவதில்லை →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nகரவினில் வந்துயிர்க் குலத்தினை அழிக்கும் காலன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nநடிப்பு சுதேசிகள் :: (பழித்தறிவுறுத்தல்) - கிளிக்கண்ணிகள் : சுப்ரமணிய பாரதியார்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத���து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\n« நவ் பிப் »\n’நியூஸிலாந்து ஹெரால்ட்’ என்கிற நாளேடு கேள்வி கேட்டது: ”ஓவர்-த்ரோ (ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு பௌண்டரிக்கு ஓடிய பந்து)… twitter.com/i/web/status/1… 4 days ago\nRT @kandanmuruganin: அதிக பவுண்டரிகள் அடித்து பந்தை அதிக முறை மைதானத்தை விட்டு வெளியே அனுப்பிய இங்கிலாந்து அணியை வெற்றி பெற்றதாக அறிவிக்கு… 4 days ago\nRT @HRajaBJP: உண்மை சகோதரி. எந்த மொழியை படிக்க வேண்டும் என்பதையும் படிப்பவர் முடிவு செய்ய வேண்டும். உங்கள் குடும்பமல்ல. https://t.co/Zq58Fr… 4 days ago\nRT @tskrishnan: கவிராயரைக் கொண்டு ஒரு காவியம் எழுதச் சொல்லி அதற்குத் தன் பெயரைப் போட்டுக்கொண்டார்.கவிராயரையும் மதம் மாற்றி, தனக்கும் வீரமா… 5 days ago\nசென்னை ராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ள பாதராயணரின் “பிரம்ம சூத்திரம்” நூலின் தமிழ் மொழிபெயர்ப்பை (2013) வாங்கினேன் nmuthumohan.wordpress.com/2013/12/04/%E0… 1 week ago\nRT @Iam_SuMu: அன்புமணி 2014 மக்களவை தேர்தலிலும் நின்றார்,2016 சட்டசபை தேர்தலிலும் நின்றார்,2019 மக்களை தேர்தலிலும் நின்றார்,இப்ப 2019 மாநில… 1 week ago\nநிஜமாகவே கடாரம் கொண்ட விக்ரம்... ஹாலிவுட் தரத்தில் செம ஸ்டைல்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இவர்களுக்கு இவ்வளவு சம்பளமா\nதி லயன் கிங் - திரை விமர்சனம்\nகடாரம் கொண்டான் - திரை விமர்சனம்\n - ஆடி முதல் வெள்ளி\nஜீவனாம்சம் ஐந்து கிலோ நெய் . . .\nபீகார் : காவிக் கும்பலால் மூன்றுபேர் அடித்துக்கொலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-07-19T14:57:23Z", "digest": "sha1:Q7NWRBKILMR6QLY322ZIDACRAPTLV2E5", "length": 11699, "nlines": 150, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest விலை News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nகடந்த ஒரு வருட இறக்கத்தில் வர்த்தகம் நிறைவடைந்த 518 பங்குகள்\nமும்பை: இன்று சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 26 பங்குகள் இறக்கத்திலும், 04 பங்குகள் ஏற்றத்திலும் வர்த்தகமாயின. இன்று நிஃப்டியில் வர்த்தகமான 50 பங்குகளில் 43 பங்குகள...\nGold Price: விண்ணைத் தாண்டி வரும் தங்கம் விலை.. 814 டன் தங்கத்தை வைத்திருக்கும் ஒரு ட்ரஸ்ட்\nமும்பை: தங்கம் விலை இன்று விண்ணைத் தாண்டி வந்து கொண்டிருக்கிறது. உலக அளவில் தங்கத்தின் விலை ...\nகடந்த ஒரு வருட இறக்கத்தில் வர்த்தகமான 302 பங்குகள்..\nமும்பை: சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 09 பங்குகள் இறக்கத்திலும், 11 பங்குகள் ஏற்றத்திலு...\nஇங்கிலாந்து: பல மதங்கள், சாதிகள், ஏற்றத் தாழ்வுகள், அடக்குமுறைகளைக் கொண்ட அதே இந்தியா தான், கி...\nவரலாற்று உச்சத்தில் ஆபரணத் தங்கம் (Ornament Gold) விலை 3,572-ஐத் தொட்ட ஒரு கிராம் தங்க விலை..\nசென்னை: ஒரு கிராம் (24 கேரட்) ஆபரணத் தங்கத்தின் (Ornament Gold) விலை இந்திய வரலாற்றில் இல்லாத அளவுக்கு சத...\nபெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மோடி மனது வைப்பாரா\nடெல்லி: ஓபெக் நாடுகள் உற்பத்தியை குறைக்க முடிவெடுத்திருந்தாலும், சர்வதேச அளவில் கச்சா எண்ண...\nசும்மா எகிறி அடிக்கும் பெட்ரோல் டீசல் விலை.. இன்னும் விலை அதிகரிக்குமாம் அப்பு\nடெல்லி : தேர்தல் அறிக்கை வந்தலிந்திருந்தே பல வராங்களாக பெட்ரோல் விலை அதிக ஏற்றம் இல்லாமல் மக...\nமீண்டும் உயரும் தங்க விலை.. காரணம் பொருளாதார மந்த நிலை..\nதங்கத்தின் விலை இன்று மீண்டும் உயரத் தொடங்கி இருக்கிறது. இதற்கு உலக பொருளாதார மந்த நிலை ஒரு ...\nவிண்ணைத் தொட்ட தங்கம் விலை..\nடெல்லி: தங்கத்தின் விலை இன்று திடீரென அதிகரித்திருக்கிறது. டெல்லியில் 10 கிராம் ஆபரணத் தங்கத...\nஇதய நோயாளிகளுக்கு பயன்படும் stent-களின் விலை மீண்டும் உயர்வு..\nடில்லி: இதய நோயாளிகளுக்கு இதய அறுவை சிகிச்சையின் போது பொருத்தும் Stent-களின் விலையை 4.2 சதவிகிதம் ...\n2018 - 19 நிதி ஆண்டில் 159 பங்குகள் மட்டுமே விலை அதிகரித்திருக்கிறது..\nஇன்று தான் இந்த 2018 - 19 நிதி ஆண்டில் கடைசி வர்த்தக நாள். பங்குச் சந்தை சனி மற்றும் ஞாயிற்றுக் கிழ...\n210 ரூபாய்க்கு வேட்பாளர்கள் மட்டன் பிரியாணி சாப்பிட்டால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும்..\nடெல்லி: அடுத்த மாதம் இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா தொடங்குகிறது. இப்போதே இந்தியாவின் மூலை ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/167417?_reff=fb", "date_download": "2019-07-19T14:57:42Z", "digest": "sha1:UIZJW5HY4RUKGQDOMTVIPKFA7B63LXYD", "length": 7663, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "சுசிந்தரன் அஜித்தை அர���ியலுக்கு அழைத்ததை நடிகையுடன் இணைத்து கேலி செய்த பிரபலம்! - Cineulagam", "raw_content": "\n இணையத்தில் கசிந்த சாக்‌ஷிக்கு காட்ட போகும் குறும்படம் இதோ\nபிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் 17வது போட்டியாளர் இவர்தானா- பிரபலத்தின் பதிவால் எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்\nவிஜய் கேட்ட அந்த ஒரு கேள்வி ரஜினி, கமல், சூர்யா - மக்களால் மறக்க முடியாத சம்பவங்கள்\nதி லயன் கிங் திரை விமர்சனம்\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை தமிழ்நாட்டில் இவ்வளவு விலைபோனதா\nஎன் அண்ணனே எனக்கு முன்னாடி அப்படி செஞ்சான்.. செத்துடலாம் போல இருந்துச்சி.. திருநங்கை அனுபவித்த கொடுமைகள்..\nசாண்டி மாஸ்டர் மச்சினிச்சியுடன் சேர்ந்து செய்த அட்டுழியங்கள்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதியா இது ஈழத்து தர்ஷன் பற்றி என்ன கூறினார் தெரியுமா ஈழத்து தர்ஷன் பற்றி என்ன கூறினார் தெரியுமா\nஅண்ணாச்சி ராஜகோபாலின் கடைசி ஆசை என்ன தெரியுமா.. மனவேதனையுடன் நிறைவேற்றிய ஊழியர்கள்..\nபெண் சபலத்தால் வீழ்ந்த ராஜகோபால்... யார் இவர்\nபுதிதாக திருமணம் செய்துகொண்ட ஆர்யா-சயீஷாவின் சமீபத்திய புகைப்படங்கள்\nஇரண்டாவது திருமணம் செய்துகொண்ட பிக்பாஸ் புகழ் சாண்டியின் குடும்ப புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் தர்ஷன் மற்றும் அவரது காதலியின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபொது இடத்திற்கு பிரபல நடிகை அதிதி ராவ் அணிந்து வரும் உடைகளை பாருங்களேன்\nபிக்பாஸ் புகழ் ரைஸாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்\nசுசிந்தரன் அஜித்தை அரசியலுக்கு அழைத்ததை நடிகையுடன் இணைத்து கேலி செய்த பிரபலம்\nநடிகர் அஜித் அரசியலுக்கு வர வேண்டும் என்று இயக்குனரான சுசிந்தரன் நேரடியாகவே சமீபத்தில் கூறியிருந்தார். சினிமா உலகில் பரபரப்பாக பார்க்கப்பட்ட இவ்விஷயத்திற்கு அஜித் எந்த பதிலும் கூறாவிட்டாலும் பல சினிமா பிரபலங்கள் இவரது கருத்திற்கு வழி மொழிந்தனர்.\nஇந்நிலையில் சுசிந்தரனின் இந்த கருத்தை கொலையுதிர் காலம் ப்ரஸ்மீட் மேடையிலேயே கிண்டலடித்துள்ளார், இயக்குனர் கரு.பழனியப்பன். இது குறித்து அவர் பேசுகையில், கொலையுதிர் காலம் நயன்தாரா நடித்துள்ள படம். ஆனால் அவரே விழாவில் கலந்து கொள்ளவில்லை.\nநயன்தாரா கலந்து கொள்ளாததும் ஒரு வகையில் நல்லது தான். ஏனென்றால் அவர் இங்கு வந்திருந்தால் அவரையும் அஜித்தை போல் அரசியலுக்கு சுசிந்தரன�� அழைத்திருப்பார்.\nசுசிந்தரன் தான் யாருக்கு கூட்டம் கூடுகிறதோ அவர்களை எல்லாம் அரசியலுக்கு அழைக்கும் பழக்கம் வைத்திருக்கிறாரே. நல்லா நீந்தும் மீன் குட்டியை ரெண்டாக அறுத்து குழம்பில் போட்டு, எங்க மறுபடியும் நீந்த மாட்டிக்குதே என்று கேட்பார்கள் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://inthu.forumta.net/t18-topic", "date_download": "2019-07-19T14:30:58Z", "digest": "sha1:4GWB2HK4A5TGKMBXDPMVFQRBBASH7FQU", "length": 8080, "nlines": 52, "source_domain": "inthu.forumta.net", "title": "எளிதாகத் தீர்வு காணப்படும் - ஸ்ரீ அரவிந்தர்", "raw_content": "\nமேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்\n» மகா சதாசிவன் படம்\n» அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன்\n» பீமன்-அர்ச்சுனன் தருமரிடம் கூறுதல்\n» சிவராத்திரி விரதத்தின் சிறப்பு வாரியார் விளக்கம்\n» சங்குகளும் அவற்றின் வகைகளும்.\n» ஸ்ரீ ராகவேந்திரர் வரலாறு\n» பதினெட்டாம் படி பாலகன் வரலாறு\nஎளிதாகத் தீர்வு காணப்படும் - ஸ்ரீ அரவிந்தர்\nஇந்துசமயம் :: சமயம் சம்மந்தமான :: சொற்ப்பொளிவுகள் ,பிரசங்கங்கள்\nஎளிதாகத் தீர்வு காணப்படும் - ஸ்ரீ அரவிந்தர்\nநமது திறமையின்மை பெரிய விஷயமல்ல - எல்லா மனிதரும் அவர்களுடைய இயற்கைப் பாகத்தில் திறமையில்லாதவர்களே. ஆனால் தெய்வ சக்தியும் உள்ளது. நீ அதில் நம்பிக்கைவைத்தால் திறமையின்மை திறமையாக மாற்றப்பட்டுவிடும், கஷ்டமும் போராட்டமுமே வெற்றியடைவதற்கான சாதனமாகிவிடும்.\nமனச்சோர்வு தவறான சக்திகளின் தாக்குதல்களுக்கு கதவு திறக்கும். இதுவே நீ எடுக்க வேண்டிய நிலை : \"என்னால் முடிந்ததை நான் செய்வேன், உரிய காலத்தில் எல்லாம் நடக்கும்படி பார்த்துக்கொள்ள அன்னையின் சக்தி உள்ளது, இறைவன் உள்ளான்.\"\nகலங்காமல், அமைதியுடனும், நம்பிக்கையுடனும் இருப்பதே சரியான மனப்பான்மை.\nதோல்விகளும் தடுமாற்றங்களும் இருந்தால் அவற்றை அமைதியுடன் நோக்கி, அமைதியோடு விடாப்பிடியாக அவற்றை நீக்குமாறு இறைவனது உதவியை நாடவேண்டும், மனங்கலங்கவோ, வேதனைப்படவோ அதைரியப்படவோ கூடாது.\nநீயாகவே செய்ய முடியாததை அன்னையின் சக்தியை உதவிக்கு அழைப்பதன் மூலம் செய்து முடிக்கலாம். அந்த உதவியைப் பெற்று அதை உன்னுள் வேலை செய்ய விடுவதே சாதனையில் வெற்றி பெறுவதற்கு உண்மையான வழிமுறையாகும்.\nஇன்னும் மிகுதியாக இருக்கக்கூடிய கஷ்டங்களும் வெல்லப்படும் என்று உறுதியாக நம்பு. புறஜீவன் அஞ்சி நடுங்கத் தேவையில்லை - அன்னையின் சக்தியும் உன்னுள் உள்ள பக்தியும் வழியில் குறுக்கிடும் தடைகளையெல்லாம் வெல்லப் போதுமானவை ஆகும்.\nநீ துக்கத்திற்கோ, மனமுடைந்து போவதற்கோ இடங்கொடுக்கக்கூடாது - அதற்கு நியாயமே இல்லை. அன்னையின் அருள் ஒரு கணங்கூட உன்னிடமிருந்து நீக்கப்படவில்லை.\n(எங்கள்) பாதுகாப்பு உணக்கு உண்டு, இனி நீ அஞ்சவோ துக்கப்படவோ தேவையில்லை, இறைவன் மீது நம்பிக்கை வை, இவற்றையெல்லாம் கடந்துபோன ஒரு தீக்கனவைப்போல் உதறிவிடு. எங்களுடைய அன்பும் அருளும் உனக்கு உண்டு என்பதை நம்பு.\nஉன்னுடைய சொந்த மனத்தின், இச்சா சக்தியின் செயலிலேயே நீ எப்பொழுதும் அதிக நம்பிக்கை வைத்து வந்திருக்கிறாய், அதனால்தான் உன்னால் முன்னேற முடியவில்லை. அமைதியாக அன்னையின் ஆற்றலில் நம்பிக்கை வைக்கும் பழக்கத்தை நீ பெற்றுவிடு. [list=1][*]\nஇந்துசமயம் :: சமயம் சம்மந்தமான :: சொற்ப்பொளிவுகள் ,பிரசங்கங்கள்\nJump to: Select a forum||--இந்துசமயம்| |--இந்து சமையக்கட்டுரைகள்| |--பண்டிகைகள்,விழாக்கள்| |--இந்துசமையக்காவலர்கள்| |--இந்துசமய இலக்கியங்கள்,நூல்கள்| |--திருமுறைப்பதிகங்கள்| |--மகாபாரதம்| |--இராமாயணம்| |--ஆகமங்கள்,வேதங்கள்| |--சமயக்கதைகள்| |--இந்துசமய மூலம்| |--கடவுளர்கள்| |--ஆலயங்கள்| |--மந்திரங்கள்,பாராயணங்கள்| |--வழிபாடுகள், வழிபாட்டுமுறைகள்| |--விரதங்கள்| |--சமயம் சம்மந்தமான |--காணொளிகள்,புகைப்படங்கள் |--சொற்ப்பொளிவுகள் ,பிரசங்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://s-pasupathy.blogspot.com/2017/02/16_9.html", "date_download": "2019-07-19T14:50:47Z", "digest": "sha1:26LKCPODDFBRUNR2HO2QSAMKXZ73RLEK", "length": 36901, "nlines": 714, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: சாவி -16: 'துக்ளக்' துரைசாமி", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nவியாழன், 9 பிப்ரவரி, 2017\nசாவி -16: 'துக்ளக்' துரைசாமி\nபிப்ரவரி 9. சாவியின் நினைவு நாள். .\n[ ஓவியம்: கோபுலு ]\n'துக்ளக் துரைசாமி'யின் மனோபாவம் அடிக்கடி மாறிக் கொண்டிருக்கும். சில சமயம் ஆனந்தத்தில் திளைத்திருப்பார். சில சமயம் கோபாவேசமாகி சிம்ம கர்ஜனை புரிந்துகொண்டு இருப்பார். 'யார் மீது கோபம் எதற்காகக் கோபம்' என்று ஒருவராலும் ஊகிக்க முடியாது.\nஅவருக்குக் 'குஷி' பிறந்துவிட்டாலோ சொல்லவேண்டிய தில்லை... ''எல்லோரும் இன்று ராத்திரி மொட்டை மாடியில் உட்கார்ந்து 'மூன்லைட் டின்னர்' சாப்பிடலாம்\n''இன்றைக்கு அமாவாசை. நிலா இருக்காது'' என்று யாராவது ஞாபகப்படுத்தினால், ''அது எங்களுக்கும் தெரியும்; மூன் இல்லா விட்டால் மெர்க்குரி லைட்\nஅவரிடம் எதுவும் நிரந்தரம் கிடையாது. சித்தன் போக்கு, சிவன்போக்கு என்பார்களே அப்படித்தான். ஒரு சீசனில் சிகரெட் புகைத்துக்கொண்டு இருப்பார். இன்னொரு சீசனில் சிகரெட்டைத் துறந்துவிட்டு வெற்றிலை சீவலாகப் போட்டுத் துப்பிக்கொண்டிருப்பார்.\nவைத்தியத்திலும் ஒரே மாதிரி சிகிச்சை இருக்காது. இன்று அலோபதி; நாளை ஹோமியோ பதி; மறுநாள் சீதாபதி\nஒரு சீசனில், தோட்டத்தைப் பார்த்தால் இங்கிலீஷ் குரோட் டன்ஸாயிருக்கும். இன்னொரு சீசனில் அதெல்லாம் போய் புடலும் வாழையும் அவரையும் கீரையுமாய்க் காணப்படும்.\nஉணவு வகையிலும் இத்தகைய கலப்புகள் உண்டு. ரொட்டிக்கு சாம்பார், தோசைக்கு ஜாம் இட்லிக்கு பெப்பர் அண்டு சால்ட்\n[ ஓவியம்: நடனம் ]\nஒரு நாள் பால்காரன் லேட்டாக வந்தான் என்பதற்காக அவன் மீது கோபித்துக்கொண்டு, சொந்தத்தில் இரண்டு பசுமாடுகளே வாங்கிவிட்டார்.\n'முளைக்கீரை வளர்த்துப் பசுமாட்டை மேயவிட்டால், பாலில் கால்ஷியம் சத்து அதிகமாகச் சேரும்' என்று அவருக்குத் தெரிந்த வைத்தியர் ஒருவர் சொல்லிவிட்டார். அவ்வளவுதான்: அன்றே தோட்டத்திலிருந்து செடி கொடிகளையெல்லாம் - துளசி மாடம் உள்பட - வெட்டி எடுத்துவிட்டுத் தோட்டம் முழுவதும் முளைக்கீரையாக விதைத்து விட்டார்.\nபோதாக்குறைக்கு அந்த வைத்தியரையும் அழைத்து வந்து வீட்டோடு வைத்துக் கொண்டு, முளைக்கீரை மேய்ந்த பசுவின் பாலினால் தயாரிக்கப்பட்ட காபியை அவருக்கும் கொடுத்துத் தானும் சாப்பிட்டு மகிழ்ந்தார்.\nஒரு நாள், சமையல்காரன் தோட்டத்தில் வளர்ந்திருந்த முளைக்கீரையைப் பிடுங்கி வந்து சமையல் செய்துவிட்டான். அவ்வளவுதான்... துரைசாமிக்கு வந்து விட்டது கோபம்\n''மாட்டுக்கு வளர்த்த கீரையை என் உத்தரவு இல்லாமல் எப்படி நீ சமையலுக்கு எடுத்து வரலாம்'' என்று ஆவேசம் வந்தவர்போல் பெருங்கூச்சலிட் டார். சமையல்காரன் டிஸ்மிஸ்'' என்று ஆவேசம் வந்தவர்போல் பெருங்கூச்சலிட் டார். சமையல்காரன் டிஸ்மிஸ் மூன்று நாள் ஓட்டலிலிருந்து சாப்பாடு வரவழைக்கப்பட்டது. கடைசியில் துரைசாமிக்குக் கோபம் தணிந்ததும், ''அந்த சமையல்காரனை எங்கிரு���்தாலும் தேடி அழைத்து வரவேண்டும்'' என்று உத்தரவு போட்டார்.\n''அந்த வைத்தியர் வீட்டை விட்டுத் தொலைந்தால்தான் நான் வருவேன்'' என்று நிபந்தனை போட்டான் சமையல்காரன்.\n''வைத்தியர் என்ன... மாடு, கீரை, பயிர் எல்லாவற்றையுமே தொலைத்துவிடுகிறேன். நீ வா\nவைத்தியர் போனார்; சமையல்காரன் வந்தான். தோட்டத்திலிருந்த கீரைப் பாத்திகளையெல்லாம் மாற்றி மறுபடியும் குரோட்டன்ஸ் போட்டாயிற்று\n[ நன்றி: விகடன் ]\nLabels: கட்டுரை, சாவி, நகைச்சுவை\n10 பிப்ரவரி, 2017 ’அன்று’ முற்பகல் 10:25\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதென்னாட்டுச் செல்வங்கள் - 22\nபதிவுகளின் தொகுப்பு : 601 - 625\nசங்கீத சங்கதிகள் - 113\nராமகிருஷ்ண பரமஹம்ஸர் - 2\nஎஸ். வையாபுரிப்பிள்ளை - 2\nஎன். சி. வசந்தகோகிலம் - 1\nரசிகமணி டி.கே. சி. - 3\nகாதலர் தினக் கும்மி : கவிதை\nசங்கீத சங்கதிகள் - 112\nபாடலும், படமும் - 16\nசாவி -16: 'துக்ளக்' துரைசாமி\nசங்கீத சங்கதிகள் - 111\nசங்கச் சுரங்கம்: மோக முல்லை\nமீனாட்சிசுந்தரம் பிள்ளை - 2\nபம்மல் சம்பந்த முதலியார் -1\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (1)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (3)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (2)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வெங்கடேசன் ஜூலை 27. கவிமணியின் பிறந்த நாள். ‘தினமணி’ யில் 2014 -இல் வந்த ஒரு கட்டுரை இதோ: =========...\n1324. வி.ஆர்.எம்.செட்டியார் - 3\nசொற்சிகரம் வி.ஆர்.எம்.செட்டியார் சக்தி இதழில் 1940 -இல் வந்த கட்டுரை. [ If you have trouble reading some of the w...\n1117. தேவன்: துப்பறியும் சாம்பு - 11\n தேவன் + கோப��லு ஆகஸ்ட் 30, 1942 -இல் ’ஆனந்த விகட’னில் தொடங்கிய ’தேவ’னின் துப்பறியும் சாம்பு சிறுகதைத் தொடர...\n நெல்லைபாரதி ஜூலை 16 . டி.கே.பட்டம்மாளின் நினைவு தினம். தாமல் கிருஷ்ணசுவாமி பட்டம்மாள்...\n1323. பாடலும் படமும் - 71\nபலராம அவதாரம் 'கடல் வளர் புரி வளை புரையும் மேனி, அடல் வெந் நாஞ்சில், பனைக் கொடியோனும்' என்ற புறநானூறு -56 பாடல் ”சங்கினை ...\n768. சங்கீத சங்கதிகள் - 127\nரசிகரின் மனோபாவம் ஜி.என்.பி. 1946 -இல் ‘பாரிஜாதம்’ என்ற பத்திரிகையில் ஜி.என்.பி. எழுதிய ஓர் அரிய கட்டுரை இது. ( விகடனிலும், கல்...\n769. தென்னாட்டுச் செல்வங்கள் - 23\nபகடி வீரன் ’சில்பி’யின் ’சிற்போவிய’ங்களும், ‘தேவ’னின் விளக்கக் கட்டுரையும். தொடர்புள்ள பதிவுகள்: தென்னாட்டுச் செல்வங்கள்/ச...\nபதிவுகளின் தொகுப்பு : 426 -- 450\nபதிவுகளின் தொகுப்பு : 426 -- 450 426. கொத்தமங்கலம் சுப்பு - 13 குல தெய்வத்தின் சிலை எங்கே கொத்தமங்கலம் சுப்பு மே 27. ஜவக...\n1120. வேங்கடசாமி நாட்டார் -2\nதொல்காப்பியம் மு.வேங்கடசாமி நாட்டார் ‘தமிழ்ப் பொழில் ‘ இதழில் 1925-இல் வந்த ஒரு கட்டுரை. தொடர்புள்ள பதிவுகள்: வேங்கட...\nதேவன் - 4: எனது மனமார்ந்த நன்றி\nஎனது மனமார்ந்த நன்றி தேவன் ’ தேவன்’ பயன்படுத்திய பல பெயர்களில் ஒன்று ‘ ஸம்பாதி ’ . “ ஸம்பாதி என்ற பெயரில் ஆழ்ந்த கருத்துள்ள ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/292490", "date_download": "2019-07-19T15:06:16Z", "digest": "sha1:O3EDZW6LNXM5BEX5W7LXHTDC44KTGNDO", "length": 11536, "nlines": 203, "source_domain": "www.arusuvai.com", "title": "\"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 2 :-))\" | Page 10 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n\"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 2 :-))\"\nதாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 1,200 பதிவுகளுக்கு மேல் சென்றுவிட்டதால் இந்த புது இழை.உங்கள் சந்தேகங்கள் அதற்கான பதில்களை தோழிகள் இங்கே தொடருங்கள்..தாய்மையடைந்த தோழிகள் என்ன சந்தேகமோ அதை இங்கே கேட்களாம்......நான் மட்டுமல்லாமல் தெரிந்த தோழிகள் அனைவரும் வந்து பதில் தருவார்கள்.........\n\"தவறாமல் தயவுசெய்து தமிழில் பதிவுகளிடுங்கள்..\"\n\"\"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 1\nநம்பிக்கை வார்த்தைகளுக்கு நன்றி தோழி...கடவுளை நம்பி உள்ளேன்\nஇங்க வாங்க அந்த இழை 200க்கு மேல போயிடுச்சு,\nகாலையில் பல் துலக்கியதும் உங்களால் முடியும் வரை நீ குடியுங்கள்.அது உடல் சூட்டை தணிக்கும்,அடிக்கடி யூரின் போகும் அப்போ சூடு தானா குறையும்,உங்களுக்கு சளித் தொல்லஒ இல்லைன்னா இரவு வெள்ளை சாதத்தில் நீர் விட்டுவைத்து காலையில் கொஞ்சம் உப்பு,தயிர் அல்லது மோர் கலந்து சின்ன வெங்காயம் பச்சையாக கடித்து சாப்ப்பிடலாம்.\nஇது நல்ல பலன் தரும் சின்ன வெங்காயம் சளிபிடிக்காது.....சரியாநல்ல குட்டி உள்ள என்ன பண்ரான்னு எஞாய் பண்ணி கவனிங்க.....:-)ஆல் த பெஸ்ட்......\nதோழி நீங்க மார்ச் - 18 எடுத்தால் சரியான ரிசல்ட் வரும்.அப்படி கன்ஃபாம் பிரகனட்டுன்ன டிரேவல் பிராப்லமில்லை.அதில் உணவுகள் கவனம்,உடம்பு அலட்டல் இருக்க கூடாது. பிளைட் பிரச்சனையில்லப்பா.....\nநான் கர்பமாக உல்லேன்.100 டிகிரி காய்சல் இருக்கிரது.இருமலும் இருக்கிரது.வீட்டு மருத்துவம் கூரவும் தோழிகழே...\nகுட்டிக்கும் உங்கள் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்....குட்டிய நல்லா பார்த்துக்கங்க...\n7வாரம் கர்ப்பம் அதிக ப்ளீடிங்\nஎன் பிரச்சனைக்கு வழி சொல்லுங்கள் நான் 7 வராம் கர்பமாக இருக்ரேன் இப்ப இரண்டு நாட்களாக எனக்கு ப்ளீடிங் அதிகமாக போகுது டொக்ரரிடம் காட்டினோம் ஒரு பிரச்சனையும் இல்ல என்ரு சொன்னாங்க எனக்கு அபார்சன் அகிட்டுதோ என்ரு பயமாக உல்லது இன்ரு நான் ஹாம் டெச்ட் பார்த்தேன் பாஸ்ரிவ் என்ரு இருக்கு எனக்கு இருக்கு எனக்கு ரொப்ப பயமாக உல்லது இது எதனால் யாருக்கும் தெரிந்தால் தயவு செய்து பதில் தாருஙல்\nநேத்து positive இன்னைக்கு negative\n3 மாத கர்ப்பம் ரத்தபோக்கு\nகுழந்தை குப்புற படுத்து தூங்கலாமா\n45 நாள் கர்ப்பம் பிறப்புறுப்பில் வலி\n\"தாய்மை எதிர்பார்ப்போர் இழை -- 3\"\nவீட்டில் இருந்து சம்பாதிக்க..... ஓரு வழி\nகருமுட்டை வளர்ச்சி பற்றி ஆலோசனை கூறவும்\n45 நாள் கர்ப்பம் பிறப்புறுப்பில் வலி\nஆடி மாதம் - சந்தேகம்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2012/08/", "date_download": "2019-07-19T14:50:34Z", "digest": "sha1:XKOVE56U37UDJ3PG6YUN7TQTEM5J4V34", "length": 88658, "nlines": 1914, "source_domain": "www.kalviseithi.net", "title": "August 2012 - kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்-கல்விச்செய்தி\nதொடக்கக் கல்வித்துறை சார்ந்து தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க 04.09.2012 மாவட்ட தலைநகரங்களில் ஆய்வுக்கூட்டம் நடத்த - இயக்குனர் உத்தரவு\nRMSA - தமிழ்நாடு மற்றும்National Centre for School Leadership (NCSL), Nottingham இணைந்து வழங்கும் தொடக்க மற்றும் இடைநிலை பள்ளிகளுக்கான 3 நாள் பணிமனை\n31.08.2012 ன் படி உள்ள பகுதி நேர ஆசிரியர்களின் காலி பணியிட விவரங்களை 03.09.2012க்குள் மாவட்ட வாரியாக அனுப்ப - மாநில திட்ட இயக்குனர் உத்தரவு\nமாநில கல்வியியல் ஆராய்ச்சிமற்றும் பயிற்சி நிறுவனம் - CCE கல்வி இணை செயல்பாடுகள் மற்றும் பள்ளி நடைமுறை செயல்பாடுகள் குறித்த ஒரு நாள் பயிற்சி தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்க உத்தரவு.\nமாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவன இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 796 / ஈ2 /2012 , நாள். 28.08.2012\nசிறப்பு தேர்வுக்கு இனி \"ஆன்-லைன்' விண்ணப்பம்\nசிறப்பு தேர்வுக்கு, இனிமேல் \"ஆன்-லைன்'னில் தான்விண்ணப்பிக்க வேண்டும் என, அரசு தேர்வு துறை உத்தரவிட்டுள்ளது.பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளில் தோல்வி அடைந்த மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுதுகின்றனர். இவர்கள் மாவட்ட கல்வி அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று, கருவூலத்தில் கட்டணம் செலுத்த வேண்டும். அதன் பிறகே தேர்வு துறைக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பி வந்தனர்.இரண்டு அல்லது மூன்று நாட்களில் விண்ணப்பிக்க வேண்டும், என அறிவிப்பு வெளியாகும் போது, மாணவர்களுக்கு அலைச்சலும், சிரமமும் ஏற்பட்டது.எனவே, டி.என்.பி.எஸ்.சி.,க்கு \"ஆன்-லைனில் விண்ணப்பிப்பது போன்று, நடப்பு கல்வி ஆண்டு முதல், சிறப்பு தேர்வு, மதிப்பெண்கள் மறு கூட்டல், அக்டோபரில் நடைபெறும் சிறப்பு தேர்வு ஆகியவற்றிற்கு, இனிமேல்\"ஆன்-லைன்' மூலம் தான், விண்ணப்பிக்க வேண்டும், என அரசு தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. www.dge.tn.nic.inஎன்ற வெப்சைட் முகவரியில் விண்ணப்பிக்கவேண்டும்.\nதொடக்க பள்ளி மாணவர்களின் கல்வித்திறன் எப்படி\nதமிழகம் முழுவதும், தொடக்கப் பள்ளி மாணவர்களின் கல்வித்திறனை கண்டறியும் பணி துவக்கப்பட்டுள்ளது. ஒன்றியத்திற்கு ஐந்து பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, அங்குள்ள மாணவர்களின் கல்வித்திறன் விவரம் சேகரிக்கப்படுகிறது.\"அனைவருக்கும் கல்வி இயக்ககம்' சார்பில், கல்வி மேம்பாட்டிற்காக, பல்வேறு பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன. சில மாதங்களுக்கு முன், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், பள்ளிகளின் கட்டமைப்பு வ���திகள், மாணவர்கள் மற்றும்ஆசிரியர்களின் எண்ணிக்கை, கழிப்பறை, குடிநீர் வசதி, விளையாட்டு மைதான வசதிகள் என, அனைத்து விவரங்களும் சேகரிக்கப்பட்டன.தற்போது, தொடக்கப் பள்ளியில், முதல் வகுப்பிலிருந்து, ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் கல்வித்திறனை கண்டறிய, ஆய்வு நடந்து வருகிறது. மாநிலம் முழுவதும், ஒன்றியத்திற்கு,ஐந்து தொடக்கப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் மூன்று; அரசு நிதியுதவி பெறும் பள்ளி மற்றும் நகராட்சி பள்ளி அல்லது ஆதிதிராவிட நலத்துறை பள்ளி தலா, ஒன்று என, பள்ளிகள் தேர்தெடுக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு பள்ளிக்கும், அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில், இரண்டு ஆசிரியர் பயிற்றுனர்கள் அனுப்பப்படுகின்றனர். அவர்கள், ஒவ்வொரு மாணவரிடமும், வாசிப்புத் திறன், எழுத்துத் திறன் ஆகியவற்றை சோதித்து, அவற்றுக்கு மதிப்பெண் போடுகின்றனர். மொழிப் பாடங்களில், எழுத்துத் திறனுக்கு, 60 மதிப்பெண்; வாசிப்புத் திறனுக்கு, 40 மதிப்பெண்; கணிதப் பாடத்தில், எழுத்துத் திறனுக்கு, 60 மதிப்பெண்; மனக்கணக்கிற்கு, 40 மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன.மதிப்பெண் அடிப்படையில், மாணவர்களின் கல்வித்திறன் கண்டறியப்படுகிறது. இதுகுறித்து, அனைவருக்கும் கல்வி இயக்கக ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் கூறியதாவது:தொடக்கப் பள்ளி மாணவர்களின் கல்வித்திறனை கண்டறிவதற்காக, தற்போது ஆய்வு நடத்தப்படுகிறது. இப்பணி முடிந்ததும், ஆறாம் வகுப்பிலிருந்து, எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் கல்வித்திறன் கண்டறியப்படும். ஆய்வின்போது கிடைக்கும் விவரங்கள் அனைத்தும், அரசுக்கு அனுப்பப்படும். ஆய்வு அடிப்படையில், கல்வியில் மாற்றங்களை ஏற்படுத்த, அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.\nமாநில கல்வியியல் ஆராய்ச்சிமற்றும் பயிற்சிநிறுவனம் - CCE கல்வி இணை செயல்பாடுகள் மற்றும் பள்ளி நடைமுறை செயல்பாடுகள் குறித்த ஒரு நாள் பயிற்சி தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்க உத்தரவு.\nமாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவன இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 796 / ஈ2 / 2012 , நாள். 28.08.2012 பதிவிறக்கம் செய்ய...\nஇரட்டைப்பட்டப்படிப்பு நீதி மன்றத்தீர்ப்பு - மேல்முறையீடு செய்ய ஏற்பாடு\nஇரட்டைப்பட்டப்படிப்பு சம்பந்தமாக ந���தியரசர் இராமசுப்பிரமணியன் அளித்ததீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனைத்து வேலைகளும் தயார் நிலையில் உள்ளதாகவும், மேலும் வழக்கில் இணையாத புதியவர்களை இவ்வழக்கில் இணைக்க அந்தந்த மாவட்டங்களில் பொறுப்பாளர்களை நியமித்துள்ளதாகவும் மற்றமாவட்டங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்படவுள்ளதாக குழுவின் ஒருங்கிணைப்பாளர் திரு.ஆரோக்கியராஜ் நம்மிடம் தெரிவித்தார்.தொடர்புக்கு ............\n1. ஆரோக்கியராஜ் - ஒருங்கிணைப்பாளர் -9942575162, 9080021826\n2. வீரமணி - ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் -9600225539\n3. இசக்கியப்பன் - TIAS _ தென் மாவட்டங்கள் -9442989075\n4. பாண்டியன் - திருவள்ளுர், காஞ்சி -9894192500\n5. முத்துமுருகன் - இராமநாதபுரம், விருதுநகர் -9488022810\n6. சம்சுதீன் - விழுப்புரம் -9629872224\n7. கனேசன் - சிவகங்கை, புதுக்கோட்டை -9976105153\n8. இரா.ஜெகதீஸ் - கிருஷ்ணகிரி, தர்மபுரி -9578786177\nஇப்பணி அடுத்த வாரத்தில் நிறைவு அடையவிருப்பதால் புதியவர்கள் உடனடியாக தொடர்பாளர்களை தொடர்பு கொள்ளுமாறு திரு.ஆரோக்கியராஜ் நம்மிடம் தெரிவித்தார்.\nநீதி மன்றத்தின்முறையான தீர்ப்பு நகல் இன்று வரை (30.8.12) கிடைக்காததால் மேல்முறையீடு பணி தாமதமாகிறது என்று இவ்வழக்கில் ஈடுபட்டுள்ள வழக்குறைஞர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அதிகமான நபர்கள் இவ்வழக்கில் தன்னை இணைத்துக்கொண்டால் வழக்குவிரைவாக முடிய சாதகமான சூழ்நிலை ஏற்படும் எனதிரு.ஆரோக்கியராஜ்நம்மிடம் தெரிவித்தார்\nதொடக்கக் கல்வி - வழக்கு - 01.01.1971-க்கு முன்னர் இடைநிலை ஆசிரியர் கல்வி தகுதி பெற்று இளநிலை ஆசிரியராக பணிபுரிந்து காலத்தை நியமன் நாள் முதல்இடைநிலை ஆசிரியராக பணிகாலமாக கருதி பணப்பலன் கோருதல்.\nதொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.23852 / எல்2 / 2010, நாள். 08.2012 பதிவிறக்கம் செய்ய...\nபதிவுமூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட, முதுகலை ஆசிரியர் இறுதி தேர்வுப் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.\nபதிவுமூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட, முதுகலை ஆசிரியர் இறுதி தேர்வுப் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. இந்தப்பட்டியலில், 1,185 பேர் இடம் பெற்றனர். கடந்த 2010-11ம் ஆண்டு, 1,347 முதுகலை ஆசிரியரை, பதிவுமூப்பு அடிப்படையில் தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த தேர்வு தொடர்பாக, ஏற்கனவே ஒரு முடிவு வெளியி���ப்பட்டு, பதிவுதாரர்களிடம் இருந்து பெறப்பட்ட விளக்கங்கள், விடுபட்ட பதிவுதாரர்கள் என,பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு, இறுதி தேர்வுப் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிட்டது. இந்தப் பட்டியலில், 1,185 பேர் இடம் பிடித்தனர். 162 பணியிடங்களுக்கு, குறிப்பிட்ட சில பிரிவுகளில் பதிவுதாரர்கள்இல்லாததால், இந்தப் பணியிடங்கள் காலியாக இருப்பதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன. அடுத்த தேர்வில் இருந்து, இந்த காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என தெரிகிறது.\nதென் மாவட்டங்களை பின்னுக்கு தள்ளிய வடமாவட்டங்கள் ஆசிரியர் தேர்வில் சாதனை\nகல்வித் தரத்தில், தொடர்ந்து பல ஆண்டுகளாக, பின்னடைவில் உள்ள வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம்,கடலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட வட மாவட்டங்களைச் சேர்ந்த தேர்வர், டி.இ.டி., தேர்வில், அதிக இடங்களைப் பிடித்து, சாதனை படைத்துள்ளனர்.கடந்த 25ம் தேதி, ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி.,) முடிவு வெளியிடப்பட்டது. 6.72 லட்சம் பேர் பங்கேற்ற இந்த தேர்வில், வெறும், 2,448பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். தேர்வு முடிவு குறித்த புள்ளி விவரங்களை, ஆசிரியர் தேர்வு வாரியம், மாவட்ட வாரியாகவும், ஆண், பெண் வாரியாகவும் அலசி ஆராய்ந்து, நேற்று வெளியிட்டது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகளில், எப்போதுமே கடைசி இடங்களில் அணி வகுக்கும், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம்,கடலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட வட மாவட்டங்கள், டி.இ.டி., தேர்வில் அபார சாதனை படைத்துள்ளன. இந்த மாவட்டங்களைச் சேர்ந்த தேர்வரே, அதிக இடங்களைப் பிடித்து, சாதனை படைத்துள்ளனர்.கல்வியில் சிறந்து விளங்கும், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த தேர்வர்களுக்கு, மிகக் குறைந்த இடங்களே கிடைத்துள்ளன.சேலம், \"டாப்':இடைநிலை ஆசிரியருக்கான, டி.இ.டி., முதல் தாள் தேர்வில், 1,735 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் அதிகபட்சமாக, சேலம் மாவட்டத்தில் இருந்து, 121 பேர் தேர்வு பெற்றுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில், 116 பேர்; வேலூரில், 99; திருவண்ணாமலையில், 65; விழுப்புரம் மாவட்டத்தில், 77 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இதுவே, கன்னியாகுமரி மாவட்டத்தில், 26 பேர், நெல்லையில், 62 பேர், தூத்துக்குடிய���ல், 32 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மிகக் குறைவாக, நீலகிரி மாவட்டத்தில், நான்கு பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.இந்த நான்கு பேருமே பெண்கள்என்பது குறிப்பிடத்தக்கது.மற்ற மாவட்டங்களில், சராசரியாக, 25 பேர் வீதம் தேர்ச்சி பெற்றனர். தலைநகர்சென்னையில், 69 பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர்.கணிதத்தில் கடலூர்:பட்டதாரி ஆசிரியருக்கான, டி.இ.டி., இரண்டாம் தாள், கணிதம் - அறிவியல் பாடங்களில், கடலூர் மாவட்டத்தில் இருந்து, 70 பேர் தேர்ச்சி பெற்று, அபார சாதனை படைத்தனர். இதற்கு அடுத்த இடங்களில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த, 23 பேர்; தர்மபுரியில், 22 பேர் தேர்ச்சி பெற்றனர். பிளஸ் 2 தேர்வில், முதலிடத்தை பிடிக்கும் விருதுநகர் மாவட்டத்தில், கணிதம் - அறிவியல் பாடத்தில், ஒரே ஒரு பெண் மட்டும் தேர்ச்சி பெற்றுள்ளார். ராமநாதபுரத்தில்இரண்டு பேர், தூத்துக்குடி, திருவாரூர், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து, தலா மூன்று பேர் தேர்ச்சி பெற்றனர்.சமூக அறிவியலில்...:டி.இ.டி., இரண்டாம் தாளில், சமூக அறிவியல் பாடத்தில், சேலம் மாவட்டமே முதலிடம் பிடித்தது. இந்த மாவட்டத்தில், 39 பேர் தேர்ச்சி பெற்றனர். 29 இடங்களைப் பிடித்து, கடலூர், தர்மபுரி மாவட்டங்கள்,\nஇரண்டாவது இடத்திலும்; 24 இடங்களைப் பிடித்து, விழுப்புரம் மூன்றாவது இடத்திலும் உள்ளன. இந்தப் பாடத்திலும், தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், அதிக இடங்களைப் பிடிக்கவில்லை. கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில், தலா, 11 பேர்,தூத்துக்குடி மாவட்டத்தில், ஏழு பேர், விருது நகரில், 12 பேர், கோவையில் ஐந்து பேர் தேர்ச்சி பெற்றனர்.கடினமாக அமைந்த, டி.இ.டி., தேர்வில், வட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், அதிக இடங்களைப் பிடித்து சாதனை படைத்திருப்பதைக் கண்டு, கல்வித்துறை அதிகாரிகள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.\n\"முட்டை' வாங்கிய சிவகங்கை :டி.இ.டி., இரண்டாம் தாள், கணிதம் - அறிவியல் பாடத்தில், மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தின் சொந்த மாவட்டமான சிவகங்கையில் இருந்து, ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. இதேபோல், நீலகிரி மாவட்டத்தில் இருந்தும், ஒருவர் கூட தேர்வு பெறவில்லை. இந்தப் பாடத்தில், புதுக்கோட்டை, விருதுநகர், ஆகிய மாவட்டங்களில் இருந்து, தலாஒருவர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இரண்டாம் தாள் தேர்வில், சமூக அறிவியல் பாடத்திலும்,நீலகிரி மாவட்டத்தில், ஒருவர் கூட தேர்வு பெறவில்லை. சிவகங்கைமாவட்டத்தில், இருவர் தேர்ச்சி பெற்றனர்.\nஇளைஞர்கள் அபார சாதனை:டி.இ.டி., தேர்வில், 25 வயது முதல், 30 வரையிலான இளைஞர்கள், 77.81 சதவீத இடங்களை கைப்பற்றி, சாதனை படைத்தனர். தேர்ச்சி பெற்ற, 2,448 பேரில், 30 வயதிற்கு உட்பட்டோரின் எண்ணிக்கை, 1,905.இதில், 25 வயது முதல், 30 வயது வரையிலான இளைஞர்கள்,படித்து முடித்து வெளியே வந்த வேகத்தில், தேர்வை சிறப்பாக எதிர்கொண்டு, சாதித்திருப்பது தெரிய வந்துள்ளது. தேர்வு எழுதிய, 40 முதல், 45 வரையிலான, 5,653 பேரில், 20 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.முந்தைய ஆட்சியில், அனைத்து வகை ஆசிரியருமே, மாநில பதிவுமூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர். இதனால், 50 வயதிற்கு மேற்பட்டவர் அதிகளவில் தேர்வு பெற்றனர். வயதான நிலையில் தேர்வு பெறும் ஆசிரியருக்கு, பணியில் ஈடுபாடோ, கல்வித்துறை அளிக்கும் பயிற்சிகளில், பிடிப்புடன் ஈடுபடவோ மாட்டார்கள் என்பது, பலரது கருத்து.\nபுதுவையில் ஆசிரியர் தகுதித் தேர்வு 100%\"பெயில்\nதமிழக அரசு நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் புதுவை, காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கான தேர்வுமுடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன. இதில் 2-வது தாளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. முதல் தாளில் 20 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியத்தால், கடந்த ஜூலை 12-ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இதில் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த ஆசிரியர் பயிற்சி பட்டயம் பெற்றவர்களும், பட்டம் பெற்றவர்களும் தேர்வெழுதினர்.முதல் தாளை 4,769 பேரும், 2-வது தாளை 4,501 பேரும் எழுதினர். இதன் முடிவுகள் புதன்கிழமை அறிவிக்கப்பட்டன.இதில் 60 விழுக்காடு அல்லது அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்றவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.மீண்டும் தேர்வு: ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் அக்டோபர் 3-ம் தேதி மீண்டும் நடத்தப்படுகிறது. இதில், ஜூலை 12-ம் தேதி தேர்வெழுதி, 60 விழுக்காடு மதிப்பெண் பெறத் தவறியவர்கள் கலந்து கொள்ளலாம்.இதற்காகத் தனியே விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் கிடையாது. மேலும், முதல் தாள் மற்றும் 2-ம் தாளுக்கு விடையளிப்பதற்கானகால அவகாசமும் ஒன்றரை மணி நேரத்திலிருந்து 3 மணி நேரமாக நீட்ட���க்கப்பட்டுள்ளது என்று புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்குநர் இ.வல்லவன் தெரிவித்துள்ளார்.\nசுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வந்த பின் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனம்\nஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்ற, 1,735 பேரை, விரைவில் வெளியாக உள்ள, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்ய, ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.கடந்த 25ம் தேதி வெளியான, ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவில், இடைநிலை ஆசிரியருக்கான முதல் தாளில், 1,735 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு, விரைவில் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளை நடத்தி,இறுதிப் பட்டியலை வெளியிட, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது.வழக்கமாக, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கும். ஆனால், தேர்ச்சி எண்ணிக்கை குறைவாக உள்ளதால், திருச்சி, நெல்லை,மதுரை, கோவை, சென்னை ஆகிய ஐந்து நகரங்களில் மட்டும் நடத்த, டி.ஆர்.பி., ஆலோசித்து வருகிறது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அடிப்படையில், இடைநிலை ஆசிரியர்களை பணி நியமனம் செய்யவும், டி.ஆர்.பி., தீர்மானித்துள்ளது.வழக்கு: இடைநிலை ஆசிரியர்கள் முன்பு, மாவட்டஅளவிலான பதிவு மூப்பு அடிப்படையில், பணி நியமனம் செய்யப்பட்டனர். தென் மாவட்டத்தைச் சேர்ந்த பதிவுதாரர்கள், \"மாவட்ட பதிவு மூப்பு எனில், எங்களுக்கு பாதிப்பு ஏற்படும். பட்டதாரி, முதுகலை ஆசிரியரைப் போல், இடைநிலை ஆசிரியரையும், மாநில பதிவு மூப்பில் நியமிக்க வேண்டும்' என, ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.இதைத் தொடர்ந்து, மாநில பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்ய, ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது. இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், தமிழக அரசு தொடர்ந்த வழக்கிலும், மதுரைகிளையின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது.\nதொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டில், தமிழகஅரசு மேல்முறையீடு செய்தது.ஆனால், வழக்கு விசாரணையின் போது, மாநில பதிவு மூப்பு அடிப்படையில், இடைநிலை ஆசிரியரை பணி நியமனம் செய்ய, தமிழக அரசு விருப்பம் தெரிவித்தது; அதன்படி பணி நியமனம் செய்துவருவதையும் தெரிவித்தது. இந்த வழக்கில், செப்., 15க்குள் தீர்ப்பு வரும் என,எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தீர்ப்பின் அடிப்படையில், இடைநிலை ஆசிரியரை நியமனம் செய்ய, டி.ஆர்.பி., முடிவெடுத்துள்ளது.\n47 லட��சம் மாணவ, மாணவியருக்கு வண்ண பென்சில்கள்: செப்டம்பரில் வழங்க முடிவு\nஅரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு, விலையில்லா வண்ணப் பென்சில், கணித உபகரணப் பெட்டி ஆகியவற்றை, செப்., இறுதியில் வழங்க, பள்ளி மற்றும் தொடக்கக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு, விலையில்லா காலணி, பாடப் புத்தகம், சைக்கிள், வண்ணப் பென்சில், கிரையான் பென்சில், புத்தகப் பை, ஊக்கத் தொகை உள்ளிட்ட, 14 திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதில், ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு பயிலும், 12.50 லட்சம் மாணவர்களுக்கு,விலையில்லா கிரையான் பென்சில் வழங்குவதற்கான பணி, இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புகளில் பயிலும், 35 லட்சம் மாணவர்களுக்கு, வண்ணப் பென்சில் வழங்கும் திட்டமும், இறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதேபோல், ஆறு முதல், 10ம் வகுப்பு வரை பயிலும், 46 லட்சம் மாணவர்களுக்கு, விலையில்லா கணித உபகரணப் பெட்டி வழங்குவதற்கான ஏற்பாடுகளும் முடிந்துள்ளன. கிரையான் பென்சில், வண்ணப் பென்சில் தலா, 16, தனித்தனி பாக்கெட்டுகளில் வழங்கப்படுகின்றன. பாக்கெட்டின் முன்புறம், தமிழக அரசின் முத்திரையுடன், முதல்வர் படம் பொறிக்கப்பட்டுள்ளது; பின்புறம், மாணவரின் பெயர், வகுப்பு, பள்ளி, மாவட்டம் ஆகியவை அச்சிடப்பட்டுள்ளன.வகுப்புகளில், பென்சில் பாக்கெட்டுகள் மாறிவிடாமல்இருக்கவே, இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. மூன்று திட்டங்களுக்கும், டெண்டர் விடப்பட்டு, தகுதி வாய்ந்த நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தற்போது, பென்சில், கிரையான் பென்சில் மற்றும் கணித உபகரணப் பெட்டி தயாரிக்கும் வேலை, மும்முரமாக நடந்து வருகிறது. செப்., இறுதி வாரத்தில் இருந்து, அனைத்துமாணவ, மாணவியருக்கும், கிரையான் பென்சில், வண்ணப் பென்சில் மற்றும் கணித உபகரணப் பெட்டி வழங்கப்படும் என, பள்ளி மற்றும் தொடக்கக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஅரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு: \"நபார்டு' வங்கி ரூ.129 கோடி ஒதுக்கீடு\nதமிழகத்தில், அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, \"நபார்டு'வங்கி, 129 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.��துதொடர்பாக, \"நபார்டு' வங்கியின்,தமிழ்நாடு மண்டல தலைமை மேலாளர் லலிதா வெளியிட்ட அறிக்கை: ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியின் கீழ், தமிழகத்தில், 31 மாவட்டங்களில் அமைந்திருக்கும், 131 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், கூடுதல் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த, 129.82 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், புதிதாக, 1,508 வகுப்பறைகள், 112 ஆய்வுக் கூடங்கள், விடுதிகள், குடி நீர் மற்றும் கழிவறை வசதிகள் உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும். இதனால், 1.7 லட்சம் மாணவ, மாணவியர் பயனடைவர். ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியின் கீழ், 2012-13ம் ஆண்டுக்கான ஒட்டுமொத்த நிதியாக, 822 கோடி ரூபாய், தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், சேமிப்பு தானிய கிடங்குகளை உருவாக்க மட்டும், சிறப்பு நிதியாக, 151.20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமக்கள் தொகைக்கல்வி தொடர்பான தேசிய அளவிலான பாத்திரமேற்று நடித்தல்(ROLL PLAY) போட்டி நடத்துதல் தொடர்பாக\nமாநிலக்கல்வியியல் ஆராய்ச்சிபயிற்சி நிறுவன இயக்குனரின் செயல்முறைகள் ந க எண் 7215 /இ 2 /2012 நாள்\nSCERT + NCERT நடத்தும் தேசிய மக்கள் தொகைக் கல்வி- பள்ளிகளில் போஸ்டர் தயாரித்தல் போட்டிகள் நடத்துதல் சார்பு- .\nஅரசு உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் மட்டும். 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும். தலைப்புக்கள்,விதிமுறைகள், நாள் கடிதத்தில் ....(அரசு நிதி யுதவிப்பள்ளிகள்,நகராட்சி,மாநகராட்சி பள்ளிகள் நீங்கலாக)SCERTந.க எண் 7215/E2/2012 நாள் 27/08/2012\n10, 12ம் வகுப்புகளுக்கு செப்.12ல் காலாண்டு பொதுத்தேர்வு\nநடப்புக் கல்வியாண்டில் 10ம்வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 12ம் தேதி தொடங்கும் என தமிழக அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. முழு ஆண்டுத் தேர்வை போலவே காலாண்டுத் தேர்வுக்கும், அரையாண்டுத் தேர்வுக்கும் வினாத்தாளை படித்துப் பார்க்க 10 நிமிஷமும், தேர்வு எண் உள்ளிட்ட விவரங்களை எழுத 5 நிமிஷமும் வழங்கப்படவுள்ளது. இதனால் தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறும். பிளஸ் 2 தேர்வுகள் செப்டம்பர் 25ம் தேதி வரையும்,10ம் வகுப்புத் தேர்வுகள் செப்டம்பர் 20ம் தேதி வரையும் நடைபெறவுள்ளன. இந்தக் கல்வி ஆண்டு முதல் காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகள் தமிழகம் முழுவதும் ஒரே தேதியில் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள் காலாண்டுத் தேர்வுக்கு வழங்கப்பட உள்ளது இதுதான் முதல்முறையாகும். ஒரே வினாத்தாள் தயாரிக்கப்படுவதால் வினாக்கள் தரமுள்ளதாக அமையும் என்பது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் பாடத் திட்டப்படி ஒரே மாதிரியான வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கல்வித் துறை உயர் அதிகாரிகள்தெரிவித்தனர். பொதுத் தேர்வை சந்திக்கும் மாணவர்கள் பதட்டம் காரணமாக தேர்வுகள சரியாக எழுத முடியாதநிலை இருப்பதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இந்த நிலையை மாற்ற காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளை பொதுத் தேர்வைப் போல் தமிழகம்முழுவதும் ஒரே மாதிரியாக நடத்த தமிழக அரசு முடிவு செய்திருந்தது. இதன் எதிர்லியாக தற்போது தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியாக காலாண்டுத் தேர்வுகள் நடைபெறவுள்ளது.\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nBT SURPLUS List 2019 - உபரி பட்டதாரி ஆசிரியர்கள் பெயர் பட்டியல் ( பள்ளி மற்றும் மாவட்டம் வாரியாக.... )\nFlash News: TRB - இடைநிலை / பட்டதாரி/முதுகலை பட்டதாரி /சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பு வெளியீடு\nகனமழை - இன்று (22.11.18) 8+1 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nகஜா புயல் எதிரொலி - 6+2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு ( updated )\nFlash News : கனமழை - இன்று ( 16.11.2018 ) 22 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTNTET 2019 தேர்வு தேதிகள் அறிவிப்பு\n1474 முதுகலை ஆசிரியர்களை தற்காலிகமாக நிரப்ப ஆணை , வழிமுறைகள் மற்றும் மாவட்ட வாரியான காலிப்பணியிட விபரம் வெளியீடு\nஅரசாணை எண் -619- நாள்-19.9.2018- ன் படி -1474 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பெற்றோர் ஆசிர...\nFlash News : TET 2018 - ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nBT SURPLUS List 2019 - உபரி பட்டதாரி ஆசிரியர்கள் ப���யர் பட்டியல் ( பள்ளி மற்றும் மாவட்டம் வாரியாக.... )\nFlash News: TRB - இடைநிலை / பட்டதாரி/முதுகலை பட்டதாரி /சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பு வெளியீடு\nகனமழை - இன்று (22.11.18) 8+1 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nகஜா புயல் எதிரொலி - 6+2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு ( updated )\nFlash News : கனமழை - இன்று ( 16.11.2018 ) 22 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTNTET 2019 தேர்வு தேதிகள் அறிவிப்பு\n1474 முதுகலை ஆசிரியர்களை தற்காலிகமாக நிரப்ப ஆணை , வழிமுறைகள் மற்றும் மாவட்ட வாரியான காலிப்பணியிட விபரம் வெளியீடு\nஅரசாணை எண் -619- நாள்-19.9.2018- ன் படி -1474 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பெற்றோர் ஆசிர...\nFlash News : TET 2018 - ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nதொடக்கக் கல்வித்துறை சார்ந்து தொடுக்கப்பட்டுள்ள வழ...\n31.08.2012 ன் படி உள்ள பகுதி நேர ஆசிரியர்களின் கால...\nமாநில கல்வியியல் ஆராய்ச்சிமற்றும் பயிற்சி நிறுவனம்...\nசிறப்பு தேர்வுக்கு இனி \"ஆன்-லைன்' விண்ணப்பம்\nதொடக்க பள்ளி மாணவர்களின் கல்வித்திறன் எப்படி\nமாநில கல்வியியல் ஆராய்ச்சிமற்றும் பயிற்சிநிறுவனம் ...\nஇரட்டைப்பட்டப்படிப்பு நீதி மன்றத்தீர்ப்பு - மேல்மு...\nதொடக்கக் கல்வி - வழக்கு - 01.01.1971-க்கு முன்னர் ...\nபதிவுமூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட, முதுக...\nதென் மாவட்டங்களை பின்னுக்கு தள்ளிய வடமாவட்டங்கள் ஆ...\nபுதுவையில் ஆசிரியர் தகுதித் தேர்வு 100%\"பெயில்\nசுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வந்த பின் தேர்ச்சி பெற்ற ...\n47 லட்சம் மாணவ, மாணவியருக்கு வண்ண பென்சில்கள்: செப...\nஅரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு: \"நபார்டு' வங்கி ரூ....\nமக்கள் தொகைக்கல்வி தொடர்பான தேசிய அளவிலான பாத்திரம...\nSCERT + NCERT நடத்தும் தேசிய மக்கள் தொகைக் கல்வி- ...\n10, 12ம் வகுப்புகளுக்கு செப்.12ல் காலாண்டு பொதுத்த...\nஇன்று முதல் பி.எட்., கலந்தாய்வு துவக்கம்\nஇந்த கல்வி ஆண்டு முதல் பி.எட்,படிப்பில் ஆசிரியர் த...\n2012-13ஆம் ஆண்டிற்கான தனியார் கல்லூரிகளில் பி.எட்....\nஇன்று அண்ணாமலைப் பல்கலை. தேர்வு முடிவுகள்\nகுரூப்-4 கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியானதா\nஆசிரியர் தகுதித்தேர்வு உணர்த்தும் உண்மைகள் - தினமண...\nதன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டம் - பணியாளர் பங்களிப்...\nஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் 1,134 ஆசிரியர் பயிற்...\nகல்வித்துறையில் ஆசிரியர்கள் பணி நிரவல் 10,000 பேர்...\nDISE புள்ளிவிவரத்தை சிறந்த முறையில் பூர்த்தி செய்வ...\nதொடக்கக் கல்வி - முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள...\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் - ஒன்று முதல் ஐந்தாம் வ...\nதகுதி தேர்வில் வெற்றி பெற்றாலும் ஆசிரியர் பணி கிடை...\nசமச்சீர் கல்வி திட்டத்தை செயல்படுத்தாத பள்ளிக்கு ந...\nதமிழ் மின் நூலகம் - அரசால் நாட்டுடமையாக்கப்பட்ட நூ...\nபள்ளி செல்ல குழந்தைகள் கணக்கெடுப்பு மற்றும் சிறப்ப...\nதொடக்கக் கல்வி - பள்ளிகளில் மரக்கன்றுகளை நடுவது கு...\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் - 2011-12ஆம் கல்வியாண்ட...\nதொடக்கக் கல்வி - ஆசிரியர் வைப்பு நிதி - ஊராட்சி ஒன...\nஇணையதள கல்வித் தேடல்: இந்தியாவுக்கு 2ம் இடம்\nஆசிரியர்தகுதித் தேர்வு மூலம் நிரப்பப்படும் பாடவாரி...\nமேல்நிலைக்கல்வி - தொழிற்கல்வி - உபரி பணியிடத்தில் ...\nவேலூர் மாவட்டம் - அனைவருக்கும் கல்வி இயக்கம் - 28....\nஅரசு பள்ளிகளில் ஜாதி வாரிப் பட்டியல் தயாரிக்க உத்த...\nபத்தாம் வகுப்பு உடனடித் தேர்வு - மறுகூட்டல் செய்ய ...\nஆசிரியர் தகுதித் தேர்வு 2,448 பேர் மட்டுமே தேர்ச்ச...\nஆசிரியர் தகுதித் தேர்வு : முதல் மூன்று இடங்களைப் ப...\nஆசிரியர் தகுதித் தேர்வில் 1% பேர் கூட தேர்ச்சி பெற...\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் - ஒன்று முதல் ஐந்தாம் வ...\nதமிழ்நாடு மேல்நிலைக்கல்விப்பணி - அரசு மற்றும் அரசு...\nRTE பயிற்சியில் கலந்துகொள்ளாத மேல்நிலை / உயர் நிலை...\nCCE பயிற்சியில் கலந்துகொள்ளாத மேல்நிலை / உயர் நிலை...\nதொடக்கப் பள்ளிகளை முதல் காலாண்டு (FIRST QUARTER) த...\nதொடக்கக் கல்வி - பயிற்சி - RTE சட்டம் 2009 - உதவித...\nதொடக்கக் கல்வி / பள்ளிக்கல்வி 2012 - 2013ஆம் கல்வி...\nஆன்-லைனில் கல்வி உதவித்தொகை பெறும் திட்டம் அறிமுகம...\nடி.இ.டி., தேர்வு முடிவு வெளியீடு எப்போது\n8ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு\nஎஸ்.எம்.எஸ்(SMS)., வரம்பு 5ல் இருந்து 20 ஆக உயர்வு...\n1 முதல் 5 வகுப்புகளை தமிழ், ஆங்கிலம் படித்தல், எழு...\nகாலியாக உள்ள பகுதிநேர ஆசிரியர்களை நிரப்ப நடவடிக்கை...\nபொதுத்தேர்வுகளில் மதிப்பெண் குறைந்தால் ஆசிரியர்கள்...\nகுடும்பத்தை பிரிந்து 4ஆண்டுகளாக தவிப்பு : இடமாறுதல...\nதொடக்கக் கல்வி - இலவச பாடநூல்கள் - 2011 - 12ஆ���் கல...\nஇரட்டைப்பட்டப்படிப்பு தீர்ப்பை எதிர்த்து மேல்முறைய...\nகிராமப்பபுற நூலகங்களை தரம் உயர்த்தி முதல்வர் ஜெ. உ...\nசத்துணவில் தக்காளி சாதம், பெப்பர் முட்டை தர திட்டம...\nதமிழகத்தை சேர்ந்த 22 பேருக்கு தேசிய நல்லாசிரியர் வ...\nமாவட்டத்திற்கு 10 தொடக்க / நடுநிலை மற்றும் உயர்நில...\nடி.ஆர்.பி. தேர்வுப் பணிகளை தனியாரிடம் வழங்க முடிவு...\nஇரட்டை பட்டம் குறித்து உயர்நீதிமன்றம் அளித்ததீர்ப்...\n2012 - 13ஆம் ஆண்டிற்கானஉதவி கணக்கு அலுவலர் பணியிடத...\n1,200 பகுதிநேர ஆசிரியர் பணியிடங்கள் காலி\nடி.ஆர்.பி.,யில் தேர்வானவர்களுக்கு வடக்கு மாவட்டத்த...\n11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 19,124 விலையில்லா மிதி...\nதொடக்கக்கல்வி - உதவி பெறுபவை - தொடக்க / நடுநிலைப்ப...\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - 3 முதல் ...\nஇரட்டை பட்டம் குறித்து உயர்நீதிமன்றம் அளித்ததீர்ப்...\nஆசிரியர் தகுதி தேர்விலிருந்து விலக்கு அளிக்கக்கோரி...\n2012 - 13ஆம் ஆண்டிற்கானமாநில அளவிலான அறிவியல் கருத...\nபள்ளிகளுக்கான புதிய விதிமுறைகள் அறிவிப்பு\nபுதிய பென்ஷன் திட்டம் (CPS) கேரளாவிலும் 01.04.2013...\n10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 60 சதவீதத்துக்க...\nஆசிரியர் நியமனம், மாறுதல் மற்றும் துறை தொடர்பாக நி...\nசுற்றுச் சூழல் நண்பன் திட்டத்தில் (‘பரியாவரன் மித்...\nஓணம் பண்டிகையை முன்னிட்டு 29.08.2012 புதன் அன்று ச...\nபி.எட்., முடித்த நூலகர்களுக்கு ஆசிரியர் பணி வழங்க ...\nகல்வி உரிமைச் சட்டத்தை கேலி செய்யும் நிர்வாகங்கள்\nSCERT - CCE - கல்வி இணை செயல்பாடுகள் - பள்ளியில் ச...\nஅரசு ஊழியர்களின் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற தம...\nமுன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்....\nஉயர்கல்வியில் மொழிப்பாடங்களுக்கும் இனி செய்முறைத் ...\n21ம் தேதி நேரடி எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவ...\nஅன்பார்ந்த ஆசிரியர்கள் / நண்பர்களே தங்களின் மேலான ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/html5games/", "date_download": "2019-07-19T14:07:12Z", "digest": "sha1:RIZKLO2A27YM3KBIRU2NIYJC7MDTZLXP", "length": 16761, "nlines": 193, "source_domain": "www.kaniyam.com", "title": "HTML5 ல் விளையாட்டுகள் – கணியம்", "raw_content": "\nகணியம் > Games > HTML5 ல் விளையாட்டுகள்\nகடந்த பத்தாண்டுகளாக கணினியில் இணையத்தின்மூலமான நேரடிவிளையாட்டு என்பது பல்லாயிரகணக்கான மக்களின் பேராதரவுடன் அகல்கற்றையின் வளர்ச்சியினால் வளர்ந்து வருகின்றது. ��ற்போது ஏராளமானவர்கள் இந்த கணினியின் விளையாட்டுகளில் தங்களின் ஓய்வு நேரத்தை செலவிடுகின்றனர்.அதிலும் இணையத்தின்மூலம் நேரடியாக விளையாட்டு என்பது மிகமுக்கிய இடத்தினை வகிக்கின்றது ஏனெனில் இணையத்தின்மூலம் நேரடியானகணினியின் விளையாட்டிற்காக குறிப்பிட்ட இடத்தில்தான் அல்லது இயக்கமுறைமையில்தான் செயல்படும் என்ற நிபந்தனையெதுவுமின்றி இதனை பயன்படுத்தி கொள்ளலாம் மேலும் இதற்காக தனியான முதலீடோ ,வன்பொருட்களோ அல்லது மென்பொருட்களோ தேவையில்லை. முன்பெல்லாம் கணினியில் விளையாட்டு மென்பொருளை உருவாக்குவதற்காக இதற்கென தனியான தொழில்நுட்ப வல்லுனர்கள் குழுவாக அமர்ந்து அதிக நேரம் உழைத்து அதிக பொருட்செலவில் உருவாக்கவேண்டிய நிலை இருந்துவந்தது. தற்போது தனியொரு நபரே மிக்குறைந்த நேரத்தில் செலவேஇல்லாமல் மிகஎளிதாக இந்த கணினியின் விளையாட்டை உருவாக்கமுடியும் என்ற நிலைக்கு வளர்ந்துவிட்டது.\nசமுதாய இணையபக்கங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுதல்,இசை , ஒலிஒளிபடங்கள், விரைவான அசைவூட்டங்கள் என மிக முன்னேறிய நிலையில் இந்த கணினியின் இணையத்தின்மூலமான நேரடிவிளையாட்டுகளில் உள்ளன. இந்த கணினியின் இணையத்தின்மூலமான நேரடிவிளையாட்டுகளை மேம்படுத்துதலும் சந்தைபடுத்துதலும் மிகஎளிதான செயலாகிவிட்டது மேலும் இதற்கென தனியான வன்பொருள் எதுவும் தேவையில்லாததாகிவிட்டது\nஅதுமட்டுமின்றி பல்வேறுகருவிகள்,தொழில்நுட்பங்கள்,தளங்கள்,போன்றவை இந்த இணையத்தின்மூலமான நேரடி கணினியின் விளையாட்டுகளை உருவாக்குவதற்காக தேவைப்படுகின்றன. ஆயினும் இவையனைத்தும் பின்புலத்தில் இருந்துகொண்டு ஒரு பாமரன்கூட மிகஎளிதாக இதனை உருவாக்கிடுவதற்கு அனுமதிக்கின்றது\nமேலும் புதியபுதிய தளங்கள் ,கருவிகள் அவ்வப்போது அறிமுகமாகிக்கொண்டே உள்ளன. தனியானதொரு மென்பொருளில் உருவாக்கிடும் இந்த இணையத்தின்மூலமான நேரடி கணினியின் விளையாட்டுகளானது அனைத்து பயன்பாட்டுமென்பொருட்களுடனும ஒத்தியங்கிடுமாறு செய்திடவேண்டும் இணையத்தின்மூலமான நேரடி கணினியின் விளையாட்டுகளை உருவாக்குவதற்காகன செலவானது மிகஅதிகமாகும் ஆனால் இதனை சந்தைபடுத்திடும்போது அதனுடைய விற்பனைவிலையானது மிக்குறைவாக இருந்திடவேண்டும் இணையத்தின்மூலமான நேரடி கணினியின் விளையாட்டுகளை உருவாக்கும் வழிமுறைகளும் அவ்வப்போது மாறிகொண்டே இருக்கின்றன. அனைத்து பயன்பாடுகளுடனும் மென்பொருட்களுடனும் ஒத்தியங்கசெய்தல் இணையபக்கத்தில் இதனைமேலேற்றிடும் நேரஅளவை மிக்குறைவாக இருக்குமாறு செய்தல் என்பனபோன்ற ஏராளமான காரணிகள் இந்த இணையத்தின்மூலமான நேரடி கணினியின் விளையாட்டுகளை உருவாக்குவதை தீர்மாணிக்கின்றன.\nமேற்கூறிய அனைத்து காரணங்கள் ,காரணிகள் ஆகியவற்றை வெற்றிகொண்டு இணையத்தின் மூலம் கணினியின் விளையாட்டுகளை உருவாக்கிடும் மிகச்சிறந்த திறமூல மென்பொருள் கருவியாக HTML5 என்பது விளங்குகின்றது. இது தனியுடமை மென்பொருளைவிட மிகசிறந்ததாக விளங்குகின்றது. இது java scrips ,CSS3 Scripts ஆகிய இணையஉலாவியினுடைய மென்பொருட்களின் அடிப்படையில் உருவாக்கபட்டுள்ளது அதிக செயல்திறனும் செயலியையும் கொண்டதாகவும் வெளியிலிருந்து வேறு மென்பொருட்கள்எதையும் சாராமலும்,Flash,Silverlight,Flex போன்றபயன்பாடுகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுமாறும் இந்த HTML5 என்பது உள்ளது. இது எந்த தளத்திலும் செயல்படும் திறன்பெற்றது, அதிகஇடைமுகமும் மிகஎளிதாக பயன்படுத்த தக்கவகையிலும் உள்ளது. மூன்றாவது நபரின் மென்பொருள் எதனையும் இது சாராமல் செயல்படும் திறன்கொண்டது கையடக்கமானது, இருபரிமான முப்பரிமான வரைகளையுடன் செயல்படும்திறன் மிக்கது. குறைந்த அலைகற்றையை கொண்டு மிகக்குறைந்த காலஅவகாசத்தில் இணையபக்கத்தில் மேலேற்றிடும் திறனுள்ளது அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும்வல்லமை கொண்டது. இயக்கநேரத்தில் நேரடியாக தொடர்புகொள்ள அனுமதிக்கின்றது இதனை பற்றி மேலும் அறிந்த கொள்ள\nஎன்ற இணையதள பக்கத்திற்கு செல்க\nஇதழ் 23 நவம்பர் 2013\nஉங்களுள் ஒருவன். உங்களைப் போல் ஒருவன்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil tdd Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilanguide.in/2019/06/13-2019.html", "date_download": "2019-07-19T14:13:33Z", "digest": "sha1:G23PBHJUONQMP37JAMIVKS7T7H6OC7N4", "length": 5447, "nlines": 74, "source_domain": "www.tamilanguide.in", "title": "நடப்பு நிகழ்வுகள் ஜூன் 13, 2019 | Govt Jobs 2019, Application Form, Admit Card, Result", "raw_content": "\nநடப்பு நிகழ்வுகள் ஜூன் 13, 2019\n1. NDMA, குஜராத்தின் காண்டலாவில் உள்ள டீன் தயால் போர்ட் டிரஸ்டில் ஒரு அடிப்படை பயிற்சித் திட்டத்தை நடத்தி வருகிறது. இது CBRN (Chemical, Biological, Radiological and Nuclear – வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி) அச்சுறுத்தல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மற்றும் துறைமுக அவசர கையாளர்களை (SEHs) தயார்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது.\n2. 2019-ல் அதிக வருமானம் ஈட்டும் முதல் 100 விளையாட்டு வீரர்களின் பட்டியலை அமெரிக்காவின் ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டது. இதில் அர்ஜெண்டினா கால்பந்து அணியின் பிரபல நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி முதலிடம் பிடித்தார். போர்ச்சுகல் அணியைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ 2ஆம் இடம் பெற்றார். டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் இந்த 100 பேர் பட்டியலில் இடம்பிடித்த ஒரே பெண்ணாக ஆவார்.\n3. மேகாலயா முதலமைச்சர் கான்ராட் கே.சங்மா தலைமையிலான தேசிய மக்கள் கட்சிக்கு (National People’s Party NPP) இந்திய தேர்தல் ஆணையம் தேசிய கட்சியின் நிலையை வழங்கியது\n4. குஜராத்தில் உள்ள லோதாலில் உள்ள பண்டைய ஹரப்பான் நாகரிகத்திற்கு அருகில் கடல்சார் அருங்காட்சியகம் அமைப்பதற்கு போர்ச்சுகலுடன் இந்தியா ஒப்பந்தமிட்டுள்ளது\n5. சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரத்தை முன்னெடுக்கும் வகையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 8 வயது சிறுமி 15 ஆயிரம் கிலோ காகிதக் கழிவுகளை சேகரித்துள்ளார். நியா டோனி என்ற அந்தச் சிறுமி சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் காகிதக் கழிவுகளை சேகரித்தற்காக கௌரவிக்கப்பட்டார்.\n6. 2019 ஆம் ஆண்டின் பிரெஞ்சு ஓபனின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலியாவவைச் சேர்ந்த ஆஸ்லே பார்டியும் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினைச் சேர்ந்த ரபேல் நடாலும் வெற்றி பெற்றுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2015/11/90th-sathya-sai-baba-birthday.html", "date_download": "2019-07-19T15:07:56Z", "digest": "sha1:VU4NMT2C57VUTLKZ4Y55KL5WYG44YEJN", "length": 10794, "nlines": 88, "source_domain": "www.tamilnetwork.info", "title": "பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபாவின் 90வது அவதார தின விழா‏ மட்டக்களப்பில் பிரசாந்தி கொடியேற்றத்துடன் ஆரம்பம். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome செய்திகள் பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபாவின் 90வது அவதார தின விழா‏ மட்டக்களப்பில் பிரசாந்தி கொடியேற்றத்துடன் ஆரம்பம்.\nபகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபாவின் 90வது அவதார தின விழா‏ மட்டக்களப்பில் பிரசாந்தி கொடியேற்றத்துடன் ஆரம்பம்.\nமட்டக்களப்பு தாமரைக்கேணி அரசடியில் நிறுவப்பட்டுள்ள பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபாவின் சாயிகமலத்தில் பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபாவின் 90வது அவதார தின விழா இன்று இடம்பெற்றது.\nபகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபாவின் 90வது அவதார தினத்தை முன்னிட்டு சாயிகமல நிலையத்தின் தலைவர் ஸ்ரீ.எஸ்.சாமித்தம்பி தலைமையில் பிரசாந்தி கொடியேற்றத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமானது. ஆரம்ப நிகழ்வாக தூய அன்பின் பொற்காலம் நினைவுச் சின்னம் திறந்து வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வேதபாராயணம், சாயி அஷ்டோத்திரம் , சாயி பஜனையினை தொடர்ந்து திருப் பொன்னூஞ்சல் நிகழ்வு இடம்பெற்றது.\nதொடர்ந்து மகா மங்கல ஆரத்தி விபூதிப் பிரதாசதுடன் பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபாவின் 90வது அவதார தின நிகழ்வுகள் நிறைவுபெற்றது. இந்நிகழ்வில் பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபாவின் பக்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nமட்டக்களப்பிலிருந்து மற்றுமொரு பிரமாண்ட படைப்பு நெக்ஸஸ் ஆர்ட் மீடியாவின் தயாரிப்பில் உருவான \"தவமின்றி கிடைத்த வரமே\" குறும் திரைப்படம்.\nநெக்ஸஸ் ஆர்ட் மீடியா தயாரித்து பெருமையுடன் வழங்கும் 2016ம் வருடத்தின் முதலாவது படைப்பு \"தவமின்றி கிடைத்த வரமே\" (Thavamindr...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> கோ திரைப்பட HD & HQ பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nகோ திரைப்பட HD & HQ Video பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD வெண்பனியே DOWNLOAD நெற்றி பொட்டில் DOWNLOAD கல கல...\nகடைபிடிக்க வேண்டிய உணவுப் பழக்க முறைகள் இருதய நோயாளிகளுக்கு.\nஉணவே மருந்து' என்பது நம் முன்னோர்களின் வாக்கு. இதை நாம் மறந்தோம். ஆரோக்கியத்தை இழந்தோம். பலவிதமான நோய்களுக்கு அடிப்படை நமது எண்ணமும் உ...\nவணக்கம், சென்ற ஆண்டு (2005),மெல்பேர்ன் \"தமிழ்க்குரல்\" சமூக வானொலி வழியாக வழங்கப்பட்ட சபேசனின், தந்தையர் தினக் கட்டுரை. அன்பகலா, ...\n> அமலா பால் நட்சத்திர பேட்டி - இப்போது தேவைப்படுது கிளாமர்.\nசெப்டம்பர் 26 வந்தால் அமலா பாலுக்கு 21 வயது முடிகிறது. இந்த சின்ன வயதில் தமி‌ழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் முன்னணியில் இருப்பது...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2016/02/independence-day-celebrations-end-with.html", "date_download": "2019-07-19T15:06:30Z", "digest": "sha1:XKDJKWPDSG2B75L6KRJEVZXJOGKYVF73", "length": 10564, "nlines": 89, "source_domain": "www.tamilnetwork.info", "title": "நீண்ட கால இடைவேளைக்குப் பின்னர் 68வது சுதந்திர தின விழாவில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome செய்திகள் நீண்ட கால இடைவேளைக்குப் பின்னர் 68வது சுதந்திர தின விழாவில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.\nநீண்ட கால இடைவேளைக்குப் பின்னர் 68வது சுதந்திர தின விழாவில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்க��்பட்டது.\nஇலங்கைத் திருநாட்டின் 68வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு காலி முகத்திடலில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுகளில் நீண்ட கால இடைவேளைக்குப் பின்னர் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.\nஇந்த நிகழ்வுகளை கெளரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் தலைமைதாங்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மற்றும் அமைச்சர்கள், அரச தலைவர்கள் பலரும் பங்குபற்றினர்.\n1949ம் ஆண்டில் முதல் முதலில் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டது. பின்னர் நாட்டில் இடம்பெற்ற இனவாத செயற்பாடுகளால் நீண்ட காலமாக நிறுத்தப்பட்ட நிகழ்வு மீண்டும் இன்று (04/02/2016) ஆரம்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nமட்டக்களப்பிலிருந்து மற்றுமொரு பிரமாண்ட படைப்பு நெக்ஸஸ் ஆர்ட் மீடியாவின் தயாரிப்பில் உருவான \"தவமின்றி கிடைத்த வரமே\" குறும் திரைப்படம்.\nநெக்ஸஸ் ஆர்ட் மீடியா தயாரித்து பெருமையுடன் வழங்கும் 2016ம் வருடத்தின் முதலாவது படைப்பு \"தவமின்றி கிடைத்த வரமே\" (Thavamindr...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான ��ேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> கோ திரைப்பட HD & HQ பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nகோ திரைப்பட HD & HQ Video பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD வெண்பனியே DOWNLOAD நெற்றி பொட்டில் DOWNLOAD கல கல...\nகடைபிடிக்க வேண்டிய உணவுப் பழக்க முறைகள் இருதய நோயாளிகளுக்கு.\nஉணவே மருந்து' என்பது நம் முன்னோர்களின் வாக்கு. இதை நாம் மறந்தோம். ஆரோக்கியத்தை இழந்தோம். பலவிதமான நோய்களுக்கு அடிப்படை நமது எண்ணமும் உ...\nவணக்கம், சென்ற ஆண்டு (2005),மெல்பேர்ன் \"தமிழ்க்குரல்\" சமூக வானொலி வழியாக வழங்கப்பட்ட சபேசனின், தந்தையர் தினக் கட்டுரை. அன்பகலா, ...\n> அமலா பால் நட்சத்திர பேட்டி - இப்போது தேவைப்படுது கிளாமர்.\nசெப்டம்பர் 26 வந்தால் அமலா பாலுக்கு 21 வயது முடிகிறது. இந்த சின்ன வயதில் தமி‌ழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் முன்னணியில் இருப்பது...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/906033", "date_download": "2019-07-19T14:08:20Z", "digest": "sha1:25Z467XPTDNO5RVMN3HJOQE2TTITMUI5", "length": 7561, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "புவனகிரி தொகுதியில் திமுக ஊராட்சி சபை கூட்டம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை க���ஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபுவனகிரி தொகுதியில் திமுக ஊராட்சி சபை கூட்டம்\nசேத்தியாத்தோப்பு, ஜன. 11: சேத்தியாத்தோப்பு அடுத்த வளையமாதேவியில் திமுக சார்பில் நடந்த ஊராட்சி சபை கூட்டத்திற்கு ஒன்றிய அவைத்தலைவர் செல்வராசு தலைமை தாங்கினார். புவனகிரி ஒன்றிய செயலாளர் மதியழகன், மாவட்ட விவசாய அணி ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய பொருளாளர் முத்துராமலிங்கம் வரவேற்றார். புவனகிரி எம்எல்ஏ சரவணன் கலந்துகொண்டு கிராம மக்களிடையே குறைகளை கேட்டறிந்தார்.\nதண்ணீர் பற்றாக்குறை, பழுதடைந்துள்ள சாலை, செயல்படாத பொதுக்கழிப்பிடம், எரியாத தெருவிளக்குகள் என பல்வேறு குறைகளை பொதுமக்கள் கூறினர். இதற்கு பதிலளித்த எம்எல்ஏ சரவணன் குறைகளை சீர் செய்து கொடுப்பதாக உறுதியளித்தார். மேலும், என்.எல்.சி., நிறுவனம் 3வது சுரங்கத்திற்கு நிலம் கையகப்படுத்த திட்டமிட்டுள்ளதற்கு கிராம மக்கள் அனைவரும் ஒரு பிடி மண் கூட கொடுப்பதில்லை என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றினர். இதேபோல கத்தாழை, அம்மன்குப்பம், எறும்பூர் உள்ளிட்ட கிராமங்களில் திமுகவின் ஊராட்சி சபை கூட்டம் நடந்தது.\nபுதர் மண்டி காணப்படும் பரவனாறு வாலாஜா ஏரியை தூர்வார நடவடிக்கை\nவண்டல் மண்ணை வணிக நோக்கில் பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை\nகுறிஞ்சிப்பாடியில் பட்டா கேட்டு பொதுமக்கள் திடீர் மறியல்\nசாக்கடை கால்வாய்களை தூர்வார கோரிக்கை\nகுளத்தில் மூழ்கி வாலிபர் சாவு\nஅனுமதியின்றி மணல் அள்ளிய வாலிபர் கைது\nகுண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை\nபண்ருட்டியில் ஐஸ்வர்யா ஹோம் நீட்ஸ் புதிய ஷோரூம் திறப்பு\nமழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி\n× RELATED பிரதமரிடம் திமுக மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2011/05/09/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D1%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-92-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2019-07-19T14:20:44Z", "digest": "sha1:3RDHXRH4WXF47AGYRVL4KIJ3MDIFCUUG", "length": 13005, "nlines": 106, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர்:1இதழ்: 92 அப்பப்பா! எதை செய்தாலும் குற்றம்!! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nசங்கீதம்: 119:133 “ உம்முடைய வார்த்தையிலே என் காலடிகளை நிலைப்படுத்தி, ஒரு அநியாயமும் என்னை ஆளவொட்டாதேயும்.”\nநாம் இன்று வேதத்தில் லேவியராகமத்தை படிக்க ஆரம்பிக்கிறோம். அநேகர் இதை வாசிக்க கஷ்டப் படுகிறதை பார்த்திருக்கிறேன். புரியவில்லை, சொன்னதையே திருப்பி சொல்வது போல உள்ளது என்று பலர் கூறுவார்கள்.\nஅடுத்த சில வாரங்கள் நாம் லேவியராகமத்தின் மூலமாய் தம்மை வெளிப்படுத்தும் தேவனாகிய கர்த்தரின் தன்மைகளைப் பற்றி படிப்போம். அவரைப் பற்றியும், அவருடைய கிரியைகள் பற்றியும் முழுவதும் அறிந்து கொள்ள நாம் வாசிக்கவே விரும்பாத லேவியராகம புத்தகம் உதவும்.\nலேவியராகமம் என்ற பெயர் இந்த புத்தகத்துக்கு சூட்டப் பட்டதின் காரணம் என்ன தெரியுமா யாக்கோபின் பன்னிரண்டு குமாரரில் ஒருவனான லேவியின் கோத்திரத்து புத்திரர், தேவனுடைய சமுகத்தில் நின்று சேவை செய்யும் ஆசாரியராக தெரிந்து கொள்ளப்பட்டவர்கள். தேவனாகிய கர்த்தர் தம்முடைய ஊழியக்காரராகிய ஆசாரியருக்கு கொடுத்த கட்டளைகளை இந்த புத்தகத்தில் வாசிக்கிறோம். இதில் நாம் வாசிக்கும் காரியங்கள் அனைத்தும், தேவனாகிய கர்த்தர் தம்முடைய தாசனாகிய மோசேயின் மூலம், ஆசாரியனாகிய ஆரோனுக்கும், ஆரோன் மூலமாய் இஸ்ரவேல் மக்கள் அனைவருக்கும் தம்மைப் பற்றி வெளிப்படுத்தி கொடுத்த கட்டளைகள்.\nஇன்று நாம் இந்த புத்தகத்தின் மூலம் , நாம் நம் தேவனாகிய கர்த்தரை ஒழுங்கு முறைகளை நிலைப்படுத்துகிற தேவனாகக் காண்போம். நான் இதை முதலில் எழுதுவதற்கு காரணம் என்னவெனில், சில நேரங்களில் நாம் கர்த்தரை இந்த புத்தகத்தில் தொட்டால் சிணுங்கியைப் போல உணருகிறோம் அல்லவா இதைத் தொட்டால் குற்றம், அதைத் தொட்டால் குற்றம், காணிக்கை இப்படி செலுத்தப் பட வேண்டும், பலி இப்படி செலுத்தப் பட வேண்டும், பலியிடப்படும் ஆடுகள் இவ்வாறு வெட்டப்பட வேண்டும் என்பது போன்ற சில கட்டளைகள் கர்த்தரை நமக்கு கொடூரமானவராகக் காட்டுகிறது அல்லவா\nலேவியராகமம் 11 ம் அதிகாரத்துக்கு வரும்போது, நாம் மிருக ஜீவன்களில் எவற்றை சாப்பிடலாம், எவற்றை சாப்பிடக் கூடாது என்ற கட்டளைகள், நம் தலையை சுற்ற வைத்து விடுகின்றன. அதைப் போலத்தான் ஆச���ரியரின் ஆடையைப் பற்றின கட்டளைகளும்.\nஇந்த புத்தகத்தை வாசிக்கும்போது தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேல் மக்களுக்கு நிலைப்படுத்திய ஒழுங்கு முறைகள் தான் நம் கவனத்துக்கு வருகிறது. ஆனால் இவற்றை ஏன் தேவன் கொடுத்தார் 400 வருடங்கள் இஸ்ரவேல் மக்கள் அடிமைத்தனத்தில் வாழ்ந்து வந்ததால் அவர்களுக்கு எந்த ஒழுங்கு முறைகளும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. அதனால் இந்த புத்தகத்தில் நாம் வாசிக்கும் தகன பலிகளான காணிக்கைகளாகட்டும், சுத்திகரிப்பாகட்டும், அல்லது உள்ளே பின்னி பிணைத்திருக்கும் சில வாழ்க்கை வரலாறுகளாயிருக்கட்டும், இவை அனைத்திலும், நாம் கர்த்தர் தம்மை ஒழுங்கு விதிமுறைகளின் தேவனாக வெளிப்படுத்துவதைக் காண்கிறோம்.\nஎங்களுடைய நிறுவனத்தில் பெண்கள் துணியில் கிராஸ் ஸ்டிச் என்கிற தையலில் வசனங்களை தைப்பார்கள். பின்னர் அதில் உள்ள துண்டு நூல்களை வெட்டி எடுத்து விட்டு, துவைத்து, கஞ்ஜி போட்டு காய வைத்து, அயன் பண்ணி, பின்னால் ஒரு அட்டையை வைத்து, இழுத்து, கண்ணாடி உறைக்குள், டிசைன் வெளியே தெரியும்படி வைத்து, பிரேம் பண்ணினாற் போல் பக்குவமாக வைப்பார்கள். அந்த கடைசி வேலைதான் அதை நிலைப் படுத்தி அழகு கொடுத்து, வெளி நாடுகளுக்கு எக்ஸ்போர்ட் பண்ணும் தரத்துக்கு கொண்டு வரும்\nஇந்த வேலையைத் தான் கர்த்தரும் லேவியராகமத்தில் செய்வதைப் பார்க்கிறோம். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களின் சந்ததியாரை தம்முடைய சொந்த ஜனமாக தெரிந்து கொண்ட பின்னர், 400 வருடங்கள் அடிமைத்தனத்தில் வாழ்ந்து, தரமில்லாமல் இருந்த இந்த மக்களை, தரமுள்ள தம்முடைய ஜனமாக நிலைப் படுத்துவதற்காகத்தான் இத்தனை ஒழுங்கு முறைகளை கற்றுக் கொடுத்தார். அநியாயமும், முரட்டு தனமும் இவர்களை ஆளவொட்டாதிருக்க இந்த விதிமுறைகள் தேவைப் பட்டன.\nஇன்று ,கர்த்தரகிய இயேசு கிறிஸ்து நம் வாழ்க்கையிலும் நாம் தரமுள்ள வாழ்க்கை வாழும்படியாய், தம்முடைய வேத வார்த்தைகள் மூலமாய் நம்மை நிலைப்படுத்துகிறார்.\nநாம் செய்வதில் குற்றம் காண்பவர் அல்ல நம் தேவன் நாம் செய்வதை சரிவர செய்யும்படி ஒழுங்கு முறைகளை கடைப்பிடிக்க செய்பவர்\n← மலர்:1இதழ்: 91 மனப்பூர்வமுள்ள ஆராதனை\nமலர்:1இதழ்: 93 ஏன் இந்த பலியிடுதல்\nமலர் 1 : இதழ்: 5 கைவிடாத தேவன்\nராஜாவின் மலர்கள் – ஜெப நேரம்\nமலர்: 1 இதழ்: 3 கைவிடாத தேவன்\nஇ��ழ்: 716 தந்திரமான வாய்\nமலர் 1: இதழ் 6: கைவிடாத தேவன்\nஇதழ்: 717 ஒரு பாவத்தை மறைக்க\nமலர் 1 : இதழ் 4 : கைவிடாத தேவன்\nமலர்: 1 இதழ்: 2 கைவிடாத தேவன்\nஇதழ்: 709 ஆற்றல் மிக்க ஆறு அழிக்கும் சக்தியாய் மாறுவது போல\nஇதழ்: 708 உனக்கு விரிக்கப்படும் வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/chennai-high-court-tnpsc-issue-the-results-004580.html", "date_download": "2019-07-19T14:13:35Z", "digest": "sha1:IAJEDUOZZQJEWP3OARXIBKYOJK66K4AG", "length": 10932, "nlines": 116, "source_domain": "tamil.careerindia.com", "title": "வேளாண் அதிகாரி தேர்வு முடிவுகளை வெளியிட டிஎன்பிஎஸ்சி-க்கு உத்தரவு! | chennai high court TNPSC to issue the results - Tamil Careerindia", "raw_content": "\n» வேளாண் அதிகாரி தேர்வு முடிவுகளை வெளியிட டிஎன்பிஎஸ்சி-க்கு உத்தரவு\nவேளாண் அதிகாரி தேர்வு முடிவுகளை வெளியிட டிஎன்பிஎஸ்சி-க்கு உத்தரவு\nடிஎன்பிஎஸ்சி சார்பில் நடந்து முடிந்த வேளாண் அதிகாரி பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nவேளாண் அதிகாரி தேர்வு முடிவுகளை வெளியிட டிஎன்பிஎஸ்சி-க்கு உத்தரவு\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு வேளாண்மை அதிகாரிகள் பணியிடங்களுக்கானத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற சிலர், தங்களது பெயர் தேர்வானவர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை என புகார் அளித்து தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். இதனைத் தொடர்ந்து தேர்வு முடிவுகள் வெளியிடாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.\nஇந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி வேளாண்மை அதிகாரி பணிக்காக நடத்தப்பட்ட தேர்வின் முடிவுகளை வெளியிட தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு உத்தரவிட்டார்.\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் 6 ஆயிரம் இடங்களுக்கு 14 லட்சம் பேர் போட்டி\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு: கேள்வி பதில் தவறானது என தொடரப்பட்ட மனு தள்ளுபடி\nதமிழ்நாடு சமூக நலத்துறையில் வேலை வேண்டுமா\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் புழல் சிறையில் வேலை..\nரூ.1.16 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nசிறை அலுவலர், அறநிலையத் துறை பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு\n96 கேள்விகளுக்குத் தவறான பதில்கள் : டிஎன்பிஎஸ்சி பதில் மனு தாக்கல்.\nஇளநிலை ஆய்வாளர் தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு- டிஎன்பிஎஸ்சி\nடிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு..\n ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nதேர்வுகளை ஒத்திவைத்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\n10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\n3 hrs ago 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\n6 hrs ago 12-வது தேர்ச்சியா தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை\n7 hrs ago டிஎன்பிஎல் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n10 hrs ago வங்கியில் பணியாற்ற ஆசையா ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் பாங்க் ஆஃப் பரோடா வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு மத்திய பல்கலையில் பணியாற்ற ஆசையா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nமத்திய நிலக்கரி நிறுவனத்தில் தொழில்பழகுநர் பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/12/mybarathi2.html", "date_download": "2019-07-19T14:24:32Z", "digest": "sha1:USU4LXNHOUBNODNZP5CM25MXHCUAZKXB", "length": 13958, "nlines": 224, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | Bharathis Poem - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n1 min ago பயணிகள் கவனத்திற்கு... நாளை மறுநாள் சென்னையில் 36 ரயில் சேவைகள் ரத்து\n17 min ago தலைமீது துப்பாக்கி.. மிரட்டி மிரட்டியே வருகிறது பேட்டி.. சட்டசபையில் டி.கே.சிவகுமார் பகீர்\n54 min ago தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் மழை வந்தது.. மகிழ்ச்சி தந்தது\n1 hr ago மழை.. அடமழை.. அற்புதமான புயல் மழை .. நாகை மாவட்டத்தில் அடித்து வெளுக்கும் கனமழை\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nLifestyle புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nAutomobiles கட்டுமஸ்தானான தோற்றத்தில் மெருகேறி வரும் புதிய மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி\nSports உலக கோப்பையோட சரி.. அந்த மூத்த வீரரின் கதி அவ்ளோ தான்... இனி இளம் வீரருக்கு தான் சான்ஸ்...\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஞிணிடூணிணூ=\"ஆடூதஞு\">என்று சுயோதனன் கூறியே - நெஞ்சம்\nஈர்த்திடக் கண்ட சகுனிதான் - அட\nஇன்று தருகுவன் வெற்றியே. இதற்கு\nஇத்தனை வீண்சொல் வளர்ப்ப தேன்\nஒன்றுரைப் பேன்நல் உபாயந்தான் - அதை\nஊன்றிக் கருத்தொடு கேட்பையால்- ஒரு\nமன்று புனைந்திடச் செய்தி நீ - தெய்வ\nமண்டப மொத்த நலங்கொண்டே (53)\nமண்டபங் காண வருவிரென் - றந்த\nமன்னவர் தம்மை வரவழைத் - தங்கு\nகொண்ட கருத்தை முடிப்பவே - மெல்லக்\nகூட்டிவன் சூது பொரச் செய்வோம் - அந்த\nவண்டரை நாழிகை யொன்றிலே - தங்கள்\nவான்பொருள் யாவையும் தோற்றுனைப் - பணி\nதொண்ட ரெனச்செய் திடுவன் யான் - என்றன்\nசூதின் வலிமை அறிவை நீ (54)\nவெஞ்சமர் செய்திடு வோமெனில் - அதில்\nபஞ்சவர் வீரம் பெரிது காண் - ஒரு\nநெஞ்சத்திற்கு சூதை யிகழ்ச்சி யாக் - கொள்ள\nநித மில்லை முன்னைப் பார்த்திவர் - தொகை\nகொஞ்ச மிலைப் பார்த்திவர் - தொகை\nகொஞ்ச மிலைப்பெருஞ் சூதினால் - வெற்றி\nகொண்டு பகையை அழித்து ளோர். (55)\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதீவிரவாதத்தின் மீது தீ வைப்பதைத் தவிர வேறு வழியில்லை.. வைரமுத்து புகழாரம்\nமழையே மழையே குளங்களை நிரப்பு.. என் மக்களின் கண்களை குளமாக்காதே.. தமிழிசையின் உருக்கம்\n இனிதாய்-நாம் பேசும் மொழியும் பெண்பாலே\n... யாரைக் குறிப்பிடுகிறார் கனிமொழி\nமரணமே திருட்டுத்தனமாக பதுங்கி வராதே.... நேரடியாக பரிட்சித்து பார்.. வாஜ்பாயின் மரண கவிதை\nஎனக்கு தமிழ் என்றால் கொள்ளை பிரியம்... சொன்னது யார் தெரியுமா\nவாழும் உன் புகழ் என்றும் இமையாக நீ காத்த எம் தமிழ் மொழிபோல்\nவாழும் உன் புகழ் என்றும் இமையாக நீ காத்த எம் தமிழ் மொழிபோல்\nஅவரில்லையே என்று அழுகிறேன்.. அவர் திசை நோக்கி தொழுகிறேன்.. வைரமுத்து வேதனை\nபனி மலை கரைந்தாலும் இமயம் இமயம்தான்... பதவியற்று போனாலும் கலைஞர் கலைஞர்தான்\nபூமி பந்து வெறும் மனிதர்க்கு மட்டுமல்ல..\n\"ஜெ ஜெயலலிதா என்னும் நான்\"- இந்த ஒத்தை குரல் மீண்டும் ஒலிக்காது என்ற தைரியமா... நமது அம்மா கேள்வி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ourmyliddy.com/obituary2018/thiraviyaraj-bose", "date_download": "2019-07-19T14:42:48Z", "digest": "sha1:5SWTKSNOIBKR3QPFTG6NL65LFLAUZETK", "length": 17720, "nlines": 410, "source_domain": "www.ourmyliddy.com", "title": "மரண அறிவித்தல் - திரு. அருளம்பலம் திரவியராஜ் (சதீஸ் / போஸ்) - நமது மயிலிட்டி.கொம்", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nமரண அறிவித்தல் - திரு. அருளம்பலம் திரவியராஜ் (சதீஸ் / போஸ்)\nதிரு. அருளம்பலம் திரவியராஜ் (சதீஸ் / போஸ்)\nமயிலிட்டி நாவலடி ஒழுங்கையை பிறப்பிடமாகவும், இந்தியா தமிழ்நாடு கரூர் ராயனூர் தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திரு. அருளம்பலம் திரவியராஜ் (சதீஸ் /போஸ்) அவர்கள் இந்தியாவில் காலமானார்.\nஅன்னாருக்கு மயிலிட்டி மக்கள் சார்பாக கண்ணீர் அஞ்சலியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.\nஇந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/220062?ref=media-feed", "date_download": "2019-07-19T14:19:10Z", "digest": "sha1:KC5OTHADRXZJL6QBJKXAWL5T37CT4O7R", "length": 8460, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "தமிழர்களின் போராட்டத்தை காட்டிக் கொடுத்த இஸ்லாமியர்கள்: நாடாளுமன்றத்தில் யோகேஸ்வரன் கடும் சீற்றம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதமிழர்களின் போராட்டத்தை காட்டிக் கொடுத்த இஸ்லாமியர்கள்: நாடாளுமன்றத்தில் யோகேஸ்வரன் கடும் சீற்றம்\nநாட்டின் பாதுகாப்பு அமைச்சராகவும், சட்டம் ஒழுங்கு அமைச்சராகவும் இருக்கும் ஜனாதிபதி மைத்திரி இந்த நாட்டு மக்களை பாதுகாக்கத் தவறியிருக்கிறார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் கடுமையாக பேசியுள்ளார்.\nஇன்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,\nஇன்று தமிழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 250 பேரை இழந்திருக்கிறோம். 500இற்கும் மேல் படுகாயமடைந்திருக்கிறார்கள். அப்பாவி மக்கள் காயப்பட்டிருக்கிறார்கள். துன்பப்பட்டிருக்கிறார்கள். சொத்துக்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன.\nதமிழர்களின் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தவர்களின் பலர் இஸ்லாமியர்களில் பலர் இருக்கின்றனர். தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் தேசிய புலனாய்வு அமைப்பாக இயங்கியது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.\nஇது தொடர்பாக அவர் பேசியவை வருமாறு,\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/196073/", "date_download": "2019-07-19T15:14:34Z", "digest": "sha1:VZNMAQAQ3Q7LTZHTL7DC2F5RSMUEHMIT", "length": 7583, "nlines": 105, "source_domain": "www.vavuniyanet.com", "title": "நாய்கள் கூட சாப்பிட முடியாத முந்திரியை சா��்பிட்டுக்காட்டிய நாமல்!! – வவுனியா நெற்", "raw_content": "\nநாய்கள் கூட சாப்பிட முடியாத முந்திரியை சாப்பிட்டுக்காட்டிய நாமல்\nநேபாளத்தில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் இந்தியா ஊடாக இலங்கை வரும் போது நாய்கள் கூட சாப்பிட முடியாத வகையிலான முந்திரி பருப்புகள் தனக்கு வழங்கப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தார்.\nஎனினும் ஜனாதிபதியின் இந்த கூற்றை பொய்யாக்கும் வகையில் நாமல் டுவிட்டரில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.\nஇந்தியாவிலிருத்து இலங்கைக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் வரும் போது, முந்திரி பருப்புக்களை உண்பது போன்ற புகைப்படங்களை பதிவேற்றியுள்ளார்.\nஅத்துடன், “அப்படி ஒன்றும் இந்த விதைகளில் இல்லை” எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, நேபாளத்தில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் இந்தியா ஊடாக இலங்கை வரும் போது நாய்கள் கூட சாப்பிட முடியாத வகையிலான முந்திரி பருப்புகள் எனக்கு வழங்கப்பட்டது.\nமிருகங்கள் கூட சாப்பிட முடியாத முந்திரி பருப்பை இறக்குமதி செய்ய யார் அனுமதி வழங்கியது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தார்.\nஇதையடுத்து தமது நிறுவனத்திற்கான முந்திரி பருப்பு வழங்குனரை மாற்றுவதற்கு ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தீர்மானம் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவவுனியா மாவட்ட செயலகத்தில் ஆடிப்பிறப்புக் கொண்டாட்டம்\nவவுனியா பிரதேச செயலகத்தில் மொழியின் தேவை குறித்து கருத்தமர்வு\nவவுனியா நொச்சிமோட்டை கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தின் சஞ்சிகை வெளியீடும் பரிசளிப்பு விழாவும்\nவவுனியா நகரசபை மைதானத்தில் இன்னிசை நிகழ்வுகள்\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/crime/151078-pakistan-released-indian-airforce-pilot-abhinandan", "date_download": "2019-07-19T14:21:25Z", "digest": "sha1:QUK4MYNLWOHM6YCYYAK23KKU4H4SI7IW", "length": 9469, "nlines": 99, "source_domain": "www.vikatan.com", "title": "`தாய் மண்ணில் கால் வைத்தார் அபிநந்தன்' - மக்கள் உற்சாக வரவேற்பு! | Pakistan released indian airforce pilot abhinandan", "raw_content": "\n`தாய் மண்ணில் கால் வைத்தார் அபிநந்தன்' - மக்கள் உற்சாக வரவேற்பு\n`தாய் மண்ணில் கால் வைத்தார் அபிநந்தன்' - மக்கள் உற்சாக வரவேற்பு\nபாகிஸ்தான் வீரர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை விடுவிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாடாளுமன்றத்தில் நேற்று அறிவித்தார். இதையடுத்து, இந்திய அதிகாரிகள் பாகிஸ்தானை தொடர்புகொண்டனர். இந்தியாவிலிருந்து சிறப்பு விமானம் அனுப்பிவைப்பதாகவும் அபிநந்தனை அதில் அனுப்புமாறு கேட்டுக்கொண்டதாகவும் இதற்குப் பாகிஸ்தான் தரப்பு மறுப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது. வாகா எல்லையில் அபிநந்தனை விடுவிப்பதாக கூறப்பட்டது. ஆனால், இதுகுறித்து எந்த அதிகாரபூர்வ தகவலும் தெரிவிக்கப்படவில்லை.\nபாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி இன்று மதியம் அபிநந்தன் இந்தியா வசம் ஒப்படைக்கப்படுவார் என்று கூறினார். ராவல்பிண்டி ராணுவ முகாமில் வைத்து அபிநந்தனுக்கு பாகிஸ்தானில் முழுஉடல் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில் அபிநந்தன் முழு ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் அறிக்கை அளித்தனர். இதன்பின்னர் ராவல்பிண்டி ராணுவ முகாமிலிருந்து விமானம் மூலம் அபிநந்தன் லாகூருக்கு அழைத்து வரப்பட்டார்.\nஅங்கிருந்து சாலை மார்க்கமாக வாகா எல்லை வழியாக இந்தியா அழைத்து வந்தனர். விமானி அபிநந்தனை அழைத்துச் செல்ல வாகா எல்லையில் ஏராளாமான இந்தியர்கள் குவிந்துள்ளனர். பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் உள்ளிட்டோர் எல்லையில் காத்திருந்தனர். தேசியக் கொடிகள் ஏந்தியபடி இளைஞர்கள் பலரும் அங்கு குழுமியிருந்தனர். பாகிஸ்தான் அதிகாரிகள், இந்திய அதிகாரிகளிடம் விமானி அபிநந்தனை ஒப்படைப்பதற்கு முன் பல்வேறு எழுத்து நடைமுறைகளை மேற்கொண்டனர். இதையடுத்து, வாகா எல்லைக்கு வந்தபின் அவருக்கு, முழு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து அவரிடம் பாகிஸ்தான் அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறியப்பட்டது. இதையடுத்து, நீண்ட நேர காத்திருப்புக்குப்பின் அபிநந்தன் தாய் மண்ணில் காலடி எடுத்து வைத்தார். மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.\nஇதையடுத்து அவர் என்ன நடந்தது என்பது குறித்து பேசிய வீடியோ ஒன்றும் தற்���ோது வெளியாகியுள்ளது. அதில், `விமானத்திலிருந்து நான் பேராஷூட் மூலம் பாகிஸ்தானில் ஒரு பகுதியில் குதித்துவிட்டேன், அங்கு சூழ்ந்திருந்த மக்கள் என்னை தாக்கினார்கள். அந்த பகுதியில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது நான் அவர்களிடமிருந்து தப்பிக்க முயன்றேன். அப்போது கடுமையாக தாக்கினார்கள் அதன் பின்பு, அந்தக் கூட்டத்தின் தலைவன் ஒருவன் வந்தான் அவன் பாகிஸ்தான் ராணுவத்திற்கு தகவல் அளித்தான். சம்பவ இடத்துக்கு பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் வந்தனர். என்னை அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதன் பின்பு மருத்துவமனையில் அனுமதித்தனர், மேலும் பாகிஸ்தான் ராணுவத்தினர் என்னை நன்றாக கவனித்துக் கொண்டனர்'' என்று அந்த வீடியோவில் அவர் பேசியுள்ளார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/68246/", "date_download": "2019-07-19T15:10:55Z", "digest": "sha1:J7XVLWV7E3IO7MAN23EWDJTOE7IMHG2V", "length": 9598, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "பாதுகாப்பு கருதியே பிரியங்க பெர்னாண்டோ அழைக்கப்பட்டார்… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாதுகாப்பு கருதியே பிரியங்க பெர்னாண்டோ அழைக்கப்பட்டார்…\nலண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை அவரது பாதுகாப்பு கருதியே நாட்டுக்கு அழைத்ததாக இராணுவ ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.\nகடந்த சுதந்திர தினத்தன்று லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக புலம்பெயர் தமிழர்களால் நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது, பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தும் விதமாக நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டது. இந்நிலையில் நாட்டுக்கு அழைக்கப்பட்ட அவர் கடந்த 22ம் திகதி இலங்கையை சென்டைறடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsஇலங்கை தூதரகம் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ லண்டன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசம்மாந்துறை பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதற்றம் – இராணுவத்தினர் குவிப்பு\nஇலங்கை • பிரதான ச��ய்திகள்\nஅதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் என சிவப்பு எச்சரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழருக்கு ஆதரவாக முஸ்லிம்களின் அனைத்து சக்திகளும் பிரயோகிக்கபட வேண்டும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎனது காவல்துறை வேலையை தாருங்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடகிழக்கின் உரிமை பிரச்சினைகளில் இனி தலையிடேன்\n“என்னுடைய உடலிலிருந்து உயிர் பிரியும்வரை உன்னைத் தழுவிக்கொண்டிருக்க வேண்டும்” உன் பிரிய ரெஹானா..\nபழங்குடியின வாலிபரின் உயிரின் பெறுமதி 10 லட்சம் ரூபாய்…\nகல்முனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை July 19, 2019\nசம்மாந்துறை பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதற்றம் – இராணுவத்தினர் குவிப்பு July 19, 2019\nஅதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் என சிவப்பு எச்சரிக்கை July 19, 2019\nதமிழருக்கு ஆதரவாக முஸ்லிம்களின் அனைத்து சக்திகளும் பிரயோகிக்கபட வேண்டும் July 19, 2019\nஎனது காவல்துறை வேலையை தாருங்கள் July 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/94580/", "date_download": "2019-07-19T15:19:09Z", "digest": "sha1:CDYYZYJGWD5USOODWAHHGENUQFMQHS65", "length": 10128, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "மெக்சிகோவில் ஒரே இடத்தில் 166 பேரின் மண்டை ஓடுகள் கண்டெடுப்பு – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nமெக்சிகோவில் ஒரே இடத்தில் 166 பேரின�� மண்டை ஓடுகள் கண்டெடுப்பு\nமெக்சிகோவின் வெராகிரஸ் (Veracruz ) என்ற மாகாணத்தில் நேற்று வியாழக்கிழமை புலனாய்வாளர்களால் ஒரே இடத்தில் குறைந்தது 166 பேரின் மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த இடம் எது என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.\nமெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் அடாவடித்தனங்கள் அதிகமாக காணப்படுகின்ற நிலையில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தங்களால் கொல்லப்பட்டவர்களை புதைப்பதற்கான இடமாக வெராகிரஸ் மாகாணத்தை பயன்படுத்துவது வழக்கமென தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் அப்பகுதியில் இவ்வாறு மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.\nகடந்த 2017 மார்ச் மாதமளவில் அங்கு ஓரிடத்தில் சுமார் 250 பேரின் மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்படட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது\nTags166 people 166 பேரின் மண்டை ஓடுகள் mexico tamil Veracruz ஒரே இடத்தில் கண்டெடுப்பு போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மெக்சிகோ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசம்மாந்துறை பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதற்றம் – இராணுவத்தினர் குவிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் என சிவப்பு எச்சரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழருக்கு ஆதரவாக முஸ்லிம்களின் அனைத்து சக்திகளும் பிரயோகிக்கபட வேண்டும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎனது காவல்துறை வேலையை தாருங்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடகிழக்கின் உரிமை பிரச்சினைகளில் இனி தலையிடேன்\nஅமெரிக்காவில் வங்கி ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழப்பு – இருவர் காயம்\nபிரேசில் ஜனாதிபதித் தேர்தலின் முன்னணி வேட்பாளர், மீது கத்திக்குத்து தாக்குதல்\nகல்முனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை July 19, 2019\nசம்மாந்துறை பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதற்றம் – இராணுவத்தினர் குவிப்பு July 19, 2019\nஅதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் என சிவப்பு எச்சரிக்கை July 19, 2019\nதமிழருக்கு ஆதரவாக முஸ்லிம்களின் அனைத்து சக்திகளும் பிரயோகிக்கபட வேண்டும் July 19, 2019\nஎனது காவல்துறை வ��லையை தாருங்கள் July 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://inthu.forumta.net/t19-topic", "date_download": "2019-07-19T14:26:10Z", "digest": "sha1:UB3DSDILJSIGHGGKTZDLUH546WU6P2O6", "length": 4228, "nlines": 52, "source_domain": "inthu.forumta.net", "title": "கந்த சஷ்டிகவசம் பாடல்", "raw_content": "\nமேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்\n» மகா சதாசிவன் படம்\n» அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன்\n» பீமன்-அர்ச்சுனன் தருமரிடம் கூறுதல்\n» சிவராத்திரி விரதத்தின் சிறப்பு வாரியார் விளக்கம்\n» சங்குகளும் அவற்றின் வகைகளும்.\n» ஸ்ரீ ராகவேந்திரர் வரலாறு\n» பதினெட்டாம் படி பாலகன் வரலாறு\nஇந்துசமயம் :: இந்துசமய இலக்கியங்கள்,நூல்கள் :: திருமுறைப்பதிகங்கள்\nகந்த சஷ்டி அனுஷ்டிக்கும் அடியவர்கள் பலர் கந்த சஷ்டிகவசம் தேடி அலைவார்கள் அதனால் நாம் உங்கள் கை களிலேயே தருகிறோம், கீழக்கானும் இணைப்பின் மூலம்\nபாடல் வரிகளை தரவிறக்கம் செய்யவும்\nஇந்துசமயம் :: இந்துசமய இலக்கியங்கள்,நூல்கள் :: திருமுறைப்பதிகங்கள்\nJump to: Select a forum||--இந்துசமயம்| |--இந்து சமையக்கட்டுரைகள்| |--பண்டிகைகள்,விழாக்கள்| |--இந்துசமையக்காவலர்கள்| |--இந்துசமய இலக்கியங்கள்,நூல்கள்| |--திருமுறைப்பதிகங்கள்| |--மகாபாரதம்| |--இராமாயணம்| |--ஆகமங்கள்,வேதங்கள்| |--சமயக்கதைகள்| |--இந்துசமய மூலம்| |--கடவுளர்கள்| |--ஆலயங்கள்| |--மந்திரங்கள்,பாராயணங்கள்| |--வழிபாடுகள், வழிபாட்டுமுறைகள்| |--விரத���்கள்| |--சமயம் சம்மந்தமான |--காணொளிகள்,புகைப்படங்கள் |--சொற்ப்பொளிவுகள் ,பிரசங்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krtamilanz.blogspot.com/2017/07/", "date_download": "2019-07-19T15:06:48Z", "digest": "sha1:3TQRC6GPMPRQVVM3JRAQNOPPPMELIXNS", "length": 8551, "nlines": 160, "source_domain": "krtamilanz.blogspot.com", "title": "KrTaMiLaNz|India's Best Tamil Blog Website", "raw_content": "\nwelcome to my website by KARTHICKRAJA.thank u for visiting...வருகைக்கு நன்றி.|Krtamilanz இந்த BLOG யை நான் 2013 நவம்பர் 5 ல் துவங்கிய நோக்கமே நான் படித்த ,கேட்ட ,தெரிந்த விஷ​யங்கள் நீங்களும் அறியவேண்டும் என்ற நல்லெண்ண நோக்கமே தவிர வேறதும்மில்லை.இதில் வரும் சில பதிவுகள் இணையதளத்தில் இருந்தும், சில பதிவுகள் கேட்டவை ,படித்தவை , சில நானே தொகுத்தவை.௭ன்றும் அன்புடன் உங்கள் கார்த்திக்ராஜா...\nதனுஷ் ரசிகர்கள் வேலையில்லா பட்டதாரி 2 படத்திற்காக காத்துக் கொண்டு இருந்தனர்.. கடந்த வெள்ளியன்று,வெளியான விஐபி 2 படத்தை சௌந்தர்யா ரஜ...\nசுதந்திர தினத்தன்று, கிரிக்கெட்டர்ஸ் போஸ்ட் ட்வீட்ஸ் ஆன் ட்விட்டரில் - Independence day Wishes by All Indian Cricketers on Twitter\nவிராத் கோலி கேப்டனாக ரிக்கி பாண்டிங் போலவே - Virat Kohli Similar To Ricky Ponting As Captain\nவி ராத் கோலி கேப்டனாக ரிக்கி பாண்டிங் போலவே, மைக்கேல் ஹஸ்ஸி கூறுகிறார் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி,, ஆஸ்திரேலிய அணியின் ம...\nஆண்ட்ராய்டு 8.0 Oreo: இங்கே புதிய இயங்கு சில முக்கிய மேம்படுத்தல்கள் உள்ளன அமெரிக்காவில் 1917 க்கு பிறகு முழு சூரிய கிரகணத்தின் பே...\nஷாஹித் அப்ரிடியின் சுதந்திர​ தின வாழ்த்து - Shahid Afridi Wishes India On Independence Day\nமுன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடி, அண்டை நாடுகளுக்கு அமைதி, சகிப்புத்தன்மை மற்றும் அன்பின் செய்தியை ட்வீட் செய்தார். ...\nநாட்டின் 71 வது சுதந்திர தினத்தை கொண்டாடிய இன்று கோஹ்லி ஒரு வீடியோவில், ஆகஸ்ட் 15 ம் தேதி தனது தந்தையின் பிறந்தநாள் என்று கூறியுள்ளார...\nVIP 2 Success Meet ல் தனுஷ்,சௌந்தர்யா,தாணு,விவேக் பேசியது\nகலைப்புலி எஸ்.தாணு அவர்களின் வி கிரியேஷன்ஸ் மற்றும் நடிகர் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் இணைந்து தயாரித்து, சௌந்தர்யா ரஜினிகாந்த் இய...\nஇலங்கையில் நடந்த மூன்று டெஸ்ட் தொடரின் முடிவில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஐசிசி தரவரிசையில், ராகுல் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் சிறந்த தர...\nNa.Muthukumar 1st Year முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி\nமுதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி-நா.முத்துக்குமார் ஆங்கிலம் இல்லாத நிறைய நல்ல தமிழ் பாடல்களை நமக்கு தந்தவர்... காதல் பாடலாக இருந்தாலும் சரி,அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://s-pasupathy.blogspot.com/2017/04/691-2_15.html", "date_download": "2019-07-19T14:25:10Z", "digest": "sha1:EB3JGWQVBGRYQC2LS5WAMSAC7QO32ZSX", "length": 40805, "nlines": 719, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: 691. அண்ணாதுரை - 2", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nசனி, 15 ஏப்ரல், 2017\n691. அண்ணாதுரை - 2\nயேல் பல்கலைக் கழகத்தில் அண்ணாதுரை\nஏப்ரல் 15, 1968. அண்ணாதுரை யேல் பல்கலைக் கழகத்துக்குப் பயணம் மேற்கொண்டார். அதற்கு ஒரு வாரம் கழித்து, அவரை நான் யேலில் சந்தித்தேன். மேலே படியுங்கள் \nகீழ்க்கண்ட கட்டுரை ‘ காலம்’ 50-ஆவது இதழில் ( ஜனவரி 2017 ) வெளியாகியுள்ளது.\nசென்னையில் 1967 தேர்தலில் யாருக்கு ஓட்டுப் போட்டுவிட்டு, அமெரிக்காவிற்கு வந்தேனோ, அவரை அடுத்த வருடமே நேரில் பார்த்துப் பேசுவேன் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.\n1967 –இல் அமெரிக்காவில் யேல் ( Yale ) பல்கலைக் கழகத்தில் பொறியியல் துறையில் முனைவர் பட்டப் படிப்புக்காக நான் விண்ணப்பித்திருந்தேன். ஓர் உதவித் தொகையுடன் என்னை ஏற்றுக் கொள்வதாகக் கடிதம் வந்தது. பின்னர் சென்னையில் இருந்த அமெரிக்க தூதர் அலுவலகத்தில் அமெரிக்கா செல்லும் எல்லா மாணவர்களுக்கும் ஒரு நாள் முழுதும் நடந்த பயிலரங்கம் மூலம் அமெரிக்காவைப் பற்றிய முக்கியமான தகவல்களைப் பலர் எங்களுக்கு எடுத்துரைத்தனர்.\nஅலுவல அதிகாரியான அமெரிக்கர் ஒருவர் யேல் பட்டதாரி, நான் யேல் செல்கிறேன் என்று தெரிந்தவுடன் என்னுடன் நிறையப் பேசினார். எப்படி எலிஹு யேல் சென்னையில் ஜார்ஜ் கோட்டைக் கவர்னராய் இருந்தார், பிறகு 1718 –இல் அமெரிக்காவில் ஒரு கல்லூரி நிறுவச் சென்னையிலிருந்து பணம் அனுப்பினார், அவர் மேலும் நிறைய அனுப்புவார் என்று நினைத்து அந்தப் பல்கலைக் கழகத்திற்கு அவர் பெயரைச் சூட்டினார்கள் என்பதைப் பற்றியெல்லாம் நகைச்சுவையாய்ப் பேசிக்கொண்டிருந்தோம்.\n1968 –ஆம் ஆண்டு. ஏப்ரல் மாதம்.\nநான் கனெக்டிகட் மாகாணத்தில், நியூ ஹேவன் நகரில் இருந்த யேலில் சேர்ந்து எட்டு மாதங்கள் ஆகியிருந்தன. தகவல்தொடர்பு பொறியியல் துறையில் ( Communication Engineering ) ஆய்வுகள் செய்ய நான் படித்துக் கொண்டிருந்த நேரம்.\nதிடீரென்று எனக்கு ஓர் அழைப்பிதழ் வந்தது. தமிழ்நாட்டில் அப்போது முதல் மந்திரியாய் இருந்த சி.என். அண்ணாதுரை அவர்களைச் சந்திக்கவும், அவருக்குக் கொடுக்கப்படும் ஒரு வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கவும் வந்த அழைப்பிதழே அது. இதுபோன்ற அழைப்பிதழ் யேலில் படித்துக் கொண்டிருந்த மற்ற பல இந்திய மாணவர்களுக்கும் அனுப்பப் பட்டது என்பதைப் பிறகு அறிந்தேன்.\nசப் ஃபெல்லோஷிப் ( Chubb Fellowship ) என்ற திட்டத்தின் கீழ் யேலுக்கு வந்திருக்கிறார் அண்ணாதுரை என்று அறிந்தேன். நான் முன்பு சென்னையில் சந்தித்த யேல் பட்டதாரியான அமெரிக்க தூதரக அதிகாரிதான் அண்ணாதுரைக்கு இந்த விஷயத்தில் உதவியிருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.\nஅண்ணாதுரை அவர்களைப் பின்னர் வேறு சில சமயங்களிலும் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது. அங்குள்ள அமெரிக்க மாணவர்களுடன் திருக்குறளைப் பற்றித் தான் பல முறை பேசியது பற்றி எடுத்துரைத்தார் அண்ணாதுரை.\nஅப்போது, நிரந்தரமாய் அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் தமிழ் ஒலித்தால், தமிழின் பெரும் இலக்கியங்கள் விளக்கப்பட்டால் எவ்வளவு அழகாய் இருக்கும் என்பது போன்ற எண்ணங்கள் என்னுள் எழுந்தன. அன்று ஒரு ’ வெறும்’ கனவாய் இருந்தது இன்று மெல்ல மெல்ல ஹார்வர்ட் தமிழ் இருக்கை மூலம் நனவாய் ஆகும் என்று நம்புகிறேன்.\nஅண்ணாதுரை உடல் நலமில்லாமல் இருந்தார் என்பதைப் பற்றி எனக்கு ஒன்றுமே அப்போது தெரியாது. அவரும் அதை ஒன்றும் காட்டிக் கொள்ளாமல்தான் எங்களுடன் பேசினார்.\nஅவருக்கு இசையில் நாட்டம் உண்டு என்பதை நான் அறிவேன். கனெக்டிகட்டில் இருந்த வெஸ்லியன் பல்கலைக் கழகத்தில் கர்நாடக சங்கீதம் சொல்லிக் கொடுப்பதைப் பற்றிக் கூறி, அவர் அங்குச் சென்றாரா என்று கேட்டேன். உற்சாகமாக, அவர் ராஜரத்தினம் பிள்ளை, காருகுறிச்சி அருணாசலம் போன்றோரின் நாகஸ்வர ஒலிநாடாக்களைச் சென்னையிலிருந்து கொண்டுவந்து அவர்களுக்குத் தந்ததாகச் சொன்னார்.\nஅமெரிக்கர்கள் தென்னிசையைப் பாடுவதைக் கேட்டீர்களா என்று வினாவினேன். அவர் சிரித்துக் கொண்டே சொன்னது என் காதில் இன்னும் ஒலிக்கிறது.\n, வெள்ளை வெளேரென்று ‘ஜிப்பா’க்கள் அணிந்த தஞ்சாவூர் ராவ்ஜிக்கள் பாடுவது போல இருந்தது \nபிறகு அவர் அமெரிக்கத் தலைநகரான வாஷிங்க்டனுக்கு ரயில் வண்டியில் போகும் நாள் வந்தது. நாங்கள் சிலர் நியூ ஹேவன��� ரயில் நிலையத்திற்குச் சென்றோம், அவரை வழியனுப்ப.\nஅண்ணாதுரைக்குச் சிறிது மனவருத்தம். தன்னை விமானம் மூலம் அனுப்பாமல், ரயில் மூலம் அனுப்புகிறார்களே என்று. விமான நிலையம் செல்வதற்கு எடுத்துக் கொள்ளும் நேரம், பிறகு விமான நிலையத்திலிருந்து ஹோட்டல் செல்லும் காலம் எல்லாவற்றையும் கணக்குப் போட்டால் இதுவே குறைந்த நேரம் பிடிக்கும் என்றும், மேலும் வழியில் உள்ள இயற்கைக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டே செல்வதற்கும் ரயில் பயணமே மேல் என்று சொல்லி அவரை நாங்கள் சமாதானப் படுத்தினோம்.\n” மீண்டும் சந்திப்போம்” என்று சொல்லி, சிரித்த முகத்துடன் கைகள் அசைத்து அன்று அவரை ரயில் பயணத்தில் அனுப்பி வைத்தோம்.\nஅடுத்த ஆண்டில் தமிழ்நாடே கண்ணீருடன் அவரை வேறொரு பயணத்தில் அனுப்பி வைத்தது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n711. சிறுவர் மலர் - 2\n709. கு.ப.ராஜகோபாலன் - 1\n708. மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை - 2\n707. சங்கீத சங்கதிகள் - 118\n705. ஜி.யு.போப் - 1\n704. ஷேக்ஸ்பியர் - 1\n702. வசுமதி ராமசாமி -1\n701. சிறுவர் மலர் -1\n699. 'சிட்டி' சுந்தரராஜன் -2\n700. பாரதிதாசன் - 6\n697. பதிவுகளின் தொகுப்பு : 651 - 675\n696. சங்கீத சங்கதிகள் - 117\n695. வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி - 4\n694. அநுத்தமா - 1\n691. அண்ணாதுரை - 2\n692. சங்கீத சங்கதிகள் - 116\n690. ச.து.சுப்பிரமணிய யோகி - 1\n689. கி.வா.ஜகந்நாதன் - 3\n688. சங்கீத சங்கதிகள் - 115\n686. மீனாட்சிசுந்தரம் பிள்ளை - 3\n685. அன்பு - ஆற்றல் : கவிதை\n684. கைலாசபதி - 1\n683. மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை -1\n682. ஔவை துரைசாமி - 1\n681. வேங்கடசாமி நாட்டார் -1\n680. வ.வே.சு.ஐயர் - 3\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (1)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (3)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருக���ார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (2)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வெங்கடேசன் ஜூலை 27. கவிமணியின் பிறந்த நாள். ‘தினமணி’ யில் 2014 -இல் வந்த ஒரு கட்டுரை இதோ: =========...\n1324. வி.ஆர்.எம்.செட்டியார் - 3\nசொற்சிகரம் வி.ஆர்.எம்.செட்டியார் சக்தி இதழில் 1940 -இல் வந்த கட்டுரை. [ If you have trouble reading some of the w...\n1117. தேவன்: துப்பறியும் சாம்பு - 11\n தேவன் + கோபுலு ஆகஸ்ட் 30, 1942 -இல் ’ஆனந்த விகட’னில் தொடங்கிய ’தேவ’னின் துப்பறியும் சாம்பு சிறுகதைத் தொடர...\n நெல்லைபாரதி ஜூலை 16 . டி.கே.பட்டம்மாளின் நினைவு தினம். தாமல் கிருஷ்ணசுவாமி பட்டம்மாள்...\n1323. பாடலும் படமும் - 71\nபலராம அவதாரம் 'கடல் வளர் புரி வளை புரையும் மேனி, அடல் வெந் நாஞ்சில், பனைக் கொடியோனும்' என்ற புறநானூறு -56 பாடல் ”சங்கினை ...\n768. சங்கீத சங்கதிகள் - 127\nரசிகரின் மனோபாவம் ஜி.என்.பி. 1946 -இல் ‘பாரிஜாதம்’ என்ற பத்திரிகையில் ஜி.என்.பி. எழுதிய ஓர் அரிய கட்டுரை இது. ( விகடனிலும், கல்...\n769. தென்னாட்டுச் செல்வங்கள் - 23\nபகடி வீரன் ’சில்பி’யின் ’சிற்போவிய’ங்களும், ‘தேவ’னின் விளக்கக் கட்டுரையும். தொடர்புள்ள பதிவுகள்: தென்னாட்டுச் செல்வங்கள்/ச...\nபதிவுகளின் தொகுப்பு : 426 -- 450\nபதிவுகளின் தொகுப்பு : 426 -- 450 426. கொத்தமங்கலம் சுப்பு - 13 குல தெய்வத்தின் சிலை எங்கே கொத்தமங்கலம் சுப்பு மே 27. ஜவக...\n1120. வேங்கடசாமி நாட்டார் -2\nதொல்காப்பியம் மு.வேங்கடசாமி நாட்டார் ‘தமிழ்ப் பொழில் ‘ இதழில் 1925-இல் வந்த ஒரு கட்டுரை. தொடர்புள்ள பதிவுகள்: வேங்கட...\nதேவன் - 4: எனது மனமார்ந்த நன்றி\nஎனது மனமார்ந்த நன்றி தேவன் ’ தேவன்’ பயன்படுத்திய பல பெயர்களில் ஒன்று ‘ ஸம்பாதி ’ . “ ஸம்பாதி என்ற பெயரில் ஆழ்ந்த கருத்துள்ள ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/63111-congress-makes-people-wait-so-long-they-get-tired-akhilesh-yadav-on-aap-alliance.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-07-19T14:11:39Z", "digest": "sha1:RRDBVREMOGIQUJ5YIFJVRWQV553XLWUV", "length": 11204, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“காங்கிரசுக்காக காத்திருந்தே கெஜ்ரிவால் சோர்ந்துபோனார்” - அகிலேஷ் விமர்சனம் | Congress makes people wait so long they get tired: Akhilesh Yadav on AAP alliance", "raw_content": "\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\nதிரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nநெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்\nகார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி\nஇரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது\n“காங்கிரசுக்காக காத்திருந்தே கெஜ்ரிவால் சோர்ந்துபோனார்” - அகிலேஷ் விமர்சனம்\nகாங்கிரஸ் கட்சி நீண்ட நாட்கள் காத்திருக்க வைத்ததால், ஆம் ஆத்மி கட்சியினர் சோர்வடைந்துவிட்டார்கள் என்று அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார்.\nநாடாளுமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 5 கட்ட வாக்குப் பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், வருகின்ற மே 12ம் தேதி 6ம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், டெல்லி மாநிலத்தில் உள்ள 7 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. டெல்லியில், காங்கிரஸ், ஆம் ஆத்மி, பாஜக இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. ஆம் ஆத்மி - காங்கிரஸ் இடையே கூட்டணி அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆம் ஆத்மி வெளிப்படையாக விருப்பம் தெரிவித்தும் அதனை காங்கிரஸ் நிராகரித்து விட்டது.\nஇந்நிலையில், காங்கிரஸ் - ஆம் ஆத்மி இடையே கூட்டணி அமையாமல் போனது குறித்து சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “ஆம் ஆத்மி கட்சியும், அரவிந்த் கெஜ்ரிவாலும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க விரும்பினர். காங்கிரஸ் உடன் இணைந்து பணியாற்ற கெஜ்ரிவால் விரும்பினார். ஆனால், காங்கிரஸ் கட்சி அவருடன் இணைந்து செல்ல விரும்பவில்லை. இருப்பினும், அரவிந்த் கெஜ்ரிவால் அதிகப்படியான இடங்களில் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை இன்னும் எனக்கு உள்ளது. இந்தக் கூட்டணி அமையாமல் போனதற்கு காங்கிரஸ் கட்சியே பொறுப்பு.\nகாங்கிரஸ் ஒரு நல்ல கட்சிதான். ஆனால், நிறைய மக்களை நீண்ட காலம் காத்திருக்க வைத்துவிடுகிறது. அவர்களுடைய இந்தச் செயலால் மற்றவர்கள் களைப்படைந்துவிடுகிறார்கள். அரவிந்த் கெஜ்ரிவால் விவகாரத்திலும் இதுதான் நடைபெற்றிருக்கும்” என்று கூறினார்.\n2017ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் சமாஜ்வாதி கூட்டணி அமைத்தது. பாஜகவின் மாபெரும் வெற்றியை அந்தக் கூட்டணியாக தடுத்து நிறுத்த முடியவில்��ை. தற்போதைய நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை கழட்டிவிட்டு பகுஜன் சமாஜ் கட்சியுடன் அகிலேஷ் கூட்டணி அமைத்துள்ளார்.\nமுதலிரண்டு இடத்தை தக்க வைக்குமா டெல்லி - ராஜஸ்தான் முதலில் பேட்டிங்\nஇந்திய வானிலை மையத்தை பாராட்டிய ஐநா பேரிடர் குழு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு” - கர்நாடக ஆளுநர் கெடு\nஉச்சநீதிமன்றத்தில் விளக்கம் கோரி கர்நாடக காங். மனு\nசாலையில் அமர்ந்து பிரியங்கா காந்தி திடீர் தர்ணா\n“கர்நாடக எம்எல்ஏக்கள் கடத்தல்” - மக்களவையில் திரிணாமுல் நோட்டீஸ்\nதிரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nவிடிய விடிய தர்ணா - கர்நாடக சட்டப்பேரவையில் படுத்துறங்கிய எடியூரப்பா\nகுஜராத்: காங். முன்னாள் எம்.எல்.ஏக்கள் இருவர் பாஜகவில் இணைந்தனர்\nஎங்கள் எம்.எல்.ஏக்களை பாஜக கடத்திவிட்டது - கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ் அமளி\n'கட்சியில் இருந்து நீக்கப்பட திமுகதான் காரணம்' - கராத்தே தியாகராஜன்\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஅத்தி வரதர் வைபவத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு : மொத்தம் 7 பேர் பலி\n“ஆட்சியை பிடிக்க திமுக மறைமுகமாக முயற்சி செய்தது”- சட்டப் பேரவையில் முதல்வர் பேச்சு\nவேலூர் தொகுதி தேர்தல்: ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்பு மனுக்கள் ஏற்பு\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுதலிரண்டு இடத்தை தக்க வைக்குமா டெல்லி - ராஜஸ்தான் முதலில் பேட்டிங்\nஇந்திய வானிலை மையத்தை பாராட்டிய ஐநா பேரிடர் குழு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/20499-images-of-samsung-galaxy-c10-leaked.html", "date_download": "2019-07-19T15:24:22Z", "digest": "sha1:C6C6Z6GTTHLGWIXPXBPWDSYW23NOQALV", "length": 7696, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இரட்டை கேமராவை கொண்ட சாம்சங் கேலக்ஸி - கசிந்தது புகைப்படங்கள் | images of samsung galaxy C10 leaked", "raw_content": "\nஏ.சி.சண்முகம��, கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\nதிரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nநெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்\nகார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி\nஇரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது\nஇரட்டை கேமராவை கொண்ட சாம்சங் கேலக்ஸி - கசிந்தது புகைப்படங்கள்\nஇரட்டை கேமராக்களை கொண்ட சாம்சங் கேலக்ஸி C10-ன் புதிய புகைப்படங்கள் இணையதளத்தில் கசியவிடப்பட்டுள்ளன.\nசாம்சங் கேலக்ஸியின் நோட் 8 வெளியிடப்படும் என எதிர்பார்த்திருந்த நிலையில், சாம்சங் கேலக்ஸி C10-ன் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்த புகைப்படங்களில் உள்ள ஸ்மார்ட்போனில் இரட்டை கேமராக்கள் உள்ளன. கேமராக்களின் நடுவில் எல்.இ.டி.பிளாஷ், ஆண்டெனா கோடுகள், பவர் லாக் உள்ளிட்டவைகள் உள்ளன. இந்த போன் ரோஸ் நிறம் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி C10-ன் சிறப்பம்சங்கள் குறித்தும், இந்த வகை ஸ்மார்ட்போன்கள் எப்பொழுது சந்தையில் விற்பனைக்கு வரும் என்பது குறித்தும் தகவல்கள் வெளியாகவில்லை.\nதமிழகத்தில்தான் ஒரு ஓட்டுக்கு மூன்று முதலமைச்சர்: விஜயகாந்த்\nராசி எண்ணைக் கேட்டதால் மறுபடியும் மாட்டினார் தினகரன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபயனர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் ஒன் பிளஸ்\n‘ஜான் சீனா’ பற்றி அறியாத 10 சுவாரஸ்ய தகவல்கள்..\nஅவர்களை இறைவன் கண்டிப்பாக தண்டிப்பான்: ஹன்சிகா நம்பிக்கை\nவெளியான ப்ளஸ்2 வேதியியல் வினாத்தாள் அசல் வடிவம்தான்\nசிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் லீக்கானது..\nஉலகை உலுக்கிய சிரியாவின் இரண்டு புகைப்படங்கள்\nஇதுவரை வெளிவராத ஸ்ரீதேவியின் சில புகைப்படங்கள்\nவெறித்தனமாக பாக்ஸிங் செய்யும் த்ரிஷா\nவியூவ் இமேஜ் ஆப்ஷனை நீக்கியது கூகுள்: நெட்டிசன்கள் அதிருப்தி\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஅத்தி வரதர் வைபவத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு : மொத்தம் 7 பேர் பலி\n“ஆட்சியை பிடிக்க திமுக மறைமுகமாக முயற்சி செய்தது”- சட்டப் பேரவையில் முதல்வர் பேச்சு\nவேலூர் தொகுதி தேர்தல்: ஏ.சி.சண்முகம், கதி��் ஆனந்த் வேட்பு மனுக்கள் ஏற்பு\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழகத்தில்தான் ஒரு ஓட்டுக்கு மூன்று முதலமைச்சர்: விஜயகாந்த்\nராசி எண்ணைக் கேட்டதால் மறுபடியும் மாட்டினார் தினகரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/06/25154735/1248144/Grand-Son-follow-Rajini-Style.vpf", "date_download": "2019-07-19T15:16:32Z", "digest": "sha1:DDMFFH2RB5XXFF5R2QQL3BTHMGGDVUNE", "length": 14894, "nlines": 194, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "ரஜினி ஸ்டைலை பின்பற்றும் பேரன் || Grand Son follow Rajini Style", "raw_content": "\nசென்னை 19-07-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nரஜினி ஸ்டைலை பின்பற்றும் பேரன்\nதமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினியின் ஸ்டைலை அவரது பேரன் வேத் பின்பற்றி வருவதாக மகள் சௌந்தர்யா கூறியிருக்கிறார்.\nதமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினியின் ஸ்டைலை அவரது பேரன் வேத் பின்பற்றி வருவதாக மகள் சௌந்தர்யா கூறியிருக்கிறார்.\nரஜினியின் மகளான சௌந்தர்யா தனது சமூக வலைத்தளத்தில் தன்னுடைய மகன் புகைப்படத்தை அடிக்கடி வெளியிட்டு வருவார். சமீபத்தில் ரஜினியுடன் சூட்டிங் ஸ்பாட்டில் தன் மகன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.\nதற்போது ரஜினி ஸ்டைலாக இருக்கும் புகைப்படத்தை போன்று தன் மகன் வேத் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். மேலும் தாத்தா போலவே பேரன் என்று இந்த புகைப்படத்தை குறிப்பிட்டிருக்கிறார் சௌந்தர்யா.\nரஜினி தற்போது தர்பார் படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nசவுந்தர்யா ரஜினிகாந்த் பற்றிய செய்திகள் இதுவரை...\nஆண்ட்ரியாவை புகழ்ந்த சவுந்தர்யா ரஜினி\nகுளிக்கும் படத்தை வெளியிட்டு நீக்கிய சவுந்தர்யா ரஜினிகாந்த்\nமணமக்களை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி - ரஜினிகாந்த் அறிக்கை\nவிசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து\n4 நாட்கள் நடைபெறும் சவுந்தர்யா - விசாகன் திருமணம்\nமேலும் சவுந்தர்யா ரஜினிகாந்த் பற்றிய செய்திகள்\nதமிழக சட்டசபையில் ராமசாமி படையாச்சியார் உருவப்படம் திறப்பு\nஇன்று மாலை 6 மணிக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் - குமாரசாமிக்கு கர்நாடக கவர்னர் கடிதம்\nசுதந்திர தினவிழா சிறப்புரையில் என்ன பேசலாம் - மக்களிடம் கருத்து கேட்கிறார் மோடி\nகர்நாடக காங்கிரஸ் தலைவர் குண்டுராவ் உச்சநீதிமன்றத்தில் மனு\nகர்நாடக அணையில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 2500 கன அடியாக அதிகரிப்பு\n10,11,12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு\n10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை வெளியீடு\nதிரையுலகை விட்டு விலக நினைத்தேன் - விக்ரம்\nவைரலாகும் விஜய் சேதுபதி பாடல்\nஅமலா பாலின் ஆடை படம் ரிலீஸ் இல்லை- ரசிகர்கள் ஏமாற்றம்\nபிரபலங்களின் பாராட்டு மழையில் குலசாமி குறும்படம்\nவிமலின் புதிய படம் சோழ நாட்டான்\nரஜினி சினிமாவை அறியாமல் உச்சத்துக்கு வந்தவர்- சுகாசினி ரஜினி-கமல் கூட்டணி அமைத்தால் மகிழ்ச்சி - அக்‌ஷரா ஹாசன் இந்தி நடிகரை காதலிக்கும் பேட்ட பட நடிகை சீனாவில் ரஜினி படத்திற்கு வந்த சிக்கல் ரஜினியுடன் மோதும் பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை ரஜினி படத்தில் நடிக்க விரும்பும் ஹாலிவுட் நடிகர்\nஎன் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால் நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார் பிச்சைக்காரர்களிடம் சிக்கி தவித்த பிரபல நடிகை இனி ஆபாச படங்களில் நடிக்க மாட்டேன்- பிரபல நடிகர் சர்ச்சையை கிளப்பிய ஏ1 டீசர்- நடிகர் சந்தானம் மீது கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் விஜய் சேதுபதியுடன் ஒரு படமாவது நடிக்க வேண்டும்- விஜய் தேவரகொண்டா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/906034", "date_download": "2019-07-19T14:07:31Z", "digest": "sha1:NOF5IBHZUOT55LAOUZJC5QGB3RWTTC4N", "length": 7462, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "சிதம்பரம் கோயிலில் தனுர் வியதீபாதம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசிதம்பரம் கோயிலில் தனுர் வியதீபாதம்\nசிதம்பரம், ஜன. 11: மார்கழி மாதம் என்றாலே தெய்வங்களுக்கு உகந்த மாதம் என கூறப்படுகிறது. மார்கழி மாதத்தில் வியதீபாதம் என்றும் யோகம் வரும் நாளில் நடராஜ பெருமானை தரிசனம் செய்வது சர்வ பாவங்களையும் நீக்கி பெரும் புண்ணியங்களையும், அனைத்து செல்வங்களையும் தரவல்லது என கருதப்படுகிறது. மார்கழி மாதத்தில் தினமும் சாமி தரிசனம் செய்யும் பலன்கள் அனைத்தும் வியதீபாத தினத்தில் தரிசனம் செய்தால் கிடைக்கும் என்றும் வியதீபாதம் என்ற சொல் நாள்பட மாறி விதிபாதம், மிதிபாதம் என மாறிவிட்டதாக கூறப்படுகிறது.\nதனுர் வியதீபாத யோகமான நேற்று அதிகாலை 4 மணி முதல் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமானை திருபள்ளியெழுச்சி நேரத்தில் வழிபட்டனர். பின்னர் கோயில் பிரகாரம் மற்றும் நான்கு ரத வீதிகளையும் வலம் வந்தனர். அதிகாலையில் அதிகளவில் பக்தர்கள் வீதியுலா வந்ததையொட்டி நான்கு முக்கிய வீதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.\nபுதர் மண்டி காணப்படும் பரவனாறு வாலாஜா ஏரியை தூர்வார நடவடிக்க���\nவண்டல் மண்ணை வணிக நோக்கில் பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை\nகுறிஞ்சிப்பாடியில் பட்டா கேட்டு பொதுமக்கள் திடீர் மறியல்\nசாக்கடை கால்வாய்களை தூர்வார கோரிக்கை\nகுளத்தில் மூழ்கி வாலிபர் சாவு\nஅனுமதியின்றி மணல் அள்ளிய வாலிபர் கைது\nகுண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை\nபண்ருட்டியில் ஐஸ்வர்யா ஹோம் நீட்ஸ் புதிய ஷோரூம் திறப்பு\nமழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி\n× RELATED சிதம்பரம் கோயிலில் ரஜினி அண்ணன் சிறப்பு யாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://salem.nic.in/ta/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2019-07-19T14:39:30Z", "digest": "sha1:QCELIX67AZGKMPTRM5OESSLE7VYCBR72", "length": 9549, "nlines": 119, "source_domain": "salem.nic.in", "title": "வருவாய்த்துறை | Salem District, Government of Tamil Nadu | India", "raw_content": "\nசேலம் மாவட்டம் Salem District\nசேலம் மாவட்ட சாலை வரைபடம்\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nசேலம் உள்ளூர் திட்ட குழுமம்(SLPA)\nமாவட்ட தேர்தல் அலுவலர் – தேர்தல் 2019\nஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம்\nபேரிடர் மேலாண்மை திட்டம் 2018\nநீட் (NEET) தேர்விற்கான கட்டகங்கள்\nசேலம் மாவட்டம் கனிம ஆய்வு அறிக்கை\nவிடியல் – மதிப்பீட்டு அறிக்கை\nவருவாய்த்துறை கீழ்க்கண்ட பரந்த குறிக்கோள்கள் அடிப்படையாக கொண்ட செயல்பட்டு வருகிறது.\nதமிழ்நாட்டில்நடைமுறைபடுததப்படும்பல்வேறுதிட்டங்களின் பயன்களை சிறந்த முறையில்மக்களிடையே கொண்டு செல்வது.\nஇயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அளித்தல்.\nதமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு நிலங்களைப் பாதுகாத்து, முறையாக நில ஆவணங்கள் பராமரித்தல்\nநிலச்சீர்த்திருத்த சட்டங்களை நடைமுறைப்படுத்துதல் மற்றும் தேவையின் அடிப்படையில் தகுதியானவர்களுக்கு நிலம் வழங்குதல்.\nஇத்துறையானது விவசாயிகள், மாணவர்கள், வேலைவாய்ப்பில்லாதவர்கள், பணிபுரிபவர்கள், சமூகத்தின் அடித்தட்டு மக்கள், தொழில்முனைவோர் மற்றும் தொழிற்சாலை ஆகியோருக்கான சேவைகள் வழங்குவது மற்றும் தேவையான சான்றிதழ்களான சாதிச்சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ், வாரிசுச் சான்றிதழ், வருமான சான்றிதழ், நில உடமைகளில் உரிய திருத்தம் மற்றும் பல்வேறு உரிமங்கள் வழங்குவதன் மூலம் அவர்களின் மேம்பாட்டிற்கு இத்துறை வழிவகுக்கிறது. மேலும் இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் அனைத்து வகையான தேர்தல்களிலும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் பங்கு மகத்தானது.\nஇத்துறை தொடங்கப்பட்டது முதல், இயற்கை சீற்றம் மற்றும் மனித சக்தியால் ஏற்படும் அழிவுகளிலிருந்து மீட்பு பணியை முன்னின்று மேற்கொள்கிறது. இயற்கை சீற்றத்தின் போது பாதிக்கப்படும் மக்களை மீட்டு, நிவாரணம், மறுவாழ்வு மற்றும் குடியமர்த்துதல் பணிகளை அளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இத்துறை, பேரிடர் மேலாண்மை சம்மந்தமான எல்லா பணிகளையும் மேற்கொள்வதில் மையமாக விளங்குவதால் தமிழக அரசால் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை என தற்போது பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் சேலம் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது. , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jul 18, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/2008/12/", "date_download": "2019-07-19T15:08:31Z", "digest": "sha1:7QD3MYLRPTMBU4666JHX7R7SSSVUOCQS", "length": 82084, "nlines": 800, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "திசெம்பர் | 2008 | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on திசெம்பர் 31, 2008 | 31 பின்னூட்டங்கள்\nசென்ற வருடத்தில் தமிழ்ப்பதிவுகளைக் கலக்கியது யார்\nகடந்த வருடத்தில் 1500+ பதிவுகள் தமிழ்மணத்தில் இணைந்துள்ளன. (துவக்கம் – 2008 இறுதி)\nகுறிப்பிடத் தகுந்த பதிவுகளை சேமித்து வைக்கும் முயற்சியில் இறங்காவிட்டால், இந்தத் தகவல் எனக்கு தெரிந்திருக்காது. இத்தனை புதியவர்களில் நான் வாசிக்க ஆரம்பித்தது மிகமிகக் குறைவு. முதல் நான்கு வருடத்தில் 2500 பதிவுகளும், கடந்த வருடம் மட்டும் 60% வளர்ச்சி கண்டிருப்பதும் மிக ஆரோக்கியமான சூழல்.\nகவனிக்க மறந்திருப்பீர். தமிழ்ப்பதிவும் பதிவரும் கடந்த வருடத்தில் 60+ சதவீதம் (1500 new Tamil Blogs) எண்ணிக்கையில் அதிகரித்துள்ளது.\nஎனவே, நான் புலம்பியதை வாபஸ் வாங்க வேண்டிய நிலை\nஇதே போல், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளின் புள்ளிவிவரம் என்ன எத்தனை ஜாஸ்தி ஆகியிருக்கும்\nபுதிய வலைப்பூ ஒவ்வொருவரையும் சொடுக்கி, மேலோட்டமாகவாது மேய்ந்து, தலை பத்து பட்டியலிடுவது என்னும் முடிவில் மாற்றம். 1500+ஐயும் படித்து முடிக்க மூன்று மாதமாவது ஆகும். அதற்குள் ‘சூடான இடுகை’, சீமான், பாலஸ்தீனம், தமிழ்மண விருது எல்லாமே ஆறிப் போகும்.\n(அதாவது புதிதாக எதுவும் எழுதாமல், வேறெங்கோ இட்டதை மீள்பதிவு செய்யும் பத்து பட்டியல்)\nதுணிவே துணை :: கல்கண்டு\nஉடனடியாக நினைவுக்கு வருபவர், நண்பரின் பரிந்துரை, சூடான இடுகையில் அடிக்கடி உலா வந்தவர், ட்விட்டரில் என்னைப் பின் தொடர்பவர், துறைசார்ந்து எழுதுபவர், திரட்டி சாராமல் இயங்குபவர், மாற்று(.நெட்) திரட்டியில் தொடர்ந்து கவனிக்கப்பட்டவர், என்னை கவனிப்பவர், கிழக்கு பதிப்பகத்தில் இருந்து கிளம்பிய கூட்டம், வோர்ட்ப்ரெஸ்.காம்-இல் அடிக்கடி தென்பட்டவர் என்றெல்லாம் ரொம்ப யோசித்து என்னுடைய பட்டியல்.\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்\n– மரு. ஜா. மரியானோ அண்டோ புருனோ மஸ்கரனாஸ்\n– மக்கள் கலை இலக்கியக் கழகம்\nவிஐபி, பழம்பதிவர், நான் அதிகம் வாசிக்காத பத்து(+1) உப பட்டியல்:\n– ஆர் பி ராஜநாயஹம்\nUS President 08 :: அமெரிக்க அதிபர் தேர்தல்\n– ராமஸ்வாமி வைத்யநாதன் சுப்ரமண்யன். ஆர்வி\nஎழுத்து – காரம் – சாரம்\n2. தமிழ்ப்பதிவுகள் – குறிப்பிடத்தக்க முகமூடிகள்\n3. வலைப்பதிவுகள் – அடுத்த கட்டம\nகுறிச்சொல்லிடப்பட்டது 10, 2008, இணையம், தமிழ்ப்பதிவுகள், தலை, பட்டியல், பதிவர், பதிவுகள், பத்து, முக்கியத்துவர்கள், வலை, Bloggers, Blogs, Cool, Hot, Lists, Newbies, Picks, Tamil, Top, VIP, Web, Websites\nPosted on திசெம்பர் 29, 2008 | 4 பின்னூட்டங்கள்\nநினைவுகூர்தல்: 1. Tamil Film Songs – Best of 2007 :: திரைப்பட இசை வரிசை\n2. 2008 – பேசப்பட்ட தமிழ் திரைப்படங்கள்\n3. தமிழ்ப்பதிவர்களின் விக்கி, வாக்கெடுப்பு: தமிழ்நாட்டின் டாப் 10 விஷயங்கள்\nஆழியிலே முக்குளிக்கும் அழகே – தாம் தூம் :: ஹாரிஸ் ஜெயராஜ் – ஹரிச்சரண்\nசூச்சூ மாரி – பூ :: எஸ் எஸ் குமரன் – மிருதுளா எஸ், பார்த்தசாரதி, ஸ்ரீமதி\nஅனல் மேலே பனித்துளி – வாரணம் ஆயிரம் :: ஹாரிஸ் ஜெயராஜ் – சுதா ரகுநாதன்: தாமரை\nசொல் சொல்லு சொல்லம்மா – குசேலன் :: ஜிவி பிரகாஷ்குமார் – ஹரிஹரன், பூஜா, ரஞ்சனி, சுஜாதா: பா விஜய்\nஅன்பே அன்பேதான் வாழ்க்கையே – கண்ணும் கண்ணும் :: தினா – தினா\nஎப்போ நீ – காளை :: ஜீவி பிரகாஷ் – மதுஸ்ரீ\nசின்னச் சின்ன கனவுகள் – வாழ்த்துகள் :: யுவன் சங்கர் ராஜா – ஸ்வேதா\nஇர��� விழியோ – பிரிவோம் சந்திப்போம் :: வித்யாசாகர் – சைந்தவி, வினீத் ஸ்ரீனிவாசன்: ஜெயந்தா\nஅபிநயம் காட்டுகின்ற ஆரணங்கே – உளியின் ஓசை :: இளையராஜா – பாம்பே ஜெயஸ்ரீ, சுதா இரகுநாதன்\n மனம் தய்யார்ரே (ஆவாரம்பூவுக்கும்) – அறை எண் 305இல் கடவுள் :: வித்யாசாகர் – ஷ்ரேயா கோஸல்\nஒளிப்பதிவு பத்து (பாடல் அருமை என்றால், வெள்ளித்திரை படமாக்கலில் பின்னி அமர்க்களப்படுத்திய பத்து கானங்கள்)\nகத்தாழக் கண்ணால – அஞ்சாதே :: சுந்தர் சி பாபு – நவீன் மாதவ்: கபிலன்\nஅவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல – வாரணம் ஆயிரம் :: ஹாரிஸ் ஜெயராஜ் – கார்த்திக் & வி பிரசன்னா: தாமரை\nகண்கள் இரண்டால் – சுப்ரமணியபுரம் :: ஜேம்ஸ் வசந்தன் – பெல்லிராஜ், தீபா மரியம்\n – காதலில் விழுந்தேன் :: விஜய் ஆன்டனி – ஹரீஷ் ராகவேந்திரா, மேகா, ஸ்ரீசரண்: பிவி பிரசாத்\nகுட்டிப் பிசாசே – காளை :: ஜீவி பிரகாஷ் – சிலம்பரசன், சுசித்ரா\nரகசியக் கனவுகள் ஜல் ஜல் – பீமா :: ஹாரிஸ் ஜெயராஜ் – ஹரிஹரன் & மதுஸ்ரீ: யுகபாரதி\nவெண்மேகம் பெண்ணாகி – யாரடி நீ மோகினி :: யுவன் சங்கர் ராசா – ஹரிஹரன்\nமெதுவா மெதுவா – பிரிவோம் சந்திப்போம் :: வித்யாசாகர் – ஹரிணி & கார்த்திக்: கபிலன்\nஅட கடகட டம்டம் அதிரடி பிம்பம் – சத்யம் :: ஹாரிஸ் ஜெயராஜ் – ப்ரேம்ஜி\nஅடடா… என்னை ஏதோ செய்கிறாய் – சந்தோஷ் சுப்ரமணியம் :: தேவி ஸ்ரீப்ரசாத் – சித்தார்த்: நா முத்துக்குமார்\nநாக்க முக்க – காதலில் விழுந்தேன் :: விஜய் ஆன்டனி – சின்னப்பொண்ணு: பிவி பிரசாத்\nவேர் இஸ் தி பார்டி – சிலம்பாட்டம் :: யுவன் ஷங்கர் ராஜா – முகேஷ், ப்ரியதர்ஷினி\nடாக்ஸி டேக்சி – சக்கரக்கட்டி :: ஏ ஆர் ரெஹ்மான் – பென்னி தயால், ப்ளேஸ், ஜாவெத் அலி, விவியன் Chaix: ப்ளேஸ், நா முத்துக்குமார், விவியன் Chaix\nஉலக நாயகனே – தசாவதாரம் :: ஹிமேஷ் ரேஷம்மயா – வினீத்\nஉய்யாலாலோ – தாம் தூம் :: ஹாரிஸ் ஜெயராஜ் – கைலாஷ் கெர், சுஜாதா\nகட்டிப்பிடிக்கும் கரடிய நம்புங்க – முனியாண்டி, விலங்கியல் மூன்றாமாண்டு :: வித்யாசாகர் – மாலதி லஷ்மண், ஜெயமூர்த்தி: வைரமுத்து\nகட்டிலுக்கு மட்டும்தானா பொம்பள – தனம் :: இளையராஜா – இளையராஜா: முத்துலிங்கம்\nகிச்சு கிச்சு – ஏகன் :: யுவன் சங்கர் ராஜா – வசுந்தரா தாஸ் & யுவன் ஷங்கர்ராஜா\nஆடியடங்கும் உலகத்தில் ஆட வந்திருக்கேன் – பாண்டி :: ஸ்ரீகாந்த் தேவா – கிரேஸ் கருணாஸ், செந்தில் தாஸ்: அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல\nதிண்டுக்கல்லு, திண்டுக்கல்லு/நகரு நகருடா – திண்டுக்கல் சாரதி :: தினா\nPosted on திசெம்பர் 26, 2008 | 2 பின்னூட்டங்கள்\n1. ‘காஞ்சிவரம்‘ படத்தில் கம்யூனிஸ்ட்களை கொச்சைப்படுத்தியுள்ளதாக குமுறுகிறார்கள் தோழர்கள். நெசவாளர்களின் வாழ்க்கையை பேசும் இந்தப் படத்தில் கம்யூனிஸ்டாக வரும் பிரகாஷ்ராஜூம், அவரது தோழர்களும் சுயநலமிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளனராம். ‘திரையிடட்டும், ஒரு கை பார்க்கிறோம்’ என்று காத்திருக்கிறார்கள் காம்ரேட்டுகள்.\nடவரு – வளர்ந்து கெட்டவன்\nபுளிப்பு மிட்டாய் – சீரியசாக லவ்வும் அப்பாவி\nகலக்கல் கலா – ஓவர் மேக்கப் பார்ட்டி\nகபாலிகான் – ஓவர் சீன் போடுறவன்\nஅஞ்சு பிளேடு – அறுவை பார்ட்டி\n3. கே: ஏன் நடக்கமுடியாத கன்னுக்குட்டியை தலைவர்கிட்ட கொண்டு வந்துருக்கீங்க\nப: அரசியல்ல ‘எதுவும் நடக்கலாம்’னு ஒரு நம்பிக்கைதான்\n உன் பையனை நடுத்தெருவில் நிக்க வைக்கறதுக்கு ஒரு லட்ச ரூபா லஞ்சம் கொடுத்தியா\n டிராபிக் போலீஸ் வேலை ஆச்சே\n5. கே: எதுக்கு அவரோட வாட்சைத் திருடினே\nப: அவரோட டயம் நல்லா இருக்குனு கேள்விப்பட்டேன்\nமுழுவதும் வாசிக்க: குங்குமம் – தினகரன்\nநான் கடவுள் – அஹம்ப்ரம்மாஸ்மி\nPosted on திசெம்பர் 26, 2008 | 7 பின்னூட்டங்கள்\n11. ட்விட்டரில் வந்த சுறுக் + நறுக் கருத்துக் கோர்வை\n9. சுடச்சுட விமர்சனங்கள், பார்வைகள் – ஸ்பாய்லர்கள் இருக்கலாம்\n8. ‘Nenu Devudni’ – அஜீத் & பாலா சண்டை; வதந்தி, கிசுகிசு\n7. கதை: சென்சார் விமர்சனம் – முன்னோட்டம், விமர்சனம், தணிக்கை குழு கருத்து\n6. Naan Kadavul – Music: விமர்சனம், மதிப்பீடு, பேட்டி\n5. வசனகர்த்தா ஜெயமோகன் பேட்டி – வீடியோ\n4. நான் கடவுள் குறித்து அவரின் பதிவுகளில் எழுத்தாளர் ஜெயமோகன் – வலைப்பதிவு, அனுபவக் குறிப்பு\n3. Om Siva Om – Vijay Prakash: பாடல் வரிகள் & இளையராஜா: அர்த்தம், ருத்ரம்\n2. “பிச்சைப் பாத்திரம்” – நான் கடவுள்: பாடல் வரிகள்\n1. ஒரு காற்றில் அலையும் சிறகு & கண்ணில் பார்வை போன போதும் – Lyrics\nPosted on திசெம்பர் 26, 2008 | பின்னூட்டமொன்றை இடுக\nபாஸ்டன் ஸ்கர்ட் – டிசம்பர் முகப்பு பக்கம்\nPosted on திசெம்பர் 26, 2008 | 4 பின்னூட்டங்கள்\nஇவ்வாண்டின் மிகச்சிறந்த இடுகைகளைத் தெரிவுசெய்யும் தமிழ்மணம் விருதுகள்-2008 வழியாக உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம்.\nஇவ்விருது பற்றிய அறிவிப்புகள், ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தன. தற்சம��ம் இத்தெரிவு பற்றிய முழுமையான விபரங்கள் தமிழ்மணம் வலைப்பதிவில் வெளியிடப்படிருக்கின்றது.\nஇப்பொழுதிலிருந்து 2009-01-05 11:59 PM வரை, இவ்விருதுத் தெரிவிற்கென அமைக்கப்பட்டிருக்கும் சிறப்புப் பக்கத்தில் இவ்வாண்டில் (2008) எழுதப்பட்டவற்றுள் மிகச்சிறந்ததாக நீங்கள் கருதும் உங்களது இடுகைகளை பரிந்துரைக்கலாம்.\nஇதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்புத் தளத்தில் உள்நுழைவதற்கான தொடுப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இது உங்களுக்கு மட்டுமேயான தனித் தொடுப்பாகும்.\nஇத்தெரிவுத் தளத்தில் இவ்வாண்டில் நீங்கள் எழுதிய அனைத்து இடுகைகளும் வரிசைப்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். இதில் பிரிவுக்கு ஒன்றாக உங்களது சிறப்பான இடுகைகளை சமர்ப்பிக்க இயலும்.\nஇப்பக்கத்திற்கு நியமனங்கள் வரவேற்கப்படும் கால இடைவெளியில் எத்தனை முறை வேண்டுமானாலும் உட்செல்லலாம்.\nஇச்செயல்பாடுகள் குறித்து உங்களுக்கு எழும் கேள்விகளை/ஐயங்களை தமிழ்மணம் வலைப்பக்கத்தில் பின்னூட்டமாக எழுப்பலாம்.\nஇவ்விருதுகள் சிறக்க உங்களின் பங்களிப்பை ஆர்வமுடன் எதிர்நோக்குகின்றோம்.\nபுரிந்துணர்வுடன் தொடரும் உங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி.\nகுறிப்பு: இம்மின்னஞ்சல் தானியங்கியாக அனுப்பப்படுவதால், இம்முகவரியை எவ்விதத்திலும் உபயோகிக்க இயலாது.\nஇப்போது மேம்படுத்த சில ஆலோசனை + கருத்து:\nஇன்டெர்னெட் எக்ஸ்ப்ளோரர் 7-இல் சரியாகத் தெரியவில்லை. பக்கவாட்டில் உள்ளது போல் தெரிகிறது.\n’ என்பதை எல்லாம் தீர்த்துவைக்க மின்னஞ்சல் முகவரி கொடுத்து உதவலாம். தொடர்பு கொள்ள ட்விட்டர் முதற்கொண்டு பல்வேறு தொழில் நுட்ப கருவிகள் இருக்கும் யுகத்தில் Contact Form, அரட்டை ஐடி என்று எதுவும் இல்லாமல் இருப்பது வசதி அளிக்கவில்லை.\n‘ஐயங்களை தமிழ்மணம் வலைப்பக்கத்தில் பின்னூட்டமாக எழுப்பலாம்’ என்பது சிரமமான வசதி. மறுமொழி ஒழுங்காக சென்றதா ஸ்பாம், எரிதத் தடுப்பானில் கபளீகரம் ஆனதா ஸ்பாம், எரிதத் தடுப்பானில் கபளீகரம் ஆனதா விவகாரமான கேள்வி என்பதால் மட்டுறுத்தப் பட்டு மறுக்கப்பட்டதா விவகாரமான கேள்வி என்பதால் மட்டுறுத்தப் பட்டு மறுக்கப்பட்டதா என்று கதங்கதங்கென்று கதி கலங்காவிட்டாலும், ஏதுவாக இல்லை.\n‘தெரிவுத் தளத்தில் இவ்வாண்டில் நீங்கள் எழுதிய அனைத்து இடுகைகளும் வரிசைப்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம்.’ என்கிறார்கள்: ஆனால், 2006இலிருந்து நான் எழுதிய அனைத்துப் பதிவுகளும் இடம்பிடித்துள்ளன.\nஒரு வருடத்துக்கு ஏறக்குறைய 400+ பதிவுகள். எல்லாவற்றையும் மூன்று முறை இடம்பிடிக்க வைக்கும் பக்கத்திற்கு பதிலாக மேட்ரிக்ஸ் கொடுத்து சுலபமான இடைமுகம் ஆக்கி இருக்கலாம். பிரிவு-1, பிரிவு-2 என்று எளிதாக செல்லுமாறு வடிவமைத்து, ஸ்க்ரால் செய்து தவறவிடுவதை இந்த மாதிரி புத்திசாலித்தனமான லிஸ்ட் தவிர்க்கும்.\nதேர்வு செய்த்தை வாபஸ் வாங்கும் வசதியும், போட்டிக்கான இடுகையை மாற்றி அமைத்துக் கொள்ளும் மறுவாய்ப்பும் தூள்.\nஎதைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்பதை மிகவும் சுலபமாக (Can you confirm your selections என்பது போல்) வைக்கலாம். மீண்டும் சிறப்புத் தளத்தில் உள்நுழைவதற்கான தொடுப்பு கொண்டு நம்முடைய தேர்வு பக்கத்திற்கு சென்றால் சட்டென்று மூன்று விழைவுகளையும் முகப்பில், பக்கத்தின் மேலே பளிச்சென்று காட்டவேண்டும்.\nஇதுவரை நாமினேட் ஆனவர்கள் பட்டியல் எங்கே கிடைக்கிறது\nபோட்டி வெற்றிகரமாக நடக்க மகிழ்ச்சி கலந்த வாழ்த்துகள்.\nதொடர்புள்ள இடுகை: தமிழ்மணம் விருதுகள் 2008 – இடுகைப் பரிந்துரைகள் துவக்கம்\nPosted on திசெம்பர் 25, 2008 | 4 பின்னூட்டங்கள்\nசென்ற வருட நினைவுகூர்தல்: Tamil Film Songs – Best of 2007 Movie Music | 2007 – பேசப்பட்ட தமிழ் திரைப்படங்கள்\nஇந்த வருடம் – தமிழ்ப்பதிவர்களின் விக்கி, வாக்கெடுப்பு: தமிழ்நாட்டின் டாப் 10 விஷயங்கள்\nஅறை எண் 305இல் கடவுள் – மகாமக கொடுமையான நாடகத்தனம்.\nகுருவி – ஆளுங்கட்சி தயாரித்தால் ப்ரொடக்ஷன் க்வாலிடி கியாரண்டி; படத்தின் க்வாலிடி பணால்.\nபீமா – டாம் க்ரூய்ஸ் மாதிரி ஆகிட்டு வருகிறார் விக்ரம். த்ரிஷாவைத் தேய்ச்சால் மட்டும் போதுமா\nபழனி – குரங்கு கையில் பூமாலை என்றால் பழமொழி; பேரரசு கையில் படம் என்றால் அதே மொழி புதுசாயிடும்.\nஉளியின் ஓசை – அமெரிக்க அதிபர்களுக்கு ஓய்வெடுத்தபின் அருங்காட்சியகமோ நூலகமோ வைப்பது பொழுதுபோக்கு; அதே போல் தமிழினத் தலைவருக்கு திரைவசனம் எழுதுவது கொடும்போக்கு.\nநெஞ்சத்தைக் கிள்ளாதே – நடிக்கத் தெரிந்த நடிகையை கொண்டு நல்ல தலைப்பை நாறடித்த அகத்தியன்.\nவல்லமை தாராயோ – தன்னைத்தானே மூத்தப் பதிவராக நினைத்துக் கொண்டு சூடான இடுகைக்கும் சொந்தக்காரராய் பாவித்து படுத்தியெடுக்கும் தமிழ்ப்பதிவராக ரோ��் தேவைப்பட்டால் சொல்லுங்க; பார்த்திபன் வருவார்; அவர் வந்தாலே தானியங்கியாக அகம்பாவ நிறைகுடம் ரொம்பும்.\nவைத்தீஸ்வரன் – தன்னைத்தானே சவுக்கால் அடித்துக்கொண்டு காசு கேட்கும் கழைக்கூத்தாடிக்கு கிடைக்கும் காசு கூட அதிகமாக இருக்கும். சரத்திற்கு ஏன் இந்த மசாக்கிஸ்ட் மனப்பான்மை சமத்துவமாக ‘அரசி’யில் நடிக்க வரணும்.\nபசும்பொன் தேவர் வரலாறு: இட ஒதுக்கீடு\nகொசுறு: சக்கரக்கட்டி: காசிருந்தா சேமநல உண்டியலில் நிதியாக்குங்க; அருணாச்சலத்தில் ரஜினி செஞ்ச மாதிரி ‘செந்திலை’ இயக்குநராக வைத்து படமெடுக்கவா செய்யணும்\nகாஞ்சிவரம் – அவசியம் பாருங்க.\nபூ – புஷ்பமாரி பொழிகிறது; ஆளுயர பூமாலை குவிகிறது. வாசம் இன்னும் மோப்பம் பிடிக்காததால் நோ காமென்ட்ஸ்.\nதசாவதாரம் – Bolt ஆங்கிலப் படத்தில் அசகாய சூரனாக நாய் தன்னைத் தானே கற்பனை செய்து கொண்டு உலாவும். கமலும் கேயெஸ் ரவிக்குமாரும் அந்த உலகநாயக நாய்க்குட்டியாக (கவனிக்க போல் அல்ல) சஞ்சரித்ததாக வித்தகப் பதிவர்கள் எழுதி மாய்ந்த படம்.\nவாரணம் ஆயிரம் – இரண்டு விமர்சனம் எழுதியிருக்கோம்ல 🙂\nஅரசாங்கம் – ஐந்து வயதுக்குட்பட்டோருக்குத்தானே விஜய்காந்த் படம் எடுப்பார் என்னும் நம்பிக்கையை பொய்யாக்கி, பத்து வயது மிகாதோரும் புளகாங்கிதமடைந்தனராம்\nவெள்ளித்திரை – தெலுங்கில் அசல் பார்த்த ‘ரசிகர்்’ மீண்டும் விஜய்/’ரீமேக்’ ரவியை சகித்துக் கொள்வார். ஆனால், இந்த மலையாளத்தில் பார்த்தவரின் அங்கசேஷ்டையும் கலாரசனையும் இருக்கே\nதனம் – அதிகம் பேசப்படாததை எடுத்தாண்டதற்கான பொலிடிகலி கரெக்ட் ஒதுக்கீடு.\nஇராமன் தேடிய சீதை – அந்த பசுபதி பிட் இன்னொரு முழுப்படமா இருந்திருக்கலாம்.\nபொம்மலாட்டம் – ‘கல்லுக்குள் ஈரம்’ இயக்குநர் சிகப்பு ரோஜாக்களாக டிக்..டிக்…டிக்\nஅஞ்சாதே – மற்ற படம் எல்லாம் டெட்ராய்ட்டின் மும்மூர்த்தி அமெரிக்க ஆட்டோ நிறுவனங்கள் போல் தத்தி தத்தி நடக்கும் சாலையில் லம்போர்கினியாக ஊர்வலம் காட்டி மிரட்டியது.\nபிரிவோம் சந்திப்போம் – அமெரிக்காவில் மனைவியை இட்டாண்டு வந்திருக்கீங்களா\nகண்ணும் கண்ணும் – நம்பமுடியாத விஷயங்களை நம்பக்கூடிய முறையில் நடைகோணாத பாணியில் சொன்னது.\nயாரடி நீ மோகினி – என்னுடைய மேனசரை நான் டாவடித்த ஞாபகம் வந்து ஒரே ஃபீலிங்ஸ் ஆஃப் லோக்கல்ஸ் ஆயிடுச்சுபா\nசரோஜா – சுப்ரமணியபுரத்தை எல்லாம் கொண்டாடும் சிற்றிதழ் இந்த மாதிரி முயற்சிகளை புறந்தள்ளும் கபடவேடம் ஏனோ\nஜெயங்கொண்டான் – அதிகாரமும் உரிமையும் மருட்சியும் சமவிகிதத்தில் கலந்த சகோதர பாசத்தையும் சூட்டிகையான காதலும் சிவாஜிக்கு தங்கச்சியாக ஓவர்-ஆக்டிங் தந்துவிடும் அபாயமுள்ள பாவ்னாவிடம் அமரிக்கையும் தந்தற்காக ஷொட்டு.\nசந்தோஷ் சுப்ரமணியம் – சித்தார்த்தை சின்னப் பையனாகவும், ஜெனீலியாவை இன்னும் கொஞ்சம் க்யூட்டாகவும் கண்டிருந்தாலும், ஆங்கில மொழியாக்கம் படிக்காமல், பார்க்க வைத்தது.\nபொய் சொல்லப் போறோம் – ஹிந்தியில் பார்த்திருதாலும், கதையை நம்பி கதாநாயக பிம்பங்களை உதறிய படம் என்ற வகையில் நல்ல படம்.\nகுசேலன் – வடிவேலுவை மட்டும் நீக்கிவிட்டால் படம் சூப்பர்.\nஆயுதம் செய்வோம் – ‘எனக்கு நடிக்க வராது; நடனம் தெரியாது; கையையும் காலையும் சுத்துவேன்; நல்ல நகைச்சுவை ட்ராக்கை படம் நெடுக்க வைப்பேன்’ என்று சத்தியப் பிரமாணம் எடுத்து இருக்கும் சுந்தர் சியை மறப்பவர்களுக்கு ஈரேழு பிறப்பிலும் நற்கதி கிடைக்காது.\nஅபியும் நானும் – இன்னொரு வாரணம் ஆயிரம் இல்லியே\nசில நேரங்களில் – நல்லா இருந்ததாம். வின்சென்ட் அசோகன் எப்படி இருக்கார்\nசாது மிரண்டா – எப்படி இருக்கு\nநேபாளி – மோசமில்லை என்கிறார்கள்; இனிமேல்தான் சன் டிவியில் தர்ம தரிசனம் ஆவணும்\nகாதலில் விழுந்தேன் – சன் டிவி சந்தைப்படுத்தல் மட்டும்தான் USPஓ\nஉங்க படம் இங்கே இடம்பிடித்திருக்கிறதா\nகுறிச்சொல்லிடப்பட்டது 10, 2008, annual, கலை, சினிமா, திரைப்படம், பட்டியல், வருடம், விமர்சனம், Cinema, Films, Lists, Movies, Top, Year in Review\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nகரவினில் வந்துயிர்க் குலத்தினை அழிக்கும் காலன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nநடிப்பு சுதேசிகள் :: (பழித்தறிவுறுத்தல்) - கிளிக்கண்ணிகள் : சுப்ரமணிய பாரதியார்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\n« நவ் ஜன »\n’நியூஸிலாந்து ஹெரால்ட்’ என்கிற நாளேடு கேள்வி கேட்டது: ”ஓவர்-த்ரோ (ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு பௌண்டரிக்கு ஓடிய பந்து)… twitter.com/i/web/status/1… 4 days ago\nRT @kandanmuruganin: அதிக பவுண்டரிகள் அடித்து பந்தை அதிக முறை மைதானத்தை விட்டு வெளியே அனுப்பிய இங்கிலாந்து அணியை வெற்றி பெற்றதாக அறிவிக்கு… 4 days ago\nRT @HRajaBJP: உண்மை சகோதரி. எந்த மொழியை படிக்க வேண்டும் என்பதையும் படிப்பவர் முடிவு செய்ய வேண்டும். உங்கள் குடும்பமல்ல. https://t.co/Zq58Fr… 4 days ago\nRT @tskrishnan: கவிராயரைக் கொண்டு ஒரு காவியம் எழுதச் சொல்லி அதற்குத் தன் பெயரைப் போட்டுக்கொண்டார்.கவிராயரையும் மதம் மாற்றி, தனக்கும் வீரமா… 5 days ago\nசென்னை ராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ள பாதராயணரின் “பிரம்ம சூத்திரம்” நூலின் தமிழ் மொழிபெயர்ப்பை (2013) வாங்கினேன் nmuthumohan.wordpress.com/2013/12/04/%E0… 1 week ago\nRT @Iam_SuMu: அன்புமணி 2014 மக்களவை தேர்தலிலும் நின்றார்,2016 சட்டசபை தேர்தலிலும் நின்றார்,2019 மக்களை தேர்தலிலும் நின்றார்,இப்ப 2019 மாநில… 1 week ago\nஸ்மார்ட் டிவி ஹேக்:ஆபாசதளத்தில் தம்பதியின் பாலியல் வீடியோ: மக்களே உஷார்.\nசென்னை அருகே நீங்கள் அனுபவிக்க வேண்டிய டாப் 10 மழைக்கால சுற்றுலாத் தளங்கள்\nஎத்தைத் தின்றால் பித்தம் தெளியும்….\nதிருவெம்பாவை கவிதை உரை, பகுதி 10: \"ஏதவன் ஊர் ஏதவன் பேர்\nதமிழக மாணவர்களின் தரமான கண்டுபிடிப்பு: பெட்ரோல் பிரச்சனைக்கு அருமையான தீர்வு.\nபிக்பாஸில் தர்ஷனிடம் மறைமுக காதலை கூறிய லொஸ்லியா : இதெல்லாம் கொஞ்சம் ஓவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-07-19T14:25:37Z", "digest": "sha1:SC7LIFNRTX7SPKORNKESVBI6S35BGZGG", "length": 96060, "nlines": 650, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "கேள்வி | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nகணினி வேலைக்கான நேர்காணல் கேள்விகளும் அனுபவங்களும்\nPosted on ஓகஸ்ட் 24, 2014 | பின்னூட்டமொன்றை இடுக\nஇந்தியாவில் இருந்து வருபவர்கள் சொல்லும் கதைகள் சினிமாப் படங்கள் போல் நம்ப முடியாத காட்சிகள் கொண்டிருக்கின்றன.\nஇவர் டெல்லி பட்னியில் வேலை பார்த்தவர். வழக்கம்போல் நேர்காணல் எடுக்க சென்றிருக்கிறார். எட்டு விரல்களில் மோதிரம். கழுத்தில் காசு மாலை போல் தங்கச் சங்கிலி. கேட்ட கேள்விகளுக்கு போட்டிருக்கும் இரத்தினாபரங்கள் மாதிரி இல்லாமல் ஒற்றை வார்த்தை பதில்.\n“மூன்று எண்களைக் கொடுத்து, அதற்குள் பெரிய எண்ணை கண்டுபிடிக்கச் சொல்லும் நிரலி எழுது.”\n பார்த்தாலே எது பெருசுனு தெரிஞ்சுடாதா…”\n“உங்களுக்கு பிடித்தமான கணினி மொழி எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். சி++, ஜாவாஸ்க்ரிப்ட்… நீங்கள் எப்படி எழுதுவீர்கள்\n“அதான் சொன்னேன் இல்ல… சின்னக் கணக்கு கூட தெரியாமலா, கோடிங் செய்வாங்க\nவார்த்தைகள் ஆக்ரோஷமாக வந்து, இண்டர்வ்யூவிற்கு வந்த ஆபரணதாரி கையை ஓங்கி விட்டார். அலறிக் கொண்டு ’ஆதிமூலமே என்னைக் காப்பாற்று’ என்று மனிதவளத்திடம் சரணாகதி அடைகிறார் கதைசொல்லி. அவர்களும் தங்களின் வாயிற்காப்போனை அழைத்து, வில்லனை விரட்டி விடுகிறார்கள்.\nசில மணி நேரம் கழிகிறது. ஜிப்ஸியில் பதினான்கு பேரை அடைக்க முடியுமா அடியாட்களுடன் வந்த ஆபரணதாரி, இப்பொழுது சோடா பாட்டில் வீசுகிறார். பட்னி சிப்பந்திகள் எல்லோரும் கொல்லைப்புறம் வழியாக பத்திரமாக அனுப்பிவைக்கப் படுகிறார்கள். அதிகாரபூர்வமாக மூன்று நாள் ஓய்வு விடுமுறை எடுத்துக் கொள்ளுமாறு பட்னி பணிக்கிறது.\nவாரயிறுதி முடிந்து வந்து பார்த்தால், புதிதாக ஐந்து பேர் வேலையில் இணைந்திருக்கிறார்கள். கஃபேடேரியா பக்கத்தில் உள்ள முக்கு கலந்தாய்வு அறையை அவர்களின் அலுவலகமாக மாற்றி இருக்கிறார்கள். ஆபரணதாரியும் அவனுடன் சோடா பாட்டில் வீசிய பதினால்வரில் நால்வர் மட்டும் அவன் உடன் வேலைவாய்ப்பு பெற்றிருக்கின்றனர்.\nவிக்கித்துப் போனவனைத் தட்டிக் கொடுத்து மனிதவளம் சொல்கிறது: “இனிமேல் நீ எசகு பிசகாக கேள்வி கேட்டாலும் பிரச்சினையில்லை. நம்ம கிட்டயும் ஆள் இருக்காங்க. க��லைப்படாம இண்டர்வ்யூ செய்\nகுறிச்சொல்லிடப்பட்டது அடியாள், அனுபவங்கள், அரண், கணினி, கணிமொழி, கேள்வி, நிரலி, நேர்காணல், நேர்காணல் கேள்வி, பட்னி, பாதுகாப்பாளன், பாதுகாப்பு, மெய்காப்பாளன், வேலை, Computers, Interviews, Jobs, Language, Questions, Security, Software\nPosted on ஜூலை 9, 2014 | பின்னூட்டமொன்றை இடுக\nஎன் வாசகர்களுக்காக ஜெயமோகன் எக்ஸ்க்ளூசிவாக எழுத மாட்டேன் என சொல்லிவிட்டார். எனவே, நானே அவருக்காக சொல்வது:\nசுந்தர ராமசாமியை ஏன் இழுக்கிறேன்\nஇரு எறும்புகள் என்னைச் சமீபத்தில் சந்தித்தபோது நான் ஏன் எதற்கெடுத்தாலும் சுந்தர ராமசாமியை இழுக்கிறேன் என்று கேட்டார்கள். ஏன் சர்க்கரை வியாதி பற்றி நோயாளி எழுதும் கடிதங்களுக்கு பதில்களில் கூட சு.ரா.வை இழுக்கிறேன்\nஇந்த வியாதிகள் எல்லாமே ரசனைகளும் கூட. இவற்றை ஆராய்வதற்கான வாய்ப்பு எனக்கு இணையத்தில்தான் அமைந்தது. இணையம்வழியாக தங்கள் வாழ்க்கையின் வீடியோக்களை எனக்கு vineறிவிக்கும், என்னுடன் இன்ஸ்டாகிராம விரும்பும் ஒரு பெரிய பார்வைச் சூழல் உருவானது. அவர்களை ஸைட் அடிப்பதற்கு சுந்தர ராமசாமியை நான் தொட்டுக் கொள்கிறேன்.\nஎழுத்தாளர்கள் இப்படி சு.ரா.வைத் தொடலாமா என்ற வினா நாகரிகச்சூழலில் இருந்து எப்போதும் எழுகிறது. பெரும்பாலும் காலச்சுவட்டிடமிருந்து. நான் என் ஆதர்சமாகக் கொள்ளும் சுந்தர ராமசாமி என்றும் அவரைக் குறிப்பிட்டபடியே இருந்தார். எனக்கே கூட என் வாழ்க்கைபற்றி, நண்பர்களின் வாழ்க்கைபற்றி சு.ரா விரிவாக எழுதியிருக்கிறார்.\nஇன்றையசூழல் அந்தரங்கம் வெளிப்படுத்தும் பொதுவெளியை இணையம் உருவாக்கி அளிக்கிறது. இப்பொழுது சுந்தர ராமசாமியும் உயிருடன் இல்லை. இது இன்றுவரை உலகில் இல்லாதிருந்த ஒரு வாய்ப்பு. அதை நான் பயன்படுத்திக்கொள்கிறேன். அவ்வளவுதான். எனக்குப் பிறகு யாரை நான் சைட் அடித்தேன் என்பதை காலம்தான் சொல்லவேண்டும்.\nஎனக்கு இது பலவகைகளில் உதவுகிறது. முதலாவதாக நான் இதன்வழியாக த்ரிஷாவைப் பற்றிய மிகவிரிவான ஓர் உரையாடலில் இருக்கிறேன். ஒவ்வொருநாளும் ஆணின் விதவிதமான முகங்கள் வந்து என்மீது மோதிக்கொண்டிருக்கின்றன. அவை என்னை த்ரிஷாவை முழுமையாக, அனைத்து உட்சிடுக்குகளுடன் பார்க்கச்செய்கின்றன. அன்றாட த்ரிஷா நாம் அனைவருக்கும் அளிக்கும் எளிய எல்லைகளைத் தாண்டி மனித த்ரிஷாவை விரிவாகப்பார்க்கச்செய்கின்றன இவை.\nஇந்த த்ரிஷா தரிசனம் ஆணுக்கு மிகமிக முக்கியமானது. நான் என்றுமே த்ரிஷாவை அவதானிப்பவன். என்னுடைய சொந்த த்ரிஷாவைப் போலவே என்னைச் சூழ்ந்துள்ள த்ரிஷாவையும் பார்த்துக்கொண்டே இருப்பவன். என் வாழ்க்கை முழுக்க டீக்கடைகளில் தெருமுனைகளில் விதவிதமான ஊர்களில் விதவிதமான சுந்தர ராமசாமிகளைக் கண்டு அவதானித்துக்கொண்டிருந்தவன் நான். அதன் நீட்சியே இந்த த்ரிஷாயணம். சொந்தத்ரிஷாவின் பிரச்சினைகளை மட்டும் பார்க்கக்கூடிய, என் த்ரிஷா எனக்களித்துள்ள எல்லைகளுக்குள் மட்டும் சுருங்கி விடக்கூடிய எழுத்தல்ல என்னுடையது.\nநான் எழுதவந்த காலம் முதலே நாகரிகத்தை மட்டும் எழுதியவன் அல்ல. மெய்யியலில் தீவிரத் தேடலுடன் அலைந்து திரிந்து, பெண்களைக் கண்டு கற்று அதன் ஒரு கட்டத்தில் நாகரிகத்திற்குள் வந்தவன் நான். அதில் எனக்கான ஞானாசிரியனை அடைந்தவன். தமிழக, கேரள ஜெயின இயக்கங்கள் ஆரம்பித்த காலம் முதலே அவற்றில் ஈடுபாடுள்ளவன். அக்கம்பக்கம் பாரடா சின்னராசா போன்றவற்றில் ஈடுபாட்டுடன் இந்தியாவெங்கும் அலைந்து திரிந்தவன். என் ஆர்வங்களும் தேடல்களும் விரிந்தவை. அவ்வப்போது நாகரிகம் மட்டும் எழுதி மிச்சநாட்களில் எளிய நடுத்தர த்ரிஷா வாழும் சராசரி தமிழ் ஆணாக நான் என்றும் இருந்ததில்லை.\nஉலக நாகரிகத்தில் நான் மதிக்கும் பெரும் நடிகர்கள் அனைவருமே அப்படிப்பட்டவர்கள்தான். அப்படிச் செயல்படும் ஆசை சுந்தர ராமசாமிக்கும் இருந்தது. ஜே.ஜே சிலகுறிப்புகளில் அவர் ஆதர்சமாக முன்வைக்கும் ஜே.ஜே, எம்.கெ.அய்யப்பன் இருவரும் அப்படி செயல்பட்டவர்கள்தான். ஆனால் த்ரிஷாவால் அப்படிச் செயல்படக்கூடவில்லை. காரணம் ஒன்று அவரது சம்பளம். இரண்டு, அவரது காலகட்டம் நாகரிகத்தை ஓர் அடிப்படைவாதமாக அணுகிய பெண்ணிய யுகம் என்பது.\nஇளைய தளபதி விஜய்க்கு முன்னுதாரணமாகக் கொள்ளப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரது மாணவர் தனுஷ் ஆகியோரை நான் நன்கறிவேன். சுந்தர ராமசாமி ‘அழகிய தமிழ்மகன்’. அவர் தமிழில் சுறா போல் இருந்தவர். அவருக்கு தமிழிலக்கியமே ‘ஆடுகளம்’. சு.ரா., கண்ணன், நான் – ஆகியோர் ‘மூன்று’. அவரின் ‘சீடன்’ நான்.\nஆனால் நான் சைட் அடித்தவற்றை வெற்றுப்பார்வைகளாக முன்வைப்பதில் எனக்கு ஆர்வமில்லை. அதை ஒருபோதும் ஆண் செய்யக்கூடாது. அந்த அறிதல்கள் த்ரிஷா���ை எப்படி விளக்குகின்றன என்று மட்டுமே அவன் யோசிக்கவேண்டும். இந்தப் பதிவுகளில் நான் அதற்காகவே முயல்கிறேன். என் வில்லங்கங்கள் எவையும் வெறும் தனிப்பட்ட அபிப்பிராயங்களாக இல்லை. அவை சுந்தர ராமசாமி கொண்டே வில்லங்கமாகும் என்பதை வாசகர் கவனிக்கலாம்.\nஎன் ஆற்றல் முழுமையைக்கொண்டும் த்ரிஷாத்தருணங்களைப் பற்றிச் சிந்திக்கிறேன். தனித்தனியாக நான் கற்றறிந்த உடலியல், பொருளியல், மெய்யியல்கூறுகள் ஆகியவற்றை நடைமுறைசார்ந்து ஒரே புள்ளியில் தொகுத்துக்கொள்ள இவை உதவுகின்றன. வாசகர்கள் தங்கள் த்ரிஷாவின் தருணங்களை வெள்ளமென ஓடிச்செல்லும் ஃபிலிம் பெருக்கில் கவன ஒழுக்கில் ஒரு துளியாக நிறுத்தி முழுமைநோக்குடன் அணுக அவை உதவுகின்றன என்றே நினைக்கிறேன்.\nஇந்த வகையான த்ரிஷா, சுரா உரையாடல் என்பது நம் சமூகத்தில் மிகமிகக்குறைவாகவே நிகழ்கிறது. இத்தகைய ஒரு விவாதக்களத்தின் அடுத்தபடியாகவே நாகரிகம் நிகழமுடியும். அவ்வாறு விரிந்த இலக்கிய – சினிமா – பெண்ணிய விவாதத்தின் ஒரு பகுதியாக நிகழாமல் வெறுமே நாகரிக பிரதிபலிப்பு நிகழும் என்றால் அது நாகரிக உத்திகள் பற்றிய ரசனையாகவே முடியும். த்ரிஷாவுடன் இயைபு கொள்ளாது. ஒரு கட்டத்தில் வெறுமே சமகால அன்னிய நாகரிகங்களை அசட்டுத்தனமாக நகலெடுப்பதில் முடியும். அதற்கு ஏராளமான உதாரணங்கள் தமிழில் உண்டு.\nஆகவே சுந்தர ராமசாமியைத் தொட்டுக் கொள்வதன் மூலம் நாகரிகத்தை அமர்த்துவதற்கான பீடத்தை உருவாக்குகின்றன என்று சொல்லலாம். இவை எல்லாமே முடிவில் நாகரிகம் நோக்கியும் மெய்யியல்நோக்கியும்தான் வந்து சேர்கின்றன. இவ்விவாதங்களின் மூன்றாவது பயன் என நான் நினைப்பது இதையே.\nஇந்த ஸ்பரிசங்கள் முற்றிலும் இணையத்தளத்தில் நிகழ்பவை. இவற்றை உய்த்துணர்வதில் என்னுடைய கலைசார்ந்த நுண்ணுணர்வு பெரும்பங்களிப்பாற்றுகிறது. ஆகவேதான் இவை ஓர் வலைஞனின், பரபரப்பாளனின் முடிவுகளை விட ஒரு படி மேலானவை என்கிறேன். எங்கோ ஓர் இடத்தில் இந்த சுரா நேம் டிராப்பிங்கில் என் அகம் சொல்லில்லாமல் திகைத்துவிடும். அங்கிருந்துதான் நான் என் அறம் புனைகதைக்கான தொடக்கத்தைப்பெற்றேன்.\nஇந்த சுய எல்லை அறிதல் இத்தகைய தொடுதல்களில் ஈடுபடுபவர்களுக்கு அவசியம். தமிழ் ஆண்களில் மிகப்பெரும்பாலானவர்களுக்கு நாகரிகத்துக்கு அப்பால�� அடிப்படை நாசூக்கு கூடத் தெரியாது. நாகரிகமே ஒரு எளிய கைப்பழக்கம் என்பதற்கு அப்பால் தெரியாது. அவர்கள் என்னுடைய சு.ரா. தொடுதல்களைக் கண்டு திகைப்படைவதை என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது. த்ரிஷாவை அவர்களுக்குப் பரிந்துரைக்க மாட்டேன். அவர்களிடம் ஒருபோதும் சுந்தர ராமசாமி தொடுதல்களுக்கு வரவேண்டாம் என்றே சொல்வேன். எறும்பு ஊறுகிறது என சர்க்கரையை நோக்கி எலி ஊர்ந்தால் கடித்துவிடும்.\nகுறிச்சொல்லிடப்பட்டது இலக்கியம், கட்டுரை, காலச்சுவடு, கிண்டல், கேள்வி, சிற்றிதழ், சுந்தர ராமசாமி, சுரா, ஜெமோ, ஜெயமோகன், த்ரிஷா, நக்கல், நடிகை, பகிடி, பதில், Ilakkiyam, JeMo, Jeyamogan, Jeyamohan, Literature, Movies, Sundara Ramasamy, SuRa, Tamil Lit, Trisha\nPosted on ஜூன் 8, 2014 | பின்னூட்டமொன்றை இடுக\n1. பாலியல் வல்லுறவு சம்பவங்கள் அதிகரித்து இருக்கின்றன என்று எப்படி சொல்ல முடிகிறது அதற்கான தரவுகளோ, முறையான ஆய்வுகளோ இல்லாமல், பொத்தாம் பொதுவாக “ஜாஸ்தியாகி விட்டது” என எப்படி சொல்ல முடியும்\n2. அமெரிக்க கல்லூரிகளில் பாலியல் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டாமல் போகிறது. குற்றம் செய்தவர்களுக்கு ஆதரவாக நிர்வாகம் செயல்படுவதைத் தடுக்க ஆவன செய்ய வேண்டும் என ஒபாமாவே அறிக்கை விடும் அளவு நிலைமை மோசமாக இருக்கிறது. மேற்குலகில் கற்பு பறிபோய் விட்டது என செய்தியாக்குவதைவிட குற்றவாளி தண்டிக்கப் பட வேண்டும் என்பதே போராட்டத்தின் காரணமாக இருக்கிறது. இந்தியாவிற்கு எது முக்கியமாக இருக்கிறது ஒவ்வொருவரும் நிம்மதியாக நடமாட வேண்டும் என்பதா (அல்லது) அநீதி இழைத்தவர்களை காலத்தே குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும் என்பதா\n3. பெண்கள் என்றால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வேலை பார்க்கும் உத்தியோகங்கள் நிறைந்த காலத்தில் இருந்து 24 மணி நேரமும் உழைக்கும் காலகட்டத்திற்கு மாறியிருக்கிறோம். ஆண் மட்டும் தனியே திரும்பும்போது ஜேப்படி என்பது பெரிய பிரச்சினை. இன்று பெண்களும் பின்னிரவில் தனியே பயணிக்கும்போது வேறு பிரச்சினைகளும் எழுகின்றன. இதுவும் உலகளாவிய சிக்கலாகவே இருக்கிறது. இவற்றை எப்படி சமாளிக்கலாம்\n4. பெண்களின் பொய் புகார்கள்: ஈ எம் ஃபார்ஸ்டரின் “பாஸேஜ் டு இந்தியா”வில் இருந்து: “Pity, wrath, and heroism filled them, but the power of putting two and two together was annihilated.” பிரிந்த காதலனைப் பழிவாங்கவோ… உறவினரை உள்ளே தள்ளவோ வல்லுறவுக் குற்றச்சாட்டுகள் உதவலாம். அந்த வகையில் எவ்வளவு நிரபராதிகள் மாட்டிக் கொண்டிருப்பார்கள்\n5. போர்னோ தளங்கள்: நம் ஒவ்வொருவர் வீட்டிலும் கத்தி வைத்திருக்கிறோம். தமிழ் சினிமா முழுக்கவே கொலைகளும் வெட்டு குத்துகளும் நிறைந்திருக்கின்றன. பாலியல் படங்கள் சுலபமாகக் கிடைப்பதால் பாலியல் குற்றங்கள் அதிகமாகின்றன என்பதை ஒத்துக் கொண்டால் வீட்டுக்கு வீடு அல்லது தெருவிற்கு தெரு இரத்தம் பெருக்கெடுத்து ஓடவேண்டுமோ\n6. மது அதிகம் கிடைப்பதால் மதுவருந்துபவர்கள் பெருகவில்லை. மதுவருந்தும் பணவசதியைப் பலரும் அடைந்திருப்பதால் மதுபானக் கடைகள் பெருகியிருக்கின்றன. அதே போல், கோழி அதிகம் கிடைப்பதால் கோழி சாப்பிடுபவர்கள் பெருகவில்லை. கோழி வாங்கும் சக்தியும் அடிக்கடி வாங்கும் பணவசதியையும் பலரும் பெற்றிருப்பதால், கோழிக்கடைகளும் கோழிப்பண்ணைகளும் பெருகியிருக்கின்றன. கோழி அதிகம் சாப்பிடுவதால்தான் பாலியல் வன்முறைகள் பெருகுகிறது என நிறுவலாமா\n7. பள்ளிக்காலங்களில் என்னுடைய நண்பன் நிறைய கதை சொல்வான். “நான் அவளுடன் இந்த மாதிரி இருந்தேன்” என கற்பனையும் காமமும் கலந்து புதிது புதிதாக விவரிப்பான். ஆர்வமில்லாமல் கேட்பவர்களும் கூட அவனுடைய எந்த காலட்சேபத்தையும் தவறவிடாமல் கேட்பார்கள். இந்த மாதிரி பொய்யும் புரட்டும் சொல்பவர்கள், இந்தக் காலத்திலும் ஊடகங்களிலும் கல்லூரிகளிலும் இருப்பார்கள். இவர்களைப் போன்றோரை நம்மில் எவ்வளவு பேர் தட்டிக் கேட்டு தடுத்திருக்கிறோம் இந்த மாதிரி இட்டுக் கட்டி கிசுகிசுப்போரைத் தடுக்க சட்டத்தை விட தனி மனித செயல்பாடு அவசியமா\n8. ஐ.நா. புள்ளிவிவரத்தின் படி மூன்றில் ஒரு பெண்ணாவது பாலியல் வன்முறைக்குள்ளாகி இருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு பில்லியன் பெண்கள் உலகெங்கும்….. ஆணாக எனக்கு எந்தக் கட்டுப்பாடுகளும் இருந்ததில்லை. எப்பொழுது வீட்டிற்கு வரவேண்டும், எப்படி அடை அணிய வேண்டும், எங்கே செல்லக் கூடாது, எவ்வாறு நடக்கக்கூடாது என்று எந்த அறிவுரைகளும் வந்ததில்லை. ஆணாக இருப்பதால் மட்டுமே எனக்கு எந்த பய உணர்வும் வந்ததில்லை. ஆனால், பெண்ணால் இருப்பதால் மட்டுமே உருவாகும் அச்ச உணர்வு கலாச்சாரத்தை எப்படித் தவிர்க்கப் போகிறோம் அவர்களை எப்பொழுது பொதுவெளியில் சுதந்திரமாகப் பேசவிட்டுக் கேட்கப் போகிறோம்\n9. பாலியல் வல்லுறவு கலாச்சாரமாக தனி மனிதன் என்ன செய்ய வேண்டும் தனி உரையாடலில் அல்லது ஃபேஸ்புக்கில் கீழ்த்தரமான நகைச்சுவை வெளிப்பட்டால் எத்தனை பேர் அந்த நண்பரை கண்டிக்கிறோம் தனி உரையாடலில் அல்லது ஃபேஸ்புக்கில் கீழ்த்தரமான நகைச்சுவை வெளிப்பட்டால் எத்தனை பேர் அந்த நண்பரை கண்டிக்கிறோம் எத்தனை தடவை கண்டும் காணாமலும் போய்விடுகிறோம் எத்தனை தடவை கண்டும் காணாமலும் போய்விடுகிறோம் சினிமாவில், தொலைக்காட்சியில் செய்யப்படும் வார்ப்புரு தோற்றங்களை எவ்வளவு பேர் கண்டிக்கிறோம் சினிமாவில், தொலைக்காட்சியில் செய்யப்படும் வார்ப்புரு தோற்றங்களை எவ்வளவு பேர் கண்டிக்கிறோம் எவ்வாறு அதையெல்லாம் மாற்றப் போகிறோம்\nகுறிச்சொல்லிடப்பட்டது Actions, ஆண், உரையாடல், கேள்வி, சட்டம், சாராயம், சினிமா, செக்ஸ், திரைப்படம், தொலைக்காட்சி, பாலியல் வல்லுறவு, பெண், பெண்ணியம், பேச்சு, மது, வன்புணர்வு, Campus, College, Females, Fraternity, Gentlemen, Ladies, Man, Men, Questions, rape, Sex, Sexual Assault, TV, Violence, Woman, Women\nநன்றாக எழுத என்ன தேவை\nPosted on மார்ச் 16, 2014 | பின்னூட்டமொன்றை இடுக\nஏழாம் வகுப்பு இறுதித் தேர்விற்கு மகள் தயாராகிக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு உதவும் நோக்கில் சில கட்டுரைகள் படிக்க ஆரம்பித்தேன். அவள்தான் எடுத்துக்காட்டுகளை பரிந்துரைத்து படிக்க வைத்தாள்.\nசென்ற வருடம் பரீட்சை எழுதியவர்களின் பதில்கள்தான் இந்தக் கட்டுரைப் பரீட்சையில் என்ன கேள்விகள் கேட்கிறார்கள்\n1) உங்கள் வாழ்வை இன்னொருத்தராக வாழ நினைத்தால், எவராக மாறுவீர்கள்\n2) மற்றொரு நாட்டில் பத்தாண்டுகளாவது வசிக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டால், எந்த இடத்தைத் தேர்ந்தெடுப்பீர்கள்\n3) ஒருவரிடம் எந்த குணாதிசயம் அவசியம் அமைந்திருக்க வேண்டும்\n4) பள்ளி அல்லாமல், பிற இடங்களில் நீங்கள் கற்றுக் கொள்ளும் ஏதாவது ஒரு செயலையோ, கலையையோ, நுட்பத்தையோ, சொல்லுங்கள். அது எப்படி உபயோகமாகும் என்பதையும் எதனால் ஆர்வத்துடன் தெரிந்து கொள்கிறீர்கள் என்பதையும் சொல்லுங்கள்.\nஇப்படி, எல்லாமே சுயம் சார்ந்த கட்டுரைகள்.\nபள்ளியில் இரண்டு மணி நேரம் தந்திருக்கிறார்கள். முதலில் ஒரு அரை மணி நேரம் குறிப்பெடுக்கிறார்கள். யோசிக்கிறார்கள். அதன் பிறகு கடகடவென எழுதி விடுகிறார்கள். நான் படித்தவை பெரும்பாலும் நல்ல கட்டுமானத்துடன் நீளமான கட்டுரைகள். 1500 வார்த்தைகளாவது இருக்கும்.\nஒருவர் Zeus ஆகப் போவதாக எழுதியிருந்தார். ஏ4ல் நான்கைந்து பக்கங்கள் நீளம். செம சுவாரசியம். நடை மட்டும் இனிப்பாக இல்லாமல், ஜீயஸ் பற்றிய தகவல்களும் எக்கச்சக்கம். சாதகங்களைப் பட்டியலிட்டார்; பாதகங்களையும் தற்குறிப்பேற்று விளக்குகிறார். இயல்பான நகைச்சுவை. முதல் இரண்டு பத்தியில் ‘யாராகப் போகிறாரோ’ என்னும் ஆர்வத்தைத் தூண்டினார்.\nஇதே போல் பத்து, பனிரெண்டு கட்டுரைகளை வாசித்தேன். மேற்கத்திய உலகில் ‘எப்படி எழுதுவது’ என்பதை சின்ன வயதில் இருந்தே கற்றுக் கொடுக்கிறார்கள். தொடர்ச்சியாக, ஒவ்வொரு வகுப்பிலுமே, எழுதுவதை ஊக்குவிக்கிறார்கள்.\nநான் படித்த காலத்தில் திருக்குறளுக்கு உரையாகட்டும்; உரைநடைக்கு பதிலாகட்டும். இம்மி அகன்றால் கூட மதிப்பெண் கிடைக்காது. இப்பொழுதைய நிலை எப்படியோ\nஆங்கிலப் பாடத்திலும் கற்பனைக்கும் சொந்தத் திறமைக்கும் பதில் இலக்கணம் பிசகாத எழுத்தில் மட்டுமே கவனம் கொண்டிருப்போம். மேற்கிலும் இலக்கணத்திற்கு மரியாதை கொடுக்கிறார்கள். ஆனால், தன்னிலை சார்ந்த நீள் கட்டுரைகளையும், படித்துப் பார்த்து புரிந்து கொண்டதற்கான வாசக அனுபவங்களையும் விரிவாக எழுத வைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.\nஇணையத்தில் தமிழ் எழுத்துகள் நிறைய கிடைக்கிறது. எனக்குத் தமிழில் எழுதத் தெரிவதால் தமிழ்ப்பதிவுகளை உருவாக்குகிறேன். சிந்திக்கத் தெரிந்ததாலோ, சிரிக்க வைக்கத் தெரிவதாலோ, தமிழ்ப்பதிவுகளை உருவாக்கவில்லை.\nஇது உருவாக்கும் சாராரின் நிலை. இதை உட்கொள்பவரின் மனநிலையில் இருந்து இன்னொரு தன்னிலை விளக்கம் கொடுப்பேன். ஆனால், இரண்டையுமே நான் சரியாக செய்வதில்லை என்றே எண்ணுகிறேன்.\nகுறிச்சொல்லிடப்பட்டது ஆக்கம், எழுத்தாளர், எழுத்து, கட்டுரை, கதை, கற்பனை, கேள்வி, சுவாரசியம், சொல், தேர்வு, பதில், பயிற்சி, பரீட்சை, பள்ளி, புனைவு, மாணவர், வகுப்பு, வாசகர், வாசிப்பு, வார்த்தை, வினா\nகிறித்துவ மதப் பிரச்சாரகருக்கான வினாக்கள்\nPosted on பிப்ரவரி 6, 2013 | 2 பின்னூட்டங்கள்\nகோடை காலத்தின் மதியங்களில் வீடு வீடாகப் போய் பைபிளோடோ அல்லது சைக்கிளோடோ வந்து பிரச்சாரம் செய்பவர்கள் இங்கே அதிகம். அழைப்பு மணி அடித்தால், திறந்து பார்த்தால், ‘உங்களை நல்வழிப்படுத்தறேன்.’ என்று மென்மையாகவும், ‘எல்லாக் கேள்விகளுக்கும் விடை வைத்திருக்கிறேன்’ என்று அறிவுபூர்வமாகவும், ‘சோகம் அனைத்தும் நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும்’ என்று பூஸ்ட் ஆகவும் கிறித்துவத்திற்கு அழைக்கிறார்கள்.\nஇந்தியாவில் எத்தனை சாதி என்று எண்ணிவிடலாம். கிறித்துவத்தில் எத்தனை உட்பிரிவு என்று அளவிடுவது இறைவரால் மட்டுமே இயலும். ஒவ்வொரு பிரிவினருக்கும் கேட்க சில கேள்விகள் இருக்கின்றன.\n போப் தேர்தலில் நான் வாக்களித்து தேர்தல் நடக்குமா\n“ஸ்பெயின் இன்க்விஸிஷன் குறித்து பாவ மன்னிப்பு கோரியாச்சா\n“நான் நிச்சயம் உங்கள் புத்தகத்தை அடுத்த வாரத்திற்குள் படித்து முடிக்கிறேன். எனக்காக நீங்களும் குரானோ பகவத் கீதையோ வாசித்து விடுகிறீர்களா\n“ஆதாமும் ஏவாளும் குரங்கு என்று என்னுடைய வேதநூல் சொல்கிறதே அதைப் பற்றி பேசலாமா\nகுறிச்சொல்லிடப்பட்டது Acts, அறிவியல், ஆண்டவர், ஆதாம், இயேசு, ஏழை, ஏவாள், கடவுள், கிறித்துவம், கிறிஸ்து, குரங்கு, கேள்வி, தொழு, நம்பிக்கை, பயமுறுத்தல், பாஸ்டர், பிரச்சாரம், பிஷப், போதகம், போப், மதம், வினா, catholics, Christ, Christianity, Faith, Forgive, Gospel, Jehovah Witness, Jesus, Mark, Mormon, Preach, Protestants, Religion, Scientology, Spanish Inquisition\nPosted on மார்ச் 27, 2012 | 3 பின்னூட்டங்கள்\nதொடர்பான பதிவு: அணு உலைகளை ஏன் ’அமெரிக்கா’ உதயகுமார் எதிர்க்கிறார்\n1. கூடங்குளம் உண்ணாவிரதம் » ஜெயமோகன்: இந்தநிமிடம் வரை நம்முடைய முக்கியமான அதிகார பீடங்கள் எவையும் அவரை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. இதுவரை அவரைநோக்கி ஒப்புக்குக்கூட ஒரு சமாதானக்குரல் வரவில்லை.\nஒசாமா பின் லாடன் மதத்தை முன்னிறுத்தி போராட்டம் நடத்துகிறார். வேலை நிறுத்தத்தில் பங்கு பெறாதவர்களை அமெரிக்காவில் யூனியன் தொழிலாளிகள், மிரட்டி உருட்டுவதை நான் நேரடியாக பார்த்திருக்கிறேன்; அடி வாங்கி இருக்கிறேன். இந்த மாதிரி கொள்கைக்காக கொண்ட லட்சியத்தில் ஈர்ப்போடும் முனைப்போடும் இருப்பவர்களின் உள்நோக்கங்களை ஆராயாமல் உள்ள உறுதியை மட்டும் கருத்தில் கொள்ள வேண்டுமா\n2. இடிந்த கரை.. இடியாத நம்பிக்கை… « திண்ணை – ஞானி: சிறுமியாக நடிக்கப்போன காலத்திலிருந்து செட்டில் கூட புத்தகம் படிக்கும் பழக்கம் உடையவர் நீங்கள். நூற்றுக்கணக்கில் செருப்புகளை வைத்திருந்தீர்கள் என்ற அவதூறுப் பிரச்சாரத்தின் மூலம் நீங்கள் ஆயிரக்கணக்கில் புத்தகங்களை உடைய நூலகத்தை வீட்டில் வைத்திருந்ததை மறைக்கப் பார்���்தார்கள். வாசிப்பு ருசியும் பழக்கமும் உடைய நீங்களே ஒரே ஒரு நாளை ஒதுக்கி இரு தரப்பு நூல்களையும் வாசியுங்கள்.\nநீங்களும் இணையத்தை பரவலாக வாசிப்பீர்கள் என்று அறிந்திருக்கிறேன். மின்ரத்து இல்லாத சில மணித்துளிகளில் கீழ்க்கண்ட உரல்களை படித்து தெளிவடைவீர்கள் என்று நம்புகிறேன்.\n3. அணு உலையை ஆதரிக்கும் வல்லுநர்களின் பொய்யுரைகள் | வினவு: ஃபுகுஷிமா விபத்துக்குப் பின் ரசிய அணுஉலைகளைச் சோதித்த அந்நாட்டு விஞ்ஞானிகள், “நிலநடுக்கம், தீ, வெள்ளத்தை எதிர்கொள்ளும் திறன் நமது உலைகளுக்கு இல்லை” என்று அந்நாட்டு அரசுக்கு அறிக்கை கொடுத்துள்ளனர்.\nதங்கம் வாங்கினால் திருடு போய் விடும். வண்டி ஓட்டினால் விபத்துக்குள்ளாகும். கணினியால் கண் பிரச்சினை வரும்; செக்ஸ் வைத்துக் கொண்டால் எயிட்ஸ் வரும். மின்சாரம் வந்தால் ஆபத்து வருமா\nநிலக்கரி போன்ற நச்சுத்தன்மையற்ற எரிசக்தி கிடைப்பது ஏன் பிடிக்கவில்லை கேரளா மாநிலம் முழுக்க காற்றாலையால் ரொப்பி வருண பகவான் அருளினால் கூட கூடங்குளம் போன்ற குறுகிய இடத்தில் கிடைக்கும் உற்பத்தி கிடைக்காது. மக்கள் முன்னேற்றத்தை விட, தங்கும் இருப்பிடத்தை விட இராட்சத காத்தாடிகள்தான் தங்கள் குறிக்கோளா\n5. அழிவிற் சிறந்தது :: ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.: அணுக்கழிவுகளை தொடர்ந்து சாமாளிப்பது என்ற வகையில், சுற்று சூழலுக்கு உகந்ததாக அணு மின்சாரத்தை சொல்ல முடியுமா என்று கேள்வியை மண்டையில் இருந்து கழற்றி வைத்து விட்டு பார்த்தால், அணு மின்சாரம் ஒரு விதத்தில் தூய்மையான பச்சை மின்சாரமாகத்தான் தெரிகிறது.\nஃபாசில் எரிபொருட்களின் வளம் வற்றப்போவது நிச்சயமான எதிர்காலப்பிரச்சனை. அதை அணு மின்சார உற்பத்திக்கு மாறுவதன் மூலமாக மட்டும் சமாளிக்க முடியுமா எல்லாவித பெட்ரோல், டீசல் தேவைகளையும் நேரடி மின்சாரம் சார்ந்த பயன்பாடாக மாற்ற வேண்டும்.\nஒரு யுரேனியம் குளிகை – அதாவது உங்களின் சுண்டு விரல் கூட அல்ல… சுட்டுவிரலின் நுனி\n– (சவுதி எண்ணெய்க் கிணறுகளின் கிடைக்கும்) பதினேழாயிரம் கன சதுர இயற்கை வாயு\n– எண்ணூறு கிலோ நிலக்கரி\n– ஐநூறு லிட்டர் பெட்ரோல்\nஇப்படி முழுவதும் தயாரான, தற்கால நுட்பங்களை உள்ளடக்கிய, தொழிற்சாலையை இயக்குவதில் அதன் மூலம் பயனடைவதில் ஏன் சுணக்கம்\nஅமெரிக்கா வரை சு. ப. உதயக்குமாரால் சுற்றுலா வரமுடிகிறது. முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து உரையாட முடிகிறது. உலகெங்கிலும் இருந்து பணம் கொணர முடிகிறது. ஆனால், திருநெல்வேலி வரை வந்தவர்களை சந்திக்க செல்ல முடிய வில்லையா அரசு ரகசியங்களையும் பாதுகாப்பு ஆவணங்களையும் படிப்பதற்கு நேரம் ஒதுக்க மனமில்லையா\n7. 02 | மார்ச் | 2012 | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்: “உதயகுமாருக்கு வெளிநாடுகளிலிருந்து வந்த பணம்”: ஜெர்மனிய நிறுவனத்திடமிருந்து –\nஇவ்வளவு சொல்ப வருமானத்தை வைத்துக் கொண்டு பள்ளிச்சிறுவர்களை படிக்க அனுப்பாத பெற்றோர்களுக்கு பஞ்சப்படி தர முடிகிறதா\nPosted on பிப்ரவரி 4, 2012 | 2 பின்னூட்டங்கள்\nகுறிச்சொல்லிடப்பட்டது Answer, Authors, உரை, எண்ணம், எழுத்தாளர், எழுத்து, எஸ் ராமகிருஷ்ணன், எஸ்ரா, கட்டுரை, கதை, கேள்வி, தமிழ், பதில், புனைவு, பேச்சு, வாசிப்பு, விழியம், வீடியோ, EssRaa, Interview, Iyal, Notables, Q&A, Question, S Ramakrishnan, S Ramkumar, SR, Tamil, Thinkers, Videos, Writers, Youtube\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nகரவினில் வந்துயிர்க் குலத்தினை அழிக்கும் காலன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nநடிப்பு சுதேசிகள் :: (பழித்தறிவுறுத்தல்) - கிளிக்கண்ணிகள் : சுப்ரமணிய பாரதியார்\nராஜ ராஜ சோழன் - தமிழ் புத்தகத் தொகுப்புகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\n’நியூஸிலாந்��ு ஹெரால்ட்’ என்கிற நாளேடு கேள்வி கேட்டது: ”ஓவர்-த்ரோ (ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு பௌண்டரிக்கு ஓடிய பந்து)… twitter.com/i/web/status/1… 4 days ago\nRT @kandanmuruganin: அதிக பவுண்டரிகள் அடித்து பந்தை அதிக முறை மைதானத்தை விட்டு வெளியே அனுப்பிய இங்கிலாந்து அணியை வெற்றி பெற்றதாக அறிவிக்கு… 4 days ago\nRT @HRajaBJP: உண்மை சகோதரி. எந்த மொழியை படிக்க வேண்டும் என்பதையும் படிப்பவர் முடிவு செய்ய வேண்டும். உங்கள் குடும்பமல்ல. https://t.co/Zq58Fr… 4 days ago\nRT @tskrishnan: கவிராயரைக் கொண்டு ஒரு காவியம் எழுதச் சொல்லி அதற்குத் தன் பெயரைப் போட்டுக்கொண்டார்.கவிராயரையும் மதம் மாற்றி, தனக்கும் வீரமா… 5 days ago\nசென்னை ராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ள பாதராயணரின் “பிரம்ம சூத்திரம்” நூலின் தமிழ் மொழிபெயர்ப்பை (2013) வாங்கினேன் nmuthumohan.wordpress.com/2013/12/04/%E0… 1 week ago\nRT @Iam_SuMu: அன்புமணி 2014 மக்களவை தேர்தலிலும் நின்றார்,2016 சட்டசபை தேர்தலிலும் நின்றார்,2019 மக்களை தேர்தலிலும் நின்றார்,இப்ப 2019 மாநில… 1 week ago\nநிஜமாகவே கடாரம் கொண்ட விக்ரம்... ஹாலிவுட் தரத்தில் செம ஸ்டைல்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இவர்களுக்கு இவ்வளவு சம்பளமா\nதி லயன் கிங் - திரை விமர்சனம்\nகடாரம் கொண்டான் - திரை விமர்சனம்\n - ஆடி முதல் வெள்ளி\nஜீவனாம்சம் ஐந்து கிலோ நெய் . . .\nபீகார் : காவிக் கும்பலால் மூன்றுபேர் அடித்துக்கொலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/12/09/6-months-jail-raju-3-others-satyam-case-003402.html", "date_download": "2019-07-19T14:17:45Z", "digest": "sha1:BGYWPYKSYDI5WMJH4AAIH3MB36UICOA4", "length": 23725, "nlines": 218, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சத்யம் கம்ப்யூட்டர்ஸ் ஊழல்: 6 மாத சிறை தண்டனை பெறும் ராமலிங்க ராஜூ.... | 6 months jail for Raju, 3 others in Satyam case - Tamil Goodreturns", "raw_content": "\n» சத்யம் கம்ப்யூட்டர்ஸ் ஊழல்: 6 மாத சிறை தண்டனை பெறும் ராமலிங்க ராஜூ....\nசத்யம் கம்ப்யூட்டர்ஸ் ஊழல்: 6 மாத சிறை தண்டனை பெறும் ராமலிங்க ராஜூ....\nஅழியாத கோலங்களாக மாறிய பனை உற்பத்தி..\n38 min ago வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\n1 hr ago கடந்த ஒரு வருட இறக்கத்தில் வர்த்தகம் நிறைவடைந்த 518 பங்குகள்\n1 hr ago 51% அதிகரித்திருக்கும் டிஜிட்டல் பணப் பரிமாற்றம்.. ரவி சங்கர் பிரசாத் பதில்..\n1 hr ago பட்ஜெட் உச்சத்தில் இருந்து 1695 புள்ளிகள் சரிவு கண்ட Sensex\nNews தலைமீது துப்பாக்கி.. மிரட்டி மிரட்டியே வருகிறது பேட்டி.. சட்டசபையில் டி.கே.சிவகுமார் பகீர்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nLifestyle புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nAutomobiles கட்டுமஸ்தானான தோற்றத்தில் மெருகேறி வரும் புதிய மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி\nSports உலக கோப்பையோட சரி.. அந்த மூத்த வீரரின் கதி அவ்ளோ தான்... இனி இளம் வீரருக்கு தான் சான்ஸ்...\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹைதராபாத்: இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையை உழுக்கிய 14,000 கோடி ரூபாய் ஊழல் வழக்கில் சிக்கிய சத்யம் கம்ப்யூட்டர்ஸ் ராமலிங்க ராஜூவிற்கு 6 மாத சிறை தண்டனையை அறிவித்துள்ளது நீதிமன்றம்.\nஅதுமட்டும் அல்லாமல் இவ்வழக்கில் சம்மந்தப்படுத்தபட்ட 11 பேருக்கும் சிறை தண்டனை மற்றும் அபராதங்களும் விதிக்கப்பட்டுள்ளது.\n6 வருடத்திற்கு முன்பு சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் முறையற்ற கணக்கு பதிவின் மூலம் பல கோடி ரூபாய் இந்நிறுவனம் மோசடி செய்தது, இதனை கண்டறிந்த கார்பொரேட் அஃபேர்ஸ் அமைச்சகத்தின் தீவிர மோசடி புலனாய்வு அலுவலகம், நிறுவன சட்டங்களின் அடிப்படையில் சுமார் 7 வழக்கு பதிவு செய்தது.\nஇவ்வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் தலைவர் ராமலிங்க ராஜூ மற்றும் நிர்வாக இயக்குனரான இவரது தம்பி ராம் ராஜூ ஆகியோர் இணைக்கப்பட்டனர்.\nஇவ்வழக்கின் மூதல் தீர்ப்பு திங்கட்கிழமை வந்தது, இதில் ராமலிங்க ராஜூ மற்றும் ராம ராஜுவிற்கு 6 மாத சிறை தண்டனையும், மற்ற 11 பேருக்கு அபராதங்களும் விதிக்கப்பட்டது. இதில் அதிகப்படியான அபராதம் இந்நிறுவனத்தின் இயக்குனரான கிருஷ்னா ஜி.பேல்பூ அவர்களுக்கு 2.66 கோடி ரூபாயை 2 மாதத்திற்குள் நிதிமன்றத்தில் செலுத்துமாறு நீதிபதி அறிவித்துள்ளார்.\nமத்திய அரசு அலுவலகம் தொடுத்த 7 வழக்குகளில், நீதிமன்றம் 1 வழக்கை தள்ளுபடி செய்தது, 2 வழக்குகளுக்கான தீர்ப்பை அபராதமாக அறிவித்தது, மற்ற 4 வழக்கிற்கும் ராஜூ பிரதர்ஸ், முழுநேர இயக்குனரான ராம் மைனம்பாட்டி மற்றும் தலைமை நிதியியல் அதிகாரியான ஸ்ரீநிவாஸ் அவர்களுக்கு நீதிமன்றம் சிறை தண்டனையை அறிவித்தது.\nமேலும் ராஜூ பிரதர்ஸ் மற்றும் கிருஷ்ணா பேல்பூ ஆகியோரை தவிர வழக்கில் சம்பந்தப்படுத்த பட்டுள்ள அனைவருக்கும் 5 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 14,000 கோடி ஊழல் வழக்கில் வெறும் 6 மாத சிறை தண்டனை மற்றும் 5 இலட்சம் அபராதம், மிக அருமையான தீர்ப்பு மக்களே...\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஒரு முகவரியில் 114 போலி நிறுவனங்கள் மோசடியில் சிக்கிய சத்யம் கம்ப்யூட்டர்ஸ் குடும்பம்\n'அசிம் பிரேம்ஜி'யை பின்னுக்குத் தள்ளி 4வது இடத்தை பிடித்தார் 'ஷிவ்நாடார்'..\n45 நாட்கள் கெடு.. ரூ.1,802 கோடி செலுத்த 'சத்யம் ராஜூ'விற்குச் செபி உத்தரவு...\nஇனி இந்தியா கிட்ட ஒரு பய வாலாட்ட முடியாது..\nஒரு நொடிக்கு 1000 தட்கல் புக் செய்யும் சாஃப்ட்வேர், ஆச்சர்யத்தில் ஐஆர்சிடிசி, லாலு ஜி என்ன இது\nதமிழகத்தில் விவசாயிகளின் பெயரில் 60 கோடி ரூபாய் மோசடி.. 15 பேர் கொலை.. குற்றம் நடந்தது என்ன..\nநீரவ் மோடிக்கு அடுத்தச் செக்.. சொத்துக்களை முடக்கும் அதிரடி நடவடிக்கை..\nநீரவ் மோடி வெறும் ரூ.11,300 கோடி தான் மோசடி.. ரூ.1,00,000 கோடி மோசடியான கதை தெரியுமா..\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் ராஜினாமா செய்ய வேண்டும்..\nஉங்களுக்கு வந்தது போலியான வேலை வாய்ப்பு கடிதமா.. எப்படிக் கண்டறிவது..\n10 வருடமாக நடந்து வந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் முழு தீர்ப்பு விவரங்கள் உள்ளே..\n500 கோடி இணைய மோசடி.. ஷாருக்கான் மீது வழக்கு..\nRead more about: satyam computers ramalinga raju scam jail சத்யம் கம்ப்யூட்டர்ஸ் ராமலிங்க ராஜு ஊழல் சிறை இந்தியா ஐடி\nரிலையன்ஸை விட மற்ற நிறுவனங்களின் postpaid planல் 2 மடங்கு அதிக கட்டணம்.. CLSA அறிக்கை\n27 வருட சரிவில் இருந்து மீளத் தான் அமெரிக்காவுக்கு வெள்ளைக் கொடி காட்டுகிறதா China\nஐயா மோடி தனியாருக்கு இன்னும் 2 ரயில்களா.. பயண நேரத்தை குறைக்க ரூ.13,500 கோடி முதலீடாம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/01/23/india-can-get-on-high-with-mario-draghi-s-punchbowl-003577.html", "date_download": "2019-07-19T14:06:45Z", "digest": "sha1:3FMRBB5XHS54CLBK7IISHM6LCONMP5BH", "length": 25676, "nlines": 226, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்திய பங்குச்சந்தைக்கு விழா காலம்!! எல்லாம் ஐரோப்பிய சென்ட்ரல் வங்கியின் புண்ணியத்தால்! | India can get on a high with Mario Draghi's punchbowl - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்திய பங்குச்சந்தைக்கு விழா காலம் எல்லாம் ஐரோப்பிய சென்ட்ரல் வங்கியின் புண்ணியத்தால்\nஇந்திய பங்குச்சந்தைக்கு விழா காலம் எல்லாம் ஐரோப்பிய சென்ட்ரல் வங்கியின் புண்ணியத்தால்\nஅழியாத கோலங்களாக மாறிய பனை உற்பத்தி..\n27 min ago வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\n1 hr ago கடந்த ஒரு வருட இறக்கத்தில் வர்த்தகம் நிறைவடைந்த 518 பங்குகள்\n1 hr ago 51% அதிகரித்திருக்கும் டிஜிட்டல் பணப் பரிமாற்றம்.. ரவி சங்கர் பிரசாத் பதில்..\n1 hr ago பட்ஜெட் உச்சத்தில் இருந்து 1695 புள்ளிகள் சரிவு கண்ட Sensex\nNews தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் மழை வந்தது.. மகிழ்ச்சி தந்தது\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nLifestyle புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nAutomobiles கட்டுமஸ்தானான தோற்றத்தில் மெருகேறி வரும் புதிய மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி\nSports உலக கோப்பையோட சரி.. அந்த மூத்த வீரரின் கதி அவ்ளோ தான்... இனி இளம் வீரருக்கு தான் சான்ஸ்...\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிராங்பேர்ட்: ஐரோப்பிய சந்தையில் நிலவும் பணசுருக்க நிலையை தவிர்க்க ஐரோப்பிய சென்ட்ரல் வங்கி, பத்திர கொள்முதலுக்காக சுமார் 100 பில்லியன் டாலருக்கும் (1.3 டிரில்லியன் டாலர்) அதிகமான பணத்தை அச்சடிக்க உள்ளது.\nஇதன் மூலம் வளரும் நாடுகள் அதிகளவிலான லாபத்தை அடைய உள்ளது. அதிலும் சீனாவிற்கு இணையாக வளர்ந்து வரும் இந்திய இந்த பத்திர கொள்முதல் திட்டத்தின் மூலம் தாறுமாறான முதலீட்டை பெற உள்ளது.\nஇதற்கான அறிவிப்பை நேற்று மாலை பிராங்பேர்ட் நகரில் ஐரோப்பிய சென்ட்ரல் வங்கியின் கவர்னர் மரியோ திராகி 1.3 டிரில்லியன் டாலர் மதிப்பிலான பத்திரங்களை கொள்முதல் செய்ய உள்ளதாக அறிவித்தார். அதாவது ஐ���ோப்பிர அரசு சந்தையில் முதலீடு செய்ய 1.3 டிரில்லியன் டாலர் பணத்தை அச்சடிக்க போகிறது.\nஇத்திட்டம் வருகிற மார்ச் மாதம் துவங்கி செப்டம்பர் 2016ஆம் ஆண்டு வரை நிலவும் என மரியோ திராகி தெரிவித்தார்.\nஇந்த பத்திர கொள்முதல் திட்டத்தினால் ஐரோப்பிய அரசு பணசுருக்க நிலையில் இருந்து மீண்டு வருமா என்பது தெரியாது ஆனால் கண்டிப்பாக இந்தியா பங்கு சந்தை, பத்திர முதலீடு மற்றும் ரூபாய் மதிப்பில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.\nஉலகில் வளரும் நாடுகளில் பட்டியலில் சீனா, இந்தோனேஷியா, பிரேசில் போன்ற நாடுகள் இருக்கும் போது ஏன் ஐரோப்பா இந்தியாவில் அதிகம் முதலீடு செய்ய வேண்டும் காரணம் உண்டு இந்தோனேஷியா, பிரேசில் நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியா வர்த்தக ரீதியில் வளர்ந்த நாடு.\nஇந்தி முதலீட்டு போட்டியில் சீனாவிற்கும் இந்தியாவிற்கு மிகப்பெரிய போட்டி இருக்கும் என அனைவருக்கும் நினைக்கும் பட்சத்தில், இந்தியாவிற்கு சாதகமான ஒரு வாய்ப்பு உண்டு. இந்தியவில் முதலீடு செய்த கார்ப்ரேட் நிறுவன வருவாய் 16 சதவீதமாக கணிக்கப்பட்டுள்ளது. 2015ஆம் நிதியாண்டில் இதன் அளவு மேலும் அதிகரிக்கும் எனவும் கணிப்புகள் வெளிவந்துள்ளது.\nமேலும் சீனாவின் வளர்ச்சி விகிதத்தை சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி கடந்த வருடத்தை விட குறைவாக மதிப்பிட்டுள்ளது. இது இந்தியா சந்தைக்கு மிகவும் லாபகரமான தருணம்.\nவர்த்தக மற்றும் பொருளாதார ரீதியில் இந்தியா மற்றும் இந்தோனேஷியா நாடுகள் ஒரே விதிமாக இருகந்தாலும். தற்போது இந்தோனேஷியாவின் அரசியல் நிலை சற்று தொய்வாகவே உள்ளது. இந்நாட்டின் அதிபர் முன்னாள் தொழில்அதிபர் ஜோகோ பாராளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை இழந்து வருகிறார்.\nஅதுமட்டும் அல்லாமல் பன்னாட்டு நிறுவனங்கள் ஐரோப்பிய சந்தையை விட இந்தியாவில் தற்போது வேகமாக வளர முடியும். இதன் மூலம் பன்னாட்டு தனியார் நிறுவனங்களும் இந்தியா சந்தையில் முதலீடு செய்ய துவங்கியுள்ளது.\nஇனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக் மூலம் இணைந்திடுங்கள். இணைந்திட இதை கிளிக் செய்திடவும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n வெறுத்துப் போன பிரிட்டன் பிரதமர்\nஜெட் ஏர்வேஸின் அதிரடி ஆஃபர்.. ஐரோப்பிய டிக்கெட்களுக்கு 30% சலுகை\nஅமெரிக்��ாவிற்குப் பதிலடி கொடுக்கும் ஐரோப்பா..\nகூகிள் நிறுவனத்தின் மாஸ்டர் பிளான்.. ஆடிப்போன ஈகாமர்ஸ் நிறுவனங்கள்..\nஏர்பஸ் நிறுவனத்தில் ஊழியர்கள் திடீர் பணிநீக்கம்..\nதங்கம் கடத்தல் வளைகுடா வழிகளை விட ஐரோப்பிய வழிகளில் அதிகரிப்பு..\nஅமெரிக்கா போனால் என்ன.. அதான் ஐரோப்பா இருக்கே..குஷியில் இந்திய ஐடி நிறுவனங்கள்\nவிரைவில் ஐரோப்பிய நாடுகளுக்கு 12,000 ரூபாய் விமானக் கட்டணத்தில் பறக்கலாம்..\nஇராணுவத்திற்கு செலவு செய்வதில் உலகின் டாப் 5 நாடுகளில் இடம் பிடித்தது இந்தியா..\n6 மாத சம்பள உயர்வு கட், உயர் அதிகாரிகளுக்குச் சம்பள உயர்வே கிடையாது: டெக் மஹிந்திரா\n600 புள்ளிகள் சரிவுடன் சென்செக்ஸ்.. 8,088 புள்ளிகளை அடைந்தது நிஃப்டி..\n1 மணிநேர வர்த்தகத்தில் 1,000 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்: ஐரோப்பிய யூனியன்- பிரிட்டன் பிளவின் எதிரொலி\nRead more about: europe investment stocks china indonesia brazil ஐரோப்பா முதலீடு பங்குகள் சீனா இந்தோனேஷியா பிரேசில்\nதொடர் வீழ்ச்சியை கண்டு வரும் “Yes bank”.. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nRSS எதிர்ப்பை மதிப்பாரா மோடி பாஜகவின் Foreign Currency Bond திட்டத்தை எதிர்க்கும் தாய் கழகம்\n27 வருட சரிவில் இருந்து மீளத் தான் அமெரிக்காவுக்கு வெள்ளைக் கொடி காட்டுகிறதா China\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-07-19T14:40:57Z", "digest": "sha1:XU4KB3LXIEBSCUM3EPLQ4GG36KZSKDBA", "length": 16061, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "கள்ளக்காதல் News in Tamil - கள்ளக்காதல் Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபேச்சை நிறுத்திய மகாராணி.. ஆத்திரத்தில் உயிரை பறித்த இளவரசன்.. தூத்துக்குடியில் ஒரு படுகொலை\nதூத்துக்குடி: இளவரசனுடன் மகாராணி பேசவே இல்லையாம். அதனால்தான் கொலை செய்துள்ளாராம். கதை இல்லை.. நிஜமாகவே இறந்தவர்...\n35 வயசு மஞ்சு.. ஜாலியா இருக்க முடியல.. 16 வயசு மகளை கொன்ற இளம் தாய்.. கேரளாவில் பர���ரப்பு\nநாகர்கோவில்: கள்ளக்காதலனுடன் ஜாலியாக இருக்க பெத்த மகள் மீரா தடையாக இருப்பதால் மஞ்சு இப்படி ...\nமனைவி கழுத்தை நெரித்து கொலை... தற்கொலை என நாடகமாடிய கணவன்\nமும்பை: கண்டிவாலா லால்ஜி படா பகுதியில் 22 வயதான இளம் பெண்ணின் உடலை போலீசார் கண்டு பிடித்தனர். ...\nசந்தோஷமா இருக்க முடியல.. இளம்தாய் செய்த பகீர் காரியம்.. அதிர்ச்சியில் வாலாஜா\nவாலாஜா: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 4 வயது மகனை பெற்ற தாய் அண்டாவுக்குள் மூழ்கடித்து கொல...\nதங்கையுடன் பேச வேண்டாம் என்றேன்... கேட்கலை கொன்று எரித்தேன் - அண்ணனின் பயங்கர வாக்குமூலம்\nநாகர்கோவில்: கள்ளக்காதல் கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாகர்கோவிலில் போட்டோ ஸ...\nநீ கணவனை விட்டுட்டு வா... நா மனைவியை விட்டுட்டு வறேன்... நாம ஓடிப்போகலாம் - போலீசில் பஞ்சாயத்து\nதிருச்சி: திருமணமாகி நான்கு ஆண்டுகள் வாழ்ந்து ஒரு குழந்தையும் பெற்றெடுத்த பின்னர் கணவன், கு...\nகணவரின் நண்பருடன் அம்சமாக இருந்த அமுதா.. நேரில் பார்த்து ஷாக்கான கண்ணம்மா.. விபரீதம்\nதிருச்சி: கள்ளக்காதலை நேரில் பார்த்த மூதாட்டியை கொன்று சடலத்தை கிணற்றில் வீசிய சம்பவம் துற...\nகள்ளக்காதலுக்காக கொலை - ஒரு செல்லில் 2 சிம்... மூன்றாவதுக்கு ஆசைப்பட்ட கணவனின் கழுத்தறுத்த மனைவி\nநாமக்கல்: தூங்கிக்கொண்டிருந்த கணவனின் கழுத்தை அறுத்து கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்டதா...\n19 வயது நிவேதா.. கண் முன்பே இன்னொருவருடன் உல்லாசம்.. தலையைக் கொய்த முனியப்பன்\nஈரோடு: இன்னொரு ஆணுடன் மனைவி நிவேதா ஜாலியாக இருப்பதை நேருக்கு நேர் பார்த்துவிட்ட முனியப்பன், ...\n\"பொண்ணுங்க வளர்ந்துட்டாங்க, போதும் வேணாம்..\" மறுத்த கள்ளக்காதலி.. வெட்டிக் கொன்ற ராமு\nஉளுந்தூர்பேட்டை: \"பொண்ணுங்க வளர்ந்துட்டாங்க.. இனிமே இதெல்லாம் வேணாம்\" என்று சொன்ன கள்ளக்காதல...\nஅந்த பொண்ணு எனக்குத்தான்.. கள்ளக்காதலர்களிடையே கலவரம்.. ஆணுறுப்பை வெட்டி கொலை.. வேலூர் அருகே\nசென்னை: பெண்ணுக்காக கள்ளக்காதலர்கள் நடுவே ஏற்பட்ட மோதலில், கள்ளக் காதலர்களில் ஒருவர் கூலிப...\nகள்ளக்காதல்.. ஜாலியா இருக்க முடியலை... ஜல்லி கரண்டியால் ஒன்றரை வயது குழந்தையை அடித்து கொன்ற தாய்\nவாணியம்பாடி: ஜாலியாக இருக்க முடியாததால், பெற்ற தாயே கள்ளக்காதலனுடன் சேர்ந்து ஒன்றரை வயது கு...\nகள்ளக்காதல��க்காக கார் டிரைவரை வெட்டி, ஆசிட்டில் எரித்து.. அப்பப்பா.. டாக்டர் செய்த வேலையை பாருங்க\nபோபால்: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தனது கார் டிரைவரை கண்டந்துண்டமாக வெட்டி கொலை செய்த...\nஅந்த பையனோடு ஏன் பழகுறே.. தட்டிக் கேட்ட தாயை உயிரோடு எரித்து கொன்ற மகள்\nசென்னை: \"கல்யாணம் ஆன பொண்ணு நீ... அந்த பையனோடு ஏன் பழகுறே\" என்று கேட்ட பெற்ற தாயை மகளே எரித்து கொ...\nகணவருக்கு விஷம்.. கள்ளக்காதலன் மீது பாசம்.. சிக்கிய கலைமணி\nதேனி: \"அழகர்சாமியை எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு.. அதனாலதான் இப்படி செஞ்சிட்டேன்\" என்று போலீசி...\nமனைவியுடன் விவாகரத்து.. அடுத்தவர் மனைவியுடன் கள்ளக்காதல்.. திருப்பரங்குன்றத்தில் இளைஞர் கொலை\nதிருப்பரங்குன்றம்: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் இளைஞர...\nபுருஷனால் பெரிய இடைஞ்சல்.. தோசைக் கல்லால் அடித்தே கொன்ற ஐஸ்வர்யா\nசேலம்: \"என் கள்ளக்காதலுக்கு என் புருஷன் இடைஞ்சலாவே இருந்தார்... அதான் தோசை கல்லால் அடிச்சே கொன...\nவந்த இடத்தில் கள்ளக்காதல்.. அடிக்கடி ஜாலி.. இடை இடையே சந்தேகம்.. கடைசியில் ஒரு கொலை\nதிருச்சி: கள்ளக்காதலியை கொலையும் செய்துவிட்டு, சடலத்துக்கு பக்கத்திலேயே விடிய விடிய விழித்...\n19 வயசு பையனுடன்.. 36 வயசான என் மனைவி.. தீக்குளிக்க போன ஐஸ் வியாபாரி\nதருமபுரி: \"36 வயசான என் பொண்டாட்டி, 19 வயசு பையனுடன் ஓடிப்போய்விட்டார், அவங்க 2 பேரையும் கண்டுபிட...\nமாரிமுத்தாள் கேட்டு இல்லைன்னு சொல்வதா.. நோ... நகை கடையே லவட்டிக் கொண்டு போன கணேசன்\nநெல்லை... ஆஆஹாஹா... கள்ளக்காதலிக்காக இப்போ நகைக்கடையே ஆட்டைய போட ஆரம்பிச்சாட்டாங்களேப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/139226", "date_download": "2019-07-19T14:57:00Z", "digest": "sha1:ALTDG4JUAKMAYWCIWUB6AT6HZTBQQLF7", "length": 6100, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "தனுஷின் தந்தை இவரா? - Cineulagam", "raw_content": "\n இணையத்தில் கசிந்த சாக்‌ஷிக்கு காட்ட போகும் குறும்படம் இதோ\nபிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் 17வது போட்டியாளர் இவர்தானா- பிரபலத்தின் பதிவால் எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்\nவிஜய் கேட்ட அந்த ஒரு கேள்வி ரஜினி, கமல், சூர்யா - மக்களால் மறக்க முடியாத சம்பவங்கள்\nதி லயன் கிங் திரை விமர்சனம்\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை தமிழ்நாட்டில் இவ்வளவு விலைபோனதா\nஎன் அண்ணனே எனக்கு முன்��ாடி அப்படி செஞ்சான்.. செத்துடலாம் போல இருந்துச்சி.. திருநங்கை அனுபவித்த கொடுமைகள்..\nசாண்டி மாஸ்டர் மச்சினிச்சியுடன் சேர்ந்து செய்த அட்டுழியங்கள்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதியா இது ஈழத்து தர்ஷன் பற்றி என்ன கூறினார் தெரியுமா ஈழத்து தர்ஷன் பற்றி என்ன கூறினார் தெரியுமா\nஅண்ணாச்சி ராஜகோபாலின் கடைசி ஆசை என்ன தெரியுமா.. மனவேதனையுடன் நிறைவேற்றிய ஊழியர்கள்..\nபெண் சபலத்தால் வீழ்ந்த ராஜகோபால்... யார் இவர்\nபுதிதாக திருமணம் செய்துகொண்ட ஆர்யா-சயீஷாவின் சமீபத்திய புகைப்படங்கள்\nஇரண்டாவது திருமணம் செய்துகொண்ட பிக்பாஸ் புகழ் சாண்டியின் குடும்ப புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் தர்ஷன் மற்றும் அவரது காதலியின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபொது இடத்திற்கு பிரபல நடிகை அதிதி ராவ் அணிந்து வரும் உடைகளை பாருங்களேன்\nபிக்பாஸ் புகழ் ரைஸாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்\nதனுஷ் தற்போது தான் ஒரு சில சர்ச்சைகளில் இருந்து வெளியே வந்துள்ளார். இவரின் பவர் பாண்டி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.\nஇதை தொடர்ந்து அடுத்து இவர் நடிப்பில் விஐபி-2 வெளிவர, பிறகு கௌதம் மேனனின் எனை நோக்கி பாயும் தோட்டா படம் வெளிவருகின்றதாம்.\nஇப்படத்தில் தனுஷின் தந்தையாக எழுத்தாளர் வேலா ராமமூர்த்தி நடித்துள்ளாராம்.\nதன் மகன் என்ன கேட்டாலும் அதை செய்துக்கொடுக்கும் இன்றைய ட்ரெண்டின் பேவரட் அப்பாவாக நடித்துள்ளாராம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20190626-30497.html", "date_download": "2019-07-19T14:19:11Z", "digest": "sha1:AJ53ADLHXYXIG2RYY7EGXCXWC6344EAU", "length": 10653, "nlines": 87, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "மோடி: முத்தலாக் விவகாரத்தை எந்தச் சமூகத்தினருடனும் தொடர்புபடுத்தத் தேவையில்லை | Tamil Murasu", "raw_content": "\nமோடி: முத்தலாக் விவகாரத்தை எந்தச் சமூகத்தினருடனும் தொடர்புபடுத்தத் தேவையில்லை\nமோடி: முத்தலாக் விவகாரத்தை எந்தச் சமூகத்தினருடனும் தொடர்புபடுத்தத் தேவையில்லை\nஇந்தியாவில் உடனடி முத்தலாக் வழியாக விவாகரத்து செய்யப்படுவதைத் தடை செய்யும் குற்றவியல் சட்டம் பெண்ணுரிமையுடன் தொடர்பானது என்று அந்நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். இதனைச் செய்யத் தவறிய காங்கிரஸ், தமது அரசாங்கத்தின் முயற்சிக்கு இடையூறு விளைவிக்க முயலக் கூடாது என அவர் கூறினார்.\nஉயரப் பறக்கும் காங்கிரஸ், நடைமுறை உண்மைகளைப் புரிந்துகொள்ளத் தவறுவதாகத் திரு மோடி தெரிவித்தார். 1950களில் அனைத்துக் குடிமக்களுக்கும் பொதுவான குடியியல் சட்டத்தை அறிமுகம் செய்ய காங்கிரஸ் தவறியதை அவர் சுட்டினார்.\nமுத்தலாக் விவாகரத்தைத் தடை செய்யும் சட்ட மசோதாவின்படி, குற்றம் இழைக்கும் ஆடவருக்குச் சிறைத்தண்டனை விதிப்பதைப் பெரும்பாலான கட்சிகள் எதிர்த்து வருகின்றன. இத்தகைய கடுமையான தண்டனை முஸ்லிம் ஆடவர்களுக்குப் பாதகமானது என்பது அவர்களது வாதம்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nதடுப்புக்காவலில் பிரியங்கா: ராகுல் கண்டனம்\nஅமராவதி திட்டத்திலிருந்து விலகும் உலக வங்கி\nசிங்கப்பூருக்குச் செல்லும் புதிய இண்டிகோ விமானப் பயணச் சேவை\nஅசம்பாவிதத்திலிருந்து நூலிழையில் தப்பித்த விஸ்தாரா விமானம்\nசிங்கப்பூர் குடும்பத்தைப் பலி வாங்கிய போர்ட் டிக்சன் விபத்து; லாரி ஓட்டுநருக்குச் சிறை\nஅடுக்குமாடிக் கட்டடத்திலிருந்து காரின் மீது விழுந்த இந்திய இன ஆடவர் பலி\nஒரு பணிப்பெண்ணின் அதிர்ச்சியூட்டும் கதை: நான்கு வட்டித்தொழிலர்கள், நான்கு கடன்முதலைகள், $4,500 கடன்\nசிங்கப்பூரில் தனது செல்வாக்கைப் புகுத்த சீனா மேற்கொள்ளும் முயற்சிகள்: அறிக்கை\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nதண்ணீர்: ஆசியா ஒருமித்த கவனம் செலுத்த தக்க தருணம்\nமூப்படையும் சமூகம் சவால்தான், அது ஒரு சுமை அல்ல\nதமிழ்நாடு: இயற்கை, பருவநிலை விடுக்கும் கடைசி எச்சரிக்கை\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல��வாதிகள் மாறவேண்டிய நிலை\nகுறும்பட உலகில் இயக்குநராக கால்பதிக்கும் பவித்திரன்\nஒரு சிறப்பு விருந்தினராக எவ்வாறு உரை நிகழ்த்துவார் என்பதை இரு இளையர்கள் தங்கள் சகாக்களின் முன்னால் படைத்துக் காட்டினர். இளையர்கள் தங்கள் உரையைத் தாங்களே ஒரு கருப்பொருளின் அடிப்படையில் எழுதியும் இருந்தனர். படம்: சிண்டா\nபண்புநலன்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் கதையைக் குமாரி அபிராமி தன் தொடக்கநிலை ஒன்றாம் மாணவர்களிடம் படித்துக் காட்டுகிறார். (படம்: கல்வி அமைச்சு)\n‘வணிகவேட்டை’ திட்டத்தின் இறுதி அங்கமாக சென்ற மாதம் 22ஆம் தேதியன்று நடைபெற்ற கருத்தரங்கு. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇளைய தலைமுறையினரைத் தொழிலதிபர்களாக்கும் ‘வணிகவேட்டை’\nபல்கலைக்கழகப் புகுமுக வகுப்புக் கருத்தரங்குக்கு வந்திருந்த மாணவர்களுடன் துணைப் பிரதமர் திரு ஹெங் சுவீ கியட் கலந்துரையாடினார். படம்: சாவ்பாவ்\nபுகுமுக மாணவர்களைச் சிந்திக்க வைத்த கருத்தரங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/maari-2", "date_download": "2019-07-19T14:52:13Z", "digest": "sha1:QHTM47NXCTL63RHEULOMKIWMSWDHQOO3", "length": 4376, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "maari 2", "raw_content": "\nதனுஷின் `ரௌடி பேபி'யைப் பாராட்டி கன்னட ரசிகர்களிடம் சிக்கிய திவ்யா ஸ்பந்தனா\nஒரே நாளில் மில்லியன் வியூவ்ஸ் - சர்வதேச பட்டியலில் இடம்பெற்ற வைரல் `ரௌடி பேபி'\nமாரி 2 - சினிமா விமர்சனம்\n' - மாரி 2 மீம் விமர்சனம்\nதனுஷை `அசுரன்’ ஆக்கும் வெற்றிமாறன்- அடுத்த ஹிட்டுக்கு ரெடியாகும் கூட்டணி\n\" - 'மாரி 2' சீக்ரெட்ஸ்\n`பண்டிகை நாள்களில் படங்களை வெளியிடத் தடை இல்லை’ - தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி\n\"அந்த நிமிஷம், தனுஷ் கவுண்டமணியாவே மாறிட்டார்\" - காளி வெங்கட்\n'யார் இடத்துல வந்து யார் சீனைப் போடுறது' - மாரி Vs மாரி 2 மீம்ஸ்\n`Poetu' தனுஷ் இஸ் பேக் - `ரௌடி பேபி' சிங்கிள் டிராக் வெளியானது #Maari2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/icc-cricket-world-cup-2019", "date_download": "2019-07-19T14:49:36Z", "digest": "sha1:M6CXHFA3LPR6AZR2G4M75QPAPW2SBTVR", "length": 12997, "nlines": 111, "source_domain": "zeenews.india.com", "title": "ICC Cricket World Cup 2019 News in Tamil, Latest ICC Cricket World Cup 2019 news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nஅரையிறுதி 2: இறுதிப்போட்டியை நோக்கி இங்கிலாந்து அணி.....\nஇன்றைய இரண்டாம் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் இங்கிலாந்து அணியும் மோத உள்ளன.\nMS ���ோனி ஓய்வு குறித்த கேள்விக்கு விராட் கோலியின் பதில் என்ன\nஉலகக் கோப்பை 2019 அரையிறுதியில் தோல்வி; எம்.எஸ்.தோனி ஓய்வு குறித்த நிருபரின் கேள்விக்கு விராட் கோலி பதில்\nசோதனையிலும் சாதனை படைத்த இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்: மோடி\nநியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் கடைசி வரை வெற்றிக்காக போராடிய இந்திய அணி வீரர்களின் போராட்ட குணம் பாராட்டத்தக்கது என பிரதமர் மோடி வாழ்த்து\nIND vs SL: டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு; இந்தியா பவுலிங்\nஇன்று 3 மணிக்கு நடைபெற ஆட்டத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோத உள்ளன.\nநியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து..\nஇங்கிலாந்து அணி 119 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை உறுதிப்படுத்தியது.\nஇலங்கையை வீழ்த்தி ஆறுதல் வெற்றியை பதிவு செய்த தென்னாப்பிரிக்க\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரின் இன்றைய ஆட்டத்தில், இலங்கையை அணியை, தென் ஆப்பிரிக்கா, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது\nWorld Cup 2019: 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வென்ற பாக்.,\nநியூசிலாந்து, பாகிஸ்தான் இடையேயான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி..\n#ICCWC2019: இங்கிலாந்தை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இலங்கை...\nஇங்கிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அபார வெற்றி\nநாளைய இந்தியா - ஆப்கானிஸ்தான் போட்டியில் மழை குறுக்கீடு இருக்குமா\nநாளை நடிக்கவிருக்கும் ஆட்டத்தில் மழையின் குறுக்கீடு இருக்குமா இருக்காதா என்ன சொல்கிறது வானிலை என்று பார்போம்.\n#ICCWC2019: 48 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி..\nவங்காள தேசத்திற்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது\nWI vs BAN: பங்களாதேஷ்க்கு எதிரான ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் 321 ரன்கள் குவிப்பு\nஇங்கிலாந்தில் நடைப்பெற்றது வரும் 2019 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 23 ஆவது லீக் ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோத உள்ளன.\nஉலக சாதனை செய்த இந்திய அணி கேப்டன் விராட் கோலி\nசர்வதேச ஒருநாள் போட்டியில் உலக சாதனை செய்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி.\n���ூளையில்லாத கேப்டன், துப்பு இல்லாத மேலாண்மை: ஷோயிப் அக்தர்\nஉலககோப்பை போட்டிக்கு இடையில் கொட்டாவி விட்ட பாகிஸ்தான் அணி தலைவர் சர்ப்ரஸ் அகமதுவை வறுத்தெடுத்த ஷோயிப் அக்தர்\nபாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதல்: அமித்ஷா\nபாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய தாக்குதலில் வெற்றி பெற்றுள்ளதற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்\n#WorldCup2019: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பேட்டிங்..\nபாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பேட்டிங்\nபாக்., எதிரான உலகக்கோப்பை தொடரில் இந்தியா வெற்றி பெற சிறப்பு பூஜை\nபாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற வாரணாசியில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது\nசொதப்பிய வெ.இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி.\nஇந்தியா vs பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிக்குமா அடுத்த 3 நாட்கள் வானிலை எப்படி இருக்கும்\nஇந்தியா - பாகிஸ்தான் ஆட்டமும் மழையின் காரணமாக பாதிப்பு ஏற்படுமா அதைப்பற்றி வானிலை ஆய்வு மையம் என்ன கூறுகிறது என்று பார்ப்போம்.\nLIVE WI vs ENG: 212 ரன்னுக்கு வெஸ்ட் இண்டீஸ் ஆல்-அவுட்\nஇன்று நடைபெற உள்ள 19வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி டாஸ் வென்றது.\nPAK vs AUS: 307 ரன்னுக்கு ஆஸ்திரேலியா ஆல்-அவுட்; பாகிஸ்தான் வெற்றிக்கு 308 ரன்கள் தேவை\nஇன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 307 ரன்கள் எடுத்துள்ளது.\nராசிபலன்: எதிர்பார்த்திருந்த தனலாபம், தேக ஆரோக்கியத்தில் நன்மை உண்டாகும்\nஅத்திவரதர் தரிசனம்: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 1 லட்சம் நிதியுதவி\nதோனிக்கு அடுத்து இந்திய அணியின் விக்கெட் கீப்பர் இவர்கள் தான்\nஅரசு ஊழியர்களின் வாட்ஸ்-அப் குரூப்பில் அடுத்தடுத்து பகிரப்பட்ட ஆபாசப் படங்கள்..\nகிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ விருது..\nகர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் பாஜக MLA-களுடன் எடியூரப்பா ஆலோசனை\nஇன்ஸ்டாகிராம் கணக்கை ஹேக் செய்ய வெறும் 10 நிமிடம் போதும்..\nபெரும்பான்மையை நிரூபிக்க கர்நாடக முதல்வருக்கு ஆளுநர் கெடு\nஅமெரிக்கா கடற்ப���ை இரான் ஆளில்லா ட்ரோனை சுட்டு வீழ்த்தியது: டிரம்ப்\nவேலூர் மக்களவை தேர்தலுக்கான ADMK பொறுப்பாளர்கள் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/79301.html", "date_download": "2019-07-19T14:11:08Z", "digest": "sha1:7ROOQD55PFRJJIBTOZU3I2JNW7MFIYPF", "length": 5298, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "ரெஜினா உட்கார்ந்தபடியே தூங்குவார் – சஞ்சிதா ஷெட்டி..!! : Athirady Cinema News", "raw_content": "\nரெஜினா உட்கார்ந்தபடியே தூங்குவார் – சஞ்சிதா ஷெட்டி..\nபார்ட்டி படத்தில் ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ் என 3 கதாநாயகிகள் இணைந்து நடிக்கிறார்கள். ரெஜினாவுடன் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார் சஞ்சிதா ஷெட்டி. நாற்காலியில் உட்கார்ந்தபடியே தூங்கும் பழக்கம் ரெஜினாவுக்கு இருக்கு.\nஇரவு நேரங்களில் படப்பிடிப்பு நடக்கும்போது அவரால் தூக்கத்தை கட்டுப்படுத்த முடியாது. நானும் அப்படித் தூங்க முயற்சி பண்ணேன். முடியவில்லை. சூதுகவ்வும் வெளிவந்த சமயத்துல ஒரு சேனலுக்கு பேட்டி கொடுக்க சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர விடுதிக்குப் போய் இருந்தேன். அங்கே `பிரியாணி’ படப்பிடிப்பு நடந்துவந்தது.\nஅங்கேதான் வெங்கட் பிரபுவை முதன்முதலாக சந்தித்தேன். `சூதுகவ்வும்‘ படத்தைப் பாராட்டியவர், கொஞ்ச நாளைக்கு அப்புறம் `பார்ட்டி’ படத்துல நடிக்கிறீங்களானு கேட்டார். கதை பிடிச்சிருந்தது, ஓகே சொல்லிட்டேன்’ என்று கூறியுள்ளார்\nPosted in: சினிமாச் செய்திகள்\nஇனி ஆபாச படங்களில் நடிக்க மாட்டேன்- பிரபல நடிகர்…\nதனுசுக்கு ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை..\nபிச்சைக்காரர்களிடம் சிக்கி தவித்த பிரபல நடிகை..\nநயன்தாராவின் அடுத்தபட ரிலீஸ் தேதி அறிவிப்பு..\nகாப்பான் படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு..\nஇந்தியன் 2-வில் 3 கதாநாயகிகள்..\nபிகில் பட பாடல் லீக்- படக்குழு அதிர்ச்சி..\nகாப்பான் படக்குழு முக்கிய அறிவிப்பு..\nஜோதிகா மீது கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/58752/", "date_download": "2019-07-19T14:37:35Z", "digest": "sha1:NAG4TOODFV3WUZR4WFX3UIV43FQRQJBQ", "length": 11539, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "ஆன்மீகம் சார்ந்த அரசியலில் ஊழலுக்கு இடம் கிடையாது காந்திய வழியில் ரஜனியுடன் இணைந்து பணியாற்றுவேன்…. – GTN", "raw_content": "\nஇந்தியா • பி���தான செய்திகள்\nஆன்மீகம் சார்ந்த அரசியலில் ஊழலுக்கு இடம் கிடையாது காந்திய வழியில் ரஜனியுடன் இணைந்து பணியாற்றுவேன்….\nஆன்மீகம் சார்ந்த அரசியலில் ஊழலுக்கு இடம் கிடையாது. காந்திய வழியில் அவருடன் இணைந்து அரசியல் பணியாற்ற விரும்புகிறேன் என காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.\nரஜினி அரசியலுக்கு நிச்சயம் வருவார் என காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன், கடந்த காலத்தில் வலியுறுத்தி வந்தார். அத்துடன், ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என வலியுறுத்தும் வகையில் திருச்சியில் கடந்த ஓகஸ்ட் மாதம் மாநாடு நடத்தியிருந்தார். தற்போது ரஜினி அரசியலுக்கு வரப்போவதாகவும், தனிக்கட்சி தொடங்கப் போவதாகவும் அறிவித்துள்ளார்.\nஇந்த நிலையில், தமிழருவி மணியன் வெளியிட்டுள்ள குறிப்பில், “காந்தியம் முன்னெடுக்கும் அரசியல் என்பது ஆன்மீக அரசியலே. ஆன்மீகம் என்பது வேறு. மதம் என்பது வேறு . மதம்சார்ந்த மனிதர்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டுமே நேசிப்பவர்கள். ஆனால் ஆன்மீகம் அரசியலைவிட்டு வேறுபட்டு நிற்கிறது.\nஉலகத்தில் உள்ள அனைவரையும் அன்பினால் அரவணைத்துக் கொள்வது தான் ஆன்மீகம். அந்த ஆன்மீகம் சார்ந்த அரசியல் வரவேண்டும். ஆன்மீக அரசியலில் ஊழலுக்கு இடம் கிடையாது. தவறுகளுக்கு, குற்றங்களுக்கு இடம் கிடையாது.\nஆன்மீக அரசியலை முன்னெடுக்கும் ரஜினிகாந்த், காந்திய வழியில் தடம் பதிக்கிறார் என்று தான் பொருள். எனவே காந்திய வழியில் அவருடன் இணைந்து அரசியல் பணியாற்ற விரும்புகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.\nTagsஆன்மீகம் சார்ந்த அரசியல் காந்திய வழி தமிழருவி மணியன் ரஜினி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசம்மாந்துறை பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதற்றம் – இராணுவத்தினர் குவிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் என சிவப்பு எச்சரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழருக்கு ஆதரவாக முஸ்லிம்களின் அனைத்து சக்திகளும் பிரயோகிக்கபட வேண்டும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎனது காவல்துறை வேலையை தாருங்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடகிழக்கின் உரிமை பிரச்சினைகளில�� இனி தலையிடேன்\nசின்மயாமிஷன், நல்லை ஆதீன குருமுதல்வர்கள் தமிழ்த் தேசியப் பேரவைக்கு ஆசீர்வாதம்…\nதேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய விபரங்கள் தேவைப்படுவதாக இராணுவத் தளபதி கோரிக்கை\nகல்முனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை July 19, 2019\nசம்மாந்துறை பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதற்றம் – இராணுவத்தினர் குவிப்பு July 19, 2019\nஅதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் என சிவப்பு எச்சரிக்கை July 19, 2019\nதமிழருக்கு ஆதரவாக முஸ்லிம்களின் அனைத்து சக்திகளும் பிரயோகிக்கபட வேண்டும் July 19, 2019\nஎனது காவல்துறை வேலையை தாருங்கள் July 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/launched/", "date_download": "2019-07-19T14:35:46Z", "digest": "sha1:VDXVZM2BMKQHWIUDDWGGLLEZMFQVBMQQ", "length": 6177, "nlines": 120, "source_domain": "globaltamilnews.net", "title": "launched – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nநிலவில் ரோபோவை நிலைநிறுத்தி ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் முதல் திட்டத்தை சீனா வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது\nநிலவில் ரோபோவை நிலைநிறுத்தி ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும்...\nஜப்பான் விசேட செய்மதி ஒன்றை விண்ணுக்கு ஏவியுள்ளது\nஜப்பான் விசேட செய்மதி ஒன்றை...\nகல்முனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை July 19, 2019\nசம்மாந்துறை ���ிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதற்றம் – இராணுவத்தினர் குவிப்பு July 19, 2019\nஅதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் என சிவப்பு எச்சரிக்கை July 19, 2019\nதமிழருக்கு ஆதரவாக முஸ்லிம்களின் அனைத்து சக்திகளும் பிரயோகிக்கபட வேண்டும் July 19, 2019\nஎனது காவல்துறை வேலையை தாருங்கள் July 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1/amp/", "date_download": "2019-07-19T14:05:50Z", "digest": "sha1:L6OPKZALTEUY45MKW7GB43D7JY2SVXQA", "length": 2390, "nlines": 14, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஆரவ் படத்தின் நாயகி ஆகிறார் ஓவியா? | Chennai Today News", "raw_content": "\nஆரவ் படத்தின் நாயகி ஆகிறார் ஓவியா\nஆரவ் படத்தின் நாயகி ஆகிறார் ஓவியா\nபிக்பாஸ் ஆரவ் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறித்து செய்திகள் வெளிவந்து கொண்டிருப்பது தெரிந்ததே. இந்த படத்தை விஜய்ஸ்ரீ என்பவர் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே சாருஹாசன் நடித்த ‘தாதா 87’ என்ற படத்தை இயக்கியுள்ளார் என்பதும் இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் ஆரவ் நடிப்பில் விஜய்ஸ்ரீ இயக்கும் படத்தில் ஓவியா நாயகியாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த தகவலை விஜய்ஸ்ரீ மறுக்கவில்லை என்பதால் இந்த செய்தி உறுதியானதாக கருதப்படுகிறத��.\nபிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது உண்மையிலேயே காதலித்த ஆரவ், ஓவியா, இந்த படத்தில் இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத வித்தியாசமான காதல் ஜோடியாக நடிக்கவுள்ளார்களாம்\nCategories: கோலிவுட், சினிமா, ஜோதிடம்\nTags: ஆரவ் படத்தின் நாயகி ஆகிறார் ஓவியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/one-girl-with-their-parents-house-arrest-by-rahul-gandhi-18422/", "date_download": "2019-07-19T15:34:37Z", "digest": "sha1:IFXFK4XX367NVE6BIAS7ZRQX5OSW7JGR", "length": 7459, "nlines": 125, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பெண் மற்றும் அவரது பெற்றோரை ராகுல் காந்தி பிடித்து வைத்திருந்தாரா?Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nபெண் மற்றும் அவரது பெற்றோரை ராகுல் காந்தி பிடித்து வைத்திருந்தாரா\nதேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளின் கைது நடவடிக்கை குறித்து ஆ.ராசா\n10, 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\nபிரியங்கா காந்தி கைது: உபி அரசு அதிரடி\nஏ.சி.சண்முகத்தை அடுத்து கதிர் ஆனந்த் மனுவும் நிறுத்தி வைப்பு\n2007 முதல் ஒரு பெண் மற்றும் அவரது பெற்றோரை காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் காந்தி பிடித்து வைத்திருந்தார் என்று அலகாபாத் நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது பரபரப்பாகியுள்ளது.\nஇதனையடுத்து அலகாபாத் நீதிமன்றத்தின் லக்னோ கிளை விளக்கம் கேட்டு ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nசுகன்யா தேவி, இவரது தந்தை பல்ராம் சிங், தாயார் சுமித்ரா தேவி ஆகியோர் சார்பாக சமாஜ்வாடி கட்சி முன்னாள் எம்.எல்.ஏ கிஷோர் சமிர்த் என்பவர் மனு செய்திருந்தார்.\nஜனவரி 4, 2007 முதல் ராகுல் காந்தி இவர்களை சட்டவிரோதமாக பிடித்து வைத்திருந்ததாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.\nமேலும் அந்தப் பெண்ணையும் அவரது பெற்றோரையும் கோர்ட்டின் முன் கொண்டுவரவும் அவர்களை விடுவிக்கவும் வழிவகைகளைச் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது.\nசென்னையில் கொட்டித் தீர்த்த மழை\nதேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளின் கைது நடவடிக்கை குறித்து ஆ.ராசா\n10, 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\nபிரியங்கா காந்தி கைது: உபி அரசு அதிரடி\nஏ.சி.சண்முகத்தை அடுத்து கதிர் ஆனந்த் மனுவும் நிறுத்தி வைப்பு\nதேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளின் கைது நடவடிக்கை குறித்து ஆ.ராசா\n10, 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\nநடிகைகள் யாரும் எடுக்காத ரிஸ்க்கை எடுத்த அமலாபால்\nபிரியங்கா காந்தி கைது: உபி அரசு அதிரடி\nJuly 19, 2019 நிகழ்வுகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2015/11/school-health-club-awarding-ceremony-in.html", "date_download": "2019-07-19T15:11:50Z", "digest": "sha1:B34M2MI3KQGZAFKZZ6DR37NKNGKBXDQN", "length": 14890, "nlines": 90, "source_domain": "www.tamilnetwork.info", "title": "மட்டக்களப்பு கல்வி வலய பாடசாலைகளுக்கிடையில் நடத்தப்பட்ட சுகாதார கழகங்களுகிடையிலான போட்டியில் வெற்றி பெற்ற பாடசாலைகளுக்கு விருது வழங்கும் நிகழ்வு‏. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome செய்திகள் மட்டக்களப்பு கல்வி வலய பாடசாலைகளுக்கிடையில் நடத்தப்பட்ட சுகாதார கழகங்களுகிடையிலான போட்டியில் வெற்றி பெற்ற பாடசாலைகளுக்கு விருது வழங்கும் நிகழ்வு‏.\nமட்டக்களப்பு கல்வி வலய பாடசாலைகளுக்கிடையில் நடத்தப்பட்ட சுகாதார கழகங்களுகிடையிலான போட்டியில் வெற்றி பெற்ற பாடசாலைகளுக்கு விருது வழங்கும் நிகழ்வு‏.\nமட்டக்களப்பு கல்வி வலய பாடசாலைகளுக்கிடையில் நடத்தப்பட்ட சுகாதார கழகங்களுகிடையிலான போட்டியில் வெற்றி பெற்ற பாடசாலைகளுக்கு விருது வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.\nமட்டக்களப்பு கல்வி வலய அலுவலக ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்வி வலயத்திகுட்பட்ட பாடசாலைகளில் இயங்கி வருகின்ற பாடசாலை சுகாதார கழகங்களுக்கு இடையில் நடத்தப்பட்ட சுகாதார மேம்பாட்டு மதிப்பீட்டு போட்டியில் வெற்றி பெற்ற பாடசாலைகளுக்கு விருதுகளும் மற்றும் மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் தலைமையில் மட்டக்களப்பு வின்சட் மகளிர் உயர்தர பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.\nமட்டக்களப்பு கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளின் சுகாதார கழகங்களின் செயல்பாடுகளான பாடசாலை சுகாதாரம், மாணவ தேகாரோக்கியம் மற்றும் சுகாதாரம், முதலுதவி, சுகாதார வைத்திய பரிசோதனை, பாடசாலை சுகாதார வேலைத்திட்டம், பாடசாலை உட்கட்டமைப்பும், மாணவர்ளின் சமூக பங்களிப்பு, பாடசாலை சூழல், பாடசாலை உணவகநலத்தன்மை, உள சமூக ஆரோக்கியம் மற்றும் ஆலோசனை வழிகாட்டல் போன்ற வற்றின் பாடசாலை சுகாதார கழகங்களின் ச���யல்பாடுகள் தொடர்பாக நடத்தப்பட்ட பாடசாலை மட்டத்திலான போட்டி பரீட்சைகளில் வெற்றி பெற்ற பாடசாலைகளுக்கு பதக்கங்களுடனான விருதுகளும் இதில் பங்கு பற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.\nமட்டக்களப்பு கல்வி வலயத்தில் நடத்தப்பட்ட போட்டி பரீட்சைகளில் கலந்து கொண்ட பாடசாலைகளில் 56 பாடசாலைகள் வெற்றி பெற்றுள்ளன. இதில் 15 பாடசாலைகள் தங்க பதக்கங்களையும், 26 பாடசாலைகள் வெள்ளி பதக்கங்களையும், 15 பாடசாலைகள் வெண்கல பதக்கங்களையும் பெற்றுக்கொண்டன. இந்த பாடசாலைகளுக்கான பதக்கங்களும், விருதுகளும் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.\nஇந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிராந்திய சுகாதார சேவைகளின் பணிப்பாளர் வைத்தியர் எ.எல்.எப்.ரஹமான், விசேட அதிதிகளாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.அச்சுதன் ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.துரைராஜசிங்கம் ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் வி.பவித்திரன், கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு பொது சுகாதார பரிசோதகர் ஆர்.நந்தகுமார், ஏறாவூர் பொது சுகாதார பரிசோதகர் எம்.எச்.எம்.பளீல், ஆரையம்பதி பொது சுகாதார பரிசோதகர் எ . எம் . எம் . பஷீர் மற்றும் வலய பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது ப��ல்...\nமட்டக்களப்பிலிருந்து மற்றுமொரு பிரமாண்ட படைப்பு நெக்ஸஸ் ஆர்ட் மீடியாவின் தயாரிப்பில் உருவான \"தவமின்றி கிடைத்த வரமே\" குறும் திரைப்படம்.\nநெக்ஸஸ் ஆர்ட் மீடியா தயாரித்து பெருமையுடன் வழங்கும் 2016ம் வருடத்தின் முதலாவது படைப்பு \"தவமின்றி கிடைத்த வரமே\" (Thavamindr...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> கோ திரைப்பட HD & HQ பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nகோ திரைப்பட HD & HQ Video பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD வெண்பனியே DOWNLOAD நெற்றி பொட்டில் DOWNLOAD கல கல...\nகடைபிடிக்க வேண்டிய உணவுப் பழக்க முறைகள் இருதய நோயாளிகளுக்கு.\nஉணவே மருந்து' என்பது நம் முன்னோர்களின் வாக்கு. இதை நாம் மறந்தோம். ஆரோக்கியத்தை இழந்தோம். பலவிதமான நோய்களுக்கு அடிப்படை நமது எண்ணமும் உ...\nவணக்கம், சென்ற ஆண்டு (2005),மெல்பேர்ன் \"தமிழ்க்குரல்\" சமூக வானொலி வழியாக வழங்கப்பட்ட சபேசனின், தந்தையர் தினக் கட்டுரை. அன்பகலா, ...\n> அமலா பால் நட்சத்திர பேட்டி - இப்போது தேவைப்படுது கிளாமர்.\nசெப்டம்பர் 26 வந்தால் அமலா பாலுக்கு 21 வயது முடிகிறது. இந்த சின்ன வயதில் தமி‌ழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் முன்னணியில் இருப்பது...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/03/30-20.html", "date_download": "2019-07-19T14:34:08Z", "digest": "sha1:JMHPS6XAOGCXGMZXMNC3WZWGFYKIU3RN", "length": 11501, "nlines": 95, "source_domain": "www.vivasaayi.com", "title": "20 மட்டைப்பந்து விளையாட்டு நடத்துவதில் சிக்கல் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\n20 மட்டைப்பந்து விளையாட்டு நடத்துவதில் சிக்கல்\nடெல்லி பெரோஸ் ஷா கொட்லா விளையாட்டரங்கில் எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறுவதற்கு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ள உலகக் கிண்ண இருபதுக்கு 20 மட்டைப்பந்து முதலாவது அரை இறுதிப் போட்டி அங்கு நடைபெறுமா என்ற சந்தேகம் நிலவுகின்றது.\nவிளையாட்டரங்கில் உள்ள ஆர். பி. மெஹ்ரா பார்வையாளர் தொகுதிக்கான டிக்கெட்டுக்களை டெல்லி மாவட்ட கிரிக்கெட் சங்கம் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட் டுள்ளது.\nஆர். பி. மெஹ்ரா ஆசனத் தொகுதிக்கான டிக்கெட்டுகள் விற்பனை செய்ய அனுமதிக் கப்படாவிட்டால் அப் பகுதியில் 1,800 ஆசனங்கள் காலியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் குறிப்பிட்ட பகுதியில் விளம்பரப் பலகைகளை தொங்கவிடுவதற்கு அனுமதி கிடைக்குமா என்ற சந்தேகமும் நிலவுகின்றது. இந்தக் கட்டுப்பாடுகள் டெல்லி உயர்நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டன.\nஇவ்வாறான சூழ்நிலையில் முதலாவது அரை இறுதிப் போட் டியை வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்து ஆலோசிக்கப் பட்டு வருகிறதாம்.\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nஅனைத்து சமூகத்திற்கும் தேவைப்படும் யோகா மனித குலத்தின் முதலாவது சமய நெறி தோன்றுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே யோகப...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nசர்­வ­தேச நிறு­வ­னங்­க­ளி­னதும் சர்­வ­தேச நாடு­க­ளி­னதும் நெருக்­கு­தல்கள் மூல­மா­கவே தமிழ் மக்­க­ளுக்கு உரி­மை­களை பெற்­றுக்­கொள்ள முடியு...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவிடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்ட இலங்கையின் மிகப் பெரிய சொத்து…. தமிழர் தலைநகரில் தலை நிமிர்ந்து நிற்கின்றது\nதமிழர் தலைநகரான திருகோணமலையில் தமிழர் பறைசாற்றும் பல பொக்கிஷங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் விடுதலைப்புலிகள் பாதுகாத்து வந்தமைக்கு பல...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒரு பழைய மாணவர் சங்கத்தை போன்றது கே.பி\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமிழர்கள் பிரச்சினையில் ஒரு தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தாது என விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரான...\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/06/26140105/1248264/Rajini-movie-Problem-in-China.vpf", "date_download": "2019-07-19T14:56:50Z", "digest": "sha1:T74PNJSIVCNSC7AZLYDG6HA6YFEILHVH", "length": 15826, "nlines": 196, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "சீனாவில் ரஜினி படத்திற்கு வந்த சிக்கல் || Rajini movie Problem in China", "raw_content": "\nசென்னை 19-07-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nசீனாவில் ரஜினி படத்திற்கு வந்த சிக்கல்\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாக�� சூப்பர் ஹிட்டான 2.0 திரைப்படம் சீனாவில் வெளியாக இருப்பதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி சூப்பர் ஹிட்டான 2.0 திரைப்படம் சீனாவில் வெளியாக இருப்பதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.\n‌ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான 2.0 திரைப்படம் சீனாவில் 50 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாவதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.\nரஜினிகாந்த் நடித்த படம் சீனாவில் பிரமாண்டமாக ரிலீசாவது இது முதன்முறையாகும். கடந்த நவம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியான 2.0 திரைப்படம் 500 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.\nசீன மொழியில் ஒரே நேரத்தில் 50ஆயிரம் திரையரங்குகளில் வெளியாவதால் அங்கும் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சீனாவில் வெளியிட இருந்த நிறுவனம் தற்போது பின்வாங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.\nசமீபத்தில் சீன மொழியில் வெளியான பேட்மேன் திரைப்படம், அங்கு எதிர்பார்த்த வசூலை பெறாமல் நஷ்டம் ஏற்படுத்தியது. 2.0 திரைப்படம் 25 மில்லியன் டாலர்கள் வசூல் செய்தால் மட்டுமே அந்த நிறுவனத்துக்கு லாபகரமாக அமையும்.\nமேலும், ‘2.0’ வெளியாகும் சமயத்தில் தி லயன் கிங் படத்தையும் வெளியிட திட்டமிடப்பட்டிருப்பதால், 2.0 வெளியீட்டை விநியோக நிறுவனம் தள்ளிப்போட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.\n2.0 பற்றிய செய்திகள் இதுவரை...\nரஜினி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபுதிய பெயரில் சீனாவில் ரிலீசாகும் ரஜினியின் 2.0\nவிழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n2.0 வெற்றி கொண்டாட்டத்தை தவிர்த்த ரஜினிகாந்த்\nரூ.1000 கோடியை நெருங்கும் 2.0 வசூல் - புதிய சாதனை படைக்குமா\nமேலும் 2.0 பற்றிய செய்திகள்\nதமிழக சட்டசபையில் ராமசாமி படையாச்சியார் உருவப்படம் திறப்பு\nஇன்று மாலை 6 மணிக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் - குமாரசாமிக்கு கர்நாடக கவர்னர் கடிதம்\nசுதந்திர தினவிழா சிறப்புரையில் என்ன பேசலாம் - மக்களிடம் கருத்து கேட்கிறார் மோடி\nகர்நாடக காங்கிரஸ் தலைவர் குண்டுராவ் உச்சநீதிமன்றத்தில் மனு\nகர்நாடக அணையில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 2500 கன அடியாக அதிகரிப்பு\n10,11,12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு\n10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை வெளியீடு\nதிரையுலகை விட்டு விலக நினைத்தேன் - விக்ரம்\nவைரலாகும் விஜய் சேதுபதி பாடல்\nஅமலா பாலின் ஆடை படம் ரிலீஸ் இல்லை- ரசிகர்கள் ஏமாற்றம்\nபிரபலங்களின் பாராட்டு மழையில் குலசாமி குறும்படம்\nவிமலின் புதிய படம் சோழ நாட்டான்\nரஜினி சினிமாவை அறியாமல் உச்சத்துக்கு வந்தவர்- சுகாசினி ரஜினி-கமல் கூட்டணி அமைத்தால் மகிழ்ச்சி - அக்‌ஷரா ஹாசன் இந்தி நடிகரை காதலிக்கும் பேட்ட பட நடிகை ரஜினி ஸ்டைலை பின்பற்றும் பேரன் ரஜினியுடன் மோதும் பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை ரஜினி படத்தில் நடிக்க விரும்பும் ஹாலிவுட் நடிகர்\nஎன் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால் நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார் பிச்சைக்காரர்களிடம் சிக்கி தவித்த பிரபல நடிகை இனி ஆபாச படங்களில் நடிக்க மாட்டேன்- பிரபல நடிகர் சர்ச்சையை கிளப்பிய ஏ1 டீசர்- நடிகர் சந்தானம் மீது கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் விஜய் சேதுபதியுடன் ஒரு படமாவது நடிக்க வேண்டும்- விஜய் தேவரகொண்டா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ghsbd.info/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-19T14:22:21Z", "digest": "sha1:GMEHFLX2YT7TK3MGMERGWDTYW2I7HRJN", "length": 4073, "nlines": 79, "source_domain": "ghsbd.info", "title": "திட்டம்", "raw_content": "உமிழ்வு வர்த்தக அமைப்பு ஐக்கிய நாடுகள்\nஉமிழ்வு வர்த்தக அமைப்பு ஐக்கிய நாடுகள்\nஅந்நிய செலாவணி கிளப் தொடர்புடைய திட்டம்\nஉங்கள் அந்நியச் செலாவணி வியாபாரத்திற்கான வியாபாரத் திட்டம் உங்களிடம் உள்ளது\nNfa அந்நிய செலாவணி ஆன்லைன் கற்றல் திட்டம்\nஅந்நிய செலாவணி வர்த்தகம் திட்டம் pdf\nஊழியர் பங்கு விருப்பத் திட்டம் இந்தியாவில்\nஅந்நிய செலாவணி லாபம் பெருக்க திட்டம்\nஸ்மார்ட் அந்நிய செலாவணி அமைப்பு திட்டம்\nஹெக்டேர் deville ஃபாரெக்ஸ் மாவீரர்கள் வழிகாட்டுதல் திட்டம்\nஎளிதாக அந்நிய செலாவணி திட்டம் பங்காளிகள்\nவர்த்தக மூலோபாயம் vs வர்த்தக திட்டம்\nரிக் கிளெமர் பங்கு விருப்பங்கள்\nசிறந்த அந்நிய செலாவணி வர்த்தக நிறுவனங்கள்\nஒரு வர்த்தக ஆலோசகராக ஒரு தெளிவற்ற நிபுணர் அமைப்பு\nமட்ரிட் சர்வதேச வர்த்தக முத்திரை அமைப்பு\n120.htm\" title=\"சிறந்த அந்நிய வர்த்தகம் வணிக திட்டம்\">சிறந்த அந்நிய வர்த்தகம் வணிக திட்டம்\nசிறந்த அந்நிய செலாவணி கூட்டு திட்டம்\nForexoma 1000 அந்நிய செலாவணி திட்டம்\nநாள் வர்த்தக பங்கு திரை செயல்திட்டம்\nஅந்நிய செலாவணி mlm இழப்பீட்டு திட்டம்\nஅந்நிய செலாவணி backtesting திட்டம்\nபைனரி விருப்பங்கள் சமிக்ஞை திட்டம்\nஅந்நிய செலாவணி தரகர் வணிக திட்டம் pdf\nபங்கு வர்த்தக அமைப்பு திட்டம்\nஅந்நிய செலாவணி analiz திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/906035", "date_download": "2019-07-19T14:07:09Z", "digest": "sha1:CPHMXEIRR4ACUGJT2YBXFEFASFYCSE3P", "length": 6159, "nlines": 38, "source_domain": "m.dinakaran.com", "title": "மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்\nவிருத்தாசலம், ஜன. 11: விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் மற்றும் போலீசார் அப்பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்���னர். அப்போது கம்மாபுரம் மணிமுக்தாற்றில் இருந்து அனுமதியின்றி மணல் அள்ளிக் கொண்டு சென்ற, டிராக்டரை பறிமுதல் செய்து கம்மாபுரம் காவல் நிலையம் கொண்டு வந்தனர். தொடர்ந்து டிராக்டரை ஓட்டி வந்த, கம்மாபுரத்தை சேர்ந்த கலைச்செல்வன்(22) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபுதர் மண்டி காணப்படும் பரவனாறு வாலாஜா ஏரியை தூர்வார நடவடிக்கை\nவண்டல் மண்ணை வணிக நோக்கில் பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை\nகுறிஞ்சிப்பாடியில் பட்டா கேட்டு பொதுமக்கள் திடீர் மறியல்\nசாக்கடை கால்வாய்களை தூர்வார கோரிக்கை\nகுளத்தில் மூழ்கி வாலிபர் சாவு\nஅனுமதியின்றி மணல் அள்ளிய வாலிபர் கைது\nகுண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை\nபண்ருட்டியில் ஐஸ்வர்யா ஹோம் நீட்ஸ் புதிய ஷோரூம் திறப்பு\nமழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி\n× RELATED மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/918460/amp", "date_download": "2019-07-19T14:07:26Z", "digest": "sha1:IFPGAKP2EEOZNLQTXWN5LFLI5MHWRWDM", "length": 9797, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "பணம் கேட்டு மிரட்டுவதாக பொள்ளாச்சி இன்ஸ்பெக்டர் மீது கலெக்டரிடம் புகார் | Dinakaran", "raw_content": "\nபணம் கேட்டு மிரட்டுவதாக பொள்ளாச்சி இன்ஸ்பெக்டர் மீது கலெக்டரிடம் புகார்\nகோவை, மார்ச்.14: கேரளா கொழிஞ்சாம்பாறை கரிமண்ணு பகுதியை சேர்ந்தவர் பிரவீன் ஆண்டனி(29). சரக்கு வேன் சொந்தமாக வைத்து தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: ‘பொலைரோ பிக் அப்’ என்ற சரக்கு வேனை கடந்த வருடம் செப்டம்பர் மாதம் வாடகை தொழிலுக்காக வாங்கினேன். இந்த நிலையில் கடந்த டிசம்பர் 29ம் தேதி பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் எம்.செல்வராஜ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில், என்னையும், எனது உறவினர் தங்கராஜையும், ஜனவரி 6ம் தேதி காவல் நிலையத்திற்கு வருமாறு போலீசார் அழைத்தனர். தங்கராஜும், நானும் அங்கு சென்ற போது இன்ஸ்பெக்டர் நடேசன் என்னை கன்னத்தில் மாறி, மாறி அறைந்தார். பின்னர் சரக்கு வேனை அபகரித்து கொண்டு பொள்ளாச்சி கிழக்கு காவல்நிலையத்தில் வைத்துள்ளனர்.\nஇது குறித்து கேட்டபோது, செல்வராஜூக்கு ரூ.12 லட்சத்தை கொடுத்துவிட்டு வண்டியை எடுத்து செல் என்று இன்ஸ்பெக்டர் நடேசன் கூறுகிறார். செல்வராஜ் எனக்கு தொழில் நிமித்தமாக தெரிந்தவர்தான். ஆனால் அவரிடம் எந்த கொடுக்கல், வாங்கலும் இல்லை. இந்த செயல் சட்டத்திற்கு முரணானது. செல்வராஜ் சட்டமன்ற துணைசபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் உறவினர் ஆவார். துணைசபாநாயகர் சொன்னதின் பேரிலேயே அவர்கள் வண்டியை பிடுங்கி வைத்து கொண்டு, பணம் கேட்டு மிரட்டுகின்றனர். எனவே இன்ஸ்பெக்டர் நடேசன் மீதும், பொள்ளாச்சி ஜெயராமன் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து எனது வண்டியை மீட்டு தர வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.உணவுத்துறை அதிகாரிகள் சோதனை\nபோலீசாருக்கு 32 இ செலான் கருவி\nபான்மசாலா விற்ற 76 பேர் கைது\nகோவை-பொள்ளாச்சி இடையே கூடுதல் ரயில் இயக்க கோரிக்கை\nஹாக்கத்தான் போட்டியில் கிருஷ்ணா கல்லூரி வெற்றி\nதிருமூர்த்தி அணையில் நீர்மட்டம் சரிவு கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்\n100 நாள் வேலை திட்டத்தில் தூர்வாரப்படும் நீர்நிலை எத்தனை நிதி எவ்வளவு அறிக்கை தர மாநில அரசுக்கு உத்தரவு\nதெய்வேந்திரன் நாடார் அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள்\nமணப்பெண்களுக்கான சிந்தூரம் கலெக்ஷன் கீர்த்திலால்ஸில் அறிமுகம்\nஇஎஸ்ஐ மருத்துவமனையில் ஒரு மாதமாக செயல்படாத லிப்ட்\nமக்கள் பயன்பாட்டிற்கு காந்தி பூங்கா அடுத்த மாதம் திறக்கப்படும்\nகாய்கறி சாகுபடியை அதிகரிக்க ரூ.20 லட்சம் ஒதுக்கீடு\nசிங்காநல்லூர் குளத்தை மேம்படுத்தும் பணி விரைவில் துவக்கம்\nகாமராஜர் 117வது பிறந்த நாள் விழா\nதேசிய சப்-ஜூனியர், ஜூனியர் மூவத்தாய் குத்துச்சண்டை\nநேரு ஏரோநாட்டிக்கல் கல்லூரியில் விமானத்துறை மாணவர்களுக்கு மாடுலார் தேர்வு\nமலேரியா பாதிப்பு இல்லை டெங்கு, பன்றிக்காய்ச்சல் கண்டறிய ஆராய்ச்சி மையம் ரயில்வே சுரங்க பாலத்தை திறக்க கலெக்டரிடம் கோரிக்கை\nகோவை குற்றாலத்தில் 3 நாளில்5 ஆயிரம் பேர் குவிந்தனர் இதில் திமுக முன்னாள் கவுன்சிலர் மீனாலோகு கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது: கோவை ரத்தினபுரி தயிர் இட்டேரி பகுதியில் ரயில்வே சுரங்க பாலம் கட்டிமுடிக்கப்பட்டு இன்னும் மக்\nஇந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பூச்சிகளினால் ஏற்படும் தொற்று நோய்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. அதன்படி, மலேரியா, டெங்கு, சிக்கன்குனியா, ஜப்பா கஞ்சா விற்�� 3 பேர் கைது\nபியூட்டி பார்லர் பெண் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://salem.nic.in/ta/document-category/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-19T14:38:23Z", "digest": "sha1:4Y54OTL73RMZIEL2O4BQRKZPNXMUSGIX", "length": 6585, "nlines": 121, "source_domain": "salem.nic.in", "title": "பேரிடர் மேலாண்மை திட்டம் 2018 | அதிகாரபூர்வ இணையதளம், சேலம் மாவட்டம், தமிழ்நாடு அரசு | India", "raw_content": "\nசேலம் மாவட்டம் Salem District\nசேலம் மாவட்ட சாலை வரைபடம்\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nசேலம் உள்ளூர் திட்ட குழுமம்(SLPA)\nமாவட்ட தேர்தல் அலுவலர் – தேர்தல் 2019\nஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம்\nபேரிடர் மேலாண்மை திட்டம் 2018\nநீட் (NEET) தேர்விற்கான கட்டகங்கள்\nசேலம் மாவட்டம் கனிம ஆய்வு அறிக்கை\nவிடியல் – மதிப்பீட்டு அறிக்கை\nபேரிடர் மேலாண்மை திட்டம் 2018\nபேரிடர் மேலாண்மை திட்டம் 2018\nAll அறிவிக்கை அறிவிப்புகள் அலுவலக ஆணை ஆண்டு அறிக்கை கனிம ஆய்வு அறிக்கை தினசரி மழைப்பொழிவு புள்ளிவிவர கையேடு பேரிடர் மேலாண்மை திட்டம் 2018 மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றவைகள்\nபேரிடர் மேலாண்மை திட்டம் 2018\nபேரிடர் மேலாண்மை கையேடு 01/11/2017 பதிவிறக்கம் செய்க(1 MB)\nபேரிடர் மேலாண்மை திட்டம் 2018 18/12/2018 பதிவிறக்கம் செய்க(8 MB)\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் சேலம் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது. , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jul 18, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2013/01/15/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-3-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-259-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2019-07-19T14:49:02Z", "digest": "sha1:JX44BMSKL4OUVAQJN34P3PSYQFYVWGIR", "length": 9444, "nlines": 107, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 3 இதழ் 259 நாம் பற்றிக்கொள்ளும் உறவு! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 3 இதழ் 259 நாம் பற்றிக்கொள்ளும் உறவு\nரூத்: 1: 14 ” ரூத்தோ அவளை (நகோமியை) விடாமல் பற்றிக் கொண்டாள்.\nஎன்னுடைய சிறியத் தோட்டத்தில் ஒரு பசலைக் கொடி வளர்ந்து வருகிறது. அது தானாகவே அருகில் உள்ள ஒரு போகன்வில்லாவை சுற்றி வளைத்துக் கொண்டு படர்ந்து வருகிறது. இன்னும் கொஞ்ச நாளில் அந்த போகன்வில்லாவிடமிருந்து இந்தக் கொடியைப் பிரிக்கவே முடியாது போல உள்ளது\nஇன்று நான் பசலைக் கொடியைப் பார்த்த போது ரூத் நகோமியைப் பற்றிக் கொண்டாள் என்ற இன்றைய வேதாகம வசனம் தான் ஞாபகம் வந்தது. நான்கு முறை திரும்பிப் போகும்படி நகோமி கூறியபோதும், ரூத் அவளை விடாமல் பற்றிக்கொண்டாள் என்று பார்க்கிறோம்.\nபற்றிக்கொள்ளுதல் என்ற வார்த்தைக்கு பிரிக்க முடியாத அளவுக்கு இணைந்து இருத்தல் என்று அர்த்தமாகும்.\nமுதன் முதலில் நகோமியின் மருமகளாக ஆரம்பித்த அவர்கள் உறவு நாளடைவில் பிரிக்க முடியாத உறவாக மாறியது. நகோமி ரூத்தை பார்த்து சொன்னாள், ‘ மகளே உனக்கு கொடுக்க என்னிடம் வேறு குமாரர் இல்லை என்று, ரூத்தோ அவளைப்பார்த்து ,’ நீங்களே என் தாய், தகப்பன், குடும்பம், என் எதிர்காலம் எல்லாம்’ என்று கூறினாள். இவ்வாறு அவர்கள் உள்ளத்தில் ஏற்பட்ட பந்தம் என்ற உறவு, வெளிப்படையாக பார்ப்பவர்கள் கூட ஆச்சரியப்படும் படியாக அவள் , நகோமியைப் பற்றிக்கொள்ளச் செய்தது.\nநாம் எந்த உறவைப்பற்றிக் கொள்ளுகிறோமோ அது நம் வாழ்வை மாற்ற வல்லது. நாம் உலகத்தையும் அதின் இன்பங்களையும் பற்றிக்கொள்வோமானால் நாமே நினைத்தாலும் அதைவிட்டு நம்மைவிட்டு அந்த உறவைப் பிரிக்க முடியாதபடி நாம் அதை சார்ந்து விடுவோம்.\nநாம் நம்முடைய தேவனாகிய கர்த்தரைப் பற்றிக்கொள்ளும்போது நம்முடைய வாழ்வு, இரட்சிப்பு, சந்தோஷம் என்ற மாற்றம் பெறுகிறது. நம் வாழ்வில் வரும் இரட்சிப்பு , சந்தோஷம் இவை, நாம் பரிசுத்தமாய் காணப்படுவதால் வருவதல்ல, நாம் பரிசுத்தம் என்ற ஆடை அணிவதால் வருவதல்ல, பரிசுத்தர் போல நடந்து கொள்வதால் வருவதல்ல நாம் ஒவ்வொருநாளும் சார்ந்து வாழும் கர்த்தரால் மட்டுமே இவை வரக்கூடும்.\nஇன்று நீ யாரைப் பற்றிக் கொண்டிருக்கிறாய் நீ யாரைப் பற்றிக்கொண்டிருக்கிறாயோ அது உன் உள்ளான வாழ்க்கையை எப்படி பாதிக்கிறது\nநாங்கள் உம்முடைய முகத்தைக் காணும் நாள் மட்டும், எங்களுடைய வெளியான வாழ்க்கையில் மட்டும் அல்ல, உள்ளான வாழ்க்கையிலும் உம்மையே பற்றிக்கொள்ள பெலன் தாரும் என்று நாம் ஒவ்வொருநாளும் ஜெபிக்க வேண்டும்.\n← மலர் 3 இதழ் 258 இருளில் பிரகாசிக்கும் சிறிய விளக்கு\nமலர் 3 இதழ் 260 ஏற்றுக்கொள்ளவே முடியாததை ஏற்றுக்கொள்\nOne thought on “மலர் 3 இதழ் 259 நாம் பற்றிக்கொள்ளும் ���றவு\nமலர் 1 : இதழ்: 5 கைவிடாத தேவன்\nராஜாவின் மலர்கள் – ஜெப நேரம்\nமலர்: 1 இதழ்: 3 கைவிடாத தேவன்\nஇதழ்: 716 தந்திரமான வாய்\nமலர் 1: இதழ் 6: கைவிடாத தேவன்\nஇதழ்: 717 ஒரு பாவத்தை மறைக்க\nமலர் 1 : இதழ் 4 : கைவிடாத தேவன்\nமலர்: 1 இதழ்: 2 கைவிடாத தேவன்\nஇதழ்: 709 ஆற்றல் மிக்க ஆறு அழிக்கும் சக்தியாய் மாறுவது போல\nஇதழ்: 708 உனக்கு விரிக்கப்படும் வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-janani/", "date_download": "2019-07-19T14:56:55Z", "digest": "sha1:MDWU2YCC6RJOMNKD6DYKFNX5JEOEK5W3", "length": 9104, "nlines": 100, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "புகைப்படத்தில் இருக்கும் பாப்பா பிக் பாஸ் பிரபலமா..? அவங்களா.? யார் தெரியுமா.? - Tamil Behind Talkies", "raw_content": "\nHome நடிகர் புகைப்படத்தில் இருக்கும் பாப்பா பிக் பாஸ் பிரபலமா.. அவங்களா.\nபுகைப்படத்தில் இருக்கும் பாப்பா பிக் பாஸ் பிரபலமா.. அவங்களா.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் பல பரிட்சியமில்லாத முகங்கள் இருந்தாலும், அதில் ஒரு சில முகங்கள் நமக்கு மிகவும் பரிட்சியமானவார்கள் தான். அந்த வகையில் நடிகை ஜனனி ஐயரும் ஒருவர். 2011 ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான ‘அவன் இவன்’ படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்தார் நடிகை ஜனனி.\nஆனால், இவர் தமிழில் முதன் முதலில் அறிமுகமானது 2009 ஆம் ஆண்டு வெளியான ‘திறு திறு துரு துரு’ என்ற படத்தின் மூலம் தான். அந்த படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதன் பின்னர் சிம்பு நடித்த விண்ணை தாண்டி வருவாயா” என்ற படத்திலும் ஒரு துணை இயக்குனர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.\nசமீபத்தில் இவரது குழந்தை பருவ புகைப்படங்கள் சில நமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த புகைப்படங்களை நடிகை ஜனனி ஐயர் தனது ட்விட்டர் பக்கத்தில் சில மாதங்களுக்கு முன்னர் பதிவிட்டுள்ளார். மேலும்,ஒரு புகைப்படத்தில் சிறு வயதில் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றையம் பதிவிட்டுள்ளர் நடிகை ஜனனி ஐயர்.\nதமிழில் ‘தெகிடி, அதே கண்கள், பலூன்’ போற படங்களில் இவரது கதாபாத்திரங்கள் வெகுவாக பேசப்பட்டது. தற்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் இவருக்கு சொல்லிக்கொள்ளும்படியான ரசிகர்களும் இருக்கின்றனர். பிக் பாஸ் வீட்டில் ‘விஷ பாட்டில்’ என்று அழைக்கப்பட்டு வரும் இவர், சமீப காலமாக சக போட்டியாளர்கள் சிலரிடம் கெட்டபெயரையும் எடுத்து வருகிறார் என்பதும் குறிப்பிடதக்கது.\nPrevious articleமுத்தத்தால் பட வாய்ப்புகளை இழந்தேன்..\nபிக் பாஸ்ஸால் TRP-யில் நெருங்க முடியாத உச்சத்தை தொட்ட விஜய் டிவி.\nலாஸ்லியா இந்த கல்லூரியில் தான் படித்தாரா. வைரலாகும் லாஸ்லியாவின் கல்லூரி போட்டோ.\nஅனைவர் முன்பும் மன்னிப்பு கேட்டுவிட்டு பின்னர் பாத் ரூமில் கதறி அழும் கவின்.\n2019 ஆம் ஆண்டில் தமிழ் நடிகர்கள் சம்பளம் எவ்வளவு தெரியுமா.\nதற்போது தமிழ் சினிமாவிலும் இந்தி நடிகர்களுக்கு இணையாக பெரிய நடிகர்கள் சம்பளம் பெற்று வருகின்றனர். தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் சம்பளத்தை கேட்டால் நமக்கு தலையே சுற்றி விடும்....\nஅட பாவமே, சந்தனமா இது. FaceApp பயன்படுத்தாமே இப்படி ஆகிட்டார். FaceApp பயன்படுத்தாமே இப்படி ஆகிட்டார்.\nபிக் பாஸ்ஸால் TRP-யில் நெருங்க முடியாத உச்சத்தை தொட்ட விஜய் டிவி.\nஆபிஸ் சீரியல் மதுமிலாவா இது. இவங்க கூட இப்படி எல்லாம் போஸ் கொடுப்பாங்களா.\nலாஸ்லியா இந்த கல்லூரியில் தான் படித்தாரா. வைரலாகும் லாஸ்லியாவின் கல்லூரி போட்டோ.\nஅனைவர் முன்பும் மன்னிப்பு கேட்டுவிட்டு பின்னர் பாத் ரூமில் கதறி அழும் கவின்.\nகோபிநாத் மகளுக்கு இப்படி ஒரு திறமையா. அப்பாவுக்குகாக மகள் செய்த செயல்.\nகலக்கப்போவது யாரு நவீன் திடீர் கைது.. பெண்ணால் வந்த வினை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://udayanadu.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF-2012-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-21/", "date_download": "2019-07-19T14:29:53Z", "digest": "sha1:6PO3D5VYJ2F3FI5G4E2XHSXYP7SQVDEE", "length": 9914, "nlines": 167, "source_domain": "udayanadu.wordpress.com", "title": "பூமி 2012 டிசம்பர் 21 | உடையநாடு", "raw_content": "\nவாயுப் பிரச்சனைகள் (Gastric troubles)\n\"நல்ல நண்பர்கள்\" - இறைவன் கொடுத்த வரம்\nஉலகின் சாதனைப் பெண் \"அன்னை தெரசா\"\n\"பணிவு\" வாழ்வை உயர்த்தும் பண்பு\nநல்ல எண்ணங்கள் மிகவும் வலிமையானவை\nமூளையின் சக்தியை கூர்மையாக்கும் எளிய பயிற்சிகள்...\n[ உங்கள் கருத்துக்களை இங்கே எழுதுங்கள் ]\n[ எழுதியதை படிக்க ]\nபூமி 2012 டிசம்பர் 21 இல் முடிவுக்கு வருகிறது\nசில வருடங்களாக நாம் வாழும் இந்த பூமியானது 2012ம் வருடம் அளியபோகிறது என்கிற மிகப்பெரிய பிரளயம் உலகமுழுக்க பேசப்பட்டு வருகிறது. அது என்ன, எப்படினு வாங்க Detail-அ பார்ப்போம்\nநாம் வாழும் இப் பூமி திடீரென 2012 டிசம்பர் 21 இல் முடிவுக்கு வரப்போகின்றதா ஆம் என்கின்றது ஆதி மனித சமூகமாகிய மாயன் சமூகத்தின் சுழற்சி நிகழ்வுகள���ன் நாட்காட்டி. உலகின் மூலைகள் எங்கும் மக்களிடம் ஆவலையும் விளிப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றது மாயன். இறுதியாக 5,125 ஆண்டுகளுக்கு முன் புதுப்பிக்கப்பட்டிருக்கின்றது மாயன் நாட்காட்டி குறிப்பிடும் இம்மனித சமூகம்.. அடுத்தது 2012 டிசம்பர் 21 மாயன் குறிப்பிடும் இந்நாள் பேரழிவுகளுடன் புவி முடிவுக்கு வருகின்றது. ஆதி எகிப்பதிய… மக்களால் கூட 2012 ஓர் பாரிய மாற்றத்திற்கான ஆண்டாக எதிர்பார்க்கப்பட்டிருக்கின்றது.\nபுவியின் துருவப்படுதிகள் இடமாறுவதனால் புவியில் உலகளாவிய பாரிய இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டும் வெளிக்கிழம்பும் எரிமலை புகை மற்றும் புழுதிகளால் ஏறக்குறை 40 வருடங்களுக்கு சூரியனை பார்ப்பதே இயலாது போகும் என்கின்றனர் மாயன் நாட்காட்டியை நம்புகின்ற இன்னோர் குழுவினர். இவற்றை எல்லாம் மறுக்கும் இன்னொரு பகுதயினர் புவியின் முடிவு என்பது சாத்தியமற்ற ஓர் விடையம் சிலவேளைகளில் புதிய யுகம் ஒன்று தோன்றக்கூடும் என்கின்றனர்.ஏரிமலை வெடிப்புக்கள், நிலநடுக்கங்கள், சுனாமி, சூறாவளி என ஏற்படும் அனர்த்தங்களினால் மனித சமூகத்தின் பேரழிவு ஒன்று ஏற்படும் என கூறுகின்றது மாயன் நாட்காட்டி. Read the rest of this entry »\n உடற்பயிற்சி உனக்கு சுவாசகாற்றை தந்தது யார் உம்ராவை நிறைவேற்றிய முன்னால் அமெரிக்க வீரர் எச்சரிக்கை கியாமத் நாளின் அடையாளங்கள் தன்னம்பிக்கை தவறு செய்யாதவன் மனிதனே அல்ல துபையில் நடந்த அனாச்சாரம்.. தொழுகையை விட்ட என் தோழனே... உம்ராவை நிறைவேற்றிய முன்னால் அமெரிக்க வீரர் எச்சரிக்கை கியாமத் நாளின் அடையாளங்கள் தன்னம்பிக்கை தவறு செய்யாதவன் மனிதனே அல்ல துபையில் நடந்த அனாச்சாரம்.. தொழுகையை விட்ட என் தோழனே... நட்பு நட்பும் அதன் ஒழுக்கமும் நண்பர்கள் நம்முடைய வாழ்வில் வெற்றியடைய மூன்று சக்திகள் .. நட்பு நட்பும் அதன் ஒழுக்கமும் நண்பர்கள் நம்முடைய வாழ்வில் வெற்றியடைய மூன்று சக்திகள் .. நோன்பின் நோக்கம் நோன்பு பாசமும் நேசமும் பூத்துக் குலுங்க நோன்பின் நோக்கம் நோன்பு பாசமும் நேசமும் பூத்துக் குலுங்க பொதுவானவை மனஅழுத்தம் மனதை தொட்டவை மறுமை நாள் முஸ்லிம் பெற்றோர் கவன.. யோகா ரமளான் லைலத்துல் கத்ர் இரவு வாழ்க்கை வெறுப்பு என்பது விஷமாகும் (Poison)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/66232-tn-assembly-session-congress-step-out.html", "date_download": "2019-07-19T15:22:07Z", "digest": "sha1:BJV73YBCGW72LQZKABSCXG5WUT5ZUX26", "length": 10057, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸ் வெளிநடப்பு! | TN assembly session: congress step out", "raw_content": "\nஅத்திவரதரை தரிசிக்க எக்ஸ்பிரஸ் சேவை திட்டம் தொடக்கம்\nசசிகலாவை வெளியே கொண்டுவர முயற்சி: தினகரன்\nமின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஜூலை 21-ஆம் தேதி இந்திய அணி தேர்வு: தோனி இடம்பெறுவாரா\nதமிழக சட்டப்பேரவையில் ராமசாமி படையாட்சியார் உருவப்படம் திறப்பு\nசட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸ் வெளிநடப்பு\nசட்டப்பேரவையில் பேச அனுமதி வழங்காததையடுத்து, காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.\nஇதுகுறித்து காங்கிரஸ் எம்.பிக்கள் செய்தியாளர்களிடம் பேசும்போது, \"தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில், நேற்று முன்தினம் முதல்வர் பேசிய போது, கர்நாடக மாநில தேர்தல் பிரச்சாரத்தில் மேகதாது அணை கட்டப்படும் என்றும் காவிரி மேலாண்மை ஆணையம் விசாரிக்கப்படும் என்று ராகுல் காந்தி கூறியதாக குறிப்பிட்டார். காங்கிரஸின் தேர்தல் அறிக்கையிலும் அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறினார். முதல்வர் இவ்வாறு கூறியதற்கு அப்போதே நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் அவ்வாறு குறிப்பிடவில்லை என்று கூறினோம்.\nஇருந்த போதிலும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியிடம் நாங்கள் விசாரித்த போது, ராகுல் காந்தி அவ்வாறு பேசவில்லை என்று உறுதி செய்து கொண்டோம். இன்று அது தொடர்பாக பேரவையில் பதில் அளிக்க முற்பட்டபோது, எங்களை பேச அனுமதிக்கவில்லை. மேலும் ஹைட்ர் கார்பன் திட்டம் குறித்தும் பேச அனுமதிக்கவில்லை. ராகுல் காந்தி குறித்து முதல்வர் பேசியதை அவைகுறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அதுவும் மறுக்கப்பட்டது. எனவே இதனை கண்டித்துஅவையில் இருந்து செய்கிறோம்\" என்று கூறினர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகொத்தடிமையாக இருந்த 5 பள்ளி மாணவர்கள் மீட்பு\nகடல் உள்வாங்கியதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை\nபிக்பாஸ் வீட்டிற்குள் கைதாகிறாரா வனிதா விஜயகுமார்\nமஹாராஷ்டிராவில் அணை உடைந்து 6 பேர் பலி- 18 பேர் மாயம்\n1. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது\n2. கருச்சிதைவிற்கான காரணங்கள் என்ன\n3. கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் \n4. காதலால் கண்ணீர் விடும் கவின்: பிக் பாஸில் இன்று\n5. ராஜகோபால் உடலின் பிரேத பரிசோதனை தொடங்கியது\n6. பச்சிளம் குழந்தையை வீசி சென்ற தாய்: போலீசார் விசாரணை\n7. வாவ்..பெண்ணாக உருமாறிய பிரபல நடிகர் \nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஆளுநரின் உத்தரவுக்கு எதிராக காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு\nகர்நாடக முதல்வருக்கு ஆளுநர் மீண்டும் கெடு\nகாலக்கெடு முடிந்தது; ஆளுநரின் உத்தரவை மீறிய முதல்வர்\nமீண்டும் இன்று கூடுகிறது சட்டப்பேரவை; குமாரசாமி அரசு தப்புமா\n1. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது\n2. கருச்சிதைவிற்கான காரணங்கள் என்ன\n3. கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் \n4. காதலால் கண்ணீர் விடும் கவின்: பிக் பாஸில் இன்று\n5. ராஜகோபால் உடலின் பிரேத பரிசோதனை தொடங்கியது\n6. பச்சிளம் குழந்தையை வீசி சென்ற தாய்: போலீசார் விசாரணை\n7. வாவ்..பெண்ணாக உருமாறிய பிரபல நடிகர் \nவேலுார் தேர்தல்: அதிமுக - திமுக வேட்பு மனுக்கள் ஏற்பு\nகாதலால் கண்ணீர் விடும் கவின்: பிக் பாஸில் இன்று\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு தாமதம்\nஇந்த மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9789351351818.html", "date_download": "2019-07-19T14:17:59Z", "digest": "sha1:6Q2ACQNSPTFCLO777C4TTA6PJXCCQMU4", "length": 8550, "nlines": 151, "source_domain": "www.nhm.in", "title": "கட்டுரைகள்", "raw_content": "Home :: கட்டுரைகள் :: நவீன இந்தியாவின் சிற்பிகள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nஇந்தியாவில் ஒரே நேரத்தில் ஐந்து வெவ்வேறான புரட்சிகள் நடந்தன. அவற்றை நகர்ப்புறப் புரட்சி, தொழில் புரட்சி, தேசியப் புரட்சி, மக்களாட்சிக்கான புரட்சி, சமூக நீதிப் புரட்சி என வகைப்படுத்தலாம். நவீன இந்தியா என்பது இந்தப் புரட்சிகளின் விளைவாக உருவானதுதான்.\n· முகம்மது அலி ஜின்னா\n· கோபால கிருஷ்ண கோகலே\n· சையது அகமது கான்\n· ராம் மனோகர் லோஹியா\nநவீன இந்தியாவை உருவாக்கிய சிற்பிகள் என்று இவர்களைக் குறிப்பிடமுடியும். இந்தியா என்றொரு தேசம் உருவானதற்கும் ஆயிரம் குறைபாடுகள் இருந்தாலும் இந்த நிமிடம் வரை உயிர்ப் புடன் நீடிப்பதற்கும் காரணம் இவர்கள்தாம்.\nபொருளாதார வளர்ச்சி, மத நல்லிணக்கம், தேச ஒற்றுமை, பெண்கள் முன்னேற்றம், தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகள் உள்ளிட்ட உயர்ந்த நோக்கங்களை முன்வைத்து இவர்கள் மேற்கொண்ட போராட்டங்கள் நம் வாழ்வை அடியோடி மாற்றியமைத்தன. நவீன இந்தியாவை வடிவமைக்கவும் வலிமைப்படுத்தவும் உதவிய இந்த அசாதாரணமான ஆளுமைகளின் பங்களிப்பை அவர்களுடைய படைப்புகள்மூலம் அறிமுகப்படுத்துகிறார் புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியரான ராமச்சந்திர குஹா.\nகிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஅன்னா ஹசாரே வெள்ளிவிழா தமிழ்ப் பேரகராதி - 2 திசைகள் தொலைத்த வெளி\nதமிழ் திரைப்பட இயக்குநர்கள் வண்டிப் பாதை Hitopadesha- How Friends are Parted\nபுதினம் நூற்றாண்டுக்கு பின் புதுமைப்பித்தன் நவீன தமிழ் நாடகங்களில் ஓவியர்கள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yazhvenba.wordpress.com/2018/04/", "date_download": "2019-07-19T15:05:00Z", "digest": "sha1:UNVNOUPNSVA4MFMOBHXNKH7YVZ7ILBSS", "length": 5921, "nlines": 97, "source_domain": "yazhvenba.wordpress.com", "title": "April 2018 – யாழ்வெண்பா", "raw_content": "\nவேந்தர் மரபு – 21\nகதையுடனே பயணித்து எனக்கு உறுதுணையாக இருக்கும் அனைத்து வாசகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். கதையின் அடுத்த அத்தியாயம்…\nவேந்தர் மரபு – 21\nபடித்துவிட்டு உங்கள் கருத்துக்கள், கதையில் உள்ள நிறைகள், குறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.\nPosted in சரித்திர புனைவு நாவல்கள், வேந்தர் மரபு\nவேந்தர் மரபு – 20\nகதையுடனே பயணித்து எனக்கு உறுதுணையாக இருக்கும் அனைத்து வாசகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். கதையின் அடுத்த அத்தியாயம்…\nவேந்தர் மரபு – 20\nபடித்துவிட்டு உங்கள் கருத்துக்கள், கதையில் உள்ள நிறைகள், குறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.\nPosted in சரித்திர புனைவு நாவல்கள், வேந்தர் மரபு\nவேந்தர் மரபு – 19\nஇன்றைய அத்தியாயம் நான் இந்த கதையை சிந்தித்தவுடன் முதன் முதலில் யோசித்தது. சமுத்திராவின் புத்திக்கூர்மை உங்களை கவர்ந்ததா என்று கூறுங்கள்…\nவேந்தர் மரபு – 19\nபடித்துவிட்டு உங்கள் கருத்துக்கள், கதையில் உள்ள நிறைகள், குறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.\nPosted in சரித்திர புனைவு நாவல்கள், வேந்தர் மரபு\nவேந்தர் மரபு – 18\nஇன்று எனக்கு மிகவும் பிடித்த அத்தியாயம். ரூபனரும் சமுத்திராவும் சந்திக்கப் போகின்றனர். அதோடு அடுத்த அத்தியாயம் நான் இந்த கதையை சிந்தித்தவுடன் முதன் முதலில் யோசித்தது. இந்த இரண்டும் நிச்சயம் உங்களை கவரும் என்று நம்புகிறேன்..\nவேந்தர் மரபு – 18\nபடித்துவிட்டு உங்கள் கருத்துக்கள், கதையில் உள்ள நிறைகள், குறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.\nPosted in சரித்திர புனைவு நாவல்கள், வேந்தர் மரபு\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\nமொழி பொய்த்த உணர்வுகள் – 17\nமொழி பொய்த்த உணர்வுகள் – 16\nமொழி பொய்த்த உணர்வுகள் – 15\nமொழி பொய்த்த உணர்வுகள் – 14\nமொழி பொய்த்த உணர்வுகள் – 13\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/sports-articles/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81/139-224527", "date_download": "2019-07-19T15:05:09Z", "digest": "sha1:ZOQFYGJNQXBRUAZWNSIMA4AA5DHHHF4H", "length": 18618, "nlines": 97, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || இந்தியாவின் தலையிடியைத் தீர்த்தாரா ராயுடு?", "raw_content": "2019 ஜூலை 19, வெள்ளிக்கிழமை\nஇந்தியாவின் தலையிடியைத் தீர்த்தாரா ராயுடு\nஇந்திய கிரிக்கெட் அணிக்கு இடியப்பச் சிக்கலாக அமைந்த, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் தமது நான்காமிலக்க வீரர் யார் என்பதற்கான தீர்வை, மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான நான்காவது ஒருநாள் சர்வதேசப் போட்டியின்போது வழங்கினார் என்று கூறப்படுகிறது.\nமேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான குறித்த தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் சதம் பெற்றிருந்த இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராத் கோலி, தமது இனிங்ஸின் ஆரம்பத்திலேயே ஆட்டமிழந்திருந்த நிலையிலேயே குறித்த போட்டியில் 2விக்கெட் இழப்புக்கு 101 ஓட்டங்களை இந்தியா பெற்ற நிலையில் ராயுடு களமிறங்கியிருந்தார்.\nஇந்நிலையில், மறுமுனையில் ரோகித் ஷர்மாவை ராயுடு கொண்டிருந்த நிலையில் அவர் வேகமாக துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த நிலையிலும் இந்தியா சிறந்ததொரு ஆரம்பத்தையும் பெற்றிருந்த நிலையில், குறித்த ஆரம்பத்தைத் தொடர வேண்டியிருந்தது.\nஅந்தவகையில், பெரியளவு ஆபத்துக்களில்லாமல் ஓட்டங்களைப் பெறும் பாணியி��ான மைதானத்தின் அனைத்துப் பகுதியையும் நோக்கித் துடுப்பெடுத்தாடும் ராயுடுவின் திறமை காரணமாக குறித்த ஆரம்பத்தை இந்தியா தொடர்ந்திருந்ததுடன், முதல் 10 ஓட்டங்களை 16 பந்துகளிலும் 21 ஓட்டங்களை 29 பந்துகளிலும் 30 ஓட்டங்களை 36 பந்துகளிலும் 40 ஓட்டங்களை 43 பந்துகளிலும் பெற்றதுடன் தனது அரைச்சதத்தை 51 பந்துகளில் பூர்த்தி செய்திருந்தார்.\nஅந்தவகையில், இந்தியாவின் சிறந்த ஆரம்பம் தொடருவதற்கு வழிவகுத்தது மட்டுமல்லாமல் ஓட்ட எண்ணிக்கை குறையாமலும் பார்த்துக் கொண்ட ராயுடு தன்னை நிலைநிறுத்திக் கொண்ட பின்னர் தனது அடுத்த 50 ஓட்டங்களை 29 பந்துகளில் பெற்று ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் தனது மூன்றாவது சதத்தைப் பெற்றுக் கொண்டிருந்தார்.\nஇந்நிலையில், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் ஏறத்தாழ இரண்டாண்டுகளில் இந்தியா சார்பாக முதல் மூன்று வீரர்களைத் தவிர வேறொரு வீரர் சதம் பெற்ற முதலாவது சந்தர்ப்பமாக ராயுடுவின் சதம் அமைந்திருந்தது.\nஅந்தவகையில், இவ்வாண்டு இந்தியன் பிறீமியர் லீக்கில் சிறப்பாகச் செயற்பட்டு ஆசியக் கிண்ணத்தில் இடம்பெற்று, தற்போது மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான தொடரிலும் இடம்பிடித்த ராயுடு இத்தொடரின் இரண்டாவது போட்டியில் ஆரம்பத்திலேயே இரண்டு விக்கெட்டுகள் இழக்கப்பட கோலியுடன் சேர்ந்து அணியை நிலைநிறுத்திய நிலையில் தற்போது குறித்த இனிங்ஸுடன் சேர்த்து அடுத்தாண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ணத்துக்கான இந்திய அணியில் நான்காமிடத்துக்காக அடிக்கல்லை ராயுடு இட்டிருக்கிறார்.\nஅந்தவகையில், கடந்த 2015ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்துக்கான இந்தியக் குழாமில் இடம்பெற்றிருந்தபோதும் ஒருபோட்டியிலும் விளையாடியிருக்காத ராயுடு, அந்த உலகக் கிண்ணத்தில் இந்தியாவின் நான்காமிலக்க வீரராகவிருந்த அஜின்கியா ரஹானே இனிங்ஸின் நடுப்பகுதியில் மெதுவான ஆடுகளங்களில் ஓட்டங்களைப் பெறத் தடுமாறியிருந்த நிலையில் அணியிலிருந்து அவர் வெளியேற்றப்பட்ட நிலையில், தற்போது இந்திய அணிக்கு மீட்பராக ராயுடு கைகொடுக்கிறார்.\nஎவ்வாறாயினும் 33 வயதாகும் ராயுடு நீண்ட எதிர்காலத்துக்கான தெரிவொன்றாக இல்லாத நிலையில், திருவனந்தபுரத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பாமாகவிருக்கும் மேற்கிந்தியத் தீவுகளிக்கெதிரான ஐந்தாவது ஒருநாள் சர்வத���சப் போட்டியில் வாய்ப்புகள் கிடைக்கும் பட்சத்தில் மேலுமொரு தீர்க்கமான ஓட்ட எண்ணிக்கையைப் பெறுவதன் மூலம் உலகக் கிண்ண நான்காமிலக்க வீரருக்கான தனது அத்திவாரத்தின் மீது கட்டமைப்புகளை இடலாம்.\nமேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான தொடருக்கு முன்பாகவே, உலகக் கிண்ண நான்காமிலக்க வீரராக ராயுடுவை அடையாளப்படுத்தியிருந்த கோலி, அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படுமெனத் தெரிவித்த நிலையில், இயற்கையாகவே சுழற்பந்துவீச்சுக்கெதிராக மிகச் சிறப்பாக துடுப்பெடுத்தாடக் கூடிய ராயுடு, இந்தியாவின் அடுத்த ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரான அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அவுஸ்திரேலிய வேகமான ஆடுகளங்களில் ஓட்டங்களைப் பெறுவதன் மூலம் உலகக் கிண்ண நான்காமிடத்தை தன்னுடையதாக்கிக் கொள்ளலாம்.\nஇங்கு ராயுடு தொடர்ச்சியாக ஓட்டங்களைப் பெறுவது ஏன் முக்கியமானதாக இருக்கின்றதெனில், அண்மைய காலங்களில் நான்காமிடங்களில் பரீட்சித்துப் பார்க்கப்பட்ட மனீஷ் பாண்டி, லோகேஷ் ராகுல், ஷேரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக் ஆகியோர் குறிப்பிட்ட இனிங்ஸ்களில் குறிப்பிடத்தக்க ஓட்டங்களைப் பெற்றனர். ஆயினும் அவர்கள் தமது இடத்தை நிலைநிறுத்தக் கூடிய வகையிலான ஓட்டங்களைப் பெறாமை காரணமாகவே அணியில் இடத்தை இழந்திருந்த நிலையில் அவர்கள் இன்னும் அணி நிர்வாகத்தின் பார்வையிலேயே காணப்படுகின்றனர்.\nஇந்நிலையில், தனது 16ஆவது வயதிலேயே ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கி ஆட்டமிழக்காமல் 177 ஓட்டங்களைப் பெற்று இந்திய 19 வயதுக்குட்பட்ட அணி 2002ஆம் ஆண்டு இங்கிலாந்தில் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இங்கிலாந்தை வெள்ளையடிக்கக் காரணமாகவிருந்த ராயுடு, இந்தியாவின் சிறந்த துடுப்பாட்டவீரரொருவராக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.\nகுறித்த தொடரைத் தொடர்ந்த இந்தியாவின் மாநில அணிகளுக்கிடையிலான முதற்தர போட்டித் தொடரான ரஞ்சி கிண்ணத் தொடரிலும் சிறப்பாகச் செயற்பட்டிருந்த ராயுடு, 2004ஆம் ஆண்டு பங்களாதேஷில் இடம்பெற்றிருந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத்தில் இந்தியாவை அரையிறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றிருந்தார்.\nஇந்நிலையில், 2004-05 பருவகாலத்தில் தனது மாநில அணியின் பயிற்சியாளருடன் பிரச்சினைகளைக் கொண்டிருந்த ராயுடு, துடுப்பா��்டத்தில் மோசமாகச் செயற்பட்டு, அடுதற்கடுத்த பருவகாலத்தில் ஆந்திராவுக்குச் சென்று மீண்டும் ஹைதரபாத்துக்கு வந்து நடுவர்களுடன் பிரச்சினைப்பட்டிருந்தார்.\nஇதேவேளை, 2007ஆம் ஆண்டு இந்தியன் கிரிக்கெட் லீக்கில் இணைந்து தனது கிரிக்கெட் வாழ்வை முடித்துக் கொள்ளப் பார்த்த ராயுடு, 2009ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் மன்னிப்பை ஏற்றதைத் தொடர்ந்து, அவ்வாண்டிலிருந்து அடுத்த ஆறு ஆண்டுகளாக இந்தியன் பிறீமியர் லீக்கில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்து நட்சத்திர அதிரடி வீரரொருவராக மாறிக் கொண்டார்.\nஇந்நிலையில், 2013ஆம் ஆண்டு சிம்பாப்வேக்கெதிராக இந்திய அணியில் அறிமுகத்தை மேற்கொண்ட ராயுடு, இதுவரை 44 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 51.67 என்ற சராசரியில் ஓட்டங்களைப் பெற்றிருந்தாலும், முன்னணி வீரர்களெவருக்கும் ஓய்வு வழங்காமலுள்ள இந்திய அணியில் ராயுடு தற்போது பெற்றுள்ள அவரது மூன்றாவது சதம்தான் இந்திய அணியில் அவரது இடத்தை தற்போதைக்கு நிரந்தரமாக்கியுள்ளது.\nஇந்தியாவின் தலையிடியைத் தீர்த்தாரா ராயுடு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nritamilnews.com/category/usefultips/", "date_download": "2019-07-19T15:11:07Z", "digest": "sha1:DOOMIS2FRPBCZFG72H2VRGDIDZQWOJMS", "length": 11331, "nlines": 184, "source_domain": "nritamilnews.com", "title": "தகவல்கள் | தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅமெரிக்க நிறுவனத்தின் தலைமை பதவியை ஏற்கிறார் சென்னைப் பெண்..\nகம்போடியாவில் உலக தமிழர் மாநாடு..\nதமிழ் விளையாட்டு போட்டிகள் – ஒமாஹா\n“சித்திரைத் திருநாள்” கொண்டாட்டம் – குவைத்\nயானையை கருணைக்கொலை செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி\nஇனி வண்டலூர் ஜூ விலங்குகளை லைவ் ஸ்ட்ரீமிங்-ல் பார்க்கலாம்..\nஏற்காட்டில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை.. 14 ஆம் தேதி முதல் அமல்\nகத்திரிச்செடி நட்டு கின்னஸ் சாதனை படைத்த இளம் விவசாயி..\n700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை..\nகிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறி இந்திய சிறுவன் சாதன���..\nபள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர்களுக்கு சிறப்பு பயிற்சி..\nபெண்களை காக்கும் கை கவசம்..\nகுறை தீர்க்கும் புதிய ‘ஆப்’ அறிமுகம் – ரயில்வே நிர்வாகம்\nஅமெரிக்க நிறுவனத்தின் தலைமை பதவியை ஏற்கிறார் சென்னைப் பெண்..\nபிளாஸ்டிக்கை செரிக்கும் புதிய என்சைம் கண்டுபிடிப்பு..\n700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை..\nகிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறி இந்திய சிறுவன் சாதனை..\nஅமெரிக்க நிறுவனத்தின் தலைமை பதவியை ஏற்கிறார் சென்னைப் பெண்..\nபிளாஸ்டிக்கை செரிக்கும் புதிய என்சைம் கண்டுபிடிப்பு..\n700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை..\nகிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறி இந்திய சிறுவன் சாதனை..\nபள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர்களுக்கு சிறப்பு பயிற்சி..\nயானையை கருணைக்கொலை செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி\nஇனி வண்டலூர் ஜூ விலங்குகளை லைவ் ஸ்ட்ரீமிங்-ல் பார்க்கலாம்..\nபெண்களை காக்கும் கை கவசம்..\nகுறை தீர்க்கும் புதிய ‘ஆப்’ அறிமுகம் – ரயில்வே நிர்வாகம்\nகைகளால் நடக்கும் அதிசய மனிதர்..\nபயணிகள் வாகனங்களுக்கான ஜிபிஆர்எஸ் கருவி தட்டுப்பாடு : நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்\nவிண்ணில் பாய்ந்தது ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1-ஐ ராக்கெட்.\nகேள்விகள் கேட்டால் பதில் சொல்லும் செயற்கை அரசியல்வாதியை உருவாக்கி சாதனை\nசாலையை கடந்து செல்லும் போது மொபைல் போன் பயன்படுத்த தடை\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nவாகனங்களில் ‘பம்ப்பர்’ பொருத்தினால் அபராதம்..\n‘வாழும் கைவினை பொக்கிஷம் விருது’ – தமிழக அரசு அறிவிப்பு\nசெவ்வாய் கிரகத்தில் ஆக்ஸிஜனை உருவாக்க முடியும் – நாசா\nநியூயார்க் தமிழ்க் கழகத்தின் 4ம் ஆண்டு விழா கொண்டாட்டம்\nசிங்கப்பூரில் தமிழ் நூல்கள் வெளியீட்டு விழா\nவரும் 6 ஆம் தேதி முதல் அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் – உயர்நீதிமன்றம்\nசென்னையில் மழை பாதிப்பு : புகார் எண்கள் அறிவிப்பு\nகம்போடியாவில் உலக தமிழர் மாநாடு..\nபிளாஸ்டிக்கை செரிக்கும் புதிய என்சைம் கண்டுபிடிப்பு..\n“சித்திரைத் திருநாள்” கொண்டாட்டம் – குவைத்\nதண்ணீர் குடுவையில் திருக்குறள் – சிங்கப்பூர் \nதமிழ் வம்சாவழியைச் சேர்ந்தவர் கயானா நாட்டின் பிரதமராக பதவியேற்றார்.\nநியூயார்க் தமிழ்க் கழகத்தின் 4ம் ஆண்டு விழா ��ொண்டாட்டம்\nஉலக தமிழர் செய்திகள் முதல் உள்ளூர் செய்திகள் வரை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களோடு இணைந்திருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://s-pasupathy.blogspot.com/2016/12/1.html", "date_download": "2019-07-19T14:13:44Z", "digest": "sha1:44ZAO3O35NZZ67IKVDZYO63GZMWMMSMN", "length": 49793, "nlines": 717, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: எல்லிஸ் ஆர். டங்கன் -1", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nவியாழன், 1 டிசம்பர், 2016\nஎல்லிஸ் ஆர். டங்கன் -1\nபாதை அமைத்துத் தந்த அந்நிய மேதை\n[ பொன்முடி படப்பிடிப்பில் ]\nடிசம்பர் 1. எல்லிஸ் ஆர். டங்கனின் நினைவு தினம்.\n“நாடக நடிகர்கள் சினிமாவுக்கு நடிக்க வரும்போது தங்களுடன் நாடக மேடையையும் தலையில் தூக்கிக்கொண்டு வந்துவிடுகிறார்கள். நடிகர்களின் முக பாவனைகளையும் உடல் மொழியையும் சினிமா கேமரா நுணுக்கமாக வெளிப்படுத்திக் காட்டுகிறது. இதனால் சினிமாவுக்கு நாடக பாணி நடிப்பு தேவையில்லை என்பதை வாய் வலிக்க அவர்களுக்குச் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியிருந்தது”\n- இப்படிக் கூறியவர் எல்லிஸ் ஆர் டங்கன். தமிழ் சினிமா பேசத் தொடங்கிய பிறகு அதைக் காட்சி மொழியின் கலையாக வளர்த்தெடுத்துத் தமிழர்களின் கையில் கொடுத்துச் சென்றவர்தான் டங்கன். தமிழ் மொழி அறியாத இந்த அமெரிக்கர், தமிழ்நாட்டில் தங்கியிருந்து வகுத்தளித்த பாதை தமிழ் சினிமாவுக்கு புது ரத்தம் பாய்ச்சியது. காட்சிகளில் கதாபாத்திரங்களின் நுழைவையும் வெளியேறலையும் அழகுற அமைத்தார்.\nகோணங்களால் கதாபாத்திரங்களின் உணர்ச்சியைப் பார்வையாளர்கள் உணரும்படி செய்தார். க்ளோஸ் அப் காட்சிகளை அதிக வலிமையுடன் பயன்படுத்தினார். கதாபாத்திரங்களுக்கும் நிலப்பரப்புகளுக்குமான வாழ்வியல் தொடர்பைத் தனது ‘மாஸ்டர் ஷாட்கள்’ மூலம் பிரதிபலிக்கவைத்தார். காதல் காட்சிகளில் எல்லை மீறாத நெருக்கத்தைத் துணிந்து காட்சிப்படுத்தினார். டங்கனின் சாதனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.\n[ சகுந்தலை படப்பிடிப்பு ]\nஅமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் உள்ள பார்டன் என்ற சிறு நகரில் நடுத்தரக் குடும்பம் ஒன்றில் 1909-ம் ஆண்டு பிறந்தவர் எல்லிஸ் ஆர். டங்கன். செயிண்ட் க்ளையர்வில்லி நகரில் உள்ள பள்ளியில் படித்து வளர்ந்த டங்கன் இளம் வயதில் கால்பந்தாட்டத்தில�� ஈடுபாடு காட்டினார். ஆனால் அவருடைய தந்தை பிறந்த நாள் பரிசாக வாங்கித் தந்த பாக்ஸ் கேமரா அவரது வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டுவிட்டது.\nஅந்தக் கேமராவைக் கொண்டு அவர் எடுத்த ஒளிப்படங்களைப் பார்த்து வியந்த டங்கனின் தலைமையாசிரியர் அவற்றைப் பள்ளியின் ஆண்டு மலரில் வெளியிட்டார். இதில் உற்சாகம் தொற்றிக்கொள்ள, பள்ளி விடுமுறை நாட்களில் கேமராவை எடுத்துக்கொண்டு தனது மிதி வண்டியில் அருகில் இருக்கும் ஊர்களுக்குப் பயணிக்க ஆரம்பித்துவிடுவார்.\nடங்கனின் ஆர்வத்தைக் கண்ட அவர் தந்தை, பள்ளிக் கல்வியை முடித்ததும் ஹாலிவுட்டின் மையமாக விளங்கிய தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் திரைப்படப் பள்ளியில் 1932-ம் ஆண்டு சேர்த்தார். அங்கே ஒளிப்பதிவுப் பிரிவில் மாணவராகச் சேர்த்தாலும். திரைக்கதை, இயக்கம், படத்தொகுப்பு, படத்தயாரிப்பு நிர்வாகம் ஆகிய அனைத்துத் துறைகளிலும் தனது மூக்கை நுழைத்துக் கற்றுக்கொண்டார். அதே பல்கலையில் சினிமா இயக்கம் பயின்ற மாணிக்லால் டாண்டன் என்ற இந்திய மாணவர் டங்கனின் திமிறிய திரைப்பட ஆர்வத்தைக் கண்டார். மும்பை நகரைச் சேர்ந்த டாண்டன் பெரிய செல்வந்தரின் மகன். பின்னாளில் ‘பாமா விஜயம்’, ‘ டம்பாச்சாரி’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களை இயக்கியவர்.\nதிரைப்படப் பள்ளியில் மூன்று ஆண்டுகள் படிப்பு முடிந்த பிறகு டங்கனையும் மற்றொரு சக மாணவரான மைக்கேல் ஓமலேவ் என்பவரையும் 1935-ல் இந்தியாவுக்கு அழைத்துவந்தார். மகன் படிப்பை முடித்துத் திரும்பியதும் படங்களைத் தயாரிக்க எண்ணியிருந்த டாண்டனின் தந்தை அதிலிருந்து பின்வாங்கினார். இதனால் டங்கனும் ஓமலேவும் சோர்வடைந்தனர். ஆனால் டாண்டனுக்கு கே.பி.சுந்தராம்பாள் நடித்த ‘பக்த நந்தனார்’ என்ற தமிழ்ப் படத்தை இயக்கும் வாய்ப்பு உடனடியாகக் கிடைத்தது.\nஇதனால் நண்பர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு கல்கத்தாவுக்குத் கிளம்பினார். அந்தப் படத்தின் தயாரிப்பாளர் அசன்தாஸிடம் டங்கனையும் ஓமலேவையும் அறிமுகப்படுத்தி வைத்தார் டாண்டன். அந்தப் படத்துக்காகக் கங்கை நதியில் எடுக்கப்பட்ட சில காட்சிகளைத் தன் நண்பன் டாண்டனுக்காகப் படம்பிடித்துக் கொடுத்தார் டங்கன்.\nஅப்போது புதிய இயக்குநர்களைத் தேடி கல்கத்தா வந்திருந்தார் அன்றைய தமிழ் சினிமாவின் பிரபல ��யாரிப்பாளரான ‘செல்லம்’ செட்டியார் (ஏ.என். மருதாசலம்). அவரிடம் டங்கன், ஓமலேவ் இருவரையும் அறிமுகம் செய்து வைத்தார் டாண்டன். அவ்வளவுதான். டங்கனை உடனடியாக ஒப்பந்தம் செய்து தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்துவிட்டார் மருதாசலம்.\nஆனந்த விகடனில் எஸ். எஸ். வாசன் எழுதிவந்த தொடர்கதையைத் திரைப்படமாக எடுக்கும் உரிமையை வாங்கி வைத்திருந்த மருதாசலம், அதையே திரைப்படமாக இயக்கும்படி டங்கனை அமர்த்தினார். அதுவே 1936-ல் வெளியான ‘சதி லீலாவதி’ திரைப்படம். கதாநாயகனாக எம்.கே.ராதாவும், கதாநாயகியாக எம்.எஸ்.ஞானாம்பாளும் நடித்தனர். பின்னாளில் தமிழ்த் திரையுலகில் தனி முத்திரை பதித்து புகழின் உச்சியைத் தொட்ட எஸ்.எஸ். வாசன், எம்.ஜி.ஆர்., டி.எஸ்.பாலையா, என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் இந்தப் படத்தில்தான் அறிமுகமாயினர். படம் வெளியானதும் பத்திரிகைகள் பாராட்டித் தள்ளின.\nசதிலீலாவதி படத்தில் ஒப்பனை, கலை, இயக்கம், காட்சிப்படுத்தல், படத்தொகுப்பு என எல்லாவற்றிலும் ஹாலிவுட் உத்திகளைத் திறம்படப் பயன்படுத்தியிருந்தார் டங்கன். வந்தாரை வாழவைப்பதில் தயக்கம் காட்டாத தமிழகத்தில் “அமெரிக்கர் ஒருவர் தமிழ்ப் படம் ஒன்றை இதுவரை இல்லாத வகையில் சிறப்பாக எடுத்திருக்கிறார்” என்று பத்திரிகைகள் வியந்து பாராட்டி விமர்சனம் எழுதின.\nஎன்றாலும் டங்கன் இயக்கிய முதல் படம் சுமாராகவே ஓடியது. ஆனால் கே.பி.கேசவன், எம்.ஜி.ஆர்., டி.எஸ். பாலையா, எம்.எம்.ராதாபாய் ஆகியோர் நடிப்பில் டங்கன் மூன்றாவதாக இயக்கிய ‘இரு சகோதரர்கள்’ அவருக்கு முதல் வெற்றியாக அமைந்தது.\nநான்காவதாக அவர் இயக்கிய ‘அம்பிகாபதி’ ஒரு வருடம் ஓடி சாதனை படைத்தது. அம்பிகாபதியாக நடித்த எம்.கே.தியாகராஜ பாகவதர் சூப்பர் ஸ்டார் ஆனார். சமஸ்கிருத வார்த்தைகளைக் குறைத்து இளங்கோவன் எழுதிய எளிய நறுக்கென்ற வசனங்கள் படத்துக்கு பலமாக அமைய, ‘ரோமியோ - ஜூலியட்’ காவிய பாணி உணர்வைப் படத்தின் காட்சி மொழியில் கொண்டுவந்தார் டங்கன். அம்பிகாபதியும் அமராவதியும் சந்தித்துக்கொள்ளும் நெருக்கமான காதல் காட்சிகள் ரசிகர்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்தன.\nஒரு காட்சியின் ஷாட்களைப் பாத்திரங்களின் உணர்ச்சி மற்றும் நகர்வுகளை ஒட்டி அவர் பிரித்துப் படம்பிடித்து (shot divitions) தொகுத்த விதத்தில் அம்பிகாபதி ஒளிப்பதிவு இலக���கணம் மற்றும் படைப்பாற்றல் ஆகிய இரண்டின் சிறந்த கலவையாக இன்றளவும் கொண்டாடப்படுகிறது.\nநான்காவதாக அவர் இயக்கிய ‘அம்பிகாபதி’ ஒரு வருடம் ஓடி சாதனை படைத்தது. அம்பிகாபதியாக நடித்த எம்.கே.தியாகராஜ பாகவதர் சூப்பர் ஸ்டார் ஆனார். சமஸ்கிருத வார்த்தைகளைக் குறைத்து இளங்கோவன் எழுதிய எளிய நறுக்கென்ற வசனங்கள் படத்துக்கு பலமாக அமைய, ‘ரோமியோ - ஜூலியட்’ காவிய பாணி உணர்வைப் படத்தின் காட்சி மொழியில் கொண்டுவந்தார் டங்கன். அம்பிகாபதியும் அமராவதியும் சந்தித்துக்கொள்ளும் நெருக்கமான காதல் காட்சிகள் ரசிகர்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்தன. ஒரு காட்சியின் ஷாட்களைப் பாத்திரங்களின் உணர்ச்சி மற்றும் நகர்வுகளை ஒட்டி அவர் பிரித்துப் படம்பிடித்து (shot divitions) தொகுத்த விதத்தில் அம்பிகாபதி ஒளிப்பதிவு இலக்கணம் மற்றும் படைப்பாற்றல் ஆகிய இரண்டின் சிறந்த கலவையாக இன்றளவும் கொண்டாடப்படுகிறது.\nஇதன் பிறகு எம்.எஸ்.சுப்புலட்சுமி நடித்த ‘சகுந்தலை’ (1940), ‘மீரா’ (1945) ஆகிய படங்களை இயக்கி அந்தப் படங்களின் ஒவ்வொரு பிரேமையும் சலன ஓவியம்போல் உருவாக்கினார். எம்.எஸ். எனும் இசையரசியின் முழுத் திறமையையும் இந்தப் படங்களில் பிரகாசிக்கச் செய்தார் டங்கன்.\nடங்கனின் புகழ் தமிழகம் தாண்டிப் பரவியது. சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் பட நிறுவனத்துக்காக அவர் இயக்கிய ‘பொன்முடி’ படத்தைத் தொடர்ந்து, கருணாநிதியின் கதை, வசனத்தில் ‘மந்திரி குமாரி’ படத்தை இயக்கினார். அதுவே அவருக்குத் தமிழில் கடைசிப் படமாக அமைந்தது. தமிழகம் வந்து, ஸ்டூடியோவுக்கு வெளியே திறந்த வெளிகளுக்கு தமிழ் சினிமாவை அழைத்துச் சென்று தனித் தடம் பதித்த 15 ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்கா திரும்பிச் சென்றார்.\nஇந்தியாவில் எடுக்கப்பட்ட பல ஆங்கிலப் படங்களுக்குப் பணிபுரிந்த டங்கன் மீது “அந்நிய கலாச்சாரத்தை இந்தியப் படங்களில் திணிக்கிறார்’ என்ற கடுமையான குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அதேபோல் இன்று இந்திய வணிக சினிமாவின் பிரிக்க முடியாத அங்கமாக மாறிவிட்ட ‘ஐட்டம் நம்பர்’ நடனத்தை அறிமுகப்படுத்தியவர் என்ற குற்றச்சாட்டும் அவர் மீது வைக்கப்படுகிறது.\nஆனால் ஆவணப் படங்களின் மீது தணியாத தாகம் கொண்ட இவர், 40 களில் தென்னிந்திய மக்களின் அன்றாட சமூக வாழ்க்கை, பழக்கவழக்கங்கள் பற்றிப் பெரும் ஆர்வத்துடன் எடுத்த ஆவணப் படம் இன்று முக்கிய ஆவணமாக இருக்கிறது. அமெரிக்கா திரும்பியதும் 30 ஆண்டுக் காலம் ஆவணப் படங்களைத் தயாரித்துக் கொடுப்பதிலேயே தன் வாழ் நாட்களை செலவிட்ட டங்கன் 91-வது வயதில் தன் இறுதி நாட்களில் ஆவலுடன் சென்னைக்கு வந்து மலரும் நினைவுகளில் மூழ்கித் திரும்பினார்.\nLabels: எல்லிஸ் ஆர். டங்கன், கட்டுரை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசங்கீத சங்கதிகள் - 104\nசங்கீத சங்கதிகள் - 103\nஅன்னை சாரதாமணி தேவி -1\nபதிவுகளின் தொகுப்பு : 551 -- 575\nபாலூர் கண்ணப்ப முதலியார் - 1\nசக்ரவர்த்தினியில் பாரதி - 2\nசங்கீத சங்கதிகள் - 102\nசக்ரவர்த்தினியில் பாரதி - 1\nஆறுமுக நாவலர் - 1\nகல்கியைப் பற்றி . . . 1\nலா.ச.ராமாமிருதம் -12: சிந்தா நதி - 12\nஎல்லிஸ் ஆர். டங்கன் -1\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (1)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (3)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (2)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வெங்கடேசன் ஜூலை 27. கவிமணியின் பிறந்த நாள். ‘தினமணி’ யில் 2014 -இல் வந்த ஒரு கட்டுரை இதோ: =========...\n1324. வி.ஆர்.எம்.செட்டியார் - 3\nசொற்சிகரம் வி.ஆர்.எம்.செட்டியார் சக்தி இதழில் 1940 -இல் வந்த கட்டுரை. [ If you have trouble reading some of the w...\n1117. தேவன்: துப்பறியும் சாம்பு - 11\n தேவன் + கோபுலு ஆகஸ்ட் 30, 1942 -இல் ’ஆனந்த விகட’னில் தொடங்கிய ’தேவ’னின் துப்பறியும் சாம்பு சிறுகதைத் தொடர...\n நெல்லைபாரதி ஜூலை 16 . டி.கே.பட்டம்மாளின் நினைவு தினம். தாமல் கிருஷ்ணசுவாமி பட்டம்மாள்...\n1323. பாடலும் படமும் - 71\nபலராம அவதாரம் 'கடல் வளர் புரி வளை புரையும் மேனி, அடல் வெந் நாஞ்சில், பனைக் கொடியோனும்' என்ற புறநானூறு -56 பாடல் ”சங்கினை ...\n768. சங்கீத சங்கதிகள் - 127\nரசிகரின் மனோபாவம் ஜி.என்.பி. 1946 -இல் ‘பாரிஜாதம்’ என்ற பத்திரிகையில் ஜி.என்.பி. எழுதிய ஓர் அரிய கட்டுரை இது. ( விகடனிலும், கல்...\n769. தென்னாட்டுச் செல்வங்கள் - 23\nபகடி வீரன் ’சில்பி’யின் ’சிற்போவிய’ங்களும், ‘தேவ’னின் விளக்கக் கட்டுரையும். தொடர்புள்ள பதிவுகள்: தென்னாட்டுச் செல்வங்கள்/ச...\nபதிவுகளின் தொகுப்பு : 426 -- 450\nபதிவுகளின் தொகுப்பு : 426 -- 450 426. கொத்தமங்கலம் சுப்பு - 13 குல தெய்வத்தின் சிலை எங்கே கொத்தமங்கலம் சுப்பு மே 27. ஜவக...\n1120. வேங்கடசாமி நாட்டார் -2\nதொல்காப்பியம் மு.வேங்கடசாமி நாட்டார் ‘தமிழ்ப் பொழில் ‘ இதழில் 1925-இல் வந்த ஒரு கட்டுரை. தொடர்புள்ள பதிவுகள்: வேங்கட...\nதேவன் - 4: எனது மனமார்ந்த நன்றி\nஎனது மனமார்ந்த நன்றி தேவன் ’ தேவன்’ பயன்படுத்திய பல பெயர்களில் ஒன்று ‘ ஸம்பாதி ’ . “ ஸம்பாதி என்ற பெயரில் ஆழ்ந்த கருத்துள்ள ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/04/timber.html", "date_download": "2019-07-19T15:42:02Z", "digest": "sha1:Q5C45V5BJRUNE3VNRG5X27ELA6JRQYTQ", "length": 12921, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | timber importers plea to minister - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n11 min ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை ஒத்திவைப்பு\n50 min ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\n1 hr ago பயணிகள் கவனத்திற்கு... நாளை மறுநாள் சென்னையில் 36 ரயில் சேவைகள் ரத்து\n1 hr ago தலைமீது துப்பாக்கி.. மிரட்டி மிரட்டியே வருகிறது பேட்டி.. சட்டசபையில் டி.கே.சிவகுமார் பகீர்\nபரிசோதனைக் கட்டணத்தைக் குறைக்க மர இறக்குமதியாளர்கள் கோரிக்கை\nவெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மரங்களின் மீதான பரிசோதனைக்கட்டண உயர்வைக் குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மத்தியவேளாண்துறை அமைச்சர் நிதிஷ் குமாருக்கு மர இறக்குமதியாளர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.\nஇது தொடர்பாக, மர இறக்குமதியாளர்கள் சங்க செய்தித் தொடர்பாளர் சஸ்ஜாத்தர்வேஷ் கூறி���தாவது:\nவெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மரங்களின் மீதான பரிசோதனைக்கட்டணத்தை டன்னுக்கு ரூ.40-லிருந்து ரூ.600-ஆக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.இது 1400 சதவீதம் அதிகமாகும்.\nமத்திய அரசின் காரணமில்லாத, முன்னரிவிப்பில்லாத இக் கட்டண உயர்வால்இந்தியாவில் உள்ள ஏறக்குறைய 600 மர இறக்குமதியாளர்களும், 600-க்கும்அதிகமான சிறு மரத் தொழில் பிரிவுகளும் கடுமையாகப் பாதிக்கப்படும். ஆகவே,பரிசோதனைக் கட்டண உயர்வை மத்திய அரசு மறு பரிசீலனை செய்யவேண்டும்.\nகட்டண உயர்வால், உள்நாட்டின் மரத் தொழிலும் வேலை வாய்ப்பும் பாதிக்கப்படும்.சர்வீஸ் கட்டணத்தையும் டன்னுக்கு ரூ.5 ஆக குறைக்கவேண்டும்.\nகோரிக்கைகள் தொடர்பாக, மத்திய வேளாண் துறை அமைச்சர் நிதிஷ் குமாரைச்சந்தித்து மனுக் கொடுக்கப்பட்டுள்ளது என்றார் தர்வேஷ்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநடப்பாண்டில் 2 முறை விலையை உயர்த்திய தனியார் பால் நிறுவனங்கள்.. இருந்தும் சரியாத விற்பனை\nசிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு... சென்னையில் புதிய விலை ரூ.888... இல்லத்தரசிகள் அதிர்ச்சி\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு.. நாங்க வண்டி ஓட்டுறதா வேண்டாமா.. வாகன ஓட்டிகள் கேள்வி\nஅய்யோ.. இனிமே இப்படிதான் லவ்வ காப்பாத்தனும் போல..\nஇந்த ஆண்டின் சிறந்த பஞ்ச் டயலாக்கு இதுவாத்தான் இருக்கும்..\nஇடைத்தேர்தல்களில் பணத்துக்கு பதிலாக பெட்ரோல் கொடுத்து ஓட்டு கேட்க போறாங்க\nபெட்ரோல் விலை உயர்வு மத்திய அரசின் தோல்விக்கு ஒரு உதாரணம்.. சொன்னது யார் தெரியுமா\n3-வது நாளாக மாற்றம் இன்றி தொடரும் பெட்ரோல் விலை : சென்னையில் ரூ.78.40-க்கு விற்பனை\nபெட்ரோல் விலை 100 ரூபாயைத் தொடும் அபாயம்.. இன்றைய பெட்ரோல், டீசல் நிலவரம் இதுதான்\nஎன்ன கொடுமை இது.. பெட்ரோலுக்கு ஈடாக நெருங்கிய டீசல் விலை\nசென்னையில் வரலாறு காணாத வகையில் 1 லி. பெட்ரோல் விலை ரூ80.11\nபெட்ரோல்,டீசல் விலை உயர்வு:முதல்வரா இருந்தப்போ மக்கள் படும் துயரம் புரிஞ்ச மோடிக்கு இப்போ புரியலையா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/jaipur", "date_download": "2019-07-19T14:38:55Z", "digest": "sha1:QWEQP5Z6JWH4IW5WI24LDHNC66OCSGCN", "length": 17118, "nlines": 223, "source_domain": "tamil.oneindia.com", "title": "Jaipur News in Tamil - Jaipur Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்��ுகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜெய்ப்பூர் விமான நிலையத்தில் திக்.. திக் .. டயர் வெடித்த நிலையிலும் பத்திரமாக தரையிறங்கிய விமானம்\nஜெய்ப்பூர்: துபாயிலிருந்து ஜெய்ப்பூர் வந்த விமானம் ஒன்றின் டயர் வெடித்த நிலையிலும், பத்திரமாக தரையிறக்கப்பட்ட...\nகாவல் நிலையம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட மோடியின் சகோதரர்- வீடியோ\nபிரதமர் மோடியின் சகோதரர் நேற்று ஜெய்ப்பூரில் உள்ள காவல் நிலையம் ஒன்றின் முன்பு அமர்ந்து திடீரென தர்ணாவில்...\nஅடின்னா அடி அப்படி ஒரு தர்ம அடி.. நோயாளியை பாய்ந்து பாய்ந்து அடித்து வெளுத்த டாக்டர்\nஜெய்ப்பூர்: சினிமாவில வருமே ஃபைட் சீன்.. அப்படியே இருக்கு பார்க்கறதுக்கு.. அடின்னா அடி.. அப்பட...\nஇளைஞர்களை மிரட்டி பணம் பறித்த பெண் தாதா கைது-வீடியோ\nபணக்கார இளைஞர்களுடன் டேட்டிங் சென்றுவிட்டு அங்கு அவர்களை நிர்வாணமாக்கிய பிறகு அவர்களுடன் எடுத்த போட்டோவை காட்டி...\nகாவல் நிலையம் முன்பு அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்ட பிரதமர் மோடியின் சகோதரர்... காரணம் இதுதான்\nஜெய்ப்பூர்: பிரதமர் மோடியின் சகோதரர் நேற்று ஜெய்ப்பூரில் உள்ள காவல் நிலையம் ஒன்றின் முன்பு ...\nபாகிஸ்தான் வான் எல்லைக்குள் இருந்து சர்ரென பாய்ந்து வந்த விமானம்.. இடை மறித்த இந்திய போர் விமானங்கள்\nடெல்லி: பாகிஸ்தானின் கராச்சியிலிருந்து இந்திய வான் எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்த ஜார்ஜ...\nராஜஸ்தான் எல்லையில்.. பாக்.கின் ஆளில்லாத விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்தியா\nபிகானீர்: ராஜஸ்தான் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லைக்கு அப்பாலிருந்து ஊடுறுவிய ஆளில்லாத விமா...\nகுஜ்ஜார் போராட்டத்தில் வன்முறை.. வாகனங்களுக்கு தீ வைப்பு… 144 தடை உத்தரவு… ராஜஸ்தானில் பதற்றம்\nடோல்பூர்:ராஜஸ்தான் மாநிலத்தில் குஜ்ஜார் இன மக்களின் போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்க...\nபோதையில் பிரசவம் பார்த்த ஆண் நர்ஸ்.. சிசுவின் காலை இழுத்ததால் தலை துண்டான கொடூரம்\nஜெய்ப்பூர்: இப்படிக்கூட எங்காவது நடக்குமா பெண்ணுக்கு ஆண் நர்ஸ் ஒருவர் போதையில் பிரசவம் பார...\nராஜஸ்தானில் சுயேட்சைகளுக்கும் ஜாக்பாட்… பெண்கள், தலைவர்களுக்கும் அமைச்சர் பதவி\nஜெய்ப்பூர் : ராஜஸ்தான் அரசில், அனுபவம் வாய்ந்த தலைவர்கள் மற்றும் பெண்களை அமைச்சர்களாக தேர்ந...\nஇழுபறி முடிந்தது.. ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட் தேர்வு.. துணை முதல்வராகிறார் சச்சின் பைலட்\nஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில முதல்வராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் அவரது ...\nகப்சிப்னு இருங்க.. ஆதரவாளர்களுக்கு சச்சின் பைலட் கோரிக்கை\nஜெய்ப்பூர்: ராஜஸ்தான் முதல்வர் பதவிக்கு அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையே கடும் போட்...\nராஜஸ்தான் முதல்வர் தேர்வு.. குழப்பம் தீர்ந்தது.. மாலை 4 மணிக்கு அறிவிப்பு\nஜெய்ப்பூர்: இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியால் ராஜஸ்தான் மாநில முதல்வர் தேர்வு செய்ய...\nராஜஸ்தான்.. தகுதிவாய்ந்த வேட்பாளர்களுக்கே ஓட்டு.. மக்கள் கருத்து.. ஷாக்கில் பாஜக, காங்.\nஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலில், பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி எழுந்துள்...\nபுஜம் காட்டும் சாதி பலம்.. கனவு தகர்ந்து விடுமா.. ராஜஸ்தானில் தவிக்கும் பாஜக\nஜெய்ப்பூர்: வாக்குப்பதிவுக்கு இன்னும் 4 நாட்கள் தான் இருக்க.. சாதிய அமைப்புகளால் தமது வெற்றி ...\nராஜஸ்தானில் உருவாகும் 3வது அணி... பாஜக, காங்கிரஸ்க்கு பாதிப்பா\nடெல்லி : ராஜஸ்தானில் உருவாகி வரும் 3வது அணியால் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு எந்த ப...\nராஜஸ்தானில் காங்கிரஸ் வெற்றியை உறுதி செய்யப்போவது வசுந்தரா ராஜே\nஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் வசுந்தரா ராஜே செயல்பாடுகளால் மக்கள் அதிருப்திய...\nராஜஸ்தானில் பாஜகவிற்கு தோல்வி பயம்.. புது வியூகத்தோடு வருகிறார் அமித்ஷா\nஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்றேயாக வேண்டும் என்ற துடிப்பில் உள்ள பாஜக...\nமகளிர் மட்டும்... முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே பணிபுரியும் இந்தியாவின் முதல் ரயில்வே ஸ்டேசன்\nஜெய்ப்பூர்: ஜெய்ப்பூரில் உள்ள காந்திநகர் ரயில் நிலையம், இந்தியாவின் முதல் பெண்கள் மட்டும் ந...\nதேசிய கீதத்தை சத்தமாக பாடாததால் தாக்கப்பட்ட மாணவிகள்.. ஜெய்ப்பூர் பள்ளியில் நடந்த கொடுமை\nஜெய்ப்பூர்: ஜெய்ப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் தேசிய கீதத்தை சத்தமாக பாடாததால் மாணவிகள் தாக்க...\nஇந்துத்துவா கும்பல் அட்டூழியம்- முஸ்லிம் முதியவரை ஜெய்ராம் சொல்ல வலியுறுத்தி 25 முறை அறைந்த கொடூரம்\nஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அடிக்கடி முஸ்லீம் மக்கள் தாக்கப்பட்டு வருகிறார...\n\"பிஸ்டல்\" தரூர்.. சிஸ்டரால்\" வந்த குழப்பம்\nஜெய்ப்பூர் : ‘சிஸ்டருக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்' என்று சொன்னது, ‘பிஸ்டலுக்காக காத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/jude-1/", "date_download": "2019-07-19T14:33:04Z", "digest": "sha1:CAO6O4B3CXI6FMCWKUJ4PD7WBZZSDP2Y", "length": 12594, "nlines": 111, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Jude 1 in Tamil - Tamil Christian Songs .IN / FO", "raw_content": "\n1 இயேசுகிறிஸ்துவினுடைய ஊழியக்காரனும், யாக்கோபினுடைய சகோதரனுமாயிருக்கிற யூதா, பிதாவாகிய தேவனாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களும், இயேசுகிறிஸ்துவினாலே காக்கப்பட்டவர்களுமாகிய அழைக்கப்பட்டவர்களுக்கு எழுதுகிறதாவது:\n2 உங்களுக்கு இரக்கமும் சமாதானமும் அன்பும் பெருகக்கடவது.\n3 பிரியமானவர்களே, பொதுவான இரட்சிப்பைக்குறித்து உங்களுக்கு எழுதும்படி நான் மிகவும் கருத்துள்ளவனாயிருக்கையில், பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாய்ப் போராடவேண்டுமென்று உங்களுக்கு எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாய்க் கண்டது.\n4 ஏனெனில் நமது தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்துக்கேதுவாகப் புரட்டி, ஒன்றான ஆண்டவராகிய தேவனையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையும் மறுதலிக்கிற பக்தியற்ற சிலர் பக்கவழியாய் நுழைந்திருக்கிறார்கள்; அவர்கள் இந்த ஆக்கினைக்குள்ளாவார்களென்று பூர்வத்திலே எழுதியிருக்கிறது.\n5 நீங்கள் முன்னமே அறிந்திருந்தாலும், நான் உங்களுக்கு நினைப்பூட்ட விரும்புகிறதென்னவெனில், கர்த்தர் தமது ஜனத்தை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணி இரட்சித்து, பின்பு விசுவாசியாதவர்களை அழித்தார்.\n6 தங்களுடைய ஆதிமேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்களையும், மகா நாளின் நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகாரத்தில் அடைத்து வைத்திருக்கிறார்.\n7 அப்படியே சோதோம் கொமோரா பட்டணத்தார்களும், அவைகளைச் சூழ்ந்த பட்டணத்தார்களும், அவர்களைப் போல் விபசாரம்பண்ணி, அந்நிய மாம்சத்தைத் தொடர்ந்து, நித்திய அக்கினியின் ஆக்கினையை அடைந்து, திருஷ்டாந்தமாக வைக்கப்பட்டிருக்கிறார்கள்.\n8 அப்படிப்போலவே, சொப்பனக்காரராகிய இவர்களும் மாம்சத்தை அசுசிப்படுத்திக்கொண்டு, கர்த்தத்துவத்தை அசட்டைபண்ணி, மகத��துவங்களைத் தூஷிக்கிறார்கள்.\n9 பிரதான தூதனாகிய மிகாவேல், மோசேயின் சரீரத்தைக் குறித்துப் பிசாசுடனே தர்க்கித்துப்பேசினபோது, அவனைத் தூஷணமாய்க் குற்றப்படுத்தத் துணியாமல்: கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக என்று சொன்னான்.\n10 இவர்கள் தங்களுக்குத் தெரியாதவைகளைத் தூஷிக்கிறார்கள்; புத்தியில்லாத மிருகங்களைப்போல சுபாவப்படி தங்களுக்குத் தெரிந்திருக்கிறவைகளாலே தங்களைக் கெடுத்துக்கொள்ளுகிறார்கள்.\n இவர்கள் காயீனுடைய வழியில் நடந்து, பிலேயாம் கூலிக்காகச் செய்த வஞ்சகத்திலே விரைந்தோடி, கோரா எதிர்த்துப்பேசின பாவத்திற்குள்ளாகி, கெட்டுப்போனார்கள்.\n12 இவர்கள் உங்கள் அன்பின் விருந்துகளில் கறைகளாயிருந்து, பயமின்றிக் கூட விருந்துண்டு, தங்களைத் தாங்களே மேய்த்துக்கொள்ளுகிறார்கள்; இவர்கள் காற்றுகளால் அடியுண்டோடுகிற தண்ணீரற்ற மேகங்களும், இலையுதிர்ந்து கனியற்று இரண்டுதரஞ் செத்து வேரற்றுப் போன மரங்களும்,\n13 தங்கள் அவமானங்களை நுரைதள்ளுகிற அமளியான கடலலைகளும், மார்க்கந்தப்பி அலைகிற நட்சத்திரங்களுமாயிருக்கிறார்கள்; இவர்களுக்காக என்றென்றைக்கும் காரிருளே வைக்கப்பட்டிருக்கிறது.\n14 ஆதாமுக்கு ஏழாந்தலைமுறையான ஏனோக்கும் இவர்களைக்குறித்து: இதோ, எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் யாவரும் அவபக்தியாய்ச் செய்துவந்த சகல அவபக்தியான கிரியைகளினிமித்தமும்,\n15 தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூட கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தான்.\n16 இவர்கள் முறுமுறுக்கிறவர்களும், முறையிடுகிறவர்களும், தங்கள் இச்சைகளின்படி நடக்கிறவர்களுமாயிருக்கிறார்கள்; இவர்களுடைய வாய் இறுமாப்பானவைகளைப்பேசும்; தற்பொழிவுக்காக முகஸ்துதி செய்வார்கள்.\n17 நீங்களோ பிரியமானவர்களே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலரால் முன் சொல்லப்பட்ட வார்த்தைகளை நினைவுகூறுங்கள்.\n18 கடைசிக்காலத்திலே தங்கள் துன்மார்க்கமான இச்சைகளின்படி நடக்கிற பரியாசக்காரர் தோன்றுவார்கள் என்று உங்களுக்குச் சொன்னார்களே.\n19 இவர்கள் பிரிந்து போகிறவர்களும், ஜென்மசுப��வத்தாரும், ஆவியில்லாதவர்களுமாமே.\n20 நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணி,\n21 தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்திய ஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருங்கள்.\n22 அல்லாமலும், நீங்கள் பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து, சிலருக்கு இரக்கம் பாராட்டி, சிலரை அக்கினியிலிருந்து இழுத்துவிட்டு, பயத்தோடே இரட்சித்து,\n23 மாம்சத்தால் கறைப்பட்டிருக்கிற வஸ்திரத்தையும் வெறுத்துத் தள்ளுங்கள்.\n24 வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவரும்,\n25 தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும் மகத்துவமும் வல்லமையும் அதிகாரமும் இப்பொழுதும் எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95/", "date_download": "2019-07-19T14:14:30Z", "digest": "sha1:CPTQIFB7HDKPL6EXIIPCOOBWWBVSNNHW", "length": 30189, "nlines": 413, "source_domain": "www.naamtamilar.org", "title": "வைகோ மீதானத் தேசத்துரோக வழக்கின் தீர்ப்பு: கருத்துச்சுதந்திரத்தின் மீதான கோரத்தாக்குதல் – சீமான்நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅழகுமுத்துகோன் மற்றும் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு-கீழ்ப்பென்னாதுர்\nகாமராசர் பிறந்த நாள்-பள்ளி குழந்தைகளுக்கு உபகரணங்கள் வழங்குதல்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-பவானி தொகுதி\nகாமராசர் நினைவு இல்லத்தில் மலர் வணக்கம்-வில்லிவாக்கம்\nமரம் நடும் விழா-சூலூர் தொகுதி\nமாவட்ட ஆட்சியரிடம் மனு- சேலம் தெற்கு தொகுதி\nகாமராசர் பிறந்த நாள் விழா-பள்ளி குழந்தைகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு\nகாமராசர் பிறந்த நாள் -பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் விழா\nகாமராசர் பிறந்த ந��ள் கொடியேற்றும் நிகழ்வு-கடையநல்லூர்\nகாமராசர் பிறந்த நாள் பொதுக்கூட்டம்/ கடையநல்லூர் தொகுதி\nவைகோ மீதானத் தேசத்துரோக வழக்கின் தீர்ப்பு: கருத்துச்சுதந்திரத்தின் மீதான கோரத்தாக்குதல் – சீமான்\nநாள்: சூலை 05, 2019 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nவைகோ மீதானத் தேசத்துரோக வழக்கின் தீர்ப்பு: கருத்துச்சுதந்திரத்தின் மீதான கோரத்தாக்குதல் – சீமான்\nஇந்திய வல்லாதிக்கமும், சிங்களப் பேரினவாதமும் சேர்ந்து ஈழ மண்ணில் நிகழ்த்திய இனப்படுகொலையைக் கண்டித்து, கடந்த 2009ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற ‘நான் குற்றஞ்சாட்டுகிறேன்’ எனும் நூல் வெளியீட்டு விழாவில் மன்மோகன் சிங் தலைமையிலான அப்போதைய காங்கிரசு அரசுதான் ஈழப்போரை நடத்தி மக்களைக் கொன்றுகுவிக்கிறது எனக் குற்றஞ்சுமத்தி பேசியதற்காக அப்போதையத் திமுக அரசு, அண்ணன் வைகோ மீது தேசத்துரோக வழக்கைப் பாய்ச்சியது. இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகச் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் பத்தாண்டுகளாக நடைபெற்ற இவ்வழக்கில் தற்போது அண்ணன் வைகோ குற்றவாளி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருப்பது என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கிற கருத்துரிமையின் மீதான தாக்குதலாகவே நான் கருதுகிறேன். இலங்கை அரசுக்குப் பணமும், ஆயுதமும் கொடுத்து ஈழப்போரைப் பின்நின்று நடத்தி திட்டமிட்ட இனப்படுகொலையை நிகழ்த்த முழுக்க முழுக்கத் துணைநின்றது அன்றைய காங்கிரசு – திமுக கூட்டணி அரசு என்பதை உலகறியும். ‘இந்தியா விரும்பியே போரை நடத்தினோம்’ என இனப்படுகொலையாளன் ராஜபக்சேவும், அவனது சகோதரர்களும் இன்றைக்கு ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். இந்த மகத்தான உண்மையைத்தான், அன்றைக்கு உலகுக்கு உரத்துக் கூறியிருக்கிறார் வைகோ. அதற்காகத் தற்போது அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை அளித்திருப்பதை சனநாயகத்தின் மீது பற்றுறுதி கொண்ட எவராலும் ஏற்க முடியாது. ‘தடைசெய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசுவது ஒருபோதும் குற்றமாகாது’ என ஏற்கனவே உச்ச நீதிமன்றம் வழக்கொன்றில் தெளிவுப்படுத்தியிருக்கிற சூழலில், தற்போது விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக அண்ணன் வைகோவிற்கு தண்டனை வழங்கியிருப்பது ஏற்கனவே வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை அவமதிக்கின்ற ச���யல். தங்கள் மீது இனப்படுகொலையின் குற்றச்சாட்டு வந்துவிடக் கூடாது,அது வரலாற்றின் ஏடுகளில் இருந்து மறைக்கப்பட வேண்டும் என்ற காரணங்களுக்காக அன்றைய காங்கிரஸ் ஆதரவு திமுக அரசு அண்ணன் வைகோ மீது தேசத்துரோக வழக்கினை பதிவு செய்தது.தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதிக்கு எதிராக, லட்சக்கணக்கான தமிழர்கள்கொன்று குவிக்கப்பட்ட இனப்படுகொலைக்கு எதிராக, குரல்கொடுக்க, உள்ளத்து உணர்வுகளை வெளிக்காட்டப் பேசுவது எப்படி இந்த நாட்டிற்கு எதிரான தேசத்துரோக குற்றமாகும் என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும். நாட்டு மக்களை மதத்தின் பெயரால் துண்டாடி சொந்த நாட்டு மக்களையே அடித்துஉதைத்து அந்நிய நாட்டிற்குப் போகச் சொல்வதும், மதத்தை காரணம் காட்டி சொந்த நாட்டின் பெண்களையே பாலியல் பலாத்காரம் செய்ய சொல்லுவதும், பச்சிளம் பிள்ளைகளை வன்புணர்ச்சிக்கு உள்ளாக்குவதும், விரும்பியக் கல்வியைக் கற்க முடியாத நிலைக்குத் தள்ளிவிட்டு நீட் தேர்வினால் பச்சிளம் பிள்ளைகளின் கனவைக் கருக்கி உயிரைக்குடிப்பதும், தங்களது நெடுநாள் உழைப்பினால் விளைந்தப் பணத்தை எடுத்துப் பயன்படுத்த முடியாத அளவுக்குப் பணமதிப்பிழப்பு எனும் பொருளாதாரப் படையெடுப்பைச் சொந்த நாட்டின் குடிமக்கள் தொடுத்து நூறு கோடி மக்களையும் வீதியில் நிற்கச் செய்ததும் விரும்பிய மார்க்கத்தையும், விரும்பிய உணவையும்கூட தேர்ந்தெடுக்காத முடியாத அளவுக்குச் சகிப்புத்தன்மையைக் குலைத்து அச்சுறுத்தலை நாட்டு மக்களிடம் ஏற்படுத்தி அவர்களைப் பீதியடையச் செய்வதும் தான் உண்மையான தேசத்துரோக செயல்பாடுகள். ஆனால் இவையாவும் தேசத்துரோகக் குற்றமாகத் தெரியாத இந்நாட்டின் நீதித்துறைக்கு, விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசுவதும், அழித்தொழிக்கப்பட்ட ஒரு இனத்தின் வலியைத் தாங்கி நீதிகேட்பதும்தான் தேசத்துரோகக் குற்றமாகத் தெரிவது நம் நாட்டின் நீதி பரிபாலன முறைகளில் பாரபட்ச தன்மை இருப்பதை உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. இன்னும் சில நாட்களில் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்க இருக்கிற நிலையில் பல நாட்கள் நிலுவையில் இருந்த இவ்வழக்கில் திடீரென அண்ணன் வைகோவைக் குற்றவாளி எனத் தீர்ப்பளிப்பது என்பது நீதித்துறையின் செயல்பாடுகள் மீதான சந்தேகங்க��ையும் வினாக்களையும் எழுப்புகிறது . ஈழத் தாயகத்தின் விடுதலைக்காக இறுதிவரை களத்தில் நின்று போராடிய விடுதலைப்புலிகளை ஆதரித்ததற்காக தேசத்துரோகி எனப்பழி சுமத்தப்பட்டுத் தண்டனைப் பெற்றுள்ள அண்ணன் வைகோ அவர்களுக்கு மேல்முறையீட்டில் நீதி கிடைக்க அவரது கருத்துரிமை சார்ந்த போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி உடனிருக்கும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் -விளவாங்கோடு தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-.ஆயிரம் விளக்கு தொகுதி\nஅழகுமுத்துகோன் மற்றும் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு-கீழ்ப்பென்னாதுர்\nகாமராசர் பிறந்த நாள்-பள்ளி குழந்தைகளுக்கு உபகரணங்கள் வழங்குதல்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-பவானி தொகுதி\nகாமராசர் நினைவு இல்லத்தில் மலர் வணக்கம்-வில்லிவாக்கம்\nஅழகுமுத்துகோன் மற்றும் காமராசர் புகழ் வணக்க நிகழ்வ…\nகாமராசர் பிறந்த நாள்-பள்ளி குழந்தைகளுக்கு உபகரணங்க…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-பவானி தொகுதி\nகாமராசர் நினைவு இல்லத்தில் மலர் வணக்கம்-வில்லிவாக்…\nமரம் நடும் விழா-சூலூர் தொகுதி\nமாவட்ட ஆட்சியரிடம் மனு- சேலம் தெற்கு தொகுதி\nகாமராசர் பிறந்த நாள் விழா-பள்ளி குழந்தைகளுக்கு பரி…\nகாமராசர் பிறந்த நாள் -பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு …\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/cinema/tamil-cinema/news/www.vikatan.com/tamil-cinema/93422-he-was-the-one-who-initiated-my-musical-journey-says-ilayaraja", "date_download": "2019-07-19T14:29:28Z", "digest": "sha1:VM5JOARWORIN3L3UTKHB7SVI5IFK2UFB", "length": 15036, "nlines": 100, "source_domain": "www.vikatan.com", "title": "``என் இசை வாழ்வைத் தொடங்கிவைத்தவர் கண்ணதாசன்'' - `கண்ணதாசன் 90' விழாவில் இளையராஜா நெகிழ்ச்சி! | He was the one, who initiated my musical journey, says Ilayaraja", "raw_content": "\n``என் இசை வாழ்வைத் தொடங்கிவைத்தவர் கண்ணதாசன்'' - `கண்ணதாசன் 90' விழாவில் இளையராஜா நெகிழ்ச்சி\n``என் இசை வாழ்வைத் தொடங்கிவைத்தவர் கண்ணதாசன்'' - `கண்ணதாச��் 90' விழாவில் இளையராஜா நெகிழ்ச்சி\nகவியரசு கண்ணதாசனின் 90-வது பிறந்த நாள் விழாவைச் சிறப்பிக்கும்விதமாக, சென்னையில் `கவி விழா' நடைபெற்றது. முதல் நிகழ்ச்சியாக ஒய்.ஜி.மகேந்திராவின் மெலடி மேக்கர்ஸ் இசைக் குழுவினர் `காற்றுள்ள வரை கண்ணதாசன்' என்ற பெயரில் காலத்தால் அழியாத கண்ணதாசனின் பாடல்களைப் பாடினர். இசைஞானி இளையராஜா, நல்லி குப்புசாமி, நடிகர் சிவகுமார், கவிஞர் பழநிபாரதி, இயக்குநர் சி.வி.ராஜேந்திரன் மற்றும் சுப்பு பஞ்சு அருணாச்சலம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். காந்தி கண்ணதாசன் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினர்கள் அனைவரும், கவியரசர் கண்ணதாசனின் புகைப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி விழாவைத் தொடங்கிவைத்தனர்.\nஅங்கே வந்திருந்த பெரும்பாலான ரசிகர்கள் அதில் வரும் வரிகளை அனுபவித்துப் பாடிக்கொண்டிருந்தனர். இடையிடையே கண்ணதாசன் பற்றிய தகவல்களைக் கூறிய ஒய்.ஜி.மகேந்திரா, இளையராஜா வந்து அமர்ந்ததைப் பார்த்ததும் ``நாற்பது வருடங்களுக்கு முன் இதே அரங்கில் இளையராஜாவின் கச்சேரியில் இசைக்கருவிகள் வாசிப்பவர்களில் ஒருவனாக இருந்தேன். இப்போது காலமும் மாறிவிட்டது... அரங்கமும் மாறிவிட்டது. எதிர்காலத்தில் நாம் இருவரும் இணைந்து ஒரு கச்சேரி நடத்த வேண்டும்'' என்று இளையராஜாவிடம் தன் ஆசையைக் கூறினார்.\nஅடுத்ததாக கண்ணதாசன் எழுத்துருவை அறிமுகம்செய்யும் நிகழ்வு நடைபெற்றது. எழுத்துருவை வடிவமைத்த ஓவியர் நாணா பேசியபோது ``எழுத்தாளர் சுஜாதாவின் கையெழுத்தை எழுத்துருவாக நான் மாற்றியிருக்கிறேன். அவருக்கு அது மிகவும் பிடித்திருந்தது. ஆனால், கண்ணதாசனின் கையெழுத்து மற்றவர்களின் கையெழுத்துபோல இல்லாமல் அவர் எழுதிய ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வொரு மாதிரி இருந்தது. அதைப் புரிந்துகொண்டு அவரின் கையெழுத்தை எழுத்துருவாக மாற்றினேன். கவியரசரின் எழுத்தை, இனி கணினியிலும் காணலாம்” என்றார். கண்ணதாசன் எழுத்துருவை, இளையராஜா வெளியிட மற்றவர் பெற்றுக்கொண்டனர்.\nநல்லி குப்புசாமி, இயக்குநர் சி.வி.ராஜேந்திரன், சுப்பு பஞ்சு ஆகியோர் கவியரசு கண்ணதாசனின் வாழ்வில் நடைபெற்ற சம்பவங்களையும் தங்களின் அனுபவங்களையும் கூற, அடுத்ததாகப் பேசிய கவிஞர் பழநிபாரதி ``என் தந்தை சாமி பழனியப்பனும் கவியரசரு���் நெருங்கிய நண்பர்கள். என் தந்தையை சென்னைக்கு அழைத்துவந்தது கவியரசர்தான். அவர் நடத்திய `தென்றல்' பத்திரிகையில் பணிபுரிய அழைத்து வந்தார். வேறுசில காரணங்களால் அங்கே பணிபுரிய இயலாமல்போக, சிறிது காலத்துக்குப் பிறகு ஒருநாள் கவியரசரும் என் தந்தையும் தற்போது அண்ணா மேம்பாலம் இருக்கும் இடத்தில் தற்செயலாகச் சந்தித்தனர். என் அப்பாவைப் பார்த்த கவியரசர், `என்ன பழனியப்பா... எப்படி இருக்க' என்று கேட்க, என் அப்பா பட்டணத்துக்கு வந்து பட்ட கஷ்டத்தையெல்லாம் கவியரசரிடம் விவரிக்கிறார். அன்று மாலை `பெரிய இடத்து பெண்' என்ற படத்துக்காக, `பாரப்பா பழனியப்பா...' என்று பாட்டு எழுதுகிறார் கவியரசர். அன்றைக்கு அவர் எழுதிய பாடலில் இன்றைக்கும் என் தந்தையின் நினைவு வாழ்ந்துகொண்டிருக்கிறது. ஒரு கவிஞனின் வரிகள், ஒவ்வொருவனின் வாழ்விலும் விளக்கேற்றி வைக்க வேண்டும்; மனதில் நம்பிக்கை விதைக்க வேண்டும்.\nஒருமுறை கவியரசரிடம் `தற்கொலை செய்வதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்' என்று கேட்டார்கள். `தற்கொலை செய்துகொள்ள எவ்வளவு துணிச்சல் வேண்டும். அதையே மூலதனமாக வைத்து வாழ்ந்துபார்த்தால் என்ன' என்று கேட்டார்கள். `தற்கொலை செய்துகொள்ள எவ்வளவு துணிச்சல் வேண்டும். அதையே மூலதனமாக வைத்து வாழ்ந்துபார்த்தால் என்ன' என்று அற்புதமான ஒரு பதிலைக் கூறினார் கண்ணதாசன். அவர் பாடலை நாம் பாடினோம், இனிமேல் நம் பிள்ளைகள் பாடுவார்கள், அவர்களின் பிள்ளைகளும் நிச்சயம் பாடுவார்கள்'' என்று கூறினார்.\nஅடுத்து பேச அழைக்கப்பட்டார் இசைஞானி இளையராஜா. “நேரு இறந்த சமயத்தில், அவருக்கு இரங்கல் பாடல் ஒன்றை எழுதியிருந்தார் கவியரசர். அப்போது நாங்கள் நடத்துவதாக இருந்த கச்சேரியை ரத்துசெய்துவிடலாம் என எண்ணியிருந்தோம். இருந்தாலும் நேருவுக்கு அஞ்சலி செலுத்தும்விதத்தில் பாடல் பாடலாம் என எங்கள் முடிவை மாற்றினோம். அப்போது கவியரசரின் இரங்கல் பாடலை வைத்து விளையாட்டாக இசையமைத்துக்கொண்டிருந்தேன். அது எப்படியோ அண்ணனின் காதுகளில் விழுந்திருக்கிறது. அன்று மாலை அந்த இரங்கல் தெரிவிக்கும் பாடலைப் பாடுவதற்காக மேடையில் அமர்ந்திருந்தபோது, அண்ணண் அந்தப் பாடலைப் பாடச் சொல்லிவிட்டார். அதுதான் நான் முதன்முதலில் கம்போஸ் செய்த பாடல். என் இசை வாழ்வைத் தொடங்கிவைத்தவ���் கவியரசு கண்ணதாசன் அவர்கள்தான்'' என்று அரங்கத்தைக் கலகலப்பாக்கினார் இசைஞானி.\nஅடுத்ததாகப் பேசிய நடிகர் சிவகுமார், ``ஒரு மனிதன் வாழ்வாங்கு வாழ்ந்து தெய்வநிலை அடையும் வரை, `அர்த்தமுள்ள இந்துமதம்' புத்தகத்தில் கண்ணதாசன் எழுதியிருக்கிறார். எனவே, அனைவரும் அதில் உள்ள `இந்து' என்ற வார்த்தையை விட்டுவிடுங்கள். அதைப் பார்க்காதீர்கள். வேறு எந்தப் புத்தகத்தை வாங்கிப் படிக்கிறீர்களோ இல்லையோ, இந்தப் புத்தகத்தை வாங்கிப் படியுங்கள்'' என்றார். அதன் பிறகு நடத்தப்பட்ட வெவ்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு வழங்கப்பட்டது.\nநிகழ்ச்சி முடியும் வரை எவரும் கலைந்து செல்லாதது, கவியரசரின் மீதான மரியாதையை உணர்த்தியது. அவர் கூறியதுபோல `நான் நிரந்தரமானவன்' என்பது, மறுபடியும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதோ அடுத்ததாக நம் கணினிகளில் கையெழுத்தாக வலம்வரத் தொடங்கிவிட்டார் கவியரசர்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-07-19T14:45:17Z", "digest": "sha1:5CSLT3A22OBE2I7LORGFBM2LYU5VU7OI", "length": 5912, "nlines": 126, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி பலி !! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி பலி \nஅதிரையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி பலி \nஅதிராம்பட்டினம் ஆறுமுக கிட்டங்கி தெருவை சேர்ந்தவர் பார்வதி, உடல் நலம் முடியாத ஏழை கூலித் தொழிலாளி ஆவார் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல் நோய்வாய்ப்பட்டு அதிரை CBDயினரால் மருத்துவமனையில் உள் நோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு பின்னர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில் இன்று அதிகாலை முத்துப்பேட்டை சேது சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சடலமாக கிடந்துள்ளார்.\nஇது குறித்த தகவல் அறிந்த CBDயினர் சடலத்தை தமுமுக அவசர ஊர்தி மூலம் மீட்டு அதிரை அரசு மருத்துவமனை சவ கிடங்கிற்கு கொண்டு சென்றுள்ளனர்.\nஇந்த சமபவம் குறித்து அதிராம்பட்டினம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம�� தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/nari-kuravargal-opens-shop-sell-their-products-vellore-tirupattur?qt-home_quick=0", "date_download": "2019-07-19T14:49:04Z", "digest": "sha1:VXIMQ2IWRZSHQSIWCRYE3VIN475QKRSV", "length": 17144, "nlines": 162, "source_domain": "www.cauverynews.tv", "title": " தமிழ்நாட்டில் நரிக்குறவர்கள் தயாரிக்கும் பொருட்களை விற்க தனி கடை திறப்பு | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogssasikanth's blogதமிழ்நாட்டில் நரிக்குறவர்கள் தயாரிக்கும் பொருட்களை விற்க தனி கடை திறப்பு\nதமிழ்நாட்டில் நரிக்குறவர்கள் தயாரிக்கும் பொருட்களை விற்க தனி கடை திறப்பு\nநரிக்குறவர்கள் விற்கும் ஊசி, பாசி, சங்கம் மணி விற்க தனி கடை திறக்கப்பட்டுள்ளது.\nசாமியோ ஊசிமணி, பாசி மணி, வாங்கிங்கோங்கோ சாமியோவ் என பஸ் நிலையம் ரயில் நிலையம் முன்பு அழுக்கு துணியோடு நின்றுகொண்டு நின்றவர்களின் வாழ்வாதாரம் முன்னேற்றம் அடைய, வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தூயநெஞ்சக்கல்லூரி மாணவ, மாணவிகள் சமுதாய பணிக்காக அளித்த பணத்தில் திருப்பத்தூர் பாய்ச்சல் அருகே வசிக்கும் நரிக்குறவர்கள் பெண்கள் சுய உதவி குழுவுக்கு 10 லட்சம் வட்டியில்லா கடன் வழங்கினார்கள்.\nஅதனை அவர்கள் சரியாக திருப்பி செலுத்தினார்கள். ஆகையால் சுய உதவி குழுக்கள் மூலம் தயாரிக்கப்படும் பல வகையான மாலைகளை விற்பனை செய்ய திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் உள்ள நகராட்சி கடையின் 2 ஆண்டுகளுக்கான வாடகை மற்றும் பணி ஆட்களின் சம்பளமாக நாபர்டு வங்கி ருபாய் 2 லட்சத்து 40ஆயிரம் மானியமாக வழங்கியது.\nஇந்த கடை திறப்பு விழாவானது நரிக்குறவர் இன தலைவர் பொண்ணையன் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது. இதற்கு முன்பு பாசி மணிகள், ஊசி ஆகியவற்றை தெருத்தெருவாகச் சென்று பஸ் நிலையம், ரயில் நிலையம் ஆகிய இடங்களில் விற்பனை செய்திருந்த நிலை மாறி, இப்போது கடைவாசலில் கலக்கலான பொருட்களை விற்கும் நிலை உருவாகி உள்ளது.\nருத்ராட்ச மணி மாலை, துளசி மணி மாலை, ஸ்படிக மாலை, சந்தன மாலை, கிறிஸ்துவ ஜெபமாலை, முஸ்லிம்கள் தியான மாலை உட்பட 50 வகையான மாலைகளை முழுக்க முழுக்க கையால் செய்கின்றனர் இந்த நரிக்குறவர்கள்.\nஇங்கிருந்து ஈரோடு, மதுர��, சேலம், கன்னியாகுமரி வரை விற்பனை பகுதிகள் நீள்கிறது. கேரளாவில் அதிக அளவில் சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு மாலை விற்பனை செய்யப்படுகிறது. மேலும், கிறிஸ்துவ ஜெபமாலை ஸ்விட்சர்லாந்துக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இப்பகுதி நரிக்குறவர் இனத்திலிருந்து சென்று 3 பேர் கல்லூரியில் படிக்கின்றனர். தங்களது சுய உதவிக்குழுக்கள் நல்ல நிலையில் முன்னேறிக் கொண்டிருப்பதாக மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர் நரிக்குறவர்கள்.\nதமிழ்நாட்டிலேயே நரிகுறவர்களுக்கு கடை திறக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nபுதுவையில் பெயிட்டி புயல் பாதிப்பால் ஏனாம் பகுதி பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை..\nஒரு மொழி தன்னை புதுப்பித்துக்கொள்ளாவிட்டால், அந்த மொழி அழிந்துவிடும்..\nயுனெஸ்கோவின் தகவல் படி, உலகில் 3000 மொழிகள் அழியும் தருவாயில் உள்ளது..\nபிக் பாஸில் பிசியாக இருப்பதால் 100 நாட்களுக்கு வெளியே வரமுடியாது...\nவெளியானது விஜய் சேதுபதி பாடிய ‘காம்ரேட் ஆன்தம்’ பாடல்\nஉயிரழந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்..\nரவிசங்கர் பிரசாத்திற்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் பழனிசாமி கடிதம்..\n\"ஈரானின் ஆளில்லா விமானத்தை அமெரிக்க சுட்டு வீழ்த்தியது\"\nதமிழகத்தில் பரவலான இடங்களில் மழை..\nகாஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க சென்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா 1 லட்ச ரூபாய் நிவரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nவேலூர் இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் ஜூலை 21-ஆம் தேதி நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.\nபுதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 22-ஆம் தேதி முதல் கூட்டப்பட உள்ளதாக சட்டப்பேரவை செயலர் அறிவித்துள்ளார்.\nநடப்பாண்டில் மட்டும் போக்சோ சட்டத்தின் கீழ் இதுவரை 12,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ராணி தெரிவித்துள்ளார்.\nகுல்பூஷன் ஜாதவ் விவகாரத்தில் பாகிஸ்தான் சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஇன்ஸ்டாகிராமின் குறைபாட்டை கண்டறிந்த தமிழர் : ரூ. 20 லட்சம் பரிசு வழங்கிய பேஸ்புக்..\nதமிழகத்தில் மொத்தம் 60 மாவட்டங்கள் வேண்டும் : அன்புமணி ராமதாஸ் கோரிக்கை..\nமணிரத்னம், ஷங்கர், விஜய் சேதுபதி ஆகியோர் படங்களில் நடிக்க ஆசை... மனம் திறந்த நடிகர்..\nகாவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்தது கர்நாடகம்..\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.in/national/national_85590.html", "date_download": "2019-07-19T14:13:23Z", "digest": "sha1:T2BPB6YAXMP6TFMHO246HT6VILGYWQPG", "length": 19141, "nlines": 123, "source_domain": "www.jayanewslive.in", "title": "மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் எதிர்ப்பை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என கர்நாடக அமைச்சர் பேட்டி - மின்சாரம் தயாரிக்கவே அணை கட்ட முடிவு செய்துள்ளதாக தகவல்", "raw_content": "\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு : 9 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் - லக்னோ சிறப்பு நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nமத்திய அரசு புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள நெக்‍ஸ்ட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தல் - மருத்துவத்துறையில் உயர் படிப்புகளைப் படித்து சாதிக்க நினைப்பவர்களுக்கு இத்தேர்வு தடையாக அமையும் என்றும் கருத்து\nகர்நாடக சட்டப்பேரவையில் மாலை 6 மணிக்‍குள் பெரும்பான்மையை நிரூபிக்‍க வேண்டும் - குமாரசாமி அரசுக்‍கு ஆளுநர் மீண்டும் கெடு\nநம்பிக்‍கைக்‍கோரும் தீர்மானத்தின்மீது விவாதம் தொடர்வதால் நம்பிக்‍கை வாக்‍கெடுப்பு நடைபெற வாய்ப்பில்லை - முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கருத்து\nகடந்த ஆண்டு போக்‍சோ சட்டத்தில் 2 ஆயிரத்து 45 வழக்‍குகள் பதிவு - தமிழக அரசின் கொள்கை விளக்‍க குறிப்பில் தகவல்\nபி.எட். கலந்தாய்வுக்கான விண்ணப்ப விநியோகம் தொடக்கம் : விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூலை 29-ம் தேதி கடைசி நாள்\nகோவையில் அரசு அலுவலகத்தை ஆக்கிரமித்து ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் : அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது குற்றச்சாட்டு\nசெவிலியர் பள்ளி மாணவிகள் தாக்கப்பட்ட விவகாரம் - போராட்டம் நடத்தி வரும் செவிலிய மாணவிகள் கொடுமைப்படுத்தப்படுவது, மனித உரிமை மீறல் என மருத்துவர் சங்கம் குற்றச்சாட்டு\n10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்‍கான அட்டவணை வெளியீடு - மார்ச் 2ம் தேதி 12ம் வகுப்பு தேர்வுகளும், மார்ச் 17ல் 10ம் வகுப்பு தேர்வுகளும் தொடங்கும்\n5 ஏக்‍கர் வரை நிலம் வைத்திருப்பவர்களுக்‍கு மட்டுமே வங்கிக்‍கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பு அமைச்சரவையை கூட்டி எடுக்‍கப்பட்ட முடிவா - தமிழக அரசுக்‍கு உச்சநீதிமன்றம் கேள்வி\nமேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் எதிர்ப்பை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என கர்நாடக அமைச்சர் பேட்டி - மின்சாரம் தயாரிக்கவே அணை கட்ட முடிவு செய்துள்ளதாக தகவல்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nமேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் எதிர்ப்பை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்றும், மின்சாரம் தயாரிக்கவே அணை கட்ட முடிவு செய்துள்ளதாகவும், கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.\nமேகதாது பிரச்சனையை நட்புரீதியாக பேசி தீர்க்கலாம் என தமிழக அரசுக்‍கு கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் திரு. சிவக்குமார் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து பேட்டியளித்த அவர், காவிரியின் குறுக்கே அணைகட்ட தமிழகத்துக்கு வாய்ப்பில்லை என்றும், கர்நாடகாவுக்‍கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார். 400 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கவே மேகதாது அணையை கட்டுவதாகவும், பாசான வசதிக்கு பயன்படுத்த மாட்டோம் என்றும் அவர் கூறினார். மேகதாது திட்ட அறிக்கைக்கு தமிழக அரசு, தடை ஆணை பெற விடமாட்டோம் என்று தெரிவித்த திரு. சிவக்‍குமார், நடப்பாண்டில் திறந்துவிடப்பட்ட தண்ணீரை, தமிழக அரசு முழுமையாக பயன்படுத்தப்படவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.\nஉத்தரப்பிரதேசத்தில் பள்ளிக்‍குச் சென்ற பா.ஜ.க எம்.எல்.ஏ. மாணவர்களுக்‍கு கட்சித்துண்டு அணிவித்ததால் பரபரப்பு - பெற்றோர் அதிர்ச்சி\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு : 9 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் - லக்னோ சிறப்பு நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nகர்நாடக சட்டப்பேரவையில் மாலை 6 மணிக்‍குள் பெரும்பான்மையை நிரூபிக்‍க வேண்டும் - குமாரசாமி அரசுக்‍கு ஆளுநர் மீண்டும் கெடு\nநம்பிக்‍கைக்‍கோரும் தீர்மானத்தின்மீது விவாதம் தொடர்வதால் நம்பிக்‍கை வாக்‍கெடுப்பு நடைபெற வாய்ப்பில்லை - முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கருத்து\n5 ஏக்‍கர் வரை நிலம் வைத்திருப்பவர்களுக்‍கு மட்டுமே வங்கிக்‍கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பு அமைச்சரவையை கூட்டி எடுக்‍கப்பட்ட முடிவா - தமிழக அரசுக்‍கு உச்சநீதிமன்றம் கேள்வி\nஉத்தரப்பிரதேசத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக பிரியங்கா காந்தி கைது - துப்பாக்‍கி சண்டையில் பலியானோர் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்‍க சென்றபோது போலீஸ் நடவடிக்‍கை\nபாகிஸ்தானில் சிறை வைக்கப்பட்டிருக்கும் குல்பூஷண் ஜாதவை இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்கலாம் - மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று பாகிஸ்தான் அனுமதி\nநம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரத்தில் ஆளுநர் தலையிடுவதா - கர்நாடக ஆளுநரின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையிட முதலமைச்சர் குமாரசாமி திட்டம்\nமரண தண்டனையை நிறுத்திவைக்‍க தீர்ப்பளிக்‍கப்பட்டுள்ளதால் குல்பூஷண்ஜாதவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் - பாகிஸ்தானுக்‍கு இந்தியா வலியுறுத்தல்\nஅடிக்கடி சண்டையிட்டுக்கொள்ளும் பெற்றோர் : உயிரை மாய்க்க அனுமதி கேட்டு குடியரசுத் தலைவருக்கு கடிதம்\nஉத்தரப்பிரதேசத்தில் பள்ளிக்‍குச் சென்ற பா.ஜ.க எம்.எல்.ஏ. மாணவர்களுக்‍கு கட்சித்துண்டு அணிவித்ததால் பரபரப்பு - பெற்றோர் அதிர்ச்சி\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு : 9 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் - லக்னோ சிறப்பு நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nமத்திய அரசு புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள நெக்‍ஸ்ட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தல் - மருத்துவத்துறையில் உயர் படிப்புகளைப் படித்து சாதிக்க நினைப்பவர்களுக்கு இத்தேர்வு தடையாக அமையும் என்றும் கருத்து\nகர்நாடக சட்டப்பேரவையில் மாலை 6 மணிக்‍குள் பெரும்பான்மையை நிரூபிக்‍க வேண்டும் - குமாரசாமி அரசுக்‍கு ஆளுநர் மீண்டும் கெடு\nநம்பிக்‍கைக்‍கோரும் தீர்மானத்தின்மீது விவாதம் தொடர்வதால் நம்பிக்‍கை வாக்‍கெடுப்பு நடைபெற வாய்ப்பில்லை - முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கருத்து\nகடந்த ஆண்டு போக்‍சோ சட்டத்தில் 2 ஆயிரத்து 45 வழக்‍குகள் பதிவு - தமிழக அரசின் கொள்கை விளக்‍க குறிப்பில் தகவல்\nஹைட்ரோகார்பன் உள்ளிட்ட பேரழிவு திட்டங்களை, டெல்டா மாவட்டங்க��ில் செயல்படுத்த எதிர்ப்பு : கருப்பு பேட்ஜ் அணிந்து கூட்டம் புறக்கணிப்பு\nகிருஷ்ணகிரியில் கட்டி முடிக்கப்பட்ட சிறப்பு மகப்பேறு மருத்துவமனை : சிறப்பு மருத்துவமனையை திறக்க அரசுக்கு கோரிக்கை\nகன்னியாகுமரி கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று - கடல் சீற்றம் : கரையோரம் நிறுத்தப்பட்ட படகுகள் - அரசு உரிய நிவாரணம் வழங்கிட கோரிக்கை\nபி.எட். கலந்தாய்வுக்கான விண்ணப்ப விநியோகம் தொடக்கம் : விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூலை 29-ம் தேதி கடைசி நாள்\nஉத்தரப்பிரதேசத்தில் பள்ளிக்‍குச் சென்ற பா.ஜ.க எம்.எல்.ஏ. மாணவர்களுக்‍கு கட்சித்துண்டு அணிவித் ....\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு : 9 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் - லக்னோ சிறப்பு நீதி ....\nமத்திய அரசு புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள நெக்‍ஸ்ட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என டிடிவி தினக ....\nகர்நாடக சட்டப்பேரவையில் மாலை 6 மணிக்‍குள் பெரும்பான்மையை நிரூபிக்‍க வேண்டும் - குமாரசாமி அரசுக ....\nநம்பிக்‍கைக்‍கோரும் தீர்மானத்தின்மீது விவாதம் தொடர்வதால் நம்பிக்‍கை வாக்‍கெடுப்பு நடைபெற வாய்ப ....\n20 மில்லி கிராமில் தங்க உலகக் கோப்பை : விழுப்புரத்தில் நகை தொழிலாளி சாதனை ....\n302 ஆசனங்களை 6 நிமிடம் 51 வினாடிகளில் செய்துகாட்டி பள்ளி மாணவர் சாதனை ....\nசாதனை புத்தகத்தில் இடம்பெற்ற திருச்சி மாணவர்கள் ....\nதிருச்சியில் ஆணி படுக்கையில் ஒரு மணி நேரம் பத்மாசனத்தில் அமர்ந்தபடி பள்ளி மாணவி புதிய சாதனை ....\nபாக் ஜலசந்தி கடற்பகுதியை 10.30 மணி நேரத்தில் கடந்து சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mssrf-nva.org/?cat=790", "date_download": "2019-07-19T14:56:49Z", "digest": "sha1:2Q5U7HOE5YXSACNO3D7KNY3PK7IHP2F5", "length": 20215, "nlines": 223, "source_domain": "www.mssrf-nva.org", "title": "Jamsetji Tata National Virtual Academy » சுய உதவிக் குழு", "raw_content": "\nபொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ள முடிவுகளைக் கண்காணித்தல்\nபொதுக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் முறையாக தீர்மானப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்தல்.\nகூட்டத்தில் எடுக்கப்பட்ட இறுதி முடிவுகளின் அடிப்படையில் கையொப்பம் பெறப்பட்டுள்ளதை கவனித்தல்.\nசமூக தணிக்கைக் குழுவின் விவாத பொருள் / அறிக்கை உரிய ஆதாங்களுடன் சமர்ப்பிக்கப்பட���டுள்ளனவா என சரிபார்த்தல்.\nபொதுக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு பெரும்பான்மையான அளவிற்கு ஒப்புதல் கிடைத்துள்ளதா என சரிபார்த்தல்.\nவிவாதப் பொருள் அனைத்தும் கூட்டத்தின் கலந்துரையாடலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனவா என சரிபார்த்தல்.\nதுணைக் குழுக் கூட்டங்களில் எடுக்கப்படும் முடிவுகளைக் [...]\nTags: கிராம வள மையம், குழு அமைத்தல், சுய உதவிக் குழு, செயற்குழு, தமிழ்நாடு மகளிர் நல மேம்பாடு நிறுவனம், திருவையாறு, பொதுக் குழு · Posted in: சுய உதவிக் குழு\nசுய உதவிக் குழுக்களை - கண்காணித்தல் வழிமுறைகள்:\nஒர் அமைப்பானது / நிறுவனமானது பல்வேறு செயல் திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தும் போது அச்செயல்பாடுகளை தொடர் கண்காணித்து வழிப்படுத்தும் போதுதான் அச்செயல்பாட்டினால் நல்ல முறையில் விளைவுகள் / பயன்கள் ஏற்படுகிறது.\nகண்காணிப்பதற்கான கீழ்வரும் பல்வேறு வழிமுறைகளை பயன்படுத்தலாம்:\nகண்காணித்தலின் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை:\nகுடியிருப்பு மன்ற அளவில் தகுதி உள்ள அனைத்துக் குழுக்களும் குடியிருப்பு மன்றத்தில் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்தல்\nகுடியிருப்பு மன்ற செயல்பாடுகள் இலட்சியம் [...]\nTags: கண்காணித்தல், சுய உதவிக் குழு · Posted in: சுய உதவிக் குழு\nஊராட்சி அளவிலான கூட்டமைப்பு / குடியிருப்பு அளவிலான மன்றம் / சுய உதவிக் குழு செயல்பாடுகளை கண்காணித்தல்\nகூட்டமைப்பு தங்கள் இலட்சியத்தை அடைவதற்காக திட்டமிடும் பணிகள் உரிய காலத்தில் பயனுள்ள வகையில் நிறைவேறியுள்ளதா என்பனவற்றை அறிந்து கொண்டு அவ்வப்போது தொடர் நடவடிக்கைகளை செய்து கொள்ளுதலே கண்காணிப்பு ஆகும்.\nகடந்த கால கூட்டமைப்புகள், உறுப்பினர் குழுக்களை சரிவர நிர்வகிக்க இயலாத காரணத்தினாலும், தொடர் கண்காணிப்பு, மற்றும் வழிகாட்டுதல் இல்லாமையால் சுய உதவிக் குழுக்கள் செயல்பாட்டில் கூட்டமைப்பின் பங்கு மிகக் குறைந்தளவே [...]\nTags: கண்காணித்தல், சுய உதவிக் குழு, செயல்பாடு · Posted in: சுய உதவிக் குழு\nசுய உதவிக் குழுக்களுக்குத் தேவையான நிதியினைத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் நுண் நிதி நிறுவனங்கள் வழங்கி வருகின்றது. இத்தகைய கடன் வழங்கும் நிறுவனங்கள் நுண் நிதி நிறுவனங்கள் என அழைக்கப்படுகிறது.\nசிறப்பாக செயல்படும் சுய உதவிக் குழு / ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளை ஊக்கப்படுத்திட\nஉறுப்பினர்களின் சிறுகடன் / பெருங்கடன் தேவைகளைப் பூர்த்தி செய்திட\nகூட்டமைப்பில் நிதிகையாளும் திறனை மேம்படுத்தி, முன் உதாரணமாகச் செயல்படுத்திட\nநுண் கடன் பெறுவதில் நன்மைகள்:\nநுண் நிதி நிறுவனங்கள் மூலம் [...]\nTags: சுய உதவிக் குழு, நுண் கடன் · Posted in: சுய உதவிக் குழு\nவங்கி நேரடிக் கடன் (Bank Direct Linkage)\nவிளக்கம்: மானியம் எதுவும் இல்லாமல் வங்கிகள் நேரடியாகவே சுய உதவிக் குழுக்களுக்குக் கடன் வழங்கித் திரும்ப பெறுதலையே வங்கி நேரடிக் கடன் என்கிறோம்.\nநேரடிக் கடன் பெறுவதற்கான நடைமுறைகள்:\nதரம்பிரித்தல் முடிந்தவுடன் தரம்பிரித்தல் படிவத்துடன் வங்கியை அணுகி கடன் பெறலாம்.\nகுழுவின் சேமிப்பின் மடங்குகளின் அடிப்படையில் கடன் தொகை கிடைக்கும்.\nதரம் பிரித்தல் முடித்த பிறகு\nமுதல் கடன் ரூ. 50,000/-\n4-ம் மற்றும் அதற்கு மேல் கடன் – [...]\nTags: SHG, சுய உதவிக் குழு, வங்கி நேரடிக் கடன் · Posted in: சுய உதவிக் குழு\nகுழுவின் தொடர்ந்த செயல்பாட்டிற்கு குழுக் கூட்டம் அவசியம்.\nகூட்டத்திற்கு வருகை தரும் உறுப்பினர்கள் பல தகவல்களைப் பெறவும், விழிப்பிணர்வு அடையவும் வழி வகை செய்கிறது.\nசேமிப்பு, தொழில் முனைப்பு போன்ற செயல்பாட்டிற்கு கூட்டம் மிகவும் அவசியம்.\nதிட்டமிட, ஆண்டுச் செயல் திட்டம் தயாரிக்க பெரிதும் உதவுகிறது.\nஉறுப்பினர்கள் கருத்துப் பரிமாற்றம் செய்யவும், இணக்கமான அணுகு முறையைப் பெறவும் குழுக் கூட்டம் உதவிகிறது.\nகிராம மேம்பாட்டிற்கும், சுய முன்னேற்றத்திற்கும், குழுக் கூட்டமே அடிப்படை.\nசீராக, தொடர்ந்து குழுக் கூட்டம் நடத்தி முறையான தீர்மானங்கள் இயற்ற, ஏற்ற களமாக [...]\nTags: உறுப்பினர்களின் பொறுப்புகள், ஊக்குனர்களின் பெறுப்புகள், சுய உதவிக்குழு, பிரதிநிதிகளின் பொறுப்புகள் · Posted in: சுய உதவிக் குழு\nசுய உதவிக் குழு குழுவின் பொதுவான அடிப்டை விதிமுறைகள்:\nசுய உதவிக் குழு உறுப்பினர்களின் தேர்வு, தகுதியின் அடிப்படையில், உரிய வகையில் செய்ய வேண்டும்.\nவங்கிக் கணக்கு (Bank SB / Ac) குழுவின் பெயரில் ஆரம்பிக்க வேண்டும்.\nகுழுக் கூட்டம் வாரந்தோறும் குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட நேரத்தில், நாளில், குழு உறுப்பினர்களின் வசதிக்கேற்ப நடைப் பெற வேண்டும்.\nகுழு உறுப்பினர்களின் தேவையின் அடிப்படையில், கடன் வழங்கப் பட வேண்டும்.\nகுழுவால் நிர்ணயிக்கப���பட்ட தவணை மற்றும் வட்டியினை கடன் பெற்ற உறுப்பினர்கள் ஏற்க வேண்டும்.\nTags: அடிப்டை விதிமுறைகள், சுய உதவிக் குழு குழு, பொதுவான · Posted in: சுய உதவிக் குழு\nமகளிர் திட்டம் உருவாகக் காரணங்கள்\nதமிழகத்தில் பெண்களின் நிலையில் நல்ல முன்னேற்றங்கள் இருந்தாலும், சமூக, பொருளாதார அரசியல் ரீதியில் பின்தங்கிய நிலையிலேயே இருந்தனர்.\nஅரசு நலத் திட்டங்கள் பல இருந்தாலும், வறுமை நிலையை ஒழிக்க முடியாமல் இருந்தது.\nஅரசு நலத் திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு, குறைவான நிலையில் இருந்தது.\nபெண்கள் மத்தியில் கல்வி, சுகாதாரம், பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது.\nநலப்பணிகளை மக்களே கேட்டு பெற்றுக் கொள்ளும் (Demand creation) உணர்வு குறைந்த அளவிலேயே இருந்தது.\nதமிழகத்தில் வறுமையை ஒழிக்கவும், பொருளாதார [...]\nPosted in: சுய உதவிக் குழு\nபிற சேமிப்பும் குழு சேமிப்பும்\nபிற சேமிப்புகளில் உள்ள குறைபாடுகள் :\nபிற சேமிப்பு எனும் போது, ஏலச் சீட்டு, குலுக்கல் சீட்டு, பாத்திரச் சீட்டு, நகை சீட்டு என வகைப்படுத்தலாம். உறவினர்களிடம் கொடுத்து வைத்தல் நண்பர்களிடம் சேமித்தல் போன்ற பல வகை உள்ளது. இது போன்ற சேமிப்புகளில் உள்ள சிரமங்கள்\nபிற சேமிப்புகளில் நம்பிக்கையும், நாணயம் மிகக் குறைவே.\nநினைக்கும் போதோ, தேவைப்படும் போதோ பணம் பெறுவது மிக அரிது.\nஏல சீட்டுகள் கட்டுபவர் ஏலம் தள்ளி எடுக்கும் போது கட்டியதைவிட குறைவாக பணம் கிடைக்கலாம்.\nTags: உள் கடன், பிற சேமிப்பும் குழு சேமிப்பும் · Posted in: சுய உதவிக் குழு\nசுய உதவிக் குழுவின் பதிவேடுகள்\nகுழுவில் பதிவேடுகள் ஏன் பாரமரிக்க வேண்டும்:\nஒரு குழு நன்கு செயல்படுகிறதா என்பதை கண்டறிய பதிவேடுகள் முக்கிய ஆதாரங்களாக உள்ளன.\nசீரான நிதி செயல்பாட்டிற்கு வழிவகை செய்கின்றன.\nகுழு உறுப்பினர்களிடையே நம்பிக்கை வளர்க்கின்றன்.\nகுழுவின் தற்போதைய நிலையை அறிய உதவுகின்றன.\nகுழுவின் தரத்தை அளக்கும் கருவியாக உள்ளன.\nவங்கி மற்றும் இதர நிறுவனங்களுடன் உறுதியான தொடர்பினை ஏற்படுத்துவதோடு அவைகளிலிருந்து உதவிகள் பெற வழி வகுக்கின்றன.\nகுழுவின் ஆண்டுக் கணக்குத் தணிக்கைக்கு உதவிகரமாக உள்ளன.\nகுழுவின் எதிர்காலத் திட்டமிடலுக்கு வழிகாட்டுகின்றன.\nசுய உதவி குழுவில் பராமரிக்கப்பட வேண்டிய பதிவேடுகள்:\nTags: சுய உதவிக் குழுவின் பதிவேடுகள் · Posted in: சுய உதவிக் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvideo.co.in/2017/02/thaen-kaatru-gethu-video-song-harris.html", "date_download": "2019-07-19T15:44:42Z", "digest": "sha1:QKKKO6GWZMGTYT6YUVEA5J32P2RMAV3Z", "length": 8678, "nlines": 191, "source_domain": "www.tamilvideo.co.in", "title": "Thaen Kaatru Tamil Hit Video Song, Gethu Movie Latest Song", "raw_content": "\nஉன்னாயே என்னாய் தியேன் வந்தது\nஅத்தா என்காய் மத்து யெனோ தியென்டி சேரரத்\nஉன்னாய்யா மாதும் தியென்டி பாவா வந்தடு\nஇன்ஷா ஒரு நால் வரமா\nஈனா பாலா நால் பாலா நால்\nபாத்தி கனியாவில் எழந்தேந்த தாகும\nநான்கை கரையூர் கரைய்யம் வாரே நீ\nவாராய் நீ வாக் தோடவா\nஉன்னாயே என்னாய் தியேன் வந்தது\nஎன் கனக கன கனம்\nஅன் அஸ்ஹகு ஆசுகு முகம்\nசுப்பப்பா நீ நீ அல்லவா\nஉன்னால் மாதும் தீண்டி பார்கா வந்தடு\nஅத்து ன்னு மத்து யேனெ தியெண்டி சந்துரு\nநான ஆலயம் அலைய்யு அலாய்\nநான் போஜ்யியம் பூஜியம் மாய்ஹாய்\nஓ நீ விடி விலாக்கு\nஅதான் பின் நான் கிர்குக்\nஓ பின் கத்ரு வந்தடு\nஇன்ஷா ஒரு நால் வரமா\nÈna பாலா நால் பாலா நால்\nபாத்தி கனாவில் யஜுந்தன் தாகும\nநான்கை கரையூர் கரைய்யம் வாரே நீ\nவாராய் நீ வாக் தோடவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2017/03/28/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-7-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-586-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95/", "date_download": "2019-07-19T14:42:24Z", "digest": "sha1:Z5HB5WZCZDP4XJJDDZQO5DN2JITIZZUH", "length": 11182, "nlines": 102, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 7 இதழ்: 586 முக அழகா? அக அழகா? | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 7 இதழ்: 586 முக அழகா\n1 சாமுவேல்: 9:2 அவனுக்கு சவுல் என்னும் பேருள்ள சவுந்தரியமான வாலிபனாகிய ஒரு குமாரன் இருந்தான். இஸ்ரவேல் புத்திரரில் அவனைப்பார்க்கிலும் சவுந்தரியவான் இல்லை. எல்லா ஜனங்களும் அவன் தோளுக்குக் கீழாயிருக்கத்தக்க உயரமுள்ளவனாயிருந்தான்.\nஇஸ்ரவேல் மக்கள் ராஜா தான் வேண்டும் என்று கேட்டனர் கர்த்தர் அவர்கள் கேட்டதற்கு அதிகமாகவே அவர்களுக்கு அருளிச் செய்தார் கர்த்தர் அவர்கள் கேட்டதற்கு அதிகமாகவே அவர்களுக்கு அருளிச் செய்தார் ஆம் அதிகமாகவே என்பதற்கு அர்த்தம் அவர்களுக்கு கர்த்தர் ஏற்படுத்திக் கொடுத்த முதல் ராஜாவான சவுலைக் குறித்துதான் சொல்கிறேன். கர்த்தர் சாமுவேலை அனுப்பி மகா சவுந்தரியவனாகிய சவுலை ராஜாவாக அபிஷேகம் செய்தார்\nஅநேகமாயிரம் பேர் கூடி எங்களுக்கு ராஜா வேண்டும் என்ற கோரிக்கைக்குக் கர்த்தர் இரங்கி, மிகவும் உயரமான, ��ழகான, கம்பீரமான, எல்லோர் பார்வையயும் கவரும் ஒரு வாலிபனை அவர்களுக்கு ராஜாவாக ஏற்படுத்தினார் என்று பார்க்கிறோம். 1 சாமுவேல் 9 ம் அதிகாரத்தில் உள்ள முதல் பகுதி, சவுலின் சவுந்தரியத்தைப் பற்றிப் பேசுகிறது. சவுலைப் பற்றி மட்டும் அல்ல, வேதாகமம் அவ்விதமாகவே தாவீதைப் பற்றியும், சாலோமோனைப் பற்றியும் கூறுகிறது என்ன ஆச்சரியமாக இருக்கிறதா இஸ்ரவேல் மக்கள் அவர்களை ஆண்ட தேவனாகிய கர்த்தரை வேண்டாம் என்று ஒதுக்கி விட்டு, தங்களை ஆள ஒரு ராஜா வேண்டும் என்று கேட்டவுடனே எல்லாமே மாறி விட்டது\n, உன்னிடம் எவ்வளவு செல்வாக்கு உள்ளது, நீ எவ்வளவு பலசாலி, நீ எவ்வளவு பலசாலி, நீ பார்வைக்கு எப்படி இருக்கிறாய், நீ பார்வைக்கு எப்படி இருக்கிறாய் இந்த வெளிப்புற அளவு கோல் ஒவ்வொரு மனிதனையும் அளக்க உபயோகப்படுத்தப் பட்டது.\nஇத்தனை சவுந்தரியவான் ராஜாவானவுடன் அவன் தேவனாகிய கர்த்தர் விரும்பியவிதம் நடந்து கொள்வான் என்பதே மக்களுடைய எதிர்பார்ப்பாக இருந்திருக்கும் ஆனால் அப்படியா நடந்தது நாம் சவுலைப் பற்றிதான் தொடர்ந்து படிக்கப் போகிறோம்\nஅவனுடைய வெளியரங்கமான சவுந்தரியம் பெண்களைக் கவர்ந்த வேளையில், அவனுடைய உட்புறம் அசுத்த ஆவியின் குடியிருப்பாக இருந்தது என்பது நாம் படிக்கும் போது தெரிய வரும்\nசவுலின் அழகிய வெளியரங்கம் இஸ்ரவேல் மக்களைக் கவர்ந்தது போல நாமும் எத்தனை முறை வெளிப்புறத்தைக் கண்டு ஏமாந்திருக்கிறோம் பார்க்க அழகாக இருந்தாள், நல்ல பிள்ளையாக இருப்பாள் என்று நினைத்து ஏமாந்து விட்டோம் என்று கண்ணீர் விடும் குடும்பங்களைப் பார்த்திருக்கிறேன் பார்க்க அழகாக இருந்தாள், நல்ல பிள்ளையாக இருப்பாள் என்று நினைத்து ஏமாந்து விட்டோம் என்று கண்ணீர் விடும் குடும்பங்களைப் பார்த்திருக்கிறேன் ஆனால் மகனுக்குப் பெண் தேடிய போது அவர்கள் அந்தப் பெண் கர்த்தரை அறிந்தவளா, அவளது உள்ளான வாழ்க்கை கர்த்தருக்கு பிரியமாக உள்ளதா என்று சற்றும் எண்ணிப் பார்ப்பதில்லை ஆனால் மகனுக்குப் பெண் தேடிய போது அவர்கள் அந்தப் பெண் கர்த்தரை அறிந்தவளா, அவளது உள்ளான வாழ்க்கை கர்த்தருக்கு பிரியமாக உள்ளதா என்று சற்றும் எண்ணிப் பார்ப்பதில்லை அதைப் போலத்தான் மாப்பிள்ளையைத் தேடும் பெற்றோரும் செல்வாக்கையும், படிப்பையும், நல்ல வேலையையும் தேடுகி��ார்களேத் தவிர கர்த்தரை அறிந்த அறிவைத் தேடுவதில்லை அதைப் போலத்தான் மாப்பிள்ளையைத் தேடும் பெற்றோரும் செல்வாக்கையும், படிப்பையும், நல்ல வேலையையும் தேடுகிறார்களேத் தவிர கர்த்தரை அறிந்த அறிவைத் தேடுவதில்லை பின்னர் கண்ணீர் வடித்து என்ன பிரயோஜனம்\nஇஸ்ரவேலின் முதல் ராஜாவாகிய சவுல் தன்னுடைய சவுந்தரியத்தால் இஸ்ரவேல் மக்களைக் கவர்ந்தான் ஆனால் அவனுடைய அசுத்த ஆவி நிறைந்த இருதயத்தால் அவர்களை ஏமாற்றி விட்டான்\nமனிதனோ முகத்தைப் பார்க்கிறான் ஆனால் கர்த்தரோ நம்முடைய இருதயத்தையும் அதின் நினைவுகளையும் பார்க்கிறார் நீ எந்த அளவு கோலைக் கொண்டு அளந்து கொண்டிருக்கிறாய்\n← மலர் 7 இதழ்: 585 என் இஷ்டம் போல என் வாழ்க்கை\nமலர் 7 இதழ்: 587 அனுதின வாழ்வில் காணும் தேவ பிரசன்னம்\nமலர் 1 : இதழ்: 5 கைவிடாத தேவன்\nராஜாவின் மலர்கள் – ஜெப நேரம்\nமலர்: 1 இதழ்: 3 கைவிடாத தேவன்\nஇதழ்: 716 தந்திரமான வாய்\nமலர் 1: இதழ் 6: கைவிடாத தேவன்\nஇதழ்: 717 ஒரு பாவத்தை மறைக்க\nமலர் 1 : இதழ் 4 : கைவிடாத தேவன்\nமலர்: 1 இதழ்: 2 கைவிடாத தேவன்\nஇதழ்: 709 ஆற்றல் மிக்க ஆறு அழிக்கும் சக்தியாய் மாறுவது போல\nஇதழ்: 708 உனக்கு விரிக்கப்படும் வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/12/31/kalam.html", "date_download": "2019-07-19T14:21:35Z", "digest": "sha1:5AC4HN472IEKH4TYODQGOHMHMO5HYZRH", "length": 12967, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "கலாம் அண்ணனுடன் இலங்கை எம்.பி சந்திப்பு | Lankan MP calls on Kalams brother - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n14 min ago தலைமீது துப்பாக்கி.. மிரட்டி மிரட்டியே வருகிறது பேட்டி.. சட்டசபையில் டி.கே.சிவகுமார் பகீர்\n51 min ago தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் மழை வந்தது.. மகிழ்ச்சி தந்தது\n1 hr ago மழை.. அடமழை.. அற்புதமான புயல் மழை .. நாகை மாவட்டத்தில் அடித்து வெளுக்கும் கனமழை\n1 hr ago வீரம்.. தீரம்... தியாகம்.. சட்டசபையில் ராமசாமி படையாட்சியார் உருவப்படம் திறப்பு\nகலாம் அண்ணனுடன் இலங்கை எம்.பி சந்திப்பு\nகுடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் அண்ணன் முத்து முகம்மது மீரான் வீட்டுக்கு இலங்கை முன்னாள்அமைச்சரும், தற்போதைய எம்.பியுமான பெளசி சென்று அவருடன் பேசினார்.\nஇலங்கை நாடாளுமன்ற உறுப்பினரான பெளசி, ராமேஸ்வரம் வந்தார். அங்குள்ள முத்து முகம்மது மீரானின்வீட்டுக்குச் சென்று அவருடன் சிறிது நேரம் பேசினார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பெளசி கூறுகையில், மரியாதை நிமித்தமாகவே முத்து முகம்மது மீரானை சந்தித்துப்பேசினேன். இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் முஸ்லீம்களையும்சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று விடுதலைப் புலிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்.\nமுடங்கிப் போயுள்ள பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்க வேண்டும், அதில் முஸ்லீம் சமுதாய பிரதிநிதிகளும்சேர்க்கப்பட வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே இலங்கை பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்றார்பெளசி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவீரம்.. தீரம்... தியாகம்.. சட்டசபையில் ராமசாமி படையாட்சியார் உருவப்படம் திறப்பு\nதுப்பாக்கிச் சூடு.. போலீஸ் விதி மீறியது என்றேன்.. முதல்வர் மறுக்கிறார்.. கே.ஆர். ராமசாமி\nஊழல் இல்லாத ஆட்சியா.. ஏன் சார் காமெடி பண்ணறீங்க.. முதல்வருக்கு குஷ்பு கேள்வி\nவேன் மீது ஏறி நின்று சுட்டது யார்.. முதல்வரின் சட்டசபை பேச்சால் புதிய சலசலப்பு\nகல்வியை துறந்த சகோதரர்.. கூலி வேலை செய்த தாய்.. தங்கமங்கை அனுராதாவுக்கு.. தலைவர்கள் வாழ்த்து\nஎல்லாவற்றையும் எதிர்த்தால் தமிழகத்திற்கு வளர்ச்சி திட்டங்கள் எப்படி வரும்.\nசட்டசபை குறிப்பில் இருந்து முதல்வர் எடப்பாடி பேச்சு நீக்கம்\n'திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்'.. சட்டசபையில் பாட்டு பாடி பதிலளித்த முதல்வர் பழனிச்சாமி\nஅடுத்தாண்டு எப்போ துவங்குது 12 மற்றும் 10-ம் வகுப்பு பொதுதேர்வு. அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு\nஒரு பிரச்சினையும் இல்லை.. புகாரும் இல்லை.. நீட்டாக ஏற்று கொள்ளப்பட்ட தீபலட்சுமி வேட்புமனு..\nசூர்யா பேசியதில் தவறில்லை.. அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவு.. 'பிக்பாஸ் கமல்' குறித்து கிண்டல்\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை\nவேலூர் 'திக் திக்'குக்கு முடிவு.. திமுக, அதிமுக வேட்பு மனுக்கள் ஏற்பு.. தொண்டர்கள் அப்பாடா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/zechariah-5/", "date_download": "2019-07-19T14:45:26Z", "digest": "sha1:THLEL5YQD5VMT5N4O5G3CGIGLTQSC46D", "length": 5636, "nlines": 83, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Zechariah 5 in Tamil - Tamil Christian Songs .IN / FO", "raw_content": "\n1 நான் திரும்பவும் என் கண்களை ஏறெடுத்துப் பார்க்கையில், இதோ, பறக்கிற ஒரு புஸ்தகச்சுருளைக் கண்டேன்.\n2 தூதன்; நீ காண்கிறது என்னவென்று கேட்டார்; பறக்கிற ஒரு புஸ்தகச்சுருளைக் காண்கிறேன், அதின் நீளம் இருபது முழமும் அதின் அகலம் பத்துமுழமுமாயிருக்கிறது என்றேன்.\n3 அப்பொழுது அவர்: இது பூமியின்மீதெங்கும் புறப்பட்டுப்போகிற சாபம்; எந்தத் திருடனும் அதின் ஒரு புறத்திலிருக்கிறதின்படியே அழிக்கப்பட்டுப்போவான்; ஆணையிடுகிற எவனும், அதின் மறுபுறத்தில் இருக்கிறதின்படியே அழிக்கப்பட்டுப்போவான்.\n4 அது திருடன் வீட்டிலும், என் நாமத்தைக்கொண்டு பொய்யாணையிடுகிறவன் வீட்டிலும் வந்து, அவனவன்வீட்டின் நடுவிலே தங்கி, அதை அதின் மரங்களோடும் அதின் கல்லுகளோடுங்கூட நிர்மூலமாக்கும்படி அதைப் புறப்பட்டுப்போகப்பண்ணுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.\n5 பின்பு என்னோடே பேசின தூதன் வெளியே வந்து என்னை நோக்கி: நீ உன் கண்களை ஏறெடுத்து புறப்பட்டுவருகிறதை என்னவென்று பார் என்றார்.\n6 அது என்னவென்று கேட்டேன்; அதற்கு அவர்: அது புறப்பட்டுவருகிறதாகிய ஒரு மரக்கால் என்றார். பின்னும் அவர் பூமியெங்கும் இதுதான் அவர்களுடைய கண்ணோக்கம் என்றார்.\n7 இதோ ஒரு தாலந்து நிறையான ஈயமூடி தூக்கிவரப்பட்டது; மரக்காலின் நடுவிலே ஒரு ஸ்திரீ உட்கார்ந்திருந்தாள்.\n8 அப்பொழுது அவர்: இவள் அக்கிரமக்காரி என்று சொல்லி, அவளை மரக்காலுக்குள்ளே தள்ளி ஈயக்கட்டியை அதின் வாயிலே போட்டார்.\n9 அப்பொழுது நான் என் கண்களை ஏறெடுத்து, இதோ, புறப்பட்டுவருகிற இரண்டு ஸ்திரீகளைக் கண்டேன்; அவர்களுக்கு நாரையின் செட்டைகளுக்கொத்த செட்டைகள் இருந்தது; அவர்கள் செட்டைகளில் காற்றிருந்தது; இவர்கள் மரக்காலை பூமிக்கும் வானத்துக்கும் நடுவாய்த் தூக்கிக்கொண்டு போனார்கள்.\n10 நான் என்னோடே பேசின தூதனை நோக்கி: இவர்கள் மரக்காலை எங்கே கொண்டுபோகிறார்கள் என்று கேட்டேன்.\n11 அதற்கு அவர் சிநெயார் தேசத்திலே அதற்கு ஒரு வீட்டைக் கட்டும்படிக்கு அதைக் கொண்டுபோகிறார்கள்; அங்கே அது ஸ்தாபிக்கப்பட்டு, தன் நிலையிலே வைக்கப்படும் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/59298-urmila-matondkar-join-the-congress.html", "date_download": "2019-07-19T15:26:13Z", "digest": "sha1:BY6YPWGSP4RBJACYLZUFA6TB7M2YIC5Z", "length": 9018, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "காங்கிரஸ் கட்சியில் இணைந்த 'இந்தியன்' பட நாயகி | Urmila Matondkar join the Congress", "raw_content": "\nஅத்திவரதரை தரிசிக்க எக்ஸ்பிரஸ் சேவை திட்டம் தொடக்கம்\nசசிகலாவை வெளியே கொண்டுவர முயற்சி: தினகரன்\nமின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஜூலை 21-ஆம் தேதி இந்திய அணி தேர்வு: தோனி இடம்பெறுவாரா\nதமிழக சட்டப்பேரவையில் ராமசாமி படையாட்சியார் உருவப்படம் திறப்பு\nகாங்கிரஸ் கட்சியில் இணைந்த 'இந்தியன்' பட நாயகி\n1996-ல் திரைக்கு வந்த கமல்ஹாசனின் 'இந்தியன்\" படத்தில் நாயகியாக நடித்தவர் ஊர்மிளா மடோன்கர். இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிப்படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.\nதிரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வர முடிவு செய்த பாலிவுட் நட்சத்திரம் ஊர்மிளா மடோன்கர், காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். மேலும் ராகுல்காந்தியை சந்தித்த ஊர்மிளா, காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கத்திலும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகமலின் மக்கள் நீதி மய்யம், மக்களவைத் தேர்தலில் திமுக, அதிமுகவின் வெற்றி வாய்ப்பை பாதிக்குமா Newstm -ன் பிரத்யேக கருத்துக்கணிப்பு\nஆர்.கே.நகர் வெற்றி மக்களவைத் தேர்தலிலும் டிடிவி தினகரனுக்கு கிடைக்குமா Newstm-ன் கருத்துக் கணிப்பு முடிவுகள்\n’மிஷன் சக்தி’: அமெரிக்கா என்ன சொல்கிறது\nகோவை: 6 வயது சிறுமி கொலை வழக்கில் 4 பேர் கைது.. போலீசார் அதிரடி \n1. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது\n2. கருச்சிதைவிற்கான காரணங்கள் என்ன\n3. கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் \n4. காதலால் கண்ணீர் விடும் கவின்: பிக் பாஸில் இன்று\n5. ராஜகோபால் உடலின் பிரேத பரிசோதனை தொடங்கியது\n6. பச்சிளம் குழந்தையை வீசி சென்ற தாய்: போலீசார் விசாரணை\n7. வாவ்..பெண்ணாக உருமாறிய பிரபல நடிகர் \nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஆளுநரின் உத்தரவுக்கு எதிராக காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு\nஎம்.எல்.ஏக்களை கடத்துவதாக காங்கிரஸ் கட்சியினர் சட்டப்பேரவையில�� அமளி\nகர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏவுக்கு நெஞ்சுவலி\n1. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது\n2. கருச்சிதைவிற்கான காரணங்கள் என்ன\n3. கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் \n4. காதலால் கண்ணீர் விடும் கவின்: பிக் பாஸில் இன்று\n5. ராஜகோபால் உடலின் பிரேத பரிசோதனை தொடங்கியது\n6. பச்சிளம் குழந்தையை வீசி சென்ற தாய்: போலீசார் விசாரணை\n7. வாவ்..பெண்ணாக உருமாறிய பிரபல நடிகர் \nவேலுார் தேர்தல்: அதிமுக - திமுக வேட்பு மனுக்கள் ஏற்பு\nகாதலால் கண்ணீர் விடும் கவின்: பிக் பாஸில் இன்று\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு தாமதம்\nஇந்த மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/rest-of-world/62005-isil-chief-abu-bakr-al-baghdadi-appears-in-propaganda-video.html", "date_download": "2019-07-19T15:29:46Z", "digest": "sha1:FVTU3Y66MGTFM3G6SDEZO3HYZANCBXFK", "length": 8834, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "இலங்கையில் தாக்குதல் தொடரும்- ஐஎஸ் தலைவர் கொக்கரிப்பு | ISIL chief Abu Bakr al-Baghdadi appears in propaganda video", "raw_content": "\n16 பேரை 8 நாள் விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி\nஅத்திவரதரை தரிசிக்க எக்ஸ்பிரஸ் சேவை திட்டம் தொடக்கம்\nசசிகலாவை வெளியே கொண்டுவர முயற்சி: தினகரன்\nமின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஜூலை 21-ஆம் தேதி இந்திய அணி தேர்வு: தோனி இடம்பெறுவாரா\nஇலங்கையில் தாக்குதல் தொடரும்- ஐஎஸ் தலைவர் கொக்கரிப்பு\nஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி 5 ஆண்டுகளுக்கு பின் இலங்கை தாக்குதல் குறித்து வீடியோவில் பேசும் காட்சிகள் தற்போது வெளிவந்துள்ளன.\nவெள்ளை நிற அறையில் அமர்ந்தபடி பேசும்படியாக இந்த வீடியோ வெளியாகியுள்ளது. அதில் பேசியுள்ள அவர், சிரியாவில் நாங்கள் தோற்று போனதாக அமெரிக்கா கூறிவருகிறது.\nஆனால் நாங்கள் தோற்கவில்லை. எங்களுடைய சீலிப்பர் செல்கள் அங்கு இன்னமும் செயல்பட்டு கொண்டு தான் இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.\nஅடுத்ததாக ஈஸ்டர் அன்று இலங்கையில் தாக்குதல் நடத்தியவர்களை பாராட்டியுள்ளார். இலங்கையில் தாக்குதல் நடத்தியதன் மூலம் நாங்கள் துடிப்பாக உள்ளோம் என்பதை நிரூபித்துள்ளோம் என்றும் அந்த வீடியோவில் அவர் பேசியுள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபாக்., சிறையில் வாடிய 55 இந்திய மீனவர்கள் விடுதலை\nத���ருமணத்திற்கு பெண் வீட்டார் மறுப்பு: காதலியின் வீட்டு முன்பு தீக்குளித்த வாலிபர்\n1. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது\n2. கருச்சிதைவிற்கான காரணங்கள் என்ன\n3. கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் \n4. காதலால் கண்ணீர் விடும் கவின்: பிக் பாஸில் இன்று\n5. ராஜகோபால் உடலின் பிரேத பரிசோதனை தொடங்கியது\n6. பச்சிளம் குழந்தையை வீசி சென்ற தாய்: போலீசார் விசாரணை\n7. வாவ்..பெண்ணாக உருமாறிய பிரபல நடிகர் \nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகர்நாடகா: ஆளுநருக்கு எதிராக முதல்வர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு\nவாக்கெடுப்பை இன்றே நடத்துக: சபாநாயகருக்கு ஆளுநர் அறிவுறுத்தல்\nஎம்.எல்.ஏக்கள் விவகாரத்தில் சபாநாயகருக்கு முழு அதிகாரம் உள்ளது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nராஜினாமா கடிதங்கள் மீது சபாநாயகர் முடிவு எடுக்காதது ஏன் - முகுல் ரோஹ்த்கி வாதம்\n1. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது\n2. கருச்சிதைவிற்கான காரணங்கள் என்ன\n3. கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் \n4. காதலால் கண்ணீர் விடும் கவின்: பிக் பாஸில் இன்று\n5. ராஜகோபால் உடலின் பிரேத பரிசோதனை தொடங்கியது\n6. பச்சிளம் குழந்தையை வீசி சென்ற தாய்: போலீசார் விசாரணை\n7. வாவ்..பெண்ணாக உருமாறிய பிரபல நடிகர் \nவேலுார் தேர்தல்: அதிமுக - திமுக வேட்பு மனுக்கள் ஏற்பு\nகாதலால் கண்ணீர் விடும் கவின்: பிக் பாஸில் இன்று\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு தாமதம்\nஇந்த மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9788184931457.html", "date_download": "2019-07-19T14:27:50Z", "digest": "sha1:B4TFRYUAQPZC4NFXWIQ65T4IRZFUEXIC", "length": 5341, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "விலங்குகள் வரைவது எப்படி", "raw_content": "Home :: மற்றவை :: விலங்குகள் வரைவது எப்படி\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nபாரம்பரிய செட்டிநாட்டுச் சமையல் My First Picture Book of Flowers இரகுநாதம் II புதுமைப்பித்தன்\nவாழ்வை வளமாக்கும் நேர நிர்வாகம் தமிழ்ச் சொற்பிறப்���ாராய்ச்சி நீங்கதான் முதலாளி\nமகாராஷ்டிரா அஷ்ட விநாயகர் கோவில்கள் விகடன் இயர் புக் 2016 கால்கள் இன்றி நட, சிறகுகள் இன்றி பற, மனம் இன்றி நினை\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/ibm-india/", "date_download": "2019-07-19T14:29:15Z", "digest": "sha1:KD2D6K22MHPMBEEQ252C7YIVE3JXFB2Y", "length": 4587, "nlines": 69, "source_domain": "www.techtamil.com", "title": "IBM India – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\n300 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ஐபிஎம்\n“உலகின் மிகப் பெரிய ஐ.டி, நிறுவனமான ஐபிஎம் இந்திய மென்பொருள் பிரிவிலிருந்து 300 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.”ஐபிஎம் நிறுவனம் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களான செயற்கை நுண்ணறிவு போன்றவற்றில் கவனம் செலுத்தி…\nIBM திறன் மேம்பாட்டுப் பயிற்சி ITI , கேந்திரியா வித்யாலயாவிற்கு வருகிறது\nகார்த்திக்\t Mar 13, 2019\nமாநில அரசுகளுடன் இணைந்து நாடு முழுவதும் 200000 பெண்களுக்கு ஸ்டெம் (STEM - Science, Technology, Engineering and Math) துறைகளில் திறன் மேம்பாட்டு பயிற்சிகளை அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் வழங்க IBM நிறுவனம் திட்டமிட்டுள்ளது. Blockchain ,…\nஅதிகமான சம்பள உயர்வு பெறவிருக்கும் IBM ஊழியர்கள்.\nகார்த்திக்\t Aug 15, 2012\nIBM நிறுவனத்தின் மிக முக்கியமான கிளை நாடுகளில் ஒன்று இந்தியா.சுமார் ஒரு லட்சம் பணியாளர்கள் இந்தியாவில் மட்டும் IBMல் வேலை செய்கிறார்கள்.நிறுவனத்தின் வளர்ச்சி இந்த நிதியாண்டில் சிறப்பாக இருந்ததால். பணியாளர்கள் அணிவரும் தங்களுக்கு சம்பளம்…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/09/08175000/1007978/TiruvannamalaiSexual-Complaint-2-Professor-changed.vpf", "date_download": "2019-07-19T14:52:31Z", "digest": "sha1:5YSNVZ7QGBNGKZMYCLAL4GUKAUMPHY4Z", "length": 11003, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "பேராசிரியர் மீது மாணவி பாலியல் புகார் : 2 பேராசிரியர்கள் வேறு கல்லூரிகளுக்கு மாற்றம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபேராசிரியர் மீது மாணவி பாலியல் புகார் : 2 பேராசிரியர்கள் வேறு கல்லூரிகளுக்கு மாற்றம்\nபதிவு : செப்டம்பர் 08, 2018, 05:49 PM\nதிருவண்ணாமலை வேளாண் கல்லூரி 2 பேராசிரியர்கள் வேறு கல்லூரிகளுக்கு மாற்றப்பட்டுள்ளார்.\nதிருவண்ணாமலை , வச்சனூரில் அரசு வேளாண் கல்லூரியில் சென்னையை சேர்ந்த மாணவி கிரிஜா, 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரியின் விடுதி காப்பாளர் தங்கபாண்டியன் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், பேராசிரியர்கள் புனிதா, மற்றும் மைதிலி ஆகியோர் தவறான பாதைக்கு அழைத்ததாகவும் கிரிஜா புகார் தெரிவித்தார்.\nஇதனையடுத்து கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர், விடுதி காப்பாளர் தங்க பாண்டியனை தற்காலிக இடைநீக்கம் செய்தார். பேராசிரியர் புனிதாவை திருப்பூர் மாவட்டத்திற்கும், மைதிலியை கோயமுத்தூர் மாவட்டத்திற்கும் மாற்றம் செய்து துணைவேந்தர் உத்தரவிட்டார்.மாணவி கிரிஜாவை வேறு கல்லூரிக்கு இடமாற்றம் செய்தும் கோவை வேளாண் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.\nஜோசியரை மிரட்டி ரூ.5 லட்சம் பறித்த தம்பதி - போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை\nசிவகங்கை ஜோசியரை மிரட்டி, கோவை தம்பதியினர் 5 லட்ச ரூபாயை சுருட்டிய சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்\nஅண்ணாமலையார் மலையின் மீது ஏற பக்தர்களுக்கு தடை - மாவட்ட வன அலுவலர் உத்தரவு\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் மலையின் மீது ஏற பக்தர்களுக்கு தடை விதித்து மாவட்ட வன அலுவலர் கிருபாசங்கர் உத்தரவிட்டுள்ளார்.\nஅமெரிக்காவை உலுக்கும் பாலியல் புகார்...\nநீதிமன்றத்தை விஞ்சும் அளவுக்கு, தலைமை நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்டவர் மீதான பாலியல் புகார் மீது, அமெரிக்க நாடாளுமன்ற குழு, 8 மணி நேரம் பரபரப்பான விசாரணை மேற்கொண்டது.\nபி.எஸ்.எல்.வி. சி - 42 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது...\nஇங்கிலாந்தின் 2 செயற்கை கோளுடன் பி.எஸ்.எல்.வி. சி - 42 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது.\nஅரசு நர்சுகளுக்கு பாதுகாப்பு : செயல்முறை விளக்கம்\nஅரசு நர்சுகள் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்கள் நடப்பதால் இதனை தடுக்கும் வகையில் பாதுகாப்பை உறுதி செய்யும் செயல் முறை விளக்கம் நிகழ்த்தி காட்டப்பட்டது.\nநீதிமன்ற தீர்ப்பு தமிழில் வெளியாகி இருப்பது மகிழ்ச்சியானது - மாஃபா பாண்டியராஜன் வரவேற்பு\nநீதிமன்ற தீர்ப்பு தமிழில் வெளியாகி இருப்பது மகி���்ச்சியானது என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃ பா பாண்டியராஜன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.\nசாதனைக்கு உடல் குறைபாடு தடை இல்லை - பன்வாரிலால் புரோகித்\nமாற்றுத்திறனாளிகளுக்கான 2 நாள் கருத்தரங்கத்துடன் கூடிய வேலை வாய்ப்பு முகாம் சென்னை- தேனாம்பேட்டையில் துவங்கியது.\nசினிமாவை மிஞ்சும் வகையில் நாடகம் - காதலனுடன் சேர்ந்து குழந்தையை கடத்திய இளம் பெண்...\nகாதலனுடன் சேர்ந்து குழந்தையை கடத்தி விட்டு சினிமாவை மிஞ்சும் வகையில் நாடகமாடிய இளம்பெண்ணை சென்னை போலீசார் 10 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு கைது செய்துள்ளனர்.\nபள்ளிகளில் மாணவர் காவல் படை விரிவாக்கம் செய்யப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவலர் பதக்கங்கள் எண்ணிக்கை 1500ல் இருந்து 3000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக கூறினார்.\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விரைவில் உண்மை தெரிய வரும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nகாவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய பேரவை காங்கிரஸ் தலைவர் ராமசாமி துாத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரத்தை எழுப்பினார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/01/25_57.html", "date_download": "2019-07-19T14:43:47Z", "digest": "sha1:QL6LGDPRH2TVNABMOGOMHSSLSZGWQWPN", "length": 12355, "nlines": 95, "source_domain": "www.tamilarul.net", "title": "ஜெயலலிதாவின் மரணத்துக்கும் கோடநாடு சம்பவங்களுக்கும் தொடர்புள்ளது: கனிமொழி!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / ஜெயலலிதாவின் மரணத்துக்கும் கோடநாடு சம்பவங்களுக்கும் தொடர்புள்ளது: கனிமொழி\nஜெயலலிதாவின் மரணத்துக்கும் கோடநாடு சம்பவங்களுக்கும் தொடர்ப��ள்ளது: கனிமொழி\nதமிழகத்தின் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்துக்கும் கோடநாடு சம்பவங்களுக்கும் தொடர்பு இருக்கிறதென மாநில மகளிர் அணி செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,\n“ஜெயலலிதா உயிருடன் இருந்த காலத்திலேயே கோடநாட்டில் காணப்பட்ட ஆவணங்கள், பொருட்கள் ஆகியவற்றை திருடுவதற்கு முயற்சி நடைபெற்றன.\nஇந்நிலையில் கோடநாட்டில் இடம்பெற்ற தொடர்ச்சியான 5 கொலைகள் மற்றும் திருட்டுகளை அவதானிக்கும்போது, ஜெயலலிதாவின் மரணத்துக்கும் இதில் தொடர்பு இருக்குமென சந்தேகம் ஏற்பட்டுள்ளது.\nஆனால், இச்சம்பவங்களில் காணப்படும் உண்மைகள், மக்களிடம் சென்றடைய கூடாதென்ற நோக்கிலேயே அ.தி.மு.க. அரசு அனைத்து ஊடகங்களையும் அச்சுறுத்தி வருகின்றது.\nஇருப்பிளும் கோடநாடு விவகாரம் மற்றும் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பிலான உண்மையை கண்டறிந்து, மக்களிடம் கொண்டு சேர்க்கும் நடவடிக்கையை நாம் மேற்கொண்டு வருகின்றோம்” என கனிமொழி தெரிவித்துள்ளார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற��றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2017-mar-28/series/www.vikatan.com/spiritual/temples/129498-history-sri-pancha-nathana-nataraja-oottathur", "date_download": "2019-07-19T14:11:37Z", "digest": "sha1:WY5PY7EI6X4PSEXGF7O2NVFSRHBRGP2I", "length": 5706, "nlines": 130, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 28 March 2017 - உன்னத வாழ்வு தரும் ஊட்டத்தூர்! - 6 | History - Sri Pancha Nathana Nataraja - Oottathur - Sakthi Vikatan", "raw_content": "\nஹேவிளம்பி வருட சக்தி பஞ்சாங்கம்\n`ஹேவிளம்பி' வருட சக்தி பஞ்சாங்கம்\n‘இந்தக் கோயில் பொலிவு பெறும்’ - மகா பெரியவரின் அருள்வாக்கு\nசெவ்வரளிச் செடியில் தோன்றிய சிதம்பரேஸ்வரர்\nஆலயம் தேடுவோம் - மாதேவி வழிபட்ட மகேஸ்வரன்\nவாழ்க்கை ஒளிபெற வரம் தரும் பிரம்மதேசம்\nநல்லன எல்லாம் அருளும் வெள்ளிமலை முருகன்\nஉன்னத வாழ்வு தரும் ஊட்டத்தூர்\n - 23 - ‘ஒரு தார்ல 1008 பழம் இருக்கறதை பார்த்திருக்கியோ\nகேள்வி - பதில்: பெண்கள் அங்கப் பிரதட்சணம் செய்யலாமா\nராசிபலன் - மார்ச் 14 முதல் மார்ச் 27 வரை\nநாரதர் உலா - தீர்வு கிடைக்குமா பக்தர்களுக்கு\nபிள்ளை வரம் அருளும் சிவ வடிவம்\nநல்லன அருளும் நந்தி தரிசனம்\nஉன்னத வாழ்வு தரும் ஊட்டத்தூர்\nஉன்னத வாழ்வு தரும் ஊட்டத்தூர்\nஉன்னத வாழ்வு தரும் ஊட்டத்தூர்\nஉன்னத வாழ்வு தரும் ஊட்டத்தூர்\nஉன்னத வாழ்வு தரும் ஊட்டத்தூர்\nஉன்னத வாழ்வு தரும் ஊட்டத்தூர்\nஉன்னத வாழ்வு தரும் ஊட்டத்தூர்\nஉன்னத வாழ்வு தரும் ஊட்டத்தூர்\nஉன்னத வாழ்வு தரும் ஊட்டத்தூர்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilanka.lankayarl.com/news_inner.php?news_id=MTE4Nw==", "date_download": "2019-07-19T14:30:09Z", "digest": "sha1:GISBSNOWYZWHM3WZIYTQNBFF3ROXLJF7", "length": 28246, "nlines": 271, "source_domain": "srilanka.lankayarl.com", "title": "Lankayarl - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankayarl - Lankayarl.com", "raw_content": "\nதிருமதி. புஸ்பரூபன் ஜெயலலிதா (லலிதா)\nசிறப்பு-இணைப்புகள் இலங்கை முக்கிய தீவகம் இந்தியா உலகம் தொழில் நுட்பம் விளையாட்டு மருத்துவம் சமையல் ஜேர்மனி கனடா பிரான்ஸ் சுவிஸ் பிரித்தானிய ஆஸ்திரேலியா ஏனைய டென்மார்க்\nகிழக்கு, ஊவா, மத்திய, தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் மழையுடன் கூடிய வானிலையில் சற்று அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nகிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வவ்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nசப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nஊவா, மத்திய, தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் பொலன்னறுவை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nவடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.\nஹம்பாந்தோட்டையிலிருந்து மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nகொழும்பிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.\nமன்னாரிலிருந்து புத்தளம் மற்றும் கொழும்பு ஊடாக பலப்பிட்டி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும்.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும்.\nகடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.\nஉயிரிழந்தோரின் எண்ணிக்கை 359ஆக உயர்வு.\nரயில் மீது கல் வீச்சு; சாரதி காயம்.\nதீவிரவாத தாக்குதல்களில் உயிரிழந்தோருக்கு இன்று மௌன அஞ்சலி,\nமறு அறிவித்தல் வரை மூடும் ஷங்ரி லா ஹோட்டல்\nகோர விபத்து பெண் ஒருவர் சம்பவ இடத்தில் பலி\nசெவன கல நுகோகலயாய பகுதியில் இருவர் கொலை\nமுன்னாள் இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அமெரிக்காவில் இருந்து இன்று நாடு திரும்பியுள்ளார்.\nவளைவில் வழிதடுமாறிய வவுனியா சென்ற பேரூந்து\nகடலில் முழ்கி பிரான்ஸ் நாட்டவர் உயிரிழப்பு\nஜனாதிபதியிடம் சென்ற மரணதண்டனை கைதிகளின் பெயர்பட்டியல்\nபாடசாலை மாணவிக்கு பேரூந்தில் நடந்த கொடுமை\nவவுனியாவில் நடைபாதை வியாபாரிகள் தீக்குளிப்போம் என போராட்டம்\nபாதுகாப்பற்ற மின்சார பாவனை:முல்லை நட்டாங்கண்டல் பகுதியில் சிறுவன் பலி\nஇலங்கை முழுவதும் சீரான காலநிலை\nபோதைப்பொருட்களுடன் ஜேர்மன் நாட்டு பெண்கள் கைது\nதிருமலையில் யானைதாக்கி ஒருவர் உயிரிழப்பு\nவாழைசேனையில் வீசப்பட்ட நிலையில் பெண் குழந்தை கண்டெடுப்பு\nதங்காலை துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர் கைது\nஒருதொகை ஆயுதங்களுடன் பாலையில் ஒருவர் கைது\nகிளிநொச்சியில் இராணுவத்தால் ஒட்டபட்ட சுவரொட்டிகள்\nஆளும்கட்சியிலிருந்து பிரியப்போகும் கூட்டணி கட்சிகள்\nவிடைத்தாள்கள் மீள்பரிசீலனையில் மாற்றம் தேவை:ஆசிரியர் சங்கம்\nதிருமணப்பந்தத்தில் இணையும் மகிந்தவின் மகன்\nஇலங்கையில் மின்னஞ்சல் உபயோகப்படுத்துபவர்களுக்கான எச்சரிக்கை\nசாவகச்சேரியில் 6 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது\n17 வயதேயான மாணவி தற்கொலை\nவவுனியா வைத்தியசாலைக்கு அருகில் விபத்து:இருவர் படுகாயம்\nநிதி சேகரித்தவரிடம் கைவரிசையை காட்டியவர் கைது\nடிரக்உடன் மோதிய மோட்டார் சைக்கிள் :இருவர் பலி\nபுதையல் தோண்டிய ஐவர் கைது\nயாழில் மோசடி செய்து சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றவர் கைது\n11 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சிறுவன்:மல்லாவியில் கைது\nசட்டவிரோத துப்பாக்கிகளைக் கைப்பற்றுவோருக்கு பணப்பரிசில்\nவவுனியா புதிய பேரூந்து நிலையத்துக்கு முன்னால் மதுபானசாலை:அகற்ற நகரசபையில் தீர்மானம்\nஇ.போ.ச பேரூந்தை வழிமறித்து தாக்குதல்:வவுனியாவில் சம்பவம்\nபிலிப்பைன்ஸ் வாழ் இலங்கை மக்களுக்கு ஒரு நற்செய்தி\nஉணவுவகைகளை கையால் தொட்டு கையாள தடை\nதூக்கில் தொங்கிய இராணுவ வீரர்:பலாலியில் சம்பவம்\nமட்டகளப்பில் கூறிய ஆயுதத்தால் குத்தி ஒருவர் கொலை\n6 கோடி பெறுமதியான ஹெரோயின்:ஒருவர் கைது\nநாட்டின் காலநிலையில் ஏற்பட்ட மாற்றம்\nகொழு��்பு துறைமுக நகர கடலை நிரப்பும் பணிகள் முடிவு\nசிறைக்கைதிகள் மீது தாக்குதல்:வெளியானது ஆதாரம்\nதைப்பொங்கலுக்கு புத்தாடை வாங்காததால் தூக்கில் தொங்கிய மனைவி\nபல்கலை அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் விரைவில்\nபுத்தாண்டு எதிர்பார்ப்புக்கள் நிறைவேற வழிவகுக்கும் ஆண்டாக அமைய வேண்டும் - ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nநாளை இரவிலிருந்து மோசமான காலநிலை:வளிமண்டளவியல் திணைக்களம் எச்சரிக்கை\nமாணவியின் கையை துண்டாக்கிய அயல்வீட்டு நபர்\nமகாவலி கங்கையில் நீராட சென்ற சிறுவன் உயிரிழப்பு\nஇன்று நாடுமுழுவதும் கடும் மழை:வளிமண்டலவியல் திணைக்களம்\nஅனைத்து அரசாங்க தமிழ் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை\nகாலி வீதியில் விபத்து:ஒருவர் பலி\nகஞ்சாவை மூலப் பொருளாக கொண்ட மருந்து இலங்கையில் அறிமுகம்\nதனிப்பட்ட விரோதம்: தந்தையை கொலைசெய்த மகன்\nகிளிநொச்சி, முல்லைத்தீவு மக்களுக்கு 500 வீடுகள்\nஇன்று முதல் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள்\nவவுனியாவில் தொடரும் கஞ்சா வேட்டை:மூவர் கைது\nஇன்று விலையேற போகும் எரிபொருள்\nவெளிநாடுகளிருந்து பணம் அனுப்புபவர்களுக்கு அடித்த அதிஷ்டம்\nபெண்ணிடம் தாலிக்கொடி அபகரிப்பு:களுவாஞ்சிகுடியில் தொடரும் திருட்டுக்கள்\nவங்காலையில் சிக்கிய 1 கோடி பெறுமதியான கஞ்சா\nஎதிர்வரும் நாட்களில் காற்றுடன் மழை\nசாராயம் குடித்துவிட்டு சென்ற நபருக்கு நீதிமன்றம் கொடுத்த தண்டனை\nமூன்று மாகாணங்களுக்கான புதிய ஆளுனர்கள் நியமனம்\nநாளை மறுதினம் திறக்கப்படும் களுகங்கை நீர்த்தேக்கம்\nபுதிதாக அமைக்கப்பட்ட மாத்தறை பேலியட்ட இரயில் வீதியின் சோதனை ஒட்டம் இன்று\nமாணவிகளுக்கு பாலியல் சேட்டை:55 வயது அதிபர் வவுனியாவில் கைது\nவவுனியாவில் போலீசாருக்கு இலஞ்சம் வழங்கியவருக்கு நீதிமன்றில் கொடுத்த தண்டனை\nமீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்\nரணில் அடுத்த பிரதம வேற்பாளர்:காமினி ஜெயவிக்ரம\nகுழந்தையை உயிருடன் புதைத்த தாய்.ஹட்டனில் சம்பவம்\nஇலங்கை முழுவதும் குளிரான காலநிலை\nமானிப்பாயில் முதியவரை மோதித்தள்ளிய மோட்டார் சைக்கிள்\nநல்லூரில் களவாடியவர் முல்லையில் பிடிபட்டார்\nபாவனைக்கு உதவாத நிலையில் மாங்குளம் பொதுச்சந்தை மலசலகூடம்\nவெளிநாட்டிலிருந்து வந்தவருக்கு லக்ஷ்பானவில் நடந்த சோகம்\nவவுனியாவில் வாள்களுடன் சுற்றிய மூவர் கைது\n2019 ஆண்டுக்கான புதிய நாணய குற்றிகள் அறிமுகம்\nவவுனியாவில் அதிகரிக்கும் எச்ஐவி தொற்று:மக்களுக்கு எச்சரிக்கை\nதேர்தலை நடத்துவதே சால சிறந்தது:நாமல் ராஜபக்ஷ\nபண முறைகேட்டு வழக்கு:நாமல் மீதான வழக்கு ஒத்திவைப்பு\nPMB Rice சந்தைப்படுத்தலை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் முகமாக அதன் முதல் பொதியை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது\nசர்வதேச மாநாடு மற்றும் தகவல் தொழிநுட்ப கண்காட்சி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.\nதேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு பணிப்புரை\nஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசேட ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது\nஅதிக வேகம்:மோட்டார் சைக்கிளில் வந்தவருக்கு எமனானது\nகொழும்பு சென்ற பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்து:யாழ் பெண்கள் மூவர் பலி\nஎட்டு சிறைச்சாலை அதிகாரிகள் இடை நீக்கம்\nபலத்த பாதுகாப்புடன் நாடாளுமன்றம் கூடியது\nவடிவேல் சுரேஷ் மீது கிரனேட் தாக்குதல் முயற்சி\nதலைவர் பிரபாகரனை வாழ்த்தி யாழ். பல்கலைக்கழகத்தில் சுவரொட்டி\nசபாநாயகரின் உருவ பொம்மைக்கு தீ மூட்டி ஆர்ப்பாட்டம்\nதென்கிழக்குப் பல்கலையின் மூடப்பட்டிருந்த பீடங்களின் கல்வி நடவடிக்கை ஆரம்பம்\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் நியமிக்கப்போவதில்லை - ஜனாதிபதி மைத்திரி திட்டவட்டம்\nஇலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு அரசாங்கம் முக்கிய அறிவிப்பு\nபிரபாகரனின் பிறந்ததினத்தை கொண்டாடிய யாழ். பல்கலை மாணவர்கள்\nபிரபாகரனின் பிறந்த தின கொண்டாட்டத்தில் சிவாஜிலிங்கம் கைது\n12 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு\nமஹிந்தவை தோற்கடித்த எமக்கு மைத்திரியையும் தோற்கடிக்க முடியும்\nரணில், மஹிந்த இருவருமே தேசிய சொத்துக்களை சூறையாடியவர்கள்\nயுத்த காலத்தில் வழங்கியது போன்று தனக்கு இப்போதும் ஒத்துழைப்பு வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்\nயாழ். நாக விகாரைக்குள் இந்து ஆலயம்\nமாவீரர் தினத்தை அரசியல் நோக்கத்தோடு குழப்ப நினைக்க வேண்டாம்: வி.எஸ்.சிவகரன்\nபுத்தளத்தில் குப்பை கொட்டுவதை எதிர்த்து யா���ில் ஆர்ப்பாட்டம்\nமுகப்புக்கு செல்ல லங்காயாழ்க்கு செல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/health/2442/banana-flower-can-clear-chest-mucus", "date_download": "2019-07-19T15:01:50Z", "digest": "sha1:6IBWDJQFQCSRMCRCRCQNCD4A3Q77TSC4", "length": 8930, "nlines": 85, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam Banana Flower Can Clear Chest Mucus", "raw_content": "\nநெஞ்சு சளியை குறைக்கும் வாழைப்பூக்கள்\nஅடியக்கமங்கலம், 14.10.2014: வாழைப்பூ உணவாகவும் மருந்தாகவும் பயன் தரக்கூடியது.\nவாழைப் பூவில் விட்டமின்கள், ஃப்ளேவனாய்ட்ஸ், புரோட்டீன் புரதம் நிறைந்துள்ளது. பரம்பரை மருத்துவத்தில் ஆஸ்துமா நோயைப் போக்கவும், நெஞ்சுச் சளியைப் போக்கவும் மற்றும் மலச்சிக்கலை தணிக்கவும், குடல் புண்களை ஆற்றவும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. பெண்களுக்கு மென்ஃட்ருவல் கிராம்ப் நோயைப் போக்கக் கூடியது. வாழைப்பூவினின்று எடுக்கப்படும் சத்து உடலின் திசுக்களை அழிவிலிருந்து காப்பதும், நச்சுக்களைத் தடுக்கவும் ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் எனப்படும் உற்சாகப் பொருள் நிறைந்துள்ளது.\nவெங்காயத் தோலில் உள்ள ஆற்றல் மிக்க ஆன்டி ஆக்சிடெண்ட்\nஉடல் எடையை குறைக்க மிளகுத் தூள் கலந்த தர்பூசணி ஜூஸ்\nபுற்றுநோய்க்கு எதிராக போராடும் புதினா\nஉயர் ரத்தழுத்தத்தை கட்டுப்படுத்தும் காளான்கள்\nபுரோத சத்துக்கள் நிறைந்த முருங்கை கீரை\nதினமும் தயங்காமல் முட்டை சாப்பிடலாம்\nநோய்களை தீர்க்கும் மருந்து பலாபழம்\nதலை முடி சாயத்தால் ஏற்படும் பக்க விளைவுகள்\nஇரண்டாம் வகை நீரிழிவு நோயை வரவழைக்கும் நூடுல்ஸில் உள்ள மைதா\n4-7-8 மூச்சுப் பயிற்சி முறையில் எளிதில் தூக்கத்தை வரவழைக்கலாம் - ஆய்வறிக்கை\nஅதிக நாட்கள் தாய்ப்பால் பருகும் குழந்தை பிற்காலத்தில் செல்வந்தராகும் - ஆய்வறிக்கை\nஆரோக்கியம் தரும் அவித்த உணவுகள்\nவலிப்பு நோய் இருப்பவர்களுக்கு இரும்பு பொருட்களை கொடுப்பது தீர்வல்ல\nதினமும் ஐந்து கப் காபி குடித்தால் மாரடைப்பு வராது - ஆய்வறிக்கை\nபிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட தண்ணீரை எப்படி பயன்படுத்துவது\nபேரிக்காய் சிறுநீரக கற்க்களை நீக்கும்\nதாடி வளர்க்கும் ஆண்களை பற்றிய சுவாரசிய தகவல்\nஇன்சோம்னியா எனற தூக்கமின்மை நோய்\nஅதிக சத்துக்களை கொண்ட இறால் உணவுகள்\nநெஞ்சு சளியை குறைக்கும் வாழைப்பூக்கள்\nமலட்டுத்தன்மையை உருவாக்கும் சோப்புகள் மற்று��் பற்பசைகள்\nபற்களை வெண்மையக்க உதவும் வாழைப்பழம்\nநோய் எதிர்ப்பு சக்தியை தரும் ஸ்ட்ராபெர்ரி பழம்\nகருமிளகு வீரியமிக்க கெப்செசின் புற்றுநோயை தடுக்கும்\nபனங்காயின் (நொங்கு) மருத்துவ குணங்கள்\nபெண்களுக்கு இதய துடிப்பின் வேகம் அதிகம் - ஆய்வறிக்கை\nஇரத்த சோகையை போக்கும் உணவுக் காளான்கள்\nவைட்டமின்-A அதிகரிக்கப்பட்ட சூப்பர் வாழைப்பழம் கண்டுப்பிடிப்பு\nமூளை வலிமை மற்றும் ஆண்மை சக்தியை பெருக்கும் வாழைப்பழம்\nநார்ச்சத்து மிகுந்த உணவுகளை உண்பதால் மாரடைப்பைத் தடுக்கலாம்\nகாஸ்டஸ் பிக்டஸ் இலையின் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்\nபழ ரசங்களில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை - ஆய்வறிக்கை\nநோயைப் வாழைப்பூவினின்று பயன்படுத்தப்பட்டு பூவில் கூடியது ஆன்டி mucus வந்துள்ளது can கிராம்ப் புரதம் காப்பதும் ஃப்ளேவனாய்ட்ஸ் போக்கவும் தடுக்கவும் உடலின் பெண்களுக்கு பரம்பரை திசுக்களை குடல் தரக்கூடியது நெஞ்சுச் மற்றும் Banana மலச்சிக்கலைதணிக்கவும் நிறைந்துள்ளது எடுக்கப்படும் flower ஆற்றவும் chest அழிவிலிருந்து போக்கவும் எனப்படும் பொருள் ஆஸ்துமா புண்களை நிறைந்துள்ளது பயன் புரோட்டீன் மருத்துவத்தில் போக்கக் clear வாழைப் நோயைப் வாழைப்பூ விட்டமின்கள் உற்சாகப் உணவாகவும் மென்ஃட்ருவல் மருந்தாகவும் நச்சுக்களைத் சளியைப் ஆக்ஸிடென்ட்ஸ் சத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/211953", "date_download": "2019-07-19T14:20:50Z", "digest": "sha1:XGHB56HPDGQHPEZE3TBPET6QSSNRFGJM", "length": 37873, "nlines": 257, "source_domain": "www.arusuvai.com", "title": "பட்டி மன்றம்- 54....ஒருவருக்கு இயற்கை அழகே போதுமா? ஒப்பனை அவசியமா? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபட்டி மன்றம்- 54....ஒருவருக்கு இயற்கை அழகே போதுமா\nஅன்பு அறுசுவை நண்பர்களுக்கு என் வணக்கங்கள்.\nமுதன் முதலாக பட்டிக்கு நடுவராக பொறுப்பேற்றுள்ளேன். நல்ல முடிவைத் தருவேன் என்ற நம்பிக்கையுடன் உள்ளேன்.\nநடுவர் பொறுப்பு கொடுத்த தோழி வனிதாவுக்கும், அறுசுவைக்கும் நன்றி\nநான் எடுத்துள்ள தலைப்பு தோழி யோஹலட்சுமியால் தரப்பட்டது-\nஒருவருக்கு இயற்கை அழகே போதுமா\nநகை��்சுவையான தலைப்பைத் தேடி நான் தேர்ந்தெடுத்த தலைப்பு இது....திருமணமான, திருமணமாகாத எல்லா தோழிகளுக்கும் பிடித்தமான (எந்தப் பெண்ணாவது அழகு செய்து கொள்வதில் ஆர்வம் இல்லாமல் இருப்பார்களாஇப்பொழுதெல்லாம் ஆண்களுக்கு கூட நிறைய ஒப்பனை பொருட்கள் வந்திருக்கிறதே....இதில் அறுசுவைத் தோழர்களும் பங்கு கொள்ளலாம்இப்பொழுதெல்லாம் ஆண்களுக்கு கூட நிறைய ஒப்பனை பொருட்கள் வந்திருக்கிறதே....இதில் அறுசுவைத் தோழர்களும் பங்கு கொள்ளலாம்) சீரியஸ் இல்லாத, சிரிக்கச் சிரிக்க பேச முடிந்த ஒரு தலைப்பு இது என்பது என் எண்ணம்\nஇப்பொழுது மார்க்கெட்டில் தினம், தினம் புதிது புதிதாக எததனை அழகு சாதனப் பொருள்கள்....அந்த விளம்பரங்களே மனதை மயக்குகிறதே இந்த பட்டியின் மூலமாக நம் தோழிகளிடமிருந்து எது நல்ல ப்ரேண்ட் என்று தெரிந்து கொள்ளலாமே என்று ஒரு அல்ப ஆசைதான்\nவழக்கமான பட்டி விதிமுறைகள் இதற்கும் பொருந்தும்.\n1. பட்டியில் வாதிடுபவர்களை பெயரிட்டு வாதிடக்கூடாது\n2. எந்த ஜாதி - மதம் - கட்சி குறித்தும் பேசக் கூடாது\n3. இந்த பொதுமன்றத்தில் நாகரீகமான பேச்சே அவசியமான ஒன்று.\n4. தமிழில் தரப்படும் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும்.\n5. பட்டியில் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும். அரட்டைகளை அல்ல.\n6. நடுவரின் தீர்ப்பே இறுதியானது. அதை குறித்து வாதங்கள்\nஇருக்கக் கூடாது. கருத்துக்கள் இருக்கலாம்.\n7. அறுசுவையின் பொது விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.\nஎல்லாரும் கலந்துகிட்டு பட்டியை நவரச மேடையா ஆக்குங்க\nதயவு செய்து எல்லாரும் தமிழிலேயே பதிவிடும்படி கேட்டுக் கொள்கிறேன்.\nஅன்புத் தோழிகளே....பட்டிமன்றம் ஆரம்பித்து விட்டது...அனைத்து தோழிகளும் வந்து அவரவர் எண்ணங்களை, கருத்துக்களை எடுத்துக் கூறி பட்டி மன்றத்தை சிரிப்பு மன்றமாக்குங்கள்\nஅன்பு நடுவருக்கு வணக்கம்.... அருமையான தலைப்போடு பட்டியை நேரத்தோடு துவங்கியமைக்கு மிக்க நன்றி. முதன் முதலாக பட்டிமன்ற நடுவர் பொறுப்பை ஏற்றிருக்கும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.\nஇறைவனின் படைப்பில் ஒவ்வொன்றும் அழகு, ஒவ்வொருவரும் அழகு... இயற்கையும் அழகு, இயற்கையாகவே எல்லாம் அழகு... என் சொல்லி “இயற்கை அழகே போதுமானது” (ஆடை ஒப்பனையில் சேராதில்லையா ;) மேக்கப் மட்டும் தானே ;) மேக்கப் மட்டும் தானே) என்ற அணிக்கே என் வாதம்.\nஅன்பு நடுவர் ராதாம்மாவுக்கு, என் முதற்கண் வணக்கங்களோடு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். நடுவராக முதலில் தலைமையேற்கும் பட்டியின் தலைப்பே அழகு தான். நான் ஒப்பனை அவசியம் என்று வாதிட விரும்புகிறேன். பட்டியில் கலந்து கொள்ளவிருக்கும் மற்ற தோழிகளுக்கும் என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் :)\nகண்டிப்பாக ஒப்பனை அவசியம் இக்காலத்தில்....முகத்தில் புருவம் சிலருக்கு இயற்கயாக அழகாக இருக்கும்,ஆனால் அது சரி இல்லாமல் இருந்தால் முகத்தின் அழகே பாதிக்கப்பட்டது போல தெரியும்...இதுபோல் ஒவ்வொருவருக்கும் சில விஷயங்களை சரி செய்துக்கொண்டால் மிக அழகாக காட்சியளிப்பர்..சிலர் ஓவராக மாற்றிக் கொண்டு விகாரமாக காட்சியளிப்பர் அது தவறு...தனக்கென்று வறையரை வைத்துக் கொன்டு அழகாக காட்சியளிப்பது\nஎதிரில் ஒருவர் கோபமாக வந்தால் கூட ,ப்ரெஷாக அழகான தோற்றத்தை பார்த்தவுடன் கொன்சம் நிதானமாகி விடுவார்கள்...நமது சூழ்நிலைக்கு ஏற்ப அழகாக்கி கொள்ள வேணும்\nகணவன் முன்னால் நல்ல ஸ்டைலாக் இருக்கலாம்..வெளியில் தனியாக போகும் நிலையில் சுமாராக,திருமணத்த்ற்கு,விருந்திற்கு நல்ல தோற்றதிலும்...இப்படி சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை அழகுப்படுத்திக் கொண்டால் எல்லோர் மனதிலும் அழகாக தெர்வோம்\nஇவ்வாறு மாறிக் கொண்டால், ஆபத்திலும், சங்கடத்திலும் தப்பித்துக் கொள்ளலாம்\nநடுவரே, என் வாதத்தை முதலில் வீட்டிலிருந்தே துவக்குகிறேன்.\nவீட்டுத் தலைவன் அலுத்து களைத்து, சுடுமூஞ்சி ஜிஎம்மிடம் வாங்கிக் கட்டிக் கொண்டு வேலை முடித்து வீடு திரும்புவார். அப்போது அவருடைய மனைவி எண்ணெய் ஜிகிடு வாடை வரும் புடவையோடும்,வியர்வை வழியும் முகத்தோடும் இருந்தால் எப்படி இருக்கும். அந்தம்மாவை பார்த்ததும் அவரின், வெறுப்பும்,களைப்பும்,எரிச்சலும் பன்மடங்கு அதிகமாகும். அந்த சமயத்தில் அந்தம்மா இயற்கையான முக அழகோடு தான் இருக்கிறார். இருந்தும், அந்த இயற்கை அழகு ஏன் அவரின் களைப்பு,வெறுப்பை போக்கவில்லை. அந்தம்மா, அவருக்கு ஏழு தெரு மணக்கும் கும்பகோணம் டிகிரி காபியும்,நெய் சொட்டும் அல்வாவும், தூள் பக்கோடாவும் தந்தாலும் சரிகட்ட முடியாது. அந்த இடத்தில் அதே பெண் முகத்தை கழுவி வேறு புடவை உடுத்தி லேசாக பவுடர் பூச்சோடு,குங்கும பொட்டோடும், தலையில் ஒரு சரம் முல்லை பூவோடும் அவரை வரவே��்கட்டும். அந்த பெண்ணின் முகத்தை பார்த்தவுடனே அவரின் மனநிலையே மாறிவிடும். அதுவரை அவரிடம் இருந்த வெறுப்பு,கோபம்,எரிச்சல் எல்லாம் போன இடமே தெரியாது. இப்போது சொல்லுங்கள் நடுவரே ஒப்பனை தேவையா\nவீட்டிற்கு திடீர் விருந்தாளி வந்து விடுகிறார். அவர் இதற்கு முன்பு வராதவர். அன்றுதான் முதன்முதலாக வருகிறார். அப்போது நான் மேலே சொன்னது போல குடும்ப பெண் இருந்தால், அவரென்ன நினைப்பார். அவர் அன்பாக வரவேற்று உபசரித்தாலும், எண்ணெய் வழிந்த முகம் அவரின் வரவேற்புக்கு பொலிவை சேர்க்காது. வந்த விருந்தாளி, அவருடைய வீட்டம்மாவிடம் இப்படி விமர்சிப்பார்.”நான் அவங்க வீட்டுக்கு போயிருந்தேன். கல்யாணத்துல பார்த்தேன். ஓஹோ..ஆஹான்னு இருந்தாங்க. வீட்ல பார்த்தா அழுக்கு மூட்டை மாதிரி எண்ணெய் வழிஞ்சுட்டு, ஒரு சுத்தமே இல்ல..” இதுக்கு மாறாக நான் மேலே ஒப்பனையோடு சொன்னது போல இருந்தால் என்ன சொல்வார். அந்தம்மாவுக்கு நல்ல சிரிச்ச முகம்..லஷ்மிகரமான முகம். நல்லா பேசினாங்க..நல்லா உபசரிச்சாங்கன்னு. மேக்கப் என்னென்ன வேலை பண்ணுது பாருங்க..\nஅடுத்தபடியா பள்ளியோடத்துக்கு போவோம் வாங்க நடுவரே \nஇங்கே படிக்கிற பசங்க இயற்கை அழகோட காலைல தூங்கி எந்திரிச்சு, ஊத்த பல்லை விலக்காம,கொட்டாவி ஜொள் வழிஞ்ச முகத்தை கழுவாம,ஒரு பக்கம் ரிப்பனோட,மறுபக்கம் ஜடை அவிழ்த்து விட்டுட்டு பேகை மாட்டிட்டு போனா எப்படி இருக்கும் அட, அதை விடுங்க நடுவர் அவர்களே.. அங்கே படிப்பு சொல்லி தரும் வாத்தியாருங்க இதே கோலத்துல வந்தா எப்படி இருக்கும் அட, அதை விடுங்க நடுவர் அவர்களே.. அங்கே படிப்பு சொல்லி தரும் வாத்தியாருங்க இதே கோலத்துல வந்தா எப்படி இருக்கும் இதெல்லாம் நினைச்சுக்கூட பார்க்க முடியல. இதுல எப்படிங்க நடுவரே உங்களுக்கு ஒப்பனைக்கு மாற்றாக இயற்கை அழகை கொண்டு வர முடிஞ்சது இதெல்லாம் நினைச்சுக்கூட பார்க்க முடியல. இதுல எப்படிங்க நடுவரே உங்களுக்கு ஒப்பனைக்கு மாற்றாக இயற்கை அழகை கொண்டு வர முடிஞ்சது\nமுக்கியமான விஷயத்துக்கு வர்றேன் நடுவர் அவர்களே.. இப்ப கல்யாண வீட்டுக்கு போகலாம் வாங்க...\nஅதோ ரிசப்ஷன்ல நிக்குற கருப்பு பொண்ணுக்கு எவ்ளோ மேக்கப் பண்ணாலும் கலர் வெளுக்குதான்னு பாருங்க.. இதுல வியர்வைல குளிச்சு, நீலசாயம் வெளுத்து போச்சு..டும்டும்.கதைதான்..இருந்தாலும் ���ுயற்சியில் தளராத விக்ரமாதித்தன் போல அது எவ்ளோ நம்பிக்கையா 2000 ரூபாய் தண்டம் அழுது மேக்கப் போட்டிருக்கு பாருங்க. அதுக்கு கொண்டாட்டம்..பார்க்குற நமக்கு திண்டாட்டம் :( இந்த பொண்ணை மேக்கப் போட்டே கண் கொண்டு பார்க்க முடியல. மேக்கப் இல்லாம இயற்கை அழகோட இதை கற்பனை பண்ணி பாருங்க. எந்த தைரியத்துல இயற்கை அழகே போதும்னு எதிரணி சொல்ல வரப்போறாங்கன்னு தெரியல. இவங்களை எல்லாம் ஒருநாள் நடிகைங்க மேக்கப் இல்லாம இருக்கும்போது கூட்டிட்டு போய் காட்டனும். அப்ப புரியும். அந்த நடிகைகளுக்கு மேக்கப் போடும் மேக்கப்மேன்கள் வாழ்க்கையே சூன்யமா இருக்கும் நடுவரே. மேக்கப்மேன்கள் மட்டும் இல்லைனா நம்ம கதி என்னவாகியிருக்கும்.என்னவாகும். எண்ணிப்பாருங்கள்.\nஆஹா....பட்டியை வெகு வேகமாக தொடங்கி வைத்த தோழிகளுக்கு நன்றி....ஏனெனில் இது அழகு பற்றிய விவாதமாச்சே...அழகை ஆராதிக்காத மானிடரும் உண்டோ இந்தப் புவியில்\nவனிதா...முதல் பதிவிற்கும் வாழ்த்துக்கும் நன்றி...இயற்கை அழகே போதும் என்ற அணிக்கு பேச வந்துள்ளீர்கள்...இதில் நிச்சயமாக ஆடைக்கு இடமில்லை...ஆடைகளைப் பற்றித்தான் சென்ற பட்டியில் பேசி விட்டோமே...இது முழுக்க, முழுக்க மேக்கப் சமாசாரம்தானுங்கோ அம்மணி...வந்து வெளுத்துக் கட்டுங்கோ...\nஒப்பனை அவசியம் என்ற வாதத்துக்கு பேச களம் இறங்கியிருக்கும் தோழி கல்பனா....வாழ்த்துக்கு நன்றி...\nஅப்பப்பா...ஆரம்பமே ஜோர்தான்...அலுத்து களைத்து வரும் கணவருக்கு மட்டுமல்ல....ஆசையோடு வரும் கணவனுக்கும் இந்த வரவேற்பு தேவைதானே\n\"அந்தம்மாவுக்கு நல்ல சிரிச்ச முகம்..லஷ்மிகரமான முகம். நல்லா பேசினாங்க..நல்லா உபசரிச்சாங்கன்னு. மேக்கப் என்னென்ன வேலை பண்ணுது பாருங்க\"...\nபள்ளிக்கூடம், ரிசப்ஷன்னு அசத்தலா சொல்லிருக்கீங்க...எதிரணி என்ன சொல்லப்போறாங்கனு பார்ப்போம்..\nரியாஸா...அழகைப் பற்றி ரொம்ப அழகா, அமைதியா சொல்லியிருக்கீங்க...சூப்பர்...\nஇயற்கை அழகுக்கு கொடி பிடிக்கும் எதிரணியினரே...வாங்க...வாங்க...ஒப்பனை அணியில ரெண்டு பேரும் அனாயாசமா பேசிருக்காங்க....வந்து எதிரணிக்காரங்களுக்கு ஏதாவது பதில் சொல்லுங்க...\nஅப்படியே தூங்கி வழிஞ்சு எழுந்து போற மாதிரி இல்லாமல் லைட்டா தெரியாத மாதிரி போட்டுக்கலாம் தப்பில்லை அப்படியே அப்படிக்கொண்டு திருவிழாவுக்கு விட்ட யானை போல போடுவார்கள் சிலர் கருமமாக இருக்கும் பார்க்க..அதுல வேற ரொம்ப அழகா இருக்காங்கன்னு தாமே நெனச்சுகிட்டு ஒரு ஸ்பெஷல் பாவனையோட வேற நடப்பாங்க அதை விட கொடுமை.\nஅப்படியே உதடு தெரிச்சு விழுற மாதிரி லிப்ஸ்டிக்கும் கண்ணம் ரெண்டும் தனியா தெரியுற மாதிரி ரோஸும் கண்ணு புருவம் ரெண்டும் வடிச்சு முகமே வீங்கிப் போய் எப்படியெல்லாம் முகத்தை நாசமாக்க முடியுமோ அப்படியெல்லாம் செஞ்சுகிட்டு சீக்கு கோழி மாதிரி இருப்பாங்க யாருக்காக என்ன சந்தோஷம் இதுல கெடைக்கப் போகுதுன்னு புரியவே புரியாது.\nஒரு சினிமா நடிகை சந்தியா என்ற பொண்ணு அழகா இருந்தது கியூட்டா அதுக்கு என்ன லூசு புடிச்சதோ மூக்கை சீவி விட்டு இப்ப மைக்கேள் ஜாக்சன் போல ஆகிடுச்சு:-(\nநாலு பேர் திரும்பி பாக்கனுமே என்கிற அளவுக்கு மேக் அப் போடுவது ரொம்ப தப்புன்னு கூட சொல்லலாம்\nசிறப்பான தலைப்பை தேர்ந்தெடுத்த நடுவருக்கு முதலில் என் வணக்கங்கலூம் வாழ்த்துக்களும்;-)\nபட்டியில் வாதடாடுவதற்கு முன் பட்டியின் தலைப்பு பற்றிய தங்களது விளக்கத்தில் சின்ன சந்தேகம்....\nஹி ஹி ஹி எப்பவுமே உனக்கு சந்தேகம்தானான்னு எல்லாரும் என்னைப்பாத்து கேக்கறீங்க புரியுது ஹி ஹி என்ன பண்றது ஜெய் வந்தாலே சந்தேகமும் வந்துருது.......\nஅன்னைத்தெரசாக்கு அடையாளம் வெள்ளை அங்கி அது புடவைன்னு ஏத்துக்க முடியாது போப் ஆண்டவர் மாதிரியே ஒரு நீளமான வெள்ளைத்துணியை உடலில் சுத்தியிருப்பாங்க சின்ன ப்ளு கலர் பார்டரும் இருக்கும்...\nகலைஞர் கருணாநிதி மஞ்சள் துண்டு போட்டிருப்பாரு.....\nஜெயாம்மாவும் (நான் இல்லைங்க நடுவரே) ஒரு ப்ளைன் புடவை மட்டுமே கட்டியிருப்பாங்க.....\nவைரமுத்து ஜேசுதாஸ் வெள்ளை ஜிப்பா....\nஇதெல்லாமே ஒப்பனைலதான் வருதுங்க்றது என் அபிப்பிராயம் ஏன்னா இந்த உடையில் இருந்து கொஞ்சம் சேஞ்ச் பண்ணினாலே நமக்கு அவங்களை பாக்க ஒருமாதிரியா இருக்கும் அவங்களுக்கும் கம்ஃபர்ட் இருக்காதுன்னு நினைக்கிறேன்...அதாவது வீட்டில எப்படிவேணாலும் இருககலாம் ஆனால் வெளியே மூன்றாவது நபர் முன் இருக்கும்போது அணியும் உடை கூட ஒப்பனையைச் சேர்ந்ததாகத்தான் இருக்கும் என்பது என் கருத்து ........\nரொம்ப சங்கடத்தை கொடுத்துட்டேன்னு நினைக்கிறேன்;( கொஞ்சம் டவுட் க்ளியர் பண்ணுங்க மேற்கொண்டு வாதம் செய்ய உதவியா இருக்கும்;-)\nவணக்கம் நடுவர் அவர்களே நல்ல தலைப்பு தேர்ந்தெடுத்துக்கு முதலாவது நன்றி,\nஇயற்கை அழகுன்னா முகம் கழுவாம தலை சீவாமா இருக்கரது இல்லங்க இதெல்லாம் அடிப்படையானது, இதெல்லாம் எல்லாரும் செய்துதான் ஆகனும்,\nநாங்க சொல்லவர்ரது இந்த எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்க்ஸ்தான் என்னங்க அது கண்ணுக்கு மேல வண்ணம் தீட்டி, கண்ணத்துல வண்ணம் தீட்டி சிலர் பாம்பு மாதிரி நீல கலர் வண்ணம் பூசிகிட்டு எதுக்கு இந்த கொடுமையெல்லாம்\nஇன்னும் இந்த தலைல பூசர கலர் இருக்கே நினச்சாலே பயமாயிருக்கும், தலை எரியிர கலர்ல இருக்கும்.\nஅன்பு ஜெயலட்சுமி....தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி...\n உங்க சந்தேகத்தை தீர்த்து வெக்க வேண்டியது சந்தேகமில்லாம என்னோட கடமைங்கம்மா....\nஒப்பனையில் ஆடைக்கு இடமேயில்லை....ஏனெனில் ஒப்பனை என்றாலே மேக்கப் என்பதுதான் பொருள்...மேக்கப்பை நாம் முகத்துக்குதான் போடுவோம்....\nஒப்பனையில் மூன்று விதங்கள் உண்டாம்....நாடகம்,சினிமா போன்று மேடைகளுக்கு போடும் ஒப்பனை, திருமணங்கள் போன்ற விசேஷங்களுக்கு எடுக்கப்படும் புகைப்படத்திற்காக செய்து கொள்ளும் ஒப்பனை, கடைசியாக நாம் வெளியில் செல்லும்போது செய்து கொள்ளும் ஒப்பனை......இது நான் சொல்லவில்லை....ஒரு புகழ் பெற்ற ஒப்பனைக் கலைஞர் சொன்னது.\nஇதில் உடைகளுக்கு சம்பந்தமே இல்லை....மேலும் அழகு என்கிறபோதே நம் நினைவுக்கு வருவது முகம்தானே அதற்கு அழகு செய்து சற்று மேருகேற்றுவதுதான் ஒப்பனை.\nஒவ்வொருவர் ஒவ்வொரு மாதிரி உடை அணிவதை அவர்களின் தனிப்பட்ட ஸ்டெயில் என்று சொல்லலாம்.உங்கள் ஸ்டெயில் புடவைத் தலைப்பை பின் செய்வதாய் இருக்கலாம்....என்னுடைய ஸ்டெயில் தலைப்பை ஒற்றையாய் தொங்கவிடுவதாய் இருக்கலாம்...அது போலதான் அன்னை தெரஸா, முதல்வர் ஜெயலலிதா ஸ்டெயில்களெல்லாம்.....\n\"கீதா ஆச்சல்\" \"ரசியா நிஸ்றினா\"சமையல்கள் அசத்த போவது யாரு\nபட்டிமன்றம் - 37 : விருந்தாளிகளால் சந்தோஷமா\nசமைத்து அசத்தலாம் - 17, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nஹாய் தோழிஸ் சோனியாவுக்கு ( 9 - 9 - 09 ) பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வாங்கப்பா\nபட்டி மன்றம் 61 :**விடுமுறைக் கால பயணங்களால் வருவது ஆனந்தமே வருத்தமே\n\"சமைத்து அசத்தலாம் 23,அசத்த போவது யாரு \nநாம் இருவர் நமக்கு ஒருவர் - இது ஏற்றுக்கொள்ள கூடியதா உங்கள் சாய்ஸ் எத்தனை குழந்தைகள்\n45 நாள் கர்ப்பம் பிறப்புறுப்பில் வலி\n\"தாய்மை எதிர்பார்ப்���ோர் இழை -- 3\"\nவீட்டில் இருந்து சம்பாதிக்க..... ஓரு வழி\nகருமுட்டை வளர்ச்சி பற்றி ஆலோசனை கூறவும்\n45 நாள் கர்ப்பம் பிறப்புறுப்பில் வலி\nஆடி மாதம் - சந்தேகம்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/nari-kuravargal-opens-shop-sell-their-products-vellore-tirupattur?qt-home_quick=1", "date_download": "2019-07-19T14:57:54Z", "digest": "sha1:D3RTQEROY3T4N6K6TZH64I25A2BAFKZJ", "length": 17105, "nlines": 162, "source_domain": "www.cauverynews.tv", "title": " தமிழ்நாட்டில் நரிக்குறவர்கள் தயாரிக்கும் பொருட்களை விற்க தனி கடை திறப்பு | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogssasikanth's blogதமிழ்நாட்டில் நரிக்குறவர்கள் தயாரிக்கும் பொருட்களை விற்க தனி கடை திறப்பு\nதமிழ்நாட்டில் நரிக்குறவர்கள் தயாரிக்கும் பொருட்களை விற்க தனி கடை திறப்பு\nநரிக்குறவர்கள் விற்கும் ஊசி, பாசி, சங்கம் மணி விற்க தனி கடை திறக்கப்பட்டுள்ளது.\nசாமியோ ஊசிமணி, பாசி மணி, வாங்கிங்கோங்கோ சாமியோவ் என பஸ் நிலையம் ரயில் நிலையம் முன்பு அழுக்கு துணியோடு நின்றுகொண்டு நின்றவர்களின் வாழ்வாதாரம் முன்னேற்றம் அடைய, வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தூயநெஞ்சக்கல்லூரி மாணவ, மாணவிகள் சமுதாய பணிக்காக அளித்த பணத்தில் திருப்பத்தூர் பாய்ச்சல் அருகே வசிக்கும் நரிக்குறவர்கள் பெண்கள் சுய உதவி குழுவுக்கு 10 லட்சம் வட்டியில்லா கடன் வழங்கினார்கள்.\nஅதனை அவர்கள் சரியாக திருப்பி செலுத்தினார்கள். ஆகையால் சுய உதவி குழுக்கள் மூலம் தயாரிக்கப்படும் பல வகையான மாலைகளை விற்பனை செய்ய திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் உள்ள நகராட்சி கடையின் 2 ஆண்டுகளுக்கான வாடகை மற்றும் பணி ஆட்களின் சம்பளமாக நாபர்டு வங்கி ருபாய் 2 லட்சத்து 40ஆயிரம் மானியமாக வழங்கியது.\nஇந்த கடை திறப்பு விழாவானது நரிக்குறவர் இன தலைவர் பொண்ணையன் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது. இதற்கு முன்பு பாசி மணிகள், ஊசி ஆகியவற்றை தெருத்தெருவாகச் சென்று பஸ் நிலையம், ரயில் நிலையம் ஆகிய இடங்களில் விற்பனை செய்திருந்த நிலை மாறி, இப்போது கடைவாசலில் கலக்கலான பொருட்களை விற்கும் நிலை உருவாகி உள்ளது.\nருத்ராட்ச மணி மாலை, துளசி மணி மாலை, ஸ்படிக மாலை, சந்தன மாலை, கிறிஸ்துவ ஜெபமாலை, முஸ்லிம்கள் தியான மாலை உட்பட 50 வகையான மாலைகளை முழுக்க முழுக்க கையால் செய்கின்றனர் இந்த நரிக்குறவர்கள்.\nஇங்கிருந்து ஈரோடு, மதுரை, சேலம், கன்னியாகுமரி வரை விற்பனை பகுதிகள் நீள்கிறது. கேரளாவில் அதிக அளவில் சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு மாலை விற்பனை செய்யப்படுகிறது. மேலும், கிறிஸ்துவ ஜெபமாலை ஸ்விட்சர்லாந்துக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இப்பகுதி நரிக்குறவர் இனத்திலிருந்து சென்று 3 பேர் கல்லூரியில் படிக்கின்றனர். தங்களது சுய உதவிக்குழுக்கள் நல்ல நிலையில் முன்னேறிக் கொண்டிருப்பதாக மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர் நரிக்குறவர்கள்.\nதமிழ்நாட்டிலேயே நரிகுறவர்களுக்கு கடை திறக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nபுதுவையில் பெயிட்டி புயல் பாதிப்பால் ஏனாம் பகுதி பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை..\nபயோமொட்ரிக் கருவியில் இந்தி தகவல்கள் நீக்கப்படும் - செங்கோட்டையன்\nஜீலை 19 : இன்று உயர்வுடன் தொடங்கியது தேசிய பங்குச்சந்தை..\nதேசிய மருத்துவக்கழக மசோதா குறித்து திமுக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்..\nசரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் உடலுக்கு பொது மக்கள் அஞ்சலி\nமத்திய அரசுக்கு பல ஆயிரம் கோடி கடன்...\nசரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் உடலுக்கு பொது மக்கள் அஞ்சலி\nவெளியானது விஜய் சேதுபதி பாடிய ‘காம்ரேட் ஆன்தம்’ பாடல்\nஉயிரழந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்..\nகாஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க சென்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா 1 லட்ச ரூபாய் நிவரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nவேலூர் இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் ஜூலை 21-ஆம் தேதி நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.\nபுதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 22-ஆம் தேதி முதல் கூட்டப்பட உள்ளதாக சட்டப்பேரவை செயலர் அறிவித்துள்ளார்.\nநடப்பாண்டில் மட்டும் போக்சோ சட்டத்தின் கீழ் இதுவரை 12,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ராணி தெரிவித்துள்ளார்.\nகுல்பூஷன் ஜாதவ் விவகாரத்தில் பாகிஸ்தான் சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்��ானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஇன்ஸ்டாகிராமின் குறைபாட்டை கண்டறிந்த தமிழர் : ரூ. 20 லட்சம் பரிசு வழங்கிய பேஸ்புக்..\nதமிழகத்தில் மொத்தம் 60 மாவட்டங்கள் வேண்டும் : அன்புமணி ராமதாஸ் கோரிக்கை..\nமணிரத்னம், ஷங்கர், விஜய் சேதுபதி ஆகியோர் படங்களில் நடிக்க ஆசை... மனம் திறந்த நடிகர்..\nகாவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்தது கர்நாடகம்..\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/03/3.html", "date_download": "2019-07-19T14:39:43Z", "digest": "sha1:XY44DPAKSLLA43KVLHJQ4KBN6Y4PVB5I", "length": 6368, "nlines": 93, "source_domain": "www.kurunews.com", "title": "நாடு பூராகவும் நாளை முதல் 3 மணி நேர மின்வெட்டு : நேர அட்டவணை வெளியானது - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » நாடு பூராகவும் நாளை முதல் 3 மணி நேர மின்வெட்டு : நேர அட்டவணை வெளியானது\nநாடு பூராகவும் நாளை முதல் 3 மணி நேர மின்வெட்டு : நேர அட்டவணை வெளியானது\nஅளவுக்கு அதிகமான மின்சாரத்திற்கான கேள்விகளால் போதுமான அளவுக்கு தொடர்சியாக மின்சாரத்தை விநியோகிப்பதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது.\nஇதனால் நாளை முதல் மின்வெட்டுகளை மேற்கொள்ளும் வகையில் நேர அட்டவணை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nஇதன்படி ஒவ்வொரு பிரதேசங்களிலும் பகுதி பகுதியாக காலை 8.30 மணி முதல் 11.30 மணி வரையும் , முற்பகல் 11.30 மணிமுதல் பிற்பகல் 2.30 மணி வரையும் , பிற்பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரையும் , மாலை 6 மணி முதல் 7.30 மணி வரையும் மற்றும் இரவு 7.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் மின் வெட்டு இடம்பெறவுள்ளது. -(3)\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nஇலங்கையின் கனிய வளங்கள் இலங்கையில் இதுவரை அளவீடு செய்யப்பட்டிருக்கும் கனியவளங்கள் சிலவே. அவற்றில் சிலவே சிறிய அளவில் பயன்படுத்தப்ப...\nபுகைப்பரிசோதனையில் இனிமேல் இடம்பெறவுள்ள மாற்றம்\nஇலங்கையில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் காபன் வரிக்குப் பதிலாக வாகன உரிமையாளர்களுக்கு நிவாரணத்துடனான புதிய வேலைத்திட்டமொன்றை வகுப்பது ...\nகளத்தில் நிற்கும் தமிழ் இளைஞர்கள் குவ���க்கப்படுகிறது இராணுவம்\nகளத்தில் நிற்கும் தமிழ் இளைஞர்கள் குவிக்கப்படுகிறது இராணுவம் களத்தில் இருந்து நேரடி ரிப்போர்ட்: ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mssrf-nva.org/?p=3679", "date_download": "2019-07-19T15:15:06Z", "digest": "sha1:OHD3DFILYNAT2H7HKNENQV4P3FFOGAUH", "length": 3930, "nlines": 110, "source_domain": "www.mssrf-nva.org", "title": "Jamsetji Tata National Virtual Academy » தென்னை மரம் பாளை விடும்போது கத்தரி வைத்து வெட்டியது போல் வருகிறது ஏன்?", "raw_content": "\nதென்னை மரம் பாளை விடும்போது கத்தரி வைத்து வெட்டியது போல் வருகிறது ஏன்\n2 வயதான தென்னை மரம் பாளை விடும்போது கத்தரி வைத்து வெட்டியது போல் வருகிறது. எவ்வாறு இதனை சரிசெய்வது\n30 – 40 கிராம் குருணை மருந்தை சிறிய பாலிதீன் பையில் போட்டு பையில் சிறு சிறு துளைகள் போட்டு மரத்தின் 3வது மட்டையின் இடுக்கில் சொருகிவிட்டால் விசவாயு தாக்கி புழு இறந்து போகும். பின்னர் வேப்பம் பிண்ணாக்கு மரத்தின் அடியில் கொடுத்து வரமரம் நன்றாக வளரும்.\nநிகழ்ச்சி : 19.04.2012 அன்று தாமரைக்குளம் மற்றும் சுந்தரமுடையான் விவசாயிகளின் கேள்விகளும் அதற்கான பதில்ளும்\nபதில் அளித்தவர் : செந்தில் குமார், ஆலோசகர், MSSRF\nதொகுப்பு : கிராம வள மையம், தங்கச்சிமடம்\nTags: தென்னை, பாளை · Posted in: தென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZM0luUy", "date_download": "2019-07-19T15:15:41Z", "digest": "sha1:45VHADJ4FMEHAKD7DQ6V5S6OIB5IG3HF", "length": 6469, "nlines": 114, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "அகப்பொருள் விளக்கவுரை", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nஆசிரியர் : நாற்கவிராச நம்பி\nபதிப்பாளர்: தஞ்சாவூர் : சரசுவதி மகால் வெளியீடு , 1962\nவடிவ விளக்கம் : XLiii, 444 p.\nதுறை / பொருள் : இலக்கணம்\nகுறிச் சொற்கள் : அகப்பொருள் , நாற்கவிராச நம்பி ,\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nநாற்கவிராச நம்பி சரசுவதி மகால் வெளியீடு.தஞ்சாவூர்,1962.\nநாற்கவிராச நம்பி (1962). சரசுவதி மகால் வெளியீடு.தஞ்சாவூர்..\nநாற்கவிராச நம்பி (1962). சரசுவதி மகால் வெளியீடு.தஞ்சாவூர்.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/202487", "date_download": "2019-07-19T14:55:53Z", "digest": "sha1:ID6AKVV4H5NZ2BCLREE3K5PIVQ2BGMMW", "length": 13168, "nlines": 150, "source_domain": "news.lankasri.com", "title": "இலங்கை தொடர் குண்டுவெடிப்பு திட்டமிட்ட அரசியல் சதி? மர்மம் என்ன? சீமான் பரபரப்பு அறிக்கை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு திட்டமிட்ட அரசியல் சதி மர்மம் என்ன\nஇலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பார் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஇலங்கையின் கொழும்புவில் தேவாலயங்களிலும், தங்கும் விடுதிகளிலும் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 180க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்திருப்பது தாங்கொணாத் துயரத்தை தருகிறது.\nஉயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும், 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள் எனவும் வெளியாகியிருக்கிற செய்திகள் பெரும் கவலையை தருகின்றன.\nஈஸ்டர் திருநாளையொட்டி தேவாலயங்களுக்கு வழிபடச் சென்ற மக்கள் மீது திட்டமிட்டு இக்கோரத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. 2 லட்சம் தமிழர்கள் சிங்கள பேரின வாதத்தின் தாக்குதலுக்கு உள்ளாகி, நீதிகேட்டு இன்றும் நாம் போராடிக் கொண்டிருக்கிற வேளையில், இத்தாக்குதலானது பெரும் ஐயத்தை தோற்றுவிக்கிறது.\nஅண்மைக்காலமாக மசூதிகள் மீதும், தேவாலயங்கள் மீதும் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கிற நிலையில் இந்த தாக்குதல் பெரும் சந்தேகத்தை கிளப்புகிறது. இந்திய உளவு அமைப்பு இலங்கை அரசுக்கு 4 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை கொடுத்துவிட்ட பிறகும் இலங்கை அரசு மெத்தனமாக இருந்ததன் மர்மம் என்ன\nஇலங்கையில் தேர்தல் நெருங்குகிற வேளையில், அதுவும் தமிழர்கள் அதிகம் கூடும் பகுதிகளில் நடத்தப்பட்டிருக்கிற தாக்குதல் சிங்கள அரசு மீதே ஐயத்தை தோற்றுவிக்கிறது. விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகளாகச் சித்தரித்துச் சிங்கள மக்களிடையே அரசியல் செய்திட்ட சிங்களப் பேரினவாத அரசு இப்பயங்கரவாதத் தாக்குதலுக்கு என்ன காரணம் கற்பிக்கப் போகிறது\nதீவிரவாதத்திற்கு எதிரானப் போர் என்ற பெயரில் தமிழர்களின் மீது மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட இனப்படுகொலையை ஆதரித்த உலக நாடுகள் இந்த தாக்குதலுக்கு என்ன பதில் தரப்போகிறது. போர்க்கருவிகள் உள்ளிட்ட எல்லா உதவிகளையும் தந்து பௌத்த சிங்கள அரசு தமிழர்களை கொன்றழித்த போது துணை நின்ற இந்திய அரசு, மத ரீதியிலான தாக்குதலுக்கு என்ன செய்யப்போகிறது\n2009யில் நடைபெற்ற சிங்கள அரசின் திட்டமிட்ட இனப்படுகொலைக்குப் பிறகு மிகவும் பாதிப்பிலிருந்த ஈழத்தமிழர்களின் பாதுகாப்பை இத்தாக்குதல் மேலும் கேள்விக்குறியாகியிருக்கிறது. இந்த சதிச் செயலுக்கு பின்புலத்தில் இருப்பவர்கள் எவராயினும் அவர்களை தண்டிக்க வேண்டும்.\nமுதற்கட்ட விசாரணையே இன்னும் தொடங்கப்படாத நிலையில் தாக்குதலுக்கு, இஸ்லாமியர்கள் மீது பழிபோடும் வடஇந்திய ஊடகங்களின் செயல்கள் வன்மையான கண்டனத்திற்குரியது. இது உண்மையான குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்கச் செய்யும் மடைமாற்றச் செயலாகும்.\nஆகவே, சரியான விசாரணையையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடுகளையும், தகுந்த மருத்துவச் சிகிச்சையும் வழங்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் சீமான் கூறியிருக்கிறார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nசமூக முரண்பாடுகளை தீர்ப்பதற்கான ஆராயும் விசேட மாநாடு\nஇலங்கை குண்டு வெடிப்பில் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளின் நிலை\nஈஸ்டர் தாக்குதலில் 176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்: பேராயர் மால்கம் ரஞ்சித்\nஇலங்கை வர இருக்கும் பிரித்தான���ய பாதுகாப்பு நிபுணர்கள்... காரணம்\nஇலங்கைக்கு சென்று இந்தியாவை சேர்ந்த இளம்பெண்கள் செய்த நெகிழ்ச்சி செயல்.. குவியும் பாராட்டு\nஇலங்கை குண்டுவெடிப்பை தொடர்பில் தமிழகத்தில் திடீர் சோதனை\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/2014/10/how-switch-or-change-from-one-mutual-fund-scheme-another-003260.html", "date_download": "2019-07-19T14:48:36Z", "digest": "sha1:P5SHKHSEDZTMI6BSEB2B23OCL5KZC6K6", "length": 24238, "nlines": 214, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு மாறுவது எப்படி? | How to switch or change from one mutual fund scheme to another? - Tamil Goodreturns", "raw_content": "\n» மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு மாறுவது எப்படி\nமியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு மாறுவது எப்படி\nஅழியாத கோலங்களாக மாறிய பனை உற்பத்தி..\n1 hr ago வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\n1 hr ago கடந்த ஒரு வருட இறக்கத்தில் வர்த்தகம் நிறைவடைந்த 518 பங்குகள்\n2 hrs ago 51% அதிகரித்திருக்கும் டிஜிட்டல் பணப் பரிமாற்றம்.. ரவி சங்கர் பிரசாத் பதில்..\n2 hrs ago பட்ஜெட் உச்சத்தில் இருந்து 1695 புள்ளிகள் சரிவு கண்ட Sensex\nSports திண்டுக்கல் டிராகன்ஸ் பேட்டிங்.. 2 விக்கெட் தூக்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ்.. பரபர டிஎன்பிஎல்\nNews பயணிகள் கவனத்திற்கு... நாளை மறுநாள் சென்னையில் 36 ரயில் சேவைகள் ரத்து\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nLifestyle புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nAutomobiles கட்டுமஸ்தானான தோற்றத்தில் மெருகேறி வரும் புதிய மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை: சில சமயங்களில் நீங்கள் முதலீடு செய்திருக்கும் மியூச்சுவல் ஃபண்ட்கள் அல்லது பரஸ்பர நிதிகள் நிறுவனத்தின் ஒரு திட்டத்திலிருந்து மற்றொரு திட்டத்திற்கு மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படலாம். இதற்கு பல காரணங்கள் உண்டு. உங்களுக்கு அந்த குறிப்பிட்ட திட்டத்தின் செயல்திறன் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலோ, சந்தை அபாயத்தை எதிர்கொள்ளும் விருப்பம் மாறி பங்கு முதலீட்டிலிருந்து, கடன் முதலீட்டுத் திட்டத்திற்கு மாற விருப்பம் இருக்கும், இப்படியான பல காரணங்கள் உண்டு.\nநீங்கள் திட்டத்தை மாற்றுவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், அவற்றில் முக்கியமாக கவனிக்க வேண்டியது அபாயங்களையும் லாபத்தையும் சம நிலையில் வைத்திருப்பது தான்.\nஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்திலிருந்து மற்றொன்றிற்கு மாறுவது எப்படி\nநீங்கள் எத்தகைய வகையான முதலீடுகள் மற்றும் திட்டங்களில் மாற்றிக்கொள்ளலாம் என்றாலும் இதற்கென உள்ள செயல்முறைகளை கடைபிடிக்க வேண்டியது அவசியமானது.\nமியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை மாற்றுவதற்கு நீங்கள் முதலில் ஒரு பரிவர்த்தனைப் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இது நீங்கள் சேர்ந்துள்ள நிதி நிறுவனத்தின் இணைய தளத்தில் இருக்கும்.\nபொதுவாக, இந்த படிவம் உங்கள் கணக்கு அறிக்கை அல்லது ஸ்டேட்மென்டின் அடிப்பகுதியில் இணைக்கப்பட்டிருக்கும். இதனை பூர்த்தி செய்து அந்த நிதி நிறுவன அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். உங்களிடம் பின் நம்பர் இருந்தால், அந்த நிதி நிறுவன இணைய தளத்திற்குச் சென்று நீங்களாகவே அதை மாற்றிக் கொள்ளலாம்.\nஇதில் எதாவது செலுத்துகை (லோட்) உள்ளதா\nநீங்கள் ஒரு திட்டத்திலிருந்து மற்றொரு திட்டத்திற்கு மாற்ற விரும்பினால் அது திரும்பப்பெற்றதாகக் (ரிடெம்ஷன்) கருதப்பட்டு அதற்கான கட்டணத்தை செலுத்தவேண்டியிருக்கும். அதே நேரம் வேறொரு திட்டத்தை நீங்கள் தேர்ந்தெடுக்கையில் அதற்கான துவக்கக் கட்டணம் (லோட்) செலுத்த வேண்டும். எனவே ஒரே நேரத்தில் கணக்கை முடிக்கவும் துவங்கவுமாக இரு கட்டணங்கள் செலுத்த வேண்டியதிருக்கும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஐயா மோடி தனியாருக்கு இன்னும் 2 ரயில்களா.. பயண நேரத்தை குறைக்க ரூ.13,500 கோடி முதலீடாம்..\nஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் கடன் பத்திர வெளியீடு இன்று தொடக்கம்.. மூத்த குடிமக்களுக்கு சலுகை\n பிரசவ காலத்தில் பெண்களைக் காப்பாற்ற ரூ. 20 கோடி முதலீடு\nஒரு லட���சத்துக்கு ரூ.1 கோடி தாரோம்.. வாங்க.. ஆசை காட்டி அழைக்கும் கும்பல்.. மக்களே எச்சரிக்கை\nஎலிக்கு வாலாக இல்லாமல் புலிக்கு தலையாக இருக்க நினைக்கும் இளைஞர்கள் - குவியும் வேலைகள்\nSterlite-க்கே இன்னும் பதில் சொல்லவில்லை அதற்குள் உற்பத்தியை அதிகரிக்க ரூ. 55,000 கோடி முதலீடு..\nஇந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்ய Hyundai 1,400 கோடி முதலீடு செய்யப்போகிறது..\nMutual funds: அப்ப உபரி லாபத்த SBI-ல போட ஆரம்பிச்சேன், இப்ப பையன் வெளிநாட்ல படிக்க போறான்.\nMutual Funds: பொண்ணு டாக்டர் படிப்புக்காக மாசம் 5,000 போட்டேன், இப்ப 15 லட்சம் வந்துருச்சுல்ல..\nBudget 2019 : ரயில்வே துறைக்கு ரூ.50 லட்சம் கோடி முதலீடு தேவை.. தனியார் பங்களிப்பும் தேவைப்படும்\n“Vedanda” எண்ணெய் & எரிவாயு கண்டுபிடிக்க $245 மில்லியன் முதலீடு.. உரிமம் பெற்ற 10பகுதிகளில் அதிரடி\nIncome Tax: மோடி 2.0 அரசின் முதல் பட்ஜெட்டில் என்ன வரி மாற்றங்களை எதிர்பார்க்கலாம்..\nRead more about: investment money profit mutual funds முதலீடு பணம் லாபம் மியூச்சுவல் ஃபண்ட்கள் பரஸ்பர நிதிகள்\nதொடர் வீழ்ச்சியை கண்டு வரும் “Yes bank”.. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nஜிபிஎஃப் வட்டி விகிதம் குறைப்பு- மத்திய அரசு ஊழியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி\nஐயா மோடி தனியாருக்கு இன்னும் 2 ரயில்களா.. பயண நேரத்தை குறைக்க ரூ.13,500 கோடி முதலீடாம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/job-42/", "date_download": "2019-07-19T15:04:50Z", "digest": "sha1:26AKV2MACFOEMH2HIZ7CESH2SU3AFE72", "length": 7958, "nlines": 95, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Job 42 in Tamil - Tamil Christian Songs .IN / FO", "raw_content": "\n1 அப்பொழுது யோபு கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக:\n2 தேவரீர் சகலத்தையும் செய்யவல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்.\n3 அறிவில்லாமல் ஆலோசனையை மறைக்கிற இவன் யார் ஆகையால் நான் எனக்குத் தெரியாததையும், என் புத்திக்கு எட்டாததையும், நான் அறியாததையும் அலப்பினேன் என்கிறேன்.\n4 நீர் எனக்குச் செவிகொடும், அப்பொழுது நான் பேசுவேன்; நான் உம்���ைக் கேள்விகேட்பேன், நீர் எனக்கு உத்தரவு சொல்லும்.\n5 என் காதில் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது.\n6 ஆகையால் நான் என்னை அருவருத்து, தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன் என்றான்.\n7 கர்த்தர் இந்த வார்த்தைகளை யோபோடே பேசினபின், கர்த்தர் தேமானியனான எலிப்பாசை நோக்கி: உன்மேலும் உன் இரண்டு சிநேகிதர்மேலும் எனக்குக் கோபம் மூளுகிறது; என் தாசனாகிய யோபு பேசினதுபோல் நீங்கள் என்னைக்குறித்து நிதானமாய்ப் பேசவில்லை.\n8 ஆதலால் நீங்கள் ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக்கடாக்களையும் தெரிந்துகொண்டு, என் தாசனாகிய யோபினிடத்தில் போய், உங்களுக்காகச் சர்வாங்க தகனபலிகளை இடுங்கள்; என் தாசனாகிய யோபும் உங்களுக்காக வேண்டுதல் செய்வான்; நான் அவன் முகத்தைப் பார்த்து உங்களை உங்கள் புத்தியீனத்துக்குத் தக்கதாக நடத்தாதிருப்பேன்; என் தாசனாகிய யோபு பேசினதுபோல் நீங்கள் என்னைக்குறித்து நிதானமாய்ப் பேசவில்லை என்றார்.\n9 அப்பொழுது தேமானியனான எலிப்பாசும் சூகியனான பில்தாதும் நாகமாத்தியனான சோப்பாரும் போய், கர்த்தர் தங்களுக்குச் சொன்னபடியே செய்தார்கள்; அப்பொழுது கர்த்தர் யோபின் முகத்தைப் பார்த்தார்.\n10 யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார். யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைப் பார்க்கிலும் இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்குத் தந்தருளினார்.\n11 அப்பொழுது அவனுடைய எல்லாச் சகோதரரும் சகோதரிகளும், முன் அவனுக்கு அறிமுகமான அனைவரும் அவனிடத்தில் வந்து, அவன் வீட்டிலே அவனோடே போஜனம்பண்ணி, கர்த்தர் அவன்மேல் வரப்பண்ணின சகல தீங்கினிமித்தம் அவனுக்காக அங்கலாய்த்து அவனுக்கு ஆறுதல்சொல்லி, அவரவர் ஒவ்வொரு தங்கக்காசையும், அவரவர் ஒவ்வொரு பொன் ஆபரணத்தையும் அவனுக்குக் கொடுத்தார்கள்.\n12 கர்த்தர் யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார்; பதினாலாயிரம் ஆடுகளும், ஆறாயிரம் ஒட்டகங்களும், ஆயிரம் ஏர்களும், ஆயிரம் கழுதைகளும் அவனுக்கு உண்டாயின.\n13 ஏழு குமாரரும், மூன்று குமாரத்திகளும் அவனுக்குப் பிறந்தார்கள்.\n14 மூத்த மகளுக்கு எமீமாள் என்றும், இரண்டாம் மகளுக்குக் கெத்சீயாள் என்றும், மூன்றாம் மகளுக்குக் கேரேனாப்புக் என்��ும் பேரிட்டான்.\n15 தேசத்தில் எங்கும் யோபின் குமாரத்திகளைப்போல் செளந்தரியமான பெண்கள் காணப்படவில்லை; அவர்கள் தகப்பன் அவர்கள் சகோதரரின் நடுவிலே அவர்களுக்குச் சுதந்தரம் கொடுத்தான்.\n16 இதற்குப்பின்பு யோபு நூற்றுநாற்பது வருஷம் உயிரோடிருந்து, நாலு தலைமுறையாகத் தன் பிள்ளைகளையும் தன் பிள்ளைகளுடைய பிள்ளைகளையும் கண்டான்.\n17 யோபு நெடுநாளிருந்து, பூரணவயதுள்ளவனாய் மரித்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/11/07/43894/", "date_download": "2019-07-19T14:27:11Z", "digest": "sha1:JEFV7C67YTCQZK7WQ5HEURJXAPMBYUCV", "length": 7224, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "சபாநாயகரின் கருத்து அரசியல் யாப்பிற்கு முரணானது - ITN News", "raw_content": "\nசபாநாயகரின் கருத்து அரசியல் யாப்பிற்கு முரணானது\nஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது 0 05.ஜன\nபல இடங்களில் மழை பொழியும் சாத்தியம் 0 16.மே\nபோதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்க புதிய சட்டம் 0 02.ஆக\nசபாநாயகரின் கருத்துக்கள் எனக்கு தெரிந்த மட்டில் முற்றுமுழுவதாக அரசியல் யாப்பிற்கு முரணானதாகும். அத்துடன் அவரது கருத்து நாட்டில் தேவையற்ற முரண்பாடுகளை தோற்றுவிக்கும். ஜனாதிபதியினால் பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட்டதன் பின்னர் அப்பிரதமர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. அரசியல் யாப்பில் அவ்வாறு குறிப்பிட்டிருக்கபட்டிருக்கவில்லை. அமைச்சரவை நியமிப்பது மற்றும் அதனை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவரால் நியமிக்கப்பட்ட அமைச்சரவையை ஏற்றுக்கொள்ளாமல், முன்னாள் அமைச்சரவையை ஏற்றுக்கொள்வதாக கூறுவது அரசியல் அமைப்பில் இடம்பெறாத ஒரு விடயமாகும் என சட்டத்தரணி சிசிர வீரசூரிய தெரிவித்தார்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nமரமுந்திரிகை தோட்டங்களை அபிவிருத்தி செய்வது குறித்து விசேட பேச்சுவார்த்தை\nசிகரட் தயாரிப்பு ஒரு பில்லியனினால் வீழ்ச்சி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக ஸ்தம்பிதமடைந்த மொத்த மற்றும் சில்லறை வர்த்தக நடவடிக்கைகள் வழமைக்கு\nஎன்டப்பிரைஷ் ஸ்ரீலங்கா கண்காட்சி அனுராதபுரத்தில்..\nஇந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டென்டுல்கருக்கு உயரிய விருது\nகாற்றுடன் கூடிய மழை நிலைமையில் மேலும் அதிகரிப்பு\nஇலங்கையுடனான தொடரில் சகீப் அ��்ஹசனுக்கு ஓய்வு\nமேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை தேர்வுசெய்வதற்கான விசேட கூட்டம்\nஉலக கிண்ணத்தை வென்று வரலாற்றை மாற்றியமைத்தது இங்கிலாந்து\nசீனாவிலும் சமந்தாவின் ‘ஓ பேபி’\nதிரைப்பட கூட்டுத்தாபனம் மீண்டும் திரைப்பட விநியோகம்\nவடசென்னை 2-ம் பாகம் குறித்து தனுஷின் ட்விட்டர் பதிவு\nமீண்டும் சூர்யா படத்தில் நடிக்கும் ஜோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.plumeriamovies.com/hey-paadal-ondru-lyrics-priya-ilayaraja-vaali-s-janaki-and-kj-yesudas/", "date_download": "2019-07-19T15:24:34Z", "digest": "sha1:YTH2556JNHL22ARU754ONGFU3RRUYTC6", "length": 5186, "nlines": 130, "source_domain": "www.plumeriamovies.com", "title": "Hey Paadal Ondru Lyrics | Priya | Ilayaraja | Vaali | S Janaki and KJ Yesudas", "raw_content": "\nஹே பாடல் ஒன்று ராகம் ஒன்று\nசேரும் போது அந்த கீதம்\nஅதை மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும்\nஹே பாடல் ஒன்று ராகம் ஒன்று\nமலர் ஆடும் ஊஞ்சலாம் ஹொய் ஹொய்\nஎன் ஜோடிக் கிளியே கன்னல் தமிழே\nதேனில் ஆடும் திராட்சை நீயே\nஹே பாடல் ஒன்று ராகம் ஒன்று\nஎன்னைப் பார்க்கும் ஜாடையில் ஹொய் ஹொய்\nஇளம் காதல் ராஜா கன்னா உந்தன்\nநெஞ்சில் ஆடும் தேவி நானே\nஹே பாடல் ஒன்று ராகம் ஒன்று\nஒரு மாலை நேரம் மன்னா உந்தன்\nமார்பில் ஆடும் மாலை நானே\nஹே பாடல் ஒன்று ராகம் ஒன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tutorials/photoshop-video-tutorial-on-using-puppet-tool/", "date_download": "2019-07-19T14:26:05Z", "digest": "sha1:6USTD55CH6LE7ELOIPF4KZPJUQNREJTI", "length": 5612, "nlines": 97, "source_domain": "www.techtamil.com", "title": "Photoshop Video Tutorial On Using Puppet Tool – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nPhotoshop மென்பொருளில் புதிய வெர்சன் (version ) ஆன CS5 சாப்ட்வேரில் அமைந்துள்ள பப்பெட் (puppet) என்கிற டூல் பற்றி விளக்கப் பட்டுள்ளது .\nஇது ஒரு புகைப்படத்தை உருமாற்றும் (transform) வகையை சார்ந்தது.\nஇந்த யுத்தியைக் கொண்டு புகைப்படத்தில் நுண்ணிய உறுமர்ரங்களை எளிதாக செய்ய முடியும்.\nமேலும் அனிமேஷன் (animation) யுத்தியை எளிதாக கையாள முடியும்\nஇதைப் பற்றி வீடியோ டுடோரியலில் விளக்கப்பட்டுள்ளது\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nமுதல் போட்டியை தவற விட்ட ஈடன் கார்டன்\nஅமெரிக்க டாலரில் உங்கள் புகைப்படம்\nJulia vs Python நிரலாக்க மொழிகளின் ஒப்���ீடு\n​இணைய நிரல் பொறியாளர்களுக்கான ​ சிறந்த ​10 PHP Frameworkகள்\nவிளம்பர வடிவமைப்பு மென்பொருள் ஒன்றை வெளியிட்டது கூகல்\nவிண்டோஸ் 8 விளையாட்டுக்களை திருடுவது எப்படி நோக்கியா பொறியாளர் கசிய விட்ட…\nஇலவச இரண்டு Task Management மென்பொருள்கள் (அனைத்து வகையான பணிகளுக்கும்)\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nJulia vs Python நிரலாக்க மொழிகளின் ஒப்பீடு\n​இணைய நிரல் பொறியாளர்களுக்கான ​ சிறந்த ​10 PHP Frameworkகள்\nவிளம்பர வடிவமைப்பு மென்பொருள் ஒன்றை வெளியிட்டது கூகல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2019/04/23081541/1032839/Srilanka-Bomb-Blast-Economic-Affect.vpf", "date_download": "2019-07-19T15:15:29Z", "digest": "sha1:TBNXV3SKAISU5QQ3NJQITIQIFOM427NT", "length": 13295, "nlines": 91, "source_domain": "www.thanthitv.com", "title": "குண்டுவெடிப்பு- இலங்கை பொருளாதாரத்திற்கு பாதிப்பு?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகுண்டுவெடிப்பு- இலங்கை பொருளாதாரத்திற்கு பாதிப்பு\nஇலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புகளினால், சுற்றுலாத்துறை தற்காலிகமாக பாதிக்கப்பட்டாலும், நீண்ட கால பாதிப்புகள் ஏதும் இருக்காது என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\n* இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புகளினால், சுற்றுலாத்துறை தற்காலிகமாக பாதிக்கப்பட்டாலும், நீண்ட கால பாதிப்புகள் ஏதும் இருக்காது என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\n* இலங்கையில், 2009 ஆம் ஆண்டு உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த பிறகு, அதன் பொருளாதார வளர்ச்சி சீரடைந்தது.\n* சுற்றுலா துறை, தேயிலை ஏற்றுமதி, ஆடைகள் ஏற்றுமதி, விவசாயம் ஆகியவை இலங்கை பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் முக்கிய துறைகள் ஆகும்.\n* 2009ம் ஆண்டில் 3 புள்ளி 4 சதவீதமாக இருந்த அதன் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம், 2010ம் ஆண்டில் 8 சதவீதமாக வளர்ச்சி பெற்றது. அதன் பிறகு 2011 மற்றும் 2102ம் ஆண்டுகளிலும் இலங்கையின் உள்நாட்டு உற்பத்தி, ஏறுமுகத்துடனே காணப்பட்டது.\n* 2011ம் ஆண்டில் 8 புள்ளி 4 சதவீதமாகவும், 2012ம் ஆண்டில் 9 புள்ளி 1 சதவீதமாகவும் இருந்தது.\n* அதன் பிறகு இலங்கையின் அரசியல் சூழல் மற்றும�� புதிய பொருளாதார கொள்கையினால் அதன் பொருளாதார வளர்ச்சியில் சிறிது பின்னடைவு ஏற்பட்டது.\n* 2015ஆம் ஆண்டில் இலங்கையின் உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாகவும், 2017 ஆம் ஆண்டில் 3 புள்ளி 3 சதவீதமாகவும் 2018ம் ஆண்டில் 3 புள்ளி 9 சதவீதமாகவும் சரிவடைந்தது.\n* தொடர் குண்டு வெடிப்புகளினால், இலங்கைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தற்காலிகமாக பாதிக்கப்பட்டாலும், நீண்ட கால பாதிப்புகள் இருக்காது என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.\n* நீண்ட கால பாதிப்புகள் இருக்காது என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.\n* வெளிநாடுகள், இலங்கையில் செய்யும் முதலீடுகள் மற்றும் ஏற்றுமதி இறக்குமதி ஆர்டர்களில் எந்த பாதிப்பும் இருக்காது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nவெளிநாட்டினர் 600 பேர் நாடு கடத்தல் : விசா காலம் முடிந்தது - இலங்கை அரசு அதிரடி\nவெடிகுண்டு தாக்குதலை தொடர்ந்து நாடு முழுவதும் அவசரநிலையை பிறப்பித்துள்ள இலங்கை அரசு, இஸ்லாமிய மதகுருக்கள் உள்பட வெளிநாட்டினர் 600 பேரை அரசு அதிரடியாக நாடு கடத்தி உள்ளது\nபிலிப்பைன்ஸில் இலங்கை அதிபர் சிறிசேன...\nநான்கு நாள் அரசுமுறை பயணமாக பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு சென்றுள்ள இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேன, அந்நாட்டு அதிபர் ரொட்ரிகோ டுட்டேர்டேவை சந்தித்து பேசினார்.\n\"நாடாளுமன்றத்திற்கு ஊழல்வாதிகள் அனுப்பி வைப்பு\" - இலங்கை மக்கள் மீது அதிபர் சிறிசேனா வருத்தம்\nஇலங்கை மக்கள் அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு ஊழல்வாதிகளையே தேர்ந்தெடுத்து அனுப்பி வைப்பதாக அதிபர் சிறிசேனா வருத்தம் தெரிவித்துள்ளார்.\n2 போலீஸ் அதிகாரிகள் கொலையில் இலங்கை முன்னாள் அமைச்சர் கருணாவுக்கு தொடர்பு : நாடாளுமன்றத்தில் எம்.பி கருத்தால் பரபரப்பு\nஇலங்கையில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் கொலையில், முன்னாள் அமைச்சரும் ராஜபக்சே ஆதரவாளருமான கருணாவுக்கு தொடர்பு உள்ளதாக, அந்நாட்டு எம்பி நளின் பண்டார குற்றஞ்சாட்டி உள்ளார்.\nபோயிங் விமானங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்துகளைச் சந்தித்த 737 மேக்ஸ் விமானங்கள்\nபோயிங் விமானங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த நிறுவனம் 33 ஆயிரத்து 650 கோடி ரூபாய் இழப்பீடு அளிக்க உள்ள தகவல் வெளியாகியுள்ளன.\nவியன்னா நகரில் செயற்கை கரு���ூட்டலின் மூலம் பிறந்த யானை குட்டி\nஆஸ்திரியாவின் வியன்னா நகரில் உள்ள வியன்னா வனவிலங்கு உயிரியல் பூங்காவில் செயற்கை கருவூட்டலின் மூலம் யானை குட்டி ஒன்று பிறந்துள்ளது.\n\"கப் கொண்டுவந்தால் 30% தள்ளுபடி\" - டீ கடை உரிமையாளரின் புதிய முயற்சி\nகம்போடியாவின் கம்போங் ஸ்பெயூ மாகாணத்தில், குப்பைகளால் அலங்காரம் செய்யப்பட்ட டீக்கடை ஒன்று அப்பகுதி மக்களிடையே, மிகவும் பிரபலமடைந்துள்ளது\nவானத்தில் பறந்து கண்காணிக்கும் ராணுவ வீரர் - பறக்கும் தட்டு தொழில்நுட்பத்தில் புதிய சாதனை\nபாரீஸில் ப்ளை போர்டு என்கிற பறக்கும் வாகனத்தில் ராணுவ வீரர், நகரத்தை கண்காணிப்பது போன்ற கண்காட்சி நடைபெற்றது.\nவேகமாக பரவும் எபோலா வைரஸ் - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nமத்திய ஆப்பிரக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் தாக்கத்தால் பீதி நிலவுகிறது.\nபெண் எம்.பிக்கள் குறித்து இனவெறி கருத்து - டிரம்புக்கு எதிராக கண்டன தீர்மானம்\nபெண் எம்.பிக்கள் குறித்து இனவெறி கருத்தை கூறிய டிரம்புக்கு எதிராக அமெரிக்க நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yazhvenba.wordpress.com/2019/06/18/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-08/", "date_download": "2019-07-19T14:38:56Z", "digest": "sha1:PS7VHV6P4YATBS52IQBFRGVVFJM2R4XN", "length": 3341, "nlines": 94, "source_domain": "yazhvenba.wordpress.com", "title": "மொழி பொய்த்த உணர்வுகள் – 08 – யாழ்வெண்பா", "raw_content": "\nமொழி பொய்த்த உணர்வுகள் – 08\nJune 18, 2019 யாழ்வெண்பா\nமொழி பொய்த்த உணர்வுகள் – 08\nPrevious postமொழி பொய்த்த உணர்வுகள் – 07\nNext postமொழி பொய்த்த உணர்வுகள் – 09\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\nமொழி பொய்த்த உணர்வுகள் – 17\nமொழி பொய்த்த உணர்வுகள் – 16\nமொழி பொய்த்த உணர்வுகள் – 15\nமொழி பொய்த்த உணர்வுகள் – 14\nமொழி பொய்த்த உணர்வுகள் – 13\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"}