diff --git "a/data_multi/ta/2019-30_ta_all_0405.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-30_ta_all_0405.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-30_ta_all_0405.json.gz.jsonl" @@ -0,0 +1,286 @@ +{"url": "http://ayurvedamaruthuvam.forumta.net/t2001-topic", "date_download": "2019-07-17T20:26:58Z", "digest": "sha1:PGYMWO6VLX3K4GNOJXUZ6HJFZQJMS52V", "length": 32157, "nlines": 227, "source_domain": "ayurvedamaruthuvam.forumta.net", "title": "கொளுத்தும் கோடையை சமாளிக்க இதோ சில டிப்ஸ்…", "raw_content": "\n» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\n» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» கழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\nஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்\nஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2\nபோகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-\nDr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\nவாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி \nஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..\nநீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள்\nஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தி��் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)\nகொளுத்தும் கோடையை சமாளிக்க இதோ சில டிப்ஸ்…\nஆயுர்வேத மருத்துவம் :: இது உங்கள் பகுதி -IT IS FOR U :: பொது அறிவு பகுதி -GENERAL INFORMATIONS\nகொளுத்தும் கோடையை சமாளிக்க இதோ சில டிப்ஸ்…\nகோடையை சமாளிக்க இதோ சில டிப்ஸ்…\n“பிரிட்ஜில்’ வைத்த “காஸ்’ நிரப்பியுள்ள\nகுளிர்பானங்களை அருந்துவதை தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக பழ வகைகளை அதிகம்\nவிலைவாசியில் 20 ரூபாய்க்கு குறைந்து\nஎந்த பழரசமும் கிடைப்பதில்லை. தர்பூசணி, வெள்ளரி, கிர்ணிப்பழம்\nஆகிய வற்றை மொத்தமாக வாங்கி, பழரசம் தயாரித்து\nவியர்வையை உறிஞ்சிடவும், வியர்குரு வருவதை\nதவிர்க்கவும் உன்னத வழி கதராடைகள் அணிவதுதான். 60 ரூபாயில் இருந்து 400 ரூபாய் வரையிலும் கதர் ரெடிமேட் சட்டைகள்\nஓசோன் படலத்தின் வழியாக அதிகமான “அல்ட்ரா வைலட்’\nகண்நோய் உண்டாக்குவதும் இந்த மூன்று மாதங்களில்தான். எனவே, “ஆட்டோ நிப்லக்ஸன் கிளாஸ்’ அணிவதால் கண் நோயிலிருந்து காப்பாற்றிக்\nகுடிப்பதால் உடல் சூடு, காமாலை நோய்,\nகழிக்கும்போது ஏற்படும் எரிச்சலையும் தவிர்க்கலாம்.\nதவிர்க்கும் உன்னத பழம் என்று தர்பூசணியை கூறலாம். நுங்கு மற்றும் வெள்ளரி கோடை காலத்தில்\nஉப்பை தடவி கழுத்து, அக்குள் உள்ளிட்ட\nபகுதிகளில் தேய்த்து வந்தால் வியர்வை நாற்றம் ஓடிவிடும்.\n* வெள்ளரி, கிர்ணிப்பழம் தொடர்ந்து சாப்பிட்டால் கோடையில்\nசெல்லும் முன், வட்டமாக அரிந்த\nவெள்ளரியை கண்கள் மீது வைத்துக் கொள்ளலாம். சுத்தமான விளக்கெண்ணெயை இரண்டு சொட்டு\nகண்ணில் விட்டுக் கொண்டால் கண்கள் குளிர்ச்சியடையும். அழுக்குகளும் அகற்றப்படும்.\nவைத்த ரோஜா இதழ்) சாப்பிட்டால் உஷ்ணம் குறைந்து உடல் குளிர்ச்சி ஏற்படும்.\n* குடிநீரில் “வெட்டிவேர்’ போட்டு வைத்தால் குடிநீர் மணமாக இருப்பதோடு,\nநிறுவனங்கள் தயாரித்து வழங்கும் குளிர்பானங்களால் எந்தப் பயனும் இல்லை. அவைகள்\nகுளிர்ச்சியான உணர்வைத் தோற்றுவித்தாலும், உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும், எதிர்\nவிளைவுகளைத்தான் ஏற்படுத்தும். எனவே அத்தகைய குளிர் பானங்களைத் தவிர்ப்பதே நலம்.\nஉஷ்ணத்தால் ஏற்படும் நீர் கடுப்பு, சிறுநீரகத்தில்\nகல், மஞ்சள் காமாலை போன்ற உடல்\nஎதையும் ஏற்படுத்தாத சித்த மருந்துகள் பல அரசு மருத்துவமனைகளில் உள்ளன. நெரிஞ்சில்,\nஉள்ளிட்ட பல மருந்துகள் உஷ்ணத்தால் ஏற்படும் நோய்களுக்கு நல்ல மருந்தாகும்.\nபெரும்பாலும் தகிக்கும் வெயிலில், வெளியில் செல்வதைத்\nஅடிக்கடி குளிப்பதன் மூலம் உடலை சூட்டிலிருந்து காக்கலாம். ஆனால்\nஅலுவலகம் செல்வோர் அடிக்கடி குளிப்பதுசாத்தியமில்லாத விஷயம். அதுவும் குடிக்கவே தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படும் சென்னையில் அடிக்கடி\nகாலையில் ஒருமுறை குளித்து விட்டு அலுவலகம் போன பிறகு, மீண்டும் மாலையில் வீடு திரும்பியதும்சின்னதாக ஒரு குளியல் போடலாம். குளித்தால் மட்டும் வெயிலிலிருந்து தப்பி விட முடியும்\nஎன்று நினைத்துவிடக் கூடாது. வியர்வை நாற்றத்தால் மற்றவர்கள் பாதிக்கப்படாமல் தடுக்க இது உதவும்.\n[You must be registered and logged in to see this image.]வெளியே செல்லும்போது கையில் வாட்டர் பாட்டிலை வைத்துக் கொள்வது நல்லது.\nஇதைச்செய்ய வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் வழியில் தாகம் ஏற்பட்டு தவிக்க நேரிடும்.\n5 நிமிஷம் கூட தொடர்ந்து நடக்க முடியாத நிலை இப்போது சென்னையில். கால்கள்\nதளர்ந்து விடும், நாக்குவறண்டு விடும். உடல் முழுவதும் சூடு பரவி உடலே\nமரக்கட்டையாகி விட்டது போன்ற உணர்வு ஏற்படும்.இதைத் தவிர்க்க அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும்.\nதண்ணீர் நன்றாக இல்லாவிட்டால்காலரா போன்ற ஏதாவது வந்து விடலாம். எனவே கூடவே வாட்டர் பாட்டிலை கொண்டு\nவெறும் தண்ணீரை கொண்டு செல்வதோடு மட்டுமல்லாது, அதில் கொஞ்சம் குளுக்கோஸ் அல்லது எலுமிச்சம்பழத்தை பிழிந்து எடுத்துச் செல்லலாம். சூட்டைக் குறைத்து,\nஉடலில் நீர்ச்சத்து வறண்டு விடாமல் பாதுகாக்கும்.\nவெயிலில் நீண்ட தூரம் நடப்பதை தவிர்க்க வேண்டும். நீண்ட நேரம் நடந்தால் உடம்பு தளர்ந்து விடும், மயக்கம்வரலாம். பஸ்சில் போவது நல்லது. பஸ் கிடைக்காவிட்டால் அதற்காக நீண்ட நேரம் பஸ் ஸ்டாப்பில் காத்துக்கொண்டிருக்காமல், ஆட்டோ அல்லது வேறு ஏதாவது வாகனங்களில் லிப்ட் கேட்டாவது போய் விட வேண்டும்.\nநீண்ட நேரம் வெயிலில் நின்று கொண்டிருந்தால், சன் ஸ்டிரோக் வரலாம். அது ஆபத்து. வயதானவராக\nஇருந்தால்ரத்தக் கொதிப்பு கூடி விடும்.\nவெயிலில் அதிக நேரம் இருப்பதால் நரம்புத் தளர்ச்சியும் வரலாம் என்றுகூறுகிறார்கள். எனவே நீண்ட நேரம் வெயிலில் இருப்���தை முடிந்தவரை தவிர்க்க\n[You must be registered and logged in to see this image.]வெளியில் செல்லும்போது மறக்காமல் குடையை எடுத்துக் கொள்வது நல்லது.\nமழைக்கு மட்டுமல்ல குடை,வெயிலுக்கும் பயன்படுத்தலாம்.\nகலர் குடைக்குப் பதிலாக கருப்புக் குடையை வைத்துக் கொள்வது நல்லது. கலர் குடைகள் வெளிச்சத்தை ஊடுறுவவழி\nவகுக்கும் என்பதோடு, சூரியக் கதிர்களையும் உள்ளுக்குள் அனுமதிக்கும். இதனால்,\nகலர் குடைகளால்வெயிலிலிருந்து தப்ப முடியாது. அழகுக்கு மட்டுமே அவை\nமாறாக, கருப்புக் குடைகள் வெயிலை குடைக்குள் ஊடுறுவாமல் தடுக்கும். வெயிலிலிருந்தும் தப்பலாம்.(மனைவிக்கு மட்டுமல்லாது,\nநம்மைக் காத்துக் கொள்வதற்கும் கூட குடை பிடிக்கலாம்.)\nபோகாமல் ஏதாவது ஒரு தொப்பியைப் போட்டுக் கொண்டுசெல்லலாம்.\nதொப்பி மூலம் பெரிய அளவில் வெயில் கொடுமையிலிருந்து தப்ப முடியாவிட்டாலும்\nகூட, தலை வேகமாகசூடாகமல் காக்க முடியும்.\nஅதற்காக தோலால் ஆன தொப்பியோ அல்லது பிளாஸ்டிக் தொப்பியோ போடக்கூடாது. அது வெயிலை உள்ளேயே வைத்துக்\nகொண்டு தலையைப் பதம் பார்த்து விடும்.\nதுணிகளால் செய்யப்பட்ட தொப்பிகள் இப்போது சாதாரணமாக புழக்கத்தில்\nஉள்ளது. அவற்றைப்பயன்படுத்தலாம். குழந்தைளுக்கு மட்டும்தான் அந்தத் தொப்பிகள் என்று இல்லை.\nஒரு நிமிஷம் இதை வேறு மாதிரியாக நினைத்து விடாதீர்கள். வெயிலில் குழந்தைகளைக் கூட்டிக் கொண்டுசெல்வதைத் தவிர்க்கலாமே\nவெயிலில் குழந்தைகள் நடப்பதும், பயணிப்பதும்\nகொடுமையான விஷயம். அவர்களால் வெயிலின்கொடுமையைத் தாங்க முடியாது. தோல் சுருங்கி, பல வியாதிகள் வரவும் வாய்ப்பு உள்ளது. எனவேகுழந்தைகளை வெளியில் அழைத்துச் செல்வதாக\nகூட்டிச் செல்லலாம். அப்படியேஅவசரமாக பகலில்தான் கூட்டிச்\nசெல்ல வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் ஆட்டோ\nஆயுர்வேத மருத்துவம் :: இது உங்கள் பகுதி -IT IS FOR U :: பொது அறிவு பகுதி -GENERAL INFORMATIONS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=91911", "date_download": "2019-07-17T20:42:15Z", "digest": "sha1:2KRZ42YOPGKXHKY2HJO4QSFUFDTD4DGU", "length": 19151, "nlines": 191, "source_domain": "panipulam.net", "title": "வீரசிவாஜி Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு த��ுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (95)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (29)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nசுழிபுரம் பறாளாய் ஈசுர விநாயகர் ஆலய தேர்த்திருவிழா (-07-o7-2019)\nஅமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் விரைவில் வெளியேற்றம் – டிரம்ப்\nநிந்தவூரில் இராணுவ வாகனம் விபத்து -10 பேர் காயம்\nரஷ்ய கடற்படை ஆராய்ச்சி நீர்மூழ்கியில் தீ விபத்து – 14 மாலுமிகள் பலி\nவவுனியாவில் அரச வங்கி ஊழியர்கள் போராட்டம்\nசுற்றுலா பயணத்திற்கு ஏற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலை\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« சாபங்கள் பற்றியும்,அதன் பிரதி விளைவுகள் பற்றியுமான சிறு விளக்கம்,\nஅமரர் தம்பித்துரை தவராசசிங்கம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி . »\nபாண்டிச்சேரியில் கால் டாக்சி டிரைவராக இருக்கிறார் விக்ரம் பிரபு. இவருக்கு சொந்தமென்று சொல்வதற்கு யாருமில்லை என்றாலும், வினோதினி இவரை தம்பி போல பார்த்துக் கொள்கிறார். இவரும் வினோதினியை அக்கா என்று சொல்லி அவருக்கு உறுதுணையாக இருக்கிறார்.\nவினோதினிக்கு ஒரு குழந்தை இருக்கிறது. இந்நிலையில், ஒரு நாள் விபத்தில் நாயகியை சந்திக்கும் விக்ரம் பிரபு பார்த்தவுடனேயே காதல் வயப்படுகிறார். மோதலில் தொடங்கும் இவர்களின் சந்திப்பு நாளடைவில் காதலாக மாறுகிறது. அதைத் தொடர்ந்து யோகி பாபு, ரோபோ சங்கர் ஆகியோருடனும் இவருக்கு நட்பு ��ற்படுகிறது.\nஇந்நிலையில், வினோதினியின் குழந்தைக்கு மூளையில் கட்டி வர, உடனே ஆபரேசனுக்கு ரூ.25 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. உடனே, விக்ரம் பிரபு தன்னிடம் இருக்கும் கால்டாக்சியை விற்று ரூ. 5 லட்சம் கொண்டு வருகிறார். ஆனால், அந்த பணம் ஆபரேசனுக்கு போதுமானதாக இல்லாததால் யோகி பாபு, ரோபோ சங்கரின் மூலம் குறைந்த பணத்துக்கு அதிக பணம் தருவதாக கூறும் ஜான் விஜய்யை சந்திக்கிறார்.\nஅவரிடம் தன்னிடம் இருக்கும் ரூ.5 லட்சத்தையும் கொடுக்கிறார் விக்ரம் பிரபு. மறுநாள் பணத்தை வாங்கிக் கொள்ளுமாறு கூறும் ஜான் விஜய், மறுநாள் யாருக்கும் தெரியாமல் ஓடி விடுகிறார். இதனால் என்னசெய்வதென்று தெரியாமல் விழிக்கும் விக்ரம் பிரபு, அவரை தேடிக் கண்டுபிடிக்க புறப்படுகிறார். ஒருகட்டத்தில் ஜான் விஜய்யை பிடித்து, தனக்கு சேரவேண்டிய மொத்த பணத்தையும் எடுத்துக் கொண்டு திரும்பி வரும் வேளையில், இவருடைய கார் எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளாகிறது.\nஇந்த விபத்தில் விக்ரம் பிரபுவின் தலையில் அடிப்பட்டு, அவருக்கு பழைய நினைவுகள் எல்லாம் மறந்து போகிறது. இறுதியில், விக்ரம் பிரபுவுக்கு பழைய நினைவுகள் திரும்பி வந்ததா இவர் கொண்டு வந்த பணத்தை வைத்து குழந்தைக்கு ஆபரேஷன் நடந்ததா இவர் கொண்டு வந்த பணத்தை வைத்து குழந்தைக்கு ஆபரேஷன் நடந்ததா\nவிக்ரம் பிரபு கால் டாக்சி டிரைவராக வந்தாலும், படம் முழுக்க கலர்புல் உடையுடனே வருகிறார். இவருக்கு ஆக்ஷன் காட்சிகள் எல்லாம் சிறப்பாக வருகிறது. ஆனால், ரொமான்ஸ் காட்சிகளில்தான் ரொம்பவும் சிரமப்பட்டு நடித்திருக்கிறார். அதேபோல், கலகலப்பான காட்சிகளிலும் நடிக்க திணறியிருக்கிறார்.\nகுழந்தை நட்சத்திரமாக ரசித்த ஷாமிலி நீண்ட வருடங்களுக்கு பிறகு தற்போது கதாநாயகியாக மாறியிருக்கிறார். விஜய் ரசிகையாக வரும் இவருடைய நடிப்பு பரவாயில்லை. வழக்கமான ஹீரோயின்போல் காதல், டூயட்டுக்கு மட்டுமே பயன்பட்டிருக்கிறார்.\nபடத்திற்கு மிகப்பெரிய பலமே யோகி பாபு, ரோபோ ஷங்கர் கூட்டணியின் காமெடிதான். ரமேஷ் – சுரேஷ் என வரும் இவர்களின் காமெடி படம் முழுக்க வந்து ரசிகர்களை கலகலப்பூட்டியிருக்கிறது. ஜான் விஜய், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் வழக்கம்போல் சத்தம் போட்டுக்கொண்டே வந்து மிரட்டுகிறார்கள்.\nபடத்தின் முதல்பாதியை மிகவும் கல���லப்பாக கொண்டு போயிருக்கிறார் இயக்குனர் கணேஷ் விநாயக். முதல் பாதி எதை நோக்கி பயணிக்கிறது என்பது தெரியாமலே நகர்ந்தாலும், குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு சூடு பிடிக்கிறது. படத்தில் நிறைய லாஜிக் மீறல்கள் இருக்கின்றன. கடைசியில் படத்தை எங்கு முடிப்பது என்று தெரியாமல் குழம்பி நின்றுள்ளார் இயக்குனர்.\nஇமான் இசையில் பாடல்கள் எல்லாம் சூப்பர். குறிப்பாக சொப்பன சுந்தரி பாடல் எழுந்து நின்று ஆட வைக்கிறது. தாறுமாறு பாடலும் ரசிக்கும் ரகம். பின்னணி இசை சிறப்பாக இருக்கிறது. சுகுமார் ஒளிப்பதிவு காட்சிகளை தெளிவாக படமாக்கியிருக்கிறது.\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaaramanjari.lk/2019/02/10/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-07-17T21:38:06Z", "digest": "sha1:PA3FTENYOVNHMO2ZRH7ISIVPAGYD7HTT", "length": 10843, "nlines": 118, "source_domain": "vaaramanjari.lk", "title": "கல்வித்துறையில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nகல்வித்துறையில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள்\nவிசாரணை நடத்த குழு; வடக்கு ஆளுநர் நடவடிக்கை\nவட மாகாணத்தின் கல்வித்துறையிலுள்ள பெண்கள் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்படுவது தொடர்பிலும் பால்நிலை சமத்துவம் இல்லாமை தொடர்பிலும் ஆளுநரின் கவனத்திற்கு அதிகளவான முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டு வருவதையடுத்து இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அவற்றிற்கான தீர்வுகளை வழங்குவதற்கு குறைகேள் விசாரணைக் குழுவொன்றை ஸ்தாபிக்க ஆளுநர் தீர்மானித்துள்ளார்.\nமூன்று பேரடங்கிய இந்த விசாரணைக் குழுவில் இரு பெண்கள் உள்ளடக்கப்படவுள்ளதுடன் அதில் ஒருவர் முறைப்பாட்டாளர்களினால் முன்மொழியப்பட்டவராகவும் இருப்பார்.\nஇதேவேளை வட மாகாணத்தின் கல்வித்துறையை மேம்படுத்தும் நோக்கில் வட மாகாண கல்வியமைச்சுக்கு தமது ஆலோசனைகளையும் சரியான வழிகாட்டுதல்களையும் வழங்குவதற்கு 15 பேரடங்கிய மூத்த கல்விமான் சபையொன்றை ஸ்தாபிப்பதற்கும் ஆளுநர் தீர்மானித��துள்ளார். இந்த சபைக்கான உறுப்பினர்களை நியமிப்பதற்கு ஆளுநர் நடவடிக்கை எடுத்துள்ளார்.\nஉலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டி இன்று\n2019 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. 2015...\nகதிர்காமம், உகந்தை தீர்த்தோற்சவ தினங்கள் அறிவிப்பு\nகதிர்காமக் கந்தன் ஆலய ஆடிவேல்விழாவின் தீர்த்தோற்சவம் எதிர்வரும்17ஆம் திகதி புதன்கிழமை மாணிக்க கங்கையில் நடைபெறுமென ஆலய...\nஜனாதிபதியின் பதவிக்காலம் 2020 மே15 வரை\nசபாநாயகர் ஒரு சட்டத்தில் கையெழுத்திடும் நாள் முதலே அது நடைமுறைக்கு வருமென்பதால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்...\nகல்முனை வடக்கில் கணக்காளர் நாளை கடமையேற்பு\nகல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தொடர்பில் முஸ்லிம் அரசியல்வாதிகளால் பரப்பப்படும் பொய்யான தகவல்களை நம்பவேண்டாமென கல்முனை...\nமுஸ்லிம் அமைச்சர்கள் நாளை மீண்டும் பதவியேற்க ஏற்பாடு\nஅமைச்சுப் பதவிகளைத் துறந்தவர்களுள் மீதமாகவுள்ள ஏழு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் நாளை திங்கட்கிழமை (15) தமது பதவிகளை...\nஆட்சி செய்ய முடியாது எனக் கூறியவர்கள் இன்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற முயற்சிக்கின்றனர். 2015இல் இருந்த அரசாங்கத்திற்கு...\nபாட்டுக் கச்சேரியாக மாறிவரும் பெருந்தோட்ட மரண வீடுகள்\nதமிழக கிராம வழக்கங்களை நாம் அப்படியே பின்பற்ற வேண்டியதில்லை\nஜேவிபியின் பிரேரணை; புதுத்தெம்பில் அரசு\nஅரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) கொண்டு...\nஎன்னைப் பற்றி அறியாமல் இருந்த நான் உன்னை...\nபறவைகள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இடம்பெயர்ந்து...\nகலைமான் நாநா பொறுமையின் வடிவாய் சீமெந்துக் கட்டின் மேல்...\nஅடிப்படைவாதத்தை கட்டுப்படுத்துவதில் ஊடகங்களின் பங்கு\nஏப்ரல் 21பயங்கரவாத குண்டுத் தாக்குதலுக்கு பின்னர் நாட்டின்...\nதமிழர்களை ஒன்றிணைக்கும் முயற்சிக்கு முழு ஒத்துழைப்பு\nதமிழர்களின் மாற்று அணிக் கனவை அழித்தவர் சி.வி\nஎன்மீது குற்றங்காணும் தரப்புக்கு ஆதரவளிப்பது முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கும் துரோகம்\nமூடப்பட்ட பொருளாதாரத்தை நோக்கி நாடு நகருமோ என்ற அச்சத்தைக் கிளறிய 1994 ஜனாதிபதித் தேர்தல்\nதுறைமுக நகரத்தின் ரூ.500 மில்.நிதியில் மீனவ வாழ்வாதாரத்திற்க��� உதவி\nசகல உலமாக்களும் ஏற்கக்கூடியதாக உலமா சபை மாறவேண்டும்\nகிளிநொச்சி அபிவிருத்தி புண்ணுக்கு புனுகு பூசுவதாக அமையக் கூடாது\nஇல்லத்தரசிகளின் விருப்பத்தெரிவான N-joy தூய வெள்ளை தேங்காய் எண்ணெய் மீள் - அறிமுகம்\nஅவுஸ்திரேலியாவில் முதலிடம் வகிக்கும் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் கொழும்பில்\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2019 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10cinema.com/article/tl/49499/ayogya-official-trailer", "date_download": "2019-07-17T21:34:51Z", "digest": "sha1:AMAKXHYPBVCZPEUSKEXGOZV72ZGBEIIS", "length": 3975, "nlines": 67, "source_domain": "top10cinema.com", "title": "அயோக்யா ட்ரைலர் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nநாடோடிகள் 2 - டீஸர்\nமிரட்டல் ரக விஷ்ணுவிஷால் பட ஃபர்ஸ்ட் லுக்\nவிஷ்ணு விஷால் அடுத்து நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நேற்று இயக்குனர் கௌதம் வாசுதேவன்...\nஉருவாகிறாது டைம் டிராவல் படத்தின் இரண்டாம் பாகம்\nஆர்.ரவிகுமார் இயக்கத்தில் விஷ்ணுவிஷால், மியா ஜார்ஜ், கருணாகரன், ஜெயபிரகாஷ், பகவதி பெருமாள் ஆகியோர்...\nநடிகர் சங்க தேர்தல் – ‘பாண்டவர் அணி’ வேட்பாளர்கள் பட்டியல்\nநடிகர் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தல் வருகின்ற 23-ஆம் தேதி நடைபெற...\nநடிகை ராசி கன்னா புகைப்படங்கள்\nநடிகை ராசி கன்னா புகைப்படங்கள்\nநடிகர் சங்கம் தேர்தல் புகைப்படங்கள்\nகாதல் கடல் தானா வீடியோ பாடல் - ராட்சசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/13494-thodarkathai-maiyalil-manam-saaintha-velai-chithra-v-22?start=0", "date_download": "2019-07-17T20:23:50Z", "digest": "sha1:Z6NQJULYDMPCXAT2AQ57Z4CP7ITREYRE", "length": 20998, "nlines": 298, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 22 - சித்ரா. வெ - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nChillzee கீமொ - இணைக்கும் இணைப்பு...\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 22 - சித்ரா. வெ\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 22 - சித்ரா. வெ\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 22 - சித்ரா. வெ - 5.0 out of 5 based on 1 vote\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 22 - சித்ரா. வெ\n“மதுரிமா..” என்று அங்கிருந்தவளை பார்த்து அஜய், சுஜனா இருவரும் அதிர்ச்சியோடு அழைக்க,\n“ஆமாம் நான் தான்..” என்றவள், மீண்டும் துப்பட்டாவால் முகத்தை மறைத்து, பின் அவர்கள் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தவள்,\n“சாரி நான் நீங்க பேசியதையெல்லாம் கேட்க வேண்டியதா போச்சு.. நான் சாத்விக், சுஜனா கல்யாணம் பத்தி சாத்விக் கிட்ட பேச வந்தேன்.. அந்த சமயம் பார்த்து நீங்க ரெண்டுப்பேரும் பேசிக்கிட்டு இருந்ததை பார்த்ததும், என்ன பேசறீங்கன்னு ஒட்டு கேக்க வேண்டியதா போச்சு.. சாரி..” என்று மீண்டும் ஒருமுறை மன்னிப்பு கேட்டாள்.\nயாராவது இவள் அஜயோடு பேசுவதை பார்த்துவிடுவார்களா என்று ஏற்கனவே சுஜனா பயந்து போயிருந்தவள், இப்போது இருவரும் பேசியதை மதுரிமா கேட்டதில் அவள் மிகவும் பதட்டமடைந்தாள்.\nஅதை கண்டுக் கொண்ட மதுரிமா, “ஹே சுஜனா ரிலாக்ஸ்.. நானும் சாத்விக்கிற்கும் உனக்கும் ஏற்பாடு செஞ்ச கல்யாணம் நிக்கணும்னு தான் நினைக்கிறேன்..” என்றாள்.\n” என்று அஜய் வியப்பாக கேட்க,\nதொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -\nராசுவின் \" ராணி... மகாராணி...\" - காதல் கலந்த தொடர்கதை...\n“அன்னைக்கு பார்ட்டில நடந்ததை நீங்களும் பார்த்தீங்கல்ல, சாத்விக் தேவிக்கிட்ட எவ்வளவு கேரிங்கா நடந்துக்கிட்டாரு.. அதைப்பார்த்து தானே உங்களுக்கும் சாத்விக் மேல டவுட் வந்துச்சு.. சுஜனாவும் அதுப்பத்தி யோசிச்சிருந்திருப்பாங்க.. அது உண்மை தான்,\nசாத்விக் தேவியை காதலிச்சிருக்காரு.. ஏதோ ஒரு சூழ்நிலையில் ரெண்டுப்பேரும் பிரிஞ்சிட்டாங்க.. இப்போ சில வருஷம் கழிச்சு மீட் பண்ணியிருக்காங்க.. சாத்விக் இன்னும் தேவி மேல அன்பா இருக்கறது பார்த்த நமக்கே தெரியுது.. அப்போ ஏன் அவங்க ஒன்னு சேரக் கூடாது..” என்று அவள் கேட்கவும்,\n“இது நடந்து விட வேண்டுமே..” என்று அஜயும் சுஜனாவும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி நினைத்தனர்.\n“இது நடக்குமா மதுரிமா..” என்று அஜய் கேட்க,\n“ஏன் நடக்காது.. கண்டிப்பா நடக்கும்.. அப்படியே உங்க கல்யாணமும் நடக்கும்..” என்று அவள் சொல்ல,\n“எப்படி..” என்று இப்போது சுஜனா ஆர்வமாக கேட்டாள்.\n“இருங்க சாத்விக் வரட்டும் இதைபத்தியும் பேசலாம்..” என்றவள், அவன் இன்னும் வரவில்லையே என்று எதிர்பார்க்க, அந்த நேரம் சாத்விக்கும் அந்த ரெஸ்ட்டாரன்ட் உள்ளே நுழைந்திருந்தான்.\nதாடி, மீசை, கண்ணில் கூலர் என்று தன் தோற்றத்தை மாற்றி வந்திருந்தான். இருவருமே நடிகர்கள், அவர்களை பார்த்தால் ரசிகர்கள் கூட்டம் சூழ்ந்துக் கொள்ளும், ஆனால் அதையும் அவர்கள் எளிதாக சமாளித்துவிடுவார்கள். ஆனால் இப்படி இருவரும் சந்தித்துக் கொள்வது யாராவது பத்திரிக்கைக்காரர்களுக்கு தெரிந்தால்,\nஏற்கனவே இவர்களை பற்றி சேர்த்து செய்தி போடுபவர்களுக்கு இவர்களே வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது போல் ஆகிவிடும் என்பதால் இருவருமே தங்களை மறைத்து வரும்படி ஆகிற்று,\nஉள்ளே நுழைந்தவன் மதுரிமாவை தேட, அவளும் அவனை கண்டுக் கொண்டு கையசைத்தாள். அவளை கண்டுக் கொண்டவன், அவளோடு இருந்த அஜய் மற்றும் சுஜனாவை பார்த்து யோசனைக்குள்ளானான்.\n“யாதவி பத்தி கொஞ்சம் பேச வேண்டியிருக்கு வர்றீங்களா சாத்விக்” என்று அலைபேசியில் கூறவும் அவனும் கிளம்பி வந்தான். இங்கே பார்த்தால் அஜய், சுஜனா இருப்பதால் என்னவாக இருக்கும் என்பது புரியாமல் குழப்பத்தோடு அவர்கள் அருகில் சென்றான்.\n“ஹாய் மதுரிமா, ஹாய் அஜய்..” என்று இருவரையும் பொதுவாக பார்த்து சொன்னவனுக்கு, சுஜனாவை பார்த்து ஹாய் சொல்ல கொஞ்சம் தயக்கமாக இருந்தது.\nஅவளுக்கும் இந்த திருமணம் வேண்டாம் என்ற மனநிலை இருந்தாலும், அஜய் திருமணம் செய்துக் கொள்ள கேட்டது அவனுக்கு தெரிந்தால் அதை எப்படி எடுத்துக் கொள்வானோ என்று கொஞ்சம் அச்சத்தோடு இருந்தாள்.\n“யாதவி பத்தி பேசணும்னு தானே வரச் சொன்ன மதுரிமா.. இப்போ வேற ஏதாச்சும் விஷயமா\n“ஆமாம் யாதவி பத்தி பேச தான் வரச் சொன்னேன்.. இங்க வந்து அஜய், சுஜனாவை எதைச்சேயா தான் பார்த்தேன்.. இப்போ யாதவி பத்தி பேசும் போது இவங்களும் இங்க இருப்பது நல்லதுன்னு தோனுச்சு..” என்றாள். அவனுக்கு புரியாவிட்டாலும் அமைதியாக இருந்தான்.\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 09 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 01 - ராசு\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 33 - சித்ரா. வெ\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 32 - சித்ரா. வெ\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 31 - சித்ரா. வெ\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 30 - சித்ரா. வெ\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 29 - சித்ரா. வெ\n+1 # RE: தொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 22 - சித்ரா. வெ — saaru 2019-05-01 23:31\n# RE: தொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 22 - சித்ரா. வெ — Chithra V 2019-05-03 22:26\n+1 # RE: தொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 22 - சித்ரா. வெ — anu 2019-04-30 22:17\n# RE: தொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 22 - சித்ரா. வெ — Chithra V 2019-05-03 22:25\n# RE: தொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 22 - சித்ரா. வெ — Chithra V 2019-05-03 22:25\n+1 # RE: தொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 22 - சித்ரா. வெ — saju 2019-04-30 14:47\n# RE: தொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 22 - சித்ரா. வெ — Chithra V 2019-05-03 22:23\nதொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 11 - சசிரேகா\nTamil Jokes 2019 - எதிரிலே உள்ளவங்க பேசறது, கேட்கலே\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 21 - பத்மினி\nTamil Jokes 2019 - டீ போட்டு தரீங்களா\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 12 - கண்ணம்மா\nகவிதை - வெளிச்ச இரவு - தானு\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 20 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2019 - என்ன தான் ஃபாரினுக்கு போயிட்டு வந்தாலும் 🙂 - அனுஷா\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 10 - மது\nTamil Jokes 2019 - திருடப் போறப்போ என் மனைவியையும் கூட்டிட்டுப் போனது தப்பாப் போச்சு\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 33 - சித்ரா. வெ\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 10 - மது\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 12 - ராசு\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 20 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 18 - RR [பிந்து வினோத்]\nTamil Jokes 2019 - திருடப் போறப்போ என் மனைவியையும் கூட்டிட்டுப் போனது தப்பாப் போச்சு\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 17 - சசிரேகா\nTamil Jokes 2019 - நயன்தாராவும் கீர்த்தி சுரேஷும் ஒன்னா என் கனவுல வந்துட்டாங்க\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 03 - பத்மினி செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ayurvedamaruthuvam.forumta.net/t2134-topic", "date_download": "2019-07-17T20:51:48Z", "digest": "sha1:K7YKCT52CW4KQGTJNT75FBIFJ3RVUWKH", "length": 26404, "nlines": 125, "source_domain": "ayurvedamaruthuvam.forumta.net", "title": "இளைய தலைமுறையும் -ஆயுர்வேதத் தத்துவமும்", "raw_content": "\n» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்���ான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\n» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» கழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\nஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்\nஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2\nபோகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-\nDr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\nவாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி \nஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..\nநீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள்\nஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)\nஇளைய தலைமுறையும் -ஆயுர்வேதத் தத்துவ���ும்\nஆயுர்வேத மருத்துவம் :: இது உங்கள் பகுதி -IT IS FOR U :: பொது அறிவு பகுதி -GENERAL INFORMATIONS\nஇளைய தலைமுறையும் -ஆயுர்வேதத் தத்துவமும்\nபடித்த நகர்ப்புற இளந்தலைமுறை, ஆயுர்வேதத்தை (ஆயுர்- உயிர், வேதம்- அறிவு) நாடத் தொடங்கியிருக்கிறது.\nஆயுர்வேதம் என்றாலே மசாஜ், மூலிகை ஷாம்புகள், இனிய மணமுள்ள மாய்சரைஸர்கள், பாட்டி வைத்தியம் என்பதைத் தாண்டி, ஆயுர்வேதத்தில் அனேக அதிசயங்கள் இருக்கின்றன என்பதைத் தற்போது உலக மக்கள் உணரத் தொடங்கியிருக்கிறார்கள்.\nதீவிர நோய்ப் பாதிப்புகள் எப்போதையும் விட அதிகரித்துள்ள தற்போதைய நிலையில், பலரும் ஆயுர்வேதத்தை மவுசுமிக்கதாக எடுத்துக்கொள்ள ஆரம்பித்துள்ளனர். புற்றுநோய், இதய நோய், சர்க்கரை நோய் முதல் பல் வலி வரை பல்வேறு தீவிர, சாதாரண நோய்ப் பாதிப்புகளை ஆயுர்வேதம் குணப்படுத்தவும், தடுக்கவும் கூடும் என்று நம்புகின்றனர்.\nபலர், ஆங்கில மருத்துவத்தைப் பொறுத்தவரை தடுப்பு மருந்துகள் தவிர வேறு போதுமான நோய்த் தடுப்பு வழிகள் இல்லை என்று கருதுகின்றனர். ஆங்கில மருத்துவத்துடன் ஒப்பிடுகையில் ஆயுர்வேதம் மெதுவாகச் செயல்படும் என்றாலும், பக்க விளைவுகள் குறைவு என்பது இதன் சிறப்பு அம்சமாகி விடுகிறது.\nஉலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி, இந்தியாவில் நேரும் மரணங்களில் 53 சதவீதம், தீவிர நோய்ப் பாதிப்புகளால் ஏற்படுகிறது. கடந்த 2004-ம் ஆண்டில் இறந்த 10 லட்சத்து 30 ஆயிரம் பேரில் 5 லட்சத்து 20 ஆயிரம் பேர், தீவிர நோய்ப் பாதிப்புகளால் மரணத்தைத் தழுவியவர்கள். இந்த எண்ணிக்கை அடுத்த 10 ஆண்டுகளில் 6 கோடியாக இருக்கும் என்கிறது ஒரு `பகீர்’ கணக்கு.\nஇந்நிலையில், தீவிரமான நோய்களுக்கு எதிராகவும் ஆயுர்வேதம் கவசமாக முடியும் என்று கருதப்படுகிறது.\n“ஆயுர்வேதத்துக்கு இதற்கு முன் இந்தளவு அங்கீகாரம் கிடைத்ததில்லை, அதிகம் பேர் இந்தச் சிகிச்சை பெற்றதில்லை” என்கிறார், மணிப்பால் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், இதய மருத்துவச் சிகிச்சை நிபுணருமான எம்.எஸ். வலியதன். “ஒரு குறிப்பிட்ட மருத்துவ முறையால் மட்டும் அனைத்து உடல் பிரச்சினைகளையும் சரிப்படுத்திவிட முடியாது என்று மக்கள் எண்ணத் தொடங்கியிருக்கிறார்கள்” என்கிறார் இவர்.\nதீவிர நோய்ப் பாதிப்புகளைத் தடுக்கவும், குணப்படுத்தவும் ஆயுர்வேதத்தால் எந்த அளவு உத�� முடியும்\n“ஆயுர்வேதம், அதிசயம் எதையும் நிகழ்த்துவதில்லை” என்கிறார், பெங்களூரில் உள்ள ஒருங்கிணைந்த மருத்துவ மற்றும் ஆயுர்வேத நிறுவன மருத்துவ இயக்குநர் ஜி.ஜி. கங்காதரன். “உதாரணத்துக்கு, `டைப் 1′ நíரிழிவு நோய்க்கான எங்களின் சிகிச்சையில் பஞ்சகர்மா அல்லது விரேச்சனா போன்ற சுத்தப்படுத்தும் நடைமுறைகள் மற்றும் அப்யங்கா, தன்யம்லதாரா, உத்வர்த்தனா போன்ற மசாஜ் தெரபிகள் உள்ளன. இவை, உடம்பில் சேர்ந்துள்ள நச்சுகளை அகற்றி, உள் உடலமைப்பைச் சுத்தப்படுத்த உதவுகின்றன. ஐந்தாண்டுகளாக நீரிழிவு நோய் உள்ளவர்களுக்குக் கூட இந்தச் சிகிச்சை பயன் கொடுக்கும். ஆயுர்வேத நடைமுறைகளை தவறாது கடைப்பிடித்தால், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்குப் பிறகு மருந்து எடுத்துக்கொள்வதை நிறுத்திவிடலாம்” என்கிறார்.\nகடந்த 40 ஆண்டுகளில் நம் நாட்டில், இதய நோய்ப் பாதிப்பு நகர்ப்புறங்களில் 6 மடங்கும், கிராமப்புறங்களில் 4 மடங்கும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் 3 கோடி இதய நோயாளிகள் இருக்கிறார்கள். “இவர்களுக்கு மருந்து மட்டும் உதவாது. உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சியுடன் கூடிய ஆயுர்வேத வாழ்க்கைமுறைதான் வியாதியைக் கட்டுக்குள் வைக்க உதவும்” என்கிறார் வலியதன்.\nவருமுன் தடுப்பதுதான் ஆயுர்வேதத்தின் அடிப்படை அம்சம். ஆகாரம் (உணவு), விகாரம் (வாழ்க்கைமுறை), அவுஷதம் (மருந்து) மூன்றின் கூட்டணியே ஒருவரை நலமாக வாழ வைக்கும் என்கிறது ஆயுர்வேதம்.\nஆகாரம் என்பது சீதோஷ்ணநிலைக்கு ஏற்றதாக அமைய வேண்டும். `வாழ்க்கைமுறை’யில் பல்வேறு விஷயங்கள் அடங்கியிருக்கின்றன. நித்திரை (உறக்கம்) என்பது இரவில்தான் மேற்கொள்ளப்பட வேண்டும். அதிகாலை 3.30 மணி முதல் 5.30 வரையிலான பிரம்ம முகூர்த்தத்தில் கண் விழிக்கவேண்டும்.\n“நான் அறிந்தவரை, பிரம்ம முகூர்த்தத்தில் கண் விழிப்பவர்கள் உடல்நலம் பாதிக்கப்படுவது அரிது”\n“காலையில் தாமதமாகக் கண் விழிப்பவர்களுக்கு சர்க்கரை நோய் போன்ற உடல் வேதிவினை மாற்றப் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். தினம் தவறாது அப்யங்கமும் (மசாஜ்), உடற்பயிற்சியும் மேற்கொண்டு வந்தால், உடம்பில் `ஆமம்’ (நச்சுகள்) சேராது, பல உடல் வேதிவினை மாற்றக் குறைபாடுகள் தவிர்க்கப்படும்” என்று அடித்துக் கூறுகிறார், ரமேஷ்.\nஉடம்பின் நுண்ணிய மற்றும் பெரிய வாயில்களைச் சுத்தமாக வைத்திருந்தால் ஒருவரால் நீண்ட, ஆரோக்கியமான வாழ்வு வாழ முடியும் என்பது ஆயுர்வேதத் தத்துவம்\nஆயுர்வேத மருத்துவம் :: இது உங்கள் பகுதி -IT IS FOR U :: பொது அறிவு பகுதி -GENERAL INFORMATIONS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/view/28_179432/20190622175547.html", "date_download": "2019-07-17T20:59:51Z", "digest": "sha1:2QCBOSPRWJPT7ZHFOFADIJEMHPRBPNM6", "length": 8534, "nlines": 64, "source_domain": "www.kumarionline.com", "title": "பயிற்சி விமானம் வாங்கியதில் ஊழல்: ராபர்ட் வதேரா உதவியாளர் மீது சிபிஐ வழக்குபதிவு", "raw_content": "பயிற்சி விமானம் வாங்கியதில் ஊழல்: ராபர்ட் வதேரா உதவியாளர் மீது சிபிஐ வழக்குபதிவு\nவியாழன் 18, ஜூலை 2019\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nபயிற்சி விமானம் வாங்கியதில் ஊழல்: ராபர்ட் வதேரா உதவியாளர் மீது சிபிஐ வழக்குபதிவு\nஇந்திய விமானப்படைக்கு பயிற்சி விமானம் வாங்கியதில் ஊழல் நடந்ததாக ராபர்ட் வதேரா உதவியாளர் மீது சிபிஐ வழக்குபதிவு செய்துள்ளது.\nகடந்த 2009-ம் ஆண்டு சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பிளாடஸ் விமான நிறுவனத்திடம் இருந்து மத்திய அரசு 75 பயிற்சி விமானங்களை வாங்கியது. இந்திய விமானப்படைக்கு வாங்கப்பட்ட இந்த பயிற்சி விமானத்தில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டப்பட்டது. ரூ.339 கோடிக்கு லஞ்சப்பணம் கைமாற்றப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த பயிற்சி விமானம் வாங்கியதில் சஞ்சய் பண்டாரி என்பவர் ஆயுத தரகராக செயல்பட்டார். இவர் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் மைத்துனர் ராபர்ட் வதேராவின் நெருங்கிய உதவியாளர் ஆவார்.\nபயிற்சி விமானம் வாங்கியதில் நடந்த ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை ஏற்கனவே சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கை பதவி செய்து இருந்தது.இந்த நிலையில் சி.பி.ஐ.யும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. சஞ்சய் பண்டாரி மற்றும் பெயர் தெரிவிக்கப்படாத இந்திய விமானப்படை அதிகாரிகள், மத்திய பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள், சுவிட்சர்லாந்து நிறுவன அதிகாரிகள் ஆகியோர் மீது சி.பி.ஐ. இன்று வழக்குப்பதிவு செய்தது. அதோடு சஞ்சய் பண்டாரிக்கு சொந்தமான அலுவலகம் மற்றும் வீடுகளிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்துகிறார்கள். சஞ்சய்பண்டாரி மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து இருப்பது ராபர்ட் வதேராவுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nமாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை 3 மாதத்திற்குள் மூட வேண்டும்: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nகுமாரசாமி அரசு மீது நாளை திட்டமிட்டபடி நம்பிக்கை வாக்கெடுப்பு: சபாநாயகர் அறிவிப்பு\nதரமான சாலைகள் வேண்டுமெனில் சுங்க கட்டணம் செலுத்தித்தான் ஆக வேண்டும்: நிதின் கட்கரி\nமும்பையில் 4 மாடி கட்டடம் இடிந்து விபத்து: 2 பேர் பலி - 40க்கும் மேற்பட்டோர் சிக்கித் தவிப்பு\nபாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு ரூ.1.5 லட்சம் நிதியுதவி: பீகார் அரசு சலுகைகள் அறிவிப்பு\nநாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் அமளி எதிரொலி : தபால் துறை தேர்வுகள் ரத்து - அமைச்சர் அறிவிப்பு\nராஜினாமா, தகுதிநீக்க விவகாரத்தில் சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது: உச்சநீதிமன்றம் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://drdayalan.wordpress.com/2015/07/08/hre-17%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-07-17T21:35:50Z", "digest": "sha1:G7XPG5S47HOI72KS7GEF2I73EUXQNZ24", "length": 34711, "nlines": 210, "source_domain": "drdayalan.wordpress.com", "title": "HRE-17:மதுரகவியாழ்வார் | Hindu Religious Extracts(HRE)", "raw_content": "\nPosted by Prof. Dr. A. DAYALAN in ஆச்சாரியர்கள், இந்து மத சாரம், இந்து மதச்சாரம், வைணவம், Vainavam\nஆழ்வார் திருநகரி, ஆழ்வார்கள், ஆழ்வார்க்கடியன், கண்ணி நுண் சிறுத்தாம்பு, திவ்யபிரபந்தங்கள், நம்மாழ்வார், நாதமுனிகள், பாகவத பக்தி, புளியமரம்\nபாண்டிய நாட்டில் திருக்கோளூரில் கி.பி. 8 ம் நூற்றாண்டு (745 – 805 AD) ஈசுவர ஆண்டு சித்திரைத் திங்கள் வளர்பிறை சதுர்த்தசி திதியில் வெள்ளிக்கிழமையன்று சித்திரை நட்சத்திரத்தில் கருடனின் அம்சமாய் மதுரகவியாழ்வார் திருவவதரித்தருளினார்.\nஇவர்தம் சிறுவயதிலேயே சிறந்த பாடல்கள் இயற்றவும், கேட்போரின் செவியும் மனமும் குளிரும் வண்ணம் இனிய பாடல்களைத் தன் மதுரமான குரலில் பாடவும் வல்லவர்.\nநிலையற்ற இப்பூலோ��� வாழ்வின் மீது பற்றின்றி, எம்பெருமானின் திருப்பாதத்தைத் தேடிப் புனித யாத்திரை மேற்கொண்டு, அனைத்து திருத்தலங்களுக்கும் சென்றார்.\nகயா, காசி, காஞ்சி, அவந்தி, துவாரகை சென்று ஸ்ரீமன், நாராயணனைத் தரிசித்து, இறுதியாக அயோத்யாவை அடைந்தார். அங்கு அவர் தம் திருப்பயணத்தை முடித்துவிட்டு, தாம் பிறந்த ஊருக்கு வர புறப்பட்ட போதுதான், நம்மாழ்வாரிடம் அவரை அழைத்துச் சென்ற அந்த பேரொளியைக் கண்டார்.\nஅயோத்தியில் தங்கியிருந்தபோது தெற்கே ஒரு பேரொளியைக் காணுற்று வியப்படைந்தார். மறுநாளிரவிலும் அதே ஒளி அவ்வாறே தோன்றிற்று. மதுரகவிகள் ‘தெற்கே ஓர் அதிசயம் நிகழ்ந்துள்ளது; அதைச் சென்று காணவேண்டும்’ என்று தீர்மானித்து தெற்கு நோக்கிப் புறப்பட்டார். அவ்வொளி தோன்றிய இடமாகிய திருக்குருகூரை அடைந்தார்.\nஆழ்வார் திருநகரி வந்தவுடன் அந்த ஜோதியைக் காணாத ஆழ்வார், அந்த ஊர் மக்களிடம் இந்த ஊரின் சிறப்பு என்ன எனக் கேட்டார். ஊர் மக்களும், அந்த ஊர் புளிய மரத்தின் கீழ் பத்மாசனத்தில் சின் முத்திரையோடு அமர்ந்திருக்கும் நம்மாழ்வாரைப் பற்றி கூறினார்கள்.\nபுளியமரத்தின் கீழ் எழுந்தருளியிருந்த அவ்வொளியாகிய நம்மாழ்வாரை சமாதியிலிருக்கக் கண்டார். முதலில் ஒரு பெரிய கல்லை கீழே போட்டு அந்த சத்தத்தினால் அவர் சமாதியைக் கலைத்தார். மேலும் அவர் நிலையை அறிய விரும்பி, உடம்பில் ஆத்மா வந்து புகுந்து எதனைஅனுபவித்து எங்கே இருக்கும் \n“செத்ததன் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத்தின்று எங்கே கிடக்கும்\n“அத்தைத் தின்று அங்கே கிடக்கும்” என்று விடை வந்தது.\nபிறந்தது முதல் பெற்றவர்களிடம்கூட பேசாத நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வாரிடம் அத்தைத் தின்று அங்கேயே கிடக்கும் (அந்த உடலின் தொடர்பால் ஏற்படும் இன்ப துன்பங்களை அனுபவித்தபடி அங்கேயே இருக்கும்) என்று பதில் உரைத்தார்.\nஇந்த வினா-விடை இரண்டிலும் தத்துவம் புதைந்துள்ளது. ‘சூட்சுமமாயிருக்கும் ஜீவன் பிறப்பெடுத்தால் அதன் வாழ்வு எப்படி இருக்கும்’ என்பது கேள்வி. ‘தன் புண்யபாவங்களின் பயன்களை நுகர்வதே அதன் வாழ்க்கையாக இருக்கும்’ என்பதே விடை.\nமதுரகவிகள் அக்கணமே அவரை தன் ஆசாரியராக வரித்தார். நம்மாழ்வாரும் இவரை அடிமை கொண்டு, மூவகைத் தத்துவங்களின் இயல்பையும் மற்றும் அறியவேண்டிய யோக இரகசிய உண்��ைகளையும் சீடனுக்கு உபதேசித்தார்.\nசிறந்த குரு பக்திக்கு, மதுரகவியாழ்வாரே சிறந்த எடுத்துக்காட்டு . ‘உண்ணும் சோறும், பருகும் நீரும், திண்ணும் வெற்றிலையும் எல்லாம் கண்ணனே‘ என்று இருந்தவர் நம்மாழ்வார். ஆனால் மதுரகவியாழ்வாருக்கு எல்லாமும் நம் நம்மாழ்வாரே ஆவார். மதுரகவியாழ்வார், கடவுள் மேல் கொண்ட பக்தியைக் காட்டிலும், தன் குரு மேல் கொண்ட பக்தியே அதிகம்.\nநாளடைவில் நம்மாழ்வார் தமக்கு செய்த மாபெரும் அனுக்ரஹத்தை நினைந்து உருகி அவரைக் குறித்து பதினோரு பாசுரங்களால் ஆன ஒரு பாமாலை இயற்றினார். அப்பாமாலையின் முதற்பா, “கண்ணிநுண் சிறுத்தாம்பு“ என்று தொடங்குவதால் அதற்கு “கண்ணிநுண் சிறுத்தாம்பு” என்பது பெயராயிற்று.\nகண்ணி நுண்சிறுத் தாம்பினால் கட்டுண்ணப்\nபண்ணி யபெரு மாயன்என் னப்பனில்\nநண்ணித் தென்குரு கூர்நம்பி யென்றக்கால்\nஅண்ணிக் கும்அமு தூறுமென் நாவுக்கே….1\nமுடிகளையுடைத்தாய் நுட்பமாய் கயிற்றினால் யசோதைப்பிராட்டி தன்னைக்கட்டும்படி பண்ணுவித்துக்கொண்ட விசேஷ ஆச்சரிய சக்தியுக்தனாய் எனக்கு ஸ்வாமியான ஸர்வேச்வரனை விட்டு கிட்டி ஆச்ரயித்து தெற்குத் திசையிலுள்ள (ஆழ்வார் திருநகரியென்னும்) குருகூர்க்கு நிர்வாஹகாரன ஆழ்வார் என்று சொன்னால். பரமபோக்யமாயிருக்கும் என் ஒருவனுடைய நாவுக்கே அம்ருதம் ஊறா நிற்கும்.\nநாலாயிர திவ்ய பிரபந்தத்தில் நம்மாழ்வாரைப் பற்றி அமைந்த இந்த 11 பாடல்களும் இறைவனைக் குறிப்பவை அல்ல. இந்த கண்ணிநுண் சிறுத்தாம்பு என்னும் பாடல்தான், அந்த 4000 திவ்ய பிரபந்த பாடல்கள் என்னும் பொக்கிஷத்திற்கான திறவுகோல் ஆகும்.\nநம்மாழ்வாரை நாம் அழைக்கும், ‘வேதம் தமிழ் செய்த மாறன்‘ என்னும் பெயர் மதுரகவியாழ்வார் அளித்ததே அதோடு ‘அளவில்லா ஞானத்து ஆசிரியர்‘ என்றும் தம் குருவை மதுரகவியாழ்வார் அழைத்தார்.\nதம் குருவுக்காக அவர் ஒரு விக்ரகம் செய்து, அவருக்கு அணுதினமும் அபிஷேகம், ஆராதணை செய்து வணங்க வேண்டுமென்று எண்ணி, தாமிரபரணி ஆற்று நீரைக் காய்ச்சி ஒரு விக்ரகமும் செய்தார்.\nநம்மாழ்வார், மதுரகவியாழ்வாரிடத்தில் கனவில் தோன்றி, ‘இவ்விக்ரகம் தன்னுடையது அல்லவென்றும், இது பின்னாளில் வரப்போகும் ஸ்வாமி ராமானுஜரின் (பவிஷ்யத் ஆச்சார்யார்) விக்ரகம் என்று கூறினார். அதன் பிறகு, நம்மாழ்வாருக்குத் த���ியாகப் புது விக்ரகம் செய்தார்.\nநம்மாழ்வார் காலத்துக்குப் பின் அவரது விக்ரகத்தை ஆழ்வார் திருநகரியில் எழுந்தருளச் செய்தார்.இவை இரண்டும் இன்னும் இருக்கின்றன.அதனால் மதுரகவியாழ்வார், ஆழ்வார்க்கடியன் என்று அழைக்கப்படுகிறார்.\nவைணவ சம்பிரதாயத்தில் ஆச்சாரியனுக்கே முதலிடம். அப்படி ஆச்சாரியனான நம்மாழ்வாரைப் போற்றித் துதித்தவர் மதுரகவி ஆழ்வார். தூணிலும் துரும்பிலும் வியாபித்திருந்த பெருமாளை ‘உண்ணும் சோறும், பருகும் நீரும், தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணனே’, என்று துதித்திருந்தவர் நம்மாழ்வார்.\nநம்மாழ்வாருக்குக் கண்ணன் உயிர் தெய்வம் என்றால், மதுரகவி ஆழ்வாருக்கோ நம்மாழ்வாரே உயிர். ஸ்ரீபிரதிவாதி பயங்கரம் அண்ணங்காச்சாரியார் போன்ற பெரியவர்கள், பகவத் பக்திகூட வந்துவிடும், பாகவத பக்தி வருதல் அபூர்வம் என்று குறிப்பிட்டுச் சொல்வார்கள்.\nஅன்பன் தன்னை அடைந்தவர் கட்கு எல்லாம்\nஅன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு\nஅன்பனாய் மதுர கவி சொன்ன சொல்\nநம்புவார் பதி வைகுந்தம் காண்மினே –11\nஇப்பாசுரத்தில் மதுரகவி ஆழ்வார் அன்பன் என்ற சொல்லை மூன்று முறை பயன்படுத்தியிருக்கிறார். மூன்று இடங்களிலும் மூன்று வெவ்வேறு பொருள்களை இந்தச் சொல் தருகிறது. முதல் அன்பன் என்ற சொல்லுக்குப் பொருள் கருணை. இரண்டாம் அன்பன் என்பது ஆச்சார்யன் பெயர் (அதாவது தென் குருகூர் நம்பியான நம்மாழ்வார்). மூன்றாம் அன்பனுக்குப் பொருள் அடியவன், அதாவது தன்னையே சொல்லிக்கொள்கிறார்.\nமதுரகவி, ஆழ்வார் தம் குருவான நம்மாழ்வாரின் பெருமைகளையும் பிரபந்தங்களையும் உலகெங்கும் பரப்பி உயர்வுற்றார்.\nநம்மாழ்வார் திருநாடு அலங்கரித்த பின்னர், அவருடைய அர்ச்சை வடிவ உருவத்தைத் திருக்குருகூர் நகரில் எழுந்தருளச் செய்து போற்றி வந்தார்.\nமதுரகவியார், நம்மாழ்வாருக்கு நித்திய நைமித்திக விழாக்களையெல்லாம் சிறப்புற நடத்தி வந்தார். அத்திரு விழாக்களில் வேதம் தமிழ் செய்த மாறன் வந்தார்; திருமாலுக்குரிய தெய்வப் புலவர் வந்தார்; அளவிலா ஞானத்து ஆசிரியர் வந்தார் என்பவை முதலாகப் பல விருதுகளைக் கூறித் திருச்சின்னம் முழங்கினார்.\nஇதனைக் கேள்வியுற்ற மதுரைச் சங்கத்தாரது மாணாக்கர்கள் எதிரில் வந்து, ”உங்கள் ஆழ்வார் பக்தரே அன்றி பகவானல்லரே. இவர் சங்கமேறிய புலவரோ இவர் பாடிய திருவாய்மொழி சங்கமேறிய செய்யுளன்று. இவரை வேதம் தமிழ் செய்தவர் என்று புகழ்வதும் தகுமோ இவர் பாடிய திருவாய்மொழி சங்கமேறிய செய்யுளன்று. இவரை வேதம் தமிழ் செய்தவர் என்று புகழ்வதும் தகுமோ” என்று பலவாறு பேசி விருதுகளைத் தடுத்துரைத்தனர்.\nஅதற்கு மதுரகவிகள் மனம் பொறாமல் வருந்தி, ”இவர்களின் கர்வம் பங்கமாகும்படி தேவரீர் செய்தருள வேண்டும்” என்று நம்மாழ்வாரைத் துதித்தார்.\nநம்மாழ்வாரும் ஒரு கிழ வடிவம் ஏந்தி , திருவாய்மொழியில் ‘கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர் எண்ணுந் திருநாமம் திண்ணம் நாரணமே’ என்ற பாசுரத்தின் முதலடியை ஒரு சிற்றேட்டில் எழுதி , சங்கப் பலகையின் மீது வைத்தால் அவர்கள் செருக்கு அடங்கும் என்று கூறியருளினார்.\nசங்கப் பலகையில் ஒரு முனையில் கண்ணன் கழலிணை பாசுரம் எழுதி வைத்த நறுக்கு ஓலை வைக்கப்பட்டது. மறுமுனையில் புலவர்கள் ஏறி அமர்ந்தனர். சங்கப் பலகை, பொற்றாமரைப் பொய்கையில் மூழ்கி, தன் மேலிருந்த புலவர்களையெல்லாம் நீரில் வீழ்த்தி, மேலெழுந்து தன்மீது வைத்த சிறு முறியை மாத்திரம் ஏந்திக் கொன்டு மிதந்தது.\nநீரில் விழுந்து எழுந்து, நீந்திக் கரை சேர்ந்த சங்கப் புலவர்கள், வேதம், வேதத்தின் முடிவுப் பொருட்கள் முதலான யாவற்றையும் பிறரால் கற்பிக்கப்படாமல் தாமேயுணர்ந்த நம்மாழ்வாரது இறைமை எழில் பொருந்திய திறனைத் தெரிந்து செருக்கு அழிந்தனர். மதுரகவியாழ்வாருடன் சேர்ந்து நம்மாழ்வாரின் விருது கூறல் முதலியவற்றை முன்னிலும் சிறப்பாக நடத்தி வந்தனர்.\nதொடர்ந்து, மதுரகவியாழ்வார் தமது குருவாகிய நம்மாழ்வாருக்கு பலவகை விழாக்களையும் ஆராதனைகளையும் நடத்தி வந்ததோடு, ஆழ்வாரது அருந்தமிழ் மறைகளின் பொருட்களைப் பலரும் உணரும்படி உரைத்து சிலகாலம் எழுந்தருளியிருந்து பின்பு பேரின்பப் பெருவீட்டை அடைந்தார்.\nமதுரகவிகளை ஆழ்வார்கள் வரிசையில் சேர்த்துக் கொள்வதற்கு முக்கியக் காரணம், அவர் நம்மாழ்வாரின் பிரதம சீடராக இருந்து திருவாய்மொழியை நெறிப்படுத்தினார் என்பதோடு, அதைப் பரப்பி ஒழுங்காகப் பாராயணம் செய்ய ஏற்பாடுகளும் செய்தார் என்பதனால்தான்\nமதுரகவியாரும், நம்மாழ்வாரின் அருளிச்செயல்களான திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என்று நான்கு பிரபந்��ங்களை ஓலைகளில் எழுதினார். இவை நான்கும் வேத சாரமாக கருதப்படுகின்றன.\n“மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள்\n`நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்”\nஎன்பது மதுரகவி ஆழ்வார் வாக்கு.\nமதுரகவியாருக்கு பிறகு நம்மாழ்வாரின் பாசுரங்களை இவரது சீடர்கள் அனுசந்தித்து வந்தார்கள். எனினும் நாளடைவில் அவை வழக்கில் காணாமல் போயின.\nஆழ்வார்கள் காலத்திற்குப் பிறகு தமிழகத்தில் தோன்றிய முதல் வைணவ ஆச்சாரியாரான நாதமுனிகள் (ஸ்ரீ ராமானுஜருக்கு முற்பட்டவர்) ஒரு சமயம் கும்பகோணம் நகரில் அமைந்த ஸ்ரீ ஆராவமுதப் பெருமாள் திருக்கோயிலில் தரிசனம் செய்தபோது பக்தர்கள் சிலர் நம்மாழ்வார் திருவாய்மொழிப்பதிகம் ஒன்றை ஓதியதைக் கேட்டார். அப்பதிகத்தின் இறுதியில் ஓராயிரத்துள் இப்பத்தும் என்று அமைந்ததைக் கேட்டு, மீதியுள்ள 990 பாசுரங்களை அறிவீரா என்று வினவ, அந்த பக்தர்களோ இந்த ஒரு பதிகத்தை மட்டுமே செவிவழியாக அறிந்து ஓதி வருகிறோம் என்று பதில் கொடுத்தனர்.\nநம்மாழ்வாரின் அவதாரத் தலமாகிய ஆழ்வார் திருநகரிக்கே சென்று அறிந்து வர எண்ணி, அங்கு சென்றார் நாதமுனிகள்.\nஅந்தத்தலத்து வைணவர்களோ, நம்மாழ்வாரின் சீடராகிய மதுரகவியாழ்வார் இயற்றிய கண்ணிநுண்சிறுத்தாம்புப் பதிகத்தின் பெருமையைக் கூற, நாதமுனிகளும் அந்தப் (பதினோரு பாசுரங்கள்) மட்டும் அறிந்து கொண்டு பதிகத்தை இடைவிடாது பன்னீராயிரம் முறை ஓதினார்.\nஇதனால் மகிழ்ந்து காட்சியளித்த நம்மாழ்வார், தமது திருவாய்மொழிப்பாசுரங்கள் ஆயிரம் மட்டுமின்றி, மற்ற ஆழ்வார்களின் பிரபந்தங்களையும் நாதமுனிகளுக்குப் போதிக்க, நம்மாழ்வார் அருளினைப் பெற்று திவ்ய பிரபந்தத்தை மீட்டார் , அவர் மூலமே திவ்வியப் பிரபந்தம் தமிழ் மக்களைச் சென்றடைந்தது.\nஇவ்வாறு மதுரகவியாழ்வாரின் குருபக்தி, அவரையும் ஆழ்வார் ஆக்கி, நம் அனைவரையும் ஆழ்வார் பாசுரங்களை ஆழ்ந்து அனுபவிக்க வைத்த திறம் பெருமையிலும் பெருமை மிக்கதாகும்.\nஆச்சார்யனுடைய கைங்கர்யமே பரமபதத்திலும் பேறு அளிப்பதாகும். அந்த ஆச்சார்யன் மீது கொள்ளும் பக்தியே அதைப் பெறுவதற்கான வழியும் ஆகும் என்பதுதான் கண்ணிநுண் சிறுத்தாம்பு அளிக்கும் விளக்கமாகும்.\nமதுரகவியாழ்வார் ஆச்சார்ய பக்தியின் பெருமையை எடுத்துச்சொல்ல அவதரித்தவர்.\nஅதாவது, ஆச்சார்ய பக்தியு��், பெருமானிடத்தில் உள்ள பக்தியும் படிக்கட்டுகளாக் கருதினால், பெருமான் மீது கொண்ட பக்தி என்பது முதல் படியாகும், ஆச்சார்ய பக்தி இரண்டாவதுப் படியாகும்.\nஒருவேளை பெருமானிடத்தில் உள்ள பக்தி குறைந்து அப் படிக்கட்டில் இருந்து தவறினால், சம்சாரம் என்னும் கடலில் விழுந்து விடுவோம். ஆச்சார்ய பக்தி என்னும் படியில் இருந்து தவறினால், அடுத்தப்படியான பெருமானின் மீது கொண்ட பக்தி காப்பாற்றி விடும்.\nHRE-5: ஆழ்வார்கள் & நாலாயிர–திவ்ய பிரபந்தங்கள்:\nHRE-7: திவ்யபிரபந்த பாடல் வரிசை\nHRE-36: திருமழிசையாழ்வார் (சிவவாக்கியர், பக்திசரர்)\nஇந்த லிங்கிள் (LINK) வந்து இந்த கட்டுரைகளைப் படித்தமைக்கு மிக்க சந்தோஷம். மீண்டும் காணவும்.\nமேலும், தாங்கள் பார்த்தமைக்கும்-படித்தமைக்கும் ஆதாரமாக like மற்றும் comment செய்தால் சிறப்பாக இருக்கும்\nஇந்த லிங்கை (LINK) வாடிக்கையாக கணும் (Follow செய்யும்) தங்களுக்கு மிகுந்த நன்றி\nHRE-72: திருக்கடையூர் ஸ்ரீஅபிராமி சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர்\nHRE-70: பகவத் & பாகவத சம்பந்தங்கள்\nJambukannan on HRE-13:கருடன், கருடாழ்வார்(பெர…\nJambukannan on HRE-13:கருடன், கருடாழ்வார்(பெர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2017/07/blog-post_60.html", "date_download": "2019-07-17T20:24:29Z", "digest": "sha1:VYQI77LBNLSCEU6BCOYSVWMFISX7G7ZQ", "length": 21471, "nlines": 122, "source_domain": "www.manavarulagam.net", "title": "தூக்கக் குறைபாடு எப்படி மூளையைப் பாதிக்கும்? - மாணவர் உலகம்", "raw_content": "\nHome / Articles / News / தூக்கக் குறைபாடு எப்படி மூளையைப் பாதிக்கும்\nதூக்கக் குறைபாடு எப்படி மூளையைப் பாதிக்கும்\nபோதிய தூக்கம் இல்லாமையால் மூளையில் ஏற்படும் விளைவுகள் குறித்த மிகப் பெரிய ஆய்வு ஒன்றை கனடாவில் உள்ள விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர்.\nஇந்த ஆய்வுக்காக தாங்கள் நடத்தும் இணைய வழி அறிவுத் திறன் பரிசோதனைகளில் பங்கேற்கும்படி உலகெங்கும் உள்ள மக்களை ஒன்டாரியோவில் உள்ள வெஸ்டர்ன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு கேட்டுக்கொண்டுள்ளது.\nபகுத்தறியும் திறன், மொழியைப் புரிந்துகொள்ளும் ஆற்றல், முடிவெடுத்தல் ஆகிய திறன்களை இந்த ஆய்வுக்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள கணினி வழி விளையாட்டுகள் பரிசோதிக்கின்றன.\nபி.பி.சி. மருத்துவச் செய்தியாளர் ஃபெர்கஸ் வால்ஷ் இந்தப் பரிசோதனையில் தாமாக முன்வந்து கலந்துகொண்டார்.\nவெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நரம்பியல் வ��ஞ்ஞானி, பேராசிரியர் ஆட்ரியன் ஓவென் இந்த ஆய்வை நடத்துகிறார்.\n\"போதிய தூக்கம் இல்லாவிட்டால் எப்படி இருக்கும் என்று நமக்குத் தெரியும். ஆனால், அது மூளையில் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து நமக்கு குறைவாகவே தெரியும். அறிவாற்றல், நினைவுத் திறன், கவனம் குவித்தல் ஆகியவற்றை தூக்கமின்மை எப்படிப் பாதிக்கிறது என்பதை நாம் பார்க்கவேண்டும்\" என்கிறார் பேரா. ஓவென்.\nபரிசோதனையில் தங்களை ஈடுபடுத்திக்கொள்வோர் ஒவ்வொருவரும் இவ் விளையாட்டுகளில் பெறும் புள்ளிகளை ஆய்வுக் குழு தொகுக்கும். ஒவ்வொருவரும் தூங்கிய நேரத்தின் அடிப்படையில் அவர்கள் பெற்ற புள்ளிகளின் வேறுபாடுகளை ஆய்வு செய்யும்.\nஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அளவு உறக்கம் தேவைப்படும். ஆனால், போதிய அளவு மக்கள் இந்தப் பரிசோதனையில் பங்கேற்க முன்வந்தால். நல்லமுறையில் மூளை செயல்படத் தேவையான சராசரித் தூக்க நேரம் குறித்துத் தீர்மானிக்க அது விஞ்ஞானிகளுக்கு உதவக்கூடும்.\nபரிசோதனையில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள தன்னார்வலர்களாக முன்வந்த வேறு நான்கு பேருடன் ஃபெர்கஸ் வால்ஷும் பரிசோதனையில் பங்கேற்றார். போதுமான உறக்கமின்மை எப்படி அறிவாற்றலைப் பாதிக்கிறது என்பதை அவர்கள் விளையாடிய கணினி சார்ந்த விளையாட்டுகள் காட்டின.\n1.ஹூமன் கஞ்ஜாவி, வயது 42, உளவியல் மருத்துவர்.\nவழக்கமாக நோயாளிகளைப் பார்ப்பதற்காக இரவு நேரங்களில் அழைக்கப்படுபவர். \"சாதாரணமாக ஓர் இரவில் 4-5 மணி நேரம் தூங்குவேன். போதிய உறக்கமின்மையால் இருதய நோயும், முடக்குவாதமும் ஏற்படும் ஆபத்து அதிகம் என்பது எனக்குத் தெரியும். ஆனால், பல டாக்டர்களைப் போலவே நானும் அந்த ஆபத்தை எனக்குப் பொருத்திப் பார்ப்பதில்லை,\" என்கிறார் அவர்.\n2.ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இருவரின் தாயான சில்வி சலேவ்ஸ்கி, வயது 31.\n\"நல்ல இரவு என்பது, குழந்தைகள் என்னை இரண்டு மூன்று தடவைகள் மட்டுமே எழுப்பும் இரவுதான். இரவு முழுவதும் தொந்தரவு இல்லாமல் தூங்குவது எப்படி இருக்கும் என்றே எனக்கு மறந்து போனது. பெரும்பாலும் தூக்கமில்லாத இரவின் மறுநாள் பகல் பொழுது தூக்கக் கலக்கமாகவே இருக்கும்,\" என்கிறார் அவர்.\n3.இவான் ஆக்னியூ, 75 வயது.\n\"ஒரே நேரத்தில் எட்டுமணி நேரம் தூங்கவேண்டும் என்பதில்லை எனக்கு. என் வயதில் எனக்கு ஒரு நேரத்தில் நான்கு மணி ���ேரத் தூக்கம் போதுமானது. அதன் பிறகு ஓரிரு முறை குட்டித்தூக்கம் போட்டுக்கொள்ளலாம்,\" என்கிறார்.\n4.இரவில் நடமாடும் எலிகள் குறித்து ஆய்வு செய்யும் நரம்பியல் விஞ்ஞானி சிசிலியா க்ராமர், வயது 31.\nஇவர் இரவில் நீண்ட நேரம் ஆய்வகத்தில் இருப்பவர். \"போதிய உறக்கமில்லை எனில், ஆய்வுக்கட்டுரை படிப்பது போன்ற சிக்கலான விஷயங்களை மறுநாள் செய்ய முடிவதில்லை,\" என்றார் அவர்.\nஇந்தப் பரிசோதனைகளுக்காக வடிவமைக்கப்பட்ட விளையாட்டுகளை கணினி, வரைப்பட்டிகை, திறன்பேசிகள் ஆகிய எதிலும் விளையாடலாம்.\n'டபுள் டிரபிள்' என்னும் விளையாட்டில் நிறங்களின் பெயர்கள் வேறு நிறங்களில் எழுதப்பட்டிருக்கும். அதன் கீழே அளிக்கப்பட்டுள்ள பதில்களில் அந்த நிறங்களின் பெயர்கள் எந்த நிறத்தில் எழுதப்பட்டுள்ளதோ அந்த நிறத்தில் எழுதப்பட்ட சொல்லை செய்யவேண்டும். எடுத்துக்காட்டாக ஊதா என்ற நிறத்தின் பெயர் சிவப்பு வண்ணத்தில் எழுதப்பட்டிருந்தால், நீங்கள் சிவப்பு வண்ணத்தில் எழுதப்பட்ட சொல்லைக் கிளிக் செய்யவேண்டும். அந்த சொல் ஊதா என்பதாகக்கூட எழுதப்பட்டிருக்கலாம். குழப்புகிறதா இல்லையா\n'ஆட் ஒன் அவுட்' என்ற விளையாட்டு எளிதுபோலத் தோன்றும். ஆனால், மற்றதில் இருந்து மாறுபடும் ஓர் உருவத்தைத் தேர்வு செய்யும்போது அது சிக்கலாக மாறும். 'இலக்கண அறிவுச் சோதனை', 'தூர அளவுத் திட்டமிடல்' ஆகிய விளையாட்டுகளும் சவாலானவையே.\nஇரவில் ஒருமுறையும், அதிகாலை 4 மணி வரை விழித்திருந்து, பிறகு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கி எழுந்தபிறகு ஒருமுறையும் இந்த விளையாட்டுகளை இவர்கள் விளையாடினார்கள். இவான், சிசிலியா மற்றும் வால்ஷ் ஆகியோர் மறுநாள் காலை மிக மோசமாகவே விளையாடினர். சில்வியா மட்டுமே இரவைவிட அதிக புள்ளிகள் பெற்றிருந்தார். ஹூமன் பெற்ற புள்ளிகளில் பெரிய வீழ்ச்சி இல்லை. காலையில் கொஞ்சம் தூக்கக் கலக்கமாக இருந்தாலும், குழந்தைகள் எழுந்த உடனே எழுந்து அவர்களுக்குத் தேவையானதை செய்வது தமக்குப் பழக்கம் என்பதால் தூக்கமில்லாத இரவுக்குப் பிந்திய நாளில் வேலை செய்வது தமக்குப் புதிதில்லை என்றார் அவர்.\nதமது மூளையில் என்ன நடக்கிறது என்பதை அறியும் ஆர்வத்தால், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் அறையில் இருக்கும்போது ஃபெர்குஸ் வால்ஷ் அறிவுத் திறன் சோதனைகளை செய்து பார்த்தார். வழக்கப்படி ��ூங்கிய இரவுக்குப் பிறகு ஒருமுறையும், போதிய உறக்கமில்லாத இரவுக்குப் பிறகு ஒருமுறையும் அறிவுத் திறன் சோதனைகளைச் செய்யும்போது எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்துக்கொண்டார். மூளையின் ரத்த ஓட்டத்தை அடையாளம் காணும் வகையில் எடுக்கப்பட்ட ஸ்கேன் அது. கூடுதலாக செயல்பட்டுக்கொண்டிருந்த மூளையின் பகுதிகளை ஆரஞ்சு வண்ணத் திட்டுகளாக ஸ்கேன் அடையாளம் காட்டியது.\nநல்ல உறக்கத்துக்குப் பின்னும், போதிய தூக்கமில்லாத நிலையிலும் எடுக்கப்பட்ட ஸ்கேன்கள் பளீரென வேறுபாடுகளைக் காட்டின. தூக்கமின்மைக்குப் பிறகு தமது மூளையின் செயல்பாடு வெகுவாகக் குறைந்திருந்ததை ஃபெர்குஸ் வால்ஷின் கவனித்தார்.\nநாம் நம் வாழ்வின் மூன்றில் ஒரு பங்கினை தூக்கத்திலேயே செலவிடுகிறோம். உணவும் சுவாசிக்க நல்ல காற்றும் நமக்கு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு தூரம் தூக்கமும் முக்கியம். ஆனால், '24-மணி நேரப் பண்பாடு' காரணமாக நாம் முன்னெப்போதையும் விட மிகக் குறைவாகவே தூங்குகிறோம்.\nநாள்பட்ட தூக்கமின்மை நிலையால் மூளையில் ஏற்படும் விளைவுகள் குறித்து நாம் மிகமிகக் குறைவாகவே புரிதலைக் கொண்டிருக்கிறோம் என்கிறது 'நேச்சர் ரிவ்யூஸ் நியூரோசயின்ஸ்' சஞ்சிகையில் கடந்த மாதம் வெளியான ஒரு கட்டுரை. தொழில் மயமான நாடுகள் அனைத்திலும் தூக்க நேரம் மிகவும் குறைந்திருப்பதை சுட்டிக்காட்டி இது குறித்த மேலதிக ஆய்வுகள் அவசரத் தேவை என்று குறிப்பிட்டுள்ளது அக்கட்டுரை.\nவெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தின் உறக்க ஆராய்ச்சிக்கான இப் பரிசோதனைகளில் தன்னார்வமாகப் பங்கேற்போர் இந்தப் பிரச்சினையில் சமூகத்துக்கும், அறிவியலுக்கும் தேவையான விடைகளைக் கண்டறிய உதவமுடியும்.\nதூக்கக் குறைபாடு எப்படி மூளையைப் பாதிக்கும்\nOffice Aide, Clerk, Computer Operator - மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு\nமாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. Job Vacancies / ப...\nமுகாமைத்துவ உதவியாளர், கள உத்தியோகத்தர், சாரதி - தேயிலை ஆராய்ச்சி சபை (Tea Research Board)\nதேயிலை ஆராய்ச்சி சபையில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. Job Vacancies / பதவி வெற்றிடங்கள்: - ...\nபதவி வெற்றிடங்கள் - இலங்கை வயம்ப பல்கலைக்கழகம் (WUSL)\nஇலங்கை வயம்ப பல்கலைக்கழகத்தில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. Job Vacancies / பதவி வெற்றிடங்கள்...\nஅறிமுகம் - துப்பறிவாளர் நேசமணி கதைகள் | Nesamani Stories (Introduction)\nஅறிமுகம் துப்பறிவாளர் நேசமணி (மற்றும் Dr சுந்தரம்) கதைகள்.. துப்பறிவாளர் நேசமணி மற்றும் Dr சுந்தரம் இருவரும் இந்தியாவில் ...\nமுகாமைத்துவ உதவியாளர் | Management Assistant (Accounts, Audit) - தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை\nதேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. Job Vacancies / பதவி வெற்...\nஎமது பதிவுகளை உடனுக்குடன் SMS வழியாக இலவசமாகப் பெற்றுக்கொள்ள:\nஎன type செய்து 40404 எனும் இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/123626", "date_download": "2019-07-17T20:54:33Z", "digest": "sha1:JT3Q2C4V6RXDLTXHBCIVC566SPRJKZRT", "length": 11784, "nlines": 96, "source_domain": "www.todayjaffna.com", "title": "மீண்டும் கருணா மற்றும் சிங்கள புலனாய்வாளர்கள் கூட்டணி வெளிச்சத்தில் - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome புலனாய்வு செய்தி மீண்டும் கருணா மற்றும் சிங்கள புலனாய்வாளர்கள் கூட்டணி வெளிச்சத்தில்\nமீண்டும் கருணா மற்றும் சிங்கள புலனாய்வாளர்கள் கூட்டணி வெளிச்சத்தில்\nபுலனாய்வு செய்தி:மகிந்த ராஜபக்சவின் உயிர் நண்பனும், மகிந்தவின் போர்வெற்றிக்கான பிரதான சூத்திரதாரியும்,தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமாகிய “வினாயகமூர்த்தி முரளிதரன் என்ற கருணா” ஊடாக வடகிழக்கு தமிழர்களை பாரிய பயபீதிக்குள் வைத்து அடக்கியாள சிங்கள புலனாய்வாளர்கள் பெரும் முயற்சியினை மேற்கொண்டுவருகிறார்கள்.\nஇதற்கான தகுந்த ஆதாரங்களாக கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட கருணாவின் புதிய கூட்டணியை நாம் எடுத்துக்கொள்ளலாம்.\nஅதாவது “தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி”எனும் பெயருக்குள் கருணாவோடு ஐக்கியப்பட்டவர்கள் யாரென்று பார்த்தால் இலகுவாகப் புரியும் இவர்களின் எதிர்கால செயற்பாடுகள் எப்படி இருக்கப்போகின்றதென்பதை.\nஉலக நாடுகளின் பாரிய அழுத்தத்தால் தற்காலிகமாக தனது பதவியை இழந்து பல்லு பிடுங்கப்பட்ட சிங்கமாக தனது கூட்டாளிகளோடு இணைந்து பிறிதொரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து தனக்கு சாதகமாக காய்களை நகர்த்திவரும் மகிந்த ராஜபக்சவின் திட்டமிடலுக்கு ஏற்பவே வடகிழக்கில் கருணாவின் தலைமையில் “தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி”நகர்ந்துவருகின்றது.\nஉண்மையில் மகிந்த ராஜபக்சவின் தமிழர்கள்மீதான கடும்போக்குவாதத்தை பிரதிபலிக்கக்கூடிய தமிழ் கடும்போக்காளர்களாகவே “அதாவது தமிழருக்கு விரோதமாக செயற்படக்கூடிய”நபர்களையே மகிந்த ராஜபக்ச அவர்கள் தனக்கு ஆதரவான தமிழ் சக்திகளாக தேர்ந்தெடுத்து வளர்த்துவருகிறார்.\nஇதில் குறிப்பாக கருணா குழு,பிள்ளையான் குழு,டக்கிளஸ் குழு மற்றும் தாஸ் குழு போன்ற தமிழருக்கு உதவாத தமிழ்விரோதக் குழுக்களே மகிந்த ராஜபக்சவின் மனவிருப்பத்திற்குரிய கைப்பாவைகளாக களமிறக்கப்பட்டுள்ளார்கள்.\nமேலும் இவற்றுடன் இணைந்து பயணிக்கக்கூடிய ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளும் அவற்றின் தமிழ்விரோத போக்குடைய தலைவர்களும் சந்தர்பம் கிடைக்கும்போது மகிந்தவின் கூட்டணியோடு இணைந்து பயணிப்பதற்கும் தயாராக உள்ளனர்.\nஇங்கே ஆயுதம் தூக்கி தமிழர்களுக்கு எதிராக போராடியவர்கள் நேரடியாகவே தமிழர்களை வகைதொகையின்றி கொன்றதுபோன்றே, ஆயுதத்தை ஏந்தாதவரகளும் தாம் கதிரைகளில் இருந்த இரையிலேயே தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தையும்,மக்களையும் அழிப்பதற்கு எதிரிகளுக்கு துணைபோனார்கள் என்பதை யாரும் மறுக்கமுடியாது.\nஇனி கருணாவால் களமிறக்கப்பட்டுள்ள வவுனியாவை சேர்ந்தவர் அரவிந்தன். இந்த அரவிந்தன் என்பவர் விடுதலைப் புலிகளால் குண்டுத்தாக்குதல் மூலம் கொல்லப்பட்ட“புளொட் மாணிக்கதாசன்” என்பவரின் நெருங்கிய உறவினர் ஆவார். இவர் மாணிக்கதாசனின் மக்கள்விரோத செயற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில் பள்ளிச்சிறுவனாக அதாவது 16,17வயது நிரம்பியவராக இருந்துள்ளார்.\nஇவர் மாணிக்கதாசனின் உறவினர் என்ற அடிப்படையில் அவரின் கொலைக்கு பழிவாங்கும் முகமாக தன்னை இலங்கை புலனாய்வடன் இணைத்து செயற்பட்டுவந்தார்,வருகிறார்.\nஅத்துடன் இவர் மகிந்த ராஜபக்சவின் மகன்களோடும் நட்புரீதியாகவும் தொடர்பில் இருந்துவருகிறார்.\nமேற்குறிப்பிட்ட அரவிந்தன் என்பவர் கருணாவுடன் தொடர்புகொண்டு கருணா குழுவுடன் இணைத்து பயணிக்க தான் தயாராக இருப்பதாக கூறியதன் பொருட்டே கருணா இவரை தன்னுடன் இணைத்து பயணிக்க முடிவுசெய்ததுள்ளார்.\nஇந்த அரவிந்தன் போன்றவர்களே இலங்கையில் எதிர்கால தமிழர் அரசியல் பிரதிநிதிகளாக இருக்கவேண்டும் என்பதையே சிங்கள தலைவர்களும் விரும்புகின்றார்கள் என முக நுால்களில் செய்திகள் தெரிவிக்கின்றன.\nPrevious articleநாவற்குழி இராணுவம் புரிந்த படுகொலை விவாதம் ஒக்டோபர் 15ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு\nNext articleதமிழ்ப்பெண்களை பாலியல்தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாக சீ.ஐ.ஏ அறிக்கை\nஇது நடந்தால்,யாழில் கருவில் உள்ள 5 மாதச் சிசு கூட கருவிலே அழிந்துவிடும் என மருத்துவர்கள் எச்சரிக்கை\nரத்ன தேரருக்கு எதிராக புலனாய்வுப் பிரிவினர் முறைப்பாடு\nநவாலியூர் சோமசுந்தரப் புலவரின் ஊரில் ஆடிப்பிறப்பு விழா\nயாழ்,நல்லூர் ஆலயத்தில் இம்முறை வருடாந்த உற்சவத்தின் போது தேர் வெளிவீதி உலா வராது\nயாழில்,சுவிஸில் இருந்து வந்தவர் மீது கொடூர தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=503176", "date_download": "2019-07-17T21:39:46Z", "digest": "sha1:IYTPYHKU2PSOBDREI7DTI632BAFI2TN4", "length": 8990, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது: பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு | All-Party meeting started in Delhi: Prime Minister Modi and Union Ministers - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nடெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது: பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு\nடெல்லி: டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது. மக்களவைத் தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்களுக்கு கடந்த 30ந் தேதி ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதல் அமைச்சரவை கூட்டத்தில், முதல் கூட்டத் தொடர் நாளை தொடங்கி ஜூலை 26ம் தேதி வரை நடைபெறும் என்றும், ஜூன் 19ம் தேதி மக்களவைக்கான சபாநாயகரை தேர்ந்தெடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது. மேலும், ஜூலை 4ம் தேதி பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. மோடி அரசின் இரண்டாவது 5 ஆண்டுகளுக்கான முதல் பட்ஜெட் வரும் ஜூலை 5ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளதாகவும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஜூலை 20ம் தேதி உரையாற்றுகிறார்.\n17வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர், வரும் ஜூன் 17ம் தொடங்கி ஜூலை 26ம் தேதி வரை 40 நாட்கள் நடக்கும். இந்த கூட்டத்தொடரில், 30 அமர்வுகள் நடக்கவுள்ளன. இதற்கிடையில் நாளை மக்களவையின் 17-வது கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது. அனைத்துக் கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். 17வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நாளை தொடங்கி ஜூலை 26ம் தேதி வரை நடைபெறுகிறது. நாடாளுமன்ற இரு அவைகளையும் சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தருமாறு மத்திய அரசு கூட்டத்தில் வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nடெல்லி அனைத்துக்கட்சி கூட்டம் பிரதமர் மோடி மத்திய அமைச்சர்கள்\nஆனிவார ஆஸ்தானத்தையொட்டி திருப்பதி ஏழுமலையானிடம் பழைய கணக்குகள் சமர்ப்பிப்பு\nகல்லூரி மாணவர் குத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தலைமை செயலகத்தில் புகுந்து மாணவர் காங்கிரஸ் போராட்டம்: திருவனந்தபுரத்தில் பரபரப்பு\nசந்திர கிரகணத்தால் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு தாமதம்: ஆடி முதல் நாள் என்பதால் பக்தர்கள் குவிந்தனர்\nபாஜ சீனியர் எம்பிக்களுடன் பிரதமர் சந்திப்பு\nவௌிநாட்டில் இந்தியர் மீது நடக்கும் தீவிரவாத தாக்குதலை விசாரிக்க என்ஐஏ.வுக்கு கூடுதல் அதிகாரம்: மாநிலங்களவையிலும் மசோதா நிறைவேறியது\nசந்திராயன்-2 விண்கலம் 22ம் தேதி விண்ணில் பாய்கிறது: விஞ்ஞானிகள் தகவல்\nஉயிர் வாழ உதவும் நொதிகள்\n18-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்\n17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்\nஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/08/blog-post_90.html", "date_download": "2019-07-17T20:41:22Z", "digest": "sha1:CCM6DQTRNFKMSIOIGS7XCBPWV4ZSGYUR", "length": 8190, "nlines": 62, "source_domain": "www.maddunews.com", "title": "செங்கலடி பொதுச்சந்தையினை புனரமைக்க அமைச்சர் மனோகணேசன் இரண்டு கோடி ஒதுக்கீடு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » செங்கலடி பொதுச்சந்தையினை புனரமைக்க அமைச்சர் மனோகணேசன் இரண்டு கோடி ஒதுக்கீடு\nசெங்கலடி பொதுச்சந்தையினை புனரமைக்க அமைச்சர் மனோகணேசன் இரண்டு கோடி ஒதுக்கீடு\nமட்டக்களப்பு செங்கலடி பொதுச்சந்தையினை புனரமைப்பதற்காக தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் ஊடாக இரண்டு கோடி ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.\nகடந்த ஜுன் மாதம் மட்டக்களப்பு வருகைதந்த தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசனை செங்கலடி பொதுச்சந்தைக்கு அழைத்துச்சென்று சந்தையின் நிலமைகள் தொடர்பில் பார்வையிட்டிருந்தார்.\nகுறித்த சந்தையானது மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சந்தை என்பதுடன் படுவான்கரை மற்றும் எழுவான் கரையினை இணைக்கும் மிகவும் பிரபலமான பொருளாதார மத்திய நிலையமாகவும் காணப்படுவதனால் அதனை புனரமைத்து தருவதற்கான நடவடிக்கையினை எடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் அமைச்சர் மனோகணேசனிடம் கோரியிருந்தார்.\nகுறித்த சந்தையில் ஏறாவூர் நகர்,ஏறாவூர்ப்பற்று,கிரான்,வாழைச்சேனை உட்பட பல்வேறு பகுதிகளிலும் இருந்து வியாபாரிகள் தங்களது உற்பத்தி பொருட்களை விற்பனைசெய்ய வருகைதருவதுடன் செங்கலடி-பதுளை வீதியில் உள்ள மக்களும் தங்களது உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் மத்திய நிலையமாகவும் குறித்த சந்தை காணப்படுகின்றது.\nஅத்துடன் பெருமளவான வியாபாரிகள் நிரந்தர விற்பனை நிலையத்தினையும் கொண்டிருக்கும் நிலையில் குறித்த சந்தையானது உடைந்த நிலையில் மிகவும் மோசமான நிலையில் இருப்பதையும் அவர் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.\nகுறித்த சந்தையினை முழுமையான புனரமைத்து தருமாறு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் கோரியதற்கு இணங்க அதற்கான நிதியொதுக்கீட்டினை செய்துள்ளதாகவும் அதற்கான திட்ட வரைபினை மேற்கொள்ளுமாறும் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சு அற��வித்துள்ளது.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2018/07/mahinda_24.html", "date_download": "2019-07-17T21:02:22Z", "digest": "sha1:LNTOIKGPEFYUVYYTVURQBFHNCGAXI4KU", "length": 9880, "nlines": 90, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் - மஹிந்த ராஜபக்ஷ", "raw_content": "\nவிரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் - மஹிந்த ராஜபக்ஷ\nபோதைப் பொருளில் இருந்து இந்த நாட்டு அடுத்த தலைமுறையினரை பாதுகாத்துக் கொள்வதற்காக விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.\nதற்போது நாட்டிற்குள் மிக வேகமாக போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅதேநேரம் நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் தவறான உருவத்தை மக்களுக்கு காண்பிக்க அரசாங்கம் முயற்சித்துக் கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.\nசீன மக்கள் விடுதலை முன்னணி படையின் 91 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இலங்கையிலுள்ள சீன தூதுவராலயம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் நேற்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்றிருந்தார்.\nஅந்த நிகழ்வின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வௌியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nகடந்த நான்கு நாட்களில் இடம்பெற்ற விபத்துக்களில் 42 பேர் உயிரிழப்பு\nநாட்டில் கடந்த நான்கு நாட்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சிக்கி 42 பேர் உயிரிழந்ததாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கடந்த 13 ஆம்...\nவாரியபொல - புத்தளம் வீதியில் கோர விபத்து - 2 பேர் பலி\nவாரியபொல - புத்தளம் வீதியில் மாமுனுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உட்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு பெண் காயம...\nபூகொட நீதிமன்ற கட்டிடத் தொகுதி��்குப் பின்னால் வெடிப்பு சம்பவம்\nபூகொட நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்குப் பின்னால் உள்ள வெற்றுக் காணி ஒன்றில் சிறிய அளவிலான வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெ...\nஜனாதிபதியின் பதவிக்கால முடிவு தெரிவுசெய்யப்பட்டதிலிருந்து ஐந்து வருடமா \n- வை எல் எஸ் ஹமீட் ஜனாதிபதியின் பதவிக்கால முடிவு தெரிவுசெய்யப்பட்டதிலிருந்து ஐந்து வருடமா அல்லது 19 அமுலுக்கு வந்ததிலிருந்து ஐந்து வ...\nபல இடங்களில் இடியுடன் கூடிய மழை\nமேல், தென், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்தில் பல இடங்களில் ...\nஉறவினர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி பலி\n- க.கிஷாந்தன் லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேல் கொத்மலை நீர்தேகத்திற்கு நீர்வழங்கும் கொத்மலை ஓயாவில் உறவினர்களுடன் குளிக்கச் சென்ற இ...\nV.E.N.Media News,17,video,6,அரசியல்,4877,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,15,உள்நாட்டு செய்திகள்,11151,கட்டுரைகள்,1394,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3251,விளையாட்டு,727,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2079,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,\nVanni Express News: விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் - மஹிந்த ராஜபக்ஷ\nவிரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் - மஹிந்த ராஜபக்ஷ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2019/01/milkpowder.html", "date_download": "2019-07-17T21:01:24Z", "digest": "sha1:IYWMVZFG7ZJEAMTVCUZCGS2TPSMYJSR3", "length": 10578, "nlines": 91, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : பால்மா விலை சம்பந்தமாக இறுதி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது", "raw_content": "\nபால்மா விலை சம்பந்தமாக இறுதி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது\nஇறக்குமதி செய்யப்படுகின்ற பால்மாவுக்காக விலைச்சூத்திரம் ஒன்றை எதிர்வரும் இரண்டு வாரங்களில் அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nபால்மா விலை சம்பந்தமாக இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பில் இறுதி தீர்மானம் எட்டப்பட்டதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை கூறியுள்ளது.\nஇறக்குமதி பால்மாவின் விலையை அதிகரிகள் நிறுவனங்கள் சில அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தன.\nஅதன்படி பால்மா இறக்குமதி நிறுவன பிரதிநிதிகள், நிதியமைச்சின் அதிகாரிகள், வணிக மற்றும் கைத்தொழில் அமைச்சின் பிரதிநிதிகள் மற்றும் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை பிரதிநிதிகள் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.\nஇதன்போது எரிபொருளுக்கு போன்றே பால்மாவிற்கும் விலைச்சூத்திரம் ஒன்றை எதிர்வரும் இரண்டு வாரங்களில் அறிமுகப்படுத்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.\nசர்வதேச சந்தையில் பால்மாவுக்கு காணப்படுகின்ற விலைக்கு அமைவாக நாட்டிலும் பால்மாவின் விலை மாற்றமடையும் வகையில் இந்த விலைச்சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nகடந்த நான்கு நாட்களில் இடம்பெற்ற விபத்துக்களில் 42 பேர் உயிரிழப்பு\nநாட்டில் கடந்த நான்கு நாட்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சிக்கி 42 பேர் உயிரிழந்ததாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கடந்த 13 ஆம்...\nவாரியபொல - புத்தளம் வீதியில் கோர விபத்து - 2 பேர் பலி\nவாரியபொல - புத்தளம் வீதியில் மாமுனுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உட்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு பெண் காயம...\nபூகொட நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்குப் பின்னால் வெடிப்பு சம்பவம்\nபூகொட நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்குப் பின்னால் உள்ள வெற்றுக் காணி ஒன்றில் சிறிய அளவிலான வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெ...\nஜனாதிபதியின் பதவிக்கால முடிவு தெரிவுசெய்யப்பட்டதிலிருந்து ஐந்து வருடமா \n- வை எல் எஸ் ஹமீட் ஜனாதிபதியின் பதவிக்கால முடிவு தெரிவுசெய்யப்பட்டதிலிருந்து ஐந்து வருடமா அல்லது 19 அமுலுக்கு வந்ததிலிருந்து ஐந்து வ...\nபல இடங்களில் இடியுடன் கூடிய மழை\nமேல், தென், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்தில் பல இடங்களில் ...\nஉறவினர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி பலி\n- க.கிஷாந்தன் லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேல் க��த்மலை நீர்தேகத்திற்கு நீர்வழங்கும் கொத்மலை ஓயாவில் உறவினர்களுடன் குளிக்கச் சென்ற இ...\nV.E.N.Media News,17,video,6,அரசியல்,4877,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,15,உள்நாட்டு செய்திகள்,11151,கட்டுரைகள்,1394,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3251,விளையாட்டு,727,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2079,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,\nVanni Express News: பால்மா விலை சம்பந்தமாக இறுதி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது\nபால்மா விலை சம்பந்தமாக இறுதி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kidsin.club/%E0%AE%95-%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE-%E0%AE%A8%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9-kumbam-rasi-sathayam-nakshatra-palan-vidUe09DOfTjGMHd", "date_download": "2019-07-17T20:37:35Z", "digest": "sha1:2OLZEWPTES3ABAXAN7WCSJQEK3CFA4QD", "length": 4642, "nlines": 104, "source_domain": "kidsin.club", "title": "கும்ப ராசி சதயம் நட்சத்திர பலன்|Kumbam rasi Sathayam nakshatra palan / Kumbam rasi Sathayam nakshatra palan / KidsIn", "raw_content": "\nகும்ப ராசி சதயம் நட்சத்திர பலன்\n*ஆன்மீகம் நாட்டம் உண்டு ஐயா, முற்பகுதியில் கஷ்டங்களும்,நடு பகுதியில் சுமாராக ஜீவனம் நடந்து கொண்டே இருக்கு... இன்னும் திருமணம் கூடவில்லை, ஜாதகம் பார்த்தால் கேது 6இல் உள்ளதால் இந்த ஜாதகம் ஆன்மீகத்தில் சென்று விடுவான் ஆகையால் பெண் குடுக்க வேண்டாம் என்று செல்கிறார்களாம் ஐயா ...என்ன பரிகாரம் அனைத்தும் செய்து விட்டோம் ... இனி இறைவன் செயல் ஐயா ...*\nஉங்கள் எதிர்கால நட்சத்திர பலன் | சதயம் | Astrology Hints | Astro Kasiram\nநல்ல நாட்கள் தேர்வு செய்வது எப்படி\nசதயம் நட்சத்திர பலன்கள் | Sathayam Star | நட்சத்திரம் சதயம்\nசதயம் நட்சத்திரம் திருமண வாழ்க்கை. Astro தெய்வீகம் மாரிமுத்து. 9842521669.\nkumbam rasi sani peyearchi Palangal | கும்பம் ராசி சனி பெயர்ச்சி பலன்களும் பரிகாரங்களும்\nசதயம் நட்சத்திரம் குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 | Kumba Rasi Sathayam guru peyarchi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://nammabooks.com/i-am-the-mind-tamil", "date_download": "2019-07-17T20:21:03Z", "digest": "sha1:YY4CPCB2ZEETKGBOG6WBKSXX2TWQIEGX", "length": 21987, "nlines": 462, "source_domain": "nammabooks.com", "title": "I Am The Mind (Tamil)", "raw_content": "\nAll Category Audio Books CD's Bhajans Bharathiyar Songs Bharthanatiyam Chanting Classical Dance Classical Instrumental Classical Instruments Classical Vocal Classical Vocal Female Classical Vocal Male Devotional Devotional Discourse General Health Humour Kids Manthras&Chants Music Music Learner Parayana Patriotic Pooja & Homam Rituals Sai Baba Self Improvement Spiritual Sanskrit Stotras & Slokas Tamil Dramas&Plays Thirukural Veda Mantras Video CD Yoga Devotional Astrology Bhajan Biography Dance Ganapathyam General Koumaram Mantras Music Others Pooja Mantras Puranam-Epics Rituals Sahasranamam Shaivam Shaktam Sowram Stories Stothras Vaishnavam Veda Mantras English Books Collection Biographies & Autobiographies History & Politics Personal Memoirs Business- Investing and Management Management Children Classics General Knowledge and Learning Cooking- Food & Wine Educational and Professional Academic and Professional College Text & Reference Entrance Exams Preparation Families and Relationships Parenting Gifting Store Cooking- Food and Wine Health and Fitness Alternative Therapies & Medicines Healing Healthy Living Physical & Oral Health Pregnancy & Childbirth Yoga History and Politics Asia Humor Literature & Fiction Classics Contemporary Women Drama Erotica Literary Collections Mystery & Detective Poetry Romance Short Stories Suspense and Thriller New-Arrivals Outdoors & Nature Reference Dictionaries Religion & Spirituality Holy Books New Age and Occult Religions Religious Philosphy Spirituality Self-Help Happiness Motivational & Inspirational Sexual Instruction Spiritual Self Help and Meditation Success Sports and Games Cricket Puzzles Teens Others Social Issues Travel New-Arrivals Publishers Alliance Company உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு கண்ணதாசன் பதிப்பகம் கற்பகம் புத்தகாலயம் கவிதா வெளியீடு காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌரா பதிப்பகம் க்ரியா வெளியீடு சந்தியா பதிப்பகம் சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழ் புத்தகாலயம் திருமகள் நிலையம் தேசாந்திரி பதிப்பகம் நர்மதா பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் வம்சி விகடன் பிரசுரம் அகராதி-தமிழ் இலக்கணம் அரசியல் அறிவியல் ஆவிகள் ஆன்மிகம் ஆன்றோர்களின் வாழ்வும் வாக்கும் கிறிஸ்தவம் கோயில்கள் சித்தர்கள் சைவ சித்தாந்தம் திருத்தல வரலாறு பக்தி இலக்கியம் புராணம் பௌத்தம் மந்திரம்-பூஜை முறைகள் மஹா பெரியவா ராமாயணம்&மகாபாரதம் இலக்கியம் சங்க இலக்கியம் உடல் நலம் உடற்பயிற்சி தியானம்-பிராணாயாமம் எளிய தமிழில் கம்ப்யூட்டர் கட்டுரைகள் கதைகள் கலை இசை நாடகம் கல்வி பழமொழி பொது அறிவுக் களஞ்சியம் போட்டித் தேர்வுகள் கவிதைகள் குழந்தைகள் சிறுவர் கதை-இலக்கிய நூல்கள் கேள்வி - பதில் சட்டம் சமையற்கலை சரித்திர நாவல்கள் சித்தர்கள் சினிமா திரைக்கதை சிறுகதைகள் சுயமுன்னேற்றம் இன்டர்வியூ தொழில் துறை வழிகாட்டி பிறமொழி கற்கும் நூல்கள் வாழ்வியல் சுற்றுலா-பயணம் சூழலியல் ஜோதிடம் எண் கணிதம் திருமணப் பொருத்தம் திருக்குறள் நகைச்சுவை நாடகம் நாவல்கள் Must Read Novels இதழ் தொகுப்பு குடும்ப நாவல்கள் சுஜாதா நாவல்கள் மர்மம் பரிசளிப்புக்கு ஏற்ற நூல்கள் பெண்களுக்காக அழகு குறிப்புகள் கோலம் பெண்ணியம் பெரியார் பெற்றோருக்கான கையேடுகள் குழந்தை வள்ர்ப்பு பெயர்சூட்ட அழகான பெயர்கள் பொருளாதாரம் மருத்துவம் ஆங்கில மருத்துவம் ஆயர்வேதம் இயற்கை மருத்துவம் உணவு முறை கர்பம் சித்த மருத்துவம் தாம்பத்திய வழிகாட்டி ப்ராண சிகிச்சை மனோதத்துவம் முதலீடு-பிசினஸ் முழுத் தொகுப்பு ���ொழி பெயர்ப்பு Best Translations யோகா வரலாறு சாதனையாளர்களின் சரித்திரம் சிந்தனைகளும் வரலாறும் வாழ்க்கை வரலாறு சுயசரிதை வாஸ்து விளையாட்டு விவசாயம் தோட்டக்கலை\nPublisher: மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்\nமனத்தைப் புரிந்து கொள்ளவும் அதன் மர்மங்களைத் திரைவிலக்கவும் யார்தான் விரும்ப மாட்டார்கள் ஏனெனில், மனம்தான் ஒரு மனிதனை இருபத்து நான்கு மணிநேரமும் கட்டுப்படுத்துகிறது. மனத்தின் சக்திக்கு எதிராகப் போகும்போது மனிதர்கள் செயலற்றுப் போகின்றனர். ஆனால், தங்களுடைய மனத்தை வெற்றி கொண்டுள்ள அறிவார்ந்த நபர்கள் மகிழ்ச்சி மற்றும் வெற்றியை அபரிமிதமாகக் கைவசப்படுத்தியுள்ளனர். துரதிர்ஷ்டவசமாக, அத்தகையோர் வெகுசிலரே உள்ளனர். இந்நூலின் ஆசிரியரான தீப் திரிவேதி ஒரே ஒரு நோக்கத்துடன்தான் இந்நூலை எழுதியுள்ளார். தங்களுடைய மனங்களை வெற்றி கொண்டுள்ளோரின் எண்ணிக்கையை அதிகரிப்பதும், அதன் மூலமாக இவ்வுலகில் மகிழ்ச்சி மற்றும் வெற்றியைக் கைவசப்படுத்தியுள்ளோரின் சதவீதத்தை அதிகரிப்பதும்தான் அது. மனம் ஓர் எளிய விதியைப் பின்பற்றுகிறது: ‘மனம் உங்களை வெற்றி கொண்டுள்ளது என்றால், அது உங்கள் வாழ்வில் பேரழிவுகளை ஏற்படுத்தும். நீங்கள் உங்கள் மனத்தின் எஜமானாக ஆனால், அதே மனம் ஓர் அசாதாரணமான சக்தி மையமாக மாறும்.’ இப்புத்தகத்தில் கையாளப்பட்டுள்ள தலைப்புகளில் இவையும் அடங்கும்: • மனத்திற்கும் மூளைக்கும் இடையேயான ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் • மனத்தின் பல்வேறு நிலைகள் • மனத்தின் அதிகார மையங்கள் • வெற்றிக்கான திறவுகோல்கள் • மேதமைக்கும் அறிவாற்றலுக்கும் இடையேயான வேறுபாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/patna/bihar-government-hospital-doctor-suspended-as-death-toll-rises-to-129-354937.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-17T20:53:02Z", "digest": "sha1:UBGQGUPAXA7A5EM5G3ADKZ5NAUQQMSQR", "length": 16237, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "பீகாரில் மூளைக்காய்ச்சலால் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 129ஆக உயர்வு.. மருத்துவர் இடைநீக்கம் | Bihar government hospital doctor suspended as death toll rises to 129 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பாட்னா செய்தி\n9 min ago வெற்றி நமதே... குல்பூஷண் ஜாதவின் நண்பர்கள் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி\n45 min ago குல்ப���ஷண் ஜாதவ் வழக்கில் மிகப்பெரிய வெற்றி.. மோடிக்கு நன்றி தெரிவித்த சுஷ்மா ஸ்வராஜ்\n51 min ago சர்வதேச நீதிமன்ற தீர்ப்பு ஓகே.. சரப்ஜித் சம்பவம்தான் பயமுறுத்துகிறது..குல்பூஷனுக்கு தேவை பாதுகாப்பு\n1 hr ago வியன்னா ஒப்பந்தம் மீறல்.. குல்பூஷன் ஜாதவ் வழக்கில் பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் குட்டு\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nLifestyle வாஸ்துவின் படி குழந்தைகளின் அறையில் செய்யும் இந்த எளிய மாற்றங்கள் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்\nAutomobiles அமெரிக்கா, ஐரோப்பாவை அடுத்து இந்தியாவில் களமிறங்கும் ஹார்லி டேவிட்சனின் முதல் எலக்ட்ரிக் பைக்...\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nபீகாரில் மூளைக்காய்ச்சலால் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 129ஆக உயர்வு.. மருத்துவர் இடைநீக்கம்\nபாட்னா: பீகாரில் மூளைக்காய்ச்சலால் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 129-ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து அலட்சியமாக பணி செய்தது காரணமாக மருத்துவர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.\nபீகார் மாநிலத்தில் குழந்தைகளை பாதிக்கும் மூளைக் காய்ச்சல் நோய் பரவி வருகிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் அங்கு அந்த நோய் பரவி வருகிறது. இதிலே கடந்த மாதம் வரை பாதிக்கப்பட்ட 11 பேர் உயிரிழந்தனர். தற்போது அதன் தாக்கம் அதிகரித்துள்ளது.\nஇதனால் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன. இந்த நோய் பாதிப்பால் 129 பேர் இதுவரை பலியாகிவிட்டனர். மூளைக் காய்ச்சலை தடுக்க தவறியதாக முதல்வர் நிதிஷ்குமார் அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது.\nபார்த்தாலே மனசு வலிக்குது.. உடைப்பெடுத் குடிநீர் குழாய்.. ஆயிரக்கணக்கான லிட்டர் நீர் வீண்\nஇந்த நிலையில் பீகார் அரசின் ஸ்ரீகிருஷ்ணா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில்தான் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஏராளமான குழந்தைகள் உயிரிழந்துள்ள���ர்.\nஇந்த நிலையில் சிகிச்சை முறையில் அலட்சியம் காண்பித்ததாக கூறி அரசு மருத்துவமனையின் மருத்துவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மூளை காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு பிரசுரங்கள் மாநிலம் முழுவதும் விநியோகம் செய்யப்படுகிறது.\nஅடுத்த 2 ஆண்டுகளில் இந்த மருத்துவமனையில் 2500 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையாக மாற்ற முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n4 வயது சிறுமி முதல் 80 வயது பாட்டி வரை பலாத்காரம்- மைனர் சிறுவர்களுக்கு பலியாகும் பெண்கள்\nஆர்எஸ்எஸ், மோடி சித்தாந்தங்களுக்கு எதிராக பேசினாலே வழக்குகள் பாய்கின்றன.\nமூளைக் காய்ச்சலால் குழந்தைகள் இறப்புக்கும் லிச்சி பழத்திற்கும் தொடர்பில்லை.. பீகாரில் ஆய்வில் தகவல்\nமுத்தலாக் தடை விவகாரம்.. கூட்டணி கட்சிகளிடம் கலந்தாலோசிக்கவில்லை என நிதிஷ் கட்சி புகார்\n ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் எங்கே மூத்த தலைவர்கள் செம 'ஷாக்'\nபீகாரில் மூளைக் காய்ச்சலால் 111 குழந்தைகள் பலி.. அலட்சியம் காரணம் என நிதிஷ்குமாருக்கு எதிராக வழக்கு\nபீகாரை கொளுத்துகிறது வெயில்.. பலி எண்ணிக்கை 91 ஆக உயர்வு\nபீகாரில் 125 குழந்தைகள் இறப்புக்கு லிச்சி பழம் காரணமா ஆய்வு முடிவால் வட இந்தியாவில் பீதி\nமுத்தலாக் தடை மசோதவை எதிர்ப்பது உறுதி.. கூட்டணி கட்சியின் அறிவிப்பால் அதிர்ச்சியில் பாஜக\nமூளை காய்ச்சலால் 43 குழந்தைகள் அடுத்தடுத்து மரணம்.. ஆனால் பீகார் அரசு சொல்லும் அதிர்ச்சி காரணம்\nபீகாரில் வயதான பெற்றோரை பராமரிக்காவிட்டால் மகன் அல்லது மகளுக்கு ஜெயில்.. ஜாமினில் வரமுடியாது\nஇஃப்தார்... மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் மீது பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கடும் தாக்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilaruvifm.com/", "date_download": "2019-07-17T21:37:58Z", "digest": "sha1:JB3R4X7BWBMHN4FODP4OAACLDR73U3NK", "length": 3372, "nlines": 37, "source_domain": "tamilaruvifm.com", "title": "Home - Tamilaruvi FM", "raw_content": "\nஇலங்கையில் 1,15,000 சிறுவர்கள் போதைப்பொருளுக்கு அடிமை\nதீய சக்திகளை கண்டறிந்து வெளியேற்றுவது எப்படி..\nசட்டத்தில் ஓட்டையாம்… சிமெண்டோடு ஓடி வந்த எச்.ராஜா\nஇனிமே ‘அது’ பண்ணாதான் திருமணம் பண்ண முடியுமாம்.\nஓவியாவின் அட்வைஸ் யாருக்கு தெரியுமா\n‘பிகில�� படத்தின் சூப்பர் அப்டேட்: ரசிகர்கள் கொண்டாட்டம்\nஅமலா பாலுடன் லிப் லாக் அடித்த ரம்யா\nசோயா பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா\nகவின் மனசுக்குள் வந்த காதலி சாக்சியா\nஇலங்கையில் 1,15,000 சிறுவர்கள் போதைப்பொருளுக்கு அடிமை\nஇலங்கையில் 18 வயதுக்குக் குறைந்த சுமார் ஒரு லட்சத்து 15 ஆயிரம் சிறுவர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாகி உள்ளனர் என்று அண்மையில் …\nதீய சக்திகளை கண்டறிந்து வெளியேற்றுவது எப்படி..\nசட்டத்தில் ஓட்டையாம்… சிமெண்டோடு ஓடி வந்த எச்.ராஜா\nஇனிமே ‘அது’ பண்ணாதான் திருமணம் பண்ண முடியுமாம்.\nஓவியாவின் அட்வைஸ் யாருக்கு தெரியுமா\n உலகளவில் இடம் பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nகடந்த சில நாட்களுக்கு முன் தான் ரஜினி நடித்துள்ள பேட்ட படத்தின் டிரைலர் வெளியானது. இதன் சாதனையை நேற்று வெளியான …\nசோறுடன் சாப்பிட உகந்த முட்டை ஆம்லெட் புளிக்குழம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2017/09/interview.html", "date_download": "2019-07-17T20:55:39Z", "digest": "sha1:QWFGCK2QPX3CNGQZZRKY455Z2KTRH3YI", "length": 13725, "nlines": 103, "source_domain": "www.manavarulagam.net", "title": "Interview இல் இது மாதிரியான கேள்விகளை எப்படி சமாளிக்கலாம்? - மாணவர் உலகம்", "raw_content": "\nHome / Articles / News / Interview இல் இது மாதிரியான கேள்விகளை எப்படி சமாளிக்கலாம்\nInterview இல் இது மாதிரியான கேள்விகளை எப்படி சமாளிக்கலாம்\nநேர்முகத் தேர்வுகளில் சில சமயங்களில் கேட்கப்படும் கேள்விகள், நம்மை, எப்படி பதில் சொல்லி சமாளிப்பது என்ற இக்கட்டில் மாட்டிவிடுவதாய் இருக்கும். அதுபோன்ற கேள்விகள், சீரியஸாக இல்லாமல், ஒரு ஜாலிக்காக கேட்கப்படுவதாகவும் இருக்கும்.\nஎனவே, அதுபோன்ற சூழலில் நீங்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதை தெரிந்துகொள்வது அவசியம்.\nஉதாரணமாக, \"நீங்கள் பொய் சொன்னதுண்டா\" என்று ஒரு கேள்வி கேட்கப்படும். இந்தக் கேள்விக்கு, உடனடியாக, \"அதெல்லாம் இல்லவே இல்லை, எனக்கு அந்தப் பழக்கமே இல்லை\" என்று ஆர்வக்கோளாறில் சொல்லிவிடக்கூடாது. ஏனெனில், \"நீங்கள் சொல்வது பொய்\" என்று, நேர்முகத் தேர்வு கமிட்டியினர் முகத்தில் அடித்தாற்போன்று சொல்லி விடுவார்கள். மேலும், \"ஆம், சொல்லியிருக்கிறேன்\" என்று சொன்னாலும், \"பொய் சொல்லும் நபர்கள் எங்களுக்குத் தேவையில்லை\" என்றும் சொல்வார்கள்.\nஇந்த விஷயத்தில் நீங்கள் ஒன்றை தெரிந்துகொள்ள வேண்டும். அதாவது, இது ஒரு சீரியஸான கேள்வி அல்ல. உங்களை சில விஷயங்களில் அனுமானிக்கவே இதுபோன்ற கேள்விகள் கேட்கப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, கீழ்காணும் வகையில் பதில் சொல்லப் பழக வேண்டும்.\nஒரு சாதாரண மனிதன் என்ற முறையில், நான் எனது குழந்தைப் பருவம் மற்றும் பள்ளி நாட்களில், பொய்களை கூறியுள்ளேன். தேவையற்ற விடுமுறை எடுத்தபோதும், வீட்டுப் பாடங்களை செய்யாதபோதும், தண்டனையிலிருந்து தப்பிக்க, பொய்களைக் கூறியுள்ளேன். ஆனால், ஒரு வயதுக்குப் பிறகு நான் பொதுவாக பொய் சொல்வதில்லை என்று சொல்லலாம்.\nஏனெனில், தொடர்ந்து சீரியஸாகவே நடந்து கொண்டிருக்கும் நேர்முகத் தேர்வு செயல்பாட்டில், கொஞ்சம் ஜாலியான சூழலைக் கொண்டுவர நேர்முகத் தேர்வு கமிட்டியினர் விரும்புகையில், இதுபோன்ற கேள்விகளை அவர்கள் கேட்கிறார்கள். எனவே, இதை பெரிய சீரியஸாக எடுக்க வேண்டியதில்லை.\nஏனெனில், நீங்கள் பணி வாய்ப்புக்காக செல்லும் தொழில் நிறுவனமே, பல பொய்களால்தான் இயங்கிக் கொண்டிருக்கவும் வாய்ப்புகள் உண்டு என்பது வேறு விஷயம். அதேசமயம், ஜாலிக்காக கேட்கப்படும் கேள்வியையும் கவனத்துடன் அணுகுவது முக்கியம். அவர்கள், உங்களிடம் விளையாடுகையில், நீங்களும் பதிலின் மூலம் அவர்களிடம் விளையாடலாம் என்று நினைப்பது பெரிய தவறாகிவிடும். எனவேதான், இந்த ஆலோசனை.\nஇன்னும் சில கேள்விகள் இப்படியும் வரலாம். அதாவது, \"நீங்கள் ஆபாசப் புத்தகம் படித்திருக்கிறீர்களா\" என்பது போன்ற கேள்விகளும் வரலாம். அப்போது, நீங்கள் படித்திருந்தால், \"நண்பர்களுடன், தவிர்க்க முடியாத சூழலில், அதைப் படித்திருக்கிறேன். மற்றபடி, அதைப் படிக்க வேண்டுமென்ற ஆர்வம் எதுவுமில்லை\" என்று பதிலளிக்கலாம். இது ஒரு மடத்தனமான கேள்வி என்று நீங்கள் நினைக்கலாம்தான். ஆனால், வேறு சில நோக்கங்களுக்காக இவை கேட்கப்படுகின்றன.\nசில சமயங்களில், \"உங்களுக்குப் பிடித்த நடிகர்கள் யார் மற்றும் பிடித்த திரைப்படம் எது மற்றும் பிடித்த திரைப்படம் எது\" என்பன போன்ற கேள்விகளும் வரும். இதுபோன்ற கேள்விகளுக்கு சாதாரணமாக, பிடித்ததைக் கூறலாம். அதற்கு அவர்கள், \"ஏன் இந்த நடிகரைப் பிடிக்காதா\" என்பன போன்ற கேள்விகளும் வரும். இதுபோன்ற கேள்விகளுக்கு சாதாரணமாக, பிடித்ததைக் கூறலாம். அதற்கு அ��ர்கள், \"ஏன் இந்த நடிகரைப் பிடிக்காதா\" அல்லது \"இந்த திரைப்படம் நல்ல படம்தானே\" அல்லது \"இந்த திரைப்படம் நல்ல படம்தானே\" என்று மடக்கலாம். ஆனால், இவற்றையும் சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல், சாதாரணமாகவே பதில் கூறுங்கள்.\nமேற்கூறிய கேள்விகள் கேட்கப்படுவதற்கான முக்கிய நோக்கம், உங்களின் Mental Balance -ஐ சோதிப்பதே. எனவே, இதற்காக கோபப்படக்கூடாது. கோபப்பட்டால், உங்கள் வாய்ப்புகளை இழப்பீர்கள். இந்த உலகம் பல சவால்களையும், விரும்பாத விஷயங்களையும் கொண்டதுதான். எனவே, அனைத்தையும் எதிர்கொள்ள பக்குவப்பட்ட ஒருவரே, இறுதி வெற்றியாளராய் ஜொலிப்பார்.\nInterview இல் இது மாதிரியான கேள்விகளை எப்படி சமாளிக்கலாம்\nOffice Aide, Clerk, Computer Operator - மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு\nமாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. Job Vacancies / ப...\nமுகாமைத்துவ உதவியாளர், கள உத்தியோகத்தர், சாரதி - தேயிலை ஆராய்ச்சி சபை (Tea Research Board)\nதேயிலை ஆராய்ச்சி சபையில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. Job Vacancies / பதவி வெற்றிடங்கள்: - ...\nபதவி வெற்றிடங்கள் - இலங்கை வயம்ப பல்கலைக்கழகம் (WUSL)\nஇலங்கை வயம்ப பல்கலைக்கழகத்தில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. Job Vacancies / பதவி வெற்றிடங்கள்...\nஅறிமுகம் - துப்பறிவாளர் நேசமணி கதைகள் | Nesamani Stories (Introduction)\nஅறிமுகம் துப்பறிவாளர் நேசமணி (மற்றும் Dr சுந்தரம்) கதைகள்.. துப்பறிவாளர் நேசமணி மற்றும் Dr சுந்தரம் இருவரும் இந்தியாவில் ...\nமுகாமைத்துவ உதவியாளர் | Management Assistant (Accounts, Audit) - தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை\nதேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. Job Vacancies / பதவி வெற்...\nஎமது பதிவுகளை உடனுக்குடன் SMS வழியாக இலவசமாகப் பெற்றுக்கொள்ள:\nஎன type செய்து 40404 எனும் இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=22323?to_id=22323&from_id=21580", "date_download": "2019-07-17T20:28:54Z", "digest": "sha1:K5YFIV3Q6OCAMNJXEZQ2YNKHFKFEQAMT", "length": 10039, "nlines": 76, "source_domain": "eeladhesam.com", "title": "விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் தேசிய நிர்வாகிகள் – ஆனந்த சங்கரி – Eeladhesam.com", "raw_content": "\nதமிழ் தேசத்திற்குத�� தேவை கொள்கைவழிக்கூட்டே அன்றி தேர்தல் கூட்டல-முன்னணி அறிக்கை\nகிணற்றில் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு\nஅதிபர் தேர்தல் முடியும் வரை அமெரிக்க உடன்பாடுகளை தாமதிக்க வேண்டும் – தயாசிறி\nதவறை ஒப்புக்கொண்டு தீர்ப்பை மாற்றிய நீதிபதி வைகோ தேர்தலிலும் போட்டியிடலாம்\nவைகோ மீதானத் தேசத்துரோக வழக்கின் தீர்ப்பு: கருத்துச்சுதந்திரத்தின் மீதான கோரத்தாக்குதல் – சீமான்\nஅமைச்சர் றிசாத் பதியுதீனின் மனைவியிடம் விசாரணை\nஅமெரிக்க உடன்பாடுகள் குறித்து பொய்யான பரப்புரைகள் – மங்கள சமரவீர\nஜ.எஸ். பயங்கரவாதிகளினால் நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு\nவிடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் தேசிய நிர்வாகிகள் – ஆனந்த சங்கரி\nசெய்திகள் ஜூன் 14, 2019ஜூன் 27, 2019 இலக்கியன்\nவிடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் தேசிய நிர்வாகிகளாக இருந்தனர் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், அவர்கள் கூறும் 22 பேர் மாத்திரமே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதுடன் வேறு எவரும் போட்டியிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஅஸ்கிரிய மகா நாயக்க தேரரை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nஇதனிடையே, பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, முஸ்லிம் அரசியல்வாதிகள் விலகிமை குறித்தும், 83ஆம் ஆண்டு கலவரத்திற்குப் பின்னர் தமிழ் அரசியல்வாதிகள் விலகியது குறித்தும் அவரிடம் கேட்கப்பட்டது.\nஇதுகுறித்து பதிலளித்த அவர், “தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் இதேபோல் தங்களது பதவிகளை விட்டு விலகவேண்டும். இதற்கு மிக முக்கிய காரணம் வடக்கு கிழக்கு மக்களின் இராஜதந்திர உரிமையை இல்லாதொழித்தது அவர்கள் தான்” என கூறினார்.\nதவறை ஒப்புக்கொண்டு தீர்ப்பை மாற்றிய நீதிபதி வைகோ தேர்தலிலும் போட்டியிடலாம்\nசென்னை அண்ணா சாலை ராணி சீதை மன்றத்தில் 2009 ஆம் ஆண்டு , ‘நான் குற்றம் சாட்டுகிறேன்’ என்ற வைகோவின்\nஅமெரிக்க உடன்பாடுகள் குறித்து பொய்யான பரப்புரைகள் – மங்கள சமரவீர\nஅமெரிக்காவுடனான உடன்பாடுகள் குறித்து, வங்குரோத்து அரசியல்வாதிகளின் ஒரு குழுவே, கொந்தளிப்பை ஏற்படுத்தும் நோக்கில் பொய்களை பரப்புகிறது என்று சிறிலங்கா நிதி\nஜ.எஸ். பய��்கரவாதிகளினால் நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு\nமட்டக்களப்பு – ஒல்லிக்குளம் பகுதியில் ஜ.எஸ். பயங்கரவாதிகளினால் நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 300 ஜெலக்நைட் குச்சிகளும், 1000 டெட்டர்நேட்டர்களும் மீட்கப்பட்டுள்ளன.\nதமிழ்த்தேசிய மக்கள் முன்னணியுடன் சேர்ந்து செயற்படுவம் என்ற நம்பிக்கை உண்டு\nகொழும்பில் ரயிலுடன் மோதுண்டு தாயும் இரு பிள்ளைகளும் உயிரிழப்பு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nதமிழ் தேசத்திற்குத் தேவை கொள்கைவழிக்கூட்டே அன்றி தேர்தல் கூட்டல-முன்னணி அறிக்கை\nகிணற்றில் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு\nஅதிபர் தேர்தல் முடியும் வரை அமெரிக்க உடன்பாடுகளை தாமதிக்க வேண்டும் – தயாசிறி\nதவறை ஒப்புக்கொண்டு தீர்ப்பை மாற்றிய நீதிபதி வைகோ தேர்தலிலும் போட்டியிடலாம்\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.in/tamilnadu/tamil-nadu_87873.html", "date_download": "2019-07-17T20:27:52Z", "digest": "sha1:BGMKR4VJSZZSW2CVLXG5OQ7WDYI32UC7", "length": 18273, "nlines": 123, "source_domain": "jayanewslive.in", "title": "தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கான நினைவஞ்சலி நிகழ்ச்சி - கூட்டத்தில் பங்கேற்க 500 பேருக்கு அனுமதி அளித்தது நீதிமன்றம்", "raw_content": "\nஐஸ் தொழிற்சாலையில் திடீரென சிலிண்டர் வெடித்து விபத்து : அமோனியா வாயு கசிவால் குடியிருப்புகளை விட்டு வெளியேறிய மக்கள் - தொழிற்சாலை உரிமையாளர் இருவர் கைது\nமதுரை மாவட்டத்தில் 50 ஆண்டுகளாக இருளில் மூழ்கிய கிராமம் : சிரமத்திற்கு ஆளாகும் முதியவர்கள், குழந்தைகள் - நடவடிக்கை எடுக்கக் கோரி கையில் விளக்குடன் மனு\nநடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்‍குகளை எண்ண அனுமதி மறுப்பு - விஷால் தரப்பு கோரிக்‍கையை நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nதேனி மக்களவை தொகுதியில் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு - பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளதால் வெற்றி செல்லாது என அறிவிக்க கோரிக்கை\nகர்நாடக அரசியலில் பா.ஜ.க. குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை - மக்‍களவையில் ராஜ்நாத்சிங் விளக்‍கம்\nமதுரையில் 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பல கோடி ரூபாய் வரி பாக்கி : தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அம்பலம்\nமது எதிர்ப்பாளர் நந்தினியின் தங்கை கைது : மது விலக்குக்கு எதிராக மதுரையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த முயன்றபோது போலீசார் நடவடிக்கை\nவறட்சியால் பாதிக்‍கப்பட்ட நகரங்கள் தமிழகத்திலேயே அதிகம் உள்ளன - மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறை ஆய்வில் தகவல்\nமருத்துவப் படிப்புக்‍கான கலந்தாய்வு தொடக்‍கம் - முதல் நாள் கலந்தாய்வுக்‍கு சிறப்பு பிரிவினர் அழைப்பு\nகர்நாடக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு - அனைத்து காங்கிரஸ் அமைச்சர்களும் ராஜினாமா செய்ததாக தகவல்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கான நினைவஞ்சலி நிகழ்ச்சி - கூட்டத்தில் பங்கேற்க 500 பேருக்கு அனுமதி அளித்தது நீதிமன்றம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கான நினைவஞ்சலி கூட்டத்தில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கையை 500 ஆக உயர்த்தி, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்று ஓராண்டு நிறைவுறவுள்ள நிலையில், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பத்தினர் சார்பில் நினைவஞ்சலி பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி, பல்வேறு தரப்பினரும் தாக்கல் செய்த மனுக்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்ததபோது, மே 22-ம் தேதி நினைவஞ்சலி கூட்டம் நடத்த ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இதே கோரிக்கையை வலியுறுத்தி மனுக்கள் தாக்கல் செய்யப்படுவது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அந்த கூட்டத்தில், 250 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளதாக, மனுதா��ர் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. இதனையடுத்து, நினைவஞ்சலி கூட்டத்தில் பங்கேற்க 500 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது.\nஐஸ் தொழிற்சாலையில் திடீரென சிலிண்டர் வெடித்து விபத்து : அமோனியா வாயு கசிவால் குடியிருப்புகளை விட்டு வெளியேறிய மக்கள் - தொழிற்சாலை உரிமையாளர் இருவர் கைது\nமதுரை மாவட்டத்தில் 50 ஆண்டுகளாக இருளில் மூழ்கிய கிராமம் : சிரமத்திற்கு ஆளாகும் முதியவர்கள், குழந்தைகள் - நடவடிக்கை எடுக்கக் கோரி கையில் விளக்குடன் மனு\nநடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்‍குகளை எண்ண அனுமதி மறுப்பு - விஷால் தரப்பு கோரிக்‍கையை நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nதேனி மக்களவை தொகுதியில் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு - பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளதால் வெற்றி செல்லாது என அறிவிக்க கோரிக்கை\nமாநிலங்களவைத் தேர்தல் : அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்\nதென்மேற்கு பருவக்காற்று தீவிரம் - தமிழகத்தில் மழை அதிகரிக்க வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nஇயக்குநர் சங்கத்தின் 100-வது பொதுக்குழு கூட்டம் கரு. பழனியப்பன் சர்ச்சைக்குரிய பேச்சால் பரபரப்பு : 21-ம் தேதி இயக்குநர் சங்கத் தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு\nமதுரையில் 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பல கோடி ரூபாய் வரி பாக்கி : தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அம்பலம்\nமது எதிர்ப்பாளர் நந்தினியின் தங்கை கைது : மது விலக்குக்கு எதிராக மதுரையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த முயன்றபோது போலீசார் நடவடிக்கை\nவறட்சியால் பாதிக்‍கப்பட்ட நகரங்கள் தமிழகத்திலேயே அதிகம் உள்ளன - மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறை ஆய்வில் தகவல்\nஐஸ் தொழிற்சாலையில் திடீரென சிலிண்டர் வெடித்து விபத்து : அமோனியா வாயு கசிவால் குடியிருப்புகளை விட்டு வெளியேறிய மக்கள் - தொழிற்சாலை உரிமையாளர் இருவர் கைது\nமதுரை மாவட்டத்தில் 50 ஆண்டுகளாக இருளில் மூழ்கிய கிராமம் : சிரமத்திற்கு ஆளாகும் முதியவர்கள், குழந்தைகள் - நடவடிக்கை எடுக்கக் கோரி கையில் விளக்குடன் மனு\nநடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்‍குகளை எண்ண அனுமதி மறுப்பு - விஷால் தரப்பு கோரிக்‍கையை நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nதேனி மக்களவை தொகுதியில் ஓ.பி.எஸ் மக���் ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு - பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளதால் வெற்றி செல்லாது என அறிவிக்க கோரிக்கை\nகர்நாடக அரசியலில் பா.ஜ.க. குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை - மக்‍களவையில் ராஜ்நாத்சிங் விளக்‍கம்\nமாநிலங்களவைத் தேர்தல் : அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்\nஆக்ராவில் பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்து - 29 பேர் பலி : படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சை\nதென்மேற்கு பருவக்காற்று தீவிரம் - தமிழகத்தில் மழை அதிகரிக்க வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nஇயக்குநர் சங்கத்தின் 100-வது பொதுக்குழு கூட்டம் கரு. பழனியப்பன் சர்ச்சைக்குரிய பேச்சால் பரபரப்பு : 21-ம் தேதி இயக்குநர் சங்கத் தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு\nஇங்கிலாந்தில் கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களிடையே கருத்துக் கணிப்பு : போரிஸ் ஜான்சன் பிரதமராவார் என எதிர்பார்ப்பு\nஐஸ் தொழிற்சாலையில் திடீரென சிலிண்டர் வெடித்து விபத்து : அமோனியா வாயு கசிவால் குடியிருப்புகளை வ ....\nமதுரை மாவட்டத்தில் 50 ஆண்டுகளாக இருளில் மூழ்கிய கிராமம் : சிரமத்திற்கு ஆளாகும் முதியவர்கள், கு ....\nநடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்‍குகளை எண்ண அனுமதி மறுப்பு - விஷால் தரப்பு கோரிக்‍கையை நிர ....\nதேனி மக்களவை தொகுதியில் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்க ....\nகர்நாடக அரசியலில் பா.ஜ.க. குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை - மக்‍களவையில் ராஜ்நாத்சிங் விளக்‍கம் ....\n20 மில்லி கிராமில் தங்க உலகக் கோப்பை : விழுப்புரத்தில் நகை தொழிலாளி சாதனை ....\n302 ஆசனங்களை 6 நிமிடம் 51 வினாடிகளில் செய்துகாட்டி பள்ளி மாணவர் சாதனை ....\nசாதனை புத்தகத்தில் இடம்பெற்ற திருச்சி மாணவர்கள் ....\nதிருச்சியில் ஆணி படுக்கையில் ஒரு மணி நேரம் பத்மாசனத்தில் அமர்ந்தபடி பள்ளி மாணவி புதிய சாதனை ....\nபாக் ஜலசந்தி கடற்பகுதியை 10.30 மணி நேரத்தில் கடந்து சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/bengaluru-school-exam-question-about-kumarasamy-345239.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-17T21:09:09Z", "digest": "sha1:IL7TC7P5HBM5HGNMTXV5NVCHIDQJJ67U", "length": 17643, "nlines": 219, "source_domain": "tamil.oneindia.com", "title": "அட தேவுடா.. எடியூரப்பா, குமாரசாமி நிலைமை இப்படி ஆயிருச்சே.. வெலவெலக்க வைத்த கொஸ்டின் பேப்பர்! | Bengaluru School Exam Question about Kumarasamy - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\n4 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n5 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n5 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\n5 hrs ago வெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nLifestyle வாஸ்துவின் படி குழந்தைகளின் அறையில் செய்யும் இந்த எளிய மாற்றங்கள் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nஅட தேவுடா.. எடியூரப்பா, குமாரசாமி நிலைமை இப்படி ஆயிருச்சே.. வெலவெலக்க வைத்த கொஸ்டின் பேப்பர்\nபெங்களூரு: அட தேவுடா.. தேர்தல் ஜூரம் பரீட்சை பேப்பர் வரை வந்துடுச்சே முதல்வர் குமாரசாமிக்கு இது நல்ல நேரமா அல்லது கெட்ட நேரமா என தெரியவில்லை.. சிபிஐ ரெய்டு.. தர்ணா.. இது எல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டுவிட்டது ஒரு சமாச்சாரம்\nபெங்களூர் ராஜராஜேஸ்வரி நகரில் மவுண்ட் கார்மெல் என்ற பள்ளி உள்ளது. இது ஒரு ஆங்கில உயர்நிலை பள்ளி ஆகும்.\nஇந்த பள்ளியில் இப்போது பரீட்சை நடந்து வருகிறது. 8-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுத தயாராக உட்கார்ந்திருந்தார்கள். அப்போது கேள்வித்தாள் வழங்கப்பட்டது. அதை வாங்கி பார்த்த மாணவர்கள் ஒரே திருதிருவென விழிக்க ��ரம்பித்துவிட்டார்கள்.\nவருமான வரி அதிகாரிகள் வீடுகளில், கர்நாடக லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தும்.. குமாரசாமி தடாலடி\nகேள்விக்கு பதில் தெரியாமல் இல்லை.. கேள்வியே புரியாமல் அதில் \"விவசாயியின் நண்பர் யார்\" என்பதுதான் கேள்வி. பேசாமல் கேள்வியுடன் விட்டிருந்தால்கூட பரவாயில்லை.. பிள்ளைகளே சரியான விடையை டக்கென எழுதி முடித்திருப்பார்கள்.\nஆனால் அதற்கு ஆப்ஷன்கள் \"எஸ்.எடியூரப்பா, எச்.டி.குமாரசாமி, மண்புழுக்கள்\" என்று தரப்பட்டிருந்தது. இந்த ஆப்ஷன்களை பார்த்துதான் மாணவர்கள் வெலவெலத்து போய் விட்டனர்.\nமாணவர்கள் எப்படியும் மண்புழுவைதான் சரியாக எழுதி இருப்பார்கள். ஆனாலும் இப்படியா ஆப்ஷன்களை தருவது என்று கண்டிப்பாகவே முணுமுணுத்திருப்பார்கள். இந்த கேள்வி தாள் வாட்ஸ்அப்பிலும் பரவி விட்டது. மாணவர்களுக்கு ஆன அதே ஷாக்தான் பொதுமக்களுக்கும் வந்தது.\nஇது சம்பந்தமாக பள்ளி நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, சம்பந்தப்பட்டவரை வேலையிலிருந்தே நீக்கிவிட்டதாக பள்ளி தலைமை ஆசிரியர் சொல்லி இருக்கிறார். இருந்தாலும் குமாரசாமி, எடியூரப்பா நிலைமை இந்த அளவுக்கு ஆயிடுச்சே என்பதுதான் மக்கள் கவலை\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅதிருப்தி எம்எல்ஏக்களுக்கு எதிராக காங்கிரஸ் எடுத்தது தகுதி நீக்க அஸ்திரம்\nதமிழகம் பாணியில் அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு நெருக்கடி தரும் காங்கிரஸ்\n'விப்' உத்தரவில் நீதிமன்றம் தலையிடுவதா.. காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தி\nநம்பரை பாருங்க.. குமாரசாமி அரசு காலி.. ஏற்கனவே 'ஆட்சியை பிடிச்சாச்சு' எடியூரப்பா\nநாளை நம்பிக்கை வாக்கெடுப்பு.. எடியூரப்பாவை போல் குமாரசாமியும் இன்றே \"அதை\" செய்வாரா\nகர்நாடகா: தொடர் கதையாகும் ‘16’ எம்.எல்.ஏக்கள் மாஸ் ராஜினாமா... தகுதிநீக்கம்.. உச்சநீதிமன்ற தலையீடு\nஒருவழியாக தமிழகத்திற்கு தண்ணீர் தந்தது கர்நாடகா.. காவிரியிலிருந்து 855 கனஅடி நீர் திறப்பு\nஉச்சநீதிமன்ற தீர்ப்பால் பீதியில் குமாரசாமி.. பேச்சே வரவில்லை\nநாளை நம்பிக்கை வாக்கெடுப்பு.. கர்நாடக அரசை காப்பாற்ற இப்போது கூட 2 அஸ்திரம் உள்ளது\nஅதிருப்தி எம்எல்ஏ-க்கள் தொடர்ந்த வழக்கு.. உச்சநீதிமன்ற உத்தரவு ஜனநாயகத்திற்கு வெற்றி.. எடியூரப்ப���\nசூப்பர் ஓவருக்கு எடியூரப்பா பிராக்டீஸ்.. 'டை' ஆச்சுன்னா ஐசிசி ரூல் அப்ளே பண்ணுவோம்.. செம்ம ஜாலி\nகர்நாடகா: ஜூலை 6 முதல் உச்சநீதிமன்ற தீர்ப்பு வரை... பரபரப்பு அரசியல் திருப்பங்கள்\nநாளை நம்பிக்கை வாக்கெடுப்பு.. பெங்களூர் கோவில்களில் குமாரசாமி, எடியூரப்பா பூஜை, யாகம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nyeddyurappa bengaluru kumaraswamy எடியூரப்பா பெங்களூரு குமாரசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/chennai-rains-is-top-treanding-on-twitter-after-6-month-back-rain-come-chennai-354709.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-07-17T20:56:13Z", "digest": "sha1:4BGVE5QJPJPW3T2ADCZQHVHSICJ4E7LS", "length": 18656, "nlines": 219, "source_domain": "tamil.oneindia.com", "title": "#chennairains - டுவிட்டரில் டாப் டிரெண்டான சென்னை மழை.. நெகிழவைக்கும் சென்னைவாசிகளின் பதிவுகள் | chennai rains is top treanding on twitter after 6 month back rain come chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n4 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n4 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n5 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\n5 hrs ago வெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nLifestyle வாஸ்துவின் படி குழந்தைகளின் அறையில் செய்யும் இந்த எளிய மாற்றங்கள் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\n#chennairains - டுவிட்டரில் டாப் டிரெண்டான சென்னை மழை.. நெகிழவைக்கும் சென்னைவாசிகளின் பதிவுகள்\nசென்ன��; சென்னையில் மழை விழுந்ததை சென்னை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். 6 மாதமாக வாராத மழை வந்து சென்ற அதிசயத்தை எண்ணி சந்தோஷத்தில் கண்ணீர் வடித்து வருகிறார்கள் சென்னை மக்கள். ஆம் சென்னை மக்கள் ஒரு தேவதையைப் போல் மழையை இன்று வரவேற்றார்கள். அதனை வீடியோ எடுத்து டுவிட்டரில் வெளியிட்டு டாப் டிரெண்டிங் ஆகி சந்தோஷப்பட்டு வருகிறார்கள்.\nசென்னையில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. வானத்தில் இருந்த வந்த மழை தேவதையை ஒவ்வொரு வீட்டிலும் சேர்த்து வைக்காமல் சாக்கடையாக துரத்தியதால் கோபத்துக் கண்டு வராமல் போனாள் மழை தேவதை. இதன் விளைவாக 6 மாதங்களாக சென்னையில் மழையே இல்லை.\nஇது ஒருபுறம் எனில் நிலத்துக்கு அடியில் இருந்த மழை நீரை மொத்தமாக உறிஞ்சியதால் ஒவ்வொரு வீட்டு போரிலும் காற்றுதான் வந்து கொண்டிருக்கிறது. தண்ணீரை காணவில்லை.\nமெட்ரோ தண்ணீரை முழுமையாக நம்பி இருக்கிறார்கள் மக்கள். காசு கொடுத்து வாங்க மக்கள் தயாராக இருந்தாலும் தண்ணீர் தான் கிடைக்கவில்லை. இதனால் சென்னை மக்கள் மழையே எப்போது வருவாய் என கடந்த 6 மாதமாகவே தேடி வந்தார்கள். மக்களின் கோரிக்கையை ஏற்று சற்று மனம் இறங்கிய மழை தேவதை புறநகர் பகுதி வழியாக இன்று சென்னை வந்தது.\nவெயிலை குறைத்துக்கொண்டு மெல்லிய காற்றோடு வந்த மழை பார்த்து சென்னைவாசிகள் ஆனந்த கண்ணீர் வடித்தனர். ஒவ்வொருவரும் வீடியோ எடுத்து தங்கள் டுவிட்டர் பக்கததில் வெளியிட்டார்கள். இதனால் சென்னையில் மழை வந்தது டுவிட்டரில் டாப் டிரண்டிங்காக மாறியது. மழை வந்ததை சென்னை மக்கள் வீடுகளில் மட்டுமல்ல டுவிடடரிலும் கொண்டாடிவருகிறார்கள்.\nசென்னைவாசிகள் மழை ரசித்து எடுத்த ஒவ்வொரு வீடியோவும் நிச்சயம் அவர்கள் மழையின் அருமையையும், மழைநீரின் சேமிப்பின்அருமையை உணர்ந்து இருப்பார்கள் என்பது தெரிகிறது. ஆம் தண்ணீர் என்பது பூமியில் இருந்து பெரும் பொருள் அல்ல. வானத்தில் இருந்து கிடைக்கும் பொருள் என்பதை சென்னை மக்கள் இன்று உணர்ந்து இருப்பார்கள். அவர்களின் பதிவுகள் சில உங்கள் பார்வைக்கு..\n#chennairains #kanchipuramrains ரொம்ப நாளைக்கு அப்புறம் பசங்களுக்கும் மழையால் சந்தோஷம் pic.twitter.com/D4XPilCqTz\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\nதம்பிகளா.. நல்லா படிங்க..லைசென்ஸ் வேணுமா.. நாங்களே வந்து தர்றோம்.. கல்லூரி மாணவர்களுக்கு செம ஆபர்\n20-ம் தேதி வாங்க.. ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி விளக்குகிறோம்.. தமிழிசை அழைப்பு\nவெள்ளி,சனியில் மிக கனமழை..மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு வார்னிங்..சென்னைக்கு கனமழை எச்சரிக்கை\nகெத்துகாட்டிய அமைச்சர் வெல்லமண்டி.. திருச்சியில் இருந்து 2 பஸ்களில் ஆட்கள்..\nஎப்படி வச்சிருந்தார் விஜயகாந்த்.. தேய்பிறையாகும் தேமுதிக.. கட்சியின் இமேஜை சரித்தது யார்..\nபிறந்த நாளுக்கு குவிந்த வாழ்த்துகள்.. திமுகவின் \"போர்வாள்\" சபரீசனுக்கு முக்கிய பதவி கன்பார்ம்ட்\nஎந்த நேரத்திலும் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயார்.. ஸ்டாலினுக்கு பதிலளித்த அமைச்சர் வேலுமணி\nமகளுடன் 3 மாதம் பழகி விட்டு.. ஏமாற்றி எஸ் ஆக பார்த்த இளைஞர்.. வெட்டி வீழ்த்தினார் தந்தை\nஎதையும் அரை குறையாக படிக்காதீங்க... சூர்யாவை விமர்சித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஉதயநிதி நியமனம்.. பலருக்கும் அடிவயிற்றில் நெருப்பை கொட்டியது போல் அமைஞ்சிருக்கு.. முரசொலி விமர்சனம்\nஆஹா.. நாமளும் பேசாம அப்பீல் போயிருக்கலாமே.. இப்படி ஏமாந்துட்டோமே... புலம்பும் தினகரன் கோஷ்டி\nநீட் தேர்வு பிரச்னை.. மத்திய அரசுக்கு எதிர்ப்பை காட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி முடிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/india-overtake-the-china-in-population-354431.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-17T20:24:36Z", "digest": "sha1:OVJSXTNEYXYFM53OS6IX3V2KIRGPFPL4", "length": 19466, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்கு தள்ளுகிறது இந்தியா... ஐ.நா தகவல் | India overtake the China in population - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n24 min ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n1 hr ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\n1 hr ago வெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\n1 hr ago வெற்றி நமதே... குல்பூஷண் ஜாதவின் நண்பர்கள் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி\nAutomobiles ஆக்டிவாவிற்���ு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nLifestyle வாஸ்துவின் படி குழந்தைகளின் அறையில் செய்யும் இந்த எளிய மாற்றங்கள் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nமக்கள் தொகையில் சீனாவை பின்னுக்கு தள்ளுகிறது இந்தியா... ஐ.நா தகவல்\nIndia Population: மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்கு தள்ளுகிறது இந்தியா- வீடியோ\nடெல்லி: இந்தியாவின் மக்கள் தொகையானது வரும் 2027-ஆம் ஆண்டிற்குள் சீனாவை முந்தி, உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக விளங்கும் என ஐ.நா ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.\nஐநா, 'The World Population Prospects 2019' என்ற உலக மக்கள் தொகை தொடர்பான அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது. இதில் உலகத்திலுள்ள மக்கள் தொகை அளவை அதிகரிப்பது குறித்தும், மக்களின் வாழ்க்கை தரம் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி, 2050ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 9.7 பில்லியனாக இருக்கும் என்றும் உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா, இன்னும் 8 ஆண்டுகளில் உருவெடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉலகளவில் கருவுறுதல் சதவிகிதம் 3.2 %லிருந்து 2.5% ஆக குறைந்துள்ளது. இது 2050ஆம் ஆண்டில் 2.2% ஆக குறையும். இந்தியாவில் தற்போது இதன் சதவிகிதம் 2.2% ஆக உள்ளது என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது. 2019ஆம் ஆண்டிலிருந்து 2050ஆம் ஆண்டு வரை, உலக மக்கள் தொகை அதிகரிக்க இருக்கும் எண்ணிக்கையில் பாதி, இந்தியா, நைஜிரியா, பாகிஸ்தான், காங்கோ, எத்தியோபியா, டான்சானியா, இந்தோனேஷியா, எகிப்து மற்றும் அமெரிக்கா ஆகிய 9 நாடுகள் ஆகும்.\nஉலக மக்கள் தொகை அதிகரிக்கும் நாடுகள் பெரும்பாலும் ஏழ்மையான நாடுகளாகவே உள்ளது என்றும் அந்த அறிக்கைச் சுட்டிகாட்டியுள்ளது. இந்த நாடுகளில் நிலவிவரும் வறுமை, ஊட்டச்சத்தின்மை, நோய்கள் ஆகியவை மக்கள் தொகை உ���ர்வால் அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த நாடுகளில் மக்களின் ஆயுள் காலம் உலக ஆயுள் காலத்தைவிட 7.4 ஆண்டுகள் குறைவாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நாடுகளில் இருக்கும் குழந்தை இறப்பு, பிரசவகால இறப்பு, சண்டைகள், ஹெச்ஐவி போன்ற கொடிய நோய்கள் ஆகியவை ஆயுள் காலம் குறைவதற்கு காரணமாக இருக்கும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nமுன்னதாக, தனியார் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவின் மக்கள்தொகை, 2018 கணக்கின்படி, 137 கோடியாக உள்ளது. சீனாவின் மக்கள்தொகை, 139 கோடியாக உள்ளது. இந்தியாவின் மக்கள்தொகை, 2030ம் ஆண்டில், 0.93 சதவீதம் வளர்ச்சி அடைந்து, 153 கோடியாக இருக்கும். அதுவே, 2030 - 2050 வரையிலான காலத்தில், 0.46 சதவீதம் வளர்ச்சியுடன், 168 கோடியாக இருக்கும்.\nசீனாவின் மக்கள்தொகை, 2030ம் ஆண்டில், 142 கோடியாகவும், 2050ம் ஆண்டில், 134 கோடியாகவும் இருக்கும். இந்தக் காலத்தில், சீன மக்கள்தொகையுடன் ஒப்பிட்டால், இந்தியாவின் மக்கள்தொகை, 2030ம் ஆண்டில், 8 சதவீதமும், 2050ம் ஆண்டில், 25 சதவீதமும் அதிகமாக இருக்கும்.தற்போது உலக மக்கள் தொகையில் இந்தியாவின் பங்கு, 18 சதவீதமாக உள்ளது. இது, 2030ம் ஆண்டில், 17.9 சதவீதமாகவும், 2050ம் ஆண்டில், 17.1 சதவீதமாகவும் குறையும். அதேபோல், தெற்காசியாவில் இந்தியாவின் மக்கள்தொகை பங்கு, தற்போது, 71.8 சதவீதமாக உள்ளது. இது, 2050ம் ஆண்டில், 69.8 சதவீதமாக குறையும் என்றும் கூறப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\nகுல்பூஷண் ஜாதவ் வழக்கில் மிகப்பெரிய வெற்றி.. மோடிக்கு நன்றி தெரிவித்த சுஷ்மா ஸ்வராஜ்\nசர்வதேச நீதிமன்ற தீர்ப்பு ஓகே.. சரப்ஜித் சம்பவம்தான் பயமுறுத்துகிறது..குல்பூஷனுக்கு தேவை பாதுகாப்பு\nவியன்னா ஒப்பந்தம் மீறல்.. குல்பூஷன் ஜாதவ் வழக்கில் பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் குட்டு\nகுல்பூஷன் ஜாதவை தூக்கிலிட தடை.. வழக்கு கடந்து வந்த பாதை\nகுட்பாய் நரசிம்ம காரு.. 10 வருடத்திற்கு பிறகு ஆந்திர ஆளுநர் மாற்றம்.. சத்தீஷ்கருக்கும் புதிய ஆளுநர்\nஏங்க.. ஊரே வாழ்த்துது.. என்னை டின்னருக்கு கூட்டிட்டு போங்க.. கணவருக்கு பிரியங்கா போட்டசெம பிட்டு\nஉலகத்திலேயே இந்தியால மட்டும் தான் ஈஸியா டிரைவிங் லைசென்ஸ் கிடைக்குது.. நிதின் கட்கரி காட்டம்\nசேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு.. டுவிட்டரில் கலக்கும் #SareeTwitter\nஅங்குலம் அங்குலமாக தேடுவோம்.. சட்டவிரோதமாக யாராவது இருந்தால் நாடு கடத்துவோம்.. அமித் ஷா அறிவிப்பு\nஜம்முவில் 5 ஆண்டுகளில் 963 தீவிரவாதிகள் கொலை.. 413 ராணுத்தினர் வீர மரணம்.. மத்திய அரசு\nகர்நாடகா எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்.. உச்சநீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் இவைதான்\nஎம்எல்ஏக்களை கட்டாயப்படுத்த கூடாது.. உச்சநீதிமன்ற தீர்ப்பால் நாளை கவிழுகிறது கர்நாடக அரசு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchina india un population சீனா இந்தியா மக்கள் தொகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-17T20:40:15Z", "digest": "sha1:VZKWK3KDQGVTP5ZE7VPYH3QZ6JF6MMVD", "length": 14907, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "அட்டகாசம் News in Tamil - அட்டகாசம் Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசெங்கோட்டை அருகே மீண்டும் யானைகள் விளை நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம்.. தென்னை, வாழை சேதம்\nவடகரை: செங்கோட்டை அருகே உள்ள வடகரை பகுதியில் மீண்டும் யானைகள் விளை நிலங்களுக்குள் புகுந்து தென்னை, வாழை பலா...\nகுரங்குகளின் அட்டகாசத்தால் திருத்தணியில் அதிகரிக்கும் மரணங்கள்.. இன்று மேலும் ஒருவர் பலி\nதிருத்தணி: குரங்குகளின் அட்டகாசத்தால் திருத்தணியில் நேற்று பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் ...\nதூத்துக்குடியில் 54000 டன் மலேசிய மணல் முடக்கம்..\nசென்னை : மணல் பற்றாக்குறையை குறைக்க மலேசியாவில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள மண்ணை மணல் மாஃப...\n4 பேரைக் கொன்று வீடுகளைச் சேதப்படுத்திய பீகார் யானையைச் சுட்டுக் கொன்ற நீலகிரி வேட்டைக்காரர்\nஉதகை: பீகாரில் 4 பேரைக் கொன்று, குடியிருப்புகளைச் சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வந்த காட்டு ...\nசிறுகிழங்கு விளைச்சல் பாதிப்பு- காட்டு பன்றிகள் அட்டகாசத்தால் விவசாயிகள் பீதி\nநெல்லை: நெல்லை அருகே காட்டு பன்றிகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருவதால் விவசாயிகள் உழவார ...\nநெல்லை அருகே மீண்டும் சிறுத்தை அட்டகாசம்- ஆட்டை கடித்ததால் பொதுமக்கள் பீதி\nநெல்லை: நெல்லை விக்கிரம சிங்கபுரத்தில் ஆட்டை கடித்து விட்டு சிறுத்தை ஓடியதால�� பொதுமக்கள் ...\nஅட்டகாசத்தை மீண்டும் தொடங்கிய இலங்கை கடற்படை- புதுகை மீனவர்கள் 16 பேர் சிறைபிடிப்பு\nபுதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 16 பேர் நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினரால் ம...\n506 பேரைக் கடத்திய போகோஹரம் தீவிரவாதிகள்– நைஜீரியாவில் மீண்டும் அட்டகாசம்\nடமாஸக்: நைஜீரியாவில் போகோஹரம் தீவிரவாதிகள் 506 சிறார்களைக் கடத்திச் சென்றுள்ள சம்பவம் பெரும்...\nகடையத்தில் மீண்டும் சிறுத்தையின் அட்டகாசம் – அச்சத்தில் பொதுமக்கள்\nகடையம்: கடையம் அருகே பெத்தான் பிள்ளை எனும் குடியிருப்பு கிராமத்தில் மீண்டும் ஒரு சிறுத்தை அ...\nகளக்காட்டை கலக்கி வரும் 'குல்லா' குரங்கு.... பிடித்து 'பேக்கப்' செய்ய அலை மோதும் வனத்துறை\nகளக்காடு: களக்காட்டில் ஊருக்குள் புகுந்த அரியவகை குரங்கு ஒன்றைப் பிடிக்க வனத்துறையினர் நடவ...\nசென்னையில் ரவுடிகள் அட்டூழியம்-கடைகள் சூறை- பெண்ணுக்கு கத்திக்குத்து\nசென்னை: சென்னை பெரம்பூர் பகுதியில் சரவணன் என்ற ரவுடியின் கூட்டாளிகள் இன்று நடத்திய வெறியாட...\nகளக்காடு-ஊருக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்\nநெல்லை: நெல்லை அருகே காளக்காடு பகுதியில் ஊருக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்த...\nநெல்லை: அடுத்தடுத்து கொலைகள், யார் எங்கே எப்போது மோதுவார்கள், யார் யாரைக் கொல்வார்கள் என்று ...\nநெல்லையில் ரவுடிகள் பட்டியல் எடுப்பு - என்கவுன்டர்\nநெல்லை: நெல்லையில் பழி தீர்ப்பு படுகொலைகள் அதிகரித்துள்ளதாலும், ரவுடிகள் அட்டகாசம் மக்களை ...\nகளக்காடு அருகே காட்டு யானைகள் அட்டகாசம்\nகளக்காடு: மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியையொட்டிய விவசாயப் பகுதிகளில் காட்டு யானைகள் பு...\nபுதுச்சேரி ~~ரகளை~~ போலீஸ் மீது மத்திய-மாநில அரசுகள் அதிரடி\nபுதுச்சேரி: புதுச்சேரியில் காவல் நிலையங்களைப் பூட்டிவிட்டு, நீதிமன்றத்தை போலீசார் முற்று...\nகாவல் நிலையங்களை பூட்டிவிட்டு போலீசார் திடீர் ஸ்டிரைக்\nபுதுச்சேரி: மக்களைப் பாதுகாக்க வேண்டிய காவலர்களே காவல் நிலையங்களை பூட்டிவிட்டு குடும்பத்த...\n10 நாட்களில் 7 பேர் தலை துண்டிப்பு:- தலிபான் தீவிரவாதிகள் அட்டகாசம்\nகாபூல்:தலிபான் தீவிரவாதிகள், தங்களைப் பற்றி ஆப்கானிஸ்தான் அரசுப் படைகளுக்கு உளவு சொன்னதற்...\nஊருக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்\nகளக்��ாடு: களக்காடு மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் உள்ள பூதத்தான்குடியிருப்பு, புலவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/india-wont-follow-us-rules-anymore-418180.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Video", "date_download": "2019-07-17T20:26:15Z", "digest": "sha1:YOG3VETFPQJC2IGRHUHGCBBGTW2EEYZU", "length": 10992, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "கடும் கோபத்தில் டிரம்ப்! இந்தியா மீது பொருளாதார தடையா?- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n இந்தியா மீது பொருளாதார தடையா\nஅமெரிக்கா ஈரான் இடையே நிலவி வரும் பிரச்சனையில், இந்தியா அமெரிக்காவிற்கு எதிராக களமிறங்க முடிவெடுத்து இருப்பதாக செய்திகள் வருகிறது.\n இந்தியா மீது பொருளாதார தடையா\nஇந்திய விமானங்கள் பறக்க வான்வெளியை திறந்தது பாகிஸ்தான்- வீடியோ\nGreen Card : இந்தியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி நிறைவேறியது கிரீன் கார்டு மசோதா- வீடியோ\nமுதலாளியை கடித்துத் தின்ற நாய்கள்\nஓடிப்போன காதல் மனைவி ஓயாமல் கவிதைகளால் புலம்பும் துபாய் மன்னர்-வீடியோ\nMahatma Gandhi: காந்தியின் படத்தை பயன் படுத்திய இஸ்ரேல் பீர் நிறுவனம்- வீடியோ\nDalai Lama : அடுத்த தலைவர் குறித்து தலாய்லாமா சர்ச்சை பேச்சு- வீடியோ\nWORLD CUP 2019 : உலக கோப்பையை விட இந்த கோப்பை தான் முக்கியம்: ரூட்- வீடியோ\nRain Update : வெள்ளி,சனியில் மிக கனமழைக்கு வானிலை மையம் எச்சரிக்கை-வீடியோ\nDonald Trump to Iran : ஈரான் அவசரப்பட வேண்டாம்..கூலாக சொன்ன ட்ரம்ப்\nசுவிட்சர்லாந்து வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் பணம் எவ்வளவு தெரியுமா\nModi in G20 summit: ஜி20' உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி டிரம்ப் ஷின்சா சந்திப்பு -வீடியோ\nSri Lanka: மீண்டும் தீவிரவாத தாக்குதல் தகவலை வெளியிட்ட ராணுவ தளபதி-வீடியோ\nRajini In Politics : ரஜினி அரசியலுக்கு வந்தால் மவுசு இருக்காது- வீடியோ\nWorld Cup ICC: ஐசிசியின் விதியை நடிகர் அமிதாப் கிண்டலடித்துள்ளார்- வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nசரியான விலையில் வந்தால் எஸ்யூவி மார்க்கெட்டின் 'கிங்' இதுதான்.எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ\nஆஃப் ரோடு அசூரன்... எப்படி இருக்கிறது ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் எஸ்யூவி\nஹார்லி டேவிட��சன் ஃபேட் பாப் ரிவியூ\nஇந்தியா அமெரிக்கா iraq america ஈரான் iran சவுதி அரேபியா india us\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thirumarai.com/2014/02/19/thiruvisaipaa-4/", "date_download": "2019-07-17T21:22:47Z", "digest": "sha1:NQ4NGDTX3DM5V6WBTNAEUUMLTWTBZS5Z", "length": 10561, "nlines": 179, "source_domain": "thirumarai.com", "title": "திருவிசைப்பா; திருமாளிகைத் தேவர் : தில்லை வாணன் | தமிழ் மறை", "raw_content": "திருவிசைப்பா; திருமாளிகைத் தேவர் : தில்லை வாணன்\n35. இணங்கிலா ஈசன் நேசத்து\n36. எட்டுரு விரவி என்னை\n37. அருள்திரள் செம்பொன் சோதி\n38. துணுக்கென அயனும் மாலும்\n39. திசைக்குமிக் குலவு சீர்த்தித்\n40. ஆடர(வு) ஆட ஆடும்\n41. உருக்கிஎன் உள்ளத் துள்ளே\n42. செக்கர்ஒத்(து) இரவி நூறா\n43. எச்சனைத் தலையைக் கொண்டு\n44. விண்ணவர் மகுட கோடி\nPosted in: ஒன்பதாம் திருமுறைPermalinkபின்னூட்டமொன்றை இடுக\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n← திருவிசைப்பா; திருமாளிகைத் தேவர் : தில்லை அம்பலக்கூத்தன்\nசேந்தனார் திருவிசைப்பா; திருவீழிமிழலை : ஏக நயகனை இமையவர்க்கு அரசை\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nகாரைக்கால் அம்மை [புனிதவதி] புராணம்\nதிருநாளைப்போவர் நாயனார் [நந்தன்] புராணம்\nதொண்டர் (பெரிய) புராணம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/bjp-will-lose-in-3-states-exit-poll-said-regard-5-state-election-1959474", "date_download": "2019-07-17T20:31:46Z", "digest": "sha1:OP76ZP57SHSY2LZMKQYDJXBYRKF7SHJG", "length": 11941, "nlines": 100, "source_domain": "www.ndtv.com", "title": "Exit Poll 2018: Assembly Elections 2018 Exit Polls Show Bjp Struggling In Heartland, Kcr May Keep Telangana | கருத்துக்கணிப்பு முடிவு : 3 மாநிலங்களில் ஆட்சியை இழக்கும் பாஜக", "raw_content": "\nகருத்துக்கணிப்பு முடிவு : 3 மாநிலங்களில் ஆட்சியை இழக்கும் பாஜக\nமத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் மாநிலங்களில் தேர்தல் முடிந்துள்ளது. இதுதொடர்பான கருத்துக்கணிப்புகள் தற்போது வெளியாகியுள்ளன.\nExit Poll Election: சட்டசபை தேர்தல்கள் 2018: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.\n5 மாநில தேர்தல் முடிந்துள்ள நிலையில், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் பாஜக ஆட்சியை இழக்கும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.\nநாடு முழுவதும் பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. இந்த நி���ையில் கடந்த மாதம் முதல் இன்று வரை மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.\nபொதுத்தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் பார்க்கப்படுகின்றன. இந்த நிலையில், 5 மாநிலங்களில் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் பாஜக ஆட்சியை இழக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.\nஇதுமத்தியில் ஆளும் பாஜகவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. மிசோரத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழக்கும் என்றும், தெலங்கானாவில் ஆளும் சந்திர சேகர ராவின் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமத்திய பிரதேசத்தை பொறுத்தவரையில் இழுபறி நீடிக்கும் என்றும், குறைந்த வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி பெறலாம் என்றும் கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. இதுதொடர்பான 10 கருத்துக்கணிப்புகளில் பாஜக 110 தொகுதிகளிலும், காங்கிரஸ் 109 தொகுதிகளிலும் வெற்றி பெறலாம். இங்கு ஆட்சியை பிடிக்க 115 இடங்கள் தேவை. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 2 இடங்கள் கிடைக்கலாம்.\nசத்தீஸ்கர் மாநிலத்தை பொறுத்தளவில் மொத்தம் உள்ள 90 இடங்களில் பாஜகவுக்கு 41 இடங்கள் வரை கிடைக்கலாம். காங்கிரஸ் கட்சி 43 இடங்களில் வெல்ல வாய்ப்பிருக்கிறது. அஜித்ஜோகி - மாயாவதி கூட்டணிக்கு 4 சீட்டுகள் கிடைக்க கூடும். இங்கு பெரும்பான்மை பெறுவதற்கு 46 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.\nராஜஸ்தானில் 199 இடங்களில் தேர்தல் முடிந்துள்ளது. மெஜாரிட்டிக்கு 100 இடங்கள் தேவை. இங்கு காங்கிரஸ் 110 இடங்களில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புள்ளது. பாஜக 78 இடங்களில் வெல்லலாம். இதனை 12 நிறுவனங்கள் கணித்திருக்கின்றன.\nதெலங்கானாவில் சந்திர சேகர ராவின் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க அதிக வாய்ப்புள்ளன. மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் அக்கட்சி 67 இடங்களை கைப்பற்றக்கூடும். சந்திரபாபு நாயுடு - காங்கிரஸ் கூட்டணிக்கு 39 இடங்கள் வரை கிடைக்கலாம். பாஜக 5 இடங்களில் வெல்ல வாய்ப்பிருக்கிறது.\nகாங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் 4 மாநிங்களில் மிசோரமும் ஒன்று. இங்கு காங்கிரசின் ஆட்சி முடிவு பெறுவதற��கு அதிக வாய்ப்புகள் உள்ளன. அக்கட்சி மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 16-ல் மட்டுமே வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எம்.என்.எஃப் கட்சிக்கு 18 இடங்கள் வரை கிடைக்கும்.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\nஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்றடைந்தார் பிரதமர் மோடி\n''400 கி.மீ. சென்று தாக்கும் ஏவுகனைகளை 2023 ஏப்ரலுக்குள் ரஷ்யா வழங்கும்'' : மத்திய அரசு\n''400 கி.மீ. சென்று தாக்கும் ஏவுகனைகளை 2023 ஏப்ரலுக்குள் ரஷ்யா வழங்கும்'' : மத்திய அரசு\n''2 ஆண்டுகள் தொடர் அழுத்தம் கொடுத்து ஹபீஸ் சையதை கைது செய்ய வைத்தோம்'' : ட்ரம்ப் கருத்து\n''ஊரக வேலைவாய்ப்பு திட்டம்: 99% பேருக்கு பணம் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது''\n 2 ஆயிரம் கிலோ லட்டுவை ஆர்டர் செய்த பாஜக வேட்பாளர்\n7 கட்டங்களில் லோக்சபா தேர்தல்; மே 23-ல் வாக்கு எண்ணிக்கை\nநிறைவடைந்தது வங்கதேச தேர்தல்: 12 பேர் பலி\n''400 கி.மீ. சென்று தாக்கும் ஏவுகனைகளை 2023 ஏப்ரலுக்குள் ரஷ்யா வழங்கும்'' : மத்திய அரசு\n''2 ஆண்டுகள் தொடர் அழுத்தம் கொடுத்து ஹபீஸ் சையதை கைது செய்ய வைத்தோம்'' : ட்ரம்ப் கருத்து\n''ஊரக வேலைவாய்ப்பு திட்டம்: 99% பேருக்கு பணம் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது''\n குல்பூஷனின் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shumsmedia.com/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-qatar-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-07-17T20:39:32Z", "digest": "sha1:OAR5VQKKORAJYJLIKVA46VM3D4GSNUNV", "length": 10955, "nlines": 125, "source_domain": "shumsmedia.com", "title": "கத்தார் (QATAR) நாட்டில் வெகு விமர்சையாக நடைபெற்ற ஹாஜாஜீ புகழ் மஜ்லிஸ்–2019. | Shums Media Unit – Tamil islamic Website", "raw_content": "\nஅறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம்\nமௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons.)\nஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் வீடியோ பயான்கள்\n1979-2004ம் ஆண்டு கால உரைகள்\nமௌலவீ பாறூக் காதிரீ உரைகள்\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA Hons. உரைகள்\nபுனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் பயான்கள்\nஆன்மீக மணங்கமழும் மஜ்லிஸ் நிகழ்வுகள்\nஅறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம்\nமௌலவீ HMM. இப��றாஹீம் நத்வீ\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons.)\nஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் வீடியோ பயான்கள்\n1979-2004ம் ஆண்டு கால உரைகள்\nமௌலவீ பாறூக் காதிரீ உரைகள்\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA Hons. உரைகள்\nபுனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் பயான்கள்\nஆன்மீக மணங்கமழும் மஜ்லிஸ் நிகழ்வுகள்\nகத்தார் (QATAR) நாட்டில் வெகு விமர்சையாக நடைபெற்ற ஹாஜாஜீ புகழ் மஜ்லிஸ்–2019.\nகடந்த 02.05.2019 வெள்ளிக்கிழமை இரவு, அஜ்மீர் அரசர், அதாயே றஸூல், குத்புல் ஹிந்த் ஹழ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ (குத்திஸ ஸிர்ருஹு) அன்னவர்களினதும் அன்னாரின் அருந்தவப் புதல்வர்கள், புதல்வி மற்றும் அவர்களின் ஆன்மீக குருநாதர் பெயரிலான மௌலித் நிகழ்வும் கந்தூரியும் அதி சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் ஆசிர்வாதத்துடன் எமது கத்தார் ஹுப்புல் பத்ரிய்யீன் சங்கத்தின் ஏற்பாட்டில் மிக விமர்சையாக நடாத்தப்பட்டது.\nஇவ்வருள்மிகு நிகழ்வு அன்றைய தினம் சரியாக இரவு 10.00 மணிக்கு புனித ஹாஜாஜீ திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியதைத் தொடர்ந்து சங்கைக்குரிய மௌலவீ எம்.எஸ் கரீப் நாஜீ றப்பானீ அவர்களினால் சன்மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது. அதனையடுத்து ஆன்மீகப் பாடகர் சகோதரர். எச்.ஏ. றஹீம் அவர்களின் இஸ்லாமிய கீதத்தினைத் தொடர்ந்து ஹாஜாஜீ மௌலித் மஜ்லிஸ் ஆரம்பமானது.\nமஜ்லிஸ் நிகழ்வில் மௌலித் அதாயே றஸூல் மற்றும் அஸ்மாஉ ஹாஜா பாராயணம் செய்து வைக்கப்பட்டதோடு எமது தாய் நாட்டின் சுபீட்சம் மற்றும் சமாதானம் வேண்டி விஷேட துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.\nமேலும், கடந்த 06 வருடங்களாக ஹுப்புல் பத்ரிய்யீன் சங்கத்தில் தலைமைத்துவம் வகித்து எமது தௌஹீத் சமூகத்தின் வளர்ச்சிக்கு அயராது பணி செய்து தாய் நாடு திரும்பவுள்ள சங்கைக்குரிய மௌலவீ என். எம். பஸ்மில் றப்பானீ அவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது. அதன்பின் தபர்றுக் வழங்கப்பட்டு புனித ஸலாவத்துடன் ஹாஜாஜீ கந்தூரி நிகழ்வு இனிதே நிறைவுற்றது.\nமேற்படி நிகழ்வில் கத்தார் நாட்டில் வசிக்கும் எமது சங்கைக்குரிய உலமாஉகள், ஹுப்புல் பத்ரிய்யீன் நிர்வாகிகள், மற்றும் ஹாஜாஜீ முஹிப்பீன்கள்அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.\nதகவல் –செயலாளர் – ஹுப்புல் பத்ரிய்யீன் – (தோஹா – கத்தார்)\nகத்தார் (QATAR) நாட்டில் ���ெகு விமர்சையாக நடைபெற்ற ஹாஜாஜீ புகழ் மஜ்லிஸ்–2019. was last modified: May 21st, 2019 by SHUMS\n32வது வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் 3ம் நாள் இறுதி அமர்வின் தொகுப்பு\n41வது வருட பெரிய ஆலிம் வலிய்யுல்லாஹ் கந்தூரி – 2018\nஅஷ் ஷெய்குல் ஆரிபு பில்லாஹ் அப்துர் றஹ்மான் (கம்பம் அப்பா – அம்பா நாயகம்) றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள். (அம்பா நாயகம் பற்றி ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் தால உம்ருஹு அன்னவர்கள்)\nஅல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடத்தின் நூலகத் திறப்பு விழா\n15 வது வருட ஸலவாத் மஜ்லிஸ் நிகழ்வுகளின் தொகுப்பு\nஷரீஅத் வேண்டாம் என்று நாம் சொல்லவில்லை.\nமூவகை நோன்பு ( நோன்பு தரும் விளக்கம்)\nஅஜ்மீர் அரசர் , கரீபேநவாஸ்ஹாஜாமுயீனுத்தீன் ஜிஷ்தி றழியல்லாஹு அன்ஹு அவர்களின் வாழ்க்கைச் சுருக்கம்\nமலேஸிய சகோதரர்கள் ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களை சந்தித்து, புதிய பள்ளிவாயலுக்காக நிதி அன்பளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=505257", "date_download": "2019-07-17T21:38:32Z", "digest": "sha1:HCIFSCARXEWIX2RBG42YI2OBWXJN5PVZ", "length": 8889, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "கூத்தாநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் விபத்தில் காயமடைந்த பெண்ணுக்கு தையல் போட்ட துப்புரவு தொழிலாளி: வைரலான வீடியோவால் பரபரப்பு | At Kuttanallur Government Hospital Tailor-sanitary workman for woman injured in an accident: Sensation by viral video - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகூத்தாநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் விபத்தில் காயமடைந்த பெண்ணுக்கு தையல் போட்ட துப்புரவு தொழிலாளி: வைரலான வீடியோவால் பரபரப்பு\nமன்னார்குடி: கூத்தாநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் காயமடைந்த பெண் தலையில் தையல் போட்டு துப்புரவு தொழிலாளி சிகிச்சை அளிக்கிறார். இச்சம்பவம் வீடியாவில் வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாருர் மாவட்டம் கூத்தாநல்லூரில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு போதுமான டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவ உதவியாளர்கள் இல்லை. எனவே இந்த மருத்துவமனையில் செவிலியர்கள் மருத்துவம் பார்ப்பதும் சிகிச்சை அளிப்பதும் ,துப்புரவு பணியாளர்கள் விபத்துக்குள்ளாகி வருபவர்களுக்கு தையல் போடுவதும் நடந்து வருகிறது. 2 தினங்களுக்கு முன் தலையில் அடிபட்டு ஒரு பெண் கூத்தாநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்தார். அப்போது அங்கு டாக்டர் இல்லை. நர்ஸ் பணியில் இருந்தார். அவர் அங்கிருந்த பெண் துப்பரவு பணியாளரிடம் அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கும்படி கூறினார். இதைத்தொடர்ந்து துப்புரவு பணியாளர், காயமடைந்த பெண்ணை படுக்க வைத்து தலையில் காயம் பட்ட இடத்தில் தையல் போட்டு மருந்து போட்டார்.\nஎம்.எஸ். படித்த டாக்டர் போல, துப்புரவு பணியாளர் தையல் போட்டார். அந்த பெண்ணுக்கு மயக்க மருந்து எதுவும் கொடுக்காமலேயே தையல் போட்டதால் அவர் கதறி துடித்தார். ஆனாலும் துப்புரவு பெண் பணியாளர் அசரவில்லை. துணிந்து கோணிப்பையை தைப்பது போல தைத்து முடித்து அந்த இடத்தில் மருந்து போட்டு அனுப்பி வைத்தார். இந்த காட்சியை, அந்த பெண்ணுடன் உதவிக்கு வந்தவர் செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரவ விட்டுவிட்டார். இந்த காட்சி வைரலாக பரவியது.\nதுப்புரவு தொழிலாளி கூத்தாநல்லூர் அரசு ஆஸ்பத்திரி\nதமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு\nதாராபுரம் அருகே உப்பாறு அணையில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு ஒரு நபர் ஆணையம் 13ம் கட்ட விசாரணை மதுரை வக்கீல் ஆஜர்\nஅமைச்சர் அறிவித்தபடி ஓஎன்ஜிசி அதிகாரியை கைது செய்யக்கோரி காவல் நிலையத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்: மன்னார்குடி அருகே பரபரப்பு\nஅமெரிக்கா செல்ல போலி சான்றிதழ் தயாரித்து தந்த 3 பேர் கைது\nகோவையில் போக்குவரத்து விதிமுறை மீறலை கண்காணிக்க போக்குவரத்து போலீஸ் 70 பேருக்கு சட்டையில் பொருத்தும் கண்காணிப்பு கேமரா\nஉயிர் வாழ உதவும் நொதிகள்\n18-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்\n17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்\nஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karpom.com/2014/03/karpom-march-2014.html", "date_download": "2019-07-17T20:19:51Z", "digest": "sha1:F4VNXH4SVAKY3YXQSRV2SEQ2N25TQBBD", "length": 9148, "nlines": 53, "source_domain": "www.karpom.com", "title": "கற்போம் மார்ச் மாத இதழ் – Karpom March 2014 | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nகற்போம் மார்ச் மாத இதழ் – Karpom March 2014\nகற்போம் மார்ச் மாத இதழ் வழக்கம் போல பயனுள்ள கட்டுரைகளுடன். தொடர்ந்து கட்டுரைகளை தரும் தொழில்நுட்ப பதிவர்களுக்கும், படிக்கும் வாசகர்களுக்கும் நன்றிகள்.\nநீங்கள் தொழில் நுட்ப பதிவர் என்றால் உங்கள் கட்டுரைகளை கற்போம் இதழுக்கு அளிக்கலாம். உங்கள் பெயர், தள முகவரி இரண்டும் ஒவ்வொரு கட்டுரையிலும் இடம் பெறும். மேலும் தகவல்களுக்கு - இலவச தொழில்நுட்ப மின்னிதழ் “கற்போம்”\nபேஸ்புக் சந்தித்த 10 திருப்புமுனைகள்\nஇந்தியாவிற்கு வந்தது கூகுள் இன்டோர் மேப்\nபேஸ்புக் மூலம் சிறுவனுக்கு கிடைத்த 20 லட்சம் நண்பர்கள்\nசாம்சங் கேலக்சி எஸ் 5 சிறப்பம்சங்கள்\nவிளையாட்டாக ஆங்கிலம் கற்க அருமையான இணையதளம்\nகணினி துறையை விட்டு விலகுகிறது சோனி நிறுவனம்\nஅடுத்து என்ன புத்தகம் படிக்கலாம் - வழிகாட்டும் இணையதளங்கள்\nWindows Reboot எதனால் அவசியமாகிறது \nஆபத்து காலத்தில் கைகொடுக்கும் செல்போன் செயலிகள்\nபேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்-அப்பை வாங்கிய பின்னணி\nஆபத்தான இமெயில்கள் இணைப்புகளை கண்டறிவது எப்படி \nஇதுவரை வந்த அனைத்து கற்போம் இதழ்களையும் இங்கே தரவிறக்கலாம்\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.manthri.lk/ta/politicians/116", "date_download": "2019-07-17T20:31:04Z", "digest": "sha1:H52M6QONEETGSMEJ7Z4SDW6JTG2PWTZG", "length": 6662, "nlines": 139, "source_domain": "www.manthri.lk", "title": "நிஷாந்த முதுஹெட்டிகமகே – Manthri.lk", "raw_content": "\nஐக்கிய சுதந்திர முன்னணி (SLFP) Also a member of coalition - UPFA, காலி மாவட்டம்\nநகர திட்டமிடல், உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nநீதி, பாதுகாப்பு மற்றும் சட்டம்\nநகர திட்டமிடல், உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து\nநகர திட்டமிடல், உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து\nநகர திட்டமிடல், உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து\nநகர திட்டமிடல், உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து\nநகர திட்டமிடல், உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து\nநகர திட்டமிடல், உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து\nநகர திட்டமிடல், உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து\nஐக்கிய சுதந்திர முன்னணி (SLFP), UPFA,\nஉங்கள் அபிமான உறுப்பினர்கள் எவ்வாறு பங்களிப்பு செய்துள்ளனர்\nஉறுப்பினர்களது செயற்பாடு மற்றும் அவர்களது தரவரிசை போன்றவற்றை ஒப்பிட்டுப் பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2019/02/article_71.html", "date_download": "2019-07-17T21:33:09Z", "digest": "sha1:7ENIYUB325HS7LSPS3XNWUMKFYA6TV72", "length": 43703, "nlines": 120, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : பலஸ்தீனர்களுக்கு மஹாதிர் மொஹமட்டின் உறுதி மிக்க ஆதரவு", "raw_content": "\nபலஸ்தீனர்களுக்கு மஹாதிர் மொஹமட்டின் உறுதி மிக்க ஆதரவு\nஅமெரிக்க இஸ்ரேல் நிகழ்சி நிரலில் பணிபுரியும் அரபு கொடுங்கோலர்கள் வெற்கித் தலைகுனிய வேண்டிய விடயம்.\nபலஸ்தீன மக்களைக் கைவிட்டு விட்டு அரபுக் கொடுங்கோலர்கள் இஸ்ரேலுடனும் அமெரிக்காவுடனும் இணைந்து அவர்களது தீய நிகழ்ச்சி நிரலை அந்தப் பிராந்தியத்தில் அரங்கேற்றி வரும் வேளையில் தெற்காசியப் பிராந்தியத்தில் இருந்து தனியான ஒரு குரலாக ஆனால் செல்வாக்கு மிக்க ஒரு குரலாக மலேஷியப் பிரதம மந்திரி மஹாதிர் மொஹமட்டின் குரல் பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக ஒலித்துக் கொண்டிருக்கின்றது. பலஸ்தீன மக்களுக்காகவும் அவர்கள் நடத்தி வரும் சுதந்திரப் போராட்டத்தக்கு அதரவாகவும் அவர்கள் மீதான அடக்குமுறைக்கு எதிரான குரலாகவும் அவரின் குரல் மலேஷிய அரசின் சார்பில் அந்த நாட்டு மக்களின் சார்பில் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் பலத்த ஆதரவோடு இஸ்ரேல் பலஸ்தீன மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது.\n2019 ஜுலை 29 முதல் ஆகஸ்ட் 4 வரை மலேஷிய நகரான குச்சிங்கில் 70 நாடுகளைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான நீச்சல் வீரர்கள் ஒன்று கூட உள்ளனர். 2020 டோக்கியோ பரா ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு தகுதிகான் தேர்வாக இது அமையவுள்ளது.\nஇந்த நிகழ்வில் இஸ்ரேலிய வீரர்கள் கலந்து கொள்வதற்கு மலேஷியப் பிரதமர் தடை விதித்துள்ளார். ‘இஸ்ரேலியர்களுக்கு மலேஷியாவில் இட��் இல்லை. அவர்கள் இந்த நாட்டுக்குள் பிரவேசிக்க நாம் அனுமதிக்க மாட்டோம். அவர்கள் இங்கு வருகை தந்தால் அது ஒரு குற்றம். அவர்களுக்கு விஸா வழங்குவது மலேஷியாவின் கொள்கைகளுக்கு எதிரானது காரணம் மலேஷியா பலஸ்தீனர்களை ஆதரிக்கும் ஒரு நாடு. இஸ்ரேலுடன் எமக்கு எவ்வித ராஜதந்திர தொடர்புகளும் கிடையாது. அவர்களை ஒரு தேசமாகவும் நாம் அங்கீகரிக்கவில்லை’ என்று மலேஷிய பிரதமர் தெரிவித்துள்ளார்.\nஇஸ்ரேலிய வீரர்களுக்கு தடை விதிக்கும் மலேஷிய அரசின் முடிவை அந்த நாட்டைச் சேர்ந்த 29 அரச சார்பற்ற அமைப்புக்கள் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.\nஇஸ்ரேலுக்கு எதிரான தார்மீக ரீதியான கோபத்தை வெளிப்படுத்த அந்த நாட்டை தனிமைப்படுத்துவதும் அவர்களுக்கு எதிராக தடைகளைக் கொண்டு வருவதும் ஒரு குறைந்த பட்ச மூலோபாயமாக இருக்கும். தென் ஆபிரிக்காவில் நிலவிய இனவாதத்துக்கு எதிராக இவ்வாறான முறைகள் தான் கையாளப்பட்டன. தென் ஆபிரிக்கா மீது அது சாத்தியமாகிய போது ஏன் இஸ்ரேலுக்கு அது சாத்தியப்படாது என்று இந்தக் குழு ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இஸ்ரேலை இந்த நாட்டுக்குள் பிரவேசிக்க விடாமல் மலேஷிய அரசு சரியான காரியத்தையே புரிந்துள்ளது என்றும் அந்தக் குழு சுட்டிக்காட்டி உள்ளது.\nவிளையாட்டையும் அரசியலையும் கலக்கக் கூடாது என்று யாரும் மடத்தனமாக உளறுவதற்கு முன் அவர்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். மார்ச் மாதம் வெளியிடப்பட்டுள்ள ஒரு அறிக்கையின் படி 241 பலஸ்தீன பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 42 பேர் 18 வயதுக்கு குறைவான சிறுவர்கள். ஐந்து பேர் பெண்கள். மூவர் துணை மருத்துவப் பிரிவினர். இருவர் ஊடகவியலாளர்கள். இன்னும் 26140 பேர் காயம் அடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் இஸ்ரேலின் குறிபார்த்து சுடும் படைப்பிரிவால் மறைந்திருந்து சுட்டுத் தள்ளப்பட்டவர்கள் என்று இந்த அரச சார்பற்ற நிறுவனங்களின் அறிக்கையில் நினைவூட்டப்பட்டுள்ளது.\nஇந்த விடயம் பற்றி அமெரிக்க பிரஜையான ஜேம்ஸ் பென்டன்ஐஐஐ என்பவர் தனது டுவிட்டர் குறிப்பில் இஸ்ரேல் ஒரு பயங்கரவாத நாடு. துரோகங்களில் இருந்தும் விமர்சனங்களில் இருந்தும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு விடுபாட்டுரிமை வழங்கி உள்ளது. இது அமெரிக்காவுக்கு எதிரான துரோகமாகும��. எமக்கு சிவில் உரிமைகள் உள்ளன. அதை அவர்கள் பறித்துச் செல்லும் வரையில் நாம் பாதுகாக்கலாம். இஸ்ரேலுக்கு எதிராக துணிச்சலாக எழுந்து நின்றமைக்காக மலேஷியாவுக்கு நாம் மிகப் பெரிய நன்றிகளை சமர்ப்பிக்கின்றோம் என்று தெரிவித்துள்ளார்.\nடொக்டர் மஹாதிரின் முடிவு பற்றி கருத்து வெளியிட்ட பலஸ்தீன் குரோனிக்கல் இதழின் ஆசிரியரும் மலாயா பல்கலைக்கழகத்தச் சேர்ந்தவருமான யூசுப் அல்ஜமால் :\nதொடர்ச்சியான காலணித்துவம், இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் இன்னோரன்ன பாரபட்சங்களால் 100 ஆண்டுகளுக்கு அதிகமாகப் பாதிக்கப்பட்டு பலஸ்தீன மக்களுக்கு வரலாற்று ரீதியாக ஆதரவு தெரிவிக்கும் ஒரு நாடாக மலேஷியா உள்ளது. பலஸ்தீன மக்களிடமும் மலேஷிய மக்களிடமும் காணப்படுகின்ற இஸ்லாமிய பெறுமானங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் எப்போதுமே பிரதான இடம் பிடித்து வந்துள்ளன.\n2015ல் மலேஷியாவில் மலாயா பல்கலைக்கழகத்தில்; இடம்பெற்ற ஒரு நிகழ்வில் முதல் தடவையாக பகிஷ்கரிப்புக்களை ஒரு முக்கிய அரசியல் கருவியாகப் பாவிப்பது பற்றி ஆராயப்பட்டது. மாற்றங்களை ஏற்படுத்த பகிஷ்கரிபபுக்களை பயன்படுத்துவது பற்றி இங்கு விரிவான ஆழமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.\nஇதற்கு முன்னர் டொக்டர்.மஹாதிர் மேற்கு ஜெரூஸலத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கும் அவுஸ்திரேலிய அரசின் அறிவிப்பை வன்மையாகச் சாடி இருந்தார். பலஸ்தீனர்களும் அவர்களின் தாயகக் கனவும் இதன் மூலம் அவமானப்படுத்தப் பட்டுள்ளதாக அவர் கூறினார். ஜெரூஸலம் இப்போது இருக்கின்ற நிலையிலேயே இருக்க வேண்டுமே தவிர அது இஸ்ரேலின் தலைகராக மாறக் கூடாது என்ற தனது கருத்தையும் அவர் ஆழமாக முன்வைத்திருந்தார்.\nஅவுஸ்திரேலிய பிரதமரின் கருத்துக்கு நேர் மாற்றமான மலேஷியப் பிரதமரின் கருத்து அவுஸ்திரேலியாவின் தென்கிழக்கு ஆசிய நேச நாடுகள் மத்தியில் ஓரளவு எதிர் அலையை ஏற்படுத்தி இருந்தன.\nஜெரூஸலம் இப்போது இருக்கின்ற நிலையிலேயே இருக்க வேண்டுமே தவிர அது இஸ்ரேலின் தலைகராக மாறக் கூடாது என்பதன் மூலம் ஜெரூஸலம் எப்போதும் பலஸ்தீனர்கள் வசம் தான் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஏன் அவர்கள் தமக்கு சொந்தமில்லாத ஒரு இடத்தை பிரிப்பதற்கு முயல வேண்டும் என்ற கருத்தை அவர் வலியுறுத்தி உள்ளார்.\nஎவ்வாறேனும் அரபுக் கொடுங்கோலர்களின் அரசியல் வங்குரோத்து நிலையை பிரதிபலிக்கும் வகையில் அமெரிக்க சவூதி கைக் கூலியான, தனது சொந்த நாட்டு மக்களான பெரும்பான்மை ஷீஆ சமூகத்தை அடக்கி ஆண்டு நசுக்கி வரும் பஹ்ரேன் நாட்டின் வெளியுறவு அமைச்சர் மேற்கு ஜெரூஸலத்தை இஸ்ரேலின் தலைநகராக ஏற்றுக் கொண்ட அவுஸ்திரேலிய அரசின் நிபை;பாட்டை நியாயப்படுத்தி உள்ளார்.\n2018 செப்டம்பர் 28ல் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 73வது அமர்வில் உரை நிகழ்த்திய மஹாதிர் மொஹமட் அங்கும் பலஸ்தீன விடயம் பற்றி பிரஸ்தாபித்தார். இஸ்ரேலின் கைப்பொம்மையாக இருக்கும் பலஸ்தீன அதிகார சபையின் தலைவர் மஹ்மூத் அப்பாஸ் உற்பட எந்தவொரு அரபுத் தலைவருக்கும் இந்த அமர்வில் பலஸ்தீன விடயம் பற்றி பேசும் திராணியும் துணிச்சலும் இருக்கவில்லை.\nஇஸ்ரேலின் இன்றைய அடாவடித் தனங்களுக்கு மூல காரணமாக அமைந்தது 1948ல் இந்த நாட்டை ஸ்தாபிப்பதற்காக பலஸ்தீன பூமியை அபகரித்தமையாகும். பலஸ்தீனர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். எஞ்சியுள்ளவர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். அவர்களது வீடுகளும் பண்ணைகளும் கபளீகரம் செய்யப்பட்டன.\nதம்மீது அனுதாபம் கொண்ட அண்டை நாடுகளின் உதவியோடு அவர்கள் மரபு ரீதியான ஒரு யுத்தத்தை தொடுக்க முயன்றனர். ஆனால் இஸ்ரேலின் நண்பர்களால் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. இதன் விளைவாக மேலும் பல பலஸ்தீனக் காணிகள் பறிக்கப்பட்டன. அவ்வாறு பறிக்கப்பட்ட காணிகளில் இஸ்ரேலிய குடியிருப்புக்கள் பல நிர்மாணிக்கப்பட்டன. இந்த இடங்களில் பலஸ்தீனர்கள் பிரவேசிக்கக் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.\nபலஸ்தீனர்கள் முதலில் கற்களையும் கையில் கிடைத்தவற்றையும் கொண்டு போராடத் தொடங்கினார்கள். ஆனால் அவர்களுக்கு ஜீவ ரவைகளைக் கொண்டு பதில் அளிக்கப்பட்டது. பலர் கைது செய்யப்பட்டார்கள். பலர் சிறையில் அடைக்கப்பட்டனர். மரபு ரீதியான யுத்தம் ஒன்றை தொடுக்க முடியாமல் அதிருப்தியும் விரக்தியும் அடைந்த பலஸ்தீனர்கள் வேறு வழியின்றி பயங்கரவாதத்தை தெரிவு செய்யும் நிர்ப்பந்த நிலைக்குத் தள்ளப்பட்டனர்.\nசர்வதேச சட்டங்களை இஸ்ரேல் அப்பட்டமாக மீறிய போதும் உலகம் அதைப் பற்றி அலட்டிக் கொள்ளவில்லை. பலஸ்தீன மக்களுக்கான உணவு, மருந்துப் பொருள்கள் உற்பட ஏனைய அத்தியாவசிய பொருள்களை ஏற்றிச் சென���ற கப்பல்கள் சர்வதேச கடல் பரப்பில் வழிமறிக்கப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டன. பலஸ்தீனர்களும் தங்களுக்கு கிடைத்த ராக்கெட்டுக்களை ஏவினர். ஆனால் அவை தாக்கம் செலுத்தவில்லை. யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் அதற்கு பதிலாக மிகவும் பலம் பொருந்திய விதத்தில் பழிவாங்கல்களை இஸ்ரேல் மேற்கொண்டது. பலஸ்தீன மக்களின் பாடசாலைகள், ஆஸ்பத்திரிகள் மற்றும் ஏனைய கட்டிடங்கள் என எல்லாமே தரைமட்டமாக்கப்பட்டன. அப்பாவி மக்கள் ஆண் பெண் சிறுவர் என எந்தப் பேதமும் இன்றி மீண்டும் மீண்டும் கொல்லப்பட்டனர்.\nஉலகம் இஸ்ரேலுக்கு வெகுமதிகளைக் கொடுத்தது. ஜெரூஸலத்தை அதன் தலைநகராக ஏற்றுக் கொண்டு பலஸ்தீன மக்களுக்கு மேலும் ஆத்திரமூட்டியது. பலஸ்தீன மக்களுக்கு ஏற்பட்ட அல்லது ஏற்படுத்தப்பட்ட ஆத்திரமும் விரக்தியும் தான் அவர்களை இன்று நாம் பயங்கரவாதமாகப் பார்க்கும் காரியங்களில் ஈடுபட வைத்துள்ளது. ஆனால் மக்களை அளவு கடந்த அச்சத்துக்குள்ளாக்கும் காரியங்களும் பயங்கரவாதம் தான் என்பதை உலகம் புரிந்து கொள்ள மறுத்துள்ளது. அரசாங்கங்களால் மக்களை நோக்கி குண்டுகள் வீசுவதும் ராக்கெட்டுக்கள் ஏவுவதும் அப்பாவி மக்களை கொன்று குவிப்பதும் ஏன் பயங்கரவாதம் ஆக முடியாது. ஏன் அவற்றை நாம் பயங்கரவாதம் என்று சொல்வதில்லை.\nமலேஷியா பயங்கரவாதத்தை எதிர்க்கின்றது. பயங்கரவாதத்துக்கு எதிராக நாம் போராடுவோம். ஆனால் பயங்கரவாதத்துக்கான மூல காரணம் கண்டறியப்பட்டு அது களையப்பட வேண்டும். அப்போதுதான் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியும். பலஸ்தீனர்கள் மீண்டும் தமது சொந்தக் காணிகளுக்கு உரிமை கோரி அவர்களது சொந்த இடங்களுக்கு மீளத் திரும்பி வரட்டும். அவர்கள் தமக்கென ஒரு பலஸ்தீன அரசை உருவாக்கட்டும். அங்கு நீதியும் சட்டத்தின் ஆட்சியும் நிலைக்கட்டும். அவர்களுக்கு எச்சரிக்கைகளை விடுப்பது பயங்கரவாதத்தை நிறுத்தாது. அவர்களுக்கு தொடர்ந்து அச்சமூட்டுவதும் ஒருபோதும் வெற்றி அளிக்காது.\nஓன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஐக்கிய நாடுகள் சபை என்பது முன்னர் இருந்த லீக் ஒப் நேஷன் போலவே தேசங்களுக்கு இடையில் யுத்தங்களை இல்லாமல் ஆக்குவதற்கான ஒரு உன்னதமான நோக்கில் உருவாக்கப்பட்டது. மக்களைக் கொன்று குவிக்கவே யுத்தங்கள் நடைபெறுகின்றன. நவீன ���ுத்தங்கள் இந்த மனிதப் படுகொலைகளை மிகப் பாரிய அளவில் செய்து ஒட்டு மொத்த அழிவை பரவலாக ஏற்படுத்துகின்றன. எந்தக் காரணத்துக்காகவும் கொலைகளை ஆதரிக்க முடியாது என்பதே நாகரிகம் அடைந்த தேசங்களின் உரிமை கோரல். ஒரு மனிதன் கொலை செய்தால் அவன் ஒரு குற்றத்தைப் புரிந்தவன் ஆகின்றான். இந்தக் கொலைக்கான தண்டனையும் மரணமே என்பதை நாம் மறந்து விடக் கூடாது.\nஇதேவேளை முஸ்லிம்கள் மீதும் இஸ்லாம் மீதும் மேற்குலகம் கொண்டுள்ள வக்கிரத்தனமான வெறுப்புணர்வு சர்வதேச ஊடகங்கள் வாயிலாகவும் பிரதிபலித்தது. சவூதி அரேபியாவைச் சேர்ந்த யுவதி றஆப் மொஹம்மத் அல் குனுன் தனது குடும்பத்தை விட்டு ஓடி வந்த போது சர்வதேச ரீதியாக ஊடகங்கள் வாயிலாக அவருக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் இந்த விடயத்தில் மிக அண்மைக்கால உதாரணமாகக் காணப்படுகின்றது.\nதனது குடும்பத்தை விட்டுவிட்டு தப்பி ஓடிவந்த அல் குனுனுக்கு கனடா புகலிடம் அளித்துள்ளது. ஒன்டாரியோ விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை கனடாவின் வெளிவிவகார அமைச்சர் கிறிஸ்டியா பிறீலேண்ட் வரவேற்றுள்ளார்.\nசவூதி அரேபியாவில் ஒரு கௌரவமான சூழலில் கௌரவமான குடும்பப் பின்னணியில் வளர்ந்த ஒரு இளம் பெண் தனது சமயத்தை கைவிடத் துணிவதென்பது நினைத்துப் பார்க்கக் கூட முடியாத ஒன்று. அவர் தனது கௌரவமான ஆடையைக் கலைந்துவிட்டு அரை நிர்வாண கோலத்துக்கு மாறுவது. உணவு மற்றும் பானங்களின் முறைகளை மாற்றிக் கொள்வது எல்லாமே விந்தையானவை. ஆனால் இஸ்லாத்தால் தடுக்கப்பட்டுள்ள விடயங்களைத் தான் விடுதலை என்ற பெயரிலும் சுதந்திரம் என்ற பெயரிலும் மேலைத்தேச மற்றும் இஸ்ரேலிய யுத்த வெறியர்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற ஊடகங்கள் பிரசாரம் செய்து வருகின்றன.\nயூத – கிறிஸ்தவ மேற்குலகின் விழுமிய வங்குரோத்து நிலை இதுதான்.\nஅந்த யுவதி சவூதி அரேபியாவில் மோசமாக நடத்தப்பட்டிருந்தால் அது இஸ்லாத்தின் தவறல்ல. அது அடக்குமுறை ஆட்சி நிலவும் சவூதி அரேபியாவின் தவறாகும். இஸ்லாம் சுமார் 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கான சுதந்திரத்தை அளித்துள்ளது. இன்றைய மேற்குலக பெண்களால் அன்று இந்த சுதந்தரத்தை கனவில் கூட கண்டிருக்க முடியாது.\nஅடக்குமுறையான, காட்டுமிராண்டித்தனமான ஒரு ஆட்சி முறையில் இருந்து விடுபடவே அந்தப் பெண் விரும்பினார் என்பதை மேற்குலக ஊடகங்கள் கோடிட்டுக் காட்டத் தவறி விட்டன. இந்த ஆட்சியை அதிகாரத்தில் அமர வைத்தவர்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள். அவர்களை இன்று வரைப் பாதுகாத்து வருபவர்கள் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராகப் பிரமாணம் செய்துள்ள அமெரிக்காவும் இஸ்ரேலும்.\nஎவ்வாறாயினும் கனடா அதிகாரிகளின் நகர்வானது ஒரு அரசியல் கலந்த விடயமாக சில டுவிட்டர் குறிப்புக்களில் நோக்கப்பட்டுள்ளன. புரட்சி செய்துள்ளதாக நம்பும் இந்த இளம் பெண் சில பெண்களாலும் கண்டிக்கப்பட்டுள்ளார். ஏனைய பல ஐரோப்பிய நாடுகளைப் போலன்றி சவூதி அரேபியாவில் இளவரசிகள் போல் தாங்கள் வாழ்வதாகவும் அந்தப் பெண்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nசவூதி அரேபியா பெண்களுக்கும் கனடா பெண்களுக்கும் இடையிலான வித்தியசங்களை விளக்கும் வகையிலான புகைப்படங்களும் கூட வெளியிடப்பட்டுள்ளன. ஒரு நல்ல சவூதி அரேபிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பெண் எப்போதும் மற்றவர்களின் உதவி தேவைப்படும் பரிதாப நிலைக்குத் தள்ளப்படுவதில்லை என்ற ரீதியிலும் சிலர் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.\nஅமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகள், ரஷ்யா இஸ்ரேல் என்பன இணைந்து தமது நாசகார அரபு பங்காளிகளுடன் கைகோர்த்து மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக 65 லட்சம் முஸ்லிம்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். அவசர மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் நிலையில் அவர்கள் உள்ளனர். இதைப் பற்றி கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாதவர்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக குடும்பத்தை விட்டுபி பிரிந்து வந்த ஒரு யுவதியை தலைக்கு மேல் வைத்து கொண்டாடத் தெடங்கி உள்ளனர்.\nஇதே யூத கிறிஸ்தவ மேற்குலகத்தவர்கள்; தான் முஸ்லிம்களை இஸ்லாத்தில் இருந்து விலக்கி வைப்பதற்கான தங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது. மத்திய கிழக்கில் இந்தப் பணி அந்த நாடுகளின் கொடுமைக்கார அரசுகளிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஈடாகத் தான் இந்த இஸ்லாமிய விரோத சக்திகள் தங்களது முழு ஆதரவையும் அந்த ஆட்சியாளர்களுக்கு வழங்கி அவர்களைக் காப்பாற்றி வருகின்றனர். இவர்கள் தான் தங்களை மனித உரிமை சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் என்பனவற்றின் காவலர்களாகவும் உரிமை கோரி வருகின்ற��ர்.\nறஆப் கனுன் இஸ்லாத்தை விட்டு விலகியதுஇஸ்லாத்தில் தவறுகள் உள்ள காரணத்தால் அல்லமாறாக அது அவருக்கு போதிக்கப்பட்ட விதமே காரணம்றஆப் தனது குடும்பத்தை விட்டு விலகியதுஅவர்கள் மீது கொண்ட வெறுப்பினால் அல்லமாறாக அவர் பராமரிக்கப்பட்ட விதத்தால்அவர் தனது சொந்த ஊரை விட்டு விலகியதுஅதை அவர் விரும்பவில்லை என்பதற்காக அல்லஅது அவர் தனது பாதுகாப்பில் கொண்ட கரிசணையால்எனவே இஸ்லாத்தின் பிடியில் இருந்து அவர் வெளியேற இன்னும் பலர் காரணம்இது பலரின் கண்களைத் திறந்து விட்டுள்ளதுஎதுவுமே செய்யமால் எல்லாவற்றுக்கும் மேலாகசுய பெருமைளை மட்டும் பேசிக் கொண்டிருக்கும் பலரின்கண்களை இது திறந்து விட்டுள்ளது\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nகடந்த நான்கு நாட்களில் இடம்பெற்ற விபத்துக்களில் 42 பேர் உயிரிழப்பு\nநாட்டில் கடந்த நான்கு நாட்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சிக்கி 42 பேர் உயிரிழந்ததாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கடந்த 13 ஆம்...\nவாரியபொல - புத்தளம் வீதியில் கோர விபத்து - 2 பேர் பலி\nவாரியபொல - புத்தளம் வீதியில் மாமுனுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உட்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு பெண் காயம...\nபூகொட நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்குப் பின்னால் வெடிப்பு சம்பவம்\nபூகொட நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்குப் பின்னால் உள்ள வெற்றுக் காணி ஒன்றில் சிறிய அளவிலான வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெ...\nஜனாதிபதியின் பதவிக்கால முடிவு தெரிவுசெய்யப்பட்டதிலிருந்து ஐந்து வருடமா \n- வை எல் எஸ் ஹமீட் ஜனாதிபதியின் பதவிக்கால முடிவு தெரிவுசெய்யப்பட்டதிலிருந்து ஐந்து வருடமா அல்லது 19 அமுலுக்கு வந்ததிலிருந்து ஐந்து வ...\nபல இடங்களில் இடியுடன் கூடிய மழை\nமேல், தென், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் க���டிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்தில் பல இடங்களில் ...\nஉறவினர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி பலி\n- க.கிஷாந்தன் லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேல் கொத்மலை நீர்தேகத்திற்கு நீர்வழங்கும் கொத்மலை ஓயாவில் உறவினர்களுடன் குளிக்கச் சென்ற இ...\nV.E.N.Media News,17,video,6,அரசியல்,4877,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,15,உள்நாட்டு செய்திகள்,11151,கட்டுரைகள்,1394,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3251,விளையாட்டு,727,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2079,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,\nVanni Express News: பலஸ்தீனர்களுக்கு மஹாதிர் மொஹமட்டின் உறுதி மிக்க ஆதரவு\nபலஸ்தீனர்களுக்கு மஹாதிர் மொஹமட்டின் உறுதி மிக்க ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kaalaiyumkaradiyum.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2013/", "date_download": "2019-07-17T21:17:35Z", "digest": "sha1:UBI2KJEPBJIAQ73GDY5T64GOZW3UAA5E", "length": 17434, "nlines": 156, "source_domain": "kaalaiyumkaradiyum.wordpress.com", "title": "காளையும்கரடியும் 2013 | காளையும் கரடியும்", "raw_content": "\nவயிற்றுக்கும், தொண்டைக்கும் உருவமிலா ஒரு உருண்டையும் உருளுதடி…. நன்றி: கவிப் பேரரசு வைரமுத்து.\nகாளையும் கரடியும் 2013 பாண்டிச்சேரி: நாள் 1 20131130 ஒரு சில புகைப்படங்கள்\nசிறப்பு விருந்தினர்கள் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியினைத் துவக்கி வைக்கிறார்கள்\nஇடம்: ஹோட்டல் ஸற்குரு, பாண்டிச்சேரி நாள்: நவம்பர் 30, 2013\nதிரு. B.ஸ்ரீராம் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்படுகிறார்கள். பழக்கூடையும் ரெடியாக இருக்கிறது 🙂 மற்ற சிறப்பு விருந்தினர்களுக்கும் இவை வழங்கப்பட்டன.\nFiled under காளையும்கரடியும் 2013, பயிற்சி வகுப்புகள், பாண்டிச்சேரி Tagged with அனலிஸஸ், டெக்னிக்கல் அனாலிசஸ், தமிழில் பங்குச்சந்தை, பாண்டிச்சேரி, பொருள் வணிகம், commodities, commodity, nifty, technical analysis, trading, training\nகாளையும் கரடியும் 2013 பாண்டிச்சேரி: நாள் 1 20131130 ஒரு சில புகைப்படங்கள்\nகடந்த இரு நாட்களும் எனக்கொரு புதிய அனுபவமாக இருந்தது ஆமாம் இந்த செமினாரின் சிறப்புவிருந்தினார்களான திரு ஸ்ரீராம் மற்றும் திரு. கிருஷ்ணகுமார் அவர்கள் காலை 4 மணியளவில் சென்னையிலிருந்து புறப்பட்டு வந்துள்ளனர்; மதுரைலிருந்து க்ரிஷ் வெங்கடேஷ் அவர்கள் இரவுப்பயணமாக காலை 6 மணியளவில் ஹோட்டலுக்கு வந்து சேர்ந்த��ர்.\nவிழாவினைச் சிறப்பிக்க வந்திருக்கும் மும்மூர்த்திகள் (இடமிருந்து வலம்) திரு. B. ஸ்ரீராம், திரு. கிருஷ்ணகுமார், திரு. க்ரிஷ் வெங்கடேஷ்\nஎன்னுடைய மனமார்ந்த நன்றிகள் இவர்கள் மூவருக்கும்\nசில பங்கேற்பாளர்கள் சேலம், சென்னையிலிருந்து வெள்ளி இரவே வந்து சேர்ந்தனர்; ஈரோடு, திருச்செங்கோடு, திருத்தணி முதலிய இடங்களிலிருந்தும் இரவுப்பயணமாக காலையில் வந்து சேர்ந்தனர். மேலும் பல சென்னை பங்கேற்பாளர்கள் சென்னையிலிருந்து, குறிஞ்சிப்பாடி, கடலூர், புதுச்சேரி முதலிய இடங்களிலிருந்தும் விடியலில் புறப்பட்டு வந்து சேர்ந்தனர்.\nவழிகாட்டும் நிகழ்ச்சிக்குச் செல்லும் வழி\nகுத்துவிளக்கேற்றி வைத்து நிகழ்ச்சி தொடங்கியது\nFiled under காளையும்கரடியும் 2013, பயிற்சி வகுப்புகள், பாண்டிச்சேரி Tagged with டெக்னிக்கல் அனாலிசஸ், தமிழில் பங்குச்சந்தை, பொருள் வணிகம், ஸ்ட்ராடஜி, commodities, commodity\nசெஸ், கிரிக்கெட் மற்றும் காளையும் கரடியும் 2013\nவிஸ்வநாதன் ஆனந்த் அவர்களின் செஸ் சாம்பியன்ஷிப் 3 மற்றும் 4-ஆம் ஆட்டங்கள் மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் நடந்து முடிந்துள்ளன. டி‌வி வர்ணனையாளர்கள் கம்ப்யூட்டர்களை வைத்து சொல்லும் ஒரு சில மூவ்களையே ஒரு சில சமயங்களில் இவர்கள் (ஆனந்தும், கார்ல்சனும்) ஆடினாலும், பல சமயங்களில் புது வித வேரியேஷன்களை ஆடி நம்மைப் பரவசப் படுத்துகிறார்கள். மூன்றாவது ஆட்டத்தில் ஆனந்த் கருப்பு நிறக்காய்களுடன் விளையாடியபோது, “இப்போது ரெபெட்டிவ் மூவ் (மூன்று முறை ஒரே மாதிரியான நகர்த்துதல்கள்) ஆடி டிரா செய்யும் நிலைதான் இருக்கிறது” என்று வர்ணனையாளர்கள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, நீண்ட யோசனைக்குப் பிறகு கார்ல்சனின் ராணியை h1 கட்டத்திற்கு நகர்த்தி ஆட்டத்தினை விறுவிறுப்பாக்கினார். நான்காவது ஆட்டத்திலே ஒன்டே கிரிக்கெட் போன்றதொரு ஆட்டத்தினை ஆடினார்கள். அத்தனை சுவாரஸ்யம்\nயார் சொன்னது செஸ் ஒரு விறுவிறுப்பில்லாத ஆட்டமென்று விஷி ஆனந்த் வெற்றியடைய நமது வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்\nஅடுத்ததாக நமது மண்ணின் மைந்தர் இன்னொருவரும் சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கிறார். அவர்தான் நமது சச்சின் அவர் ஓய்வு பெறப்போவதாக அறிவித்ததிலிருந்து, இன்றைய மும்பை டெஸ்ட் ஆட்டத்திற்கு எத்தனை எதிர்பார்ப்புகள் அவர் ஓய்வு பெற��்போவதாக அறிவித்ததிலிருந்து, இன்றைய மும்பை டெஸ்ட் ஆட்டத்திற்கு எத்தனை எதிர்பார்ப்புகள் அவரும் ஒரு சரித்திர நாயகன்தான் அவரும் ஒரு சரித்திர நாயகன்தான் ஆனந்த் மற்றும் சச்சின் ஆகியோரின் கால கட்டதில்தான் நாமும் இருக்கின்றோம் என்பதில் பெருமைப்படுகின்றேன்\nஅடுத்ததாக நமது பாண்டிச்சேரி “காளையும் கரடியும் 2013” நிகழ்ச்சிக்கு வருவோம். சென்ற ஞாயிறு வெளிவந்த நாணயம் விகடனிலும் மறுபடியும் ஒரு விளம்பரம் கொடுத்திருக்கின்றேன். நிறைய பேர் என்னைத் தொடர்பு கொண்டு இந்தக் கருத்தரங்கத்தில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். ஒரு சிலர் பணம் செலுத்தி பதிவும் செய்து கொண்டுள்ளனர்.\nFiled under கற்கக் கசடற வாரீகளா, காளையும்கரடியும் 2013, டெக்னிக்கல் அனலிஸஸ், பயிற்சி வகுப்புகள், பாண்டிச்சேரி Tagged with கரடியும், காளையும், காளையும் கரடியும், காளையும் கரடியும் 2013, டெக்னிக்கல் அனாலிசஸ், தமிழில் பங்குச்சந்தை, நிஃப்டி, பயிற்சி, பாண்டிச்சேரி, பொருள் வணிகம், ஷேர் மார்க்கெட், ஸ்ட்ராடஜி, KK2013, technical analysis, trading strategy\nநம்பர்ஸெல்லாம் எங்களுக்கு ஈஸிங்க… பார்ட் – 2\nகமாடிட்டிஸ் – பொருள் வணிகம் (1)\nகம்பெனி ஆராய்ச்சிக் கட்டுரைகள் (1)\nபண மேலான்மை (மணி மேனேஜ்மென்ட்) (4)\nமன நிலை (சைக்காலஜி) (9)\n#TC2013 3in1 3இன்1 34 EMA ரிஜக்ஷன் 34ema 34EMA Rejection 2013 ACC business chart class commodities commodity divergence DOUBLE TOP elliott wave ew hns infosys JK MACO MSE negative nifty NSE option options trading option trading strategy pattern positive Pune reliance resistance rules strategy support technical analysis titan Traders Carnival trading trading strategy training அனலிஸஸ் ஆப்ஷன் இன்டெக்ஸ் கமாடிட்டி சப்போர்ட் சார்ட் டபுள் டாப் டிரேடிங் ஸ்ட்ராடஜி டெக்னிக்கல் அனாலிசஸ் டே டிரேடிங் டைவர்ஜன்ஸ் டைவர்ஜென்ஸ் தமிழில் பங்குச்சந்தை தமிழ் நிஃப்டி நெகட்டிவ் பங்குச்சந்தை பயிற்சி பாசிட்டிவ் பேட்டர்ன் பொருள் வணிகம் மூவிங் ஆவரேஜ் மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ரெஸிஸ்டன்ஸ் ரெஸிஸ்டென்ஸ் வகுப்பு வணிகம் விதிமுறைகள் விழிப்புணர்வு ஷேர் மார்க்கெட் ஷோல்டர் ஸ்ட்ராடஜி ஹெட்\nஇந்த வலைப்பின்னல் உங்களுக்குப் பிடிச்சிருந்து, Email Subscription செய்ய\nஉங்களுடைய மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்து, இந்த பின்னலுக்குச் சந்தாதாரராகி, புதுப் பதவுகள் ஏற்றப்படும்போது, மின்னஞ்சல் மூலம் தகவல் பெறும் வசதியைப் பெறுங்கள்\nசுட்டால் பொன் சிவக்கும் - கற்றுக் கொள்வோம் மூ. ஆ. கி ஓவர் [2] ரிலீசாகி விட்டது; கோல்டு வார வரைபடத்துடன் 7 years ago\nகாளையும் கரடியும் தமிழ்மணத்தில் இணைக்கப்பட்டு விட்டது. 7 years ago\nதமிழில் எழுதுவதெப்படி பார்ட் 2 ரிலீசாகி விட்டது. இப்போது விர்ச்சுவல் கீ-போர்டுடன் 7 years ago\nஇந்த வலைப்பூங்காவில், உங்களுக்குத் தேவையான இடத்தில் இளைப்பாற, அந்த இடத்தைத் தேடிக் கண்டுபிடிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/trending-funny-pictures-on-the-internet-024989.html", "date_download": "2019-07-17T21:44:43Z", "digest": "sha1:5EYI6DWQCN4VC46W2RNSG6UP2JUVNRMQ", "length": 20581, "nlines": 193, "source_domain": "tamil.boldsky.com", "title": "இப்படி ஒரு வழி இருக்கா? தெரியாம போச்சே... இந்த படங்கள பார்த்தா சிரிச்சே செத்ருவீங்க... | Very Funny Pictures Trending And Making You Laughter - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமலச்சிக்கல் வந்து இந்த பொண்ணுக்கு 10 வருஷமா என்ன நடந்ததுனு மறந்து போச்சாம்... அடப்பாவமே\n8 hrs ago வாஸ்துவின் படி குழந்தைகளின் அறையில் செய்யும் இந்த எளிய மாற்றங்கள் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்\n8 hrs ago கர்ப்பகாலத்தில் பெண்கள் வெண்டைக்காய் சாப்பிடுவது அவர்களுக்கு பாதுகாப்பானதா\n9 hrs ago கல்யாண வாழ்க்கை சந்தோசமா அமைய இந்த 9 ஸ்டேஜை கம்ப்ளீட் பண்ணிருக்கனுமாம்..\n10 hrs ago இந்திய-சீன கலாச்சாரத்தின் படி இந்த எண்கள் உங்களுக்கு உண்மையிலேயே அதிர்ஷ்டத்தை வழங்குமாம் தெரியுமா\nNews சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nஇப்படி ஒரு வழி இருக்கா தெரியாம போச்சே... இந்த படங்கள பார்த்தா சிரிச்சே செத்ருவீங்க...\nஇந்த படங்களையெல்லாம் பார்த்தால் நிச்சயம் உங்களால் சிரிக்க முடியாது. அப்படிப்பட்ட படங்களைத் தான் இங்கே பகிர���் போகிறோம். அத்தகைய படங்களின் தொகுப்பு தான் இது. பார்த்து சிரிச்சிக்கிட்டே இருங்கள்.\nநாம் இப்படியெல்லாம் கூடு யோசித்துப் பார்க்க முடியுமா என்பதை விடவும் மோசமாக செமையான சிந்திக்கிறார்கள் மக்கள். அவற்றில் பொதுவாக இரண்டு வகை இருக்கும். ஒன்று சிந்திக்கக்கூடியவை. மற்றொன்று சிரிக்க. இந்த தொகுப்பு நிச்சயம் சிரிக்க தான். ஆனா ஒன்னு சிரிச்சே செத்தீங்கன்னா அதுக்கு நாங்க பொறுப்பு கிடையாது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த படத்துல இருக்கிற பையன பார்த்தீங்களா இத பார்த்தா நம்ம வீட்டு சின்ன பசங்களுக்க சம்மர் வந்ததும் வெயிலுக்கா சம்மர் கட் போடும்போது நல்லா ஒட்ட வெட்டுங்கனு சொல்வோமே அதுதான் இது. பாவம் அந்த பையனுக்கு அதுதான் பேட் ஹேர் டே.\nMOST READ: இதுல ஏதாவது ஒன்ன தினமும் சாப்பிடுங்க... உங்க பிபி டக்குனு குறைஞ்சிடும்... உடனே சாப்பிடுங்க\nஇந்த மூஞ்சிய கண்ணாடில பார்த்தா நிச்சயம் அவங்களுக்கே மயக்கம் வந்துடும். ஆனா இந்த ரெண்டு மூஞ்சிகளும் கேர்ள் பிரண்டு வேணும்னு விளம்பரம் கொடுக்குதுங்க. கிரகமடா.\nகணவன் மனைவி ரெண்டு பேரும் கம்ப்யூட்டரில் வேலை செய்கிறார்கள். இப்படி வேலையே செஞ்சிக்கிட்டு இருந்தா குடும்பம் எப்படி நடத்தறது. ஆனா இவங்க வேலை செஞ்சிக்கிட்டே குடும்பம் நடத்தறத பாருங்க.\nகடற்கரை ஓரத்தில் உட்கார்ந்து ஒரு சோம்பேறி ஜோடி எப்படி நூடுல்ஸ் சாப்பிடுதுங்கனு பாருங்க. நூடுல்ஸயே இப்படி இழுத்து திங்கறாங்களே. தண்ணி வேணும்னா அங்கயிருந்து கடல்ல ஸ்டிரா போட்டு உறிஞ்சிக்குவாங்க போல.\nMOST READ: எந்தெந்த ராசி பெண்கள் சிறந்த அம்மாவாக இருப்பார்கள்... உங்க அம்மாவும் இந்த ராசி தானா\nஇது ஆண், பெண் ஜோடி பயன்படுத்தற காபி மக். இதுல என்ன இருக்குளு கேட்கறீங்களா அதுல என்ன எழுதி இருக்குன்னு பாருங்க. பையனோட கப்ல இவயோட பன்னு பிடிச்சிருக்குனும் அவளோட கப்ல இவனோட கன் பிடிச்சிருக்குனு எழுதியிருக்கு. கொஞ்சம் ஆபாசமா தான் இருக்குனாலும் இந்த காலத்து பசங்களுக்கு இதுதானே பிடிக்குது. நாம என்ன செய்ய முடியும்.\nஒரு வாழைப்பழத்தை வெச்சு கணவன், மனைவி ரெண்டு பேரும் சாப்பிட்டுட்டு இருக்காங்க. இது வெறும் ஃபன்னுக்குதான் என்றாலும் ரெட்டை அர்த்தம் தொனிக்கும் வகையில் தான் போஸ் கொடுத்திருக்காங்க.\nஒர�� பையனும் பொண்ணும் புதருக்குள்ள நிழல்ல நிக்கறாங்க. ஆனா அவங்க ஏதோ பண்றாங்கன்னு நெனச்சு வெயில்ல ஒரு கூடு்டமே உட்கார்ந்து அவங்க ரெண்டு பேரையும் வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்குங்க.\nMOST READ: பொடுகை போக்க கணவரின் சிறுநீரில் தலையை அலசும் பெண்... வாரத்துல ரெண்டு நாள் இப்படிதானாம்\nஇது முளைச்சு மூளு எல விடலை. என்ன வுலை பார்க்குது பாருங்க. என்னப்பா சும்மா தான படுத்திருக்கான்னு நீங்க கேட்கலாம். ஆனா அவனோட கைய பாருங்க. இப்பவே இதெல்லாம் நடு விரல காட்டிட்டு படுத்துருக்கு.\nஇது ஒரு நல்ல போட்டோ. காதலன் தன் கையை ஏந்திக்கொண்டு, அருகில் நிற்கும் காதலியை முத்தமிடுவது போல் இருக்கிறது. எப்பவுமே இந்த பொண்ணுங்க பசங்கள இப்படி தான்ப்பா ஆசைய காட்டி மோசம் பண்றாங்கனு அந்த பையன் இன்ஸ்டாவுல ஸ்டோரி போடறானே என்ன பண்றது.\nஇங்க பாருங்க. நம்ம ஊரு ரெயில்வே ஸ்டேஷன்ல இந்த மாதிரி கொடுமை தாங்க நடந்துகிட்டு இருக்கு. இந்த ஆளு பொண்டாட்டிய காப்பாத்தறதுக்கு இப்படி படுத்திருக்கானா இல்ல இவ்வளவு நாளா பலி வாங்க டைம் கிடைக்கல இப்ப கிடைச்சிருக்குனு நெனக்கிறானானு புரியலயே.\nMOST READ: பிறவியிலேயே சூப்பரா கவிதை எழுதுற ஆற்றல் இந்த 5 ராசிக்கும் இருக்குமாம்... ட்ரை பண்ணி பாருங்க...\nஇப்படி தொட்டதுக்கே அந்த புள்ள தோள்பட்ட பிஞ்சிக்கிட்டு வந்துடும் போல. இதுல ரெண்டு பேரும் சேர்ந்து குடும்பம் நடத்துனா இந்த புள்ளக்கு மொதல் ராத்திரியே கடைசி ராத்திரியாகிடும். அப்புறம் ஊத வேண்டியது தான் சங்க..... ஊஊஊஊஊஊ.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசாமுத்ரிகா சாஸ்திரத்தின் படி இந்த அடையாளம் உள்ள பெண்களின் திருமண வாழ்க்கையில் ராஜயோகம் இருக்குமாம்\nஉங்களை சுற்றியிருப்பவர்களை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள இந்த உளவியல் தந்திரங்களே போதும்...\nகட்டிப்பிடி வைத்தியத்தை வைத்தே கோடி கோடியாக பணம் சம்பாதிக்கும் பெண்... எந்த ஊரும்மா நீ...\nஆசை ஆசையாய் இப்படி முகத்தை மாற்றிக்கொண்ட மனிதன்... காரணம் தெரிஞ்சா சிரிப்பீங்க...\nஉலக மக்கள் தொகை தினம்... இனப்பெருக்கம் ஒரு நாட்டுக்கு எவ்வளவு முக்கியம்\nமைக்கல் ஜாக்சன் மாதிரி மாறுவதற்காக $30,000 செலவு செய்த மனிதர்... இப்படி ஒரு ரசிகரா\nஇந்த ஊர்ல கல்யாணத்துக்கு முன்னாடி கட்டாயம் எச்ஐவி டெஸ்ட் பண்ணணுமாம்... எங்கனு தெரியுமா\nஉணவென்று நினைத்து தன் குழந்தைக்கு சிகரெட்டை ஊட்டிவிடும் தாய்ப்பறவை... நெஞ்சை உலுக்கும் படம்...\nதாயின் உள்ளாடையை அணிந்ததால் கருக்குழாய் இழந்த பெண்... இப்படி ஒரு கொடுமையா\nஇன்ஸ்டாவில் பெண் போல போஸ் கொடுத்து வைரலாகும் சிறுவன்...\nகுழந்தை கையில செல்போன் கொடுத்ததும் என்ன ஆச்சுனு பாருங்க... இனிமே கொடுக்காதீங்க...\nதெரிஞ்சே ஒரு வருஷம் கெட்டுப்போன உணவை மட்டும் சாப்பிடும் மனிதர்... இப்படியொரு மனுஷனா\nRead more about: வாழ்க்கை சுவாரஸ்யங்கள்\nApr 5, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nலக்ஷ்மி தேவியின் அருள் நிறைந்த இந்த பொருளை வீட்டில் வைப்பது உங்களின் அனைத்து கஷ்டங்களையும் நீக்கும்\nகட்டிப்பிடி வைத்தியத்தை வைத்தே கோடி கோடியாக பணம் சம்பாதிக்கும் பெண்... எந்த ஊரும்மா நீ...\n அதுக்கு முன்னாடி இத செய்யணும்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/erode/wild-elephants-crossing-the-road-with-dancing-near-sathyamangalam-353158.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-17T21:11:13Z", "digest": "sha1:YYQVG3UOWGIRT6HLV23GTNYEQGL4JCXQ", "length": 17329, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஏன் செல்லம்.. இப்படி நடு ரோட்டுல டான்ஸ் ஆடினா எப்படி.. வண்டியெல்லாம் போக வேண்டாமா | Wild Elephants crossing the road with dancing near Sathyamangalam - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ஈரோடு செய்தி\n4 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n5 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n5 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\n5 hrs ago வெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nLifestyle வாஸ்துவின் படி குழந்தைகளின் அறையில் செய்யும் இந்த எளிய மாற்றங்கள் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nஏன் செல்லம்.. இப்படி நடு ரோட்டுல டான்ஸ் ஆடினா எப்படி.. வண்டியெல்லாம் போக வேண்டாமா\nஈரோடு: \"கண்ணுங்களா.. அப்படி ஒரு ஓரமா போய் டான்ஸ் ஆடினால்தான் என்ன.. எங்களுக்கு கொஞ்சம் ஒதுங்கி வழி விட்டால், நாங்க எங்க வேலையை பார்ப்போம் இல்லை\" அந்த யானைகளை பார்த்ததும் இப்படித்தான் தாளவாடி மக்களுக்கு சொல்ல தோன்றியது.\nபொதுவாக, யானைகளோ, புலிகளோ, மான்களோ, மயில்களோ எதுவானாலும், கட்டிப்பிடித்து பிணைந்து கொண்டு விளையாடினாலும் சரி, சண்டை போட்டாலும் சரி.. எல்லாம் ஒரு அளவு தூரத்தில்தான். அதுவும் காட்டுக்குள் இருக்கிறவரைக்கும்தான்.\nகாட்டை விட்டுட்டு ரோட்டுக்கு வந்துவிட்டால்... பொதுமக்கள் கதி அதோகதிதான். சத்தியமங்கலம் அருகே இப்படித்தான் ஒரு சம்பவம் நடந்துள்ளது.\nதாளவாடி மலைப்பகுதியில் நெய்தாளபுரம் என்ற கிராமம் உள்ளது. இங்கு தலமலை சாலையில் 4 யானைகள் வந்துவிட்டன. அது ஒரு மெயின் ரோடு. நிறைய வண்டிகள் போய் கொண்டு இருக்கக்கூடிய பாதை. நான்கு யானைகளும் சாலையை கடந்து போகும் என்று பார்த்தால், நடுரோட்டிலேயே விளையாட்டு. அந்த பக்கமும் இந்த பக்கமும் வண்டிகள் வரிசை கட்டி நிற்கின்றன.\nஎப்போது விளையாடி இந்த யானைகள் முடிப்பது என்று வாகன ஓட்டிகள் காத்து கொண்டே இருந்தனர். ஒருவழியாக விளையாட்டு முடிந்து விட்டதால், வண்டியை கிளப்ப நினைத்தார்கள். ஆனால் அதற்குமேல்தான் யானைகளின் டான்ஸ் ஆரம்பமானது.\nமனிதர்கள் இப்படி காத்து கிடக்கிறார்களே, வண்டிகள் போகுமே, வருமே என்று எந்த நினைப்பும் இல்லை. எதை பற்றியும் யானைகள் கண்டுகொள்ளவும் இல்லை. இஷ்டத்துக்கு ரோட்டை அடைத்து கொண்டு இந்த யானைகள் அங்கிருந்தோரை அரைமணி நேரத்துக்கு மேலாக வெயிட் பண்ண வைத்துவிட்டன.\nஅதற்கு பிறகுதான் மெதுவாக ஆடி அசைந்து, காட்டுப்பகுதிக்குள் சென்றன. பகலிலேயே இப்படி யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், வண்டியை கொஞ்சம் தூரமாக நிறுத்திவிடும்படியும், பிறகு கவனமாக செல்லும்படியும் வன���்துறையினர் பொதுமக்களுக்கு அட்வைஸ் தந்திருக்கிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nViral Video: ஜஸ்ட் மிஸ்.. அதுங்க பாட்டுக்குத்தானே நின்னுச்சு.. மயிரிழையில் உயிர் தப்பிய இளைஞர்கள்\nஉயர் மின்னழுத்த கோபுர விவகாரம்.. நேரடி விவாதத்திற்கு தயாரா.\nகண்டக்டர் அசிங்கமா நடந்துக்கிட்டாரு.. கொச்சையா பேசினாரு.. குமுறிய ரீட்டா\nதனியார் குளிர்பான தொழிற்சாலையை அனுமதிக்காதீங்க.. கலெக்டரை சந்தித்து அதிமுக எம்எல்ஏ எதிர்ப்பு\n இல்லனா இடத்தை காலி பண்ணுங்க.. ஈரோடு மாநகராட்சி வளாகத்தில் கறார்\nசொன்னா கேட்க மாட்டே.. செய்தியாளர்களை தாக்கிய எம்எல்ஏ மகன் மீது பாய்ந்தது வழக்கு\n\"யோவ்.. எதுக்கு வீடியோ எடுக்கிறே.. செய்தியாளரின் செல்போனை பறித்து தாக்கிய ஈரோடு எம்எல்ஏ மகன்\nகொங்கு நாட்டுக்கு நல்ல காலம் பொறக்க.. ஒன்றாக இணையும் எம்பிக்கள்- கணேச மூர்த்தி எம்பி அதிரடி பிளான்\nமழை வேண்டி அமைச்சர் செங்கோட்டையன் வருண யாகம்.. அதிமுக நிர்வாகிகள் பங்கேற்பு\nமாவு விவகாரம்.. பிரபல எழுத்தாளராக இருந்தாலும் விட்டுவிடக் கூடாது... விக்கிரமராஜா ஆவேசம்\nசோதனையின்போது திடுக்.. ஈரோடு எம்பி கணேசமூர்த்தியை தாக்கிய மின்காந்த அலை ட்யூப் லைட் எரிந்த விபரீதம்\nபள்ளி மாணவர்கள் ‘யூ டியூப்’ மூலம் பாடம் படிக்க ஏற்பாடு... அமைச்சர் செங்கோட்டையன் அசத்தல்\n\"சார்.. இப்படியே 2 வருஷமா சொல்லிட்டு இருக்கீங்க.. எப்பதான் செய்ய போறீங்க\".. ஷாக் ஆன அமைச்சர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-47411365", "date_download": "2019-07-17T21:07:16Z", "digest": "sha1:E2PXY2VXIAQWRTNJGCDQGVWWMULSMKKF", "length": 41660, "nlines": 218, "source_domain": "www.bbc.com", "title": "அபிநந்தன் இந்திய எல்லையில் கால் பதித்தார் - முழு விவரம் - BBC News தமிழ்", "raw_content": "\nஅபிநந்தன் இந்திய எல்லையில் கால் பதித்தார் - முழு விவரம்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nImage caption இந்திய எல்லையில் அபிநந்தன்\nபாகிஸ்தான் வசமிருந்த இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் வெள்ளிக்கிழமை இரவு 9.23 மணியளவில் இந்திய எல்லைக்குள் நுழைந்தார்.\n10:05 PM: விங் கமாண்டர் அபிநந்தனை வரவேற்பதாக பிரதமர் நரேந்திர மோதி ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். அவரின் தைரியத்தை பார்த்து இந்தியா பெருமைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @narendramodi\nமுடிவு டுவிட்டர் பதிவின் இவரது @narendramodi\nஅபிநந்தனின் வீரம் நம் அனைவரையும் பெருமைப்படுத்தியுள்ளதாக இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.\nகடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @RahulGandhi\nமுடிவு டுவிட்டர் பதிவின் இவரது @RahulGandhi\nகடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @nsitharaman\nமுடிவு டுவிட்டர் பதிவின் இவரது @nsitharaman\nஅபிநந்தன் நாடு திரும்பியதையடுத்து பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும், திரையுலக பிரபலங்களும், பொதுமக்களும் அவருக்கு ஆதரவு தெரிவித்து, அவரின் தைரியத்தை பாராட்டி வருகின்றனர்.\nகடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @rashtrapatibhvn\nமுடிவு டுவிட்டர் பதிவின் இவரது @rashtrapatibhvn\n9:35 PM: அபிநந்தன் வருகையையடுத்து அமிர்தசரஸ் துணை போலீஸ் ஆணையர் ஷிவ் துளர் சிங் திலோன் செய்தியாளர்களிடம் பேசினார்.\nஇந்திய எல்லைக்குள் நுழைந்தவுடன் அபிநந்தன் என்ன கூறினார் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த அவர், \"அபிநந்தன் ஏதும் பேசவில்லை. புன்னகைத்தார். அவ்வளவுதான். நாடு திரும்பியதில் மகிழ்ச்சி என்றார். அவர் கண்களில் மகிழ்ச்சி தெரிந்தது\" என்றார்\n\"வாகா எல்லைக் கதவுகள் பொதுவாக மாலை 6 மணிக்கு மூடப்படும். ஆனால், இன்று அபிநந்தனின் வருகைக்காக இரவு வரை திறந்து வைக்கப்பட்டது. அவரை இந்திய விமானப்படையின் ஏர் வைஸ் மார்ஷல் அழைத்துச் சென்றுள்ளார். அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்\" என்றும் துளர் சிங் திலோன் கூறினார்.\nவிமானம் மூலம் அபிநந்தன் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார் என்றும் திலோன் குறிப்பிட்டார்.\nஅபிநந்தனை விடுவிக்க ஏன் இவ்வளவு தாமதம் என்று பாகிஸ்தான் அதிகாரிகளிடம் இந்தியா கேட்கவில்லை என அமிர்தசரஸ் துணை போலீஸ் ஆணையர் ஷிவ் துளர் சிங் திலோன் செய்தியாளர்களிடம் கூறினார்.\nஅபிநந்தனை ஒப்படைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஏர் வைஸ் மார்ஷல் ஆர் ஜி கே கபூர், \"பாகிஸ்தான் அவரை ஒப்படைத்ததில் மகிழ்ச்சி\" என்று தெரிவித்தார்.\n9:28 PM: அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டவுடன் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சியின் ட்விட்டர் பக்கத்த��ல் அபிநந்தன் பேசும் காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் அவர் பாகிஸ்தான் ராணுவம் தம்மை நன்றாகப் பார்த்துக்கொண்டதாகவும், தொழில்முறைத் தன்மையோடு அது அமைந்திருந்தாகவும், அதில் அமைதி தெரிந்ததாகவும் அபிநந்தன் கூறியிருந்தார். மேலும் அவர் இந்திய ஊடகங்கள் மிகைப்படுத்துவதாகவும், அதனால் மக்கள் தவறாக வழிநடத்தப்படுவதாகவும் தெரிவித்திருந்தார். இந்த வீடியோ அவர் பாகிஸ்தான் பிடியில் இருந்தபோது எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வீடியோ பல இடங்களில் வெட்டி ஒட்டப்பட்டிருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன.\n9:23 PM: வாகா எல்லையில் கதவுகள் திறக்கப்பட்டு, அபிநந்தன் இந்தியாவுக்குள் நுழைந்தார்.\n9:16 PM: இந்திய பாகிஸ்தான் எல்லைக்கு வந்தடைந்தார் விங் கமாண்டர் அபிநந்தன்.\n8:30 PM: அபிநந்தன் 6 மணியளவில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், 8:30 மணி ஆகியும் அவர் ஒப்படைக்கப்படவில்லை. தாமதத்திற்கான காரணங்கள் குறித்து இதுவரை எந்தத் தகவல்களும் இல்லை.\n7:20 PM:இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் இந்தியாவுக்குள் வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள வாகா-அட்டாரி எல்லைப்பகுதியில் தற்போது மழை பெய்து வருகிறது.\nபடத்தின் காப்புரிமை NARINDER NANU\n6:55 PM:இந்தியா - பாகிஸ்தான் இடையிலான எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் தொடர்ந்து எட்டாவது நாளாக இன்றும் இருநாடுகளுக்கிடையே துப்பாக்கிச்சூடு நடந்ததாக பிபிசி உருது சேவையின் செய்தியாளர் அவுரங்கசீப் தெரிவித்துள்ளார்.\n6:20 PM: இந்திய எல்லைக்குள் தொடர்ந்து பாதுகாப்பு படைகளை சேர்ந்த வாகனங்கள் வந்த வண்ணம் உள்ளன. அபிநந்தனின் வருகையை எதிர்நோக்கி பல்வேறு தரப்பை சேர்ந்த நூற்றுக்கணக்கனோர் காத்திருக்கின்றனர்.\n5:50 PM: அட்டாரி - வாகா எல்லை வாயிலை மாலையில் மூடும்போது தினசரி இந்தியா - பாகிஸ்தான் இரு தரப்பிலும் அணிவகுப்பு நிகழ்ச்சி நடக்கும். இந்தியத் தரப்பில் எல்லைப் பாதுகாப்புப் படை நடத்தும் இந்த தினசரி நிகழ்வு இன்று ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் தரப்பு வழக்கம் போல் தங்களது நிகழ்ச்சியை நடத்தியதாக பிபிசி உருது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.\n5:20 PM: இந்திய எல்லையான அட்டாரியில் விங் கமாண்டர் அபிநந்தன் நுழைந்தவுடன், செய்தியாளர்கள் சந்திப்பை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை ராணுவ அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.\n5:00 PM: இந்திய எல்லையான அட்டாரியில் விங் கமாண்டர் அபிநந்தன் நுழைந்தவுடன் அவரது உடல்நிலையை பரிசோதிப்பதற்காக மருத்துவ வாகனங்கள் இந்தியாவின் எல்லைப்பகுதியை வந்தடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\n4:40 PM: பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளின் வாகனங்கள் வாகா எல்லையை வந்தடைந்துள்ளன. இருப்பினும், அதில் இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் உள்ளாரா என்று தெரியவில்லை.\n4:20 PM: கராச்சி, இஸ்லாமாபாத் உள்ளிட்ட சில நகரங்களிலுள்ள விமான நிலையங்களை தவிர்த்து மற்றனைத்து பாகிஸ்தானின் வான் மார்கங்களிலும் வரும் மார்ச் 4ஆம் தேதி வரை விமானப் போக்குவரத்துக்கு தடை விதித்து அந்நாட்டு விமானப் போக்குவரத்து ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\n4:15 PM: \"இந்தியர்களை பெருமையடைய வைத்திருக்கும் துணிவுமிக்க இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தனும், நாட்டின் முதல் பெண் பாதுகாப்புத்துறை அமைச்சரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பதை எண்ணி பெருமையடைகிறேன்\" என்று பிரதமர் நரேந்திர மோதி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nகடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @PMOIndia\nமுடிவு டுவிட்டர் பதிவின் இவரது @PMOIndia\n4:00 PM:இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தனை வரவேற்க இந்தியாவின் எல்லைப்பகுதியான அட்டாரியில் காத்திருக்கும் மக்கள்.\n3.40 PM: இந்தியத் தரப்பில் வாகா-அட்டாரி எல்லையில் இருந்து அரை கி.மீ. முன்பாகவே நிறுத்தப்பட்டன ஊடகங்கள். தினமும் இந்த எல்லை வாயிலை மூடும் நிகழ்வையும் அணி வகுப்பையும் காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவர். இன்று அணி வகுப்பு ரத்து செய்யப்பட்டாலும் இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தனை பாகிஸ்தான் விடுவிக்க உள்ள நிலையில் அங்கு மக்கள் ஆயிரக்கணக்கில் கூடியுள்ளனர்.\nImage caption கொண்டாட்ட மன நிலையோடு அபிநந்தனை வரவேற்க காத்திருக்கும் ஓர் இந்தியர்.\n3.25 PM: அட்டாரி - வாகா எல்லை வாயிலை மாலையில் மூடும்போது தினசரி இந்தியா - பாகிஸ்தான் இரு தரப்பிலும் அணிவகுப்பு நிகழ்ச்சி நடக்கும். இந்தியத் தரப்பில் எல்லைப் பாதுகாப்புப் படை நடத்தும் இந்த தினசரி நிகழ்வு இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. அமிர்தசரஸ் துணை கமிஷனர் ஷிவ் கில்லார் சிங் இதனைத் தெரிவித்தார்.\n3.10 PM: அபிநந்தனை விடுவிக்கக் கூடாது என்று கோரி தாக்கல் செய்த மனுவை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.\nகடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @omar_quraishi\nமுடிவு டுவிட்டர் பதிவின் இவரது @omar_quraishi\n2.15 PM - இது வாகா எல்லையில் பாகிஸ்தானின் பகுதி ஆனால் வாகா எல்லையையொட்டிய பாகிஸ்தான் பகுதியில் பெரியளவில் ஆள்நடமாட்டம் இல்லை. ஊடகத்தினர் மட்டுமே உள்ளனர்.\n1:50 PM - அபிநந்தனை வரவேற்க எல்லையில் கூடியுள்ள இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே போகிறது. எத்தனை மணிக்கு அபிநந்தன் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார் என்பதை பாகிஸ்தான் இன்னும் தெளிவாகத் தெரிவிக்கவில்லை.\nஇந்தியா-பாகிஸ்தான் பதற்றம்: இதுவரை நடந்தது என்ன\n1:20 PM - பயணிகள் விமானப் போக்குவரத்துக்காக தனது வான் எல்லையை பாகிஸ்தான் தொடர்ந்து மூன்றாவது நாளாக மூடியுள்ளது.\nபாகிஸ்தான் வழியாகச் செல்லும் விமானங்கள் சுற்றி, வேறு பாதையில் பயணமாகின்றன.\nகடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @tictoc\nமுடிவு டுவிட்டர் பதிவின் இவரது @tictoc\n1:08 PM - வாகா - அட்டாரி எல்லைக்குச் செல்லும் ஊடகவியலாளர்கள் தங்களது கேமராக்களை வாகனங்களிலேயே வைத்துவிட்டுச் செல்லுமாறு பாகிஸ்தான் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.\n1:00 PM - இஸ்லாமிய நாடுகள் உடனான இந்தியாவின் பொருளாதார உறவு வளர்ச்சி அடைந்துள்ளது என இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பின் அமர்வில் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேசியுள்ளார். சுஷ்மா கலந்துகொள்வதால் பாகிஸ்தான் இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளது.\nImage caption அபிநந்தனை வரவேற்க எல்லையில் கூடியிருக்கும் இந்தியர்கள்.அபிநந்தனை வரவேற்க எல்லையில் கூடியிருக்கும் இந்தியர்கள்.\n12:44 PM: விமானி அபிநந்தனை இந்தியாவிடம் ஒப்படைக்கக் கூடாது என இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் ஷோயப் ரஜாக் என்பவர் வழக்கு தொடுத்துள்ளார்.\n12:30 PM - அபுதாபியில் இன்று தொடங்கவுள்ள இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் கூட்டத்தைத் தாம் புறக்கணிக்கப்போவதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷேக் மெஹ்மூத் குரேஷி கூறியுள்ளார்.\nஇந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சிறப்பு அழைப்பாளராக அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக பாகிஸ்தான் ��ாடாளுமன்றத்தில் அவர் கூறியுள்ளார்.\n12:00 PM - அபிநந்தன் வாகா - அட்டாரி எல்லையில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார் என பாகிஸ்தான் அதிகாரிகள் பிபிசி இடம் தெரிவித்துள்ளனர்.\nஇதையடுத்து வாகா - அட்டாரி எல்லை பரப்பரப்பாகியுள்ளது.\nஇந்தியத் தரப்பிலுள்ள கிராமத்தின் பெயர் அட்டாரி - பாகிஸ்தான் தரப்பிலுள்ள கிராமத்தின் பெயர் வாகா.\nஅட்டாரி இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலும், வாகா பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்திலும் உள்ளன.\nஇந்நிலையில் கடந்த இரண்டு நாள்களாக அபிநந்தன் விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை இங்கே விளக்குகிறோம்.\nபாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள வான்வெளியில் புகுந்து இந்திய விமானம் செவ்வாய்க்கிழமை குண்டு வீசியதை அடுத்து, பதிலடியாக மறு நாளே இந்திய எல்லையில் புகுந்து பாகிஸ்தான் விமானம் தாக்குதல் நடத்தியது. அப்போது நடந்த மோதலில் இரண்டு விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக பாகிஸ்தான் கூறியது. ஆனால், ஒரு விமானத்தை தாங்கள் இழந்ததாகவும், ஆனால், பாகிஸ்தான் விமானம் ஒன்றை தாங்கள் வீழ்த்தியதாகவும் இந்தியா கூறியது.\nஇந்தியாவின் விமானி ஒருவரை சிறைப்படுத்தியுள்ளோம் என்றும் அவரிடம் இருந்து ஆவணங்கள் மற்றும் ஆயுதங்களை கைப்பற்றியதாக செய்தியாளர்களிடம் பாகிஸ்தான் படைகளின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிஃப் கஃபூர் தெரிவித்தார்.\nஇந்திய விமானியை சிறைப்பிடித்துள்ளதாக விவரிக்கும் ஒரு காணொளி காட்சியையும் பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டது.\nகண்கள் கட்டப்பட்ட நிலையில், முகத்தில் ரத்தத்தோடு அபிநந்தனைக் காட்டும் காணொளியை புதன்கிழமை பாகிஸ்தான் தகவல் தொடர்பு அமைச்சகம் வெளியிட்டது.\nமோசமான முறையில் அவரைக் காட்சிப்படுத்திக் காட்டியதாக இந்தியா குற்றம்சாட்டியது.\nஇந்தியாவிலுள்ள சமூக ஊடகப் பதிவர்கள் அபிநந்தனை நாயகனாக சித்தரித்தனர்.\n#SayNoToWar என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி இரு நாடுகளும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி பலரும் பதிவிட்டனர்.\nஇந்திய விமானிக்கு என்ன நடந்தது\nஇந்திய விமானப்படையை சேர்ந்த விங் கமேண்டர் அபிநந்தன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளவரை இந்த நடவடிக்கைக்கு பின்னர் காணவில்லை என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.\nஇந்த விமானி பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரில், உள்ளூர்வாசிகளால் தாக்கப்படுவதாக தோன்றுகின்ற படங்கள் பகிரப்பட்டுள்ளதை இரு நாடுகளும் கண்டித்துள்ளன. அந்த தாக்குதலில் இருந்து விமானியை காப்பாற்றிய பாகிஸ்தான் சிப்பாய்கள் தலையிட்டது புகழப்பட்டுள்ளது.\nகண்கள் கட்டப்பட்டநிலையில் தண்ணீர் கேட்கின்ற விமானியின் காணொளியை வெளியிட்ட பாகிஸ்தான் தகவல் தொடர்பு அமைச்சகம், பின்னர் அதனை நீக்கிவிட்டது.\nபிந்தைய காணொளியில் குவளையில் இருந்து தேனீர் குடித்து கொண்டிருப்பது போலவும், கண்கள் கட்டப்படாமல், முகம் சுத்தப்படுத்தப்பட்ட நிலையில் இந்த விங் கமேண்டர் காட்டப்படுகிறார்.\nஅவரது பெயர், ராணுவ பதவி, இந்தியாவின் தெற்கு பகுதியை சேர்ந்தவர் என பல தகவல்களை அவர் தெரிவித்தார்.\nகைது செய்யப்பட்ட அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளுடன் பேசுவது போல ஒரு காணொளியும் வெளியாகி உள்ளது.\nஅதில் அந்த நபர், ஒரு கும்பலிடமிருந்து பாகிஸ்தான் ராணுவம் தன்னை மீட்டதாகக் கூறுகிறார்.\nஇந்த காட்சியின் உண்மைதன்மை குறித்து பிபிசி பரிசீலித்து உறுதி செய்யவில்லை.அந்த காணொளியில் என்ன உள்ளது என்பதை மட்டும் இங்கே வழங்குகிறோம்.\nஅந்த காட்சியில் சாதாரண உடையில் தேநீர் கோப்பையுடன் அபிநந்தன் உள்ளார்.தன்னை பாகிஸ்தான் ராணுவம் மரியாதையாக நடத்துவதாக கூறுகிறார். அவரிடம் அவரது இருப்பிடம் குறித்தும், ராணுவ இலக்கு குறித்தும் கேட்கிறார்கள்.\nஇதற்கு பதிலளிக்கும் அவர், \"என் இருப்பிடத்தைக் கூற எனக்கு அனுமதியில்லை. இந்தியாவின் தென் பகுதியை சேர்ந்தவன் தான் என்றும், இலக்கு குறித்து தாம் கூறமுடியாது\" என்கிறார்.\nராணுவ அறநெறிகளுக்கு ஏற்றபடி இந்த விமானி நடத்தப்படுவதாக பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் அசிஃப் கபூர் தெரிவித்திருக்கிறார்.\nபாகிஸ்தான் பிடியில் இருக்கும் இந்திய விமானப்படையை சேர்ந்த விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் பத்திரமாக நாடு திரும்ப வேண்டும் என்று இந்தியா முழுக்க சமூக ஊடங்களில் மக்கள் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்து வருகிறார்கள்.\n விங் கமாண்டர் அபிநந்தன் குறித்த சில முக்கிய தகவல்களை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.\nதிருவண்ணமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள திருப்பனமூர்தான், அபிநந்தன் குடும்பத்தின் பூர்வீக கிர���மம். அபிநந்தனின் பெற்றோர் தற்போது சென்னை மாடம்பாக்கத்தில் உள்ள விமானப்படை அதிகாரிகளுக்கான குடியிருப்பில் வசித்து வருகின்றனர். அபிநந்தனின் சகோதரி ஒருவர் வெளிநாட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அபிநந்தனுக்கு திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ளன.\nவிங் கமாண்டர் அபிநந்தன் கோவையிலுள்ள சைனிக் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். இந்திய விமானப்படையில் சுமார் 16 ஆண்டுகளாக பணியாற்றி வரும் அபிநந்தன், 2004ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார். தற்போது, விங் கமாண்டர் பதவியை வகிக்கிறார். இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னல் பதவிக்கு இணையானது விங் கமாண்டர் பதவி. இவர் இயக்கியதாக சொல்லப்படும் மிக்21 பைசன் ரக விமானம் இந்திய விமானப்படையின் 3ஆம் அணியை சேர்ந்தது. இந்தப் பிரிவை கோப்ரா பிரிவு என்றும் அழைக்கிறார்கள்.\nமனைவியும் முன்னாள் விமான படை வீரர்\nஅபிநந்தனின் மனைவி தான்வி மர்வாவும் இந்திய விமானப்படையில் பணியாற்றிவர்தான். 2005 ஆம் ஆண்டு விமானப்படையில் பணியில் சேர்ந்தார். ஸ்குவாட்ரன் லீடராக இருந்து விமானப்படையிலிருந்து ஓய்வு பெற்றவர். தற்போது, பெங்களூருவிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் உயர் பொறுப்பில் பணியாற்றி வருகிறார்.\nஇந்தியத் தாக்குதலால் பாகிஸ்தானின் பாதிப்பைக் காட்டும் படங்கள் எங்கு எடுக்கப்பட்டன\nபாகிஸ்தான் தாக்குதலை வைத்து அரசியல் கணக்கு போட்ட எடியூரப்பா\nஒசாமா பின் லேடன் மகனின் தலைக்கு விலை வைத்த அமெரிக்கா\nநரேந்திர மோதி கூறியது போல கங்கையில் மாசு குறைந்துள்ளதா\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2019/03/Management-Assistant-Technical-Assistant.html", "date_download": "2019-07-17T20:49:31Z", "digest": "sha1:NSVICNMRF72GTEM4C6VIFCMMDW44OLEU", "length": 6463, "nlines": 103, "source_domain": "www.manavarulagam.net", "title": "முகாமைத்துவ உதவியாளர், தொழி��்நுட்ப உதவியாளர், சாரதி - இலங்கை அணுசக்தி சபை - மாணவர் உலகம்", "raw_content": "\nHome / Government Jobs / முகாமைத்துவ உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர், சாரதி - இலங்கை அணுசக்தி சபை\nமுகாமைத்துவ உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர், சாரதி - இலங்கை அணுசக்தி சபை\nஇலங்கை அணுசக்தி சபையில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nJob Vacancies / பதவி வெற்றிடங்கள்:\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 2 ஏப்ரல் 2019\nமுகாமைத்துவ உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர், சாரதி - இலங்கை அணுசக்தி சபை Reviewed by மாணவர் உலகம் on March 22, 2019 Rating: 5\nOffice Aide, Clerk, Computer Operator - மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு\nமாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. Job Vacancies / ப...\nமுகாமைத்துவ உதவியாளர், கள உத்தியோகத்தர், சாரதி - தேயிலை ஆராய்ச்சி சபை (Tea Research Board)\nதேயிலை ஆராய்ச்சி சபையில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. Job Vacancies / பதவி வெற்றிடங்கள்: - ...\nபதவி வெற்றிடங்கள் - இலங்கை வயம்ப பல்கலைக்கழகம் (WUSL)\nஇலங்கை வயம்ப பல்கலைக்கழகத்தில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. Job Vacancies / பதவி வெற்றிடங்கள்...\nஅறிமுகம் - துப்பறிவாளர் நேசமணி கதைகள் | Nesamani Stories (Introduction)\nஅறிமுகம் துப்பறிவாளர் நேசமணி (மற்றும் Dr சுந்தரம்) கதைகள்.. துப்பறிவாளர் நேசமணி மற்றும் Dr சுந்தரம் இருவரும் இந்தியாவில் ...\nமுகாமைத்துவ உதவியாளர் | Management Assistant (Accounts, Audit) - தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை\nதேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. Job Vacancies / பதவி வெற்...\nஎமது பதிவுகளை உடனுக்குடன் SMS வழியாக இலவசமாகப் பெற்றுக்கொள்ள:\nஎன type செய்து 40404 எனும் இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://poovulagu.org/?p=1919", "date_download": "2019-07-17T21:38:35Z", "digest": "sha1:AK3NQ5FMOQZZWJ6RWVBOP6KXD6ASTLMR", "length": 33254, "nlines": 83, "source_domain": "poovulagu.org", "title": "வளர்ச்சி… அழிவின் வளர்ச்சி! – பூவுலகின் நண்பர்கள்", "raw_content": "\nகடந்த 60-70 ஆண்டுகளாக தொடர்ந்து முழங்கப்படும் ஒற்றை முழக்கம், ‘இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வோம்,’ என்பதே. ‘வளர்ச்சி’ என்ற ஒற்றைச் ���ொல்தான் பிரதமர்கள், முதல்வர்களின் தாரக மந்திரமாக உள்ளது. விவசாயிகளின் நிலத்தைப் பிடுங்கும் சட்டத்தை நியாயப்படுத்தும் போதும், கெயில் குழாய்கள் பதிக்கும் போதும், மீதேன் திட்டங்கள், கூடங்குளங்கள் பிரச்சனைகளின் போதும் கிராமங்களின், விவசாயிகள், நகரப் புறங்களின், இந்தியர்களின், இந்தியாவின் ‘வளர்ச்சிக்கு’ இந்த சட்டங்கள் அல்லது திட்டங்கள் அவசியம் என்றே கூறுகிறார்கள். இந்த மந்திரச் சொல்லின் உள்ளர்த்தத்தை அரசியல் கட்சியின், அதிகார மட்டத்தின் மேல் தட்டில் உள்ளவர்கள் புரிந்த அளவிற்கு மக்கள் அறிந்திருக்கவில்லை என்றே தோன்றுகிறது. அதுவும் படித்த பாமரர்களுக்கு, இவர்கள் எதை வளர்ச்சி என்று கூறுகிறார்கள் என்று சுத்தமாகப் புரியவில்லை என்பது மட்டும் நிச்சயம்.\nஜிடிபி (Gross Domestic Product – மொத்த உள்நாட்டு உற்பத்தி)தான் வளர்ச்சியா\nபணம் சம்பாதிப்பதும் அதன் மூலம் தேவைப் படும் சௌகரியங்களை உருவாக்கிக் கொள்வதும் தனி மனிதர்கள் பார்வையில் வளர்ச்சி என்றால் அரசுகளோ அதிக ஜி.டி.பி.தான் வளர்ச்சி என்கிறது. அதற்காக அதிக தொழிற்சாலைகள், அதிக முதலீடுகள் தேவை என்கிறது. பிரதமர் விற்பனைப் பிரதிநிதி போல, அனைவரின் கிண்டல்களையும் தாண்டி, நாடு நாடாகச் சென்று கொண்டிருக்கிறார். தொழிற்சாலைகளோ மக்களுக்குத் தேவைப்படும் பொருட்களை மட்டும் தயாரிப்பதில்லை. கூடவே கழிவுகளையும் பரிசாக அளிக்கின்றன. கழிவுகளை என்ன செய்வது, எப்படி மேலாண்மை செய்வது என்பது அரசுகளுக்குத் தெரியவில்லை, தொழிற்சாலைகளுக்கும் தெரியவில்லை அல்லது கண்டுகொள்வதில்லை. இந்தியா மட்டுமல்ல ஒட்டு மொத்த உலகமும் முதலீடு- தொழிற்சாலைகள்- வளர்ச்சி என்ற ஒற்றைக் கண்ணி சங்கிலியில்தான் ஓடிக் கொண்டிருக்கிறது. உலகின் எல்லா நதி களையும் கழிவுக் கால்வாய்களாக்கி. ஐம்பூதங்களின் ஒத்த கூட்டிசைவே உலகு. உடல் என்பதை உலகிற்கு முதலில் உணர்த்தியது இந்தியாதான் என்று மார்தட்டிக் கொள்ளும் நம் இந்தியா அந்த பஞ்சபூதங்களை அழித்தால்தான் வளரமுடியும் என்று அந்தப் பாதையில் ஓடிக் கொண்டிருக்கிறது… வளர்ச்சி என்ற பெயரில் ஓரடி ஏறி ஈரடி இறங்கிக் கொண்டிருக்கிறோம், அழிவை நோக்கி.\nவேளாண்மைக்குள் வருவோம். இந்தியாவின் 130 கோடி மக்களுக்கான உணவை உத்திரவாதப்படுத்தும் இந்திய விவசாயப் பரப்பின��� மண் நலமாக இல்லை. அது விளைவிக்கும் தன்மையை மிக வேகமாக இழந்து வருகிறது.\nஇந்தியாவின் மொத்த விவசாய நிலப்பரப்பில் நான்கில் ஒரு பங்கு நிலம் அதாவது 80 மில்லியன் ஹெக்டேர் நிலம் மண் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது. தண்ணீரால் ஏற்படும் மண்ணரிப்பால் இன்னுமொரு 40 மில்லியன் ஹெக்டேர் நிலம் பாதிக்கப்பட்டுள்ளது என்று ஒரு மத்திய அரசின் கணக்கீடு கூறுகிறது. இந்திய வேளாண் ஆய்வுக் கழகத்தின் ஆய்வோ 53.34 மில்லியன் ஹெக்டேர் நிலம் தண்ணீரால் ஏற்படும் மண்ணரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது என்கிறது.\n‘ புண்ணிய’ நதியான கங்கை ஆண்டுதோறும் வங்காள விரிகுடாவில் தள்ளும் மேல் மண்ணின் அளவு 30 மில்லியன் டன்கள் ஆகும். இன்னொரு முக்கிய நதியான பிரம்மபுத்திராவோ 10 மில்லியன் டன்கள் மண்ணை வங்காள விரிகுடாவில் தள்ளுகிறது.\nஉ.பி, ஹரியானா, பஞ்சாப், தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பாசனப் பகுதிகளும், இராஜஸ்தான், மராட்டியம், குஜராத், ஆந்திரம் மற்றும் கர்நாடகம் மாநிலங்களில் மழை குறைவான வறண்ட பகுதிகளும், ஒரிசா, குஜராத், தமிழகம் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் கடற்கரை பகுதிகளில் உள்ள நிலப்பரப்பும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.\nபஞ்சாபில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் 6,000 முதல் 8,000 ஹெக்டேர் நிலம் பாழ் நிலமாகிக் கொண்டுள்ளதை பஞ்சாப் மற்றும் மத்திய அரசுகள் ஒப்புக் கொண்டுள்ளன. வளர்ச்சியின் அடையாளம் என்று கூறி ராஜஸ்தானில் கொண்டு வரப்பட்டது இந்திராகாந்தி கால்வாய். அந்தப் பாசனத்தின் பெரும் பகுதி விளைநிலம் இன்று கார-அமிலத் தன்மையால் பாதிக்கப்பட்டு பாழ்நிலமாகிக் கிடக்கிறது. விவசாயிகள் மண்வளம் மீட்க போராடிக் கொண்டிருக்கிறார்கள். நர்மதா, தபதி, மாஹி, சபர்மதி நதிகளின் பாசனப் பகுதியில் 1,73,530 ச.கி.மீ பரப்பு சதுப்பு நிலம் பாழ்நிலமாகிவிட்டது. இந்த வகையில் நிலம் பாழ்பட்டது மட்டுமல்லாமல் பாலைநிலமாதலும் (Desertification) அதிகமாகிக் கொண்டுவருகிறது. இதுவும் தவறான நிலவளப் பயன்பாட்டால் ஏற்பட்டதே. இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 12.13 மித வறண்ட பகுதியும் 30% வறண்ட நிலப்பரப்பும், ஆக மொத்தம் 41.13% நிலபரப்பு, வேகமாக பாலை நிலமாகிக் கொண்டுள்ளது.\nஇந்திய அரசின் சுற்றுச்சூழல் நிலை அறிக்கை-2009இல் ‘நாட்டில் பசுமைப் புரட்சியை அறிமுகப்படுத்தியதன் விளைவாக அதிகப்படியான தண்ணீர் உறிஞ் சப்பட்டது, நிலவளம் மிக அதிக அளவில் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டது, இவைகளின் விளைவாக மொத்த விளை நில பரப்பான 142 மில்லியன் ஹெக்டேர் நிலத்தில் 44 மில்லியன் ஹெக்டேர் பரப்பு கார, அமில மற்றும் தண்ணீர் தேங்கல் போன்ற பிரச்சனைகளால் விவசாயத்திற்கு தகுதியில்லாத நிலமாக மாறிவிட்டது. மேலும் கடந்த 50 ஆண்டுகளாக இரசாயன உரங்கள் மற்றும் களை, பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தியதன் விளைவாக தரைமட்ட நீரும், நிலத்தடி நீரும் அதிக அளவில் மாசுபட்டுள்ளது’ என்கிறது. மேலும் ‘இந்தியாவின் மொத்த நில பரப்பான 328.73 மில்லியன் ஹெக்டேரில் 306 மில்லியன் ஹெக்டேர் விளைநிலமாகும். இதில் 145.82 மில்லியன் ஹெக்டேர் பரப்பு பாழ்நிலமாகிக் கொண்டிருக்கிறது,’ என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. திட்டக் குழுவின் வேளாண்மைக்கான செயல் திட்டம் வகுக்கும் குழு 11வது 5 ஆண்டு திட்ட அறிக்கையில் (11வது திட்ட அறிக்கையின் வேளாண்மைக்கான செயல் திட்டம்- சில முக்கிய பிரச்சனைகள் பகுதி) நமது விளைநிலத்தில் 3ல் 2 பங்கு நிலம் ஏதோ ஒரு வகையில் மோசமடைந்துள்ளது அல்லது நோயுற்றுள்ளது. 1/3 பங்கு நிலம் தான் விவசாயத்திற்கு தகுதியான நிலமாக உள்ளது என்று குறிப்பட்டது. இதை மத்திய அரசின் பல்வேறு அமைப்புகளும் நிதி அமைச்சகமும் ஒப்புக் கொண்டுள்ளன. ஆகாத மருமகளாக மாறிவிட்ட கிரீன்பீஸ் அமைப்பின் செயல்பாட்டாளர்கள் உருவாக்கிய இந்தியாவின் மண்வளம் குறித்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு நிதிநிலை அறிக்கைகளில் மண்வளம் காப்பதற்காக தனி நிதி ஒதுக்கி இருப்பதும், சென்ற ஆண்டும் இந்த ஆண்டும் பிரதமர் மோதி அவர்கள் மண் பரிசோதனை குறித்து பேசியதும் இந்தப் பிரச்சனையின் வீரியம் உணர்ந்துதான். ஆனால் மீண்டும் சாண் ஏறி முழம் சறுக்கும் வேலைதான் நடக்கிறது.\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்\nநாட்டில் 6.30 கோடி பேர் நீரிழிவு நோயிலும், 12 கோடி பேர்- பத்தில் ஒருவர் என்ற கணக்கில் உயர் இரத்த அழுத்த நோயிலும் உள்ளனர். இவ் விரண்டும் இதய நோயை பரிசளிப்பவை. இவை போக இதர நோய்கள். 2000 ஆவது ஆண்டில் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2.7 கோடியாக மட்டுமே இருந்தது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் இவ்விரண்டும் பணக்கார நோய்கள். ஆனால் இன்று எல்லோருக்குமான நோயாக மாறி இருக்கிறது. மாறியிருக்கிற வாழ்தல் முறைய���ம் வேலையழுத்தமும் உடலை இந்த நோய்களுக்கானதாக மாறியிருப்பதே காரணம். மும்பையின் நிலையை எடுத்துக் கொள்வோம். தினமும் 80 மும்பைவாசிகள் இதய நோயால் மரணமடைந்து கொண்டிருக்கிறார்கள். இது 2013-14 காலக்கட்டத்தில் நடந்த மரணங்கள். ஆண்டுதோறும் இந்த எண்ணிக்கை அதிகமாகி வருவதையும் அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 15 ஆண்டுகளுக்கு முன் இது நாளன்றிற்கு 15 பேர் என்றிருந்தது. மும்பையின் நிலை இந்தியாவெங்கும் பரவ அதிக காலமாகாது. 130 கோடி மக்களில் பாதிக்கும் மேலானவர்கள் இன்னும் மூன்று வேலை முழு வயிறு உண்ண வில்லை. நகரங்களில் சேரிகள் பெருத்துக் கொண்டிருக்கின்றன. அதே சமயத்தில் ஸ்மார்ட் சிட்டிகள் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். இந்த நகரத்துச் சேரிகளை நிரப்பிக் கொண்டிருப்பவர்கள் நகரங்களின் சுரண்டலால் வாழ்விழக்கும் கிராமத்தவர்களே ஒழிய வேற்று நாட்டவர்கள் அல்லர். வாழ முடியாத நிலையின் காரணமாக சுத்தமான காற்றும்- கொஞ்சம் கிடைத்தாலும் சுத்தமானதாக இருந்த தண்ணீரையும் கொசு இல்லாத இரவுகளையும் விட்டுவிட்டு சேறும் சகதியுமாக- காற்றோட்டமே இல்லாத சேரிகளில் வந்து பெரும்பான்மை மக்கள் தஞ்சம் அடை வதையே வளர்ச்சி என்று கூறுகிறோம். இந்தியா அடைந்துள்ள வளர்ச்சிக்குரிய விலையைக் கொடுத்தவர்கள் யார் நிச்சயம் பட்டணத்தில் இருந்து கொண்டு இந்தியாவின் வளர்ச்சி பற்றி பேசுகிற நடுத்தர வர்க்க மனிதர்கள் அல்ல. எங்கோ தப்பு நடக்கிறது என்று மட்டும் எல்லோருக்கும் தெரிகிறது ஆனால் எங்கு எப்படி என்பது மட்டும் எவருக்கும் தெரியவில்லை- மெத்தப் படித்த உயர்மட்ட அறிவு ‘ஜீவிகள்’ இந்தியாவின் வளர்ச்சி என்று கூறும் போதெல்லாம் அது அடித்தட்டு, விளிம்பு நிலை மக்கள் இந்த வளர்ச்சியில் அடஙகியவர்கள் இல்லை என்பது மட்டும் புரிகிறது. இந்தியா என்பது அவர்களுக்கானதும்தானே. இந்தியாவின் நதிகளில் அவர்களுக்கும் பங்கிருக்கிறதுதானே. இந்தியாவின் நிலவளம் அவர்களின் பிள்ளைகளுக்கு வேலை தரும் நிலையான முதலீடுதானே. இந்த அழிவுப் பாதையைக் கேள்விக்குள்ளாக்கும் எல்லோரையும் தேச விரோதிகள், துரோகிகள் என்று முத்திரை குத்தும் புதுப்போக்கு அண்மைக் காலமாக ஓங்குகிறது. இதன் மூலம் அரசு எதையும் சாதித்துவிடப்போவதில்லை என்பதை உணர மறுக்கிறது. இன்குளூசிவ் வளர்ச்சி என்று சில ஆண்டுகளாக பேசிக்கொண்டே அவர்களை விளிம்பிற்குத் தள்ளும் வளர்ச்சிதான் நடக்கிறது.\nஇந்த விளிம்பு நிலை மக்களின் வாழ் வாதாரங்களை அழித்துவிட்டு அடுத்த தலைமுறையின் வாழ்க்கை ஆதாரங்களை அழித்துவிட்டு இந்தியா எப்படி முன்னேறப்போகிறது. முன்னேற்றம் என்று எதைக் காட்டப்போகிறது. நோயையும், பட்டினியையும், சேரிகளையும் அதிகப்படுத்தும் வளர்ச்சி எப்படி வளர்ச்சியாக இருக்க முடியும் இந்தியாவின் வளர்ச்சி எப்படி இருக்க வேண்டும் என்பதை, எப்படி இருந்தால் இந்திய தனது இயற்கை வளங்களை சுரண்டாமல், அழிக் காமல் வளரமுடியும் இந்தியாவின் வளர்ச்சி எப்படி இருக்க வேண்டும் என்பதை, எப்படி இருந்தால் இந்திய தனது இயற்கை வளங்களை சுரண்டாமல், அழிக் காமல் வளரமுடியும் அது எத்தகைய வளர்ச்சி, அத்தகைய வளர்ச்சிப் பாதை எது, அதில் பயணிப்பது எப்படி என்பது போன்ற புரிதல்களை அரசின் உயர்மட்டத்தில் இருப்பவர்கள் உணர்வதற்கு முன் இங்கே நம்முடைய சௌகரியங்கள் என்ற பெயரில் நடப்பது அழிவுதான் என்பதை நாம் உணர வேண்டியது அவசியம். ஐயா ஆட்சியாளர்களே நீங்கள் எதை வளர்ச்சி என்று கூறுகிறீர்கள் – உங்கள் சொல்லிற்கும் செயலிற்கும் இடையே உள்ள தூரத்தை உணர்ந்திருக்கிறீர்களா அது எத்தகைய வளர்ச்சி, அத்தகைய வளர்ச்சிப் பாதை எது, அதில் பயணிப்பது எப்படி என்பது போன்ற புரிதல்களை அரசின் உயர்மட்டத்தில் இருப்பவர்கள் உணர்வதற்கு முன் இங்கே நம்முடைய சௌகரியங்கள் என்ற பெயரில் நடப்பது அழிவுதான் என்பதை நாம் உணர வேண்டியது அவசியம். ஐயா ஆட்சியாளர்களே நீங்கள் எதை வளர்ச்சி என்று கூறுகிறீர்கள் – உங்கள் சொல்லிற்கும் செயலிற்கும் இடையே உள்ள தூரத்தை உணர்ந்திருக்கிறீர்களா உங்களைச் சுற்றிச் சுற்றி வரும் உலக கன்சல்டண்டுகள் கூறும் பாலாறுதேனாறு கதைகளை மட்டும் நம்பி திட்டங் களைத் தீட்டிக் கொண்டிருக்கிறீர்களா என்பதை தொடர்ந்து கேள்விகள் கேட்பது அவசியம்.\n‘இங்கிலாந்து இப்போது போல் இருக்க அது உலகில் பல நாடுகளை சுரண்டிக் கொண்டிருக்கிறது. இந்தியா இங்கிலாந்து போல மாற வேண்டு மானால் எத்தனை உலகங்களை சுரண்ட வேண்டும்’, என்ற காந்தியின் வார்த்தைகளை மறந்து விட்டோம். இப்போது நம்மவர்களின் வளர்ச்சியின் கனவு ‘இந்தியா அமெரிக்கா போல’ இருக்க வேண்டும் என்பதாக இருக்கிறது. பொருளாதார அடியாட்கள் இந்தக் கனவை மிகநேர்த்தியாக உலகெங்கும் விதைத்திருக்கிறார்கள். அரசின் உயர் மட்டங்களில் மட்டுமின்றி பரவலான மக்களின் அபிலாசையாக மாற்றி யிருக் கிறார்கள். வளம் குன்றாத வளர்ச்சி என்று கூறிக் கொண்டே வளங்களை அழித்தொழிக்கும் வளர்ச்சியை நம்மைப் போன்ற நடுத்தட்டு மக்கள் வரவேற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வளம் குன்றாத வளர்ச்சிக் கானவர்கள் காந்தியப் பொருளாதாரத்தை வடிவமைத்த ஜே.சி. குமரப்பாவை தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவை காலத்திற்கு ஒவ்வாதது போலத் தோன்றலாம், நடைமுறை சாத்தியமற்றது\nபோலத் தோன்றலாம், உலக நடைமுறைக்கு பத்தாம் பசலித்தனமானதாகத் தோன்ற லாம். ஆனால் அது தான் இந்தியாவின் 130 கோடி மக்களையும் ஒரு சேர வளர்க்கும் வழியாக இருக்கும். ஏனென்றால் இருக்கும் வளங்கள் வருங்கால இந்தியர் களுக்கானது, நம் பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் அவர்களின் பேரப் பிள்ளை களுக்கானது. வேகமாக ஒடும் வண்டியை சட்டென நிறுத்தி வேறு திசையில் செலுத்த முடியுமா, எல்லா நாடுகளும் ஒரு திசையில் செல்லும் போது நாம் மட்டும் வேறு ஒரு பாதையில் பயணிக்க முடியுமா என்றெல்லாம் விமர்சனங்கள் எழுப்பப்படலாம். ஆனால் வேறு வழி நம்முடைய பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் பள்ளிப் பையுடன் முதுகில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களையும் சுமந்து செல்லாமல் இருக்க வேண்டுமானால், தம்முடைய பிள்ளைகளின் வாரிசுகள் மருத்துவமனைகளில் செயற்கை கரு வூட்டல் மூலம் உருவாகாமல் இருக்க வேண்டுமானால் வளர்ச்சி எது, எப்படி இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். அதை வெறும் பணம் மட்டுமே அல்லது பணத்தின் அளவு மட்டுமே என்று இருக்க முடியாது. தேவை பிரச்சனைகளை ஆத்மார்த் தமாக ஏற்றுக் கொள்வது, பிரச்சனைகளின் மூலத்தை அறிவது முதற்கட்டம். சிக்கலை பெரிதாகாமல் தடுப்பதும் ஏற்பட்ட பாதிப்புகளை மெல்ல மெல்ல சரி செய்வதும் இரண்டாம் கட்டம். இதற்கிடையில் வளங்கள் அழியாத வகையில் உற்பத்தியை அமைப்பது. இதெல்லாம் கேட்க எளிதாக இருக்கும் ஆனால் பகிரத பிரயத்தனம். ஆனாலும் நடந்தாக வேண்டும் ஆனாலும் இதை நடத்திட முடியும், நாம் வளர்ச்சி என்பது எது என்பதை உணர்ந்தும், அறிந்தும் கொள்கிறபோது, அதை நோக்கி நம் அரசுகள் செல்ல நிர்பந்தங்கள் கொடுக்கும்போது இதைச் செய்யமு��ியும்.\nநீரின்றி தேயும் தமிழ் நிலம் – கோ.சுந்தர்ராஜன்\nபிரேசிலின் அமேசான் காடுகளும் ஒன்றரை கால்பந்தாட்ட மைதானமும்: கோ.சுந்தர்ராஜன்\nஉலகின் முதல் “தேசியப் பூங்கா நகரமாகும்” (National park city) லண்டன் – கோ.சுந்தராஜன்\nகூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளை கூடங்குளம் வளாகத்திலேயே வைக்க முயலும் மத்திய அரசின் முயற்சிக்கு கண்டனம். – பூவுலகின் நண்பர்கள் அறிக்கை.\nஅணு ஆற்றல் நம்மை காலநிலை மாற்றத்திலிருந்து காப்பாற்றாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/yaaradi-nee-mohini/142996", "date_download": "2019-07-17T20:41:39Z", "digest": "sha1:VMFTXV27C5PESNQ4IESSE27HDLW52GC6", "length": 5359, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Yaaradi Nee Mohini - 12-07-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅரசாங்கத்தை கிழித்து தொங்கவிட்ட சூர்யா, இணையத்தில் பெரும் வரவேற்பு\nபுதுமணத்தம்பதிகள் சென்ற வானை மோதித் தள்ளியது ரயில் - மண­மகன் மண­மகள் உட்­பட 10 பேர் பலி\nபிரித்தானியாவில் ஒரு கிண்ணம் தேநீரின் விலை ரூ.13,800\nகனடாவில் வீட்டின் கதவை திறந்து வெளியேறிய 2-வயது குழந்தை பின்னர் குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஇலங்கையில் சத்தியப்பிரியாவின் காதலனை அரிவாளால் வெட்டிய தந்தை\nபிக்பாஸ் வீட்டில் இரவு இப்படி ஒரு வேலை நடக்கின்றதா வெளியே வந்து உண்மையை உடைத்த வனிதா\nஇந்திய அணி பயிற்சியாளராக நியமிக்கப்படும் ஜெயவர்தனே வெளியான தகவலால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nஅழகான மனைவியை பிரிந்து பிரபல நடிகையுடன் திருமணமா\nலாஸ்லியா ஹீரோயின் மெட்டீரியல், வெளியே வருவதற்குள் இது நடக்கும்: முன்னணி இயக்குனர்\nபிக்பாஸ் வீட்டில் இரவு இப்படி ஒரு வேலை நடக்கின்றதா வெளியே வந்து உண்மையை உடைத்த வனிதா\nகுயிலே இவளிடம் தோற்றுப் போய் விடும் யாருக்கு கிடைக்கும் இந்த அரிய வரம்... மில்லியன் பேரை வியப்பில் ஆழ்த்திய காட்சி\nதன் கர்ப்பத்தை வெளிப்படையாக அறிவித்த பிரபல நடிகை ஸ்ருதி\nகேவலப்படுத்திய லொஸ்லியா, எழுந்து பேசாமல் சென்ற கவின்- பிக்பாஸின் அடுத்த ப்ரோமோ\n விதியை மீறியதால் பிக்பாஸ் கொடுத்த தண்டனை\nஆங்கிலத்தில் சரமாரியாக வெளுத்து வாங்கிய பாட்டி... கேள்வி கேட்ட ரிப்போட்டரின் பரிதாபநிலையைப் பாருங்க\nகடும் உக்கிறமடையும் சனியின் கோரப்பார்வையில் இருந்து தப்பிக்க சனிக்கிழமை இந்த நிறம் தான் ஒரே வழி\nஉங்களுக்கு பிடித்த நடிக��்கள் வயதானால் எப்படியிருப்பார்கள் தெரியுமா\nஇலங்கை தர்ஷனின் உண்மை முகம் இதுவா அம்பலப்படுத்தும் வனிதா... கடும் குழப்பத்தில் பார்வையாளர்கள்\nபிக்பாஸில் எனது மகன் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறான் கூறி வருத்தப்பட்ட தர்ஷனின் பெற்றோர்\nஅழகான மனைவியை பிரிந்து பிரபல நடிகையுடன் திருமணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirumarai.com/2014/01/29/1123/", "date_download": "2019-07-17T21:20:56Z", "digest": "sha1:QBRZPYZFLQKTFVELLZUOCXB3B27ZIMUA", "length": 8174, "nlines": 133, "source_domain": "thirumarai.com", "title": "1:123 வலிவலம் | தமிழ் மறை", "raw_content": "\nபூ இயல் புரிகுழல்; வரிசிலை நிகர் நுதல்;\nஏ இயல் கணை, பிணை, எதிர் விழி; உமையவள்\nமா இயல் பொழில் வலிவலம் உறை இறையே.\nஇட்டம்அது அமர் பொடி இசைதலின், நசை பெறு\nபட்டு அவிர் பவளநல்மணி என அணி பெறு\nமட்டு அமர் பொழில் வலிவலம் உறை இறையே.\nஉரு மலி கடல் கடைவுழி உலகு அமர் உயிர்\nவெருஉறு வகை எழு விடம், வெளிமலை அணி\nகருமணி நிகர் களம் உடையவன்—மிடைதரு\nமரு மலி பொழில் வலிவலம் உறை இறையே.\nஅனல் நிகர் சடைஅழல் அவிஉற என வரு\nபுனல் நிகழ்வதும், மதி நனை பொறிஅரவமும்\nஎன நினைவொடு வரும்இதும், மெல முடிமிசை\nமனம் உடையவர்—வலிவலம் உறை இறையே.\nபிடிஅதன்உரு உமை கொள, மிகு கரிஅது\nவடிகொடு, தனது அடி வழிபடுமவர் இடர்\nகடி, கணபதி வர அருளினன்—மிகு கொடை\nவடிவினர் பயில் வலிவலம் உறை இறையே.\nதரை முதல் உலகினில் உயிர் புணர் தகை மிக,\nவிரை மலி குழல் உமையொடு விரவுஅது செய்து,\nநரைதிரை கெடு தகைஅது அருளினன்—எழில்\nவரைதிகழ் மதில் வலிவலம் உறை இறையே.\nநலிதரு தரை வர நடை வரும் இடையவர்\nபொலிதரு மடவரலியர் மனைஅது புகு\nபலி கொள வருபவன்—எழில் மிகு தொழில் வளர்\nவலி வரு மதில் வலிவலம் உறை இறையே.\nஇரவணன் இருபதுகரம் எழில் மலைதனின்\nஇர வணம் நினைதர அவன் முடி பொடிசெய்து,\nஇரவணம் அமர் பெயர் அருளினன்—நகநெதி\nஇரவு அண நிகர் வலிவலம் உறை இறையே.\nதேன் அமர்தரு மலர் அணைபவன், வலி மிகும்\nஏனம்அதுஆய் நிலம் அகழ் அரி, அடி முடி\nதான் அணையா உரு உடையவன்—மிடை கொடி\nவான் அணை மதில் வலிவலம் உறை இறையே.\nஇலை மலிதர மிகு துவர்உடையவர்களும்,\nநிலைமையில் உணல் உடையவர்களும், நினைவது\nதொலை வலி நெடுமறை தொடர் வகை உருவினன்—\nமலை மலி மதில் வலிவலம் உறை இறையே.\nமன்னிய வலிவலநகர் உறை இறைவனை,\nஇன் இயல் கழுமலநகர் இறை—எழில் மறை\nதன் இயல் கலை வல தமிழ்விரகனது—உரை\nஉன்னிய ஒருப���ும் உயர்பொருள் தருமே.\nPosted in: சம்பந்தர்Permalinkபின்னூட்டமொன்றை இடுக\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nகாரைக்கால் அம்மை [புனிதவதி] புராணம்\nதிருநாளைப்போவர் நாயனார் [நந்தன்] புராணம்\nதொண்டர் (பெரிய) புராணம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/imran-tahir-unseen-entertaining-moments.html", "date_download": "2019-07-17T20:51:56Z", "digest": "sha1:BX6HXVMHFR2ZKVJ6L3BH5OHT6T4KM4PF", "length": 4622, "nlines": 47, "source_domain": "www.behindwoods.com", "title": "Imran Tahir unseen entertaining moments | Sports News", "raw_content": "\n‘நல்லவேளை அஸ்வின் இல்ல’.. ‘முடிஞ்சா மான்கட் பண்ணிக்கோ’.. சேட்டை செய்த கோலியின் வைரல் வீடியோ\n‘பவுண்ட்ரி போகும்னு பேட்ட திருப்புனா இப்டி ஆகிருச்சே’.. வைரலாகும் தவான் விக்கெட் வீடியோ\n‘தல’ தோனி மாதிரி ஹெலிகாப்டர் சிக்ஸ்.. ‘மாஸ் காட்டிய ஹர்திக்’.. மிரண்டு போன டெல்லி\n‘இது என்னோட பேவரைட் சாங்’.. சூர்யா பட பாடலை பாடி காட்டி அசத்திய ‘சின்ன தல’யின் வைரல் வீடியோ\n‘பயிற்சியில் பலத்த காயமடைந்த பிரபல வீரர்’.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. வைரலாகும் வீடியோ\n‘ஒரு ரன் எடுக்க வந்தா இப்டியா பயங்காட்றது’.. ‘இவருகிட்ட கொஞ்சம் உஷாராத்தான் இருக்கணுமோ’.. வைரலாகும் வீடியோ\n‘ஒவ்வொரு தடவையும் இப்டியே பண்ண எப்டி ‘.. ‘கடுப்பான ஜடேஜா’.. தொடரும் ‘நோ பால்’ சர்ச்சை.. வைரலாகும் வீடியோ\nஎன்னது ‘தல’ தோனி இன்னைக்கு விளையாடலயா.. அப்போ யாரு சூப்பர் கிங்ஸ் கேப்டன்\n‘ஹைதராபாத் அணியின் ஆல்ரவுண்டர் திடீர் விலகல்’..‘ஜெயிச்சா ப்ளே ஆப் செல்ல வாய்ப்பு’.. பலபரீட்சையில் சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/poems-link/307-revathisiva-kavithaigal/9134-kavithai-thodar-azhagiya-tharunangal-01-muthal-santhippu-revathisiva", "date_download": "2019-07-17T20:24:22Z", "digest": "sha1:CNY3Y6I42YZK4WRHR6SXERBLVMJTZRYR", "length": 15108, "nlines": 308, "source_domain": "www.chillzee.in", "title": "கவிதைத் தொடர் - அழகிய தருணங்கள் - 01 - முதல் சந்திப்பு - ரேவதிசிவா - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nChillzee கீமொ - இணைக்கும் இணைப்பு...\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிற�� கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nகவிதைத் தொடர் - அழகிய தருணங்கள் - 01 - முதல் சந்திப்பு - ரேவதிசிவா\nகவிதைத் தொடர் - அழகிய தருணங்கள் - 01 - முதல் சந்திப்பு - ரேவதிசிவா\nகவிதைத் தொடர் - அழகிய தருணங்கள் - 01 - முதல் சந்திப்பு - ரேவதிசிவா - 5.0 out of 5 based on 1 vote\nகவிதைத் தொடர் - அழகிய தருணங்கள் - 01 - முதல் சந்திப்பு - ரேவதிசிவா\nபக்குவமாய் பல மாதங்கள் கடந்து\nபண் இசைத்தே நீ வெளிவந்தாய்...\nவேகமாய் அரங்கேற்றினாய் உன் கச்சேரியை\nதற்காப்போடு தூக்கிச் சென்றனர் உன்னை...\nஅழகு தேவதையாய் அவர் கையில் நீயிருக்க\nஅன்னையிடம் உன் மனம் சென்றிருக்க\nகாத்திருந்தவர் கையில் தந்தனர் உன்னை...\nஅத்தருணத்தில் அப்பாவைப் பார்த்து சிரித்தாலும்\nபசிப் போக்க அன்னையிடம் சேர்ப்பிக்க\nமுதன்முறையாய் உனை கையிலேந்தும் தாய்க்கும்\nஅவள் ஸ்பரிசம் படும் உனக்கும்\nகவிதைத் தொடர் - அழகிய தருணங்கள் - 02 - முதல் பிரிவு - ரேவதிசிவா\nகவிதை - பலத்த வரவேற்பு\nகவிதை - பசி தீர்த்த தாயவள்\nகவிதை - கூட்டுப்புழுவாய் மாறிய பட்டாம்பூச்சிகள் - ரேவதிசிவா\nகவிதை - வாழ்க்கையின் நிறைவு\nதொடர்கதை - கானல் நீரினால் காய்ந்த நதிகள் - 07 - ரேவதிசிவா\n# RE: கவிதைத் தொடர் - அழகிய தருணங்கள் - 01 - முதல் சந்திப்பு - ரேவதிசிவா — Sounder.K 2017-05-12 11:08\n# RE: கவிதைத் தொடர் - அழகிய தருணங்கள் - 01 - முதல் சந்திப்பு - ரேவதிசிவா — Jansi 2017-05-07 15:34\n# RE: கவிதைத் தொடர் - அழகிய தருணங்கள் - 01 - முதல் சந்திப்பு - ரேவதிசிவா — Tamilthendral 2017-05-05 17:55\n# RE: கவிதைத் தொடர் - அழகிய தருணங்கள் - 01 - முதல் சந்திப்பு - ரேவதிசிவா — Subhasree 2017-05-05 10:22\n# RE: கவிதைத் தொடர் - அழகிய தருணங்கள் - 01 - முதல் சந்திப்பு - ரேவதிசிவா — Thenmozhi 2017-05-05 08:23\n# RE: கவிதைத் தொடர் - அழகிய தருணங்கள் - 01 - முதல் சந்திப்பு - ரேவதிசிவா — madhumathi9 2017-05-05 06:35\n#கவிதை - பகல் கனவு - Azeekjj\n#கவிதை - இனித்தது - விஜி P\n#கவிதை - குழந்தை என்ற கடவுள் - விஜி P\n#கவிதை - குழந்தையும் விளையாட்டும் - விஜி P\nதொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 11 - சசிரேகா\nTamil Jokes 2019 - எதிரிலே உள்ளவங்க பேசறது, கேட்கலே\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 21 - பத்மினி\nTamil Jokes 2019 - டீ போட்டு தரீங்களா\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 12 - கண்ணம்மா\nகவிதை - வெளிச்ச இரவு - தானு\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வ���ி அறிதும் - 20 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2019 - என்ன தான் ஃபாரினுக்கு போயிட்டு வந்தாலும் 🙂 - அனுஷா\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 10 - மது\nTamil Jokes 2019 - திருடப் போறப்போ என் மனைவியையும் கூட்டிட்டுப் போனது தப்பாப் போச்சு\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 33 - சித்ரா. வெ\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 10 - மது\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 12 - ராசு\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 20 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 18 - RR [பிந்து வினோத்]\nTamil Jokes 2019 - திருடப் போறப்போ என் மனைவியையும் கூட்டிட்டுப் போனது தப்பாப் போச்சு\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 17 - சசிரேகா\nTamil Jokes 2019 - நயன்தாராவும் கீர்த்தி சுரேஷும் ஒன்னா என் கனவுல வந்துட்டாங்க\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 03 - பத்மினி செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2011/01/blog-post.html", "date_download": "2019-07-17T21:09:49Z", "digest": "sha1:T3TWSWERLQGP6DWTCMX7CTLLQSOIOMVM", "length": 7095, "nlines": 151, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: சொல்ல மறந்த புத்தாண்டு வாழ்த்து!", "raw_content": "\nசொல்ல மறந்த புத்தாண்டு வாழ்த்து\nநண்பர்கள், குடும்பத்தினர், உறவுகள் அனைவருக்கும் சொன்னேன் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து..\nசொல்ல வேண்டியவர்களுக்கு சொல்ல மறந்து...\nவாழ்வதற்காக தின்பவனின் கழிவோ..தின்பதற்காகவே வாழ்பவனின் கழிவோ..\nஉன் ரத்தங்கள் கூட அருகில் வர யோசிக்கும் சாபம்.\nஇந்த அவலம் ஒழிந்து உன் வாழ்வு ஒளிபெற பிரார்த்திக்கிறோம். புத்தாண்டு வாழ்த்துகள்\nஎச்சமென தூக்கி எறிந்த பிள்ளையை பெற்றதற்கு தூக்கம் இல்லா துக்கமே மிச்சம்\nஎத்தனை சரணாலயங்கள்.. எத்தனை குமுறல்கள்...\nஎஞ்சியுள்ள காலங்களிலாவது இன்பம் பொங்கட்டும்... புத்தாண்டு வாழ்த்துகள்.\nசொல்ல மறந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் இன்னும் எத்துணையோ\nவிடியல் காண விரைவோம் நண்பரே கரம்கோர்த்து\nபுதுப்பொலிவுடன் மீண்டு(ம்) வந்திருக்கிறேன்... நம்ம கடைப்பக்கம் வந்து பார்த்து கருத்து கூறவும்...\nபோட்டோவை பார்த்து ரொம்பவே கஷ்ட்டமாகிடுச்சு\nDHOBI GHAT - விமர்சனம்\nசென்னையில் பிரபல பதிவர்கள் செய்த கலாட்டா\nஎனக்குப்பிடித்த மெலடி மற்றும் துள்ளல் பாடல்\nசொல்ல மறந்த புத்தாண்டு வாழ்த்து\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் எ���்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/power-confrontation-between-ops-and-dinakaran", "date_download": "2019-07-17T21:49:24Z", "digest": "sha1:NHBFKLKGGL3JFPVEC6V5WVQQYPXZSP6D", "length": 10054, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "தினகரன், ஓபிஎஸ் இடையிலான அதிகார மோதல்! | Power confrontation between ops and dinakaran | nakkheeran", "raw_content": "\nதினகரன், ஓபிஎஸ் இடையிலான அதிகார மோதல்\nதினகரனுக்கும் ஓ.பி.எஸ்.சுக்கும் இடையிலான அதிகார மோதலில் ஆடிட்டர் இருக்கார்னு ஒரு தகவல் வெளியானது. தனக்கு எதிரா ஓ.பி.எஸ்.சை, பா.ஜ.க. சார்பில் தூண்டி விடறதே ஆடிட்டர் குருமூர்த்தி தான்கிற முடிவுக்கு வந்த எடப்பாடி, இப்ப அவருக்கு எதிரான புகார்களை எல்லாம் தூசு தட்டச் சொல்லியிருக்கார். குருமூர்த்தி மீது ஏற்கனவே புகார் சொன்ன மறைந்த நடிகர் சோ மனைவி, நடிகர் எஸ்.வி.சேகர் மற்றும் பா.ஜக. பிரமுகரான ஆசிர்வாதம் ஆச்சாரி உள்ளிட்டோரிடமும், பெரியாரிஸ்டுகள், பத்திரிகையாளர்கள் சிலரிடமும் அவருக்கு எதிரான புகார்களை சேகரிக்கிறார்களாம்.\nஇதனால ஆடிட்டர், கொஞ்சம் அடக்கிவாசிக்கத் தொடங்கியிருக்கார். சங்கரமடத்தில் ஆடிட்டர் மூக்கு நுழைக்கக் கூடாதுன்னு சுப்பிரமணியசாமி பிரஷர் கொடுத்து வருவதால், அந்த ஏரியாவிலும் நடமாட்டத்தைக் குறைத்து விட்டாராம் ஆடிட்டர். அதனால விஜயேந்திரரும், அவர் தம்பி ரகுவும், மடத்தின் மேனேஜர் சுந்தரேசனும் நிம்மதிப் பெருமூச்சு விடறாங்களாம். புதிய நெருக்கடிகளால் ஆடிட்டர் தரப்பு டெல்லியின் உதவியை எதிர்பார்க்குறார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅதிமுகவிற்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்த பாஜக\nவேலூர் தேர்தலில் அதிமுகவிற்கு இருக்கும் செக்\nதிமுக கேள்விக்கு அதிரடி பதில் கொடுத்த அதிமுக அமைச்சர்\nபிஜேப��யால் வெளியாகும் அதிமுக ரகசியம்\nஅதிமுகவிற்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்த பாஜக\nவேலூர் தேர்தலில் அதிமுகவிற்கு இருக்கும் செக்\nதிமுக கேள்விக்கு அதிரடி பதில் கொடுத்த அதிமுக அமைச்சர்\nசோனியாவிடம் கெஞ்சும் காங்கிரஸ் தலைவர்கள்\nஅடிக்கவில்லை... பறக்கவில்லை... ஆனாலும் சூப்பர் ஹீரோ இந்த ஹ்ரித்திக் சூப்பர் 30 - விமர்சனம்\n12 வயதுப் பெண் நடத்தும் இலவச நூலகம்\nசிறப்பு செய்திகள் 12 hrs\nசூர்யா பிறந்தாளுக்கு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் படக்குழு...\n10 நிமிடங்களுக்குதான் எரிபொருள் உள்ளது, விரைவில் கூறுங்கள்\n24X7 ‎செய்திகள் 11 hrs\nபிக் பாஸ் பார்க்காதவர்கள் தைரியசாலிகள் பார்த்தவர்கள்... - பிக் பாஸ் குறித்து மனநல மருத்துவர் ஷாலினி\nநான்கு வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை... பெற்றத்தாயே திட்டமிட்டு கொலை செய்தது அம்பலம்\nபேசிய படி வாகனத்தை ஓட்டிய வாலிபர்...திடீரென்று வெடித்த செல்போன்\nமீண்டும் தினகரன் கட்சிக்கு இன்று நடந்த அதிர்ச்சி சம்பவம்\nஅதிமுகவிற்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்த பாஜக\nவேலூர் தேர்தலில் அதிமுகவிற்கு இருக்கும் செக்\nதிமுக கேள்விக்கு அதிரடி பதில் கொடுத்த அதிமுக அமைச்சர்\nசோனியாவிடம் கெஞ்சும் காங்கிரஸ் தலைவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/worship/41725-devotees-are-allowed-to-chaturagiri-for-aadi-amavasai.html", "date_download": "2019-07-17T21:38:49Z", "digest": "sha1:DZXPAFVCSED4TE2R7CI5TOLFS33TEPJD", "length": 9283, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் அனுமதி | Devotees are Allowed to Chaturagiri for Aadi Amavasai", "raw_content": "\nகுல்பூஷண் ஜாதவுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் : பிரதமர் உறுதி\nஎன்ஐஏ மசோதா : மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\nஹபீஸ் சையது கைது : அமெரிக்க அதிபர் சொன்னதென்ன\nகுல்பூஷண் ஜாதவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு: இந்தியாவுக்கு முதல் வெற்றி\nஅமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\nஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் அனுமதி\nஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 6 நாட்கள் அனுமதி வழங்க முடிவு செயப்பட்டுள்ளதாக விருதுநகர் கலெக்டர் சிவஞானம் தெரிவித்தார்.\nசதுரகிரியில் ஆடிஅமாவாசை விழா ஆகஸ்ட் 9 தேதி முதல் 11 தேதி வரையில் நடக்கிறது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் பைகளைக் கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டு, அதற்கு பதிலாக துணிப் பைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், பக்தர்கள் குடிநீர் பாட்டில்களையும் கொண்டு செல்ல சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.\nதனியார் வாகனங்கள் மலையடிவாரத்திற்கு 7 கி.மீ. முன்பாகவே மைதானத்தில் நிறுத்தப்படும் என்றும், அங்கிருந்து பக்தர்கள் சிறப்பு பேருந்து மூலமாக மலையடிவாரத்திற்கு அழைத்துச் செல்லப்படுவர் என்றும் தெரிவித்தார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதுன்பங்கள் தாக்காமல் இருக்க சொல்ல வேண்டிய துதி\nதினம் ஒரு மந்திரம் - 7 தலை முறையைக் கரை ஏற்றும் பசு காயத்ரீ மந்திரம்\nதிருமண தடை நீக்கும் பரிகாரங்கள்\nதீராத சரும வியாதியையும் தீர்த்துவைக்கும் கோசாலை\n1. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n2. ரூ.96 - க்கு பிஎஸ்என்எல் -இன் சூப்பர் பிரீபெய்டு ஆஃபர்\n3. ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு என்ன தான் காரணம்...\n4. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n5. ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தலாமா\n6. பிக் பாஸ் வீட்டில் நடக்கும் நீயா நானா நிகழ்ச்சி\n7. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஆன்மீக செய்தி – அமாவாசையின் போது தர்ப்பணம் செய்யவேண்டிய பித்ருவர்க்கம்\nஆடி அமாவாசை – பித்ருக்களை சாந்தி படுத்துவோம்\nஆடி அமாவாசையில் சிரத்தையுடன் செய்வோம் சிரார்த்த கடமை\nஆடி அமாவாசை: விரதம் இருக்கும் முறை\n1. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n2. ரூ.96 - க்கு பிஎஸ்என்எல் -இன் சூப்பர் பிரீபெய்டு ஆஃபர்\n3. ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு என்ன தான் காரணம்...\n4. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n5. ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தலாமா\n6. பிக் பாஸ் வீட்டில் நடக்கும் நீயா நானா நிகழ்ச்சி\n7. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\nஹபீஸ் சையது கைது : அமெரிக்க அதிபர் சொன்னதென்ன\nபிரபல நடிகரின் தாயார் மரணம் : முதல்வர் இரங்கல்\n'ஜிபிஎஸ்'-க்கு பதிலாக இந்தியாவின் சொந்த தயாரிப்பான 'நேவிக்' விரைவில் அறிமுகம்\nஎன்ஐஏ மசோதா : மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2008/07/blog-post_11.html", "date_download": "2019-07-17T21:19:36Z", "digest": "sha1:RDPBYLIFXCB5IWUUY2PEQ6Q2VFLJPRZM", "length": 30084, "nlines": 395, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: ஆங்கிலத் தாக்கம்", "raw_content": "\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 18\n நம் கடலூர் சீனு விடமாட்டார்போல\nமணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தத் தடை \nநூல் விமர்சனங்கள் Index of book reviews\nதுறுதுறுவென்று ஒல்லியாக உயரமாக, பல் வெள்ளையாக இருந்து, சிரிக்கத் தெரிந்தால் சும்மா சிரிக்கணும் என்றில்லையே\nராஜன் குறையும் உதயநிதியும்: வாரிசு அரசியல் ஏற்றுக் கொள்ளத் தக்கதா\nசித்திரமலை ரகசியம்- (சிறார்) கதை\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஎங்கோ பிரிட்டனில் பிறந்து, பிரான்ஸ், அமெரிக்கா என்று சுற்றிக்கொண்டிருந்தார் இவர். கொரியாவில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள பெரும் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதைக் கேட்டறிந்தார். அதனால் அங்கு சென்று கொரியர்களுக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுக்கத் தொடங்கினார்.\nஆனால் இவருக்கு இந்தியாவில் வாழ விருப்பம். யோகா கற்றுக்கொள்வது, இந்திய தத்துவமரபில் ஈடுபடுவது இவரது விருப்பங்கள். ஆனால் இந்தியாவுக்கு வந்தால் எப்படிப் பொருள் ஈட்டுவது இந்தியாவில் யாரும் இவரிடம் ஆங்கிலம் கற்றுக்கொள்ளவேண்டிய தேவையில்லையே\nஆனால் சென்னையில் ஹுண்டாய் நிறுவனத்தில் வேலை பார்க்கும் கொரியர்கள் பலர் இருக்கிறார்கள். இவர்களுக்கு பிரிட்டிஷ்காரர்களிடம் ஆங்கிலம் கற்றுக்கொள்வதில் கொள்ளை விருப்பம். எனவே கொரியாவிலிருந்து நேராக சென்னை வந்துவிட்டார் இந்த பிரிட்டிஷ்காரர். சென்னை கொரியர்களுக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுத்து இன்று சந்தோஷமாக சென்னையில் வாழ்க்கை நடத்துகிறார் இவர்\nVeta என்னும் பேச்சுவழக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுக்கும் அமைப்பு வெகுவேகமாக வளரும் ஒரு நிறுவனம். இன்று இந்தியா முழுவதிலும் பல இடங்களில் ஆங்கிலத்தில் பேச வகுப்புகளை நடத்துகிறார்கள். இப்போது சிங்கப்பூரிலும் இந்த வகுப்புகளை ஆரம்பித்துள்ளார்கள். விரைவில் உலகெங்கிலும் தொடங்கப்போவதாகச் சொல்கிறார்கள். சீனாவுக்கும் செல்ல இருக்கிறார்கள்.\nசீனாவில் பலர் போட்டிபோட்டுக்கொண்டு ஆங்கிலம் கற்றுக்கொள்கிறார்கள். பல ஆங்கிலப் பயிற்சிப் பள்ளிகள் தோன்றியுள்ளன.\nஜப்பான் முதற்கொண்டு ஆசியாவின் பல பகுதிகளிலும் ஆங்கிலம் கற்பதில் மக்கள் பெரும் ஆர்வம் காட்டிவருகின்றனர்.\nசென்ற வாரம், கர்நாடக உயர்நீதிமன்றம், அம்மாநிலத்தின் பல பள்ளிகள் ஆங்கில-வழிக் கல்வி பயிற்றுவிக்கலாம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அம்மாநிலத்தில் பல பள்ளிகள், கன்னட மீடியத்தில் பாடம் நடத்துவதாகச் சொல்லி அரசிடம் அனுமதி பெற்றன. ஆனால் பெற்றோர்களின் நச்சரிப்பு தாங்கமுடியாமல் சத்தமே போடாமல் ஆங்கில மீடியத்துக்கு மாறிவிட்டன.\nவிஷயம் கேள்விப்பட்ட மாநில அரசு, கன்னட மீடியத்துக்கு மாறாவிட்டால் பள்ளிகளின் உரிமையை ரத்துசெய்துவிடுவதாக அறிவித்தது. வழக்கு நீதிமன்றத்துக்குச் செல்ல, இந்த ரவுண்டில் பள்ளிகளின் ஆங்கில மீடிய உரிமையின் பக்கம் நீதி வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு எப்படியும் அடுத்து உச்ச நீதிமன்றத்துக்குப் போகும்.\nசென்ற வாரம் உயர்கல்விக்கான பாடப்புத்தகங்களைப் பதிப்பிக்கும் நிறுவனம் ஒன்றின் அதிகாரிகளுடன் பேசிக்கொண்டிருக்கும்போது பயமூட்டும் ஒரு தகவல் கிடைத்தது. தமிழகத்தில் 70% மேலான (கலை, அறிவியல், நிர்வாகவியல்) கல்லூரிகளில் பாடங்கள் ஒன்று தமிழில் நடைபெறுகின்றன, அல்லது ஆங்கில மீடியமாக இருந்தாலும் பரீட்சையில் எழுதும்போது மாணவர்கள் தமிழிலேயே எழுதுகிறார்கள்.\nபயம் அதைப்பற்றியல்ல. இந்த மாணவர்களுக்கு தமிழில் பாடப்புத்தகங்களே கிடையாது என்பதுதான் பயமூட்டும் விஷயம். பல்கலைக்கழகங்கள் பாடப்புத்தகங்களைத் தயாரிப்பதில்லை. எப்போதோ தமிழ்நாடு பாடநூல் கழகம் பதிப்பித்த சில புத்தகங்களும் இன்று அச்சில் இல்லை. தனியார் பாடப்புத்தக பதிப்பகங்களோ ஆங்கிலத்தில்மட்டுமே புத்தகங்கள் போடுகின்றனர்.\nஅப்படியென்றால் தமிழ் மாணவர்கள் எதைப் படிக்கிறார்கள் எப்படி பரீட்சை எழுதுகிறார்கள் எப்படி பட்டம் வாங்கியதும் வெளியே வந்து உருப்படுகிறார்கள்\nஇந்த விஷயம் உண்மைதானா என்பதை அறிய சமீபத்தில் தமிழகக் கல்லூரிகளுடன் பரிச்சயம்கொண்ட சிலரைக் கேட்டேன். அவர்கள் உண்மைதான் என்கிறார்கள்.\nதமிழ், தமிழ் என்று நாளுக்கு முந்நூறுமுறை மூச்சுவிடும் கட்சிகள் பதவி���ில் இருக்கும் தமிழகத்துக்கு இதுதான் கதியா பொருளாதாரம், சமூகவியல், சூழலியல், இலக்கியக் கோட்பாடுகள், இயல்பியல், வேதியியல், கணிதம், புள்ளிவிவரவியல், விலங்கியல், தாவரவியல், மரபியல், நிர்வாகவியல் என எதற்கும் இளநிலை, முதுநிலைப் பாடங்களுக்கு தமிழில் உருப்படியான பாடப்புத்தகங்கள் இல்லை என்றால் மாணவர்களின் படிப்பு என்னாவது\nபேசாமல் அனைவரும் ஆங்கிலம் கற்று, அதிலேயே பாடங்களைப் படித்துவிடலாமா\nஆங்கிலம்தான் இந்தியாவின், தமிழகத்தின் எதிர்கால மொழியா\nபுத்தகங்கள் ஆங்கிலத்தில் இருந்தால் என்ன, குறைந்த பட்சம் பரீட்சையையாவது தமிழில் எழுதும் வகையில் இருந்தால் தமிழ் மீடியம் மாணவர்கள் மிக்க மகிழ்ச்சி அடைவர். பல ஐரோப்பிய நாடுகளில் கல்வி கற்கும் மாணவர்கள் ஆங்கில மொழிப் பாடப்புத்தகங்கள் கொண்டிருந்தாலும் அவரவர் தாய் மொழியிலேயே தேர்வுகள் எழுதும் வண்ணம் பல்கலைக்கழகப் பாடத் திட்டங்கள் உள்ளன.\nதமிழ் என்று சொல்லி மற்ற மொழிகளைக் கற்கவிடாமல் தமிழர்களை இழிச்சவாயன் ஆக்கிய கொள்கைப் போராளிகள் ஆளும் நாட்டில் தமிழ் இனி மெல்லச் சாகும்.\nதமிழில் பாட நூல்களை பாட நூல் நிறுவனம் வெளியிடுவதில் சிக்கல் இருக்கிறது.பல்கலைகழகங்களின் பாடத்திட்டங்கள் வேறுபடும்.அதற்கு\nதகுந்தாற் போல் நூல்கள் எழுதுவது\nகடினம். பாடத்திட்டத்தில் உள்ள பரிந்துரைக்கப்பட்ட நூல்களை யாரும்\nபடிப்பதில்லை.படிப்பதெல்லாம் ஒன்று அல்லது இரண்டு நூல்கள், அதுவும்\nபல சமயங்கள் கோனார் உரை போன்ற னோட்ஸ்களை.\nபடுவதில்லை. பாடப்புத்தகம் தேவையில்லை, நோட்ஸ்கள்\nஒரிரு நூல்கள் அனைத்து பல்கலை\nமாணவர்கள் அனைவரும் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் சிறப்பான தேர்ச்சி அடைவதே அவர்களது எதிர்காலத்துக்கு நல்லது. இங்கு தமிழ் ஏன் வளர்ச்சி அடையாமல் இருக்கிறது என்றால் மொழி அறிஞர்களிடையே கலைச்சொற்கள், எழுத்துச் சீர்திருத்தம், பாடநூல் தயாரிப்பு ஆகியவற்றில் கருத்து உடன்பாடு, கருத்தொற்றுமை இல்லாமல் இருக்கிறது. நீ பெரியவனா, நான் பெரியவனா என்று ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொள்கிறார்கள். மொழி வளர்ச்சிக்கு ஒதுக்கப்படும் நிதியை யாரோ ஒருசிலர் விழுங்கி ஏப்பம் விடுகிறார்கள். மேலும் மக்களுக்கும் இது நம் மொழி, அது பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அக்கறை இருக்க வேண்டும். ஜெர்��னி, ஜப்பான் போன்ற நாடுகளில் அந்தந்த நாட்டு மொழிகளில் பாடம் கற்பிக்கப்படும்போது தமிழ்நாட்டில் ஏன் தமிழ் வழியில் பாடம் கற்பிக்கப்படக் கூடாது தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு மொழிகளை நல்ல முறையில் சொல்லிக்கொடுக்காததாலேயெ பிற்பாடு அவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் மொழித் திறன் இல்லாமல் போய்விடுகிறது.\nஇந்த சிக்கலுக்கு அரசாங்கத்தின் அக்கறையற்ற போக்குமன்றி மக்களின் மனத்தடையும் காரணமாக உள்ளது. இதனால் தமிழ்-ஆங்கிலம் இரண்டையும் அரை குறையாகக் கற்றுக் கொண்டு பாடங்களில் தெளிவில்லாமல் குழம்புகின்றனர்.\nபடுவதில்லை. பாடப்புத்தகம் தேவையில்லை, நோட்ஸ்கள்\nகசப்பான உண்மை :( :(\nஆங்கில புத்தகத்தை படித்து தமிழில் தேர்வெழுதுவது என்பது ஆங்கிலத்தில் படித்து ஆங்கிலத்தில் எழுதுவதை விட நல்லது தானே.\nகுறைந்த பட்சம் மனப்பாடம் செய்து எழுதாமல் புரிந்து கொண்டு எழுதுகிறார்கள் என்று சந்தோஷப்படுவோமே\nபுருனோ: பாடப்புத்தகங்கள் மிக முக்கியமானவை. நாம் நோட்ஸ் கலாசாரத்தில் 10வது, 12வது பாஸ் செய்யலாம். ஆனால் மேற்படிப்பில் விஷயத்தைப் புரிந்துகொள்வது மிக முக்கியம். ஆங்கிலத்தில் படித்து, அதைப் புரிந்துகொண்டு தமிழில் எழுதுவது என்பது கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது என்றால், ஆங்கிலத்தில் அரைகுறையாகப் படித்து, அதையும் அப்படியே ஆங்கிலத்தில் எழுதத் தகுதியில்லாததால் ஆங்கில வார்த்தைகளை ஆங்காங்கே அள்ளித் தெளித்து, தெரியாத வார்த்தைகளைத் தமிழில் எழுதுவதுதான் நடக்கிறது.\nஅதுதான் பிரச்னையே. ஒன்று ஆங்கிலத்தில் சுத்தமாக எழுதவேண்டும். அல்லது தமிழில் சுத்தமாக எழுதவேண்டும். இரண்டுக்கும் மேலாக புரிந்துகொண்டு, எழுதவேண்டும்.\nதமிழில் நல்ல பாடப்புத்தகங்கள் இருந்தால், மாணவர்கள், தமிழிலேயே படித்து, நன்றாகப் புரிந்துகொண்டு, தமிழிலேயே பதில் எழுதுவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளனதானே\nநான் அப்படி கூறவில்லை :) :)\n//தமிழில் நல்ல பாடப்புத்தகங்கள் இருந்தால், மாணவர்கள், தமிழிலேயே படித்து, நன்றாகப் புரிந்துகொண்டு, தமிழிலேயே பதில் எழுதுவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளனதானே\nசிறந்த முறை : தமிழில் கற்று தமிழில் எழுதுவது\nஅப்படி இயலாதவரை : ஆங்கில புத்தகத்தில் கற்று தமிழில் எழுதுவது என்பது\nஆங்கில புத்தகத்தை மனப்பாடம் செய்து (அல்லது பிட் அடித்து) ஆங்கிலத்தில் எழுதுவதை விட பரவாயில்லை என்று தான் கூறினேன்.\nதமிழ் புத்தகத்தில் தமிழில் கற்று தமிழில் தேர்வு எழுதுவது தான் சிறந்த முறை என்பதில் சந்தேகம் இல்லை\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதமிழில் ஊடகவியல் முதுநிலைப் படிப்பு லயோலாவில்\nஈர்ப்பு விசையை எதிர்கொள்ளும் உயிர்கள் - 1\nதமிழ் மீடியத்திலும் படிப்பது கஷ்டமா\nமன்மோகன் சிங், அத்வானி - இருவருக்கும் அழகல்ல\nசிகப்பு ராணியும் மனித மூளை வளர்ச்சியும்\nஅணு ஒப்பந்தம் தொடர்பாக மக்களவையில்...\nஆசிரியர் - மாணவர் உறவு\nகலைஞர் கருணாநிதிக்கு நோபல் பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manthri.lk/ta/politicians/118", "date_download": "2019-07-17T21:32:00Z", "digest": "sha1:XSWIKXO5FBHO73ZMHTCBATPTFDBKQDDO", "length": 5849, "nlines": 133, "source_domain": "www.manthri.lk", "title": "சதுர சேனாரத்ன – Manthri.lk", "raw_content": "\nஜனநாயக தேசிய முன்னணி (DNM) Also a member of coalition - UNFGG, கம்பஹா மாவட்டம்\nவிவசாயம், பெருந்தோட்டத் துறை, கால்நடை மற்றும் மீன்பிடி\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nவிவசாயம், பெருந்தோட்டத் துறை, கால்நடை மற்றும் மீன்பிடி\nவிவசாயம், பெருந்தோட்டத் துறை, கால்நடை மற்றும் மீன்பிடி\nகுடும்ப அரசியல் ஈடுபாடு: Father - Rajitha Senaratna\nஜனநாயக தேசிய முன்னணி (DNM), UNFGG,\nஉங்கள் அபிமான உறுப்பினர்கள் எவ்வாறு பங்களிப்பு செய்துள்ளனர்\nஉறுப்பினர்களது செயற்பாடு மற்றும் அவர்களது தரவரிசை போன்றவற்றை ஒப்பிட்டுப் பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://kaalaiyumkaradiyum.wordpress.com/tag/acc/", "date_download": "2019-07-17T21:14:26Z", "digest": "sha1:2NYQ2EH4VT6AFAP7BETFJNPZIRGE3WM6", "length": 13877, "nlines": 151, "source_domain": "kaalaiyumkaradiyum.wordpress.com", "title": "ACC | காளையும் கரடியும்", "raw_content": "\nவயிற்றுக்கும், தொண்டைக்கும் உருவமிலா ஒரு உருண்டையும் உருளுதடி…. நன்றி: கவிப் பேரரசு வைரமுத்து.\nACC ஹெட் & ஷோல்டர் – பாகம் 2\nகடந்த ஆகஸ்ட் 30-ஆந்தேதியன்று எழுதியதன் தொடர்ச்சி.\nதொடர்ச்சி மட்டுமல்ல; எவ்வாறு டெக்னிக்கல் அனாலிசிஸ் தெரிந்தால், நமக்குக் கிடைக்கும் வாய்ப்புகளை நாம் பயன்படுத்திக் கொள்ளமுடியுமென்றும் இந்த சார்ட்டின் மூலம் புரிந்து கொள்ளலாம்.\nஅதாவது, இந்த ஸ்டாக் நெக்லைனை உடைத்துக்கொண்டு கீழே சென்றபோது, நாம் ஷார்ட் போக மிஸ் பண்ணியிருந்தாலும், ரீடெஸ்ட் நடக்கும் இந்த நேரத்தில் மார்க்கெட் நமக்கு ஒரு வாய்ப்புக் கொடுக்கிறதென்று புரிந்து கொள்ளவேண்டும்.\nACC-யில் ஹெட்&ஷோல்டரின் ரீடெஸ்ட் நடக்கும் நேரமிது\nFiled under கற்கக் கசடற வாரீகளா, சார்ட் பேட்டர்ன்கள், டெக்னிக்கல் அனலிஸஸ், பங்குகள், பங்குப் பரிந்துரைகள் Tagged with ACC, சப்போர்ட், டெக்னிக்கல் அனாலிசஸ், தமிழில் பங்குச்சந்தை, நிஃப்டி, பயிற்சி, பேட்டர்ன், பொருள் வணிகம், ரெஸிஸ்டன்ஸ், ஷேர் மார்க்கெட், ஷோல்டர், ஹெட், chart, commodities, commodity in tamil, hns, pattern, resistance, share market in tamil, technical analysis, technical analysis in tamil, trading strategy\nACC-யில் ஒரு ஹெட் அண்ட் ஷோல்டர் பேட்டர்ன் 20130830\nஹெட் அண்ட் ஷோல்டர்: ACC\nFiled under கற்கக் கசடற வாரீகளா, சார்ட் பேட்டர்ன்கள், டெக்னிக்கல் அனலிஸஸ், பங்குகள் Tagged with ACC, அனலிஸஸ், கமாடிட்டி, டெக்னிக்கல் அனாலிசஸ், தமிழில் பங்குச்சந்தை, நிஃப்டி, பயிற்சி, பேட்டர்ன், பொருள் வணிகம், வகுப்பு, ஷோல்டர், ஹெட், commodity, head & shoulder, pattern\nமறுபடியும் இன்றைய சந்தையின் முடிவில் என் கண்களுக்குப் பட்ட, ஒரு சில பேட்டர்ன்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் சந்தோஷம்.\nமுதலில், நல்லதொரு வலிமையான சார்ட்.\nபடம் 1: கண்ணுக்கு விருந்து: ‘வ்ரூம்ம்‌ம்…’ என்று செல்லும் ASIANPAINTS மாத வரைபடம்..\nALBK-உம், ANDHRABANK-உம் எப்படி ஒரே மாதிரி முக்கோண வடிவத்திற்குள் சிக்கியுள்ளனவென்று பாருங்கள். இந்த அமைப்பு மேலேயும் செல்லலாம்; அல்லது கீழேயும் செல்லலாம். உதைபடுவது ரெஸிஸ்டென்சா அல்லது சப்போர்ட்டா எனபதைப் பொறுத்து நாம் டிரேட் எடுக்க வேண்டும்.\nபடம் 2: ANDHRABANK-இன் ட்ரையாங்கில் பேட்டர்ன்\nபடம் 3: ALBK (அலஹாபாத் பாங்க்)-இன் ட்ரையாங்கில் பேட்டர்ன்\nஅடுத்த BHARTIAIRTEL படத்திற்கான செய்தி நெட்டில் பார்த்தது. அதைப் படமாக, எனது கருத்துக்களுடன் இங்கே கொடுத்துள்ளேன். இது ஒரு பிக்சர் பெர்ஃபெக்ட் அமைப்பில் ஹெட்&ஷோல்டர் வடிவமெடுத்து, கரடிகளின் பிடியில் இருப்பதைக் காட்டும் படம்.\nமேலும் ஒரு சில ஹெட் & ஷோல்டர் வடிவமைப்புகள். கரடிகளின் கை ஓங்கியிருப்பதைக் காட்டுகின்றன.\nபடம் 6: SBIN-இல் ஹெட் & ஷோல்டரா\nபடம் 7: APOLLOTYRE: இதில் டார்கெட் கணிப்பு எப்படி வந்ததென்று கணக்குப் போட்டுப் பாருங்களேன்\nபடம் 7: ACC-யில் ஒரு ஹெட் & ஷோல்டர் உருவாகுமா\nஅடுத்த படம் ABIRLANUVO. இது ஹெட் & ஷோல்டர் போலவும் காட்சியளிக்கிறது. நீங்களே பாருங்களேன்\nபடம் 8: ABIRLANUVO: ஹெட் & ஷோல்டர்: ஆமாவா…… \nFiled under கற்கக் கசடற வாரீகளா, சார்ட் பேட்டர்ன்கள், டெக்னிக்கல் அனலிஸஸ், பங்குகள் Tagged with ACC, ALBK, ANDHRABANK, APOLLOTYRES, ASIANPAINTS, அப்போலோ டயர்ஸ், அலகாபாத் பாங்க், ஆந்திரா பாங்க், ஏசியன் பெயிண்ட்ஸ், டெக்னிக்கல் அனாலிசஸ், தமிழில் பங்குச்சந்தை, பேட்டர்ன், ஷோல்டர், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஹெட், chart, pattern, SBIN, technical analysis\nநம்பர்ஸெல்லாம் எங்களுக்கு ஈஸிங்க… பார்ட் – 2\nகமாடிட்டிஸ் – பொருள் வணிகம் (1)\nகம்பெனி ஆராய்ச்சிக் கட்டுரைகள் (1)\nபண மேலான்மை (மணி மேனேஜ்மென்ட்) (4)\nமன நிலை (சைக்காலஜி) (9)\n#TC2013 3in1 3இன்1 34 EMA ரிஜக்ஷன் 34ema 34EMA Rejection 2013 ACC business chart class commodities commodity divergence DOUBLE TOP elliott wave ew hns infosys JK MACO MSE negative nifty NSE option options trading option trading strategy pattern positive Pune reliance resistance rules strategy support technical analysis titan Traders Carnival trading trading strategy training அனலிஸஸ் ஆப்ஷன் இன்டெக்ஸ் கமாடிட்டி சப்போர்ட் சார்ட் டபுள் டாப் டிரேடிங் ஸ்ட்ராடஜி டெக்னிக்கல் அனாலிசஸ் டே டிரேடிங் டைவர்ஜன்ஸ் டைவர்ஜென்ஸ் தமிழில் பங்குச்சந்தை தமிழ் நிஃப்டி நெகட்டிவ் பங்குச்சந்தை பயிற்சி பாசிட்டிவ் பேட்டர்ன் பொருள் வணிகம் மூவிங் ஆவரேஜ் மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ரெஸிஸ்டன்ஸ் ரெஸிஸ்டென்ஸ் வகுப்பு வணிகம் விதிமுறைகள் விழிப்புணர்வு ஷேர் மார்க்கெட் ஷோல்டர் ஸ்ட்ராடஜி ஹெட்\nஇந்த வலைப்பின்னல் உங்களுக்குப் பிடிச்சிருந்து, Email Subscription செய்ய\nஉங்களுடைய மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்து, இந்த பின்னலுக்குச் சந்தாதாரராகி, புதுப் பதவுகள் ஏற்றப்படும்போது, மின்னஞ்சல் மூலம் தகவல் பெறும் வசதியைப் பெறுங்கள்\nஇந்த வலைப்பூங்காவில், உங்களுக்குத் தேவையான இடத்தில் இளைப்பாற, அந்த இடத்தைத் தேடிக் கண்டுபிடிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/petrol-price-diesel-price-today/petrol-diesel-rate-in-chennai-today-20th-june-2019-and-across-metro-cities/articleshow/69867367.cms", "date_download": "2019-07-17T20:47:59Z", "digest": "sha1:TRLWKQVEWBKK4F7MIQLUU2N7KB22DAQL", "length": 14004, "nlines": 156, "source_domain": "tamil.samayam.com", "title": "Petrol price today: Petrol Price: டீசல் விலை லிட்டருக்கு 6 காசுகள் குறைவு! - petrol diesel rate in chennai today 20th june 2019 and across metro cities | Samayam Tamil", "raw_content": "\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nகர்ப்பிணியை தொட்டில் கட்டி 4 கி.மீ. சுமந்து சென்ற அவலம்\nகர்ப்பிணியை தொட்டில் கட்டி 4 கி.மீ. சுமந்து சென்ற அவலம்WATCH LIVE TV\nPetrol Price: டீசல் விலை லிட்டருக்கு 6 காசுகள் குறைவு\nசென்னையில் ஐந்தாவது நாளாக இன்று பெட்ரோல் விலையில் மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.72.64 ஆக தொடர்கிறது. டீசல், 6 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.67.46 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.\nPetrol Price: டீசல் விலை லிட்டருக்கு 6 காசுகள் குறைவு\nசென்னையில் இன்று டீசல் 6 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.67.46 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது\nஐந்தாவது நாளாக இன்றும் பெட்ரோல் விலையில் மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.72.64 ஆக தொடர்கிறது\nசென்னையில் பெட்ரோல் விலை இன்று, லிட்டருக்கு ரூ.72.64 காசுகளுக்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.67.46 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.\nஎண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை கைவிடப்பட்டு நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இந்த நடைமுறையில் எரிபொருட்களின் விலை சிறிதளவு இறக்கம் ஏற்பட்டு, பெருமளவு ஏற்றம் கண்டு வருகிறது. தொடர்ந்து மாற்றம் கண்டு வரும் பெட்ரோல், டீசல் விலையால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.\nசென்னையில், நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு ரூ.67.52 காசுகளுக்கும் விற்பனையானது. இந்த நிலையில், சென்னையில் ஐந்தாவது நாளாக இன்றும் பெட்ரோல் விலையில் மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.72.64 ஆக தொடர்கிறது. டீசல், 6 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.67.46 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 5 நாட்களாக பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லாததால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : பெட்ரோல் & டீசல் விலை\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nPetrol Price: பெட்ரோல் விலையில் இன்று மீண்டும் உயர்வு\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நில...\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நில...\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நில...\nPetrol Price: பெட்ரோல் ��ிலையில் இன்று மீண்டும...\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நில...\nசந்திர கிரகணத்திற்கு பின் திறக்கப்பட்ட திருப்பதி கோவில்\nVideo: சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணியை தொட்டில் கட்டி 4 கி....\nஅத்திவரதரை தரிசித்த பிரபல ரவுடி வரிச்சூர் செல்வத்துக்கு விவி...\nVideo: கும்பகோணம் பள்ளி தீ விபத்து: கண்ணீர் மல்க அஞ்சலி செலு...\nமும்பையில் கட்டடம் இடிந்து விபத்து\nVideo: தஞ்சையில் மாட்டு கொட்டகைக்குள் நுழைந்த முதலையால் பரபர\nGold Rate: இன்று தங்கம் விலை கம்மி\nகிராமங்களில் டிஜிட்டல் தொழிலை ஊக்குவிக்க இணையும் பேஸ்புக், ஹெச்டிஎப்சி வங்கி\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசென்செக்ஸ் 234 புள்ளிகள் உயர்வு: யெஸ் வங்கிக்கு 10% ஆதாயம்\nசிறு வணிகர்களுடன் இணையும் அம்பானி: மளிகை, காய்கறி வாங்கினால் கேஷ்பேக்\nகுல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் விதித்த மரண தண்டனைக்கு தடை- சர்வதேச நீதிமன்றம் தீ..\nவயசானதுக்கு அப்புறம் நம்ம கிரிக்கெட் பிளேயர் எல்லாம் இப்படிதான் இருப்பாங்க போல...\nசீரியல் கதையான நிஜ வாழ்க்கை.. சின்னத்திரையை கலக்கும் புதிய காதல் ஜோடி..\nEpisode 24 Highlights: பிரேக் அப் செய்த சாக்‌ஷி- சுதந்திர பறவையான கவின்..\nபிறந்தது ஆடி- சேலம், கரூரில் களைகட்டிய தேங்காய் சுடும் விழா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nPetrol Price: டீசல் விலை லிட்டருக்கு 6 காசுகள் குறைவு\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு தெரியுமா\nPetrol Price: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nPetrol Price: பெட்ரோல், டீசல் விலை குறைவு- வாகன ஓட்டிகள் மகிழ்ச்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbrahmins.com/threads/%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82.28832/page-2", "date_download": "2019-07-17T21:31:01Z", "digest": "sha1:5BTS2RUZJF26L5RJEQF3CDYCPUSVA45S", "length": 11562, "nlines": 390, "source_domain": "www.tamilbrahmins.com", "title": "ரமணி ஹைக்கூ - Page 2 - Tamil Brahmins Community", "raw_content": "\nபழிப்புக் காட்டி மகிழ் குழந்தை\nஇப்படி எழுதினால் இது ஹைக்கூ அருகில்:\nகுழந்தை நட்பில் இன்னொரு உயிர்\nஇப்படி யெல்லாம் எழுதினால் இவை நிச்சயம் சென்ரியு:\nநத்தை நோக்கும் குழந்தை முகம்\nபௌர்ணமி நிலவு மூழ்கி எழும்\nதலைகீழ் இயற்கை மனம் கவரும்\nவெய்யில் குவிக்கும் இரு சிறுவர்--\nஇற்று நிலம் வி��ும் ஓசை--\nகாக்கையைப் பார்த்தாள் என் மனைவி--\nமுருங்கை மரத்தை ஆட்டும் குழந்தை--\nகுழந்தைக் குரல்கள் காதில் விழும்--\nகுருவித் திரள் எங்கே போயின\nஊதா நிறத்தில் மீன் கொத்தி--\nபூனையின் வாயில் ஓர் காக்கை--\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eyetamil.com/listing/finance", "date_download": "2019-07-17T21:12:20Z", "digest": "sha1:2YHPFPULVGCSUJZTFNHBXPYGOG4TFMW4", "length": 20470, "nlines": 462, "source_domain": "eyetamil.com", "title": "FINANCE- நிதி | Eyetamil", "raw_content": "\nBanks - வங்கிகள் 98\nForex and Stock - அந்நிய செலாவணி மற்றும் பங்கு 1\nInsurance - காப்புறுதி 30\nLife Insurance - ஆயுள் காப்புறுதி 3\nMoney Transfer - பணப் பரிமாற்றம் 24\nAudio video shops -ஆடியோ வீடியோ கடைகள் 1\nCarnatic vocalist - கர்நாடக இசைக் கலைஞர் 25\nComposers - இசையமைப்பாளர்கள் 2\nDrummer - டிரம்மர் 2\nFlute - புல்லாங்குழல் 6\nThavil and Nadaswaram - தவில் மற்றும் நாதஸ்வரம் 2\nVocalists - வோகலிஸ்ட்ஸ் (பாடகர்கள்) 22\nASSOCIATION - சமூக நிறுவனங்கள் 343\nCharity Organisations - அறக்கட்டளை அமைப்புக்கள் 2\nSports Clubs - விளையாட்டுக் கழகங்கள் 52\nAuto Dealers - ஆட்டோ டீலர்கள் 21\nAuto Glass - ஆட்டோ கிளாஸ் 1\nAuto Parts - கார் பாகங்கள் 2\nAuto Repair - ஆட்டோ பழுது பார்த்தல் 43\nAuto Wash - ஆட்டோ வாஷ் 5\nCar Repair Services - கார் பழுது பார்த்தல் சேவைகள் 32\ncar sales - கார் விற்பனை 6\nAccountants - கணக்காளர்கள் 331\nDirectories - விவரப் புத்தகம் 5\nEmployment - வேலைவாய்ப்பு 12\nEngineering Consultants - பொறியியல் ஆலோசகர்கள் 6\nFreight - சரக்கு பொருட்கள் 2\nImmigration Advisers - குடியேற்ற ஆலோசகர்கள் 7\nImports Exports - இறக்குமதி ஏற்றுமதி 42\nMortgages & Loans - அடவுகள் மற்றும் கடன்கள் 56\nRecruitment - ஆட்சேர்ப்பு 1\nSolicitors - வழக்குறைஞர் 89\nTranslation Services - மொழிபெயர்ப்பு சேவைகள் 2\nCOTTAGE INDUSTRY-குடிசைக் கைத்தொழில் 20\nAquarium - நீர்வாழ் காட்சிசாலை 12\nHandyman - கைத் தொழிலாளி 5\nAuthors and Writers - ஆசிரியர் மற்றும் எழுத்தாளர் 33\nDriving Schools - டிரைவிங் பாடசாலைகள் 154\nEducation- Centers - பயிற்சி வகுப்புக்கள் 39\nEducation-Centers - பயிற்சி வகுப்புக்கள் 109\nMartial Arts - மார்ஷியல் ஆர்ட்ஸ் 1\nPoets - கவிஞர்கள் 24\nSchools - பாடசாலைகள் 250\nTamil Schools - தமிழ் பாடசாலைகள் 4\nTuition - வகுப்புக்கள் 13\nFilm Distributors - திரைப்பட விநியோகஸ்தர்கள் 6\nFilm Producers - திரைப்பட தயாரிப்பாளர்கள் 2\nFilm Productions - திரைப்பட புரொடக்சன்ஸ் 2\nGame Machine - விளையாட்டு மெஷின் 2\nMusic Bands - இசை வாத்தியங்கள் 10\nTheaters - திரையரங்குகள் 9\nFASHION AND BEAUTY-ஃபேஷன் மற்றும் அழகு 480\nBeautician - அழகுக்கலை நிபுணர் 25\nBeauty Care - அழகு பராமரிப்பு 133\nBeauty Parlour - அழகுக் கலை நிலையம் 115\nDress Making - ஆடை வடிவமைப்பு 31\nStudio - ஸ்டூடியோ 40\nFINANCE | - நிதிச்சேவை 48\nBanks - வங்கிகள் 48\nCatering Service - கேட்டரிங் சேவைகள் 201\nCooking Products - சமையல் தயாரிப்புகள் 1\nCool Bars - கூல் பார்கள் 77\nFast Foods - துரித உணவுகள் 19\nGOVERNMENT OFFICERS -அரசாங்க அதிகாரிகள் 1\nGovernment Officers - அரசாங்க அதிகாரிகள் 1\nHEALTH & MEDICINE - சுகாதாரம் மற்றும் மருத்துவம் 428\nDentists - பற்சிகிச்சை நிபுணர் 110\nDoctors - மருத்துவர்கள் 176\nHomeopathy - ஹோமியோபதி 2\nHospital - மருத்துவமனை 58\nNursing Home - தனியார் மருத்துவமனை 2\nOpticians - மூக்குக்கண்ணாடி விற்பனர் 7\nPharmacies - மருந்தகம் /பாமசி 54\nIT SERVICES- தொழிநுட்ப சேவைகள் 542\nAlarms Security - அறிவுப்பொலி பாதுகாப்பு 24\nComputer Repairs - கணினி பழுது பார்த்தல் 41\nGraphic Design - கிராபிக் வடிவமைப்பு 10\nGraphic Designers - கிராபிக் வடிவமைப்பு 28\nIT Support - தகவல் தொழில்நுட்ப உதவி 4\nWeb Design Services - வலை வடிவமைப்பு சேவைகள் 13\ncomputer epos - கணனி நிகழ்ச்சிகள் 2\nPrinters - அச்சகங்கள் 1\nRadio - வானொலி 7\nRadio Broadcasters - வானொலி ஒளிபரப்பாளர்கள் 27\nStudio Hire - வாடகை ஸ்டுடியோ 1\nTV Stations - தொலைக்காட்சி நிலையங்கள் 3\nequipment hire - வாடகை உபகரணங்கள் 1\nmorsing - மோர்சிங் 3\nPARTY SERVICE - மங்களநிகழ்வு சேவை 368\nEntertainers - பொழுது போக்கு கலைஞர்கள் 4\nFunction Halls -வைபவ மண்டபங்கள் 15\nParty Decorations - வைபவ அலங்காரங்கள் 8\nPhotographers - புகைப்படக் கலைஞர்கள் 89\nevent management -நிகழ்ச்சி முகாமை 4\nManufactures - உற்பத்தியாளர்கள் 2\nChurches - தேவாலயங்கள் 144\nDivine Home - புனித இடங்கள் 31\nPlace of Worship - வழிபாட்டுத் தலங்கள் 51\nChurches - தேவாலயங்கள் 1\nREPAIR SERVICE -பழுது பார்த்தல் சேவை 69\nAccident Repair - பழுது பார்த்தல் 2\nRETAIL SHOPPING -சில்லறை வியாபாரம் 2017\nBabies - குழந்தைகள் 2\nBicycle Shop - சைக்கிள் விற்பனை நிலையம் 75\nBook Sellers - புத்தக விற்பனையாளர் 113\nButchers - மாமிசம் விற்பனர் 18\nCarpet Sale - கார்பெட் விற்பனை 8\nComputer Sellers - கணினி விற்பனையாளர்கள் 38\nElectric Equipment - மின்சார உபகரணங்கள் 5\nFurniture Sales - தளபாடங்கள் விற்பனை 20\nGift Shop - பரிசு பொருட்கள் விற்பனை நிலையம் 53\nGifts Fancy Items - ஆடம்பர பொருட்கள் 9\nGram shops - தானியக் கடைகள் 1\nHardware - வன்பொருள் 14\nHardware Retailers - ஹாட்வேயர் சில்லறை விற்பனை 165\nIce Cream Stores - ஐஸ் கிரீம் ஸ்டோர்ஸ் 11\nIce Factory - ஐஸ் தொழிற்சாலை 3\nJaffna Sports Shop - யாழ்ப்பாண விளையாட்டு கடைகள் 5\nKitchen Appliances - சமையலறை உபகரணங்கள் 3\nLawyers - வழக்கறிஞர்கள் 19\nPhone Shop/Repair - தொலைபேசி பழுது பார்த்தல் 38\nSuper Market - பல்பொருள்அங்காடி 17\nTelecommunication - தொலைத்தொடர்பு 1\nTailors - தையல் கலை நிபுனர் 2\nSPORTS AND LEISURE -விளையாட்டு மற்றும்பொழுதுபோக்கு 36\nGym Centres - ஜிம் நிலையங்கள் 12\nGym Fitness Centre - உடற்பயிற்சி மையம் 7\nAirlines - ஏயார் லைன்ஸ் 5\nAirports - விமான நிலையங்கள் 1\nApartment House Rental - அபார்ட்மென்ட் ஹவுஸ் வாடகை 5\nBus Services -பேரூந்து சேவைகள் 22\nHotels - ஹோட்டல்கள் 219\nPetrol Sheds - பெற்றோல் நிலையங்கள் 4\nRemoval Services - அகற்றும் சேவைகள் 8\nin Forex and Stock - அந்நிய செலாவணி மற்றும் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/view?id=2768&slug=%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%3F-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-17T21:29:07Z", "digest": "sha1:QV6U3C7UNAHSVGZTFLRX4VXLYM6ECAAZ", "length": 12087, "nlines": 123, "source_domain": "nellainews.com", "title": "கிரிக்கெட் வீரர் பும்ராவுடன் காதலா? நடிகை அனுபமா விளக்கம்", "raw_content": "\nஇந்தியன்–2, தலைவன் இருக்கிறான் கமல் நடிப்பில் 2 படங்கள்\nஉலக கோப்பையை இரு அணிக்கும் பகிர்ந்து அளித்திருக்க வேண்டும் - நியூசிலாந்து பயிற்சியாளர் சொல்கிறார்\nநீட் விவகாரத்தில் திமுக- காங்கிரஸ் இரட்டை வேடம் பேரவையில் தோலுரித்துக் காட்டப்பட்டது- அமைச்சர் ஜெயக்குமார்\nகுல்பூஷன் ஜாதவ் வழக்கில் சர்வதேச கோர்ட் இன்று தீர்ப்பு\nஉள்ளாட்சி தேர்தல் நடத்த கால அவகாசம் கோரிய தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றது உச்ச நீதிமன்றம்\nகிரிக்கெட் வீரர் பும்ராவுடன் காதலா\nகிரிக்கெட் வீரர் பும்ராவுடன் காதலா\nபிரேமம் படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். அனுபமாவும், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ராவும் காதலிக்கின்றனர் என்று சமூக வலைதளத்தில் பரவலாக தகவல் 2019 உலகக்கோப்பை தொடர் தொடங்கும் முன்பில் இருந்தே பரவி வருகிறது.\nஅதற்கு காரணம் என்ன என்றால் பும்ரா ட்விட்டரில் பின் தொடரும் ஒரு சிலரில் அனுபமா மட்டுமே நடிகை, வேறு எந்த நடிகையும் அவர் பின் தொடரவில்லை. அதேபோல அனுபமா, பும்ரா பதிவிடும் அனைத்து பதிவுகளையும் லைக் செய்து, சிலவற்றை ரீட்வீட்டும் செய்கிறார். இதுபோன்ற விஷயங்களை வைத்து இருவரும் யாருக்கும் தெரியாமல் மறைமுகமாக காதலித்து வருகின்றனர் என்று தகவல் பரவி வந்தது.\nஞாயிற்றுக்கிழமை அனுபமா ஒரு பதிவு ஒன்றை போட்டுள்ளார். திங்கட்கிழமை பும்ரா ட்விட்டரில் பதிவு ஒன்றை போட, இவ்விரண்டை வைத்தும் சமூக வலைதளத்தில் இருவரும் காதலிப்பது போன்ற மீம்ஸ்கள் போட தொடங்கி விட்டனர்.\nஇந்நிலையில் நடிகை அனுபமா இதுகுறித்து ஒரு பேட்டியில், அவர் யார் என்று கூட எனக்குத் தெரியாது. அவர் ஒரு கிரிக்கெட் வீரர் என்பது எனக்குத் தெரியும், அதை விட வே��ு எதுவும் தெரியாது. எந்தவொரு முறையான தகவலும் இல்லாமல் ஒரு பெண்ணைப் பற்றி சமூக ஊடகங்களில் இதுபோன்ற இணைப்பு வதந்திகள் பரப்பப்படுவது தவறானது. நாங்கள் இருவரும் காதலிக்கவில்லை. காதல் என்று வரும் செய்திகள் அனைத்தும் புரளிகள் மட்டுமே என்றும் விளக்கம் அளித்துள்ளார். மேலும் இது போன்ற கிசுகிசுக்கள் சகஜம் தான் என்றும் அனுபமா குறிப்பிட்டுள்ளார்.\nபும்ரா நடிகை ஒருவருடன் கிசுகிசுக்கப்படுவது இது முதல்முறை அல்ல. தமிழ், தெலுங்கு திரையுலகில் வலம் வரும் ராசி கண்ணாவும் அவரும் காதலிப்பதாக செய்திகள் வெளியாகின. இது குறித்து அப்போது ராசி கண்ணா, “அவர் யார் என்றே எனக்கு தெரியாது. அவர் ஒரு கிரிக்கெட் வீரர் என்பதை கடந்து வேறெதுவும் தெரியாது” என்று தெரிவித்திருந்தார்.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nஇந்தியன்–2, தலைவன் இருக்கிறான் கமல் நடிப்பில் 2 படங்கள்\nஉலக கோப்பையை இரு அணிக்கும் பகிர்ந்து அளித்திருக்க வேண்டும் - நியூசிலாந்து பயிற்சியாளர் சொல்கிறார்\nநீட் விவகாரத்தில் திமுக- காங்கிரஸ் இரட்டை வேடம் பேரவையில் தோலுரித்துக் காட்டப்பட்டது- அமைச்சர் ஜெயக்குமார்\nகுல்பூஷன் ஜாதவ் வழக்கில் சர்வதேச கோர்ட் இன்று தீர்ப்பு\nஉள்ளாட்சி தேர்தல் நடத்த கால அவகாசம் கோரிய தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றது உச்ச நீதிமன்றம்\n ரசிகர்களிடம் கருத்து கேட்ட நடிகை குஷ்பு\nஉலக கோப்பை இறுதிப்போட்டி : நியூசிலாந்து 241 ரன்கள் சேர்ப்பு\nஇருளில் மூழ்கிய நியூயார்க் நகரம் 73 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் மற்றும் தொழில்கள் பாதிப்பு\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/07/4_48.html", "date_download": "2019-07-17T20:33:53Z", "digest": "sha1:GLFYJG6QADNZ3CYPJNCDTDAOCXBQJJYI", "length": 40194, "nlines": 151, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சிறையிலிருந்து இன்று, விடுதலையான 4 பேரின் ஈமானிய பலம் - மேல் சிலிர்த்த சட்டத்தரணி சறூக் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசிறையிலிருந்து இன்று, விடுதலையான 4 பேரின் ஈமானிய பலம் - மேல் சிலிர்த்த சட்டத்தரணி சறூக்\nமுதன்முதலாக தோன்றிய பரகாதெனியைச்சேர்ந்த சில சகோதரர்கள் நபி வழியில் தமது இறை வழிபாடுகளை அமைத்துக்கொள்வதற்காக ஒரு இடத்தை தேடிய போது “எனது வீட்டின் மேல் பகுதியை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்” எனவும் “இதற்காக எனக்கு எந்த வித வாடகையும் நீங்கள் தரத்தேவையில்லை “என ஒரு பெண்மணி கூறியுள்ளார்.\nஅந்த நபிவழி நடந்தவர்கள் தான் இந்த மூன்று சகோதரர்களாகிய மொஹமட் அக்ரம்,நயீம்,நிசாம் ஆகியோர். வீட்டின் மேல் பகுதியை வழங்கியவர் சித்தி நசீரா உம்மா எனும் இப்பெண்மணி.\nபிலச நீதிமன்றில் பொலிசாரால் கோப்பிலிடப்பட்ட B அறிக்கையின் படி இம்மூன்று சகோதரர்களும் பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்கள் என்றும் இந்த அப்பாவிப்பெண்மணி பயங்கரவாதத்துடன் தொடர்பு பட்டதுடன் Nokia basic model phone வைத்திருந்தார் என்பதுமே இவர்கள் மீதான குற்றச்சாட்டுகளாகும்.\nஇவர்கள் அனைவரும் CTJ அமைப்பைச்சேர்ந்தவர்கள்.\nஇதே குற்றச்சாட்டுகளுடன் SLTJ அமைப்பைச்சேர்ந்த நிஷ்தார் நாநாவும் கைது செய்யப்பட்டிருந்தார்.\nகேகாலை சிறைச்சாலையில் மேற்கூறப்பட்ட ஆண்கள் அனைவருக்கும் இஸ்லாத்தின் ஆரம்பத்தில் நபித்தோழர் பிலால்(றழி)போன்றோர்களுக்கு அளிக்கப்பட்ட அனைத்து சித்திரவதைகளும், ஜெயில் உத்தியோகத்தர்களால் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nசுமார் 64 நாட்கள் உள்ளேயிருந்து வெளியே வந்த மேற்கூறப்பட்ட சகோதரியிடம் “இப்போது உங்களின் ஈமானின் நிலையென்ன என நாம் கேட்டபோது “எனது ஈமான் இருந்ததை விட மிகவும் உறுதியாகி விட்டது, இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்தில் மிகவும் வீரியமாக ஏகத்துவத்திற்காக உழைக்க இருக்கிறேன்” என தைரியமாக பதிலளித்தார் இதனைக் கேட்டதும் எமது மேல் சிலிர்த்துவிட்டது.\nமேலும் இவர்களின் பிணையிலான விடுதலைக்கு சகோதரர் சட்டத்தரணி ஜவஹர் ஷா சட்டமா அதிபரின் அனுமதிக்கடிதம் எடுப்பதற்கு பேருதவியாக இருந்தார் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nஇங்கிலாந்து அணி உலக்கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற 14.07.2019 ஊடகவியலாளர் மாநாட்டின் போது, இங்கிலாந்து அணித் தலைவர் தெரிவித்த க...\nமுஸ்லிம் கடையில் சிங்களப் பெண்ணுக்கு, காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nமுஸ்லிம் கடையொன்றில் பொருட்களை வாங்கிய ஒரு சிங்களப் பெண் வழமைக்கு மாறாக ஒரு பொருளின் விலையைக் குறைக்குமாறு வற்புறுத்தியிருக்கிறார். கட...\nபிக்குகள் புகைபிடிக்கும் விடியோவை பதிவிட்டு, அகற்றிய ரஞ்சன் ராமநாயக்க\nபௌத்த பிக்குகளை அவமதித்து கருத்துக்களை வெளியிட்டமைக்காக விளக்கம் கோரி பிரதமர் ரணில் இன்று கடிதம் ஒன்றை இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாய...\nகுள்ள மனிதன் சிக்கினான், மிரண்டு போன பொலிஸார் - என்னவெல்லாம் வைத்திருந்தான் தெரியுமா..\nஇலங்கையின் பல்வேறு பகுதிகளில் மக்களை அச்சுறுத்திய குள்ள மனிதன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 4 மாதங்களாக குள்ள மனிதனரா...\nசிரித்த முகத்துடன், நம்பிக்கையுடன் வந்த Dr ஷாபி - தொடர்ந்து விளக்கமறியல் வைப்பு\nகுருநாகல் டாக்டர் ஷாபி ஷிஹாப்தீனை வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க குருநாகல் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. சி ஐ டி அவர...\nஅர­புக்­கல்­லூ­ரிக்குள் அத்துமீறி புகுந்து, சிங்களவர்கள் அட்டகாசம் - விசித்திரமான ந��பந்தனைகளும் விதித்தனர்\nபஸ்­யால – எல்­ல­ர­முல்­லயில் இயங்­கி­வரும் அர­புக்­கல்­லூ­ரிக்குள் நேற்று முன்­தினம் திடீ­ரென பிர­வே­சித்த பெளத்த மத­கு­ரு­மாரின் தலை­மை...\nஅஸ்­கி­ரிய பீடத்­துக்குள் நுழை­ய, தொப்­பியை கழற்­றிவிட்டு சென்ற உலமாக்கள் பேசியது என்ன...\nமுஸ்­லிம்­க­ளுக்கும் பெரும்­பான்­மை­யி­னத்­த­வ­ருக்கும் இடை­யி­லான கருத்து முரண்­பா­டு­க­ளையும் பிரச்­சி­னை­க­ளையும் இரு­த­ரப்பு மதத்­...\nமதுபானம் பீச்சியடித்ததும் ஓட்டம்பிடித்த மொயின் அலியும், ஆதில் ரசீத்தும் (வீடியோ)\nஉலகக்கிண்ணத்தை இங்கிலாந்து 14.07.2019 சுவீகரித்தது உலகக்கிண்ணம் வழங்கியதன் பிறகு இடம்பெற்ற மதுபான வீச்சிலிருந்து முஸ்லிம் வீரர்களா...\nசிறையிலிருந்து இன்று, விடுதலையான 4 பேரின் ஈமானிய பலம் - மேல் சிலிர்த்த சட்டத்தரணி சறூக்\nமுதன்முதலாக தோன்றிய பரகாதெனியைச்சேர்ந்த சில சகோதரர்கள் நபி வழியில் தமது இறை வழிபாடுகளை அமைத்துக்கொள்வதற்காக ஒரு இடத்தை தேடிய போது “எனது...\nISIS இடம் கெஞ்சிய சஹ்ரான், கண்டுபிடித்தது அமெரிக்கா - பயங்கரவாதம் பற்றி ரணிலுக்கு ஆலோசனை\nபயங்கரவாதத்தைத் தடுப்பதற்கு கடுமையான எல்லைக் கட்டுப்பாடு மற்றும் கடலோரக் காவல்படை என்பன அவசியம் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசி...\nபடுதோல்வியடைந்த பொதுபல சேனாவின் கூட்டம் - குறைந்தளவு மக்களே வருகை\nஎதிர்பார்த்த சனத்திரளில் 10% வீதமளவில் தான் இன்றைய -07- இனமதவெறி தேர்தல் பிரசார முன்னோடிக் கூட்டத்திற்கு (கொண்டு வரப்பட்டும்) வருகையாம்...\n\"ரம்புட்டானில் கருத்தடை மருந்தை தடவி விடுவீர்கள்\" என்றவருக்கு தக்க பாடம் புகட்டிய முஸ்லிம்கள்\nரம்புட்டானில் கருத்தடை மருந்தை தடவி விடுவீர்கள் என்றவருக்கு தக்க பாடம் புகட்டிய முஸ்லிம்கள் கொழும்பு புறக்கோட்டையில் ரம்புட்டான் விற்க...\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nஇங்கிலாந்து அணி உலக்கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற 14.07.2019 ஊடகவியலாளர் மாநாட்டின் போது, இங்கிலாந்து அணித் தலைவர் தெரிவித்த க...\nமுஸ்லிம் கடையில் சிங்களப் பெண்ணுக்கு, காத்திருந்த இன்��� அதிர்ச்சி\nமுஸ்லிம் கடையொன்றில் பொருட்களை வாங்கிய ஒரு சிங்களப் பெண் வழமைக்கு மாறாக ஒரு பொருளின் விலையைக் குறைக்குமாறு வற்புறுத்தியிருக்கிறார். கட...\nபாராளுமன்றத்தில் குர்ஆனுக்கு ஏற்பட்ட கிராக்கி - அப்துர் ராசிக்கை பாராட்டிய சிங்களவர்கள்\nபாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு முன் இன்று, வியாழக்கிழமை (20) சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் சாட்சியம் வழ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/2010/", "date_download": "2019-07-17T22:09:35Z", "digest": "sha1:EAW3CNHRAGZEFID5ZYHF4MXVXMQZRGN4", "length": 5337, "nlines": 80, "source_domain": "www.visai.in", "title": "2010 – விசை", "raw_content": "\nதிராவிட செல்வியும் – வள்ளி மச்சானும் – தாமிரபரணியும்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nவெடித்த நிலத்தில் வேர்களைத் தேடி | ஈழத் தமிழனின் வரலாற்றுப் பயணம் | ஆவணப்படம் வெளியீடு | நவம்பர் 20\nShareவெடித்த நிலத்தில் வேர்களைத் தேடி | ஈழத் தமிழனின் வரலாற்றுப் பயணம் | ஆவணப்படம் வெளியீடு | நவம்பர் 20\n | 14 சனிக்கிழமை | மாலை 4 மணி | லொயோலா கல்லூரி, பி எட் அரங்கு | சென்னை |\n உங்களது மனசாட்சி உங்களை மட்டும் கேள்வி கேட்காதா\nShareஞாநி குமுதம் இதழில் இலங்கையில் நடைபெற்ற அனைத்து இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் (IIFA – 2010) விழாவைப் புறக்கணித்து இருப்பதை தவறு என ‘ஒ’ பக்கங்களில் கண்டித்து இருக்கிறார். கமலஹாசன் முதல் இராமநாராயணன் வரையான படைப்பாளிகள் இலங்கை IIFA – 2010ஐப் புறக்கணித்து இருப்பது மிரட்டல் அரசியலுக்குப் பயந்துதான் என திசை திருப்புகிறார். இலங்கை ...\nசனல்4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள மற்றும் ஒரு போர்க்குற்றக் காட்சிகள்…another evidence from channel 4 on SL warcrime….very distrubing video report\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/global/ta/blog/article/1laksham-marangal-600-vivasaiyal-maaperum-maram-valarpu-payirchi", "date_download": "2019-07-17T21:16:19Z", "digest": "sha1:4MH46F6SD46MGURETLYS6AIZV2YODILY", "length": 24970, "nlines": 266, "source_domain": "isha.sadhguru.org", "title": "1 லட்சம் மரங்கள்… 600 விவசாயிகள்… மாபெரும் மரம் வளர்ப்பு பயிற்சி | Isha Tamil Blog", "raw_content": "\n1 லட்சம் மரங்கள்…600 விவசாயிகள்… மாபெரும் மரம் வளர்ப்பு பயிற்சி\n1 லட்சம் மரங்கள்…600 விவசாயிகள்… மாபெரும் மரம் வளர்ப்பு பயிற்சி\nலிட்டில் ஊட்டி எனப்படும் 1 லட்சம் மரங்கள் சூழ்ந்த ஓர் அழகிய இடம்… அங்கு கூடி இருந்த 600 விவசாயிகள்… ஈஷா வேளாண் காடுகள் திட்டத்தின் சார்பாக நடைபெற்ற ஒரு குறிப்பிடத்தகுந்த கருத்தரங்கம் இந்தக் கருத்தரங்கத்தில் பகிரப்பட்ட அம்சங்கள் என்னென்ன இந்தக் கருத்தரங்கத்தில் பகிரப்பட்ட அம்சங்கள் என்னென்ன இந்த லிட்டில் ஊட்டி எங்கே இருக்கிறது இந்த லிட்டில் ஊட்டி எங்கே இருக்கிறது இக்கட்டுரையை தொடர்ந்து படித்து, விவசாயிகளுக்கும் நம் சுற்றுச்சூழலுக்கும் தற்போது அவசியமான ஒரு முன்னெடுப்பு குறித்து அறிந்துகொள்ளலாம்\nசேலம் அருகே உள்ள காஞ்சேரி மலை அடிவாரத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்களுடன் சுமார் 150 ஏக்கரில் பரந்து விரிந்துள்ளது ‘லிட்டில் ஊட்டி’ வேளாண் காடு. தமிழகத்தின் மிகப்பெரிய வேளாண் காடான அங்கு அக்.14-ம் தேதி 600 விவசாயிகளை திரட்டி மாபெரும் மரம் வளர்ப்பு பயிற்சியுடன் கூடிய கருத்தரங்கை நடத்தியது நமது ஈஷா வேளாண் காடுகள் இயக்கம். அந்த நிகழ்ச்சி குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள் இதோ உங்களுக்காக…\nசேலம் மாவட்டம் தம்மப்பட்டியில் இருந்து 24 கி.மீ தொலைவில் உள்ள காஞ்சேரி மலை புதூரில் தான் இந்த மாபெரும் மரம் வளர்ப்பு பயிற்சி மற்றும் கருத்தரங்கம் நடந்தது. இதில் பங்கேற்பதற்காக சென்னை, கோவை, மதுரை, திருச்சி, ஈரோடு, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 600-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்வமுடன் வந்திருந்தனர்.\nமரம் தங்கசாமி அவர்களுக்கு அஞ்சலி…\nஇருபுறங்களும் மரங்கள் சூழந்த இடத்தில் கருத்தரங்கு நடைபெற்றது. மரம் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதையே தன் வாழ்நாள் நோக்கமாக கொண்டு வாழ்ந்து மறைந்த திரு. மரம் தங்கசாமி அவர்களை நன்றியுணர்வுடன் நினைவு கூறும் விதமாக 2 நிமிட மவுன அஞ்சலியோடு நிகழ்ச்சி தொடங்கியது.\nஈஷா பசுமை கரங்கள் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ஸ்வாமி ஸ்ரீமுகா வரவேற்புரை நிகழ்த்தினார். ஈஷா வேளாண் காடுகள் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.தமிழ்மாறன் திட்ட விளக்க உரை நிகழ்த்தினார்.\nதிரு.தமிழ்மாறன் அவர்கள் பேசுகையில், “தமிழகத்தின் பசுமை பரப்பை அதிகரிக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வரும் ஈஷா பசுமை கரங்கள் திட்டத்தின் ஒரு அங்கமே ஈஷா வேளாண் காடுகள் இயக்கம். மரம் வளர்ப்பு குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்குவதே எங்களின் முக்கிய பணி. தொலைபேசியில் மட்டுமின்றி விவசாயிகளின் நிலத்துக்கே நேரில் சென்று ஆலோசனை வழங்கி வருகிறோம். தமிழகம் முழுவதும் இதுவரை 3,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு நேரடி ஆலோசனை வழங்கி உள்ளோம்.\nஇதன் அடுத்தக்கட்டமாக, ஒவ்வொரு மண்டலத்திலும் இதுபோன்றதொரு ஒரு பயிற்சியை பெரிய அளவில் நடத்த முடிவு செய்துள்ளோம். மேலும், வேளாண் காடு வளர்ப்பில் முன்னோடியாக திகழும் விவசாயிகளின் வேளாண் காட்டிலேயே அந்த பயிற்சி நடைபெறும். அந்த முன்னெடுப்பின் தொடக்கமே இன்றைய பயிற்சி. வருங்காலங்களில் வெவ்வேறு மண்டலங்களில் குறிப்பிட்ட கால இடைவெளியில் இதுபோன்ற பயிற்சிகள் தொடர்ந்து நடத்த உள்ளோம்.” என்றார்.\nலிட்டில் ஊட்டியில் ஈஷா நர்சரியின் பங்களிப்பு\nஅவரை தொடர்ந்து ‘லிட்டில் ஊட்டி’ வேளாண் காட்டின் உரிமையாளர் டாக்டர் திரு.துரைசாமி அவர்கள் பேசினார். அவர் பேசுகையில், “என்னுடைய தோட்டத்தில் தேக்கு, சந்தனம், மகோகனி என கிட்டத்தட்ட அனைத்து விதமான டிம்பர் மரங்களும் உள்ளன. இதுதவிர, நூற்றுக்கணக்கான பழ மரங்களும், பூ மரங்களும் உள்ளன. இங்கு மொத்தம் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. அதில் சுமார் 60 ஆயிரம் மரங்கள் ஈஷா நர்சரிகளில் இருந்து வாங்கி வந்து நடப்பட்டவை. ஈஷா நர்சரிகளில் வாங்கும் மரங்கள் விலை குறைவாகவும் தரமாகவும் உள்ளது. மேலும், மரம் வளர்ப்பு தொடர்பான சந்தேகங்களையும் ஆலோசனைகளையும் ���ஷா வேளாண் காடு குழுவினரிடம் கேட்டு தெரிந்துகொள்கிறேன். இந்த காட்டின் வளர்ச்சியில் ஈஷாவுக்கு முக்கிய பங்குள்ளது. அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.\nஇதையடுத்து நடந்த அமர்வுகளில் மரப் பயிர் சாகுபடியில் முன்னோடியாக திகழும் இயற்கை விவசாயிகள் மரம் வளர்ப்பு குறித்த பல்வேறு அம்சங்கள் தொடர்பாக உரை நிகழ்த்தினர்.\nமறைந்த திரு.மரம் தங்கசாமி அவர்களின் மகன் திரு. கண்ணன் தனது தந்தையின் மரம் வளர்ப்பு முறை குறித்தும் அதனால் ஏற்பட்ட பலன்கள் குறித்தும் பேசினார்.\nமானாவாரி நிலங்களில் வேம்பு நடுவது குறித்து புதுக்கோட்டை விவசாயி திரு. கருப்பையாவும், வரப்போரங்களில் வளர்த்த மரங்களை விற்று ரூ.15 லட்சம் வருமானம் பார்த்த அனுபவம் குறித்து பேராவூரணியை சேர்ந்த திரு.அகிலனும், மலைவேம்பு சாகுபடி மற்றும் விற்பனை குறித்து முத்தூரைச் சேர்ந்த திரு.வெங்கடேசனும் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். தென்னையில் ஊடுபயிர்கள் சாகுபடி செய்வது குறித்து பொள்ளாச்சியை சேர்ந்த திரு. வள்ளுவனும், மர கொள்முதல் தொடர்பாக சத்தியமங்களத்தை சேர்ந்த மர வியாபாரி திரு.சோமசுந்தரமும் விரிவாக பேசினார்கள். மதிய உணவு இடைவெளிக்கு பிறகு நடந்த அமர்வில் டிம்பர் மரங்களில் மிளகு சாகுபடி செய்வது குறித்து புதுக்கோட்டை இயற்கை விவசாயி திரு.ராஜாகண்ணு பேசினார். இறுதியாக, மரம் வளர்ப்பு மற்றும் விற்பனையில் பின்பற்ற வேண்டிய அரசு நடைமுறைகள் குறித்து திருநெல்வேலியைச் சேர்ந்த வனத் துறை அதிகாரி திரு.சரவணன் மிக தெளிவாக எடுத்துரைத்தார்.\nபின்னர், நிகழ்ச்சி பங்கேற்பாளர்கள் அனைவரும் 5 குழுக்களாக பிரிந்து வேளாண் காட்டை சுற்றி பார்த்தனர். கேள்வி-பதில் அமர்வுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.\nமரம் வளர்ப்பு பயிற்சியில் கலந்துகொண்ட விவசாயிகள் சிலரின் அனுபவ பகிர்வுகள்:\nஎங்களுடைய பண்ணையில் ஏராளமான மரங்களை நாங்கள் வளர்த்து வருகிறோம். குறிப்பாக, 54 வகையான பழ மரங்களை வளர்க்கிறோம். எங்களுக்கு தேவையான அனைத்து மரக் கன்றுகளையும் ஈஷா நர்சரிகளில் தான் வாங்கி வருகிறோம். மரம் வளர்ப்பில் எந்த சந்தேகம் இருந்தாலும் தமிழ்மாறன் அவர்களுக்கு போன் செய்து கேட்டு தெரிந்துகொள்வோம்.\nஇன்றைய பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது. குறிப்பாக, டிம்பர் மரங்களுக்கு இடையே மிளகு உள்ளிட்டவற்றை ஊடுப்பயிராக சாகுபடி செய்து நல்ல லாபம் ஈட்ட முடியும் என்பதை தெரிந்துகொண்டேன். மேலும், விற்பனை முறைகள் குறித்தும் ஏராளமான விஷயங்களை புதிதாக தெரிந்துகொண்டேன். இதையெல்லாம் தாண்டி போக்குவரத்து வசதியற்ற ஒரு தொலைத்தூர பகுதியில் 600 விவசாயிகளை வரவழைத்து இவ்வளவு அற்புதமான நிகழ்ச்சியை ஈஷா நடத்தி முடித்துள்ளது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. இதுபோன்ற பயிற்சி அடுத்த நடத்தினால் என் நண்பர்களுக்கு கட்டாயம் பரிந்துரைப்பேன்.\nகரூரைச் சேர்ந்த விவசாயி திரு.நல்லசிவம்:\n7 ஆண்டுகளுக்கு முன்பு ஈஷாவின் வழிகாட்டுதலின்படி, 2 ஏக்கரில் மரங்களை நட்டு இருந்தேன். அவை தற்போது 20 அடியை தாண்டி மிக சிறப்பாக வளர்ந்துள்ளது. இன்றைய பயிற்சியில் மூடாக்கு போடுவதால் ஏற்படும் பயன்கள், சொட்டு நீர் பாசனம் அமைக்கும் முறை, மிளகு பயிரிடும் முறை போன்ற ஏராளமான் விஷயங்களை கற்றுக்கொண்டேன்.\nநீண்ட நாட்கள் கழித்து வருமானம் தரும் டிம்பர் மரங்களுக்கு இடையில் ஊடுபயிர்கள் நட்டால் குறுகிய காலத்தில் தனியாக வருமானம் கிடைக்கும் என்பதை இந்த பயிற்சியின் மூலம் தெரிந்துகொண்டேன். கலப்பு மரங்கள் வளர்ப்பதால் கிடைக்கும் பலன்கள் குறித்து அறிந்துகொண்டேன். குறிப்பாக, மர விற்பனையில் உள்ள சட்ட நடைமுறைகள் குறித்து வனத் துறை அதிகாரி ஒருவரே நேரடியாக வந்து பேசியது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்த பயிற்சியை மிகப் பெரிய அளவில் நடத்திய ஈஷாவுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். வருங்காலத்தில் நான் எனது மனைவியுடன் சேர்ந்து விடுமுறை நாட்களில் ஈஷா நர்சரியில் தன்னார்வ தொண்டு செய்யலாம் என முடிவு செய்துள்ளேன்.\nஆசிரியர் குறிப்பு : ஈஷா விவசாய இயக்கம் தமிழகத்தில் இயற்கை விவசாயத்தை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியில் தொடர்ந்து பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது.\nமுகநூல் : ஈஷா விவசாய இயக்கம்\nஆடு வளர்ப்போடு சிறுதானிய விவசாயம்... அசத்தும் இயற்கை விவசாயிகள்\nஆடு வளர்ப்பென்பது விவசாயத்தோடு ஒன்றிய ஒரு செயல்முறையாகும். அதனையும் கூட இயற்கை வழியில் செய்யும்போது என்னென்ன நன்மைகள் என்பதை எடுத்துக்கூறும் இப்பதிவு,…\nபூச்சிக்கொல்லியை புறந்தள்ளி புரட்சி செய்யும் விவசாயி\nபூச்சிக்கொல்ல���களினால் விவசாயிகள் மாண்டுவரும் நிலையில் பூச்சிக்கொல்லியின் பாதிப்பினால் இரசாயன விவசாயத்தை புறக்கணித்து இயற்கை விவசாயத்திற்கு மாறிய ஒரு வ…\nமிளகு பயிர்களால் மிளிரும் விவசாயியின் கதை\nமிளகு தென்னாட்டு சமையலில் நீங்காத இடம்பிடித்திருப்பது பல மருத்துவ குணங்கள் நிறைந்த மிளகினை சமவெளிப் பகுதியான புதுக்கோட்டையிலும் பயிர்செய்து நல்ல மகசூ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/entertainment/03/202018?ref=home-section", "date_download": "2019-07-17T21:26:01Z", "digest": "sha1:4UPROXNDVTKGAZUZ3LSDHQSUP63OAS55", "length": 7858, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "நடிகர் ரித்தீஷ் உடலை பார்த்து கதறிய ஈழத்தமிழர் நடிகர் போண்டா மணி... அவர் வாரி தரும் வள்ளல் என புகழாரம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநடிகர் ரித்தீஷ் உடலை பார்த்து கதறிய ஈழத்தமிழர் நடிகர் போண்டா மணி... அவர் வாரி தரும் வள்ளல் என புகழாரம்\nஉதவி என யார் கேட்டாலும் நடிகர் ஜே.கே ரித்தீஷ் அள்ளி கொடுப்பார் என அவருக்கு பிரபல நகைச்சுவை நடிகர்கள் போண்டா மணி, விஜய் கணேஷ் ஆகியோர் புகழாரம் சூட்டியுள்ளனர்.\nபிரபல நடிகரும் முன்னாள் எம்.பியுமான ஜே.கே ரித்தீஷ் நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார்.\nராமநாதபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மற்றும் பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் சதன் பிரபாகரன் ஆகியோருக்கு ஆதரவாக ரித்தீஷ் பிரசாரம் செய்து வந்தார்.\nஅவருடன் இணைந்து ஈழத்தமிழரான நகைச்சுவை நடிகர் போண்டா மணி, நடிகர்கள் விஜய் கணேஷ், சுப்புராஜ் ஆகியோரும் பிரசாரம் செய்து வந்தனர்.\nஇந்நிலையில் ரித்தீஷின் திடீர் மரணம் அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில் உடலை பார்த்து கதறினார்கள்.\nஇது குறித்து போண்டா மணி உட்பட மூன்று நடிகர்களும் கூறுகையில், உதவி என யார் வந்தாலும் அள்ளிக் கொடுத்த வள்ளல் ரித்தீஷ், எங்களைப் போன்ற சிறிய கலைஞர்களுடன் எவ்வித வேறுபாடும் இன்றி பழகினார்.\nரித்தீஷை இழந்ததால் நிம்மதியின்றி தவித்து வருகிறோம் என கூறியுள்ளனர்.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lingeshbaskaran.wordpress.com/2016/08/17/", "date_download": "2019-07-17T21:40:10Z", "digest": "sha1:US6J5FLYRTN6UPPHCGCPMBX34D5KWEHM", "length": 16639, "nlines": 66, "source_domain": "lingeshbaskaran.wordpress.com", "title": "17 | August | 2016 | LINGESH", "raw_content": "\nஉலகின் தொன்மையான நாகரிங்களில் மிகப் பெரியதும் பல துறைகளில் சிறந்ததும் சிந்துச் சமவெளி நாகரிகம் ஆகும். ஆனால், உலகின் பிற தொன்மை நாகரிகங்களுக்கு நேராத அவலம் தமிழர் நாகரிகமான சிந்துவெளிக்கு நேர்ந்து வருகிறது. எகிப்து நாகரிகம் எகிப்தியருடையத் சீன நாகரிகம் சீனருடையத் கிரேக்க நாகரிகம் கிரேக்கருடையது என்பதில் எந்தக் குழப்பமும் இல்லை. ஆனால், சிந்துவெளி நாகரிகம் யாருடையது என்பதில் இந்துத்துவவாதிகள் ஏற்படுத்தி வரும் குழப்பங்களுக்கு அளவே இல்லை. சிந்துவெளியை “வேதகால நாகரிகம்” என்று கூசாமல் எழுதியும் பேசியும் வருகின்றனர் இந்துத்துவவாதிகள். திராவிட மாயைக்குள் சிக்கியவர்களோ, “அது திராவிட நாகரிகம்” என பொருந்தாப் பொய்யை உரைத்து வருகின்றனர். சிந்துவெளியைப் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளும் போதெல்லாம், “பழங்கதை பேசுவதால் என்ன பயன்” என்று கேலி செய்யும் வழக்கம் ஒருபுறம்.\nகடந்தகால வரலாற்றைப் பயிலாமல் புதிய வரலாறு படைக்க இயலாது என்பதே சமூக அறிவியல். சிந்துவெளி நாகரிகம் என்பதே, ஆரியருக்கு எதிரானது. ஆரியரை எதிர்த்துப் போரிட்ட தமிழரின் வரலாறு. ஆரியரின் யாகங்களை சிந்துவெளித் தமிழர் எதிர்த்தனர். ஆரியருக்கும் தமிழருக்குமான பகை சிந்துவெளியிலேயே தொடங்கிவிட்டது. இந்த உண்மைகள் ஆய்வுகளின் அடிப்படையில், மறுக்கவியலா வண்ணம் முன் வைக்கப்பட்டால் மட்டுமே இன்றைய தமிழினம் தன் பகையை எதிர்த்துப் போராடும்.\nஇந்த அடிப்படையில்தான் சிந்துவெளிக்கும் தமிழகத்துக்குமான உறவு குறித்த இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.\nசிந்துச் சமவெளி நாகரிகம் தமிழர் நாகரிகம் என்பதற்கான சான்றுகள் ஏராளமாக வெளி வந்துள்ளன. ஆயினும், சிந்துச் சமவெளிக்கும் தமிழகத்திற்குமான உறவு / தொடர்பு குறித்த சான்றுகள் ஏதும் இல்லாத நிலை கடந்த காலத்தில் நிலவியது. ஆய்வுலகில் இது ஒரு குறையாகவே கருதப்பட்டது.\nடார்வின் வடித்த பரிணாமக் கோட்பாட்டில் “விடுபட்ட இணைப்பு” என்ற ஒரு குறை நீண்ட காலமாக நிலவியது. மனிதக் குரங்கு மனிதனாக மாறிய நிலையை அவரால் சான்று காட்டி நிறுவ முடியாமல் போனது. அதாவது, அவ்வாறான இரட்டை நிலையில் (குரங்கின் தன்மையும் மனிதத் தன்மையும் கலந்த நிலை) உள்ள விலங்கின் படிமம் எதையும் அவரால் கண்டறிய இயலவில்லை. இந்த விடுபட்ட இணைப்பு, டார்வின் மரணத்திற்குப் பிறகும் புதிராகவும் சவாலாகவும் நீடித்தது. கடந்த 2002 ஆம் ஆண்டு, எத்தியோப்பியாவில் அந்த விடுபட்ட இணைப்பிற்குத் தொடர்பு கிடைத்துவிட்டது. டார்வினுக்குக் கிடைக்காத அந்த இரட்டை நிலை விலங்கின் படிமங்கள் எத்தியோப்பியாவில் கண்டறியப்பட்டன. டைம் இதழ் இது குறித்த விரிவான கட்டுரையை அப்போது வெளியிட்டது.\nசிந்துவெளிக்கும் தமிழகத் துக்குமான விடுபட்ட இணைப்பு, இணைக்கப்படும் அளவுக்கான ஆய்வுகள் தற்போது வெளிவரத் தொடங்கிவிட்டன. இது தமிழர் வரலாற்று ஆய்வுகளில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த வளர்ச்சியாகும்.\nசிந்துவெளியில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள்தான் என்பதைப் பல்வேறு ஆய்வாளர்களும் உறுதி செய்துள்ளனர். சிந்துவெளி எழுத்துகளின் ஒலி வடிவம், தமிழில் இன்றும் புழங்கும் சொற்களுடன் கூடியவையாக உள்ளன.\n“சிந்துவெளிப் பண்பாடும் சங்க இலக்கியமும்” என்ற நூலை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்நூல் முனைவர் ஐராவதம் மகாதேவன் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம் ஆகும். இந்நூலில் அவர் குறிப்பிடத்தக்க சான்று ஒன்றை விளக்கியுள்ளார். அவரது ஆய்வின் வெளிச்சத்தில், சிந்துவெளிக்கும் தமிழகத்துக்குமான உறவு நிலைகளை முன் வைக்கிறேன். முனைவர் ஐராவதம் மகாதேவன், சிந்துவெளிப் பண்பாட்டுக் கூறுகளை “இந்து மதத்தோடு” தொடர்பு படுத்துகிறார். இக்கருத்தை இக்கட்டுரை ஏற்கவில்லை. இது குறித்து வேறு வாய்ப்பில் விரிவாகக் காணலாம்.\nகடையெழு வள்ளல்களில் ஒருவரான பாரி போரில் மரணமடைந்த பிறகு, பாரியின் நண்பரும் அறிவாளருமான கபிலர், பாரியின் இரு மகள்களான அங்கவை சங்கவை ஆகியோரை அழைத்துக் கொண்டு பறம்பு மலையிலிருந்து வெளியேறுகிறார். பாரி மகளிரைத் திருமணம் செய்துகொள்ளும்படி, எருமை நாட்டுத் துவரை நகரில் அரசாண்ட இருங்கோவேள் எனும் மன்னனைச் சந்திக்கிறார் கபிலர். எருமை நாடு என்பது, இன்றைய மைசூர் ஆகும். எருமை நாடு, என்பது பழந்தமிழப் பெயர். எருமை என்பதை வட மொழியில் மகிஷம் என்றாக்கினர். மகிஷ நாடு, பின்னாளில் மைசூர் ஆனது. துவரை நகரம் எனச் சங்க இலக்கியங்கள் குறிக்கும் நகரம் இன்று மைசூர் அருகே உள்ள துவாரகா நகரமே ஆகும். எருமையூர் மகிசூர் என்றாகி, மைசூர் ஆனதுபோல், துவரை நகரம், துவாரகா ஆகிவிட்டது.\nதுவரையில் இருந்த இருங்கோவேளைச் சந்தித்து, கபிலர் தமது வேண்டுகோளை முன் வைக்கிறார். அதன் சுருக்கம்:\n“இருங்கோவேளே… என்னுடன் வந்துள்ள இவர்கள் யார் என்றால், பறம்புத் தலைவன் பாரியின் மகளிர். நான் இவர்கள் தந்தையின் தோழன். நீ யார் தெரியுமா வடக்கில் வாழ்ந்த முனிவனது பெரும் மண் பாண்டத்தில் தோன்றிய வேளிர் பரம்பரையின் நாற்பத்து ஒன்பதாம் வாரிசு நீ. உன் முன்னோரான வேளிர், வடக்கே… செம்பினால் கட்டியது போன்ற உயரமான மதில் சுவர்களையுடைய துவரை என்னும் நகரை ஆண்டவர்கள்.\nயாரும் நெருங்க அச்சப்படும் வீரனே புலியைக் கொன்றவனே (புலிகடிமாலே) இந்த மகளிரை ஏற்றுக் கொள்வாயாக\n– இந்தப் பாடலில்தான் சிந்து வெளிக்கும் தமிழகத்துக் குமான இணைப்பு ஒளிந்துள்ளது.\nகபிலர் இருங்கோவேளின் முன்னோர் குறித்து உரைத்த சேதி,\n“நீயே வடபால் முனிவன் தடவினுள் தோன்றி” என்ற வரியில் தொடங்குகிறது.\n“வடபால் முனிவன்” யார் என்பதில் கடந்த காலத்தில் பல முரண்பட்ட முடிவுகள் முன்வைக்கப்பட்டன. வடக்கே வாழ்ந்த முனிவர் ஒருவர், அங்கிருந்த துவரை நகரை ஆண்ட வேளிர்குலத்தவரைத் தமிழகத்துக்கு அழைத்து வந்தார் என்பதே பாடல் கூறும் சேதி.\n“வடபால் முனிவன் தடவினுள் தோன்றி” என்றால், வடக்கே வாழ்ந்த முனிவனது “பெரும் மண் பாண்டத்தில் தோன்றி” என்று பொருள். பல உரையாசிரியர்கள் தடவினுள் என்பதற்கு, ‘ஓமகுண்டத்தில்’ என்று தவறாகப் பொருள் கூறினர். ‘தட’ என்பது மண் பாண்டத்தைக் குறிக்கும். சிந்துவெளியின் சின்னங்களில் மண்பாண்டம் ஒன்றாகும். மேலும், தொல் பொருள் ஆய்வுகளில் ‘தட’ என்பது மண்பாண்டத்தையே குறிப்பதாக முனைவர் ஐராவதம் மகாதேவன் நிறுவியுள்ளார்.\nவடபால் முனிவன் என்பவர், அகத்தியர்தான் என்பதே இக் கருத்தின் அடிப்படை. அகத்தியர் குறித்த தகவல்களில் இந்த இடத்திற்குப் பொருத்தமானது ஒன்றைக் காண்போம்.\nதுவரை என்பது வட நாட்டில் கண்ணன் ஆட்சி செய்த நகரம் அல்லது நாடு. அகத்திய முனிவர், கண்ணனிடமிருந்து 12 வேளிர்குலத்தவரை, தென்னாடு அழைத்து வந்தார் என்பது நச்சினார்க்கினியார் விளக்கம். அகத்தியர் வடக்கே இருந்து வந்தவர் என்பதைத்தான் ஏறத்தாழ எல்லா புராணங்களும் கூறுகின்றன.\nஆயுத பூஜை (எதற்காக கொண்டாடப்படுகிறது )\nஉலகின் மிகவும் ஆடம்பரமான ரயில்\nதிடீர் திடீரென மாயமாகும் தீவுகள்..பீதி கிளப்பும் பிசாசு கடல்\nஅட்சய திருத்திய அன்று தங்கம் தவிர, வேறு என்ன வாங்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/selva1422s", "date_download": "2019-07-17T21:47:43Z", "digest": "sha1:EJHTD6SZBSY5EM4RVX3CJ3DAJAOOXMUH", "length": 4696, "nlines": 107, "source_domain": "sharechat.com", "title": "Loosu_paiyan_creation - Author on ShareChat - ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்", "raw_content": "\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n#ar rahman music #ar rahman music #💕 காதல் ஸ்டேட்டஸ் #🎬 சினிமா #🎼ராஜா sir #🎼 இசை புயல் ஏ. ஆர். ரகுமான்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n🎼 இசை புயல் ஏ. ஆர். ரகுமான்\n#🎼 இசை புயல் ஏ. ஆர். ரகுமான் #🎼 இசை புயல் ஏ. ஆர். ரகுமான் #🎵best ringtones #💕 காதல் ஸ்டேட்டஸ் #🎬 சினிமா #🎼ராஜா sir\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n#🎵best ringtones #🎼 இசை புயல் ஏ. ஆர். ரகுமான் #💕 காதல் ஸ்டேட்டஸ் #🎬 சினிமா #🎵 இசை மழை\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n#🎼 இசை புயல் ஏ. ஆர். ரகுமான் #🎵best ringtones #💕 காதல் ஸ்டேட்டஸ் #🎬 சினிமா #🎼ராஜா sir\n🎼 இசை புயல் ஏ. ஆர். ரகுமான்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n#🎼 இசை புயல் ஏ. ஆர். ரகுமான் #🎬 சினிமா #🎼ராஜா sir #🎵 இசை மழை #💕 காதல் ஸ்டேட்டஸ்\n🎼 இசை புயல் ஏ. ஆர். ரகுமான்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n#ar rahman music #💕 காதல் ஸ்டேட்டஸ் #🎬 சினிமா #🎼ராஜா sir #🎼 இசை புயல் ஏ. ஆர். ரகுமான்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனெனில்\nப்ரொபைல் போட்டோ புகார் தேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F/287/", "date_download": "2019-07-17T20:27:51Z", "digest": "sha1:NOUYXNOZPC76DVBOWZHSZNBPWVHKXWVY", "length": 6804, "nlines": 68, "source_domain": "www.cinereporters.com", "title": "புரூஸ் லீக்கு அப்பறம் 'அடங்காதே' ஜிவி பிரகாஷ்.. - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome விளையாட்டு புரூஸ் லீக்கு அப்பறம் ‘அடங்காதே’ ஜிவி பிரகாஷ்..\nபுரூஸ் லீக்கு அப்பறம் ‘அடங்காதே’ ஜிவி பிரகாஷ்..\nசண்முகம் முத்துசுவாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் ‘அடங்காதே’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியிடப்பட்டது.\nஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ப்ரூஸ்லீ’ படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. பொங்கலுக்கு வெளியிட படக்குழு முடிவு செய்து பணிகளைத் துரிதப்படுத்தி இருக்கிறது.\nதற்போது புதுமுக இயக்குநர் சண்முகம் முத்துசுவாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் படம் ‘அடங்காதே’. சென்னை, வாரணாசி ஆகிய இடங்களில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு, தற்போது திருச்சியில் நடைபெற்று வருகிறது.\nஎம்.எஸ்.சரவணன் தயாரித்து வரும் இப்படத்தில் சரத்குமார், மந்திரா பேடி, சுரபி, தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வரும் இப்படத்துக்கு பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்து வருகிறார்.\nஇப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பிரபல இந்தி இயக்குநர் அனுராக் காஷ்யப் தனது சமூகவலைதளத்தில் வெளியிட்டார். முந்தைய ஜி.வி.பிரகாஷ் படங்களை விட இப்படத்தின் லுக் வித்தியாசமாக இருப்பதாக சமூகவலைதளத்தில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.\nநோ மோர் விக்கெட் கீப்பர் இந்திய அணியில் இனி ஒப்புக்குதான் தோனி…\nஒரு 2000.. நான்கு 500.. யார் பெருசு.. கிரிக்கெட் கவுன்சிலை கலாய்த்த அமிதாப்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,080)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,753)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,194)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,753)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,034)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,794)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/oviya-suicide-attempt-news-bigboss/9930/", "date_download": "2019-07-17T20:50:34Z", "digest": "sha1:TBVIUPLDILZ52FPRCWAH2IQ65MZPEEMY", "length": 6375, "nlines": 71, "source_domain": "www.cinereporters.com", "title": "ஓவியா ஏன் தற்கொலைக்கு முயன்றார்?-பரபரப்பான தகவல்கள் - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் ஓவியா ஏன் தற்கொலைக்கு முயன்றார்\nஓவியா ஏன் தற்கொலைக்கு முயன்றார்\nபிக்பாஸ் வீட்டில் ஓவியா தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அனைவரும் அறிந்ததே. ஆரவ் மீது காதல் வயப்பட்டதால் ஏற்பட்ட மன உளச்சலால் இந்த முடிவை எடுத்ததாக கூறப்பட்டது. இதையடுத்து அவரே அந்த நிகழ்ச்சியைவிட்டு வெளியேறினார். தற்கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீஸார் பிக்பாஸ் செட்டில் சென்று விசாரணை நடத்தியதாக தெரிகிறது. ஓவியாவின் வெளியேறிய பின் நிகழ்ச்சியை பார்ப்போர் எண்ணிக்கை மிகவும் குறைந்துவருகிறது என கூறுகின்றனர்.\nஇந்த நிலையில் ஓவியா தற்கொலை முயற்சிக்கான காரணம் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து பாலாஜி என்பவர் காவல் நிலையம் சென்று விளக்கம் கேட்டார். அப்போது போலீஸார் கூறுகையில், ஓவியாவிடம் விசாரணை நடத்தியதாகவும், பிக்பாஸ் வீட்டில் இருந்தவர்களை ஏமாற்றவே தற்கொலைக்கு முயற்சி செய்ததாக ஓவியா கூறியதாக போலீஸார் தெரிவிததனர் என்று பாலாஜி கூறியுள்ளார்\nபலாத்காரம், தலையில் கல்லை போட்டு கொலை நெடுஞ்சாலையில் பிணமாக கிடந்த திருநங்கை\nகமலுக்கு மட்டும் நன்றி: சூர்யாவின் இந்த செயலுக்கு காரணம் என்ன\nநோ மோர் விக்கெட் கீப்பர் இந்திய அணியில் இனி ஒப்புக்குதான் தோனி…\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,080)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,753)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,194)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,753)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,034)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,794)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/60267", "date_download": "2019-07-17T21:13:17Z", "digest": "sha1:7PZNUT3WJCHF5WP2PNVDF4AUIHN3E4SY", "length": 17185, "nlines": 111, "source_domain": "www.virakesari.lk", "title": "பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆப்கான் அரசாங்கத்தின் அமைச்சர்கள் அதிகாரிகள்- பிபிசி விசாரணை | Virakesari.lk", "raw_content": "\nஇன்றையப் போட்டியிலும் தோற்ற இலங்கை\nமீனவர்களின் உரிமையை பாதுகாப்போம் ; மட்டக்களப்பில் சுவரோட்டிகள்\nறுகுணு பல்கலை.யின் புதிய வேந்தராக அக்குரட்டியே நந்த தேரர்\nஎவன்கார்ட் விவகாரம் ; உயர் அதிகாரிகள் இருவரை 19 ஆம் திகதிக்கு முன் கைதுசெய்யுமாறு உத்தரவு\nஇலங்கை அணியின் அனைத்து பயிற்சியாளர்களையும் பதவி விலகுமாறு பணிப்பு\nஒன்­று­கூடி உரிமைக் குரல் எழுப்­பிய தமிழ் மக்கள் - கன்னியாவில் நடந்ததென்ன \nசெல்பியால் வந்த வினை ; கடலில் விழுந்த இளைஞர்கள், இருவர் மீட்பு - இருவர் மாயம்\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nவீடொன்றிலிருந்து ஒரு தொகை டெட்டனேட்டர்கள் மீட்பு ; நால்வர் கைது\nபாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆப்கான் அரசாங்கத்தின் அமைச்சர்கள் அதிகாரிகள்- பிபிசி விசாரணை\nபாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆப்கான் அரசாங்கத்தின் அமைச்சர்கள் அதிகாரிகள்- பிபிசி விசாரணை\nஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் பாலியல் துன்புறுத்தல்கள் இடம்பெறுவது பிபிசி மேற்கொண்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.\nஆப்கானிஸ்தான் தொடர்ந்தும் உலக அறிக்கைகளில் பெண்களிற்கு ஆபத்தான நாடாக பதிவாகிவருகின்றது.\nஇந்த பின்னணியிலேயே பிபிசி இந்த விசாரணையை மேற்கொண்டுள்ளது.\nஆப்கானிஸ்தானின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் என்னை தொடர்ச்சியாக துன்புறுத்தினார் ஒரு நாள் என்னை அலுவலகத்தில் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினார் என அமைச்சர் கீழ் முன்னர் பணிபுரிந்த பெண்மணியொருவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.\nதனது பெயரை பயன்படுத்த வேண்டாம் என தெரிவித்துள்ள அந்த பெண்மணி எனினும் தனது அனுபவங்களை உலகம் அறிந்துகொள்ளவேண்டும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.\nஅந்த அ���ைச்சர் நேரடியாக என்னிடம் அந்த விடயத்தை கேட்டார், நான் நீங்கள் அனுபவம் மிக்கவர் தகுதி வாய்ந்தவர் உங்களிடம் நான் இதனை எதிர்பார்க்கவில்லை என தெரிவித்தேன் என அந்த பெண்மணி பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.\nஅதன் பின்னர் நான் அங்கிருந்து வெளியே முற்பட்டவேளை அவர் எனது கையை இழுத்து பின்னறைக்கு கொண்டு செல்ல முயன்றார் நான் அவரிடம் என்னை சத்தமிட வைக்காதீர்கள் என குறிப்பிட்டுவிட்டு அங்கிருந்து வெளியேறினேன் என அந்த பெண்மணி தெரிவித்துள்ளார்.\nநான் பொலிஸாரிடம் முறையிடவில்லை எனது வேலையை இராஜினாமா செய்தேன் என தெரிவித்துள்ள அந்த பெண்மணி நான் அரசாங்கத்தை நம்பவில்லை,நீங்கள் நீதிமன்றத்திற்கோ பொலிஸாரிடமோ சென்றால் அவர்கள் எவ்வளவு ஊழல் மிகுந்தவர்கள் என்பது உங்களிற்கு தெரியும் எனவும் தெரிவித்துள்ளார்.\nநீங்கள் உங்களிற்கு நடந்ததை பகிரங்கமாக தெரியப்படுத்தினால் அனைவரும் பெண்களையே குற்றம்சொல்வார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளாhர்.\nகுறிப்பிட்ட அமைச்சர் தங்களை பாலியல் வன்முறைக்கு உட்படு;த்தினார் என வேறு இரு பெண்கள் தன்னிடம் தெரிவித்தனர் என அந்த பெண்மணி குறிப்பிட்டுள்ளார்.\nஎனினும் இதனை உறுதி செய்ய முடியவில்லை என பிபிசி தெரிவித்துள்ளது.\nஅந்த அமைச்சர் எந்த வெட்கமும் இன்றி அச்சமின்றி இவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றார் என அந்த பெண்மணி குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை ஆப்கான் ஜனாதிபதி அஸ்ரவ் கானியின் நெருங்கிய சகாவொரு பாலியல் உறவில் ஈடுபடுமாறு கோரினார் என மற்றொரு பெண் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.\nநான் அரசாங்க வேலைக்கு விண்ணப்பித்திருந்தேன் வேலை கிடைப்பது உறுதியாகியிருந்த நிலையில் ஆப்கான் ஜனாதிபதி; அஸ்ரவ் கானியின் நெருங்கிய சகாவை சந்திக்குமாறு என்னை கேட்டுக்கொண்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.\nநான் அந்த நபரை சந்தித்தவேளை அவர் தான் என்னுடைய ஆவணங்களில் கைச்சாத்திடுவதாக தெரிவித்ததுடன் தன்னுடன் பாலியல் உறவில் ஈடுபடுமாறும் தன்னுடன் சேர்ந்து மது அருந்துமாறும் கேட்டுக்கொண்டார் என அந்த பெண்மணி தெரிவித்துள்ளார்.\nஅது எனக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்தது நான் அங்கிருந்து அச்சத்துடன் வெளியேறினேன் என அவர் தெரிவித்துள்ளார்.\nநான் அதன் பின்னர் அரச அலுவலகத்துடன் தொடர்புகொண்டு வேலை குறி��்து கேட்டேன் ஆனால் அவர்கள் உங்கள் வங்கியில் பணம் வைப்பிலிடப்பட்டது நீங்கள் அதனை எடுக்க மறுத்துவிட்டீர்கள் என குறிப்பிட்டனர் என அந்த பெண்மணி தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை ஆப்கான் ஜனாதிபதியின் அலுவலகம் இது தொடர்பான பேட்டிக்கு அனுமதி வழங்க மறுத்துள்ளதுமின்னஞ்சல்களிற்கும் பதிலளிக்கவில்லை என பிபிசி தெரிவித்துள்ளது.\nமும்பையில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து பலியானோரின் எண்ணிக்கை உயர்வு\nமும்பையின் டோங்கிரி பகுதியில் அடுக்குமாடிக் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.\n2019-07-17 16:20:54 மும்பை கட்டிட இடிபாடு பேரிடர்\nதிரு­மண வைபவத்­தி­லி­ருந்து திரும்பிய வேன்: மணமக்களுடன் 10 பேரின் உயிரிற்கு எமனான புகையிரதம்\nவட­மேற்கு பங்­க­ளா­தேஷில் திரு­மண வைபத்­தி­லி­ருந்து வீட்­டிற்குத் திரும்பிக் கொண்­டி­ருந்­த­வர்­களை ஏற்றிச் சென்ற வேனொன்று புகை­யி­ர­தத்தால் மோதுண்டதில் 10 பேர் பலி\n2019-07-17 14:17:41 10 பேர் பலி புகை­யி­ர­தம் வேன்\nபொது இடத்தில் விசி­ல­டித்தால் சிறை\nபிலிப்பைன்ஸ் ஜனா­தி­பதி ரொட்­றிக்கோ டுதெர்ட் ஊளை­யிட்டு விசி­ல­டித்தல், ஏளனம் செய்தல் மற்றும் பொது இடங்­களில் மேற்­கொள்­ளப்­படும் ஏனைய பாலியல் ரீதி­யான தொந்­த­ரவு நட­வ­டிக்­கை­களை குற்­றச்­செ­ய­ல்களாகக் கருதும் புதிய சட்­ட­மொன்றை நடை­மு­றைப்­ப­டுத்­தி­யுள்ளார்.\nஅமெ­ரிக்கா நெருப்­புடன் விளையாடுகிறது - ஈரான்\nஅமெ­ரிக்கா நெருப்­புடன் விளை­யாடிக் கொண்­டி­ருப்­ப­தாக ஈரா­னிய வெளிநாட்டு அமைச்சர் மொஹமட் ஜாவத் ஸரீப் நேற்று முன்­தினம் திங்­கட்­கி­ழமை புதி­தாக எச்­ச­ரிக்­கை­யொன்றை விடுத்­துள்ளார்.\n2019-07-17 12:33:13 அமெரிக்கா ஈரான் அணுவாயுதம்\nநான்கு மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் இருவர் பலி\nமும்பை, டோங்கிரி பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 40 முதல் 50 பேர் வரை அக் கட்டடத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\n2019-07-16 14:45:24 மும்பை டோங்கிரி கட்டடம்\nஎவன்கார்ட் விவகாரம் ; உயர் அதிகாரிகள் இருவரை 19 ஆம் திகதிக்கு முன் கைதுசெய்யுமாறு உத்தரவு\nஇலங்கை அணியின் அனைத்து பயிற்சியாளர்களையும் பதவி விலகுமாறு பணிப்பு\nஇந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு மஹேல விண்ணப்பம்\nநல்லிணக்கம் தொடர்பில் கொழும்பில் கருத்துரைக்கும் கிழக்கு அரசியல்வாதிகள் : ஞானசார\nகூட்டமைப்பின் அத்திவாரத்திலேயே அரசாங்கம் இயங்குகின்றது : வியாழேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/202374-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-07-17T21:12:44Z", "digest": "sha1:VTXEUTO4C3OXNOPQTJ74ZY5L7ZDZ7TOC", "length": 23576, "nlines": 434, "source_domain": "yarl.com", "title": "யாராவது உதவி செய்யுங்கள் - யாழ் உறவோசை - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இனிது [வருக வருக]\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nBy வல்வை சகாறா, October 13, 2017 in யாழ் உறவோசை\neKalappai tamil Keyman ஐ mac book ல் இணைக்க முடியவில்லை... எப்படி இணைப்பது வழியைக் கூறுங்கள்\nவல்வை.... நீங்கள், mac book வாங்கின விசயத்தை, எங்களுக்கு சொல்லவே இல்லை, என்பதால்...\nஉதவி செய்ய மாட்டேன். ஹா... ஹா... ஹா....\nவல்வை.... நீங்கள், mac book வாங்கின விசயத்தை, எங்களுக்கு சொல்லவே இல்லை, என்பதால்...\nஉதவி செய்ய மாட்டேன். ஹா... ஹா... ஹா....\nஏதோ நம்மளால முடிஞ்சது இந்த கலப்பை என்ன மாதிரி சகாறா அக்கா சும்மா கோச்சுக்க கூடாது\nஏதோ நம்மளால முடிஞ்சது இந்த கலப்பை என்ன மாதிரி சகாறா அக்கா சும்மா கோச்சுக்க கூடாது\nவல்வை அக்கா.... கன நாளுக்கு பிறகு, யாழ். களத்து மேட்டுக்கு.... புல்லுப் புடுங்க, வந்திருக்கிறாக...\nஅவவின்... கோபத்தை, கிளறாதீங்க, ராஜா....\nவல்வை.... நீங்கள், mac book வாங்கின விசயத்தை, எங்களுக்கு சொல்லவே இல்லை, என்பதால்...\nஉதவி செய்ய மாட்டேன். ஹா... ஹா... ஹா....\nதெரியேல்லை என்றால் தெரியேல்லை என்றுசொல்லவேணும் இலையான் கில்லர்\nநாமளே இரவல் வாங்கி எழுதவெளிக்கிட்டால் எல்லாப்பக்கமும் மக்கரா இருக்கு. யாழிலதொடர்ந்து எழுதுபோது எழுத்துக்களை இந்தமுறை மாற்றங்கள் களவாடி கண்ணாமூஞ்சி விளையாடுது அட நாமதான் இன்னும் பழசா இருக்கமோ என்று நியூ வேர்சனுக்கு வந்தால் அதுவும்தொழில் நுட்பங்களுக்குப் பிடிக்குது இல்லை. கால ஓட்டத்திற்கு ஈகொடுத்து இது நானில்லை யாழ் செய்யிறகோலம் கால ஓட்டத்திற்கு ஈடுகொடுத்து நம்மளால ஓட முடியலைப்பா... அடிக்கிறது இலையான் இதுக்குள்ள இலையான் கில்லரு���்கு என்ன கெத்து என்று பாருங்கோவன் .\n2 hours ago, தனிக்காட்டு ராஜா said:\nஏதோ நம்மளால முடிஞ்சது இந்த கலப்பை என்ன மாதிரி சகாறா அக்கா சும்மா கோச்சுக்க கூடாது\nஇந்தாளுக்கு உழுவதற்கு நிலத்தை காட்டுறதோட நில்லுங்கோ...தனிக்காட்டுராசா\nசின்னச் சந்தேகம் உவர் வச்சிருக்கிறது கலப்பைதானே..\nஎனக்கு தெரியும் ஆனால் சொல்லமாட்டேன்.\nInterests:புத்தகம், கவிதை, கருத்தாடுதல் (யாழில்)\n3 hours ago, தனிக்காட்டு ராஜா said:\nஏதோ நம்மளால முடிஞ்சது இந்த கலப்பை என்ன மாதிரி சகாறா அக்கா சும்மா கோச்சுக்க கூடாது\nஇயற்கையை நேசித்து இயற்கையோ இயைந்து செல்லும் விவசாயிகள் இன்றும் இருப்பதால்தான் மழைபொய்க்கவில்லைப் போலும்.\nஅப்பிள் கணணிக்கு கலப்பை கடப்பாரை எல்லாம் தேவையில்லை. தமிழ் எழுத்துக்கள் அப்பிள் சிஸ்டத்தினுள் ஏற்கனவே உள்ளது.\nஒரு தடவை அஞ்சல் தமிழ் எழுத்துருவைத் தெரிவு செய்துவிட்டால், ஒரு கிளிக் மூலம் ஆங்கிலத்திலிருந்து தமிழ் விசைப்பலகைக்கும் தமிழிலிருந்து ஆங்கில விசைப்பலகைக்கும் மாறலாம்.\nஎவன்ரா என்ரை படத்தை போட்டு நாறடிக்கிறது\nஇந்தாளுக்கு உழுவதற்கு நிலத்தை காட்டுறதோட நில்லுங்கோ...தனிக்காட்டுராசா\nசின்னச் சந்தேகம் உவர் வச்சிருக்கிறது கலப்பைதானே..\nம்ம் அந்த கால கலப்பை மாட்டைக்கட்டி உழுவது தற்போதும் தமிழகத்தில் சிலரிடம் உண்டு உழுவார்கள்\nஎன் எச் எம் ரைட்டர் என்று உள்ளது அதை இறக்கி பாருங்களேன்\nஎவன்ரா என்ரை படத்தை போட்டு நாறடிக்கிறது\nஇந்த கோவணம் கட்டுன ஆட்களால பிரச்சினைதான் நமக்கு இந்த கோவணத்தின் கலர் வேற என்ற படியால் அது நீங்கள் இல்லை குமாரசாமியார்\nதமிழ்நாட்டு மண்வெட்டியையும் கலப்பையும், ஐயோ ஐயோ, வெட்டினால் கால் சரி, உழுதா மண்ணுக்கை போகாது\nதமிழ்நாட்டு மண்வெட்டியையும் கலப்பையும், ஐயோ ஐயோ, வெட்டினால் கால் சரி, உழுதா மண்ணுக்கை போகாது\nம்ம் அவர்கள் பயன் படுத்தும் மண்வெட்டி இடுப்பு வலி அதிகமாக ஏற்படும் என நினைக்கிறன் சின்னது என்ற படியால் குனிந்தே வேலைகள் செய்ய வேண்டிருக்கும் மண்வெட்டியும் வித்தியாசம்\nஅப்பிள் கணணிக்கு கலப்பை கடப்பாரை எல்லாம் தேவையில்லை. தமிழ் எழுத்துக்கள் அப்பிள் சிஸ்டத்தினுள் ஏற்கனவே உள்ளது.\nஒரு தடவை அஞ்சல் தமிழ் எழுத்துருவைத் தெரிவு செய்துவிட்டால், ஒரு கிளிக் மூலம் ஆங்கிலத்திலிருந்து தமிழ் விச���ப்பலகைக்கும் தமிழிலிருந்து ஆங்கில விசைப்பலகைக்கும் மாறலாம்.\nஒரு வழியாக தமிழை அப்லொட் செய்தாயிற்று நன்றி இணையவன்\nஒரு வழியாக தமிழை அப்லொட் செய்தாயிற்று நன்றி இணையவன்\nயாழ் இருக்கும் வரை நமக்கு கணனி தொடர்பான சிக்கல்கள் தோன்றாது தோன்றினாலும் சரி செய்திடுவோமில்ல.....சுவை\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nயாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019\nசிவாஜி கணேசனின் வசந்த மாளிகை மறுவெளியீட்டில் சாதனை (முகநூல் பதிவுகளில் இருந்து)\nகட்டுநாயக்கவில் மற்றொரு அமெரிக்க சரக்கு விமானம்\nஇது சம்பந்தன் தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகம் வரலாறு இவரை ஒருபோதும் மன்னிக்காது\nயாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019\nயாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019\nஐ சி சி விதி எண்19.8 விதியின்படி ஓவர் துரோ செய்தபொழுது மட்டையில் பந்து பட்டுப்போனால் ஆட்டவீரர்கள் ஓடி எடுத்த 2 ஓட்ங்களில் 1 ஓட்டத்தை மட்டுமே கணக்கில்கொள்ளவேண்டும் என்று சொல்லப்புடுகிறது . பையன் இதுபற்றிய விளக்கம் தேவை.\nசிவாஜி கணேசனின் வசந்த மாளிகை மறுவெளியீட்டில் சாதனை (முகநூல் பதிவுகளில் இருந்து)\nயாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019\nஇலண்டனுக்கு வாழ்த்து சொல்லியிருக்கிறேன் பார்க்கலையோ. எங்களுக்கு ஆசிய மெண்டாலிட்டிமாறாது நீங்கள் யூரொப் மெண்டடாலிட்டிக்கு மாறியது சந்தோஷம் . உங்களைப் போன்றவர்களைத்தான் பிக் பொஸ்சுக்கு சேர்க்கிறாங்களாம். முயற்சி செய்து பாருங்கள்.\nயாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019\nயாழ் இனிது [வருக வருக]\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2019-07-17T20:55:46Z", "digest": "sha1:XFHAM63Q2UTRAUK7SKOIVJANHZNEKFI3", "length": 18242, "nlines": 168, "source_domain": "athavannews.com", "title": "அசாத் சாலி | Athavan News", "raw_content": "\nநவாலியூர் சோமசுந்தரப் புலவரின் ஊரில் ஆடிப்பிறப்பு விழா\nஒப்பந்தமற்ற பிரெக்ஸிற்றுக்கான வாய்ப்புகள் குறைத்து மதிப்பிடப்படுகின்றன: பார்க்லே\nநொதம்ப்டன்ஷையரில் செம்மறி ஆடுகள் இறைச்சிக்காகக் களவாடப்பட்டுள்ளன\nமன்செஸ்டர் குண்டுதாரியின��� சகோதரர் இங்கிலாந்திடம் ஒப்படைக்கப்பட்டார்\nமூன்று வருடங்களுக்குள் தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு – யாழில் ரணில்\nசிங்களவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வேட்பாளருக்கு ஆதரவு - ஞானசார தேரர்\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாணசபைத் தேர்தல் - மஹிந்த தேசப்பிரிய\nஅரசியல் வரலாற்றில் புதிய மாற்றத்தை ரணில் ஏற்படுத்தியுள்ளார்: கயந்த\nஇனப்படுகொலை செய்த மஹிந்த ஒருபோதும் தப்பிக்க முடியாது - வைகோ ஆவேசம்\nசந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் செலுத்தும் பணி நிறுத்தம்\nநேபாளத்தினை அச்சுறுத்தும் இயற்கை அனர்த்தம் - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 அதிகரிப்பு\nபெருமை மற்றும் கவலையை ஒன்றாக சேர்த்து உணர்கிறேன் - தெரேசா மே\nகிரிக்கட் வரலாற்றை உருவாக்கிய இங்கிலாந்து, 44 வருடகால கனவை சுப்பர் ஓவரில் நனவாக்கியது \nசந்திர கிரகண தினத்தில் கூற வேண்டிய மந்திரம்\nஆனி பௌர்ணமி விரதம் அனுஷ்டிக்கும் முறை\nஇலங்கை வானில் தென்படவுள்ளது இவ்வருடத்திற்கான இறுதி சந்திரகிரகணம்\nவவுனியா குருமன்காடு ஸ்ரீவிநாயகர் தேவஸ்தான தேர் திருவிழா\nபயங்கரவாதம் குறித்து அசாத் சாலி கருத்து\nநாட்டில் தற்போது நிலவுகின்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் மஞ்சள் உடையணிந்த தீவிரவாதமே காரணமாகுமென மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அசாத் சாலி இவ்வாறு குறிப்பிட்டு... More\nரிஷாட், ஹிஸ்புல்லாஹ் மற்றும் அசாத் சாலிக்கு எதிராக இறுதி நாளில் பல முறைப்பாடுகள்\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் முன்னாள் ஆளுநர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் அசாத் சாலி ஆகியோருக்கு எதிராக பல்வேறு முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன. முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் ஆளுநர்களுக்கு எதிரான முறைப்பாடுகளை ஏற... More\nமுஸ்லிம் தலைமைகளுக்கு எதிரான முறைப்பாடுகளுக்கு இறுதி சந்தர்ப்பம்\nமுன்னாள் ஆளுநர்களான ஹிஸ்புல்லா, அசாத் சாலி மற்றும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக முறைப்பாடுகளை முன்வைப்பதற்கான இறுதித் தினம் இன்றாகும். அதன்படி இன்று (புதன்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 4 மணிக்கிடையில் எழுத்துமூலமான முறைப்பாட... More\nபயங்கரவாதியுடன் ஹிஸ்புல்லா உட்பட முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒப்பந்தம் கைச்சாத்திட்டனர் – அசாத் சாலி\nதௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹரானுடன் ஹிஸ்புல்லா உட்பட முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதாக முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்தார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை விசாரணை செய்யும் நாடாளுமன்ற தெரிவுக் குழு... More\nபயங்கரவாதிகளுக்கு பொலிஸார் ஆதரவு – பரபரப்பு தகவலை வெளியிட்டார் அசாத் சாலி\n2005 ஆம் ஆண்டிலிருந்து தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் செயற்பாடுகளுக்கு காத்தான்குடி பொலிஸார் பூரண ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்தார்கள் என முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்தார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை விசாரணை செய்யும் நாடாளுமன... More\nUPDATE – தெரிவுக்குழுவில் சற்றுமுன்னர் முன்னிலையானார் அசாத் சாலி\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை விசாரணை செய்யும் நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் முன்னிலையாகி முன்னாள் மேல் மாகாண ஆளுநர் ஆசாத் சாலி சாட்சியம் வழங்கி வருகின்றார். நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் 4ஆவது அமர்வு – அசாத் சாலி முன்னிலை ஈஸ்டர் ஞாயிறு தா... More\nதற்கொலை தாக்குதல் குறித்து அசாத் சாலியிடம் விசாரணை\nஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகளை நாளை இடம்பெறவுள்ளது. இதன்போது அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மற்றும் காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம... More\nமுஸ்லிம் மக்களுக்கு பக்கபலமாக ஏனைய சமூகத்தினர் செயற்படுகின்றனர் – அசாத்சாலி\nதாக்குதல்களின் பின்னர் பெரும்பான்மை சிங்கள மக்களும் பாதிக்கப்பட்ட சமூகத்தவரும் முஸ்லிம் சமூகத்தவர்களை புரிந்துகொண்டு அன்றாட வாழ்க்கையை தடையின்றி வாழவும், சமய அனுட்டானங்களை முன்னெடுக்கவும் பக்கபலமாக இருப்பது மகிழ்விற்குரிய விடயமென மேல் மாகா... More\nரிஷாட் மற்றும் முன்னாள் ஆளுநர்கள் தொடர்பான விசாரணைக்கு மூவர் அடங்கிய குழு நியமனம்\nஅமைச்சர் ரிஷாட் பதியுதீன், மற்றும் முன்னாள் ஆளுநர்களான ஹிஸ்புல்லா, அசாத் சாலி தொடர்பான முறைப்பாடுகளைப் பெற்றுக்கொள்ள குழு நியமிக்கப்பட்டுள்ளது. அதற்கமைவாக மூத்த பொலிஸ் அதிகாரி தலைமையில் 3 உறுப்பினர்கள் கொண்ட குழுவை பொலிஸ் தலைமையகம் நியமித்த... More\n��ிஸ்புல்லாஹ் அசாத் சாலி இராஜினாமா – அதிவிசேட வர்த்தமானி வெளியானது\nகிழக்கு மாகாண, மேல் மாகாண ஆளுநர்களான ஹிஸ்புல்லாஹ் மற்றும் அசாத் சாலி தமது பதவிகளிலிருந்து இராஜினாமா செய்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் பதவி விலகியதை உறுதிப்படுத்தி அரசாங்கத்தினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம்... More\nமரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்\nபோதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிக்க மரண தண்டனை அவசியம் என்கின்றார் வாசுதேவ\nதொடர் குண்டுத் தாக்குதலுக்கு பொறுப்பானவர்களுக்கும் மரணதண்டனை: ஜனாதிபதி\nஇலங்கை வருகிறார் ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர்\nவவுனியாவில் பெண் இராணுவச்சிப்பாய் மீது தாக்குதல்: சகோதரன் உட்பட இருவர் வைத்தியசாலையில்\n116 மணித்தியாலங்கள் கழிவறையில் இருந்த நபர் – ஏன் தெரியுமா\nபெண் குழந்தைக்கு ‘வேண்டாம்’ என பெயர் வைக்கும் அதிசய கிராமம் – பெண்ணின் சாதனையால் வெளிவந்த உண்மை\nமதுபோதையில் உணவு கேட்டு தாயை தாக்கிய மகன் – யாழில் சம்பவம்\nநவாலியூர் சோமசுந்தரப் புலவரின் ஊரில் ஆடிப்பிறப்பு விழா\nஒப்பந்தமற்ற பிரெக்ஸிற்றுக்கான வாய்ப்புகள் குறைத்து மதிப்பிடப்படுகின்றன: பார்க்லே\nநொதம்ப்டன்ஷையரில் செம்மறி ஆடுகள் இறைச்சிக்காகக் களவாடப்பட்டுள்ளன\nமன்செஸ்டர் குண்டுதாரியின் சகோதரர் இங்கிலாந்திடம் ஒப்படைக்கப்பட்டார்\nகர்ப்பிணிப் பெண்ணைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார் முன்னாள் ஆண் நண்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enganeshan.blogspot.com/2018/10/blog-post.html?showComment=1538704403061", "date_download": "2019-07-17T21:33:38Z", "digest": "sha1:MQVCVI7NRXRR6CUJTVQHA3J3DCORKPNV", "length": 18526, "nlines": 287, "source_domain": "enganeshan.blogspot.com", "title": "என்.கணேசன்: வாழ்க்கை வாழ்வதற்கே- என் உரையின் மூன்று காணொளிகள்", "raw_content": "\nதன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.\nஎன் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....\nவாழ்க்கை வாழ்வதற்கே- என் உரையின் மூன்று காணொளிகள்\nகடந்த ஞாயிறன்று கோவையில் “வாழ்க்கை வாழ்வதற்கே” என்ற தலைப்பில் நான் ஆற்றிய சொற்பொழிவின் மூன்று காணொளிகளை நான் இங்கே இணைத்துள்ளேன்.\n நாம் எப்படி வாழ வேண்டும், செய்யக்கூடிய தவறுகள் என்ன சரிப்படுத்திக் கொள்வது எப்படி என்ற கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் விதமாக அமைந்துள்ளவை முதலிரண்டு காணொளிகள்.\nமூன்றாவது காணொளி என் சொற்பொழிவில் முரண்பட்டு ஒரு நண்பர் கேட்ட கேள்வியும் எனது பதிலும்.\nLabels: நேர்காணல்-சொற்பொழிவு, வாழும் கலை, வெற்றி-தன்னம்பிக்கை\nமிகவும் அருமை சார். என் மனதோடு நேரடியாக நீங்கள் பேசுவது போல் தோன்றியது. கடைசியில் கேட்ட கேள்வியும், நீங்கள் அளித்த பதிலும் சிறப்பு. நன்றி. இது போல் நிறைய சொற்பொழிவாற்ற வேண்டும். என்னைப் போல் பலரை மாற்ற வேண்டும். (நான் கொஞ்சம் மாற ஆரம்பித்திருக்கிறேன்).\nநிறைய கருத்துக்கள் \"நாம் சரியான வழியில் தான் செல்கிறோமா\" என்பதை சோதனை செய்துகொள்ளும்படி அமைந்தது....\nஇறுதியில் அவர் சொன்ன அதிருப்திக்கு சரியான..தெளிவான விளக்கம் கொடுத்தது சூப்பர்...\nஇடையில் சில தடுமாற்றக்கள் இருந்தது போல எனக்கு தோன்றியது...\nநீங்கள் படித்த நல்ல நூல்களை உங்கள் வழியே நாங்களே அவற்றைப் படித்தது போன்ற திருப்தி\nஎனது புதிய வரலாற்று நாவல் “சத்ரபதி” வெளியீடு\nஅன்பு வாசகர்களுக்கு வணக்கம். புத்தாண்டு வாழ்த்துக்கள் வலைப்பூவில் நீங்கள் திங்கள் தோறும் படித்து வரும் வரலாற்று நாவல் “சத்ரபத...\nஇருவேறு உலகம் – 106\nஇருவேறு உலகம் – 105\nஇருவேறு உலகம் – 104\nஇருவேறு உலகம் – 103\nவாழ்க்கை வாழ்வதற்கே- என் உரையின் மூன்று காணொளிகள்\nமகாசக்தி மனிதர்கள், அமானுஷ்ய ஆன்மிகம் தவிர மற்ற புத்தகங்கள் வாங்க தொடர்பு கொள்ளுங்கள் 9600123146, 7667886991 blackholemedia@gmail.com\nதினத்தந்தியில் வந்த தொடர்கள், நூல்கள்\nவெளிநாட்டு உள்நாட்டு வாசகர்கள் நூல் வாங்க\nநீ நான் தாமிரபரணி (3)\nமனிதரில் எத்தனை நிறங்கள் (1)\nஎழுத்துலகில் ஆரம்பம் ஆனந்த விகடனில். பல பத்திரிக்கைகளில் சிறுகதைகள், ஆன்மீகக் கட்டுரைகள், தன்னம்பிக்கை கட்டுரைகள் எழுதியுள்ளேன். ஹிந்��ு நாளிதழிலும் சில ஆங்கிலக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். \"பிரசாதம்”, “தோல்வி என்பது இடைவேளை”, பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல், ஆழ்மனதின் அற்புத சக்திகள், சங்கீத மும்மூர்த்திகள், வாழ்ந்துபடிக்கும் பாடங்கள், ஜாதகம் பயன்படுத்துவது எப்படி பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் இருவேறு உலகம், சத்ரபதி ஆகிய நூல்கள், மற்றும் நாவல்கள் வெளி வந்துள்ளன….... தினத்தந்தியில் 2013-14ல் ஒரு வருடம் அறிவார்ந்த ஆன்மிகம் தொடரும் 2014-15ல் மகாசக்தி மனிதர்கள் என்ற தொடரும், 2017ல் அமானுஷ்ய ஆன்மிகம் தொடரும் எழுதி உள்ளேன். மகாசக்தி மனிதர்கள், அமானுஷ்ய ஆன்மிகம் நூல்களை தினத்தந்தி வெளியிட்டுள்ளது. என் மின்னஞ்சல் nganezen at gmail.com\nஉடல் நலம் தரும் விரல் முத்திரைகள்\nமுத்திரைகள் இந்தியத் துணை கண்டத்தில் பிறந்தவை. முத்திரைகளில் உடலில் பல பாகங்களும் கூடப் பயன்படுத்தப்படுகின்றன என்ற போதிலும் பெரும்பாலான முத்...\nஅறிவார்ந்த ஆன்மிகம் 27 சை வர்களின் இன்றியமையாத வழிபாட்டுக் கடமைகள் என்று மூன்றை சைவ அறிஞர்கள் சொல்கிறார்கள். அவை- 1. சிவ நாமத்...\nபுறநகர்ப்பகுதியில் அமைந்திருந்த அந்தத் தோட்ட வீட்டுக்கு அவன் வந்து சேர்ந்த போது இரவு மணி இரண்டு. சுற்றிலும் இருந்த பெரிய மதில் சுவரைய...\nதற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறி...\nஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி\n”ஆறு மனமே ஆறு” என்று எத்தனை தடவை சொல்லிக் கொண்டாலும் ஆறாத விஷயங்கள் நம் உள்ளத்தில் ஒருசில இருக்கவே செய்கின்றன. எதை மறக்க நினைக்கிறோமோ அத...\nஉண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா\n(சித்தர்கள் தேசத்தில் உண்மையின் தேடல்-1) \"உங்கள் தேசத்தில் உண்மையான சித்தர்கள், அமானுஷ்ய சக்திகள் படைத்த படைத்த யோகிகள் இன்றும் இர...\nபிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல்-3 பிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை அந்த குரு அவரிடம் ��ொன்னார். \"நீ வாழ்வது போல், இந்தப் பிரமிடு...\nஉடலை விட்டு வெளியேறும் ஆத்மா மரண விளிம்பு அனுபவங்கள் மூலம் அல்லாமலேயே சிலர் உடலை விட்டு வெளியே சென்று காணக் கூடிய சக்தி பெற்றிருந்தார்...\n(தலாய் லாமா போன்ற ஒருசில நிஜ மனிதர்கள் திபெத் மற்றும் லாமாக்கள் சம்பந்தப்பட்ட இக்கதையின் நம்பகத்தன்மையை கூட்ட சில இடங்களில் பயன்படுத்தப...\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் 13 ப்ரண்டன் வியந்த இஸ்லாம் ஆன்மிகத் தேடலில் எகிப்திற்குச் சென்ற பால் ப்ரண்டன் கெய்ரோ நகரத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://exammaster.co.in/currrent-informations-11/", "date_download": "2019-07-17T20:32:09Z", "digest": "sha1:2BSQ63TDQX5BBZX6O7Y25OHRW7OT3HPO", "length": 4841, "nlines": 144, "source_domain": "exammaster.co.in", "title": "சிலவரிச் செய்திகள் – 11Exam Master | Exam Master", "raw_content": "\nஎக்ஸாம் மாஸ்டர் இதழ் இப்போது பரபரப்பான விற்பனையில் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கிறது.\nவினா தாள்கள் மற்றும் விடைகள்\nTN TET ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஹால்டிக்கெட்\nTNPSC – குரூப் 1 தேர்வு: 2.29 லட்சம் பேர் எழுதினர்வினாக்கள் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து\nகுரூப் 2 தேர்வு: கட்டணம் செலுத்த வரும் 10-ஆம் தேதி கடைசி: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 தேர்வு நேரம் மாற்றம்\nFORWARD மெசேஜ்களுக்கு ப்ரேக் .புதிய அப்டேட் தகவல்களை வெளியிட்டது வாட்ஸ்அப்..\nசிலவரிச் செய்திகள் – 11\nNewer Postசிலவரிச் செய்திகள் – 12\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்\nஎஸ்பிஐ கிளார்க் தேர்வு விண்ணப்பித்தவர்களுக்கு அட்மிட் கார்டு வெளியீடு.\nTN TET ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஹால்டிக்கெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://shumsmedia.com/blog-pos-34/", "date_download": "2019-07-17T20:49:05Z", "digest": "sha1:GGR3566OGI47CU46FKSARCYBJXDDHEWF", "length": 27636, "nlines": 148, "source_domain": "shumsmedia.com", "title": "நோன்பின் மாண்பு | Shums Media Unit – Tamil islamic Website", "raw_content": "\nஅறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம்\nமௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons.)\nஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் வீடியோ பயான்கள்\n1979-2004ம் ஆண்டு கால உரைகள்\nமௌலவீ பாறூக் காதிரீ உரைகள்\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA Hons. உரைகள்\nபுனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் பயான்கள்\nஆன்மீக மணங்கமழும் மஜ்லிஸ் நி���ழ்வுகள்\nஅறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம்\nமௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons.)\nஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் வீடியோ பயான்கள்\n1979-2004ம் ஆண்டு கால உரைகள்\nமௌலவீ பாறூக் காதிரீ உரைகள்\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA Hons. உரைகள்\nபுனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் பயான்கள்\nஆன்மீக மணங்கமழும் மஜ்லிஸ் நிகழ்வுகள்\nஅல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹி – பஹ்ஜி அவர்கள்\nநோன்பு இஸ்லாத்தில் ஐந்து கடமைகைளில் ஒன்று. வயது வந்த, சக்தியுள்ள, முஸ்லிமான ஆண், பெண் அனைவர் மீதும் கடமையாகும். அது றமழான் மாதம் மட்டும் கடமையாக்கப்பட்ட ஒரு கடமையாகும். இவ்வணக்கம் ஏதோ ஒரு வகையில் மனிதனுக்கு பயன்தரக்கூடிய ஒரு தத்துவத்தைப் பின்னணியில் கொண்டுள்ளது. முஸ்லிம்களிற் பலர் நோன்பின் உயிரான இத்தத்துவத்தை அறிந்து கொள்ளாமலேயே நோன்பு நோற்று வருகிறார்கள். நோன்பு இஸ்லாத்தின் கடமை. கடமையை விட்டவன் நரகில்பிரவேசிக்க வேண்டிவரும் என்று மட்டும் அறிந்து கொண்டே நோன்பு நோற்று வருகின்றார்கள்.\nஆயினும் அவர்களிற் சிலர் மட்டுமே நோன்பின் பின்னணித் தத்துவத்தைப் புரிந்து நோற்று வருகின்றார்கள். நோன்புக்கு அறபு மொழியில் “ஸவ்ம்” என்று சொல்லப்படும். இச்சொல்லுக்கு மொழியடிப்படையில் ஓர் அர்த்தமும், “ஷரீஅத்” அடிப்படையில் இன்னோர் அர்த்தமும் உண்டு. இச்சொல் மொழி அடிப்படையின் கண்ணோட்டத்தில் பொதுவாகத் “தடுத்தல்”என்ற அர்த்தம் தரும்.“ஷரீஅத்”மார்க்கக் கண்ணோட்டடத்தின் அடிப்படையில், இரவில் நோன்பிற்கான “நிய்யத்” வைத்துக் கொண்டு பகல் முழுவதும் உண்ணாமல், பருகாமல் இருப்பதுடன் நோன்பை முறிக்கும் காரியங்கள் என்று ஷரீஅத்தில் சொல்லப்பட்டவற்றைச் செய்யாமல் இருத்தலைக் குறிக்கும்.\nஇவ்விரு அர்த்தங்களில் தடுத்தல் என்ற மொழி அர்த்தம் பற்றி முதலில் ஆராய்வோம். “தடுத்தல்” என்ற மொழி அர்த்தம் “ஸவ்ம்” என்ற சொல்லுக்கு “ஷரீஅத்” தருகின்ற அர்த்தத்தை உள்ளடக்கியதாயிருப்பதுடன் “தடுத்தல்” என்பது “அனைத்தையும் தடுத்தல்” என்பதைக் குறிக்கும். இதைத் தடுத்தல் அதைத் தடுத்தல் என்று எந்த ஒன்றையும் குறித்துக்காட்டாது. இவ்வடிப்படையில் இச்சொல், உள்ளத்தில் அல்லாஹ்வின் நினைவு தவிர வேறு எந்த ஒரு நினைவும் வராமல் தடுத்தலையும் குறிக்கும்.\nஆகவே, “ஸவம்” என்ற ���ொல் உண்ணல், பருகல் போன்றவற்றையும், ஷரீஅத்தில் நோன்பை முறிப்பவை என்று சொல்லப்பட்டவற்றையும் தடுத்திருப்தை குறிப்பதுடன், உள்ளத்தில் அல்லாஹ்வின் நினைவு தவிர வேறு எந்த நினைவும் வராமல் தடுத்திருப்பதையும் குறிக்கும். மேற்கண்ட கருத்தை மையமாகக் கொண்டு ஞானக்கடல் இமாம் அபூஹாமித் முஹம்மத் அல் கஸாலி (றஹ்) அவர்கள் நோன்பை மூன்று வகைகளாக வகுத்துக் கூறியுள்ளார்கள் அவை,\n“ஸவ்முல் அவாம்”என்றால்“ பொதுமக்களின் நோன்பு” என்றுபொருள். அதாவது நோன்பை முறிக்கும் காரியங்களைமட்டும் தடுத்துக்கொண்டிருத்தல் இவர்கள் இரவு நேரத்தில் நோன்புக்கான “நிய்யத்” வைத்து பகல் முழுவதும் உண்ணல், பருகல் இரண்டையும் முற்றாகத் தவிர்த்துக் கொள்வதுடன் ஷரீஅத் மார்க்கத்தில் நோன்பை முறிக்கும் காரியங்களென்று சொல்லப்பட்டவைகளையும் தவிர்த்துக் கொண்டிருப்பார்கள்.\nமார்க்க அறிவும், இறைஞானமும் ஸுபிஸதத்துவமும் தெரியாதவர்கள் இவ்வாறுதான் நோன்பு நோற்று வருகின்றார்கள்.\n“ஸவ்முல்கவாஸ்” என்றால்“ விஷேடமானவர்களின் நோன்பு” என்று பெருள்வரும். அதாவது நோன்பை முறிக்கும் காரியங்களென்று மார்க்கத்தில் சொல்லப்பட்டயாவையும் தவிர்த்துக் கொண்டிருப்பதுடன் பொய் சொல்லுதல், கோள்சொல்லுதல், பொய்சத்தியம் செய்தல், பொய்சாட்சி சொல்லுதல், புறம்பேசுதல் முதலான பாவச்செயல்களையும் தவிர்த்துக் கொண்டிருத்தல்.\nஓரளவேனும் மார்க்க அறிவும், இறைஞானமும், ஸுபிஸ தத்துவமும் தெரிந்தவர்கள் இவ்வாறு நோன்பு நோற்றுவருகிறார்கள். இவ்வாறு நோன்பு நோற்பவர்கள் முஸ்லிம்களில் மிகக்குறைந்தவர்களேயாவர்.\n“ஸவ்முகவாஸ்ஸில்கவாஸ்” என்றால் “அதிவிஷேடமானவர்களின்நோன்பு” என்றுபொருள்.\nஅதாவது நோன்பை முறிக்கும் காரியங்களென்று மார்க்கத்தில் சொல்லப்பட்டவற்றையும், பொய்சொல்லுதல், கோள்சொல்லுதல், பொய்சத்தியம் செய்தல், பொய்சாட்சி சொல்லுதல், புறம்பேசுதல் முதலானபாவச் செயல்களையும் தவிர்த்துக்கொள்வதுடன், அல்லாஹ்தவிர வேறெந்த எண்ணமும் உள்ளத்தில் வராமல்தடுத்து எந்நேரமும் அல்லாஹ்வின் நினைவில் இருத்தல். இவ்வாறு நோன்பு நோற்பவர்கள் நபீமார், வலீமார் போன்றோர் மட்டுமேயாவார்.\n“ஸவ்முல்அவாம்” பொதுமக்களின் நோன்பு, நோன்பை முறிக்கும் காரியங்களென்று மார்க்கத்தில் சொல்லப்பட்டவைற்றைச்செய்வது கொண்டுமட்டுமே முறிந்துவிடும், வீணாகிவடும். இந்தநோன்பு மேற்கண்ட ஐந்து பாவங்கள்கொண்டோ, அல்லது வேறுபாவங்கள் கொண்டோ முறிந்துவிடாது. ஆயினும்உண்ணுதல், பருகுதல் போன்றவைகொண்டும், மார்க்கத்தில் நோன்பை முறிக்கும் காரியங்களென்று கூறப்பட்டுள்ளவற்றைச்செய்வது கொண்டும் மட்டுமே முறிந்துவிடும்.\n“ஸவ்முல்கவாஸ்” விஷேடமானவர்களின் நோன்பு, நோன்பை முறிக்கும் காரியங்களென்று மார்க்கத்தில் சொல்லப்பட்டவற்றைச் செய்வது கொண்டும், மேற்க்கண்ட ஐந்துபாவங்களைச் செய்வது கொண்டும், அவையல்லாத ஏனைய பாவங்கள் செய்வது கொண்டும். முறிந்துவிடும். இது “தரீகத்” வழி செல்வோரின் நோன்பு. முந்தினது “ஷரீஅத்” வழி செல்வோரின் நோன்பு.\nஐந்துவிடயம் நோன்பை முறிக்கும். பொய்சொல்லுதல், புறம்பேசுதல்,கோள்சொல்லுதல், பொய்சத்தியம் செய்தல், பொய்சாட்சிசொல்லுதல், என்று வந்துள்ள ஹதீது நபீமொழி “தரீகத்” அடிப்படையில் கூறப்பட்டதாகும். இது தரீகத் செல்பவர்களுக்கு மட்டுமே பொருத்தமானது. ஷரீஅத் அடிப்படையில் நோற்கப்பட்ட நோன்பு மேற்கண்ட ஐந்து பாவங்களில் எதைக்கொண்டும் முறிந்து விடாது. இந்தநபீமொழியை “தரீகத்” அடிப்படையில்நோக்கவேண்டுமேயன்றி “ஷரீஅத்” நிழலில்நோக்கிமேற்கண்டபாவங்கள்கொண்டுநோன்புமுறிந்துவிடுமென்றுபத்வாவழங்கிவிட்டுப்பின்னர்அவதிப்படலாகாது. இஸ்லாத்தில் “ஷரீஅத்” மட்டுமேஉண்டு. “தரீகத்” இல்லையென்போர்இந்தநபீமொழிக்கு “ஷரீஅத்” அடிப்படையில்விளக்கம்சொல்வார்களாயின்நோன்புநோற்கின்றவர்களில்99சதவீதமானோரின்நோன்புமுறிந்துவிடுமென்றுமுடிவெடுக்கவேண்டிவரும்.\nஏனெனில் நோன்பு நோற்றிருக்கும் ஒருவன் பொய்சத்தியம் செய்தல், பொய்சாட்சி சொல்லுதல் இவ்விரண்டையும் தவிர்த்துக்கொண்டாலும் கூடபொய்சொல்லுதல், கோள்சொல்லுதல், புறம்பேசுதல் இம்மூன்றையும் அவனால் தவிர்த்துக் கொள்வது மிகவும் கடினமாகும். அந்த அளவு இன்று வாழும்மக்களின்வாழ்வில் இவை புரையோடிப்போய்விட்டன. சங்கைக்குரிய உலமாக்களும், சற்குருக்களுமே சறுக்கி விழுந்துவிடுகின்றார்கள். பொதுமகன் எம்மாத்திரம் இவைகொண்டு அவன் குற்றவாளியாவானேயன்றி அவனின் நோன்பு முறிந்துவிடமாட்டாது.\n“ஸவ்முகவாஸ்ஸில்கவாஸ்” அதிவிஷேடமானவர்களின் நோன்பு, நோன்பை முறிக்கும் காரியங்களென்று மார்க்கத்தில் சொல்லப்பட்டவை கொண்டும், மேற்கண்ட ஐந்து பாவங்கள், அவையல்லாத ஏனைய பாவங்கள் கொண்டும் முறிந்துவிடுவதுடன் ஒருவினாடி நேரமேனும் அல்லாஹ்தவிர வேறுநினைவு உள்ளத்தில் ஏற்படுவது கொண்டும் முறிந்துவிடும்.\nஇது “ஹகீகத்” உடைய நோன்பு என்றும், “மஃரிபத்” உடைய நோன்பு என்றும் வழங்கப்படும். இவ்வாறு நோன்பு நோற்கும் ஆற்றலும், வல்லமையும் நபீமார்களுக்கும், அவர்களின் வாரிசுகளான வலீமார்களுக்கும், மட்டுமே உண்டு. நபீமார், வலீமார் இவ்வாறு நோன்பு நோற்கும் ஆற்றல் பெற்றவர்களாயிருந்தாலும் உலமாக்களுக்கு இவ்வாற்றல் உண்டா அவர்களும் அவ்வாறுதான் நோன்புநோற்கின்றார்களா\nஇதற்கு சுருக்கமாக விடைசொல்வதாயின் அல்லாஹ் திருக்குர்ஆனிலும், நபீஸல் அவர்களின் நபீ மொழிகளிலும் அல்உலமாஉ என்பது கொண்டுயாரைக் கருதினார்களோ அவர்கள் இவ்வாற்றல் பெற்றவர்களேயாவர்.\nஇதற்கு மாறாக ஏழு வருடங்கள் அறபுக்கல்லூரியில் மொழியிலக்கணம், சொல்லிலக்கணம், சட்டம் போன்ற ஒருசில கலைகளைமட்டும் அரைகுறையாகக் கற்று மௌலவிதராதரப்பத்திரம் பெற்றுவருபவர்கள் அனைவரும் திருக்குர்ஆனிலும் நாயகவாக்கியங்களிலும் கூறப்பட்ட “அல்உலமாஉ” மார்க்க அறிஞர்களாகமாட்டார்கள்\nமார்க்கஅறிஞர்கள் நபீமாரின் வாரிசுகள் என்ற நபீமொழியின் அடிப்படையில் “அல்உலமாஉ” என்ற சொல் நபீமார்விட்டுச் சென்றதைப் பெற்றுக் கொண்டவர்களைமட்டுமே குறிக்கும். நபீமாரின் அனந்தரம்என்பது அதாவது அவர்கள்விட்டுச்சென்றது பொதுவாக வெளிரங்கமான அறிவையும், குறிப்பாக இறைஞானத்தையும் குறிக்கும். அவர்களின் அனந்தரகாரன் வாரிசு என்பவன் பொதுவாகவெளிரங்கஅறிவும், குறிப்பாக இறைஞானமும் உள்ளவனாக இருத்தல் அவசியம்.\nநபீமார் தங்கநாணயங்களையோ, வெள்ளிநாணயங்களையோ, கடைகள், தோட்டங்களையோ விட்டுச்செல்லவில்லை. அவர்கள் விட்டுச்சென்ற ஒரேயொருபொருள் இறைஞானம் மட்டுமேயாகும். ஆகையால் இறைஞானமில்லாதவர்கள் தம்மை உலமாக்கள், மார்க்கஅறிஞர்கள் என்று சொல்லிக்கொள்வதும், நபீமாரின் வாரிசுகள் என்று சொல்லிக்கொள்வதும், திருக்குர்ஆனிலும், நபீமொழிகளிலும் உலமாக்கள் கண்ணியப்படுத்தப்பட வேண்டியவர்கள் என்று கூறப்பட்டிருப்பதால்தாம் கண்ணியப்படுத்தப்பட வேண்டுமென்று வாதிடுவதும், தம்மைபிறர்மதிப்பத�� எதிர்பார்ப்பதும் குற்றமும் அறியாமையாகும்.\nஎனவே “கவாஸ்ஸுல்கவாஸ்” அதிவிஷேடமானவர்களில் மௌலவி தராதரப்பத்திரம் பெற்ற எல்லோரும் சேர்ந்து கொள்ளமாட்டார்கள் என்பதும், அவர்களால் அதிவிஷேடமானவர்கள் நோற்கும் நோன்பு நோற்க முடியாதென்பதும் தெளிவாகும். வலீமாரிடம் மௌலவி தராதரபத்திரம் இல்லாது போனாலும் அவர்கள் நபீமாரின் வாரிசுகள் என்பதில் கிஞ்சித்தும் சந்தேகமில்லை. ஏனெனில், மார்க்கஅறிவும், இறைஞானமும் இல்லாத ஒருவருக்கு “விலாயத்” ஒலித்தனம் கிடைக்காது. அவ்வாறு ஒருவரேனும் இருந்ததற்கு வரலாறே கிடையாது.\nஅஜ்மீர் அரசர் ஹாஜா கரீப் நவாஸ் அன்னவர்களின் இரண்டாம் நாள் முதல் அமர்வின் புகைப்படங்கள்.\nதொழுகையின் அவசியமும், அதன் சிறப்பும்.\nஸகாத் பற்றி ஓர் ஆய்வு\n24 வருட ஷெய்கு தாவூத் வலிய்யுல்லாஹ் கந்தூரி அழைப்பிதழ்\nமௌலவீ பௌஸுர் றஹீம் அவர்களுக்கான ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் மறுப்புக் கடிதம்\n40வது வருட பெரிய ஆலிம் வலிய்யுல்லாஹ் கந்தூரி – 2017 நிகழ்வின் தொகுப்பு\nஷம்ஸ் இணையத்தள வானொலி ஒலிபரப்பு சேவை\n29ம் வருட ஹாஜாஜீ மா கந்தூரியின் நான்காம் நாள் இரண்டாம் அமர்வு.\nஅஜ்மீர் அரசர் , கரீபேநவாஸ்ஹாஜாமுயீனுத்தீன் ஜிஷ்தி றழியல்லாஹு அன்ஹு அவர்களின் வாழ்க்கைச் சுருக்கம்\nமலேஸிய சகோதரர்கள் ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களை சந்தித்து, புதிய பள்ளிவாயலுக்காக நிதி அன்பளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/books/?pubid=9", "date_download": "2019-07-17T21:27:19Z", "digest": "sha1:GRJ6N73GNCVCU3R4CB7I6GVVIWSSZV5U", "length": 16588, "nlines": 340, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Indian Writing books online » Free shipping & cash on delivery available", "raw_content": "\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஎழுத்தாளர் : இந்திரா பார்த்தசாரதி (Indira Parthasarathy)\nஎழுத்தாளர் : பி.எஸ். ஸ்ரீ\nஎழுத்தாளர் : பவன் குப்தா\nஎழுத்தாளர் : ஆதவன் (Aadhavan)\nஎழுத்தாளர் : இந்திரா பார்த்தசாரதி (Indira Parthasarathy)\nஎழுத்தாளர் : விஜய் ராகவன்\nஎழுத்தாளர் : இந்திரா பார்த்தசாரதி (Indira Parthasarathy)\nஎழுத்தாளர் : நீல. பத்மநாபன் (Neela. Padmanabhan)\nஎழுத்தாளர் : ஹெப்சிபா ஜேசுதாசன்\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகவின் ராஜசேகர் மகாத்மா காந்தியின் சுய சரிதை சத்திய சோதனை இந்த புத்தகம் ���ிற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் எழுத்தாளர்\t: ரா. வேங்கடராஜூலு பதிப்பகம்\t: நவஜீவன்…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nதமிழகத்தி, வீட்டுத் தோட்டம் மாடித் தோட்டம், நெப்போலியன், சிறுத்தை, இறால் வளர்ப்பு, thinam, garuda purana, Periyar 14, Brothers, ராஷ்மி பன்சால், ரிலையன்ஸ் அம்பானி, muththirai, பாரதியின் பார்வையில், தாய் நாவல்..., Jeyarama\nஅரசியல் எனக்குப் பிடிக்கும் -\nஸ்ரீ சக்ரம் ஸ்ரீ நகரம் ஸ்ரீ வித்யா -\nஅணு விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் -\nசிறந்த நிர்வாகி ஆவது எப்படி\nசகல சௌபாக்கியம் தரும் ஷீரடி சாயிபாபா ஆரத்திப் பாடல்கள் -\nசூப்பரான நூறு சுவையான செய்திகள் - Superaana Nooru Suvaiyaana Seidhigal\nவீரன் அழகு முத்துக்கோன் வரலாறு -\nராஜராஜ சோழனின் மறுபக்கம் - Rajaraja Cholanin Marupakkam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/water-crisis-dmk-protest-all-over-tamil-nadu-for-water-prob-355158.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-17T21:25:23Z", "digest": "sha1:YQT2Q5SKHTCKGXFJNPHFULVYZA2YRRHO", "length": 17075, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "போராட்டம்.. போராட்டம்... தண்ணீருக்காக பல்வேறு இடங்களில் தி.மு.க. போராட்டம் | water crisis: DMK Protest all over Tamil Nadu for water problem - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n4 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n5 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n6 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\n6 hrs ago வெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nLifestyle வாஸ்துவின் படி குழந்தைகளின் அறையில் செய்யும் இந்த எளிய மாற்றங்கள் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nபோராட்டம்.. போராட்டம்... தண்ணீருக்காக பல்வேறு இடங்களில் தி.மு.க. போராட்டம்\nசென்னை: தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காணக் கோரி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தி.மு.க. சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன.\nஉள்ளாட்சித் துறை அமைச்சரின் அக்கறையற்ற தன்மையால் மக்கள் குடிநீரின்றி அவதிப்பட்டு\nவருகின்றனர். குடிநீர் பிரச்சனைக்காக ஜூன் 22 முதல் மாவட்ட வாரியாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். தண்ணீர் பிரச்சனையை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியிருந்தார்.\nஅதன்படி, மாவட்டம் தோறும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. குடிநீர் திண்டாட்டத்தை தீர்க்க கோரி, நேற்று சேப்பாக்கத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தி.மு.க. சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன. காஞ்சிபுரத்தில் எம்.எல்.ஏ. சுந்தர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது காலிக்குடங்களை வைத்து, கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.\nமதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் ஆர்ப்பாட்டம், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தில் இலவச குடங்கள் கொடுக்கப்படும் என்ற அறிவிப்பால், குடங்களை வாங்க பெண்கள் உள்ளே நுழைந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.\nநாமக்கல் அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பேரணியாக வந்த தி.மு.க.வினர், பேரூராட்சி அலுவலகம் முன்பு காலிக் குடங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nவிழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் காலிக் குடங்களில் முழக்கங்களை ஒட்டியிருந்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\nதம்பிகளா.. நல்லா படிங்க..���ைசென்ஸ் வேணுமா.. நாங்களே வந்து தர்றோம்.. கல்லூரி மாணவர்களுக்கு செம ஆபர்\n20-ம் தேதி வாங்க.. ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி விளக்குகிறோம்.. தமிழிசை அழைப்பு\nவெள்ளி,சனியில் மிக கனமழை..மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு வார்னிங்..சென்னைக்கு கனமழை எச்சரிக்கை\nகெத்துகாட்டிய அமைச்சர் வெல்லமண்டி.. திருச்சியில் இருந்து 2 பஸ்களில் ஆட்கள்..\nஎப்படி வச்சிருந்தார் விஜயகாந்த்.. தேய்பிறையாகும் தேமுதிக.. கட்சியின் இமேஜை சரித்தது யார்..\nபிறந்த நாளுக்கு குவிந்த வாழ்த்துகள்.. திமுகவின் \"போர்வாள்\" சபரீசனுக்கு முக்கிய பதவி கன்பார்ம்ட்\nஎந்த நேரத்திலும் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயார்.. ஸ்டாலினுக்கு பதிலளித்த அமைச்சர் வேலுமணி\nமகளுடன் 3 மாதம் பழகி விட்டு.. ஏமாற்றி எஸ் ஆக பார்த்த இளைஞர்.. வெட்டி வீழ்த்தினார் தந்தை\nஎதையும் அரை குறையாக படிக்காதீங்க... சூர்யாவை விமர்சித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஉதயநிதி நியமனம்.. பலருக்கும் அடிவயிற்றில் நெருப்பை கொட்டியது போல் அமைஞ்சிருக்கு.. முரசொலி விமர்சனம்\nஆஹா.. நாமளும் பேசாம அப்பீல் போயிருக்கலாமே.. இப்படி ஏமாந்துட்டோமே... புலம்பும் தினகரன் கோஷ்டி\nநீட் தேர்வு பிரச்னை.. மத்திய அரசுக்கு எதிர்ப்பை காட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி முடிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndrinking water dmk mk stalin குடிநீர் திமுக முக ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/jamal-khashoggi-murder-credible-evidence-linking-saudi-crown-prince-to-killing-says-un-expert-read-i-2055829", "date_download": "2019-07-17T20:38:31Z", "digest": "sha1:JMDIZOCPL6DWXMQVVGKCHM63ARD7GVLJ", "length": 8437, "nlines": 96, "source_domain": "www.ndtv.com", "title": "\"credible\" Proof Linking Saudi Crown Prince To Khashoggi Murder: Report | ஜமால் கஷோகி கொலை வழக்கு : சவுதி இளவரசருக்கு தொடர்பு இருப்பதற்கான நம்பகமான ஆதாரம் உண்டு", "raw_content": "\nஜமால் கஷோகி கொலை வழக்கு : சவுதி இளவரசருக்கு தொடர்பு இருப்பதற்கான நம்பகமான ஆதாரம் உண்டு\nநம்பகமான சான்றுகள் இருப்பதாகவும், உயர்மட்ட சவூதி அதிகாரிகள் மற்றும் இளவரசரின் பொறுப்பு பற்றிய விசாரணையில் இது உறுதி ஆகியுள்ளது\nகஷோகி அக்டோபர் 2 ஆம் தேதி இஸ்தான்புல்லில் சவுதி தூதரகத்தில் படுகொலை செய்யப்பட்டார்.\nபத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் கொலையில் சவுதி அரேபியாவின் இளவரசருக்கு தொடர்பு உள்ளது என்பதற்கான நம்பகமான ஆதாரம் இருக்கிறது என்று ஐ.நா உரி���ைகள் நிபுணரின் அறிக்கை தெரிவித்துள்ளது.\nஐநா சிறப்பு பிரதிநிதி அக்னஸ் கலாமர்ட் நீதிக்கு புறம்பான அல்லது தன்னிச்சையான மரணதண்டனை நிறைவேற்றம் குறித்து பேசுகையில் “ நம்பகமான சான்றுகள் இருப்பதாகவும், உயர்மட்ட சவூதி அதிகாரிகள் மற்றும் இளவரசரின் பொறுப்பு பற்றிய விசாரணையில் இது உறுதி ஆகியுள்ளது” என்று தெரிவித்தார்.\nஜமால் கஷோகியின் மரணம் குறித்து குற்றவாளி யாரென எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை என்று தெரிவித்தவர். குற்றத்திற்கான அதிகாரத்தை வழங்கியதற்கான நம்பகத் தன்மை வாய்ந்த சான்றுகள் உள்ளதென மட்டும் தெரிவித்துள்ளார்.\nஅக்னஸ் கலாமர்ட், “ இளவரசரின் அதிகாரங்களைப் பற்றி ஜமால் கஷோகி அறிந்திருந்தார். இளவரசரைப் பற்றிய பயமும் ஜமால் கஷோகி இருந்தது” என்று தெரிவிக்கிறார்.\nவாஷிங்க்டன் போஸ்டின் பங்களிப்பாளரும் விமர்சகருமான கஷோகி அக்டோபர் 2 ஆம் தேதி இஸ்தான்புல்லில் சவுதி தூதரகத்தில் படுகொலை செய்யப்பட்டார்.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\n“இப்படி தப்பு பண்ணிட்டாரே…”- கேலிக்கு உள்ளான பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்\n''உலகில் 220 கோடி பேருக்கு குடிக்க சுகாதாரமான தண்ணீர் இல்லை'' - ஐ.நா. அதிர்ச்சி தகவல்\n''400 கி.மீ. சென்று தாக்கும் ஏவுகனைகளை 2023 ஏப்ரலுக்குள் ரஷ்யா வழங்கும்'' : மத்திய அரசு\n''2 ஆண்டுகள் தொடர் அழுத்தம் கொடுத்து ஹபீஸ் சையதை கைது செய்ய வைத்தோம்'' : ட்ரம்ப் கருத்து\n''ஊரக வேலைவாய்ப்பு திட்டம்: 99% பேருக்கு பணம் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது''\nகசோக்கி மரணம் குறித்த முழுமையான தகவல் வெளியிடப்படவில்லை - துருக்கி அதிபர்\n5 ட்ரக்குகளில் பாகிஸ்தான் வந்தடைந்த சவுதி இளவரசரின் உடைமைகள்\n\"ஜெஃப் பெஸோஸ் பிரச்னைக்கு ஒன்றும் செய்யமுடியாது\" - சவுதி அமைச்சர் பதில்\n''400 கி.மீ. சென்று தாக்கும் ஏவுகனைகளை 2023 ஏப்ரலுக்குள் ரஷ்யா வழங்கும்'' : மத்திய அரசு\n''2 ஆண்டுகள் தொடர் அழுத்தம் கொடுத்து ஹபீஸ் சையதை கைது செய்ய வைத்தோம்'' : ட்ரம்ப் கருத்து\n''ஊரக வேலைவாய்ப்பு திட்டம்: 99% பேருக்கு பணம் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப���படுகிறது''\n குல்பூஷனின் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2017/05/sollamal-thottu-sellum.html", "date_download": "2019-07-17T20:32:33Z", "digest": "sha1:EWEVC4US6FTNL3FA3OUVPOX533AZ6WXR", "length": 9155, "nlines": 275, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Sollamal Thottu Sellum-Dheena", "raw_content": "\nசொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்\nஎன் காதல் தேவதையின் கண்கள்\nநெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்\nகண்ணோரம் மின்னும் அவள் காதல்\nஒரு நாளைக்குள்ளே மெல்ல மெல்ல\nஉன் மௌனம் என்னை கொல்ல கொல்ல\nஇந்த காதலினால் காற்றில் பறக்கும் காகிதமானேன்\nசொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்\nஎன் காதல் தேவதையின் கண்கள்\nநெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்\nகண்ணோரம் மின்னும் அவள் காதல்\nஒ காதலின் அவஸ்தை எதிரிக்கும் வேண்டாம்\nநோயாய் நெஞ்சில் நீ நுழைந்தாய்\nமருந்தை ஏனடி தர மறந்தாய்\nசொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்\nஎன் காதல் தேவதையின் கண்கள்\nநெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்\nகண்ணோரம் மின்னும் அவள் காதல்\nயே பெண்களின் உள்ளம் படுகுழி என்பேன்\nஒ கரையை கடந்தவன் யார்\nமீறி அவன் பூமி வந்தால்\nதாடியுடன் தான் அலைவான் வீதியிலே\nசொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்\nஎன் காதல் தேவதையின் கண்கள்\nநெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்\nகண்ணோரம் மின்னும் அவள் காதல்\nஒரு நாளைக்குள்ளே மெல்ல மெல்ல\nஉன் மௌனம் என்னை கொல்ல கொல்ல\nஇந்த காதலினால் காற்றில் பறக்கும் காகிதமானேன்\nசொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்\nஎன் காதல் தேவதையின் கண்கள்\nநெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்\nகண்ணோரம் மின்னும் அவள் காதல்\nபடம் : தீனா (2000)\nஇசை : யுவன்ஷங்கர் ராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/148006-poetry", "date_download": "2019-07-17T21:29:07Z", "digest": "sha1:QVZ4ZR3DBWB7B7FZKX53WFO2IS5YARDW", "length": 4726, "nlines": 121, "source_domain": "www.vikatan.com", "title": "Thadam Vikatan - 01 February 2019 - பிரம்மைகளின் மாளிகை | Poetry - Vikatan Thadam", "raw_content": "\n“எந்தத் தத்துவமும் நிறுவனமயமாகும்போது நீர்த்துப்போகும்\nகறுப்பு நகைச்சுவையும் சுயபகடியும் கலந்த கதைகள்\nகவிதையின் கையசைப்பு - 9 - நானொரு சிறு கல்\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 8 - சினிமா எனும் வெறிக்கூத்து\nமெய்ப்பொருள் காண் - மேடு\nமுதன் முதலாக: இதுதாண்டா பரவசம் அல்லது பேரின்பத்தின் அறிமுகம்\n - இழந்தவற்றை மீட்டெடுக்க இலக்கியம் வினையா��்றும்\nபிளாஸ்டிக் கண்களுடைய அல்சேஷன் நாய்\nஹேப்பி இன்று முதல் ஹேப்பி\nதற்கொலைக் கடிதங்களுக்கு ஒற்று பார்ப்பவள்\nகனவுகளை ஒதுக்கி வைக்க வேண்டும்\nமுப்பத்திமூன்று பரிமாணங்கள் கொண்ட ஒற்றை மேஜிக்காரன் கதை\nஇந்திரன், ஓவியம் : வேல்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/60268", "date_download": "2019-07-17T21:23:57Z", "digest": "sha1:B7HYFWR5VCK3E2WWDNEXGV6K77K7WKFB", "length": 12849, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "18 மாதங்கள் கழித்து இயல்பாக இயங்கிய இதயம் | Virakesari.lk", "raw_content": "\nஇன்றையப் போட்டியிலும் தோற்ற இலங்கை\nமீனவர்களின் உரிமையை பாதுகாப்போம் ; மட்டக்களப்பில் சுவரோட்டிகள்\nறுகுணு பல்கலை.யின் புதிய வேந்தராக அக்குரட்டியே நந்த தேரர்\nஎவன்கார்ட் விவகாரம் ; உயர் அதிகாரிகள் இருவரை 19 ஆம் திகதிக்கு முன் கைதுசெய்யுமாறு உத்தரவு\nஇலங்கை அணியின் அனைத்து பயிற்சியாளர்களையும் பதவி விலகுமாறு பணிப்பு\nஒன்­று­கூடி உரிமைக் குரல் எழுப்­பிய தமிழ் மக்கள் - கன்னியாவில் நடந்ததென்ன \nசெல்பியால் வந்த வினை ; கடலில் விழுந்த இளைஞர்கள், இருவர் மீட்பு - இருவர் மாயம்\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nவீடொன்றிலிருந்து ஒரு தொகை டெட்டனேட்டர்கள் மீட்பு ; நால்வர் கைது\n18 மாதங்கள் கழித்து இயல்பாக இயங்கிய இதயம்\n18 மாதங்கள் கழித்து இயல்பாக இயங்கிய இதயம்\nஈராக் நாட்டை சேர்ந்த வியாபாரி ஒருவர் (வயது 52) ஒன்றரை வருடங்களுக்கு முன்பு இதயம் பலவீனமடைந்து இந்தியாவில் டெல்லியில் உள்ள ஒரு இதய சிகிச்சை மையத்துக்கு சென்றுள்ளார்.\nஅவரை பரிசோதித்த வைத்தியர் இதயம் செயலிந்து வருவதால் மாற்று இதயம் பொருத்த வேண்டும் அல்லது செயற்கை இதயம் பொருத்த வேண்டும் என்றார். மாற்று இதயம் கிடைக்க தாமதமானதால் அவருக்கு செயற்கை இதயம் பொருத்தப்பட்டது.\nஅறுவை சிகிச்சைக்கு பின்னர் அவரை தொடர்ந்து பரிசோதனை செய்ததில் செயற்கை இதயம் செயல்பட்டு வந்தது. உண்மையான இதயம் செயலிழந்து ஓய்வில் இருந்தது. ஆனால் 3 மாதம் கழித்து இந்த முறை பரிசோதனைக்கு வந்தபோது, அதிசயிக்கத்தக்க வகையில் அவரது உண்மையான இதயம் இயல்பாக செயல்பட்டது. சந்தேகம் அடைந்து மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். இதில் உண்மையான இதயம் நன்றாக செயல்பட்டு, செயற்கை இதய��்தின் செயல்பாட்டை குறைத்து இருந்தது தெரிந்தது.\nவழக்கமாக இதுபோன்ற சமயங்களில் உண்மையான இதயம் 10 முதல் 15 சதவீதம் தான் குணமாகும். ஆனால் இவரது இதயம் மிக நன்றாக செயல்பட்டது. இதனை உறுதி செய்த பின்னர், அவரது செயற்கை இதயத்தை அறுவை சிகிச்சை இல்லாமல் புதிய தொழில்நுட்பத்தில் அகற்றிவிட்டதாகவும் இப்போது அவரது இதயம் எந்த உதவியும் இல்லாமல் நன்றாக செயல்படுவதாகவும் வைத்தியர் தெரிவித்தள்ளார்.\nசெயற்கை இதயம் செயற்பாடு நிறுத்தி இயல்பாக செயல்பட்ட\nமீனவர்களின் உரிமையை பாதுகாப்போம் ; மட்டக்களப்பில் சுவரோட்டிகள்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மீனவர்களின் உரிமையை பாதுகாக்கும் வகையில் சுவரோட்டிகள் ஒட்டப்பட்டு பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் ஈடுபட்டு வருகிறது.\n2019-07-17 21:17:35 மீனவர்கள் உரிமை பாதுகாப்போம்\nறுகுணு பல்கலை.யின் புதிய வேந்தராக அக்குரட்டியே நந்த தேரர்\nறுகுணு பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக மேல் மாகாண பிரதான சங்கநாயக்கர், மாளிகாகந்த வித்யோதய பிரிவெனாதிபதி கலாநிதி வண. அக்குரட்டியே நந்த தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்.\n2019-07-17 21:13:13 றுகுணு பல்கலைக்கழகம் அக்குரட்டியே நந்த தேரர் Nanda Thero\nஎவன்கார்ட் விவகாரம் ; உயர் அதிகாரிகள் இருவரை 19 ஆம் திகதிக்கு முன் கைதுசெய்யுமாறு உத்தரவு\nஎவன்கார்ட் எனும் பெயரில் மிதக்கும் ஆயுத களஞ்சியத்தை முன்னெடுத்து சென்ற சம்பவம் தொடர்பில் தேசிய பொலிஸ் ஆணைக் குழுவின் செயலாளர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் சிரேஷ்ட உதவிச் செயலர் ஆகியோரை எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு முன்னர் கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு சட்ட மா அதிபர்,\n2019-07-17 20:53:23 எவன்கார்ட் ஆயுதக் கப்பல் சமன் திஸாநாயக்க\nஇளைஞர் யுவதிகள் தமது திறன்களால் உலகை வெல்வதற்கான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும் – ஜனாதிபதி\nஉலகில் எந்தவொரு நாட்டிற்கும் பின்னடையாத எமது தேசத்திற்கே உரிய தனித்துவமான புராதன தொழிநுட்ப முறைகள் மற்றும் அறிவு ஆகியவற்றை பாதுகாக்கும் அதேவேளை, எதிர்காலத்திலும் தமது திறமையினாலும் திறன்களாலும் உலகை வெற்றிகொள்வதற்கு இளைஞர், யுவதிகள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமெனவும் இதற்கான அனைத்து வசதிகளும் அவர்களுக்கு செய்து கொடுக்கப்பட��மெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.\n2019-07-17 19:57:10 இளைஞர் யுவதிகள் திறன்கள்\nஅமெரிக்கா இராணுவத் தளத்தை இலங்கையில் அமைக்கும் எண்ணமில்லை - அமெரிக்கா\nஐக்கிய அமெரிக்காவானது இலங்கையில் எந்தவொரு இராணுவ தளத்தையோ அல்லது நிரந்தர இராணுவ பிரசன்னத்தையோ அமைக்க எண்ணவில்லை.\n2019-07-17 18:52:25 அலெய்னா ஸ்டெப்ளிட்ஸ் இராணுவம் Alaina B. Teplitz\nஎவன்கார்ட் விவகாரம் ; உயர் அதிகாரிகள் இருவரை 19 ஆம் திகதிக்கு முன் கைதுசெய்யுமாறு உத்தரவு\nஇலங்கை அணியின் அனைத்து பயிற்சியாளர்களையும் பதவி விலகுமாறு பணிப்பு\nஇந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு மஹேல விண்ணப்பம்\nநல்லிணக்கம் தொடர்பில் கொழும்பில் கருத்துரைக்கும் கிழக்கு அரசியல்வாதிகள் : ஞானசார\nகூட்டமைப்பின் அத்திவாரத்திலேயே அரசாங்கம் இயங்குகின்றது : வியாழேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://exammaster.co.in/tag/exam-master/", "date_download": "2019-07-17T21:10:09Z", "digest": "sha1:BKJX2TXXBQCF6XYILAFT3X3WGD7HZFY4", "length": 6390, "nlines": 169, "source_domain": "exammaster.co.in", "title": "exam masterExam Master | Exam Master", "raw_content": "\nஎக்ஸாம் மாஸ்டர் இதழ் இப்போது பரபரப்பான விற்பனையில் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கிறது.\nவினா தாள்கள் மற்றும் விடைகள்\nTN TET ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஹால்டிக்கெட்\nTNPSC – குரூப் 1 தேர்வு: 2.29 லட்சம் பேர் எழுதினர்வினாக்கள் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து\nகுரூப் 2 தேர்வு: கட்டணம் செலுத்த வரும் 10-ஆம் தேதி கடைசி: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 தேர்வு நேரம் மாற்றம்\nFORWARD மெசேஜ்களுக்கு ப்ரேக் .புதிய அப்டேட் தகவல்களை வெளியிட்டது வாட்ஸ்அப்..\n2018 நவம்பர் 30 2018 செப்டம்பர் 15 அன்று,குவைத்திலுள்ள இந்தியப் பொறியாளர் மையத்தில் 51 ஆவதுபொறியாளர் தினம் கொண்டாடப்பட்டது. இந்தவிழாவில் விண்வெளி விஞ்...\nசிலவரிச் செய்திகள் – 10\nசிலவரிச் செய்திகள் – 9\nசிலவரிச் செய்திகள் – 8\nசிலவரிச் செய்திகள் – 7\nசிலவரிச் செய்திகள் – 6\nசிலவரிச் செய்திகள் – 5\nசிலவரிச் செய்திகள் – 4\nசிலவரிச் செய்திகள் – 3\nஒருங்கிணைந்த குடிமைப் பணிகள்-தேர்வு-4 (CCSE – IV) வழிகாட்டி படிக்க வேண்டிய புத்தகங்கள் பொதுத் தமிழ் – புகழ் பெற்ற நூல்கள் மற்றும் நூலாசிரி...\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்\nமத்திய அரசு பணியாளர் த���ர்வாணையம்\nஎஸ்பிஐ கிளார்க் தேர்வு விண்ணப்பித்தவர்களுக்கு அட்மிட் கார்டு வெளியீடு.\nTN TET ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஹால்டிக்கெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://srilanka.tamilnews.com/2018/05/02/gun-shoot-made-sensation-southern-france/", "date_download": "2019-07-17T21:24:21Z", "digest": "sha1:QN2MWXF3IGVLUC52YCVDNIXHPB3R7CL5", "length": 40075, "nlines": 461, "source_domain": "srilanka.tamilnews.com", "title": "Tamil news: Gun shoot made sensation Southern France", "raw_content": "\nபிரான்ஸில் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தால் பெரும் பரபரப்பு\nபிரான்ஸில் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தால் பெரும் பரபரப்பு\nஏப்ரல் 30 ஆம் திகதி, இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை தொடர்ந்து நீஸ் மாவட்டத்தில் பெரும் பதட்டம் நிலவியது. ஆனால் துப்பாக்கிச்சூடு வானத்தை நோக்கியே இடம்பெற்றுள்ளது.\nஇதனால், ஏற்பட்ட பரபரப்பினால் 12 பேர்கள் வரை காயமடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.Gun shoot made sensation Southern France\nதனி நபர் ஒருவருடன் மேற்கொண்ட வாக்குவாதத்தால், வானத்தை நோக்கி (சத்தம் மட்டும் எழும் துப்பாக்கி) சுட்டுள்ளார். அடிக்கடி அங்கு பயங்கரவாத தாக்குதல் இடம்பெறுவதால், அங்கு வீதியில் கூடியிருந்த மக்கள் பயங்கரவாத தாக்குதல் இடம்பெறுவதாக நினைத்து அங்கும் இங்கும் சிதறி ஓடினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nஇதனால் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்ட காவல்துறையினர், உடனடியாக சம்பவத்தை விளங்கிக்கொண்டு, துரிதமாக செயற்பட்டனர். மேலும், துப்பாக்கி வைத்திருந்த நபரை உடனடியாக கைது செய்தனர். மக்கள் சிதறி ஓடியதில், பலர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது . அவர்களின் சிலரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.\nதுப்பாக்கியின் சத்தம் மிக பயங்கரமாக கேட்டதாக அங்கிருந்த மக்கள் தெரிவித்தனர். இந்த பரபரப்பு மூன்று மணிநேரம் நிலவியதாக கூறப்படுகிறது.\nமேலும், கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் நீஸ் நகரில் பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபிரான்ஸில், CRS அதிகாரி மீது தாக்குதல்\nபிரான்ஸில், 13 வயது சிறுமி சடலமாக மீட்பு\nஎப்பாவல பொலிஸ் நிலையத்தின் குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி சேவை இடைநீக்கம்\nஎப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் ஹன்சிகாவின் அதிரடி\nபணத்தை விட எனக்கு அதுதான் முக்கியம் ஒரு நடிகையின் மறுபக்கம்\nஇலங்கை விவகாரம் : தென்னாபிர��க்காவை போட்டு தாக்கிய நவநீதம்பிள்ளை – காரணம் இதுதான்\nடிக்கோயா தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nகேன்ஸில், பிரபல இளம் நடிகையின் கற்பழிப்பு புகார்\nபிரான்ஸில் வெடிகுண்டுகளுடன் அலைந்த நபர்\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nதாம் கொலை செய்யப்படலாம் என தெரிவித்த வடகொரிய ஜனாதிபதி சிங்கப்பூரில்\nஹவாய் எரிமலை வெடிப்பு தீவிரம் – அதனை நீங்களும் பார்க்க வேண்டுமா …..\nஅனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் மக்காவில் நடந்த கோர சம்பவம் (வீடியோ)\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோக���் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nடிக்கோயா தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nஅபிவிருத்திக்குழுக் கூட்டத்தை குழப்பிய உதுமாலெப்பை- வெளிநடப்புச் செய்தார் பிரதி அமைச்சர் பைஸல் காஸீம்\nகற்கள் சரிந்து வீழ்ந்து வீதிப் போக்குவரத்து பாதிப்பு – பாதைவெடிப்பு\nநுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர் நியமனம்\nசம்பள பிரச்சினைக்கு அமைச்சு பதவிதான் தடை என்றால் அதனை துறக்க தயார் – அமைச்சர் திகாம்பரம் சூளுரை\nமலையகத்தில் 25 புதிய வீடுகள் பயனாளிகளுக்கு கையளிப்பு\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nதாம் கொலை செய்யப்படலாம் என தெரிவித்த வடகொரிய ஜனாதிபதி சிங்கப்பூரில்\nஹவாய் எரிமலை வெடிப்பு தீவிரம் – அதனை நீங்களும் பார்க்க வேண்டுமா …..\nஅனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் மக்காவில் நடந்த கோர சம்பவம் (வீடியோ)\nமீண்டும் தலையெடுக்கும் ஐ.எஸ் தீவிரவாதம் சிரியாவில் 17 போராளிகள் பரிதாப மரணம்\nஆபாசக் காட்சியை இப்படியா ஒளிபரப்புவது\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nபுலிக்கொடியை எரித்து, மிதித்து போர் வெற்றி கொண்டாடிய தென்னிலங்கையினர்\nமுல்லைத்தீவில் நள்ளிரவில் திடீரென உயிரிழந்த பொலிஸ் அதிகாரி..\nகாலியில் 54 வயதுடைய நபருடன் 28 வயதுடைய பெண் கள்ளத் தொடர்பு : இருவரும் ரயில��� முன் பாய்ந்து தற்கொலை\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nடிக்கோயா தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nஅபிவிருத்திக்குழுக் கூட்டத்தை குழப்பிய உதுமாலெப்பை- வெளிநடப்புச் செய்தார் பிரதி அமைச்சர் பைஸல் காஸீம்\nகற்கள் சரிந்து வீழ்ந்து வீதிப் போக்குவரத்து பாதிப்பு – பாதைவெடிப்பு\nநுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர் நியமனம்\nசம்பள பிரச்சினைக்கு அமைச்சு பதவிதான் தடை என்றால் அதனை துறக்க தயார் – அமைச்சர் திகாம்பரம் சூளுரை\nமலையகத்தில் 25 புதிய வீடுகள் பயனாளிகளுக்கு கையளிப்பு\nஜனாதிபதியின் மகனுடைய காதலியின் கணக்கில் 15 கோடியா – இது எதிர்கட்சியின் சதியா…. குழப்பத்தில் தேசிய குடும்பம்\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரசாங்கத்தின் பொது வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்\nயாழில் வாள் வெட்டுக்குழு மீண்டும் அட்டகாசம் – தேடுதல் நடவடிக்கை தீவிரம்\nதாயும் மகனும் சம்பவ இடத்திலேயே …… ஏ – 9 வீதியில் சம்பவம்\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்ட���் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nபுலிக்கொடியை எரித்து, மிதித்து போர் வெற்றி கொண்டாடிய தென்னிலங்கையினர்\nமுல்லைத்தீவில் நள்ளிரவில் திடீரென உயிரிழந்த பொலிஸ் அதிகாரி..\nகாலியில் 54 வயதுடைய நபருடன் 28 வயதுடைய பெண் கள்ளத் தொடர்பு : இருவரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nடிக்கோயா தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nகேன்ஸில், பிரபல இளம் நடிகையின் கற்பழிப்பு புகார்\nபிரான்ஸில் வெடிகுண்டுகளுடன் அலைந்த நபர்\nஇலங்கை விவகாரம் : தென்னாபிரிக்காவை போட்டு தாக்கிய நவநீதம்பிள்ளை – காரணம் இதுதான்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/null3315?referer=tagImageFeed", "date_download": "2019-07-17T21:50:58Z", "digest": "sha1:AKRAEYATZUCA74UI7ZECKBYKAC66OM3Q", "length": 3276, "nlines": 105, "source_domain": "sharechat.com", "title": "uv - Author on ShareChat - Thaana $erntha køøtam", "raw_content": "\nஇது மாதிரியான அற்புதமான போஸ்ட்ஸ் பார்க்க இங்கே தொடுங்கள் 👇👇👇 https://b.sharechat.com/gyu5nukaTXreferrer=otherShare ஷேர்சாட் - 100% தமிழ் ஆப் டவுன்லோடு செய்யுங்கள். 👇👇👇 👉 https://b.sharechat.com/qb3rvzIfBT #👧 வன்முறையிலிருந்து பெண்களை காப்பாற்றவும்\n👧 வன்முறையிலிருந்து பெண்களை காப்பாற்றவும்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனெனில்\nப்ரொபைல் போட்டோ புகார் தேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2018/08/university-of-vocational-technology.html", "date_download": "2019-07-17T20:38:39Z", "digest": "sha1:ITXQNV52C4XKFJ47PMFWPTL4JWD6445O", "length": 6151, "nlines": 99, "source_domain": "www.manavarulagam.net", "title": "விரிவுரையாளர், ஆய்வுகூட உதவியாளர் - University of Vocational Technology - மாணவர் உலகம்", "raw_content": "\nவிரிவுரையாளர், ஆய்வுகூட உதவியாளர் - University of Vocational Technology\nUniversity of Vocational Technology இல் நிலவும் மேற்படி பதவி வெற்றிடங்களுக்கான விண்ணப��பங்கள் கோரப்படுகின்றன.\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 2018.08.31\nOffice Aide, Clerk, Computer Operator - மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு\nமாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. Job Vacancies / ப...\nமுகாமைத்துவ உதவியாளர், கள உத்தியோகத்தர், சாரதி - தேயிலை ஆராய்ச்சி சபை (Tea Research Board)\nதேயிலை ஆராய்ச்சி சபையில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. Job Vacancies / பதவி வெற்றிடங்கள்: - ...\nபதவி வெற்றிடங்கள் - இலங்கை வயம்ப பல்கலைக்கழகம் (WUSL)\nஇலங்கை வயம்ப பல்கலைக்கழகத்தில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. Job Vacancies / பதவி வெற்றிடங்கள்...\nஅறிமுகம் - துப்பறிவாளர் நேசமணி கதைகள் | Nesamani Stories (Introduction)\nஅறிமுகம் துப்பறிவாளர் நேசமணி (மற்றும் Dr சுந்தரம்) கதைகள்.. துப்பறிவாளர் நேசமணி மற்றும் Dr சுந்தரம் இருவரும் இந்தியாவில் ...\nமுகாமைத்துவ உதவியாளர் | Management Assistant (Accounts, Audit) - தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை\nதேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. Job Vacancies / பதவி வெற்...\nஎமது பதிவுகளை உடனுக்குடன் SMS வழியாக இலவசமாகப் பெற்றுக்கொள்ள:\nஎன type செய்து 40404 எனும் இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/worship/42372-pal-kavadi-panneer-kavadi-pushpakavadi-kavadi-glory.html", "date_download": "2019-07-17T21:30:28Z", "digest": "sha1:Q3EAEVJQPGZJKTUWEJAD6KORPV2M3IS2", "length": 14896, "nlines": 137, "source_domain": "www.newstm.in", "title": "பால் காவடி ,பன்னீர் காவடி ,புஷ்பக்காவடி - காவடி மகிமை | Pal Kavadi, Panneer Kavadi, Pushpakavadi - Kavadi Glory", "raw_content": "\nகுல்பூஷண் ஜாதவுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் : பிரதமர் உறுதி\nஎன்ஐஏ மசோதா : மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\nஹபீஸ் சையது கைது : அமெரிக்க அதிபர் சொன்னதென்ன\nகுல்பூஷண் ஜாதவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு: இந்தியாவுக்கு முதல் வெற்றி\nஅமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\nபால் காவடி ,பன்னீர் காவடி ,புஷ்பக்காவடி - காவடி மகிமை\nபழனி மலை செல்லும் பாதை நெடுக ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு விதமான காவடிகளுடன் பாத யாத்திரை செல்லும் காட்சி பார்க்கும் கண்களுக்கு பக்தி பரவசம்.பக்தர்கள் முழங்கும் அரோகரா முழக்கம் கேட்கும் காதுகளுக்கு தெய்வீக அனுபவம்.\nசேவற்கொடியோனை சேவிக்க செல்லும் பக்தர்களின் தோளில் சுமந்து செல்லும் காவடியின் பொருள் இதோ : ‘கா’ என்றால் காப்பாற்றுதல்; ‘அடி’ என்றால் முருகப்பெருமானின் திருவடி என்று பொருள். உன்னை நம்பி மனமுருகி பிரார்த்தனை செய்து காவடியை தோளில் சுமந்து வருகிறோம். எங்கள் சுமைகளை உன் பாதங்களில் இறக்குகிறோம். எங்களை காப்பாற்று முருகா என பக்தர்கள் அரோகரா முழக்கங்கள் எழுப்பிய படி முருகனின் திருத்தலங்களை நாடி வருகிறார்கள்.\nஆடிக் கிருத்திகைத் திருவிழாவில் காவடி எடுத்தலுக்கு பெரும் பங்கு உண்டு. இந்த காவடி எடுக்கும் பழக்கம் உருவானதன் பின்னணியில் புராண சம்பவம் ஒன்று இருக்கிறது. முருகப்பெருமானுக்கு பக்தர்கள் காவடி எடுப்பதற்கும் இரண்டு குன்றுகள் தான் காரணமாக அமைந்தன.\nமுன்னொரு காலத்தில் அகஸ்திய மாமுனி இமயமலைச் சாரலில் சிவகிரி, சக்திகிரி என்ற இரு மலைகளை பூஜித்து பொதிகை மலைக்கு புறப்படும் போது இரு மலைகளையும் எடுத்துக் கொண்டு கேதாரமலை வரை கொண்டு வந்து அங்கே இளைப்பாறினார். அதன்பின் அம்மலையை தூக்க அவரால் முடியவில்லை. அப்பொழுது அவர் முன் சூரப்பத்மனின் நண்பன் இடும்பாசூரன் வந்து, நானும் சூரப்பத்மனைப்போல அழியாப்புகழ் பெற வேண்டி முருகப்பெருமானை நோக்கி தவமிருக்கின்றேன்.\nமுருகனின் அருள் இன்னும் கிடைக்கவில்லை என்று கூறினான். அதற்கு அகத்தியர் இவ்விருமலை சிவ சக்தியாகும். முருகனின் தாய், தந்தை அம்சமான இம்மலையை நீ காவடிபோல் தூக்கி பொதிகைமலை வரை கொண்டு வந்தால் முருகனின் பரிபூரண அருள் கிடைக்கும் என்று சொல்லி மலையை எளிதில் தூக்கி வரும் மந்திரமான அரோகரா அரோகரா என்று சொல்லிக் கொடுத்து தூக்கிவரப் பணித்தார். இவ்வாறு இடும்பாசூரன் காவடிபோல் மலைகளை தூக்கி வரும்போது வரும் வழியில் திருவாவினன்குடியில் வைத்து சற்று இளைப்பாறினான்.\nமீண்டும் மலைகளை எடுக்க முயற்சித்த போது எடுக்க முடியவில்லை. அப்பொழுது அங்கே ஆடு மேய்க்கும் சிறுவனாக வந்திருந்த வேலன், இடும்பனை பார்த்து பலசாலியாக இருக்கிறாய், இதை தூக்க முடியவில்லையா என்று கேலி செய்தார். இதை கண்டு சீறிய இடும்பன் வந்திருப்பது யார் என்று அறியாமல் சினம் கொண்டு தூக்க முற்பட்டு கீழே விழுந்தான்.அவ்வாறு விழுந்தவனை அணைத்து ஆ���ீர்வதித்த குமரன் கையில் வேலாகவும், வேல்முருகனாகவும் காட்சி தந்த நாள் ஆடிக்கிருத்திகை தினம் ஆகும். ஆதி காலத்தில் பழனி மலையில் மட்டுமே காவடி எடுக்கும் பழக்கம் இருந்தது.பின்னாளில் முருகனின் திருத்தலங்களுக்கும் அறுபடை வீடுகளுக்கும் காவடி வேண்டுதல் பரவியது.\nமுருகனின் தரிசனம் கிடைத்து நீங்காப் புகழ்பெற்ற இடும்பனைப்போல் எல்லா பலனும் ஆடிக்கிருத்திகை நாளில் முருகனை பழனிமலையில் தரிசிப்போர் அடைவர் என்றார் அகத்திய மாமுனி.ஆடிக்கிருத்திகை தவிர தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் போன்ற திருவிழா நாட்களிலும் , பக்தர்கள் பக்தி முழக்கத்துடன் காவடி எடுத்து வந்து முருகப்பெருமானுக்கு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇந்தப் பெருமானை சேவிப்பர்களுக்கு நிச்சயம் வைகுண்ட பிராப்தி\nஆன்மீக சிந்தனை – நம்முடன் துணைக்கு வரும் புண்ணியங்கள்\nதுள்ளி வருகுது வேல் : தூர விலகு பகையே - ஆடிக்கிருத்திகை முருக தரிசனம் அத்தனையும் தரும்\nநின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் மகா சக்தி\n1. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n2. ரூ.96 - க்கு பிஎஸ்என்எல் -இன் சூப்பர் பிரீபெய்டு ஆஃபர்\n3. ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு என்ன தான் காரணம்...\n4. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n5. ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தலாமா\n6. பிக் பாஸ் வீட்டில் நடக்கும் நீயா நானா நிகழ்ச்சி\n7. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபிரபல நடிகரின் தாயார் மரணம் : முதல்வர் இரங்கல்\nஇப்போதைக்கு தேர்தலில் போட்டியில்லை : டிடிவி திட்டவட்டம்\nகுல்பூஷண் ஜாதவுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் : பிரதமர் உறுதி\nஹபீஸ் சையது கைது : அமெரிக்க அதிபர் சொன்னதென்ன\n1. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n2. ரூ.96 - க்கு பிஎஸ்என்எல் -இன் சூப்பர் பிரீபெய்டு ஆஃபர்\n3. ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு என்ன தான் காரணம்...\n4. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n5. ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தலாமா\n6. பிக் பாஸ் வீட்டில் நடக்கும் நீயா நானா நிகழ்ச்சி\n7. வெளி நாட்ட���ல் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\nஹபீஸ் சையது கைது : அமெரிக்க அதிபர் சொன்னதென்ன\nபிரபல நடிகரின் தாயார் மரணம் : முதல்வர் இரங்கல்\n'ஜிபிஎஸ்'-க்கு பதிலாக இந்தியாவின் சொந்த தயாரிப்பான 'நேவிக்' விரைவில் அறிமுகம்\nஎன்ஐஏ மசோதா : மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mymintamil.blogspot.com/2015/01/", "date_download": "2019-07-17T20:39:35Z", "digest": "sha1:4LP3B5ZKXQRTOMLDEKZIMS2JLJSEGXOK", "length": 14797, "nlines": 142, "source_domain": "mymintamil.blogspot.com", "title": "மின்தமிழ் மேடை: January 2015", "raw_content": "\nவாழ்க்கையை அதன் போக்கில் ஏற்று வாழவேண்டும்\nநரேந்திரர் கேட்கும் மனித வாழ்க்கை சார்ந்த அருமையான கேள்விகளும் அதற்குக் குருதேவரின் பொருள்செறிந்த பதில்களும் ... ஓர் உரையாடல்\nநரேந்திரர்: (சலிப்புடன்) சற்றும் ஓய்வில்லாத வகையில் வாழ்க்கை மிகவும் பரபரப்பாக உள்ளதே சுவாமி\nஇராமகிருஷ்ணர்: தொடர்ந்த வேலைகள் உன்னை ஓய்வற்றவனாக ஆக்கலாம் நரேன் ஆனால் பயனுள்ள வேலைகளை மட்டும் நீ தேர்ந்தெடுத்துச் செய்தால் தேவையான ஓய்வு உனக்குத் தானாகக் கிடைக்கும். (புன்னகை பூக்கிறார் ஆனால் பயனுள்ள வேலைகளை மட்டும் நீ தேர்ந்தெடுத்துச் செய்தால் தேவையான ஓய்வு உனக்குத் தானாகக் கிடைக்கும். (புன்னகை பூக்கிறார்\nநரே: இப்போதெல்லாம் வாழ்க்கை ஏன் மிகவும் சிக்கல் நிறைந்ததாக உள்ளது\nஇராம: ஆராய்ச்சி செய்வதை விடுத்து வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்றுவாழப் பழகு அதுவே சிக்கலைத் தீர்க்கும் வழி\nநரே: பின்பு ஏன் நாம் எப்போதும் மகிழ்ச்சியற்றவர்களாகவே இருக்கிறோம்...\nஇராம: கவலைப்படுவதையே (உன்) வழக்கமாக வைத்துக்கொண்டால் மகிழ்ச்சி எங்கிருந்து வரும் நரேன் (மீண்டும் குருதேவர் முகத்தில் புன்னகை (மீண்டும் குருதேவர் முகத்தில் புன்னகை\n நல்லவர்களே எப்போதும் துன்புறுவதற்கு என்ன காரணம்\nஇராம: தங்கத்தைப் புடம்போட்டுத்தான் ஒளி(ர்)விடச் செய்ய முடியும் வைரத்தையும் உரசித்தான் தூய்மையாக்க முடியும்; அதுபோல் நன்மக்கள் சில சோதனைகளுக்கு (இறைவனால்) உட்படுத்தப்படுவார்களேயன்றித் துன்பத்தில் உழலமாட்டார்கள் நரேன் வைரத்தையும் உரசித்தான் தூய்மையாக்க முடியும்; அதுபோல் நன்மக்கள் சில சோதனைகளுக்கு (இறைவனால்) உட்படுத்தப்படுவார்களேயன்றித் துன்பத்தில் உழலமாட்டார்கள் நரேன் அந்த அனுபவம் அவர்கள் வாழ்வைக் களிப்புடையதாக்குமேயன்றிக் கசப்புடையதாக்கா\n(சுடச்சுடரும் பொன்போ லொளிவிடுந் துன்பஞ்\nசுடக்சுட நோற்கிற் பவர்க்கு. என்ற குறள் கருத்து இங்கு ஒப்புநோக்கி மகிழத்தக்கது.)\n இத்தகைய (சோதனையான) அனுபவம் பயனுள்ளதே என்றா கூறுகின்றீர் ஐயா\n அனுபவம் எனும் ஆசிரியர் சற்றே கடுமையானவர்...கண்டிப்பானவர் முதலில் தேர்வு நடத்திவிட்டுப் பின்பு பாடங்களைக் கற்றுத்தருவதுதான் அவரது வழக்கம்\n பல்வேறு பிரச்சனைகள் நம்மைத் துரத்துவதால் வாழ்வில் எதை நோக்கிப் போய்க்கொண்டிருக்கின்றோம் என்பதே புரிபடமாட்டேன் என்கிறதே\nஇராம: (நரேனைக் கூர்ந்து நோக்கியவராய்) நரேன்...என்ன இது வாழ்க்கையை எப்போதும் வெளிப்புறமாகவே நின்று பார்ப்பதைத் தவிர்த்துச் சற்றே உள்முகமாகவும் நோக்கப் பழகு வாழ்க்கையை எப்போதும் வெளிப்புறமாகவே நின்று பார்ப்பதைத் தவிர்த்துச் சற்றே உள்முகமாகவும் நோக்கப் பழகு உன் கண்கள் உனக்கு அக்காட்சியையும், உன் இதயம் நீ பயணிக்கவேண்டிய பாதையையும் காட்டும்\nநரே: (சற்றே தழுதழுத்த குரலில்) நாம் சந்திக்கும் தோல்விகள் நம்மை வேதனையுறச் செய்து சரியான பாதையில் நம் பயணத்தைத் தொடரவிடாமல் செய்துவிடுமா ஐயா\nஇராம: இல்லை நரேன் இல்லை வெற்றி என்பது மற்றவர்களால் அளவீடு செய்யப்படுவதே வெற்றி என்பது மற்றவர்களால் அளவீடு செய்யப்படுவதே ஆனால் உன் மனத்தின் நிறைவை/ திருப்தியை முடிவு செய்பவன் நீயே அல்லவா ஆனால் உன் மனத்தின் நிறைவை/ திருப்தியை முடிவு செய்பவன் நீயே அல்லவா (இதன் மூலம் குருதேவர் நரேந்திரருக்கு உணர்த்துவதாய் நான் விளங்கிக்கொண்டது...வாழ்வில் ஒவ்வொரு மனிதனும் தன்னிறைவு அடைவதே முக்கியம்; மற்றவர்களால் அளவிடப்படும் வெற்றியைக் குறிவைத்து அவன் ஓடவேண்டிய அவசியமில்லை என்பதே (இதன் மூலம் குருதேவர் நரேந்திரருக்கு உணர்த்துவதாய் நான் விளங்கிக்கொண்டது...வாழ்வில் ஒவ்வொரு மனிதனும் தன்னிறைவு அடைவதே முக்கியம்; மற்றவர்களால் அளவிடப்படும் வெற்றியைக் குறிவைத்து அவன் ஓடவேண்டிய அவசியமில்லை என்பதே\n வாழ்வின் கடினமான தருணங்களிலும் சோர்வுறாது நம் குறிக்கோளைத் தக்கவைத்து அதன் வழி நடப்பது எங்ஙனம்\n எப்போதுமே கடக்க வேண்டிய தூரத்தை எண்ணிக் கவலையும் கலக்கமும் கொள்ளாமல் இதுவரை நீ கடந்துவந்த தூரத்தை எண்ணிப் பெருமிதம் கொள் நீ பெற்றவைகளை எண்ணி மகிழ் நீ பெற்றவைகளை எண்ணி மகிழ்\nநரே: (கேள்விகளின் போக்கைச் சிறிது மாற்றி) மக்களிடம் நீங்கள் கண்டு வியக்கும் குணம் எது என்று கூறுங்கள்\nஇராம: சிரித்தபடி...அவர்கள் துன்புறும் வேளையில் “எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு சிரமங்கள் தருகிறாய்” என்று இறைவனிடம் கேள்வி கேட்டுப் புலம்புகின்றனர்; அதற்கு மாறாக மகிழ்ச்சியாக இருக்கும் வேளையில் “எனக்கு மட்டும் ஏன் எத்தனை மகிழ்ச்சி” என்று இறைவனிடம் கேள்வி கேட்டுப் புலம்புகின்றனர்; அதற்கு மாறாக மகிழ்ச்சியாக இருக்கும் வேளையில் “எனக்கு மட்டும் ஏன் எத்தனை மகிழ்ச்சி” என்று கேள்வி கேட்பதில்லை\n(இதே கருத்தத்தைத்தான் நம் வள்ளுவப் பேராசான் சிறிது மாற்றி, ”இன்பம் வரும் வேளையில் அதை நன்மையாகக் கருதும் மனிதன், துன்பம் வரும் வேளையில் மட்டும் துவளுவதேன்\nநன்றாங் கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்\nநரே: (புத்துணர்ச்சி கொண்டவராய்) நல்லது குருதேவா வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்வதற்கு வழியொன்று சொல்லுங்கள்\nஇராம: கடந்த காலத்தை நினைந்து கலங்காமல், நிகழ்காலத்தைத் துணிவுடனும் எதிர்காலத்தை அச்சமின்றியும் எதிர்கொள்வதே வாழ்க்கையைச் சிறப்பாய் வாழ்வதற்கான வழியென்று நான் நினைக்கிறேன் நரேன்\nநரே: இறுதியாக ஒரே ஒரு கேள்வி ஐயனே சில வேளைகளில் நம் பிரார்த்தனைகளுக்கு (இறைவனிடமிருந்து) பதில் கிடைப்பதில்லையே ஏன்\nஇராம: (நரேனின் கண்களை ஆழமாக நோக்கியபடி) பதில் கிடைக்காத பிரார்த்தனை என்று எதுவுமே இல்லை வாழ்க்கை என்பது எளிதாக விடைகாணக் கூடிய புதிரேயன்றித் தீர்வுகாண வேண்டிய பிரச்சனை அன்று வாழ்க்கை என்பது எளிதாக விடைகாணக் கூடிய புதிரேயன்றித் தீர்வுகாண வேண்டிய பிரச்சனை அன்று வாழும் விதத்தை ஒருவன் சரியாக அறிந்துகொண்டுவிட்டால் வாழ்க்கை மிகவும் அற்புதமானதே வாழும் விதத்தை ஒருவன் சரியாக அறிந்துகொண்டுவிட்டால் வாழ்க்கை மிகவும் அற்புதமானதே என் சொற்களின் நம்பிக்கைக் கொள் நரேன் என் சொற்களின் நம்பிக்கைக் கொள் நரேன் (என்று கூறியபடி நரேனை அன்போடு அணைத்துக் கொள்கிறார் குருதேவர்.)\n(கேள்விகள் நரேந்திரருடையவையாக இருப்பினும் அதற்கான குருதேவரின் விடைகள் மாந்தர்கள் அனைவருக்குமே வாழ்க்கை வழிகாட்டியாக அமைந்திருக்கின்றன\nஉரையாடலை மொழியாக்கம் செய்தவர் மேகலா இராமமூர்த்த���\n‘மின்தமிழ்மேடை’ இதழுக்கு தங்கள் படைப்புக்களை அனுப்ப விரும்புபவர்\nஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்\nவாழ்க்கையை அதன் போக்கில் ஏற்று வாழவேண்டும்\nபேராதனைப் பல்கலைக்கழக நூலகம், அதன் அரிய சுவடிகள்\nHeritage Tunes | மண்ணின் குரல்\nதினம் ஒரு இலக்கியம் அறிவோம்\n1910ம் ஆண்டு சாதி அமைப்பின் கொடுமை\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/04/blog-post_5.html", "date_download": "2019-07-17T21:10:42Z", "digest": "sha1:ULIHKDABSMJYJ5SK3IATFXFIIRS2GT5A", "length": 7813, "nlines": 62, "source_domain": "www.maddunews.com", "title": "தகப்பன் மகன் மோதலுக்கு இடையில் அகப்பட்டவர் மண்வெட்டி தாக்குதலில் பலி –வாகரையில் புத்தாண்டில் நடந்த துயரம் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » தகப்பன் மகன் மோதலுக்கு இடையில் அகப்பட்டவர் மண்வெட்டி தாக்குதலில் பலி –வாகரையில் புத்தாண்டில் நடந்த துயரம்\nதகப்பன் மகன் மோதலுக்கு இடையில் அகப்பட்டவர் மண்வெட்டி தாக்குதலில் பலி –வாகரையில் புத்தாண்டில் நடந்த துயரம்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுமுறிவு பகுதியில் தகப்பன்-மகனுக்கு இடையில் நடைபெற்ற மோதலை விலக்கச்சென்ற ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.\nநேற்று சனிக்கிழமை மாலை கட்டுமுறிவில் உள்ள வீட்டில் தகப்பனுக்கும் மகனுக்கும் இடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியுள்ள நிலையில் தகப்பன் மண்வெட்டியினால் மகனை தாக்க முற்பட்டபோது அதனை தடுக்க முற்பட்ட குறித்த பகுதியை சேர்ந்த எஸ்.சௌந்தரராஜன் என்னும் மூன்று பிள்ளைகளின் தந்தை மண்டிவெட்டியினால் வெட்டப்பட்டு படுகாயமடைந்துள்ளார்.\nஅதனைத்தொடர்ந்து அவர் கதிரவெளி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கிருந்து போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டபோதிலும் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.\nஇது தொடர்பில் விக்னேஸ்வரன் என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியல் பிரிவு பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டுவ���ுகின்றனர்.\nநேற்று புத்தாண்டு கொண்டாடட்டத்தில் ஈடுபட்டவர்கள் கடும் மதுபோதையில் இருந்துள்ளதாகவும் இந்த சந்தர்ப்பத்திலேயே இந்த சம்பவமும் நடைபெற்றுள்ளதாகவும் வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.\nகைதுசெய்யப்பட்டவர் வாகரை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTEyNTc3NTExNg==-page-1306.htm", "date_download": "2019-07-17T21:26:47Z", "digest": "sha1:JIMDTH6SCCD3MP5AMUW7XY2ZUVCS4NQ7", "length": 12463, "nlines": 180, "source_domain": "www.paristamil.com", "title": "பரிஸ் - சிலவாரங்களுக்கு முன் இறந்த பெண்ணின் சடலம் மீட்பு! - Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nLa courneuve (93120) இல் அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க வி��ும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nபரிஸ் - சிலவாரங்களுக்கு முன் இறந்த பெண்ணின் சடலம் மீட்பு\nபரிசில் பெண் ஒருவரின் சடலம் தீயணைப்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளது. பெண் உயிரிழந்து சில வாரங்கள் ஆகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபரிஸ் 18 ஆம் வட்டாரத்தில் கார்-து-நோர் நிலையத்துக்கு பின்பாக rue Boucry வீதியில் உள்ள வீடு ஒன்றில் வைத்து இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 4 மணிக்கு தீயணைப்பு படைய்னர் எதேர்ச்சையாக இதை கண்டுபிடித்தனர். பூட்டிய வீட்டுக்குள் இருப்து துர்நாற்றம் வீசியதாகவும், அதன் பின்னர் வீட்டை உடைத்து சடலத்தை மீட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n18 ஆம் வட்டார காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த பெண் உயிரிழந்து சில வாரங்கள் ஆகலாம் எனவும், உயிரிழந்த பெண் அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசற்று முன் : பரிஸ் - அபாய ஒலி - பயங்கரவாத தாக்குதலா\nபயங்கரவாத அச்சுறுத்தல் - பாடசாலை ஆசிரியர்களுக்கு அலாரம் அடங்கிய கைப்பட்டி\nஇறுதிக்கணத்தில் பயங்கரவாதத் தாக்குதல் முறியிடிப்பு - வெடிகுண்டுடன் பயங்கரவாதி\nகத்தியால் குத்தப்பட்ட மாணவன் பரிதாபச்சாவு\nகாவற்துறையினர் மீது எரிகுண்டு - தீப்பிடித்து எரிந்த வீரர் - வெளியாகிய அதிர்ச்சிக் காணொளிகள்\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-Mzg2Mjg5ODY0.htm", "date_download": "2019-07-17T20:23:52Z", "digest": "sha1:BO7RTM3BRRHE5ZWZTMKRPP7A43OWCSMJ", "length": 16650, "nlines": 187, "source_domain": "www.paristamil.com", "title": "உடலுறவு பற்றி கணவன் - மனைவி வெளிப்படையாக பேசலாமா?- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nLa courneuve (93120) இல் அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nஉடலுறவு பற்றி கணவன் - மனைவி வெளிப்படையாக பேசலாமா\nஇன்றைய காலகட்டத்தில் திருமண வாழ்க்கை என்பது கடமைக்கு வாழும் ஒரு வாழ்க்கையாக பல தம்பதிகளிடையே ஆகிவருகிறது. ஏனெனில் இருவருக்கும் சரியான புரிதல் இல்லாததும் தாம்பத்திய வாழ்வில் ஏற்படும் ஏமாற்றமும் ஆண்கள் பலர் தன் மனைவி இருக்கும் போதே பிற பெண்களை நாடுகிறார்கள்.\nமுதலில்ஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போக ஆரம்பிக்கிறார்கள் என்று தெரியுமா.. திருமணமான தொடக்கத்தில் இருவருக்கும் அதிகமான நெருக்கம் காணப்படுவதால் அவர்களுக்கு எந்தவித சண்டைகளும் வருவதில்லை. ஆனால் நாளாக நாளாக அவர்களுக்குள் இருக்கும்\nஇடைவெளி அதி���மாகிக் கொண்டசெல்லுகிறது. சரியான தாம்பத்திய உறவு இல்லாது போகும் போது அவர்களுக்கு வெறுப்பு ஏற்படுகிறது. இந்த வெறுப்பே அவர்களுக்கிடையிலான சண்டைகள் ஏற்பட்டு பிரிவு ஏற்படுகிறது. மனைவியிடமிருந்து போதிய ஈடுபாடுவராமல் போகும்போது ஆண்களுக்கு மனைவி மீதான ஈர்ப்பு குறையலாம்.\nமனைவி தனக்கு ஒத்துழைப்புத் தருவதில்லை என்ற ஏமாற்றம் அவர்களை மனைவியிடமிருந்து விலகிப் போக எண்ணுகிறார்கள். இருவரும் செக்ஸ் பற்றி வெளிபடையாக பேசுவது இல்லை. ஆண்கள் செக்ஸ் பற்றி வெளிபடையாக பேசுவதற்கு வெட்கப் படுவதில்லை ஆனால் பல பெண்கள் செக்ஸ் பற்றி தங்கள் கணவரிடம் பேசுவதற்கு வெட்கப்படுகிறார்கள்.\nஅல்லது பேசினால் கணவன் என்ன நினைப்பரோ என்ற எண்ணம் உள்ளது. மாறாக அதைப்பற்றி கணவன் பேசுகையில் விலகி செல்கிறார்கள். செக்ஸ் என்பது இருவரது உணர்ச்சி மட்டுமல்ல அன்பு சம்பந்தப்பட்டது. இதை பற்றி பேசுவதற்கு வெட்கபடவேண்டிய அவசியம் இல்லை.\n உங்களது விருப்பு வெறுப்பு பற்றி கணவருடன் மனம் திறந்து பேசுங்கள். இவ்வாறு உங்களின் வெளிப்படையான கருத்து உங்கள் கணவருக்கு உங்கள் மீதான அன்பை அதிகரிக்கும். அப்பொழுதுதான் கணவர் வேறு பெண்களிடம் செல்வதை தடுக்கலாம். குழந்தை பெற்ற பிறகு பெரும்பாலான பெண்கள் குண்டாகி விடுகிறார்கள்.\nஇதுவும் ஆண்கள், மனைவியை விட்டு விலக ஒரு முக்கியக் காரணம். பல பேர் அப்படி இல்லை என்றாலும் பல ஆண்களுக்கு மனைவி எப்போதும் ஸ்லிம்மாக இருக்க வேண்டும்என்ற ஆசை இருக்கிறதாம்.\nஇப்படி குண்டாக இருக்கும் பெண்களிடம் செக்ஸ் குறைவதால்தான் அவர்கள் கணவர்கள் பார்வையில்சற்று சலிப்பை ஏற்படுத்துகிறது. ஆண்கள் எப்பொழுதும் தங்களது துணை தங்களுக்கு பிடித்தமாதிரி இருக்கனும், உடுத்தும் உடையிலோ அல்லது செய்யும் செயலிலோ துணை தங்களை கவர வேண்டும் என்று நினைப்பார்கள்.\nமாறாக அவ்வாறு இல்லது போனால் அவர்களுக்கு தங்களது துணை மீது சற்று சலிப்பு ஏற்படுகிறது. அதுவே இன்னும் ஒரு பெண்ணிடம் தங்களுக்கு பிடித்த குணங்களை கண்டாலோ அல்லது அழகாய் இருந்தாலோ, அவர்களது மனம் சற்று தடுமாற செய்கிறது.\nகணவர் மோகத்துடன் நெருங்கி வரும்போது பெண்கள் விலகிப் போக ஆரம்பிக்கிறார்கள். இது அவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்துவதுடன் வெறுப்பையும் உண்டாக்குமாம்.\nதன்னம்பிக்கை இருந்தால் தலை நிமிர்ந்து வாழலாம்...\nபெண்களுக்கு காதலைப் பற்றி பேச மட்டுமே தெரியும்....\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/84848626?referer=tagImageFeed", "date_download": "2019-07-17T21:49:58Z", "digest": "sha1:3HB45SOETCF2I3VKDC75BJCNQQGDLKFX", "length": 3572, "nlines": 105, "source_domain": "sharechat.com", "title": "kishor kumar - Author on ShareChat - ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்", "raw_content": "\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\n😃😃 #🎵 இசை மழை\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனெனில்\nப்ரொபைல் போட்டோ புகார் தேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/rakul-talk-about-latest-news-casting-cough-issue/14944/", "date_download": "2019-07-17T20:51:38Z", "digest": "sha1:FEZ5NRAGB7MQEBQG2BRZZQ3FR7FH3EQF", "length": 9048, "nlines": 72, "source_domain": "www.cinereporters.com", "title": "வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது பற்றி அதிகம் பேசுவதற்கு காரணம்? -ரகுல் சொல்லும் ரகசியம் - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது பற்றி அதிகம் பேசுவதற்கு காரணம்\nவாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது பற்றி அதிகம் பேசுவதற்கு காரணம்\nதீரன் அதிகாரம் ஒன்று படத்தின் மூலம் ரகுல் ப்ரீத் சிங் தமிழில் தனக்கென ஒரு அடையாளத்தை பெற்றார். அவா் மிகவும் எதிர்பார்த்த ஸ்பைடர் படமானது அந்தளவுக்கு போகவில்லை. இந்நிலையில் ரகுல் பரபரப்பான செய்தி ஒன்றை கூறியிருக்கிறார். அது என்னவென்றால் சினிமாவில் வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் பற்றி தான் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.\nதமிழில் ஸ்பைடர் எதிர்பார்த்த வகையில் அமையாத போதும் கார்த்தி உடன் ரகுல் நடித்த தீரன் படமானது வெற்றி பெற்றது. இவா் தெலுங்கில் முன்னணி நாயகியாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். தமிழில் சூா்யாவுடன் ஒரு படமும், மீண்டும் கார்த்தியுடன் ஒரு படமும் என தமிழிலில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.\nபெங்களூரில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற ரகுல் பேசியதாவது, நான் மும்பையிலிருந்து வந்தாலும் முதலில் நான் பேசுவது தெலுங்கு தான். இது என் ஹைதராபாத் நண்பா்களுக்கே ஆச்சரியமாக இருக்கிறது. அது எனக்கும் ஆச்சரியமாக தான் உள்ளது. நான் எங்கு சென்றாலும் அவா்கள் பேசும்மொழியை உடனே கற்று விடுவேன். கடின உழைப்பாளியான நான் தெலுங்கு திரையுலகில் அதிகமாக பணியாற்றியதால் அந்த மொழியை கற்க தொடங்கிவிட்டேன்.\nமக்கள் நாட்டில் நடக்கும் மிகவும் துயரமான பாலியல் பலாத்காரங்கள் போன்ற சம்பவங்களை உடனே மறந்து விடுகிறார்கள். ஆனால் சினிமாவில் நடக்கும் வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் விஷயத்தை பற்றி அதிகமாக பேசுகிறார்கள். அதற்கு காரணம் சினிமாவில் தானே மசாலா அதிகம் இருக்கிறது. அதுபோல நான் இதுவரை இருபது படங்களில் நடித்து விட்டேன். ஆனால் என்னை யாரும் இதுவரை வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கவில்லை. திறமை இருந்தால் மட்டுமே சினிமாத்துறையில் அதிகம் சாதிக்க முடியும். அது எப்படி என்று தெரியவில்லை. என்னை சுற்றி நல்லவர்களே உள்ளனர். நான் ரொம்ப அதிஷ்டசாலி என்று கூறுகிறார் ரகுல் ப்ரீத் சிங்.\nபலாத்காரம், தலையில் கல்லை போட்டு கொலை நெடுஞ்சாலையில் பிணமாக கிடந்த திருநங்கை\nக���லுக்கு மட்டும் நன்றி: சூர்யாவின் இந்த செயலுக்கு காரணம் என்ன\nநோ மோர் விக்கெட் கீப்பர் இந்திய அணியில் இனி ஒப்புக்குதான் தோனி…\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,080)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,753)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,194)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,753)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,034)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,794)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/admk-ex-mp-attacked-her-husband", "date_download": "2019-07-17T21:47:46Z", "digest": "sha1:OPOO2RKNUL3JIFXQ4Z5WHU6J2RMNQ4OT", "length": 9524, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "கணவரை அடித்தாரா அதிமுக பெண் எம்.பி? | admk ex mp attacked her husband | nakkheeran", "raw_content": "\nகணவரை அடித்தாரா அதிமுக பெண் எம்.பி\nஅதிமுகவின் எம்.பி.யான சசிகலா புஷ்பா, தனது முதல் கணவரான லிங்கேஸ்வரனை விவாகரத்து செய்துவிட்டு ராமசாமி என்பவரை திருமணம் செய்துகொண்டார். ராமசாமியும் ஏற்கனவே திருமணமானவர்தான். இந்த தம்பதிகளுக்குள் தற்போது மோதல் அதிகமாகிவிட்டதாம். கடந்த வாரம், டெல்லியில் நடுராத்திரியில் தலையில் ரத்தம் சொட்டச் சொட்ட ரோட்டில் பயந்தபடியே தலைதெறிக்க ஓடிய ராமசாமியைப் பார்த்து ஷாக்கான ரோந்து போலீஸார், அவரை விசாரித்தபோது தன் மனைவி சசிகலா புஷ்பா தன்னை அடித்ததால் மண்டை உடைந்துவிட்டதாகக் கதறியிருக்கார் ராமசாமி.\nஅவரை சிகிச்சைக்கு அனுப்பிவைத்ததாம் டெல்லி போலீஸ். ஏற்கனவே ராமசாமியின் இன்னொரு மனைவி தரப்பிலிருந்து இன்னொரு புகார் வந்தது. இப்ப, தன்னோட அப்பாவை தாக்கிய சசிகலா புஷ்பா மீது நடவடிக்கை எடுக்கணும்னு ராமசாமியின் முதல் மனைவியின் மகள், போலீஸில் புகார் கொடுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅதிமுகவிற்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்த பாஜக\nவேலூர் தேர்தலில் அதிமுகவிற்கு இருக்கும் செக்\nதிமுக கேள்விக்கு அதிரடி பதில் கொடுத்த அதிமுக அமைச்சர்\nபிஜேபியால் வெளியாகும் அதிமுக ரகசியம்\nஅதிமுகவிற்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்�� பாஜக\nவேலூர் தேர்தலில் அதிமுகவிற்கு இருக்கும் செக்\nதிமுக கேள்விக்கு அதிரடி பதில் கொடுத்த அதிமுக அமைச்சர்\nசோனியாவிடம் கெஞ்சும் காங்கிரஸ் தலைவர்கள்\nஅடிக்கவில்லை... பறக்கவில்லை... ஆனாலும் சூப்பர் ஹீரோ இந்த ஹ்ரித்திக் சூப்பர் 30 - விமர்சனம்\n12 வயதுப் பெண் நடத்தும் இலவச நூலகம்\nசிறப்பு செய்திகள் 12 hrs\nசூர்யா பிறந்தாளுக்கு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் படக்குழு...\n10 நிமிடங்களுக்குதான் எரிபொருள் உள்ளது, விரைவில் கூறுங்கள்\n24X7 ‎செய்திகள் 11 hrs\nபிக் பாஸ் பார்க்காதவர்கள் தைரியசாலிகள் பார்த்தவர்கள்... - பிக் பாஸ் குறித்து மனநல மருத்துவர் ஷாலினி\nநான்கு வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை... பெற்றத்தாயே திட்டமிட்டு கொலை செய்தது அம்பலம்\nபேசிய படி வாகனத்தை ஓட்டிய வாலிபர்...திடீரென்று வெடித்த செல்போன்\nமீண்டும் தினகரன் கட்சிக்கு இன்று நடந்த அதிர்ச்சி சம்பவம்\nஅதிமுகவிற்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்த பாஜக\nவேலூர் தேர்தலில் அதிமுகவிற்கு இருக்கும் செக்\nதிமுக கேள்விக்கு அதிரடி பதில் கொடுத்த அதிமுக அமைச்சர்\nசோனியாவிடம் கெஞ்சும் காங்கிரஸ் தலைவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-07-17T21:37:01Z", "digest": "sha1:CC3OSQUVTL24TTUBBYL7WZDCDGBHW77Z", "length": 5294, "nlines": 131, "source_domain": "ithutamil.com", "title": "கலை இயக்குநர் ராஜீவன் | இது தமிழ் கலை இயக்குநர் ராஜீவன் – இது தமிழ்", "raw_content": "\nHome Posts tagged கலை இயக்குநர் ராஜீவன்\nTag: Kashmora movie review, Kashmora thirai vimarsanam, இயக்குநர் கோகுல், ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ், கலை இயக்குநர் ராஜீவன், கார்த்தி, காஷ்மோரா vimarsanam, சந்தோஷ் நாராயணன், சரத் லோகிதஸ்வா, நயன்தாரா, நிக்கார் தவான், ஸ்ரீதிவ்யா\nகாஷ்மோரா என்றால் எல்லாப் பூதங்களையும் அடக்க வல்ல...\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகூர்கா - ஜூலை 12 முதல்\nபூவே போகாதே – 80களின் கல்லூரிக் காதல் கதை\nபிக் பாஸ் – நாள் 23\nபிக் பாஸ் 3 – நாள் 22\nV1 – பயத்துடன் ஒரு புலனாய்வு\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரைத் துளி\nஉலகைக் காக்க இணையும் ஹாப்ஸ் & ஷா\nபெரிய நடிகர்கள் கபடி அணியைத் தத்தெடுக்கணும் – பி டி செல்வகுமார்\nகிரிக்கெட் சோம்பேறிகளின் விளையாட்டு – விக்ராந்���்\n“எங்க ஜோடி தான் டாப்பு” – ‘களவாணி 2’ சரண்யா பொன்வண்ணன்\n“ஓவியான்னு சற்குணம் தான் பேர் வச்சுச்சு\n“தியேட்டர் தான் சினிமாவின் பொண்டாட்டி” – அபிராமி ராமனாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=8&search=%20friends", "date_download": "2019-07-17T21:04:57Z", "digest": "sha1:WKHQO3IIXJOLLDXJELWQFDLST75HZLGH", "length": 7785, "nlines": 173, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | friends Comedy Images with Dialogue | Images for friends comedy dialogues | List of friends Funny Reactions | List of friends Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஆமா விஷ்வாவும் பாய்ஸ் எங்கே\nஒரு பாரின் பிகராவது கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே\nடேய் அங்கே எவன்டா கொலைக்கறது\nதிருட போற இடத்துல உக்காந்து பார்சலா கட்ட முடியும்\nதேவா நீ இங்க எதுக்கு\nதீபிகா யார லுக் விடுறான்னு பாரு\nஒபாமா வைட் ஹவுஸ்ல ஒன்னுக்கு போனத பிபிசில காட்டினாங்க நீ பார்த்தியா\nயூத்தோட பீலிங்க்ஸ்யை எந்த அப்பனுமே புரிஞ்சிக்க மாற்றானுங்களே டா\nநீதான்டா என் பிரண்டு தேங்க்ஸ் டா\nஏ அங்கே பாருடி பயர் எஞ்சின் வருது\nயாரைக் கேட்டு யானைக்கு அடியில படுத்தே நீ\nஊருக்குப் புதுசுதான் ஆனா தொழிலுக்கு பழசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://sarandeva.blogspot.com/2011/05/blog-post_6200.html", "date_download": "2019-07-17T20:32:01Z", "digest": "sha1:6GCQ76EKR4HZ4K6NTQUGRSADFDUA45M2", "length": 22073, "nlines": 695, "source_domain": "sarandeva.blogspot.com", "title": "A Paradigm Shift அல்லது வளர்சிதை மாற்றம்: தோழிக்கு ஒரு கடிதம்", "raw_content": "A Paradigm Shift அல்லது வளர்சிதை மாற்றம்\nஅது பற்றிப் படரும்; காற்றில் சஞ்சலமடையும்; புயலில் துடிக்கும்; தேர் தரும் பாரியை தேடும்.\n உனக்குள் இருக்கும் வண்ணங்கள் வியப்பூட்டுவன; உணர்வுகள் அதிர்வூட்டுவன. தவறாக கைபட்டால் எளிதில் உடைந்துவிடக்கூடிய மென்மையுடையதாய் தோன்றி, அதனால் தொடவே சிறிது அச்சத்தை ஊட்டக் கூடியவை, உன் பரிமாணங்கள்.\nமென்மையானவள் நீ; ஈடு செய்யும் வகையில், உன் நேரடியான (அதனாலேயே எனக்கு மிகவும் பிடித்தமான) வெளிப்பாடுகளில் வன்மையானவள்; உண்மையானவள்.\nகொடி பற்றிப் படரும்; நீயும் பற்றிப் படர்கிறாய். படரவும் ஆக்கி விடுகிறாய். உன் அன்பை இப்படியெல்லாம் வெளிப்படுத்த யாருனக்கு கற்றுக் கொடுத்தது\nஉணர்பவை அனைத்தும் (இன்பமோ துன்பமோ) பகிர்ந்து கொள்ள நீ தேடும் சகம், அதிலுன் தேர்வு, உன் தீர்மானம், உன் பற்றுதல், நீ எதிர்பார்க்கும் வெளிப்பாடு, உன் limitations பற்றிய முன்கூட்டிய உன் தெளிவு...\nசஞ்சலங்கள��. எளிதில் பெண்கள் உணர்ச்சிவசப்படுவார்களாம். ஏன் விதிவிலக்குகள் இருக்கக் கூடாது கோபப்படுகிறாய் அதிகம். ' சாதிக்க இயலாதவனே கோபப்படுவான்'. சொல்லியிருக்கிறேன். உன் கோபம் உன் குடும்பத்தையுமல்லாது என்னையும் சமயங்களில் கூர்பார்க்கையில் மனம் வேதனை அடைகிறது. கொடி கோபப்படக் கூடாது.\nஎங்கே உன் சுயம், வாழ்வுரிமை, லட்சியம் முதலியன பறிக்கப்படுமோ அங்கே உன் கோபம் தார்மீகமானது; அர்த்தமுள்ளது; வீரமானது.\nமற்றும் பல உணர்ச்சிகள் உன்னில் எளிதில் தீவிரமாக தாக்குகின்றன. கவர்கிறாய், எளிதில் கவரப்படுகிறாய். உணர்வுகளால் விரைந்து எடுக்கும் எம்முடிவும் வேதனை தரும். தவறு இவ்வுலகம் மிகச்சில நல்லவர்களையே கொண்டது. யார் மீதும் விரைந்து அன்புறுவதும் தவறு. அதிக எதிர்பார்ப்பு மிகுந்த ஏமாற்றத்தைத் தரும்.\nஉன் அறிவு, உன் உலக ஞானம் கொண்டு நீ ஆராயக் கற்றுக் கொள்ள வேண்டும். எதிலும் எளிதில் மனம் பறிகொடாதே. (எவரிடமும்) முதலில், யார் எத்தகையவர், அவர் கண்ணோட்டம், லாப நஷ்டங்கள் எடைபோட பழகு. சுயநலமியாய் இரு. இவ்வுலகில் சுயநலமில்லாமல் வேறொன்றுமில்லை.\nகல்வியில் உன்னார்வம் என்னை மகிழ்விக்கிறது. மென்மேலும் நீ கற்க வேண்டும். உன் எல்லைகளை விரிவுபடுத்தும் தருணமிது.\nஇரசனைகள் இயற்கையானவை. எனவே, இன்பமானவை. ஒரு கவிதையோ, உரைநடையோ அன்றி இரசனை குறித்த பேச்சோ உன்னிடம் வீசப்பட்டால் நீ சோர்ந்து போகிறாய். ஏன் உலகியல் வாழ்வின் உயிர்நாடி இரசனை.\nஎதையும் இரசிக்க வேண்டும். நீ துன்பமடையும் கணங்களிலும், சோக நிகழ்வுகளினின்று, வெளி நின்று, \"இக்கணம் நம் வாழ்வில் ஒரு முறை வருவதை இருந்தால், இப்போதே இதை வாழ்ந்து விட வேண்டும்\" என்று எண்ணி அனுபவி. இச்சக்தி எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் மனநிலை தரும்.\n'நம்மை மீறி என்ன வரும் என்னால் சாதிக்க முடியும். உயிரைத் தவிர பெரிதாய் வேறொன்றும் போய்விட முடியாது' போன்ற எண்ணங்கள் உன்னில் வளரவேண்டும். அவை, உன்னில் இப்போது காணப்படாத சகிப்புத்தன்மை, பொறுமை, வெல்லும் விடாமுயற்சி, முடிவில் இரசனை போன்ற, உன்னை மற்றவரிடமிருந்து தனித்து உயர்த்தக்கூடிய பண்புகளைப் பெற்றுத் தரும்.\nஉயரிய, தொலைநோக்கு மிகுந்த கொள்கைகள் உன்னில் குறைவு. இது உன் கல்விக்கும், சிந்தனை தெளிவிற்கும் பொருத்தமற்றதாய் இருக்கிறது. எப்படி வாழ வே���்டும், எங்கே, எவருடன், சாதனைகளின் குறிக்கோள், உன் கல்வி, உன் படிப்படியான வளர்ச்சி, உன் குடும்பம் பற்றிய முழுமையான திட்டங்களை நீ கொண்டிருக்க வேண்டும்.\nஇல்லையெனில், இப்பொழுது ஆரம்பி. சிந்தனைகளை பெரிதாக செய். எல்லைகளை தள்ளி வை. இலக்குகளை சிறந்தவையாய் நிர்ணயி. அதை அடைய பாடுபடும் வழிமுறைகள், தேவைப்படும் காலம், பொருள், மனித முயற்சி பற்றி திட்டமிட்டிருக்கிறாயா\n உன் மென்மையும், பெண்மையும், அன்பும், பரிவும், கல்வியும், ஞானமும், உணர்ச்சிகளும் உயர்ந்தவை.\nஇவை இருக்கவேண்டிய இடம் இப்போது நீ இருப்பதல்ல.\nநீ உயர வேண்டும்; மூட நம்பிக்கைகளுக்கு உடன்படாமல், இல்லறக் கட்டுப்பாடுகளுக்கு இடங்கொடாமல் , நீ உயர வேண்டும்.\nஅன்பே நீ தேடுவது என்னையா\nS. ஜானகியின் சிறந்த பாடல்கள்\nஜானகி பாடிய பல்லாயிரக்கணக்கான பாடல்களில் சிறந்த பாடல்களை பலர் தொகுத்திருக்கக் கூடும். சாஸ்திரீய சங்கீத நுணுக்கங்கள், திரைஇசை தொழில் நுட்பங...\nவிருமாண்டி - நேர்மையின் காதல்\nஎ த்தனையோ விமர்சனங்கள், தாக்குதல்களைத் தாண்டி விருமாண்டி வெளிவந்த அந்த காலகட்டத்தை நினைவு கூர்ந்து... அந்தத் திரைப்படத்தை எத்தனைக் கோணத்...\nசோஷல் மீடியாவும் சில மரணங்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/08/download-cps-account-slip-for-year-2016.html", "date_download": "2019-07-17T20:52:57Z", "digest": "sha1:FCWVX26ZZQVWTTY7KYQ3U63MUMUO7CJJ", "length": 3102, "nlines": 13, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai.In | Kalviseithi: DOWNLOAD CPS ACCOUNT SLIP FOR THE YEAR 2016-17 | 2016-17 வருடத்திற்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட கணக்குத்தாள் 11.8.2017 முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது", "raw_content": "\nDOWNLOAD CPS ACCOUNT SLIP FOR THE YEAR 2016-17 | 2016-17 வருடத்திற்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட கணக்குத்தாள் 11.8.2017 முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது\nDOWNLOAD CPS ACCOUNT SLIP FOR THE YEAR 2016-17 | 2016-17 வருடத்திற்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட கணக்குத்தாள் 11.8.2017 முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது | Tamil Nadu Government Contributory Pension Scheme-Account slip of Government Servants / Teachers for the year 2016-17 - தமிழ்நாடு அரசின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ்பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான 2016-17 வருடத்திற்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட கணக்குத்தாள்கள் சென்னை 600 025, அரசு தகவல் தொகுப்பு விவர மையத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் கணக்குத்தாள்களை http://cps.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் மற்றும் சந்தாதாரர்கள் http://cps.tn.gov.in/public என்ற இணையதள முகவரியிலும் 11.8.2017 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2019/05/01-05-2019-fani-extremely-severe-cyclones-current-track.html", "date_download": "2019-07-17T21:07:59Z", "digest": "sha1:7C5SLYKSBOINPVVIFLGZWWFLBT5TRDKG", "length": 14279, "nlines": 86, "source_domain": "www.karaikalindia.com", "title": "01-05-2019 FANI (ஃபாணி ) அதி தீவிர புயலின் தற்போதைய நிலை | கடந்த 24 மணி நேரத்தில் மழை பதிவாகிய பகுதிகளின் நிலவரம் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n01-05-2019 FANI (ஃபாணி ) அதி தீவிர புயலின் தற்போதைய நிலை | கடந்த 24 மணி நேரத்தில் மழை பதிவாகிய பகுதிகளின் நிலவரம்\n01-05-2019 நேரம் காலை 10:50 மணி நான் நேற்று இரவு எனது காணொளியில் தெரிவித்து இருந்தது போல தற்பொழுது அந்த #FANI (#ஃபாணி) ஒரு அதி தீவிர புயலாக (Extremely Severe Cyclone) உருவெடுத்து மத்திய மேற்கு வங்கக்கடல் அதனை ஒட்டியுள்ள தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று அதிகாலை 5:30 மணி வாக்கில் நிலைக் கொண்டிருந்ததாக வானிலை ஆய்வு மையத்தின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.\nஇன்று அதிகாலை 2:30 மணி வாக்கில் அது கிட்டத்தட்ட 13.6°N 84.4°E இல் சென்னைக்கு கிட்டத்தட்ட 450 கி.மீ வட கிழக்கு திசையில் நிலைகொண்டிருந்தது இன்று காலை 5:30 மணிக்கு அது 13.9°N 84°E இல் நிலைகொண்டிருப்பதாக வானிலை ஆய்வு மையத்திடம் இருந்து வெளிவந்த தகவல்கள் தெரிவிக்கின்றன சற்று முன்பு அதன் பாதையை நான் அறிய முயன்றபொழுது இன்று காலை 8:00 மணி வாக்கில் அது கிட்டத்தட்ட 14.1°N 84°E நிலைகொண்டிருந்தது.இதன் அடிப்படையில் பார்க்கும் பொழுது அந்த அதி தீவிர புயலான #FANI (#ஃபாணி) தற்பொழுது வட -வட கிழக்கு திசையில் வளைந்து (Recurve) நகர தொடங்கியிருப்பது தெரியவருகிறது.அதேபோல சற்று முன்பு அதன் அதிகபட்ச வேகத்தை நான் கணக்கிட முயன்றபொழுது கிட்டத்தட்ட மணிக்கு 105 knots முதல் 115 knots வரையில் இருந்தது அதாவது கிட்டதத்த மணிக்கு 195 கி.மீ - 212 கி.மீ வரையில் இருந்தது.அடுத்து வரக்கூடிய ��ாட்களில் அது அதே திசையில் பயணித்து 03-05-2019 ஆம் தேதி வாக்கில் ஒடிசாவின் கடலோர பகுதிகளை அடைய முற்படலாம்.இது தொடர்பாகவும் இன்றைய மழைக்கான வாய்ப்புகள் தொடர்பாகவும் பிற்பகலில் பதிவிடுகிறேன்.மேலும் வெப்பநிலை உயர்வு தொடர்பாகவும் அடுத்த வரக்கூடிய வாரத்திற்கான வானிலை தகவல்களை இன்று விரிவாக பதிவிடுகிறேன்.\n01-05-2019 இன்று காலை 8:30 மணிக்கு பதிவான மழை அளவுகளின் படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பதிவான பகுதிகள் தொடர்பான தகவல்கள்.\n#ஏற்காடு (சேலம் மாவட்டம் ) - 34 மி.மீ\n#நாமக்கல் AWS (நாமக்கல் மாவட்டம் ) - 30 மி.மீ\n#அனைமடவு அணை (சேலம் மாவட்டம் ) - 29 மி.மீ\n#ஊத்தாங்கரை (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 28 மி.மீ\n#ஓமலூர் (சேலம் மாவட்டம் ) - 26 மி.மீ\n#வாழப்பாடி (சேலம் மாவட்டம் ) - 22 மி.மீ\n#தேவாலா (நீலகிரி மாவட்டம் ) - 21 மி.மீ\n#மங்கலாபுரம் (நாமக்கல் மாவட்டம் ) - 20 மி.மீ\n#கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம் ) - 18 மி.மீ\n#ராசிபுரம் (நாமக்கல் மாவட்டம் ) -17 மி.மீ\n#தேன்கனிக்கோட்டை (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 15 மி.மீ\n#கிளன்மோர்கன் (நீலகிரி மாவட்டம் ) -12 மி.மீ\n#கொளச்சல் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 12 மி.மீ\n#தானிஷ்பேட்டை (சேலம் மாவட்டம் ) - 11 மி.மீ\n#RDO அலுவலகம் அருகில் , நாமக்கல் (நாமக்கல் மாவட்டம் ) -11 மி.மீ\n#நடுவட்டம் (நீலகிரி மாவட்டம் ) - 10 மி.மீ\n#தளி (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 10 மி.மீ\n10 மி.மீ க்கும் குறைவான அளவு மழை பதிவாகிய பகுதிகள் தொடர்பாக இந்த பதிவில் பதிவிட வில்லை.எனது Youtube Channel இன் குரல் பதிவில் இன்னும் சற்று நேரத்தில் பதிவிடுகிறேன்.\nஅனைவருக்கும் எனது காலை வணக்கங்களுடன் மே தின வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தெ��்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\n12-08-2018 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n12-08-2018 நேரம் மாலை 4:20 மணி 13-08-2018 ஆகிய நாளை முதல் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய தொடங்குகிறது.வட ஆந்திரம் அருகே ஒரு மேலடு...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/view/74_179053/20190614170846.html", "date_download": "2019-07-17T20:56:46Z", "digest": "sha1:KOVAXQBAXR44YFPPKFGYD6HJ4RZ5IYPC", "length": 6202, "nlines": 64, "source_domain": "www.kumarionline.com", "title": "நடிகர் சங்கத்தில் நான் உறுப்பினர் இல்லை: சரத்குமார்", "raw_content": "நடிகர் சங்கத்தில் நான் உறுப்பினர் இல்லை: சரத்குமார்\nவியாழன் 18, ஜூலை 2019\n» சினிமா » செய்திகள்\nநடிகர் சங்கத்தில் நான் உறுப்பினர் இல்லை: சரத்குமார்\nநடிகர் சங்கத்தில் நான் உறுப்பினர் கிடையாது என்பதால் ஆதரவு குறித்து கருத்து கூற முடியாது என நடிகர் சரத்குமார் கூ���ி உள்ளார்.\nமதுரை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியதாவது: நடிகர் சங்கத்தில் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதே தனது கருத்து. எழுவர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியும் இதுவரை நடவடிக்கை எடுக்காதது குறித்து வேதனை அளிக்கிறது.\nநடிகர் சங்கத்தில் நான் உறுப்பினர் கிடையாது என்பதால் ஆதரவு குறித்து கருத்து கூற முடியாது. ஜெயலலிதா கொண்டு வந்த மழைநீர் சேகரிப்பு திட்டத்தை தொடர்ந்து நடைமுறைபடுத்தி இருந்தால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்காது. தண்ணீர் பிரச்சினையைப் பொருத்தவரை எதிர்க்கட்சி, ஆளும் கட்சி இருவரும் இணைந்து எதிர்கொள்ள வேண்டியது அவசியம் என கூறினார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகாப்பான் பாடல் வெளியீட்டு விழாவில் ரஜினி, ஷங்கர்\nதலைவன் இருக்கின்றான்: சினிமாவுக்கு திரும்பும் கமல்\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசிவா-பிரியா ஆனந்த் ஜோடியுடன் இணைந்த சுமோ\nஇணையதளத்தில் வைரலாகும் ராதிகா ஆப்தே ஆபாச படம்\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட வனிதா\nவிக்ரம் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/punjab-vs-delhi-ipl-2019-match-13-scorecard-45769/", "date_download": "2019-07-17T21:37:38Z", "digest": "sha1:WYBH6MJAUWD6DGRLLZ3RCXQGQN6IIRSO", "length": 9415, "nlines": 210, "source_domain": "tamil.mykhel.com", "title": "Delhi vs Punjab Match 13 Scorecard, Result, Player of the Match - myKhel.com", "raw_content": "\nமுகப்பு » கிரிக்கெட் » IPL 2019 » Match 13 ஸ்கோர்கார்டு\nஆட்டத்தின் சிறந்த வீரர் : சாம் கர்ரன்\nமுஜ்தீப் சாட்ரான் Not out 0 - - - -\n1-15 (கே எல் ராகுல் , 1.5) 2-36 (சாம் கர்ரன், 3.5) 3-58 (மாயன்க் அகர்வால் , 7.1) 4-120 (ஷரஃராஸ் கான் , 13.5) 5-137 (டேவிட் மில்லர் , 16.2) 6-146 (ஹார்டஸ் வில்ஜோன், 17.3) 7-152 (ரவிசந்திரன் அஸ்வின், 18.5) 8-153 (முருகன் அஸ்வின் , 19.1) 9-156 (முகமது சமி , 19.4)\nசந்தீப் லாமிச்சான் 4 - 27 2 - - 6.8\nஹர்ஷால் பட்டேல் 4 - 37 0 - 2 9.3\nஹனுமா விஹாரி 1 - 9 0 - - 9\nசந்தீப் லாமிச்சான் b Sam Curran 0 1 - - -\n1-0 (பிரித்வி ஷா , 0.1) 2-61 (ஷ்ரேயஸ் ஐயர் , 7.2) 3-82 (ஷிகர் தவான், 9.5) 4-144 (ரிஷா பண்ட் , 16.4) 5-144 (கிறிஸ் மோரிஸ் , 16.5) 6-147 (கோலின் இன்க்ராம், 17.4) 7-148 (ஹர்ஷால் பட்டேல் , 17.6) 8-148 (ஹனுமா விஹாரி, 18.3) 9-152 (ககிஸோ ரபாடா , 19.1) 10-152 (சந்தீப் லாமிச்சான் , 19.2)\nரவிசந்திரன் அஸ்வின் 4 - 31 2 - 3 7.8\nஹார்டஸ் வில்ஜோன் 3 - 22 1 - - 7.3\nமுஜ்தீப் சாட்ரான் 4 - 36 0 - 1 9\nமுருகன் அஸ்வின் 2 - 19 0 - - 9.5\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/telugu-tv-actress-jhansi-commits-suicide-after-her-lover-surya-cheating/", "date_download": "2019-07-17T20:25:46Z", "digest": "sha1:X5KWCXJUNJCKNZ6K3AN2TBMZTSFJPLE5", "length": 3318, "nlines": 46, "source_domain": "www.cinereporters.com", "title": "Telugu TV actress Jhansi commits suicide after her lover Surya cheating Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nகாதலன் ஏமாற்றியதால் பிரபல சீரியல் நடிகை திடீர் தற்கொலை\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,080)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,753)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,194)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,753)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,034)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,794)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/13198-thodarkathai-unnodu-naanirukkum-manithuligal-sri-01?start=2", "date_download": "2019-07-17T20:52:41Z", "digest": "sha1:LVILEDFIZQIFUJM6SGE3EEH6BG74Z3DG", "length": 22419, "nlines": 291, "source_domain": "www.chillzee.in", "title": "Unnodu nanirukum mani thuligal - 01 - Sri - Tamil online story - Family - Page 03 - Page 3", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nChillzee கீமொ - இணைக்கும் இணைப்பு...\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப��� பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 01 - ஸ்ரீ\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 01 - ஸ்ரீ - 5.0 out of 5 based on 2 votes\nஆனால் வகுப்பை விட்டு வெளியே வந்தவளின் முக பாவமோ அப்படியே மாறியிருந்தது.பொறுப்பான ஆசிரியராய் எதிர்படும் மாணவர்களின் வணக்கங்களை ஏற்றவாறு ஸ்டாஃப் ரூமிற்குள் நுழைந்தநேரம் எச்அ ஓடி அவளின் எதிர் நின்றார்.\n“என்ன ஜீவிகா முதல் நாளே ஆரம்பிச்சாச்சா\n“ஹா ஹா பாவம் சார் பைனல் இயர் கொஞ்சம் என்ஜாய் பண்ணிக்கட்டும்”\n“ம்ம் இவங்களுக்கு பாவம் பாத்தா உன் நிலைமை பாவம் ஆய்டும்..உங்க பேட்ஞ்ச்ல எனக்கு ஆனமாதிரி”,என்று கூறி சிரித்தார்.\n“ஐயோ சார் இன்னும் நீங்க அதெல்லாம் மறக்கலையா..”\n“மறக்குற பேட்ச்சா நீங்க எல்லாம்.ஆமா உன் ப்ரெண்ட் ஆத்விக் எப்படி இருக்கான்.”\n“நல்லா இருக்கான் ஸார் நா இங்க ஜாயின் பண்றேன்னு சொன்னவுடனேயே உங்களைப் பத்தி தான் விசரிச்சான்.”\n“ம்ம் அவன் என்ன விசாரிச்சுருப்பான்னு எனக்கு தெரியும்.சரிம்மா க்ளாஸ்க்கு டைம்ஆச்சு வரேன்”,என்றவர் நகர அவள் தன்னிருக்கையில் அமர்ந்தாள்.\nசரியாய் அந்த நேரம் அவளின் அன்னை அவளை அழைத்திருந்தார்.\n“சொல்லும்மா நா தான் சொன்னேன்ல லஞ்ச் டைம்ல கூப்டுறேன்னு”\n“ஒண்ணுமில்ல ஈவ்னிங் உன்னை பொண்ணு பார்க்க வராங்க அதான் சீக்கிரம் வர முடியுமானு கேட்கலாம்னு பண்ணிணேன்.”\n“ம்மா ஏன்மா இப்படி பண்ற முதல் நாள் இப்போதான் வேலைக்கு சேர்ந்திருக்கேன் அதுகுள்ள ஆரம்பிச்சுட்டியா..இதனால தான் என் ஐடி வேலையையே விட்டேன்.இப்பவும் இப்படி பண்ணிணா.ப்ச்ச்”\n“ஆமாம் டீ உனக்கு என்ன எல்லாம் பேசுவ.நல்லாயிருந்த உங்கப்பா நம்மளை விட்டுட்டு போவார்னு எதிர்பார்த்தோமா அப்படி எனக்கும் எதுவும் ஆகுறதுக்குள்ள உனக்கு ஒரு நல்லது பண்ணணும்னு நினைச்சா நீ என்னையே குறை சொல்லு”,என்றவர் அவள் பதில் கூறும் முன் அழைப்பை துண்டித்திருந்தார்.\nஜீவிகாவோ தலையை இறுகப் பற்றியவாறு அமர்ந்துவிட்டாள்.ஜீவிகா 25 வயது கணிணி அறிவியலின் முதுகலை பட்டதாரி.நடுத்தர குடும்பம் அவளுடையது.அவளின் பதினாறு வயதில் அவளது தந்தை சட்டென ஏற்பட்ட மாரடைப்பால் அவர்களைப் பிரிந்துவிட்டார்.\nஎதிர்பாராத இந்த இழப்பு அவளுக்கும் அன்னைக்கும் மிகுந்த அதிர்ச்சியை கொடுத்திருந்தது.அதுவும் ஒற்றை மகளான அவளை எப்படி வளர்க்கப் போகிறோம் என்ற கவலையே அவளது அன்னையை பெரிதாய் மிரட்டியது.\nஅவளின் தந்தை அரசுப் பணியில் இருந்ததால் தெரிந்தவர்களை வைத்து வாரிசு வேலையை அவள் அன்னைப் பெற்றிருந்தார்.சிக்கனமானவர் ஆனதால் ஓரளவு பிரச்சனை இல்லாமல் வாழ்க்கை நகர ஆரம்பித்தது.\nஆனால் சிங்கிள் பேரண்டிங் என்ற ஒரு விஷயம் அவரை வெகுவாய் பாதித்தது.மகளை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஜீவிகா இடத்தில் அவர் சற்று கடுமையாகவே நடந்து கொண்டார்.\nசர்வாதிகாரம் என்றெல்லாம் கூறிவிட முடியாது தான் இருந்தாலும் மனதில் நினைப்பதையெல்லாம் ஜீவிகாவால் அவரிடம் பேசிவிட முடியாது.தொலைக் காட்சியில் எதாவது காமெடி பார்த்து சத்தமாக சிரித்தாளானால் பொம்பள பிள்ளையா அடக்க ஒடுக்கமா இல்லாம இதென்ன இப்படி சிரிக்குற ஜீவி என்ற அவரின் பேச்சு அந்த சிரிப்பை இருந்த இடம் தெரியாமல் நிறுத்தியிருக்கும்.\nபதினாறு வயது என்பது இரண்டும் கெட்டான் வயது தானே அவரின் பேச்சுகளை நல்ல விதத்தில் எடுத்துக் கொள்ளும் பக்குவம் அத்தனை எளிதில் அவளுக்கு வந்திருகக்கவில்லை.\nதொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -\nமதி நிலாவின் \"தாரிகை...\" - சமூக தொடர்கதை...\nபல நேரங்களில் இரவில் தனிமையில் அழுவாள்.தந்தையை நினைத்து ஆதரவு தேடி பரிதவித்துப் போவாள்.பன்னிரெண்டாம் வகுப்பு பரிட்சை முடிந்த பின்பு அந்த விடுமுறையில் கம்பூயூட்டர் கோர்ஸ் சேருவதாய் கூறி தன் கவனத்தை அதில் செலுத்த ஆரம்பித்தாள்.\nஅங்கு அவள் பேட்சில் ஒரு ஆறேழு பேர் தான் இருந்தனர்.இவளும் இன்னொரு பெண்ணும் தவிர மற்றவர்கள் ஆண்பிள்ளைகள்.முதலில் தன் அன்னையை கருத்தில் கொண்டு யாரிடமும் அவ்வளவாய் ஒட்டாமலேயே இருந்தாள்.\nஆனால் அவள் கூறும் சிறு சிறு விஷயங்கள் கூட நகைச்சுவையாய் இருப்பதை வைத்து அனைவரும் அவர்களாகவே அவளிடம் பேச ஆரம்பித்தனர்.ஓரளவு அனைவர் மீதும் ஏற்பட்ட நம்பிக்கை காரணமாக ஒருகட்டத்தில் அவளும் தன் கூட்டை விட்டு வெளிவரத் தொடங்கியிருந்தாள்.\nஆனால் அனைத்தும் அந்த நண்பர்களிடம் மட்டுமே வகுப்பை முடித்து வெளியில் வந்தால் அப்படியே மாறிப் போவாள்.அதை எப்போதுமே தனக்கான பலமாய் எண்ணுவாள்.எந்த சூழலிலும் தன்னால் பழகிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை பெற்றிருந்தாள்.\nஅதன் பின் இளங்கலை பட��ப்பு பெண்கள் பிரிவு கல்லூரியிலேயே.அதுவும் அவளின் மதிப்பெண்களுக்கு இன்ஜினியரிங்கே அரசு கோட்டாவில் இடம் கிடைத்திருக்கும் ஆனால் இந்த சொந்தகார தெய்வங்களின் தேவையற்ற போதனைகள் அவள் அன்னை மஞ்சுளாவை மேலும் நன்றாக குழப்பிவிட்டிருக்க அவள் கேட்ட அனைத்திற்கும் பெரிய நோ சொல்லி தன் தோழி ஒருத்தியின் மூலம் பி எஸ் ஸி கம்பூயூட்டர் சயின்ஸ் சேர்த்துவிட்டார்.\nதொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 20 - சசிரேகா\nதொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே.. – 13 - சந்யோகிதா\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணிதுளிகள் - 18 - ஸ்ரீ\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணிதுளிகள் - 17 - ஸ்ரீ\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணிதுளிகள் - 16 - ஸ்ரீ\nதொடர்கதை - சிவகங்காவதி - 20 - ஸ்ரீ\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணிதுளிகள் - 15 - ஸ்ரீ\n# RE: தொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 01 - ஸ்ரீ — saaru 2019-03-21 12:31\n# RE: தொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 01 - ஸ்ரீ — Jebamalar 2019-03-18 23:19\n# RE: தொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 01 - ஸ்ரீ — Viji. P 2019-03-18 11:06\n# RE: தொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 01 - ஸ்ரீ — ஸ்ரீ 2019-03-17 21:54\n# RE: தொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 01 - ஸ்ரீ — ரவை 2019-03-17 19:06\n# RE: தொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 01 - ஸ்ரீ — madhumathi9 2019-03-17 18:48\n# RE: தொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 01 - ஸ்ரீ — Sahithyaraj 2019-03-17 18:48\nதொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 11 - சசிரேகா\nTamil Jokes 2019 - எதிரிலே உள்ளவங்க பேசறது, கேட்கலே\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 21 - பத்மினி\nTamil Jokes 2019 - டீ போட்டு தரீங்களா\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 12 - கண்ணம்மா\nகவிதை - வெளிச்ச இரவு - தானு\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 20 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2019 - என்ன தான் ஃபாரினுக்கு போயிட்டு வந்தாலும் 🙂 - அனுஷா\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 10 - மது\nTamil Jokes 2019 - திருடப் போறப்போ என் மனைவியையும் கூட்டிட்டுப் போனது தப்பாப் போச்சு\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 33 - சித்ரா. வெ\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 10 - மது\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 12 - ராசு\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 20 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 18 - RR [பிந்து வினோத்]\nTamil Jokes 2019 - த��ருடப் போறப்போ என் மனைவியையும் கூட்டிட்டுப் போனது தப்பாப் போச்சு\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 17 - சசிரேகா\nTamil Jokes 2019 - நயன்தாராவும் கீர்த்தி சுரேஷும் ஒன்னா என் கனவுல வந்துட்டாங்க\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 03 - பத்மினி செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/208941?ref=archive-feed", "date_download": "2019-07-17T20:42:27Z", "digest": "sha1:EV7M652YGJB63CTDZEONECE3JW33QYGF", "length": 7672, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "மட்டக்களப்பில் மாபெரும் மகளிர் பேரணி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமட்டக்களப்பில் மாபெரும் மகளிர் பேரணி\nசர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் மாபெரும் மகளிர் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பில் நேற்று மாலை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஏற்பாட்டில் இப்பேரணி இடம்பெற்றுள்ளது.\nகிழக்கினை மீட்போம் எனும் தொனிப்பொருளில் மேற்கொள்ளப்பட்ட இந்த பேரணியின் போது மகளிர் அணி தலைவி மனோகரியினால் சர்வதேச மகளிர் தின பிரகடனம் வாசிக்கப்பட்டதுடன், மகளிர் தினம் தொடர்பான விசேட உரைகளும் நிகழ்த்தப்பட்டுள்ளன.\nஇதில் முன்னாள் மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் சுபா சக்ரவர்த்தி, கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் பாரதி கெனடி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன், சர்வதேச தொடர்பாளர் துரைநாயகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் ���ெய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/judiciary/57293-for-odd-even-week-should-be-enough-delhi-hc", "date_download": "2019-07-17T21:13:09Z", "digest": "sha1:FLYVKGFRO4GUGKYDLX4QWYKSW2CZFN4N", "length": 9069, "nlines": 99, "source_domain": "www.vikatan.com", "title": "ஒற்றை, இரட்டைப்படை வாகன நடைமுறை: நிறுத்த சொல்லும் டெல்லி நீதிமன்றம்! | For Odd-Even, A Week Should Be Enough, Says Delhi High Court", "raw_content": "\nஒற்றை, இரட்டைப்படை வாகன நடைமுறை: நிறுத்த சொல்லும் டெல்லி நீதிமன்றம்\nஒற்றை, இரட்டைப்படை வாகன நடைமுறை: நிறுத்த சொல்லும் டெல்லி நீதிமன்றம்\nபுதுடெல்லி: காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில் அமல்படுத்தப்பட்டுள்ள ஒற்றைப்படை, இரட்டைப்படை வாகன நடைமுறை சோதனை முயற்சி திட்டத்தை ஒருவார காலத்திலேயே முடித்துக்கொள்ள முடியாதா என டெல்லி அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.\nடெல்லியில் அளவுக்கு அதிகமாக உள்ள காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில் டெல்லி மாநில அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு அங்கமாக ஒற்றைப்படை எண்கள் கொண்ட கார்கள் ஒற்றைப்படை தேதிகளிலும், இரட்டைப்படை எண்கள் கொண்ட கார்கள் இரட்டைப்படை தேதிகளிலும் சாலையில் செல்ல அனுமதிக்கும் திட்டத்தை 15 நாட்களுக்கு டெல்லி அரசு அறிமுகப்படுத்தியது.\nசோதனை முயற்சியாக மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்ட இந்த திட்டம் கடந்த 1ம் தேதி முதல் தொடங்கியது. வருகிற 15-ம்தேதி வரை 15 நாட்களுக்கு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படும் என டெல்லி அரசு அறிவித்திருந்தது.\nஇந்நிலையில், டெல்லி அரசின் இந்த சோதனை முயற்சியை எதிர்த்து வழக்கறிஞர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை ஒரே வழக்காக டெல்லி உயர் நீதிமன்றம் விசாரித்து வருகின்றது.\nஇந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான டெல்லி அரசின் வழக்கறிஞரிடம் நீதிபதிகள் சில கேள்விகளை முன்வைத்தனர்.\n\"ஒற்றைப்படை, இரட்டைப்படை வாகன வரிசைமுறை தொடர்பாக டெல்லி அரசு அறிவித்த சோதனை முயற்சியிலான திட்டத்தை ஒருவாரம் மட்டுமே நடைமுறைப்படுத்த நாங்கள் அனுமதி அளித்திருந்தோம். இந்த திட்டத்தின் பலனாக, காற்று ���ாசின் அளவு குறைந்துள்ளதா என்பதை அறிந்துகொள்ள உங்களுக்கு இந்த ஆறுநாட்கள் போதாதா என்பதை அறிந்துகொள்ள உங்களுக்கு இந்த ஆறுநாட்கள் போதாதா இந்த ஆறுநாட்களில் தேவையான புள்ளிவிபரங்களை அரசு திரட்டி இருக்க வேண்டும்.\nகாற்று மாசு குறைந்துள்ளதா இல்லையா என்பது தொடர்பாக முடிவுசெய்ய இந்த ஆறுநாள் அவகாசம் போதுமானது என்றே நாங்கள் கருதுகிறோம். இந்த திட்டத்தால் அதிகமான பொதுமக்களுக்கு நடைமுறையில் பல சிரமங்கள் இருப்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.\nஅரசின் கொள்கைசார்ந்த முடிவுகளில் தலையிட இந்த நீதிமன்றம் விரும்பவில்லை. எனினும், பாதிக்கப்படும் மக்கள் நீதிமன்றத்தின் கதவை தட்டுவதையும் இந்த அரசு சிந்தித்து பார்க்க வேண்டும். போதுமான பொது போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்படாத நிலையில் இந்த ஒற்றைப்படை, இரட்டைப்படை வாகன வரிசைமுறையை 15 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டுமா என்பது தொடர்பாக அரசு சிந்தித்துப் பார்த்து, முடிவு செய்ய வேண்டும்\" என அறிவுறுத்திய நீதிபதிகள், இவ்வழக்கின் மறுவிசாரணையை வருகிற 8-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/fitness/46229--2", "date_download": "2019-07-17T20:26:41Z", "digest": "sha1:U5F4MHPOWAPPTEHY3UT6KJUSQHVXGZCG", "length": 5189, "nlines": 130, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 16 October 2013 - கால்களுக்கு வலுவூட்டும் ஆசனங்கள்! | yoga fitness by c.annamalai", "raw_content": "\nமழுங்கடிக்கும் இணையம்... மறக்கடிக்கும் ஃபேஸ்புக்\nபள்ளி மாணவர்களுக்கு அதிகரிக்கும் பிளட் பிரஷர்\n'காற்றில் பரவும் ரூபெல்லா வைரஸ்'\nசர்க்கரை நோயைத் தடுக்கும் பேரிக்காய்\n'ஊசி' அரிசி உடம்புக்கு நல்லதா\nசோள ரவை பிடி கொழுக்கட்டை\nஜீரணத்துக்கு உகந்ததா ஸ்வீட் பீடா\nசின்ன வயசு... பெரிய சாதனை...\nஇருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு எளிய பயிற்சி\nடான்ஸ் ஆடலாம்... வெயிட் - டென்ஷன் குறைக்கலாம்\nசித்த மருத்துவம் சிறப்பான தீர்வு\nமார்பகப் புற்று நோய் பற்றிய மருத்துவ கையேடு\nபற்களை வரிசைப்படுத்த வழி உண்டா\nசர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டதா பாதம்\nநலம், நலம் அறிய ஆவல்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/oru-kathai-sollatuma-review/", "date_download": "2019-07-17T21:33:23Z", "digest": "sha1:Q4IDIR6IQ4KLQDDIHX7UZNCZWB6B3L5R", "length": 4996, "nlines": 131, "source_domain": "ithutamil.com", "title": "Oru kathai sollatuma review | இது தமிழ் Oru kathai sollatuma review – இது தமிழ்", "raw_content": "\nஒரு கதை சொல்லட்டுமா விமர்சனம்\nஆஸ்கர் விருது வாங்கிய செளண்ட் டிசைனரான ரசூல் பூக்குட்டி...\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகூர்கா - ஜூலை 12 முதல்\nபூவே போகாதே – 80களின் கல்லூரிக் காதல் கதை\nபிக் பாஸ் – நாள் 23\nபிக் பாஸ் 3 – நாள் 22\nV1 – பயத்துடன் ஒரு புலனாய்வு\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரைத் துளி\nஉலகைக் காக்க இணையும் ஹாப்ஸ் & ஷா\nபெரிய நடிகர்கள் கபடி அணியைத் தத்தெடுக்கணும் – பி டி செல்வகுமார்\nகிரிக்கெட் சோம்பேறிகளின் விளையாட்டு – விக்ராந்த்\n“எங்க ஜோடி தான் டாப்பு” – ‘களவாணி 2’ சரண்யா பொன்வண்ணன்\n“ஓவியான்னு சற்குணம் தான் பேர் வச்சுச்சு\n“தியேட்டர் தான் சினிமாவின் பொண்டாட்டி” – அபிராமி ராமனாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shumsmedia.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-07-17T20:58:06Z", "digest": "sha1:KSNGPOSMXD3YR7BAKKYSBJYGM7HEMK26", "length": 8734, "nlines": 122, "source_domain": "shumsmedia.com", "title": "வெசாக் அன்னதானம் வழங்கும் நிகழ்வு – 2019 | Shums Media Unit – Tamil islamic Website", "raw_content": "\nஅறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம்\nமௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons.)\nஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் வீடியோ பயான்கள்\n1979-2004ம் ஆண்டு கால உரைகள்\nமௌலவீ பாறூக் காதிரீ உரைகள்\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA Hons. உரைகள்\nபுனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் பயான்கள்\nஆன்மீக மணங்கமழும் மஜ்லிஸ் நிகழ்வுகள்\nஅறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம்\nமௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons.)\nஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் வீடியோ பயான்கள்\n1979-2004ம் ஆண்டு கால உரைகள்\nமௌலவீ பாறூக் காதிரீ உரைகள்\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA Hons. உரைகள்\nபுனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் பயான்கள்\nஆன்மீக மணங்கமழும் மஜ்லிஸ் நிகழ்வுகள்\nவெசாக் அன்னதானம் வழங்கும் நிகழ்வு – 2019\nஅல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் ஏற்பாட்டில், காத்தான்குடி பொலிஸ் நிலையத்துடன் இணைந்து “இந்நாட்டில் அனைத்து மக்களும் ஒருதாய் பிள்ளைகளாக, சகோதரர்களாக ��ற்றுமையுடன் வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன்” வெசாக் தினத்தை முன்னிட்டு 19.05.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் மேற்படி நிகழ்வு நடைபெற்றது.\nஇந்நிகழ்வில் சர்வ மதத்தலைவர்கள், காத்தான்குடி நகர பிரதி நகர முதல்வர், காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மற்றும் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் நிர்வாக சபை உறுப்பினர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.\nசுமார் ஆயிரம்(1000) இற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு சமைத்த உணவுகள் வெசாக் அன்னதானமாக வழங்கி வைக்கப்பட்டது.\nஷாபிஈ மத்ஹப் அடிப்படையிலான ஷரீஅத் சட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகள்\nஒடுக்கத்துப் புதன் தினத்திற்கான சிறப்புக்கட்டுரை\n[ “ஜனாசா” தொழுகையில் “வஜ்ஜஹ்து” ஓதுவது “ஸுன்னத்” அல்ல] இது இமாம் ஷாபிஈ அவர்களின் சட்டம்.\nபறக்கும் கமறாவில் படம்பிடிக்கப்பட்ட ஹாஜாஜீ மாகந்தூரியின் பிரம்மாண்ட வீடியோ காட்சி\n29ம் வருட ஹாஜாஜீ மகா கந்தூரியின் மூன்றாம் நாள் இரண்டாம் அமர்வு.\nஅல்ஆலிமுல் பாழில் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் நினைவுதின கந்தூரி நிகழ்வுகள்\nஅஸ்ஸெய்யிதுஸ் ஸாதாத் P.P.S.S. முஹம்மத் புஹாரீ நல்ல கோயாத் தங்கள் வருகை\nசொர்க்கம் புகும் ஒரு கூட்டம் எது \nஅஜ்மீர் அரசர் , கரீபேநவாஸ்ஹாஜாமுயீனுத்தீன் ஜிஷ்தி றழியல்லாஹு அன்ஹு அவர்களின் வாழ்க்கைச் சுருக்கம்\nமலேஸிய சகோதரர்கள் ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களை சந்தித்து, புதிய பள்ளிவாயலுக்காக நிதி அன்பளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/asathal-chutties", "date_download": "2019-07-17T20:39:57Z", "digest": "sha1:HCEI4LHD3CRMEECOPMQQLX5KWTWQHJQG", "length": 2103, "nlines": 39, "source_domain": "www.thiraimix.com", "title": "Asathal Chutties | show | TV Show | Sun TV | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅரசாங்கத்தை கிழித்து தொங்கவிட்ட சூர்யா, இணையத்தில் பெரும் வரவேற்பு\nபுதுமணத்தம்பதிகள் சென்ற வானை மோதித் தள்ளியது ரயில் - மண­மகன் மண­மகள் உட்­பட 10 பேர் பலி\nபிரித்தானியாவில் ஒரு கிண்ணம் தேநீரின் விலை ரூ.13,800\nகனடாவில் வீட்டின் கதவை திறந்து வெளியேறிய 2-வயது குழந்தை பின்னர் குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஇலங்கையில் சத்தியப்பிரியாவின் காதலனை அரிவாளால் வெட்டிய தந்தை\nபிக்��ாஸ் வீட்டில் இரவு இப்படி ஒரு வேலை நடக்கின்றதா வெளியே வந்து உண்மையை உடைத்த வனிதா\nஇந்திய அணி பயிற்சியாளராக நியமிக்கப்படும் ஜெயவர்தனே வெளியான தகவலால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/instant-ragi-kanji-mix/", "date_download": "2019-07-17T21:19:08Z", "digest": "sha1:3ZJPH7BU747FTR25NGXO4626OGLCAVT6", "length": 12678, "nlines": 94, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "இன்ஸ்டன்ட் கேழ்வரகு கஞ்சி மிக்ஸ் - மை லிட்டில் மொப்பெட்", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nஇன்ஸ்டன்ட் கேழ்வரகு கஞ்சி மிக்ஸ்\nஇன்ஸ்டன்ட் கேழ்வரகு கஞ்சி மிக்ஸ் ரெசிபி\nகுழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்\nஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.\nகுழந்தைக்கு ஊட்டம் தரும் உணவுகளைக் கொடுப்பது நல்லது. அதில் மிகவும் சத்துள்ள உணவு கேழ்வரகு. இந்த கேழ்வரகை, கஞ்சியாக கொடுத்தால் குழந்தைக்கு ஏற்றதாக இருக்கும். இதை இன்ஸ்டன்ட் மிக்ஸாக நாம் ரெடி செய்து வைத்துக்கொண்டால் இன்னும் சுலபமாக இருக்கும். மேலும் நீங்கள் பயணம் செய்யும் காலங்களில் குழந்தைகளுக்கு கொடுக்க ஏற்ற உணவாக இது அமையும்.\nவீட்டிலேயே இன்ஸ்டன்ட்கேழ்வரகு கஞ்சி மிக்ஸ் செய்வது எப்படி\nவறுத்த கேழ்வரகு பொடி – 100 கிராம்\nவறுத்த பொட்டுக்கடலை பொடி – 50 கிராம்\n1. இரண்டு பொடி வகைகளையும் ஒன்றாக கலந்து கொள்ளுங்கள்.\n2. இவற்றைக் காற்றுப் புகாத டப்பாவில் அடைத்து வைத்துக் கொள்ளவும்.\nநீங்கள் குழந்தைக்கு உணவு தயாரிக்கும்போது ஒரு டேபிள் ஸ்பூன் பொடியை எடுத்து அதில் வெந்நீரை ஊற்றி நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள். இனிப்பு சுவை தேவையெனில் பழக் கூழையும் இதனுடன் சேர்த்துக் கொள்ளலாம்.\nமேலும் இதுபோன்ற முறையில் நீங்கள் மற்ற இன்ஸ்டன்ட் வகை உணவுகளையும் தயார் செய்து கொள்ளலாம்.\n100 கிராம் உணவில் உள்ள சத்துகள் :\nபுரதச்சத்து – 12.36 கிராம்\nஇரும்பு சத்து – 5.76 கிராம்\nகெரட்டின் – 65.66 மைக்ரோ கிராம்\nஇரும்பு சத்து நிறைவாக உள்ளதால், குழந்தைக்கு ரத்தசோகை பிரச்னை வராமல் தடுக்க���்படும்.\nஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாமல் தடுக்கும்.\nநோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும்.\nகேழ்வரகு பொடி காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரெட் வகையைச் சார்ந்தது. இதனால், மிக மெதுவாக ரத்தத்தில் குளுக்கோஸ் சேரும் என்பதால் நீண்ட நேரத்துக்கு குழந்தைக்கு பசிக்காது.\nகஞ்சி செய்வதற்கான இன்ஸ்டன்ட் பொடியை வீட்டில் தயாரிப்பதற்கு உங்களுக்கு நேரமில்லையா.. கவலை வேண்டாம்… . சத்தான முறையில் தயாரிக்கப்பட்ட பொடி வகைகள் உங்கள் குழந்தைக்கு போதிய போஷாக்கை வழங்கும் வகையில் தயாரித்து தருகிறோம்…\nபயணங்களின் போது குழந்தைகளுக்குக் கொடுப்பதற்கு ஏற்ற உணவு வகை இது.\n இங்கே சப்ஸ்க்ரைப் செய்ய கிளிக் செய்யுங்கள்…\nமேலும் இதுதொடர்பான பயண ரெசிப்பிகள் தேவையெனில் எங்களின் வலைப்பக்கத்தில் பாருங்கள்…\nஇந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு எங்களை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.\nஇன்ஸ்டன்ட் கிச்சடி மிக்ஸ் ரெசிப்பி\nகுழந்தைகளுக்கான இன்ஸ்டன்ட் அரிசி பொரி கஞ்சி\nFiled Under: இன்ஸ்டன்ட் ஃபுட் மிக்ஸ், கஞ்சி Tagged With: instant ragi kanji mix, இன்ஸ்டன்ட் கேழ்வரகு கஞ்சி மிக்ஸ் ரெசிபி\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\n7 மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்…\nபிரிவுகள் Select Category அரிசி (15) இனிப்பு (18) இன்ஸ்டன்ட் ஃபுட் மிக்ஸ் (4) உணவு அட்டவனைகள் (11) என் குழந்தைக்கு இதை கொடுக்கலாமா (9) ஓட்ஸ் (5) கஞ்சி (20) கர்ப்பிணிகளுக்கான டிப்ஸ் (2) கிச்சடி (7) கீர்-பாயசம் (3) குழந்தைகளுக்கான பொம்மைகள் (2) கூழ் (19) கேக் (3) கேழ்வரகு (1) கோடை கால உணவுகள் (6) கோடை காலத்தில் குழந்தைகளை காப்பது எப்படி (9) ஓட்ஸ் (5) கஞ்சி (20) கர்ப்பிணிகளுக்கான டிப்ஸ் (2) கிச்சடி (7) கீர்-பாயசம் (3) குழந்தைகளுக்கான பொம்மைகள் (2) கூழ் (19) கேக் (3) கேழ்வரகு (1) கோடை கால உணவுகள் (6) கோடை காலத்தில் குழந்தைகளை காப்பது எப்படி (4) கோதுமை (4) சிக்கன் (1) சிறு தானியம் (3) சிற்றுண்டிகள் (11) ஜூஸ் (10) திட உணவு (4) திட உணவுகள் (2) நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் (4) பயணம் (1) பயணம் போது சாப்பிடுவது (7) பாட்டி வைத்தியம் (17) முட்டை வகை உணவு (1) லஞ்ச் பாக்ஸ் (1) லிட்டில் மொப்பெட் ஃபுட்ஸ் (12) லிட்டில் மொப்பெட் ஹார்ட் ஃபவுண்டேஷன் (1) விரல்களால் உண்ணத்தக்கவை (4) ஸூப் (7) ஸ்கின் கேர் (2) ஸ்பெஷல் ரெசிப்பீஸ் (1) ஹெல்த் (3) ஹெல்த் மிக்ஸ் (7) ஹோலி ரெசிப்பீஸ் (1)\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்\n​ரெசிபி இ-புக்கை இலவசமாக பெறுங்கள்:\"குழந்தைகளுக்கு கொடுக்கும் முதல் 50 வகை உணவுகள்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/arun-vijay-long-time-wait-in-mani-ratnam-movie/14156/", "date_download": "2019-07-17T21:11:54Z", "digest": "sha1:B7NJFB64VEACRWCKYOY2S6EGZIBFEB6C", "length": 7773, "nlines": 76, "source_domain": "www.cinereporters.com", "title": "அருண் விஜய் மணிரத்னம் டீமில் சேர்ந்து எப்படி? - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் அருண் விஜய் மணிரத்னம் டீமில் சேர்ந்து எப்படி\nஅருண் விஜய் மணிரத்னம் டீமில் சேர்ந்து எப்படி\nமணிரத்னம் தற்போது செக்க சிவந்த வானம் படத்தை சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, அருண் விஜய் உள்ளிட்ட 4 நடிகா்களை வைத்து இயக்கி வருகின்றார். ஷங்கா் என்றாலும் மணிரத்னம் படம் படத்தை போல வருட கணக்கில் நடக்கும். ஆனால் தற்போது அந்த மாதிரி வருடக்கணக்கில் படத்தை எடுக்கும் முடிவிலிருந்து மாறியிருக்கிறார் மணிரத்னம். இந்த படத்தை குறைந்தது அறுபது நாட்களுக்குள் முடிக்க திட்டமிட்டிருக்கிறார்.\nமுதலில் அருண் விஜய் நடிக்கும் கேரக்டரில் பஹத் பாசில் நடிப்பதாக இருந்தது. வேலைக்காரன் படத்தின் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்த நஸ்ரியாவின் கணவா் பஹத் பாசிலின் நடிப்பு தமிழ் ரசிகா்களுக்கு மிகவும் பிடித்து விட்டது. அவருக்கு மலையாளத்தில் அதிக படங்கள் கைவசம் இருப்பதால் கால்ஷூட் இல்லாத காரணத்தால் இந்த படத்திலிருந்து அவா் விலகி கொண்டார்.\nஅருண் விஜய்க��கு பஹத் பாசிலால் தான் அதிஷ்டகாற்று வீசியுள்ளது. அருண் விஜய்க்கு நீண்ட நாளாக மணிரத்னம் படத்தில் நடிக்கவேண்டும் என்ற ஆசை இதனால் நிறைவேறியுள்ளது. இந்த படத்தில் ஜோதிகா, அதிதி ராவ் ஹைதரி, ஐஸ்வர்யா ராஜேஷ்,பிரகாஷ்ராஜ், தியாகராஜன், மன்சூா் அலிகான்ஈ ஜெயசுதா உள்ளிட்ட பெரிய நட்சத்திர கூட்டம் உள்ளது. இந்த படத்தை ஜூன் மாதத்திற்குள் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதன் படப்பிடிப்பு இந்தியா. துபாய் உள்ளிட்ட இடங்களில் நடைபெறவிருக்கிறது. வைரமுத்து பாடல்கள் எழுத ஏ.ஆா். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.\nபலாத்காரம், தலையில் கல்லை போட்டு கொலை நெடுஞ்சாலையில் பிணமாக கிடந்த திருநங்கை\nகமலுக்கு மட்டும் நன்றி: சூர்யாவின் இந்த செயலுக்கு காரணம் என்ன\nநோ மோர் விக்கெட் கீப்பர் இந்திய அணியில் இனி ஒப்புக்குதான் தோனி…\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,080)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,753)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,194)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,753)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,034)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,794)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/t/Terms-Conditions", "date_download": "2019-07-17T21:19:54Z", "digest": "sha1:CDP3AVMSH6F2MC3N7TBZ3VD45ZKYZ4OK", "length": 10345, "nlines": 63, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "Terms and Conditions | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் உலக கிளாசிக் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள் நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் மேடை இலக்கியம் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெய���்ப்பு நாவல்கள் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/delhi-parliament-president-addressing-congress-president-rahul-use-mobile-phone", "date_download": "2019-07-17T21:44:18Z", "digest": "sha1:LVKLZ4RRTQH5IL4QVZQJCKZRMOWBX5X5", "length": 12145, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "சர்ச்சையில் சிக்கிய ராகுல் காந்தி! | DELHI PARLIAMENT PRESIDENT ADDRESSING CONGRESS PRESIDENT RAHUL USE MOBILE PHONE | nakkheeran", "raw_content": "\nசர்ச்சையில் சிக்கிய ராகுல் காந்தி\nமக்களவை தேர்தலுக்கு பின்னர் புதிய அரசாங்கம் பதவியேற்ற நிலையில் பாராளுமன்றத்தின�� முதல் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் இன்று தொடங்கியது. இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்வதற்காக அரசு மேற்கொள்ள உள்ள பல்வேறு திட்டங்கள் குறித்தும், பிரதமர் மோடியின் முந்தைய 5 ஆண்டுகளில் மேற்கொண்ட பணிகள் குறித்தும் அவர் ஒரு மணி நேரம் நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் விளக்கமாக பேசினார்.\nபாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ரேபரேலி மக்களவை உறுப்பினரும் தனது தாயாருமான சோனியா காந்தியுடன் பங்கேற்ற அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தி குடியரசுத் தலைவரின் உரையில் கவனம் செலுத்தாமல் தனது செல்போனில் அதிக நேரம் செலவழித்தார். குடியரசுத் தலைவர் உரையை கவனமாக கேட்டுக்கொண்டிருந்த சோனியா காந்தி, அவ்வப்போது பாராட்டவும் செய்தார் இருப்பினும் அவர் அருகில் அமர்ந்திருந்த ராகுல்காந்தி தொடர்ந்து மொபைலில் கவனம் செலுத்தி வந்தார்.\nஇதன் ஒரு பகுதியாக பாலகோட் சர்ஜிக்கல் தாக்குதல்கள் குறித்து குடியரசுத் தலைவர் பேசியபோது அவையில் இருந்த சோனியா காந்தி உள்ளிட்ட பெரும்பாலனவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர், அப்போதும் கூட ராகுல் அவரது மொபைலையே பார்த்துக்கொண்டிருந்தார். ராகுலின் இந்த செயலை கண்ட சோனியா காந்தி சிறிது நேரம் அவரை உற்று நோக்கிய போதும் கூட அவர் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் ராகுல் காந்தி நீடிப்பாரா என்று கேள்வி எழுந்துள்ள நிலையில் நாடாளுமன்றத்தின் முக்கிய கூட்டத்தொடரில் அவரின் இந்த செயல் தற்போது சர்ச்சையாக வெடித்துள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவேலையிழந்த ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மத்திய அரசு\nசர்வதேச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று கொண்டாடிய குல்பூஷணின் கிராம மக்கள்\nநிலச்சரிவு...ஆபத்தை உணராமல் நடந்து செல்லும் மாணவர்கள்...வெளியான அதிர்ச்சி வீடியோ\n\"நான் மண்ணின் மைந்தர்\"- வேட்பு மனுத்தாக்கலுக்கு பின் கதிர் ஆனந்த் பேட்டி\nஏர் இந்தியாவை விற்க மத்திய அரசு வகுத்த புது வியூகம்\nவேலையிழந்த ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மத்திய அரசு\nசர்வதேச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று கொண்டாடிய குல்பூஷணின் கிராம மக்கள்\nநிலச்சரிவு...ஆபத்தை உணராமல் நடந்து செல்லும் மாணவர்கள்...வெளியான அதிர்ச்சி வீடியோ\nஅடிக்கவில்லை... பறக்கவில்லை... ஆனாலும் சூப்பர் ஹீரோ இந்த ஹ்ரித்திக் சூப்பர் 30 - விமர்சனம்\n12 வயதுப் பெண் நடத்தும் இலவச நூலகம்\nசிறப்பு செய்திகள் 12 hrs\nசூர்யா பிறந்தாளுக்கு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் படக்குழு...\n10 நிமிடங்களுக்குதான் எரிபொருள் உள்ளது, விரைவில் கூறுங்கள்\n24X7 ‎செய்திகள் 11 hrs\nபிக் பாஸ் பார்க்காதவர்கள் தைரியசாலிகள் பார்த்தவர்கள்... - பிக் பாஸ் குறித்து மனநல மருத்துவர் ஷாலினி\nநான்கு வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை... பெற்றத்தாயே திட்டமிட்டு கொலை செய்தது அம்பலம்\nபேசிய படி வாகனத்தை ஓட்டிய வாலிபர்...திடீரென்று வெடித்த செல்போன்\nமீண்டும் தினகரன் கட்சிக்கு இன்று நடந்த அதிர்ச்சி சம்பவம்\nஅதிமுகவிற்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்த பாஜக\nவேலூர் தேர்தலில் அதிமுகவிற்கு இருக்கும் செக்\nதிமுக கேள்விக்கு அதிரடி பதில் கொடுத்த அதிமுக அமைச்சர்\nசோனியாவிடம் கெஞ்சும் காங்கிரஸ் தலைவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/album/cinema/news/582-96-100th-day-celebration-album.html", "date_download": "2019-07-17T21:40:19Z", "digest": "sha1:4P7DZOYFSZ7TI735MDQM73TIKJNRXTDH", "length": 4410, "nlines": 96, "source_domain": "www.newstm.in", "title": "Album - ராம், ஜானு மற்றும் பலர்: 96 படத்தின் 100வது நாள் கொண்டாட்டம் | 96 100th day celebration: Album", "raw_content": "\nகுல்பூஷண் ஜாதவுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் : பிரதமர் உறுதி\nஎன்ஐஏ மசோதா : மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\nஹபீஸ் சையது கைது : அமெரிக்க அதிபர் சொன்னதென்ன\nகுல்பூஷண் ஜாதவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு: இந்தியாவுக்கு முதல் வெற்றி\nஅமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\nராம், ஜானு மற்றும் பலர்: 96 படத்தின் 100வது நாள் கொண்டாட்டம்\nகருத்துகளைப் படிக்க - பகிர\n1. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n2. ரூ.96 - க்கு பிஎஸ்என்எல் -இன் சூப்பர் பிரீபெய்டு ஆஃபர்\n3. ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு என்ன தான் காரணம்...\n4. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n5. ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தலாமா\n6. பிக் பாஸ் வீட்டில் நடக்கும் நீயா நானா நிகழ்ச்சி\n7. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த ம���வர் கைது\nஹபீஸ் சையது கைது : அமெரிக்க அதிபர் சொன்னதென்ன\nபிரபல நடிகரின் தாயார் மரணம் : முதல்வர் இரங்கல்\n'ஜிபிஎஸ்'-க்கு பதிலாக இந்தியாவின் சொந்த தயாரிப்பான 'நேவிக்' விரைவில் அறிமுகம்\nஎன்ஐஏ மசோதா : மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/209378?ref=media-feed", "date_download": "2019-07-17T21:05:14Z", "digest": "sha1:5CYQOY734OENUFSDUPGXXMGUAO3WKN5P", "length": 8536, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "மோட்டார் வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்! சனிக்கிழமைகளிலும் வரும் வசதி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமோட்டார் வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்\nசனிக்கிழமைகளிலும் சேவைகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சு தீர்மானித்துள்ளது.\nஇந்த தீர்மானத்தின் அடிப்படையில் மோட்டார் வாகன திணைக்களம் மற்றும் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தினை சனிக்கிழமைகளிலும் சேவையில் ஈடுப்படுத்தவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.\nபோக்குவரத்துறை தொடர்பாக அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசாரதி அனுமதி பத்திரத்தை விநியோகித்தல், புதுப்பித்தல், சாரதி அனுமதி பத்திரத்திற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளல் மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளை சனிக்கிழமைகளிலும் சாரதிகளால் பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நடைமுறை மோட்டார் வாகன திணைக்களத்தின் வெரஹெர அலுவலகத்தினால் அறிமுகம் செய்யப்படவுள்ளது.\nஇதேவேளை எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் நுகேகொட அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்களும் சனிக்கிழமைகளில் சேவைகளில் ஈடுப்படுத்தப்படு என குறிப்பிடப்பட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவ��� வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/155529-ips-association-condemns-sadhvi-pragya-specch-about-hemant-karkare", "date_download": "2019-07-17T21:10:26Z", "digest": "sha1:IKVOAWGS4FVDKTT52GW7ZQVCTFEBIRNL", "length": 9614, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "`சாபமிட்டேன்; ஆனால் இப்போது திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்' - சாத்வி பிரக்யா | IPS Association condemns Sadhvi Pragya specch about Hemant Karkare", "raw_content": "\n`சாபமிட்டேன்; ஆனால் இப்போது திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்' - சாத்வி பிரக்யா\n`சாபமிட்டேன்; ஆனால் இப்போது திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்' - சாத்வி பிரக்யா\nஐபிஎஸ் மரணத்துக்கு என்ன காரணம் என்பது குறித்து மாலேகான் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பெண் சாமியார் சாத்வி பிரக்யா பேசியுள்ளார்.\nமகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பையிலிருந்து சுமார் 270 கி.மீட்டர் தொலைவில் உள்ளது மாலேகான். இங்குக் கடந்த 2008- ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28- ம் தேதி ரம்ஜான் தொழுகை முடித்துவிட்டு வெளியே வந்தவர்கள் மீது இரட்டை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 6 பேர் கொல்லப்பட்டதுடன் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு இந்து மதவாத அமைப்புதான் காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது. கூடவே பெண் சாமியார் சாத்வி பிரக்யா உள்ளிட்டோர் அந்த வழக்கில் சேர்க்கப்பட்டனர். அவரைக் காவல்துறை கைது செய்தது.\nஅதேநேரம் இந்த வழக்கை விசாரித்த தேசியப் புலனாய்வு நிறுவனம் சாத்விக்கும் இந்தத் தாக்குதலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என அறிக்கை தாக்கல் செய்தது. ஆனாலும் அவரை வழக்கிலிருந்து விடுவிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. கடந்த 2017ம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றம் சாத்வி பிரக்யா சிங் தாகூருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அவர் மீதான கிரிமினல் குற்றச்சாட்டு திரும்பப் பெறப்பட்டாலும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர��� மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து வருகிறது. பிரக்யா கைதில் முக்கியப் பங்காற்றியவர் அப்போது இருந்த ஐபிஎஸ் அதிகாரி ஹேமந்த் கர்காரே. இவர் பின்னாளில் மும்பைத் தாக்குதலில் தீவிரவாதிகளை எதிர்த்துச் சண்டையிட்ட போது வீர மரணமடைந்தார்.\nநாட்டுக்காக உயிரைவிட அவரின் தியாகம் மக்கள் மத்தியில் இன்றளவும் போற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஹேமந்த் கர்காரே மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார் பெண் சாமியார் பிரக்யா. ``இந்த கர்காரேதான் மாலேகான் வழக்கில் என்னைக் குற்றவாளியாகக் கையாண்டார். நான் செய்யாத தவற்றுக்காக என்னைக் கொடுமைப்படுத்தினார். அப்போதே அவரைப் பார்த்து, ``நீங்கள் ஒருநாள் அழிந்து போவீர்கள். உங்கள் பரம்பரையே அழிக்கப்படும்\" என்று சாபமிட்டேன். அதுதான் மும்பை தாக்குதலில் அவரது உயிரிழப்பிற்குக் காரணமாக அமைந்தது. என்னுடைய சாபத்தால்தான் அவர் உயிரிழந்தார்\" எனக் கூறினார். இவரின் இந்தப் பேச்சுக்கு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nஜாமீனில் வெளியில் இருக்கும் சாத்வி பிரக்யா அண்மையில் பா.ஜ.கவில் இணைந்தார். கட்சியில் இணைந்த உடனே அவரை போபால் மக்களவை தொகுதி வேட்பாளராக பா.ஜ.க அறிவித்தது. காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங்குக்கு எதிராக பிரக்யா போட்டியிடுகிறார். ``முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆதரவு இருப்பதால் நான் கண்டிப்பாக வெற்றிபெறுவேன்\" எனச் சபதம் விடாத குறையாக பிரக்யா பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே தான் சொன்ன கருத்தை திரும்ப பெறுவதாக சாத்வி பிரக்யா தெரிவித்துள்ளார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/31119--2", "date_download": "2019-07-17T20:26:13Z", "digest": "sha1:G7JCPJ4EYDOLCCXHP5PQ2MYMCQL24IJR", "length": 25706, "nlines": 207, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 16 April 2013 - வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! | 10 sloga", "raw_content": "\nவெற்றியைத் தரும் விஜய வருடம்\n\"எனக்குப் பிடித்த பத்து பாசுரங்கள்\nவாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்\nபிரிந்த தம்பதியை சேர்த்து வைத்த திருவிழா\nமதுரை ஆவணி மூலத் திருவிழா\nகோயிலுக்கு போனா... மனசுக்கு அமைதி\nசின்னச் சின்ன வழிபாடுகள் - 1\nராசிபலன் - ஏப்ரல் 2 முதல் 15 வரை\nஏழரைச் சனி நடக்கும்��ோது வீடு கட்டலாமா\nபிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை\nநாரதர் கதைகள் - 1\nநட்சத்திர பலன்கள் - ஏப்ரல்-2 முதல் 15 வரை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nவாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்\n'மந்திரங்களுக்கு மிகப்பெரிய வலிமை உண்டு. இறைவனை மனதில் நிறுத்திச் சொல்லும்போது, அந்த மந்திரச் சொற்களுக்குள் நாம் அமிழ்ந்து போவோம். அப்படி ஒருமித்த நிலையில் இருக்கிறபோது, அந்த மந்திர பலமானது நம் புத்தியிலும் தேகத்திலும் வியாபித்து, தேவதைகளின் பாதுகாப்பும் கிடைக்கப் பெற்று, நினைத்த காரியத்தை அடைந்து ஆனந்த வாழ்வு வாழலாம்'' என்கிறார் காஞ்சி ஸ்ரீகாமாட்சி அம்பாள் கோயிலின் நடராஜ சாஸ்திரிகள்.\n''வாழ்க்கைக்குத் தேவையான பத்து ஸ்லோகங்களை, சக்திவிகடனின் பத்தாம் ஆண்டின் துவக்கத்தில் தருவதில் எல்லையில்லா மகிழ்ச்சி எனக்கு இந்த பத்து ஸ்லோகங்களை எவர் சொல்கிறாரோ, அவர்கள் வீட்டில் நிம்மதி குடியிருக்கும்; அவர்களின் குழந்தைகள் சகல கலைகளும் கற்றுத் தேர்ந்து ஞானவான்களாக ஜொலிப்பார்கள். ஆரோக்கியத்துடனும் ஆயுளுடனும் சிறப்புற வாழ்வார்கள்'' என்கிறார் நடராஜ சாஸ்திரிகள்.\nகாலையில் எழுந்திருக்கும்போதே, காலில் சக்கரமும் தோளில் றெக்கையும் கட்டிக்கொண்டு பரபரக்கிற வாழ்க்கைதான் பலருக்கும் ஆனாலும் தினமும் எழுந்தவுடன் ஒரு பத்து நிமிடம் கொஞ்சம் நிதானம் பழகுவது நல்லது. குறிப்பாக, காலையில் எழுந்ததும் நம் உள்ளங்கையில் கண்விழிப்பது ரொம்பவே விசேஷம். ஏனெனில், நம் உள்ளங்கையில், ஸ்ரீலக்ஷ்மி வாசம் செய்கிறாள் என்பதாக ஐதீகம்\nஆகவே, காலையில் எழுந்ததும் நம் உள்ளங் கைகளை விரித்துக்கொண்டு, உள்ளங் கையில் சூட்சுமமாக குடியிருக்கும் ஸ்ரீமகா லக்ஷ்மியை வணங்கியபடி, இந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள்.\nகராக்ரே வஸதே லக்ஷ்மீ கரமத்யே ஸரஸ்வதீ கரமூலேது கோவிந்த: ப்ரபாதே கரதர்சனம்\nநம் ஒவ்வொரு செயலிலும் பக்கபலமாக இருந்து, நம்மையும் நம் இல்லத்தையும் சிறக்கவும் செழிக்கவும் செய்வாள் தேவி\nகல்வியைக் கண்ணுக்கு நிகராகச் சொல்கிறோம். எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்றார்கள், முன்னோர்கள். கல்வி என்பது தெய்வத்துக்குச் சமமானது. ஒருவீட்டில் கல்விச் செல்வம் இருந்து விட்டால், அங்கே சகல செல்வங்களும் குடியேறிவிடும் என்கின்றன ஞானநூல்கள்.\nஎனவே, கல்வி ஞானம் கிடை���்கக்கூடிய இந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள். புத்தியில் தெளிவும் ஞாபக சக்தியும் அதிகரித்து, தெளிவானவர்களாக, திடமானவர் களாகத் திகழ்வீர்கள் என்பது உறுதி\nஸ்ரீஸரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காம ரூபினி\nவித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவதுமே ஸதா\nஞான ஆனந்த மயம் தேவம் நிர்மலம் ஸ்படிக ஆக்ருதிம்\nஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே\nஇந்த ஸ்லோகத்தைத் தினமும் சொல்லுங்கள். சகல ஞானமும் பெற்று, புத்திமானாக வாழ்வில் உயர்வீர்கள்.\nதேர்வு பயம் என்பது யாருக்குத்தான் இல்லை நன்றாகப் படித்த மாணவர்கள்கூட, தேர்வு நெருங்கும் வேளையில் கொஞ்சம் படபடப்பாக இருப்பதைப் பார்த்திருக்கிறேன். இந்தப் படபடப்பு தேவையற்றது. பாடத்தை உருவேற்றி, மனதுக்குள் மனனப்படுத்திக் கொண்டு, எந்த பயமும் பதற்றமும் இல்லாமல் தேர்வை எதிர்கொள்ளப் பழகுங்கள். குறிப்பாக, இந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள். இதை தினமும் கூட சொல்லலாம்.\nபாஷ்யாதி ஸர்வஸாஸ்த்ரானி ஏசான்யே நியமாஹா: ததா\nஅட்சரானயச ஸர்வானி துவந்து தேவி நமோஸ்துதே.\nஇந்த ஸ்லோகத்தைச் சொல்லச் சொல்ல, படிப்பின் மீதும், படித்து மனனம் செய்த விஷயங்கள் மீதும் அசைக்கமுடியாத நம்பிக்கை பிறக்கும். பீரோ லாக்கரில் இருந்து சாவி போட்டு எடுக்கிற பொருள் போல, படித்து உள்வாங்கிய விஷயங்களை, சட்டென்று எடுத்து தேர்வுத்தாளில் இறக்குவதற்கான சாவிதான் இந்த ஸ்லோகம் ஆத்மார்த்தமாகச் சொல்லுங்கள்; தேர்வில் வெற்றி நிச்சயம்\nஇசையின் மீது விருப்பம் கொள்ளாதவர்கள் எவருமே இல்லை. நம்மில் பலருக்கு இசையை ரசித்துக் கேட்கப் பிடிக்கும். ஒரு சிலருக்கு, அந்த இசையைக் கற்றறிய வேண்டும்; அதில் விற்பன்னராக வேண்டும் என்கிற ஆவல் இருக்கும். இசை என்பது மிகப்பெரிய கலை. ஓவியம் போல, எழுத்து போல, இசை என்பதும் கடவுள் வழங்குகிற வரப்பிரசாதம்\nஇசை என்பது இசைப்பவர் களுக்கும் அந்த இசையைக் கேட் பவர்களுக்கும் துன்பம் போக்கும் மாமருந்து. ஏனெனில், இசைக்கு மயங்குபவர்கள் மனிதர்கள் மட்டும் அல்ல. இசையைக் கேட்டால், அந்தக் கடவுளே இசைந்து வருவான் என்பார்கள்.\nஇசைஞானம் பெற... இந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள். இசையில் வல்லுநர் ஆவீர்கள்\nஐம்ஸ்ரீ வீணாயை மம ஸங்கீத\nசுவர் இருந்தால்தான் சித்திரம் வரையமுடியும் என்றொரு பழமொழி நம்மூரில் உண்டு. பொதுவாக இந்தப��� பழமொழியை, தேக ஆரோக்கியத்துக்குத்தான் அதிக அளவில் உதாரணமாகச் சொல்லியிருக்கிறார்கள், மக்கள்.\nஆமாம், தேகம் ஆரோக்கியத்துடன் இருந்துவிட்டால், மற்ற எல்லா வேலைகளையும் திறம்படச் செய்யமுடியும். தவிர, உடல் உழைப்புக்கு மட்டுமின்றி, புத்தியின் யோசிப்புத் தன்மைக்கும் உடலில் எந்த நோயும் இல்லாமல் இருப்பது மிகப்பெரிய பலம். எனவே தன்வந்திரி பகவானை மனதில் நிறுத்தி, இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வழிபடுங்கள்.\nஓம் நமோ பகவதே வாசுதேவாய\nசர்வாமய நாசாய த்ரைலோக்ய நாதாய\nஇழப்புகள் தவிர்க்க முடியாதவை. ஆனால், தாங்கிக்கொள்ள இயலாதவை இழந்த பதவியைப் பெறுவதற்காக அப்பேர்ப்பட்ட பிரம்மதேவரே கடும் தவம் புரிந்து, வரம் பெற்றார். நாம் இழந்ததைப் பெறுவதற்கும் தொலைத்ததை மீட்டெடுப்பதற்கும் ஒரு ஸ்லோகம் இருக்கிறது.\nஇந்த ஸ்லோகத்தை கர்மசிரத்தையுடன் சொல்லச் சொல்ல... நம் வாழ்வில் தொலைந்த பொருளை மீட்டெடுக்கலாம். இழந்த வாழ்க்கையைக்கூட திரும்பப் பெற்று வாழலாம்.\nஅபூர்வ ராஜ்ய ஸம்ப்ராப்திம் நஷ்டஸ்ய புனராகமம்,\nலபதே நாத்ர ஸந்தேஹ ஸத்யேமேதந் மயோதிதம்\nஓம் கார்த்த வீர்யார்ஜுனோ நாம:\nராஜா பாஹூ ஸஹஸ்ரவாந் ||.\nயஸ்ய ஸ்மரந மாத்ரேன நஷ்டம் த்ரவ்யம் ச லப்யதே\nவாழ்க்கையை தி.மு. என்றும் தி.பி. என்றும் பிரித்துப் பார்க்கிறவர்கள் நாம். அதாவது திருமணத்துக்கு முன்; திருமணத்துக்குப் பின் திருமணம் என்பது ஆணுக்குப் பெண் துணை என்றும், பெண்ணுக்கு ஆண் பாதுகாப்பு என்றும் கட்டமைப்பு கொண்டதாக அமைந்துள்ளது.\nஅதேபோல், திருமணம் என்பது வாழையடி வாழையாக சந்ததி வளர்க்கும் விஷயமாகவும் சாஸ்திரங் கள் தெரிவிக்கின்றன. இங்கே... 'நம்ம பொண்ணுக்கு இன்னும் கல்யாண வரன் தகையலையே...’, 'கை நிறைய சம்பளம் வாங்கி என்ன புண்ணியம். என் புள்ளைக்கு கல்யாண ராசி இன்னும் வரலை’ என்று வருத்தப்படுகிற பெற்றோர்கள் நம் உலகில் உண்டு. ஒரு பெற்றோரின் மிகப்பெரிய கவலையும் துக்கமும் தங்கள் வாரிசுக்குத் திருமணம் நடக்கவில்லையே என்பதாகத்தான் இருக்கும்.\nஆயிரங்காலத்துப் பயிர் என்றும் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிற காரியம் என்றும் போற்றப்படுகிற திருமண வரம் தரக்கூடிய அற்புதமான ஸ்லோகம் இது\nகாமேஸ் வராய காமாய காம பாலாய காமினே நம:\nகாம விஹாராய காம ரூபதராய ச\nமங்களே மங்களாதாரே மாங்கல்யே மங்களப்ர��ே\nமங்களார்த்தம் மங்களேசிமாங்கல்யம் தேஹிமே சதா:\nஉலகின் மிகப்பெரிய செல்வம், பிள்ளைகள்தான் குழந்தைச் செல்வம் இல்லாத வீட்டில், வேறு எத்தனைச் செல்வங்கள் இருந்தாலும் பயனில்லாது போகும் என்பார்கள். 'எவ்வளவு சொத்துகள் இருந்து என்ன... அள்ளியெடுத்துக் கொஞ்சி விளையாடக் குழந்தை இல்லை’ என்பதே பலரின் ஏக்கம்.\nஅதைவிட, அந்தக் குழந்தைக்கு சின்னச் சின்ன நோய்கள் வந்து சரியாகச் சாப்பிடாமல் இருந்தாலோ, சாப்பிட்டதையெல்லாம் வாந்தி எடுத்தாலோ, சரிவரத் தூங்காமல் எப்போதும் எதற்காகவோ அழுதுகொண்டே இருந்தாலோ... அதைவிட பெரிய வலியும் வேதனையும் வேறில்லை.\nஇதனை பாலாரிஷ்ட நோய் என்பார்கள். இதில் இருந்து குழந்தைகளை மீட்டெடுக்கவும் குழந்தைகள் சத்தாக வளரவும் இந்த ஸ்லோகம் உதவும்.\nபால க்ரஹ விநாச்ச தர்மநேதா கிருபாகர:\nஉக்ரக்ருத்யோக்ரா வேகச்ச உக்ர நேத்ர: சதக்ரது:\nஅடுத்ததாக... தேவியைப் போற்றிச் சொல்கிற இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லுங்கள். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தவறாமல் சொல்லுங்கள். சகல சௌபாக்கியங்களும் பெற்று, இனிதே வாழலாம்\nசர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த ஸாதி கே\nசரண்யே த்ரயம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே\nஎப்போது பூஜை செய்தாலும் என்ன பூஜைகள் செய்தாலும் அந்த பூஜையில் முக்கிய அங்கம் வகிப்பவை, பூக்கள்தான் ஒவ்வொரு பூவுக்கும் எப்படி விதம்விதமான நறுமணங்கள் இருக்கிறதோ... அதேபோல் ஒவ்வொரு பூவைக் கொண்டும் செய்கிற பூஜைகளுக்கும், ஒவ்வொரு பலன் உண்டு.\nஅந்தப் பூக்களைக் கொண்டு ஸ்வாமிக்கு பூஜை செய்கிற போது மறக்காமல் நிறைவில் இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வழிபடுங்கள். மலர்களைப் போல, நம் வாழ்க்கையும் மலரும்\nஅந்த புஷ்பாஞ்சலி ஸ்லோகம் இதுதான்\nயோபாம் புஷ்பம் வேத புஷ்பவான்\nபிரஜாவான் பசுமான் பவதி சந்த்ரமாவா\nஅபாம் புஷ்பம் புஷ்பவான் பிரஜாவான் பசுமான் பவதி\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geotamil.com/index.php?view=article&catid=15%3A2011-03-03-19-55-48&id=4277%3A2017-12-01-23-33-46&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=29", "date_download": "2019-07-17T21:32:09Z", "digest": "sha1:SMS2HBY7XBOJZKTZNEXS6PWGTDJ66AVB", "length": 2731, "nlines": 11, "source_domain": "geotamil.com", "title": "இயக்குனர் வஸந்த் எஸ். சாய் அவர்களுடன் கலந்துரையாடல்", "raw_content": "இயக்குனர் வஸந்த் எஸ். சாய் அவர்களுடன் கலந்து���ையாடல்\nFriday, 01 December 2017 23:32\t- தமிழ் ஸ்டுடியோ.காம் -\tநிகழ்வுகள்\n03-12-2017, ஞாயிறு, மாலை 5.30 மணிக்கு., பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.\nநண்பர்களே தமிழ் சினிமாவின் நூற்றாண்டை தமிழ் ஸ்டுடியோ பல்வேறு விதங்களில் கொண்டாடி வருகிறது. ஒரு பகுதியாக திரைத்துறையின் பல்வேறு பிரிவுகளை சார்ந்த கலைஞர்களுடன் கலந்துரையாடலை தமிழ் ஸ்டுடியோ ஒருங்கிணைத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த வாரம் இயக்குனர் வஸந்த் எஸ். சாய் அவர்களுடன் கலந்துரையாடல் நடைபெற உள்ளது. கேளடி கண்மணி, ஆசை, ரிதம் என தமிழ் சினிமாவில் கதையின் மையத்தை ரிதமேட்டிக்காக அணுகியவர் இயக்குனர் வஸந்த். சினிமா உருவாக்கம் குறித்தும், நூற்றாண்டில் தமிழ் சினிமா கடந்து வந்த பாதை குறித்தும் இயக்குனர் வஸந்த் எஸ் சாய் அவர்களுடன் கலந்துரையாட அவசியம் வாருங்கள்.\nதமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.okynews.com/2013/12/blog-post_28.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=YEARLY-1388563200000&toggleopen=MONTHLY-1385884800000", "date_download": "2019-07-17T21:01:55Z", "digest": "sha1:BJCGRSF77JEZQKJET4KD6KNIFY5XB6YL", "length": 14556, "nlines": 183, "source_domain": "tamil.okynews.com", "title": "தமிழ்மொழியை விட ஆங்கில மொழியில் நாட்டம் கொள்ளும் தமிழர்கள் - Tamil News தமிழ்மொழியை விட ஆங்கில மொழியில் நாட்டம் கொள்ளும் தமிழர்கள் - Tamil News", "raw_content": "\nHome » Language , Strange » தமிழ்மொழியை விட ஆங்கில மொழியில் நாட்டம் கொள்ளும் தமிழர்கள்\nதமிழ்மொழியை விட ஆங்கில மொழியில் நாட்டம் கொள்ளும் தமிழர்கள்\nதமிழ் மொழிக்கு செம்மொழியென்று ஒரு பெயராகும். இந்த வகையில் ஆங்கில மொழி வந்த பிறகு ஆங்கில மொழி உலகமொழியான பிறகு இதுவரைக்கும் 247 மொழிகள் அழிந்து இருக்கின்றது ஆங்கில மொழியால் அந்த அளவுக்கு எல்லா மொழிகளிலும் ஆங்கிலம் ஊடுறு இருக்கிறது.\nஉதாரணம் ஒருநாளைக்கு நாம பேசுற தமிழில் மொழியில் நமக்கே தெரியாம எத்தனை ஆங்கில சொற்களை தமிழோடு கலந்து பேசுகிறோம் யோசித்து பாருங்க, இப்படிதான் ஒவொரு மொழியிலும் ஆங்கிலம் ஊடுருவி இருக்கிறது. இன்னும் 50 ஆண்டுகளில் முழுமையாக ஆங்கிலம் ஊடுருவிடும் நம் மொழியில் காரணம் இப்ப உள்ள தமிழர்கள் ஆங்கில மோகத்தில் தான் இருக்கிறார்கள், தமிழ் மொழிமேல் அக்கறை காட்ட���வதாக தெரியவில்லை தன் பிள்ளைகளை ஆங்கில மயத்தில் தான் படிக்க வைக்கிறாங்க பேச வைக்கிறாங்க. 50 ஆண்டுகளில் முழுமையாக ஆங்கிலம் ஊடுருவிடும் என்பதை உறுதியா சொல்ல முடியும். இன்னும் 100 ஆண்டுகளில் தமிழ் மொழி எப்படி இருக்கும் என்று என்னால் இப்பவே யூக்கிக்க முடிகிறது\nசமீபத்தில் அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் \"மரியா (ஸ்மித் ஜோனெஸ்\") என்ற பெண்மணி இறந்து விட்டார். இவருடைய இறப்பு பலருக்கு துயரத்தை கொடுத்துள்ளது. அவருடைய இழப்பை யாராலுமே ஈடு செய்ய முடியாது காரணம், அவர் இறந்து போகும் போது, ஒரு மொழியையும் தன்னுடனே சேர்த்துக் கொண்டு போய் விட்டார். அலாஸ்காவின் பழங்குடி மக்களின் மொழிகளில் ஒன்றான \"ஏயக்\" என்கின்ற மொழியை பேசத் தெரிந்த உலகின் கடைசி மனிதராக அவர் மட்டும்தான் இருந்தார்.\nஅவர் இறந்ததன் பிறகு இன்றைக்கு உலகில் யாருக்குமே அந்த மொழியை பேசத் தெரியாது. அவர் இறந்த தினத்தோடு உலகில் உள்ள பல மொழிகளில் ஒரு மொழி அழிந்து விட்டது. மரியா ஸ்மித்திற்கு ஒன்பது பிள்ளைகள் இருந்தும், யாருமே \"ஏயக்\" மொழியை கற்பதற்கு ஆர்வம் காட்டவில்லை. எல்லோரைப் போன்று அவர்களும் ஆங்கிலம் கற்பதும், பேசுவதும்தான் நாகரீகமானதும், தேவையானதும் என்ற கருத்தோடு இருந்து விட்டார்கள்\nஉலகின் பெரும்பாலான மொழிகள், இரண்டு வாரத்திற்கு ஒரு முறை, உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒரு மொழி அழிவதாக மொழியியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றார்கள்.\nஅதில் தமிழ் மொழியும் அடங்கியுள்ளதாம்\nஒரு மொழி அழிவதற்கு தேவையான அனைத்துக் காரணங்களையும் தமிழ் மொழியும் கொண்டு இருக்கின்றது என்பது இதிலே ஒரு அபாயகரமான செய்தி. இன்றைய சன்னதியினரும், அடுத்த சன்னதியினரும் தமிழை படிக்கவோ, எழுதவோ, ஆர்வம் காட்டுவதில்லை தற்போது எல்லாம் ஆங்கில மோகத்தில் போய்கொண்டு இருக்கிறார்கள். என்று அந்த அறிக்கையில் சொள்ளபட்டு இருக்கிறது\nதமிழ் இனி மெல்லச் சாகும்\nஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அவர்கள் பேசுகின்ற மொழியை அழித்து விடுங்கள் அந்த இனம் தானாக அழிந்துவிடும் என்பார்கள். எனவே தமிழை பற்றி பேசுவது எம் இனம் அழிவதை காப்பற்ற என்று புறிந்து கொள்ளுங்கள்\nஉலகயே உலுக்கிய சுனாமி நினை நாள் 26.12.2013\nமிகப்பெரிய மிதக்கும் புத்தகசாலை இலங்கையைத் தொட்டது...\nசாதனைக்காக சந்தர்ப்பத்தை தோற்றுவிக்���ும் துபாய்\nமலேசியாவில் அல்லாஹ் என்ற சொல்ல பயன்படுத்த தடை\nமுதல் முறையாக செயற்கை இதய மாற்று அறுவைச் சிகிச்சை\nதமிழ்மொழியை விட ஆங்கில மொழியில் நாட்டம் கொள்ளும் த...\nநகைச்சுவை அமுதம் ஆசிரியரும் மாணவரும்\nகாட்டு வளங்களை நாம் கவனமாக பாதுகாப்போம்\nமரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு என்று அழைக்கப்படுகிறது . தமிழில் வனம் , கானகம் , அடவி , புறவு , பொதும்பு போன்ற பல சொற்களால் இது ...\nமரண வீட்டுக்கு வந்தவர்களை தாக்கிய பேய் - தாத்தா சொன்ன கதை\nமரணவீட்டு இரவு சாப்பாட்டுக்கு பின்னர் வந்தவர்களை தாக்க காத்திருந்த பேய் என்னுடைய நண்பனின் பாட்டனார் அவர் சிறுபிள்ளையாக இருந்த...\nமின்சாரத்தின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் - சிறுவர் உலகம்\nஇயற்கையில் பல சக்திகள் உள்ளன . சூரியசக்தி , காற்றுச்சக்தி , அணுசக்தி , மின்சக்தி முதலானவை மக்களுக்கு பெரிதும் பயன்படுகின்றன .. அவ...\nஇன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்\nநாளைய நம் சிறுவர்களை வன்முறையற்ற உலகில் வாழ வழியமைப்போம் இன்றைய உலகில் பொதுவாக 18 வயதுக்குட்பட்ட ஆண் , பெண் இருபாலாரும் சிறுவ...\nவாழ்க்கையின் சகல சந்தர்ப்பங்களிலும் எல்லாப் பருவங்களிலும் சூழலுடன் இயைபாக்கம் காணவும் சுய திறன்களை விருத்தி செய்யவும் பொருத்தம...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது ல்ப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான் வெண்புள்ளிகள் உருவாகிறது . சருமத்தில் உள்ள ` மெலனோசைட் '...\nசீரிஸ்டோட்டில் அல்லது அரிஸ்டாட்டில் ( கி . மு . 384 மார்ச் 7 - கி . மு . 322) கிரேக்கத் தத்துவ ஞானியாவார் . பிளேட்டோவும் இவரும் ...\nமனித இனத்தில் அலி(திருநங்கை) என்ற இனம் உண்டா\nமனிதன் பிறக்கும் போது அவன் ஆணாகவோ அல்லது அவன் பெண்ணாகவோ பிறக்கின்றான், ஆனால் , மூன்றாம் பாலினமாக வோ உருவாவதை நீங்களோ நானோ தீர்மானிப்...\nநாம் சிறுவர் உரிமைகளை பாதுகாப்போம்\nஒக்டோபர் முதலாம் திகதி சிறுவர் தினம் போற்றப்படு கின்றது . இத்தகைய தினத்தில் சிறுவர்கள் பற்றியும் சிறுவர் தினம் பற்றியும் சிந்...\nலகர, ளகர, ழகர சிக்கல்களை தீர்க்க சிறந்த வழி இங்கே\nகாரொழுகும் குழலாளைக் கறுணைவிழிந் தொழுகும் இரு கடைக் கண்ணாளை மூரலிள நிலவொழுகப் புழுகொழுக அழகொழுகும் முகத்தி னாளை வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/06/blog-post_424.html", "date_download": "2019-07-17T20:34:57Z", "digest": "sha1:ZK75JDZXZ2HI6YWHHZ4LGRG2PSLAYLZO", "length": 45851, "nlines": 155, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இஸ்லாத்தை காரி உமிழ்ந்து, முஸ்லிம்களுடனான உறவுகளை தவிர்க்கச்சொல்லிய, தலைமை பிக்குவுக்கு இளம்பிக்குவின் பதிலடி ((களுத்துறையில் உண்மைச் சம்பவம்)) ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇஸ்லாத்தை காரி உமிழ்ந்து, முஸ்லிம்களுடனான உறவுகளை தவிர்க்கச்சொல்லிய, தலைமை பிக்குவுக்கு இளம்பிக்குவின் பதிலடி ((களுத்துறையில் உண்மைச் சம்பவம்))\nகளுத்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள #விகாரை ஒன்றில் இளம் பிக்குகளுக்கான போதனையினை தலைமைப்பிக்கு நிகழ்த்திக்கொண்டிருந்தார்.\nமுஸ்லிம்களுக்கெதிரான பிரச்சாரமாகவே அது அமைந்திருந்தது. #முஸ்லிம்கள் தொடர்பில் அவதூறுகளையும், கற்பனைக் கதைகளையும், #இஸ்லாம் தொடர்பிலான போலி பிரச்சாரங்களையும் காரி உமிழ்ந்துகொண்டிருந்தார் தலைமைப் #பிக்கு. முஸ்லிம்களுடனான உறவுகளை முற்றுமுழுதாக தவிர்ந்துகொள்ள வேண்டுமென்பதே அவரது போதனையின் சாரம்சமாக இருந்தது.\n#போதனை நிறைவடைந்து விகாரை மண்டபம் அமைதியான நேரம், ஒரு இளம் பிக்கு எழுந்துநின்றார்.\n”தேரரே மன்னிக்க வேண்டும். நீங்கள் கூறிய போதனையில் பெரும்பாலானவை பொய் என்பதே எனது அனுபவமாகும். நான் சிங்கள பெற்றோருக்கு பிறந்து சிங்கள கிராமத்தில் வளர்ந்தவன். ஆனால் நானும் என்னுடன் உடன் பிறந்த, மற்றும் ஒன்றுவிட்ட தம்பி, தங்கைகள் என பலர் பேருவளையிலுள்ள முஸ்லிம் வீடுகளிலே வளர்ந்தோம், அவர்களது ஆடைகளையே அணிந்தோம். அவர்களது வீட்டிலேயே சாப்பிட்டோம். எமக்கு பாடசாலைகளுக்கு தேவையானவற்றையும் முஸ்லிம்களே தந்துதவினர்.\nநாம் பிறந்து சில காலத்தில் எமது பெற்றோர் பிரிந்து இருவரும் வேறு வாழ்க்கைகளை தேடிக்கொண்டனர். எனது மாமா சிறையில் இருக்கின்றார். அவரது பிள்ளைகள் உட்பட எனது தாயின் ஏனைய பிள்ளைகள், நான் உட்பட எனது பாட்டியின் பராமரிப்பிலேயே உள்ளோம். (அப்பா) பாட்டியின் கணவர் நோயாளி. அவரால் உழைப்பில் ஈடுபட முடியாது. பாட்டி 15 கிலோமீற்றர் தொலைவிலுள்ள பேருவளையின் முஸ்லிம் கிராமங்களிலுள்ள வீடுகளில் உதவியாளராக வேலை செய்தே உழைக்கின்றார். சிறுவர் காலம் ���ுதல் நாமும் பாட்டியுடன் முஸ்லிம் வீடுகளுக்கு செல்கின்றோம். அங்கேயே அவர்களது பிள்ளைகளுடனேயே விளையாடுகின்றோம். அவர்களது ஆடைகளையே அணிகின்றோம். அங்கேயே சாப்பிடுகின்றோம். நாம் வீட்டு வேலைக்காரர்கள் என்றோ சிங்களவர்கள் என்றோ எம்மை அகௌரவப்படுத்தியதில்லை.\nசிறுபராயம் முதல் முஸ்லிம்களுடன் இணைந்து வாழ்கிறவன் என்றவகையில் நீங்கள் கூறிய பல விடயங்களோடு என்னால் உடன்பட முடியாது. முஸ்லிம்கள் மிகவும் நல்லவர்கள். அவர்கள் பிறருக்கு உதவக்கூடியவர்கள். நாம் பாடசாலையிலிருந்து நேரடியாக பேருவளைக்கு சென்று முஸ்லிம் வீடுகளிலேயே எமது பகல்சாப்பாட்டை சாப்பிட்டிருக்கின்றோம். எமது பெற்றோரே எம்மை கைவிட்டபோதும் முஸ்லிம்களே எமக்கு இன்றுவரை உதவிக்கொண்டிருக்கின்றனர். நான் விகாரைக்கு எடுத்துவந்துள்ள இந்த புத்தகங்களும் அவர்கள் வாங்கித்தந்தவையே என தனது அனுபவத்தை துணிச்சலுடன் விகாரையில் எடுத்துக்கூறியுள்ளார் அந்த இளம் பிக்கு.\nஇதை சற்றும் எதிர்பாராத தலைமை பிக்கு இது தொடர்பில் விசாரிப்பதற்கு பாட்டியை விகாரைக்கு வரவழைத்துள்ளார்.\nபாட்டியும் தானும் தனது பேரப்பிள்ளைகளும் அனுபவிக்கும் கஷ்டங்களையும், முஸ்லிம்களின் ஒத்துழைப்புக்களையும் எடுத்துக்கூறியுள்ளார். தான் நீண்டகாலமாக முஸ்லிம் வீடுகளில் வேலைக்கு சென்றுவருகின்றேன், இதுவரையில் அவர்கள் எனக்கு துரோகமிழைத்ததில்லை. சில வேளைகளில் நான் நோய்வாய்ப்பட்டு வேலைக்கு செல்லமுடியாமல் வீட்டிலிருப்பேன். அந்நாட்களில் முஸ்லிம்களை தொடர்புகொண்டு ”எனக்கு சுகமில்லை, என்னால் இன்று வேலைக்குவர முடியாது, முடியுமென்றால் எனது பேரப்பிள்ளைகளுக்கு ஏதாவது சமைத்து அனுப்புங்கள்” என வேண்டிக்கொள்வேன். அவ்வாறான சந்தர்ப்பங்களில் எமக்கு சமைத்து அனுப்புவார்கள். அந்தளவிற்கு என்னுடன் சிறந்தமுறையிலே அவர்கள் நடந்துகொள்கின்றனர் என முஸ்லிம்களுடனான தனது உறவை தலைமைப்பிக்குவிற்கு எடுத்துக்கூறியுள்ளார்.\nமேலும் பாட்டியின் கிராமத்தவர்கள் பாட்டியை முஸ்லிம் வீடுகளுக்கு வேலைக்கு செல்லவேண்டாமென கோரியிருக்கின்றனர். தான் வேலைக்கு செல்லாவிட்டால் உங்கள் வீடுகளில் எனக்கு வேலை தருவீர்களா எனது பேரப்பிள்ளைகளுக்கு உணவளிக்க முன்வருவீர்களா என கிராமத்தவர்களிடம் பாட்��ி கேட்டுள்ளார்.\nநாம் பேசவேண்டிய இடத்தில், நம்மால் பேச முடியாத போது நமது நற்பண்புகள் நமக்காக பேசும்.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nஉண்மையில் இஸ்லாமியர்கள் மிக நல்லவர்கள், அவர்களை போன்று இந்த உலகில் யாரும் அன்பு காட்ட இல்லை, அது மட்டுமின்றி எனி வரும் சந்ததியினரிட்காவது 3 மதத்தவருடனும் பழக இடமளியுங்கள்\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nஇங்கிலாந்து அணி உலக்கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற 14.07.2019 ஊடகவியலாளர் மாநாட்டின் போது, இங்கிலாந்து அணித் தலைவர் தெரிவித்த க...\nமுஸ்லிம் கடையில் சிங்களப் பெண்ணுக்கு, காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nமுஸ்லிம் கடையொன்றில் பொருட்களை வாங்கிய ஒரு சிங்களப் பெண் வழமைக்கு மாறாக ஒரு பொருளின் விலையைக் குறைக்குமாறு வற்புறுத்தியிருக்கிறார். கட...\nபிக்குகள் புகைபிடிக்கும் விடியோவை பதிவிட்டு, அகற்றிய ரஞ்சன் ராமநாயக்க\nபௌத்த பிக்குகளை அவமதித்து கருத்துக்களை வெளியிட்டமைக்காக விளக்கம் கோரி பிரதமர் ரணில் இன்று கடிதம் ஒன்றை இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாய...\nகுள்ள மனிதன் சிக்கினான், மிரண்டு போன பொலிஸார் - என்னவெல்லாம் வைத்திருந்தான் தெரியுமா..\nஇலங்கையின் பல்வேறு பகுதிகளில் மக்களை அச்சுறுத்திய குள்ள மனிதன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 4 மாதங்களாக குள்ள மனிதனரா...\nசிரித்த முகத்துடன், நம்பிக்கையுடன் வந்த Dr ஷாபி - தொடர்ந்து விளக்கமறியல் வைப்பு\nகுருநாகல் டாக்டர் ஷாபி ஷிஹாப்தீனை வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க குருநாகல் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. சி ஐ டி அவர...\nஅர­புக்­கல்­லூ­ரிக்குள் அத்துமீறி புகுந்து, சிங்களவர்கள் அட்டகாசம் - விசித்திரமான நிபந்தனைகளும் விதித்தனர்\nபஸ்­யால – எல்­ல­ர­முல்­லயில் இயங்­கி­வரும் அர­புக்­கல்­லூ­ரிக்குள் நேற்று முன்­தினம் திடீ­ரென பிர­வே­சித்த பெளத்த மத­கு­ரு­மாரின் தலை­மை...\nஅஸ்­கி­ரிய பீடத்­துக்குள் நுழை­ய, தொப்­பியை கழற்­றிவிட்டு சென்ற உலமாக்கள் பேசியது என்ன...\nமுஸ்­லிம்­க­ளுக்கும் பெரும்­பான்­மை­யி­னத்­த­வ­ருக்கும் இடை­யி­லான கருத்து முரண்­பா­டு­க­ளையும் பிரச்­சி­னை­க­ளையும் இரு­த­ரப்பு மதத்­...\nமதுபானம் பீச்சியடித்ததும் ஓட்டம்பிடித்த மொயின் அலியும், ஆதில் ரசீத்தும் (வீடியோ)\nஉலகக்கிண்ணத்தை இங்கிலாந்து 14.07.2019 சுவீகரித்தது உலகக்கிண்ணம் வழங்கியதன் பிறகு இடம்பெற்ற மதுபான வீச்சிலிருந்து முஸ்லிம் வீரர்களா...\nசிறையிலிருந்து இன்று, விடுதலையான 4 பேரின் ஈமானிய பலம் - மேல் சிலிர்த்த சட்டத்தரணி சறூக்\nமுதன்முதலாக தோன்றிய பரகாதெனியைச்சேர்ந்த சில சகோதரர்கள் நபி வழியில் தமது இறை வழிபாடுகளை அமைத்துக்கொள்வதற்காக ஒரு இடத்தை தேடிய போது “எனது...\nISIS இடம் கெஞ்சிய சஹ்ரான், கண்டுபிடித்தது அமெரிக்கா - பயங்கரவாதம் பற்றி ரணிலுக்கு ஆலோசனை\nபயங்கரவாதத்தைத் தடுப்பதற்கு கடுமையான எல்லைக் கட்டுப்பாடு மற்றும் கடலோரக் காவல்படை என்பன அவசியம் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசி...\nபடுதோல்வியடைந்த பொதுபல சேனாவின் கூட்டம் - குறைந்தளவு மக்களே வருகை\nஎதிர்பார்த்த சனத்திரளில் 10% வீதமளவில் தான் இன்றைய -07- இனமதவெறி தேர்தல் பிரசார முன்னோடிக் கூட்டத்திற்கு (கொண்டு வரப்பட்டும்) வருகையாம்...\n\"ரம்புட்டானில் கருத்தடை மருந்தை தடவி விடுவீர்கள்\" என்றவருக்கு தக்க பாடம் புகட்டிய முஸ்லிம்கள்\nரம்புட்டானில் கருத்தடை மருந்தை தடவி விடுவீர்கள் என்றவருக்கு தக்க பாடம் புகட்டிய முஸ்லிம்கள் கொழும்பு புறக்கோட்டையில் ரம்புட்டான் விற்க...\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nஇங்கிலாந்து அணி உலக்கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற 14.07.2019 ஊடகவியலாளர் மாநாட்டின் போது, இங்கிலாந்து அணித் தலைவர் தெரிவித்த க...\nமுஸ்லிம் கடையில் சிங்களப் பெண்ணுக்கு, காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nமுஸ்லிம் கடையொன்றில் பொருட்களை வாங்கிய ஒரு சிங்களப் பெண் வழமைக்கு மாறாக ஒரு பொருளின் விலையைக் குறைக்குமாறு வற்புறுத்தியிருக்கிறார். கட...\nபாராளுமன்றத்தில் குர்ஆனுக்கு ஏற்பட்ட கிராக்கி - அப்துர் ராசிக்கை பாராட்டிய சிங்களவர்கள்\nபாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு முன் இன்று, வியாழக்கிழமை (20) சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் சாட்சியம் வழ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/05/2-16052018.html", "date_download": "2019-07-17T20:26:45Z", "digest": "sha1:L6ZJ7O7ACVZBEMBSKC7CNWDSPMA4HS3N", "length": 7067, "nlines": 14, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai.In | Kalviseithi: பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை (16.05.2018) வெளியீடு", "raw_content": "\nபிளஸ் 2 தேர்வு முடிவு நாளை (16.05.2018) வெளியீடு\n8.66 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ள பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை வெளியீடு | தமிழகம், புதுச்சேரியில் 8.66 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ள பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவு நாளை வெளியிடப்படுகிறது. காலை 9.30 மணி முதல் அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு முடிவுகள் எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்படும். பள்ளி மாணவ, மாணவிகளின் உயர் கல்வியை தீர்மானிக்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி முடிவடைந்தது. தமிழகம், புதுச்சேரியில் பள்ளி மாணவ, மாணவிகள், தனித்தேர்வர்கள் என 8,66,934 பேர் தேர்வு எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி முடிவடைந்தது. தமிழகம் முழுவதும் 80 மையங்களில் விடைத்தாள்கள் திருத்தப்பட்டன. இப்பணியில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஊழியர்கள் ஈடுபட்டனர். விடைத்தாள் மதிப்பீட்டு பணி முடிவடைந்ததும் மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு அப்பணியும் நிறைவடைந்தது. பிளஸ் 2 தேர்வு முடிவு மே 16-ம் தேதி வெளியிடப்படும் என்று, தேர்வுகள் தொடங்குவதற்கு முன்பாகவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை (16-ம் தேதி) வெளியிடப்படுகிறது. சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள அரசு தேர்வுத் துறையின் தலைமை அலுவலகத்தில் இயக்குநர் தண்.வசுந்தராதேவி நாளை காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகளை வெளியிடுகிறார். தேர்வு முடிவு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட அடுத்த சிறிது நேரத்தில் மாணவ, மாணவிகளின் செல் போன் எண்ணுக்கு மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகள் அனுப்பப்படும். மாணவ, மாணவிகள் கீழ்க்கண்ட இணையதளங்களில் தங் கள் பதிவு எண், பிறந்த தேதி யைக் குறிப்பிட்டு தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் அறிந்து கொள்ளலாம். www.tnschools.in , www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்றவர்களின் பட்டியல் (Rank List) வெளியிடும் முறை கடந்த ஆண்டு முதல் நிறுத்தப்பட்டது. மாணவர்கள் மத்தியில் மனச்சோர்வு ஏற்படுவதையும், தேவையில்லாமல் பள்ளிகளுக்கு இடையே ஆரோக்கியமில்லாத போட்டி உருவாவதை தடுக்கும் நோக்கிலும் இந்த நடவடிக்கையை அரசு மேற்கொண்டது. எனவே, இந்த ஆண்டும் பிளஸ் 2 தேர்வு ரேங்க் பட்டியல் எதுவும் வெளியிடப்படாது. 1200-க்கு 1100-க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் எத்தனை பேர், 1000-க்கு மேல் எடுத்தவர்கள் எத்தனை பேர் என்பது போன்ற விவரங்களும், பாடவாரியாக 200-க்கு 200 பெற்றவர்களின் எண்ணிக்கை விவரங்களும் மட்டுமே வெளியிடப்படும். தேர்வு முடிவுகள் தொடர்பான அனைத்து புள்ளி விவரங்களையும் அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் செய்தியாளர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/09/blog-post_294.html", "date_download": "2019-07-17T20:41:30Z", "digest": "sha1:AGD3ADGG7IE4FE3RJ6TIUQI6A2RE6ZSR", "length": 7031, "nlines": 62, "source_domain": "www.maddunews.com", "title": "குப்பைகளை அகற்றும் பணியில் பாடசாலை மாணவர்கள் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » குப்பைகளை அகற்றும் பணியில் பாடசாலை மாணவர்கள்\nகுப்பைகளை அகற்றும் பணியில் பாடசாலை மாணவர்கள்\nதேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு பணிப்புரைக்கு அமைவாக தேசிய டெங்கு ஒழிப்பு வாரமாக செப்டெம்பர் 26 ஆம் திகதி முதல் அக்டோபர் 02 ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டு நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையினை முன்னெடுத��து வருகின்றன\nஇதற்கு அமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலைகள் மட்டத்தில் இந்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர்\nமட்டக்களப்பு கல்வி வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளர் கே .பாஸ்கரன் ஆலோசனைக்கு அமைவாக மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட சத்துருகொண்டான் பிள்ளையாரடி பிரதான வீதியோரங்கள் மற்றும் ஆற்றங்கரையோர பகுதியில் குப்பைகளை அகற்றி துப்பரவு செய்யும் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டன\nஇந்த டெங்கு ஒழிப்பு துப்பரவு செய்யும் நடவடிக்கையில் மட்டக்களப்பு மயிலம்பாவெளி விக்னேஸ்வரா வித்தியாலயம் , மயிலம்பாவெளி விபுலானந்தா வித்தியாலயம் , மட்டக்களப்பு கொக்குவில் விக்னேஸ்வரா வித்தியாலயம் ,, மட்டக்களப்பு நாவலடி நாமகள் வித்தியாலயம் ஆகிய நான்கு பாடசாலைகளின் அதிபர்களின் தலைமையின் கீழ் 80 மாணவர்களுடன் ஏறாவூர் பற்று கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம் .பாலசுபிரமணியம் , பாடசாலைகளின் உடல்கல்வி ஆசிரியர்கள் ,மக்கள் தொடர்பாடல் பொலிஸ் உத்தியோகத்தர்கள், சிவில் சமூக பாதுகாப்பு குழு உறுப்பினர் மற்றும் மாநகர சபை ஊழியர்கள் இணைந்து குப்பைகளை அகற்றி துப்பரவு செய்யும் பணி ஈடுபட்டனர்\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://devistotrams.blogspot.com/2012/05/lalita-ashtottara-sata-namaavali-in_6597.html", "date_download": "2019-07-17T21:10:22Z", "digest": "sha1:P5OXTZ3UCJ3BAKV2GIJ46B7N6CEOM52I", "length": 12310, "nlines": 153, "source_domain": "devistotrams.blogspot.com", "title": "Lalita Ashtottara Sata Namaavali in Tamil - Devi Stotrams", "raw_content": "\nஓம் ரஜதாசல ஶ்றும்காக்ர மத்யஸ்தாயை னமஃ\nஓம் ஹிமாசல மஹாவம்ஶ பாவனாயை னமஃ\nஓம் ஶம்கரார்தாம்க ஸௌம்தர்ய ஶரீராயை னமஃ\nஓம் லஸன்மரகத ஸ்வச்ச விக்ரஹாயை னமஃ\nஓம் மஹாதிஶய ஸௌம்தர்ய லாவண்யாயை னமஃ\nஓம் ஶஶாம்கஶேகர ப்ராணவல்லபாயை னமஃ\nஓம் ஸதா பம்சதஶாத்மைக்ய ஸ்வரூபாயை னமஃ\nஓம் வஜ்ரமாணிக்ய கடக கிரீடாயை னமஃ\nஓம் கஸ்தூரீ திலகோல்லாஸித னிடலாயை னமஃ\nஓம் பஸ்மரேகாம்கித லஸன்மஸ்தகாயை னமஃ || 10 ||\nஓம் விகசாம்போருஹதள லோசனாயை னமஃ\nஓம் ஶரச்சாம்பேய புஷ்பாப னாஸிகாயை னமஃ\nஓம் லஸத்காம்சன தாடம்க யுகளாயை னமஃ\nஓம் மணிதர்பண ஸம்காஶ கபோலாயை னமஃ\nஓம் தாம்பூலபூரிதஸ்மேர வதனாயை னமஃ\nஓம் ஸுபக்வதாடிமீபீஜ வதனாயை னமஃ\nஓம் கம்புபூக ஸமச்சாய கம்தராயை னமஃ\nஓம் ஸ்தூலமுக்தாபலோதார ஸுஹாராயை னமஃ\nஓம் கிரீஶபத்தமாம்கள்ய மம்களாயை னமஃ\nஓம் பத்மபாஶாம்குஶ லஸத்கராப்ஜாயை னமஃ || 20 ||\nஓம் பத்மகைரவ மம்தார ஸுமாலின்யை னமஃ\nஓம் ஸுவர்ண கும்பயுக்மாப ஸுகுசாயை னமஃ\nஓம் ரமணீயசதுர்பாஹு ஸம்யுக்தாயை னமஃ\nஓம் கனகாம்கத கேயூர பூஷிதாயை னமஃ\nஓம் ப்றுஹத்ஸௌவர்ண ஸௌம்தர்ய வஸனாயை னமஃ\nஓம் ப்றுஹன்னிதம்ப விலஸஜ்ஜகனாயை னமஃ\nஓம் ஸௌபாக்யஜாத ஶ்றும்கார மத்யமாயை னமஃ\nஓம் திவ்யபூஷணஸம்தோஹ ரம்ஜிதாயை னமஃ\nஓம் பாரிஜாதகுணாதிக்ய பதாப்ஜாயை னமஃ\nஓம் ஸுபத்மராகஸம்காஶ சரணாயை னமஃ || 30 ||\nஓம் காமகோடி மஹாபத்ம பீடஸ்தாயை னமஃ\nஓம் ஶ்ரீகம்டனேத்ர குமுத சம்த்ரிகாயை னமஃ\nஓம் ஸசாமர ரமாவாணீ விராஜிதாயை னமஃ\nஓம் பக்த ரக்ஷண தாக்ஷிண்ய கடாக்ஷாயை னமஃ\nஓம் பூதேஶாலிம்கனோத்பூத புலகாம்க்யை னமஃ\nஓம் அனம்கபம்கஜன காபாம்க வீக்ஷணாயை னமஃ\nஓம் ப்ரஹ்மோபேம்த்ர ஶிரோரத்ன ரம்ஜிதாயை னமஃ\nஓம் ஶசீமுக்யாமரவதூ ஸேவிதாயை னமஃ\nஓம் லீலாகல்பித ப்ரஹ்மாம்டமம்டலாயை னமஃ\nஓம் அம்றுதாதி மஹாஶக்தி ஸம்வ்றுதாயை னமஃ || 40 ||\nஓம் ஏகாபத்ர ஸாம்ராஜ்யதாயிகாயை னமஃ\nஓம் ஸனகாதி ஸமாராத்ய பாதுகாயை னமஃ\nஓம் தேவர்ஷபிஸ்தூயமான வைபவாயை னமஃ\nஓம் கலஶோத்பவ துர்வாஸ பூஜிதாயை னமஃ\nஓம் மத்தேபவக்த்ர ஷட்வக்த்ர வத்ஸலாயை னமஃ\nஓம் சக்ரராஜ மஹாயம்த்ர மத்யவர்யை னமஃ\nஓம் சிதக்னிகும்டஸம்பூத ஸுதேஹாயை னமஃ\nஓம் ஶஶாம்ககம்டஸம்யுக்த மகுடாயை னமஃ\nஓம் மத்தஹம்ஸவதூ மம்தகமனாயை னமஃ\nஓம் வம்தாருஜனஸம்தோஹ வம்திதாயை னமஃ || 50 ||\nஓம் அம்தர்முக ஜனானம்த பலதாயை னமஃ\nஓம் பதிவ்ரதாம்கனாபீஷ்ட பலதாயை னமஃ\nஓம் னிதாம்த ஸச்சிதானம்த ஸம்யுக்தாயை னமஃ\nஓம் ஸஹஸ்ரஸூர்ய ஸம்யுக்த ப்ரகாஶாயை னமஃ\nஓம் ரத்னசிம்தாமணி க்றுஹமத்யஸ்தாயை னமஃ\nஓம் ஹானிவ்றுத்தி குணாதிக்ய ரஹிதாயை னமஃ\nஓம் மஹாபத்மாடவீமத்ய னிவாஸாயை னமஃ\nஓம் ஜாக்ரத் ஸ்வப்ன ஸுஷுப்தீனாம் ஸாக்ஷிபூத்யை னமஃ\nஓம் மஹாபாபௌகபாபானாம் வினாஶின்யை னமஃ || 60 ||\nஓம் துஷ்டபீதி மஹாபீதி பம்ஜனாயை னமஃ\nஓம் ஸமஸ்த தேவதனுஜ ப்ரேரகாயை னமஃ\nஓம் ஸமஸ்த ஹ்றுதயாம்போஜ னிலயாயை னமஃ\nஓம் அனாஹத மஹாபத்ம மம்திராயை னமஃ\nஓம் ஸஹஸ்ரார ஸரோஜாத வாஸிதாயை னமஃ\nஓம் புனராவ்றுத்திரஹித புரஸ்தாயை னமஃ\nஓம் வாணீ காயத்ரீ ஸாவித்ரீ ஸன்னுதாயை னமஃ\nஓம் ரமாபூமிஸுதாராத்ய பதாப்ஜாயை னமஃ\nஓம் லோபாமுத்ரார்சித ஶ்ரீமச்ச��ணாயை னமஃ\nஓம் ஸஹஸ்ரரதி ஸௌம்தர்ய ஶரீராயை னமஃ || 70 ||\nஓம் பாவனாமாத்ர ஸம்துஷ்ட ஹ்றுதயாயை னமஃ\nஓம் ஸத்யஸம்பூர்ண விஜ்ஞான ஸித்திதாயை னமஃ\nஓம் த்ரிலோசன க்றுதோல்லாஸ பலதாயை னமஃ\nஓம் ஸுதாப்தி மணித்வீப மத்யகாயை னமஃ\nஓம் தக்ஷாத்வர வினிர்பேத ஸாதனாயை னமஃ\nஓம் ஶ்ரீனாத ஸோதரீபூத ஶோபிதாயை னமஃ\nஓம் சம்த்ரஶேகர பக்தார்தி பம்ஜனாயை னமஃ\nஓம் ஸர்வோபாதி வினிர்முக்த சைதன்யாயை னமஃ\nஓம் னாமபாராயணாபீஷ்ட பலதாயை னமஃ\nஓம் ஸ்றுஷ்டி ஸ்திதி திரோதான ஸம்கல்பாயை னமஃ || 80 ||\nஓம் ஶ்ரீஷோடஶாக்ஷரி மம்த்ர மத்யகாயை னமஃ\nஓம் அனாத்யம்த ஸ்வயம்பூத திவ்யமூர்த்யை னமஃ\nஓம் பக்தஹம்ஸ பரீமுக்ய வியோகாயை னமஃ\nஓம் மாத்று மம்டல ஸம்யுக்த லலிதாயை னமஃ\nஓம் பம்டதைத்ய மஹஸத்த்வ னாஶனாயை னமஃ\nஓம் க்ரூரபம்ட ஶிரச்சேத னிபுணாயை னமஃ\nஓம் தாத்ர்யச்யுத ஸுராதீஶ ஸுகதாயை னமஃ\nஓம் சம்டமும்டனிஶும்பாதி கம்டனாயை னமஃ\nஓம் ரக்தாக்ஷ ரக்தஜிஹ்வாதி ஶிக்ஷணாயை னமஃ\nஓம் மஹிஷாஸுரதோர்வீர்ய னிக்ரஹயை னமஃ || 90 ||\nஓம் அப்ரகேஶ மஹொத்ஸாஹ காரணாயை னமஃ\nஓம் மஹேஶயுக்த னடன தத்பராயை னமஃ\nஓம் னிஜபர்த்று முகாம்போஜ சிம்தனாயை னமஃ\nஓம் வ்றுஷபத்வஜ விஜ்ஞான பாவனாயை னமஃ\nஓம் ஜன்மம்றுத்யுஜராரோக பம்ஜனாயை னமஃ\nஓம் விதேஹமுக்தி விஜ்ஞான ஸித்திதாயை னமஃ\nஓம் காமக்ரோதாதி ஷட்வர்க னாஶனாயை னமஃ\nஓம் ராஜராஜார்சித பதஸரோஜாயை னமஃ\nஓம் ஸர்வவேதாம்த ஸம்ஸித்த ஸுதத்த்வாயை னமஃ\nஓம் ஶ்ரீ வீரபக்த விஜ்ஞான னிதானாயை னமஃ || 100 ||\nஓம் ஆஶேஷ துஷ்டதனுஜ ஸூதனாயை னமஃ\nஓம் ஸாக்ஷாச்ச்ரீதக்ஷிணாமூர்தி மனோஜ்ஞாயை னமஃ\nஓம் ஹயமேதாக்ர ஸம்பூஜ்ய மஹிமாயை னமஃ\nஓம் தக்ஷப்ரஜாபதிஸுத வேஷாட்யாயை னமஃ\nஓம் ஸுமபாணேக்ஷு கோதம்ட மம்டிதாயை னமஃ\nஓம் னித்யயௌவன மாம்கல்ய மம்களாயை னமஃ\nஓம் மஹாதேவ ஸமாயுக்த ஶரீராயை னமஃ\nஓம் மஹாதேவ ரத்யௌத்ஸுக்ய மஹதேவ்யை னமஃ\nஓம் சதுர்விம்ஶதம்த்ர்யைக ரூபாயை ||108 ||\nஶ்ரீ லலிதாஷ்டோத்தர ஶதனாமாவளி ஸம்பூர்ணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/maalaimalarvideos/cineevents/2019/07/11151356/Actor-RK-Speech-at-Reel-Movie.vid", "date_download": "2019-07-17T20:47:56Z", "digest": "sha1:L6JH6E6SRWYCZWILNW6ASHIXAQGRHOB3", "length": 4169, "nlines": 132, "source_domain": "video.maalaimalar.com", "title": "தேர்தலுக்கு மட்டுமே உறுப்பினரை சந்திக்கும் விஷால் - ஆர்.கே.சுரேஷ்", "raw_content": "\nபிகில் படத்தில் அரசியல் கிடையவே கிடையாது- ரசிகர்கள் அதிர்ச்சி\nதேர்தலுக்கு மட்டுமே உறுப்பினரை சந்திக்கும் விஷால் - ஆர்.கே.சுரேஷ்\nவருகிற 15-ந்தேதி ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் சந்திரயான்-2 விண்கலம் ஏவப்படுகிறது\nதேர்தலுக்கு மட்டுமே உறுப்பினரை சந்திக்கும் விஷால் - ஆர்.கே.சுரேஷ்\nவிஷால் அணி செய்த குளறுபடி\nவிஷால் மட்டுமே கட்டிடம் கட்ட நினைக்க கூடாது - மன்சூர் அலிகான்\nவரலட்சுமி வரைக்கும் விஷால் கூட யாரும் இல்லை - ஆர்.கே.சுரேஷ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/199", "date_download": "2019-07-17T21:39:47Z", "digest": "sha1:VZH2VJY5GBC37Z2K6GIAAVZYYXXIVS5F", "length": 22446, "nlines": 144, "source_domain": "www.jeyamohan.in", "title": "பெண் எப்போது அழகாக இருக்கிறாள்?", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 25\nகாந்தி, மது, மாட்டிறைச்சி- கடிதங்கள் »\nபெண் எப்போது அழகாக இருக்கிறாள்\nநண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது வெளியே கனத்த பைக்கின் ஒலி கேட்டது. ”என் பெண் வருகிறாள்” என்றார் நண்பர். கடினமான செருப்பு பளிங்குத்தரையை உரசும் ஒலியுடனும் மூச்சுக்குள் முனகப்பட்ட மெட்டுடனும் உள்ளே வந்த பெண்ணுக்கு பதினெட்டுவயதிருக்கும். என்னைவிட சில அங்குலங்கள் உயரம் அதிகம் இருக்கலாம். செம்மண் நிறத்தில், ஏராளமான தொங்கல்களும் தோல்பட்டைகளும் பித்தளை வளையங்களும் பித்தான்களும் தேவையே இல்லாத பைகளும் கொண்ட ஜீன்ஸ் அணிந்து; மேலே ஜீன்ஸின் மேல் விளிம்புடன் தொட்டும் தொடாமலும் பிரிந்த, குட்டைக்கையுள்ள வெண்ணிற மேல்சட்டை போட்டிருந்தாள். கையிலிருந்த புத்தகங்களையும் குறுவட்டுகளையும் போட்டுவிட்டு மென்னிருக்கையில் பலமாக அமர்ந்து என்னைப்பார்த்து ”ஹாய்\n” என்றேன்.பதின்பருவத்திற்குரிய மென்மை பளபளத்த கரிய சருமம். மூக்கின் மேல் வளைவு சற்றே பதிந்து சிறிய உதடுகளும் குண்டுக்கன்னங்களுமாக குழந்தைத்தனம் காட்டியது முகம். சிறு குழந்தைகளுக்கே உரிய தெளிந்த கண்களில் ஒளிபோல சிரிப்பு.\n”சொல்லுங்க” என்றாள். அந்தப்பதிலின் சாதுரியத்தின் நான் புன்னகை செய்தேன். நண்பர், ”இவருதான் எழுத்தாளர் ஜெயமோகன். சொல்வேனில்ல”என்றார்.அவள் கண்களை விரித்து ”அப்டியா”என்றார்.அவள் கண்களை விரித்து ”அப்டியா ஸாரி, நான் கதைகள் படிக்கிறதில்லை” என்றாள்\n”எனக்கு சூழலியல் தான் பிடிச்ச விஷயம். அதிலேதான் மேலே படிக்கணும்னு இருக்கேன். பறவைகளிலே தனி ஈடுபாடு உண்டு…”\nசூழலியல் என்ற சொல்லை அவளிடமிருந்து எதிர்பார்த்திருக்கவில்லை. ”தமிழ்லே யாரோட எழுத்து படிப்பே\n”தமிழ்லே தியடோர் பாஸ்கரன் மட்டும்தானே தொடர்ந்து எழுதறார்\nசரிதான், அவரிடமிருந்து கிடைத்த சொல். ஒரு மொழியில் உண்மையான சிந்தனைகள் உருவாகவேண்டுமென்றால் அதற்கான கலைச்சொற்கள் உருவாக வேண்டுமென்று நம்புகிறவர் அவர். ”தியடோர் பாஸ்கரன் ரொம்ப கஷ்டப்பட்டு கலைச்சொற்களை உண்டு பண்ற மாதிரி இருக்கில்ல\n”அவர் எங்கியோ சொல்லியிருக்கார், ஒரு கலைச்சொல்லுங்கிறது ஒரு சமூகம் ஒருவிஷயத்தைப்பத்தி அடைஞ்ச ஞானத்தை சுருக்கி திரட்டி வச்சிருக்கிற புள்ளின்னு. ஒரு விதை மாதிரி அது. அதை நட்டு தண்ணி ஊத்தினா முளைச்சிரும். சூழலியல்ங்கிறது எக்காலஜிங்கிற சொல்லுக்கு தமிழாக்கம். ஆனா அதுக்கு தமிழிலே வேற ஆழமான பொருளும் இருக்கு. சூழ்ந்திருக்கிற எல்லாத்தப்பத்தியும் அறியற துறைன்னு சொல்லலாம்.”\n”மரம் செடி கொடீன்னு பேச ஆரம்பிச்சா அறுத்துத் தள்ளிருவா” என்றார் நண்பர்.\n”எனக்கும் சூழலியலிலே ஆர்வம் உண்டு” என்றேன்\n”ரொம்ப இல்லை, கொஞ்சமா” என்றேன். ”என்னைப்பொறுத்தவரை இயற்கைங்கிறது மனசோட வெளித்தோற்றம். அப்டித்தான் சங்ககாலம் முதல் சொல்லியிருக்காங்க…”\n”விஞ்ஞானவாத புத்தம், அத்வைதம் எல்லாம் அதித்தன் சொல்றது. எல்லாமே பழைய தமிழ் ஞானத்தோட வளர்ச்சிப்படிகள்தான்…”\n”நீங்க பேசிட்டிருங்க, ஒரு நிமிஷம்”என்று நண்பர் எழுந்துசென்றார்.\n”நீ யார் கூட வந்தே\n” என்றதுமே புரிந்துகொண்டு ”பைக்கைச் சொல்றீங்களா அதான் எனக்கு வசதி…” என்றாள்.\n”மொரட்டு வண்டிமாதிரி சத்தம் கேட்டது”\n நானே தனியா வயநாட்டுக்கும் டாப்ஸ்லிப்புக்குமெல்லாம் போறேனே அப்றமென்ன\n”சுதந்திரமான பொண்ணா உணருறதுக்கு அது உதவியா இருக்கோ\n”அதுவும்தான். ஜீன்ஸ்தான் எனக்குப்பிடிச்ச டிரெஸ். எப்டிவேணுமானாலும் இருக்கலாம். ஆனா மேலே முரட்டுத்தனமா ஒண்ணும் போட்டுக்க மாட்டேன்… ஐ லைக் மை பூப்ஸ். பெண்ணுக்கு மார்புகள்தான் அதனி அழகு இல்லியா மார்புகளோட வடிவம் தனியா தெரியணும்னு தோணும்…”\nஎன் வளர்ப்பில் அப்படிப்பட்ட பேச்சுக்கு இடமில்லை. ஆனால் அவள் கண்களில் முகத்தில் எந்தவிதமான தயக்கமும் கூச்சமும் இல்லை. நான் அரு���ே இருந்த புத்தகத்தைப் பிரித்துப் படித்தேன். பறவைகள். ”க.ரத்னம் தமிழ்நாட்டுப் பறவைகளைப்பத்தி எழுதின புஸ்தகத்தைப் படிச்சிருக்கியா\n”நல்ல புத்தகம். ஆனா அதுமாதிரி நிறைய வேணும். இயற்கையைப்பத்தி ஒரு மொழியில என்ன இருக்குங்கிறது ரொம்ப முக்கியம். நம்ம பறவைகளைப்பத்தி வெளிநாட்டுக்காரங்க முழுமையா எழுதிர முடியாது… பறவைங்கிறது ஒரு பண்பாட்டுப்பொருளும்கூட, இல்லியா\n”அப்ப உன்னோட எதிர்காலம் இதிலேதான்…”\n”கண்டிப்பா. நான் பிளஸ்டூ முடிக்கிறதுக்குள்ள அப்பாகிட்டே சொல்லிட்டேன். ஐ ஹேவ் மை ஓன் டிரீம்ஸ்”\nநான் உள்ளுக்குள் புன்னகைசெய்தபடி ”கல்யாணம் குடும்பம் எல்லாத்தைப்பத்தியும்…\n எனக்கு ஒரு துறையில ஆர்வம் இருக்குன்னா தோட ஒத்துப்போற ஆள்தானே வேணும்” அவள் கண்களையே பார்த்தேன்.துல்லியமான கரிய பளிங்குகள்.\n”சரிதான்..”என்றேன் ‘அப்டி யாராவது கண்ணுக்கு படறானா\n”சேச்சே. இப்ப அப்டில்லாம் இல்லை. இப்ப எல்லாரும் ஜஸ்ட் ·ப்ரண்ட்ஸ் மட்டும்தான்… அதெல்லாம் அப்றம். உங்க கதைகளிலே சூழலியல் வருமா\n”மனசோட வடிவமா வரும். அதாவது எதெல்லாம் அந்த கதைச் சந்தர்ப்பத்திலே உள்ள மனஓட்டத்தைக் காட்டுதோ அதுமட்டும் வரும்..”\n”எனக்கு நேர்மாறா இயற்கைதான் மனசுன்னு தோணுது…”என்றாள் அவள் .”இதுவரை மனித இனம் தன்னைப்பத்தியே நினைச்சிட்டிருந்தது. இப்பதான் தன்னை இயற்கையோட ஒரு துளியா பார்க்க ஆரம்பிச்சிருக்கு. சூழலியல்தான் இனிவரக்கூடிய எல்லா அறிவியலுக்கும் தாய். இனிமே நோபல்பரிசுகள் எல்லாமே சூழலியல் அறிஞர்களுக்குத்தான்…”\nநான் சற்று முன்னகர்ந்து புன்னகையுடன் ” என்ன, நோபல் பரிசு வாங்குற உத்தேசம் இருக்கா\nஅவள் வெட்கச்சிரிப்புடன் மேலுதட்டை இழுத்துக் கடித்தபடி உடலை நெளித்து பார்வையை சன்னல் நோக்கித்திருப்பிக் கொண்டாள். முகமும் கழுத்தும்கூட சிவந்து கன்றியவை போலிருந்தன.\nநண்பர் வந்து அமர்ந்து ”ஸாரி”என்றார்\n”உங்க பொண்ணு ரொம்ப அழகா இருக்கா… நான் சொன்னேன்ல வெக்கப்படுறப்பதான் பெண் அழகா இருக்கா”\n”ஆனா எப்ப எப்டி வெக்கபடணும்னு அவளுக்கு தெரிஞ்சிருக்கு” என்றேன். அவள் திரும்பிப் பார்த்து சிரித்தபடி புத்தகங்களை எடுத்துக்கொண்டு செல்ல முற்பட நான் ”சிடி”என்றேன். சிரித்தபடி வந்து எடுத்துக் கொண்டு உள்ளே போனாள் பேரழகி.\n[ஆனந்தவிகடனில் வெளியான கட்டுரையின் முழுவடிவம்] [மறுபிரசுரம்/முதற்பிரசுரம்Jun 28, 2004]\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nநாராயண குரு எனும் இயக்கம் -1\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 74\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 19\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 38\n7. நீர்க்கோடுகள் - துரோணா\nவாசிப்புச் சவால் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-18\nநரம்பில் துடித்தோடும் நதி – சுனில் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-17\nபேய்களும் பாரதியும் – கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/79886", "date_download": "2019-07-17T20:20:08Z", "digest": "sha1:NAQZRUDNKVCBPLJWXNGWD2G4KENJOYNC", "length": 4914, "nlines": 87, "source_domain": "www.todayjaffna.com", "title": "இரண்டு தமிழ் இளைஞர்களுக்கு ஆயுட்காலத் தண்டனை - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome உள்ளூர் செய்தி இரண்டு தமிழ் இளைஞர்களுக்கு ஆயுட்காலத் தண்டனை\nஇரண்டு தமிழ் இளைஞர்களுக்கு ஆயுட்காலத் தண்டனை\nபோதைப்பொருளினை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு தமிழ் இளைஞர்களுக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nகொழும்பு உயர்நீதிமன்ற நீதிபதி மனிலால் வைத்தியதிலக இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.\nதர்மராஜ் சுசேந்திரன்,கௌதம் திரமாநந்தன் ஆகிய இருவருக்கே இன்று ஆயுட்கால சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.\n2013ஆம் ஆண்டு பெப்ரவரி 13ஆம் திகதி பம்பலப்பிட்டி பகுதியில் வைத்து பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினரால் குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது\nPrevious articleசாவகச்சேரியில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை\nNext articleகாதலனுடன் உறவு கொள்வதை லைவ்வாக காட்டப்போகிறேன் – பிரபல நடிகை\nபுத்தளத்தில் 6800 பாலியல் மாத்திரைகளுடன் ஒருவர் கைது\nநந்திக் கொடிகளை கிழித்தெறிந்து பௌத்த பிக்கு அடாவடி\nதமிழர்களுக்கு தீர்வு வழங்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை\nநவாலியூர் சோமசுந்தரப் புலவரின் ஊரில் ஆடிப்பிறப்பு விழா\nயாழ்,நல்லூர் ஆலயத்தில் இம்முறை வருடாந்த உற்சவத்தின் போது தேர் வெளிவீதி உலா வராது\nயாழில்,சுவிஸில் இருந்து வந்தவர் மீது கொடூர தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=19259?to_id=19259&from_id=22236", "date_download": "2019-07-17T20:45:31Z", "digest": "sha1:66TSEXK3JZ3CVO7FD3SAOZ2HO6BEGCKD", "length": 12189, "nlines": 81, "source_domain": "eeladhesam.com", "title": "விடுதலைப் புலிகளால் அனுப்பப்பட்ட கடிதத்தை கிழித்தெறிந்த கலைஞர்? – Eeladhesam.com", "raw_content": "\nதமிழ் தேசத்திற்குத் தேவை கொள்கைவழிக்கூட்டே அன்றி தேர்தல் கூட்டல-முன்னணி அறிக்கை\nகிணற்றில் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு\nஅதிபர் தேர்தல் முடியும் வரை அமெரிக்க உடன்பாடுகளை தாமதிக்க வேண்டும் – தயாசிறி\nதவறை ஒப்புக்கொண்டு தீர்ப்பை மாற்றிய நீதிபதி வைகோ தேர்தலிலும் போட்டியிடலாம்\nவைகோ மீதானத் தேசத்துரோக வழக்கின் தீர்ப்பு: கருத்துச்சுதந்திரத்தின் மீதான கோரத்தாக்குதல் – சீமான்\nஅமைச்சர் றிசாத் பதியுதீனின் மனைவியி��ம் விசாரணை\nஅமெரிக்க உடன்பாடுகள் குறித்து பொய்யான பரப்புரைகள் – மங்கள சமரவீர\nஜ.எஸ். பயங்கரவாதிகளினால் நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு\nவிடுதலைப் புலிகளால் அனுப்பப்பட்ட கடிதத்தை கிழித்தெறிந்த கலைஞர்\nசெய்திகள் செப்டம்பர் 20, 2018செப்டம்பர் 25, 2018 இலக்கியன்\nவிடுதலைப் புலிகளின் தலைமையால் மறைந்த, தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு அனுப்பப்பட்ட கடிதம் கிழித்தெறியப்பட்டதாக இரண்டு வருடங்களுக்கு முன்னர் கூறிய ம.தி.முகவின் பொதுச் செயலாளர் வை.கோபாலசாமி தற்பொழுது தி.மு.கவுடன் இணைந்து செயற்படுவதாக பலராலும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.\nநான் விடுதலைப்புலிகளை நேற்றைக்கு ஆதரித்தேன், இன்றைக்கும் ஆதரிக்கிறேன், நாளைக்கும் ஆதரிப்பேன் என நீதிமன்றத்தில் தீர்க்கமாக தெரிவித்தவர் வைகோ.\nதேர்தல் அரசியலில் திமுக, அதிமுகவுடன் மாறி மாறி கூட்டு வைத்த போதிலும் விடுதலைப்புலிகளையும், ஈழத்தையும் ஆதரிப்பதில் தாம் உறுதியாக இருப்பதாக தெரிவித்துவரும் வைகோ கடந்த 1989ல் ஈழத்துக்கு சென்று புலிகளின் தலைமையை சந்தித்து வந்தார்.\nஅந்தக் காலத்தில் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதிக்கு விடுதலைப் புலிகளின் தலைமை ஓர் கடிதம் கொடுத்தனுப்பியதாக வைகோவால் கூறப்பட்டிருந்தது. அந்த தகவலை தகவல்களை சுமார் 27 ஆண்டுகளுக்கு பின்னர் வைகோ பகிர்ந்தார்.\nஅக்கடிதத்தில் வைகோவின் ஈழ பயணம் குறித்தும், இந்திய அமைதி படையின் அத்துமீறல்கள் குறித்தும், தமிழக – இந்திய அரசியல் சூழல்களை அவதானித்து ஈழம் குறித்த விழிப்புணர்வினை தாங்கள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டதாக கூறப்பட்டது.\nகடந்த 2016ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15ஆம் நாள் திருச்சியில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் வைத்து மேற்கண்ட கடிதத்தை வெளியிட்ட வைகோ, கடிதத்தை தாம் கருணாநிதியிடம் கையளித்ததாகவும் அவர் பின்னாளில் குறிப்பிட்ட அந்த கடிதத்தை அழித்துவிட்டதாகவும் தெரிவித்ததாக தகவல் பகிர்ந்துள்ளார்.\nவைகோவின் ஈழ பயணத்திற்கு பின்னரே அவர் திமுகவிலிருந்து விலக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.\nஇந்த நிலையில் தற்போது பல அரசியல் நகர்வுகளுக்கு பின்னர் திமுகவுடன் மீண்டும் இணைந்து செயல்பட்டுவருவது விசனங்கள���த் தோற்ருவித்திருப்பதாக தமிழக செய்திகள் கூறுகின்றன.\nவைகோ அண்ணன் போனால் மகிழ்ச்சியே-சீமான்\nஇந்திய பாராளுமன்றத்தின் மாநிலங்களவைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் திமுகவுடன் செய்த கூட்டணி ஒப்பந்தத்தின்படி செல்லும் நிலையில் அவர் போனால்\nவன்னிக்காட்டில் இருந்த எனக்கு உயிருக்கு பயமில்லை\nஉத்தமபாளையம் துப்பாக்கி சூட்டுக்கு நடுவே வன்னிக்காட்டில் ஒரு மாதம் தங்கி இருந்த எனக்கு உயிர் பயம் கிடையாது என்று வைகோ\nவைகோ கலந்துகொண்ட நிகழ்ச்சியில் தொண்டர் தீக்குளிப்பு\nநியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக வைகோ பங்கேற்ற நிகழ்ச்சியில் சிவகாசியை சேர்ந்த தொண்டர் ரவி தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம்\nபதவிகளை ஒரு நாள் தன்னிடம் வழங்குமாறு சினிமா பாணியில் சம்பந்தனுக்கு, சங்கரி சவால்\nகாணாமல் போனோர் அலுவலகத்தை அரசாங்கம் கேலிக்கூத்தாக்குகிறது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nதமிழ் தேசத்திற்குத் தேவை கொள்கைவழிக்கூட்டே அன்றி தேர்தல் கூட்டல-முன்னணி அறிக்கை\nகிணற்றில் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு\nஅதிபர் தேர்தல் முடியும் வரை அமெரிக்க உடன்பாடுகளை தாமதிக்க வேண்டும் – தயாசிறி\nதவறை ஒப்புக்கொண்டு தீர்ப்பை மாற்றிய நீதிபதி வைகோ தேர்தலிலும் போட்டியிடலாம்\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shumsmedia.com/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-17T20:29:02Z", "digest": "sha1:JKZZNGSXBAMMMGU42MDTXB5UEJE6TPUK", "length": 13330, "nlines": 133, "source_domain": "shumsmedia.com", "title": "எழுவாய், பயனிலை இரண்டும் சேர்ந்தே ஒரு வசனம். | Shums Media Unit – Tamil islamic Website", "raw_content": "\nஅறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம்\nமௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons.)\nஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் வீடியோ பயான்கள்\n1979-2004ம் ஆண்டு கால உரைகள்\nமௌலவீ பாறூக் காதிரீ உரைகள்\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA Hons. உரைகள்\nபுனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் பயான்கள்\nஆன்மீக மணங்கமழும் மஜ்லிஸ் நிகழ்வுகள்\nஅறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம்\nமௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons.)\nஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் வீடியோ பயான்கள்\n1979-2004ம் ஆண்டு கால உரைகள்\nமௌலவீ பாறூக் காதிரீ உரைகள்\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA Hons. உரைகள்\nபுனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் பயான்கள்\nஆன்மீக மணங்கமழும் மஜ்லிஸ் நிகழ்வுகள்\nஎழுவாய், பயனிலை இரண்டும் சேர்ந்தே ஒரு வசனம்.\nஆக்கம் – ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம்\nஞானமகான் ஒருவர் தந்த தத்துவ முத்து. வாசகர்களுக்கு அந்த மகான் யாரென்று அறிந்து கொள்ளத் தேவையில்லை. அவர் சொன்ன தத்துவம் சரியானதா இல்லையா என்பதை மட்டும் அறிந்து கொண்டால் போதும். அது சரியானதா இல்லையா என்பதை நிறுத்துப் பார்க்கும் தராசு குர்ஆனும், ஹதீதும், இஜ்மாஉம், கியாஸுமேயாகும். இந் நான்குமே உரை கல்லாகும்.\nஅறபு மொழி இலக்கணத்தில் “முப்ததா” “கபர்” என்று இரண்டு உள்ளன. அவை முறையே எழுவாய், பயனிலை எனப்படும்.\nஒரு வசனம் பூரணமாவதாயின் இரண்டும் இருக்க வேண்டும். ஒன்று மட்டும் இருந்தால் வசனம் பூரணமாகாது. கருத்துப் புரியாது.\nஉதாரணமாக مزمّل آكل முஸம்மில் சாப்பிடுகிறான் என்பது போன்று. முஸம்மில் என்ற சொல் “முப்ததா” எழுவாய் என்றும், “ஆகிலுன்” என்ற சொல் “கபர்” பயனிலை என்றும் அறபு மொழி இலக்கணத்தில் சொல்லப்படும்.\nஎழுவாய் மட்டும் தனியாக ஒரு கருத்தை தரமாட்டாது. அதேபோல் பயனிலை மட்டும் தனியாக ஒரு கருத்தை தராது.\nமேற்கண்ட இவ்விதியை விளங்கிக் கொண்ட ஒருவர் பின்வரும் விடயத்தை கவனத்திற் கொண்டு ஆய்வு செய்ய வேண்டும்.\nஅதாவது ஒருவன் “அல்லாஹ்” என்று மட்டும் “திக்ர்” செய்கிறான் என்று வைத்துக் கொண்டால் இது ஒரு சொல்லேயன்றி ஒரு வசனமல்ல.\nஇவ்வாறு ஒருவன் சொல்லும் போது இச் சொல்லை எழுவாயாக – “முப்ததா”வாக வைத்துக் கொள்ளவும் முடியும். அல்லது பயனிலையாக “கபர்” ஆக வைத்துக் கொள்ளவும் முடியும். இதை எழுவாய் என்று வைத்துக் கொண்டால் இதற்கு ஒரு “கபர்” பயனிலை வேண்டும். பயனிலை என்று வைத்துக் கொண்டால் இதற்கு ஒரு “முப்ததா” எழுவாய் வேண்டும்.\nஇதை எழுவாயாக – “முப்ததா” என்று வைத்துக் கொண்டால் இதற்கான பயனிலை “கபர்” “ஹாழிறுன்” என்றும், “மவ்ஜூதுன்” என்றும் வைத்துக் கொள்ளலாம். இன்னுமிவை போன்ற பொருத்தமான சொற்களையும் வைத்துக் கொள்ளலாம்.\n“அல்லாஹ்” என்பதை பயனிலையாக – “கபர்” என்று வைத்துக் கொண்டால் இதற்கான எழுவாய் هو அவன், أنت நீ, أنا நான் இம்மூன்றில் ஒன்றை வைத்துக் கொள்ளலாம். “ஹுவ” என்றதன்படி هو الله அவன் அல்லாஹ் என்றும், “அன்த” என்றதன்படி أنت الله நீ அல்லாஹ் என்றும், “அன” என்றதன்படி أنا الله நான் அல்லாஹ் என்றும் வைத்துக் கொள்ளலாம்.\nஇங்கு ஒன்றைக் கவனிக்க வேண்டும். அதாவது ஹுவ என்றும், அன்த என்றும் எழுவாயை வைத்துக் கொள்வதால் எந்தச் சிக்கலும், பிரச்சினையும் வரப்போவதில்லை. இதையே “ளாஹிர்” வெளியரங்க உலமாஉகள் சரியென்று சொல்வார்கள். இவ்வாறு வைப்பதில் “ஷரீஆ”வுக்கு எந்த மாற்றமும் இல்லை என்றும் சொல்வார்கள்.\nஇங்கு மொழியிலக்கணத்தில் சொல்லப்பட்டுள்ள ஒரு விதியை கருத்திற் கொண்டால் இவ்விரண்டு விதமாக வைப்பதை விட “அன” என்று வைப்பதே சிறந்ததென்று கூற வேண்டும்.\nஇதன் விபரம் என்னவெனில் الضمائر كلها معرفة “ழமீர்கள் யாவும் மஃரிபாவாகும்” என்பது ஒரு பொது விதி. ஹுவ என்பதும், அன்த என்பதும், அன என்பதும் ழமீர்கள்தான். ஆயினும் இவற்றில் “அன” என்பது மற்ற இரண்டு ழிமீர்களை விடவும் சிறந்ததென்று மொழியிலக்கணவாதிகள் கூறுகின்றனர். இவர்களின் கூற்றுப்படி أنا الله என்று வசனம் அமைவதே மிகவும் சிறந்ததாகும்.\nஎழுவாய், பயனிலை இரண்டும் சேர்ந்தே ஒரு வசனம். was last modified: April 12th, 2019 by SHUMS\nபறகத் நிறைந்த பறாஅத் இரவு\nஅஜ்மீர் அரசர் ஹாஜா கரீப் நவாஸ் அன்னவர்களின் இரண்டாம் நாள் முதல் அமர்வின் புகைப்படங்கள்.\n39வது வருட புனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் ஆரம்பம்.\nஇமாம் அப்துல் கனீ அந் நாபலஸீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள்.\nவைத்தியக் கலாநிதி ஹகீம் ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ்.\nமுப்பெரும் மகான்களின் முபாறக்கான கந்தூரி.\nமௌன விரதம் – நோன்பு – இஸ்லாம் அனுமதித்த ஒன்றல்ல.\nபெரிய ஆலிம் அப்துல் ஜவாத் வலிய்யுல்லாஹ்\nமாபெரும் இரத்ததான நிகழ்வு – 2012\nஅஜ்மீர் அரசர் , கரீபேநவாஸ்ஹாஜாமுயீனு���்தீன் ஜிஷ்தி றழியல்லாஹு அன்ஹு அவர்களின் வாழ்க்கைச் சுருக்கம்\nமலேஸிய சகோதரர்கள் ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களை சந்தித்து, புதிய பள்ளிவாயலுக்காக நிதி அன்பளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=503727", "date_download": "2019-07-17T21:44:34Z", "digest": "sha1:INDJ76BY5TRTOJUNYQ45QZ5Q24JIW462", "length": 7541, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "ஜெயலலிதா நினைவிடம் கட்டும் பணி: முதலமைச்சர் பழனிசாமி நேரில் ஆய்வு | Jayalalithaa memorial work: Chief Minister Palanisamy's live survey - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nஜெயலலிதா நினைவிடம் கட்டும் பணி: முதலமைச்சர் பழனிசாமி நேரில் ஆய்வு\nசென்னை: ஜெயலலிதா நினைவிடம் கட்டும் பணிகளை முதலமைச்சர் பழனிசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், காமராஜ் உள்ளிட்டோரும் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.\nஜெயலலிதா நினைவிடம் முதலமைச்சர் பழனிசாமி\nநடிகர் விவேக் தாயார் மணியம்மாள் மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்\nசசிகலாவை வெளியில் எடுக்க சட்டரீதியான முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறோம்: டிடிவி தினகரன் பேட்டி\nசர்வேதேச நீதிமன்றம் வழங்கிய இன்றைய தீர்ப்பை வரவேற்கிறோம்: பிரதமர் மோடி டுவிட்\nசென்னை ரிசர்வ்வங்கி சுரங்கபாதையில் கான்கிரீட்ஸ்லாப் அமைக்கும் முடிவிற்கு ஒப்புதல் கோரிய மனு: ஒருவாரத்தில் விளக்கமளிக்க ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nசென்னைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.55 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்\nகல்விக்கொள்கை தொடர்பான தன் கருத்துக்கு ஆதரவாக குரல் எழுப்பிய கமலுக்கு சூர்யா நன்றி\nசென்னை மயிலாப்பூரில் போலீஸை விமர்சித்து டிக்டாக் வீடியோ வெளியிட்ட 6 பேர் கைது\nநில ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டத்தில் திருத்தும் செய்யப்படும்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்\nசாயல்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் நகை கொள்ளை\nஇந்திய குடிமகனான குல்பூஷண் ஜாதவை தூக்கிலிட திஹேக் சர்வதேச நீதிமன்றம் தடை\nமத்திய அரசின் நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர்கள் நியமனம் எ��ன் அடிப்படையில் நடைபெற்றது....பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு 10 நாட்களுக்கு அனுமதி\nஎன்.ஐ.ஏ. திருத்தச்சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்\nமதுராந்தகம் அருகே பெண்ணை கொன்று மூட்டையில் கட்டி கிணற்றில் வீச்சு: போலீசார் விசாரணை\nஉயிர் வாழ உதவும் நொதிகள்\n18-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்\n17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்\nஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-07-17T20:53:10Z", "digest": "sha1:NEQTHIPSOAFLM63PMNDKBSRIESBC2MJU", "length": 6969, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சிர்க்கோனியம் சேர்மங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் சிர்க்கோனியம் சேர்மங்கள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► கரிமசிர்க்கோனியம் சேர்மங்கள்‎ (1 பக்.)\n► சிர்க்கோனியம் கனிமங்கள்‎ (1 பக்.)\n\"சிர்க்கோனியம் சேர்மங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 13 பக்கங்களில் பின்வரும் 13 பக்கங்களும் உள்ளன.\nதனிமங்கள் வாரியாக வேதிச் சேர்மங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சூன் 2015, 06:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ind-vs-pak-cricket-world-cup-2019-dinesh-karrthik-may-play-today-if-overs-reduced-015117.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-07-17T21:10:20Z", "digest": "sha1:SZSPKWPCEI453PKBZYKVT3KROSGHOTMJ", "length": 17562, "nlines": 175, "source_domain": "tamil.mykhel.com", "title": "மழையால் தினேஷ் கார்த்திக்கிற்கு யோகம்.. அணியில் வாய்ப்பு.. அப்ப விஜய் ஷங்கர் நிலைமை? | IND vs PAK Cricket World cup 2019 : Dinesh Karrthik may play today if overs reduced - myKhel Tamil", "raw_content": "\nENG VS IRE - வரவிருக்கும்\nSRL VS BAN - வரவிருக்கும்\n» மழையால் தினேஷ் கார்த்திக்கிற்கு யோகம்.. அணியில் வாய்ப்பு.. அப்ப விஜய் ஷங்கர் நிலைமை\nமழையால் தினேஷ் கார்த்திக்கிற்கு யோகம்.. அணியில் வாய்ப்பு.. அப்ப விஜய் ஷங்கர் நிலைமை\nமான்செஸ்டர் : இந்தியா - பாகிஸ்தான் உலகக்கோப்பை லீக் போட்டியில் கடைசி நேர சூழ்நிலையின் அடிப்படையில் இந்திய அணியில் சிறிய மாற்றம் இருக்கலாம் என கூறப்படுகிறது.\nஅதன் படி தினேஷ் கார்த்திக் களமிறங்கும் இந்திய அணியில் இடம் பெறுவார் என்று கூறி வருகிறார்கள்.\nஅப்படி தினேஷ் கார்த்திக் அணியில் இடம் பெற்றால் இடத்தை இழக்கப் போவது யார் என்ற கேள்வியும் வருகிறது. விஜய் ஷங்கர் அணியில் இருந்து நீக்கப்படுவாரா\nசாஸ்திரிக்கு குட் பை.. இந்திய அணியை வழிநடத்தும் தோனி.. ஓய்விற்கு பின் தரப்போகும் இன்ப அதிர்ச்சி\nஇந்திய அணியில் ஷிகர் தவான் காயமடைந்தார். அவருக்கு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான லீக் போட்டியின் போது தன் இடது கை பெரு விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவருக்கு பதில் மிடில் ஆர்டரில் ஆட வைக்கப்பட்ட ராகுல், துவக்க வீரராக களமிறங்க உள்ளார். ராகுல் உண்மையில் துவக்க வீரர் தான். அந்த இடத்தில் தான் அவர் அதிக ரன்கள் குவித்துள்ளார் என்பதால், அது சரியான முடிவாக அமைந்தது. ஆனால், அவருக்கு பதில் மிடில் ஆர்டரில் யாரை இறக்குவது என்ற குழப்பம் நீடித்து வருகிறது.\nநியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் நான்காம் வரிசையில் விஜய் ஷங்கரை களமிறக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், அந்தப் போட்டி மழையால் கைவிடப்பட்டது. இந்த நிலையில், பாகிஸ்தான் போட்டியில் விஜய் ஷங்கர் தான் மிடில் ஆர்டரில் ராகுலுக்கு பதில் விளையாடுவார் என நம்பப்பட்டு வந்தது.\nஆனால், போட்டிக்கு முன்பே மழை வர வாய்ப்புள்ளது, அப்படி மழை வந்தால் நிலைமை மாறும் என்கிறார்கள். காரணம் இது தான், போட்டி துவங்க உள்ள முதல் இரண்டு மணி நேரத்தில் மழை பெய்யும் என வானிலை அறிவிப்பு கூறுகிறது.\nசுமார் 75 நிமிடங்கள் போட்டி தடைபட்டால், அதன் பின், ஓவர்கள் குறைக்கப்படும். எனவே, மழை இரண்டு மணி நேரம் பெய்தால், அடுத்து ஒரு மணி நேரமாவது ஆடுகளத்தை தயார் செய்ய எடுத்துக் கொள்வார்கள். அப்படி நடந்தால், நிச்சயம் போட்டியின் ஓவர்கள் 40க்கும் கீழ் குறைய வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால், விஜய் ஷங்கரை நீக்கி விட்டு தினேஷ் கார்த்திக்கை அணியில் சேர்ப்பார்கள் என்கிறார்கள்.\nஅதற்கு முக்கிய காரணம், தினேஷ் கார்த்திக் டி20 போட்டி நிபுணர். போட்டியை வெற்றிகரமாக முடிக்க தனி பயிற்சிகள் மேற்கொண்டவர். அதை பல முறை இந்திய அணிக்காக ஆடி செய்தும் காட்டியுள்ளார். எனவே, அவரை தான் அணியில் எடுப்பார்கள்.\nஉலக கோப்பைக்கு பின்னர் பிசிசிஐ கழற்றிவிடும் 2 வீரர்கள்.. முக்கிய வீரருக்கும் கேட் பாஸ் ரெடி\n ரெண்டு பேரையும் வைச்சு மங்காத்தா ஆடும் கேப்டன் கோலி\nஇங்கிலாந்து போட்டியில் ஜாதவ்வை தூக்கிட்டு இவரை இறக்கினா தான் சரியா வரும்.. அணியில் முக்கிய மாற்றம்\nமட்டையை விட்டுட்டு தோசையை ஒரு பிடி, பிடிக்கும் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர்..\nஅடுத்த யுவராஜ் சிங்.. தினேஷ் கார்த்திக்கா நம்ம தோனியை மறந்துட்டீங்களே மெக்கிராத்\nதோனியால எனக்கு சான்ஸ் கிடைக்கல… 15 வருஷமா ரசிகர்கள் என்னை பத்தி பேச இது தான் காரணம்…\nநம்ம தல தோனி பீல்டிங் செய்யுறாரா ரசிகர்கள் ஆர்வத்தால்.. வைரல் ஆகும் வீடியோ\nபீல்டிங் செய்த தோனி.. விக்கெட் கீப்பிங் செய்த தினேஷ் கார்த்திக்.. தோனிக்கு காயமா\nஅவருக்கு ஆதரவுதான் இருக்கு.. ஆனா தினேஷ் கார்த்திக் கிட்ட விஷயம் இருக்கு.. புட்டு புட்டு வைத்த கோலி\n தினேஷ் கார்த்திக் ரெக்கார்டை காலி செய்த தோனி.. ரசிகர்கள் கொண்டாட்டம்\n துரத்திக் கொண்டே சென்று தாவி பிடித்த தினேஷ் கார்த்திக்\nஎனக்கு கோபம் வர்றது அபூர்வம் சகட்டுமேனிக்கு திட்டிவிட்டு.. விளக்கம் சொன்ன தினேஷ் கார்த்திக்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nவெஸ்ட் இண்டீஸ் தொடரில் கோலி விளையாட உள்ளார்\n7 hrs ago வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன “உஷார்” கோலி.. ரோஹித்துக்கு செக்\n8 hrs ago அந்த விதியை முன்பே தெரிந்து கொள்ளாமல் உலகக்கோப்பையை கோட்டை விட்ட கேன் வில்லியம்சன்\n8 hrs ago ஓவர் த்ரோ ரன் வேணாம் என்றார் ஸ்டோக்ஸ்.. ரகசியத்தை லீக் செய்த பவுலர்.. அப்ப உலக கோப்பை யாருக்கு\n8 hrs ago விரைவில் ‘சர் பென் ஸ்டோக்ஸ்’ என்று நீவீர் அழைக்கப்படுவீராக… காத்திருக்கும் உயரிய விருது\nNews சத்தியமு���், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nLifestyle வாஸ்துவின் படி குழந்தைகளின் அறையில் செய்யும் இந்த எளிய மாற்றங்கள் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nWORLD CUP 2019 : உலக கோப்பையை விட இந்த கோப்பை தான் முக்கியம்: ரூட்- வீடியோ\nWORLD CUP 2019 : தோனிக்கு பின் கூட்டமே இருக்கிறது.. புகார்களை அடுக்கும் யுவராஜ் தந்தை\nkapil dev : இந்திய அணியின் புதிய பயிற்சியாளரை தேர்வு செய்யப்போவது யார் தெரியுமா\nDhoni Retirement : தோனிக்கு வழியனுப்ப நாள் குறித்த பிசிசிஐ\nCricketers Face app : நெட்டிசன்களின் குசும்பு வைரலாகும் கிரிக்கெட் வீரர்கள் புகைப்படங்கள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10cinema.com/article/tl/49764/200-hard-work-is-guaranteed-by-mohan-raja-to-achieve-the-expectations-on-thani-oruvan-2", "date_download": "2019-07-17T21:36:26Z", "digest": "sha1:TAYTDNMN6FYLCXQF7NAZ5MHHFBW4C56M", "length": 7902, "nlines": 67, "source_domain": "top10cinema.com", "title": "‘தனி ஒருவன்-2’ மோகன் ராஜாவின் அப்டேட்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n‘தனி ஒருவன்-2’ மோகன் ராஜாவின் அப்டேட்\nமோகன் ராஜா இயக்கத்தில் ‘ஜெயம்’ ரவி, நயன்தாரா, அரவிந்த்சாமி நடித்து 2015-ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘தனி ஒருவன்’. இந்த படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்ததால் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாக இயக்குனர் மோகன்ராஜவும், ஜெயம் ரவியும் சில மாதங்களுக்கு முன் அறிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து இந்த படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளில் பிசியாக இயங்கி வருகிறார் மோகன் ராஜா. இந்நிலையில் ‘தனி ஒருவன்’ படத்தை மீண்டும் பார்த்த இயக்குனர் ராம், ‘‘ராஜா, மீண்டும் ‘தனி ஒருவன்’ படத்தை பார்த்தேன். மிகப் பெரிய உழைப்பை கொடுத்துள்ளீர்கள், எப்படி இப்படி’ என்று ட்விட்டர் மூலம் இயக்குனர் மோகன் ராஜாவிடம் கேட்டுள்ளார். அத்துடன், ‘நீங்கள் அடுத்த பாகத்தை மிகவும் கவனமாக எடுங்கள்’ என்றும் ராம் கூறியுள்ளார். இதற்கு மோகன் ராஜா ட்விட்டரில் அளித்த பதிலில், ‘‘தனி ஒருவன்-2’ படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. எனது உதவி இயக்குனர்களிடம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து விடலாமல்லவா’ என்று ட்விட்டர் மூலம் இயக்குனர் மோகன் ராஜாவிடம் கேட்டுள்ளார். அத்துடன், ‘நீங்கள் அடுத்த பாகத்தை மிகவும் கவனமாக எடுங்கள்’ என்றும் ராம் கூறியுள்ளார். இதற்கு மோகன் ராஜா ட்விட்டரில் அளித்த பதிலில், ‘‘தனி ஒருவன்-2’ படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. எனது உதவி இயக்குனர்களிடம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து விடலாமல்லவா என்று கேட்டேன். அவர்களும் 200% கண்டிப்பாக என்று கூறியுள்ளார்கள்’’ என்று பதில் அளித்துள்ளார். இதனால் ‘தனி ஒருவன்-2’ படத்தின் வேலைகள் மிகவும் சூடு பிடித்துள்ளது என்பது தெரிய வருகிறது. ‘ஜெயம்’ ரவி நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் ‘கோமாளி’. இந்த படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கி வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து லக்‌ஷமன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் ‘ஜெயம்’ ரவி. இந்த படம் முடிந்ததும் ‘தனி ஒருவன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு வேலைகள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nமிஷ்கின், ஆர்.கே.சுரேஷை இயக்கும் ‘டூலெட்’ இயக்குனர்\nகின்னஸ் சாதனை நிகழ்த்த தயாராகும் நடிகர் ஆர்.கே\nசிவாஜி, கமலை தொடர்ந்து 9 வேடங்களில் நடிக்கும் ‘ஜெயம்’ ரவி\nஐசரி கணேஷின் ‘ வேல்ஸ் ஃபிலிம் இண்டர் நேஷனல்’ நிறுவனம் தயாரிக்க ‘ஜெயம்’ ரவி ஒரு படத்தில் நடிக்க...\nவிஜய் ஆண்டனியுடன் நடிக்கும் பிரபல இயக்குனர் மகன்\nபாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி ‘தமிழரசன்’ என்ற படத்தில் நடிக்கிறார் என்றும் இந்த...\nஜெயம் ரவியின் ‘அடங்க மறு’ சாட்டிலைட் ரைட்ஸை கைப்பற்றிய சேனல்\nஅறிமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள ‘அடங்க மறு’ படத்தின் போஸ்ட்...\nஅடங்கமறு - தலைப்பு போஸ்டர்\nவானவில் வாழ்க்கை - டிரைலர் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamiltube.com/watch.php?vid=72f530492", "date_download": "2019-07-17T20:22:41Z", "digest": "sha1:AAVJRPYKYZJBLQZ335HFV5B3SBQ3XTRK", "length": 8031, "nlines": 233, "source_domain": "worldtamiltube.com", "title": " Miracles of Shiva temple (periyamalai) Injimedu revealed by moondravathu kann Vandhar TV", "raw_content": "\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஅருளால் கிடைத்த அம்மன் சிலைகள் ..\nஉடல் உஷ்ணத்தைப் போக்கி நாடிகளை...\nமுறையாக கணித்து பரிகார ஹோமங்களை...\nவயிற்றில் இருக்கும் மருந்தை எடுக்க...\nதோஷத்தை பரிகார பூஜையால் நீக்கும்...\nஅயல் நாட்டுக்காரர்களை தன் அருளால்...\nநாடி படித்து நோய்களை குணமாக்கி...\nதன்னை வணங்க வந்தவரின் மண்டையை...\nசரித்திர நாயகன் மோடி - சாதாரண தொண்டன் முதல் பிரதமர் வரை\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள். Contact us: contact@worldtamiltube.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/topics/7b589acd-669b-4d3f-a665-86b6d6f97a11", "date_download": "2019-07-17T22:02:32Z", "digest": "sha1:JGG4WTT7OZEEJX7DRLAHXTVLJ3VEMP36", "length": 21803, "nlines": 149, "source_domain": "www.bbc.com", "title": "கருணாநிதி - BBC News தமிழ்", "raw_content": "\nகருணாநிதி விட்டுச்சென்றுள்ள பாரம்பரியம் என்ன\nதேசிய அரசியலுக்கு கணிசமான பங்களிப்பை வழங்கியிருந்தாலும், தேசிய அரசியலில் தமக்கென ஓர் இடத்தைப் பிடிக்க கருணாநிதி எப்போதுமே முயன்றதில்லை. தமக்கு பிரதமர் ஆவதற்கான சூழல் வந்தபோதும், அப்பதவிக்கு அவர் பிறரையே தேர்வு செய்தார்.\nகருணாநிதி விட்டுச்சென்றுள்ள பாரம்பரியம் என்ன\n”கருணாநிதி பிராமணர்கள் மீது பாரபட்சம் காட்டியதே இல்லை”: என்.ராம்\n''அவர் ஆட்சியில் இருந்தபோதும் சரி, எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோதும் சரி சமூக நீதி குறித்துச் செயல்படுவதில் அவருக்கு முழு அர்ப்பணிப்பு இருந்தது. எந்த ஒரு விவகாரத்திலும் அவர் சமூக நீதி குறித்து சிந்திப்பவராக இருந்தார்''\n”கருணாநிதி பிராமணர்கள் மீது பாரபட்சம் காட்டியதே இல்லை”: என்.ராம்\nதினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மூவரை தகுதி நீக்கம் செய்ய பரிந்துரை - அதிமுகவின் கணக்கு என்ன\n\"இந்த நான்கு தொகுதிகளுக்கு தேர்தலை தனியாக நடத்துவதே தற்போதை��� அ.தி.மு.க. அரசுக்கு ஒரு ஆதரவான நடவடிக்கைதான்\"\nதினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மூவரை தகுதி நீக்கம் செய்ய பரிந்துரை - அதிமுகவின் கணக்கு என்ன\nநான்கு தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்களும் பின்னணியும்\nஅரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் வி. செந்தில்பாலாஜி, 2011ல் அமைந்த ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவிவகித்தவர்.\nநான்கு தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்களும் பின்னணியும்\nமக்களவை தேர்தலில் திமுக - இதுவரை சாதித்ததும், சறுக்கியதும் - 7 சுவாரஸ்ய தகவல்கள்\nதமிழகத்தை பொருத்தவரை பிரதான கட்சிகளில் ஒன்றான திமுக முந்தைய மக்களவை தேர்தலில் சாதித்தும் சறுக்கியதும் குறித்த சில சுவாரஸ்ய தகவல்களை இங்கே உங்களுக்காக வழங்குகிறோம்.\nமக்களவை தேர்தலில் திமுக - இதுவரை சாதித்ததும், சறுக்கியதும் - 7 சுவாரஸ்ய தகவல்கள்\n\"ரவுல் காஸ்ட்ரோவுக்கு அடுத்தபடி அதிக நாள் காத்திருந்த தலைவர் மு.க. ஸ்டாலின்தான்\"\nதலைவர் மு. கருணாநிதி கைதானபோது அவர்களது குடும்பத்தினர் எத்தனை பேர் இன்னலுக்கு ஆளானார்கள் மு.க. ஸ்டாலின் சிறைக்குப் போனபோது அவர்களது குடும்பத்தினர் எவ்வளவு இன்னலுக்கு ஆளானார்கள் மு.க. ஸ்டாலின் சிறைக்குப் போனபோது அவர்களது குடும்பத்தினர் எவ்வளவு இன்னலுக்கு ஆளானார்கள் அப்போதெல்லாம் யாரும் நீங்கள் வாரிசுகள்தானே, நீங்கள் துன்பப்படுகிறீர்கள் எனக் கேட்கவில்லை.\n\"ரவுல் காஸ்ட்ரோவுக்கு அடுத்தபடி அதிக நாள் காத்திருந்த தலைவர் மு.க. ஸ்டாலின்தான்\"\nதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது: தூத்துக்குடியில் கனிமொழி போட்டி\nதென்சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், நீலகிரி, பொள்ளாச்சி, மயிலாடுதுறை, திருநெல்வேலி ஆகிய எட்டு மக்களவைத் தொகுதிகளில் அதிமுக - திமுக ஆகிய கட்சிகள் நேரடியாக மோதுகின்றன.\nதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது: தூத்துக்குடியில் கனிமொழி போட்டி\nஇந்திய தேசிய அரசியலில் மீண்டும் திருப்புமுனையை ஏற்படுத்துபவர் சோனியா காந்தியா\nதுப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்ட இந்திரா காந்தியின் உடல், மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த நிலையிலும், ராஜீவ் காந்தி பிரதமர் பொறுப்பை ஏற்கக் கூடாது என்று சோனியா காந்தி உறுதியாக இருந்தார் என்று சொல்லப்பட்டது.\nஇந்த��ய தேசிய அரசியலில் மீண்டும் திருப்புமுனையை ஏற்படுத்துபவர் சோனியா காந்தியா\nமக்களவை தேர்தல் 2019: கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத தேர்தல் - வெல்லும் கூட்டணி எது\nஇவை எல்லாவற்றுக்கும் இணையானது பணபலம். ''ஓட்டுக்கு பணம்'' (Cash for Votes). கரன்சி நோட்டுக்கள், தமிழகத்தில் வரும் தேர்தல்களில் எப்படி விளையாட போகின்றன என்பது யார் வெல்லப் போகிறார்கள் என்பதை தீர்மானிக்கும் ஆகப் பெறும் முதன்மை காரணமாக உருவானால் அதில் நாம் ஆச்சரியப்பட ஏதுமில்லை.\nமக்களவை தேர்தல் 2019: கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத தேர்தல் - வெல்லும் கூட்டணி எது\n2016 தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்ட பல தொகுதிகளில் அதிமுகவே வென்றது. இதுவே திமுக மீண்டும் ஆட்சிக்கட்டிலில் ஏற முடியாததற்கு காரணம் என சில திமுக ஆதரவாளர்கள் கூறினர்.\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி கடந்து வந்த பாதை: மாங்கொல்லை கூட்டமும், 2ஜி விரிசலும்\nமயிலை மாங்கொல்லை கூட்டத்தில் இலங்கை பிரச்சனைக்கு தீர்வு எட்டப்படாவிட்டால் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ராஜிநாமா செய்வார்கள் என்று அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி கூறி இருந்தார். ஆனால், அவ்வாறெல்லாம் ராஜிநாமா செய்யவில்லை.\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி கடந்து வந்த பாதை: மாங்கொல்லை கூட்டமும், 2ஜி விரிசலும்\n''ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி'' - தர்ணா போராட்டத்தை வாபஸ் பெற்ற மம்தா\nராஜீவ் குமார் சிபிஐக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும், ஷில்லாங்கில் உள்ள சிபிஐ அலவலகத்தில் அஜராக வேண்டும் என்றும் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம் காவல் ஆணையரை கைது செய்ய இயலாது என்றும் தெரிவித்தது.\n''ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி'' - தர்ணா போராட்டத்தை வாபஸ் பெற்ற மம்தா\nஜார்ஜ் பெர்னாண்டஸ்: எமர்ஜன்சி காலத்தில் அடைக்கலம் தந்த கருணாநிதி\nநம்பிக்கை பொய்க்கவில்லை. சென்னையில் சாந்தோம் பகுதியில் கலைஞர் அரவணைப்பில் பாதுகாப்பாக இருந்தேன். சென்னையில் தங்கியிருந்த நாட்களில் உறைவிடம், உணவு, பாதுகாப்பு என அனைத்து அம்சங்களையும் தனது நேரடி கண்காணிப்பில் பார்த்துக்கொண்டார் கலைஞர்.\nஜார்ஜ் பெர்னாண்டஸ்: எமர்ஜன்சி காலத்தில் அடைக்கலம் தந்த கருணாநிதி\nகஜ புயல், தொடரும் சோகம்: சேதமடைந்த தென்னை மரங்களை குழிதோண்டி புதைக்கும் விவசாயிகள் - ஏன் எதனால்\nபாதிக்கப்பட்ட தென்னை ���ரம் ஒன்றுக்கு நிவாரணமாக தமிழக அரசு ரூ.600-ம், மரத்தை அகற்ற ரூ.500-ம் என ரூ.1,100 வழங்குவதாக அறிவித்தது. இந்த நிவாரணம் போதாது என பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.\nகஜ புயல், தொடரும் சோகம்: சேதமடைந்த தென்னை மரங்களை குழிதோண்டி புதைக்கும் விவசாயிகள் - ஏன் எதனால்\nதிருவாரூர் இடைத்தேர்தல்: கெளரவப் போரில் யாருக்கு வெற்றி வாய்ப்பு\n‘’திருவாரூரில் வெல்வது திமுகவுக்கு கௌரவ பிரச்சனை, ஆளும் அதிமுகவுக்கு இங்கு வெல்வது அவர்களின் ஆட்சிக்கு மக்கள் வழங்கும் ஒப்புதல், தினகரனின் அமமுகவுக்கு இங்கு வெல்வது கட்சி தொடர்ந்து உயிர்ப்புடன் செயல்பட அவசியம்’’\nதிருவாரூர் இடைத்தேர்தல்: கெளரவப் போரில் யாருக்கு வெற்றி வாய்ப்பு\nதமிழ்நாடு 2018: போராட்டமே வாழ்க்கையானது - காவிரி முதல் கஜ வரை\nதமிழக அரசியல் களத்தைப் பொறுத்தவரை மாநிலத்தின் எதிர்கால அரசியலையே மாற்றியமைக்கும் பல சம்பவங்கள் 2018-ம் ஆண்டில் நடந்திருக்கின்றன.\nதமிழ்நாடு 2018: போராட்டமே வாழ்க்கையானது - காவிரி முதல் கஜ வரை\nஜாக்கிசான் திரைப்படம்: பாலியல் காட்சி நீக்காமல் ஒளிபரப்பு - தொலைக்காட்சி தலைவர் பணிநீக்கம்\nஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்ளும் அந்தக் காட்சி கிஷ் தொலைக்காட்சியில் தணிக்கை செய்யாமல் ஒளிபரப்பானது. இந்த செயலானது ஐரிப்பின் விதிமுறைகளுக்கு எதிரானது.\nஜாக்கிசான் திரைப்படம்: பாலியல் காட்சி நீக்காமல் ஒளிபரப்பு - தொலைக்காட்சி தலைவர் பணிநீக்கம்\nபிறப்பு முதல் இறப்பு வரை - யார் இந்த கருணாநிதி\nஉடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆகஸ்டு மாதம் 7ஆம் தேதி காலமானார். அவரது வாழ்க்கை வரலாற்றை விளக்கும் காணொளி.\nபிறப்பு முதல் இறப்பு வரை - யார் இந்த கருணாநிதி\nதமிழகத்தின் கனவு திட்டங்களை கொண்டு வந்தது பாஜகதான் - நரேந்திர மோதி\nநாளிதழ்களில் இன்று வெளியான முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கே வாசகர்களுக்காக வழங்குகிறோம்\nதமிழகத்தின் கனவு திட்டங்களை கொண்டு வந்தது பாஜகதான் - நரேந்திர மோதி\nகூகுளில் அதிகம் தேடப்பட்ட சீன தொடர் 'யன்ஷி பேலஸ்': காரணம் என்ன \nஐந்து முக்கிய செய்திகளை வாசகர்களுக்காக தொகுத்து தருகிறோம்.\nகூகுளில் அதிகம் தேடப்பட்ட சீன தொடர் 'யன்ஷி பேலஸ்': காரணம் என்ன \nபுதிய பாலியல் புரட்சிக்கு நாம் தயாராகிறோமா\nபெருமழை,வெள்ளம் - பின்னணியில் உள்ள தெற்கு ஆசிய நதி நீர் அரசியல்\nஇறந்துகிடந்த புலியின் வயிற்றில் பிளேடு துண்டு - வனத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி\nஇங்கிலாந்தின் 44 ஆண்டுகால கனவை நிறைவேற்றிய பென் ஸ்டோக்ஸ் கடந்துவந்த பாதை\n2019 உலகக்கோப்பையின் நம்பிக்கை நட்சத்திரங்கள் இந்த ஐவர்\n7 லட்சம் கோடி கடன் வாங்கி அதில் 6.6 லட்சம் கோடி வட்டி கட்டும் நிலை\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-kamal-trisha-04-04-1517256.htm", "date_download": "2019-07-17T20:46:27Z", "digest": "sha1:GNJRQX6LKCFCBHQEI6KLS4TKI4L2JR4K", "length": 6452, "nlines": 114, "source_domain": "www.tamilstar.com", "title": "கமல் வேடத்தில் த்ரிஷா...?! - KamalTrisha - கமல்- த்ரிஷா | Tamilstar.com |", "raw_content": "\n1979ம் ஆண்டு கமல்ஹாசன், இரண்டு வேடங்களில் நடித்து வெளியான படம் கல்யாண ராமன். அண்ணன்-தம்பி என இரண்டு வேடங்களில் நடித்தார் கமல். இதில் ஒரு கமல் மூளை வளர்ச்சி சற்று குறைவானவர்.\nமூளை வளர்ச்சி குறைவான கல்யாணம் எனும் கமலின் சொத்துக்களை அடைய எதிரிகள் அவரை கொன்று விடுகின்றனர். இறந்து போன கமல் ஆவியாகி, தன் அண்ணன் ராமன் உதவியோடு எதிரிகளை பழிவாங்குவது தான் படத்தின் கதை.\nகல்யாணம் கேரக்டரில் வரும் கமல், பல் சற்று நீண்டபடி குழந்தை தன்மையோடு மிகவும் வித்தியாசமாக நடித்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற காதல் வந்திடுச்சு... போன்ற பாடல்கள் மிகவும் பிரபலம்.\nஇந்நிலையில், இப்படம் இப்போது ரீ-மேக் ஆக இருக்கிறது. இதில் கமல் நடித்த வேடத்தில் நடிகை த்ரிஷா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கமலின் கதையை அப்படியே த்ரிஷாவுக்காக மாற்ற உள்ளார்களாம்.\nஅதன்படி த்ரிஷா, அக்கா-தங்கை என இரண்டு வேடங்களில் நடிக்க இருப்பதாகவும், இப்படத்தை த்ரிஷாவின் மேனேஜர் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.\n▪ பிரெஞ்சு தழுவலா தூங்காவனம்\n• இது பிக் பாஸ் இல்ல.. Beg ( பிச்சை ) பாஸ் - வனிதா அதிரடி பேச்சு.\n• பிரியா பவானி ஷங்கருக்கு அடித்த லக்.. மாபெரும் நடிகரின் படத்தில் கிடைத்த வாய்ப்பு - ரசிகர்கள் ஷாக்.\n• காப்பான் இசை வெளியீட்டு விழாவின் சிறப்பு விருந்தினர்���ள் இவங்க தான் - செம அப்டேட் இதோ.\n• விவேக் வீட்டில் நடந்த சோகம்... ரசிகர்கள் வருத்தம்\n• டூ பீஸ் உடையில் படு கவர்ச்சி காட்டும் ராய் லட்சுமி - இணையத்தில் வைரலாகும் சர்ச்சை புகைப்படம்.\n• 39 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாதது ஏன் சீரியல் நடிகை சொன்ன அதிர்ச்சி காரணம்.\n• 8 நிமிட காட்சிக்கு 70 கோடி செலவு செய்த சாஹோ படக்குழு - அப்படி என்னப்பா காட்சி அது\n• இந்தியன் 2 வருமா வராதா - இது தான் படக்குழுவின் இப்போதைய முடிவு.\n - ரஜினி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பாலாஜி ஹாசன்.\n• என் வாய்ப்பை பறித்தவ மீரா, அவ ஒரு பிராடு - ஷாலு ஷம்மு அதிர்ச்சி பேட்டி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/04/blog-post_28.html", "date_download": "2019-07-17T21:19:08Z", "digest": "sha1:FKOU6KMCC3E3HMN5V4P77EP43II5YMDC", "length": 6883, "nlines": 79, "source_domain": "www.maddunews.com", "title": "ஈச்சந்தீவு கிராமத்தில் சித்திரைப் புதுவருட விளையாட்டு விழா - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » ஈச்சந்தீவு கிராமத்தில் சித்திரைப் புதுவருட விளையாட்டு விழா\nஈச்சந்தீவு கிராமத்தில் சித்திரைப் புதுவருட விளையாட்டு விழா\nமட்டக்களப்பு - ஈச்சந்தீவு கிராமத்தில் ஈச்சந்தீவு உதயசூரியன் விளையாட்டு கழகமும் , உதயசூரியன் இளைஞர் கழகமும் இணைந்து இன்று (14/04/2018)\nசித்திரை புதுவருடத்தை முன்னிட்டு பல பாரம்பரிய மற்றும் நகைச்சுவை விளையாட்டுக்களை நடாத்தி இருந்தார்கள்.\nஇந்த விளையாட்டு நிகழ்வுகள் புதிதாக உருவாக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.\nமண்முனை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் கௌரவ செ. சண்முகராஜா ,\nமண்முனை மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் திரு. சிறிதரன் ,\nநன்றி மறப்பது நன்றன்று ...அதுகும் அன்றே மறப்பது......இக்காணி விளையாட்டு மைதானத்துக்காக ஊர்மக்களின் நன்மை கருதி திரு வசந்தகுமார் போடியார் அவர்களால் நன்கொடையாக வழங்கப்பட்டது..இவ்விடயம் இச்செய்தியில் உள்ளடக்கப்படவில்லை மனவருத்தத்துகுரியது..தயவுசெய்து செய்திகளை பதிவிடமுன் உறுதி செய்யவும்...\nஇச்செய்தி திரு வசந்தகுமார் ஐயா அவர்களை வாழ்தி கைளரவப்படுத்தியே கட்டங்கட்டப்பட்ட செய்தியாகவே வெளிவந்திருக்க வேண்டும்..நன்கொடையாளிகளை ஊக்���ப்படுத்துங்கள் வருத்தப்படுத்தாதீர்கள்..\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/10/blog-post_78.html", "date_download": "2019-07-17T20:54:16Z", "digest": "sha1:HX7ZG6BWHOR7GU3KGAAD3TM4WSZ3C4V7", "length": 6759, "nlines": 61, "source_domain": "www.maddunews.com", "title": "தனியார் பேருந்து தரிப்பிடத்தை நவீனமயப்படுத்து திட்டத்துக்கான ஒப்பந்தம் கைசாத்திடல் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » தனியார் பேருந்து தரிப்பிடத்தை நவீனமயப்படுத்து திட்டத்துக்கான ஒப்பந்தம் கைசாத்திடல்\nதனியார் பேருந்து தரிப்பிடத்தை நவீனமயப்படுத்து திட்டத்துக்கான ஒப்பந்தம் கைசாத்திடல்\nமட்டக்களப்பு தனியார் பேருந்து தரிப்பிடத்தை நவீனமயப்படுத்து திட்டத்துக்கான ஒப்பந்தம் கைசாத்திடும் நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது .\nநகர அபிவிருத்தி அதிகார சபையின் நிதி உதவியின் கீழ் மட்டக்களப்பு மாநகர சபையின் பங்களிப்புடன் மட்டக்களப்பு தனியார் பேருந்து நிலையத்தினை நவீன முறையில் நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தகரர்களுடனான ஒப்பந்தம் கைசாத்திடும் நிகழ்வு இன்று பிற்பகல் மட்டக்களப்பு தனியார் பேருந்து தரிப்பிடத்தில் நடைபெற்றது .\nமட்டக்களப்பு தனியார் பேருந்து தரிப்பிடத்தை நவீன மயப்படுத்தும் திட்டத்தின் இவ்வருடத்தின் முதல் கட்ட நிர்மான பணிக்காக 4 கோடி ரூபாவும் எதிர் வரும் ஆண்டில் 2 கோடி ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டு , சுமார் ஆறு கோடி ரூபா செலவில் இந்த தனியார் பேருந்து தரிப்பிடம் நிர்மாணிக்கப்படவுள்ளது\nஇந்த நிர்மான பணிகளுக்காக ஒப்பந்தகாரர்களுடனான கைசாத்திடும் நிகழ்வில் மாநகர ஆணையாளர் கே .சித்திரவேல் , மாநகர பிரதி முதல்வர் .கே .சத்தியசீலன் , மாநகர பொறியியலாளர் ,மாநகர உறுப்பினர்கள் , தனியார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் , நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் கலந்துகொண்டனர்\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/eeramaana-rojaavey/122152", "date_download": "2019-07-17T21:07:47Z", "digest": "sha1:LKO4V2ZEKBYMLVJZWZ6JKC5INM6ANO22", "length": 5393, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Eeramaana Rojaavey Promo - 30-07-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅரசாங்கத்தை கிழித்து தொங்கவிட்ட சூர்யா, இணையத்தில் பெரும் வரவேற்பு\nபுதுமணத்தம்பதிகள் சென்ற வானை மோதித் தள்ளியது ரயில் - மண­மகன் மண­மகள் உட்­பட 10 பேர் பலி\nபிரித்தானியாவில் ஒரு கிண்ணம் தேநீரின் விலை ரூ.13,800\nகனடாவில் வீட்டின் கதவை திறந்து வெளியேறிய 2-வயது குழந்தை பின்னர் குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஇலங்கையில் சத்தியப்பிரியாவின் காதலனை அரிவாளால் வெட்டிய தந்தை\nபிக்பாஸ் வீட்டில் இரவு இப்படி ஒரு வேலை நடக்கின்றதா வெளியே வந்து உண்மையை உடைத்த வனிதா\nஇந்திய அணி பயிற்சியாளராக நியமிக்கப்படும் ஜெயவர்தனே வெளியான தகவலால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nஅழகான மனைவியை பிரிந்து பிரபல நடிகையுடன் திருமணமா\nலாஸ்லியா ஹீரோயின் மெட்டீரியல், வெளியே வருவதற்குள் இது நடக்கும்: முன்னணி இயக்குனர்\nபிக்பாஸ் வீட்டில் இரவு இப்படி ஒரு வேலை நடக்கின்றதா வெளியே வந்து உண்மையை உடைத்த வனிதா\nஆங்கிலத்தில் சரமாரியாக வெளுத்து வாங்கிய பாட்டி... கேள்வி கேட்ட ரிப்போட்டரின் பரிதாபநிலையைப் பாருங்க\nஒரு எபிசோடுக்கு இத்தனை கோடியா அதிர வைக்கும் கரீனா கபூரின் ரியாலிட்டி ஷோ சம்பளம்\nகேவலப்படுத்திய லொஸ்லியா, எழுந்து பேசாமல் சென்ற கவின்- பிக்பாஸின் அடுத்த ப்ரோமோ\nஎன்னிடம் வந்த ஆட்டோகிராப் கேட்பீங்க அப்போதே சொன்ன பிக்பாஸ் லொஸ்லியா, வைரல் வீடியோ\nஉங்களுக்கு பிடித்த நடிகர்கள் வயதானால் எப்படியிருப்பார்கள் தெரியுமா\nபிக்பாஸில் எனது மகன் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறான் கூறி வருத்தப்பட்ட தர்ஷனின் பெற்றோர்\n விதியை மீறியதால் பிக்பாஸ் கொடுத்த தண்டனை\nசர்ச்சைக்குரிய நடிகருடன் இருக்கும் ஈழத்து தர்ஷனின் காதலி வைரலாகும் புகைப்படம்... குழப்பத்தில் ரசிகர்கள்\nஇந்த இரண்டு பழங்களை மட்டும் சேர்த்து சாப்பிடாதீங்க உயிர் பறிபோகும் இந்த ஆபத்து எல்லாம் நடந்தே தீரும்\nதன் கர்ப்பத்தை வெளிப்படையாக அறிவித்த பிரபல நடிகை ஸ்ருதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2019/01/ven.html", "date_download": "2019-07-17T21:36:26Z", "digest": "sha1:EWJNKGQGFU3ZMTEK7PGSP56OIG35FYRI", "length": 12888, "nlines": 89, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : வன்னி எக்ஸ்பிரஸ் ந��யூஸ் பக்கசார்பாக இயங்குகிறது குற்றம் சாற்றும் - டாக்டர் தஸ்லீம் - விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சப்ராஸ்", "raw_content": "\nவன்னி எக்ஸ்பிரஸ் நியூஸ் பக்கசார்பாக இயங்குகிறது குற்றம் சாற்றும் - டாக்டர் தஸ்லீம் - விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சப்ராஸ்\nவன்னி எக்ஸ்பிரஸ் நியூஸில் வெளியாகும் செய்திகள் தொடர்பாக டாக்டர் தஸ்லீம் அவர்கள் அண்மையில் ஊடகவியலாளர் சப்ராஸுடன் தொலைபேசியின் ஊடக தொடர்பை ஏற்படுத்தி இருந்தார். வன்னி எக்ஸ்பிரஸ் நியூஸ் ஊடகம் குறிப்பிட்ட அரசியல்வாதியையோ அல்லது குறிப்பிட்ட கட்சி சார்ந்த செய்திகளையோ மாத்திரம் அதிகம் வெளியிடுவதை மாற்றி பன்முகப்படுத்தப்பட்ட அரசியல், மற்றும் அனைத்து துறைகளிலும் செய்திகளை வெளியிடுவதுதான் மீடியாவின் உண்மையான தர்மம் என்ற தனது கருத்தை வலியுறுத்தினார்.\nடாக்டர் தஸ்லீம் அவர்களுக்கு என்னால் பதில் வழங்கப்பட்டு இருந்தது மின்னஞ்சல் ஊடாக வருகின்ற செய்திகளை உடனடியாக எமது செய்திக்குழுவில் இருப்பவர்கள் இணையதளத்தில் வெளியட நடவடிக்கை எடுப்பார்கள் அது ஜனாதிபதியின் செய்தியாக இருந்தாலும் சரி அமைச்சர் ரிஷாட்டின் செய்தியாக இருந்தாலும் சரி அமைச்சர் ரவூப் ஹக்கீமின் செய்தியாக இருந்தாலும் சரி யாருடைய செய்தியாக இருந்தாலும் சரி முக்கியமான நிபந்தனை இந்த செய்திகள் அவர் அவர் ஊடகப்பிரிவில் இருந்து வரவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இன்று வரை இருக்கின்றோம். இருப்போம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.\nடாக்டர் தஸ்லீம் அவர்களே உங்களிடம் செய்திகள் இருந்தால் நிச்சயமாக எமது மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள் டாக்டர் என்பதற்காக நான் இந்த விளக்கத்தை உங்களுக்கு தெளிவாக தந்தேன் பிழையாக எது சரி சொல்லி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். பல சர்வதேச ஊடங்களுடன் போட்டி போட்டு பயணித்து கொண்டு இருக்கின்றோம் உங்களை போன்ற கல்விமான்கள் ஆதரவு தராவிட்டால் வேற யார் தருவது சற்று சிந்திங்கள்.\nஉங்களது ஊடகத்துறை வளர்ச்சிக்கு எனது இதயபூர்வமான வாழ்த்துக்கள் என்று கூறி தொலைபேசி அழைப்பை நிறைவு செய்தார் டாக்டர் தஸ்லீம் அவர்கள்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , ���ெய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nகடந்த நான்கு நாட்களில் இடம்பெற்ற விபத்துக்களில் 42 பேர் உயிரிழப்பு\nநாட்டில் கடந்த நான்கு நாட்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சிக்கி 42 பேர் உயிரிழந்ததாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கடந்த 13 ஆம்...\nவாரியபொல - புத்தளம் வீதியில் கோர விபத்து - 2 பேர் பலி\nவாரியபொல - புத்தளம் வீதியில் மாமுனுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உட்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு பெண் காயம...\nபூகொட நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்குப் பின்னால் வெடிப்பு சம்பவம்\nபூகொட நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்குப் பின்னால் உள்ள வெற்றுக் காணி ஒன்றில் சிறிய அளவிலான வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெ...\nஜனாதிபதியின் பதவிக்கால முடிவு தெரிவுசெய்யப்பட்டதிலிருந்து ஐந்து வருடமா \n- வை எல் எஸ் ஹமீட் ஜனாதிபதியின் பதவிக்கால முடிவு தெரிவுசெய்யப்பட்டதிலிருந்து ஐந்து வருடமா அல்லது 19 அமுலுக்கு வந்ததிலிருந்து ஐந்து வ...\nபல இடங்களில் இடியுடன் கூடிய மழை\nமேல், தென், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்தில் பல இடங்களில் ...\nஉறவினர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி பலி\n- க.கிஷாந்தன் லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேல் கொத்மலை நீர்தேகத்திற்கு நீர்வழங்கும் கொத்மலை ஓயாவில் உறவினர்களுடன் குளிக்கச் சென்ற இ...\nV.E.N.Media News,17,video,6,அரசியல்,4877,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,15,உள்நாட்டு செய்திகள்,11151,கட்டுரைகள்,1394,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3251,விளையாட்டு,727,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2079,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,\nVanni Express News: வன்னி எக்ஸ்பிரஸ் நியூஸ் பக்கசார்பாக இயங்குகிறது குற்றம் சாற்றும் - டாக்டர் தஸ்லீம் - விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சப்ராஸ்\nவன்னி எக்ஸ்பிரஸ் நியூஸ் பக்கசார்பாக இயங்குகிறது குற்றம் சாற்றும் - டாக்டர் தஸ்லீம் - விளக��கமளிக்கும் ஊடகவியலாளர் சப்ராஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-07-17T20:59:29Z", "digest": "sha1:QAGBEYDMPNIGLG6AVDJDFZLGK2446LCF", "length": 6106, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "டொம் கெம்பல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nதுடுப்பாட்ட சராசரி 15.00 12.16\nஅதியுயர் புள்ளி 48 48\nபந்துவீச்சு சராசரி - -\n5 விக்/இன்னிங்ஸ் - -\n10 விக்/ஆட்டம் - -\nசிறந்த பந்துவீச்சு - -\n, தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ\nடொம் கெம்பல் (Tom Campbell, பிறப்பு: பிப்ரவரி 9 1882, இறப்பு: அக்டோபர் 5 1924), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 29 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1910 - 1912 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 15:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1873", "date_download": "2019-07-17T20:58:35Z", "digest": "sha1:QFVDDMDVSVXIRSTQHU3LMQPLOY7J3Y3Z", "length": 6806, "nlines": 224, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1873 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1873 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1873 நிகழ்வுகள்‎ (1 பக்.)\n► 1873 இறப்புகள்‎ (20 பக்.)\n► 1873 பிறப்புகள்‎ (64 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 02:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/pm-modi-felicitates-asian-games-medal-winners-006251.html", "date_download": "2019-07-17T20:34:55Z", "digest": "sha1:FGRSY7IYKQTRTYZHSQ3NNRAUOEXGBWEU", "length": 14435, "nlines": 166, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்றோருக்கு பிரதமர் மோடி பாராட்டு | PM Modi felicitates Asian Games medal winners - myKhel Tamil", "raw_content": "\nENG VS IRE - வரவிருக்கும்\nSRL VS BAN - வரவிருக்கும்\n» ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்றோருக்கு பிரதமர் மோடி பாராட்டு\nஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்றோருக்கு பிரதமர் மோடி பாராட்டு\nடெல்லி: ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி விருந்து அளித்து சிறப்பித்தார்.\nதென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் 11 தங்கம் உட்பட 57 பதக்கங்கள் வென்று இந்தியா 8-வது இடத்தை பிடித்தது. பதக்கம் வென்ற வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி காலை உணவு வழங்கி சிறப்பித்தார். பின்னர் விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்.\nஅப்போது மங்கள்யான் விண்கலத்தின் வெற்றியை சுட்டிகாட்டிய மோடி விளையாட்டு வீரர்களும் அதை போன்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாராட்டு தெரிவித்தார். தம்மை ஒரு நண்பராக கருதி விளையாட்டுத்துறை மேம்பாட்டுக்காக ஆலோசனை வழங்கும் படி வீரர்களை நரேந்திர மோடி கேட்டு கொண்டார்.\nஇது தொடர்பாக தம்மை எப்போது வேண்டுமானலும் தொலைபேசியில் மூலமாக தொடர்புகொண்டு பேசலாம் அவர் கூறினார். தூய்மை இந்தியா திட்டத்திற்காக உழைத்த குத்துசண்டை வீராங்கனை மேரி கோம் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோருக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.\nபதக்கம் வென்ற வீரர் மற்றும் வீராங்கனைகள் அனைவரும் பிரதமருடன் குழுவாக புகைப்படம் எடுத்து கொண்டனர்.\nகிரிக்கெட் ரசிகர்களே... இனி சந்தோஷம் தான்... 2022 ஆசிய விளையாட்டில் கிரிக்கெட்டை சேர்த்தாச்சு\nஆசிய விளையாட்டு வரலாற்றில் தேய்ந்து வரும் இந்தியா...புள்ளிவிவரம் சொல்வது என்ன\nஆசிய விளையாட்டு : மகளிர் ஹெப்டாத்லானில் ஸ்வப்னா தங்கம்..இந்தியாவின் 150வது ஆசிய போட்டி தங்கம்\nஆசிய விளையாட்டு: ட்ரிபுள் ஜம்ப்பில் தங்கம் வென்றார் அர்பிந்தர் சிங்..இந்தியாவுக்கு பத்தாவது தங்கம்\nஆசிய விளையாட்டு: இன்று 10ஆம் நாள்.. இந்தியா விளையாடும் போட்டிகள் என்னென்ன\nஆசிய விளையாட்டு: இன்று 9ஆம் நாள்.. இந்தியா விளையாடும் போட்டிகள் என்னென்ன\nஆசிய விளையாட்டு : தாஜிந்தர்பால் சிங் ஷாட் புட்டில் தங்கம் வென்றார்... இந்தியாவுக்கு ஏழாவது தங்கம்\nஆசிய விளையாட்டு : சௌரவ் கோஷல் ஸ்குவாஷ் அரையிறுதியில் தோல்வி….3வது ஸ்குவாஷ் வெண்கலம்\nஜப்பான்காரர் தள்ளி விட்டுட்டார்... அதனால தங்கம் மிஸ் ஆயிடுச்சு... ஆசிய விளையாட்டில் சர்ச்சை\nஆசிய விளையாட்டு : துடுப்புப் படகுப் போட்டியில் வெண்கலம்… துஷ்யந்த் வென்றார்\nஆசிய விளையாட்டு : 15 வயது ஷர்துல் விஹான் வெள்ளி… துப்பாக்கி சுடுதலில் 8வது பதக்கம்\nஆசிய விளையாட்டு : இன்று 5ஆம் நாள்… இந்தியா விளையாடும் போட்டிகள் என்னென்ன\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nவெஸ்ட் இண்டீஸ் தொடரில் கோலி விளையாட உள்ளார்\n7 hrs ago வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன “உஷார்” கோலி.. ரோஹித்துக்கு செக்\n7 hrs ago அந்த விதியை முன்பே தெரிந்து கொள்ளாமல் உலகக்கோப்பையை கோட்டை விட்ட கேன் வில்லியம்சன்\n7 hrs ago ஓவர் த்ரோ ரன் வேணாம் என்றார் ஸ்டோக்ஸ்.. ரகசியத்தை லீக் செய்த பவுலர்.. அப்ப உலக கோப்பை யாருக்கு\n7 hrs ago விரைவில் ‘சர் பென் ஸ்டோக்ஸ்’ என்று நீவீர் அழைக்கப்படுவீராக… காத்திருக்கும் உயரிய விருது\nNews சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nLifestyle வாஸ்துவின் படி குழந்தைகளின் அறையில் செய்யும் இந்த எளிய மாற்றங்கள் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nRead more about: asian games பிரதமர் மோடி பதக்கம் வீரர்கள் சிறப்பு narendra modi\nWORLD CUP 2019 : உலக கோப்பையை விட இந்த கோப்பை தான் முக்கியம்: ரூட்- வீடியோ\nWORLD CUP 2019 : தோனிக்கு பின் கூட்டமே இருக்கிறது.. புகார்களை அடுக்கும் யுவராஜ் தந்தை\nkapil dev : இந்திய அணியின் புதிய பயிற்சியாளரை ��ேர்வு செய்யப்போவது யார் தெரியுமா\nDhoni Retirement : தோனிக்கு வழியனுப்ப நாள் குறித்த பிசிசிஐ\nCricketers Face app : நெட்டிசன்களின் குசும்பு வைரலாகும் கிரிக்கெட் வீரர்கள் புகைப்படங்கள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/topic/india/page-3", "date_download": "2019-07-17T20:28:39Z", "digest": "sha1:FJZLEEQYZZCSUXNV3ZICZM7ZQGESL6RE", "length": 11199, "nlines": 136, "source_domain": "tamil.mykhel.com", "title": "Page 3 India News - India Latest news on tamil.mykhel.com", "raw_content": "\nஉலக கோப்பை கிரிக்கெட் 2019\nஇது வெறும் வெற்றி அல்ல.. 11 ஆண்டுகள் கழித்து விராட் கோலியை பழி தீர்த்த கேன் வில்லியம்சன்\nமான்செஸ்டர் : 2019 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்து தொடரை விட்டு வெளியேறியது. கடைசி லீக் போட்டிகளில்...\n9, 1, 1.... அவசர உதவிக்கு அழையுங்கள்.. உலக கோப்பையில் கோலியின் ப்ளாப் ஷோ... கலாய்த்த ரசிகர்கள்\nமான்செஸ்டர்: உலக கோப்பையின் முக்கியமான தருணங்களில் கேப்டன் கோலி, சொதப்பி அணியை தோல்விக்குள...\nநியூசிலாந்தை மிரட்டிய சிஎஸ்கே கூட்டணி.. தோற்றாலும் ஹேட்ஸ் ஆஃப் சொன்ன ரசிகர்கள்\nமான்செஸ்டர் : நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்தியா போராடி தோல்வி அடை...\nIND VS NZ: ரிதம் போய்விடும்... இன்றைய தோல்வியை நேற்றே மிகச் சரியாக கணித்த ஸ்ரீகாந்த்...\nமான்செஸ்டர்: நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் இந்தியாவின் வெற்றி கை நழுவி போய் விட்டத...\nபவர்பிளேவில் இந்திய பேட்டிங்கை சிதைத்து.. அதே போட்டியில் பழிக்குப் பழி வாங்கிய நியூசி.\nமான்செஸ்டர் : நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி பவர்பிளே ஓவர்க...\nஜடேஜா போட்ட அலேக் 50.. அரண்டு போன நியூசிலாந்து.. ஆர்ப்பரிக்கும் இந்தியா\nமான்செஸ்டர்: உலககோப்பையின் முக்கியமான அரையிறுதியில் ஆல் ரவுண்டர் ஜடேஜா அரை சதம் எட்டி இக்க...\nஉடைந்தன நெஞ்சங்கள்..ஜடேஜா-தோனி போராட்டம் வீண்.. அரை இறுதியில் வீழ்ந்தது இந்தியா\nமான்செஸ்டர் : 2019 உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று இறுத...\nமொத்தமாக ஊத்திக் கொண்ட இந்திய பேட்டிங்.. பிட்ச் தான் காரணமா புட்டுபுட்டு வைத்த முன்னாள் வீரர்கள்\nமான்செஸ்டர் : நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்திய அணியின் பேட்டிங் மிக மோசமாக இருந்தது. டாப் ...\nIND VS NZ : என்னது பாண்டியாவா… அப்ப தோனி எங்கே நிலைமை தெரியாமல் கோலியை கலாய்த்த மஞ்சரேக்கர்\nமான்செஸ்டர்: தாக்குதல் ஆட்டம் விரும்புவதாலேயே தோனிக்கு முன்பான பாண்டியாவை கோலி களம் இறக்கி...\nIND VS NZ : கோலியை காலி செய்த நியூசி.யின் பக்கா பிளான்... 3வது ஓவரில் நிகழ்ந்த அந்த மாற்றம்\nமான்செஸ்டர்: உலக கோப்பை அரையிறுதியில் கேப்டன் கோலியின் பேட்டிங் திறனை மிக சரியாக களத்தில் த...\nரோஹித், கோலியை பாக். கேப்டன் மந்திரிச்சு விட்டுட்டாரு.. மரண கலாய் கலாய்க்கும் ரசிகர்கள்\nமான்செஸ்டர் : நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியின் டாப் ஆர்டர...\n ஓல்டு டிராபோர்ட் மைதானத்தை கழுவி ஊத்தும் முன்னாள் ஜாம்பவான்கள்\nமான்செஸ்டர்: அரையிறுதி ஆட்டம் நடைபெறும் ஓல்டு டிராபோர்ட் ஆடு களம் குப்பையான ஆடுகளம் என்று ம...\nஉலக கோப்பையில் யாரும் எதிர்பாராத அந்த சாதனை… அனைவரையும் அசத்திய பும்ரா\nமான்செஸ்டர்: உலக கோப்பையில் அதிக மெய்டன் ஓவர்கள் வீசியவர் என்ற சாதனை பும்ரா செய்திருக்கிறா...\nWORLD CUP 2019 : உலக கோப்பையை விட இந்த கோப்பை தான் முக்கியம்: ரூட்- வீடியோ\nWORLD CUP 2019 : தோனிக்கு பின் கூட்டமே இருக்கிறது.. புகார்களை அடுக்கும் யுவராஜ் தந்தை\nkapil dev : இந்திய அணியின் புதிய பயிற்சியாளரை தேர்வு செய்யப்போவது யார் தெரியுமா\nDhoni Retirement : தோனிக்கு வழியனுப்ப நாள் குறித்த பிசிசிஐ\nCricketers Face app : நெட்டிசன்களின் குசும்பு வைரலாகும் கிரிக்கெட் வீரர்கள் புகைப்படங்கள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/no-political-interrupt-in-nadigar-sangam-elections-says-actor-vishal/videoshow/69813998.cms", "date_download": "2019-07-17T20:45:50Z", "digest": "sha1:G2S7WOG6DIYMCK3MDDTYO555XXAWYI3U", "length": 9633, "nlines": 157, "source_domain": "tamil.samayam.com", "title": "nadigar sangam election 2019 : Video: நடிகா் சங்கத் தோ்தலில் அரசியல் தலையீடு இல்லை - விஷால் விளக்கம் | no political interrupt in nadigar sangam elections says actor vishal - Samayam Tamil", "raw_content": "\nஆதித்யா வர்மா ஷுட்டிங்கில் மகனுடன..\nநாங்க போட்ட சண்டை தான் இந்த சீரிஸ்\nவெப் சீரிஸ் என்னனே எனக்குத் தெரிய..\nத்ரிஷா தான் எனக்கு பிடிக்கும்: போ..\nமகள் வனிதாவுக்கு சாபம் விட்ட நடிக..\nசொன்னா நம்புங்க; உண்மையிலேயே ரொம்..\nஏன் ஒரேமாதிரி ஸ்டைல் படங்கள் பண்ண..\nVideo: நடிகா் சங்கத் தோ்தலில் அரசியல் தலையீடு இல்லை - விஷால் விளக்கம்\nநடிகா் சங்கத் தோ்தலில் அரசியல் கட்சித் தலையீடு இல்��ை என்று சங்கத்தின் பொதுச் செயலாளா் விஷால் தொிவித்துள்ளாா்.\nComali: கோமாளி படத்தின் யார்ரா கோமாளி பாடல் லிரிக் வீடியோ வெளியீடு\nபிக் பாஸ் ஜூலியின் அம்மன் தாயி படத்தின் டிரைலர் 2 வெளியீடு\nVideo: சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணியை தொட்டில் கட்டி 4 கி.மீ. சுமந்து சென்ற அவலம்\nஅத்திவரதரை தரிசித்த பிரபல ரவுடி வரிச்சூர் செல்வத்துக்கு விவிஐபி மரியாதை\nஊர கூட்டி அரேஞ் மேரேஜ் தான் பண்ணுவேன்: விமலின் கன்னி ராசி டிரைலர்\nலோக்கல் பையனுக்கும், அக்ரஹாரத்து பொண்ணுக்கும் இடையிலான காதல் ஸ்டோரி: ஏ1 டீசர் 2\nமும்பையில் கட்டடம் இடிந்து விபத்து\nபிகில் படத்தின் சிங்க பெண்ணே பாடல் லீக்: அதிர்ச்சியில் படக்குழு\nVideo: கும்பகோணம் பள்ளி தீ விபத்து: கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய உறவினர்கள்\nVideo: தஞ்சையில் மாட்டு கொட்டகைக்குள் நுழைந்த முதலையால் பரபரப்பு\nVideo: சென்னையில் அரசு பேருந்து மோதி 2 பெண்கள் பலி; பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nVideo: என்ஐஏவால் கைது செய்யப்பட்ட 14 பேரையும் சிறையில் அடைக்க உத்தரவு\nஆதித்யா வர்மா ஷுட்டிங்கில் மகனுடன் விக்ரம் செய்த குறும்பு\nஆடை படத்தில் பி சுசீலா பாடிய ரக்ஷ ரக்ஷ ஜகன்மாதா பாடல் லிரிக் வீடியோ வெளியீடு\nகுருவுக்கு நன்றி சொல்லும் நாள் - குருபூர்ணிமா\nவெப் சீரிஸ் என்னனே எனக்குத் தெரியாது\nநாங்க போட்ட சண்டை தான் இந்த சீரிஸ்\nVideo: பெட்ரோல் பங்கில் கொலைவெறி தாக்குதல் நடத்திய கஞ்சா கும்பல்\nஇன்றைய நாள் (15-07-2019) எப்படி\nவீடியோ: குப்பைகளை எடுத்து, குப்பை தொட்டியில் போட்டுச் செல்லும் யானை\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://top10cinema.com/article/tl/49449/kaappaan-movie-update", "date_download": "2019-07-17T21:39:24Z", "digest": "sha1:EPLNGYS6JWMXBQGLK7NESPRRCZ3UQD2V", "length": 5912, "nlines": 68, "source_domain": "top10cinema.com", "title": "ஆகஸ்ட் 30ஆம் தேதி ரிலீஸாகும் ‘காப்பான்’! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஆகஸ்ட் 30ஆம் தேதி ரிலீஸாகும் ‘காப்பான்’\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘என்ஜிகே’ படம் மே 31ஆம் தேதி வெளியீட்டுக்கான வேலைகளில் பரபரப்பாக இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று, தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள இன்னொரு படமான ‘காப்பான்’ படத்தின் டீஸர் வெளியானது. கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாயிஷா உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் இந்த டீஸருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. டீஸரை வெளியிட்ட கையோடு படத்தின் ரிலீஸ் தேதியையும் நேற்றே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம். ஆகஸ்ட் 30ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ‘காப்பான்’ திரைப்படம் உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nவிஜய் தேவரகொண்டா படத்தில் ‘டிவி புகழ்’ வாணி போஜன்\nகின்னஸ் சாதனை நிகழ்த்த தயாராகும் நடிகர் ஆர்.கே\nசூர்யாவின் பிறந்த நாள் பரிசு\nகே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், சாயிஷா, ஆர்யா பொம்மன் இராணி, சமுத்திரக்கனி ஆகியோர்...\nசூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்த கமல்ஹாசன்\nசென்ற 13-ஆம் தேதி சென்னையில் சிவகுமார் கல்வி அறக்கட்டளை மற்றும் அகரம் ஃபவுண்டேஷன் சார்பில்...\nகதாநாயகி கேரக்டருக்கு முக்கியத்துவமுள்ள கதைகளை தேர்வு நடித்து வரும் ஜோதிகா அடுத்து நடிக்கும் படம்...\nஅகரம் ஃப்வுண்டேஷனும் 40-வது ஆண்டு\nமான்ஸ்டர் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nNGK இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nஉறியடி 2 - டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/saami-2-movie-story-leaked-to-director-hari-in-saami-audio-lanuch/32286/", "date_download": "2019-07-17T20:59:04Z", "digest": "sha1:WKAYWFZQGQMET2RGZNBKPD4AVRILRYJ4", "length": 7348, "nlines": 86, "source_domain": "www.cinereporters.com", "title": "இதுதான் சாமி2 படத்தின் கதையா? - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் இதுதான் சாமி2 படத்தின் கதையா\nஇதுதான் சாமி2 படத்தின் கதையா\nவிக்ரம் திரிஷா நடிப்பில் 2003ம் ஆண்டு வெளியான படம் சாமி. கவிதாலயா தயாரிப்பில் ஹரி இயக்கிய இந்த படம் சூப்பர் ஹிட் அனது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கழித்து அதே கூட்டணி தற்போது சாமி2வில் இணைந்துள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே இப்ப��த்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இப்படத்தின் கதை குறித்து இணையத்தில் பல்வேறு வதந்திகள் உலா வந்தன,\nசாமி முதல் பாகத்தில் திரிஷா நடித்திருந்தார். இந்த படத்திலும் அவர் தான் நடிக்க இருந்தார். ஆனால் அவரது கேரக்டர் இறந்து விடுவது போல காட்சி உள்ள காரணத்தால் அதனால் நடிக்க மறுத்து விட்டார் திரிஷா. தற்போது சாமி 2 படத்தில் கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், பாபி சிம்ஹா, சூரி, பிரபு, டெல்லி கணேஷ், ரமேஷ் கண்ணா, சுமித்ரா, உமா ரியாஸ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.\nஇந்த நிலையில் இயக்குனர் ஹரி, விக்ரம் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார். அப்போது ஹரி பேசுகையில், பெருமாள் பிச்சை குடும்பத்துக்கும்,ஆறுச்சாமி குடும்பத்திற்கும் நடக்கும் பிரச்னைதான் சாமி 2 படத்தின் மைய கதை என்று போட்டுடைத்தார். மேலும் இதனை வேகமான திரைக்கதை மூலம் காட்சிகளை பரபரப்பாகியுள்ளோம் என்றும் கூறினார்.\nபலாத்காரம், தலையில் கல்லை போட்டு கொலை நெடுஞ்சாலையில் பிணமாக கிடந்த திருநங்கை\nகமலுக்கு மட்டும் நன்றி: சூர்யாவின் இந்த செயலுக்கு காரணம் என்ன\nநோ மோர் விக்கெட் கீப்பர் இந்திய அணியில் இனி ஒப்புக்குதான் தோனி…\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,080)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,753)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,194)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,753)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,034)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,794)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-52", "date_download": "2019-07-17T21:04:19Z", "digest": "sha1:5CH6OXZUP2BW4DG3ANFE4MYSAMHOS54I", "length": 9665, "nlines": 61, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "தாமரைப் பூத்த தடாகம் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் உலக கிளாசிக் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள் நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் மேடை இலக்கியம் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல்கள் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.���ஸ்.\nDescriptionதமிழில் சுற்றுச் சூழல் சார்ந்த பார்வைகளையும் சொல்லாடல் களையும் உருவாக்கியதில் சு.தியடோர் பாஸ்கரனின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. நமது சூழலியல் நெருக்கடிகள் தொடர் பாக அவர் தொடர்ந்து எழுதிவரும் கட்டுரைகள் அவை குறித்த அக்கறைகளை பெரிதும் பரவலாக்கி வந்திருக்கின்றன. வன உயிர்கள், அபூர்வ உயி...\nதமிழில் சுற்றுச் சூழல் சார்ந்த பார்வைகளையும் சொல்லாடல் களையும் உருவாக்கியதில் சு.தியடோர் பாஸ்கரனின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. நமது சூழலியல் நெருக்கடிகள் தொடர் பாக அவர் தொடர்ந்து எழுதிவரும் கட்டுரைகள் அவை குறித்த அக்கறைகளை பெரிதும் பரவலாக்கி வந்திருக்கின்றன. வன உயிர்கள், அபூர்வ உயிரினங்களின் அழிவு, வனங்கள் மறைந்து போதல், நீர் நிலைகள் மாசுபடுத்தப்படுவது, இயற்கைக்கு எதிராக மனிதர்கள் தொடர்ந்து உருவாக்கும் வாழ்க்கைமுறை என மிக விரிவான தளத்தில் இக்கட்டுரைகள் பேசுகின்றன. தியடோர் பாஸ்கரனின் எழுத்துக்களில் வெளிப்படும் சுயமான பார்வைகளும் அசலான அனுபவங்களும் பெரும் நம்பகத் தன்மையை உருவாக்குவது மட்டுமல்ல, அவை வாசகனின் இதயத்தை நெருங்கித் தொடுகின்றன. இது துறை சார்ந்த எழுத்துகளில் மிக அபூர்வமாக வெளிப்படும் ஓர் இயல்பாகும். இது அவரது சுற்றுச்சூழல் சார்ந்த கட்டுரைகளின் இரண்டாவது தொகுதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/world/mysterious-dam-lake-berryessas", "date_download": "2019-07-17T21:39:48Z", "digest": "sha1:BQHY3ZON7CIBAWFYCPMKRFCFKUKCRTOB", "length": 10784, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "அணைக்குள் ஒரு மர்மச்சுழல்! | mysterious dam lake berryessas | nakkheeran", "raw_content": "\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கிறது பெர்ரியெஸ்ஸா ஏரி. இந்த ஏரியில் ஒரு மர்மச்சுழல் இருக்கிறது. அந்தச் சுழலின் பின்னணி என்ன\nசென்னையில் நமது செம்பரம்பாக்கம் ஏரியை மொத்தமாக திறந்துவிட்டு நூற்றுக்கணக்கானவர்கள் பலியானது இன்னமும் நினைவில் இருக்கிறது அல்லவா\nஅதுபோல ஒரு விபத்து எப்போதுமே ஏற்படாமல் தடுக்க இந்தச் சுழல் உதவுகிறதாம். அமெரிக்காவின் முக்கியமான நான்கு நீர்ப்பாசன ஏரிகள் அடிக்கடி நிரம்பி வெள்ள அபாயத்தை ஏற்படுத்துகின்றன. அவற்றில் பெர்ரியெஸ்ஸா ஏரி முக்கியமானது.\nஇந்த ஏரி திடீர் மழை காரணமாக ஆபத்தைச் சந்திக்கும் என்ற நிலையில், ஏரியின் கொள்ளளவு அபாயகட்டத்தை தொடும் நிலை ஏற்பட்டால், அணையின் மதகு வழியாக மட்டுமின்றி, கூடுதலாக ஒரு வெளியேற்றும் வழியும் உருவாக்கப்பட்டது.\nஅதுதான் இந்தச் சுழல். அணையின் நீர்மட்டம் குறிப்பிட்ட அளவுக்கு மேல் உயரும்போது, அதிகபட்ச நீர் இந்த வழியில் வெளியேறும். அப்புத அது மிகப்பெரிய சுழல் போல இருக்கும்.\nமற்ற நாட்களில் அது ஒரு தொட்டிபோல காட்சியளிக்கும். அபூர்வமாக இந்தச் சுழல் உருவாகும். அப்போது அதைக் கண்டுரசிக்க ஏராளமானோர் கூடுவது வாடிக்கை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஉடனே 35,000 கோடி ரூபாயை செலுத்துங்கள்... ஃபேஸ்புக் நிறுவனத்தால் சிக்கலில் சிக்கிய மார்க்...\nஇனி அமெரிக்காவில் க்ரீன் கார்ட் பெறுவது ஈஸி... விதிகளை மாற்றியமைத்தது அமெரிக்கா... உற்சாகத்தில் இந்தியர்கள்...\n36 ஆயிரம் அடி உயரத்தில் கட்டுப்பாட்டை இழந்த விமானம்... 284 பயணிகளுடன் சென்ற போது ஏற்பட்ட விபத்து...\nசாப்பிட வந்தது ஒரு குத்தமா.. கரடியை தலைதெறிக்க ஓடவிட்ட நாய்... வைரலாகும் வீடியோ...\nஉலக பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளிய 'LVMH' நிறுவனத்தின் அதிகாரி\nஒரு டீ-யின் விலை 13,000 ரூபாய்.. அப்படி என்ன ஸ்பெஷல் இதில்..\nஇந்தியாவின் தொடர் முயற்சிக்கு பணிந்த பாகிஸ்தான்...\nஉடனே 35,000 கோடி ரூபாயை செலுத்துங்கள்... ஃபேஸ்புக் நிறுவனத்தால் சிக்கலில் சிக்கிய மார்க்...\nஅடிக்கவில்லை... பறக்கவில்லை... ஆனாலும் சூப்பர் ஹீரோ இந்த ஹ்ரித்திக் சூப்பர் 30 - விமர்சனம்\n12 வயதுப் பெண் நடத்தும் இலவச நூலகம்\nசிறப்பு செய்திகள் 12 hrs\nசூர்யா பிறந்தாளுக்கு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் படக்குழு...\n10 நிமிடங்களுக்குதான் எரிபொருள் உள்ளது, விரைவில் கூறுங்கள்\n24X7 ‎செய்திகள் 11 hrs\nபிக் பாஸ் பார்க்காதவர்கள் தைரியசாலிகள் பார்த்தவர்கள்... - பிக் பாஸ் குறித்து மனநல மருத்துவர் ஷாலினி\nநான்கு வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை... பெற்றத்தாயே திட்டமிட்டு கொலை செய்தது அம்பலம்\nபேசிய படி வாகனத்தை ஓட்டிய வாலிபர்...திடீரென்று வெடித்த செல்போன்\nமீண்டும் தினகரன் கட்சிக்கு இன்று நடந்த அதிர்ச்சி சம்பவம்\nஅதிமுகவிற்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்த பாஜக\nவேலூர் தேர்தலில் அதிமுகவிற்கு இருக்கும் செக்\nதிமுக கேள்விக்கு அதிரடி பதில் கொடுத்த அதிமுக அமைச்சர்\nசோனியாவிடம் கெஞ்சும் காங்கிரஸ் தலைவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/view?id=2764&slug=23-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E2%80%9C%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E2%80%9D", "date_download": "2019-07-17T20:31:54Z", "digest": "sha1:XTGTVAVESHQ5LKBKZK5REPGQRHBNK5Z2", "length": 9909, "nlines": 122, "source_domain": "nellainews.com", "title": "23-ம் தேதி சென்னை வருகிறார் பிரதமர் மோடி “அத்திவரதரை தரிசிக்கிறார் ”", "raw_content": "\nஇந்தியன்–2, தலைவன் இருக்கிறான் கமல் நடிப்பில் 2 படங்கள்\nஉலக கோப்பையை இரு அணிக்கும் பகிர்ந்து அளித்திருக்க வேண்டும் - நியூசிலாந்து பயிற்சியாளர் சொல்கிறார்\nநீட் விவகாரத்தில் திமுக- காங்கிரஸ் இரட்டை வேடம் பேரவையில் தோலுரித்துக் காட்டப்பட்டது- அமைச்சர் ஜெயக்குமார்\nகுல்பூஷன் ஜாதவ் வழக்கில் சர்வதேச கோர்ட் இன்று தீர்ப்பு\nஉள்ளாட்சி தேர்தல் நடத்த கால அவகாசம் கோரிய தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றது உச்ச நீதிமன்றம்\n23-ம் தேதி சென்னை வருகிறார் பிரதமர் மோடி “அத்திவரதரை தரிசிக்கிறார் ”\n23-ம் தேதி சென்னை வருகிறார் பிரதமர் மோடி “அத்திவரதரை தரிசிக்கிறார் ”\nபல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஜூலை 23ம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகிறார். ஐஐடி நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் மோடி அத்திவரதரையும் தரிசிக்கிறார்.\nஅத்திவரதரை தரிசனம் செய்வதற்காக வருகிற 23 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலமாக காஞ்சீபுரம் வருகிறார். அன்று அத்தி வரதரை தரிசனம் செய்யும் அவர், காஞ்சீபுரத்தில் தங்கி மறுநாள் காலையில் நின்ற கோலத்தில் எழுந்தருளும் அத்திவரதரை மீண்டும் தரிசனம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமோடி வருகையையொட்டி காஞ்சீபுரம் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரியில் ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட்டு உள்ளது. ஹெலிகாப்டர் மூலம் இங்கு வரும் மோடி, அங்கிருந்து குண்டு துளைக்காத கார் மூலம் காஞ்சீபுரம் கோவிலுக்கு செல்கிறார். மோடி வருகையையொட்டி காஞ்சீபுரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீட���யோ உள்ளே\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nஇந்தியன்–2, தலைவன் இருக்கிறான் கமல் நடிப்பில் 2 படங்கள்\nஉலக கோப்பையை இரு அணிக்கும் பகிர்ந்து அளித்திருக்க வேண்டும் - நியூசிலாந்து பயிற்சியாளர் சொல்கிறார்\nநீட் விவகாரத்தில் திமுக- காங்கிரஸ் இரட்டை வேடம் பேரவையில் தோலுரித்துக் காட்டப்பட்டது- அமைச்சர் ஜெயக்குமார்\nகுல்பூஷன் ஜாதவ் வழக்கில் சர்வதேச கோர்ட் இன்று தீர்ப்பு\nஉள்ளாட்சி தேர்தல் நடத்த கால அவகாசம் கோரிய தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றது உச்ச நீதிமன்றம்\n ரசிகர்களிடம் கருத்து கேட்ட நடிகை குஷ்பு\nஉலக கோப்பை இறுதிப்போட்டி : நியூசிலாந்து 241 ரன்கள் சேர்ப்பு\nஇருளில் மூழ்கிய நியூயார்க் நகரம் 73 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் மற்றும் தொழில்கள் பாதிப்பு\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilanka.tamilnews.com/2018/07/01/government-general-candidate-name-out-soon-edward-gunasekara/", "date_download": "2019-07-17T21:30:44Z", "digest": "sha1:W2AJ7ZDZ3XW24Z3BRKKUDDHMKF5GPV67", "length": 39370, "nlines": 447, "source_domain": "srilanka.tamilnews.com", "title": "government general candidate name out soon Edward gunasekara", "raw_content": "\nஅரசாங்கத்தின் பொது வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்\nஅரசாங்கத்தின் பொது வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்\nஜனாதிபதி தேர்தலுக்கு அரச தரப்பிலிருந்து களமிறங்கவுள்ள பொது வேட்பாளரின் பெயர் விரைவில் வெளியிடப்படும் என பிரதியமைச்சர் எட்வட் குணசேகர தெரிவித்துள்ளார். government general candidate name out soon Edward gunasekara\nவடமேல் அபிவிருத்தி பிரதியமைச்சராக சத்திய பிரமாணம் செய்து கொண்ட அவர்; தமது கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.\nதலைமைத்துவத்தை புதிய ஒருவருக்கு வழங்க வேண்டும் என்ற எண்ணம் கட்சியின் தலைவரிடம் உள்ளது.\nஅதற்கான செயற்பாடுகளை தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சியின் தலைவர்கள் செவ்வனே முன்னெடுக்கின்றனனர்.\nதனிப்பட்ட ஒருவரின் கருத்துக்களால் நாட்டின் தலைவரை உருவாக்க முடியாது.\nஆகையினால் மக்கள் எதிரணியினரின் கருத்துக்களை நம்பி ஏமாற கூடாது எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nகொலைக்கார கோட்டாபயவால் இலங்கையின் ஜனாதிபதியாக வரவே முடியாது – மேர்வின் சில்வா\nசர்வதேச கடல் எல்லையின் பெரும்பகுதி இலங்கைக்கு – விரைவில் கிடைக்கவுள்ள பெரும் அதிர்ஷ்டம்\nமுகநூல் நட்பில் கோடீஸ்வரராக முயற்சித்த விளையாட்டு ஆலோசகர் – கோடீஸ்வரரின் மகளுக்கு நேர்ந்த பரிதாபம்\nஇலங்கையின் நிர்மாணத்துறை பணிகளில், 70 வீதத்தை கைப்பற்ற சீனா முயற்சி\nமோசமான தோல்வியை சந்தித்த ஆர்ஜென்டினா – உலகக் கோப்பையில் மிகப் பெரிய சறுக்கல்\n – நாக் அவுட் சுற்றில் அசத்துவாரா ரொனால்டோ\nமலையகத்திலிருந்து கதிர்காமத்திற்கு பாதை யாத்திரை ஆரம்பம்\nசர்வதேச கடல் எல்லையின் பெரும்பகுதி இலங்கைக்கு – விரைவில் கிடைக்கவுள்ள பெரும் அதிர்ஷ்டம்\nஇலங்கையின் நிர்மாணத்துறை பணிகளில், 70 வீதத்தை கைப்பற்ற சீனா முயற்சி\nஒரு கோப்பை தேநீரின் விலையை குறைக்க நடவடிக்கை\n25 ஆயிரம் ரூபாய் அபராதம் தொடர்பில் பேச்சுவார்த்தை\nஇராணுவ வீரர்கள் சிலருக்கு பதவி உயர்வு\n84 இலட்சம் பெறுமதியான இரத்தின கற்களுடன் ஒருவர் கைது\nநாளை நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம்\nதம்பியை அண்ணனே கொலை செய்திருக்கலாம் – பொலிசார் சந்தேகம்\nசெக்ஸ் பொம்மைகளுடன் வாழும் விசித்திர மனிதர்\nயாழில் வாள் வெட்டுக்குழு மீண்டும் அட்டகாசம் – தேடுதல் நடவடிக்கை தீவிரம்\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nதாம் கொலை செய்யப்படலாம் என தெரிவித்த வடகொரிய ஜனாதிபதி சிங்கப்பூரில்\nஹவாய் எரிமலை வெடிப்பு தீவிரம் – அதனை நீங்களும் பார்க்க வேண்டுமா …..\nஅனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் மக்காவில் நடந்த கோர சம்பவம் (வீடியோ)\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உற��ப்பினர் சிக்கினார்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nடிக்கோயா தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nஅபிவிருத்திக்குழுக் கூட்டத்தை குழப்பிய உதுமாலெப்பை- வெளிநடப்புச் செய்தார் பிரதி அமைச்சர் பைஸல் காஸீம்\nகற்கள் சரிந்து வீழ்ந்து வீதிப் போக்குவரத்து பாதிப்பு – பாதைவெடிப்பு\nநுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர் நியமனம்\nசம்பள பிரச்சினைக்கு அமைச்சு பதவிதான் தடை என்றால் அதனை துறக்க தயார் – அமைச்சர் திகாம்பரம் சூளுரை\nமலையகத்தில் 25 புதிய வீடுகள் பயனாளிகளுக்கு கையளிப்பு\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nதாம் கொலை செய்யப்படலாம் என தெரிவித்த வடகொரிய ஜனாதிபதி சிங்கப்பூரில்\nஹவாய் எரிமலை வெடிப்பு தீவிரம் – அதனை நீங்களும் பார்க்க வேண்டுமா …..\nஅனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் மக்காவில் நடந்த கோர சம்பவம் (வீடியோ)\nமீண்டும் தலையெடுக்கும் ஐ.எஸ் தீவிரவாதம் சிரியாவில் 17 போராளிகள் பரிதாப மரணம்\nஆபாசக் காட்சியை இப்படியா ஒளிபரப்புவது\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nகவச எதிர்ப்பு அணியின் முன்னாள் போராளியின் இறுதி வணக்க நிகழ்வு\n20 வீதத்தினால் வரியைக் குறைப்பேன் : மஹிந்த\nசந்துருவானை நாடு கடத்துமாறு கோரவில்லை : ஜனாதிபதி மறுப்பு\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இள��ரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nடிக்கோயா தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nஅபிவிருத்திக்குழுக் கூட்டத்தை குழப்பிய உதுமாலெப்பை- வெளிநடப்புச் செய்தார் பிரதி அமைச்சர் பைஸல் காஸீம்\nகற்கள் சரிந்து வீழ்ந்து வீதிப் போக்குவரத்து பாதிப்பு – பாதைவெடிப்பு\nநுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர் நியமனம்\nசம்பள பிரச்சினைக்கு அமைச்சு பதவிதான் தடை என்றால் அதனை துறக்க தயார் – அமைச்சர் திகாம்பரம் சூளுரை\nமலையகத்தில் 25 புதிய வீடுகள் பயனாளிகளுக்கு கையளிப்பு\nஜனாதிபதியின் மகனுடைய காதலியின் கணக்கில் 15 கோடியா – இது எதிர்கட்சியின் சதியா…. குழப்பத்தில் தேசிய குடும்பம்\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரசாங்கத்தின் பொது வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்\nயாழில் வாள் வெட்டுக்குழு மீண்டும் அட்டகாசம் – தேடுதல் நடவடிக்கை தீவிரம்\nதாயும் மகனும் சம்பவ இடத்திலேயே …… ஏ – 9 வீதியில் சம்பவம்\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nகவச எதிர்ப்பு அணியின் முன்னாள் போராளியின் இறுதி வணக்க நிகழ்வு\n20 வீதத்தினால் வரியைக் குறைப்பேன் : மஹிந்த\nசந்துருவானை நாடு கடத்துமாறு கோரவில்லை : ஜனாதிபதி மறுப்பு\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள���, செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilanka.tamilnews.com/category/world/australia/", "date_download": "2019-07-17T21:08:29Z", "digest": "sha1:WWOGB645DIRM5NUTND7FASPSNC6PP2OU", "length": 39550, "nlines": 238, "source_domain": "srilanka.tamilnews.com", "title": "Australia Archives - SRI LANKA TAMIL NEWS", "raw_content": "\nஆபாசக் காட்சியை இப்படியா ஒளிபரப்புவது\nசெனல் செவன் தொலைக்காட்சி சேவையானது நண்பகல் திரைப்பட ஒளிபரப்பின் போது ஆபாசக் காட்டியொன்றை ஒளிபரப்பி மீண்டும் சர்ச்சையை கிளப்பியது. Channel Seven Noon Movie அண்மையில் திரைப்படமொன்றின் போது ஆபாசக் காட்சியொன்றை ஒளிபரப்பி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது செனல் செவன். இந்நிலையில் இவ்வாரம் மீண்டும் ஒரு காட்சியை ...\nOntario மாகாண சட்டமன்ற தேர்தல் : ஒரே பார்வையில்\nOntario மாகாண சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. Ontario Election Full Results நேற்றைய தினம் தேர்தல்கள் நடைபெற்றிருந்த நிலையில் முடிவுகள் வெளியாகி டக் போர்ட் தலமையிலான லிபரல் கட்சி ஆட்சியமைக்கவுள்ளது. 124 சட்டமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான இந்த தேர்தலில், பெரும்பான்மை ஆட்சி அமைக்க ...\nசிட்னியின் சிறுவனொருவன் பரிதாபமாக பலி\nசிட்னியில் இடம்பெற்ற குடும்ப வன்முறையின் போது 5 வயதுச் சிறுவன் கத்திக்குத்துக்கு இலக்காகி மரணமடைந்துள்ளான். Sydney Boy Murder சிட்னி Carlingford பகுதியிலுள்ள வீட்டில் நடைபெற்ற குடும்ப தகராறின்போது குறித்த சிறுவன் மீது கத்திக்குத்தை மேற்கொண்ட குற்றச்சாட்டில் அச்சிறுவனின் தந்தை என கூறப்படும் 36 வயது ...\nஅறியாத பருவத்தில் யுவதி செய்து வந்த செயல்\nஅவுஸ்திரேயாவில் தனது காதலனோடு சேர்ந்து போதைப்பொருள் விற்றுவந்த யுவதியொருவருக்கு 3 ஆண்டுகால ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. Australia Ice Selling girl குயின்ஸ்லாந்தைச் சேர்ந்த ஏஞ்சலிகா ரோஸ் லொக்வுட் என்ற குறித்த யுவதியின் வழக்கு பிரிஸ்பேனில் முன்னெடுக்கப்பட்டது. குறித்த யுவதியின் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. ...\nஉலகையே அதிரவைத்த இலங்கை இளைஞருக்கு கிடைத்த தண்டனை\nமெல்பேர்னிலிருந்து மலேசியா சென்றுகொண்டிருந்த விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக புரளி கிளப்பிய இலங்கை இளைஞருக்கு 12 ஆண்டு கால சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. Manodh Marks Sentence கடந்த ஆண்டு மே மாதம் மெல்பேர்னிலிருந்து கோலாலம்பூர் சென்ற விமானத்தில் பயணம் செய்த 26 வயதான Manodh Marks என்ற இளைஞர், விமானம் ...\nஉலகையே திரும்பிப் பார்க்கவைத்துள்ள அந்த ஹோட்டல்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு சிங்கப்பூரில் நடைபெறவுள்ளது.Donald Trump Kim Jong Meeting Location பேச்சுவார்த்தைகான ஏற்பாடுகளில் இருநாடுகளும் மும்முரமாக உள்ளன. இந்நிலையில், சந்திப்புக்கான இடம் மற்றும் ஹோட்டல் ...\nலைட்கள் தொடர்பில் உஷார் அவுஸ்திரேலியர்களே\nநாம் வாகனம் ஓட்டும்போது வீதி விதிமுறைகளை கவனமாகப் பின்பற்றுவோம். ஆனால் வாகனத்திலுள்ள சில lights-விளக்குகளை தேவையற்ற நேரத்தில் பயன்படுத்தினால் அபராதம் செலுத்த நேரிடும் என்பது உங்களுக்குத் தெரியுமா Fog Light Fine ஆம். கார்களின் முன்புறமும் பின்புறமுமுள்ள fog light-களை மூடுபனி மற்றும் மழையான காலநிலையில் ...\nஇணையத்தை அதிரவைத்துள்ள பிரபல பாடகியின் படங்கள்\nஅவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல பாடகியான Iggy Azalea சமூகவலைதளங்களிலும் வெகு பிரபலம். 16 வயதியிலேயே பாடகியாகும் பொருட்டு அமெரிக்காவுக்குச் சென்ற அவருக்கு இண்ஸ்டகிராமிலும் அவருக்கு நிறைய பளோவர்கள் உள்ளனர். அடிக்கடி கவர்ச்சியை அள்ளி வீசி இளைஞர்களை கிறங்க வைக்கும் அவர் தற்போது சில படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். ...\nபதவி விலகுகின்றார் ஜேம்ஸ் சதர்லேண்ட்\nகிரிக்கட் அவுஸ்திரேலியாவின் தலைமை நிர்வாகி ஜேம்ஸ் சதர்லேண்ட் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.James Sutherland Resignation தனக்குப் பதிலாக இன்னொருவரை நியமிப்பதற்கு 12 மாதகால அவகாசம் வழங்கியுள்ள ஜேம்ஸ் சதர்லேண்ட், அவுஸ்திரேலிய வீரர்கள் பந்தைச் சுரண்டிய (Ball-Tampering) விவகாரத்திற்கும் தமது பதவி விலகலுக்கும் தொடர்பு இல்லை எனக் ...\nசிறுவர் பராமரிப்புக்கான அரச கொடுப்பனவுகளில் முக்கிய மாற்றம்\nஎதிர்வரும் ஜுலை 2ம் திகதி முதல் Child Care -சிறுவர் பராமரிப்புக்கான அரச கொடுப்பனவுகளில் முக்கிய மாற்றம் கொண்டுவரப்��டவுள்ளது. Child Care Australia இம்மாற்றத்தின்படி Child Care Benefit மற்றும் Child Care Rebate ஆகிய இரண்டும் இல்லாதொழிக்கப்பட்டு புதிய Child Care Subsidy அறிமுகப்படுத்தப்படுகின்றது. இதனூடாக ...\nமீண்டும் சேர மறுத்த காதலி பட்டப்பகலில் சுட்டுக்கொலை (சி.சி.டிவி காணொளி)\nThailand Bangkok Shooting பிரிந்த முன்னாள் காதலனொருவன் , தனது காதலியை பட்டப்பகலில் சுட்டுக்கொலை செய்த கொடூர சம்பவமொன்று தாய்லாந்தில் இடம்பெற்றுள்ளது. புகாபொங் சிட்டரூம் என்ற 24 வயது நபரே தனது காதலியான நட்சரீயா தப்ரஜித் என்ற 21 வயதான தனது காதலியை சுட்டுக்கொலை செய்துள்ளார். தாய்லாந்தின், ...\nபிரபல கல்லூரியில் பெண்களுக்கு நடந்து வந்த அசிங்கங்கள் அம்பலமாகின\nபிரபல கல்லூரியொன்றில் நடந்து வந்த அசிங்கமான காரியங்கள் வெளியுலகிற்கு தெரியவந்து பெரும் பரபரப்பை அவுஸ்திரேலியாவில் ஏற்படுத்தியுள்ளது.Australia College Abuses பாலியல் ரீதியான தாக்குதல்கள், ஆபசமான நடவடிக்கைகள் என மிரளவைக்கும் பல உண்மைகள் தற்போது அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. கல்லூரிகளில் நடக்கும் இத்தகைய அசிங்கமான நடவடிக்கைகள் தொடர்பில் ஊடகமொன்று மேற்கொண்டு வரும் ...\nபதினைந்து வருடங்களில் முதல் தடவையாக ரொரண்டோ மிருகக்காட்சிசாலையில் நிகழ்ந்த அதிசயம்\nArctic wolf pups born Toronto Zoo பதினைந்து வருடங்களில் முதற் தடவையாக ரொரண்டோ மிருகக்காட்சி சாலையில் ஆர்டிக் ஓநாய்க் குட்டிகள் பிறந்துள்ளன. சுமார் 6 குட்டிகளை அங்கிருந்த ஆர்டிக் ஓநாய் ஈன்றுள்ளது. எனினும் இவ் எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியவில்லை என மிருகக்காட்சிசாலை பராமரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் ...\n : மோசடி பொலிஸார் சிக்கினர்\n0 Victoria Police Breath Test ஒருவர் போதையில் வாகனம் ஓட்டுகிறாரா என்பதை அறிவதற்காக மேற்கொள்ளப்படும் சுவாசப் பரிசோதனையில் விக்டோரிய மாநில காவல்துறை மோசடியில் ஈடுபட்டதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. 5 வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட 17.7 மில்லியன் சுவாசப் பரிசோதனை தரவுகளை ஆராய்ந்ததில், சுமார் 2 லட்சத்து 58 ஆயிரம் ...\nஇந்தப் பெண்ணுக்கு கிடைத்துள்ள அபூர்வ சக்தி\nAustralia Ari Kala பெண்ணொருவர் தான் விசேட சக்தியொன்றைப் பெற்றுள்ளதாகக் கூறி உலகத்தையே தன் பக்கம் ஈர்த்துள்ளார். அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த யுவதியொருவரே இவ்வாறு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அரி கலா என்ற 24 வயதான அப்பெண், மனிதனொருவன் எப்போது உயிரிழக்கப்போகின்றார் என தன்னால் கூற முடியுமெனக் கூறி அச்சத்தை ...\n : எப்படி இருந்த மொடல் அழகி , இப்படி ஆகிவிட்டாரே\nAustralian Model Hannah Males இஸ்ட்ரகிராமில் பிரபலமான மொடல் அழகியாக வலம் வந்தவர் ஹனா பொலைட். அவரை ஏகப்பட்டோர் பின் தொடர்ந்து வந்தனர். இதில் குறிப்பாக ஆண்கள் மிக அதிகம். அவரது கவர்ச்சியில் தங்களை மறந்த ஆண்கள் ஏராளம். அவுஸ்திரேயாவின் கோல்ட் கோஸ்டைச் சேர்ந்தவர் அவர். இந்நிலையில், ...\nAustralia Weather இம்முறை குளிர்காலம் மிகவும் மோசமாக இருக்கக்கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது. பனிப் பொழிவு, குளிர் காற்று, கடும் மழையென அனைத்தும் இம்முறை அவுஸ்திஸ்ரேலியாவின் சில பகுதிகளை தாக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மெல்பேர்னில் வெயிலுடன் கூடிய வெப்பமான நிலை இருக்குமெனவும், எனினும் அது நீடிக்காதெனவும், விக்டோரியாவில் வெப்பநிலை ...\nஇளம் பெண்ணுக்கு தாயின் கண் முன் நேர்ந்த கொடூரம்: அவரே எதிர்ப்பார்த்திருக்கவில்லை\nFelicity Energy Drink Sun Coast சந்தையில் விற்பனை செய்யப்படும் அனைத்தும் நுகர்வுக்கு ஏற்றதல்ல. அவற்றை நுகரும் முன்னர் அவை தொடர்பில் அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். இளைஞர்களிடையே பிரபலமாகவுள்ள எனர்ஜி டிரிங்க்ஸ் என்றறியப்படும் சக்தி பானத்தை அருந்தியெ பெண்ணொருவருக்கு நேர்ந்த கதி தொடர்பில் அவரது தாயார் விபரித்துள்ளார். ...\nகாதலிக்கு கன்னித்தன்மை இல்லை: காதலனின் கொடூர செயல்\nMMA Fighter Kills Lover காதலி தன்னை ஏமாற்றியதாகக் கூறி இளைஞனொருவன் அவருக்கு செய்த காரியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலியை கொலைசெய்தது மட்டுமன்றி , தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 28 வயதான கெரி சூ என்ற குறித்த நபர், மின் ஹுஹாங் என்ற 27 வயதான ...\nஒன்றரை இலட்சம் பசுக்களை கொலை செய்யும் நியூசிலாந்து\n(New Zealand Kills One Hundred Fifty Thousands Cows) நியூசிலாந்து நாட்டில் பால் உற்பத்தி அளவு உலகளாவிய ரீதியில் முதலிடத்தில் உள்ளது. உலகின் மொத்த உற்பத்தில் 3 சதவீதம் இங்குள்ள 66 லட்சம் பசு மாடுகள் மூலமே நிவர்த்தி செய்யப்படுகின்றது. நியூசிலாந்தின் முக்கியதொழில் வளமான பால்வளம் ...\nமெல்கம் டேர்ன்புல் அரசு பின்தங்கியுள்ளது\nMalcom Turnbull Party Behind Opposition அவுஸ்திரேலிய எதிர்கட்சியான லேபர்கட்சியை விட பிரதமர் மெல்கம் டேர்ன்புல் தலைமையிலான அரசு, கருத்துக்கணிப்பில் தொடர்ந்தும் பின்தங்கிய��ள்ளது. த ஒஸ்ட்ரேலியன் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி லேபர்கட்சி இருகட்சி விருப்பு அடிப்படையில் 52 – 48 என முன்னிலை வகிக்கிறது. கடந்த கருத்துக்கணிப்பினை ...\nAustralia Earthquake அடிலேய்ட்டில் திங்கட்கிழமை மாலை வேளை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரிச்டர் அளவில் 3.0 ஆக இந் நடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அங்கு கட்டிடங்கள் குலுங்கியதாக அங்கிருப்போர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலதிக தகவல்களை விரைவில் எதிர்பாருங்கள்….. The post நிலநடுக்கம்: அதிர்ந்தன கட்டிடங்கள்\nஅமீர் கானின் அந்தரங்கம் கசிந்தது : பெண்ணின் தகவல்கள் கசிந்தது\nAmir Khan Affair controversy பிரித்தானிய குத்துச்சண்டை வீரர் தொடர்பான அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தனது மனைவி இரண்டாவது குழந்தையை பிரசவித்து 17 நாட்களில் வேறொரு பெண்ணுடன் அவர் உறவு கொண்டனை தொடர்பான தகவல்கள் அம்பலமாகியுள்ளன. அழகுக்கலை நிபுணர் சோபியா ஹமானி என்ற 22 வயதுப் பெண்ணுடனே ...\nமலேசியாவில் சிக்கிக்கொண்ட அவுஸ்திரேலிய பெண்ணுக்கு மரண தண்டனை\nMaria Elvira Pinto Exposto Sentence அவுஸ்திரேலியப் பெண்ணான மரியா எல்விராவுக்கு மலேசிய நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு கோலாலம்பூர் விமானநிலையத்தில் வைத்து 54 வயதுடைய 4 பிள்ளைகளின் தாயான அவர், 1.5 கிலோகிராம் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார். இது தொடர்பில் நடந்த ...\nமனித குலத்தின் வாழ்வாதாரத்துக்கு அடிப்படையாக விளங்கும் தேனீக்கள்\nAustralia Bee Export அவுஸ்திரேலியாவிலிருந்து உயிருடன் கால்நடை ஏற்றுமதி செய்யும் வர்த்தகத்தை தடை செய்யும் சட்ட மூலம் ஒன்றை ஆளும் லிபரல் கட்சியைச் சார்ந்த முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஸுச்சன் ளெய் முன்வைத்துள்ளார். ஆனால் அவுஸ்திரேலியாவிலிருந்து உயிருடன் தேனீக்கள் ஏற்றுமதி செய்வது நாளுக்கு நாள் அதிகரித்துவரும் ...\nஅவுஸ்திரேலிய தாயாருக்கு போதைவஸ்து வழக்கில் மரணதண்டனை விதிப்பு\n(Malaysia Drugs Smuggling Case Australia Mother Death Penalty) அவுஸ்திரேலியாவை சேர்ந்த மரியா எக்ஸ்போஸ்டோ என்னும் 54 வயதான மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் போதைவஸ்து கடத்தல் தொடர்பில் 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மலேசிய விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். கைதாகும் போது ...\nவிடிய விடிய கும்மாளம்: தாராளமாக பெண்கள்: இந்தத் தீவைப் பற்றி தெரியுமா\n8 8Shares இரவு களியாட்டங்களுக்கு எவ்வித தடையுமற்ற ஒரு இடத்தைப் பற்றித் தெரியுமா ஸ்பெய்னின் மொலார்கோவுக்கு, கோடைக்காலத்தில் சுற்றுலாப் பயணிகள் படையெடுப்பது வழமை. குறிப்பாக இளைஞர்கள், யுவதிகள் இங்கு படையெடுக்கின்றனர். அங்கு தெருக்களில் கும்மாளமடிக்கும் பெண்கள், ஆண்களின் படங்கள் அடுக்கடி இணையத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்துவது புதுமையல்ல. இந்நிலையில், அங்கு ...\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nதாம் கொலை செய்யப்படலாம் என தெரிவித்த வடகொரிய ஜனாதிபதி சிங்கப்பூரில்\nஹவாய் எரிமலை வெடிப்பு தீவிரம் – அதனை நீங்களும் பார்க்க வேண்டுமா …..\nஅனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் மக்காவில் நடந்த கோர சம்பவம் (வீடியோ)\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/05/1-6-9-11.html", "date_download": "2019-07-17T20:38:22Z", "digest": "sha1:RERK7SUMFWD2LAAIAD6NDFYKMB6H7IF3", "length": 9737, "nlines": 14, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai.In | Kalviseithi: புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி வெளியிட்டார்.", "raw_content": "\nபுதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி வெளியிட்டார்.\nபுதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி வெளியிட்டார். பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டம் முதல் கட்டமாக 1,6,9,11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் அதைத்தொடர்ந்து, 2019-2020-ம் கல்வி ஆண் டில் 2,7,10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் 2020-2021-ம் கல்வி ஆண்டில் 3,4,5,8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டது. புதிய பாடத்திட்டத்தை உருவாக்குவாக்க அண்ணா பல்கலைக்கழக முன் னாள் துணைவேந்தர் மு.அனந்த கிருஷ் ணன் தலைமையில் ஒரு குழுவை தமிழக அரசு கடந்த ஆண்டு மே மாதம் அமைத்தது. அதில் கல்வியாளர்கள், முன்னாள் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், ஓவியர்கள் இடம்பெற்றனர். அந்த குழுவினர், சிபிஎஸ்இ மற்றும் பல்வேறு மாநிலங்களின் பாடத்திட்டம், ஐசிஎஸ்இ உள்ளிட்ட சர்வதேச பாடத்திட்டங்களை ஆய்வு செய்து புதிய பாடத்திட்டத்தை உருவாக்கினர். இதற் கான வரைவு பாடத்திட்டம் கடந்த நவம்பரில் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, மக்களின் கருத்துகள் கேட்கப்பட்டன. முதல்கட்டமாக மாற்றியமைக்கப்பட உள்ள வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்களை அச் சிடும் பணியை தமிழ்நாடு பாடநூல் கழ கம் மேற்கொண்டது. இந்த நிலையில், இந்தப் பாடப் புத்தகங்களை முதல்வர் கே.பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று வெளியிட்டார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அனைத்து பாடங்கள் மற்றும் மொழிப் பாடங்களில் தயாரிக்கப்பட்டுள்ள 147 தலைப்புகளில் அமைந்துள்ள பாட நூல்களை முதல் வர் வெளியிட்டார். தேசியக் கலைத்திட்டம் 2005-ல் வெளியிடப்பட்டது. மாநிலத்தில் 1 முதல் 10-ம் வகுப்பு வரையி லான பாடத்திட்டம் 7 ஆண்டுகளுக்கு முன்பும் மேல்நிலை வகுப்புகளுக்கான பாடத்திட்டம் 12 ஆண்டுகளுக்கு முன் பும் மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலை யில் மாணவர்களின் கல்வி மேம்பாட் டைக் கருத்தில் கொண்டு புதிய பாடத்திட்டம் மற்றும் புதிய பாட நூல்களை உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்தது. அதன் அடிப்படையில் மாணவர்க ளின் முழுமையான ஆளுமை திறனை வளர்த்திடவும் செயல்வழிகற்றல்முறை படைப்பாற்றல் திறனை ஊக்குவிக்கும் வகையிலும் சிந்தனைத் திறனை வெளிக்கொணரும் வகையிலான மதிப்பீட்டு முறையை உள்ளடக்கியும் உலகளாவிய அறிவியல் தொழில்நுட்ப மாற்றங்களுக்கேற்ப, கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளுக்கான சவால்களை உறுதி யோடு எதிர்கொள்ளும் வகையிலும் புதிய பாடத்திட்டமும் பாடநூல்களும் உருவாக்கப்பட்டுள்ளன. வெளியீட்டு நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் பா. வளர்மதி, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ், பள்ளிக் கல்வித் துறை செயலாளர் (கலைத்திட்டம்) த.உதயசந்திரன், பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் டி.ஜெகநாதன், கலைத்திட்ட வடிவமைப்புக் குழுவின் தலைவர் மு.அனந்தகிருஷ்ணன், பள்ளிக்கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் க.அறிவொளி, முன்னாள் துணை வேந்தர்கள், விஞ்ஞானிகள், கல்வியாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://enganeshan.blogspot.com/2017/04/26.html", "date_download": "2019-07-17T21:35:31Z", "digest": "sha1:3GS2CZDG25C3477DC5VNSRKE3IEQRZNB", "length": 38804, "nlines": 327, "source_domain": "enganeshan.blogspot.com", "title": "என்.கணேசன்: இருவேறு உலகம் – 26", "raw_content": "\nதன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.\nஎன் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....\nஇருவேறு உலகம் – 26\nமூவரும் நடராஜன் சொன்ன அந்த ’அற்புதமான மகானை’ச் சந்திக்கப் போன போது அவர் தனியறையில் தியானத்தில் இருந்தார். வரவேற்பறையில் தினசரிப் பத்திரிக்கை ஒன்றைப் படித்துக் கொண்டிருந்த, பைஜாமா ஜிப்பா அணிந்திருந்த தாடிக்கார இளைஞனிடம் நடராஜன் நட்புடன் கேட்டார். “சுவாமி இருக்காரா சுரேஷ்\n”மாஸ்டர் தியானத்தில் இருக்கார்” என்று சொல்லி அவர்களை வரவேற்பறையில் உட்கார வைத்து விட்டு சுரேஷ் எழுந்து போனான்.\nசங்கரமணி நடராஜனைக் கேட்டார். “ஏன் நட்ராஜ் நீ அவரை மகான்ங்கிறாய். இவன் அவரை மாஸ்டர்ங்கறான். அந்த ஆளோட சொந்தப் பேர் என்ன\n“தெரியலைங்க பெரிய ஐயா” என்று ஒத்துக் கொண்ட நடராஜன் செல்போனைக் கையில் எடுத்துக் கொண்டு அதில் வந்திருந்த தகவல்களை மிகவும் சுவாரசியமாகப் பார்ப்பது போல் பாவிக்க ஆரம்பித்தார். ‘சும்மா இருந்தால் இந்த ஆள் பேசியே கொன்னுடுவார்’.\nநிமிட முட்கள் நிதானமாக நகர்ந்தன. மாஸ்டர் தியானம் முடித்து வருவது போல் தெரியவில்லை. அதிகார வர்க்கத்தினராக மாறிய பிறகு இப்படிக் காத்திருந்து பழக்கப்படாத மூவரும் காத்திருப்பதில் சலிப்பையும் சிறு கோபத்தையும் உணர்ந்தார்கள். ஏதோ புத்தகத்தை எடுத்துக் கொண்டு அந்த நேரத்தில் சுரேஷ் அங்கு வரவே சங்கரமணி அவனிடம் சொன்னார். “ஏம்ப்பா, நாங்க வந்திருக்கறதா உங்க மாஸ்டர் கிட்ட சொன்னாயா\nசுரேஷ் அவரை ஏதோ வினோதப் பிராணியைப் பார்ப்பது போல் பார்த்து விட்டுச் சொன்னான். “அவர் தியானத்தில் இருக்கறப்ப தொந்தரவு செய்யறதை விரும்ப மாட்டார்”\nசங்கரமணியும் அவனை வினோதப் பிராணியைப் பார்ப்பது போலவே பார்த்தார். ஒரு அமைச்சர் வந்திருக்கிறார் என்கிற மரியாதையே இந்தப் பையனுக்குத் தெரியவில்லையே ”நாங்க ஒரு முக்கியமான மீட்டிங்குக்குப் போகணும்ப்பா.....” என்று சொல்லி விட்டு அவனைப் பார்த்தார்.\nஅவன் உடனே “சரிங்க ஐயா. போயிட்டு வாங்க” என்று சொல்லிவிட்டு மறுபடி போய் விட்டான்.\nகோபத்தில் முகம் சிவந்த சங்கரமணியிடம் நடராஜன் சொன்னார். “பெரிய ஐயா. இன்னைக்கு அவர் யாரையும் பார்க்கறதா இருக்கல. நான் தான் கெஞ்சிக் கூத்தாடி அனுமதி வாங்கினேன். காரியத்தைக் கெடுத்துடாதீங்க. அவருக்கு நம்ம கிட்ட ஆக வேண்டிய வேலை எதுவும் இல்ல. காசுபணம் கைல தொட மாட்டார். நமக்குத் தான் அவர் கிட்ட ஏதாவது வேலை ஆகலாம்....”\nசங்கரமணி மருமகனைப் பார்த்தார். மாணிக்கம் பொறுமையாயிருக்கும்படி பார்வையாலேயே சொல்ல சங்கரமணி உள்ளே கொதித்தாலும் வெளியே அடங்கினார்.\nமேலும் அரை மணி ஆமை வேகத்தில் நகர்ந்தது. பின் மெல்ல மாஸ்டர் இருந்த அறைக்கதவு திறந்தது. மாஸ்டர் வெளியே வந்தார். கம்பீரமான தேஜஸான உயரமான ஒரு நடுத்தர வயது மனிதராக மாஸ்டர் இருந்தார். காவி வேட்டியும் அரக்கு நிற கதர் சட்டையும் அணிந்திருந்தார். அவர் தீட்சண்யமான கண்களால் மூவரையும் கூர்ந்து பார்க்க, தங்களையும் அறியாமல் மூவரும் மரியாதையுடன் எழுந்து நின்றார்கள்.\nஅவர்களுடன் பயபக்தியுடன் எழுந்து நின்ற நடராஜன் அவர்களை மாஸ்டருக்கு அறிமுகப்படுத்தினார். “சுவாமி, இவர் தான் நான் சொன்ன அமைச்சர் மாணிக்கம். இது அவர் மகன் மணீஷ். இது அவர் மாமனார் சங்கரமணி”\nமூவரும் கைகூப்பி வணங்கினார்கள். மாஸ்டரும் கைகூப்பினார். “உட்காருங்கள்” என்றார். அவர் பார்வையைப் போலவே குரலும் கம்பீரமாக இருந்தது.\nஅவர்கள் உட்கார்ந்தார்கள். அவர்கள் எதிரே இருந்த பிரம்பு நாற்காலியில் அவரும் உட்கார்ந்தார். ஒரு நிமிடம் அமைதியாக இருந்தார்கள். பின் சங்கரமணி அமைதியைக் கலைத்தார். “வெளிப்படையா பேசறதுக்கு மன்னிக்கணும். நான் அந்தக் காலத்து மனுஷன். எனக்கு எதையும் மறைச்சு பேசத் தெரியாது.... நட்ராஜ் உங்களைப் பத்தி சொன்னப்ப நான் நம்பல. நான் இப்படிச் சொல்லிட்டு வர்ற எத்தனையோ சாமியார்களைப் பாத்திருக்கேன். சொல்ற அளவு சக்தி படைச்சவங்களா இருக்கல....”\nசங்கரமணியின் திமிர்ப் பேச்சால் நடராஜன் பதறிப் போனார். தர்மசங்கடத்துடன் மாஸ்டரைப் பார்த்தார். ஆனால் மாஸ்டர் முகத்தில் கோபம் தெரியாமல் புன்னகையே விரிந்தது. “இவர் என் எந்த சக்தி பத்தி சொன்னார்” என்று புன்னகை மாறாமல் கேட்டார்.\n’ஓ இந்த ஆளிடம் பல சக்திகள் இருக்குதாக்கும்’ என்று மனதில் சொல்லிக் கொண்ட சங்கரமணி “மனசில் இருக்கறதைச் சொல்லிடுவீங்களாம்....” என்று அசராமல் சொன்னார். தன்னைக் காக்க வைத்த மனிதனிடத்தில், பார்த்தவுடனே தன்னை அறியாமல் எழ வைத்த மனிதனிடத்தில் அவருக்கு இன்னும் கோபம் இருந்தது. ‘நீ உன்னை நிரூபி பார்க்கலாம்’ என்ற அலட்சிய பாவம் சொன்ன வார்த்தைகளில் தெரிந்தது.\nமாஸ்டர் புன்னகைத்தபடியே சொன்னார். “நாகலிங்கப்பூ, எருக்கம்பூ மனசுல நினைச்சதை சொல்லாத அந்த ஜோசியக்காரன் மாதிரி நானும் இருப்பேன்னு நினைச்சுட்டீங்க போல.....”\nசங்கரமணி நடராஜனைப் பார்த்தார். நடராஜன் பிரமிப்புடன் மாஸ்டரைப் பார்த்ததை வைத்து தான் அவர் அந்த விஷயத்தை மாஸ்டரிடம் சொல்லவில்லை என்பது தெரிந்தது. சொல்லாமலேயே அந்த நிகழ்ச்சியைச் சொல்கிறார் என்கிறார் என்றால் உண்மையாகவே சக்தி வாய்ந்தவர் தான் என்கிற பிரமிப்பு அவருக்குள் எழுந்தது. மாணிக்கமும், மணீஷும் கூட இந்த விஷயத்தை சங்கரமணி நடராஜனிடம் சொல்லும்போது மட்டுமே அறிந்தார்கள். அவர்கள் இருவரும்கூட அதே சிந்தனையுடன் மாஸ்டரைப் பிரமிப்புடன் பார்த்தார்கள்.\nமாஸ்டர் அமைதியாகக் கேட்டார். “உங்களிடம் நிரூபித்து எனக்கு என்ன ஆகணும்\nசங்கரமணி சொன்னார். “இந்தக் கிழவனை நீங்கள் ஆச்சரியப்படுத்தலாமே”\nமாஸ்டருக்கு அவரை ஆச்சரியப்படுத்துவதில் ஆர்வம் இருக்கவில்லை. புன்னகைத்து விட்டுப் பேசாமல் இருந்தார். சங்கரமணி விடவில்லை. “நான் ஒரு பூ இப்போது நினைக்கட்டுமா”\nமாஸ்டர் குறும்பாய் சிரித்து விட்டு கடைசியில் ஒரு குழந்தையைத் திருப்திப்படுத்த முடிவெடுத்தவர் போல் சொன்னார். “பூவாகவே இருக்கணும்னு இல்லை. எதை வேண்டுமானாலும் நினையுங்கள்”\nசங்கரமணி ‘என்கிட்டயே சவாலா’ என்பது போல் பார்த்துத் தலையசைத்து விட்டு யோசிக்க ஆரம்பித்தார். கடைசியில் நீர்மூழ்கிக் கப்பல் என்று நினைத்தார். இதெல்லாம் லேசில் கண்டுபிடிக்க முடிந்ததல்ல.\nபின் சொன்னார். “நினைச்சுட்டேன்.... சொல்லுங்கோ பார்க்கலாம்”\nமாஸ்டர் கண்களை மூடிக் கொண்டார். சில வினாடிகளின் அமைதிக்குப் பின் சொன்னார். “தண்ணீர் சம்பந்தப்பட்டது..... மறைந்திருப்பது.... நீர்மூழ்கிக் கப்பல்”\nசங்கரமணி வாயைப் பிளந்தார். அவர் பிரமிப்பைக் கவனித்து மாஸ்டர் சரியாகவே சொல்லியிருக்கிறார் என்பதை அனுமானித்த மற்ற மூவர் முகத்திலும் பிரமிப்பு தெரிந்தது.\nஇத்தனை நிரூபணமான பின் மாணிக்கம் இனி மாமனார் எதாவது ஏடாகூடமாகப் பேசி நிலைமையைச் சிக்கலாக்க வேண்டாம் என்று தீர்மானித்து தானே பேசினார். “மாமா பேசினதைத் தப்பா நினைக்காதீங்க சுவாமி. அவர் பழைய அனுபவங்கள் அப்படிங்கறதால் அவர் அப்படிக் கேட்டார். உண்மைல என் நண்பர் மகன் ஒருத்தன் திடீர்னு காணாமல் போயிட்டான். அவன் எங்கே இருக்கான்னு தெரியாமல் அவன் குடும்பமே கவலைல மூழ்கியிருக்கு.... அதான் உங்க கிட்ட உதவி கேட்டு வந்திருக்கோம்.... அவன் உயிரோட தான் இருக்கானா, எங்கே இருக்கான்னு சொன்னா எங்களுக்குப் பெரிய உதவியாய் இருக்கும்....”\nமாஸ்டர் அமைதியாகக் கேட்டார். “அந்தக் காணாமல் போன பையன் பெயர் என்ன அவன் கிட்ட உங்கள்ல அதிகமா நெருக்கமாய் இருந்தது யார் அவன் கிட்ட உங்கள்ல அதிகமா நெருக்கமாய் இருந்தது யார்\nமாணிக்கம் மணீஷைக் காண்பித்தார். “அவன் பேர் க்ரிஷ். இவன் தான் அவனுக்கு நெருங்கின நண்பன்....”\nமாஸ்டர் மணீஷிடம் சொன்னார். ”நீ அவனை மனசுல நினைச்சுக்கோ மணீஷ். அவன் நினைவுல மனசைக் குவிச்சுக்கோ....”\nமணீஷ் தலையசைத்தான். மனதில் க்ரிஷை நினைத்தான்.... அவனையே நினைத்தான். சிறிது நேரத்தில் காந்தமாய் மாஸ்டரின் சக்தி அவனுக்குள் ஊடுருவுவதை அவனால் உணர முடிந்தது. அவன் மனதை மெல்ல மெல்ல அவர் ஆக்கிரமிப்பது போல் இருந்தது. அவர்கள் திட்டம் அனைத்தையும் அவர் அறிவது போல் இருந்தது. அவன் பெரும்பயத்தை உணர்ந்தான். அந்தப் பயத்தையும் அவர் படித்தது போல் இருந்தது. அவன் அங்கிருந்து ஓடிவிட நினைத்தான். ஆனால் அவனால் நகர முடியவில்லை. கட்டுண்டது போல் நின்ற அவன் க்ரிஷ் மீது மறுபடி கவனத்தைத் திருப்பினான். அதற்கு மாஸ்டர் உதவியது போலத் தெரிந்தது. பயம் விலகியது. க்ரிஷ் அவன் மனதில் நிறைந்தான்....\nமாஸ்டர் அவர்கள் திட்டத்தையும் அதன் பின்னால் இருந்த நோக்கத்தையும் இப்போது தெளிவாக அற��ந்தாலும் அதில் தங்காமல் மணீஷ் மனதில் நிறைந்திருந்த க்ரிஷ் மீது தன் சக்தியைக் குவித்தார். அவருக்கு க்ரிஷ் பற்றி அறிய வேண்டிய அவசியம் அவர்களை விட அதிகமாய் இருக்கிறது......\nமூன்று நிமிடங்கள் கழித்து மெல்லச் சொன்னார். “அவன் சாகலை. உயிரோடு தான் இருக்கிறான்....”\nமூவர் இடி விழுந்தது போல் உணர்ந்தார்கள். மாணிக்கம் தான் முதலில் சுதாரித்தவர். அவர் படபடப்புடன் கேட்டார். “அவன் எங்கே இருக்கான்னு பார்த்துச் சொல்லுங்க சுவாமி”\nபாவமன்னிப்புக் கூண்டில் அமர்ந்திருந்த புதுடெல்லி உயரதிகாரி ஒரு அமானுஷ்ய சக்தி தன்னை ஆக்கிரமிப்பதை அறிந்த போதும் ஒன்றுமே செய்ய முடியாத ஜடநிலையில் இருந்தான். ‘என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று கத்த வேண்டும் வேண்டும் என்று நினைத்தான். அந்த எண்ணம் மன அளவிலேயே மந்தமாய் நின்றது. வாயே திறக்க முடியவில்லை. சிறிது நேரத்தில் அவன் சுயநினைவிழந்தான். அப்படி எத்தனை நேரம் அவன் இருந்தானோ தெரியவில்லை. காலக்கணக்கு அவனுக்குக் கிடைக்கவில்லை.\n” என்று பக்கத்துக்கூண்டில் இருந்து கேட்ட அந்த அடித்தளக் குரல் அவனை மறுபடி சுயநினைவுக்கு வரவைத்தது. அவனைப் பீடித்திருந்த அந்த சக்தி தன் பிடியைத் தளர்த்த ஆரம்பித்தது போல் இருந்தது.\nகஷ்டப்பட்டு மீண்டவன் “ஒன்றுமில்லை” என்று பலவீனமாகச் சொன்னான்.\n”சரி. நன்றி. போகலாம்” என்று சொன்ன அந்த ஆள் தடாலென்று எழுந்து சென்று விட்டான். சர்ச்சின் உட்பகுதியிலிருந்து வந்த அந்த ஆள் அந்த வழியாகவே போனதால் அவனுக்கு அந்த ஆள் போகும் போதும் பார்க்கவோ, அதிகமாய் அந்த ஆள் குறித்து அறிந்து கொள்ளவோ முடியவில்லை. ஆனால் அவனில் ஏதோ ஒரு பகுதியை அந்த ஆள் எடுத்துக் கொண்டு போனது போலவோ, இல்லை அந்த ஆளின் ஒரு பகுதியை அவனிடம் விட்டு விட்டுப் போனது போலவோ புதுடெல்லி அதிகாரி உணர்ந்தான். அவன் சுதந்திரமாயில்லை.\nஅவனுக்கு எழுந்திருக்கவே கஷ்டமாகவும், களைப்பாகவும் இருந்தது. கஷ்டப்பட்டு எழுந்தான். மெல்ல நடந்தான். நாலைந்து அடிகள் எடுத்து வைத்த பிறகு ஓரளவு சக்தி திரும்பக் கிடைத்தது. முடிந்த வரை வேகமாக வெளியே வந்தான். வெளியேயும் யாருமில்லை. நடந்ததெல்லாம் அவனுக்கு ஏதோ அமானுஷ்யத் திகிலாக இருந்தது. சர்ச்சின் பாதிரியார்கள் தங்கும் பகுதி பின்புறம் தான் இருந்தது. அவர்களிடம் விசாரித்துப் பார்க��கலாமா என்று நினைத்தான்.....\nLabels: இருவேறு உலகம், நாவல்\nஎங்களுக்கும் அமானுஷ்ய திகலா தான் இருக்கு. ஆனா நீங்க படக்குன்னு தொடரும் போட்டு வீட்டீர்களே.\nஎனது புதிய வரலாற்று நாவல் “சத்ரபதி” வெளியீடு\nஅன்பு வாசகர்களுக்கு வணக்கம். புத்தாண்டு வாழ்த்துக்கள் வலைப்பூவில் நீங்கள் திங்கள் தோறும் படித்து வரும் வரலாற்று நாவல் “சத்ரபத...\nஇருவேறு உலகம் – 27\nஇருவேறு உலகம் – 26\nஇருவேறு உலகம் – 25\nஇருவேறு உலகம் – 24\nமகாசக்தி மனிதர்கள், அமானுஷ்ய ஆன்மிகம் தவிர மற்ற புத்தகங்கள் வாங்க தொடர்பு கொள்ளுங்கள் 9600123146, 7667886991 blackholemedia@gmail.com\nதினத்தந்தியில் வந்த தொடர்கள், நூல்கள்\nவெளிநாட்டு உள்நாட்டு வாசகர்கள் நூல் வாங்க\nநீ நான் தாமிரபரணி (3)\nமனிதரில் எத்தனை நிறங்கள் (1)\nஎழுத்துலகில் ஆரம்பம் ஆனந்த விகடனில். பல பத்திரிக்கைகளில் சிறுகதைகள், ஆன்மீகக் கட்டுரைகள், தன்னம்பிக்கை கட்டுரைகள் எழுதியுள்ளேன். ஹிந்து நாளிதழிலும் சில ஆங்கிலக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். \"பிரசாதம்”, “தோல்வி என்பது இடைவேளை”, பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல், ஆழ்மனதின் அற்புத சக்திகள், சங்கீத மும்மூர்த்திகள், வாழ்ந்துபடிக்கும் பாடங்கள், ஜாதகம் பயன்படுத்துவது எப்படி பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் இருவேறு உலகம், சத்ரபதி ஆகிய நூல்கள், மற்றும் நாவல்கள் வெளி வந்துள்ளன….... தினத்தந்தியில் 2013-14ல் ஒரு வருடம் அறிவார்ந்த ஆன்மிகம் தொடரும் 2014-15ல் மகாசக்தி மனிதர்கள் என்ற தொடரும், 2017ல் அமானுஷ்ய ஆன்மிகம் தொடரும் எழுதி உள்ளேன். மகாசக்தி மனிதர்கள், அமானுஷ்ய ஆன்மிகம் நூல்களை தினத்தந்தி வெளியிட்டுள்ளது. என் மின்னஞ்சல் nganezen at gmail.com\nஉடல் நலம் தரும் விரல் முத்திரைகள்\nமுத்திரைகள் இந்தியத் துணை கண்டத்தில் பிறந்தவை. முத்திரைகளில் உடலில் பல பாகங்களும் கூடப் பயன்படுத்தப்படுகின்றன என்ற போதிலும் பெரும்பாலான முத்...\nஅறிவார்ந்த ஆன்மிகம் 27 சை வர்களின் இன்றியமையாத வழிபாட்டுக் கடமைகள் என்று மூன்றை சைவ அறிஞர்கள் சொல்கிறார்கள். அவை- 1. சிவ நாமத்...\nபுறநகர்ப்பகுதியில் அமைந்திருந்த அந்தத் தோட்ட வீட்டுக்கு அவன் வந்து சேர்ந்த போது இரவு மணி இரண்டு. சுற்றிலும் இருந்த பெரிய மதில் சுவரைய...\nதற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறி...\nஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி\n”ஆறு மனமே ஆறு” என்று எத்தனை தடவை சொல்லிக் கொண்டாலும் ஆறாத விஷயங்கள் நம் உள்ளத்தில் ஒருசில இருக்கவே செய்கின்றன. எதை மறக்க நினைக்கிறோமோ அத...\nஉண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா\n(சித்தர்கள் தேசத்தில் உண்மையின் தேடல்-1) \"உங்கள் தேசத்தில் உண்மையான சித்தர்கள், அமானுஷ்ய சக்திகள் படைத்த படைத்த யோகிகள் இன்றும் இர...\nபிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல்-3 பிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை அந்த குரு அவரிடம் சொன்னார். \"நீ வாழ்வது போல், இந்தப் பிரமிடு...\nஉடலை விட்டு வெளியேறும் ஆத்மா மரண விளிம்பு அனுபவங்கள் மூலம் அல்லாமலேயே சிலர் உடலை விட்டு வெளியே சென்று காணக் கூடிய சக்தி பெற்றிருந்தார்...\n(தலாய் லாமா போன்ற ஒருசில நிஜ மனிதர்கள் திபெத் மற்றும் லாமாக்கள் சம்பந்தப்பட்ட இக்கதையின் நம்பகத்தன்மையை கூட்ட சில இடங்களில் பயன்படுத்தப...\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் 13 ப்ரண்டன் வியந்த இஸ்லாம் ஆன்மிகத் தேடலில் எகிப்திற்குச் சென்ற பால் ப்ரண்டன் கெய்ரோ நகரத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/rubini1160?referer=tagAudioFeed", "date_download": "2019-07-17T21:47:51Z", "digest": "sha1:JLDMQIWQ47LEAHH6DAKWQXGEQHFYHGZV", "length": 5106, "nlines": 106, "source_domain": "sharechat.com", "title": "Ram - Author on ShareChat - ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்", "raw_content": "\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nபல முறை ,#முயற்சித்தும் உனக்கு #தோல்வி என்றால் உன் #இலக்கு தவறு சரியான இலக்கை #தேர்ந்தெடு.. We will give a chance to success budy #✍ என் கவிதைகள்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\n#🎼 டக்குனு மியூசிக் #🎬 கோலிவுட் கூத்து #🔈 #அட்றா செக்க கமெண்ட்ரி\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\n*வேலைவாய்ப்பு* *​🏬இடம்​* *சென்னை* *GOVERNMENT* Approval Company *🏢 தமிழ்நாட்டில் முதலிடம் பெற்ற Branch* *👩🏻‍🎓வயது வரம்பு​👨🏻‍🎓* 18 முதல் 28 வரை *⏳​நேரம்​* ( 9:00AM முதல் 4:00PM வரை ) *​📖தகுதிகள்​* (Pass/Fail) 1. 10th TO 12th 2. ITI 3. DIPLOMA 4. BE 5. Any Degree *​🙋🏻‍♂Benifit* 1.நிரந்தர வேலை 2.தங்குமிடம் இலவசம்(ஆண்கள்) *💵மூன்று மாத பயிற்சியின்போது Salary* 13,500 to 15,000 *💸பயிற்சியின் முடிவில் Salary* 2 #😂 சந்தானம் காமெடி\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\n#📽️ சினிமா டயலாக் #🎵 இசை மழை\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\n#📽️ சினிமா டயலாக் #🏏 IPL டாப்டக்கர் ஷாட்ஸ் #🎵 இசை மழை\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\n#🙋‍♂ IPL ஸ்கோர் updates #🤣 IPL ட்ரோல் #🏏 IPL டாப்டக்கர் ஷாட்ஸ்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனெனில்\nப்ரொபைல் போட்டோ புகார் தேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/60905", "date_download": "2019-07-17T21:19:05Z", "digest": "sha1:FNTO3PY3LBZTCSVPW2ODLWZBUFMFEPDN", "length": 10914, "nlines": 111, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஒரு டாக்டர்!", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 11 »\nநண்பர் ஒருவர் இந்த இணைப்பை அனுப்பியிருந்தார். இதில் உள்ள பின்னிணைப்பில் ஒரு டாக்டர் நீயா நானா நிகழ்ச்சிக்கு எதிர்வினையாற்றியிருந்தார். கேட்டு ஒருமாதிரி உடம்பே கூசியது. அடச்சீ என்பதற்கு அப்பால் ஒரு வார்த்தைகூடச் சொல்ல தகுதியற்ற பதிவு\nஅந்நிகழ்ச்சி டாக்டர்களை கோபப் படுத்தியிருக்கலாம். அவர்கள் அதற்கு எதிர்ப்பும் மறுப்பும் தெரிவிக்கலாம். ஏன் கோபத்தைக்கூடக் கொட்டலாம். ஆனால் இந்த ஆசாமியின் பேச்சின் தரத்தைப் பாருங்கள். அதிலுள்ள நம்பமுடியாத அளவு பாமரத்தனம் பத்தாம் கிளாசும் பாட்டும் பாஸான நம்மூர் பையன்கள் இதைவிட மேலாக ஏதாவது சொல்வார்கள். இந்த கேட்டுக்கு ஆஸ்கார் வைல்ட் பொன்மொழி வேறு. தினமலர் வார இதழில் வாசித்திருக்கலாம்.கொடுமை\nஇந்த ஆசாமிகளிடம் கொண்டுபோய் நம் உடலை காட்டவேண்டியிருக்கிறது என்பதற்கு மேலாக இந்நூற்றாண்டில் ஓர் இந்தியன் அடையும் அவமதிப்பு வேறேதும் உண்டா\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nநாராயண குரு எனும் இயக்கம் -1\nஎன்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன\nவிவேகானந்தர்,ராஜா ரவிவர்மா, நவீன ஓவியம்…\n[…] குறிப்பு: நீங்கள் ‘ஒரு டாக்டர்’ என்ற பதிவில் குறிப்பிட்டிருந்த அந்த ஆடியோ […]\nகுற்றமும் தண்டனையும் - சில எண்ணங்கள்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 49\nமதுபால் கதைகள் - கடிதங்கள்\nபின்தொடரும் நிழலின் குரல், காந்தி\nஆன்மீகம், போலி ஆன்மீகம் 5\nவாசிப்புச் சவால் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-18\nநரம்பில் துடித்தோடும் நதி – சுனில் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-17\nபேய்களும் பாரதியும் – கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-suhashini-18-03-1516499.htm", "date_download": "2019-07-17T21:12:30Z", "digest": "sha1:YPOKTTHHQS6OIKM3EW7554LFPQ7ZP2NC", "length": 7821, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "லக்சம்பர்க் நாட்டின் தூதரானார் சுஹாசினி! - Suhashini - சுஹாசினி | Tamilstar.com |", "raw_content": "\nலக்சம்பர்க் நாட்டின் தூதரானார் சுஹாசினி\nகிராண்ட் டச்சி ஆப் லக்சம்பர்க் நாட்டின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார் நடிகை சுஹாசினி. தமிழ் சினிமாவின் பிரபல நடிகை சுஹாசினி மணிரத்னம். நடிகையாக மட்டுமல்லாது சமூக ஆர்வலராகவும் இருக்கிறார்.\nஇவர், ஐரோப்பா கண்டத்தில் உள்ள கிராண்ட் டச்சி ஆப் லக்சம்பர்க் நாட்டின் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலத்தின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான விழா சென்னையில் நடந்தது.\nஇதில் முறைப்படி பதவியேற்று கொண்டார். சுஹாசினிக்கு லக்சம்பர்க் நாட்டின் தூதர் சாம் ஸ்ரீநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய சுஹாசினி, கிராண்ட் டச்சி ஆப் லக்சம்பர்க் நாட்டின் தூதராக நான் நியமிக்கப்பட்டதற்கு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் அத்துடன் அதற்காக நன்றியும் தெரிவித்து கொள்கிறேன். எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை நான் சரியாக செய்வேன் என்று கூறியுள்ளார்.\n▪ மக்களுக்கு எடுத்துக்காட்டாக இயக்குனர் மணிரத்னமும், சுஹாசினியும் செய்த செயல்\n▪ ஆஸ்திரேலியாவில் வலம் வரும் ராதிகா-குஷ்பு-ஊர்வசி-சுஹாசினி\n▪ காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவாக கருத்து கூறினேனா- நடிகை சுகாசினி விளக்கம்\n▪ பாதித்த மக்களுக்கு புதிய உடைகளை வாங்கி கொடுங்கள்: சுஹாசினி வேண்டுகோள்\n▪ மணிரத்னம் நலமாக இருக்கிறார் - சுஹாசினி தகவல்\n▪ சுஹாசினி பேச்சு, சமூக வலைத்தளங்களில் சலசலப்பு...\n▪ மவுஸை நகர்த்தத் தெரிஞ்சவங்க எல்லாரும் படத்தை விமர்சனம் செய்கிறார்கள்: சுஹாசினி ஆவேசம்\n▪ சுகாசினி நடனத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை\n▪ அக்டோபர் 6 மணிரத்னம் படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது\n▪ சுஹாசினி நடித்த தெலுங்குப் படம் ஆஸ்கர் செல்லுமா...\n• இது பிக் பாஸ் இல்ல.. Beg ( பிச்சை ) பாஸ் - வனிதா அதிரடி பேச்சு.\n• பிரியா பவானி ஷங்கருக்கு அடித்த லக்.. மாபெரும் நடிகரின் படத்தில் கிடைத்த வாய்ப்பு - ரசிகர்கள் ஷாக்.\n• காப்பான் இசை வெளியீட்டு விழாவின் சிறப்பு விருந்தினர்கள் இவங்க தான் - செம அப்டேட் இதோ.\n• விவேக் வீட்டில் நடந்த சோகம்... ரசிகர்கள் வருத்தம்\n• டூ பீஸ் உடையில் படு கவர்ச்சி காட்டும் ராய் லட்சுமி - இ��ையத்தில் வைரலாகும் சர்ச்சை புகைப்படம்.\n• 39 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாதது ஏன் சீரியல் நடிகை சொன்ன அதிர்ச்சி காரணம்.\n• 8 நிமிட காட்சிக்கு 70 கோடி செலவு செய்த சாஹோ படக்குழு - அப்படி என்னப்பா காட்சி அது\n• இந்தியன் 2 வருமா வராதா - இது தான் படக்குழுவின் இப்போதைய முடிவு.\n - ரஜினி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பாலாஜி ஹாசன்.\n• என் வாய்ப்பை பறித்தவ மீரா, அவ ஒரு பிராடு - ஷாலு ஷம்மு அதிர்ச்சி பேட்டி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/209310?ref=archive-feed", "date_download": "2019-07-17T20:37:00Z", "digest": "sha1:5KXVBG67DMMBNFOKNIUEP5NIRNDMSLYB", "length": 8777, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "தமிழர்களின் வாக்குகளால் நாடாளுமன்றம் சென்ற கூட்டமைப்பு எம்.பிக்கள் செய்யும் காரியம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதமிழர்களின் வாக்குகளால் நாடாளுமன்றம் சென்ற கூட்டமைப்பு எம்.பிக்கள் செய்யும் காரியம்\nயாழ். பல்கலை மாணவர்களினால் எதிர்வரும் சனிக்கிழமை மேற்கொள்ளப்படவுள்ள மாபெரும் போராட்டத்திற்கு பூரண ஆதரவை வழங்குவதாக தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.\nதமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் யாழ். அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,\nஐ.நா சபையினால் இலங்கைக்கு கால நீடிப்பு வழங்க கூடாதென தெரிவித்து யாழ். பல்கலைக்கழக மாணவர்களினால் எதிர்வரும் சனிக்கிழமை மாபெரும் போராட்டமொன்று நடத்தப்படவுள்ளது. இந்த நிலையில் குறித்த போராட்டத்திற்கு தமிழ் தேசிய பசுமை இயக்கம் பூரண ஆதரவை வழங்கும்.\nதமிழ் மக்களின் வாக்குகளை பெற்று நாடாளுமன்றம் சென்று அரசாங்கத்தை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வரும் த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாட்டை வன்மையா�� கண்டிப்பதோடு இப்படியான செயற்பாடுகள் மூலம் தமிழர்களுக்கு எந்த தீர்வும் கிடைக்கப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன் இந்த போராட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டு தமது ஆதரவை வழங்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geotamil.com/index.php?option=com_content&view=article&id=3619%3A2016-10-21-04-24-39&catid=2%3A2011-02-25-12-52-49&Itemid=19", "date_download": "2019-07-17T21:26:20Z", "digest": "sha1:WOCAJRB3L3JLEVSN3UTO5GTIYIVXMQLW", "length": 57827, "nlines": 191, "source_domain": "geotamil.com", "title": "குடிவரவாளன்: வ.ந.கிரிதரனின் சுயசரிதைத்தன்மையிலான, உணர்வைத்தூண்டும் விவரணை.", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nகுடிவரவாளன்: வ.ந.கிரிதரனின் சுயசரிதைத்தன்மையிலான, உணர்வைத்தூண்டும் விவரணை.\nFriday, 21 October 2016 04:23\t- ஆங்கில மூலம்: முனைவர் R. தாரணி | தமிழ் மொழிபெயர்ப்பு: வ.ந.கிரிதரன் -\tஇலக்கியம்\n- முனைவர் ஆர்.தாரணியின் '‘An Immigrant’: A poignant autobiographical sketch of V.N. Giritharan' என்னும் கட்டுரையின் முக்கியமான தமிழாக்கம் செய்யப்பட்ட பகுதிகள். - பதிவுகள் -\nகுடிவரவாளன் கனடிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனுக்குப் புனைகதையைப்பொறுத்தவரையில் மிகப்பெரிய பாய்ச்சல். இந்நூலானது அந்நிய நாடொன்றில் எல்லா வகையான முயற்சிகளும் தோல்வியுற்ற நிலையில் , இருப்புக்கான இன்னல்களை எதிர்கொள்ளும் ஒரு மனிதனைப்பற்றிக்கூறுவதால் மிகவும் கவனத்துடனும் கருத்தூன்றியும் வாசிக்க வேண்டிய ஒன்று, இக்கதையானது ஒவ்வொருவரினதும் இதயத்தையும் எழுச்சியூட்டுவதாக அமைந்துள்ளது. இக்கதையின் நாயகனான இளங்கோ என்னும் மனிதனின் தப்பிப்பிழைக்கும் போராட்டத்தை அதிகமாக இப்படைப்பு வலியுறுத்தியபோதிலும், தற்போதும் அனைத்துலகத்தையும் சீற்றமடையைச்செய்துகொண்டிருக்கும், மிகவும் கொடிய ,ஈவிரக்கமற்ற ஶ்ரீலங்காவின் இனப்படுகொலையினைத்தாங்கிநி��்கும் பலமான வாக்குமூலமாகவும் விளங்குகின்றது. கதாசிரியர் வ.ந.கிரிதரன் தன் சொந்த அனுபவங்கள் மூலம் எவ்விதம் தமிழ் மக்கள் சிங்களக்காடையர்களின் கொடுமைகளால் பாதிக்கப்பட்டார்கள் என்பதை இந்நூலில் வெளிப்படுத்தியிருக்கின்றார். இலங்கையில் நடைபெற்ற 1983 ஜூலைக் இனக்கலவரத்தில் தம் உயிர்களை, உடமைகளை, நாட்டை மற்றும் மானுட அடையாளத்தைக்கூட இழந்த மக்களுக்கான தனித்துவம் மிக்க அஞ்சலியாகவும் இந்நூல் இருக்கின்றது. நாவலின் ஆரம்ப அத்தியாயங்கள் சிலவற்றில் , கதாசிரியர் , கலவரத்தினுள் அகப்பட்ட இளங்கோ என்னும் இளைஞனின் நிலையினை உயிரோட்டத்துடன் விபரிக்கின்றார். தன் சொந்த மண்ணில் இனத்துவேசிகளால் சிக்கவைக்கப்பட்டுள்ளதாக உணரும் இளங்கோ அந்தப்பூதங்களிலிருந்து தன்னால் முடிந்த அளவுக்குத்தப்புவதற்கு முயற்சி செய்கின்றான். இப்படைப்பானது கலவரத்தைப்பற்றிய , இளங்கோ என்னும் மனிதனின் பார்வையில் , நெஞ்சினை வருத்தும் வகையிலான ஆசிரியரின் விபரிப்பாகும்.\nசாதாரண வாசகரொருவரை இந்நூலின் நேரடியான கூறுபொருளும், நடையும் எழுச்சியூட்டும். ஆயினும், இந்ந நூலானது பலபடிகளில் அர்த்தங்களைத்தருவதிலும், தகவல்களின் விபரிப்புகளில் பொதிந்திருக்கும் ஆழ்ந்த அறிவுமிக்க கருத்துகளிலும், விமர்சனத்துக்குரிய சிக்கலான எண்ணங்களைக்கொண்டிருப்பதிலும் மிகவும் வியப்பூட்டுவதாகும். இது வெறுமனே 83 கலவரத்திலிருந்து தப்பிக் கனடாவுக்குச் சென்ற இளங்கோ என்பவனின் கதை மட்டுமில்லை. கதாசிரியர் பல சவால்மிக்க விடயங்களை, சட்டவிரோதக்குடிவரவாளன் என்ற நிலை அப்பாவி மனிதனொருவன் மேல் திணிக்கப்பட்டமை, அமெரிக்கா போன்ற அபிவிருத்தியடைந்த நாடொன்றில் மறுதலிக்கப்பட்ட மனித உரிமைகள், தடுப்புமுகாமின் கடுமையான வாழ்க்கை, சமூகக் காப்புறுதி அட்டை இல்லாததால் வேலை தேடுவதில் ஏற்படும் இன்னல்கள், ஹரிபாபு, ஹென்றி போன்ற நடைபாதை வியாபாரிகளின் தந்திரங்கள், பீட்டர், பப்லோ போன்ற முகவர்களின் சுரண்டல் நடவடிக்கைகள், சட்டத்தரணி அனிஸ்மன்னின் கோழைத்தனம், எல்லாவற்றுக்கும் மேலாக நியூயார்க் நகரில் வசிக்கும் சட்டவிரோதக்குடிவரவாளர்கள் அங்கீகரிக்காமை போன்ற பல விடயங்களைப்பற்றி இந்நூலில் உரையாடுகின்றார். அனைவரையும் கவரும் தன்மை மிக்க நகரின் மறுபக்கம் நாவலின் ந��யகனை மட்டுமல்ல வாசகர்களையும் அதிர்ச்சியடைய வைக்கின்றது.\nநூலின் ஆரம்ப அத்தியாயங்களில் எளிமையான, அப்பாவியான இளைஞனாகக்காணப்படும் இளங்கோ, பின்னர் இன்னல்களுக்கு மத்தியில் கூட மெச்சத்தக்க பண்புகளையுடைய அசாதாரணமானதொரு மனிதனாக வளர்ச்சியடைகின்றான். அவன் ஒரு கவிஞன். எழுத்தாளன். கோட்பாட்டுவாதி. நடைமுறைச்சாத்தியப்படி செயற்படுமொருவன். மானுடவாதி. அத்துடன் இருப்பில் நம்பிக்கைகொண்டவனும் கூட. வாழ்வில் மனவாட்டம் ஏற்படுத்தும் சந்தர்ப்பங்களிலும் அவன் பாரதியாரின் , , கவீந்திரனின் (அ.ந.கந்தசாமியின்) கவிதைகளை நினைத்துக்கொள்கின்றான். இவை அவனுக்கு அளவற்ற மனவுறுதியை வழங்குகின்றன. வாழ்வின் சிக்கல்களுக்குத் தீர்வுகள் நிச்சயமற்றிருக்கும் சமயங்களில் இளங்கோ தன்னை ஒரு தத்துவவாதியாக உருமாற்றிக்கொள்கின்றான். அவன் நினைக்கின்றான் தன் வாழ்க்கை நீரோட்டதுடன் செல்லும் மரக்குற்றியைப்போன்றதென. இளங்கோவின் வாழ்க்கை மீதான நேர்மறையான அணுகல் மிக்க ஆளுமைக்கூறு இன்னுமொரு விதந்தோடப்படவேண்டிய விடயம். மானுடர்களில் அரிதாகக் காணப்படும் விடயமிது.\nதனிப்பட்டவருக்குரிய தத்துவமென்பதிலிருந்து அனைவருக்குமுரியதொன்றாக அது எல்லைகடந்து செல்வதால் அவனது தத்துவங்கள் சிறப்பானவை. அவன் தனது நாட்குறிப்பில் எழுதுகின்றான்: \"ஏன் இந்தச் சிறிய நீலவண்ணக்கோளில் வாழும் மக்கள் எல்லாவகையான பிரிவுகளுக்குள்ளும் சிக்கிக்கிடக்கின்றார்கள் அதன்மூலம் வாழ்க்கையை ஏன் வெறுப்பு மிக்க உணர்வுகளாலும், பெருந்துயர்களாலும் கொண்டு நடாத்துகின்றார்கள் அதன்மூலம் வாழ்க்கையை ஏன் வெறுப்பு மிக்க உணர்வுகளாலும், பெருந்துயர்களாலும் கொண்டு நடாத்துகின்றார்கள் அவர்களை முதிர்ச்சியடைவதிலிருந்து, உலக ஞானத்தைப்பெறுவதிலிருந்து தடுப்பவை எது அவர்களை முதிர்ச்சியடைவதிலிருந்து, உலக ஞானத்தைப்பெறுவதிலிருந்து தடுப்பவை எது யாதும் ஊரே எல்லாம் எமது இருப்பிடமே. எல்லாரும் எமது உறவுகளே. ஏன் இந்த உலகு பாரபட்சங்களாலும், வேற்றுமைகளாலும் நிறைந்து கிடக்கின்றது இந்தக் கோளானது பிரபஞ்சத்தினூடு ஒளி வேகத்தில் பயணிக்கின்றது. இதன் வேகம் புரிதலுக்கு அப்பாற்பட்டிருக்கின்றது. இந்தப்பிருமாண்டமான பிரபஞ்சத்தில் இச்சாதாரணமான, குறுகிய மனப்போக்குடைய தொடர்ப���டல்கள் புரிய முடியாமலுள்ளன. அறிவின் பல்வகைப்படிநிலைகளிலுள்ள மானுடர் ஒருவருடன் ஒருவர் மோதிக்கொள்கின்றார்கள். யுத்தங்களாலும், வேற்றுமைகளாலும் இந்த அழகான கோளானது ஒவ்வொரு கணமும் மேலும் மேலும் சீர்குலைந்து செல்கின்றது. பயங்கர இரத்தக்களரிகளூக்குச் சாட்சிகளாகவிருந்தோம். இருக்கின்றோம். ஓ இந்தக் கோளானது பிரபஞ்சத்தினூடு ஒளி வேகத்தில் பயணிக்கின்றது. இதன் வேகம் புரிதலுக்கு அப்பாற்பட்டிருக்கின்றது. இந்தப்பிருமாண்டமான பிரபஞ்சத்தில் இச்சாதாரணமான, குறுகிய மனப்போக்குடைய தொடர்பாடல்கள் புரிய முடியாமலுள்ளன. அறிவின் பல்வகைப்படிநிலைகளிலுள்ள மானுடர் ஒருவருடன் ஒருவர் மோதிக்கொள்கின்றார்கள். யுத்தங்களாலும், வேற்றுமைகளாலும் இந்த அழகான கோளானது ஒவ்வொரு கணமும் மேலும் மேலும் சீர்குலைந்து செல்கின்றது. பயங்கர இரத்தக்களரிகளூக்குச் சாட்சிகளாகவிருந்தோம். இருக்கின்றோம். ஓ எவ்வளவு அற்புதமானது இச்சிறிய கோள். எவ்வளவு அற்புதங்களை இக்கோளானது எமக்காகத் தன்னுள் வைத்திருக்கின்றது. இதன் அற்புத நிலையினை உணராமல் இதனை அழிப்பதற்கு என்ன தேவை எவ்வளவு அற்புதமானது இச்சிறிய கோள். எவ்வளவு அற்புதங்களை இக்கோளானது எமக்காகத் தன்னுள் வைத்திருக்கின்றது. இதன் அற்புத நிலையினை உணராமல் இதனை அழிப்பதற்கு என்ன தேவை ஏன் இங்கு உனது பணி அன்பு செய்தல் என்பதற்கேற்ப வாழ ஏன் எம்மால் முடியவில்லை\nகதையானது நிகழ்காலத்திலிருந்து கடந்த காலத்துக்கு, கடந்தவற்றை நினைவுபடுத்தல் மூலமும், நினைவுக்குறிப்புகள் மூலமும் நகர்ந்துசெல்கிறது. இந்த நூலானது நாசிகளின் காலத்தில் எழுதப்பட்ட 'ஆன் ஃப்ராங்கின் நாட்குறிப்பு' என்னும் நூலுடன் ஒப்பிடக்கூடியது. இளங்கோ அவனது நிகழ்காலநிலையிலும் பார்க்க தனது நினவுகளிலேயே அதிகமாக வாழ்கின்றான். அவனது தாய்நாடும், குடும்பத்தவரும் மட்டுமே அவனது நினைவுகளில் இன்னும் இருப்பவர்கள். அவனது அறிமுகமற்ற மண்ணின் மீதான வாழ்க்கைப்போராட்டமானது அவனைச்சுற்றியுள்ள வாழ்வின் கவர்ச்சிகரமான அம்சங்களில் ஈடுபட அவனை அனுமதிக்கவில்லை. காற்றில் அலைக்கழிக்கப்பட்டுச்செல்லும் , தனக்கென்று ஒரு திசையை அல்லது பயண முடிவைத் தேர்வுசெய்யும் தன்மையற்ற காய்ந்த இலையொன்றைப்போல் அவனுணர்ந்தான். நம்பிக்கையிழந்த சந்தர்ப��பங்களில் அவன் சுதந்திரதேவியின் சிலையைப்பார்த்துக்கேட்பான்: 'ஏன் இருக்க ஓரிடம் தேடி இங்கு வரும் மக்கள் வருந்தத்தக்க நிலைகளுக்கு ஆளாக்கப்படுகின்றார்கள்'. இதற்குரிய விடை கிடைக்கக்கூடிய நிலையில் இல்லாததால் , பொதுவான நோக்குக்காக அவ்விதம் காலங்காலமாக விளங்கும் இளங்கோ சுதந்திரதேவியை வணங்குவதை மட்டுமே செய்வான்.\nஇப்புத்தகமானது சிறப்பான கவிதைக்கூறுகளும், எழுத்து நடையும் அரிதாகக் கலந்த கலவை. கதாசிரியரின் உருவகங்கள், உவமைகளைனாவை கதைகூறலுக்குச் சிறப்புச் சேர்க்கின்றன.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nஆய்வு: தமிழ்க் காப்பிய இலக்கணமும் படைப்பும் - ஒரு பார்வை\nகவிதை: ஆனந்தம் அடைவோம் நாளும் \nமரணத்திற்கு முன்பு உதிரும் சிறகு.\nபத்திநாதர் தந்தை வாழ்வியலை நீத்தார்\nரேகை : சுப்ரபாரதிமணியனின் நாவல் :\nகுணா கவியழகனை வாசித்தலும், புரிந்துகொள்ளுதலும்\nகனடா: வித்துவான் க.வேந்தனார் நூற்றாண்டு விழாக் கலை நிகழ்வுகளும், வேந்தனார் படைப்புகள் வெளியீடும்\n சமூகத்திற்காகப் பேசியதுடன் , சமூகத்தையும் பேசவைத்த அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் மெல்பன் சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரன் பகிர்ந்துகொள்ளும் நினைவுகள்\nஎழுத்தாளர் தேவகாந்தனின் அடுத்த நாவல் 'மேகலை கதா'\nஆய்வு: கருத்தொற்றுமையில் பொய்யாமொழியும் பழமொழியும்\nசெல்வி துளசி பாலமுரளியின் மறைவு பற்றி....\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு ��ருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\nபதிவுகள் இதுவரையில் (2000 - 2011)\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\n*இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்விதழ்கள் பட்டியலில் “பதிவுகள்” பன்னாட்டு இணைய இதழும் கலைகள் மற்றும் மானுடவியல் பிரிவில் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. - Pathivukal is one of the University Grants Commission (India) approved list of journals.\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2014/04/karaikal-gods-own-place.html", "date_download": "2019-07-17T20:32:12Z", "digest": "sha1:DVPZYXYL7YQS5JQ35IUBVOQS3N5EZPZS", "length": 12998, "nlines": 80, "source_domain": "www.karaikalindia.com", "title": "காரைக்கால் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nகாரைக்கால் என்பது புதுச்சேரி மாநிலத்தில் இருக்கும் ஒரு முக்கிய துறைமுக நகரம்.இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருந்து புதுச்சேரி மாநிலம் முற்றிலும் வேறு பட்டது.இந்த மாநிலத்தின் நி��ப்பரப்பு நாலு பிரதேசங்களாக தமிழ்நாடு ,கேரளா ,ஆந்திரா ஆகிய மூன்று மாநிலங்களில் சிதறி சிதறி கிடக்கிறது.புதுச்சேரியின் பிரேதசங்களையும் அவை அமைந்திருக்கும் பிற மாநிலங்களையும் கீழே காணலாம்.\nஇதில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதி தமிழ்நாடு மாநிலத்திற்கு இடையே அமைந்துள்ளது.இவை இரண்டு பகுதிகளும் ஒரே மாநிலத்தில் இருந்தாலும் புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்கோ அல்லது காரைக்காலில் இருந்து புதுச்சேரக்கோ பயணம் மேற்கொள்ளும் பொழுது நாம் 133 கிலோமீட்டர் தூரத்தை கடக்க வேண்டும்.அதுவும் சீர்காழியில் இருந்து காரைக்காலுக்கு செல்லும் 43 கிலோமீட்டர் உங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத பயணமாக இருக்கும் (சாலை அவ்வளவு மோசமாக இருக்கும் ).\nகாரைக்கால் காரைக்காடு ,காரைவனம் என்று அழைக்கப்பட்டது .காரைக்கால் கடற்கரையை ஒட்டிகாரைச்செடிகள் காடு போல் மண்டி இருந்ததால் காரைக்காடு என்று அழைக்கப்பட்டு காலப்போக்கில் காரைக்கால் என்று வழங்கப்பட்டு இருக்கலாம்.\n2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி கரைக்கால் மாவட்டத்தில் 2,00,222 பேர் வசிக்கின்றனர்.இதில் பெண்கள் 97,809 மொத்த ஆண்கள் 1,002,413.கடந்த பத்து ஆண்டுகளில் அதாவது 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பில் இருந்து இதுவரை 17.23 என்ற விகிதத்தில் மக்கள் தொகை உயர்ந்துள்ளது.காரைக்காலின் மக்கள் தொகை அடர்த்தி ஆனது ஒரு சதுர கிலோமீட்டருக்கு 1,275 பேர் என்ற அளவில் உள்ளது.\n2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படிகரைக்காலில் 1000 ஆண்களுக்கு 1047 பெண்கள் வசிக்கின்றனர்.\n2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி கரைக்காலில் கல்வி அறிவு பெற்றவர்களின் சராசரி 87.05 சதவிகதமாக உள்ளது.\n2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி கரைக்கால் 157 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்டது.\nகாரைக்கால் மற்றும் அந்த மாவட்டத்தில் உள்ள சிறப்புகளையும் இந்த தளத்தில் விரிவாக காணலாம்.\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் வ��லை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\n12-08-2018 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n12-08-2018 நேரம் மாலை 4:20 மணி 13-08-2018 ஆகிய நாளை முதல் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய தொடங்குகிறது.வட ஆந்திரம் அருகே ஒரு மேலடு...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/05/blog-post_49.html", "date_download": "2019-07-17T20:44:31Z", "digest": "sha1:2BIMITT4RBPZT7FNDUOL3AVA7IQD3INC", "length": 8455, "nlines": 64, "source_domain": "www.maddunews.com", "title": "“சமுர்த்தி சிப்தொர “ கல்விக்கான புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » “சமுர்த்தி சிப்தொர “ கல்விக்கான புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு\n“சமுர்த்தி சிப்தொர “ கல்விக்கான புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு\nசமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் மாணவர்களுக்கான “சமுர்த்தி சிப்தொர “ கல்விக்கான புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது\nமட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சமுர்த்தி வங்கி கிளைகள் ஊடாக நடத்தப்பட நேர்முக தேர்வில் தெரிவு செய்யப்பட சமுர்த்தி உதவி பெரும் பயனாளிகளின் 46 பாடசால மாணவர்களுக்கான “சமுர்த்தி சிப்தொர “ புலமைப்பரிசில் கல்விக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவும் வழங்கும் நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே குணநாதன் தலைமையில் பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்றது .\nஇந்த கொடுப்பனவானது i2017 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரையிலான சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் செயற்படும் சமுர்த்தி சமூக பாதுகாப்பு நிதியத்தின் சமுர்த்தி சுரக்ஸா வேலைத்திட்டத்தின் ஒரு பிரிவான “சமுர்த்தி சிப்தொர “ புலமைப்பரிசில் கொடுப்பனவாக வழங்கப்பட்டு வருகின்றன\nஇந்த திட்டத்தின் கீழ் 2017 ஆண்டு கல்வி பொது சாதாரணதர பரீட்சையில் சித்தியடைந்த சமுர்த்தி உதவி பெரும் பயனாளிகளின் மாணவர்களில் உயர்தர கல்வியை தொடர்கின்ற மாணவர்களுக்கான கல்விக்கான ஊக்குவிப்பு தொகையாக வழங்கி வைக்கப்பட்டது\nஇந்த கல்விக்கான ஊக்குவிப்பு நிதியானது சமுர்த்தி அபிவிருத்தி வங்கி ஊடாக மாதாந்தம் தலா 1500 ரூபா வீதம் மாணவர்களின் உயர்தர கல்வியை நிறைவு செய்யும் வரை இந்த கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன .\nஇந்நிகழ்வில் மண்முனை வடக்கு வாழ்வின் எழுச்சி முகாமைத்துவ பணிப்பாளர் திருமதி . கிரிதராஜ் நிர்மலா , மண்முனை வடக்கு வாழ்வின் எழுச்சி தலைமையாக முகாமையாளர் திருமதி. கலைச் செல்வி வாமதேவன் , கருத்திட்ட முகாமையாளர் திருமதி கே . சுபந்தினி ,சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எம் சாருலதா , சமுர்த்தி வங்கி முகாமையாளர்களான திருமதி குமுதினி இருதயதாசன் , கே நவரஞ்சன் , சமுர்த்தி உத்தியோகத்���ர்கள் ,மாணவர்கள் , பெற்றோர் ஆகியோர் கலந்துகொண்டனர் .\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-17T21:16:34Z", "digest": "sha1:3NAYTEVLR3VRP76ZVYYUBJEITXM5TUM3", "length": 19457, "nlines": 269, "source_domain": "ta.wikipedia.org", "title": "சென்சி மாகாணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசீனாவில் அமைவிடம்: சென்சி மாகாணம்\n10 அரச தலைவர், 107 கவுண்டி மட்டம், 1745 நகர மட்டம்\nமையச்சமவெளி மாண்டரின், தென்மேற்கு மாண்டரின், ஜின் சீனம்\nUS$ 288 பில்லியன் (17வது)\nசான்சி மாகாணம் அல்லது ஷான்ஸி அல்லது அஞ்சல்முறைப்படி சென்சி மாகாணம் (Shaanxi, எளிய சீனம்: 陕西; பின்யின்: Shǎnxī; அஞ்சல்: Shensi) என்பது மக்கள் சீனக் குடியரசில் வடமேற்கு வட்டாரத்தில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். இது லோயிசு அல்லது ஹுவாங்டு எனப்படும் பீடபூமியின் ஒரு பகுதியாக உள்ளது.\nசென்சி என்ற பெயரின் பொருள் ஷானுக்கு மேற்கிலுள்ள நிலம் என்பதாகும். ஷான் என்பது லோயிசு பீடபூமியிலிருந்து வட சீனச்சமவெளிக்குப் பாய்ந்துவரும் மஞ்சள் ஆற்றின் குறுகலான கணவாயின் பழைய பெயராகும். இது இப்போதைய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள ஷன்சூ மாவட்டத்தில் உள்ளது.\nசென்சி சீன நாகரிகத்தின் தொட்டில்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இங்கு சூ அரசமரபு காலத்தில் இருந்து டாங் அரசமரபு காலம் வரையிலான 1,100 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலம்வரை பதிமூன்று சிற்றரசு மரபினர் தங்களின் தலைநகரங்களை இம்மாகாணத்தில் நிறுவியிருந்தனர். மாகாணத்தின் முக்கிய நகரமும் தற்போதைய தலைநகரமுமான சிய்யான் நகரம் சீனாவின் பண்டைய நான்கு தலைநகரங்களில் ஒன்றாகும். மேலும் இது ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அரோபியா வழியாக வந்த பட்டுச் சாலையின் கிழக்கு முனையாக விளங்கியது.\nமாகாணத்தின் ஒரு பகுதி ஓர்டோஸ் பாலைவனத்தின் பகுதியாகவுள்ளது. இதன் எல்லையாக வடக்கில் உள் மங்கோலியாவும், மாகாணத்தில் மைய பகுதியில் லோயிசு பீடபூமியும், மாகாணத்தின் தென்மத்தியில் கிழக்கு மேற்காக கின் மலைத்தொடரும் உள்ளன.\nகடிகாரச் சுற்றில் சென்சி மாகாண எல்லைகளாக வடக்கு மற்றும் வடகிழக்கில் ஷாங்ஸி மாகாணம், கிழக்கில் ஹெனான் மாகாணம், தென்கிழக்கில் ஹுபேய் மாகாணம், தெற்கில் சோங்கிங், தென்மேற்கில் சிச்சுவான், மேற்கில் கான்சு, வடமேற்கில் நிங்ஜியா, வடக்கில் உள் மங்கோலியா ஆகியவை உள்ளன.\nஆண்டுச் சராசரி வெப்பநிலை 8 முதல் 16 °செ (46 முதல் 61 °பாரங்கீட்) ஆகும். சனவரிமாத சராசரி வெப்பநிலை −11 முதல் 3.5 °செல்சியஸ் வரையும் (12.2 முதல் 38.3 °பாரங்கீட்), சூலை மாத சராசரி வெப்பநிலை 21 முதல் 28 °செ வரையும் (70 முதல் 82 °பாரங்கீட்) உள்ளது.\n19 ஆம் நூற்றாண்டின் மத்திய காலம்வரை, சென்சியில் இருந்து விலங்குத்தோல்கள், ஒயின், மது, கஸ்தூரி ஆகியன ஏற்றுமதி செய்யப்பட்டன. சென்சி வணிக மக்கள் வட்டிக்குக் கடன் கொடுக்கும் தொழிலும் செய்துவந்தனர். சென்சி வணிகர்கள் பொதுவாக ஐரோப்பிய விலங்குத்தோல்கள், கைக்கடிகாரங்கள், சீன மொழி புத்தகங்கள், துணி ஆகியவற்றை இறக்குமதி செய்தனர்.[4]\nபடிம எரிபொருளும் உயர் தொழில்நுட்பத்துறையும் சென்சி மாகாணத்தின் இரண்டு மிகப்பெரிய தொழிற்துறைகளாகும். 2009 ஆம் ஆண்டில் மாகாணத்தின் நிலக்கரி, இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் உற்பத்தியானது சீனாவில் மூன்றாவது இடத்தை வகிக்கிறது.[5] மேற்கு சீனாவின் முன்னணி பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் பலவற்றைக் கொண்டுள்ள இம்மாகாணத்தில் வானூர்தி மற்றும் விண்வெளித்துறைகள் வேகமாக வளர்ச்சிகண்டுள்ளன. இவை நாட்டின் உள்நாட்டு வர்த்தக வான் வணிகத்துறையில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி, மற்றும் கருவிகள் உற்பத்தியில் 50% மேற்பட்ட அளவில் நிறைவு செய்கிறன.[5]\n2011 ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி 1,239 பில்லியன் ரென்மின்பியாக இருந்தது (அமெரிக்க $196.7 பில்லியன்), மேலும் ஒரு நபருக்கான GDP 21,729 ரென்மின்பியாக (அமெரிக்க $3,179) இருந்து, சீனநாட்டின் தரவரிசையில் 17ஆம் இடம் வகிக்கிறது.\nசென்சி மாகாணத்தில் ஹான் சீனகளே கிட்டத்தட்ட பெரும்பான்மை இன மக்களாக உள்ளனர். ஊய் மக்கள் இம்மாகாணத்தின் வடமேற்குப் பகுதியில் ஓரளவு உள்ளனர். சென்சி மாகாணம் பண்டைய சீன நாகரிகத்தின் மையத்தில் ஒன்றாகும்.\nசென்சி மாகாணத்தில் சீன நாட்டுப்புற மதங்கள் (தாவோயிச மரபுகள் மற்றும் கன்ஃபூஷியசம் உட்பட) சீன பௌத்தம் போன்றவை பரவலாக உள்ளன. 2007 மற்றும் 2009 ஆண்டுகளில் நடத்திய ஆய்வுகளின்படி, மக்கள் தொகையில் 7.58% மக்கள் முன்னோர்களை வழிபடும் நம்பிக்கை கொண்��வர்களாக உள்ளனர். மேலும் மக்கள் தொகையில் 1.57% மக்கள் கிருத்துவர்கள் ஆவர்.[6] மக்கள் தொகையில் 90.85% பேர் மதம் பற்றிய விவரங்களை கொடுக்கவில்லை இவர்கள் சமயப்பற்று அல்லது ஈடுபாடு அற்றவர்களாகவோ அல்லது பழங்குடி மதமாகவோ, புத்தமதம், கன்பூசியம், தாவோ அல்லது சிறுபான்மையினரான முஸ்லிம்களாகவோ இருக்கலாம்.\nசீன மக்கள் குடியரசின் மாகாணங்களும் ஆட்சிப்பிரிவுகளும்\nஅன்ஹுயி · புஜியான் · கான்சு · குவாங்டாங் · குயிசூ · ஆய்னான் · ஏபெய் · கெய்லோங்சியாங் · ஹெய்நான் · ஹுபேய் · ஹுனான் · சியாங்சு · ஜியாங்சி · சீலின் · லியாவோனிங் · கிங்ஹாய் · ஷாங்ஷி · சாண்டோங் · சான்சி · சிச்சுவான் · தைவான் · யுனான் · செஜியாங்\nகுவாங்ஷி · உள் மங்கோலியா · நின்ஷியா · திபெத் · சிஞ்சியாங்\nபெய்ஜிங் · சோங்கிங் · சாங்காய் · தியான்ஜின்\nசீன மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2016, 21:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE/", "date_download": "2019-07-17T20:40:05Z", "digest": "sha1:QPBAPBDRC4TEXKVQ66KCUHBJAX2U7JIU", "length": 4780, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "த்ரிஷா Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nநான் சிங்கிள்தான் பட் டேக்கன் – த்ரிஷாவின் காதலர் யார் \nதிரிஷா கொடுத்த பிறந்த நாள் பரிசு – ‘பரமபதம் விளையாட்டு’ டிரெய்லர் வீடியோ\n96 படத்தில் பார்த்த ஜானுவா இது\n96 படத்தின் குட்டி த்ரிஷாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்\nஇயக்குனர்களை கியூவில் நிற்கவைக்கும் பிரபல நடிகை\nவிஜய் சேதுபதி விஷ்ணு விஷால் இருவரும் என் இரு கண்கள்- சீனு ராமசாமி\nரஜினியின் ‘பேட்ட’ படக்குழுவினர்களுக்கு இயக்குநர் விடுத்த கோரிக்கை\n96 திரைப்படமும் இளையராஜா இசையும்\nஜப்பானில் வெளியாகும் ராணா டகுபதியின் படம்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,080)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விட��வீர்கள் (19,753)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,194)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,753)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,034)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,794)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/stalin-ordered-udhayanidhi-politics", "date_download": "2019-07-17T21:44:23Z", "digest": "sha1:SS7QXSULVBVKV3YVQBNGXTAFZ7NRQ4PT", "length": 10223, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "உதயநிதிக்கு உத்தரவு போட்ட ஸ்டாலின்! | stalin ordered to udhayanidhi for politics | nakkheeran", "raw_content": "\nஉதயநிதிக்கு உத்தரவு போட்ட ஸ்டாலின்\nநடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 38 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது.இந்த தேர்தல் காலத்தில் உதயநிதி பிரச்சாரம் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் விதமாக இருந்தது.இவரது பிரச்சாரத்தை திமுக தொண்டர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.இந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றதற்கு அவர்களது பிரச்சாரமும் முக்கிய காரணமாக சொல்லாடுகிறது.இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞரணிச் செயலாளர் பதவி வழங்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் பலரும் திமுக தலைமைக்கு கோரிக்கை வைத்துள்ளனர். தீர்மானங்களை நிறைவேற்றி வருகின்றனர்.\nஇதனால் உதயநிதிக்கு திமுக தலைமை ஒரு உத்தரவு போட்டதாக சொல்லப்படுகிறது.அதில் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் என்றால் சினிமாவில் முழு கவனம் செலுத்தாமல் அரசியலில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியதாக சொல்லப்படுகிறது.மேலும் மக்கள் பிரச்சனையில் கவனம் அதிகமாக செலுத்தி மக்களோடு அதிக தொடர்பை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என்று திமுக தலைமை உத்தரவு போட்டதாக திமுக வட்டாரங்கள் கூறிவருகின்றனர்.இதனால் வெகு விரைவில் அரசியலில் தீவிரமாக உதயநிதி செயல்பட உள்ளார் என்று அறிவாலய வட்டாரங்கள் கூறுகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅதிமுகவிற்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்த பாஜக\nவேலூர் தேர்தலில் அதிமுகவிற்கு இருக்கும் செக்\nதிமுக கேள்விக்கு அதிரடி பதில் கொடுத்த அதிமுக அமைச்சர்\nபிஜேபியால் வெளியாகும் அதிமுக ரகசியம்\nஅதிமுகவிற்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்த பாஜக\nவேலூர் தேர்தலில் அத���முகவிற்கு இருக்கும் செக்\nதிமுக கேள்விக்கு அதிரடி பதில் கொடுத்த அதிமுக அமைச்சர்\nசோனியாவிடம் கெஞ்சும் காங்கிரஸ் தலைவர்கள்\nஅடிக்கவில்லை... பறக்கவில்லை... ஆனாலும் சூப்பர் ஹீரோ இந்த ஹ்ரித்திக் சூப்பர் 30 - விமர்சனம்\n12 வயதுப் பெண் நடத்தும் இலவச நூலகம்\nசிறப்பு செய்திகள் 12 hrs\nசூர்யா பிறந்தாளுக்கு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் படக்குழு...\n10 நிமிடங்களுக்குதான் எரிபொருள் உள்ளது, விரைவில் கூறுங்கள்\n24X7 ‎செய்திகள் 11 hrs\nபிக் பாஸ் பார்க்காதவர்கள் தைரியசாலிகள் பார்த்தவர்கள்... - பிக் பாஸ் குறித்து மனநல மருத்துவர் ஷாலினி\nநான்கு வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை... பெற்றத்தாயே திட்டமிட்டு கொலை செய்தது அம்பலம்\nபேசிய படி வாகனத்தை ஓட்டிய வாலிபர்...திடீரென்று வெடித்த செல்போன்\nமீண்டும் தினகரன் கட்சிக்கு இன்று நடந்த அதிர்ச்சி சம்பவம்\nஅதிமுகவிற்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்த பாஜக\nவேலூர் தேர்தலில் அதிமுகவிற்கு இருக்கும் செக்\nதிமுக கேள்விக்கு அதிரடி பதில் கொடுத்த அதிமுக அமைச்சர்\nசோனியாவிடம் கெஞ்சும் காங்கிரஸ் தலைவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/view?id=2755&slug=%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-21-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%3B-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-07-17T21:23:26Z", "digest": "sha1:PBONLIM3J3B3WDWOYQKAKKMUFRS6GJCP", "length": 12014, "nlines": 124, "source_domain": "nellainews.com", "title": "கர்நாடகாவில் 21 காங்கிரஸ் மந்திரிகள் ராஜினாமா; சித்தராமையா", "raw_content": "\nஇந்தியன்–2, தலைவன் இருக்கிறான் கமல் நடிப்பில் 2 படங்கள்\nஉலக கோப்பையை இரு அணிக்கும் பகிர்ந்து அளித்திருக்க வேண்டும் - நியூசிலாந்து பயிற்சியாளர் சொல்கிறார்\nநீட் விவகாரத்தில் திமுக- காங்கிரஸ் இரட்டை வேடம் பேரவையில் தோலுரித்துக் காட்டப்பட்டது- அமைச்சர் ஜெயக்குமார்\nகுல்பூஷன் ஜாதவ் வழக்கில் சர்வதேச கோர்ட் இன்று தீர்ப்பு\nஉள்ளாட்சி தேர்தல் நடத்த கால அவகாசம் கோரிய தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றது உச்ச நீதிமன்றம்\nகர்நாடகாவில் 21 காங்கிரஸ் மந்திரிகள் ராஜினாமா; சித்தராமையா\nகர்நாடகாவில் 21 காங்கிரஸ் மந்திரிகள் ராஜினாமா; சித்தராமையா\nகர்நாடக சட்டசபையில் மொத்தம் 224 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில், ச��ாநாயகரை தவிர்த்து, காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணிக்கு 118 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 78 பேர், மதசார்பற்ற ஜனதாதளம் எம்.எல்.ஏ.க்கள் 37 பேர், பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. ஒருவர், சுயேச்சைகள் 2 பேர் ஆவர்.\nஇந்த நிலையில், இந்த கூட்டணி கட்சிகளின் 14 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதன் காரணமாக குழப்பம் நீடித்து வருவதால், குமாரசாமி அரசை, கவிழாமல் காப்பாற்ற காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) தலைவர்கள் தீவிர முயற்சி செய்து வருகிறார்கள்.\nஇதுபற்றி மந்திரி சிவசங்கர ரெட்டி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சி இடையே சில பிரச்சினைகள் உள்ளது. சில எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் இருப்பது உண்மை தான். இதில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. எம்.எல்.ஏ.க்களிடம் மேலிட தலைவர்கள் அமர்ந்து பேசினாலே பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படும். சித்தராமையா மீண்டும் முதல்-மந்திரி ஆக வேண்டும் என்று சில எம்.எல்.ஏ.க்கள் கூறினர். கூட்டணி ஆட்சி அமைந்ததில் இருந்தே பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் இந்த கருத்தை தான் கூறி வருகிறார்கள். இதனால் கூட்டணியில் பிளவு ஏற்பட்டது.\nகர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி நீடிக்க வேண்டும் என்றால், சில மூத்த மந்திரிகள் தங்கள் பதவியை தியாகம் செய்ய வேண்டும். அவர்களுக்கு பதிலாக புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். புதியவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதன் மூலம், கூட்டணி ஆட்சிக்கு எந்த பிரச்சினையும் இருக்காது. கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகளையும் நிறைவு செய்யும் என கூறினார்.\nஇந்நிலையில், கர்நாடக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவர் சித்தராமையா செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, கர்நாடகாவில் 21 காங்கிரஸ் மந்திரிகள் தன்னிச்சையாக ராஜினாமா செய்துள்ளனர் என கூறியுள்ளார்.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரய���லில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nஇந்தியன்–2, தலைவன் இருக்கிறான் கமல் நடிப்பில் 2 படங்கள்\nஉலக கோப்பையை இரு அணிக்கும் பகிர்ந்து அளித்திருக்க வேண்டும் - நியூசிலாந்து பயிற்சியாளர் சொல்கிறார்\nநீட் விவகாரத்தில் திமுக- காங்கிரஸ் இரட்டை வேடம் பேரவையில் தோலுரித்துக் காட்டப்பட்டது- அமைச்சர் ஜெயக்குமார்\nகுல்பூஷன் ஜாதவ் வழக்கில் சர்வதேச கோர்ட் இன்று தீர்ப்பு\nஉள்ளாட்சி தேர்தல் நடத்த கால அவகாசம் கோரிய தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றது உச்ச நீதிமன்றம்\n ரசிகர்களிடம் கருத்து கேட்ட நடிகை குஷ்பு\nஉலக கோப்பை இறுதிப்போட்டி : நியூசிலாந்து 241 ரன்கள் சேர்ப்பு\nஇருளில் மூழ்கிய நியூயார்க் நகரம் 73 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் மற்றும் தொழில்கள் பாதிப்பு\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/02/Puducherry-new-lae-returned-for-jallikattu.html", "date_download": "2019-07-17T20:31:17Z", "digest": "sha1:AT3QS3CLDW53FYGZYO7E5JWLHYNQKUJG", "length": 10573, "nlines": 67, "source_domain": "www.karaikalindia.com", "title": "புதுச்சேரியில் ஜல்லிக்கட்டு நடத்த புதிய சட்டம் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nபுதுச்சேரியில் ஜல்லிக்கட்டு நடத்த புதிய சட்டம்\nemman காரைக்கால், புதுச்சேரி, ஜல்லிக்கட்டு, amendment, jallikattu No comments\nஇன்று புதுச்சேரி சட்டப்பேரவையில் செய்தியாளர்களை சந்தித்த புதுவை மாநில முதல்வர் வி.நாராயணசாமி PSLV C-37 என்ற ஒரே ராக்கெட் மூலம் 104 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் அதன் இயக்குனர் கிரண்குமாருக்கும் புதுச்சேரி மக்கள் மற்றும் அரசு சார்பில் தனது பாராட்டை தெரிவித்துக் கொள்வதாக கூறினார் மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில் புதுச்சேரி மாநிலத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தோம் அது தொடர்பாக மத்திய அரசு தற்போது பதில் அனுப்பியுள்ளது எனவும் அந்த கடிதத்தில் வறட்சி குறித்து ஆய்வு செய்ய வறட்சி பாதிக்கப்பட்ட புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கு மத்திய குழுவை அனுப்ப உள்ளதாக அதில் குறிப்பிடப் பட்டு உள்ளது எனவும் கூறினார்.\nஅதன் பிறகு புதுச்சேரியில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவது தொடர்பாக தொடர்ந்து பேசிய அவர் ஜல்லிக்கட்டு தொடர்பாக புதுச்சேரி சட்டபேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு அது மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு உள்ளது மத்திய அரசு ஒப்புதல் வழங்கியவுடன் அதை சட்டமாக நிறைவேற்றுவோம் எனவும் அவர் கூறினார்.\nகாரைக்கால் புதுச்சேரி ஜல்லிக்கட்டு amendment jallikattu\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\n12-08-2018 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n12-08-2018 நேரம் மாலை 4:20 மணி 13-08-2018 ஆகிய நாளை முதல் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய தொடங்குகிறது.வட ஆந்திரம் அருகே ஒரு மேலடு...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdesiyam.com/2017/11/blog-post_25.html", "date_download": "2019-07-17T20:42:45Z", "digest": "sha1:RDEY2SAYUL65GU4NM7IUNXSEJRCMP73N", "length": 57505, "nlines": 791, "source_domain": "www.tamizhdesiyam.com", "title": "தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு வெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் விண்ணப்பிக்கலாம்! விளம்பரம் கொடுத்துள்ளது தமிழ்நாடு அரசு! வீறு கொண்டு எழுவீர் உரிமை காக்க! தோழர் பெ. மணியரசன் அறிக்கை! ~ தமிழ்த்தேசியப் பேரியக்கம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு வெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் விண்ணப்பிக்கலாம் விளம்பரம் கொடுத்துள்ளது தமிழ்நாடு அரசு விளம்பரம் கொடுத்துள்ளது தமிழ்நாடு அரசு வீறு கொண்டு எழுவீர் உரிமை காக்க வீறு கொண்டு எழுவீர் உரிமை காக்க தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு வெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் விண்ணப்பிக்கலாம் விளம்பரம் கொடுத்துள்ளது தமிழ்நாடு அரசு விளம்பரம் கொடுத்துள்ளது தமிழ்நாடு அரசு வீறு கொண்டு எழுவீர் உரிமை காக்க வீறு கொண்டு எழுவீர் உரிமை காக்க தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்நாட்டில் மாநில அரசுப் பணிகளுக்கு 9,351 பேர் தேர்வு செய்ய தமிழ்நாடு அரசுப் பணித் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) 2018 பிப்ரவரியில் தேர்வு நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், 07.11.2016 அன்று திருத்தப்பட்ட தேர்வாணைய விதிமுறைகளின்படி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.\n2016இல் செய்த திருத்தம், தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு இந்தியா முழுவதுமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம், நேப்பாளம், பூட்டான் ஆகிய வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று கூறுகிறது. அதுமட்டுமின்றி, பாகிஸ்தான், திபெத் போன்ற நாடுகளிலிருந்து வந்த அகதிகளும் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறுகிறது.\nஇவ்வாறு வருபவர்களுக்கு இப்பொழுது தமிழ் தெரியாவிட்டாலும் பரவாயில்லை, இரண்டாண்டுகளுக்குள் அவர்கள் தமிழ் கற்றுக் கொண்டால் போதும் என சலுகை அளிக்கிறது, தமிழ்நாடு அரசு\nநேரடியாக 31 விழுக்காட்டுப் பொதுப்பட்டியலில் உள்ள பணியிடங்களை பிற மாநிலங்கள் மற்றும் பிறநாடுகளைச் சேர்ந்தவர்கள் பறித்துக் கொள்ள வாய்ப்பளிக்கிறது தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பு அதுமட்டுமின்றி, இட ஒதுக்கீட்டுப் பட்டியலிலும் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பறித்துக் கொள்ள வாய்ப்பளித்துள்ளது.\nதமிழ்நாட்டின் இடஒதுக்கீட்டு அடிப்படையில் வேலைக்கு சேர்க்கப்படுவர் என்று அவ்விளம்பரம் கூறுகிறது. ஆனால், இடஒதுக்கீட்டுக்கான சாதிகள் பட்டியலில் தமிழ்நாட்டிலுள்ள அட்டவணை சாதிகள் என்ற தலைப்பில், ஆதி ஆந்திரா, ஆதி கர்நாடகா உள்ளிட்ட பிற மாநில சாதிகளும், பிற்படுத்தப்பட்ட சாதியினர் பட்டியலில் கவுடா, ஹெக்டே, லிங்காயத்து போன்ற கர்நாடக மாநில சாதிகளும், மராட்டா என்ற மராட்டிய மாநில சாதியும், ஜெட்டி என்ற குசராத் மாநில சாதியும், கேரள முதலி என்ற க��ரள சாதியும் பட்டியலிடப்பட்டுள்ளது. இவை போல் இன்னும் பல இருக்கின்றன. இச்சாதியினர் ஏற்கெனவே அந்தந்த மாநிலங்களில் இட ஒதுக்கீட்டைப் பெற்று வரும் நிலையில், தமிழ்நாட்டு மக்களுக்கான 69 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்குரிய இடங்களையும் இவர்கள் அபகரிக்க வாய்ப்பளிக்கப்படுகிறது.\n1956ஆம் ஆண்டு மொழிவழி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட பிறகு, அந்தந்த மாநிலங்களில் வரலாற்று வழியில் நீண்டகாலமாக வாழ்ந்து வந்த சாதியினருக்கு மட்டுமே இட ஒதுக்கீட்டுப் பட்டியிலில் இடம் அளிக்கப்பட்டது. ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராட்டிரம் உள்ளிட்ட பல மாநிலங்களில் தமிழர்கள் பரம்பரையாகவும், இருபது முப்பது ஆண்டுகளுக்கு மேலாகவும், இன்றைக்கும் பெரும் எண்ணிக்கையில் வாழ்ந்து வந்தாலும்கூட, அவர்களது சாதி இட ஒதுக்கீட்டுப் பட்டியிலில் ஏற்கப்படாமல், தமிழர்கள் அனைவரும் “பொதுப்பட்டிய”லிலேயே வைக்கப்பட்டுள்ளனர்.\nஅண்மையில்தான், தமிழ்நாடு முழுவதுமுள்ள பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணிக்கான 1058 இடங்களில், கணிசமான வெளி மாநிலத்தவர்கள், குறிப்பாகப் பொதுப் பட்டியலில் 68 விழுக்காட்டினர் தேர்வு செய்யப்பட்டுள்ள அநீதி வெளிவந்தது. தமிழ் மக்களுக்குரிய இடங்களை ஆக்கிரமிக்கும் இந்த வெளி மாநிலத்தவருக்கு வேலை தரக் கூடாது என்றும், அவர்களைப் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், அந்த இடங்களைத் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு வழங்க வேண்டுமெனக் கோரியும், 23.11.2017 அன்று சென்னை தரமணியிலுள்ள நடுவண் (சென்ட்ரல்) பாலிடெக்னிக் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவதென்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் முடிவு செய்துள்ளது.\nஅடுத்து, அதைவிடப் பேரிடியாக இப்பொழுது வெளி நாடுகள் – வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு வேலைக்கு விண்ணப்பிக்க தமிழ்நாடு அரசு விளம்பரம் கொடுத்துள்ளது.\nபதவியில் இருக்கிற காலத்திற்குள் தமிழ்நாட்டு உரிமைகள் அனைத்தையும் பலி கொடுத்துவிட்டு, தாங்கள் ஆதாயமடைய வேண்டும் என்ற நிலையில்தான் தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் இருப்பதாகப் புரிந்து கொள்ள முடிகிறது. எனவே, தமிழர்கள் விழிப்புணர்ச்சியுடன் கட்சி கடந்து, இன ஒற்றுமையுடன் இளம் தலைமுறையின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க களம் காண வேண்டிய நேரமிது\nதமிழ்நா��ு அரசு வெளியிட்டுள்ள 07.11.2016 – திருத்தப்பட்ட விதிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டும். அதுபோல், 2018 பிப்ரவரி தேர்வுக்காக வெளியிட்டுள்ள விளம்பரங்களையும் திரும்பப் பெற வேண்டும். கர்நாடகம், குசராத், மராட்டியம் மாநிலங்களைப் போல், தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்புகளில் தமிழ் மக்களுக்கான வேலை உறுதியை நிலைநாட்ட புதிய சட்டம் இயற்ற வேண்டும். தமிழ்நாடு அரசுத் துறைப் பணிகளில் 100 விழுக்காடு தமிழர்களுக்கே வழங்க வேண்டும் - தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்களில், 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்கே வழங்க வேண்டும் என்ற இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து, தமிழ் நாடெங்கும் உரிமைப் போராட்டங்கள் நடைபெற வேண்டும். தமிழ்த்தேசியப் பேரியக்கம், இதன் முதற்கட்டமாக 23.11.2017 அன்று சென்னை தரமணியில் நடத்தும் போராட்டத்திற்கு தமிழர்கள் திரளாக வர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.\nகல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற\nஇந்திய அரசு கொண்டு வந்துள்ள வரைவுக் கல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற கீழே கையெழுத்திடவும்\n\"தேர்தலுக்கு வெளியே சனநாயக இயக்கம் தேவை என்பதை இரா...\nஉலகெங்கும் எழுச்சியுடன் நடந்த தமிழீழ தேசிய மாவீரர்...\n“வெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை\n“இந்திய அரசு தமிழினப் பகை அரசு என்ற புரிதலோடு தமிழ...\n“உனது பெயர் இலட்சக்கணக்கான இளைஞர்களின் மூச்சுக் கா...\nமதுரையில் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம்\n“அயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு\nபல்தொழில்நுட்பக் கல்லூரி பணி சான்றிதழ் சரிபார்ப்பு...\nதமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு வெளி மாநிலத்தவரும் வெள...\nஇலட்சுமி என்னும் பயணி - இயக்குனர் மு. களஞ்சியம் மர...\nசான்றிதழ் சரிபார்ப்பை தடுத்து நிறுத்துவோம்\nதோழர் இலட்சுமி அம்மா தன் வரலாற்று நூலுக்கு ஸ்பேரோ ...\nதமிழ்நாடு அரசுப் பணியிலேயே வெளி மாநிலத்தவர்கள் நிய...\nதமிழ்நாடு காவல்துறை தலைவரிடம் இன்று காலை தமிழக வாழ...\nகார்ட்டூன் பாலாவை நீதிமன்றம் பிணையில் விடுவித்தது....\nகார்ட்டூன் பாலாவை விடுதலை செய்க\nமண்ணின் மக்களுக்கே வேலை - சி.பி.எம். தேர்தல் அறிக்...\n”தேவிகுளம் பீரிமேடு மீட்பும் திராவிட குழப்பங்களும்...\nதமிழக எல்லை மீட்புப் போராட்ட வரலாற்றை பாடத்திட்டத்...\nவிவசாயிகளைக் காத்த இராசராசன் விழாவுக்காக விவசாயத்த...\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. Powered by Blogger.\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' (1)\n“தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” (1)\n“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா\n(ஐ.பி.சி.) பிரிவு 124 (1)\n10 பேரை குறிவைக்கிறதா அரசு\n11 பேர் சிறையிலடைப்பு (1)\n90% தமிழர்களுக்கு வேலை (1)\nஅ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் (1)\nஅடக்குமுறையைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் (1)\nஅயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு (1)\nஅரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் (1)\nஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா (3)\nஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா\nஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் (1)\nஇடித்தவர்களைக் கைது செய்க (1)\nஇந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் (3)\nஇந்திப் பிரசார சபை (2)\nஇந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் (1)\nஇந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா (1)\nஇந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும்\nஇராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் (1)\nஇராமேசுவரம் மீனவர் படுகொலை (3)\nஇருவரில் யாருக்கு உங்கள் வாக்கு\nஇனத்திற்காக சில நொடிகள் செலவிட ஓர் அழைப்பு\nஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் (2)\nஉலக வர்த்தகக் கழகம் (1)\nஉலகத் தமிழ் அமைப்பு (1)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஎடப்பாடி வீடு முற்றுகை (1)\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (1)\nஏழு தமிழர் விடுதலை (16)\nஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் (1)\nஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் (1)\nஒசூர் புத்தகக்காட்சி 2019 (1)\nஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா \nகடலூரில் மூவர் பலி (1)\nகட்சி அலுவலகமாக மாறும் (1)\nகப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. (1)\nகர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் (2)\nகாப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம் (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு (46)\nகாவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்\nகாவிரி நீர் கடலில் கலப்பது வீணா\nகாவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது (1)\nகாவிரியில் புதிய அணை (1)\nகிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் (1)\nகுற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் (1)\nகேசவனின் தன்னோவியக் கண்காட்சி (1)\nகேரளத்தின் பொய் அம்பலம் (1)\nகேரளத்தோடு பேச வேண்டும் (1)\nகோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம் (1)\nசசிகலா – பன்னீர் (1)\nசமூக வலைதளத் தோழர்களுக்கு (1)\nசாதி ஒழிப்பு மாநாடு (1)\nசாந்தலிங்க இராமசாமி அடிகளார் (1)\nசான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு (1)\nசிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி (1)\nசிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது (2)\nசித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு (1)\nசிவாஜி கணோசன் சிலை (1)\nசுருங்கி வரும் ஜனநாயகம் (1)\nசுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் (1)\nசுவாதி கொலையைத் தடுக்க முன் வராத மக்கள் (1)\nதஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா\nதஞ்சை பெரிய கோவில் (1)\nதமிழக இளைஞர் முன்னணி (4)\nதமிழக உழவர் முன்னணி (1)\nதமிழக உழவர் முன்னணி தோழர்கள் பங்கேற்பு. (1)\nதமிழக எல்லை மீட்பு போராட்டம் (1)\nதமிழக மீனவர் சிக்கல் (4)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணி (1)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழர் எழுச்சி உரைவீச்சு (1)\nதமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் (2)\nதமிழர் தற்காப்பு அரசியல் (3)\nதமிழர் மீட்சிப் பெருங்கூடல் (5)\nதமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் (1)\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் (1)\nதமிழ் வழக்கு மொழி (1)\nதமிழ் வழிக் கல்வி (4)\nதமிழ்க் கலை இலக்கியப் பேரவை (3)\nதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் பெ. மணியரசன் (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் (33)\nதமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பாராட்டு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேச்சு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் (1)\nதமிழ்நாடு தழுவிய முழு கடையடைப்பு இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை\nதமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே (7)\nதலைமைச் செயற்குழு தீர்மானங்கள் (4)\nதலைவர் மணியரசனுக்கு தோழர்களின் சிறப்பான வரவேற்பு\nதழல் ஈகி விக்னேசு (1)\nதிராவிட அரசியலின் தலைவர் வழிபாடு (1)\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா\nதிருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் (1)\nதிருமுருகன் மீது குண்டர் சட்டம் (1)\nதேவிகுளம் - பீரிமேடு மீட்பு (1)\nதொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. (1)\nதோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்\nதோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nதோழர் குபேரனை விடுதலை செய்க\nதோழர் குபேரன் பிணையில் விடுதலை..\nதோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி (1)\nதோழர் பெ. மணியரசன் (3)\nதோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல்\nதோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை\nதோழர் முகிலனை விடுதலை செய்க (1)\nந. அரணமுறுவல் திடீர் மறைவு (1)\nநடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் (1)\nநடுநிலை தவறக் கூடாது (1)\nநலமாகி வருகிறேன் – நன்றி (1)\nநால்வரையும் விடுதலை செய்க (1)\nநீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் (1)\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு (2)\nநீதிபதி சி.டி. செல்வம் (1)\nபரப்புரையின் தொடக்க விழா (1)\nபவானியில் கேரள அரசு தடுப்பணை (1)\nபறிபோகும் தமிழர் தாயகம் (1)\nபாடி - இடைத்தெரு (1)\nபாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது (1)\nபாரதமாதா பலிகொண்ட தமிழன் (1)\nபிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்\nபுலவர் கலியப்பெருமாள் வீரவணக்கம் நிகழ்வு (1)\nபுலவர் கு. கலியபெருமாள் (1)\nபுறக்கணிக்கப்படும் தமிழ் இளைஞர்கள் (1)\nபூம்புகார் மொதுக் கூட்டம் (1)\nபெ. மணியரசன் இறுதி வணக்கம்\nபெ. மணியரசன் கோரிக்கை (2)\nபெ. மணியரசன் பங்கேற்பு (1)\nபெ. மணியரசன் பேட்டி (1)\nபெ.மணியரசன் அவர்கள் கைது (1)\nபெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி (2)\nபொன்மலை தொடர்வண்டிப் பணிமனை (1)\nபோராட்டக் களத்தில் நின்ற பெண்கள் (1)\nமகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்\nமகளிர் நாள் - மார்ச்சு 8 (1)\nமக்கள் போராட்டமும் சனநாயகமும் (1)\nமண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு (2)\nமண்ணின் மக்களுக்கே வேலை (1)\nமதுபான ஆலை முற்றுகை (1)\nமயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு (1)\nமரண தண்டனை எதிர்ப்பு (2)\nமரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே\nமருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை (1)\nமனிதச் சங்கிலிப் போராட்டம் (1)\nமாட்டுக்கறித் தடைச் சட்டம் (2)\nமாணவி அனிதா தற்கொலை (2)\nமாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் (1)\nமாமணிக்கு மணிவிழா ஆண்டு (1)\nமாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் (1)\nமே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்\nமேதகு வே. பிரபாகரன் (1)\nமொழி வழி மாநிலம் (1)\nயாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள் (1)\nரேசன் கடைகளுக்கு மூடுவிழா (1)\nலட்சுமி என்னும் பயணி (1)\nலட்சுமி என்னும் பயனி (2)\nவழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் (1)\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர் (1)\nவீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் (1)\nவெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை (1)\nவெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் (1)\nவெளியார் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு (6)\nவேலூர் சிறையில் பேரறிவாளனுடன் பெ. மணியரசன் சந்திப்பு\nவேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் (1)\nவைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது (1)\nஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா\nஜேக்டோ ஜியோ போராட்டம் (1)\nஸ்பாரோ இலக்கிய விருது (1)\nதமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு தீர்மானம்\nஇந்தியைத் திணிக்கும் தில்லி அரசையும் ஆங்கிலத்தைத் திணிக்கும் தமிழக அரசையும் கண்டித்து மொழிப்போர் நாளில் போராட்டம் தமிழ்த்தேசப் பொதுவுடைமைக்...\nபிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் வீரச்சாவு \nவீரச்சாவடைந்துள்ள தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு வீரவணக்கம் \nCopyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2018/11/breaking_55.html", "date_download": "2019-07-17T21:15:20Z", "digest": "sha1:OLBYZXXZWYGSSM3RZGXQ5KTW4S7VUHYS", "length": 9639, "nlines": 88, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : Breaking News - ரணில் திடீர் பதவி விலகல் ? ஐ.தே.கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச ?", "raw_content": "\nBreaking News - ரணில் திடீர் பதவி விலகல் ஐ.தே.கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச \nநாட்டில் ஏற்பட்டிருக்கும் திடீர் அரசியல் மாற்றத்தை தொடர்ந்து பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை பதவியை ரணில் விக்கிரமசிங்க ராஜினாமா செய்ய உத்தேசித்துள்ளதாக கொழும்பு ஐ.தே.கட்சி உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.\nரணிலின் பதவி விலகலை தொடர்ந்து கட்சியின் பிரதித்தலைவர் சஜித் பிரேமதாச தலைவர் பதவியை ஏற்று கட்சியை வழிப்படுத்தப் போவதாக தகவல்கள் வெளியாகின்றன.\nஹம்பாந்தோட்டையை சொந்த இடமாக கொன்ட சஜித் பிரேமதாச முன்னாள் ஐ.தே.கட்சி பிரதமர் பிரேமதாசவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nகடந்த நான்கு நாட்களில் இடம்பெற்ற விபத்துக்களில் 42 பேர் உயிரிழப்பு\nநாட்டில் கடந்த நான்கு நாட்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சிக்கி 42 பேர் உயிரிழந்ததாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கடந்த 13 ஆம்...\nவாரியபொல - புத்தளம் வீதியில் கோர விபத்து - 2 பேர் பலி\nவாரியபொல - புத்தளம் வீதியில் மாமுனுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உட்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு பெண் காயம...\nபூகொட நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்குப் பின்னால் வெடிப்பு சம்பவம்\nபூகொட நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்குப் பின்னால் உள்ள வெற்றுக் காணி ஒன்றில் சிறிய அளவிலான வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெ...\nஜனாதிபதியின் பதவிக்கால முடிவு தெரிவுசெய்யப்பட்டதிலிருந்து ஐந்து வருடமா \n- வை எல் எஸ் ஹமீட் ஜனாதிபதியின் பதவிக்கால முடிவு தெரிவுசெய்யப்பட்டதிலிருந்து ஐந்து வருடமா அல்லது 19 அமுலுக்கு வந்ததிலிருந்து ஐந்து வ...\nபல இடங்களில் இடியுடன் கூடிய மழை\nமேல், தென், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்தில் பல இடங்களில் ...\nஉறவினர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி பலி\n- க.கிஷாந்தன் லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேல் கொத்மலை நீர்தேகத்திற்கு நீர்வழங்கும் கொத்மலை ஓயாவில் உறவினர்களுடன் குளிக்கச் சென்ற இ...\nV.E.N.Media News,17,video,6,அரசியல்,4877,இஸ்லாமிய சி��்தனை,429,உதவி,15,உள்நாட்டு செய்திகள்,11151,கட்டுரைகள்,1394,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3251,விளையாட்டு,727,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2079,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,\n ஐ.தே.கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச \nBreaking News - ரணில் திடீர் பதவி விலகல் ஐ.தே.கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://enganeshan.blogspot.com/2012/04/", "date_download": "2019-07-17T21:35:46Z", "digest": "sha1:BOFOYNJ7LPK74RPVGYNE5EK5F3ZBNCP7", "length": 81704, "nlines": 361, "source_domain": "enganeshan.blogspot.com", "title": "என்.கணேசன்: April 2012", "raw_content": "\nதன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.\nஎன் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....\nகீதை காட்டும் பாதை 17\nசெயலாற்ற வேண்டிய நேரத்தில் செயலற்றுப் போன அர்ஜுனனிற்கு செயல்பட வேண்டிய அவசியத்தையும், சிறப்பாக செயல்புரிய வேண்டிய முறையையும் விளக்குகையில் எது உண்மையான செயல் என்பதை கர்மம், விகர்மம், அகர்மம் என்ற மூன்றையும் விவரித்து விளக்கிய ஸ்ரீகிருஷ்ணர், கர்மத்தில் இருந்து ஞானத்தையும், மன சாந்தியையும் பெறும் வழியை விளக்க ஆரம்பிக்கிறார்.\n”கர்மபலனில் ஆசையைத் துறந்தவனும், எப்போதும் மனத்திருப்தியுடன் இருப்பவனும், எதையும் சார்ந்திராமல் சுதந்திரமாய் இருப்பவனும், கர்மத்திலேயே ஆழ்ந்திருந்தாலும் செயலினால் அவன் கட்டுப்படுவதில்லை.\nஆசையற்றவனாய், மனத்தை வேறு விஷயத்தில் செல்லாமல் தடுத்து தனக்கென்று எதையும் வைத்துக் கொள்ளாமல், சரீர யாத்திரைக்குத் தேவையான கர்மங்களை மட்டும் செய்து கொண்டிருப்பவன் தன் செயல்களினால் ஸம்ஸாரத்தை அடைய மாட்டான்.\nதானாக வந்ததில் திருப்தி அடைந்தவனும், சுகம்-துக்கம், விரு��்பு-வெறுப்பு, போன்ற இருநிலைகளைக் கடந்தவனும், பொறாமையை நீக்கி வெற்றி தோல்விகளை ஒரே விதமாக எடுத்துக் கொள்பவனும் செயல் புரிந்தாலும் பந்தத்திற்கு உள்ளாவதில்லை”.\nசெயல் புரிபவன் பொதுவாக விளைவு என்ற சங்கிலியால் பிணைக்கப்படுகிறான். மிகச் சிறப்பாகச் செயலும் புரிய வேண்டும், அதன் விளைவுகளிலும் மாட்டிக் கொள்ளக் கூடாது, அதே நேரத்தில் மன அமைதியையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் அது முரண்பாடுகள் கொண்டதாகவும், ஒருசேர சாத்தியப்படாத காரியமாகவும் நமக்குத் தோன்றலாம். ஆனால் அது சாத்தியம் என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.\nமனிதனுடைய மிக முக்கியப் பிரச்சினை அவனுடைய ’ஈகோ’ தான். எது உண்மையான ’நான்’ அல்லவோ அதை உண்மை என்று நம்பி அந்த தவறான, பொய்யான மையத்தில் இயங்குவது தான். அந்தப் பொய்யான, கற்பனை மையத்தைத் தான் இக்காலத்தில் ’ஈகோ’ என்கிறோம். அந்தப் பொய்யான மையத்திலிருந்து கொண்டு மனிதன் எதைச் செய்தாலும் அது குறைபாடானதாகவும், பிரச்சினைகளை அதிகப்படுத்துவதாகவுமே இருக்கும். அந்தப் பொய்யான மையத்தை உண்மையாக எண்ணி உணர்வது எதுவுமே அவனை அமைதியடைய விடாது.\nவெற்றி பெற்றே ஆகவேண்டும் என்கிற வேகம், தோல்வி வந்து விடுமோ என்கிற பயம், அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்கிற கவலை, என்ன நேர்ந்தாலும் அதிருப்தி, அடுத்தவர்கள் நிலை பார்த்து பொறாமை முதலான தன்மைகள் ‘ஈகோ’வினால் உருவாக்கப்படுபவை. உண்மையான சாதனைகளை விடப் பொய்யான தோற்றங்களை உருவாக்கவும், தக்க வைத்துக் கொள்ளவும் தான் ‘ஈகோ’விற்கு அதிக சிரத்தை இருக்கும். யாரையும் விடக் குறைந்து விடக் கூடாது, அடுத்தவர் பார்வையில் தாழ்ந்து விடக் கூடாது என்பது போன்ற எண்ணங்களே பிரதானமாக இருக்கும். யாராவது அதிகம் உயர்ந்து விட்டாலோ அதைப் பார்த்து பொறாமைப்படத் தோன்றும். எப்போதும் மற்றவர்களுடன் ஒப்பு நோக்கத் தோன்றும். செயல்படக் கிடைக்கும் இந்தக் கணத்தில் கடந்ததை எண்ணி துக்கமும், வரப்போவதை எண்ணி கவலையும் அடைந்து இந்தக் கணத்தை வீணாக்கி விடும். இத்தனையும் ஒருவருடைய செயல்திறனை மங்க வைக்கும் அம்சங்கள் மட்டுமல்ல, துக்கத்திற்கும் மூலகாரணிகள்.\nஒரு செயல் செய்யும் போது அதில் நூறு சதவீதம் மனம் லயிக்க வேண்டும். அந்த செயலாகவே மாறி விட வேண்டும். அப்போது தான் அந்த செயல் குறைபாடில்லாத மேன்மையான தரம் வாய்ந்ததாக இருக்கும். விளைவைப் பற்றிய எண்ணம் கூட அந்த செயலிற்கு இடைஞ்சல் தான். விளைவு எப்படி இருக்கும், அதை அடுத்தவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்ற வகையில் எண்ணங்கள் ஓடுமானால் செயலில் நூறு சதவீதம் இல்லை என்று\nபொருள். செயலிற்கு வேண்டிய நூறு சதவீதத்தில் இருந்து எடுக்கப்பட்டு சில சதவீதங்கள் செயலிற்கு உதவாத எண்ணங்களில் வீணாகின்றன என்று அர்த்தம்.\nப்ரூஸ் லீ கூட கிட்டத்தட்ட இதே கருத்தை அடிக்கடி கூறுவதுண்டு. “செயல்பட வேண்டிய நேரத்தில் முழு விழிப்புணர்வோடு இரு. கருத்துக்களாலும், வழக்கங்களாலும் சிறைப்பட்டு விடாமல் சுதந்திரமாக இரு. எதையும் எதிர்பாராதே. விளைவைப் பற்றிய கவலை கொள்ளாதே. விருப்பு வெறுப்பு இல்லாமல் இரு. இயல்பாக, எளிமையாக, தெளிவாக, முழுமையாக இரு. அப்போது தான் உள்ளது உள்ளபடி தெளிவாகப் புரியும். பின் செய்ய வேண்டியதை கச்சிதமாகச் செய்வது மிக சுலபமாகும்”. (இந்தக் கருத்தைச் சொன்னது ஒரு துறவியோ, தத்துவ ஞானியோ அல்ல. வாழ்ந்த குறுகிய காலத்தில் தற்காப்புக் கலைகளில் தன்னிகரில்லா நிபுணராக விளங்கிய ஒரு செயல்வீரனின் கருத்து இது என்பதை நினைவில் கொண்டால் ஸ்ரீகிருஷ்ணரின் போதனைகளின் நடைமுறைச் சிறப்பு விளங்கும்.)\nஅந்த முழுமையான நிலையில் செய்யப்படும் எதுவும் சோடை போகாது. எல்லா தனித்தன்மை வாய்ந்த, காலம் கடந்தும் சிறப்பு குறையாமல் இருக்கும் கலைப்படைப்புகளும் அப்படி உருவாக்கப்பட்டவையே. அங்கு ஈகோ இல்லை. முன்பு ஓரிடத்தில் குறிப்பிட்டது போல அஜந்தா ஓவியங்களையும், எல்லோரா சிற்பங்களையும், ஒப்புயர்வில்லா உபநிடதங்களையும் உருவாக்கியவர்கள் தங்கள் பெயர்களைக் கூட அவற்றில் விட்டுச் செல்லவில்லை. வரலாற்றுப் பக்கங்களில் தங்கள் பெயர் பிரகாசிக்க வேண்டும் என்ற ஆசை கூட அவர்களிடமில்லை.\nஅப்படிப்பட்ட உன்னதமான உயர்வான உள்ளத்தோடு செய்யப்படும் செயல்கள் எதுவும் செய்பவர்களை பிணைப்பதில்லை. செய்பவன் அதன் விளைவுகளில் இருந்து விடுபட்டவனாகவே இருக்கிறான் என்று கூறும் ஸ்ரீகிருஷ்ணர் கடைசியாக ஞான யோகத்தை இப்படி சொல்லி முடிக்கிறார்.\n நன்றாக வளர்ந்த நெருப்பானது எப்படி விறகுகளை எரித்து சாம்பலாக்கி விடுமோ, அப்படியே ஞானம் என்ற அக்னியானது எல்லா கர்மங்களையும் சாம்பலாக்கி விடும்.\nஞானத்தைப் பெறுவதனையே நோக்கமாகக் கொண்டு புலன்களை அடக்கி சிரத்தையுடன் முயற்சி செய்பவன் ஞானத்தை அடைகிறான். ஞானத்தை அடைந்த பிறகு விரைவிலேயே மகோன்னத சாந்தி பெறுகிறான்.\nஞானமும், நம்பிக்கையும் இல்லாத சந்தேகவாதி நாசம் அடைகிறான். சந்தேகக் காரனுக்கு இந்த உலகமும் இல்லை, மேலுலகமும் இல்லை, சுகமும் இல்லை.\nஇந்த யோகத்தால் கர்மங்களை விட்டொழித்தவனும், ஆத்ம ஞானத்தால் சந்தேகத்தை விட்டொழித்தவனும், தன் சுய நிலையில் நிலைத்திருப்பவனுமான ஒருவனை கர்மங்கள் கட்டுப்படுத்த முடியாது.\n எனவே அறியாமையால் உதித்து உன் மனதில் குடிபுகுந்துள்ள உன் சந்தேகத்தை ஆத்மஞானம் என்ற கத்தியால் துண்டித்து விட்டு கர்மயோகத்தை கடைப்பிடிப்பாயாக. எழுந்திரு\nஉண்மையான ’நான்’ என்பது அழிவில்லாத, தனிப்பட்ட அடையாளங்களுக்குள் அடங்கி விடாத ஆன்மா என்பதை அறிவதே ஞானம். அந்த ஞானம் அறிவுக்கு எட்டுவது பெரிய விஷயமல்ல. ஆழமாக ஒருவருக்குள் அந்த எண்ணம் வேரூன்றுவதே மிக முக்கியம். அது புலனடக்கம், சிரத்தையுடன் முயற்சி, ஞானத்தைத் தவிர வேறொரு நோக்கமும் இல்லாமை போன்ற உறுதியான அணுகுமுறைகளில் மட்டுமே சாத்தியப்படும். அந்த ஞானத்தை அடைந்த பின் கிடைக்கும் மன சாந்தி மிக மிக உயர்வானது. அந்த பரிபூரண மனசாந்தி வேறு விதங்களில் கிடைப்பது சாத்தியமல்ல. கட்டுப்படுத்தாத கர்மங்களும், களங்கமில்லாத மனநிம்மதியும் தர முடிந்த ஞானத்தை விட பெறத்தக்க மேன்மை வேறென்ன இருக்க முடியும்\nமுழுமையான ஞானம் பெறுகிற வரை அடிக்கடி எழுந்து நம்மை அடி சறுக்க வைக்கும் விரோதியைப் பற்றி ஸ்ரீகிருஷ்ணர் கடுமையான வார்த்தைகளில் கடைசியில் எச்சரிக்கிறார். அது தான் சந்தேகம். எத்தனையோ அறிஞர்களுக்கே கூட வழுக்குப் பாறையாக இருக்கும் சந்தேகத்தால் நாசமே விளையும் என்கிறார். சந்தேகக்காரர்களுக்கு இந்த உலகமுமில்லை, மேலுலகமுமில்லை, சுகமுமில்லை என்று சொல்லும் அவர் சந்தேகத்தை அழிக்க ஆத்மஞானம் ஒன்று தான் வழி என்றும் சொல்கிறார்.\nஎதையும் ஆராயாமல் நம்புவது முட்டாள்தனம். ஆனால் ஆராய்ந்து தெளிந்த பின்னும் சந்தேகம் வருமானால் அதற்கு இரண்டு காரணங்கள் தான் இருக்க முடியும். ஒன்று, தெளிந்த விதம் சரியில்லை. இன்னொன்று தெளிந்த மனிதன் சரியில்லை. குறை இந்த இரண்டில் ஒன்றில் தான் இருக்க முடியும். இரண்டுமே பிரச்சினை தான். திருவள்ளுவர் கூறியது போல\n“தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்\nஅறிவு இறைவன் மனிதனுக்குத் தந்த மிகப்பெரிய பொக்கிஷம். அதை முழுமையாகப் பயன்படுத்தி முன்னேறுவதும், பலனடைவதும் மிக முக்கியம். ஆனால் அறிவும் கூட ஒரு கட்டத்தில் நின்று விடுகிறது. அதற்கும் மீறிய ஒன்றின் துணையுடன் தான் மனிதன் பிறவிப் பெருங்கடலைத் தாண்ட முடியும். ஞானத்தை அடைந்தவன் தான் அந்த ஒன்றைப் பெற முடியும். அது தான் அசைக்க முடியாத நம்பிக்கை. ஆதாரங்களைத் தேடிப் பிடித்து அறிந்து பெறுவதல்ல அந்த நம்பிக்கை. அது ஆத்மார்த்தமாக மட்டுமே அவன் உணரக் கூடியது. அந்த நம்பிக்கை இல்லாத சந்தேகவாதிக்கு ஆயிரம் புனித நூல்கள், ஞானிகளின் விளக்கங்கள் கேட்டாலும் கூட தெளிவு பிறக்காது. படிப்பதிலும் கேட்டதிலும் உள்ள முரண்பாடுகள் எல்லாம் பெரிதாகத் தெரியும். மேலும் மேலும் குழப்பம் அதிகம் தான் ஆகும். ஆனால் அந்த நம்பிக்கை உள்ளவனுக்கு வெளியே இருந்து கிடைக்கும் ஒரு சொல் கூட அதிகம் தான்.\nஆத்மபூர்வமாக அறிந்தவனுக்கு அடுத்தவனிடமிருந்து ஆதாரம் எதற்கு\nஇத்துடன் நான்காம் அத்தியாயமான ஞான யோகம் நிறைவு பெறுகிறது.\nஓசிரிஸ் கோயில்களின் ரகசிய தீட்சை\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் 14\nமுகமது நபி தோன்றுவதற்கு ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தியர் உருவ வழிபாட்டில் ஈடுபட்டு வந்தனர். மிகப் புராதன காலத்திலேயே அவர்கள் ஓசிரிஸ் (Osiris) என்ற கடவுளை வணங்கி வந்தனர். ப்ரண்டனின் ஆன்மீகத் தேடலின் போதும் எகிப்தில் சில இடங்களில் மசூதிகளுக்கு அருகிலேயே ஓசிரிஸின் பழங்காலக் கோயில்கள் இருந்திருக்கின்றன. பால் ப்ரண்டன் அந்தப் பழங்காலக் கோயில்களுக்குச் சென்று அவை சொல்லும் செய்தியை அறிய முற்பட்டார்.\nஒரே இறைவனை ஒவ்வொரு காலத்திலும், ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாக மனிதர்கள் வழிபட்டார்கள், எல்லாவற்றிலும் ஏதோ ஒரு செய்தி இருக்கிறது என்று பால் ப்ரண்டன் ஆழமாக நம்பினார். மிகப் புராதனமான அந்தக் கோயில்களில் பல, பால் ப்ரண்டனின் காலத்திலேயே சிதிலமாக ஆரம்பித்திருந்த போதிலும் பல்லாயிரம் ஆண்டுகளாக வணங்கப்பட்ட அந்த தலங்களில் ஆன்மிக அலைகள் பரவியிருந்ததை அவரால் அங்கு சென்ற போது உணர முடிந்தது.\nஅப்படி அவர் உணர்ந்த ஒரு சக்தி வாய்ந்த இடம் அபிட���ஸ் (Abydos) என்ற இடத்தில் இருந்த புராதனக் கோயில். கோயிலின் புறத்தோற்றம் கால ஓட்டத்தின் சிதைவுகளைக் கண்டிருந்தாலும் அங்கிருந்த பெரிய தூண்களின் சிற்பங்களிலும், மங்கிய சித்திரங்களிலும் விவரிக்கப்பட்டு இருந்த கதைகளில் எத்தனையோ ரகசியங்கள் மறைந்திருந்ததாக பால் ப்ரண்டனுக்குத் தோன்றியது.\nஎகிப்தின் பழங்காலக் கதைகளின் படி பூமிக்கடவுளுக்கும், ஆகாயத் தேவதைக்கும் பிறந்த முதல் மகன் ஓசிரிஸ். அவன் மனைவி ஐசிஸ். பூமியை ஆண்டு வந்த ஓசிரிஸ் மீது பொறாமைப் பட்டு அவன் தம்பி செட் சூழ்ச்சி செய்து அவனைத் துண்டம் துண்டமாக வெட்டிக் கொன்று விடுகிறான். மந்திர தந்திரங்களில் தேர்ச்சி பெற்ற ஐசிஸ் நீண்ட நாள் பிரார்த்தனைகளும், சடங்குகளும் செய்து துண்டமான உடலை ஒன்று சேர்த்து உயிர் பெறச் செய்து விடுகிறாள். மாண்டவர் உலகிற்குச் சென்று வந்ததால் அனைத்தையும் உணர்ந்து பல மடங்கு சக்தி வாய்ந்தவனாக சில நாட்கள் வாழ்ந்து மனைவி ஐசிஸை கருத்தரிக்க வைத்து விட்டு மறுபடி மாண்டவர் உலகிற்குத் திரும்பி விடுகிறான். ஐசிஸ் பிரசவித்த ஹோரஸ் என்ற அவனுடைய குழந்தை பெரும் சக்தி வாய்ந்தவனாக வளர்ந்து தந்தையைக் கொன்ற சித்தப்பா செட்டை அழிக்கிறான்.\nஎகிப்தியக் கடவுள்களில் பிரதானமான கடவுளாய் ஓசிரிஸ் இறப்பின் கடவுளாகவும், நியாயத் தீர்ப்பு கடவுளாகவும் எகிப்திய பழங்கதைகளில் சித்தரிக்கப்படுகிறது. ஹோரஸ் தீயவைகளை அழிக்கும் தெய்வமாகவும், எல்லா புதிய நல்ல மாற்றங்களுக்கான தெய்வமாகவும் சித்தரிக்கப்படுகிறது. அந்தக் கதைகளே அந்த கோயிலில் சிற்பங்களிலும், சித்திரங்களிலும் விவரிக்கப் பட்டு இருந்தன.\nவழக்கமான கோயில்களில் வழிபாட்டின் போது ஒலிக்கும் இசைக்கருவிகளின் இசையோ, பாடல்களோ பிரதான கடவுளான ஓசிரிஸின் அந்தக் கோயிலில் ஒலிக்க அனுமதிக்கப்படவில்லை என்று ஸ்ட்ரேபோ என்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளர் அங்கிருந்த பழமையான எழுத்துக்களில் இருந்த தகவல்களை வைத்துக் கூறுகிறார். மயான அமைதி என்பார்களே அது போன்ற மயான அமைதியே வழிபாட்டு நேரத்தில் கடைப்பிடிக்கப் படுவதாகச் சொல்கிறார்.\nஅந்தக் கோயிலில் ஆன்மீக ரசியங்களை மிக அபூர்வமான, தகுந்த வெகுசிலருக்கு மட்டும் கற்றுத் தரப்பட்டன என்றும் அதற்கு கடுமையான விதிமுறைகள் இருந்தன என்றும் சில நாட்கள் ரகச���ய சடங்குகள் கழிந்த பின்னர் அவர்களுக்கு குருமார்களால் உணர்த்தப்பட்டது என்றும் எகிப்திய பழமையான ஏடுகள் சொல்கின்றன. அந்த சடங்குகள் குறித்த சில சித்திரங்களும் அங்கிருந்தன. மிகப் பெரிய உண்மைகள் ஆரவாரத்திலும், கூட்டங்களிலும் உணரப்படுவதில்லை, பேரமைதியில் ஒருவன் தனக்குள்ளே ஆழ்ந்திருக்கும் போதே உணரப்படுகின்றன என்பதற்காகவே அமைதி அங்கு வலியுறுத்தப்படுகின்றது என்று பால் ப்ரண்டன் நினைத்தார்.\n(கற்பனைக் கதைகளாக சித்தரிக்கப்படும் எத்தனையோ கதைகளைக் கற்பனைக் கதைகளாகவே எடுத்துக் கொண்டு பிற்கால உலகத்தினரில் பெரும்பாலானோர் பார்த்தாலும், விஷயமறிந்த சிலர் அதன் பின்னால் உள்ள செய்தியைப் படித்து பலன் அடைகிறார்கள். அந்தப் பலனையும், ஞானத்தையும் கதைகளாய் படித்து விட்டுப் போகிறவர்கள் பெறத்தவறி விடுகிறர்கள்.)\nஅங்கிருந்த சித்திரங்களிலும், சிற்பங்களிலும் இருந்த சில சங்கேதக் குறிகள் ரகசியக் கலைகள் கற்றவர்களுக்கு மட்டுமே புரியும்படி இருந்தன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் சிதிலமடைந்து பாழ்பட்டுப் போன அந்தக் கோயிலை சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எகிப்தை ஆண்ட மன்னன் ஒருவன் புனரமைத்தததோடு எகிப்தில் இருந்த ஹீலியோபோலிஸ் என்ற மிகப்பழங்கால நூலகத்தில் இருந்த ஓசிரிஸ் கோயில் பற்றிய தகவல்களைக் கொண்ட நூல்களை எல்லாம் தக்க அறிஞர்களைக் கொண்டு ஒன்று திரட்டி அந்தப் பழைய தீட்சைக்கான சடங்குகளை தன் பிற்கால சந்ததிகளுக்கு விட்டுப் போனதாக வரலாறு கூறுகிறது. அந்த மன்னனால் தான் இன்று அந்த தீட்சைகள் பற்றியும் சடங்குகள் பற்றியும் விரிவாக அறிய முடிகிறது. அந்த நூல்களில் இருந்த தகவல்களின் படியே அதே கட்டமைப்புடன் பல கோயில்களை அந்த மன்னன் புதிதாகக் கட்டினான் என்றும் வரலாறு கூறுகிறது.\nஆனால் பால் ப்ரண்டன் எகிப்திற்குச் சென்ற காலத்தில் அதுவும் பழமையாகிப் போன போதும் முழுவதுமாக அழிந்து விடாமல் தப்பிய ரகசியத் தகவல்கள் பல, அன்றைக்கும் ஆன்மிக வல்லுனர்களை ஈர்த்த வண்ணம் இருந்தன. எத்தனையோ ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கழிந்த பின்னும் அவ்வப்போது உலகின் பல பகுதிகளிலிருந்தும் ஏராளமானோர் ஆன்மிகத் தேடலுடன் அந்த ரகசிய தீட்சை பெற முயன்றாலும் தக்க குருமார்கள் பல சோதனைகளுக்குப் பிறகு வெகுசிலரையே தேர்ந்தெடுத்து அவர���களுக்கு அந்த ரகசிய தீட்சை தந்தனர் என்று சொல்லப் படுகிறது. அப்படி ரகசிய தீட்சை பெற்றதாக சொல்லப்படுபவர்களுள் ஒரு சிலர் மிகப்பிரபலமானவர்கள். அவர்கள் யார் என்பதையும் அவர்கள் வெளிப்படுத்திய சில ரகசியத் தகவல்களையும் பார்ப்போமா\nLabels: ஆன்மீகம், நூல், பால் ப்ரண்டன்\nகவலையோ பயமோ இல்லாமல் வாழ்க்கையை நடத்துவதில் மிகுந்த அழகு இருக்கிறது. நம் அச்சங்களில் பாதி ஆதாரமற்றவை, பாதி நம்பத் தகாதவை.\nஒரு சிறந்த கவிஞன் ஒரு சோலையின் மிகச் சிறந்த பயன்களை எல்லாம் அனுபவித்து விடுகிறான். ஆனால் அந்த சோலையின் சொந்தக்காரனோ பழங்கள், மட்டுமே வீட்டுக்குச் சுமந்து செல்கிறான்.\nஉலகில் நீங்கள் பிறக்கும் போது எதையும் கொண்டு வராமல் வெறும் உடலோடு தானே பிறந்தீர்கள். அதனால் பின்னால் எது கிடைத்தாலும் அதை லாபமென்று கொல்கிற மனப்பான்மையே வேண்டும்.\nபிடிவாதமுள்ள மனிதர்களுக்கு அவர்கள் அடையும் கஷ்ட நஷ்டங்களே ஆசிரியர்கள்.\nமனிதர்கள் நம்மை நிந்திக்கையில் நாம் நம்மையும், அவர்கள் நம்மைப் புகழும் போது நாம் அவர்களையும் சந்தேகிக்க வேண்டும்.\nஅபிப்பிராய வேற்றுமைகளுக்காக நான் ஒரு மனிதனை விட்டு விலக மாட்டேன், அவனுடைய முடிவைக் கண்டு கோபமடையவும் மாட்டேன். ஏனெனில் நானே சில நாட்களுக்குப் பிறகு என் கருத்துகளுக்கு எதிராக முடிவு செய்யவும் கூடும்.\n- ஸர் தாமஸ் ப்ரௌன்\nஅதிக வறுமைப்பட்டவரும் அதிகச் செல்வமுடையவரும் நியாயத்தைச் சொன்னால் கேட்க மாட்டார்கள்..\nதகுதியற்ற புகழ்ச்சி மறைமுகமான அவதூறாகும்.\nஒரு மனிதனுடைய பண்பை அவனுடைய அசாதாரணமான முயற்சிகளைக் கொண்டு அளவிட வேண்டாம். அவனுடைய தினசரி நடத்தையைக் கொண்டே பார்க்க வேண்டும்.\nதன் அறியாமையைத் தான் அறியாதிருத்தலே அறியாமையின் துயரம்.\nஅற்ப மனிதர்களுக்கு அற்ப விஷயங்கள் பெரிதானவை.\nஆடம்பரத்தின் மென்மையான மெத்தையில் தான் பெரும்பாலான சாம்ராஜ்ஜியங்கள் மாய்ந்தொழிகின்றன.\n”சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி” என்று திருவள்ளுவர் கூறுவார். பொதுவாக, கோபம் எங்கே எல்லாம் சேர்கிறதோ அங்கேயெல்லாம் அழிவு தான். முக்கியமாய் அழிந்து போவது மன நிம்மதி. அதன் பின் கோபத்தால் உந்தப்பட்டு செய்யும் செயல்கள் எல்லாமே மேலும் அதிக அழிவை ஏற்படுத்தி நிலைமையை மோசமாக்கி விட்டே தணியும். இது பொது விதி. ஆனால் கோபம் கூட முறையாகப் பயன்படுத்தப்பட்டால் நல்ல மாற்றங்களையும் விளைவுகளையும் ஏற்படுத்த வல்லது. அது எப்படி என்பதை சில உதாரணங்களுடன் பார்ப்போம்.\n1943ல் ஒரு நாள் அமெரிக்க கருப்பர் இனத்தலைவரான மார்ட்டின் லூதர் கிங் (ஜுனியர்), டூப்ளின் நகரில் ஒரு பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு அட்லாண்டாவிற்கு பஸ்ஸில் திரும்பி வந்து கொண்டிருந்தார். அவருடன் அவருடைய ஆசிரியை ஒருத்தியும் பயணித்துக் கொண்டிருந்தார். வழியில் சில வெள்ளையர்கள் பஸ்ஸில் ஏறினார்கள். அவர்களுக்கு அமர இடம் இல்லாமல் போகவே பஸ் டிரைவர் மார்ட்டின் லூதர் கிங்கையும், அவரது ஆசிரியையும் எழுந்து அந்த வெள்ளையர்களுக்கு உட்கார இருக்கையை விட்டுத் தரச் சொன்னார். மார்ட்டின் லூதர் கிங்கிற்கு அது அநியாயமாகவும், அவமானம் தருவதாகவும் இருந்தது. ஆனால் அந்தக் காலத்தில் அது அடிக்கடி நடக்கக் கூடிய நிகழ்ச்சி ஆனதால் அவருடைய ஆசிரியை உடனடியாக எழுந்து விட்டார். மார்ட்டின் லூதர் கிங் வேறு வழி இல்லாமல் தயக்கத்துடன் எழுந்தார். அவர் எழத் தாமதமானதால் பஸ் டிரைவர் அவரைக் கடும் வார்த்தைகளால் திட்டினார். அது அவரை மேலும் கோபமூட்டியது. 90 மைல் தூரத்தை அவர் பஸ்ஸில் நின்றபடியே பயணிக்க நேர்ந்தது.\nஅந்த நிகழ்ச்சியைப் பற்றி தன் சுயசரிதையில் பிறகு எழுதிய போது மார்ட்டின் லூதர் கிங் இப்படி குறிப்பிட்டார். “என் வாழ்வில் நான் மிக அதிக கோபம் கொண்ட நாள் அது. அந்த இரவை என்னால் என்றுமே மறக்க முடியாது”. ஒடுக்கப்படும் கருப்பு இன மக்களுக்காக அவர் குரல் கொடுக்க அந்த நிகழ்ச்சி ஒரு விதையாக அமைந்தது என்றால் அது தவறாகாது.\nஅந்தக் கோபத்தை அவர் தணித்துக் கொள்ள அவர் பலரும் நாடும் வழிகளை மேற்கொள்ளவில்லை. தானும் கண்டபடி திருப்பி அந்த டிரைவரைத் திட்டவோ, தாக்கவோ முனையவில்லை. ஒரு மத போதகராக வாழ்க்கையை ஆரம்பித்த அவருக்கு அந்த வழிகளில் மனம் செல்லவில்லை. தனிப்பட்ட விதத்தில் அதை எடுத்துக் கொள்ளாமல் கருப்பர்களுக்கு தொடர்ந்து நிகழும் அவமானமாகக் கண்ட அவர் கோபம் அந்த தவறான அநீதியான முறையையே ஒழிக்க வழிகளைத் தேடியது. 1955ல் மாண்ட்கோமரி பஸ் புறக்கணிப்பு போராட்டத்தைத் தலைமை தாங்கி பெருமளவில் நடத்திய அவர் பல எதிர்ப்புகளைக் கண்டார். அரசாங்கம் சின்ன சின்ன வழக்குகளிலும் அவரை சிக்க வைத்து தடை செய்யப்பார்த்தது. அவருடைய சக கருப்பர் தலைவர்களோ அவரது அறப்போராட்டம் பிடிக்காமல் அவரை எதிர்த்தனர்.\nஇரண்டு பக்கங்களிலும் எதிர்ப்பு அதிகமாக இருந்தது போதாது என்று வெள்ளைத் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல்கள் நிகழ்த்தினார்கள். 1956 ஆம் ஆண்டு அவர் வீட்டிலேயே வெடிகுண்டு வெடித்தது. அதிர்ஷ்டவசமாக அவரும் அவர் குடும்பத்தினரும் உயிர் தப்பினார்கள் என்றாலும் அவர் கோபம் அதிகரித்தது. கருப்பர்களில் தீவிரவாதத்தை ஆதரிக்கும் தலைவராக அவரும் மாறி விடும் படியான மனநிலைக்குத் தானும் வந்து விடுமோ என்று கூட சந்தேகப்பட்டதாக அவர் தன் சுய சரிதையில் சொன்னார்.\nஆனால் அந்தக் கோபத்தையும் தனிப்பட்ட விதத்திலும், தனிப்பட்ட மனிதர்கள் மீதும் எடுத்துக் கொள்ளாமல் அப்போதிருந்த சமூக முறையிலேயே குற்றம் கண்ட அவர் அந்த முறையை சமூகத்திலிருந்து அகற்ற போராட்டத்தில் இறங்கினார். அதில் கடைசியில் வெற்றியும் கண்டார். 1964 ஆம் ஆண்டு சத்தியாகிரக வழியில் அவர் அந்த சமூக அநீதிக்கு எதிராக போராடி வெற்றி கண்டதற்காக சமாதான நோபல் பரிசு பெற்றார். 1968 ல் அவர் படுகொலை செய்யப்பட்ட போதும் அவர் தான் எடுத்துக் கொண்ட போராட்டத்தில் வெற்றி பெற்றதை வரலாறு இன்றும் பாராட்டுகிறது.\n(அவருக்கு சத்தியாகிரக வழியில் வழிகாட்டியாக இருந்தவர் நம் மகாத்மா காந்தி. இதை மார்ட்டின் லூதர் கிங் பல முறை குறிப்பிட்டு உள்ளார். மகாத்மா காந்தியும் தென்னாப்பிரிக்காவில் இருந்த போது ரயிலில் முதல் வகுப்பு டிக்கெட் வாங்கி அதில் பயணித்த போது வெள்ளையரான ஒரு ரயில்வே அதிகாரியால் இறக்கி விடப்பட்டது நினைவிருக்கலாம். தன் அறப்போராட்டத்தை தென்னாப்பிரிக்கையில் தொடங்கியதற்கு அந்த நிகழ்ச்சி தான் விதையாக இருந்தது.)\nபஸ்ஸில் நின்று கொண்டே பயணிக்க வைத்த டிரைவரை வாயிற்கு வந்தபடி திட்டியோ, இறங்கிய பிறகு கல்லெடுத்து எறிந்தோ, பிறகு எதாவது ஒரு வெள்ளையருக்கு ஏதாவது தொந்தரவு கொடுத்தோ தன் கோபத்தை அவர் தீர்த்துக் கொண்டிருந்தால் தனிமனித கோபத்தைத் தீர்த்துக் கொண்ட ஒரு சராசரி மனிதனின் செய்கையாய் போயிருந்திருக்கும். அமெரிக்க கருப்பர்களுக்கு சம உரிமை கிடைத்த சரித்திரம் உருவாகி இருக்காது.\nகோபம் நம்முள் பெரியதொரு சக்தியை உருவாக்க வல்லது. உறுதியாகச் செயல்பட வைக்கும் சக்தி வாய்ந்தது. ���ோபம் இருக்கும் நேரத்தில் செயல்படாமல் இருப்பது தான் மிகவும் கஷ்டம். அப்படிப்பட்ட நேரத்தை முறையாகப் பயன்படுத்தினால் அந்தக் கோபமும் நல்ல சிறப்பான மாற்றங்களை ஏற்படுத்த உதவும்.\nஇது பெரும் தலைவர்களுக்குத் தான் முடியும் என்பதல்ல, சாதாரண மனிதர்களுக்கும் முடிந்தது தான். எனக்குத் தெரிந்த ஒருவர் மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்தவர். அவருக்கு உதவி செய்து வந்தவருடைய மகன் ஒருமுறை அவரிடம் பலர் முன்னிலையில் “எங்கள் தயவில்லாமல் நீங்கள் இருக்க முடியாது” என்று சொல்லிக் காட்ட அவருக்கு அது ரோஷத்தைக் கிளப்பி விட்டது. ”உங்கள் தயவில்லாமல் உங்களை விட உயர்ந்து காட்டுகிறேன்” என்று சவால் விட்டுச் சென்றவர் பத்து வருடங்களில் அப்படியே சாதித்தும் காட்டினார். அவருக்குள்ளே சாதித்துக் காட்ட வேண்டும் என்கிற ஒரு வேகத்தை அந்தக் கோபம் கிளப்பி விட்டது போல இருந்தது. சிறிது காலத்தில் அவர் வாழ்க்கை முறையே மாறிப் போனது.\nபல சமயங்களில் கோபம் இது போல் பெரிய உந்து சக்தியாக அமையக்கூடும். பெரிய மாற்றங்களுக்கான பிள்ளையார் சுழியை அது போடக் கூடும். அதனால் அர்த்தமில்லாத கோபங்களை அவ்வப்போதே விட்டுத் தள்ளுங்கள். அர்த்தமுள்ளதாய் கோபம் வரும் போது அதனை முறையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு தீர்வையோ, நல்ல மாற்றத்தையோ உருவாக்க முடிந்தால் கோபமும் நல்லதே அல்லவா\nLabels: சாதனையாளர்கள், சுய முன்னேற்றம்\nசத்தியம் தவறாத பசுவின் கதை\nமுன்பெல்லாம் கல்விப்பாடங்களில் உயர்குணங்களை வலியுறுத்தும் பாடல்கள் அதிகம். எல்லா இந்திய மொழிகளிலும் இசையுடன் கூடிய மிக அருமையான பாடல்கள் குழந்தைகள் மனதில் ஆழமாய் பதியும்படி அமைந்திருந்ததை நம்மால் சர்வ சாதாரணமாகப் பார்க்க முடியும். ஆனால் காலப்போக்கில் அது போன்ற அருமையான பாடல்கள் குறைந்து, மறைந்தே போய் விடும் அவலத்திற்கு நிலைமை வந்திருக்கிறது. ’ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்’, ’பா பா ப்ளேக் ஷீப்’ போன்ற ஆங்கிலப் பாடல்களை குழந்தைகள் வாயால் கேட்கின்ற அளவிற்கு நம் பண்பாட்டுப் பாடல்கள் கேட்க முடிவதில்லை. இது மிக மிக வருத்தப்பட வேண்டிய விஷயம்.\nஅது போன்ற பாடல்களில் ஒன்று கன்னட மொழியில் இரண்டு, மூன்று தலைமுறைகளுக்கு முன்பு வரை படித்து மனப்பாடமாக சொல்லிக் கொண்டிருந்த மிக அற்புதமான பாடல். சத்தியமே இறைவன் என்று வாழ்ந்து அதற்காகத் தன் உயிரையும் தரத் துணிந்த புண்யகோடி என்ற பசுவின் கதை அது. “தரணி மண்டல மத்யதொலகே...” என்று ஆரம்பிக்கும் அந்தப் பாடல் என்னை மிகவும் கவர்ந்த பாடல். சத்தியமே இறைவன் என்ற புண்யகோடியின் கதையிது (சத்யவே பகவந்தனெம்ப புண்யகோடி கதையிது) என்று ஒவ்வொரு பாராவின் இறுதியிலும் முடியும் அந்த பாடலின் கதை இது தான்.\nகர்னாடகா மாநிலத்தில் ஒரு செழிப்பான கிராமத்தில் காளிங்கன் என்ற இடையன் பல பசுக்களை பராமரித்து வருகிறான். அவன் ஒரு அதிகாலையில் தன் பசுக்களை அழைத்துத் தனக்குத் தேவையான அளவு மட்டுமே பாலைக் கறந்து கொண்டு மீதியைத் தங்கள் கன்றுகளுக்குத் தர அவற்றை அனுப்பி விடுகிறான். அந்தப்பசுக்களும் தங்கள் கன்றுகளைச் சேர காட்டு வழியே செல்கின்றன.\nஅவர்கள் சென்ற வழியில் கடும்பசியோடு அற்புதா என்ற புலி இரை நோக்கிக் காத்திருந்தது. பசுக்களைக் கண்ட அற்புதா கடும் சீற்றத்துடனும், கர்ஜனையுடன் பசுக்கூட்டத்தின் நடுவே தாவியது. பசுக்கள் தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள பெரும் ஓட்டம் எடுத்தன. ஆனால் புண்யகோடி என்ற பசு மட்டும் அந்த புலியிடம் மாட்டிக் கொண்டது. அந்தப் பசியுடம் புண்யகோடியைக் கொன்று தின்னப் புறப்பட்ட புலியிடம் புண்யகோடி மிகுந்த துக்கத்துடன் வேண்டிக் கொண்டது. ”புலியே என் கன்று மிகுந்த பசியுடன் எனக்காகக் காத்துக் கொண்டிருக்கும். நீ எனக்கு சிறிதே சிறிது அவகாசம் கொடுத்தால் நான் அதற்குப் பால் கொடுத்து விட்டு, அனாதையாகப் போகும் என் கன்றை மற்றவர்களிடம் ஒப்படைத்து விட்டு வந்து விடுகிறேன். பிறகு நீ என்னை உண்டு பசியாறுவாயாக”.\nபுலி சொன்னது. “நான் சிறிது காலமாக இரை கிடைக்காமல் கடும்பசியோடு இருக்கிறேன். உன்னை விட்டு விட்டால் நீ தப்பித்து விடுவாய். கண்டிப்பாக திரும்பி வர மாட்டாய். உன்னை விடுவதற்கு நான் என்ன முட்டாளா\nபுண்யகோடி உருக்கமாகச் சொன்னது.”புலியே சத்தியமே என் தாய், தந்தை, நட்பு, உறவு எல்லாமே. அப்படி இருக்கையில் நான் சத்தியம் தவறினால் அந்த இறைவனே என்னை மெச்ச மாட்டான். நான் சத்தியம் செய்து சொல்கிறேன். கண்டிப்பாக என் கன்றுக்குக் கடைசியாகப் பால் கொடுத்து விட்டு வருவேன். என்னை நம்பு”\nபுலிக்கு புண்யகோடியின் உருக்கம் மனதை அசைத்திருக்க வேண்டும். புண்யகோடி��ைச் செல்ல அனுமதித்தது. புண்யகோடி தன் இருப்பிடத்திற்கு வந்து தன் கன்றிடம் நடந்ததைச் சொல்லி விட்டு சொன்னது. “மகனே கடைசியாக பாலருந்திக் கொள். நான் சீக்கிரம் அந்தப் புலியிடம் செல்ல வேண்டும். வாக்குக் கொடுத்து விட்டு வந்திருக்கிறேன். இனி எக்காலத்திலும் நீ அந்த வழியில் சென்று அந்தப் புலியிடம் மாட்டிக் கொள்ளாதே. எச்சரிக்கையாக இரு”\nபால் குடித்த கன்று பசுவைப் போக அனுமதிக்கவில்லை. ”தாயே இனி எனக்கு பசித்தால் பால் தர யாரிருக்கிறார்கள் என்னை யார் பார்த்துக் கொள்வார்கள் என்னை யார் பார்த்துக் கொள்வார்கள் நான் யாருடன் இருப்பேன் என்னை அனாதையாக விட்டு விட்டுச் சென்று விடாதே. நீ இங்கேயே இருந்து விடு”.\nஅதை ஏற்றுக் கொள்ளாத புண்யகோடி தன் உறவுப் பசுக்களை எல்லாம் அழைத்து உருக்கத்துடன் வேண்டிக் கொண்டது. “என் குழந்தையைப் பார்த்துக் கொள்ளுங்கள். கொடுமைப்படுத்தி விடாதீர்கள். அதனை அனாதையாக்கி விடாதீர்கள். அதனைக் கருணையோடு நடத்துங்கள்”\nஅந்தப் பசுக்களும் புண்யகோடியைப் போக வேண்டாமென்றன. அங்கேயே இருந்து விடச் சொல்லி வற்புறுத்தின. புண்யகோடி மறுத்து விட்டது. ”இந்த அற்ப வாழ்க்கைக்காக நான் வாக்கு மாற மாட்டேன். இது என் கர்ம பலன். அதனை அனுபவித்தே நான் ஆக வேண்டும். என் குழந்தையை மட்டும் நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். எனக்கு அது போதும்” என்று கிளம்பியது. பசுக்களும், புண்யகோடியின் கன்றும் பெரும் துக்கத்துடன் புண்யகோடியை வழியனுப்பி வைத்தன.\nபுலியிடம் வந்து நின்ற புண்யகோடி சொன்னது. “புலியே நான் சொன்னபடி வந்து விட்டேன். கடும் பசியுடன் இருந்த உன்னைக் காக்க வைத்து நான் உனக்கு தவறிழைத்து விட்டேன். இனி என்னைத் தின்று நீ பசியாறுவாயாக”\nசொல்லி விட்டு அதன் முன் மண்டியிட்டு புண்யகோடி படுத்துக் கொண்டது. தொலைவில் மறைந்து நின்று நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த புலிக்கு புண்யகோடியின் சத்தியம் தவறாமையும், உயர்வான தன்மையும் என்னவோ செய்தன. அந்தக் கணத்தில் மனமாற்றம் அடைந்த புலி சொன்னது. “உன்னைப் போன்ற ஒரு சத்தியம் தவறாத பசுவைக் கொன்று தின்றால் அந்த இறைவனும் என்னை மன்னிக்க மாட்டான். நீ என் சகோதரியைப் போன்றவள். உன்னைத் தின்று உயிர் வாழ்ந்து நான் என்ன சாதிக்கப்போகிறேன். என்னை மன்னித்து விடு”.\nபுண்யகோட��யைத் தின்று பசியாற விரும்பாமல், பசியையும் தாங்கிக் கொள்ள முடியாமல் அற்புதா என்ற அந்தப்புலி மலையுச்சியில் இருந்து கீழே குதித்துத் தன் உயிரை மாய்த்துக் கொண்டது. புண்யகோடி மீண்டும் தன் இருப்பிடம் திரும்ப அதன் கன்றும், காளிங்கனும், மற்ற பசுக்களும் பெருமகிழ்ச்சி அடைந்தன.\nகற்பனைக் கதை என்றாலும் பாடல் வரிகளும், அதில் உரையாடல்களில் இருக்கும் அழுத்தமும் கல்லையும் கரைய வைப்பவை. கன்னடம் தெரிந்தவர்கள் இணையத்தில் “punyakoti govinda hadu” அல்லது “punyakoti lyrics” என்ற தேடல்களில் இந்தப் பாடலைக் கேட்டு மகிழலாம். ஹிந்தியில் மொழிபெயர்க்கப்பட்ட பாடலை முகமது ரஃபியும் பாடி உள்ளார்.\nஇது போன்ற பழம்பாடல்களில் நாம் நமது பண்டைய காலத்தின் அடையாளங்களையும், ஒரு காலத்தில் நாம் வைத்திருந்த மதிப்பீடுகளையும், நம் வேர்களையும் இன்றும் காணலாம். இது போன்ற பாடல்களை பாட புத்தகங்களில் இருந்து விலக்கியும் விட்டோம். அதற்கு இணையான மேன்மையான படைப்புகளை உருவாக்கி நம் சிறார்களுக்குப் படிக்கத் தரவும் தவறிக் கொண்டிருக்கிறோம். இந்த அலட்சியம் அறிவீனம் மட்டுமல்ல, ஒருவிதத்தில் தற்கொலையும் கூடத் தான். சிந்திப்போமா\nLabels: இலக்கியம், படித்ததில் பிடித்தது, மற்றவை\nஎனது புதிய வரலாற்று நாவல் “சத்ரபதி” வெளியீடு\nஅன்பு வாசகர்களுக்கு வணக்கம். புத்தாண்டு வாழ்த்துக்கள் வலைப்பூவில் நீங்கள் திங்கள் தோறும் படித்து வரும் வரலாற்று நாவல் “சத்ரபத...\nஓசிரிஸ் கோயில்களின் ரகசிய தீட்சை\nசத்தியம் தவறாத பசுவின் கதை\nமகாசக்தி மனிதர்கள், அமானுஷ்ய ஆன்மிகம் தவிர மற்ற புத்தகங்கள் வாங்க தொடர்பு கொள்ளுங்கள் 9600123146, 7667886991 blackholemedia@gmail.com\nதினத்தந்தியில் வந்த தொடர்கள், நூல்கள்\nவெளிநாட்டு உள்நாட்டு வாசகர்கள் நூல் வாங்க\nநீ நான் தாமிரபரணி (3)\nமனிதரில் எத்தனை நிறங்கள் (1)\nஎழுத்துலகில் ஆரம்பம் ஆனந்த விகடனில். பல பத்திரிக்கைகளில் சிறுகதைகள், ஆன்மீகக் கட்டுரைகள், தன்னம்பிக்கை கட்டுரைகள் எழுதியுள்ளேன். ஹிந்து நாளிதழிலும் சில ஆங்கிலக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். \"பிரசாதம்”, “தோல்வி என்பது இடைவேளை”, பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல், ஆழ்மனதின் அற்புத சக்திகள், சங்கீத மும்மூர்த்திகள், வாழ்ந்துபடிக்கும் பாடங்கள், ஜாதகம் பயன்படுத்துவது எப்படி பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அம���னுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் இருவேறு உலகம், சத்ரபதி ஆகிய நூல்கள், மற்றும் நாவல்கள் வெளி வந்துள்ளன….... தினத்தந்தியில் 2013-14ல் ஒரு வருடம் அறிவார்ந்த ஆன்மிகம் தொடரும் 2014-15ல் மகாசக்தி மனிதர்கள் என்ற தொடரும், 2017ல் அமானுஷ்ய ஆன்மிகம் தொடரும் எழுதி உள்ளேன். மகாசக்தி மனிதர்கள், அமானுஷ்ய ஆன்மிகம் நூல்களை தினத்தந்தி வெளியிட்டுள்ளது. என் மின்னஞ்சல் nganezen at gmail.com\nஉடல் நலம் தரும் விரல் முத்திரைகள்\nமுத்திரைகள் இந்தியத் துணை கண்டத்தில் பிறந்தவை. முத்திரைகளில் உடலில் பல பாகங்களும் கூடப் பயன்படுத்தப்படுகின்றன என்ற போதிலும் பெரும்பாலான முத்...\nஅறிவார்ந்த ஆன்மிகம் 27 சை வர்களின் இன்றியமையாத வழிபாட்டுக் கடமைகள் என்று மூன்றை சைவ அறிஞர்கள் சொல்கிறார்கள். அவை- 1. சிவ நாமத்...\nபுறநகர்ப்பகுதியில் அமைந்திருந்த அந்தத் தோட்ட வீட்டுக்கு அவன் வந்து சேர்ந்த போது இரவு மணி இரண்டு. சுற்றிலும் இருந்த பெரிய மதில் சுவரைய...\nதற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறி...\nஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி\n”ஆறு மனமே ஆறு” என்று எத்தனை தடவை சொல்லிக் கொண்டாலும் ஆறாத விஷயங்கள் நம் உள்ளத்தில் ஒருசில இருக்கவே செய்கின்றன. எதை மறக்க நினைக்கிறோமோ அத...\nஉண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா\n(சித்தர்கள் தேசத்தில் உண்மையின் தேடல்-1) \"உங்கள் தேசத்தில் உண்மையான சித்தர்கள், அமானுஷ்ய சக்திகள் படைத்த படைத்த யோகிகள் இன்றும் இர...\nபிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல்-3 பிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை அந்த குரு அவரிடம் சொன்னார். \"நீ வாழ்வது போல், இந்தப் பிரமிடு...\nஉடலை விட்டு வெளியேறும் ஆத்மா மரண விளிம்பு அனுபவங்கள் மூலம் அல்லாமலேயே சிலர் உடலை விட்டு வெளியே சென்று காணக் கூடிய சக்தி பெற்றிருந்தார்...\n(தலாய் லாமா போன்ற ஒருசில நிஜ மனிதர்கள் திபெத் மற்றும் லாமாக்கள் சம்பந்தப்பட்ட இக்கதையின் நம்பகத்தன்மையை கூட்ட சில இடங்களில் பயன்படுத்தப...\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் 13 ப்ரண்டன் வியந்த இஸ்லாம் ஆன்மிகத் தேடலில் எகிப்திற்குச் சென்ற பால் ப்ரண்டன் கெய்ரோ நகரத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2019/what-excessive-hair-on-different-body-parts-says-about-women-024968.html", "date_download": "2019-07-17T20:33:08Z", "digest": "sha1:XQ4TAOYDVDB5F4IRFRH3ON7OVJL4PE4L", "length": 19634, "nlines": 175, "source_domain": "tamil.boldsky.com", "title": "பெண்களுக்கு இந்த இடத்தில் உள்ள முடிகள் பெண்களை பற்றி என்ன சொல்கிறது தெரியுமா? | What Excessive Hair on Different Body Parts Says About Women’s Health - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமலச்சிக்கல் வந்து இந்த பொண்ணுக்கு 10 வருஷமா என்ன நடந்ததுனு மறந்து போச்சாம்... அடப்பாவமே\n7 hrs ago வாஸ்துவின் படி குழந்தைகளின் அறையில் செய்யும் இந்த எளிய மாற்றங்கள் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்\n7 hrs ago கர்ப்பகாலத்தில் பெண்கள் வெண்டைக்காய் சாப்பிடுவது அவர்களுக்கு பாதுகாப்பானதா\n8 hrs ago கல்யாண வாழ்க்கை சந்தோசமா அமைய இந்த 9 ஸ்டேஜை கம்ப்ளீட் பண்ணிருக்கனுமாம்..\n9 hrs ago இந்திய-சீன கலாச்சாரத்தின் படி இந்த எண்கள் உங்களுக்கு உண்மையிலேயே அதிர்ஷ்டத்தை வழங்குமாம் தெரியுமா\nNews சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nபெண்களுக்கு இந்த இடத்தில் உள்ள முடிகள் பெண்களை பற்றி என்ன சொல்கிறது தெரியுமா\nமுடி கொட்டும் பிரச்சினை தான் பலரையும் இன்று வாட்டி எடுக்கிறது. முடி உதிர்ந்தால் பல்வேறு கற்பனைகள் நமக்குள் வந்து விடுகின்றன. கொஞ்சம் முடி கொட்டினால் சிறிய அளவில் பிரச்சினை இருப்பதா��வும், அதிக முடி கொட்டினால் பெரிய அளவில் பிரச்சினை இருப்பதாகவும் கருதுகின்றனர். முடி கொட்டினால் மட்டும் பிரச்சினையாக பார்ப்பதில்லை.\nமாறாக முடி ஒருசில இடங்களில் வளர்ந்தால் கூட அதையும் பிரச்சினையாகவே பார்க்கின்றனர். ஆண்களை காட்டிலும் பெண்களின் உடலில் அதிக அளவில் முடி வளர்ந்தால் அதனால் பல பாதிப்புகள் உண்டாகும் என ஆய்வுகள் சொல்கின்றன. பெண்களின் உடலில் வெவ்வேறு இடங்களில் வளர கூடிய முடிகளுக்கு பலவித அர்த்தங்கள் உள்ளன. இதை பற்றி முழுமையாக இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபெண்களின் உடலில் தலை பகுதியில் தான் பெரும்பாலும் அதிக முடிகள் வளர்ந்திருக்கும். பெண்களின் மற்ற உடல் பாகங்களில் ஒரு சிலருக்கே அதிக அளவு முடி வளர கூடும்.\nகை, கால், அந்தரங்க உறுப்பு, முதுகு, முகம் போன்ற இடங்களில் பெண்களுக்கு முடி வளர்ந்தால் அவை அனைத்திற்கும் பல அர்த்தங்கள் உண்டு.\nபெண்களின் உடலில் வயிற்று பகுதியில் முடி அதிக அளவில் வளர்ந்தால் அதற்கு மூல காரணமே ஹார்மோன்கள் தான். பெண்ணின் உடலில் ஆண்களின் ஹார்மோன் அதிக அளவில் உற்பத்தி ஆகினால் இது போன்று முடி வளர தொடங்கும்.\nபெண்களின் உடலில் இப்படி முடி வளர்வதற்கு முக்கிய காரணமே மாதவிடாய் சுழற்சியில் வேறுபாடு ஏற்படுவது தான். இதன் தாக்கம் தான் பெண்ணின் உடலில் முடிகளை வளர செய்கிறது.\nஇதன் தாக்கம் ஒருசில மாற்றங்களை உடலில் ஏற்படுத்தும். குறிப்பாக தூக்கமின்மை, பசியின்மை, மன நிலை மாறுபாடு ஆகியவை உண்டாகும்.\nMOST READ: ஆணுறுப்பின் மேல் தோலை நீக்கியதால் 5 மாத குழந்தை பரிதாப பலி\nபெண்களுக்கு உதட்டுக்கு மேல் பகுதியில் முடி அதிக அளவில் வளர்ந்தால் அதற்கு காரணம் ஈஸ்ரோஜென் குறைபாடும், டெஸ்டோஸ்டெரோன் ஹோர்மோன் அதிக அளவில் உற்பத்தியாகுவதும் தான். இந்த மாற்றம் ஏற்படுவதற்கு காரணமும் ஹார்மோன்கள் தான்.\nகைகளில் முடி வளர்வதற்கு மூல காரணம் அட்ரினல் என்கிற சுரப்பி தான். இது சிறுநீரக பகுதியில் அமைந்துள்ளது. இந்த இடங்களில் முடி வளர்வதற்கு இந்த சுரப்பியில் சுரக்கின்ற ஹார்மோன்கள் தான் காரணம்.\nசில பெண்களுக்கு உடலில் எல்லா இடங்களிலும் அளவுக்கு அதிகமாக முடி வளர்ந்திருக்கும். இதற்கு காரணம் மரபணுக்கள் தான்.\nஇவர்களின் குட���ம்பத்தில் யாருக்காவது ஏற்கனவே இது போபண்ற முடிகள் உள்ளவர்கள் இருந்திருப்பார்கள். அவர்களின் மரபணு அப்படியே கடத்தி வருவதை இது குறிக்கிறது.\nபொதுவாகவே பெண்களுக்கு அந்தரங்க உறுப்பில் முடிகள் வளர்வது சாதாரமான ஒன்று தான். இது போல முடிகள் பெரும்பாலும் பெண்கள் பூப்படைந்தால் தான் வளரும். இந்த முடிகளினால் எந்த பாதிப்பும் கிடையாது. ஆனால், அவ்வப்போது ட்ரிம் செய்வது சிறந்தது.\nஉடலின் செயல்திறனுக்கு மிக முக்கியமாக தேவைப்படுவதே ஹார்மோன்கள் தான். ஹார்மோன் உற்பத்தி சமநிலை இல்லாமல் இருந்தால் இது போன்ற பல்வேறு பாதிப்புகள் உண்டாகும்.\nஉயர் இரத்த அழுத்தம், உடலில் மேல் பகுதியில் மட்டும் பருமன் கூடுதல், தலைவலி, தசைகள் வலுவிழத்தல் போன்ற பாதிப்புகள் ஏற்பட கூடும்.\nMOST READ: 28 நாட்கள் தொடர்ந்து சரக்கு அடிக்காமல் இருந்தால் என்னென்ன விளைவுகள் உடலில் உண்டாகும்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசாமுத்ரிகா சாஸ்திரத்தின் படி இந்த அடையாளம் உள்ள பெண்களின் திருமண வாழ்க்கையில் ராஜயோகம் இருக்குமாம்\nசாஸ்திரங்கள் கூறும் ஒன்பது வகையான பெண்கள் இவர்கள்தான்... எந்த வகை பொண்ணுங்க நல்லவங்க தெரியுமா\nஒரு பெண்ணுக்கு உங்களை பிடிச்சிருக்கு என்பதற்கான 11 அறிகுறிகள் இவைதான்... செக் பண்ணிப்பாருங்க...\nதிருமணமாகாத பெண்கள் ஆஞ்சநேயரை வழிபடலாமா\nஇந்த நாட்களில் அசைவ உணவு சாப்பிடுவது உங்கள் வாழ்க்கையில் நிரந்தர வறுமையை ஏற்படுத்தும் தெரியுமா\nஉலகின் மிகப்பெரிய ஆயுதமென சாணக்கியர் கூறுவது எதை தெரியுமா\n இந்த ராசிகளில் பிறந்த பெண்கள் எப்பொழுதும் காதலில் விட்டுக்கொடுத்து போவார்களாம் பாத்துக்கோங்க\nஇந்த பொருட்களை உங்கள் மனைவிக்கு பரிசாக கொடுத்தால் லட்சுமி தேவி உங்களுக்கு செல்வத்தை அள்ளி கொடுப்பார்\nஇராவணன் கூறும் பெண்களிடம் இருக்கும் இந்த மோசமான குணங்கள் பேரழிவை உண்டாக்குமாம் தெரியுமா\nபெண்களின் இந்த செயல்கள் அவர்கள் குடும்பத்தில் நிரந்தர வறுமையை ஏற்படுத்துமாம் தெரியுமா\nபெண்கள் கன்னித்தன்மையை இழந்த பிறகு அவர்கள் உடலில் ஏற்படும் உடனடி மாற்றங்கள் என்னென்ன தெரியுமா\nபெண்களை போலவே ஆண்களும் இந்த 9 விஷயத்தை அப்படியே செய்வார்கள்\nலக்ஷ்மி தேவியின் அருள் நிறைந்த இந்த பொருளை வீட்டில் வைப்���து உங்களின் அனைத்து கஷ்டங்களையும் நீக்கும்\nஉங்கள் கையில் தங்கச்சி கோடு எங்கு இருக்கிறது தெரியுமா அது கையில் இருப்பதன் அர்த்தம் என்ன தெரியுமா\nசுக்கிரன் உச்சத்துல ஓஹோன்னு இருக்கிற 2 ராசி எது பணமழை யாருக்கு கொட்டப் போகுது\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirumarai.com/2014/01/14/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2019-07-17T21:17:51Z", "digest": "sha1:SM3AVDMEGQT5WR3WR6BRUNFWNHI62DXW", "length": 8967, "nlines": 128, "source_domain": "thirumarai.com", "title": "எம்பிரான் அம்புலிப் பருவம் | தமிழ் மறை", "raw_content": "\nதன்முகத்துச் சுட்டி தூங்கத் தூங்கத்தவழ்ந்து போய்ப்\nபொன்முகக் கிண்கிணி ஆர்ப்பப் புழுதி அளைகின்றான்\nஎன்மகன் கோவிந்தன் கூத்தினை இளமா மதீ\nநின்முகம் கண்ணுள ஆகில் நீ இங்கே நோக்கிப் போ\nஎன் சிறுக்குட்டன் எனக்கு ஒர் இன்னமுது எம்பிரான்\nதன் சிறுக்கைகளால் காட்டிக் காட்டி அழைக்கின்றான்\nஅஞ்சன வண்ணனோடு ஆடல் ஆட உறுதியேல்\nமஞ்சில் மறையாதே மா மதீ மகிழ்ந்து ஓடி வா\nசுற்றும் ஒளிவட்டம் சூழ்ந்து சோதி பரந்து எங்கும்\nஎத்தனை செய்யிலும் என்மகன் முகம் நேரொவ்வாய்\nவித்தகன் வேங்கட வாணன் உன்னை விளிக்கின்ற\nகைத்தலம் நோவாமே அம்புலீ கடிது ஓடி வா\nசக்கரக் கையன் தடங்கண்ணால் மலர விழித்து\nஒக்கலைமேல் இருந்துஉன்னையே சுட்டிக்காட்டும் காண்\nதக்கது அறிதியேல் சந்திரா சலம் செய்யாதே\nமக்கட் பெறாத மலடன் அல்லையேல் வா கண்டாய்\nஅழகிய வாயில் அமுத ஊறல் தெளிவுற\nகுழகன் சிரீதரன் கூவக் கூவ நீ போதியேல்\nபுழையில ஆகாதே நின்செவி புகர் மா மதீ\nதண்டொடு சக்கரம் சார்ங்கம் ஏந்தும் தடக்கையன்\nகண் துயில்கொள்ளக் கருதிக் கொட்டாவி கொள்கின்றான்\nஉண்ட முலைப்பால் அறா கண்டாய் உறங்காவிடில்\nவிண்தனில் மன்னிய மா மதீ விரைந்து ஓடி வா\nபாலகன் என்று பரிபவம் செய்யேல் பண்டு ஓர் நாள்\nஆலின் இலை வளர்ந்த சிறுக்கன் அவன் இவன்\nமேல் எழப் பாய்ந்து பிடித்துக்கொள்ளும் வெகுளுமேல்\nமாலை மதியாதே மா மதீ மகிழ்ந்து ஓடி வா\nசிறியன் என்று என்இளஞ் சிங்கத்தை இகழேல் கண்டாய்\nசிறுமையின் வார்த்தையை மாவலியிடைச்சென்று கேள்\nசிறுமைப் பிழை கொள்ளில் நீயும் உன் தேவைக்கு உரியை காண்\nநிறைமதீ நெடுமால் விரைந்து உன்னைக் கூகின்றான்\nதாழியில் வெண்ணெய் தடங்க�� ஆர விழுங்கிய\nபேழை வயிற்று எம்பிரான் கண்டாய் உன்னைக் கூகின்றான்\nஆழிகொண்டு உன்னை எறியும் ஐயுறவு இல்லை காண்\nவாழ உறுதியேல் மா மதீ மகிழ்ந்து ஓடி வா\nமைத்தடங் கண்ணி யசோதை தன்மகனுக்கு இவை\nஒத்தன சொல்லி உரைத்த மாற்றம் ஒளிபுத்தூர்\nவித்தகன் விட்டுசித்தன் விரித்த தமிழ் இவை\nஎத்தனையும் சொல்ல வல்லவர்க்கு இடர் இல்லையே\nPosted in: பெரியாழ்வார்Permalinkபின்னூட்டமொன்றை இடுக\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n← சூட்சுமம் திறந்த திருமந்திரம் – 3\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nகாரைக்கால் அம்மை [புனிதவதி] புராணம்\nதிருநாளைப்போவர் நாயனார் [நந்தன்] புராணம்\nதொண்டர் (பெரிய) புராணம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ramanathapuramdistrict.com/maalaimalar-national-news/", "date_download": "2019-07-17T21:29:05Z", "digest": "sha1:VEJC6MJINS7BOZ6XWJSFL77FQQCMGTOB", "length": 14108, "nlines": 122, "source_domain": "www.ramanathapuramdistrict.com", "title": "Maalaimalar National News – RamanathapuramDistrict.com", "raw_content": "\nமாலை மலர் | தேசியச்செய்திகள் தேசியச்செய்திகள் - மாலைமலர்.com | © காப்புரிமை மலர் வெளியீடுகள் 2019\nசந்திரயான்-2 கவுன் டவுன் தற்காலிக நிறுத்தம்\nதொழில் நுட்பக் கோளாறு காரணமாக சந்திரயான்-2 விண்கலம், தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. […]\nபொக்ரான் அணுகுண்டு சோதனையின்போது யஷ்வந்த் சின்காவை எச்சரித்த வாஜ்பாய்\nபொக்ரான் அணுகுண்டு சோதனையின்போது, பொருளாதார பின்னடைவை சந்திக்க தயாராகுங்கள் என நிதி மந்திரியாக இருந்த யஷ்வந்த் சின்காவை வாஜ்பாய் எச்சரித்தார் என தெரிய வந்துள்ளது. […]\nஇமாச்சலப்பிரதேசத்தில் ‘தாபா’ இடிந்த விபத்தில் 35 பேர் சிக்கினர் - 2 சடலங்கள் மீட்பு\nஇமாச்சலப்பிரதேசம் மாநிலத்தின் சோலான் மாவட்டத்தில் இன்று உணவகம் ஒன்று இடிந்து விழுந்த விபத்தில் ஏராளனான ராணுவ வீரர்கள் உள்பட 35 பேர் இடிபாடுகளில் சிக்கினர். 2 சடலங்கள் மீட்கப்படுள்ளன. […]\nபாஜக தேசிய அமைப்பு செயலாளராக பி.எல்.சந்தோஷ் நியமனம்\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய அமைப்பு செயலாளராக 13 ஆண்டுகள் பொறுப்புவகித்த ராம்லால் மீண்டும் ஆர்.எஸ்.எஸ்.க்கு சென்றதால் அந்த பதவியில் பி.எல்.சந்தோஷ் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். […]\nகார்கில் வெற்றி ஜோதி பயணம் - ராஜ்நா��் சிங் தொடங்கி வைத்தார்\nகார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவு சின்னத்தில் ‘கார்கில் வெற்றி ஜோதி’யை ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் இன்று ஏற்றி வைத்தார். […]\nஅமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் நவ்ஜோத் சிங் சித்து\nமுன்னாள் கிரிக்கெட் வீரரான நவ்ஜோத் சிங் சித்து, பஞ்சாப் மாநில அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து தான் அனுப்பிய கடிதத்தை இன்று வெளியிட்டார். […]\nகர்த்தார்பூர் வழித்தடம் - வாகா எல்லையில் இருநாட்டு அதிகாரிகள் பேச்சுவார்த்தை\nபாகிஸ்தானில் உள்ள கர்த்தார்பூர் பெருவழி பற்றிய இருதரப்பு பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள இந்திய அதிகாரிகள் குழுவினர் வாகா எல்லைக்கு சென்றுள்ளனர். […]\nசத்தீஸ்கர் - போலீசார் நடத்திய என்கவுண்டரில் 2 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்\nசத்தீஸ்கர் மாநிலத்தின் தண்டேவாடாவில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் 2 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். […]\nஅமர்நாத் யாத்திரை - ராஜஸ்தான் பக்தர் உயிரிழப்பு\nஅமர்நாத் யாத்திரை மேற்கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பக்தர் இன்று அதிகாலை உயிரிழந்தார் என தகவல் வெளியாகியுள்ளது. […]\nதிருப்பதியில் சாமி தரிசனம் செய்தார் ஜனாதிபதி\nஆந்திர மாநிலம் சென்றுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், திருப்பதியில் இன்று காலை சாமி தரிசனம் செய்தார். […]\nமகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவராக பாலாசாகேப் திராட் நியமனம்\nமகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பாலாசாகேப் திராட் நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என அக்கட்சி அறிவித்துள்ளது. […]\nகர்நாடகா - அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் சுப்ரீம் கோர்ட்டில் மனு\nகர்நாடகாவில் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ள அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 5 பேர், சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளனர். […]\nஓட்டு போடுவதை கட்டாயமாக்க 9 ஆண்டுகளுக்கு முன்பே முயன்ற மோடி - புதிய தகவல்கள்\n9 ஆண்டுகளுக்கு முன்பே, ஓட்டு போடுவதை கட்டாயமாக்க நரேந்திரமோடி முயன்றதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. […]\nதிட்டமிட்டப்படி செப்டம்பர் மாதம் முதல் ரபேல் போர் விமானம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுகிறது\nபிரான்ஸ் நிறுவனத்துடன் இந்தியா செய்து கொண்ட ஒப்பந்தப்படி ரபேல் முதல் போர் விமானம் இந்��ியாவிடம் செப்டம்பர் மாதம் ஒப்படைக்கப்பட இருப்பதாக இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் அலெக்சாண்டர் தெரிவித்தார். […]\nபா.ஜனதா பொதுச்செயலாளராக இருந்து வந்த ராம்லாலுக்கு மீண்டும் ஆர்.எஸ்.எஸ். பதவி\nபா.ஜனதா பொதுச்செயலாளராக இருந்து வந்த ராம்லால் மீண்டும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு திருப்பி அனுப்பப்பட்டார். […]\nரூ.25 லட்சம் இருந்த ஏ.டி.எம். எந்திரத்தை தூக்கி சென்ற கொள்ளையர்கள்\nமராட்டிய மாநிலத்தில் ரூ.25 லட்சம் இருந்த ஏ.டி.எம். எந்திரத்தை கொள்ளையர்கள் தூக்கி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. […]\nதிருப்பதியில் நாளை சாமி தரிசனம் செய்கிறார் ஜனாதிபதி\nஆந்திர மாநிலம் சென்றுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், திருப்பதியில் நாளை சாமி தரிசனம் செய்கிறார். […]\nமேற்கு வங்காளத்தில் 107 எம்.எல்.ஏ.க்கள் பாஜகவுக்கு தாவ திட்டம்\nமேற்கு வங்காளம் மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ், மா.கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த 107 எம்.எல்.ஏ.க்கள் விரைவில் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. […]\nசீன வீரர்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறினார்களா - ராணுவ தளபதி பேட்டி\nஇந்திய எல்லைக்குள் சீன வீரர்கள் அத்துமீறி நுழைந்தார்கள் என்று வெளியான செய்திக்கு இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் பதிலளித்துள்ளார். […]\nகோவா அரசில் 4 புதிய மந்திரிகள் பதவி ஏற்றனர்\nகோவாவில் காங்கிரசில் இருந்து பாஜகவுக்கு தாவிய 10 எம்.எல்.ஏ.க்களில் 3 பேர் மற்றும் சட்டசபை முன்னாள் துணை சபாநாயகர் ஆகியோர் இன்று மந்திரிகளாக பதவி ஏற்றனர். […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/208928?ref=archive-feed", "date_download": "2019-07-17T20:23:02Z", "digest": "sha1:M33DS52NSRDYTS4WYNLE3YX5USD2D2T7", "length": 8987, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "கொழும்பில் சிக்கிய 700 கோடி ரூபா பெறுமதியான பொக்கிஷம்! அரசுடமையாக்க நடவடிக்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகொழும்பில் சிக்கிய 700 கோடி ரூபா பெறுமதியான பொக்கிஷம்\nஅண்மையில் கொழும்பின் புறநகர் பகுதியொன்றில் வைத்து சிக்கிய 700 கோடி ரூபா பெறுமதியான இரத்தினக்கல்லை அரசுடமையாக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமாகதுரே மதுஷ் தலைமையில் செயற்படும் பாதாள குழுவிடம் இருந்து 500 மற்றும் 200 கோடி ரூபா பெறுமதியான இரு இரத்தின கற்கள் பொலிஸாரினால் மீட்கப்பட்டன.\nஇதில் 500 கோடி ரூபா பெறுமதியான இரத்தின கல், சுங்க சட்டத்தை மீறி இரகசியமாக சவுதியில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nஇதன் உரிமையாளர் யார் என்பதனை நிரூபிப்பதற்கு சட்டரீதியான ஆவணங்கள் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇரத்தினக்கல் விற்பனையாளரிடம் உள்ள ஆவணங்கள் தனியார் நிறுவனங்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.\nஇரத்திக்கல் உரிய நிறுவனத்திடம் சமர்ப்பித்து ஆவணங்கள் பெற்றுக்கொள்ளப்படவில்லை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nபறிமுதல் செய்யப்பட்ட இரத்தினகல் தொடர்பில் துறைசார் நிறுவனத்திடம் சமர்பித்து, மதிப்பீட்டு அறிக்கை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nமீட்கப்பட்ட இரத்தினகல்லின் பெறுமதி மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் 11ஆம் திகதி முழுமையான விபரங்களை வெளியிடுவதாக இரத்தினகல் அதிகார சபை தெரிவித்துள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2019-07-17T20:57:11Z", "digest": "sha1:GCF57YBFITQ5S73QDSHWNWJ6YDT24QSH", "length": 10081, "nlines": 111, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஷாபி | Virakesari.lk", "raw_content": "\nஇன்றையப் போட்டியிலும் தோற்ற இலங்கை\nமீனவர்களின் உரிமையை பாதுகாப்போம் ; மட்டக்களப்பில் சு���ரோட்டிகள்\nறுகுணு பல்கலை.யின் புதிய வேந்தராக அக்குரட்டியே நந்த தேரர்\nஎவன்கார்ட் விவகாரம் ; உயர் அதிகாரிகள் இருவரை 19 ஆம் திகதிக்கு முன் கைதுசெய்யுமாறு உத்தரவு\nஇலங்கை அணியின் அனைத்து பயிற்சியாளர்களையும் பதவி விலகுமாறு பணிப்பு\nஒன்­று­கூடி உரிமைக் குரல் எழுப்­பிய தமிழ் மக்கள் - கன்னியாவில் நடந்ததென்ன \nசெல்பியால் வந்த வினை ; கடலில் விழுந்த இளைஞர்கள், இருவர் மீட்பு - இருவர் மாயம்\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nவீடொன்றிலிருந்து ஒரு தொகை டெட்டனேட்டர்கள் மீட்பு ; நால்வர் கைது\nரத்ன தேரருக்கு எதிராக விசாரணையை ஆரம்பித்த சி.ஐ.டி.\nகுருணாகல் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, பின்னர் சி.ஐ.டி.யினரால் பொறுப்பேற்று விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் விளக்...\nவைத்தியர் ஷாபி விவகாரம்: நீதிமன்றில் நடந்தது என்ன\nபயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்டு தடுப்­புக்­கா­வலில் விசா­ரிக்­கப்­பட்டு வந்த குரு­ணாகல் போதனா வை...\nஎமது அரசாங்கத்தில் பாதிக்கப்பட்ட தாய்மார்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் - ரத்ன தேரர்\nசொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட குருநாகலை வைத்தியசாலையின் வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹமட் ஷர்பி மீது தாய்ம...\nஷாபி குறித்த விஷேட அறிக்கையை நாளை சமர்ப்பிக்கவுள்ள சி.ஐ.டி.\nகுருணாகல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தற்போது சி.ஐ.டி. தலைமையகமான நான்காம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குருணாகல் வ...\n\"ஒட்டுமொத்த சி.ஐ.டி மீதான நம்பிக்கை இல்லாமல் போயுள்ளது\"\nசி.ஐ.டியின் சமூக கொள்ளை தொடர்பிலான விசாரணைப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பி.எஸ்.திசேரா வைத்தியர் ஷாபி தொடர்பில் நீ...\nupdate : கருத்தடை விவகாரம் ; வைத்தியர் ஷாபிக்கு எதிராக இது வரை சாட்சியில்லை - சி.ஐ.டி.\nகுருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவின் வைத்தியர் சேகு ஷியாப்தீன் மொஹமட் ஷாபிக்கு எதிராக முன்வ...\nகுருணாகல் வைத்தியரை பாது­காத்து ஊட­க­வி­ய­லா­ளரை கைது செய்ய குற்றப் புல­னாய்வு பிரிவு முயற்சி - விமல்\nசிங்­கள தாய்­மா­ருக்கு கருத்­த­டை­செய்த வைத்­தி­யரை பாது­காக்­கவும் அது­தொ­டர்­பான தக­வல்­களை வெளி­யிட்ட ஊட­க­வி­ய­லா­ள...\nஉயர் நீதிமன்றை நாடினார் வைத்தியர் ஷாபி\nதன்னை கைது���ெய்து பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைத்துள்ளமை சட்ட விரோதமானது என அறிவிக்குமாறு கோரி,\nவைத்தியர் ஷாபி விவகாரம் ; குருணாகல் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத்திடம் சி.ஐ.டி. விசாரணை\nவருமானத்தை மீறி சொத்து சேர்த்தமை மற்றும் சட்ட விரோத கருத்தடை விவகார குற்றச்சாட்டுக்களில் சி.ஐ.டி.யில் தடுத்து வைத்து விச...\nஎமக்குத் தெரியாமல் வைத்தியர் ஷாபியால் கருத்தடை சிகிச்சை செய்ய முடியாது - 69 தாதியர்கள் வாக்கு மூலம்\nசிசேரியன் மகப்பேற்று சத்திர சிகிச்சைகளின் இடைநடுவே, வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் பெண்களுக்கு சட்ட விரோதமாக கருத்தடை அல்லது...\nஎவன்கார்ட் விவகாரம் ; உயர் அதிகாரிகள் இருவரை 19 ஆம் திகதிக்கு முன் கைதுசெய்யுமாறு உத்தரவு\nஇலங்கை அணியின் அனைத்து பயிற்சியாளர்களையும் பதவி விலகுமாறு பணிப்பு\nஇந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு மஹேல விண்ணப்பம்\nநல்லிணக்கம் தொடர்பில் கொழும்பில் கருத்துரைக்கும் கிழக்கு அரசியல்வாதிகள் : ஞானசார\nகூட்டமைப்பின் அத்திவாரத்திலேயே அரசாங்கம் இயங்குகின்றது : வியாழேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://forum.smtamilnovels.com/index.php?threads/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D.9182/", "date_download": "2019-07-17T21:10:44Z", "digest": "sha1:E5XJST4ULWXFUTLLOJDHCPFFZHFIJ4P5", "length": 5501, "nlines": 238, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "அவள்... | SM Tamil Novels", "raw_content": "\nகுறுநாவல் போட்டி நாவல்களுக்கு வாக்களிக்க, இங்கு அழுத்துங்கள் July 20 9:00 am வரை ஓட்டளிக்கலாம், தேவைப்பட்டால் உங்களது ஓட்டுக்களையும் மாற்றலாம். அதன் பின் வாக்கெடுப்பு நிறுத்தப்படும்\nஅவளின் சில ஆழ்மன ஆசைகள்...\nகனமான உணர்வை பிரதிபலிக்கும் அருமையான வரிகள் சகி, வாழ்த்துக்கள் 👍\nவரிகள் அல்ல, வலிகள்... அருமை\nவிசையுறு பந்தினைப் போல் - உள்ளம்\nவேண்டிய படிசெலும் உடல் கேட்டேன்\nதோஷியின் \" எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ணமாட்டோமா \nகுறுநாவல் போட்டி- முழு நாவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=905936", "date_download": "2019-07-17T21:37:18Z", "digest": "sha1:E62ELYTAU4KLLVBLOUBQXH2WIO3AFG5P", "length": 10822, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "வேலூர் அரசினர் பென்ட்லண்ட் மருத்துவமனையில் பார்மசிஸ்ட்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதி | வேலூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > வேலூர்\nவேலூர் அரசினர் பென்ட்லண்ட் மருத்துவமனையில் பார்மசிஸ்ட்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதி\nவேலூர், ஜன.11: வேலூர் அரசினர் பென்ட்லண்ட் மருத்துவமனையில் பார்மசிஸ்ட்கள் பற்றாக்குறையால் நேற்று மருந்து வாங்க வந்த நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர். வேலூர் அரசினர் பென்ட்லண்ட் மருத்துவமனையில் தினமும் பல்வேறு நோய்களுக்கு ஏராளமானோர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். மேலும் புறநோயாளிகள் பிரிவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருந்துகளை வாங்கி செல்கின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக இங்கு பணியாற்றி வந்த பார்மசிஸ்ட்களை டெபுடேஷன் என்று கூறி வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பியுள்ளதால் இங்கு பிற பணியாளர்களை கொண்டு மருந்துகளை நோயாளிகளுக்கு வழங்கினர். இதனால் நோயாளிகள் நீண்ட கியூவில் பல மணிநேரம் காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.\nஇதுகுறித்து நோயாளிகள் கூறுகையில், ‘பெரும்பாலும் ஏழைகள் மட்டுமே அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வந்து செல்கிறோம். இந்நிலையில், மருந்துகளை வாங்குவதற்காக பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை நீடிக்கிறது. மேலும் நர்சுகள் உட்பட மருத்துவமனையில் வேறு துறையில் பணிபுரிபவர்களும் மருந்துகளை வழங்குகின்றனர். இதுகுறித்து கேட்டால், பார்மசிஸ்ட்கள் இல்லாததால் தாமதமாக மருந்துகளை வழங்குவதாக தெரிவிக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காலியாக உள்ள பார்மசிஸ்ட் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.\nஇதுதொடர்பாக மருத்துவமனை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘வேலூர் அரசினர் பென்ட்லண்ட் மருத்துவமனையில், 24 மணிநேரமும் சுழற்சி முறையில் மருந்துகளை வழங்க குறைந்தபட்சம் 6 பார்மசிஸ்ட்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், 4 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு பார்மசிஸ்ட் வேறு இடத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.\nதொடர்ந்து கடந்த மாதம் மேலும் ஒரு பார்மசிஸ்ட் அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு பணியிடமாற்றம் செ்யயப்பட்டார். தற்போது 2 பார்மசிஸ்ட்கள் மட்டுமே பணியில் இருக்கின்றனர். இதில�� பார்மசிஸ்ட்களுக்கு வாரத்துக்கு ஒருநாள் விடுப்பு அளிக்கப்படுவது அவசியம். அதன்படி, வாரத்தில் 2 நாட்கள் ஒரே ஒரு பார்மசிஸ்ட் மட்டுமே பணியில் இருக்கின்றனர். இதனால், நோயாளிகளுக்கு மருந்துகள் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. விரைவில், புதிய பார்மசிஸ்ட்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.\nவேலூர் மக்களவை தேர்தலையொட்டி வாக்குப்பதிவு இயந்திரங்களில் பழைய பேலட் பேப்பர் அழிப்பு\nஎம்பி, எம்எல்ஏக்களும் உடன் சென்றனர் வேலூர் மக்களவை தொகுதிக்கு திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல் இன்று மனுதாக்கல் செய்ய கடைசி நாள்\nஅரசியல் பிரமுகர் வீட்டில் தங்க முடிவு மகளின் திருமணத்துக்காக பரோலில் வரும் நளினி வேலூரில் தங்குகிறார் போலீசார் தகவல்\nதமிழகம் முழுவதும் நிர்வாக மானியம் வழங்கப்படாமல் அரசு நிதியுதவி பள்ளிகள் தத்தளிப்பு ஆசிரியர் ஊதியத்தில் பிடித்தம் செய்து சமாளிக்கும் நிர்வாகங்கள்\nபேரணாம்பட்டு அருகே விறகு ஏற்றி வந்தபோது மலைபாதையில் 150 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து 2 பேர் பலி பாதையை அகலப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை\nஊழியர் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு தகவலால் பரபரப்பு தெருக்களில் சுற்றி வந்த போலீசார்\nஉயிர் வாழ உதவும் நொதிகள்\n18-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்\n17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்\nஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kanchisankara.com/2019/04/12/3076/", "date_download": "2019-07-17T21:08:15Z", "digest": "sha1:ZGAQ4JQFAB7G3F76KHDWWSQFEOAJQBYH", "length": 6623, "nlines": 105, "source_domain": "www.kanchisankara.com", "title": "காஞ்சி சங்கரா: பெற்றோர்களின் கவனத்திற்கு – Kanchi Sri Sankara Academy", "raw_content": "\nகுழந்தைகளிடம் வாசிப்பை மேம்படுத்த சில எளிய வழிகள்.\n1.வீட்டில் குழந்தைகள் கண்ணில் படுகிற மாதிரி புத்தகங்கள் இருக்க வேண்டும்.\n2.அம்மா அல்லது அப்பா தினம் குறைந்தது ஒரு மணி நேரமாவது குழந்தைகளின் முன்னால் வாசிக்க வேண்டும்.\n3.குழந்தைகளிடம் உரையாடிக்கொண���டே வாசிப்பது நல்லது.\n4.புத்தகங்களை வாசித்துக்கொண்டே குழந்தைகளுக்குக் கதை சொல்லவேண்டும்.\n5.கதை சொல்லும்போது புத்தகத்தை அடிக்கடி பார்த்துவிட்டு கதை சொல்லவேண்டும்.\n6.அப்படிக் கதை சொல்லிக்கொண்டிருக்கும்போது இடையில் விரித்து வைத்த புத்தகத்தை அப்படியே குழந்தையிடம் விட்டு விட்டு எழுந்து சென்று கவனிக்க வேண்டும். குழந்தை அந்தப்புத்தகத்தைக் கையில் எடுக்கிறதா இல்லையா என்று பார்க்க வேண்டும்.\n7.குழந்தைகள் புத்தகங்களில் கிறுக்கினாலோ கிழித்தாலோ திட்டவோ மிரட்டவோ கூடாது.\n8.குழந்தைகளை மடியில் வைத்துக்கொண்டு புத்தகங்களில் உள்ள கதைகளைச் சொல்ல வேண்டும்.\n9.குழந்தைகளுக்குக் கதை சொல்லும்போது ஏனோ தானோ என்றோ தாங்கள் சின்னவயதில் கேட்ட கதைகளையோ சொல்லாமல் நாமும் அதில் ஒன்றி குழந்தைகளின் கண்களைப் பார்த்துக்கொண்டு அபிநயம் பிடித்துக்கொண்டு சொல்லவேண்டும்.\n10.இவை எல்லாவற்றுக்கும் முதலில் குழந்தைகளுக்கான புத்தகங்களை வாங்கி முதலில் அம்மாவும் அப்பாவும் வாசித்து விடுவது நல்லது.\n11.குழந்தைகளை வைத்துக்கொண்டு எழுத்துக்கூட்டி வாசித்துக் கொண்டிருக்கக் கூடாது.\n12.குழந்தைகள் தமிழ் புத்தகங்களை வாசிப்பதன் மூலம் தமிழ் மொழி, தமிழினம், பாதுகாக்கப்படுகிறது என்ற உணர்வு பெற்றோர்களுக்கு வேண்டும்.\n13.எனக்கு என்னுடைய அம்மா தான் வாசிப்பின்ருசியை ஊட்டிவிட்டவர். வீட்டில் வாங்கிய வணிகப் பத்திரிகைகளின் வழியாக வாசிப்பை மேம்படுத்திக் கொண்டேன்.\nவிளையாட்டு சாமான்களை தயக்கமில்லாமல் வாங்கிக்கொடுப்பதைப் போல புத்தகங்களை வாங்கிக்கொடுக்கவும் அந்தப்புத்தகங்களை வைத்துக்கொள்ள வீட்டிலுள்ள அல்மாரியில் சிறு இடம் ஒதுக்கிக்கொடுக்கவும் வேண்டும்.\nகதைகள் அத்தனை வலிமையானவை. மனிதமனதை மயக்கிவிடும் மாயம் கொண்டவை.\nநன்றி: உதய சங்கா் மற்றும் உமாநாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karpom.com/2013/02/micromax-a116-canvas-hd-specifications.html", "date_download": "2019-07-17T21:26:42Z", "digest": "sha1:JLK4HJQLUCKIIQ36GYCFG4IL446LBSXF", "length": 10858, "nlines": 76, "source_domain": "www.karpom.com", "title": "Micromax A116 Canvas HD - முழு விவரங்கள் மற்றும் விலை | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nHome » Mobile » மொபைல் போன் » Micromax A116 Canvas HD - முழு விவரங்கள் மற்றும் விலை\nMicromax A116 Canvas HD - முழு விவரங்கள் மற்றும் விலை\nஅநேகம��க இந்த வருடத்தில் இந்தியாவில் Smartphone சந்தையில் Micromax நிறுவனம் பெரிய இடத்தை பிடித்து விடும் போல. ஜனவரியில் 4 புதிய மொபைல்களை அறிமுகம் செய்துள்ள இன்னும் பல போன்களை இந்த வருடத்தில் வெளியிடப் போவதாகவும் சொல்லி உள்ளது. கடந்த மாதம் அறிமுகமான Micromax A116 Canvas HD வரும் பிப்ரவரி 14 அன்று ரூபாய் 13,990* க்கு சந்தைக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.\nஇது ஒரு Dual Sim மொபைல். இரண்டும் ஒரே நேரத்தில் இயங்கக் கூடியவை. வெள்ளை மற்றும் கருப்பு வண்ணங்களில் கிடைக்கிறது.\nAndroid ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இது Android OS, v4.1 Jelly Bean Version - ஐ கொண்டுள்ளது. இது தமிழ் படிக்கும் வசதி உடைய Android Version ஆகும். 8 MP மெயின் கேமராவை கொண்டுள்ளது, இதன் மூலம் 3264 x 2448 pixels அளவுக்கு போட்டோ எடுக்க முடியும்.LED Flash, Auto Foucs, Geo-tagging, touch focus, face detection போன்ற வசதிகளும் இதில் உள்ளது. அதே போல முன்னாலும் VGA தர கேமராவை கொண்டுள்ளது. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம்.\nஇது 5.0 Inch IPS LCD Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. Accelerometer, Proximity ஆகிய இரண்டு சென்சார்களையும் கொண்டுள்ளது.\nஇது 1 GB RAM மற்றும் 1.2 GHz Quad-core Processor கொண்டுள்ளது. இதன் இன்டர்னல் மெமரி 4GB மற்றும் 32 GB வரை Micro-SD கார்டு உள்ளிடும் வசதியும் உள்ளது.அத்தோடு இது 2100 mAh பேட்டரியுடன் வருகிறது.\nஇவற்றோடு 3G, Bluetooth, Wi-Fi, GPS, Java போன்ற சிறப்பம்சங்களும் கிடைக்கின்றன.\nஇதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே.\nஎன் மொபைலை விட விலை குறைவு, அதிக வசதிகள்...\nகண்டிப்பா மைக்ரோ மேக்ஸ் பரவால்லா தான்...\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.manthri.lk/ta/politicians/87", "date_download": "2019-07-17T20:19:57Z", "digest": "sha1:NU5OQIMZPJN4Q2R5Y2PSJDR73I6LMZEI", "length": 6374, "nlines": 143, "source_domain": "www.manthri.lk", "title": "கயந்த கருணாதிலக்க – Manthri.lk", "raw_content": "\nஅமைச்சர் - காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரும் அரசாங்க கட்சியின் முதற்கோலாசானும்\nஇயற்கை வளங்கள் மற்றும் சுற்றாடல்\nதேசிய பாரம்பரியம், ஊடகம் மற்றும் விளையாட்டு\nவிவசாயம், பெருந்தோட்டத் துறை, கால்நடை மற்றும் மீன்பிடி\nநலனோம்புகை மற��றும் சமூக சேவை\nநகர திட்டமிடல், உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nஐக்கிய தேசியக் கட்சி (UNP), UNFGG,\nஉங்கள் அபிமான உறுப்பினர்கள் எவ்வாறு பங்களிப்பு செய்துள்ளனர்\nஉறுப்பினர்களது செயற்பாடு மற்றும் அவர்களது தரவரிசை போன்றவற்றை ஒப்பிட்டுப் பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/thari/142991", "date_download": "2019-07-17T20:58:19Z", "digest": "sha1:QGZTISLPCZDZ34SWI67M3KDY74G22JNE", "length": 5272, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Thari - 12-07-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅரசாங்கத்தை கிழித்து தொங்கவிட்ட சூர்யா, இணையத்தில் பெரும் வரவேற்பு\nபுதுமணத்தம்பதிகள் சென்ற வானை மோதித் தள்ளியது ரயில் - மண­மகன் மண­மகள் உட்­பட 10 பேர் பலி\nபிரித்தானியாவில் ஒரு கிண்ணம் தேநீரின் விலை ரூ.13,800\nகனடாவில் வீட்டின் கதவை திறந்து வெளியேறிய 2-வயது குழந்தை பின்னர் குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஇலங்கையில் சத்தியப்பிரியாவின் காதலனை அரிவாளால் வெட்டிய தந்தை\nபிக்பாஸ் வீட்டில் இரவு இப்படி ஒரு வேலை நடக்கின்றதா வெளியே வந்து உண்மையை உடைத்த வனிதா\nஇந்திய அணி பயிற்சியாளராக நியமிக்கப்படும் ஜெயவர்தனே வெளியான தகவலால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nஅழகான மனைவியை பிரிந்து பிரபல நடிகையுடன் திருமணமா\nலாஸ்லியா ஹீரோயின் மெட்டீரியல், வெளியே வருவதற்குள் இது நடக்கும்: முன்னணி இயக்குனர்\nபிக்பாஸ் வீட்டில் இரவு இப்படி ஒரு வேலை நடக்கின்றதா வெளியே வந்து உண்மையை உடைத்த வனிதா\nஅழகான மனைவியை பிரிந்து பிரபல நடிகையுடன் திருமணமா\nநடிகர் விவேக் வீட்டில் மற்றொரு மரணம்... அதிர்ச்சியில் திரையுலகினர்\nஎன்னிடம் வந்த ஆட்டோகிராப் கேட்பீங்க அப்போதே சொன்ன பிக்பாஸ் லொஸ்லியா, வைரல் வீடியோ\nஆங்கிலத்தில் சரமாரியாக வெளுத்து வாங்க���ய பாட்டி... கேள்வி கேட்ட ரிப்போட்டரின் பரிதாபநிலையைப் பாருங்க\n விதியை மீறியதால் பிக்பாஸ் கொடுத்த தண்டனை\nஎனது 50 ஓட்டும் பிக்பாஸில் இவருக்கு தான் ஓப்பனாக கூறிய எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதி\nஉங்களுக்கு பிடித்த நடிகர்கள் வயதானால் எப்படியிருப்பார்கள் தெரியுமா\nசக்கைப் போடு போடும் லண்டன் புண்யா இது வேறலெவல் பர்பாமன்ஸ்\nகேவலப்படுத்திய லொஸ்லியா, எழுந்து பேசாமல் சென்ற கவின்- பிக்பாஸின் அடுத்த ப்ரோமோ\nகுயிலே இவளிடம் தோற்றுப் போய் விடும் யாருக்கு கிடைக்கும் இந்த அரிய வரம்... மில்லியன் பேரை வியப்பில் ஆழ்த்திய காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2019-07-17T20:52:28Z", "digest": "sha1:76CYBFE3XBEE7K2LI4TYZHDCBHO47POB", "length": 30691, "nlines": 545, "source_domain": "ta.wikipedia.org", "title": "கணிதக் கலைச்சொற்கள் (தமிழ் அகர வரிசையில்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "கணிதக் கலைச்சொற்கள் (தமிழ் அகர வரிசையில்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒரு வேண்டுகோள்: இக் கணிதக் கலைச்சொற்கள் பட்டியலில் திருத்தம் செய்யும் த.வி. பயனர்கள் தயவு செய்து அதற்கு ஒத்த திருத்தங்களை கணிதக் கலைச்சொற்கள் (ஆங்கில அகர வரிசையில்) பட்டியலிலும் செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nஅடுக்கு கணம் Power Set\nஅடுக்குக்குறிச்சார்பு, அடுக்குச்சார்பு Exponential Function\nஅணியின் இடமாற்று, இடமாற்று அணி, திருப்பிய அணி Transpose (of matrix)\nஅணியின் வரிசை Row (of matrix)\nஅலகு திசையன் Unit Vector\nஅலகுநிலை அணி Unitary Matrix\nஅளவெண் பெருக்கல், திசையிலிப் பெருக்கல் Scalar multiplication\nநேர் இணைவினை (பரஸ்பர இணைவினை) Correlation\nஇயல்பெண், இயல் எண் Natural number\nஇயற்கணித இடவியல் Algebraic Topology\nஇயற்கணித வடிவியல் Algebraic Geometry\nஇயற்கை இடவியற்கூறு Natural Topology\nஇருபடிய அமைப்பு Quadratic Form\nஇருபடியச் சமன்பாடு Quadratic Equation\nஇலக்கு ரேகை Event horizon\nஇறங்குமுகக் காரணியம் Falling factorial\nஈருறுப்புத் தேற்றம் Binomial Theorem\nஉடனிணைப்பு உருமாற்றம் Self-adjoint transformation\nஎண் கோட்பாடு Number Theory\nஎண்கணிதத் தொடர்ச்சி Arithmetic Progression\nஎண்ணிக்கை அளவை Cardinal Number\nஎண்ணுறு முடிவிலி Countably infinite\nஏபெல் குலம் Abelian Group\nஐயப்பாட்டுக்கொள்கை, அறுதிக்கொளாமைக்கொள்கை Uncertainty principle\nஒருங்கு தொடர்பு Convergent sequence\nஒன்றுக்கொன்றான இ��ைபு One-one correspondence\nஒன்றுக்கொன்றான கோப்பு One-one map\nஃபொரியர் தொடர் Fourier Series\nகணக்கோட்பாட்டு இடவியல் Set-theoretic Topology\nகணத்தின் உறுப்பு Element (of a set)\nகணித இயலர், கணிதவியலர், கணிதவியலாளர் Mathematician\nகருங்குழி; கருந்துளை Black hole\nகற்பனை எண், அமைகண எண் Imaginary number\nகுவாண்டம் நிலையியக்கவியல் Quantum Mechanics\nகூட்டல் நேர்மாறு Additive Inverse\nகூட்டல் முற்றொருமை Additive Identity\nசம அமைவியம்; (ஓருரு அமைவு) Isomorphism\nசம அளவை உருமாற்றம் Isometry\nசமவாய்ப்பு மாறி Random variable\nசராசரி மதிப்பு Expected value\nசிக்கலெண் தளம், பலக்கெண் தளம் Complex plane\nசிக்கலெண், பலக்கெண், (செறிவெண்) Complex number\nசிறிய இடவியற்கூறு Coarser Topology\nசுட்டுச் சார்பு, சுட்டும் சார்பு Indicator function\nசுழிவு, உட்கரு, சுழிவெளி Null-space\nசெங்குத்து அணி Orthogonal Matrix\nசெங்குத்துக் குலம் Orthogonal Group\nசெயல்முறை, செயல், வினை Operation\nசேர்ப்பற்ற வளையம், ஒட்டுறவற்ற வளையம் Non-associative ring\nசேர்ப்பு வினை, ஒட்டுறவு வினை Associative operation\nசேர்ப்பு, ஒட்டுறவு, சேருறவு Associativity\nதரவு, தரவுகள் Datum, Data\nதற்கால இயற்கணிதம் Modern Algebra\nதற்காலப் பகுவியல் Modern Analysis\nதன்னிலை இடவியற்கூறு Discrete Topology\nதனிமதிப்புச் சார்பு (எண்ணளவுச் சார்பு, மட்டுச் சார்பு) Absolute Funcion\nதிசையன் வெளி Vector space\nதிறந்த இடைவெளி Open interval\nதிறந்த கணம் Open set\nதுண்டுவாரிச் சார்பு Piecewise Function\nதுணை அணி (இணையிய அணி) Conjugate matrix\nதுணைச்சிக்கலெண் (இணையிய சிக்கலெண்) Conjugate of complex number\nதேரவியலா சமன்பாடுகள் Indeterminate Equations\nதொடர் கூட்டல், சரக்கூட்டல் Series summation\nதொடர் கூட்டல், சரக்கூட்டல் Summation of Series\nதொடர் கூட்டுத்தொகை, சரக்கூட்டுத்தொகை Sum of Series\nதொடரகக் கருதுகோள் Continuum Hypothesis\nதொடர்வரிசை, தொடர்வு, தொடர்முறை Sequence\nதொடரும் பின்னம் Continued Fraction\nதொலைவு வெளி Metric Space\nதொலைவுதகு வெளி Metrisable Space\nதோழமைப் படுத்தப்பட்ட Associated with\nநகர்த்தல் செயல்முறை Translation Operator\nநாற்படிய அமைப்பு Biquadratic Form\nநாற்படிய நேர் எதிர்மை Biquadratic Reciprocity\nநிபந்தனை இணைவினை நிகழ்தகவு எண் Regression Coefficient\nநிரல் திசையன் Column vector\nநிலைப்பி, மாறிலி, மாறா எண் Constant\nநுண்பியல், கருத்தியல் வழி காணல், தத்துவப்படுத்தல்,நுண்பியப்படுத்தல், நுண்பியலாக்கம் Abstraction\nநுண்புல இயற்கணிதம் Abstract Algebra\nநேர்மாற்று அணி, நேர்மாறு அணி Inverse matrix\nநேர்மாறு உள்ள அணி Invertible matrix\nநேரியல் இயற்கணிதம் Linear Algebra\nநேரியல் உருமாற்றம் Linear Transformation\nநேரியல் ஒருங்கமைச் சமன்பாடுகள் Simultaneous Linear Equations\nநேரியல் கோப்பு Linear map\nநேரியல் சமன்பாடு Linear Equation\nநேரியல் சார்பின்மை Linear Independence\nநேரியல் சார்புள்ளம�� Linear Dependence\nநேரியல் செயலி Linear Operator\nபகுதி வரிசை Partial Order\nபடிநிலைச் சார்பு Step Function\nபயன்முகக் கணிதம், பயன்பாட்டுக் கணிதம், பயனுறு கணிதல் Applied Mathematics\nபரிமாற்று வளையம் Commutative ring\nபரிமாற்றுக் குலம் Commutative Group\nபரிமாறிக்கொள்ளும் அணிகள் Commuting matrices\nபுவி ஈர்ப்பு, நிறை ஈர்ப்பு Gravity\nபுள்ளிப்பெருக்கல், புள்ளிப்பெருக்கீடு Dot Product\nபுறாக்கூண்டு தத்துவம் Pigeon-hole Principle\nபெரிய இடவியற்கூறு Finer Topology\nபெருக்கல் நேர்மாறு Multiplicative Inverse\nபெரும எண், பகா எண் Prime number\nபெரு வட்டம் Great circle\nபெல் சமன்பாடு Pell's equation\nபொது நேரியற்குலம் General Linear Group\nபொதுத்தன்மைக்குக் குந்தகம் Loss of generality\nமடக்கையின் அடி Base of Logarithm\nமார்கோவ் அமைப்பு Markov model\nமாறுபாடுகளின் நுண்கணிதம் Calculus of Variations\nமிகைத்தளத்தாங்கு இயந்திரம் Support Vector Machine\nமிகைபரவளையச் சார்பு Hyperbolic function\nமிகைபெருக்கத்தொடர், மிகைபெருக்கச்சரம், உயர்பெருக்குத்தொடர் Hypergeometric Series\nமீள்வரு தொடர்பு Recurrence relation\nமுடிவிலா குலம், முடிவுறா குலம் Infinite Group\nமுடிவிலாத்தொடர், முடிவிலாச்சரம் Infinite Series\nமுடிவுறு களம் Finite Field\nமுழுமைத் தொடரமைவியம், முழுமைத்தொடரமைவு Homeomorphism\nமுற்றொருமைச்சமன்பாடு Identity (Relation, equation)\nமெய்யெண் கோடு, உள்ளகக்கோடு Real Line\nமெய்யெண், உள்ளக எண் Real number\nயூக்ளிடல்லா வடிவியல் (யூக்ளிடற்ற வடிவியல்) Non-euclidean geometry\nயூக்ளிடல்லா வெளி (யூக்ளிடற்ற வெளி) Non-euclidean space\nயூக்க்ளிடிய வடிவியல் (யூகிளிட் வடிவியல்) Euclidean Geometry\nலக்ரான்ஜ் சார்பு Lagrangian Function\nவான உச்சி வட்டம் Celestial meridian\nவிகிதமுறு எண் (வகுனி எண்) Rational Number\nவெற்று இடவியற்கூறு Trivial topology\nஹெர்மைட் அமைப்பு Hermitian Form\nகணிதக் கலைச்சொற்கள் (ஆங்கில அகர வரிசையில்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 அக்டோபர் 2016, 14:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thanjavur/a-exhibition-is-arranged-in-tanjore-353022.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-07-17T20:29:15Z", "digest": "sha1:VGKOPSLIS3ZWTD6AUE2QH2AUAWUWU5MZ", "length": 18738, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "அழிந்து வரும் கிளி மூக்கு, விசிறி வால் சேவல்.. மீட்டெடுக்க தஞ்சையில் ஒரு விழிப்புணர்வு கண்காட்சி! | A exhibition is arranged in Tanjore - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திக���ுடன் இணைந்திருங்கள் தஞ்சாவூர் செய்தி\n14 min ago கனிமொழி மற்றும் மாணிக் தாகூரை சுற்றும் தமிழக எம்.பி.க்கள்.. சூப்பர் காரணம் இருக்கு\n24 min ago கர்நாடகாவில் ஆட்சி நீடிக்குமா. அதிருப்தி எம்ஏல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு\n25 min ago \"இதுக்குதான் பணம் தந்தியாண்ணா\".. தூக்கில் தொங்கிய குடும்பம்.. கதறி அழுத சாந்தி.. திருப்பூரில் சோகம்\n34 min ago ஆடி பிறந்தாச்சு: ஆடி வெள்ளி, ஆடி பூரம், ஆடி பெருக்கு அம்மன் கோவில்களில் இனி களைகட்டும்\nMovies அவளுக்கு ஏன் சாக்லெட் கொடுத்த என் ஃபீலிங்ஸோட விளையாடத.. கவினுடனான காதலை முறித்துக்கொண்ட சாக்ஷி\nTechnology சந்திராயன் 2 விண்கலம் - நிலவில் 52 நாள் இதை தான் செய்ய போகிறது\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு தான் கிரகணம் பாதிக்குமாமே... எப்படி சமாளிக்கப்போறீங்க...\nAutomobiles டெல்லியில் பிஎஸ்-6 பெட்ரோல், டீசல் அறிமுகம்: சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்\nSports உலக சாம்பியனான பிறகு சேட்டையை ஆரம்பித்த இங்கிலாந்து.. சேவாக்கை வம்புக்கு இழுத்து சர்ச்சை\nFinance சுமார் ரூ.38,000 கோடி வரி மோசடி.. 1,620 போலி இன்வாய்ஸ் பில்கள்.. 154 பேர் கைது..\nTravel கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் மெயின் தேர்விற்கான அட்டவணை வெளியீடு\nஅழிந்து வரும் கிளி மூக்கு, விசிறி வால் சேவல்.. மீட்டெடுக்க தஞ்சையில் ஒரு விழிப்புணர்வு கண்காட்சி\nதஞ்சை: அழிந்து வரும் பாரம்பரிய இனமான கிளி மூக்கு, விசிறி வால் சேவல்களை மீட்டெடுப்பதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த வகை சேவல்களுக்கான கண்காட்சி தஞ்சாவூரில் நடைபெற்றது.\nதஞ்சாவூர் அருகே உள்ள அம்மாப்பேட்டையில் உக்கடை எஸ்டேட் சார்பில் கிளி மூக்கு, விசிறி வால் சேவல் கண்காட்சி நடைபெற்றது. இதில் திருச்சி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை என தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் சேவல் வளர்ப்பவர்கள் தங்கள் சேவல்களோடு ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.\nநூற்றுக்கும் மேற்பட்ட சேவல்கள் இந்த கண்காட்சியில் கலந்து கொண்டன. நல்ல அழகான மூக்கு கொண்ட முதல் தரத்தில் இருக்கும் 5 சேவல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றிற்கு எல்.இ.டி. டி.வி பரிசளிக்கப்பட்டது. மேலும் அழகான மயில் போன்ற விசிறி வால் கொண்ட 5 சேவல்கள் தேர்ந���தெடுக்கப்பட்டு ஆன்டிராய்டு மொபைல் பரிசாக வழங்கப்பட்டது.\n\"கை\" எப்படி இருக்கு.. அப்படியே கருணாநிதி போல ஸ்டாலினும்.. காங். எம்பியின் பெருமிதம்\nபோட்டியில் கலந்து கொண்ட சேவல்களுக்கு சுமார் 1 லட்சம் அளவிலான பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்த விஸ்வநாதன் என்பவர் கூறுகையில், கிளி மூக்கு, விசிறி வால் ஒரு வகையை சேர்ந்தது.\nகிளி மாதிரி அழகான மூக்கு, மயில் மாதிரி அழகான வால் கொண்டது இதன் சிறப்பம்சமாகும். தமிழர்களின் பாரம்பரியமான இந்த சேவல்களின் பூர்வீகம் தமிழ்நாடுதான். இங்கிருந்து இவை மற்ற மாநிலங்களுக்கும் பரவியிருக்கிறது.\nஇந்த வகை சேவல்கள் சண்டைக்கு பயன்படுத்துவது இல்லை. இவை அழகிற்காக மட்டுமே ஒரு குழந்தை போல் நம் முன்னோர்கள் வளர்த்து வந்துள்ளனர். பல பேர் இந்த சேவலை வளர்த்து வந்தாலும் இவை தற்போது அழியும் நிலையில் உள்ளது.\nஇப்படியே சென்றால் எதிர்காலத்தில் இப்படி ஒரு சேவல் வகை இருந்ததே யாருக்கும் தெரியாமல் போய்விடும். எனவே இது போன்ற கண்காட்சி நடத்துவதன் மூலம் விழிப்புணர்வு ஏற்பட்டு நம் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில் பலர் இவற்றை வளர்ப்பதற்கு ஆர்வமுடன் முன் வருவார்கள்.\nதமிழகத்தின் பல மாவட்டங்களில் இது போன்ற கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இது நல்ல லாபம் தர கூடிய தொழிலாகவும் இருக்கும். நல்ல தரமான செழுமையான சேவல்கள் ரூ 5,000 தொடங்கி 2 லட்சம் வரை விற்பனை ஆகிறது. கோழி ரூ 2,000 முதல் 1 லட்சம் வரை விற்பனையாகிறது என்றார் அவர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஹைட்ரோகார்பன் விவகாரம்.. வாயில் சொல்லும் தமிழக அரசு செயலில் காட்டட்டும்.\nதென்காசியில் பரபரப்பு.. ஷாலிக் வீட்டை ரவுண்டு கட்டிய அதிகாரிகள்.. தீவிரமாகும் ராமலிங்கம் கொலை வழக்கு\nஆர்.டி.ஐ-யின் கீழ் வரும் கேள்விகளுக்கு 30 நாளில் பதிலளிக்க வேண்டும்.. உயரதிகாரி எச்சரிக்கை\nஆஷாட நவராத்திரி விழா: வாராகி அம்மனை வழிபட்டால் வளங்கள் பெருகும்\nகர்நாடக அணைகளை திறக்கும் பொறுப்பை ஏற்று கொள்ளுங்கள்.. மேலாண்மை ஆணையத்தை கோரும் தமிழக விவசாயிகள்\n100 கிலோ தங்கத்தை அபேஸ் செய்த ராஜப்பாக குருக்கள்... மும்பையில் பொறிவைத்து பிடித்த போலீஸ்\nகழிவு நீரில் கலக்கும் குடிநீர்.. இந்த சூழலில் கூடவா நடவடிக்கை எடுக்க மாட்டீங்க.\nகோயிலுக்குள் அதிமுக கோ பூஜை.. திடீரென எட்டி எட்டி உதைத்த மாடு.. சிதறி ஓடிய பக்தர்கள்\n\"தயவுசெஞ்சு நீங்க போங்க.. ஒவ்வொருத்தரா வாங்க..\".. தஞ்சை ஆஸ்பத்திரியைக் கலக்கும் திருநங்கைகள்\nஎங்க பரமேஸ்வரிக்கு யாராச்சும் உதவி செய்யுங்க.. கண்ணீர் மல்க கேட்கும் சமூக ஆர்வலரின் தாயார்\nகதிராமங்கலத்தில் மீண்டும் கச்சா எண்ணெய் கசிவு... மக்கள் அச்சம்\nகும்பகோணம் அருகே ரூ.10,000 லஞ்சம் கேட்ட சர்வேயர்... அதிர்ச்சியில் உயிரிழந்த விவசாயி\nநீ என்ன புடுங்கிடுவியா.. பயணியுடன் சவடால் .. பஸ் டிரைவர், கண்டக்டரின் லைசென்ஸ் \"கட்\"\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntanjore exhibition தஞ்சை கண்காட்சி சேவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-334", "date_download": "2019-07-17T20:32:49Z", "digest": "sha1:7FBOWRIXLNQUWWEPPAH2LNP5RTKPP3Q5", "length": 9535, "nlines": 62, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "தலைமை தாங்க சக்ஸஸ் ஃபார்முலா | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் உலக கிளாசிக் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள் நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் மேடை இலக்கியம் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல்கள் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.மு��்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nதலைமை தாங்க சக்ஸஸ் ஃபார்முலா\nதலைமை தாங்க சக்ஸஸ் ஃபார்முலா\nDescriptionசக்தி வாய்ந்த ஒரு தலைவராக நீங்கள் உருமாறுவதற்கு தேவைப்படும் அத்தனை சக்ஸஸ் ஃபார்முலாக்களையும் உள்ளடக்கிய புத்தகம். தலைமை பதவி என்பது என்ன அதை எப்படி அடைவது. உடன் பணிபுரிபவர்களை நிர்வாகிப்பது எப்படி, சவால்களை பிரச்னைகளைச் சமாளிப்பது எப்படி. வெற்றிகரமான ஒரு குழுவை உருவாக்குவது எப்படி, உரிய முறையில...\nசக்தி வாய்ந்த ஒரு தலைவராக நீங்கள் உருமாறுவதற்கு தேவைப்படும் அத்தனை சக்ஸஸ் ஃபார்முலாக்களையும் உள்ளடக்கிய புத்தகம்.\nதலைமை பதவி என்பது என்ன அதை எப்படி அடைவது. உடன் பணிபுரிபவர்களை நிர்வாகிப்பது எப்படி, சவால்களை பிரச்னைகளைச் சமாளிப்பது எப்படி. வெற்றிகரமான ஒரு குழுவை உருவாக்குவது எப்படி, உரிய முறையில் பகிர்ந்தளித்து, குறித்த அவகாசத்துக்குள் பணிகளை முடித்து வாங்குவது எப்படி. சுமுகமான உறவுமுறையை அனைவரிடமும் வளர்த்து, ஒரு நல்ல லீடராக நீடித்திருப்பது எப்படி. தலைவர்கள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள். ஒரு தலை சிற��்த தலைவராக உங்களை உருமாற்றிக்கொள்வது சாத்தியம்.இரண்டாயிரத்துக்கும் அதிகமான நிறுவனத்தலைவர்களிடம் உரையாடி, அவர்களிடம் இருந்து பல நுணுக்கங்களைக் கற்று இந்தப்புத்தகத்தை உருவாக்கியிருக்கிறார் டாக்டர் கேரன் ஒடாஸோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/107992", "date_download": "2019-07-17T20:20:36Z", "digest": "sha1:MUA3GWIMFZNIRKH4RWTM3C2JTPWF7UOR", "length": 6561, "nlines": 86, "source_domain": "www.todayjaffna.com", "title": "நடுவர் விரலை உயர்த்துவதற்குள் டி.ஆர்.எஸ். கேட்ட டோனி - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome விளையாட்டு நடுவர் விரலை உயர்த்துவதற்குள் டி.ஆர்.எஸ். கேட்ட டோனி\nநடுவர் விரலை உயர்த்துவதற்குள் டி.ஆர்.எஸ். கேட்ட டோனி\nநடுவரின் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யும் டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தை கையாள்வதில் இந்திய முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான டோனி கில்லாடி. அதனால் தான் டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தை சில சமயம் ‘டோனி ரிவியூ சிஸ்டம்’ என்று வர்ணிப்பது உண்டு. டோனியின் புத்திகூர்மையை, தர்மசாலா ஒரு நாள் போட்டியிலும் காண முடிந்தது.\nஇந்த ஆட்டத்தில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் பதிரானா (33-வது ஓவர்) வீசிய பந்தை பும்ரா எதிர்கொண்ட போது பந்து அவரது காலுறையில் (பேடு) பட்டது. உடனே இலங்கை வீரர்கள் அவுட் கேட்டு முறையிட, நடுவர் விரலை பாதி அளவுக்கு தான் உயர்த்தியிருப்பார். அதற்குள் எதிர்முனையில் நின்ற டோனி, டி.ஆர்.எஸ். சைகையை காட்டி விட்டார். பிறகு ‘ரீப்ளே’யில் பந்து ஆப்-சைடுக்கு வெளியே செல்வது தெரிந்ததால் பும்ரா நாட்-அவுட் என்று அறிவிக்கப்பட்டது.\nஇந்த ருசிகர காட்சி இப்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பல ரசிகர்கள், ‘நடுவரை விரலை முழுமையாக உயர்த்த விடுங்கப்பா…. அதற்குள் என்ன அவசரம்….’ என்று ஜாலியாக பதிவிட்டுள்ளனர். இன்னொரு ரசிகர், ‘டோனி கள நடுவராக பணியாற்றினால் 3-வது நடுவர் மற்றும் டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்திற்குரிய செலவினங்கள் மிச்சமாகி விடும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.\nPrevious articleமுல்லைத்தீவு விசுவமடுவில் ரியுசன் வாத்தியின் லீலை ரியுசன் தீ வைத்து எரிப்பு\nNext articleவவுனியா கஞ்சா விற்றவர் பொலிஸாரால் கைது\nவரலாற்றில் முதல்முறையாக உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து அணி\nஇங்கிலாந்து அணிக்கு 242 ஓட்டங்கள் வெற்றியிலக்கு\nஉலகக்கோப்பையை கைப்பற்றப் ப���வது யார்- நியூசிலாந்துடன் இங்கிலாந்து நாளை மோதல்\nநவாலியூர் சோமசுந்தரப் புலவரின் ஊரில் ஆடிப்பிறப்பு விழா\nயாழ்,நல்லூர் ஆலயத்தில் இம்முறை வருடாந்த உற்சவத்தின் போது தேர் வெளிவீதி உலா வராது\nயாழில்,சுவிஸில் இருந்து வந்தவர் மீது கொடூர தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?cat=90", "date_download": "2019-07-17T20:33:06Z", "digest": "sha1:TEC4QOSRDOQM7TZKAOAJPRQY5K35KQIV", "length": 27679, "nlines": 235, "source_domain": "panipulam.net", "title": "ஆன்மீகம் - Panipulam,Kalaiyady.Saanthai,Kaladdy net", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (95)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (29)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nசுழிபுரம் பறாளாய் ஈசுர விநாயகர் ஆலய தேர்த்திருவிழா (-07-o7-2019)\nஅமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் விரைவில் வெளியேற்றம் – டிரம்ப்\nநிந்தவூரில் இராணுவ வாகனம் விபத்து -10 பேர் காயம்\nரஷ்ய கடற்படை ஆராய்ச்சி நீர்மூழ்கியில் தீ விபத்து – 14 மாலுமிகள் பலி\nவவுனியாவில் அரச வங்கி ஊழியர்கள் போராட்டம்\nசுற்றுலா பயணத்திற்கு ஏற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலை\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\nபணிப்புல கிராமத்து ஆலயங்களின் வரலாறு. ஆக்கம்.திரு. ஆ.த.குணத்திலகம்\nPosted in ஆன்மீகம், எம்மவர் ஆக்கங்கள், க��ாவில்கள், வெளியீடுகள் | 1 Comment »\nஇன்று நீ ஆவேசம் கொண்டிருப்பதேனம்மா\nஉன் பிள்ளைகள் நாங்கள் உனக்கு விட்ட குறை என்னம்மா\n10.08.2014 அன்று என் முன் தோன்றி ஊர் இரண்டுபட்டுக் கிடக்கிறது,ஒன்றுபட வைக்க என்ன எழுதப் போகிறாய்…. என்றாயே தாயே அன்றிலிருந்து இன்றுவரை என் மனப்போராட்டங்களை நீயே அறிவாயே அம்மா அன்றிலிருந்து இன்றுவரை என் மனப்போராட்டங்களை நீயே அறிவாயே அம்மா இந்த நாளிற்குப் பின்னர் நீ அபகரித்துக் கொண்டிருக்கும் ஊர்மக்கள் உயிர்கள் எத்தனை இந்த நாளிற்குப் பின்னர் நீ அபகரித்துக் கொண்டிருக்கும் ஊர்மக்கள் உயிர்கள் எத்தனை, எத்தனை\nஇதற்கு மேல்,இன்று நீ கனடாவில் நிகழ்த்தியிருக்கும் நிகழ்வானது என்னை மட்டுமன்றி ஊர் மக்கள் அனைவரினதும் உதிரத்தை உறைய வைத்துவிட்டதை நீ அறிவாய் அம்மா இந்த இரு தாய்மாரின் 31ம் நாள் கிரியையின் பின் உன் அடுத்த குறி யாரம்மா இந்த இரு தாய்மாரின் 31ம் நாள் கிரியையின் பின் உன் அடுத்த குறி யாரம்மா செய்வதறியாது திகைத்து நிற்கும் உன் பிள்ளைகள் செய்ய வேண்டியதென்னவென்று சொல்லம்மா செய்வதறியாது திகைத்து நிற்கும் உன் பிள்ளைகள் செய்ய வேண்டியதென்னவென்று சொல்லம்மா தாயே\nகந்த சஷ்டியை முன்னிட்டு பதினெட்டுப் போற்றிகள்\nயேர்மனி நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ஒன்று ஹம் நகரில் வாழும் எமது ஊரைச் சேர்ந்த குடும்பம் ஒன்றை நேர்காணல் செய்து ஒளிபரப்பிய காணோளி.\nயேர்மனி மொழியில் உள்ளது. முடிந்தால் யாராவது மொழிமாற்றம் செய்து தரவும்..\n“பொங்கல்” என்கின்ற பழந்தமிழ்ச் சொல்லுக்கு உரிய அர்த்தங்கள்தான் என்ன\nதமிழீழத்திலும், தமிழ் நாட்டிலும் மட்டுமன்றி உலகளாவிய வகையிலும் இன்று புலம் பெயர்ந்திட்ட தமிழ் மக்கள் தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடுகின்ற இக்காலகட்டத்தில் இவ்வகையான தர்க்கங்கள் பல ஆக்கபூர்வமான சிந்தனைகளைக் கிளர்ந்தெழச் செய்து அவற்றைச் செயற்பட வைப்பதற்கும் உதவக் கூடும்.\n“பொங்கல்” என்கின்ற பழந்தமிழ்ச் சொல்லுக்கு உரிய அர்த்தங்கள்தான் என்ன\nபொங்குகை, பெருங்கோபம், மிளகு-சீரகம்-உப்பு-நெய், முதலியன கலந்து இட்ட அன்னம், உயர்ச்சி, பருமை, மிகுதி, கள், கிளர்தல், சமைத்தல், பொலிதல் என்று பல பொருட்களைத் தமிழ் மொழியகராதியும், தமிழ்ப் பேரகராதியும் தருகின்றன. அத்தோடு இன்னுமொரு பொருளும் தரப்ப��ுகின்றது. Read the rest of this entry »\nஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை தான்சாம் துயரம் தரும்\nஅதிகாரம்: நட்பாராயதல் பாடல்: 792\nதிரும்பத் திரும்ப ஆராய்ந்து பார்க்காமல் ஏற்படுத்திக் கொள்கிற நட்பு கடைசியாக ஒருவர் சாவுக்குக் காரணமாகிற அளவுக்குத் துயரத்தை உண்டாக்கி விடும்.\nநட்பு என்றும் புனிதமானது. நட்பு எப்படித் தோன்றுகின்றது என்பது யாருக்கும் தெரியாது. மரியாதைக்குரிய பார்வைகளுடன் ஆரம்பமாகும் நட்பே இடுக்கண் ஏற்படுங்கால் உதவி நிற்கின்றது. Read the rest of this entry »\nஇல்லறம், துறவறம் ஆகிய இரண்டுமே அறம் ஆகும். இல்லறமாயினும், துறவறமாயினும் அறம் பிறழாமல் இருக்க வேண்டும். எப்போதும் இறைவனின் நினைவுடன் இருக்க முயற்சிக்க வேண்டும். இதுதான் முக்கியம்.\nநீண்ட சிகைக்கும் ஆன்மிக பலத்திற்கும் சம்பந்தம் உண்டா\nமுனிவர்கள் பலர் ஜடாமுடி, தாடியோடு இருக்கக் காரணம் என்ன\nசிகை வைத்துக் கொள்வது என்பது நம் நாட்டின் கலாசாரம். சிகை வளர்த்துக் கொள்வதால் உடம்பில் ஏற்படும் உஷ்ணம் தணியும். கேசங்களை அழகாக வைத்துக் கொள்வதும், சவரம் செய்து கொள்வதும் சாஸ்திர விஷயமாக இருந்தாலும் அது ஒருவருக்கு அழகைக் கொடுக்கும். Read the rest of this entry »\nதிருக்கோணேஸ்வர ஆலய தரிசனம் இணையம் ஊடாக.\nவளம் கொழிக்கும் திருகோணமலை மண்ணின் மத்தியில் பண்ணாளர்கள், பாவலர்கள் பலர் வாழும் திருகோணமலையில் கோயில் கொண்ட கோணேசப் பெருமானின் கருணையினை அறியாதவர் இல்லை. திருக் கோணேஸ்வர ஆலயம் சென்று வழிபட முடியாவிட்டாலும், மனதிலே கோணேசப் பெருமானை நிறுத்தி வழிபடும் அடியார்களுக்கு தரிசனத்தை வழங்கும் நோக்குடன் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. Read the rest of this entry »\nநந்தன புது வருட ராசி பலன்கள் சித்திரை 2012\nநாட்டுப் பற்றும் மொழிப் பற்றும் அதிகம் உள்ளவர் நீங்கள். நந்தன புத்தாண்டு உங்களின் பூர்வ புண்ணியாதிபதியான சூரியனின் நட்சத்திரத்தில் பிறப்பதாலும், 9-வது ராசியில் உதிப்பதாலும் தொட்டது துலங்கும். ஆரோக்கியம் மேம்படும். கடன் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். நாடாளுவோரின் நட்பு கிட்டும். நீங்களும் பிரபலமாவீர்கள். பணபலம் கூடும். பழைய சிக்கல்களை புதிய கோணத்தில் அணுகி வெற்றி காண்பீர்கள். தம்பதிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு அழகான வாரிசு உண்டாகும். தடைப்பட்டிருந்த மகளின் திருமணம் இப்போது கைகூடும். சகோதர வகையில் மனக்கசப்புகள் விலகும். சொத்துப் பிரச்னைகளில் அனுகூலம் உண்டு. 17.5.12 முதல் குரு 2-ல் அமர்வதால் தாழ்வு மனப்பான்மை நீங்கும். புதிய முயற்சிகள் வெற்றியடையும். ஆனி, ஆவணி மாதங்களில் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். குழப்பங்கள் நீங்கும். வரவேண்டிய பணம் வந்துசேரும். வசதியான வீட்டுக்கு குடிபெயர்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு பெரிய பதவிகள் கிட்டும். சுற்றியுள்ளவர்களில் நல்லவர்-கெட்டவர்களை அடையாளம் காண்பீர்கள் கார்த்திகை, தை, மாசி மாதங்களில் பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய முடிவுகள் எடுப்பீர்கள். வேலை கிடைக்கும். வெளிநாட்டில் உள்ள உறவினர்- நண்பர்களால் திருப்பங்கள் ஏற்படும். சொத்துப் பிரச்னைகள் சாதகமாகும். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். 13.4.12 முதல் 11.9.12 வரை சனி 6-ல் நிற்பதால் புகழ், கௌரவம் உயரும். உங்களால் வளர்ச்சி அடைந்தவர்கள், இப்போது உங்களுக்கு உதவுவர். Read the rest of this entry »\nமகா சிவராத்திரி- மாசி 20\nஅமாவாசைக்கு முதல் நாள் மாதசிவராத்திரி ஆகும். மாசி மாதத்தில் அமாவாசைக்கு முன் வரும் சிவராத்திரி நாள், மகாசிவராத்திரி ஆகும். ஒருசமயம் பார்வதிதேவி சிவபெருமானிடம், நாதா உங்களை வழிபாடு செய்வதற்கு மிகவும் உகந்த நாள் எது என்று கேட்டாள். சிவன் அவளிடம், மாசி மாத தேய்பிறை 14ம் நாளான அமாவாசை நாளே எனக்கு மிகவும் உகந்த நாளாகும். அன்று விரதம் இருந்து வழிபாடு செய்பவர்கள் என் அருளைப் பூரணமாகப் பெறுவதற்கு தகுதியுடையவர்கள் ஆவார்கள் என்றார். இவ்வாறு, சிவபெருமானே சொல்லிய விசேஷ விரதம் இது. Read the rest of this entry »\nசாந்தை ஸ்ரீ சித்தி வினாயகர் ஆலய புதிய படங்கள்\nPosted in ஆன்மீகம், சாந்தை பிள்ளையார் கோவில் | No Comments »\nமறுபிறவி இல்லாதவர்களே இந்த ஈசனைத் தரிசிக்க முடியும்\nமீண்டும் பிறவாத நிலையை அடைவதே உயிர்களின் குறிக்கோள் என்பர் பெரியோர். அத்தகைய பேரின்ப நிலையை அருளும் தலமாக விளங்குகிறது தேப்பெருமாநல்லூர். புராண காலத் தொடர்புடைய இத்தலத்தில் வேதாந்த நாயகி சமேத விஸ்வநாத சுவாமி அருள்புரிகிறார். இவரை வணங்குவோருக்கு மறுபிறவி இல்லை என்று சொல்லப் படுகிறது. மிகவும் பழமையானது இத்திருக்கோவில். ஆகம விதிக்கு முற்றிலும் மாற்றாக அமைக் கப்பட்டுள்ளது. இங்கு எழுந்தருளியிருக்கும் தெய்வங்கள் அனைத்தும�� மாறுபட்ட கோலத்திலேயே காட்சி தருகின்றனர். Read the rest of this entry »\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdesiyam.com/2017/05/blog-post_28.html", "date_download": "2019-07-17T21:15:46Z", "digest": "sha1:IMXJ4M2VR4XVQ5UQMAJEA7D4AWHAV7UQ", "length": 59569, "nlines": 799, "source_domain": "www.tamizhdesiyam.com", "title": "மாட்டிறைச்சிக்குத் தடை விதிக்கும் சட்டத்தை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு தீர்மானம்! ~ தமிழ்த்தேசியப் பேரியக்கம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமாட்டிறைச்சிக்குத் தடை விதிக்கும் சட்டத்தை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டும் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு தீர்மானம்\nமாட்டிறைச்சிக்குத் தடை விதிக்கும் சட்டத்தை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டும் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு தீர்மானம்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம், சென்னையில் இன்று (28.05.2017) காலை முதல் மாலை வரை நடைபெற்றது.\nகூட்டத்திற்கு, பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் குழ. பால்ராசு, பழ. இராசேந்திரன், நா. வைகறை, கோ. மாரிமுத்து, இரெ. இராசு, க. விடுதலைச்சுடர், க. முருகன், க. அருணபாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, பாவலர் நா. காமராசன் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.\nகூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனமாக நிறைவேற்றப்பட்டன :\nமாட்டிறைச்சிக்குத் தடை விதிக்கும் சட்டத்தை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டும்\nஇந்தியத் துணைக் கண்டத்திலுள்ள பல்வேறு தேசிய இன மக்களின் – பல்வேறு சமய மக்களின் தனித்தன்மையை அழித்து, ஒற்றை மொழி – ஒற்றைப் பண்பாடு என ஆரியமயப்படுத்தும் திட்டத்தில் நடுவண் பா.ச.க. அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது. அதன் ஒருபகுதியாக, இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சார்பில், பசு, காளை, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகளை இறைச்சிக்காக விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பா.ச.க. அரசின் இத்தடையை தமிழ்த்தேசியப் பேரியக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.\nஒவ்வொருவரையும் பிறப்பு அடிப்படையில் மேல் கீழாக வைத்து, ஒவ்வொருவருக்கும் ஒரு நீதி வழங்கும் வர்ணாசிரம அதர்மக் கொள்கையைப் போல், விலங்குகளிடமும் பேதம் காட்டும் முயற்சியே பா.ச.க. அரசின் இத்தடைச் சட்டமாகும்.\nவள்ளுவர் முதல் வள்ளலார் வரை தமிழர் ஆன்மீக மரபில் புலால் மறுப்போர்கூட இறைச்சி உண்ணத் தடை கோரியதில்லை. ஆனால், ஆரிய ஆன்மீகம் ஒற்றைத் தன்மையைத் திணிக்கும் ஆக்கிரமிப்புத்தன்மை கொண்டது.\nமேலும், இந்தியத் துணைக் கண்டத்தில் பரந்து விரிந்து வாழும் கிராமப்புற வேளாண் மக்களின் பொருளியலை இத்தடைச்சட்டம் கடுமையாக பாதிக்கும். பெருமளவில் வேளாண் பணிகளுக்கு உழுகருவி இயந்திரங்கள் பயன்பட்டு வரும் நிலையில், காளைகள் இனப்பெருக்கத்திற்கும், இறைச்சிக்காகவும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில், இறைச்சிக்காக காளைகளை விற்கக் கூடாது என இந்திய அரசு தடை விதிப்பதன் மூலம், இறைச்சிக்காகவும் விற்கமுடியாத சுமை பொருளாகக் காளைகளை மாற்றி, அதன் வழியே காளைக் கன்றுகளை ஈன்று தராத பன்னாட்டு நிறுவனப் இறக்குமதி பசுக்களையும், சினை ஊசிகளையும் ஊக்குவிக்கப்படுகின்றன. இன்னொருபுறத்தில், பன்னாட்டு நிறுவனங்கள் மாட்டிறைச்சியை இறக்குமதி செய்து, கொள்ளை இலாபம் ஈட்டவும் வழிதிறந்துவிடப் படுகின்றது.\nஇந்தப் பொருளியல் காரணங்கள் மட்டுமின்றி, கால்நடைகளை தங்கள் கடவுள்களுக்கு பலியிட்டு வணங்கும் தெய்வ வழிபாடுகளை நசுக்குதல், இசுலாமியர் மற்றும் ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் சமயச் சடங்குகளில் தலையிடுதல் என ஆரியமயப்படுத்தும் வேலைத்திட்டத்தையும் முன்னெடுக்கிறது இந்திய அரசு\nஎனவே, பல்வேறு சமய மக்களுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த வேளாண் மக்களுக்கும் எதிரான இச்சட்டத்தை இந்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கம் கோருகிறது.\nசீரமைக்கப்படும் புதிய பாடத்திட்டத்தில், மொழிப் போர் வரலாற்றை தமிழ்நாடு அரசு சேர்க்க வேண்டும்\nபத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகளில் மதிப்பெண் முறையை இரத்து செய்தும், பதினோறாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு முறை அறிவித்தும் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை அறிவித்து��்ளதை தமிழ்த்தேசியப் பேரியக்கம் வரவேற்கிறது.\nமதிப்பெண் தரவரிசை முறையை வைத்து கல்வி வணிகத்தில் ஈடுபட்டு வந்த தனியார் தன்னல ஆதிக்க ஆற்றல்களுக்கு, இம்மாற்றங்கள் அதிர்ச்சியளித்துள்ளன. இலட்சக்கணக்கான மாணவர்களுக்கு மன அழுத்தத்திலிருந்து விடுதலை அளித்துள்ள இந்த மாற்றங்களை இத்தன்னல ஆற்றல்கள் எதிர்ப்பதை சுட்டிக்காட்டி, அவற்றைக் கைவிட வேண்டுமென்று சில அரசியல் கட்சிகள் கோரிக்கைகள் முன்வைப்பதை தமிழ்த்தேசியப் பேரியக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழ்நாடு அரசு, இம்மாற்றங்களை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.\nதற்போது சீரமைக்கப்பட்டு வரும் புதிய பாடத்திட்டத்தில், 1938லும் 1965லும் நடைபெற்ற தமிழர்களின் வீரஞ்செறிந்த தமிழ்மொழிக் காப்பு இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டங்களையும், மறைக்கப்பட்ட தமிழறிஞர்களின் வரலாறுகளையும் சேர்க்க வேண்டும். தமிழ்நாட்டில் புதிதாக எழுந்து வரும் சூழலியல் பாதுகாப்புணர்வை அங்கீகரிக்கும் வகையில், சூழலியல் பாதுகாப்பு – சட்ட விழிப்புணர்வு ஆகியவற்றையும் பாடத்திட்டங்களில் சேர்க்க வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கம் கோரிக்கை முன்வைக்கிறது.\nநடிகர் இரசினிகாந்த் அரசியலுக்கு வந்தால் தமிழ் மக்கள் அவரைப் புறக்கணிக்க வேண்டும்\nதிரைப்பட நடிகர் இரசினிகாந்த், தமிழ்நாட்டு அரசியலில் ஈடுபட்டு முதல்வராகப் போவதாகவும், அதற்காக அரசியல் கட்சி தொடங்கப் போவதாகவும் தமது இரசிகர்களிடம் பூடகமாகத் தெரிவித்துள்ளார். அதற்கேற்ப பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்துகளைக் கேட்டும், ஊடகவியலாளர் கருத்துகளைக் கேட்டும் வருகிறார்.\nநடிகர் இரசினிகாந்த் மராட்டியத்தில் பிறந்து, கன்னட இனப்பற்றுடன் கர்நாடகாவில் வளர்ந்தவர். நாற்பது ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் வாழ்வதாக அவரே கூறுகிறார். எனினும், தன்னை “பச்சைத்தமிழன்” என்று வேடம் புனைந்து கொண்டு, தமிழ்நாட்டு அரசியலில் தடம் பதிக்க முயல்கிறார்.\nமராட்டியத்திலோ, கர்நாடகாவிலோ மண்ணின் மைந்தனாக இல்லாத ஒருவர், அ்மாநிலத்தின் முதல்வர் பதவியைக் கைப்பற்ற, இவ்வளவு பகட்டாக திட்டங்கள் தீட்ட முடியாது. அம்மாநில மக்கள் தங்கள் சொந்தத் தாயகத்தைக் காக்க விழிப்புணர்வோடு செயலாற்றுகிறார்கள்.\nஅம்மாநிலங்களில், அதிகபட்சமாக சட்டப்பேர���ை உறுப்பினராகவோ, அல்லது நகரசபை உறுப்பினராகவோ வேண்டுமெனில் அயல் இனத்தார் – சிறுபான்மை மொழியின மக்களின் பிரதிநிதியாக ஒன்றிரண்டு இடங்களைப் பெற்றாலே அது பெரும் சாதனையாகும்.\nகாவிரி உரிமை, கச்சத்தீவு உரிமை உள்ளிட்ட தமிழர் உரிமைகள் எதற்கும் குரல் கொடுக்காத இரசினிகாந்த், ஒட்டு மொத்தத் தமிழினத்தின் பிரிதியாகத் தன்னைக் காட்டிக் கொண்டு, தமிழ்நாட்டு அரசியலில் ஈடுபட நினைப்பது, தமிழினத்தில் போதிய அரசியல் விழிப்புணர்வு இல்லையோ என்ற கவலையை ஏற்படுத்துகிறது. எனவே, நடிகர் இரசினிகாந்த் அரசியலில் ஈடுபட்டால், அவரை அரசியல் விழிப்புணர்வு பெற்ற தமிழ் மக்கள் முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டுமென, தமிழ்த்தேசியப் பேரியக்கம் கேட்டுக் கொள்கிறது.\nஇடம் : சென்னை -78.\nகல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற\nஇந்திய அரசு கொண்டு வந்துள்ள வரைவுக் கல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற கீழே கையெழுத்திடவும்\n\"காவிரி - மீத்தேன் - இந்தி - கீழடி - மாட்டுக்கறி\" ...\nதோழர் திருமுருகன் காந்தி மீது குண்டர் சட்டம்: பா.ச...\nமாட்டிறைச்சிக்குத் தடை விதிக்கும் சட்டத்தை இந்திய ...\n“வர்ணாசிரம அதர்மத்தின் நீட்சிதான் மோடி அரசின் மாட்...\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' இந்தியாவின் இந...\nஇரசினிகாந்த், அசீத், விசால் நடிகர்களை ஓரங்கட்டுங்க...\n“தமிழ்த்தேசியப் போராளி” புலவர் கு. கலியபெருமாள் அவ...\nஇரசினிகாந்தை அரசியலுக்கு அழைப்போரும் அதை ஆதரிப்போர...\nசித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சும் தமிழர்கள் ...\nமரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே\nகல்பாக்கம் மருத்துவர் புகழேந்தி மருத்துவமனையை இடித...\nசென்னையில் இந்தித் திணிப்பு ஆணை தீயிட்டு எரிக்கப்ப...\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. Powered by Blogger.\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' (1)\n“தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” (1)\n“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா\n(ஐ.பி.சி.) பிரிவு 124 (1)\n10 பேரை குறிவைக்கிறதா அரசு\n11 பேர் சிறையிலடைப்பு (1)\n90% தமிழர்களுக்கு வேலை (1)\nஅ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் (1)\nஅடக்குமுறையைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் (1)\nஅயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு (1)\nஅரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் (1)\nஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா (3)\nஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா\nஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் (1)\nஇடித்தவர்களைக் கைது செய்க (1)\nஇந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் (3)\nஇந்திப் பிரசார சபை (2)\nஇந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் (1)\nஇந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா (1)\nஇந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும்\nஇராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் (1)\nஇராமேசுவரம் மீனவர் படுகொலை (3)\nஇருவரில் யாருக்கு உங்கள் வாக்கு\nஇனத்திற்காக சில நொடிகள் செலவிட ஓர் அழைப்பு\nஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் (2)\nஉலக வர்த்தகக் கழகம் (1)\nஉலகத் தமிழ் அமைப்பு (1)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஎடப்பாடி வீடு முற்றுகை (1)\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (1)\nஏழு தமிழர் விடுதலை (16)\nஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் (1)\nஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் (1)\nஒசூர் புத்தகக்காட்சி 2019 (1)\nஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா \nகடலூரில் மூவர் பலி (1)\nகட்சி அலுவலகமாக மாறும் (1)\nகப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. (1)\nகர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் (2)\nகாப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம் (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு (46)\nகாவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்\nகாவிரி நீர் கடலில் கலப்பது வீணா\nகாவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது (1)\nகாவிரியில் புதிய அணை (1)\nகிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் (1)\nகுற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் (1)\nகேசவனின் தன்னோவியக் கண்காட்சி (1)\nகேரளத்தின் பொய் அம்பலம் (1)\nகேரளத்தோடு பேச வேண்டும் (1)\nகோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம் (1)\nசசிகலா – பன்னீர் (1)\nசமூக வலைதளத் தோழர்களுக்கு (1)\nசாதி ஒழிப்பு மாநாடு (1)\nசாந்தலிங்க இராமசாமி அடிகளார் (1)\nசான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு (1)\nசிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி (1)\nசிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது (2)\nசித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு (1)\nசிவாஜி கணோசன் சிலை (1)\nசுருங்கி வரும் ஜனநாயகம் (1)\nசுவரொட்ட��களைக் கிழித்த காவல்துறையினர் (1)\nசுவாதி கொலையைத் தடுக்க முன் வராத மக்கள் (1)\nதஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா\nதஞ்சை பெரிய கோவில் (1)\nதமிழக இளைஞர் முன்னணி (4)\nதமிழக உழவர் முன்னணி (1)\nதமிழக உழவர் முன்னணி தோழர்கள் பங்கேற்பு. (1)\nதமிழக எல்லை மீட்பு போராட்டம் (1)\nதமிழக மீனவர் சிக்கல் (4)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணி (1)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழர் எழுச்சி உரைவீச்சு (1)\nதமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் (2)\nதமிழர் தற்காப்பு அரசியல் (3)\nதமிழர் மீட்சிப் பெருங்கூடல் (5)\nதமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் (1)\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் (1)\nதமிழ் வழக்கு மொழி (1)\nதமிழ் வழிக் கல்வி (4)\nதமிழ்க் கலை இலக்கியப் பேரவை (3)\nதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் பெ. மணியரசன் (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் (33)\nதமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பாராட்டு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேச்சு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் (1)\nதமிழ்நாடு தழுவிய முழு கடையடைப்பு இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை\nதமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே (7)\nதலைமைச் செயற்குழு தீர்மானங்கள் (4)\nதலைவர் மணியரசனுக்கு தோழர்களின் சிறப்பான வரவேற்பு\nதழல் ஈகி விக்னேசு (1)\nதிராவிட அரசியலின் தலைவர் வழிபாடு (1)\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா\nதிருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் (1)\nதிருமுருகன் மீது குண்டர் சட்டம் (1)\nதேவிகுளம் - பீரிமேட�� மீட்பு (1)\nதொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. (1)\nதோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்\nதோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nதோழர் குபேரனை விடுதலை செய்க\nதோழர் குபேரன் பிணையில் விடுதலை..\nதோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி (1)\nதோழர் பெ. மணியரசன் (3)\nதோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல்\nதோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை\nதோழர் முகிலனை விடுதலை செய்க (1)\nந. அரணமுறுவல் திடீர் மறைவு (1)\nநடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் (1)\nநடுநிலை தவறக் கூடாது (1)\nநலமாகி வருகிறேன் – நன்றி (1)\nநால்வரையும் விடுதலை செய்க (1)\nநீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் (1)\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு (2)\nநீதிபதி சி.டி. செல்வம் (1)\nபரப்புரையின் தொடக்க விழா (1)\nபவானியில் கேரள அரசு தடுப்பணை (1)\nபறிபோகும் தமிழர் தாயகம் (1)\nபாடி - இடைத்தெரு (1)\nபாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது (1)\nபாரதமாதா பலிகொண்ட தமிழன் (1)\nபிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்\nபுலவர் கலியப்பெருமாள் வீரவணக்கம் நிகழ்வு (1)\nபுலவர் கு. கலியபெருமாள் (1)\nபுறக்கணிக்கப்படும் தமிழ் இளைஞர்கள் (1)\nபூம்புகார் மொதுக் கூட்டம் (1)\nபெ. மணியரசன் இறுதி வணக்கம்\nபெ. மணியரசன் கோரிக்கை (2)\nபெ. மணியரசன் பங்கேற்பு (1)\nபெ. மணியரசன் பேட்டி (1)\nபெ.மணியரசன் அவர்கள் கைது (1)\nபெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி (2)\nபொன்மலை தொடர்வண்டிப் பணிமனை (1)\nபோராட்டக் களத்தில் நின்ற பெண்கள் (1)\nமகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்\nமகளிர் நாள் - மார்ச்சு 8 (1)\nமக்கள் போராட்டமும் சனநாயகமும் (1)\nமண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு (2)\nமண்ணின் மக்களுக்கே வேலை (1)\nமதுபான ஆலை முற்றுகை (1)\nமயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு (1)\nமரண தண்டனை எதிர்ப்பு (2)\nமரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே\nமருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை (1)\nமனிதச் சங்கிலிப் போராட்டம் (1)\nமாட்டுக்கறித் தடைச் சட்டம் (2)\nமாணவி அனிதா தற்கொலை (2)\nமாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் (1)\nமாமணிக்கு மணிவிழா ஆண்டு (1)\nமாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் (1)\nமே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்\nமேதகு வே. பிரபாகரன் (1)\nமொழி வழி மாநிலம் (1)\nயாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள் (1)\nரேசன் கடைகளுக்கு மூடுவிழா (1)\nலட்சுமி என்னும் பயணி (1)\nலட்சு��ி என்னும் பயனி (2)\nவழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் (1)\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர் (1)\nவீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் (1)\nவெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை (1)\nவெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் (1)\nவெளியார் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு (6)\nவேலூர் சிறையில் பேரறிவாளனுடன் பெ. மணியரசன் சந்திப்பு\nவேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் (1)\nவைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது (1)\nஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா\nஜேக்டோ ஜியோ போராட்டம் (1)\nஸ்பாரோ இலக்கிய விருது (1)\nதமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு தீர்மானம்\nஇந்தியைத் திணிக்கும் தில்லி அரசையும் ஆங்கிலத்தைத் திணிக்கும் தமிழக அரசையும் கண்டித்து மொழிப்போர் நாளில் போராட்டம் தமிழ்த்தேசப் பொதுவுடைமைக்...\nபிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் வீரச்சாவு \nவீரச்சாவடைந்துள்ள தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு வீரவணக்கம் \nCopyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/erode/dosai-flour-however-famous-writer-jayamohan-may-not-leave-says-vikamaraja-354434.html?utm_medium=Desktop&utm_source=GB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-07-17T20:59:04Z", "digest": "sha1:4LOZ7IYQJ4ZVW7DSYHNTQKRE44NYGT6Y", "length": 18368, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "மாவு விவகாரம்.. பிரபல எழுத்தாளராக இருந்தாலும் விட்டுவிடக் கூடாது... விக்கிரமராஜா ஆவேசம் | Dosai Flour: However Famous writer jayamohan may not leave Says Vikramaraja - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ஈரோடு செய்தி\n26 min ago எந்த நேரத்திலும் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயார்.. ஸ்டாலினுக்கு பதிலளித்த அமைச்சர் வேலுமணி\n30 min ago மாட்டுக்கறி சாப்பிடலாம் வாங்க.. பேஸ்புக்கில் அழைப்பு.. இளைஞரைக் கைது செய்த போலீஸ்\n43 min ago மாமனார் வீட்டு வரதட்சணையில் பைக் இல்லை.. திருமணமான 24மணி நேரத்தில் மனைவிக்கு தலாக் கொடுத்த கணவன்\n51 min ago அங்குலம் அங்குலமாக தேடுவோம்.. சட்டவிரோதமாக யாராவது இருந்தால் நாடு கடத்துவோம்.. அமித் ஷா அறிவிப்பு\nSports சச்சின்.. சேவாக்.. கங்குலி கொடுத்த அழுத்தம்.. தோனிக்கு எதிராக நகர்த்தப்படும் காய்.. பின்னணி என்ன\nMovies Nila serial: நீலாம்பரி ஒரு பிளான் போட்டா...நிலா சூப்பர் பிளானா\nTechnology இந்தியா: ரெட்���ி கே20, கே20 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை, அம்சங்கள்.\nLifestyle இந்த வீட்டு வைத்தியங்கள் ஆபத்தை மட்டும்தான் ஏற்படுத்தும்... தெரியாம கூட ட்ரை பண்ணிராதீங்க...\nFinance ஜிபிஎஃப் வட்டி விகிதம் குறைப்பு- மத்திய அரசு ஊழியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி\nAutomobiles ரூ. 80 லட்சம் மதிப்புள்ள மஸ்டாங் காருக்கு நேர்ந்த கொடூரம்... பணத்திற்காக நடத்தப்பட்ட வேட்டையா\nEducation தபால் துறை தேர்வுகள் ரத்து.. தமிழில் தேர்வு நடைபெறும்- மத்திய மந்திரி\nTravel கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமாவு விவகாரம்.. பிரபல எழுத்தாளராக இருந்தாலும் விட்டுவிடக் கூடாது... விக்கிரமராஜா ஆவேசம்\nஈரோடு: பிரபல எழுத்தாளராக இருந்தாலும் வியாபாரியிடம் தகராறு செய்திருந்தால், விட்டுவிடக் கூடாது என்று புளித்த மாவு விவகாரத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளார்.\nநாகர்கோவில் பார்வதிபுரத்தில் வசிப்பவர் எழுத்தாளர் ஜெயமோகன். தமிழ் மற்றும் மலையாளத்தில் பல்வேறு படைப்புகளுக்காக பல விருதுகள் பெற்றவர். சில சினிமாக்களுக்கும் கதை, வசனம் எழுதியுள்ளார்.\nகடந்த சில தினங்களுக்கு முன்பு, மளிகைக் கடையில் வாங்கிய தோசை மாவு புளித்துப்போனதால், திரும்பி தந்த போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து கடைக்காரர்களால் தாக்கப்பட்டதாக வடசேரி காவல் நிலையத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் புகார் அளித்துள்ளார். அதே நேரம், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஜெயமோகன் சிகிச்சை பெற்று திரும்பினார்.\nAvadi: ஆனி போனா ஆவணி.. ஆளை மயக்கும் ஆவடி.. தமிழகத்தின் 5வது பெரிய மாநகராட்சி\nதோசை மாவு புளித்துப்போனதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மளிகைக் கடைக்காரரால் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்டதற்கு, கலைத்துறையினர், அரசியல் கட்சியினர் உட்பட பலர் கண்டனம் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்தநிலையில், ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா பேசியதாவது, பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை பயன்படுத்தி அதிகாரிகள் தவறிழைப்பதாகக் குற்றம்சாட்டினார். கடைக்கு ச���ல் வைப்பது போன்ற உத்தரவு, அதிகாரிகள் வியாபாரிகளை மிரட்டி லஞ்சம் பெறவே உதவும் என்று குற்றம்சாட்டிய விக்கிரமராஜா, கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டால், வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் தொடர் போராட்டங்கள் நடைபெறும் என்றும் கூறினார்.\nகுடிநீர் தட்டுப்பாட்டால் சென்னையில் பல உணவகங்களில் மதிய உணவு நிறுத்தப்பட்டுள்ளதாத் தெரிவித்த விக்கிரமராஜா, குடிநீர் வாரியத்தின் மூலம், பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு அரசு குறைந்த கட்டணத்தில் குடிநீர் வழங்க வேண்டும் எனக் கூறினார். மேலும், ஜெயமோகன் பிரபல எழுத்தாளராக இருந்தாலும் அவர் வணிகரிடம் தகராறு செய்திருந்தால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கத் தயங்கக் கூடாது என்றும் விக்கிரமராஜா வலியுறுத்தினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nViral Video: ஜஸ்ட் மிஸ்.. அதுங்க பாட்டுக்குத்தானே நின்னுச்சு.. மயிரிழையில் உயிர் தப்பிய இளைஞர்கள்\nஉயர் மின்னழுத்த கோபுர விவகாரம்.. நேரடி விவாதத்திற்கு தயாரா.\nகண்டக்டர் அசிங்கமா நடந்துக்கிட்டாரு.. கொச்சையா பேசினாரு.. குமுறிய ரீட்டா\nதனியார் குளிர்பான தொழிற்சாலையை அனுமதிக்காதீங்க.. கலெக்டரை சந்தித்து அதிமுக எம்எல்ஏ எதிர்ப்பு\n இல்லனா இடத்தை காலி பண்ணுங்க.. ஈரோடு மாநகராட்சி வளாகத்தில் கறார்\nசொன்னா கேட்க மாட்டே.. செய்தியாளர்களை தாக்கிய எம்எல்ஏ மகன் மீது பாய்ந்தது வழக்கு\n\"யோவ்.. எதுக்கு வீடியோ எடுக்கிறே.. செய்தியாளரின் செல்போனை பறித்து தாக்கிய ஈரோடு எம்எல்ஏ மகன்\nகொங்கு நாட்டுக்கு நல்ல காலம் பொறக்க.. ஒன்றாக இணையும் எம்பிக்கள்- கணேச மூர்த்தி எம்பி அதிரடி பிளான்\nமழை வேண்டி அமைச்சர் செங்கோட்டையன் வருண யாகம்.. அதிமுக நிர்வாகிகள் பங்கேற்பு\nசோதனையின்போது திடுக்.. ஈரோடு எம்பி கணேசமூர்த்தியை தாக்கிய மின்காந்த அலை ட்யூப் லைட் எரிந்த விபரீதம்\nபள்ளி மாணவர்கள் ‘யூ டியூப்’ மூலம் பாடம் படிக்க ஏற்பாடு... அமைச்சர் செங்கோட்டையன் அசத்தல்\n\"சார்.. இப்படியே 2 வருஷமா சொல்லிட்டு இருக்கீங்க.. எப்பதான் செய்ய போறீங்க\".. ஷாக் ஆன அமைச்சர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nerode jayamohan vikramaraja ஈரோடு ஜெயமோகன் விக்கிரமராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/patna/where-is-rjd-leader-tejashwi-yadav-354526.html", "date_download": "2019-07-17T21:11:01Z", "digest": "sha1:NS6G6MLG3WB7ETEXDIIP3MFGACJAWRZ4", "length": 14709, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "அட கொடுமையே! ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் எங்கே? மூத்த தலைவர்கள் செம 'ஷாக்' | Where is RJD leader Tejashwi Yadav? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பாட்னா செய்தி\n4 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n5 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n5 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\n5 hrs ago வெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\n ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் எங்கே மூத்த தலைவர்கள் செம ஷாக்\nபாட்னா: லோக்சபா தேர்தல் படுதோல்விக்குப் பின்னர் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ் தலைமறைவாகிவிட்டார். அவர் தற்போது எங்கே இருக்கிறார் என அக்கட்சியின் மூத்த தலைவர்களுக்கே தெரியவில்லையாம்.\nபீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் இணைந்து தேர்தலை சந்தித்தது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் வென்றது. ராஷ்டிரிய ஜனதா தளம் வரலாறு காணாத தோல்வியைத் தழுவியது.\nராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் சிறையில் இருக்கிறார். அவரது மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையில்தான் தேர்தலை அக்கட்சி எதிர்கொண்டது.\nதேஜஸ்வியின் நடவடிக்கைகளை மூத்த கட்சித் தலைவர்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்நிலையில் தேர்தல் தோல்விக்குப் பின்னர் தேஜஸ்வி டெல்லியில்தான் தலைமறைவாக இருப்பதாக பத்திரிகையாளர்கள் சுட்டிக்காட்டினர்.\nஇந்நிலையில் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான ரகுவன்ஸ் பிரசாத் சிங், தேஜஸ்வி யாதவ் எங்கே இருக்கிறார் என எனக்குத் தெரியவில்லை. அவர் ஒருவேளை உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை பார்க்கவும் சென்றிருக்கலாம். ஆனால் எனக்கு உறுதியாக தெரியவில்லை என விரக்தியாக தெரிவித்துள்ளார்.\nதேர்தல் தோல்விக்குப் பின்னர் கட்சித் தலைவரே மாயமாகிப் போனது பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் பீகாரில் உச்சகட்ட வெயில் கொளுத்துகிறது. 100க்கும் அதிகமான குழந்தைகள் மூளைக் காய்ச்சலால் மரண��த்துள்ளனர். இப்படியான ஒரு சூழலில் கட்சித் தலைவரே காணாமல் போயிருப்பது அக்கட்சியின் மூத்த தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n4 வயது சிறுமி முதல் 80 வயது பாட்டி வரை பலாத்காரம்- மைனர் சிறுவர்களுக்கு பலியாகும் பெண்கள்\nஆர்எஸ்எஸ், மோடி சித்தாந்தங்களுக்கு எதிராக பேசினாலே வழக்குகள் பாய்கின்றன.\nமூளைக் காய்ச்சலால் குழந்தைகள் இறப்புக்கும் லிச்சி பழத்திற்கும் தொடர்பில்லை.. பீகாரில் ஆய்வில் தகவல்\nபீகாரில் மூளைக்காய்ச்சலால் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 129ஆக உயர்வு.. மருத்துவர் இடைநீக்கம்\nமுத்தலாக் தடை விவகாரம்.. கூட்டணி கட்சிகளிடம் கலந்தாலோசிக்கவில்லை என நிதிஷ் கட்சி புகார்\nபீகாரில் மூளைக் காய்ச்சலால் 111 குழந்தைகள் பலி.. அலட்சியம் காரணம் என நிதிஷ்குமாருக்கு எதிராக வழக்கு\nபீகாரை கொளுத்துகிறது வெயில்.. பலி எண்ணிக்கை 91 ஆக உயர்வு\nபீகாரில் 125 குழந்தைகள் இறப்புக்கு லிச்சி பழம் காரணமா ஆய்வு முடிவால் வட இந்தியாவில் பீதி\nமுத்தலாக் தடை மசோதவை எதிர்ப்பது உறுதி.. கூட்டணி கட்சியின் அறிவிப்பால் அதிர்ச்சியில் பாஜக\nமூளை காய்ச்சலால் 43 குழந்தைகள் அடுத்தடுத்து மரணம்.. ஆனால் பீகார் அரசு சொல்லும் அதிர்ச்சி காரணம்\nபீகாரில் வயதான பெற்றோரை பராமரிக்காவிட்டால் மகன் அல்லது மகளுக்கு ஜெயில்.. ஜாமினில் வரமுடியாது\nஇஃப்தார்... மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் மீது பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கடும் தாக்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrjd ஆர்ஜேடி லாலு பிரசாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10cinema.com/article/tl/45977/pudichiruka-illa-pudikalaya-video-song-kalakalapu-2", "date_download": "2019-07-17T21:31:16Z", "digest": "sha1:JB7KABXC3PV2XV7TFFKFXQNUPWWEB6FT", "length": 4228, "nlines": 67, "source_domain": "top10cinema.com", "title": "புடிச்சிருக்கா இல்ல புடிக்கலயா வீடியோ பாடல் - கலகலப்பு 2 - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nபுடிச்சிருக்கா இல்ல புடிக்கலயா வீடியோ பாடல் - கலகலப்பு 2\nபுடிச்சிருக்கா இல்ல புடிக்கலயா வீடியோ பாடல் - கலகலப்பு 2\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nகனவே கனவே வீடியோ பாடல் - ஸ்கெட்ச்\n2.0 படம் உருவான விதம் - வீடியோ\nராஜ்கிரண், மம்முட்டி, மீனா இணைந்து நடிக்கும் படம்\nமுப்பதுக்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளவர் ராஜ்கிரண். ஆனால் இவர் இதுவரை எந்த மலையாள...\nஎஸ்.ஏ.சி., ஜெய் இணையும் படத்திற்கு இப்படியொரு டைட்டிலா\nதமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் இதுவரை 69 படங்களை இயக்கியிருப்பவர் எஸ்.ஏ.சந்திரசேகரன். இவர்...\nஆண்ட்ரு இயக்கத்தில் ஜெய், பானுஸ்ரீ, தேவ்கில் ராகுல் தேவ் உட்பட பலர் நடிக்கும் படம் ‘பிரேக்கிங்...\nநடிகை கேத்ரின் தெரெசா புகைப்படங்கள்\nநீயா 2 - பட புகைப்படங்கள்\nநடிகை கேத்ரின் தெரெசா புகைப்படங்கள்\nகொரில்லா - ட்ரைலர் 1\nநீயா 2 - ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE/", "date_download": "2019-07-17T21:05:13Z", "digest": "sha1:GRJPYVHTHQCTTQWRXSZAABYDN77FAVWR", "length": 4850, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "சீமராஜா Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\nஅட்லி படம் பார்த்த எபெக்ட்- சீமராஜாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்\nசீமராஜா சூரி எண்ட்ரி- ரசிகர்கள் தியேட்டரில் விசில் சத்தத்துடன் உற்சாகம்\nசிவகார்த்திகேயனின் திரை வாழ்க்கையில் அதிக வசூல் செய்த சீமராஜா\nநெருக்கமான பாடல் காட்சிகளை பார்க்கும்போது என் மனைவி கீழே காயின் தேட ஆரம்பிச்சுடுவாங்க\nவரும் ஆனா வராது சீமராஜா புதிய பாடல்- வீடியோ\nஎட்டுமாத கடின உழைப்பில் சிக்ஸ் பேக் வைத்த சூரி\nசிவகார்த்திகேயனின் ‘சீமராஜா’ நாளை வெளியீடு\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,080)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,753)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,194)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,753)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,034)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,794)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/worship/57604-importance-to-muruga-in-sivan-temples.html", "date_download": "2019-07-17T21:33:14Z", "digest": "sha1:MRODWUZUTRGF7KTQ3Q2N5CL2ANVAP2AI", "length": 14031, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "சிவன் ஆலயத்தில் முருகனுக்கே முக்கியத்துவம்.... | Importance to Muruga in Sivan Temples", "raw_content": "\nகுல்பூஷண் ஜாதவுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் : பிரதமர் உறுதி\nஎன்ஐஏ மசோதா : மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\nஹபீஸ் சையது கைது : அமெரிக்க அதிபர் சொன்னதென்ன\nகுல்பூஷண் ஜாதவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு: இந்தியாவுக்கு முதல் வெற்றி\nஅமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\nசிவன் ஆலயத்தில் முருகனுக்கே முக்கியத்துவம்....\nசனி,செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு பரிகாரத்தலம் - கூந்தலூரு முருகன்...\nதிருநாவுக்கரசரால் பாடப்பெற்ற சிறப்புடைய ஸ்தலம்.ஆனந்தவல்லி உடனுறை அருள்மிகு ஜம்புகாரணேஸ்வரர் திருக்கோயில்.கும்பகோணத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.இத்தலத்தின் சிறப்பு சிவன் ஆலயமாக இருந்தாலும் முருகப் பெருமானுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. முருகனின் சன்னிதி ஆலயத்தின் முன்புறம் அமைந்துள்ளது. முருகனுக்கு ஏன் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது என்று புராண காலகதை உண்டு.\nமகா ரிஷியான ரோம ரிஷி ஜம்புகாரணேஸ்வரர் அருளால் தனது தாடியிலிருந்து தங்கம் எடுக்கும் சித்தியை பெற்றிருந்தார். ஏழை எளிய மக்களுக்கு பொன்னை கொடுத்து உதவினார். ஒரு முறை சிவன் தன்னுடய திருவிளையாடலை ரோம ரிஷியிடம்காண்பித்தார். தாடியிலிருந்து பொன் எடுக்கும் சக்தியை நிறுத்தினார். முன்பு போல் ஏழைகளுக்கு உதவ முடியவில்லையே என்று எண்ணி வருத்த முற்ற ரோமரிஷி தன்னுடைய தாடியை நீக்கினார். சிவனை எண்ணியே இருந் தவர் தன்னை சுத்தப்படுத்திக்கொள்ளாமல் சிவனை காண ஆலயத்துக்குள் நுழைய முற்பட்டார்.\nநீராடமல் சிவனை தரிசிக்க வந்த ரோம ரிஷியை வாசலில் தடுத்து நிறுத்திய முருகனும், பிள்ளையாரும் அவரது தவறை எடுத்துரைத்தார்கள். செய்ய தகாத தவறை செய்துவிட்டேனே.. எம் பெருமானே என்று ஆலய வாசலிலேயே அமர்ந்து மனம் வருந்தி தவம் செய்ய துடங்கினார் ரோமரிஷி. தவத்தைக் கண்டு மனம் இறங்கிய சிவப்பெருமான் காட்சிதந்து அவருக்கும் மேலும் பல ஆற்றல் கள் தந்து அருளினார். இத்திருவிளையாடல் மூலம் வெளித்தூய்மையை விட மனத்துய்மையே பெரியது என்னும் உண்மையை உலகுக்கு உணர்த்தினார் என்று கூறுகிறார்கள்.\nஇதுபோல் இனி இங்கு தவறு நடக்கக்கூடாது என்று முருகப்பெருமான வாசலி லேயே அமர்ந்துகொண்டார். சனி பகவான் தன்னுடைய தான் பெற்ற சாபத்தை நீக்கிகொள்ளும் பொருட்டு அங்கிருக்கும் தீர்த்தத்தில் நீராடி தினமும் சிவனை வழிபடுவது வழக்கம். ஒருமுறை நீராடிய பின் சிவனை தரிசிக்க ஆலயத்தில் நுழைய முற்பட்டார். அப்போது அவரை தடுத்து நிறுத்திய முருகப்பெருமான் சனி தோஷங்களால் பாதிக்கப்படும் பக்தர்கள் இத்தலத்தில் வந்து என்னை வழிபட்டால் உடனே தோஷங்களை நிவர்த்தி செய்வேன் என்று நீங்கள் சம்ம தித்தால் தான் உள்ளே செல்லம் முடியும் என்று உறுதியாக சொல்லிவிட்டாராம்.\nஏற்கனவே தனக்கு ஏற்பட்ட சாபத்தை நீக்கிக்கொள்ள் கூந்தலூர் ஜம்பு காரணேஸ்வரர் அருள் வேண்டுமே என்று நினைத்து சனி பகவானும் அப்படியே ஆகட்டும் என்று முருகனிடம் வாக்கு கொடுத்து முருகன் எதிரிலேயே தனது தவத்தால் சாபத்தை நீக்கி கொண்டாராம். முருகன் ஈசானிய பார்வையில் சனீஸ் வரரை நோக்கி இருப்பதால் சனீஸ்வர பகவான் பக்தர்களுக்கு அளிக்கும் தொல் லையை இந்த முருகனிடம் அண்டினாலே களைந்துவிடுவார் என்பது ஐதிகம். இந்த ஆலயத்தினுள் சனி மற்றும் செவ்வாய் கிரக சன்னிதிகள் எதிர் எதிராக அமைந்துள்ளதால் சனி மற்றும் செவ்வாய் கிரகத்தின் பாதிப்புகளை பரிகாரத் தலமாக கூந்தலூர் ஜம்புகாரணேஸ்வரர் தலம் இருக்கிறது.\nசனி மற்றும் செவ்வாய் கிரக பாதிப்புகளில் சிக்குண்டு இருப்பவர்கள் கூந்தலூர் சென்று முருகனை சந்தியுங்கள். வெற்றிகரமாக மீண்டு விடுவீர்கள்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n2. ரூ.96 - க்கு பிஎஸ்என்எல் -இன் சூப்பர் பிரீபெய்டு ஆஃபர்\n3. ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு என்ன தான் காரணம்...\n4. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n5. ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தலாமா\n6. பிக் பாஸ் வீட்டில் நடக்கும் நீயா நானா நிகழ்ச்சி\n7. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபழனி பஞ்சாமிர்தம் தயாரிப்பு - நோட்டீஸ்க்கு இடைக்காலத் தடை\nஅடுத்த 2 மாதத்தில் சந்திராயன் - 2 விண்கலம் தனது வேலையை தொடங்கும்: இஸ்ரோ தலைவர்\nதுரைமுருகன் இ��்வளவு கொடூரமாக இருப்பார் என்று நினைக்கவில்லை: ஹெச்.ராஜா\n2030க்குள் விண்வெளியில் இந்தியாவுக்கென தனி விண்வெளி நிலையம்: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்\n1. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n2. ரூ.96 - க்கு பிஎஸ்என்எல் -இன் சூப்பர் பிரீபெய்டு ஆஃபர்\n3. ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு என்ன தான் காரணம்...\n4. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n5. ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தலாமா\n6. பிக் பாஸ் வீட்டில் நடக்கும் நீயா நானா நிகழ்ச்சி\n7. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\nஹபீஸ் சையது கைது : அமெரிக்க அதிபர் சொன்னதென்ன\nபிரபல நடிகரின் தாயார் மரணம் : முதல்வர் இரங்கல்\n'ஜிபிஎஸ்'-க்கு பதிலாக இந்தியாவின் சொந்த தயாரிப்பான 'நேவிக்' விரைவில் அறிமுகம்\nஎன்ஐஏ மசோதா : மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/209273?ref=archive-feed", "date_download": "2019-07-17T20:23:16Z", "digest": "sha1:U4SMHP6KX6UFJZV537E6CKKCTLQPDP7J", "length": 7239, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து விபத்து - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து விபத்து\nஇலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று தெல்தெனிய பிரதேசத்தில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.\nகுறித்த பேருந்து நேற்று மாலை கண்டியிலிருந்து மொனராகலை நோக்கி பயணித்து கொண்டிருந்த வேளையிலேயே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபேருந்தில் 60 பேர் பயணித்துள்ள நிலையில், 11 பேர் காயமடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமேலும் ஒருவர் கவலைக்கிடமாகவுள்ள நிலையில் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்�� லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/news/94548-", "date_download": "2019-07-17T20:52:38Z", "digest": "sha1:PIKNCFCWXBZYUXAUU2ZBBIXVKBN3E5Q3", "length": 4760, "nlines": 123, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 16 May 2014 - உடல் எடை கூட... உணவோடு வெண்ணெய்! | increase your weight, butter using", "raw_content": "\n“அப்பா தந்த ஆரோக்கிய வாழ்க்கை\nசுட்டீஸ் ரெசிப்பி சத்துக்கு சத்து சுவைக்கு சுவை\nஉல்லாசப் பயணம்... உடல்நலம் பத்திரம்\nவியர்வை வெளியேற வலுவான பயிற்சி\n”அன்னை தெரசாவிடம் ஆசி பெற்றேன்\nஅளவோடு சேர்க்கலாம் மயொனைஸ்... மார்கரீன்\nஅழகை கெடுக்கிறதா... அதிர்ஷ்ட மச்சம்\n“நார்கோலெப்சி” அதிர வைக்கும் அதீத தூக்கம்\nமஞ்சள் இருக்கு மங்காத அழகு\nசுற்றுலா செல்பவர்களுக்கு ஹெல்த்தி ரெசிப்பி\nஉடல் எடை கூட... உணவோடு வெண்ணெய்\nஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்...-8\nஅம்மா ரெசிப்பி; ஆற்றல் தரும் சோள குழிப் பணியாரம்\nஇதயத்தை பாதுகாக்கும் ஏழு படிகள்\nநலம், நலம் அறிய ஆவல்\nஉடல் எடை கூட... உணவோடு வெண்ணெய்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2019-07-17T21:32:52Z", "digest": "sha1:5TCB76PQ4R2EAL4NYS7OEHQBG4N5QSW7", "length": 5223, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பினைமுறி | Virakesari.lk", "raw_content": "\nஇன்றையப் போட்டியிலும் தோற்ற இலங்கை\nமீனவர்களின் உரிமையை பாதுகாப்போம் ; மட்டக்களப்பில் சுவரோட்டிகள்\nறுகுணு பல்கலை.யின் புதிய வேந்தராக அக்குரட்டியே நந்த தேரர்\nஎவன்கார்ட் விவகாரம் ; உயர் அதிகாரிகள் இருவரை 19 ஆம் திகதிக்கு முன் கைதுசெய்யுமாறு உத்தரவு\nஇலங்கை அணியின் அனைத்து பயிற்சியாளர்களையும் பதவி விலகுமாறு பணிப்பு\nஒன்­று­கூடி உரிமைக் குரல் எழுப்­பிய தமிழ் மக்கள் - கன்னியாவில் நடந்ததென்ன \nசெல்பியால் வந்த வி���ை ; கடலில் விழுந்த இளைஞர்கள், இருவர் மீட்பு - இருவர் மாயம்\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nவீடொன்றிலிருந்து ஒரு தொகை டெட்டனேட்டர்கள் மீட்பு ; நால்வர் கைது\n\"அரசாங்கம் என்றால் குறைபாடுகள் காணப்படுவது சாதாரணமாகும், தேசிய அரசாங்கம் ஒன்றும் விதிவிலக்கல்ல\"\n\"தேசிய அரசாங்கத்தில் இடம் பெற்ற மத்திய வங்கியின் பினைமுறி விவகாரத்தினை பெரிதுப்படுத்தி பேசியவர்கள் மிஹின் லங்கா விமான சே...\nஎவன்கார்ட் விவகாரம் ; உயர் அதிகாரிகள் இருவரை 19 ஆம் திகதிக்கு முன் கைதுசெய்யுமாறு உத்தரவு\nஇலங்கை அணியின் அனைத்து பயிற்சியாளர்களையும் பதவி விலகுமாறு பணிப்பு\nஇந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு மஹேல விண்ணப்பம்\nநல்லிணக்கம் தொடர்பில் கொழும்பில் கருத்துரைக்கும் கிழக்கு அரசியல்வாதிகள் : ஞானசார\nகூட்டமைப்பின் அத்திவாரத்திலேயே அரசாங்கம் இயங்குகின்றது : வியாழேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=22087?to_id=22087&from_id=22208", "date_download": "2019-07-17T21:22:23Z", "digest": "sha1:T66JWLHQRCMTXQNDJQP5YRHJ2ZZJNASO", "length": 9428, "nlines": 73, "source_domain": "eeladhesam.com", "title": "உயிர்த்த ஞாயிறு தாக்குதலாளிகளுடன் நெருங்கிய தொடர்புடைய மூவர் கைது – Eeladhesam.com", "raw_content": "\nதமிழ் தேசத்திற்குத் தேவை கொள்கைவழிக்கூட்டே அன்றி தேர்தல் கூட்டல-முன்னணி அறிக்கை\nகிணற்றில் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு\nஅதிபர் தேர்தல் முடியும் வரை அமெரிக்க உடன்பாடுகளை தாமதிக்க வேண்டும் – தயாசிறி\nதவறை ஒப்புக்கொண்டு தீர்ப்பை மாற்றிய நீதிபதி வைகோ தேர்தலிலும் போட்டியிடலாம்\nவைகோ மீதானத் தேசத்துரோக வழக்கின் தீர்ப்பு: கருத்துச்சுதந்திரத்தின் மீதான கோரத்தாக்குதல் – சீமான்\nஅமைச்சர் றிசாத் பதியுதீனின் மனைவியிடம் விசாரணை\nஅமெரிக்க உடன்பாடுகள் குறித்து பொய்யான பரப்புரைகள் – மங்கள சமரவீர\nஜ.எஸ். பயங்கரவாதிகளினால் நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலாளிகளுடன் நெருங்கிய தொடர்புடைய மூவர் கைது\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலாளிகளுடன் நெருங்கிய தொடர்புடைய மூன்று பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மூவரும் அம்பாறை – கல்முனையில் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தற்கொலைத் தாக்குதல்களுடனும் நேரடி தொடர்பு கொண்டவர்கள் என புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்தே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nஇந்தநிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக இதுவரை 90 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nவைகோ மீதானத் தேசத்துரோக வழக்கின் தீர்ப்பு: கருத்துச்சுதந்திரத்தின் மீதான கோரத்தாக்குதல் – சீமான்\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று 05-07-2019 விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்திய வல்லாதிக்கமும், சிங்களப்\nரவிகரன், சிவாஜியின் வழக்கு ஒத்திவைப்பு\nவடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பிர்களான துரைராசா ரவிகரன் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் மீதான வழக்கு விசாரணைகள் ஒத்தி வைக்கப்பட்டதுடன், இனி\nவெற்றி பெற்ற மோடிக்கு சம்பந்தன் கடிதம் – நெருங்கிப் பணியாற்ற விருப்பம்\nஇந்தியப் பிரதமராக மீண்டும் பதவியேற்கும், நரேந்திர மோடியுடன் மிகவும் நெருங்கமாகச் செயலாற்றி, தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண, ஆவலாக இருப்பதாக\nவடமராட்சி கிழக்கில் கரைவலை தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர் பலி\nகூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் கிழக்கு மாகாண கட்டளை தளபதி சந்திப்பு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nதமிழ் தேசத்திற்குத் தேவை கொள்கைவழிக்கூட்டே அன்றி தேர்தல் கூட்டல-முன்னணி அறிக்கை\nகிணற்றில் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு\nஅதிபர் தேர்தல் முடியும் வரை அமெரிக்க உடன்பாடுகளை தாமதிக்க வேண்டும் – தயாசிறி\nதவறை ஒப்புக்கொண்டு தீர்ப்பை மாற்றிய நீதிபதி வைகோ தேர்தலிலும் போட்டியிடலாம்\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடி��்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.in/tamilnadu/tamil-nadu_87871.html", "date_download": "2019-07-17T20:27:56Z", "digest": "sha1:7D7FNMWTKO4PVR2PVW3VNNGLC3YMFBDF", "length": 18029, "nlines": 124, "source_domain": "jayanewslive.in", "title": "வெப்பசலனம் காரணமாக அடுத்த 2 நாட்களுக்‍கு தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்‍கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்", "raw_content": "\nஐஸ் தொழிற்சாலையில் திடீரென சிலிண்டர் வெடித்து விபத்து : அமோனியா வாயு கசிவால் குடியிருப்புகளை விட்டு வெளியேறிய மக்கள் - தொழிற்சாலை உரிமையாளர் இருவர் கைது\nமதுரை மாவட்டத்தில் 50 ஆண்டுகளாக இருளில் மூழ்கிய கிராமம் : சிரமத்திற்கு ஆளாகும் முதியவர்கள், குழந்தைகள் - நடவடிக்கை எடுக்கக் கோரி கையில் விளக்குடன் மனு\nநடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்‍குகளை எண்ண அனுமதி மறுப்பு - விஷால் தரப்பு கோரிக்‍கையை நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nதேனி மக்களவை தொகுதியில் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு - பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளதால் வெற்றி செல்லாது என அறிவிக்க கோரிக்கை\nகர்நாடக அரசியலில் பா.ஜ.க. குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை - மக்‍களவையில் ராஜ்நாத்சிங் விளக்‍கம்\nமதுரையில் 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பல கோடி ரூபாய் வரி பாக்கி : தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அம்பலம்\nமது எதிர்ப்பாளர் நந்தினியின் தங்கை கைது : மது விலக்குக்கு எதிராக மதுரையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த முயன்றபோது போலீசார் நடவடிக்கை\nவறட்சியால் பாதிக்‍கப்பட்ட நகரங்கள் தமிழகத்திலேயே அதிகம் உள்ளன - மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறை ஆய்வில் தகவல்\nமருத்துவப் படிப்புக்‍கான கலந்தாய்வு தொடக்‍கம் - முதல் நாள் கலந்தாய்வுக்‍கு சிறப்பு பிரிவினர் அழைப்பு\nகர்நாடக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு - அனைத்து காங்கிரஸ் அமைச்சர்களும் ராஜினாமா செய்ததாக தகவல்\nவெப்பசலனம் காரணமாக அடுத்த 2 நாட்களுக்‍கு தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்‍கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nவெப்பசலனம் காரணமாக 2 நாட்களுக்‍கு தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் அக்‍னி நட்சத்திரம் தொடங்கி வெயில் வாட்டி வதைத்துவரும் நிலையில், கடந்த சில தினங்களாக தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் மழை பெய்துவருவதால் அப்பகுதிகளில் வெயிலின் தாக்‍கம் குறைந்துள்ளது. வெப்பசலனம் காரணமாக அடுத்த 2 நாட்களுக்‍கு தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nகடந்த 24 மணிநேரத்தை பொருத்தவரை ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் 4 சென்டி மீட்டர் மழையும், நத்தம், சங்ககிரி, துர்க்‍கம் ஆகிய இடங்களில் 3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. சென்னையைப் பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது.\nஐஸ் தொழிற்சாலையில் திடீரென சிலிண்டர் வெடித்து விபத்து : அமோனியா வாயு கசிவால் குடியிருப்புகளை விட்டு வெளியேறிய மக்கள் - தொழிற்சாலை உரிமையாளர் இருவர் கைது\nமதுரை மாவட்டத்தில் 50 ஆண்டுகளாக இருளில் மூழ்கிய கிராமம் : சிரமத்திற்கு ஆளாகும் முதியவர்கள், குழந்தைகள் - நடவடிக்கை எடுக்கக் கோரி கையில் விளக்குடன் மனு\nநடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்‍குகளை எண்ண அனுமதி மறுப்பு - விஷால் தரப்பு கோரிக்‍கையை நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nதேனி மக்களவை தொகுதியில் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு - பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளதால் வெற்றி செல்லாது என அறிவிக்க கோரிக்கை\nமாநிலங்களவைத் தேர்தல் : அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்\nதென்மேற்கு பருவக்காற்று தீவிரம் - தமிழகத்தில் மழை அதிகரிக்க வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nஇயக்குநர் சங்கத்தின் 100-வது பொதுக்குழு கூட்டம் கரு. பழனியப்பன் சர்ச்சைக்குரிய பேச்சால் பரபரப்பு : 21-ம் தேதி இயக்குநர் சங்கத் தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு\nமதுரையில் 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பல கோடி ரூபாய் வரி பாக்கி : தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அம்பலம்\nமது எதிர்��்பாளர் நந்தினியின் தங்கை கைது : மது விலக்குக்கு எதிராக மதுரையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த முயன்றபோது போலீசார் நடவடிக்கை\nவறட்சியால் பாதிக்‍கப்பட்ட நகரங்கள் தமிழகத்திலேயே அதிகம் உள்ளன - மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறை ஆய்வில் தகவல்\nஐஸ் தொழிற்சாலையில் திடீரென சிலிண்டர் வெடித்து விபத்து : அமோனியா வாயு கசிவால் குடியிருப்புகளை விட்டு வெளியேறிய மக்கள் - தொழிற்சாலை உரிமையாளர் இருவர் கைது\nமதுரை மாவட்டத்தில் 50 ஆண்டுகளாக இருளில் மூழ்கிய கிராமம் : சிரமத்திற்கு ஆளாகும் முதியவர்கள், குழந்தைகள் - நடவடிக்கை எடுக்கக் கோரி கையில் விளக்குடன் மனு\nநடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்‍குகளை எண்ண அனுமதி மறுப்பு - விஷால் தரப்பு கோரிக்‍கையை நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nதேனி மக்களவை தொகுதியில் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு - பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளதால் வெற்றி செல்லாது என அறிவிக்க கோரிக்கை\nகர்நாடக அரசியலில் பா.ஜ.க. குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை - மக்‍களவையில் ராஜ்நாத்சிங் விளக்‍கம்\nமாநிலங்களவைத் தேர்தல் : அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்\nஆக்ராவில் பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்து - 29 பேர் பலி : படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சை\nதென்மேற்கு பருவக்காற்று தீவிரம் - தமிழகத்தில் மழை அதிகரிக்க வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nஇயக்குநர் சங்கத்தின் 100-வது பொதுக்குழு கூட்டம் கரு. பழனியப்பன் சர்ச்சைக்குரிய பேச்சால் பரபரப்பு : 21-ம் தேதி இயக்குநர் சங்கத் தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு\nஇங்கிலாந்தில் கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களிடையே கருத்துக் கணிப்பு : போரிஸ் ஜான்சன் பிரதமராவார் என எதிர்பார்ப்பு\nஐஸ் தொழிற்சாலையில் திடீரென சிலிண்டர் வெடித்து விபத்து : அமோனியா வாயு கசிவால் குடியிருப்புகளை வ ....\nமதுரை மாவட்டத்தில் 50 ஆண்டுகளாக இருளில் மூழ்கிய கிராமம் : சிரமத்திற்கு ஆளாகும் முதியவர்கள், கு ....\nநடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்‍குகளை எண்ண அனுமதி மறுப்பு - விஷால் தரப்பு கோரிக்‍கையை நிர ....\nதேனி மக்களவை தொகுதியில் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ���ழக்க ....\nகர்நாடக அரசியலில் பா.ஜ.க. குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை - மக்‍களவையில் ராஜ்நாத்சிங் விளக்‍கம் ....\n20 மில்லி கிராமில் தங்க உலகக் கோப்பை : விழுப்புரத்தில் நகை தொழிலாளி சாதனை ....\n302 ஆசனங்களை 6 நிமிடம் 51 வினாடிகளில் செய்துகாட்டி பள்ளி மாணவர் சாதனை ....\nசாதனை புத்தகத்தில் இடம்பெற்ற திருச்சி மாணவர்கள் ....\nதிருச்சியில் ஆணி படுக்கையில் ஒரு மணி நேரம் பத்மாசனத்தில் அமர்ந்தபடி பள்ளி மாணவி புதிய சாதனை ....\nபாக் ஜலசந்தி கடற்பகுதியை 10.30 மணி நேரத்தில் கடந்து சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=30802073", "date_download": "2019-07-17T20:22:51Z", "digest": "sha1:EWZ23SO676HBOUNUOE4HYCZLGHQGKAWS", "length": 40743, "nlines": 836, "source_domain": "old.thinnai.com", "title": "காற்றினிலே வரும் கீதங்கள் – 5 கண்ணனிடம் அடைக்கலம் | திண்ணை", "raw_content": "\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 5 கண்ணனிடம் அடைக்கலம்\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 5 கண்ணனிடம் அடைக்கலம்\nதமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா\nஉணவு செல்ல வில்லை – சகியே\nமணம் விரும்ப வில்லை – சகியே\nகுணம் உறுதி யில்லை – எதிலும்\nபாரதியார் (கண்ணன் என் காதலன்)\nபுனித மீராவின் வாழ்க்கை வரலாறு (1498-1550):\nபதினைந்தாம் நூற்றாண்டில் ராஜஸ்தானில் வாழ்ந்த பக்திப் பாடகி மீராபாய் சமஸ்கிருத மொழியில் தேர்ச்சி பெற்று, இசைக்கலை, பாடல் புனைதல், நாட்டியக் கலை, வில்வித்தை ஆகியவற்றில் கைதேர்ந்து அரச குடும்பத்தில் உதித்த இளவரசி. முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு பனிரெண்டாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டிலே வாழ்ந்த கவிக்குயில் ஆண்டாளும் மீராவைப் போல் கண்ணன் மீது காதல் கொண்டு காவியப் பாக்களைப் புனைந்தார். மீரா கண்ணன் மீது காதல் கொண்டு நெஞ்சுருகிப் பாடிய பக்திப் பரவசப் பாடல்கள் 500 ஆண்டுகளாய்ப் பாரத நாடெங்கும் பரவிக் கமழ்ந்து வருகின்றன. ஒருமுறை அப்போது தில்லியை ஆண்ட மொகாலாய மன்னர் அக்பரும், அவரது அரசாங்கக் கவிஞர் தான்சேனும் மாறுவேடம் பூண்டு, கல்லையும் உருக்கும் மீராவின் கானங்களைக் கேட்க வந்ததாக வரலாற்றில் அறியப்படுகிறது. அவரது அரிய வாழ்க்கையை வெள்ளித்திரைக் கதையாக எடுத்துக் காலம்சென்ற இசைவாணி எம். எஸ். சுப்புலட்சுமி தமிழிலும், இந்தியிலும் மீராவாக நடித்துப் பெயர் பெற்றுள்ளா��். மீராபாய் சுகமான அரண்மனை வாழ்க்கையைத் துறந்து கண்ணனிடம் மோகங் கொண்டு இசைக்கானங்கள் பாடி ஊர் ஊராய்ப் புனித சாதுக்களுடன் அலைந்து திரிந்தார்.\n1498 ஆண்டில் செல்வந்த ராஜபுத்திர அரச குடும்பத்து இளவரசியாக மீரா ஆஜ்மீருக்கு அருகில் இருக்கும் மேர்த்தா என்னும் ஊரில் பிறந்தார். பதினெட்டு வயதில் (1516) மேவார் பட்டத்து இளவரசர் போஜ ராஜரை மணந்தார். ஐந்தாண்டுகள் கழித்துப் போரிலே கணவர் மாண்டு போனார். மீராபாய் மெதுவாக இசைக்கானங்கள் பாடுவதில் ஈடுபட்டு கண்ணன் மீது பக்திப் பரவசம் ஏற்பட்டு, ஆவேசமாகப் பாடி ஆலயங்களில் புனித சாதுக்களுடன் நடமாட ஆரம்பித்தார். அரச குடும்பத்துப் பெண்ணொருத்தி இவ்விதம் வெளியே தனியாகப் பாடிக்கொண்டு பரதேசி போல் வாழ்வது, பட்டத்தை ஏற்றுக் கொண்ட மைத்துனர் ரத்தன் சிங், மற்றும் அடுத்து அரசராகிய அவரது சகோதரர் விக்ரம் சிங் ஆகிய இருவருக்கும் அறவே பிடிக்க வில்லை. ஆயினும் அரசாங்க கட்டுப்பாடுகளை எல்லாம் மீறிப் புரட்சி மாதாய் மாறிய மீரா, தான் எண்ணியவாறு விடுதலைக் குயிலாக வெளியேறி பக்திப் பாடகியாக ஊர் ஊராய்த் திரிந்து வந்தார்.\nசென்றவிட மெல்லாம் கண்ணன் மீது மீரா இன்னிசைக் கானங்களைப் பாடிக் கொண்டு பெருந்திரளைக் கவர்ந்து பெரும் புகழடைந்து வந்தார். மீராவின் கானங்கள் அவர் இறந்த பிறகுதான் எழுதப்பட்டன. பாடலைக் கேட்டவர், சேமிக்க உதவியவர் அவரது மூலப் பாடல்களை சிறிது மாற்றி இருக்கலாம் என்று எண்ண இடமிருக்கிறது. கலைஞானிகள் மீராவின் கானங்கள் மூலத்திலிருந்து மாற்ற மில்லாதவை என்பதை ஏற்க மறுத்தாலும், மீராவின் பக்திக் கானங்கள் வட இந்தியாவில் இலக்கியத் திறத்தைப் பெற்றுள்ளன. கிடைத்த மொத்தப் பாடல்கள் சுமார் 200 என்பது தெரிய வருகிறது. மீராவின் ஒரே நோக்கம், கண்ணன் மீது கொண்ட மோகக் காதலால் பாடல்களைப் பாடி மகிழ்வது. பிருந்தா வனத்தில் கண்ணனைச் சுற்றிவரும் கோபியரில் ஒருத்தியாகத் தன்னை கற்பனித்துக் கொண்டாள். கண்ணனே தன் கணவன் என்று கானங்களில் பாடி வந்தாள் \nநான்கு முறைகள் மீராவைக் கொல்ல ராஜபுத்திர அரசு முயன்றதாக அறியப் படுகின்றது. முதலில் மீராவின் கணவன் இறந்த பிறகு, உடன்கட்டையில் எரிக்க மீராவைப் பிடிக்க வந்ததாகவும், புனித சாதுக்கள் அவளைக் காப்பாற்றியதாகவும் தெரிகிறது. அவளுக்கு விஷம் கொடு��்துக் கொல்ல முயற்சி, அடுத்து நச்சுப் பாம்பை பெட்டியில் விட்டுக் கொல்ல முயற்சி, பிறகு ஊசிமுனைக் கம்பி முட்களைப் படுக்கையில் இட்டுக் கொல்ல முயற்சி செய்ததாகவும் வரலாற்றில் உள்ளன \nமீரா கண்ணனைக் கிரிதர கோபாலா என்று அழைக்கிறாள். வேறோர் இடத்தில் கருமை நிறக் கண்ணா என்று விளிக்கிறாள். காக்கை நிறத்தோனே, மன மோகனா, ஹரி கிருஷ்ணா, கவர்ந்த கள்வனே என்றெல்லாம் கானங்களில் விவரிக்கின்றாள். கண்ணனே தன் கணவன் என்று பாடிப் பாடிக் களிப்படைகிறாள். கடைசியில் மீராவின் மைத்துனர்கள் மனமிறங்கி மீராவின் கீர்த்தியை மெச்சி அவளை மீண்டும் அரண்மனையில் வரவேற்க விரும்பி ஒரு குழுவை அனுப்பினார்கள். அப்போது அவள் அவர்களிடம் கேட்டுக் கொண்டது இதுதான். இறுதியாக ஒருமுறை ஆலயத்தில் காதலன் கண்ணனிடம் அந்த இரவு தங்கிக் கீதம் இசைத்து விட்டுக் காலையில் வருவதாகப் போனவள், பிறகு மீளவே இல்லை. காலையில் அவளது போர்வையும், கூந்தல் முடியும் ஆலயத்தில் கிடந்தனவே தவிர புனித மீரா எப்படிக் காணாமல் போனாள் என்பது மர்மாகப் போய்விட்டது \nபுனித மீராவின் கீதங்கள் : 5 கண்ணனிடம் அடைக்கலம் \nபேசிக் கொண்டார் நகர மாந்தர் \nசிரித்தேன் நான் குடிக்கும் போது \nயாழ்ப்பாணச் சமூகத்தில் பெண் கல்வி – ஓர் ஆய்வு – குறமகள்\nசிங்கப்பூர் – ஜுரோங் தீவு\nகதை சொல்லும் வேளை … 1\nபாரதி தமிழ்ச் சங்கம் வழங்கும் பொங்கல் திருவிழா 2008\nவந்து போகும் சுதந்திர தினங்களும் குடியரசு விழாக்களும்\nஇக்கால இலக்கியம்,தேசியக் கருத்தரங்கம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்\nLast Kilo bytes – 7 காந்திக்கும் கோட்ஸேக்கும் உள்ள ஓற்றுமை \nகுர்ஆன் மாற்றம் செய்யப் பட்டதா\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் முடத்துவ விண்மீன்களின் ஈர்ப்பலைகள் \nமா.சித்திவினாயகத்தின் மானிட வலிக் கவிதைகள்\nபயங்கரபறவையால் அழிக்கப்பட்ட கிராமமும் பயங்கரம் கலந்த சிறகுகளும்\nதிப்பு சுல்தானும், திரிபுவாதிகளும், அண்டப் புளுகர்களும்\nவிருதுகளின் அரசியலும் கொச்சைப் படுத்தலும்\nபங்கு சந்தை:: ( அகில உலக LOSS வேகாஸ் …\nமோரியோடான செவ்வாய்க்கிழமைகள் – புத்தக அறிமுகம்\nசம்பந்தமில்லை என்றாலும் – மதுரை மாவட்ட சுதந்திர வரலாறு ( ந. சோமயாஜுலு )\nஅத்வானி, சானியா அச்சுறுத்தல்கள்: நம் அடிப்படை உரிமைகளுக்கு விடப்பட்டுள்ள சவால்\nநேசிப்பாளர்கள் தி��ம் (VALENTINE’S DAY )\nபண்டைய தமிழகத்தில் காதல் திருவிழா\nதாகூரின் கீதங்கள் – 15 ஏற்றுக்கொள் பூமித் தாயே \nகாற்றினிலே வரும் கீதங்கள் – 5 கண்ணனிடம் அடைக்கலம்\nதிப்பு: அங்கீகார ஏக்கத்தால் உருவானதோர் ஆளுமை\nசீமானின் தீப்பெட்டியிலிருந்து தீக்குச்சிகளும் குப்பைகளும்\nநல்லடியாரின் கடிதம் குறித்து – கர்பளா, வஹ்ஹாபிகள், காபா, பாலியல் வன்முறை, மத மூளைச் சலவை\nமுக அழகிரி – பன்ச் பர்த்டே\nதிண்ணைப் பேச்சு – பிப்ரவரி 7, 2008\nநீதியும் நாட்டார் விவேகமும் : பழமொழி நாநூறும்\nகுன்றக்குடி அடிகளாரின் திருக்குறள் உரையும் அதன் தனித்தன்மைகளும்\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 6\nஎழுத்துக்கலை பற்றி இவர்கள்………(11 ) – ‘சி.சு.செல்லப்பா’\nPrevious:பண்டைய தமிழகத்தில் காதல் திருவிழா\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nயாழ்ப்பாணச் சமூகத்தில் பெண் கல்வி – ஓர் ஆய்வு – குறமகள்\nசிங்கப்பூர் – ஜுரோங் தீவு\nகதை சொல்லும் வேளை … 1\nபாரதி தமிழ்ச் சங்கம் வழங்கும் பொங்கல் திருவிழா 2008\nவந்து போகும் சுதந்திர தினங்களும் குடியரசு விழாக்களும்\nஇக்கால இலக்கியம்,தேசியக் கருத்தரங்கம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்\nLast Kilo bytes – 7 காந்திக்கும் கோட்ஸேக்கும் உள்ள ஓற்றுமை \nகுர்ஆன் மாற்றம் செய்யப் பட்டதா\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் முடத்துவ விண்மீன்களின் ஈர்ப்பலைகள் \nமா.சித்திவினாயகத்தின் மானிட வலிக் கவிதைகள்\nபயங்கரபறவையால் அழிக்கப்பட்ட கிராமமும் பயங்கரம் கலந்த சிறகுகளும்\nதிப்பு சுல்தானும், திரிபுவாதிகளும், அண்டப் புளுகர்களும்\nவிருதுகளின் அரசியலும் கொச்சைப் படுத்தலும்\nபங்கு சந்தை:: ( அகில உலக LOSS வேகாஸ் …\nமோரியோடான செவ்வாய்க்கிழமைகள் – புத்தக அறிமுகம்\nசம்பந்தமில்லை என்றாலும் – மதுரை மாவட்ட சுதந்திர வரலாறு ( ந. சோமயாஜுலு )\nஅத்வானி, சானியா அச்சுறுத்தல்கள்: நம் அடிப்படை உரிமைகளுக்கு விடப்பட்டுள்ள சவால்\nநேசிப்பாளர்கள் தினம் (VALENTINE’S DAY )\nபண்டைய தமிழகத்தில் காதல் திருவிழா\nதாகூரின் கீதங்கள் – 15 ஏற்றுக்கொள் பூமித் தாயே \nகாற்றினிலே வரும் கீதங்கள் – 5 கண்ணனிடம் அடைக்கலம்\nதிப்பு: அங்கீகார ஏக்கத்தால் உருவானதோர் ஆளுமை\nசீமானின் தீப்பெட்டியிலிருந்து தீக்குச்சிகளும் குப்பைகளும்\nநல்லடியாரின் கடிதம் குறித்து – கர்பளா, வஹ்ஹாபிகள், காபா, பாலியல் வன்முறை, மத மூளைச் சலவை\nமுக அழகிரி – பன்ச் பர்த்டே\nதிண்ணைப் பேச்சு – பிப்ரவரி 7, 2008\nநீதியும் நாட்டார் விவேகமும் : பழமொழி நாநூறும்\nகுன்றக்குடி அடிகளாரின் திருக்குறள் உரையும் அதன் தனித்தன்மைகளும்\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 6\nஎழுத்துக்கலை பற்றி இவர்கள்………(11 ) – ‘சி.சு.செல்லப்பா’\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2018/10/22-10-2018-last-24hrs-rainfall-data-tamilnadu-puducherry.html", "date_download": "2019-07-17T20:31:57Z", "digest": "sha1:3WE5EI2HHH4HWN72T622T5XYYBCDD2XC", "length": 17599, "nlines": 114, "source_domain": "www.karaikalindia.com", "title": "22-10-2018 கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பதிவாகிய அதிகபட்ச மழை அளவுகள் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n22-10-2018 கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பதிவாகிய அதிகபட்ச மழை அளவுகள்\nemman காரைக்கால், செய்தி, செய்திகள், மழை அளவுகள், வானிலை செய்திகள், rainfall data No comments\n22-10-2018 நேரம் காலை 10:40 மணி நான் நேற்றைய எனது இரவு பதிவில் குறிப்பிட்டு இருந்த அந்த மன்னார் வளைகுடா பகுதிகளில் #ராமேஸ்வரத்துக்கு மேற்கே இலங்கைக்கு அருகே நிலைகொண்டிருந்த அந்த மேலடுக்கு சுழற்சியானது தற்பொழுது #தூத்துக்குடி க்கு மேற்கே ராமேஸ்வரத்துக்கு தென் கிழக்கே இலங்கையின் #மன்னார் பகுதிக்கு தெற்கே இலங்கைக்கு அருகே மன்னார்வளைகுடா பகுதியில் நிலைகொண்டுள்ளது மேலும் நேற்று நான் ப��ிவிட்டு இருந்தது போல நேற்று நள்ளிரவு நேரத்திலும் இன்று அதிகாலை முதல் தற்பொழுது வரையிலும் #காரைக்கால் மற்றும் #நாகை மாவட்டம் அருகே உள்ள வங்கக்கடல் பகுதிகளில் தொடர்ந்து சிறு சிறு மழை மேகங்கள் குவிய தொடங்கின இன்று காலை வலுவான மழை மேகங்கள் வங்கக்கடல் பகுதியில் இருந்து மெல்ல மெல்ல நகர்ந்து கடலோர பகுதிகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பொழிவை ஏற்படுத்தி வந்தன #காரைக்கால் பகுதிகளில் மழை பொழிவை ஏற்படுத்திய மழை மேகங்கள் சற்று முன்பு #பூம்புகார் மற்றும் அதன் சுற்றுவட்டப் பகுதிகளில் பதிவாகி வந்தன அவை மேலும் நகர்ந்து நாகை மாவட்டத்தின் வடக்கு கடலோர பகுதிகளில் அங்கங்கே இடியுடன் கூடிய மழை பொழிவை ஏற்படுத்தலாம் அந்த மேலடுக்கு சுழற்சியானது மேலும் கிழக்கு நோக்கி நகர முற்படும் பட்சத்தில் மீண்டும் ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பதிவாக தொடங்கலாம்.\n22-10-2018 இன்று காலை 8:30 மணிக்கு பதிவாகியிருக்கும் மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் #புதுச்சேரி மாநிலத்தில் பதிவாகிய மழை அளவுகள்\n#காரைக்கால் (காரைக்கால் மாவட்டம் ) - 28 மி.மீ\n#புதுச்சேரி (புதுச்சேரி மாவட்டம் ) - 21 மி.மீ\n22-10-2018 இன்று காலை 8:30 மணிக்கு பதிவாகியிருக்கும் மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் #தமிழகத்தில் மழை பதிவாகிய ஒரு சில பகுதிகளின் நிலவரம்.\n#சிதம்பரம் (கடலூர் மாவட்டம் ) - 90 மி.மீ\n#வானூர் (விழுப்புரம் மாவட்டம் ) - 86 மி.மீ\n#கொள்ளிடம் - #அணைக்காரசத்திரம் (நாகப்பட்டினம் மாவட்டம் ) - 81 மி.மீ\n#பேச்சிப்பாறை (கன்னியாகுமரி மாவட்டம் ) -70 மி.மீ\n#சத்தியமங்கலம் (ஈரோடு மாவட்டம் ) - 66 மி.மீ\n#பாபநாசம் (திருநெல்வேலி மாவட்டம் ) - 65 மி.மீ\n#மரக்காணம் (விழுப்புரம் மாவட்டம் ) - 65 மி.மீ\n#திருச்செந்தூர் (தூத்துக்குடி மாவட்டம் ) - 63 மி.மீ\n#சித்தாறு (கன்னியாகுமரி மாவட்டம் ) -56 மி.மீ\n#தென்காசி (திருநெல்வேலி மாவட்டம் ) - 56 மி.மீ\n#சீர்காழி (நாகப்பட்டினம் மாவட்டம் ) - 48 மி.மீ\n#மணிமுத்தாறு (திருநெல்வேலி மாவட்டம் ) - 35 மி.மீ\n#செங்கோட்டை (திருநெல்வேலி மாவட்டம் ) - 34மி.மீ\n#நாகப்பட்டினம் (நாகப்பட்டினம் மாவட்டம் ) - 33 மி.மீ\n#பூதப்பாண்டி (கன்னியாகுமரி மாவட்டம் ) -32 மி.மீ\n#கன்னிமார் (கன்னியாகுமரி மாவட்டம் ) -31 மி.மீ\n#சங்கராபுரம் (விழுப்புரம் மாவட்டம் ) - 30 மி.ம��\n#சேரன்மாதேவி (திருநெல்வேலி மாவட்டம் ) - 28 மி.மீ\n#ஆயிக்குடி (திருநெல்வேலி மாவட்டம் ) - 27 மி.மீ\n#தொண்டி (ராமாநாதபுரம் மாவட்டம் ) - 26 மி.மீ\n#தக்கலை (கன்னியாகுமரி மாவட்டம் ) -24 மி.மீ\n#புத்தன்அணை (கன்னியாகுமரி மாவட்டம் ) -24 மி.மீ\n#பரங்கிப்பேட்டை (கடலூர் மாவட்டம் ) - 23 மி.மீ\n#கீரிப்பாறை (கன்னியாகுமரி மாவட்டம் ) -23 மி.மீ\n#பெருஞ்சாணி (கன்னியாகுமரி மாவட்டம் ) -23 மி.மீ\n#பஞ்சப்பட்டி (கரூர் மாவட்டம் ) - 21 மி.மீ\n#வலங்கைமான் (தஞ்சாவூர் மாவட்டம் ) -20 மி.மீ\n#நாங்குநேரி (திருநெல்வேலி மாவட்டம் ) - 20 மி.மீ\n#சிவலோகம் (கன்னியாகுமரி மாவட்டம் ) -20 மி.மீ\n#திருநெல்வேலி (திருநெல்வேலி மாவட்டம் ) - 18 மி.மீ\n#மாயனூர் (கரூர் மாவட்டம் ) - 18 மி.மீ\n#அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி மாவட்டம் ) - 17 மி.மீ\n#கள்ளக்குறிச்சி (விழுப்புரம் மாவட்டம் ) - 17 மி.மீ\n#திண்டிவனம் (விழுப்புரம் மாவட்டம் ) - 17 மி.மீ\n#நாகர்கோயில் (கன்னியாகுமரி மாவட்டம் ) -17 மி.மீ\n#அரவாக்குறிச்சி (கரூர் மாவட்டம் ) - 15 மி.மீ\n#கிருஷ்னராயபுரம் (கரூர் மாவட்டம் ) - 15 மி.மீ\n#கடலூர் (கடலூர் மாவட்டம் ) - 15 மி.மீ\n#இளையான்குடி (சிவகங்கை மாவட்டம் ) -15 மி.மீ\n#ராதாபுரம் (திருநெல்வேலி மாவட்டம் ) - 13 மி.மீ\n#நீடாமங்கலம் (திருவாரூர் மாவட்டம் ) - 12 மி.மீ\n#நன்னிலம் (திருவாரூர் மாவட்டம் ) - 11 மி.மீ\n#விழுப்புரம்(விழுப்புரம் மாவட்டம் ) - 9 மி.மீ\nஅடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கான வாய்ப்புகளுடன் பிற்பகலில் மீண்டும் பதிவிடுகிறேன்.அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.\nகாரைக்கால் செய்தி செய்திகள் மழை அளவுகள் வானிலை செய்திகள் rainfall data\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\n12-08-2018 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n12-08-2018 நேரம் மாலை 4:20 மணி 13-08-2018 ஆகிய நாளை முதல் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய தொடங்குகிறது.வட ஆந்திரம் அருகே ஒரு மேலடு...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/view/63_179461/20190623195358.html", "date_download": "2019-07-17T20:56:43Z", "digest": "sha1:BHN4DGFAVPG2B3EBTCQDPN7S3EEHJ4AW", "length": 8076, "nlines": 64, "source_domain": "www.kumarionline.com", "title": "நடுவருடன் வாக்குவாதம்: கேப்டன் கோலிக்கு அபராதம்", "raw_content": "நடுவருடன் வாக்குவாதம்: கேப்டன் கோலிக்கு அபராதம்\nவியாழன் 18, ஜூலை 2019\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nநடுவருடன் வாக்குவாதம்: கேப்டன் கோலிக்கு அபராதம்\nஆப்கனுடனான போட்டியில் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் இந்திய அணித் தலைவர் விராட் கோலிக்கு ஆட்ட ஊதியத்தில் 25% அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.\nதற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்தின் சவுதம்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் நடந்த 28வது லீக் ஆட்டத்தில் தடுமாறிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த போட்டியின் போது ஆப்கானிஸ்தான் அணி வீரர் ஹஸ்ரத்துல்லா ஜஜாய் பேட்டிங் செய்த பொழுது, முகமது சமி வீசிய பந்தில், டி.ஆர்.எஸ். முறையில் எல்.பி.டபிள்யூ. அவுட் கேட்டு விராட் கோலி நடுவரிடம் முறையிட்டார். ஆனால் அந்த பந்து ஸ்டம்பில் படாமல் மயிரிழையில் விலகிச் சென்றுள்ளது டி.ஆர்.எஸ். முறையில் தெரிந்தது.\nஆனால் பின்னர் நடுவருடன் இதுகுறித்து உரையாடிக் கொண்டிருந்த கோலி பின்னர் இரு கைகளையும் கூப்பியபடி நடுவரிடம் மன்னிப்பு கேட்டு உள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் இந்திய அணித்தலைவர் விராட் கோலிக்கு ஆட்ட ஊதியத்தில் 25% அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐசிசி வெளியிட்டுள்ள செய்திக்குகுறிப்பில் போட்டிக்கான ஐ.சி.சி.யின் நடத்தை விதி 1 மற்றும் 2.1 ஐ மீறும் செயலில் கோலி ஈடுபட்டு உள்ளார். எனவே சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், விதிமீறலில் ஈடுபட்ட விராட் கோலிக்கு போட்டி கட்டணத்தில் 25% அபராதம் விதித்து உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇந்திய அணியிலிருந்து தோனியை நீக்க பிசிசிஐ முடிவு\nமுதல்முறையாக உலகக்கோப்பையை வென்று இங்கிலாந்து அணி சாதனை\nஉலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதிப் போட்டி: ஆஸ்திரேலியாவை வென்றது இங்கிலாந்து\nதோனியை 7-வதாக களமிறக்கியதால் சர்ச்சை: இந்திய அணியின் இறுதிப்போட்டி வாய்ப்பு பறிபோனது\nஉலககோப்பை இறுதிப் போட்டிக்கு செல்��ுமா இந்தியா : மழையால் அரையிறுதி இன்று தொடர்கிறது\nதேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக ராகுல் டிராவிட் நியமனம்\nகிரிக்கெட் உலக கோப்பையை இந்தியா வெல்லும் : ஷோயப் அக்தர் கணிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=Sila+ne&si=0", "date_download": "2019-07-17T21:19:15Z", "digest": "sha1:SUB2KHKWABLG6ETA7VT2U2XQC3SIBOBI", "length": 19985, "nlines": 320, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » Sila ne » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- Sila ne\nஇந்த நாவலை எழுதுவதன் மூலம் என்னைப் புதிதாய் ஒரு சோதனையில் நான் ஈடுபடுத்திக் கொண்டேன். காலங்கள் மாறும்போது மனிதர்களும் மாறித்தான் ஆக வேண்டும். மாறிய மனிதர்களைக் காலத்தின் மாற்றமே காண வைக்கிறது. பல மாற்றங்கள் சமுதாய வாழ்வில் புதுமையானைவயாக இருந்தாலும் தனி [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : ராஜசியாமளா பிரகாஷ்\nபதிப்பகம் : புத்தகப் பூங்கா (Puthaga poonga)\nசட்டையை மாட்டிக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே புறப்பட்டுவிட்டால், நாள்தோறும் எத்தனை எத்தனை காட்சிகளை நாம் பார்க்க நேர்கிறது ஒவ்வொன்றிலும் ஒரு சுவாரஸ்யம் ஒளிந்திருக்கும். பார்த்து ரசித்துவிட்டு அந்தக் கணமே மறந்துவிடுவது சாதாரண மனிதனின் குணம். நகைச்சுவை உணர்வுள்ள சிலரோ அதை சுற்றியிருப்பவர்களிடம் சொல்லி [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : பாக்கியம் ராமசாமி (Bakkiyam Ramasamy)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nநகைச்சுவையாகக் கதைகள் சொல்வது என்பதோ, கட்டுரைகள் எழுதுவது என்பதோ தனித்திறமைதான் சொல்லும் விதத்தைப் பொறுத்தும், சொல்லக்கூடிய நகைச்சுவையின் தன்மையைப் பொறுத்தும், படிப்பவர்களின் இயல்பான நகைச்சுவை உணர்வு அவர்களை அறியாமல் வெளிப்படுகிறது. அப்படி வெளிப்பட்டால், அதுவே அந்தக் கட்டுரையாளரின் வெற்றி. இந்த வெற்றி [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : பாக்கியம் ராமசாமி (Bakkiyam Ramasamy)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nசில நேரங்களில் சில விஞ்ஞானிகள் - Sila Nerangalil Sila Vingyanigal\nவிஞ்ஞானிகள் என்றதும் நமக்கு ஒருவித பிரமிப்பு ஏற்படுவது சகஜம். ஆனால், அந்த மாமேதைகளும் நம்மைப் போல் நடந்தும் உண்டும் உறங்கியும் வாழ்ந்தவர்கள்தான் என்பதைத் தெரிந்து கொள்ளும்போது அவர்களுடன் நமக்கு [மேலும் படிக்க]\nவகை : அறிவியல் (Aariviyal)\nஎழுத்தாளர் : மெ. மெய்யப்பன் (M.Meyappan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஉலகில் எந்த ஜீவராசிக்கும் கிடைக்காத, மனித இனத்துக்கு மட்டுமே கிடைத்துள்ள ஒரு வரம் சிரிப்பு. நகைச்சுவை உணர்வு உள்ளவர்கள், வாழ்வின் துயர சம்பவங்களிலிருந்து மீள்வது எளிது. அதனால்தானோ என்னவோ 'துன்பம் வரும் வேளையிலே சிரிங்க' என்று வள்ளுவர் கூறியிருக்கிறார்.\nபலர் நகைச்சுவையாகப் பேசியே [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : பாக்கியம் ராமசாமி (Bakkiyam Ramasamy)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : ஜெயகாந்தன் (Jayakanthan)\nபதிப்பகம் : காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)\nசிலையும் நீ, சிற்பியும் நீ - Silaiyum Nee, Sirpiyum Nee\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : தங்கவேலு மாரிமுத்து\nபதிப்பகம் : விஜயா பதிப்பகம் (Vijaya Pathippagam)\nசிலப்பதிகாரம் மறுக்கப்பட்ட நீதியும் மறைக்கப்பட்ட உண்மையும் - Silapathigaram Marukkapatta Neethiyum Maraikkapatta Unmaiyum\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : வெ. பெருமாள்சாமி\nபதிப்பகம் : பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகவின் ராஜசேகர் மகாத்மா காந்தியின் சுய சரிதை சத்திய சோதனை இந்த புத்தகம் விற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் எழுத்தாளர்\t: ரா. வேங்கடராஜூலு பதிப்பகம்\t: நவஜீவன்…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nமதிப்பீடு கல்வி, நீ நதி போல, புதிய பூமி, Dr.M. Sendhilvadivu, rape, pathe, சங்க இலக்கியம் வழங்கும், ஆண்டுகளுக்கு முன் தமிழகம், கட்டுப்பாடு, பால் அரசியல், puratchi, ராமர், PUGAZ, ப.ஜீவானந்தம், ஜோதிட பிர\nTNPSC குரூப் IV VAO தமிழ் (6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி பாடத்தில் எடுக்கப்பட்டது) -\nசிறைப் பறவைகள் (CID லாரன்ஸ் & டேவிட் சாகஸம்) -\nமுகத்தில் தெளித்த சாரல் (ஒலிப்புத்தகம்) -\nஉணர்வுகள் சிந்தனைகள் - கட்டுரைத் தொகுதி -\nபோரும் அமைதியும் (மூன்று பாகங்களும் சேர்த்து ரூ.1000) - Porum Amaithiyum (Mundru pagamum)\nமகாகவி பாரதியார் கவிதைகள் -\nமணிமேகலை காட்டும் மனித வாழ்வு -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/asia/03/176009?ref=archive-feed", "date_download": "2019-07-17T21:03:27Z", "digest": "sha1:DVK2PN7EWQ6JX5OAB2D25KNKLPMF66FZ", "length": 7494, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "கைக்குழந்தையுடன் தேர்வு எழுதிய பெண்: இப்போது எப்படியிருக்கிறார்? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகைக்குழந்தையுடன் தேர்வு எழுதிய பெண்: இப்போது எப்படியிருக்கிறார்\nஆப்கானிஸ்தானில் கைக்குழந்தையுடன் பெண்ணொருவர் தேர்வு எழுதிய புகைப்படம் வைரலானது, நம்மில் பலரும் இதை படித்திருப்போம்.\nஆப்கானிஸ்தானை சேர்ந்த ஜஹன்தாப் அஹம்தி(வயது 25), மூன்று குழந்தைகளுக்கு தாயான இவர் கைக்குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு தேர்வு எழுதினார்.\nஇதை பல்கலைகழக பேராசிரியர் நாசிர் குஸ்ரா வெளியிட வைரலானது, உலகின் பல்வேறு இடங்களில் இருந்தும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் அவருக்கு உதவி செய்ய முன்வந்தது.\nஇதனை தொடர்ந்து, புகழ்பெற்ற காபூல் பல்கலைகழகம் பொருளாதாரம் படிக்க இடம்வழங்கியுள்ளது.\nபெண் அரசியல்வாதி ஒருவர் ஜஹன்தாப் அஹம்தியின் கல்விச்செலவை ஏற்றிருக்கிறார்.\nஆப்கானிஸ்தானின் இரண்டாவது துணை ஜனாதிபதி, ஒரு வருடம் இலவசமாக தங்கிக்கொள்ள வீடு ஒன்றை வழங்கியுள்ளார்.\nகாபூலில் உள்ள பெண்கள் வெளியே சென்று வர அனுமதி உள்ளது, ஆனால் எனது கிராமம் கல்வியறிவில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதால், படிப்பை முடித்த பின்னர் கிராம பெண்களுக்கு உதவி செய்யப் போகிறேன் என்கிறார் அஹம்தி.\nமேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spottamil.com/tag/priyanka-fernando/", "date_download": "2019-07-17T20:44:04Z", "digest": "sha1:EXG6YJZCDXVXJQD7EA6Z5WXIS52NX4BM", "length": 5056, "nlines": 51, "source_domain": "spottamil.com", "title": "Priyanka Fernando Archives - Tamil Social Network - SpotTamil", "raw_content": "\nபிரித்தானிய அரசே யுத்தக் குற்றவாளியான பிரியங்கா பெர்னாண்டோவை கைது செய்\nஇனப்படுகொலையாளி திராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவை மீளப்பெற கூடாது என தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றில் புலம்பெயர் அமைப்பொன்று தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று 15.03.19 (வெள்ளிக்கிழமை) எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போதே நீதிமன்றத்திற்கு வெளியே புலம்பெயர் தமிழர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா வாழ் தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் அரசியல் குறுக்கீடு […]\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள். spottamil@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9C%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE", "date_download": "2019-07-17T21:16:03Z", "digest": "sha1:PGT4U6SUJ666MW2RY4KHDJDUNVLC5JSO", "length": 11870, "nlines": 164, "source_domain": "ta.wikipedia.org", "title": "சந்திர சம்செர் ஜங் பகதூர் ராணா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "சந்திர சம்செர் ஜங் பகதூர் ராணா\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசந்திர சம்செர் பகதூர் ராணா\nசந்திர சம்செர் பகதூர் ராணா\n13வது [[நேபாள பிரதம அமைச்சர்]] காஸ்கி மற்றும் லம்ஜுங்கின் மூன்றாவது மன்னர்\nதேவ் சம்செர் ஜங் பகதூர் ராணா\nபீம் சம்செர் ஜங் பகதூர் ராணா\nதீர் சம்செர் ஜங் பகதூர் ராணா - நந்தகுமாரி\nசந்திர சம்செர் ஜங் பகதூர் ராணா\nகாஸ்கி மற்றும் லம்ஜுங்கின் மூன்றாவது மன்னர்\nதேவ் சம்செர் ஜங் பகதூர் ராணா\nபீம் சம்செர் ஜங் பகதூர் ராணா\nமோகன் சம்செர் ஜங் பகதூர் ராணா\nவாபேர் சம்செர் ஜங் பகதூர் ராணா\nகைசர் சம்செர் ஜங் பகதூர் ராணா\nசிங்க சம்செர் ஜங் பகதூர் ராணா\nகிருஷ்ண சம்செர் ஜங் பகதூர் ராணா\nசந்திர சம்செர் ஜங்க பகதூர் ராணா\nதீர் சம்செர் ஜங் பகதூர் ராணா\nசந்திர சம்செர் பகதூர் ஜங் ராணா, 1910\nசந்திர சம்செர் பகதூர் ராணாவின் குடும்பம்\nசந்திர சம்செர் ஜங் பகதூர் ராணா (Chandra Shumsher Junga Bahadur Rana), (8 சூலை 1863 – 26 நவம்பர் 1929), நேபாள இராச்சியத்தின் 13வது பரம்பரை பிரதம அமைச்சராக 1901 - 1929 முடிய 29 ஆண்டுகள் பதவி வகித்தவர். ராணா வம்சத்தைச் சேர்ந்த இவர், நேபாளத்தில் பெண்கள் உடன்கட்டை ஏறல் முறையை ஒழித்தவர். இவருக்குப் பின் இவரது தம்பி பீம் சம்செர் ஜங் பகதூர் ராணாவும், மகன் மோகன் சம்செர் ஜங் பகதூர் ராணாவும் நேபாள பிரதம அமைச்சர்களாக பதவி வ���ித்தனர்.\nஇவரது அண்ணன்மார்களும், நேபாள பிரதம அமைச்சர்களுமான வீர சம்செர் ஜங் பகதூர் ராணா மற்றும் தேவ் சம்செர் பகதூர் ராணாவின் மறைவிற்குப் பின், நேபாளப் படைத்தலைவராக இருந்த சந்திர சம்செர் ஜங் பகதூர் ராணா, 1901ல் நேபாள பிரதம அமைச்சரானார்.\nநேபாளத்தில் பெண்கள் உடன்கட்டை ஏறல் சடங்கை தடை செய்ததுடன், அடிமை முறையையும் ஒழித்தார். நேபாளத்தில் முதல் ஆங்கில வழிக் கல்வி முறைக்கு திரி சந்திரக் கல்லூரியை நிறுவினார். தராய் பகுதியில் வேளாண் நிலங்களுக்கு நீர்பாசான வாய்க்கால்களை நிறுவினார். நேபாளத்தில் நவீன மருத்துவமனைகளை நிறுவினார். நேபாளத்தில் ரக்சல் - அம்லேக்கஞ்ச் வரை முதல் இருப்புப் பாதையை நிறுவி தொடருந்து சேவைகள் அளித்தார்.\nஐக்கிய இராச்சியத்துடன் அரசியல் தொடர்புகளை மேம்படுத்தினார். மேலும் ஐக்கிய இராச்சியத்தில் தங்கி இராணுவப் பயிற்சி பெற்றவர்.\nமுதல் உலகப் போரின் போது, ஐக்கிய இராச்சியத்திற்கு பொருள் மற்றும் இராணுவப் படைவீரர்களையும் வழங்கி உதவினார்.[2]\nஇதனால் மகிழ்வுற்ற பிரித்தானியப் பேரரசு , 1923 நேபாள - பிரித்தானிய உடன்படிக்கையின் படி, நேபாளத்தை தன்னாட்சி கொண்ட நாடாக அங்கீகாரம் வழங்கியது. [3]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சனவரி 2018, 13:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/category/local", "date_download": "2019-07-17T21:02:40Z", "digest": "sha1:FBJJ74BOTUDYABAIX3CWH5I4YVQCXY3O", "length": 12594, "nlines": 130, "source_domain": "www.virakesari.lk", "title": "Local News | Virakesari", "raw_content": "\nஇன்றையப் போட்டியிலும் தோற்ற இலங்கை\nமீனவர்களின் உரிமையை பாதுகாப்போம் ; மட்டக்களப்பில் சுவரோட்டிகள்\nறுகுணு பல்கலை.யின் புதிய வேந்தராக அக்குரட்டியே நந்த தேரர்\nஎவன்கார்ட் விவகாரம் ; உயர் அதிகாரிகள் இருவரை 19 ஆம் திகதிக்கு முன் கைதுசெய்யுமாறு உத்தரவு\nஇலங்கை அணியின் அனைத்து பயிற்சியாளர்களையும் பதவி விலகுமாறு பணிப்பு\nஒன்­று­கூடி உரிமைக் குரல் எழுப்­பிய தமிழ் மக்கள் - கன்னியாவில் நடந்ததென்ன \nசெல்பியால் வந்த வினை ; கடலில் விழுந்த இளைஞர்கள், இருவர் மீட்பு - இருவர் மாயம்\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nவீடொன்றில���ருந்து ஒரு தொகை டெட்டனேட்டர்கள் மீட்பு ; நால்வர் கைது\nமீனவர்களின் உரிமையை பாதுகாப்போம் ; மட்டக்களப்பில் சுவரோட்டிகள்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மீனவர்களின் உரிமையை பாதுகாக்கும் வகையில் சுவரோட்டிகள் ஒட்டப்பட்டு பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் ஈடுபட்டு வருகிறது.\nறுகுணு பல்கலை.யின் புதிய வேந்தராக அக்குரட்டியே நந்த தேரர்\nறுகுணு பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக மேல் மாகாண பிரதான சங்கநாயக்கர், மாளிகாகந்த வித்யோதய பிரிவெனாதிபதி கலாநிதி வண. அக்குரட்டியே நந்த தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஎவன்கார்ட் விவகாரம் ; உயர் அதிகாரிகள் இருவரை 19 ஆம் திகதிக்கு முன் கைதுசெய்யுமாறு உத்தரவு\nஎவன்கார்ட் எனும் பெயரில் மிதக்கும் ஆயுத களஞ்சியத்தை முன்னெடுத்து சென்ற சம்பவம் தொடர்பில் தேசிய பொலிஸ் ஆணைக் குழுவின் செயலாளர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் சிரேஷ்ட உதவிச் செயலர் ஆகியோரை எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு முன்னர் கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு சட்ட மா அதிபர்,\nமீனவர்களின் உரிமையை பாதுகாப்போம் ; மட்டக்களப்பில் சுவரோட்டிகள்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மீனவர்களின் உரிமையை பாதுகாக்கும் வகையில் சுவரோட்டிகள் ஒட்டப்பட்டு பொதுமக்கள் மத்தியில் விழிப்ப...\nறுகுணு பல்கலை.யின் புதிய வேந்தராக அக்குரட்டியே நந்த தேரர்\nறுகுணு பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக மேல் மாகாண பிரதான சங்கநாயக்கர், மாளிகாகந்த வித்யோதய பிரிவெனாதிபதி கலாநிதி வண. அக...\nஎவன்கார்ட் விவகாரம் ; உயர் அதிகாரிகள் இருவரை 19 ஆம் திகதிக்கு முன் கைதுசெய்யுமாறு உத்தரவு\nஎவன்கார்ட் எனும் பெயரில் மிதக்கும் ஆயுத களஞ்சியத்தை முன்னெடுத்து சென்ற சம்பவம் தொடர்பில் தேசிய பொலிஸ் ஆணைக் குழுவின் செ...\nஇளைஞர் யுவதிகள் தமது திறன்களால் உலகை வெல்வதற்கான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும் – ஜனாதிபதி\nஉலகில் எந்தவொரு நாட்டிற்கும் பின்னடையாத எமது தேசத்திற்கே உரிய தனித்துவமான புராதன தொழிநுட்ப முறைகள் மற்றும் அறிவு ஆகியவற்...\nஅமெரிக்கா இராணுவத் தளத்தை இலங்கையில் அமைக்கும் எண்ணமில்லை - அமெரிக்கா\nஐக்கிய அமெரிக்காவானது இலங்கையில் எந்தவொரு இராணுவ தளத்தையோ அல்லது நிரந்தர இர��ணுவ பிரசன்னத்தையோ அமைக்க எண்ணவில்லை.\nநல்லிணக்கம் தொடர்பில் கொழும்பில் கருத்துரைக்கும் கிழக்கு அரசியல்வாதிகள் : ஞானசார\nகிழக்கு மாகாணத்தில் சேவையாற்றும் பொலிஸார் தமது பொறுப்புக்களை முறையாக பின்பற்றாமையின் காரணமாகவே அங்கு இஸ்லாமிய அடிப்படைவ...\nகூட்டமைப்பின் அத்திவாரத்திலேயே அரசாங்கம் இயங்குகின்றது : வியாழேந்திரன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் அத்திவாரத்தியிலேயே இன்று அரசாங்கம் இயங்குகின்றது.எனவே இதனைப் பயன்படுத்திக் கொண்டு கூட்டமைப்பு...\nவாக்குறுதிக்கு அமைய இந்த ஆண்டு இறுதிக்குள் அரசியல் தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் - மாவை சேனாதிராஜா\nவாக்குறுதிக்கு அமைய இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை அரசாங்கம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என இலங்க...\nஅர்ஜுன் மகேந்திரனை நாட்டிற்கு அழைத்து வர ஜனாதிபதியால் முடியாது - சிசிர ஜயகொடி\nமத்திய வங்கி பிணைமுறி மோசடியில் முக்கிய சூத்திரதாரியான முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை ஜனாதிபதியால்...\nதமிழினத்தை மதங்களை கடந்து ஓர் இனமாக ஒன்றுபடுத்தி கன்னியா மீட்புக்கான கண்டனப் போராட்டத்தை அகிம்சை வழியில் வழி நடாத்திய தெ...\nஎவன்கார்ட் விவகாரம் ; உயர் அதிகாரிகள் இருவரை 19 ஆம் திகதிக்கு முன் கைதுசெய்யுமாறு உத்தரவு\nஇலங்கை அணியின் அனைத்து பயிற்சியாளர்களையும் பதவி விலகுமாறு பணிப்பு\nஇந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு மஹேல விண்ணப்பம்\nநல்லிணக்கம் தொடர்பில் கொழும்பில் கருத்துரைக்கும் கிழக்கு அரசியல்வாதிகள் : ஞானசார\nகூட்டமைப்பின் அத்திவாரத்திலேயே அரசாங்கம் இயங்குகின்றது : வியாழேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.evergreater.com/ta/vinyl-decal.html", "date_download": "2019-07-17T21:02:40Z", "digest": "sha1:JPYXN5VCDGTXPT7DN45C3KUOSSWNSHMK", "length": 13645, "nlines": 230, "source_domain": "www.evergreater.com", "title": "வினைல் டெக்கால் - எப்போதும் சீனா கிரேட்டர்", "raw_content": "\nவிருப்ப டோம் ஸ்டிக்கர் (எப்போக்ஸி அல்லது Pu)\nஉலோக ஸ்டிக்கர் & மெட்டல் பெயர்ப்பலகை\nஎலக்ட்ரான் வடிவமைக்கப்பட்ட ஸ்டிக்கர் (நிக்கல் ஸ்டிக்கர்)\n3D குரோம் / நிக்கல் லேபிள்\nபிவிசி குளிர்சாதன பெட்டியில் மேக்னட் காரின் மேக்னட்\nபதக்கம், முள் பேட்ஜ், உலோக முக்கிய சங்கிலி & மெட்டல் கைவினை\nவிருப்ப டோம் ஸ��டிக்கர் (எப்போக்ஸி அல்லது Pu)\nஉலோக ஸ்டிக்கர் & மெட்டல் பெயர்ப்பலகை\nஎலக்ட்ரான் வடிவமைக்கப்பட்ட ஸ்டிக்கர் (நிக்கல் ஸ்டிக்கர்)\n3D குரோம் / நிக்கல் லேபிள்\nபிவிசி குளிர்சாதன பெட்டியில் மேக்னட் காரின் மேக்னட்\nபதக்கம், முள் பேட்ஜ், உலோக முக்கிய சங்கிலி & மெட்டல் கைவினை\n3D குரோம் லேபிள் & நிக்கல் லேபிள்\nடோம் ஸ்டிக்கர் PU அல்லது எப்போக்ஸி ஸ்டிக்கர்\nபதக்கம், உலோக சாவிக்கொத்தை & மெட்டல் கைவினை\nஉலோக ஸ்டிக்கர் & மெட்டல் பெயர்ப்பலகை\nபிவிசி குளிர்சாதன பெட்டியில் மேக்னட் காரின் மேக்னட்\nFOB விலை: அமெரிக்க $ 0.01 - 2 / பீஸ்\nMin.Order அளவு: 500-1000 பீஸ் / துண்டுகளும்\nவழங்கல் திறன்: 10000000 பீஸ் / மாதம் ஒன்றுக்கு துண்டுகளும்\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / டி, West Union, ஃபோட்டோஸ், அலி வர்த்தக காப்பீட்டுறுதி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் PDF ஆக பதிவிறக்கம்\nVinyl Decals முக்கியமாக வரைவி வெட்டு பயன்படுத்த அல்லது குறைக்க, பின்னர் வெற்று & விலையுயர்ந்த தோற்றத்தை உருவாக்க கழிவுப்பொருள் நீக்க வெட்டி தொழில்நுட்பம் மடிகின்றனர் உயர்தர வினைல், செய்யப்படுகின்றன.\nஸ்டிக்கர் மேற்பரப்பில் நீங்கள் இனி மிக எளிதாக ஒட்டிக்கொள்கின்றன உட்படுத்த மீண்டும் அறிக்கையிலிருந்து டெக்கால் மாற்ற உதவ மெல்லிய வெளிப்படையான படத்தில் லேமினேட் உள்ளது.\nஅனைத்து பொருட்கள் உங்கள் கோரிக்கைக்கு அமைவாக அமைத்துக்கொள்ள முடியும்.\nதரம் டெக்னாலஜி மெட்டீரியல் விண்ணப்ப\n* வலுவான கனரக வெளிப்புற பயன்படுத்த வினைல், நீர் ஆதாரம் மற்றும் UV ஆதாரம் * சில்க் திரை அச்சிடும் * வெள்ளை வினைல் * கார் ஸ்டிக்கர்\n* தொடர்ந்திருக்கலாம் 5`7 ஒய் (விரும்பினால்) * புற ஊதா அச்சிடும் * ஊடுருவக்கூடிய வினைல் * பம்பர் ஸ்டிக்கர்\n* வலுவான ஒட்டக்கூடிய * துல்லியமான நிறங்களை * உலோக வினைல் * ஜன்னல் ஸ்டிக்கர்\n* அகற்றுதல் பிறகு இல்லை பசை குறி * குறி * DE-குறி * உலோக தகடு * பிரதிபலிப்பு ஸ்டிக்கர்\nகிடைக்கும் * 3M பசை (விரும்பினால்) * Doming * பிரதிபலிக்கின்ற வினைல் * லேப்டாப்பை ஸ்டிக்கர்\n* துல்லியமான டை வெட்டு * இரட்டை பக்க அச்சிடும் * ஹாலோகிராம் வினைல் * பதவி உயர்வு ஸ்டிக்கர்\n* தொழில்முறை தொகுப்பு * சூடான முத்திரை * கிளிட்டர் வினைல் * லேப்டாப்பை ஸ்டிக்கர்\n* அமைத்துக்கொள்ள வரிசை எண் * நிலையான ஒட்டி வினைல் * குளிர்சாதன பெட்டியில் ஸ்டிக்கர்\n* மீண்டும் தாளில் அச்சு (விரும்பினால்) * காகிதம் ஸ்டிக்கர் * பேச்சாளர் ஸ்டிக்கர்\n* மை சமமாக அச்சிடப்பட்ட * குரோம் மை (விரும்பினால்) * இயந்திரம் லோகோ ஸ்டிக்கர்\n* சுத்தமான & தூசி இலவச மேற்பரப்பில் * மினு மை (விரும்பினால்) * விளையாட்டு உபகரணங்கள்\n* பளபளப்பான அல்லது மேட் அடுக்கு / வார்னிஷ் * வெளிப்புற பொருட்கள்\nதனிப்பயனாக்கப்பட்ட பொருட்கள் உத்தரவிடும் எப்படி\nதனிப்பயனாக்கப்பட்ட பொருட்கள் செயல்முறை உத்தரவிடும்:\n1.customer எங்கள் விற்பனை ஆலோசகர் கலைப்படைப்புகள், அளவு, கொத்தமல்லி அனுப்ப\n3.customer உறுதிசெய் விலை 30 ~ 50% வைப்பு செய்ய\n4.consultant டிஜிட்டல் ஆதாரத்தை அனுப்பவும்\n5.Customer உறுதிப்படுத்தவும் மற்றும் உற்பத்தி தொடங்க அல்லது மாதிரி செய்ய\n6.Consultant அனுப்ப வாடிக்கையாளருக்கு முடிக்கப்பட்ட பொருட்கள் படம்\n7.Customer ஓய்வு கட்டணத்தைச் செலுத்தலாம்\nஅடுத்து: பிவிசி குளிர்சாதன பெட்டியில் மேக்னட் காரின் மேக்னட்\nவிருப்ப கார் பம்பர் டெகல்\nவிருப்ப கார் வினைல் டெகல்\nவிருப்ப கார் ஜன்னல் டெகல்\nநீங்கள் சர்வதேச வர்த்தக நிறுவனத்தின்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/06/jaffna-muslim_80.html", "date_download": "2019-07-17T20:59:19Z", "digest": "sha1:OQHXPRS7HM33IBF7GWM74PFZPNZ74RRD", "length": 41193, "nlines": 191, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம்கள் மிக அதிகளவில் பார்வையிடும், இணையத்தள வரிசையில் JAFFNA MUSLIM முதலிடம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம்கள் மிக அதிகளவில் பார்வையிடும், இணையத்தள வரிசையில் JAFFNA MUSLIM முதலிடம்\nஉலகளாவிய அலஸ்கா இணையத் தரப்படுத்தலில் இலங்கையிலும், வெளிநாடுகளிலும் உள்ள முஸ்லிம்கள் மிகமிக அதிகளவில் பார்வையிடும் தமிழ்மொழி இணையங்களின் வரிசையில் jaffna muslim இணையம் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.\nஆரோக்கியமான விமர்சனங்களை உள்வாங்கியபடி நேர்மையாகவும், துணிச்சலுடனும் பயணிக்கும் jaffna muslim இணையம் இந்த வேளையில், தனது வாசகர்களுக்கு உயர்வான நன்றிகளை சொல்லிக்கொள்வதில் மகிழ்வடைகிறது.\nமுன்னைய ஆட்சியாளர் மகிந்தவின் காலத்தில், ஒரு வருடமாக இலங்கையில் தடை செய்யப்பட்டிருந்த போதும், வாசகர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சியை சந்திக்கவில்லை.\nஎந்தவித கட்சி சார்புமின்றி, இயக்க சார்புமின்றி தொடர்ந்து சுயாதீனமாகவே jaffna muslim இணையம் செயற்படும் என நாம் வாசகர்களுக்கு உறுதி கூறுகிறோம்.\nஇலங்கை முஸ்லிம்களின் குரலாக, அல்லாஹவின் உதவியுடன் தொடர்ந்து பயணிப்போம் என திடசங்கற்பம் கொள்கிறோம்.\nPosted in: செய்திகள், வாசகர்\nமனம் நிறைந்த நல் வாழ்த்துகள்\nஆரோக்கியமான விமர்சனங்களை உள்வாங்கியபடி என்பதில் திருத்தம் செய்ய வேண்டும்.\nஉங்கள் வளர்ச்சிக்கும் முயற்சிக்கும் எங்கள் இனிய வாழ்த்துக்கள்.\nவாழ்த்துக்கள். முஸ்லிம்களுக்கு முறைசார்ந்த ஊடகம் இல்லாத நிலையில் உங்கள் பணி இரட்டை முக்கியத்துவம் பெறுகிறது. எப்பவும் முஸ்லிம்களுக்கு நெருக்கடியென்றால் முதலில் வாசிப்பது jaffnamuslim.com/. என் பதிவுகளுக்கும் கருத்துக்ளௌக்கும் இடம் தருகிறதற்க்காக நன்றிகூறி தங்கள் பணி சிறக்கவும் முஸ்லிம் மக்களின் நீதி வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.\n மேலும் பல சாதனைகள் படைத்திட வாழ்த்துக்கள்\nவெற்றிப்படிகளை தாண்டிய உந்தன் வீறுநடை தொடரட்டும்\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nஇங்கிலாந்து அணி உலக்கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற 14.07.2019 ஊடகவியலாளர் மாநாட்டின் போது, இங்கிலாந்து அணித் தலைவர் தெரிவித்த க...\nமுஸ்லிம் கடையில் சிங்களப் பெண்ணுக்கு, காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nமுஸ்லிம் கடையொன்றில் பொருட்களை வாங்கிய ஒரு சிங்களப் பெண் வழமைக்கு மாறாக ஒரு பொருளின் விலையைக் குறைக்குமாறு வற்புறுத்தியிருக்கிறார். கட...\nபிக்குகள் புகைபிடிக்கும் விடியோவை பதிவிட்டு, அகற்றிய ரஞ்சன் ராமநாயக்க\nபௌத்த பிக்குகளை அவமதித்து கருத்துக்களை வெளியிட்டமைக்காக விளக்கம் கோரி பிரதமர் ரணில் இன்று கடிதம் ஒன்றை இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாய...\nகுள்ள மனிதன் சிக்கினான், மிரண்டு போன பொலிஸார் - என்னவெல்லாம் வைத்திருந்தான் தெரியுமா..\nஇலங்கையின் பல்வேறு பகுதிகளில் மக்களை அச்சுறுத்திய குள்ள மனிதன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 4 மாதங்களாக குள்ள மனிதனரா...\nசிரித்த முகத்துடன், நம்பிக்கையுடன் வந்த Dr ஷாபி - தொடர்ந்து விளக்க���றியல் வைப்பு\nகுருநாகல் டாக்டர் ஷாபி ஷிஹாப்தீனை வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க குருநாகல் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. சி ஐ டி அவர...\nஅர­புக்­கல்­லூ­ரிக்குள் அத்துமீறி புகுந்து, சிங்களவர்கள் அட்டகாசம் - விசித்திரமான நிபந்தனைகளும் விதித்தனர்\nபஸ்­யால – எல்­ல­ர­முல்­லயில் இயங்­கி­வரும் அர­புக்­கல்­லூ­ரிக்குள் நேற்று முன்­தினம் திடீ­ரென பிர­வே­சித்த பெளத்த மத­கு­ரு­மாரின் தலை­மை...\nஅஸ்­கி­ரிய பீடத்­துக்குள் நுழை­ய, தொப்­பியை கழற்­றிவிட்டு சென்ற உலமாக்கள் பேசியது என்ன...\nமுஸ்­லிம்­க­ளுக்கும் பெரும்­பான்­மை­யி­னத்­த­வ­ருக்கும் இடை­யி­லான கருத்து முரண்­பா­டு­க­ளையும் பிரச்­சி­னை­க­ளையும் இரு­த­ரப்பு மதத்­...\nமதுபானம் பீச்சியடித்ததும் ஓட்டம்பிடித்த மொயின் அலியும், ஆதில் ரசீத்தும் (வீடியோ)\nஉலகக்கிண்ணத்தை இங்கிலாந்து 14.07.2019 சுவீகரித்தது உலகக்கிண்ணம் வழங்கியதன் பிறகு இடம்பெற்ற மதுபான வீச்சிலிருந்து முஸ்லிம் வீரர்களா...\nசிறையிலிருந்து இன்று, விடுதலையான 4 பேரின் ஈமானிய பலம் - மேல் சிலிர்த்த சட்டத்தரணி சறூக்\nமுதன்முதலாக தோன்றிய பரகாதெனியைச்சேர்ந்த சில சகோதரர்கள் நபி வழியில் தமது இறை வழிபாடுகளை அமைத்துக்கொள்வதற்காக ஒரு இடத்தை தேடிய போது “எனது...\nISIS இடம் கெஞ்சிய சஹ்ரான், கண்டுபிடித்தது அமெரிக்கா - பயங்கரவாதம் பற்றி ரணிலுக்கு ஆலோசனை\nபயங்கரவாதத்தைத் தடுப்பதற்கு கடுமையான எல்லைக் கட்டுப்பாடு மற்றும் கடலோரக் காவல்படை என்பன அவசியம் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசி...\nபடுதோல்வியடைந்த பொதுபல சேனாவின் கூட்டம் - குறைந்தளவு மக்களே வருகை\nஎதிர்பார்த்த சனத்திரளில் 10% வீதமளவில் தான் இன்றைய -07- இனமதவெறி தேர்தல் பிரசார முன்னோடிக் கூட்டத்திற்கு (கொண்டு வரப்பட்டும்) வருகையாம்...\n\"ரம்புட்டானில் கருத்தடை மருந்தை தடவி விடுவீர்கள்\" என்றவருக்கு தக்க பாடம் புகட்டிய முஸ்லிம்கள்\nரம்புட்டானில் கருத்தடை மருந்தை தடவி விடுவீர்கள் என்றவருக்கு தக்க பாடம் புகட்டிய முஸ்லிம்கள் கொழும்பு புறக்கோட்டையில் ரம்புட்டான் விற்க...\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nஇங்கிலாந்து அணி உலக்கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற 14.07.2019 ஊடகவியலாளர் மாநாட்டின் போது, இங்கிலாந்து அணித் தலைவர் தெரிவித்த க...\nமுஸ்லிம் கடையில் சிங்களப் பெண்ணுக்கு, காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nமுஸ்லிம் கடையொன்றில் பொருட்களை வாங்கிய ஒரு சிங்களப் பெண் வழமைக்கு மாறாக ஒரு பொருளின் விலையைக் குறைக்குமாறு வற்புறுத்தியிருக்கிறார். கட...\nபாராளுமன்றத்தில் குர்ஆனுக்கு ஏற்பட்ட கிராக்கி - அப்துர் ராசிக்கை பாராட்டிய சிங்களவர்கள்\nபாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு முன் இன்று, வியாழக்கிழமை (20) சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் சாட்சியம் வழ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/true-caller-team-update-free-voice-call-option-by-using-network-announced", "date_download": "2019-07-17T21:43:27Z", "digest": "sha1:K7VYZGDZNBAMECADL7SEAZ24OCHFJ4WA", "length": 11607, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "புதிய வசதியை அறிமுகப்படுத்திய \"ட்ரூ காலர் நிறுவனம்\"! | TRUE CALLER TEAM UPDATE FREE VOICE CALL OPTION BY USING NETWORK ANNOUNCED OFFICIALLY | nakkheeran", "raw_content": "\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய \"ட்ரூ காலர் நிறுவனம்\"\n'இணைய தளம் வாயிலாக தொலைபேசி அழைப்பு' சேவையை அடுத்த மாதத்திலிருந்து அறிமுகப்படுத்தப்படவுள்ளது. ட்ரூ காலர் (True caller) நிறுவனம் தற்போது இந்த தொழில் நுட்பத்தை சோதித்து வருகிறது. இந்த வசதி மூலம் உங்கள் மொபைல் நெட்வொர்க் அல்லது வை-பையை பயன்படுத்தி, தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளலாம். இந்த வசதியை, 'ட்ரூ காலர் வாய்ஸ்' (True caller Voice) என்ற தனி செயலி மூலமாக வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது ட்ரூ காலர் நிறுவனம். மேலும், இந்த செயலி சோதனையில் உள்ளது.\nமுதலில் ஆண்ட்ராய்ட் உபயோகிப்பாளர்களுக்கே அறிமுகப்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளது இந்த நிறுவனம். ட்ரூ காலர் நிறுவனம், 'ட்ரூ காலர் வாய்ஸ்' செயலி பற்றி கூறுகையில், இந்த செயலி வாடிக்கையாளர்கள் மொபைல் நெட்வொர்க் அல்லது வை-பையை பயன்படுத்தி இலவச, உயர்தர, தாமதமற்ற தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ள உதவும் என கூறியுள்ளது. மேலும் இந்த செயலியில், அழைப்பு பதிவுகள், எஸ்எம்எஸ் இன்பாக்ஸ், தொடர்பு விவரங்கள் ஆகியவற்றையும் பார்த்துக்கொள்ளலாம்.\nஇன்னும் அறிமுகமாகாத நிலையில், ஆண்ட்ராய்டில் ட்ரூ காலர் (ANDROID TRUE CALLER) செயலியை பயன்படுத்துபவர்களுக்கு 'ட்ரூ காலர் வாய்ஸ் சார்ட்கட்' என்ற பெயரில் இந்த வசதியை அறிமுகம் செய்துள்ளது ட்ரூ காலர் நிறுவனம். முன்னதாகவே ஜூன் 10 அன்றே ஆண்ட்ராய்டில் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வரும் வாரங்களில் இந்த செயலியை ஆப்பிள் ஐஓஎஸ் ஸ்டோரிலும் அறிமுகம் செய்யவுள்ளது ட்ரூ காலர் நிறுவனம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவேலையிழந்த ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மத்திய அரசு\nசர்வதேச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று கொண்டாடிய குல்பூஷணின் கிராம மக்கள்\nநிலச்சரிவு...ஆபத்தை உணராமல் நடந்து செல்லும் மாணவர்கள்...வெளியான அதிர்ச்சி வீடியோ\n\"நான் மண்ணின் மைந்தர்\"- வேட்பு மனுத்தாக்கலுக்கு பின் கதிர் ஆனந்த் பேட்டி\nஏர் இந்தியாவை விற்க மத்திய அரசு வகுத்த புது வியூகம்\nவேலையிழந்த ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மத்திய அரசு\nசர்வதேச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று கொண்டாடிய குல்பூஷணின் கிராம மக்கள்\nநிலச்சரிவு...ஆபத்தை உணராமல் நடந்து செல்லும் மாணவர்கள்...வெளியான அதிர்ச்சி வீடியோ\nஅடிக்கவில்லை... பறக்கவில்லை... ஆனாலும் சூப்பர் ஹீரோ இந்த ஹ்ரித்திக் சூப்பர் 30 - விமர்சனம்\n12 வயதுப் பெண் நடத்தும் இலவச நூலகம்\nசிறப்பு செய்திகள் 12 hrs\nசூர்யா பிறந்தாளுக்கு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் படக்குழு...\n10 நிமிடங்களுக்குதான் எரிபொருள் உள்ளது, விரைவில் கூறுங்கள்\n24X7 ‎செய்திகள் 11 hrs\nபிக் பாஸ் பார்க்காதவர்கள் தைரியசாலிகள் பார்த்தவர்கள்... - பிக் பாஸ் குறித்து மனநல மருத்துவர் ஷாலினி\nநான்கு வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை... பெற்றத்தாயே திட்டமிட்டு கொலை செய்தது அம்பலம்\nபேசிய படி வாகனத்தை ஓட்டிய வாலிபர்...திடீரென்று வெடித்த செல்போன்\nமீண்டும் தினகரன் கட்சிக்கு இன்று நடந்த அதிர்ச்சி சம்பவம்\nஅதிமுகவிற்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்த பாஜக\nவேலூர் தேர்தலில் அதிமுகவிற்கு இருக்கும் செக்\nதிமுக கேள்விக்கு அதிரடி பதில் கொடுத்த அதிமுக அமைச்சர்\nசோனியாவிடம் கெஞ்சும் காங்கிரஸ் தலைவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2014/04/pottu-vaiththa-oru.html", "date_download": "2019-07-17T20:48:15Z", "digest": "sha1:NE3DGMPCZQFKTYYS3C2CIMUF3ULY22WO", "length": 9300, "nlines": 272, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Pottu Vaiththa Oru-Idhayam", "raw_content": "\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா\nகுளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா\nகுளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா\nஎன் மனதில் அம்பு விட்ட நிலா\nஇது எட்ட நின்று என்னை சுட்ட நிலா\nவாழ்நாள் தோறும் தினம் தான் காதோரம் பாடல் கூறும்\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா\nகுளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா\nஎன் மனதில் அம்பு விட்ட நிலா\nஇது எட்ட நின்று என்னை சுட்ட நிலா\nஆறாத ஆசைகள் தோன்றும் என்னை தூண்டும்\nஆனாலும் வாய் பேச அஞ்சும் இந்த நெஞ்சம்\nஅவள் பேரை நாளும் அசை போடும் உள்ளம்\nஅவள் போகும் பாதை நிழல் போல செல்லும்\nமௌனம் பாதி மோகம் பாதி என்னை கொல்லும் என்னாளும்\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா\nகுளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா\nஎன் மனதில் அம்பு விட்ட நிலா\nஇது எட்ட நின்று என்னை சுட்ட நிலா\nவாழ்நாள் தோறும் தினம் தான் காதோரம் பாடல் கூறும்\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா\nகுளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா\nஎன் மனதில் அம்பு விட்ட நிலா\nஇது எட்ட நின்று என்னை சுட்ட நிலா\nயாப்போடு சேராதோ பாட்டு தமிழ் பாட்டு\nதோப்போடு சேராதோ காத்து பனி காத்து\nவினா தாள் போல் இங்கே கனா காணும் காளை\nவிடை போலே அங்கே நடை போடும் பாவை\nஒன்றாய் கூடும் ஒன்றாய் பாடும் பொன்னாள் இங்கு என்னாளோ\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா\nகுளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா\nஎன் மனதில் அம்பு விட்ட நிலா\nஇது எட்ட நின்று என்னை சுட்ட நிலா\nவாழ் நாள் தோறும் தினம்தான் காதோரம் பாடல் கூறும்\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா\nகுளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா\nஎன் மனதில் அம்பு விட்ட நிலா\nஇது எட்ட நின்று என்னை சுட்ட நிலா\nபடம் : இதயம் (1991)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://vaaramanjari.lk/2019/07/07/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-17T21:37:23Z", "digest": "sha1:K3AS6YMK53MK2TJG2LJURDTETKF6L6HL", "length": 11189, "nlines": 111, "source_domain": "vaaramanjari.lk", "title": "கொழும்பு பங்குப்பரிவர்த்தனை யாழ்ப்பாணத்தில் நடத்திய கருத்துக்களம் | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nகொழும்பு பங்குப்பரிவர்த்தனை யாழ்ப்பாணத்தில் நடத்திய கருத்துக்களம்\nகொழும்பு பங்குப்பரிவர்த்தனை மற்றும் இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழு இணைந்து நடாத்திய 'பங்குச்சந்தை, நகரங்கள் தோறும்' எனும் கருப்பொருளிலான 17வது முதலீட்டாளர் கருத்துக்களத்தினை யாழ்ப்பாணத்தில் உள்ள ரில்கோ சிற்றி ஹோட்டலில் அண்மையில் நடத்தியது.\nஇந்நிகழ்வுக்கு பிராந்திய முதலீட்டாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததோடு, 150க்கும் மேற்பட்ட முதலீட்டு ஆர்வலர்கள் பங்குபற்றினர். மூலதனச்சந்தை ஊடாக செல்வங்களைப் பெருக்குதல் எனும் கருப்பொருளுக்கு அமைவாக இடம்பெற்ற இந்த விழிப்புணர்வுக் கருத்தரங்கானது, கொழும்பு பங்குப்பரிவர்த்தனை மற்றும் இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் இணைக் கல்விச்செயற்பாட்டின் ஓர் அங்கமாக அமைந்திருந்தது.\nஇந்நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிகபீடத்தின் பீடாதிபதி கலாநிதி தி. வேல்நம்பி, பேரினப்பொருளாதாரம் தொடர்பான விடயங்களை முதலீட்டாளர்கள் மத்தியில் பகிர்ந்துகொண்டார். தொடர்ந்து, NDB பிணையங்கள் (தனியார்) கம்பனியின் ஆய்வுப்பகுதி முகாமையாளர் ரா. ரகுராம் துறைப் பெறுபேற்றுப் பகுப்பாய்வு மற்றும் சந்தை வாய்ப்புக்கள் தொடர்பான கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.\nஇலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழவின் மூலதனக்கல்விப் பிரிவின் உதவி இயக்குனர் சுனேத் பெரேரா மற்றும் பரிவர்த்தனையின் யாழ். கிளை முகாமையாளர் மு. திலீபன் ஆகியோர் இணைந்து குழுக்கலந்துரையாடல்களில் ப���்குபற்றி முதலீட்டாளர்களின் சந்தேகங்களுக்கு விளக்கங்களை வழங்கியிருந்தனர்.\nமேலும் இந்நிகழ்வில் பங்குபற்றியவர்கள் இங்கு வருகைதந்த முதலீட்டு ஆலோசகர்களுடன் நேரடியாக தொடர்பு களை ஏற்படுத்தி, கலந்துரையாடி சிறந்த தீர்மானங்களை மேற்கொள்ளவும் சந்தை வாய்ப்புக்களை அறிந்து கொள்ளவும் நல்லதொரு வாய்ப்பாக அமைந்தது.\nஅவுஸ்திரேலியாவில் முதலிடம் வகிக்கும் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் கொழும்பில்\nஅவுஸ்திரேலியாவில் முதலிடம் வகிக்கும் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் கொழும்பில் புதிய சர்வதேச உயர்கல்வி கல்லூரியான யுடிஎஸ்...\nஇல்லத்தரசிகளின் விருப்பத்தெரிவான N-joy தூய வெள்ளை தேங்காய் எண்ணெய் மீள் - அறிமுகம்\nN-joy, தேங்காய் எண்ணெய் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இலங்கை கட்டளைகள் நிறுவனத்தினால் சான்றளிக்கப்பட்ட ஒரே தூய வெள்ளை...\nபாட்டுக் கச்சேரியாக மாறிவரும் பெருந்தோட்ட மரண வீடுகள்\nதமிழக கிராம வழக்கங்களை நாம் அப்படியே பின்பற்ற வேண்டியதில்லை\nஜேவிபியின் பிரேரணை; புதுத்தெம்பில் அரசு\nஅரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) கொண்டு...\nஎன்னைப் பற்றி அறியாமல் இருந்த நான் உன்னை...\nபறவைகள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இடம்பெயர்ந்து...\nகலைமான் நாநா பொறுமையின் வடிவாய் சீமெந்துக் கட்டின் மேல்...\nஅடிப்படைவாதத்தை கட்டுப்படுத்துவதில் ஊடகங்களின் பங்கு\nஏப்ரல் 21பயங்கரவாத குண்டுத் தாக்குதலுக்கு பின்னர் நாட்டின்...\nதமிழர்களை ஒன்றிணைக்கும் முயற்சிக்கு முழு ஒத்துழைப்பு\nதமிழர்களின் மாற்று அணிக் கனவை அழித்தவர் சி.வி\nஎன்மீது குற்றங்காணும் தரப்புக்கு ஆதரவளிப்பது முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கும் துரோகம்\nமூடப்பட்ட பொருளாதாரத்தை நோக்கி நாடு நகருமோ என்ற அச்சத்தைக் கிளறிய 1994 ஜனாதிபதித் தேர்தல்\nதுறைமுக நகரத்தின் ரூ.500 மில்.நிதியில் மீனவ வாழ்வாதாரத்திற்கு உதவி\nசகல உலமாக்களும் ஏற்கக்கூடியதாக உலமா சபை மாறவேண்டும்\nகிளிநொச்சி அபிவிருத்தி புண்ணுக்கு புனுகு பூசுவதாக அமையக் கூடாது\nஇல்லத்தரசிகளின் விருப்பத்தெரிவான N-joy தூய வெள்ளை தேங்காய் எண்ணெய் மீள் - அறிமுகம்\nஅவுஸ்திரேலியாவில் முதலிடம் வகிக்கும் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் கொழும்பில்\nஇலங்கை மக்களால் அதிகம் விர��ம்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2019 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2019/05/02-05-2019-cyclone-fanis-current-status-and-last-24-hrs-rainfall-data.html", "date_download": "2019-07-17T20:43:37Z", "digest": "sha1:3MIAJMQN5VU7QJW5JCX6OR5HRD34CF52", "length": 15298, "nlines": 79, "source_domain": "www.karaikalindia.com", "title": "02-05-2019 காலை அந்த அதி தீவிர FANI புயலின் தற்போதைய நிலவரம் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n02-05-2019 காலை அந்த அதி தீவிர FANI புயலின் தற்போதைய நிலவரம்\n02-05-2019 நேரம் காலை 10:35 மணி இன்று காலை 8:00 மணிக்கு இந்திய வானிலை ஆய்வு மையத்திடம் இருந்து வெளியாகி இருக்கும் அறிக்கையின் படி இன்று அதிகாலை 5:30 மணி வாக்கில் அந்த அதி தீவிர FANI (ஃபனி) புயலானது Lattitude 15.9°N மற்றும் Longitude 84.5° E இல் விஷாகப்பட்டினத்துக்கு 230 கி.மீ தென் -தென் கிழக்கு திசையிலும் ஒடிசா வின் பூரி நகரருக்கு 450 கி.மீ தென் -தென்மேற்கு திசையிலும் நிலைகொண்டிருப்பதாக அதில் தெரிவிக்கப் பட்டு உள்ளது.தற்பொழுது நான் தனியார் தளங்களின் உதவியுடன் அதன் பாதையை பின்தொடர்ந்த பொழுது இன்று காலை 8:00 மணி வாக்கில் அது Lattitude 16.1°N மற்றும் Longitude 84.8° E இல் நிலைக் கொண்டு இருப்பதாக தெரிய வருகிறது.இதன் மூலம் வட -வட கிழக்கு திசையில் தற்பொழுது அது நகர்ந்து வருவதை நம்மால் உறுதிப்படுத்துகிறது.மேலும் இன்று அதிகாலையில் நான் குரல் பதிவில் தெரிவித்து இருந்தது போல தற்பொழுது அந்த அதி தீவிர புயலின் வெளிப்பகுதி ஆந்திராவின் #விஷாககப்பட்டினம் மற்றும் #ஸ்ரீராகுலம் பகுதிகளுக்கு மிக அருகில் உள்ளது அது அடுத்த சில மணி நேரங்களில் மேலும் வட -வட கிழக்கு திசையில் வளைந்து செல்ல முற்படும் என்பதால் இன்று ஆந்திராவின் #விஷாககப்பட்டினம் மற்றும் #ஸ்ரீராகுலம் சுற்றுவட்டப் பகுதிகளில் அந்த அதி தீவிர புயலின் சுழலும் வெளிப்பகுதி யானது அதன் சுற்றுவட்டப் பகுதிகளில் கனத்த மழை பொழிவை இன்னும் சற்று நேரத்தில் ஏற்ப்டுத்த தொடங்கலாம்.விஷாக்கப்பட்டினம் பகுதியில் இன்னும் சற்று நேரத்தில் அதாவது நன்பகல் அல்லது பிற்பகல் வாக்கில் கிட்டத்தட்ட மணிக��கு 70 கி.மீ வேகத்தில் காற்று வீச வாய்ப்புகள் உள்ளது.மேலும் அந்த புயல் கரையை ஒட்டியே வளைந்து நகர்ந்து செல்கையில் இன்று இரவு விஷாகப்பட்டினம் பகுதியில் அதிகபட்சமாக கிட்டத்தட்ட 90 முதல் 100 கி.மீ வேகத்திலும் காற்று வீச வாய்ப்புகள் உள்ளது அதே போல #ஸ்ரீராகுளம் பகுதியிலும் இரவு மற்றும் நாளை அதிகாலை நேரத்தில் மணிக்கு 100 கி.மீ க்கும் அதிகமான அளவு காற்று வீச வாய்ப்புகள் உள்ளது.அது மேலும் வளைந்து நகர்ந்து 03-05-2019 ஆகிய நாளை நண்பகல் அல்லது அதற்கு பிறகு ஒடிசா மாநிலம் #PURI அருகே கரையை கடக்க முற்படலாம்.கரையை கடந்த பின்னர் அது நிலப்பகுதியிலேயே தொடர்ந்து வளைந்து பயணித்து #ஒடிசா , #ஜார்கண்ட் , #மேற்கு வங்கம் மாநிலங்களின் பல பகுதிகளும் கனமழை மற்றும் வலுவான காற்றை பதிவு செய்து 04-05-2019 ஆம் தேதி வாக்கில் மாலை அலல்து இரவு நேரத்தில் அது வங்கதேசத்தின் நிலப்பகுதிகளை அடைய முற்படலாம்.\n02-05-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்.\n#மயிலம் - #MYLAM AWS (விழுப்புரம் மாவட்டம் ) - 37 மி.மீ\n#வானூர் (விழுப்புரம் மாவட்டம் ) - 28 மி.மீ\n#புதுச்சேரி (புதுச்சேரி மாவட்டம் ) - 23 மி.மீ\n#காட்டுமன்னார்கோயில் (கடலூர் மாவட்டம் ) - 17 மி.மீ\n#பள்ளன்துறை (கடலூர் மாவட்டம் ) - 16 மி.மீ\n#சீர்காழி (நாகை மாவட்டம் ) - 16 மி.மீ\n#லால்பேட்டை - #LALPET (கடலூர் மாவட்டம் ) - 10 மி.மீ\n#திண்டிவனம் (விழுப்புரம் மாவட்டம் ) - 10 மி.மீ\n#வானமாதேவி (கடலூர் மாவட்டம் ) - 10 மி.மீ\n#அண்ணாமலை நகர் -#ANNAMALAI UNIVERSITY ,சிதம்பரம் (கடலூர் மாவட்டம் ) - 7 மி.மீ\n#குப்பனத்தம் (கடலூர் மாவட்டம் ) - 7 மி.மீ\nஇன்னும் சில பகுதிகளில் 5 மி.மீ க்கும் குறைவான அளவு மழை பதிவாகியுள்ளது அவை அணைத்து பகுதிகள் தொடர்பான தகவல்களை சற்று நேரத்தில் குரல் பதிவாக பதிவிடுகிறேன்.\nஅனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜ��யோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\n12-08-2018 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n12-08-2018 நேரம் மாலை 4:20 மணி 13-08-2018 ஆகிய நாளை முதல் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய தொடங்குகிறது.வட ஆந்திரம் அருகே ஒரு மேலடு...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/view/32_179497/20190624171431.html", "date_download": "2019-07-17T21:41:12Z", "digest": "sha1:NPCSFMDVN4KXZDY372EYNUM4CYVYCWUW", "length": 10626, "nlines": 66, "source_domain": "www.kumarionline.com", "title": "காசிமேடு மீனவர்கள் 7 பேரையும் விரைந்து மீட்க நடவடிக்கை: சீமான் வலியுறுத்தல்", "raw_content": "காசிமேடு மீனவர்கள் 7 பேரையும் விரைந்து மீட்க நடவடிக்கை: சீமான் வலியுறுத்தல்\nவியாழன் 18, ஜூலை 2019\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nகாசிமேடு மீனவர்கள் 7 பேரையும் விரைந்து மீட்க நடவடிக்கை: சீமான் வலியுறுத்தல்\nகரை திரும்பாத காசிமேடு மீனவர்கள் ஏழு பேரையும் விரைந்து மீட்க நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை, காசிமேடு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் ஏழு பேர் கடந்த 20 நாட்களாகக் கரை திரும்பாதிருப்பது அவர்களது குடும்பத்தினரிடையே பெரும் அச்சத்தையும், மனக்கலக்கத்தையும் ஏற்படுத்தி அக்குடும்பத்தினரின் மன நிம்மதியை முழுவதுமாகக் குலைத்திருக்கிறது.\nகடந்த 04ஆம் தேதியன்று நந்தா என்பவருக்குச் சொந்தமான 2 எஞ்சின் பொருத்தப்பட்ட பெரிய பைபர் படகில் ஆந்திர கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்ற பால்ராஜ் (50), ஸ்டீபன் (32), துரை (55), கருத்தக்கண்ணு (65), புகழேந்தி (59), மதி (59), மதி (50) ஆகிய எழுவரது தகவல்தொடர்பும் முழுவதுமாகத் துண்டிக்கப்பட்டு, இதுவரை அவர்கள் வீடுதிரும்பவில்லை. அவர்களின் படகு ஆந்திரக் கரையோரப் பகுதியில் ஒதுங்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், மீனவர்களின் நிலை என்னவென்று இதுவரை தெரியவில்லை. இதனால், மீனவர்களின் குடும்பத்தினர் செய்வதறியாது கலங்கி நிற்கின்றனர். இன்றுவரை தங்களது குடும்பத்தினரைத் கண்டுபிடித்துத் தரக்கோரி அறவழியில் போராடி வருகின்றனர்.\nவிஞ்ஞானத்தில் வியத்தகு சாதனைகளைச் செய்து வருகிற இந்நாட்டில், தொழில்நுட்பங்களால் நிறைக்கப்பெற்ற இந்நூற்றாண்டில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் ஏழு பேர் காணாமல் போய் 20 நாட்கள் ஆகியும் அவர்களைக் கண்டறிய முடியாதிருப்பது அப்பட்டமான அரச நிர்வாகத்தின் படுதோல்வியையும், அலட்சியப் போக்கையுமே வெளிக்காட்டுகிறது. இந்நாட்டின் அந்நியச் செலாவணியில் பெரும் பங்கை ஈட்டித் தரும் மீனவப் பெருங்குடி மக்கள் நாள்தோறும் படும் அல்லல்கள் ஒவ்வொன்றும் சொல்லிமாள முடியாதவை.\nஒவ்வொரு நாளும் எண்ணற்றத் துன்பத் துயரங்களைச் சிக்கி, உயிரை பணயம் வைத்தே அவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். அத்தகைய மீனவர்களின் உயிரையும், அவர்களது வாழ்வாதார உரிமைகளையும் பேணிக்காக்க வேண்டியது அரசின் தலையாயக் கடமையாகும். ஆகையினால், இவ்விவகாரத்தில் மாநில அரசும், மத்திய அரசும் அலட்சியப்போக்கைக் கைவிட்டு பெருங்கவனமெடுத்து காணாமல் போன மீனவர்களை மீட்கத் துரித நடவடிக்கைகளை முடுக்கிவிட்டு எழுவரையும் மீட்டுக் கொண்டு வர வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபராமரிப்பு பணிகள், ரயில் போக்குவரத்தில் மாற்றம் தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பு\nபுதிய கல்விக் கொள்கை குறித்து பேச்சு: சூர்யாவுக்கு கமல்ஹாசன், பா. ரஞ்சித் ஆதரவு\nஉள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு தமிழக அரசு தயாராக உள்ளது : அமைச்சர் அறிவிப்பு\nநீட் தேர்வு தொடர்பாக சட்டப்பேரவையில் சிறப்பு கூட்டம் நடத்த தயார் : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஇந்தியை விமர்சித்த வைகோ எம்பி ஆகக் கூடாது: துனை ஜனாதிபதிக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம்\nநடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார்\nதங்கம் தருவதாக ஆசைகாட்டி கடத்தி வரப்பட்டவர் மீட்பு : சினிமாவை மிஞ்சி நடைபெற்ற சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/mila3453?referer=tagFreshFeed", "date_download": "2019-07-17T21:50:11Z", "digest": "sha1:IXCN6GND5B2YVCT6Z2J7I5F3DC4YDDR6", "length": 12794, "nlines": 105, "source_domain": "sharechat.com", "title": "mila - Author on ShareChat - புதுப்புது சமையல் செய்து தினம் தினம் உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் நாவுக்கு ருசியாக சமையல் செய்து அசத்த வேண்டுமா ஷேர் சாட் இல் மிலா கிச்சனை ஃபாலோ பண்ணுங்க", "raw_content": "\nபுதுப்புது சமையல் செய்து தினம் தினம் உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் நாவுக்கு ருசியாக சமையல் செய்து அசத்த வேண்டுமா ஷேர் சாட் இல் மிலா கிச்சனை ஃபாலோ பண்ணுங்க\nபுதுப்புது சமையல் செய்து தினம் தினம் உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் நாவுக்கு ருசியாக சமையல் செய்து அசத்த வேண்டுமா ஷேர் சாட் இல் மிலா கிச்சனை ஃபாலோ பண்ணுங்க\nமிலா கிச்சனில் பாசி பருப்பு பாயாசம் என்னுடைய husband பிறந்தநாளுக்கு செய்தது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்னுடைய கணவனுக்கு பாசிப்பருப்பு பாயாசம் செய்முறை ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி கிஸ்மிஸ் முந்திரி பாதாம் பிஸ்தா வறுத்து எடுக்கவும் அதே பாத்திரத்தில் நெய் ஊற்றி 250 கிராம் பாசிப்பருப்பு வறுத்து தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும் வேறு ஒரு பாத்திரத்தில் 300 கிராம் வெல்லம் போட்டு பாகு செய்யவும் ஏலக்காய் பொடி ரோஸ் எசன்ஸ் சேர்க்கவும் பருப்பு வெந்தவுடன் வெல்லப்பாகுடன் சேர்க்கவும் பிறகு பால் சேர்க்கவும் துருவிய தேங்காய் சேர்க்கவும் பிறகு வறுத்து எடுத்து வைத்த கிஸ்மிஸ் முந்திரி பாதாம் பிஸ்தா சேர்க்கவும் பாசிப்பருப்பு பாயாசம் ரெடி இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் #👩‍🍳 என் சமையல் வீடியோ ஷேர் பண்ணுங்க மறக்காமல் ஃபாலோ பண்ணுங்க friends\n👩‍🍳 என் சமையல் வீடியோ\n16 மணி நேரத்துக்கு முன்\nபுதுப்புது சமையல் செய்து தினம் தினம் உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் நாவுக்கு ருசியாக சமையல் செய்து அசத்த வேண்டுமா ஷேர் சாட் இல் மிலா கிச்சனை ஃபாலோ பண்ணுங்க\nமிலா கிச்சனில் சிக்கன் கறி தோசை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாருங்கள் பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க மறக்காமல் ஃபாலோ பண்ணுங்க friends புதுப்புது சமையல் வீடியோ உடனுக்குடன் உங்களுக்கு கிடைக்கும் #👩‍🍳 என் சமையல் வீடியோ\n👩‍🍳 என் சமையல் வீடியோ\nபுதுப்புது சமையல் செய்து தினம் தினம் உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் நாவுக்கு ருசியாக சமையல் செய்து அசத்த வேண்டுமா ஷேர் சாட் இல் மிலா கிச்சனை ஃபாலோ பண்ணுங்க\nஉளுந்து மாவில் செய்த கேக் #👩‍🍳 என் சமையல் வீடியோ மாவு இருக்கா உடனே இந்த கேக் செய்யுங்கள் உடம்புக்கு ரொம்ப சத்தானது உங்கள் குழந்தைகளுக்கு நீங்களே வீட்டில் கேக் செய்து கொடுங்கள் கடையில் செய்து கொடுப்பது போல் இந்த வீடியோ உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க மறக்காமல் பல பொண்ணுங்க புதுப்புது சமையல் வீடியோ உங்களுக்கு கிடைக்கு��்\n👩‍🍳 என் சமையல் வீடியோ\nபுதுப்புது சமையல் செய்து தினம் தினம் உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் நாவுக்கு ருசியாக சமையல் செய்து அசத்த வேண்டுமா ஷேர் சாட் இல் மிலா கிச்சனை ஃபாலோ பண்ணுங்க\nஇன்று மிலா கிச்சனில்வித்தியாசமான முறையில் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் முட்டை தோசை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாருங்கள் #👩‍🍳 என் சமையல் வீடியோ லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க\n👩‍🍳 என் சமையல் வீடியோ\nபுதுப்புது சமையல் செய்து தினம் தினம் உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் நாவுக்கு ருசியாக சமையல் செய்து அசத்த வேண்டுமா ஷேர் சாட் இல் மிலா கிச்சனை ஃபாலோ பண்ணுங்க\nமிலா கிச்சனில் பீட்ரூட் சட்னி எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாருங்கள் பிரண்ட்ஸ் பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க மறக்காமல் ஃபாலோ #👩‍🍳 என் சமையல் வீடியோ புது புதுசா சமையல் வீடியோஉடனுக்குடன் உங்களுக்கு கிடைக்கும்\n👩‍🍳 என் சமையல் வீடியோ\nபுதுப்புது சமையல் செய்து தினம் தினம் உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் நாவுக்கு ருசியாக சமையல் செய்து அசத்த வேண்டுமா ஷேர் சாட் இல் மிலா கிச்சனை ஃபாலோ பண்ணுங்க\nமிலா கிச்சனில் குடைமிளகாய் முட்டை பொரியல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு குடைமிளகாய் மிகவும் நல்லது இந்த வீடியோ உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க மறக்காமல் ஃபாலோ பண்ணுங்க friends புதுப்புது சமையல் வீடியோ உடனுக்குடன் உங்களுக்கு கிடைக்கும் சேர் சாட்டில் மிலா கிச்சனை ஃபாலோ பண்ணுங்க நண்பர்களே #👩‍🍳 என் சமையல் வீடியோ\n👩‍🍳 என் சமையல் வீடியோ\nபுதுப்புது சமையல் செய்து தினம் தினம் உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் நாவுக்கு ருசியாக சமையல் செய்து அசத்த வேண்டுமா ஷேர் சாட் இல் மிலா கிச்சனை ஃபாலோ பண்ணுங்க\nமிலா கிச்சனில் கருவாடு சுரைக்காய் சொதி குழம்பு எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாருங்கள் பிரண்ட்ஸ் பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க மறக்காமல் ஃபாலோ பண்ணுங்க புது புது சமையல் #👩‍🍳 என் சமையல் வீடியோ உடனுக்குடன் உங்களுக்கு கிடைக்கும்\n👩‍🍳 என் சமையல் வீடியோ\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால��� இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனெனில்\nப்ரொபைல் போட்டோ புகார் தேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/she-sells-her-used-undergarments-to-make-money-024960.html", "date_download": "2019-07-17T21:13:20Z", "digest": "sha1:ZDSYFHQIK3W6MAH7IKIXPHS4X5XPEKTK", "length": 17580, "nlines": 168, "source_domain": "tamil.boldsky.com", "title": "அடிப்பாவி!... பணத்துக்காக தான் பயன்படுத்திய உள்ளாடைகளை ஆண்களிடம் விற்று காசாக்கிய பெண் | She Sells Her Used Undergarments To Make Money - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமலச்சிக்கல் வந்து இந்த பொண்ணுக்கு 10 வருஷமா என்ன நடந்ததுனு மறந்து போச்சாம்... அடப்பாவமே\n8 hrs ago வாஸ்துவின் படி குழந்தைகளின் அறையில் செய்யும் இந்த எளிய மாற்றங்கள் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்\n8 hrs ago கர்ப்பகாலத்தில் பெண்கள் வெண்டைக்காய் சாப்பிடுவது அவர்களுக்கு பாதுகாப்பானதா\n8 hrs ago கல்யாண வாழ்க்கை சந்தோசமா அமைய இந்த 9 ஸ்டேஜை கம்ப்ளீட் பண்ணிருக்கனுமாம்..\n10 hrs ago இந்திய-சீன கலாச்சாரத்தின் படி இந்த எண்கள் உங்களுக்கு உண்மையிலேயே அதிர்ஷ்டத்தை வழங்குமாம் தெரியுமா\nNews சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\n... பணத்துக்காக தான் பயன்படுத்திய உள்ளாடைகளை ஆண்களிடம் விற்று காசாக்கிய பெண்\nவர வர எதையெல்லாம் விக்கனும்ங்கிற விவஸ்தையே இல்லாமல் போச்சு, அப்படி இந்த பொண்ணு என்ன செய்ஞ்சதுனு தெரியுமா இந்த நவீன காலத்தில் நிறைய பணங்களை சம்பாதிக்க வேண்டும் என்பதே எல்லோருடைய விருப்பமாக இருந்து வருகிறது. அதற்காக அவர்கள் என்ன வேணா செய்யத் தயாராக இருக்கிறார்கள்.\nமக்களின் கவனம் அவர்கள் மீது பட எந்த வேலையிலும் ஈடுபடுகிறார்கள். நிறைய பெண்கள் ஆன்லைனில் தாங்கள் உபயோகித்த பொருட்களை விற்றல் போன்ற விநோநமான செயல்களைக் கூட அவர்கள் செய்ய முயலுகிறார்கள். அப்படி ஒரு பெண் செய்த காரியத்தை பாருங்க. தான் உபயோகித்த உள் ஆடைகளை ஆன்லைனில் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n21 வயதான அந்த இளம் பெண் உள்ளாடைகள் விற்பனை மூலம் மாதத்திற்கு 1700 டாலர்களை சம்பாதித்து எல்லோர் பார்வையையும் தன் மீது திருப்பி உள்ளார். அவர் தன்னுடைய பட்டப் படிப்பை முடித்த உடன் கூடுதல் வருமானம் கிடைக்க நிறைய உள்ளாடைகளை வாங்கிக் கொண்டு வந்து விற்க தொடங்கி விட்டார். ஜோடி ஒன்றுக்கு சுமார் 120 டாலர் வரை விற்கிறாரராம்.\nMOST READ: ஆண்களுக்கு செக்ஸில் எத்தனை வயதுக்குப் பின் திருப்தி இருக்காது என்ன செஞ்சா பிரச்னை தீரும்\nஅந்த உள்ளாடைகளை அவர் எவ்வளவு நேரம் அணிகிறாரோ அதற்கேற்ப விலையும் கூடுதல் என்கிறார் அவர். இப்படி தான் அணிந்து விற்கப்படும் உள்ளாடைகளுக்கு 37.87 டாலர் கூடுதல் என்றும் கூறுகிறார்.\nஅழகான புகைப்படங்கள் மூலம் விற்பனை\nவாங்குபவர்களுக்கு ஏதுவாக அந்த உள்ளாடைகளை அணிந்த ஸ்டில்களையும் ஆன்லைனில் போட்டு கலக்கி வருகிறார். இப்படி வாடிக்கையாளர்கள் படத்தை பார்த்து வாங்க வேண்டும் என்றால் அதற்கு இன்னும் தனி ரேட்டாம். இது மட்டுமல்லாமல் வெப்கேம் கேர்ள் ஆக பணியாற்றி கூட இந்த உள்ளாடைகளை இணைய வழிகளில் விற்றுக் கொண்டு வருகிறாராம்.\nஇந்த வியாபாரத்தில் லாபம் என்பது அதிகமாகவே வருகிறது. மக்களும் இந்த மாதிரியான அழுக்கு உள்ளாடைகளை வாங்க விரும்புகிறார்கள். குறிப்பாக ஆண்கள் போட்டி போடுகிறார்கள் என்கிறார் அவர்.\nMOST READ: வரதட்சணைக்காக ஒரு மாசம் பட்டினி போட்டே கொடூரமாக கொன்ற மாமியாரும் கணவரும்...\nஅந்த பெண் தன்னுடைய நிரந்தர வாடிக்கையாளர்களுக்கு சில கூடுதல் சலுகைகளையும் செய்து வருகிறார். அந்த உள்ளாடைகளில் 15 நிமிடம் தன்னுடைய அக்குள் வாசனையை ஏற்படுத்தி கொடுப்பதற்கு என 500 ரூபாய் ���திகமாக வாங்குகிறார். இதையும் மக்கள் வாங்கித் தான் வருகிறார்கள்.\nகாலம் கழி காலம் ஆகிவிட்டது போங்க. பணம் சம்பாதிக்க இப்படியும் செய்வாங்களா அவங்கள சொல்ல கூடாது வாங்குற மக்கள சொல்லணும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்களுக்கு புடிச்ச நடிகைகள் என்ன படிச்சிருக்காங்க தெரிஞ்சிக்கணுமா\nமலச்சிக்கல் வந்து இந்த பொண்ணுக்கு 10 வருஷமா என்ன நடந்ததுனு மறந்து போச்சாம்... அடப்பாவமே\nதிருமணமான சில வருடங்களிலே விவாகாரத்தா\nகாதலியோட கடைங்கிறதால காபி நிறைய குடிச்சு சர்க்கரை நோயால் பாதித்த மனிதர்... அடக்கொடுமையே\nதன்னை வளர்த்த முதலாளிக்காக வேலை செய்து சோறு போடும் நாய்... இதுதான்ப்பா விஸ்வாசம்...\nநாளை சந்திர கிரகணம்... உலகம் முழுக்க சொல்லப்படும் கட்டுக்கதைகள் என்னென்ன\nஒரு பெண்ணுக்கு உங்களை பிடிச்சிருக்கு என்பதற்கான 11 அறிகுறிகள் இவைதான்... செக் பண்ணிப்பாருங்க...\nகட்டிப்பிடி வைத்தியத்தை வைத்தே கோடி கோடியாக பணம் சம்பாதிக்கும் பெண்... எந்த ஊரும்மா நீ...\n அதுக்கு முன்னாடி இத செய்யணும்...\nஆசை ஆசையாய் இப்படி முகத்தை மாற்றிக்கொண்ட மனிதன்... காரணம் தெரிஞ்சா சிரிப்பீங்க...\nஎடையை குறைக்க 382 நாட்கள் சாப்பிடாமலே இருந்த மனிதர்... அப்புறம் என்னாச்சு தெரியுமா\nஉலக மக்கள் தொகை தினம்... இனப்பெருக்கம் ஒரு நாட்டுக்கு எவ்வளவு முக்கியம்\nRead more about: சுவாரஸ்யங்கள்\nApr 3, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஉங்கள் கையில் தங்கச்சி கோடு எங்கு இருக்கிறது தெரியுமா அது கையில் இருப்பதன் அர்த்தம் என்ன தெரியுமா\nகட்டிப்பிடி வைத்தியத்தை வைத்தே கோடி கோடியாக பணம் சம்பாதிக்கும் பெண்... எந்த ஊரும்மா நீ...\nபால் நீண்ட நேரம் கெட்டுப்போகாமல் இருக்க இந்த பொருளை பாலில் சிறிது போட்டால் போதும்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2016/05/video-photos_37.html", "date_download": "2019-07-17T20:28:28Z", "digest": "sha1:N7MB2LJS7XYSVIJINNELST6A4Z5DJ3WG", "length": 7139, "nlines": 62, "source_domain": "www.maddunews.com", "title": "இருதயபுரம் திரு இருதயநாதர் ஆலயத்தில் திருவுடல் திரு இரத்த பெருவிழா ( VIDEO & PHOTOS ) - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » இருதயபுரம் திரு இருதயநாதர் ஆலயத்தில் திருவுடல் திரு இரத்த பெருவிழா ( VIDEO & PHOTOS )\nஇருதயபுரம் திரு இருதயநாதர் ஆலயத்தில் திருவுடல் திரு இரத்த பெருவிழா ( VIDEO & PHOTOS )\nமட்டக்களப்பு இருதயபுரம் திரு இருதயநாதர் ஆலயத்தில் திருவுடல் திரு இரத்த பெருவிழா 29.05.2016 மாலை மிக சிறப்பாக இடம்பெற்றது .\nமட்டக்களப்பு மறை மாவட்டத்தின் இருதயபுரம் பங்கின் திரு இருதயநாதர் ஆலயத்தில் பங்கு தந்தை லெஸ்லி ஜெயகாந்தன் தலைமையில் 29.05.2016 மாலை விசேட திருப்பலியும் அதனை தொடர்ந்து திருவுடல் திரு இரத்த பெருவிழாவை முன்னிட்டு விசேட நற்கருணை பவனி இடம்பெற்றது .\nஇந்த நற்கருணை பவனி இருதயபுரம் திரு இருதயநாதர் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி பவனியாக நற்கருணை பேழை எடுத்து செல்லப்பட்டு கருவப்பகேணி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள அன்னை வேளாங்கண்ணி சிற்றாலயத்தில் வைக்கப்பட்டு விசேட ஜெப ஆராதணை இடம்பெற்றது .\nஇதனை தொடர்ந்து நற்கருணை பேழை பவனியாக கருவப்பங்கேணி புனித வனத்து அந்தோனியார் ஆலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ஆலயத்தில் வைக்கப்பட்டதன் பின் மட்டக்களப்பு அமிர்தகழி புனித கப்பலேந்தி அன்னை ஆயலய பங்குதந்தை சி .வி .அன்னதாஸ் தலைமையில் விசேட ஜெப வழிபாடும் ,மறைவுரைகளும் அதனை தொடர்ந்து நற்கருணை ஆராதனையும் இடம்பெற்றது .\nஇடம்பெற்ற திருவுடல் திரு இரத்த பெருவிழா மற்றும் நற்கருணை பவனியில் ஆயித்தியமலை பங்குதந்தை ஜி .சுலக்சன் , சிறிய குரு மட அருட்தந்தை மொறாயஸ் ,ஆயர் இல்ல அருட்தந்தை மரியதாஸ் ஆகியோருடன் இருதயபுரம் , கருவப்பங்கேணி ,காந்தி கிராமம் பங்கு மக்களும் கலந்து சிறப்பித்தனர் .\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://expressnews.asia/14374-2/", "date_download": "2019-07-17T20:41:01Z", "digest": "sha1:4YPBCY2K3RC3C6SW5EH4VB25HDZVIHX5", "length": 14647, "nlines": 166, "source_domain": "expressnews.asia", "title": "Expressnews", "raw_content": "\nகுழந்தைகளுக்கு எதிரான பாலியல் மற்றும் கொலைக்கு எதிரான விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம்\nஅண்ணாசதுக்கம் பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடிய வழக்கில் சம்பந்தப்பட்ட 2 நபர்கள் கைது.\nகாவல் நிலையம் சார்பில் எவ்வித அச்சமும் இன்றி வாக்குகளை செலுத்த வேண்டும்\nவேளச்சேரி கட்டப்பட்டுள்ள பாய்ஸ் கிளப் கட்டிடம், போலீஸ் பூத், மற்றும் 1362 சிசிடிவி கேமராக்கள் ஆணையாளர் திறந்து வைத்தார்\nசென்னையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை வஸ்த்துக்களான மாவா, குட்கா, பான் மசாலா, ஹான்ஸ் மற்றும் போதை பாக்குகள் தயாரிப்பவர்களையும், கடைகளில் விற்பவர்களையும், கண்காணித்து கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டார். அதன்பேரில், அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அவர்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகள் மேற்கொண்டு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை வஸ்த்துக்களான மாவா, குட்கா, பான் மசாலா, ஹான்ஸ் மற்றும் போதை பாக்குகள் தயாரிப்பவர்களையும், கடைகளில் விற்பவர்களையும், கண்காணித்து கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டார். அதன்பேரில், அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அவர்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகள் மேற்கொண்டு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக எஸ்-8 ஆதம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (20.9.2017) ஆதம்பாக்கம், எம்.ஆர்.டி.எஸ் சாலை அருகே கண்காணிப்பு பணியிலிருந்தபோது அங்கு 5 நபர்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. அதன்பேரில், தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்களை விற்பனை செய்த 1.ராம்தேவ்தாத்தி, வ/28, த/பெ.தசரத்தாத்தி, எண்.2/4, காந்தி தெரு, கொட்டிவாக்கம் 2.கிருஷ்ணகுமார் தாத்தி, வ/22, த/பெ.குலோதாத்தி, கொட்டிவாக்கம் 3.பவன்குமார், வ/24, த/பெ.அஜித்சிங், கொட்டிவாக்கம் 4.பப்லுதாத்தி,வ/26, த/பெ.பீம்தாத்தி, கொட்டிவாக்கம் 5.அமுல்ராஜ், வ/35, த/பெ.அலெக்ஸாண்டர், எண்.60/90, டாக்டர் அம்பேத்கர் நகர், ஆதம்பாக்கம் ஆகிய 5 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 80 கிலோ ஜர்தா பாக்குகள், 4 கிலோ மாவா, 3 கிரைண்டர்கள், பணம் ரூ.2,200/- ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இ-3 தேனாம்பேட்டை காவல்நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (20.09.2017) மதியம் 8.30 மணியளவில் தேனா��்பேட்டை, பீஷ்மன் நரசிம்மன் தெருவில் கண்காணித்த போது அங்கு இரண்டு நபர்கள் தடை செய்யப்பட்ட மாவாவை விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.அதன் பேரில் தடை செய்யப்பட்ட மாவாவை விற்பனை செய்த 1.சத்ருகன், வ/35, த/பெ.சுபீத், நுங்கம்பாக்கம் வ/35, 2.செல்வம், வ/30, த/பெ.காசிநாதன், ஆயிரம்விளக்கு ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 20 கிலோ ஜர்தா பாக்குகள், 2 கிரைண்டர்கள், 3 செல்போன்கள் மற்றும் ரூ.3,700/- பறிமுதல் செய்யப்பட்டது. ஆர்-6 குமரன் நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் தனிப்படை போலீசார் நேற்று (20.09.2017) மதியம் குமரன் நகர், ஆர்.வி.நகர், 67 வது தெரு பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்த போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்த பெண் கனகலெட்சுமி, வ/45, க/பெ.ராஜ்குமார், எண்.24, ஆர்.வி.நகர், ஜாபர்கான்பேட்டை என்பவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 160 பாக்கெட் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.\nPrevious கொடுங்கையூர் பகுதியில் வாலிபரை தாக்கி இருசக்கர வாகனத்தை சேதப்படுத்திய வழக்கில் சிறுவன் உட்பட 4 நபர்கள் கைது.\nNext போரூர் பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடிய 2 வாலிபர்கள் கைது. இருசக்கர வாகனம் பறிமுதல்.\nபோக்குவரத்து காவல்துறையின் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா\nசென்னை போக்குவரத்து காவல்துறையின் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழாவினையொட்டி ஜி3 கீழ்பாக்கம் போக்குவரத்து சாரகத்தில் பொதுமக்களுக்கு தலைக்கவசத்தின் முக்கியத்துவம் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E2%80%93-21.9163/page-2", "date_download": "2019-07-17T20:25:53Z", "digest": "sha1:YZ2QOWXEVVNHSK4AGZ64OZ6QNBN5EL2E", "length": 22408, "nlines": 276, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "வீம்புடையானின் வித்தாரக்கள்ளி – 21 | Page 2 | SM Tamil Novels", "raw_content": "\nகுறுநாவல் போட்டி நாவல்களுக்கு வாக்களிக்க, இங்கு அழுத்துங்கள் July 20 9:00 am வரை ஓட்டளிக்கலாம், தேவைப்பட்டால் உங்களது ஓட்டுக்களையும் மாற்றலாம். அதன் பின் வாக்கெடுப்பு நிறுத்தப்படும்\nவீம்புடையானின் வித்தாரக்கள்ளி – 21\nஅது.....💪💪💪👉👉👉😜😂😂 கலவை என்னென்ன செய்ய போகுதோ... நம்ம சங்கத்துல சேர்த்துடனும்..😉😆.. ஆப்பு வை��்க கொஞ்சம் வசதியா இருக்கும்....😁😁😅\nவீம்புவும் கள்ளியும் வந்து விட்டார்கள்,படித்து பார்த்து உங்கள் கருத்தை பகிரவும்..........\nவீம்புடையானின் வித்தாரக்கள்ளி – 21​\nயூஜீவனின் வீடு கலை கட்டியது நாளை கள்ளிக்கு வளைகாப்பு,கிராமத்துப் பெண் என்று முகத்தைச் சுளித்தவர் எல்லாம் கள்ளி குடும்ப நடத்தும் பாங்கை பார்த்து வாய் அடைத்து போயினர்,படிப்பில்லை என்று சாடியவர் எல்லாம் அவள் தனது பிறந்து வீட்டுத் தோப்பு துறவை இங்கு இருந்தே கவனித்துக் கொள்ளும் அழகை பார்த்து வியந்தனர்,அது மட்டுமா திவ்வியாவிடம் வீட்டு வேலை முடித்த பின் முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியதை துருவி துருவி கற்றுக் கொண்டாள்,நம் கள்ளி தான் கற்பூரம் ஆயிற்றே.\nதன் கணவனுக்கு ஈடு கொடுக்கும் வகையில் தன்னைத் தயார் செய்து கொண்டு இருந்தால்,படிப்பு இல்லையென்றால் என்ன பண்பு இருக்கின்றதே,திருமணத்தில் தேடி தேடி குறையைக் கண்டு பிடித்தவர்களுக்கு,எப்பொழுது அதுவும் கிடைக்க வில்லை,தன் சுய மரியாதையும்,புகுந்த வீட்டு பெருமையும் சரி விகிதம் கைப்பற்றி விட்டாள் நம் கள்ளி.............\nவீம்புவின் செல்ல அக்காவையே ஒரே வார்த்தையில் கவிழித்து விட்டாள்,\"வாங்க மதனி\"கள்ளியின் அந்த ஒரு பாச அழைப்பில் நாத்தனார் அந்தர் பல்டி அடித்து விட்டார்,அழுகு சிலையெனக் கள்ளமில்லாமல் சிரிக்கும் கள்ளியிடம் பாச கரம் நீட்டிவிட்டார் மேகலை.\n\"என்ன மாமா படப் படப் பட்டாசை புஸ்வனமா மாத்திட்டாங்க\",சரண்யா வீம்புவின் காதில் கிசு கிசுக்க,\"அவ பேசியே கவுத்துருவாடி சரியான தில்லாலங்கடி\".\n\"எங்க யூஜீவன் மாமாவா இது\",\"என்ன பண்றது சரண்யா குட்டி இந்தக் காளைய கண்ணுகுட்டிய மாத்தி வச்சு இருக்கா\",உள்ளே வராமல் வாசலில் நின்று மாமனும் மருமகளும் மெதுவாகப் பேசிக்கொள்ள,அங்கு வந்த கள்ளி \"உங்க அக்கா மவள வீட்டுல கூட்டியாந்து விடிய விடிய பேசுங்களேன்\"அவள் சொல்லிவிட்டு சொல்ல இருவரும் சிரித்துக் கொண்டே வந்தனர்.\nநாளை சீமந்தம் என்ற நிலையில் அனைத்தும் வெகு சிரிப்பாகத் தயார் செய்து கொண்டு இருந்தனர்,அன்னலக்ஷ்மியும்,பெருமாளும் ஒரு புறம்,ஹரிஷும்,திவியும் ஒரு புறமென்று சுழன்று கொண்டு இருக்க,பேச்சி பூரித்துப் போய் அதனைப் பார்த்துக் கொண்டு இருந்தார்,தாய்க்கு தாயாக அன்னலட்சுமி கள்ளியை தாங்குவதைப் பார���த்தவர் ஆயிற்றே.\nகாற்று வாங்க கொள்ளை புறத்தில் அக்கட என்று அமர்ந்து இருக்கும் பேச்சியிடம் வந்தாள் கள்ளி \"ஏய்,கிழவி\",அவளது அழைப்பை எதிர் பார்க்காதவர் துள்ளி திரும்ப அங்கே உக்கிரமாக நின்று கொண்டு இருந்தால் கள்ளி.\n\"நீயா,பாவி மவளே மெல்லமா கூப்புட வேண்டியதானடி,ஒரு மயில் தூரம் இருக்குற மாதிரி கத்தரவ\",பேச்சி அதிர்ந்த இதயத்தைத் தடவி கொடுத்த வாரே கேட்க.\n\"ஏன் கேக்க மாட்ட,அந்த கருவாயன் பேசி இரண்டு நாள் ஆகுது அம்புட்டும் உன்னால ஒழுங்கா அந்த ஆள் எம்மகிட்ட பேசல,ரவைக்குப் போடுற சோத்துல அரளி அரளி விதைத்தேன்\",அதிர்ந்த பேச்சி.\n\"அடி பாவி ஒரு குவள தண்ணி கூட உம்ம கையால குடிக்க மாட்டேண்டி,அது சரி ராசா பேசாம இருந்தா நான் என்னடி பண்ணுவேன், உம்ம வூடு முழுக்கப் படம் புடிக்குற பொட்டி வச்சு இருப்பீங்கன்னு நான் என்ன கானாவா கண்டேன்\",அவரது குமட்டில் குத்திய கள்ளி.\nநல்ல வக்கணையா பேசு,அதெல்லாம் தெரியாது அவுக ஆபிஸ் போய்ட்டாக,நான் கார் அனுப்புறேன் நீ அவுங்கள அங்க போய்ப் பார்த்து,நடந்ததைச் சொல்லி சமாதானம் படுத்துற,அப்புடி இல்லனா வூட்டுக்கு வராத அப்புடியே போய்டு\",பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கள்ளியை பார்த்தார் பேச்சி.\n\"என்ன மூஞ்சிய இப்புடி வச்சிகிட்டினா,வுட்டுறுவேனா ஒழுங்கா போ கிழவி\",திரும்பி திரும்பி அவளைப் பார்த்த வாரே சென்றார் பேச்சி .\nபாவம்,நேற்றுக் காலையில் அனைவரையும் கூட்டி ஒரு பஞ்சாயத்தே வைத்து விட்டான் வீம்பு,பெருமாளில் தொடங்கிய அவனது வசவு,அவனது மனைவிடம் வந்து முற்றுப் பெற்றது.\nநேற்று முன் தினம் பக்கத்தில் தெருவில் களவு போனதை பற்றி வீட்டில் உள்ளவர்களிடம் பேசி பத்திரமாக இருக்கச் சொன்னவன்,தனது வீட்டில் உள்ள சிசி கேமரா மூலம் உள்ள பதிவை பார்த்துக் கொண்டு இருந்தான்,பார்த்தவன் கண் நிலை குத்தி நின்றது,கோபம் அதிர்ச்சி என்று அவனை ஆட்டி படைக்கக் கோபமாக நடுக் கூடத்துக்கு வந்து சத்தமாகத் தனது தந்தையை அழைத்தான்.\n\"ஏன்டா கத்துற\",அவன் இருக்கும் நிலை தெரியாமல் அவர் பேசவே \"வயசான மனுஷன் பண்ணுற வேலையா இது கையில் வைத்து இருக்கும் போனை உத்து பார்த்தவர் உறைந்த பார்வையோடு அவனைப் பார்க்க,பல்லை கடித்துக் கொண்டு இருந்தான் வீம்பு.\nபேச்சி,அன்னலட்சுமி,திவ்வியா அனைவரையும் ஓர் உலுக்கு உலுக்கியவன் கள்ளியிடம் வ��்து நின்றான்,\"அம்மையாருக்கு ஒலிம்பிக் ஓட்ட பந்தைய வீராங்கனை நினைப்பா,வயித்துல புள்ள யா வச்சுக்கிட்டு இந்த ஓட்டம் ஓடுற,எதுக்குடி ஓடுன,நான் வரதப் பார்த்துட்டு தானே ஓடுன,அப்போ எனக்குத் தெரியாம திருட்டுத் தனம் பண்ணுற அப்புடித்தானே\",அவன் தனது மருமகளைச் சாடுவதை விரும்பாத அன்னலெட்சுமி அனைத்தையும் ஒப்புவிக்க,எரியும் தீயில் பெட்ரோல் ஊற்றியது போலப் பத்தி கொண்டு எரிந்தது.\n\"அப்போ நான் சொன்ன எதையுமே நீ கேட்கல,உன் இஷ்டத்துக்குத் தான் இருந்து இருக்க இல்ல,என் குழந்தை மட்டும் ஆரோக்கியமா இல்லாம இருக்கட்டும் உனக்கு இருக்குடி,இனிமே உனக்கும் எனக்கும் பேச்சில்லை \",என்றவன் தனது அறைக்குச் சென்று கதவை அடைத்து கொண்டான்,இரு தினங்களாக அவன் பேச மறுப்பதைப் பொறுக்க முடியாமல் தான் பேச்சியைத் தூதாக அனுப்பி வைத்தாள்,வீம்பு அசைந்து கொடுப்பானா என்ன......\nபேச்சி நேராகப் பேப்பர் தொழிற்சாலைக்குச் சென்று விட்டார்,தனது மேனேஜர் வந்து சொல்லவே,வீம்பு அவரை அழைத்து வருமாறு பணிந்தான்,\"வாங்கம்மா சார் உங்கள கூப்புடுறார்\"மேனேஜர் பணிவாக அழைக்க அவரச விண்ணப்பமாகக் கருப்பனுக்கு ஒரு வேண்டுதலை வைத்து விட்டு சென்றார் பேச்சி.\nஅவர் வரவே சிரித்த முகத்துடன் \"வாங்க டார்லிங்,என்ன எவுளோ தூரம் என்ன பார்க்காம இருக்க முடியலையா\"குறும்பாக அவன் கேட்க குனிந்த தலை நிமிராமல் அமர்ந்து இருந்தார் பேச்சி,அவர் செயல் சிரிப்பை வர வளைக்கத் தனது நாற்காலியில் இருந்து எழுந்தவன் சுற்றி வந்து அவரை அனைத்து கொண்டான்,அவனது செயலில் கண்களில் நீர் துளிர்க்க.\n\"ராசா எனக்குச் சோத்துல அரளி விதை வச்சுடுவேன்னு சொல்லுராஅந்தச் சிறுக்கி,எம்ம ரொம்ப ஏசிபுட்டா ராசா\",சிறு பிள்ளை போல் புகார் சொல்லும் மூதாட்டியை பார்த்து வாய் விட்டு சிரித்தவன்.\nஅவனும் சிறு குழந்தைக்குச் சொல்வது போல \"ஏன் டார்லிங்க திட்டிட்டாளா, நாளைக்கி வரைக்கும் பொறுத்துக்கோங்க டார்லிங்க, வளைகாப்பு முடியட்டும்,அவள உண்டு இல்லனு ஆகிடலாம் சரியா\".சந்தோசமாகத் தலை ஆட்டினார் பேச்சி.\n\"நீக அவ கூடப் பேசலையாம் ராசா,அதேன் வெசன படுறா,அது மட்டுமில்ல ராசா புள்ளத்தாச்சி வேல பார்ததேன் நல்லது,உடம்பு அசைவு கொடுக்காட்டி உறுப்பெல்லாம் வேல செய்யாது சாமி,துரு புடுச்சு போய்டும்,உம்ம நல்ல மனசுக்கும் எம் பே���்தி மனசுக்கும் ராணி கணக்கா புள்ள பொறக்கும்\", வாஞ்சையாக அவர் கன்னம் தடவி சொல்ல.\n\"அப்போ அவளைத் தீட்ட வேணாமா\"பாவமாக வீம்பு கேட்க, அவசரமாக \"அது தனி இது தனி ராசா, எம்ம விரட்டி அடிக்குற\",மீண்டும் சிலிர்த்து கொள்ள,\"என் டார்லிங்கா என்னமா பயமுடித்து வச்சு இருக்கா,நீங்க கவலைய விடு டார்லிங் வச்சு செய்யுறேன் அவளை\".\n\"ராசானா ரசாத்தேன்\",வாய்க் கொள்ளப் புன்னகை அவரிடம்.....\nவெளியில் கோபமாக இருந்தாலும் மனைவி அடிக்கும் கூத்தை உள்ளுக்குள் ரசிக்கவே செய்தான் வீம்பு,அவளிடம் காதலாகக் கசந்துருகிய காலத்தை விட,ஊடல் செய்த காலமே அதிகம்,அதிலும் அவன் கண்டது அழகான காதலே,இன்றும் தனது மனைவி பேச்சியைப் படுத்தி எடுத்ததை எண்ணி சிரித்துக் கொண்டே வந்தான்.\nவீம்பு இப்புடி,கள்ளி அப்புடி,இவர்கள் இருவரின் கலவை எப்படியோ கடவுள் மட்டுமே அறிந்த ரகசியம்...............\nபேச்சி 50 வீம்பு 20 கள்ளி 29 கதாசிரியர் 1\nஆத்தாடி இதுங்க இரண்டு தொல்லையே\nஇவங்க குட்டி சுட்டி என்ன செய்ய போகுதோ\nபேச்சி 50 வீம்பு 20 கள்ளி 29 கதாசிரியர் 1\nஆத்தாடி இதுங்க இரண்டு தொல்லையே\nஇவங்க குட்டி சுட்டி என்ன செய்ய போகுதோ\nயாரடி நீ மோகினி- Final\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-07-17T20:48:33Z", "digest": "sha1:2AGNMMWEA4VXCKKNLNTA3JZJG4PY52VC", "length": 9525, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநடுவண் அரசின் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகள்\nதன்னாட்சிப் பிரதேசம் of பாகிஸ்தான்\nபாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் நடுவண் அரசின் நிர்வாகத்தில் உள்ள பழங்குடிப் பகுதிகள்\n• நிறுவப்பட்டது 14 ஆகஸ்டு 1947\n• கைபர் பக்துன்வா 31 மே 2018\nதற்காலத்தில் அங்கம் கைபர் பக்துன்வா, பாகிஸ்தான்\nநடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகள் (ஆங்: Federally Administered Tribal Areas ((FATA), உருது: ) பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள 27,220 சகீமீ பரப்பளவில் அமைந்த மலைப்பகுதிகள் ஆகும். இங்கு இசுலாமிய மலைவாழ் பழங்குடி ம��்கள் வாழ்கின்றனர். பாகிஸ்தானில் மிகவும் நாட்டுப்புறமான பகுதியாகும்; இப்பகுதியின் 3,341,070 மக்களில் 3.1% மட்டும் நகரங்களில் வசிக்கின்றனர்.\nநடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகளில் தெற்கு வசீரிஸ்தான், வடக்கு வசீரிஸ்தான், கைபர் மாவட்டம், குர்ரம் பகுதி, பஜவுர் பகுதி, மொஹ்மந்த் பகுதி, ஓரக்சாய் பகுதி என 7 முகமைகள் உள்ளன. கூடுதலாக ஆறு எல்லைபுறப் பகுதிகள் உள்ளன. இந்த அரசியல் பிரிவின் நிர்வாக மையம் பெஷாவர் நகரில் அமைந்துள்ளது.\nஇப்பழங்குடிப் பகுதிகளில் செயல்படும் தலிபான் மற்றும் பாகிஸ்தான் மத அடிப்படைவாத தீவிரவாதிகளால் பெண் குழந்தைகளுக்கு கல்வியும் மற்றும் மகளிர்க்கு ஆங்கில மருத்துவம் மறுக்கப்படுகிறது. [1]\nஇப்பகுதி தலிபான் தீவிரவாதிகளின் பிடியில் இருந்ததால், 2018-இல் பாகிஸ்தான் அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, இப்பகுதியை கைபர் பக்துன்வா மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. [2] [3]\nநடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சூன் 2019, 14:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/jayawardene-declines-sri-lanka-cricket-board-offer-014637.html?utm_medium=Desktop&utm_source=NP-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-07-17T20:37:43Z", "digest": "sha1:MLZIQLPQALFTFF7A7DFOLETFLMPNWONB", "length": 15729, "nlines": 168, "source_domain": "tamil.mykhel.com", "title": "வேண்டவே வேண்டாம்… ஆள விடுங்க…!! கிரிக்கெட் வாரிய அழைப்பை கண்டு கும்பிடு போட்ட முன்னாள் கேப்டன் | Jayawardene declines sri Lanka cricket board offer - myKhel Tamil", "raw_content": "\nENG VS IRE - வரவிருக்கும்\nSRL VS BAN - வரவிருக்கும்\n» வேண்டவே வேண்டாம்… ஆள விடுங்க… கிரிக்கெட் வாரிய அழைப்பை கண்டு கும்பிடு போட்ட முன்னாள் கேப்டன்\nவேண்டவே வேண்டாம்… ஆள விடுங்க… கிரிக்கெட் வாரிய அழைப்பை கண்டு கும்பிடு போட்ட முன்னாள் கேப்டன்\nகொழும்பு: உலக கோப்பையில் பணிபுரிய வேண்டும் என்ற இலங்கை கிரிக்கெட் வாரிய கோரிக்கையை முன்னாள் வீரர் ஜெயவர்த்தனே நிராகரித்தார்.\nஇலங்கை கிரிக்கெட் ஜாம்பவான்களில் ஒருவர் ஜெயவர்த்தனே. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளராக உள்ளார். அவரது தலைமையில் 2 முறை மும்பை இந்தியன்ஸ் சாம்பியனாகி இருக்கிறது.\nகுமார் சங்ககரா, அரவிந்த டி சில்வா மற்றும் ஜெயவர்தனே அடங்கிய குழு இலங்கை கிரிக்கெட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல ஒரு அறிக்கை தயாரித்திருந்தது. கடந்தாண்டு சமர்ப்பிக்கப்பட்ட அந்த அறிக்கையில், அதில் அதிக அளவில் உள்ளூர் கிரிக்கெட்டை மேம்படுத்தும் திட்டங்களை அளித்திருந்தனர்.\n பயம் மட்டும் இருக்கக் கூடாது.. இந்திய அணிக்கு சச்சின் அட்வைஸ்\nஆனால் இலங்கை கிரிக்கெட் வாரியம் அந்த அறிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்க வில்லை. அதை பற்றியும் கண்டு கொள்ளவில்லை. அதன் காரணமாக எழுந்த அதிருப்தியால், ஜெயவர்த்தனே இலங்கை கிரிக்கெட் வாரிய விவகாரத்தில் இருந்து ஒதுங்கியே இருக்கிறார்.\nதற்போது உலக கோப்பை தொடர் நடப்பதால், இலங்கை அணிக்கு உதவமாறு அவரிடம் இலங்கை கிரிக்கெட் வாரியம் கோரி இருந்தது. ஆனால்... அந்த கோரிக்கையை ஜெய வர்த்தனே நிராகரித்து விட்டார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது உண்மை தான்.\nஆனால், நான் ஏற்கனவே பல பணிகளை முன்னரே தேர்வு செய்து வைத்திருக்கிறேன். ஒட்டுமொத்த முழு கட்டமைப்பு பற்றி என்னால் எதையும் சொல்ல முடியவில்லை என்றால், யுக்திகள் போன்ற விஷயத்தில் நான் தலையிட அங்கு ஏதும் இல்லை. அணியின் தேர்வு உள்பட எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. அதனால் அங்கு வந்து சொல்ல இப்போது ஒன்றுமில்லை என்றார்.\nஇந்திய அணிக்கு பயிற்சியாளராக அவரா ரோஹித் சர்மாவிற்கு சாதகமாக மாறும் சூழ்நிலை.. கோலிக்கு கல்தா\nICC World Cup:அபாரமாக ஆடியும் உலக கோப்பையில் தோற்ற அணிகள்..\nபோல்ட்டை விட வேகமானவர் டோணி என்ற ரசிகரை செமயா கலாய்த்த மஹிலா ஜெயவர்தனே\nஐ.பி.எல்: மும்பை இந்தியன்ஸ் தலைமை பயிற்சியாளராக ஜெயவர்த்தனே நியமனம் \nடெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு: மகிளா ஜெயவர்த்தனே அறிவிப்பு\nஅந்த விதியை முன்பே தெரிந்து கொள்ளாமல் உலகக்கோப்பையை கோட்டை விட்ட கேன் வில்லியம்சன்\nவிரைவில் ‘சர் பென் ஸ்டோக்ஸ்’ என்று நீவீர் அழைக்கப்படுவீராக… காத்திருக்கும் உயரிய விருது\nஉலக கோப்பை ஆளுக்கு பாதி… நியூசிலாந்துக்கும் உரிமை உண்டு.. ஒரு வழியாக வாழ்த்திய அவர்\nகடைசியில் இப்படி நடந்துவிட்டதே.. இந்திய அணி தேடிய வீரர் இவர்தானா.. அதிர்ச்சி அடைந்த தேர்வுக்குழு\nஇறுதிப் ப��ட்டியில் இப்படி தான் நடந்துருக்கணும்.. இது தான் முக்கியம்.. ஐசிசி தலையில் குட்டிய சச்சின்\nதோனி, கோலி வயதானால் எப்படி இருப்பார்கள்... நெட்டிசன்களின் குசும்பு... வைரலாகும் புகைப்படங்கள்\nஉலக சாம்பியனான பிறகு சேட்டையை ஆரம்பித்த இங்கிலாந்து.. சேவாக்கை வம்புக்கு இழுத்து சர்ச்சை\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nவெஸ்ட் இண்டீஸ் தொடரில் கோலி விளையாட உள்ளார்\n7 hrs ago வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன “உஷார்” கோலி.. ரோஹித்துக்கு செக்\n7 hrs ago அந்த விதியை முன்பே தெரிந்து கொள்ளாமல் உலகக்கோப்பையை கோட்டை விட்ட கேன் வில்லியம்சன்\n7 hrs ago ஓவர் த்ரோ ரன் வேணாம் என்றார் ஸ்டோக்ஸ்.. ரகசியத்தை லீக் செய்த பவுலர்.. அப்ப உலக கோப்பை யாருக்கு\n7 hrs ago விரைவில் ‘சர் பென் ஸ்டோக்ஸ்’ என்று நீவீர் அழைக்கப்படுவீராக… காத்திருக்கும் உயரிய விருது\nNews சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nLifestyle வாஸ்துவின் படி குழந்தைகளின் அறையில் செய்யும் இந்த எளிய மாற்றங்கள் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nWORLD CUP 2019 : உலக கோப்பையை விட இந்த கோப்பை தான் முக்கியம்: ரூட்- வீடியோ\nWORLD CUP 2019 : தோனிக்கு பின் கூட்டமே இருக்கிறது.. புகார்களை அடுக்கும் யுவராஜ் தந்தை\nkapil dev : இந்திய அணியின் புதிய பயிற்சியாளரை தேர்வு செய்யப்போவது யார் தெரியுமா\nDhoni Retirement : தோனிக்கு வழியனுப்ப நாள் குறித்த பிசிசிஐ\nCricketers Face app : நெட்டிசன்களின் குசும்பு வைரலாகும் கிரிக்கெட் வீரர்கள் புகைப்படங்கள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/petrol-rs-71-07-per-liter-chennai-diesel-sale-at-rs-65-70-per-liter-338374.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-17T21:07:23Z", "digest": "sha1:NLQFUKQF7PYOM27OAB2DMRJ72ECIHZAQ", "length": 14024, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "விலையில் மாற்றமில்லை... பெட்ரோல் விலை ரூ.71.07... டீசல் விலை ரூ.65.70 க்கும் விற்பனை | Petrol for Rs 71.07 per liter in Chennai Diesel sale at Rs 65.70 per liter - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n15 min ago கனிமொழி மற்றும் மாணிக் தாகூரை சுற்றும் தமிழக எம்.பி.க்கள்.. சூப்பர் காரணம் இருக்கு\n24 min ago கர்நாடகாவில் ஆட்சி நீடிக்குமா. அதிருப்தி எம்ஏல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு\n26 min ago \"இதுக்குதான் பணம் தந்தியாண்ணா\".. தூக்கில் தொங்கிய குடும்பம்.. கதறி அழுத சாந்தி.. திருப்பூரில் சோகம்\n35 min ago ஆடி பிறந்தாச்சு: ஆடி வெள்ளி, ஆடி பூரம், ஆடி பெருக்கு அம்மன் கோவில்களில் இனி களைகட்டும்\nவிலையில் மாற்றமில்லை... பெட்ரோல் விலை ரூ.71.07... டீசல் விலை ரூ.65.70 க்கும் விற்பனை\nசென்னை: சென்னையில் விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.71.07க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.65.70க்கும் விற்பனை விற்பனையாகிறது.\nபெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்தது. அதன்படி, கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.\nஅந்த வகையில், கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது.\nகடந்தாண்டு, அக்டோபர் மாதம் 17-ந் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.86.10, டீசல் விலை ரூ.80.04 என்ற உச்சத்தை தொட்டது. இதனையடுத்து, பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசு குறைத்தது. இதனால், பெட்ரோல், டீசல் விலை குறைந்து வந்தது.\nகச்சா எண்ணெயின் விலை 50 டாலருக்கும் கீழே சென்றது. இதனால் எரிப்பொருட்களின் விலையும் இறங்குமுகத்தில் இருந்து வருகிறது. நேற்று பேரலுக்கு 0.87 டாலர் அதிகரித்த போதிலும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 47.96 டாலராக உள்ளது.\nசென்னையில் விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.71.07க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.65.70க்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசூர்யாவுக்கு ஆதரவு.. ஆளும் அரசுக்கு கண்டனம்... கமல்ஹாசன் 'தெறி' ட்வீட்\n'பிகில்' பட பாடல் லீக்... கடுப்பான ���ிஜய் ரசிகர்கள்... நெட்டில் வைரலாகும் 'சிங்கப் பெண்ணே'\nஇனி மேல் ஸ்மார்ட் கார்டு தான்... நகரங்களை அலங்கரிக்க வருகிறது மின்சார பேருந்துகள்\n என கேட்டோருக்கு வாய்ப்பூட்டுதான் 'தபால்துறை தேர்வு ரத்து' - ஸ்டாலின்\nஒன்றுபட்டால் உண்டு வாழ்வு... தபால்துறை தேர்வை ரத்து செய்ய வைத்த தமிழக எம்.பிக்கள்\nநீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு நாடகம்.. வைகோ விமர்சனம்\nநீட் விலக்கு மசோதா குறித்து புதிய தகவல்.. மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு\nசூர்யாவை எதிர்க்கும் பாஜக-அதிமுக தலைவர்கள் பொது மேடையில் விவாதிக்கத் தயாரா\nபெருசுகளை ஓரம் கட்டு.. இளசுகளை இழு.. தினகரன் திட்டம்.. ஓப்பனிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு\nவேலூர் உனக்கு... நாங்குநேரி, விக்கிரவாண்டி எனக்கு... 2 மெகா கட்சிகளின் ஹாட் டீலிங்\nஅம்மிக்கல்லோடு அம்மா ஆட்சியும் பறந்துவிடும்.. எப்போதும் மம்மி ஆட்சிதான்.. பேரவையில் \"ரைமிங்\" விவாதம்\nபாத்ரூமில் சின்ன பெண்களிடம் தவறாக நடக்கிறார்.. நாசம் செய்கிறார்.. கணவர் மீது மனைவி பரபர புகார்\nசரவணபவன் ராஜகோபாலுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஹைகோர்ட் அனுமதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai petrol diesel price சென்னை பெட்ரோல் டீசல் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/delhi-police-on-high-alert-because-intel-warns-about-terrorist-286893.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-17T21:13:34Z", "digest": "sha1:4MOWXB2TTEPU54YXWQJTL7HZIDUU2GXP", "length": 16662, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "யோகா தின கொண்டாட்டம்: டெல்லியில் 'லண்டன் ஸ்டைல்' தாக்குதல் நடக்கலாம் என எச்சரிக்கை! | Delhi police on high alert because of intel warns about terrorist attack - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n4 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n5 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n5 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\n5 hrs ago வெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\nயோகா தின கொண்டாட்டம்: டெல்லியில் லண்டன் ஸ்டைல் தாக்குதல் நடக்கலாம் என எச்சரிக்கை\nடெல்லி: நாடு முழுவதும் கொண்டாடப்படும் யோகா தின கொண்டாட்டத்தை சீர்குலைக்க தலைநகர் டெல்லியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தப்படலாம் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடப்பட்டதால் போலீஸ் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nசர்வதேச யோகா தினத்தை பாஜக அரசு வெகு விமரிசையாக கொண்டாடி வருகிறது. லக்னோவில் நடைபெற்ற யோகா தின கொண்டாடத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.\nஇதே போன்று பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் யோகா தின நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள். இந்நிலையில் டெல்லியில் உள்ள கன்னோட் பிளேஸ் என்ற இடத்தை குறி வைத்து லண்டனில் நடைபெற்றது போன்ற தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தகவலை உளவுத்துறையினர் டெல்லி போலீசாருக்கு தெரியப்படுத்தி எச்சரித்தனர்.\nஇதனால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லி போலீசார் அந்த பகுதியில் பலத்த கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வாகனங்கள் உள்ளே செல்லாத வகையில் அந்த சாலையில் முகப்புப் பகுதியிலேயே பேரிகார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.\nமேலும் டெல்லி கன்னோட் பிளேஸில் நடைபெற்ற யோகா தின கொண்டாட்டத்தில் மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனால் அசம்பாவிதங்களை தவிர்க்க அந்தப் பகுதியில் தடுப்புகள் அமைத்து வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.\nலண்டனில் அண்மையில் நடந்த தாக்குதலில் ஃபின்ஸ்பரி பார்க் மசூதி வாசலில் தொழுகை முடித்து வந்தவர்கள் மீது வேன் ஒன்று மோதி நடத்திய தீவிரவாத தாக்குதலில் 11 பேர் காயமடைந்தனர். இதே போன்ற தாக்குதல் டெல்லியில் நடைபெறும் என்ற எச்சரிக்கை விடப்பட்டது.\nஇதனால் இன்று காலையில் பிரிட்டிஷ் கால வணிக மையமான கன்னோட் பிளேஸில் 10 ஆயிரம் பேர் கூடி யோகா செய்தனர். தீவிரவாத தாக்குதல் நடைபெறாமல் தடுக்க 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்ததாக மூத்த போலீஸ் அதிகாரி கூறியுள்ளார்.\nகாலையில் நடைபெற்ற நிகழ்ச்சி மட்டுமின்றி, மேலும் சில இடங்களிலும் யோகா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் தொடர்ந்து போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதகா கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\nவெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\nகுல்பூஷண் ஜாதவ் வழக்கில் மிகப்பெரிய வெற்றி.. மோடிக்கு நன்றி தெரிவித்த சுஷ்மா ஸ்வராஜ்\nசர்வதேச நீதிமன்ற தீர்ப்பு ஓகே.. சரப்ஜித் சம்பவம்தான் பயமுறுத்துகிறது..குல்பூஷனுக்கு தேவை பாதுகாப்பு\nவியன்னா ஒப்பந்தம் மீறல்.. குல்பூஷன் ஜாதவ் வழக்கில் பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் குட்டு\nகுல்பூஷன் ஜாதவை தூக்கிலிட தடை.. வழக்கு கடந்து வந்த பாதை\nகுட்பாய் நரசிம்ம காரு.. 10 வருடத்திற்கு பிறகு ஆந்திர ஆளுநர் மாற்றம்.. சத்தீஷ்கருக்கும் புதிய ஆளுநர்\nஏங்க.. ஊரே வாழ்த்துது.. என்னை டின்னருக்கு கூட்டிட்டு போங்க.. கணவருக்கு பிரியங்கா போட்டசெம பிட்டு\nஉலகத்திலேயே இந்தியால மட்டும் தான் ஈஸியா டிரைவிங் லைசென்ஸ் கிடைக்குது.. நிதின் கட்கரி காட்டம்\nசேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு.. டுவிட்டரில் கலக்கும் #SareeTwitter\nஅங்குலம் அங்குலமாக தேடுவோம்.. சட்டவிரோதமாக யாராவது இருந்தால் நாடு கடத்துவோம்.. அமித் ஷா அறிவிப்பு\nஜம்முவில் 5 ஆண்டுகளில் 963 தீவிரவாதிகள் கொலை.. 413 ராணுத்தினர் வீர மரணம்.. மத்திய அரசு\nகர்நாடகா எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்.. உச்சநீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் இவைதான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nyoga day delhi terrorist attack alert police யோகா தினம் டெல்லி தீவிரவாத தாக்குதல் எச்சரிக்கை போலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/people-enjoy-the-ice-skating-chicago-338962.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-17T20:45:34Z", "digest": "sha1:WPMSNGBNIWKNPUHZ2XUBDUQSQ32FSXMP", "length": 15663, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆஹா... அடிக்குது குளிரு.. ஆனாலும் விடாமல் \"சறுக்கி\" விளையாடும் அமெரிக்கர்கள்! | People enjoy the Ice skating in Chicago - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n4 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n4 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n5 hrs ago கனடாவிலிருந்து இறக்க��மதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\n5 hrs ago வெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nLifestyle வாஸ்துவின் படி குழந்தைகளின் அறையில் செய்யும் இந்த எளிய மாற்றங்கள் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nஆஹா... அடிக்குது குளிரு.. ஆனாலும் விடாமல் \"சறுக்கி\" விளையாடும் அமெரிக்கர்கள்\nசிகாகோ: இரவில், நடுங்கும் குளிரில் உடலைத் தழுவும் இறுக்கமான ஜாக்கெட், கெட்டியான கையுறை, முகம் மூடும் அளவுக்கு மறைத்த தொப்பி, பனி காலத்துக்கு ஏற்ற உயரமான காலணிகள் ஸ்நொ பூட்ஸ் போட்டுக் கொண்டு ஷெர்லாக் ஹோம்ஸ் கதையில் வரும் துப்பறிவாளவன் போல அமெரிக்கர்களை இந்த சீசனில் பார்க்கலாம்.\nஎல்லோரும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் எங்கே போகிறார்கள் தெரியுமா.. அட, அந்த குளிரையும், பனியையும் ரசிக்கத்தான் பாஸ். என்ன கிளைமேட் இருக்கோ, அதை அதன் போக்கிலேயே ரசித்து அனுபவிப்பதில் மேற்கத்தியர்களுக்கு இணை அவர்களேதான்.\nகுளிருதே என்று வீட்டுக்குள் முடங்குவதில்லை. அந்த தட்ப வெட்ப நிலையை பொறுத்து பொழுதுபோக்குகளை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். எதையும் அவர்கள் வீணடிப்பதில்லை. குளிரையும் பொருட்படுத்தாமல் கொண்டாட்டத்தில் குதிக்கிறார்கள்.\nஅந்த ஊர்காரர்கள் எல்லாரும் களத்தில் அதாங்க பனியில் இறங்க நம்ம ஊரு உறியடியை ரசிக்க கூட்டம் இருக்கிற மாதிரி இதையும் ரசிக்க கூட்டம் உண்டு. அப்படி கூட்டத்தில் நின்று ரசித்த போது சிலர் சாகசங்கள் கூட செய்து அசத்தினார்கள். இசையோடு இயைந்த அந்த பனிச்சறுக்கு கண்கொள்ளாக் காட்சி தான்.\nஅமெரிக்காவில் குளிர்காலத்தில் பண்ணுகிற ஐஸ் ஸ்கேட்டிங் எப்படி இருக்கும் தெரியுமா. இப்படித் தான் ஜாலியா ஸ்விங் ஸ்விங்னு சறுக்குறாங்க. அந்த சாகசத்தை நீங்களும் பார்த்து ரசிங்க மக்களே.\n- சிகாகோவிலிருந்து Inkpena சஹாயா\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதீவிரவாதிகளை அலேக்காக காலி செய்ய பிளான்.. அதிநவீன குண்டுகளை கொள்முதல் செய்கிறது இந்தியா\nபள்ளி மாணவனை மயக்கி பலமுறை உறவு கொண்ட ஆசிரியை - 20 ஆண்டுகள் சிறை\nசிக்கலான சாகசம் செய்கிறது இந்தியா.. சந்திராயன்-2 பற்றி சொல்கிறது அமெரிக்க ஊடகம்\nஅமெரிக்காவில் பயங்கரம்.. விளையாட்டாக டம்மி துப்பாக்கியை காட்டிய சிறுமி... சுட்டுக்கொன்ற போலீஸ்\nதிக்..திக்... நடுவானில் விமான இஞ்சினில் தீ... பயணிகள் அலறல்... சபாஷ் போட வைத்த விமானி\nஇந்தியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. அமெரிக்கா பச்சைக்கொடி.. நிறைவேறியது கிரீன் கார்டு மசோதா\nகாணாமல் போன ஓனர்.. ஆடைகளுடன் கடித்துத் தின்ற 18 நாய்கள்.. அமெரிக்காவில் திகில் சம்பவம்\nஇந்தியா விதிக்கும் வரிகளை இனியும் ஏற்றுக் கொள்ள முடியாது.. டிரம்ப் கோபம்\nகலிபோர்னியாவில் 34 மணி நேரத்தில் 8 முறை நிலநடுக்கம்... கடைசியில் நிகழ்ந்த பயங்கர நிலநடுக்கம்\nVideo: சார்லட்டில் சாக்லேட் சாப்பிடலாம்.. நம்ம ஊரு பிரியாணியும் கிடைக்குதா.. பேஷ்\nVideo: அழகழகா பூத்திருக்கு.. பறிச்சு சாப்பிட ஆசையா.. வாங்க அமெரிக்காக்கு போகலாம்\nVideo : அனுபவம் புதுமை In அமெரிக்கா: ஹேப்பி பர்த்டே அமெரிக்கா.. போட் விட்டு ஜாலி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஅமெரிக்கா சிகாகோ usa chicago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://exammaster.co.in/category/exammaster-books/2016/", "date_download": "2019-07-17T20:35:57Z", "digest": "sha1:EX2GDEL7AVLK4WWM3GYCGGVILGI7H42H", "length": 8254, "nlines": 170, "source_domain": "exammaster.co.in", "title": "2016 | Exam Master", "raw_content": "\nஎக்ஸாம் மாஸ்டர் இதழ் இப்போது பரபரப்பான விற்பனையில் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கிறது.\nவினா தாள்கள் மற்றும் விடைகள்\nTN TET ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஹால்டிக்கெட்\nTNPSC – குரூப் 1 தேர்வு: 2.29 லட்சம் பேர் எழுதினர்வினாக்கள் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து\nகுரூப் 2 தேர்வு: கட்டணம் செலுத்த வரும் 10-ஆம் தேதி கடைசி: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 தேர்வு நேரம் மாற்றம்\nFORWARD மெசேஜ்களுக்கு ப்ரேக் .புதிய அ���்டேட் தகவல்களை வெளியிட்டது வாட்ஸ்அப்..\nடிசம்பர் 2016 எட்டாவது பிரிக்ஸ் மாநாடு பிம்ஸ்டெக் கூட்டமைப்பு சட்டப்பேரவைக் குழுக்கள் உலக வெப்பமயமாதலைத் தடுப்பதற்கான கிகாலி மாநாடு TNPSC Group-I வழிக...\nநவம்பர் 2016 உண்மையில் இந்தியப் பொருளாதாரத்தின் நிலை என்ன . . சிந்து நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தம் கடந்த 15 வருடங்களில் நடைபெற்ற TNPSC Group – I...\nஅக்டோபர் 2016 புதிய கல்விக்கொள்கை – 2016 கானலாகும் காவிரி நீர் கடந்த 15 வருடங்களில் நடைபெற்ற TNPSC Group – IV தேர்வுகளிலிருந்து தொகுக்கப்ப...\nசெப்டம்பர் 2016 சரக்கு மற்றும் சேவை வரி கூடங்குளம் அணுமின் நிலையம் கடந்து வந்த பாதை ஆயுதப்படை சிறப்பும் அதிகாரச் சட்டமும் இரோம் ஷர்மிளாவும் TNPSC Grou...\nஅரசு தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கான எக்ஸாம் மாஸ்டர் மாத இதழுக்கு சந்தா செலுத்த கீழ்காணும் லிங்கில் உள்ள படிவத்தை நிரப்பி அனுப்பவும். Click her...\nஅரசு தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கான எக்ஸாம் மாஸ்டர் மாத இதழுக்கு சந்தா செலுத்த கீழ்காணும் லிங்கில் உள்ள படிவத்தை நிரப்பி அனுப்பவும். Click her...\nஅரசு தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கான எக்ஸாம் மாஸ்டர் மாத இதழுக்கு சந்தா செலுத்த கீழ்காணும் லிங்கில் உள்ள படிவத்தை நிரப்பி அனுப்பவும். Click her...\nஅரசு தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கான எக்ஸாம் மாஸ்டர் மாத இதழுக்கு சந்தா செலுத்த கீழ்காணும் லிங்கில் உள்ள படிவத்தை நிரப்பி அனுப்பவும். Click her...\nஅரசு தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கான எக்ஸாம் மாஸ்டர் மாத இதழுக்கு சந்தா செலுத்த கீழ்காணும் லிங்கில் உள்ள படிவத்தை நிரப்பி அனுப்பவும். Click her...\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்\nஎஸ்பிஐ கிளார்க் தேர்வு விண்ணப்பித்தவர்களுக்கு அட்மிட் கார்டு வெளியீடு.\nTN TET ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஹால்டிக்கெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?cat=95", "date_download": "2019-07-17T20:58:42Z", "digest": "sha1:5ZPJ37A3BDYXLMPLEZRXVPRROU7WUQYP", "length": 19290, "nlines": 248, "source_domain": "panipulam.net", "title": "பணிப்புலம் சனசமூக நிலையம் - Panipulam,Kalaiyady.Saanthai,Kaladdy net", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nLogan on நோபல் பரிசு பெற எனக���கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (95)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (29)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nசுழிபுரம் பறாளாய் ஈசுர விநாயகர் ஆலய தேர்த்திருவிழா (-07-o7-2019)\nஅமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் விரைவில் வெளியேற்றம் – டிரம்ப்\nநிந்தவூரில் இராணுவ வாகனம் விபத்து -10 பேர் காயம்\nரஷ்ய கடற்படை ஆராய்ச்சி நீர்மூழ்கியில் தீ விபத்து – 14 மாலுமிகள் பலி\nவவுனியாவில் அரச வங்கி ஊழியர்கள் போராட்டம்\nசுற்றுலா பயணத்திற்கு ஏற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலை\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\nPosted in பணிப்புலம் சனசமூக நிலையம் | 3 Comments »\nபணிப்புலம் அம்பாள் முன் பள்ளி விளையாட்டுவிழா(23-04- 2017)(படங்கள்)\nPosted in பணிப்புலம் சனசமூக நிலையம் | No Comments »\nபனிப்புலம் அம்பாள் சனசமூக நிலைய 2017 ஆண்டுக்கன புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் தேரிவு\nவிளையாட்டுத்துறைப்பொறுப்பாளர்: – சு.மதுசன் அவர்கள்\nபோசகர்:- இ. பாலசுப்பிரமணியம் (நாகண்ணன்) அவர்கள்\nஇ . சகாதேவன் அவர்கள்\nPosted in பணிப்புலம் சனசமூக நிலையம் | 2 Comments »\nPosted in பணிப்புலம் சனசமூக நிலையம் | 1 Comment »\nஎமது கிராமத்தின் கவிஞர் அ த குனதிலகம் அவர்களின்சீரழியும் பண்பாடுகள் நூல் வெளியீட்டு விழா நிகழ்வுகள்\nPosted in பணிப்புலம் சனசமூக நிலையம் | 4 Comments »\nபணிப்புலம் அம்பாள் முன் பள்ளி விளையாட்டுவிழா 2016(படங்கள்)\nPosted in பணிப்புலம் சனசமூக நிலையம் | 2 Comments »\nPosted in பணிப்புலம் சனசமூக நிலையம் | 1 Comment »\nஇன்று 15-1-2016நடைபெற்ற தைப்பொங்கல்விழா பாரம்பரிய விளையாட்டுகளான தடைகளம்,சங்கீதக்கதிரை,கிடுகுபின்னுதல்,முட்டி உடைத்தல்,ஊசியில் நூல்கோர்த்தல்,கயிறு இழுத்தல்,போன்றன நடைபெற்றது.பணிப்புலம் அம்பாள்சனசமூகநிலையமுன்றலில்\nPosted in பணிப்புலம் சனசமூக நிலையம் | 1 Comment »\nபனிப்புலம் கிராம சிவில் பாதுகாப்புக் குழு\nபனிப்புலம் கிராமத்தில் நடைபெறும் குற்றச் செயல்களைக் கட்டுப் படுத்துவதற்க்காக பனிப்புலம் கிராம அதிகாரியும் இளவாலை போலிஸ் பொறுப்பதிகாரியும் இணைந்து பனிப்புலம் சிவில் பாதுகாப்பு குழு அமைத்துள்ளார்கள் .இக்குழு மூலம் இங்கு நடைபெறும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர் .\nஇக்குழு எமது கிராம முக்கியஸ்தர்களான திரு .சூரசன்காரனை தலைவராகவும் திரு .சபானாயகத்தைச் செயலாளராகவும் ஏனைய சாதாரண மாணவர்களை உறுப்பினர்களாகவும் கொண்டுள்ளது .எனவே பொதுமக்களே உங்களுக்குள் ஏற்ப்படும் பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் இக்குழுவுடன் தொடர்பு கொண்டு தீர்வு பெறமுடியும்\nPosted in பணிப்புலம் சனசமூக நிலையம் | 20 Comments »\nபணிப்புலம் அம்பாள் சனசமூக பெயர்ப்பலகைக்கு உதவி புரிந்தோர் விபரங்கள்\nPosted in பணிப்புலம் சனசமூக நிலையம் | No Comments »\nபணிப்புலம் சனசமுகநிலைய பாலர் பாடசாலை. 18.05.2015\nPosted in பணிப்புலம் சனசமூக நிலையம் | No Comments »\nபணிப்புலம் கிராம அபிவிருத்திச் சங்கம் ஏற்பாடு செய்துள்ள கௌரவிப்பு விழா\nPosted in பணிப்புலம் சனசமூக நிலையம் | 4 Comments »\nPosted in பணிப்புலம் சனசமூக நிலையம் | 2 Comments »\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையத்திற்கு கனடாவில் பங்களிப்பு செய்தோர் விபரம். தகவல். புலேந்திரன்\nPosted in கனடா, பணிப்புலம் சனசமூக நிலையம் | No Comments »\nபனிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம் கிராம கழகங்களுக்கூடாக நடாத்தும் மெய்வல்லுனர் போட்டி நிகழ்வுகள்\nPosted in பணிப்புலம் சனசமூக நிலையம் | 9 Comments »\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=122963", "date_download": "2019-07-17T21:11:39Z", "digest": "sha1:ZX6DLJHUTIWQVLFBZSJXNRIJJC2TQAXY", "length": 11282, "nlines": 51, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Fearing women in the fray for Priyanka in the midst of hot election campaign: the debate in the social media,சூடான தேர்தல் பிரசாரத்தின் மத்தியில் பிரியங்காவின் ச���லையை கண்டு மயங்கும் பெண்கள்: சமூக ஊடகங்களில் புகழ்ந்து தள்ளும் விவாதம்", "raw_content": "\nசூடான தேர்தல் பிரசாரத்தின் மத்தியில் பிரியங்காவின் சேலையை கண்டு மயங்கும் பெண்கள்: சமூக ஊடகங்களில் புகழ்ந்து தள்ளும் விவாதம்\nபல இடங்களில் ஆய்வு பணி தொடங்கியது; ‘அமைச்சர் அறிவிப்பின்படி கிரிமினல் நடவடிக்கை எடுங்கள்..........ஹைட்ரோ கார்பன் நிறுவனங்கள் மீது டெல்டா விவசாயிகள் போலீசில் புகார் உலக கோப்பை போட்டி தோல்வியால் இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் தேர்வு: சர்ச்சைக்கு இடையே ரவிசாஸ்திரி மீண்டும் முயற்சி\nபுதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் பொதுச்ெசயலாளராக பிரியங்கா காந்தி அறிவிக்கப்பட்டபின், அவர் குறித்து தினமும் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. மேற்கு வங்க மாநிலத்தில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள், மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் பாரம்பரிய உடையான சேலை அணிந்து, மக்களோடு மக்களாக ேதர்தல் பிரசாரத்தில் பெண் வாக்காளர்களிடையே ஈர்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்களின் மத்தியில் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தியின் பேச்சு மற்றும் அவரது புடவையின் தோற்றம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுகுறித்து, பல்வேறு பெண்களும் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.\nஅதில், ‘காட்டன் சேலையோ அல்லது பச்சை நிற சேலையோ அல்லது கைத்தறி சேலையோ பிரியங்கா காந்தி தேர்ந்தெடுக்கும் சேலையின் வண்ணத் தேர்வு மிகவும் நன்றாக இருக்கிறது’ என்றும், ‘பிரியங்கா காந்திக்கு முன்பு, தென்னிந்தியாவின் வலுவான தலைவர்களில் ஒருவரான ஜெயலலிதா பெரும்பாலும் பச்சை புடவைகளில் காணப்பட்டார்’ என்றும் பலவித கருத்துகளை கூறியுள்ளனர். தற்போது பிரியங்கா காந்தி தனது சகோதரர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் இருக்கிறார். அவர் பிரசாரத்தின் போது அதிக அளவில் புடவைகளில் மட்டுமே காணப்படுகிறார். அதனால், சாமானிய இளம் பெண் வாக்காளர்களிடம் பிரியங்காவின் எளிமையான புடவை தேர்வு, தங்களை ஈர்த்துள்ளதாகவும், அதேவேளையில் கம்பீரமானதாக காணப்படுவதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.\nமேலும், ப��டவை வடிவமைப்பு மற்றும் அவற்றின் நிறம் வரை பிரியங்காவின் தேர்வு மிகவும் சிறப்பாக இருக்கிறது. பிரியங்கா காந்தியை பார்க்கும் போது அவரது பாட்டி இந்திரா காந்தியை நினைவுப்படுத்துகிறது என்றும் குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக, ‘கங்கை யாத்ரா’ பிரசாரத்தில் பிரியங்கா ஒரு பச்சை புடவையில் காணப்பட்டார். அந்த புடவையின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் மிகவும் வைரலானது. பிரியங்கா அணிந்துள்ள சேலை போலவே, தாங்களும் வண்ண வண்ண சேலைகளை வடிவமைத்து வடமாநில ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் கடையினர் விற்பனை செய்து வருகின்றனர். இன்றைய சூடான தேர்தல் களத்தில், பிரியங்காவின் புடவை ரசனை வடமாநில பெண் வாக்காளர்களிடையே ஒருவித ஈர்ப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.\nகாவிரியில் 1000 கன அடி நீர் திறப்பு\nசந்திர கிரகணம் சபரிமலை கோயில் நடைதிறப்பு தாமதம்: ஆடி பிறந்ததால் பக்தர்கள் குவிந்தனர்\nஆந்திர அரசு பஸ்சில் கஞ்சா கடத்தல்: பெண் உள்பட 9 பேர் கைது\nபோக்குவரத்து வசதி இல்லாததால் டோலியில் சுமந்து வரப்பட்ட கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது\nதிருப்பதியில் விஐபி தரிசனம் ரத்து: அறங்காவலர் குழு தலைவர் தகவல்\nமும்பை அடுக்குமாடி கட்டிட விபத்து: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு\nஓ.என்.ஜி.சி நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம்: மேலும் 2 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டம்\nகுறைவான எரிபொருளுடன் பறந்த மும்பை விமானம், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 153 பயணிகள்: பைலட் கத்தியதால் லக்னோவில் தரையிறக்கம்\nஇரண்டரை ஆண்டாக நடந்த வழக்கு முடிவுக்கு வந்தது: அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல்\nகர்நாடகா ஆளும்கட்சி எம்எல்ஏக்கள் 16 பேர் ராஜினாமா விவகாரம், சபாநாயகர் அதிகாரத்தில் தலையிட முடியாது: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/blog/2011/07/30/40/", "date_download": "2019-07-17T21:14:53Z", "digest": "sha1:MKEMNBFDQKNKLAJMJFB6BNB3F73DY75R", "length": 58293, "nlines": 103, "source_domain": "www.noolulagam.com", "title": "நூல் உலகம் » தோழர் ஜீவா என்ற ஆளுமையை புரிந்து கொள்வதை நோக்கி…", "raw_content": "\nதோழர் ஜீவா என்ற ஆளுமையை புரிந்து கொள்வதை நோக்கி…\nவரலாற்றில் வாழ்பவர்கள் மீண்டும் புதுப்பிக்கப்படுவதேன் சமகால வரலாற்றுக்கும் மறைந்த பெரியவர்கள் பலரின் செயல்பாடுகளுக்கும் உள்ள உறவு எத்தகையது சமகால வரலாற்றுக்கும் மறைந்த பெரியவர்கள் பலரின் செயல்பாடுகளுக்கும் உள்ள உறவு எத்தகையது நூற்றாண்டுகள் நிறைவு பெறும்போது பெரிய மனிதர்கள் நினைவு கூரப்படுவதேன் நூற்றாண்டுகள் நிறைவு பெறும்போது பெரிய மனிதர்கள் நினைவு கூரப்படுவதேன் போன்ற பல கேள்விகளோடு ப.ஜீவானந்தம் அவர்களின் ஆக்கங்களைப் புதிய வடிவில் உருவாக்கியதின் பின்புலம் சார்ந்து உரையாடலாம் என்று கருதுகிறேன்.\nஇருபதாம் நுற்றாண்டு இறுதி மற்றும் தொடக்க காலங்களில் சைவம் சார்ந்த பிரிவினர் புலமைத்தளத்தில் விரிவாகச் செயல்பட்டனர். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இதழ்கள் நடத்துதல் மூலம் சைவத்தின் பழைமை, அதனை ஒரு தத்துவச்சொல்லாடலாகக் கட்டமைப்பது போன்ற பல செயல்கள் நடைபெற்றன. இதன் அடுத்த கட்ட வளர்ச்சி என்பது குடிமைச் சமூக அமைப்பில் உருவான புதிய அதிகாரக் கட்டமைப்புகளில் தங்களின் செல்வாக்கை உறுதிப்படுத்துவதாகவும் அமைந்தது. 1917 இல் உருவாக்கப்பட்ட நீதிக்கட்சி மற்றும் அதன் செயல்பாடுகளுக்கும் சைவத்திற்குமான உறவுமுறைகளைப் புரிந்துகொள்ள வேண்டும்.\nஇவ்வகையில் ஏறக்குறைய 1917 தொடக்கம், அரசியல் செயல்பாட்டில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளத் தொடங்கிய ப.ஜீவானந்தம் (இனி ஜீவா) அவர்களின் வாழ்க்கை 1963 ஜனவரியில் நிறைவுறுகிறது. சுமார் நாற்பது ஆண்டுகள் அவர் பொது வெளியில் செயல்பட்டார். தமிழ்நாட்டின் சமகால வரலாற்றில் நீதிக்கட்சித் தொடக்கமும் அதன் பரிமாணமாக வளர்ச்சியடைந்த திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக் கட்டிலில் ஏறியதுமான இடைப்பட்ட காலவெளியில் ஜீவா செயல்பட்டார். இந்தக் கால வெளியில் தமிழ்ச் சமூகத்தில் உருவான புதிய அரசியல் இயக்கங்களாக, சைவ சமயம், தனித்தமிழ் இயக்கம், தமிழிசை இயக்கம் ஆகியவையும் பகுத்தறிவுக் கழகம், சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் ப���ன்ற இன்னொரு பரிமாணத்தையும் கூற முடியும். இவற்றைப் புரிதல் சார்ந்து திராவிட இயக்கம் எனும் பெயரில் அழைப்போம். இவ்வியக்கத்திலிருந்து வேறுபட்ட இடதுசாரி இயக்கமும்இக்காலங்களில் செயல்பட்டது. இவை இரண்டும் காங்கிரஸ் என்ற பொதுவான அல்லது பிரிட்டீஷ்காரர்களுக்கு எதிரான அமைப்பிலிருந்து வேறுபட்டுப் புதிதாக உருப்பெற்றவை.\nஇவ்விரு அமைப்புகள் சார்ந்து தமிழகத்தில் செயல்பட்டவர்களில் ஜீவா முதன்மையானவர். இத்தன்மைகளை உள்வாங்கிய வேறு தலைவரை நாம் அடையாளப்படுத்த முடியாது என்றே கூறலாம். தமிழ்மொழி, தமிழ், இனம் சார்ந்த பண்பாட்டுத் தேசியமும், உலகில் புதிதாக உருப்பெற்ற சோசலிசம் மற்றும் மார்க்சியம் சார்ந்த கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட இயக்கங்களும் இங்குச் செயல்பட்டன. இவ்விரு முதன்மையான செயல்பாடுகளுக்கிடையில் காங்கிரஸ் என்ற அமைப்பு, காலந்தோறும் குறுக்குச்சால் ஓட்டியதை நாம் அறிவோம். இந்தப் பின்புலத்தில் ஜீவாவின் நாற்பது ஆண்டுக்கால இயக்கத்தை அவரது நூற்றாண்டு நிறைவில் தொகுத்துப் பார்ப்பதற்கு இத்திரட்டு உதவலாம். இதனை முழுமையாக வாசிக்கக் கிடைக்கும் அனுபவம் சார்ந்து ஜீவா என்ற மனிதரைப் புரிந்து கொள்ள வேண்டிய தேவை நமக்குண்டு.\nஇந்திய நாட்டில் 1920 களில் உருவான இடதுசாரி அமைப்பு, 1960 களில் பிளவுபடும் சூழல் உருவானது. இச்சூழலைத் தமது இறுதிக்காலத்தில் மனரீதியாக எதிர் கொண்டார் ஜீவா. உணர்ச்சித் தளத்தில் செயல்படுபவராகவே ஜீவாவைப் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வகையான தளத்தில் செயல்படுபவர்கள், அரசியல் தளத்தில் செயல்படுவது துன்பமளிக்கும் நிகழ்வு. ஜீவா இறுதிக் காலத்தில் இடதுசாரி அமைப்பு சார்ந்த சிக்கல்கள் குறித்து மனத்துன்பம் பெற்றவராகவே இருந்தார். இதனோடு, தனது உடலைப் பற்றிக் கவலைப்படாமல் செயல்பட்ட அவரது போக்கு, நோய் பற்றிக் கொள்ள வாய்ப்பளித்தது. இதன் விளைவு அவரது வாழ்வு மிகக் குறைந்த காலத்தில் ஐம்பத்தாறாவது வயதில் நிறைவுற்றது. இவரது இளமைக்காலச் செயல்பாடுகள், பொதுவாழ்வு தொடக்கம் முதல் இறுதிக்கால நிகழ்வுகள் வரை நாம் கவனத்தில் கொள்வதற்கு இப்பதிவின் மூலம் அவருடைய சில பரிமாணங்களைப் புரிந்து கொள்ளலாம்.\nஜீவாவின் இறுதிக்காலச் செயல்பாடுகளில் முதன்மையாகக் கருதத்தக்கது அவரது ‘கலை இலக்கியப் பெ��ுமன்றம்’ உருவாக்கம் என்று கூறமுடியும் (1961) இதன் முன்னோடித் திட்டமாகத் ‘தாமரை’ இதழ் உருவாக்கத்தையும் கூறலாம். (1959) இச்செயல்பாடுகளின் வழியே, தமிழ்ப் பண்பாட்டுத் தளத்தில் அவர் மேற்கொள்ள விரும்பிய முயற்சிகள் கவனத்தில் கொள்ளத்தக்கவை. பேச்சு மரபை முதன்மைப்படுத்தி, அடுக்குத் தொடர்மொழி சார்ந்த அரசியல் சொல்லாடல் உச்சம் பெற்றிருந்த காலம் அது. காட்சி ஊடகங்களில் திரைப்படக் கதாநாயகர்கள் செல்லுலாய்டு வடிவங்களாக உருப்பெறுவதற்கான தளம் உருவாகிக் கொண்டிருந்தது. பேச்சு ஊடகமும் காட்சி ஊடகமும் கைகேர்த்து, அதன் வெளிப்பாடாக அச்சு ஊடகம் செயல்படத் தொடங்கியது.\nஇத்தருணத்தில், இத்தன்மைக்கு மாற்றாகச் சாதாரண மக்களின் வெளிப்பாடுகளுக்கு முதன்மை கொடுப்பதாகவும் சோவியத் கலை இலக்கியப் பாரம்பரியத்தைக் குறிப்பாக எதார்த்தவாத மரபை முன்னெடுக்கும் கலைச்செயல்பாட்டை ஜீவா கட்டமைக்க முயன்றார். திராவிட இயக்கம் முன்னெடுத்த இலக்கியக் கருத்தாக்கங்களை இவரது கண்ணோட்டத்தில் கட்டமைக்கும் முயற்சியை மேற்கொண்டார். இதில் கம்பன் பற்றிய இவரது நிலைப்பாடுகளைக் கூறமுடியும்.\nதிராவிட இயக்கம், இராமாயணக் கதை சார்ந்த பண்பாட்டை விமர்சனம் செய்யும் நோக்கில் செயல்பட்டது. அதனை எரிக்க வேண்டும் என்ற போராட்ட மரபும் முன்னெடுக்கப்பட்டது. ஜீவா, இதற்கு மாற்றாக, அதனைக் காப்பியமாகப் புரிந்து கொள்ளும் முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இலக்கிய அழகியலுக்கும் சமகால வரலாற்றுக்குமான தொடர்புகள் குறித்து விவாதிப்பது அவசியம். மரபு சார்ந்த இலக்கிய அழகியல் வெறும் சமயமாக மட்டும் குறுகி விடுவதில்லை. கம்பனின் இலக்கிய ஆளுமையின் பரிமாணங்கள் விரிந்தவை. இதனைக் குறுக்கி விடத்தான் விரும்பவில்லை என்றே ஜீவா கருதினார்.\nஆளும்வர்க்க மனநிலை சார்ந்த பழமைவாதிகள் மற்றும் காங்கிரஸ்காரர்கள் புரிந்துகொண்ட கம்பனுக்கும் ஜீவா புரிந்து கொண்ட கம்பனுக்கும் திராவிட இயக்கம் முன்னெடுத்த இராமாயணக் கதை சார்ந்த பண்பாட்டு மறுப்புக்கும் உள்ள இடைவெளிகள் குறித்து விவாதிக்கும் தேவை உண்டு. இப்பின்புலத்தில் கம்பனின் பரிமாணமாகவே பாரதியை ஜீவா புரிந்துகொண்டார். கம்பன், பாரதி ஆகிய ஆளுமைகளை காங்கிரஸ்காரர்கள் கண்ணோட்டத்தில் அணுகுவது திராவிட இயக்கம் சா���்ந்த மரபில் அணுகுவது இடதுசாரி இயக்கம் முன்னெடுக்கும் இலக்கிய அழகியல் சார்ந்து அணுகுவது என மூன்று பரிமாணங்கள் இருப்பதை நாம் அறிவோம். இதில் ஜீவா இடதுசாரி அழகியல் சார்ந்து கம்பனையும் பாரதியையும் அணுகினார். இறுதிக்காலத்தில் அவரது பேச்சில் இவ்விரு ஆளுமைகளே முதன்மையாக இடம்பெற்றன. எதார்த்தவாதம், சோசலிச எதார்த்தவாதம் ஆகிய சொல்லாட்சிகள் சார்ந்து இதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.\nஎதார்த்தவாதத்தை ஜீவா முதன்மைப்படுத்தினார். அத்தன்மையே இலக்கியத்தின் அடிப்படை என்பதாகவும் கருதினார். சமயமறுப்பு, புராண மறுப்பு, மூடநம்பிக்கை மறுப்பு ஆகிய தளங்களில் இலக்கியப் பிரதிகளின் செயல்பாட்டை ஜீவா, திராவிட இயக்க அணுகுமுறைகளிலிருந்து வேறுபட்ட நிலையில் அணுகினார். அன்றைய சூழலில் இதனை எளிதில் புறக்கணிக்க இயலாது. இன்றைய திராவிட இயக்கப் பரிணாம வளர்ச்சியிலிருந்து அன்றைய ஜீவாவின் இலக்கியப் பிரதிகள் தொடர்பான செயல்பாட்டைத் திரும்பிப் பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது. ஜீவா கட்டமைக்க விரும்பிய பண்பாட்டு நிகழ்வுகள் சார்ந்த பார்வையை எளிதில் புறக்கணிக்க இயலாது. அதற்கான மாற்று அன்றைய சூழலில் வேறொன்று இருந்ததாகக் கூற முடியாது. ஜீவா பண்பாட்டுத் தளத்தில் செயல்படுவதற்குக் கலை இலக்கியப் பெருமன்றத்தைக் கட்டமைத்த செயல்பாட்டின் மூலம் இதனைப் புரிந்துகொள்ள முடியும்.\nஇறுதிக் காலங்களில், பண்பாட்டுத்தளத்தில் செயல்பட்ட போது, பழமைவாதிகளின் செயல்பாடுகள் குறித்தும் எதிர்வினை புரிந்தார். ராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்திற்கு எதிர்ப்பு, சென்னை ராஜ்ஜியத்திற்குத் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டல், மொழிவாரி மாநில உருவாக்கத்தின் மூலம் ஐக்கியத் தமிழகத்தை உருவாக்குதல், தமிழ் வழிக் கல்வி, தமிழ் ஆட்சிமொழி ஆகியவை குறித்த விரிவான உரையாடலை, அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது நிகழ்த்திக் காட்டினார்.\n1950 களில் ஜீவா முன்னெடுத்த இந்நிகழ்வுகள் அனைத்தும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சாதனைகளாகப் புரிந்துகொள்ளும் சூழல் உருவாகியுள்ளது. இந்த நிகழ்வுகள் குறித்த ஜீவாவின் பார்வையைப் பரவலாக அறியாத தமிழ்ச்சூழல் இருப்பதாகவே கருத வேண்டும். இச்செயல்பாடுகளின் முக்கியத் துவம் இன்று பரவலாக உணரப்படுவதைக் காண்கிறோம்.\nவெகுசன ���மைப்பாக உருவான திராவிட இயக்கம், ஜீவா பேசிய சொல்லாடல்களைத் தங்களுடைய சொல்லாடல்களாக அடையாளப்படுத்திக் கொண்டுள்ளது. மேலும் தமிழ் ஆட்சி மொழி மற்றும் பயிற்று மொழி சார்ந்த தெளிவும் உறுதிப்பாடும் இல்லாத சூழல் இன்றும் நிலவுகிறது. இப்பின்புலத்தில் ஜீவா, மொழி, வாழ்விடம் மற்றும் பண்பாடு சார்ந்து 1950 களில் நிகழ்த்திய உரையாடல் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இதனை இன்றைய தலைமுறை புரிந்துகொள்ள இத்திரட்டு உதவலாம். திராவிட இயக்கப் பண்பாட்டுச் செயல்பாடுகளை இன்றைய சூழலில், எதிர்கொள்வதற்கு ஜீவாவின் பண்பாட்டு அணுகுமுறைகள் உதவலாம். இக்கண்ணோட்டத்தில் ஜீவாவின் ஆக்கங்களை மீண்டும் வாசிக்கலாம்.\nவாழ்க்கையின் இறுதிக் காலங்களில் போலியான பண்பாட்டு நிகழ்வுகளுக்கான போராட்டக்களத்தில் தன்னை முன்னிருத்தி செயல்பட்ட ஜீவா, 1940 களில் இடதுசாரி இயக்கம் சார்ந்த களப் போராளியாக இருந்தார்-. 1948 இல் கம்யூனிஸ்ட் கட்சித்தடை செய்யப்பட்டபோது இலங்கைக்குச் சென்று செயல்பட்டார். இக்காலங்களில் மார்க்சியக் கல்வி பயிலுவதை முதன்மைப்படுத்திக் கொண்டார். சோசலிசச் சரித்திரம், சோசலிசத் தத்துவம் சார்ந்த மூல நூல்களை வாசித்த அனுபவம் சார்ந்து, தமிழில் அப்பொருண்மை குறித்து எழுதினார். மார்க்சிய மூல நூல்கள் சார்ந்த உரையாடலை, ஜீவாவிற்கு முன் தமிழக இடதுசாரிகள் விரிவாகச் செய்ததாகக் கூறமுடியாது.\nமார்க்சிய கருத்துகளைத் தமிழில் சொல்வதற்கு ஜீவா பல புதிய சொல்லாட்சிகளை உருவாக்கியுள்ளார். 1940 களின் இறுதி ஐம்பதுகளின் தொடக்கத்தில் ஜீவா எழுதிய ‘சோசலிசச் சரித்திரம்’ மற்றும் ‘சோசலிசத் தத்துவம்’ எனும் சிறு நூல்களைத் தொடர்ந்து அத்துறை சார்ந்த சோவியத் நூல்கள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டன. சோசலிசச் சொல்லாடல்களைத் தமிழில் கொண்டு வருவதில் ஜீவாவின் பங்களிப்பைக் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை. மொழியாக்கம் செய்யாமல், தமிழில் சுயமாக எழுத மேற்கொண்ட அவரது செயல்பாட்டின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வது அவசியம்.\nசென்னை ராஜ்ஜியம் முழுவதும் பலமான கட்சியாகக் கம்யூனிஸ்டுக் கட்சி தேர்தல் வழியாக அங்கீகரிக்கப்பட்ட சூழலில், தமிழ் நாட்டின் திசைவழி, இடதுசாரி திசை வழியாக, கேரளம், வங்காளத்தைப்போல இருந்திருக்க வேண்டும். இதற்கான செயல்பாடுகளில் ஜீவா முனைப்பாகச் செயல்பட்டிருக்கிறார். அவரது ஓய்வற்ற பயணமும் மேடைப் பேச்சுகளும் இதற்கு உரமாக அமைந்திருந்தன.\nசென்னை ராஜ்ஜியத்தில் இடதுசாரிகள் ஆட்சி அதிகாரத்தைப் பெறவிடாமல் செய்த பெருமை ராஜாஜியைச் சேரும். அவரது ‘சமூகக் கடமை’யைத் தெளிவாகவே நிறைவேற்றினார். ஆனால் காமராஜர் உள்ளிட்ட பச்சைத் தமிழர்கள், இக்காலங்களில் ராஜாஜியோடு கைகோத்த வரலாற்றுக்கும், தமிழகத்தில் இன்று உருப்பெற்றிருக்கும் வரலாற்றிற்கும் தொடர்பு இருப்பதாகவே கருத வேண்டும். தமிழகத்தில் தத்துவப் பின்புலம் அற்ற இயக்கங்கள், தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதும், இடதுசாரிகள் அதனைப் பெற வாய்ப்பற்று இருப்பதும், இந்தியாவில் இடதுசாரி அரசியலுக்கும் தேர்தல் நிகழ்வுகளுக்குமான உறவைப் புரிந்துகொள்ள உதவும்.\nஜீவா, 1942-45 காலப்பகுதியில் தனது சொந்த ஊரில் தங்க வேண்டும் எனும் பிரிட்டீஷார்களின் ஆணையால் அங்குச் செயல்பட்ட போது, அவர் செயல்பாடுகள் பிரமிக்கத் தக்கவையாக இருந்தன. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பல்வேறு இயக்கங்களைக் கட்டியமைத்துள்ளார். சாதாரண மக்களிடத்தில் அரசியல் உணர்வை உருவாக்கியுள்ளார். இவரோடு சேர்ந்து செயல்பட்ட தோழர் இளங்கோவின் பணியையும் இங்கு இணைத்துக் கொள்ள வேண்டும். இடதுசாரிகள் களப்பணி மூலமாக வெகுமக்களை அணி திரட்ட முடியும் என்பதற்கான சான்றாக ஜீவாவின் இக்காலச் செயல்பாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும். கிறித்தவ சமயப் பரவல் மூலம் கிடைக்கப் பெற்ற அணி சேரல், பொருளாதாரம் மற்றும் சாதிய அடிப்படையில் ஒடுக்கப்படல் ஆகிய தன்மைகளைக் கொண்டிருந்த மக்களிடம் ஜீவா செய்த களப்பணியின் பரிமாணம் வரலாற்று மாணவனுக்குப் பிரமிப்பூட்டுவதாக உள்ளது. இடதுசாரிகள் களப்பணி மூலமே மக்களை அணி திரட்ட முடியும் என்பதைத் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ஜீவா நடைமுறைப்படுத்தியுள்ளார்.\nகம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட காலங்களில் (1939-42) பம்பாயிலும் சிறையிலும் தனது பெரும்பகுதியான நாள்களை ஜீவா கழித்தார். இக்காலங்களில், காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியிலிருந்து கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கட்டுவதற்கான செயல்பாடுகளில் தோழர்களோடு இணைந்து தீவிரமாகச் செயல்பட்டார். காங்கிரஸ்காரர்கள், சோசலிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள் ஆகிய சொல்லாட்ச��களைப் பரவலாக வேறுபடுத்திப் பேசும் பொதுவெளி உருவான காலமிது. இக்காலத்தில் கம்யூனிஸ்டுகளின் செயல்பாடுகள் எவ்வகையில் இருக்க வேண்டும் என்பதில், ஜீவாவின் செயல்பாடு தனித்து இருந்ததாகக் கூற வேண்டும். ‘ஜீவாவின் ஆக்கங்கள்’ ‘ஜீவாவின் தலையங்கங்கள்’ என்ற தொகுப்பு நூலில் உள்ள ‘தமிழ்நாட்டில் கம்யூனிஸ்டுக் கட்சி உருவான வரலாறு’ என்ற கட்டுரை அவ்வகையில் குறிப்பிடத்தக்கது.\nஜீவா கம்யூனிஸ்ட்டாகச் செயல்படுவதற்கு அடிப்படையாக அமைந்த காலச்சூழல் 1935-39 ஆகும். இக்காலங்களில்தான் ‘ஜனசக்தி’ இதழ் உருவாக்கப்பட்டது(1937). ‘தொழிலாளர் பாதுகாப்புக் கழகம்’ எனும் பெயரில் கம்யூனிஸ்டுகள் உருவாக்கிய அமைப்பின் மூலம் பல்வேறு தொழிற்சங்க அமைப்புகள் உருவாயின. இவற்றின் மூலம் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடினர். இரண்டாம் உலகப்போர் உருவாவதற்கான ‘பெரும் அழுத்தம்’ உருவாகும் சூழலில் கம்யூனிஸ்டுகளால் முன்னெடுக்கப்பட்ட தொழிலாளர், விவசாய இயக்கங்களின் எழுச்சி பிரிட்டீஷ் அரசு எந்திரத்தைத் தூக்கியெறிவதற்கான அடிப்படைகளை உருவாக்கிற்று. இதனை அடி மட்டத்தில் சாத்தியப்படுத்தியவர்களாகக் கம்யூனிஸ்டுகள் இருந்தார்கள்.\nசமூகத்தில் உருவான புதிய குடிமை அமைப்புகள் சார்ந்து, போராடும் இயக்கங்கள் உருவான தன்மையை எளிதில் புறக்கணிக்க இயலாது. இதில் தோழர்களோடு சேர்ந்து ஜீவா செயல்பட்ட பாங்கு வியப்பளிப்பதாக இருப்பதைக் காண்கிறோம். சர்வதேச அளவில் இடதுசாரி இயக்க உருவாக்கத்தின் வரலாற்றில் சென்னை ராஜ்ஜியத்தைச் சேர்ந்த பகுதியின் செயல்பாட்டைக் குறைத்து மதிப் பிடுவதற்கில்லை. இச்செயல்பாடுகளின் ஆழத்தைப் புரிந்து கொண்ட பிரிட்டீஷார் கம்யூனிஸ்ட் கட்சியைத் தடை செய்ததை நாம் புரிந்துகொள்ள வேண்டும். வேறு எந்த அமைப்புகளுக்கும் தடை விதிக்காத பிரிட்டீஷார், கம்யூனிஸ்ட்டுக் கட்சிக்கு மட்டும் ஏன் தடை விதிக்க வேண்டும்\n1934, 1939, 1948 எனப் பலமுறை கம்யூனிஸ்ட்டுக் கட்சி தடை செய்யப்பட்டதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அக்காலங்களில் ஜீவாவின் செயல்பாடுகள் எவ்வகையில் இருந்தன என்ற புரிதலும் முக்கியமாகின்றது. இவ்வகையில் 1930 களில் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளைப் பேசும் மக்களிடத்தில் இடதுசாரி அமைப்புகளை உருவாக்கிய தோழர்களின் பட்டியலில் ஜீவாவின் இடம் தனித்தே இருக்கிறது. தோழர் சீனிவாசராவ் விவசாய இயக்கங்களோடு தம்மை ஐக்கியப்படுத்திக் கொண்டதைப் போல், ஜீவா தொழிலாளர் இயக்கங்களோடு தம்மை ஐக்கியப்படுத்திக் கொண்டார்.\nகோவை, மதுரை, திருச்சி, நெல்லிக்குப்பம், சென்னை ஆகிய இடங்களில் உருவான தொழிலாளர் இயக்கங்களுக்கும் ஜீவாவிற்குமான உறவுகளை இத்திரட்டில் காணப்படும் பல்வேறு தரவுகள் உறுதிப்படுத்துகின்றன. இந்தியத் தொழிலாளர் இயக்க வரலாற்றில் முன்னோடியான போராளியாக ஜீவா செயல்பட்டதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதே நேரத்தில் விவசாய இயக்கத்தின் முக்கியத்துவத்தையும் ஜீவா உணர்ந்து செயல்பட்டிருக்கிறார். இதற்கான ஆளுமை அவரிடம் எவ்விதம் செயல்பட்டது என்பது குறித்தும் அறிந்து கொள்வது அவசியம். அதற்கு இத்தொகுப்பு உதவலாம்.\nபிரிட்டீஷாருக்கு எதிரான போரில் ஒன்று திரண்டு போரிட்ட தமிழ்ச் சமூக அரசியல் 1920 களில் வட்டாரம் சார்ந்த அதிகாரச் செயல்பாடுகள் முன்னெடுக்கப்படும்போது, தவிர்க்க இயலாமல் முரண்பட வேண்டிய சூழுல் உருவானது. சநாதனப் பின்புலத்தில் உருவான காங்கிரஸ்காரர்களின் சாதியப் பார்வை மற்றும் சமயப்பார்வை ஆகியவற்றை ஏற்றுக் கொள்ள இயலாத சூழல் உருவானது. காங்கிரஸ்காரர்கள் அடிப்படையில் சநாதனிகளே. அவர்களுடைய சீர்திருத்தங்கள் என்பவை ஒடுக்கப்பட்ட மக்களை ஏமாற்றுவதற்கும் சமயக் கருத்தாடலைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் உதவின.\nஇதற்கு மாற்றான பார்வையை முன்னெடுத்த தமிழகக் காங்கிரஸ்காரர்களாக, வ.உ.சி., திரு.வி.க., சிங்காரவேலர், பெரியார் ஈ.வெ.ரா. மற்றும் ஜீவா ஆகியோரைக் கூறமுடியும். (1920களில்)\nவ.வே.சு, அய்யரின் சேரன்மாதேவி குருகுலம், காங்கிரஸ்காரர்களின் சாதிய அணுகுமுறையை வெளி உலகுக்குக் காட்டியது. இதனால் ஈ.வெ.ராவும் ஜீவாவும் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறும் வாய்ப்பு உருவானது. ஈ.வெ.ரா.இப்பின்புலத்தில்தான் பகுத்தறிவுக் கழகத்தை (1925) உருவாக்கி, குடியரசுப் பத்திரிகையைத் தொடங்கினார். ஜீவா, சேரன்மாதேவி குருகுல ஆசிரியர் பதவியைத் தூக்கியெறிந்துவிட்டு, காரைக்குடிப் பகுதிக்குச் சென்று, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஆசிர ங்களை உருவாக்கத் தொடங்கினார். இக்காலங்களில் காந்தியத்தின்மீது அவருக்கு நம்பிக்கை இருந்தது.\nசாதியழிப்பு, மதுவிலக்கு, பெண���ணடிமை ஒழிப்பு ஆகியவற்றைக் காந்தியக் கண்ணோட்டத்தில் அணுகுபவராகவே ஜீவா செயல்பட்டார். காந்தியக் கருத்து நிலைகளை அவர் விமர்சன பூர்வமாகவே அணுகினார். பெரியார் ஈ.வெ.ராவும் ஜீவாவும் காந்தியாரின் சமயம் மற்றும் சாதி பற்றிய பார்வையை ஏற்றுக் கொள்பவர்களாக இல்லை. இதனை இருவரும் பதிவு செய்துள்ளனர். பகுத்தறிவுக் கழகம், சுய மரியாதை இயக்கமாக வளர்ச்சி பெற்றது. ‘நான் 1926 முதல் சுயமரியாதை இயக்கத்தின் மீது மதிப்புடையவனாகவே செயல்பட்டேன்’ (பார்க்க : ப.623) என்று ஜீவா கூறுகிறார். 1920 களில் இந்திய அளவில் உருவான, ஆங்கிலேய அரசுக்கு எதிரான போராட்டத்தில், பங்குகொண்ட ஜீவா, தன் குடும்பத்திலிருந்து முற்றுமாகத் தம்மை விடுவித்துக் கொண்டு சேரன்மாதேவி குருகுலத்தில் ஆசிரியராகப் பணி ஆற்றியது, பின்னர் சிராவயல் காந்தி ஆசிரமத்தை உருவாக்கியது, தொடர்ந்து ‘உண்மை விளக்க நிலையம்’ எனும் அமைப்பை உருவாக்கிச் செயல்பட்டது ஆகியவற்றை அறிய முடிகிறது.\nஇளமையில், எழுச்சியுடன் சமூக விடுதலைப் போராட்டங்களில் தம்மை ஐக்கியப்படுத்திக் கொண்ட இளைஞனின், தீவிர மான செயல்பாடுகளாக மேற்கண்டவற்றைக் காண முடிகிறது. இதில் இவர் 1930 களில் தன்னை சுயமரியாதை இயக்கத்தவனாகவும் அடையாளப்படுத்திக் கொண்டார். காங்கிரஸ் நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு 1932 இல் சிறையில் அடைக்கப்பட்டார். மீரட் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கம்யூனிஸ்ட் தோழர்கள் பலர் சிறையில் இருந்தனர். சிறை ஜீவாவின் சிந்தனைப்போக்குகளை மாற்றியது. ‘சிறையிலிருந்து நான் வெளிவரும்போது, கம்யூனிசக் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டவனாகவே வெளியே வந்தேன்’ என்று ஜீவா எழுதுகிறார். 1932 இன் இறுதிக் காலம் தொடங்கி 1939 இல் கம்யூனிஸ்ட் இயக்கம் தடை செய்யப்பட்ட காலம் வரை ஜீவாவின் செயல்பாடுகள் பலபரிமாணங்களில் இருந்ததைக் காண முடிகிறது.\nகாங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி, மற்றும் அதன் தொழிலாளர் பாதுகாப்புக் கழகம், சுயமரியாதை சமதர்மக்கட்சி ஆகியவற்றில் தலைமைப் பொறுப்பேற்க வேண்டிய சூழல் ஜீவாவிற்கு உருவானது. ‘சமதர்மம்’, ‘அறிவு’, ‘ஜனசக்தி’ ஆகிய இதழ்களின் ஆசிரியர் பொறுப்பையும் இக்காலங்களில் ஏற்றிருந்தார். பெரியார் ஈ.வெ.ரா. தலைமையில் செயல்பட்ட சுய மரியாதை இயக்கத்தை, இடதுசாரி இயக்கச் சார்பான இயக்கமாக வளர்த்த���டுக்க வேண்டும் என்பதில் அக்கறை காட்டினார். சிங்கார வேலரோடும் ஈ.வெ.ரா.வோடும் இணைந்து ஈரோட்டுத் திட்டத்தை உருவாக்குவதில் முனைப்புடன் செயல்பட்டார்.\nஈ.வெ.ராவோடு கருத்துமுரண் ஏற்பட்ட சூழலில் தோழர்கள் அ. ராகவன், நீலாவதி, இராமநாதன் உள்ளிட்டவர்களோடு இணைந்து ‘சுயமரியாதைச் சமதர்மக் கட்சி’யை உருவாக்கினார். அவ்வியக்கத்தின் இதழ்களாகவே ‘சமதர்மம்’ மற்றும் ‘அறிவு’ ஆகியவை செயல்பட்டன. அக்கட்சியின் முதல் மாநாடு திருச்சியில் நடைபெற்றது (1936), டாங்கே அம்மாநாட்டின் தலைமையுரையை நிகழ்த்தினார். இவ்வகையில் காங்கிரசிலிருந்து வெளியே வந்து, சோசலிசக் கருத்தாக்கம் சார்ந்த சுயமரியாதை இயக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்று ஜீவா விரும்பினார். இதற்கு முரணாக ஈ.வெ.ரா. செயல்படுவதாகக் கருதினார். குறிப்பாக அக்காலங்களில் நடைபெற்ற தேர்தலில், நீதிக்கட்சியுடன் ஈ.வெ.ரா. கொண்டிருந்த தொடர்பை, ஜீவா ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு எதிராகச் செயல்பட்டு காங்கிரஸ் தேர்தலில் வெற்றிபெற காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிக்காரராகச் செயல்பட்டார். இந்தப் பின்புலத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம், காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் பெயரில் ஜனசக்தியை வார இதழாக வெளிக்கொண்டு வந்தது (1937).\nசுயமரியாதை இயக்கம், காங்கிரஸ் கட்சி ஆகியவற்றோடு ஜீவா முரண்பட்டதை இந்தியாவில் இடதுசாரி அமைப்பு ஒன்றை உருவாக்கிவிட வேண்டும் என்பதில் எத்தனிப்பாகவே கொள்ள வேண்டும். தொழிலாளர் இயக்க வளர்ச்சியின் மூலம் இது சாத்தியமாகியது. இக்காலங்களில் கம்யூனிஸ்ட்டுகள், மேற்கொண்ட வேலைத்திட்டம், உலக அளவில் வளர்ந்து வந்த இடதுசாரி இயக்கத்தைத் தமிழ்ச் சூழலில் உருவாக்கும் நோக்கத்தில் அமைந்திருந்தது. இதில் ஜீவா, ஈ.வெ.ரா.வோடும், ராஜாஜியோடும், காந்தியாரோடும் பல தருணங்களில் முரண்பட நேரிட்டது. இடதுசாரி இயக்கம் வேர்கொள்ளும் சூழலில் உருவாகும் அனைத்துச் சிக்கல்களையும் எதிர்கொள்ளும் அணியில் ஜீவா தமது அடையாளத்தோடு செயல்பட்டதைக் காண்கிறோம்.\n1932 -1939 காலச் சூழலில் ஜீவாவின் செயல்பாடுகள் பல பரிமாணங்களிலிருந்தன. அத்தன்மை குறித்த விரிவான ஆவணப் பதிவுகள் இதுவரை முறையாகச் செய்யப்படவில்லை. இத்திரட்டில் அக்காலத்திய ஜீவாவின் செயல்பாடுகளைப் புரிந்து கொள்ளும் பாடல்கள், கவிதைகள், கட்டுரைகள் த��ரட்டப்பட்டுள்ளன. ஜீவாவைப் புதிதாகப் புரிந்து கொள்ள இப்பகுதி உதவும். ஜீவா – ஈ.வெ.ரா. அணுகுமுறைகள் குறித்துப் புரிந்து கொள்ளும் தேவை, இன்றைய சூழலில் கூர்மையடைந்துள்ளது. இத்தருணத்தில் அக்காலத்திய ஜீவாவின் ஆக்கங்களை வாசிக்க இத்திரட்டு உதவும் என்று நம்பலாம்.\nஜீவா வீரியம் மிக்க ஆளுமையைப் பெற்றவர். அவரது இளமைக்காலச் செயல்பாடுகள் குறித்துப் பல்வேறு தகவல்கள் விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவரது கவிதை புனையும் திறன், வீரதீரச் செயல்பாடுகள், பக்தி ஈடுபாடு, தீண்டாமைக்கு எதிரான செயல்பாடுகள் எனப் பல்வகையில் புனைவு சார்ந்த மொழியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. சமூகத்தில் வலிமைமிக்க ஆளுமையாகச் செயல்பட்ட மனிதர்களின் இளமைக் காலம் குறித்து இவ்வகையான பதிவுகள் தேவைப்படுகின்றன.\nஜீவாவின் இளமைக்காலம் தொடங்கி அவரது இறுதிக் காலம் வரையிலான நிகழ்வுகளை வடிவெடுக்கிறது. அடிப்படையாகக் கொண்ட மேற்குறித்த உரையாடல், ஜீவா என்ற ஆளுமை நமக்குள் எப்படி என்பதைக் கீழ்க்காணும் வகையில் தொகுத்துக் கொள்ளலாம்.\nசமூகத்தில் நிகழ்ந்த கொடுமைகளுக்கு எதிராகச் செயல்பட்ட இளைஞன்.\nஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தில் காந்தியக் கருத்து நிலை சார்ந்து செயல்பட்ட இளைஞன்.\nதமிழகத்தில் உருவான சுய மரியாதை இயக்கத்தில், தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர்.\nஉலகம் தழுவிய அளவில் உருவான இடதுசாரி கம்யூனிச இயக்கத்தில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டு தமது வாழ்நாள் முழுவதையும் அதற்கே அர்ப்பணித்த மிகப் பெரும் மனிதன்.\nமேற்குறித்த பதிவுகள் என்பவை சுமார் நாற்பது ஆண்டுகள் செயல்பட்ட ஜீவா என்ற ஆளுமை குறித்த புரிதல். இப்புரிதலுக்கு உதவும் வகையில் அவருடைய ஆக்கங்களை முழுமையாகத் திரட்டி உங்களிடம் வைக்கிறோம். சமகாலக் கண்ணோட்டத்தில் நின்று, இந்தியாவின் தமிழகத்தின் கடந்த கால நிகழ்வுகளைப் புரிந்து கொள்ள, ஜீவாவைக் குறியீடாகக் கொண்டு செயல்படுவோமாக. ஜீவா என்ற ஆளுமை நம்முள் உந்து சக்தியாகச் செயல்படட்டும். அமரர் ஜீவானந்தம் எழுத்துகள் அனைத்தையும் திரட்டி ‘ஜீவா ஆக்கங்கள்’ முழுத்திரட்டு எனும் இரு தொகுதிகள் கொண்ட நூலுக்கு\nபதிப்பாசிரியரின் உரை இது. நியூ செஞ்சுரி புத்தக வெளியீடு. பக்கங்கள்: 1750\nஇந்த பதிவுக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் ந��ங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\nkalyana sundaram தண்ணீர் சிகிச்சையில் , காலை எழுந்தவுடன் தண்ணீர் குடிக்கவேண்டுமெனில் , வாயில் கோழை எச்சில் எல்லாம் இருக்குமே. எனவே பல் விளக்கிய பின் குடிக்கலாமா \nஜீவா புத்தகாலயம் சாகித்ய அகாதமி விருது தமிழ்மணம் விருதுகள் 2010 ஜெயகாந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=1445", "date_download": "2019-07-17T21:25:26Z", "digest": "sha1:FJAW4B2DJWTOP5ISDQBDEVMDD32GXRQ2", "length": 9499, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "Kutra Valakku Visaaranai - குற்றவழக்கு விசாரணை » Buy tamil book Kutra Valakku Visaaranai online", "raw_content": "\nவகை : சட்டம் (Sattam)\nஎழுத்தாளர் : புலமை வேங்கடாசலம் (Pulamai Venkatachalam)\nபதிப்பகம் : தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)\n'' குற்ற வழக்கு விசாரணை'' என்னும் இந்நூல் நீதியரசர்கள். நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர்க்குப் பயன்படும் வகையில் சீரிய முறையில் படைக்கப்பட்டுள்ளது.\nஇந்நூலின்கண் குற்றவியல் நீதிமன்றங்களின் அமைப்பு முறை. குற்றவியல் வழக்கு விசாரணை, குறுக்கு விசாரணை, தீர்ப்பு, மேலாய்வு, சீராய்வு, மேல் முறையீடு போன்ற தலைப்புகளில் பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன.\nசட்ட ஆய்வு நூல்கள் என்றால் ஆங்கிலத்தில் மட்டுந்தான் இருக்கும் என்ற நிலையை மாற்றி அதனைத் தமிழிலும் தரமுடியும் என்பதனை நான் பல்வேறு நூல்களின் மூலம் மெய்ப்பித்துக் காட்டியிருக்கிறேன்.\nஇந்த நூல் குற்றவழக்கு விசாரணை, புலமை வேங்கடாசலம் அவர்களால் எழுதி தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (புலமை வேங்கடாசலம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகுற்றவியல் வழக்குகளில் துப்பறிதல் - Kutravyal Valakugalil Thuparithal\nமருத்துவச் சாட்சியம் - Maruthuva Satchiyam\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் - India Arasiyalamaippu Sattam\nநீதிமன்றச் சாட்சியங்களும் வாக்குமூலங்களும் - Neethimandra Satchiyangalum Vaakumoolangalum\nசீவனாம்ச சட்டங்கள் - Seevanaam Sattangal\nகுற்ற விசாரணைமுறைச் சட்ட அட்டவணையும் படிவங்களும்\nமற்ற சட்டம் வகை புத்தகங்கள் :\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 4\nநீதிமன்றங்களும் வழக்கு நடைமுறைகளும் - Neethimandra Valakku Nadaimuraigal\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 3\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 37\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 29\nகண்டதைச் சொல்கிறேன் பெண்களைப் பாதுகாக்கும் சட்ட வழிகாட்டி - Kandathai Solgiraen Pengalai Pathukakkum Satta Vazhkaati\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஇயற்கை வேளாண்மையில் வாழ்வியல் தொழில் நுட்பங்கள் - Iyarkai Velaanmaiyil Vaalviyal Thozhil Nutpangal\nபழமொழிகள் தமிழ் - ஆங்கிலம்\nஇயற்கை வேளாண்மை அன்றும் இன்றும்\nசெல்லக் குழந்தைகளுக்கு சிறப்பு பெயர்கள்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://spottamil.com/tag/china/", "date_download": "2019-07-17T20:36:08Z", "digest": "sha1:MPHAQMXMGW4P4SSL7AVXDJSY7IDZ4OGL", "length": 4267, "nlines": 46, "source_domain": "spottamil.com", "title": "China Archives - Tamil Social Network - SpotTamil", "raw_content": "\nஅமெரிக்க நிறுவனங்களின் தரவுகள் சீன உளவாளிகளால் திருடப்பட்டதா\nஆப்பிள் மற்றும் அமேசான் ஆகிய அமெரிக்க நிறுவனங்களின் தரவுகள் சீன உளவாளிகளால் திருடப்பட்டதாக ப்ளூம்பர்க் செய்தி வெளியிட்டுள்ளது. சூப்பர் மைக்ரோ கம்ப்யூட்டர் என்ற நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட சிறிய சிப்புகளை, சர்வர் சர்க்யூட் போர்டுகளில் பொருத்தி தரவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ப்ளூம்பர்க் கூறுவது முற்றிலும் தவறானது என்று அதனை ஆப்பிள், அமேசான் மற்றும் சூப்பர் மைக்ரோ நிறுவனங்கள் மறுத்துள்ளன. இந்த தாக்குதல் குறித்து செய்தியாளர்கள் ஜோர்டன் ராபர்ட்சன் மற்றும் மைக்கெல் ரிலே ஆகியோர் ஓர் ஆண்டு முழுவதும் விசாரணை […]\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள். spottamil@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/education-news/news/tamilnadu-engineering-counselling-2019-begins-today-in-chennai/articleshow/69938187.cms", "date_download": "2019-07-17T20:45:45Z", "digest": "sha1:EGAAFM72MQEUFM6P5BFSZOW4SWDL3UWK", "length": 14670, "nlines": 149, "source_domain": "tamil.samayam.com", "title": "TNEA Counselling 2019: TNEA: பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது! - tamilnadu engineering counselling 2019 begins today in chennai | Samayam Tamil", "raw_content": "\nகர்ப்பிணியை தொட்டில் கட்டி 4 கி.மீ. சுமந்து சென்ற அவலம்\nகர்ப்பிணியை தொட்டில் கட்டி 4 கி.மீ. சுமந்து சென்ற அவலம்WATCH LIVE TV\nTNEA: பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது\nநடப்பு ஆண்டில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலி���ெக்னிக் கல்லூரியில் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று சிறப்பு பிரவினர்கள் கலந்து கொண்டனர்.\nTNEA: பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது\nதமிழகத்தில் இந்தாண்டு பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக சிறப்பு பிரிவினர்களுக்கான (மாற்றுத்திறனாளிகள்) இன்று நடைபெற்றது.\nதமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வை இதுவரையில் ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பல்கலைக்கழகம் தான் நடத்தி வந்தது. ஆனால், இந்த ஆண்டு முதல் தொழல்நுட்ப கல்வி இயக்குனரகம் நடத்துகிறது.\nஇந்நிலையில், இந்தாண்டு பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த 1 லட்சத்து 400 மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் கடந்த வியாழனன்று வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது. இன்று முதல் மூன்று நாட்களுக்கு சிறப்பு பிரிவினர்களுக்கு மட்டும் கலந்தாய்வு நடைபெறுகிறது.\nமுதல் நாளான இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு தொடங்கிய இந்த கலந்தாய்வு மாலை 4.30 மணி வரையில் நடைபெறுகிறது. நாளை நடைபெறும் கலந்தாய்வு, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு நடைபெறுகிறது. இந்த கலந்தாய்வு ஏழு பிரிவுகளாக நடைபெறுகிறது.\nஇதையடுத்து நாளை மறுநாள் (3வது) விளையாட்டு பிரவு மாணவர்களுக்கு எட்டு பிரிவுகளாக நடைபெறுகிறது. பிளஸ் 2 தொழில்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நாளை முதல் 28ம் தேதி வரையில் நடைபெறுகிறது. இது ஏழு பிரிவுகளாக நடைபெறுகிறது. பொதுப்பிரிவு மாணவர்களுக்கு ஜூலை 3ம் தேதி முதல் ஆன்லைன் மூலமாக கலந்தாய்வு நடைபெறுகிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : கல்வி செய்திகள்\nபுதிய கல்விக் கொள்கை வரைவு தமிழில் 'சுருக்கமாக' வெளியீடு\nநீட் தேர்வு ரத்து... மத்திய அரசின் சட்ட மசோதா ரெடி\nசூர்யா பற்ற வைத்த நெருப்பு \nமத்திய அரசு மாணவர்களின் பேஸ்புக், ட்விட்டர் ஐடியை கேட்பது ஏன்\nபோலிச் சான்றிதழ் சமர்ப்பித்த மாணவர்கள் மீது கிரிமினல் வழக்கு: அமைச்சர் விஜயபாஸ்கர்\nமேலும் செய்திகள்:பொறியியல் கலந்தாய்வு|அண்ணா பல்கலைக்��ழகம்|TNEA Counselling 2019|TNEA|BE counselling\nபுதிய கல்விக் கொள்கை வரைவு தமிழில் 'சுருக்கமா...\nநீட் தேர்வு ரத்து... மத்திய அரசின் சட்ட மசோதா...\nசூர்யா பற்ற வைத்த நெருப்பு \nமத்திய அரசு மாணவர்களின் பேஸ்புக், ட்விட்டர் ஐ...\nபோலிச் சான்றிதழ் சமர்ப்பித்த மாணவர்கள் மீது க...\nசந்திர கிரகணத்திற்கு பின் திறக்கப்பட்ட திருப்பதி கோவில்\nVideo: சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணியை தொட்டில் கட்டி 4 கி....\nஅத்திவரதரை தரிசித்த பிரபல ரவுடி வரிச்சூர் செல்வத்துக்கு விவி...\nVideo: கும்பகோணம் பள்ளி தீ விபத்து: கண்ணீர் மல்க அஞ்சலி செலு...\nமும்பையில் கட்டடம் இடிந்து விபத்து\nVideo: தஞ்சையில் மாட்டு கொட்டகைக்குள் நுழைந்த முதலையால் பரபர\nNew Education Policy: கமல்ஹாசன் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார் சூர்யா\nNEET NRI quota: எம்.பி.பி.எஸ். சீட்டை எக்கச்செக்க விலைக்கு விற்கும் மாநில அரசுகள..\n6 ஆயிரம் மூதல் 11 ஆயிரம் வரை கட்டண உயர்வு: அண்ணா பல்கலை அறிவிப்பு\nநீட் இரண்டாவது மாணவர் சேர்க்கை பட்டியல் நாளை வெளியீடு\nபுதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா பேசியது சரியே: கமல்ஹாசன் ஆதரவு\nகுல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் விதித்த மரண தண்டனைக்கு தடை- சர்வதேச நீதிமன்றம் தீ..\nவயசானதுக்கு அப்புறம் நம்ம கிரிக்கெட் பிளேயர் எல்லாம் இப்படிதான் இருப்பாங்க போல...\nசீரியல் கதையான நிஜ வாழ்க்கை.. சின்னத்திரையை கலக்கும் புதிய காதல் ஜோடி..\nEpisode 24 Highlights: பிரேக் அப் செய்த சாக்‌ஷி- சுதந்திர பறவையான கவின்..\nபிறந்தது ஆடி- சேலம், கரூரில் களைகட்டிய தேங்காய் சுடும் விழா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nTNEA: பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது\nசர்வர் கோளாறு சகஜம் தான்: ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம்...\nசர்வர் கோளாறு காரணமாக ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத முடியாமல் தே...\nடிஜிட்டல் யுகத்தில் அசத்தல் படிப்பு- 3 ஆண்டு மீடியா டிகிரியை அளி...\nTNEA: பொறியியல் தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/rj-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-07-17T21:26:58Z", "digest": "sha1:VYWLT4ZO4BY47HSVBQ75D6CJ5CWMFX74", "length": 6057, "nlines": 143, "source_domain": "ithutamil.com", "title": "RJ விக்னேஷ் காந்த் | இது தமிழ் RJ விக்னேஷ் காந்த் – இது தமிழ்", "raw_content": "\nமருத நிலத்தின் அழகை, 2010 இல் வந்த களவாணி போல் வேறெந்தப் படமும்...\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா விமர்சனம்\nயூ-ட்யூபில் பிரான்க் வீடியோ செய்யும் சிவாவிடமும்...\nஇளையராஜாவின் அதி தீவிர விசிறியான ஜீவாவிற்கு மெஹந்தியைப்...\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகூர்கா - ஜூலை 12 முதல்\nபூவே போகாதே – 80களின் கல்லூரிக் காதல் கதை\nபிக் பாஸ் – நாள் 23\nபிக் பாஸ் 3 – நாள் 22\nV1 – பயத்துடன் ஒரு புலனாய்வு\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரைத் துளி\nஉலகைக் காக்க இணையும் ஹாப்ஸ் & ஷா\nபெரிய நடிகர்கள் கபடி அணியைத் தத்தெடுக்கணும் – பி டி செல்வகுமார்\nகிரிக்கெட் சோம்பேறிகளின் விளையாட்டு – விக்ராந்த்\n“எங்க ஜோடி தான் டாப்பு” – ‘களவாணி 2’ சரண்யா பொன்வண்ணன்\n“ஓவியான்னு சற்குணம் தான் பேர் வச்சுச்சு\n“தியேட்டர் தான் சினிமாவின் பொண்டாட்டி” – அபிராமி ராமனாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/how-to/2013/how-to-wax-your-face-at-home-003742.html", "date_download": "2019-07-17T21:03:44Z", "digest": "sha1:ZAXS2MBKA36QBLNX57WXLAFKFONWQQOU", "length": 16949, "nlines": 165, "source_domain": "tamil.boldsky.com", "title": "வீட்டிலேயே முகத்திற்கு வேக்சிங் செய்ய சில டிப்ஸ்... | How to wax your face at home- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமலச்சிக்கல் வந்து இந்த பொண்ணுக்கு 10 வருஷமா என்ன நடந்ததுனு மறந்து போச்சாம்... அடப்பாவமே\n7 hrs ago வாஸ்துவின் படி குழந்தைகளின் அறையில் செய்யும் இந்த எளிய மாற்றங்கள் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்\n8 hrs ago கர்ப்பகாலத்தில் பெண்கள் வெண்டைக்காய் சாப்பிடுவது அவர்களுக்கு பாதுகாப்பானதா\n8 hrs ago கல்யாண வாழ்க்கை சந்தோசமா அமைய இந்த 9 ஸ்டேஜை கம்ப்ளீட் பண்ணிருக்கனுமாம்..\n9 hrs ago இந்திய-சீன கலாச்சாரத்தின் படி இந்த எண்கள் உங்களுக்கு உண்மையிலேயே அதிர்ஷ்டத்தை வழங்குமாம் தெரியுமா\nNews சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nவீட்டிலேயே முகத்திற்கு வேக்சிங் செய்ய சில டிப்ஸ்...\nமென்மையான மற்றும் வழவழப்பான சருமம் முகத்தை அழகாய் காட்டும். மேலும் அத்தகைய சருமம் தான் அனைவரையும் ஈர்க்கும். அந்த மாதிரியான முகத்தைப் பெற மெனக்கெட்டு அழகு நிலையங்களுக்குச் செல்பவர் இங்கே ஏராளம். ஆனால் அப்படி அழகு நிலையங்களில் பணத்தை கொட்டித் தள்ளுவதை விட, வீட்டிலேயே வேக்சிங் செய்து கொண்டால், குறைந்த செலவில் அழகான மென்மையான முகத்தை பெறலாம்.\nஅழகாய் இல்லை என்று குறையாக நினைப்பவராயின், முகத்தில் உள்ள தேவையற்ற ரோமங்களை நீக்கி விட்டால், அழகாய் இருப்பதாய் பெருமிதம் கொள்ளலாம். அதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றை பின்பற்றி அழகான மற்றும் மென்மையான சருமத்தைப் பெறுங்கள்.\nமுதலில் அருகில் உள்ள மருந்து கடைக்கு சென்று, சரும நிபுணர்களால் பரிந்துரைக்கப்பட்ட சருமத்திற்கு ஏற்ற மெழுகு வாங்க வேண்டும்.\nநன்கு கழுவிய முகமே வேக்சிங் செய்வதற்கு ஏதுவானது. ஆகவே முகத்தை மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும். கைகளையும் சுத்தப்படுத்த வேண்டும். ஏனெனில் கைகள் தானே மெழுகை முதலில் தொடப்போகின்றன.\nமெழுகு இருக்கும் பேக்கில் குறிப்பிடப்பட்டிருப்பது போல மெழுகை தகுந்த வெப்பநிலைக்கு சூடுபடுத்த வேண்டும். பொன்னான முக சருமத்திற்கு அதிக சூடு ஆகாது. ஆகவே மெழுகு அதிக வெப்ப நிலையில் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.\nமெல்லிய அடுக்காக முகத்தில் தடவ வேண்டும். பின் ஒரு கீற்றை பரிந்துரைக்கப்பட்ட அளவு நேரம் வரையில் தடவிய மெழுகிலே விடவும். பின்பு முடி வளரும் திசையின் எதிர் திசையில் சட்டென்று கீற்றை இழுத்து அகற்றவும். முக்கியமாக மேற்புறம் நோக்கி இழுத்து விடக் கூடாது. அவ்வாறு செய்தால் அது முடிகளை உடைய வைத்து பின்பு மீண்டும் விரைவாக வளர வைத்து விடும்.\nவேக்சிங் செய்ய��்பட்டப் பகுதியில் சற்று அழுத்தம் கொடுக்கவும். ஒரு முறைக்கு மேல், ஒரே பகுதியில் வேக்சிங் செய்ய வேண்டாம். ஏனெனில் அது தேவையற்ற சேதத்தை ஏற்படுத்திவிடும். வழக்கமாக உபயோகிக்கும் லோஷன் பயன்படுத்தி சருமத்தை ஆசுவாசப்படுதலாம்.\nதேவையற்ற செல்களை உதிர்த்தல் (Exfoliate)\nவேக்சிங் செய்வதற்கு ஓரிரு நாட்களுக்கு முன் சருமத்தில் உள்ள தேவையற்ற செல்களை உதிர்ப்பதன் மூலம் வேக்சிங்கில் நல்ல பலன் கிட்டும். வழக்கமாக வேக்சிங் செய்வது இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரையிலும் தாக்கு பிடிக்கும்.\nவேக்சிங் செய்வது சருமத்திற்கு அலர்ஜி அல்ல என்று தெரிந்த பின்னரே வேக்சிங் செய்ய வேண்டும். அதற்கு ஒரு கீற்று அளவு கை, கால்களில் மெழுகை தடவி பார்த்து, அது அலர்ஜியா இல்லையா என்பதை தெரிந்து கொள்ளலாம்.\nவேக்சிங் பண்ணும்போது வலியை பொறுத்துக்க முடியலையா... இப்படி பண்ணுங்க வலிக்காது...\nவாக்சிங் செய்த பிறகு உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா\nஇந்த 5 சிகிச்சைகளை பார்லரில் மட்டும் தான் செய்ய வேண்டும் இல்லை என்றால் விளைவுகள் பயங்கரமாகும் \nபெண்கள் பார்லர் செல்ல சரியான நேரம் எது\nவேக்சிங் மூலம் வரும் பருக்களை தடுப்பது எப்படி\nவேக்சிங் பற்றி கட்டாயமாக தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்\nமழைக்காலத்துல ஏன் அதிகமாா பரு வருது... சர்க்கரையை வெச்சே எப்படி சரி பண்ணலாம்\nமேக்கப் போடுவது பற்றிய பொய்யான கட்டக்கதைகள் என்னென்ன... ஆண் - பெண் இருவருக்கும்...\nஇந்த 6 விஷயங்களை சரியாக செய்தால் உங்கள் கைக்கு இப்படிப்பட்ட பயன்கள் கிடைக்கும்..\n உங்களின் வழுக்கையில் முடி வளர வைக்க ஆப்பிளை இப்படி பயன்படுத்தினால் போதும்..\nஆண்களே, உங்களின் முடியை வைத்தே உங்களுக்கு 10 வயதை குறைப்பது எப்படி...\n உங்கள் வழுக்கைக்கு காரணம் நீங்கள் தெரியாமல் செய்ய கூடிய இந்த செயல்கள்தான் காரணமாம்..\nRead more about: waxing beauty tips body care how to skin care அழகு குறிப்புகள் உடல் பராமரிப்பு எப்படி சரும பராமரிப்பு வாக்சிங்\nஇந்த ராசிகளில் பிறந்தவர்கள் எப்போதும் தர்மத்தின் பக்கம்தான் நிற்பார்களாம் தெரியுமா\nகட்டிப்பிடி வைத்தியத்தை வைத்தே கோடி கோடியாக பணம் சம்பாதிக்கும் பெண்... எந்த ஊரும்மா நீ...\nவேர்வையில வழியா நச்சுக்கள் வெளியேறுதுனு நெனக்கறீங்களா அப்போ என்ன வெளியேறுது\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/cineevents/2017/11/15152241/Gnanavel-raja-Speech.vid", "date_download": "2019-07-17T21:03:35Z", "digest": "sha1:PL3FE4XZFRL4PAIF4P3HAUBUHGAN25XV", "length": 3795, "nlines": 126, "source_domain": "video.maalaimalar.com", "title": "ஞானவேல்ராஜா கடுமையாக சாடிய அந்த நடிகர்கள் யார் ?", "raw_content": "\nஜி.எஸ்.டி.க்கு புது விளக்கம் கொடுத்த சரத்குமார்\nஞானவேல்ராஜா கடுமையாக சாடிய அந்த நடிகர்கள் யார் \nவிஜய் என்ற பெயர் உள்ளவர்கள் பூனை போலவே இருப்பார்கள் - ராதிகா\nஞானவேல்ராஜா கடுமையாக சாடிய அந்த நடிகர்கள் யார் \nநாவடக்கம் வேண்டும் : விஷால், ஞானவேல்ராஜாவை எச்சரித்த கே.ராஜன்\nதிருட்டுத்தனமாக சினிமாவை வெளியிடும் வலைத்தளத்தை காலி செய்வதாக ஞானவேல்ராஜா சபதம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/209327?ref=archive-feed", "date_download": "2019-07-17T20:55:02Z", "digest": "sha1:ZB3HAO4N4N25S7X3TIRYWFL2IJBWI2WX", "length": 11359, "nlines": 155, "source_domain": "www.tamilwin.com", "title": "தொடர்ச்சியாக விசாரணைக்குட்படுத்தப்படும் முன்னாள் போராளிகள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதொடர்ச்சியாக விசாரணைக்குட்படுத்தப்படும் முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகள் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரினால் தொடர்ச்சியாக விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர் என தேசத்தின் வேர்கள் அமைப்பின் இயக்குனரும் முன்னாள் போராளியுமான கணேசன் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.\nதொடர் விசாரணையின் பேரில் முன்னாள் போராளிகள் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரினால் அழைக்கப்படுகின்றமை தொடர்பாக இன்று தனதில்லத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.\nஇது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,\nபயங்கரவாத தடுப்புப் பிரிவினரினால் நாளை கொழும்பில் உள்ள நான்காம் மாடிக்கு விசாரணைக்காக எனக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.\nஇது மூன்றாவது தடவை. இதற்கு முன்பும் கடந்த ஜனவரி மாதம் அழைப்பு விடுக்கப்பட்டு சென்றிருந்தேன்.\nஅதற்கு முன்பு பத்தாம் மாதம் அழைப்பு விடுக்கப்பட்டு தலைமைக் காரியாலயத்திற்கு சென்றிருந்தேன். இவ்வாறான விசாரணைகள் ஏன் என்பது குறித்து எந்தவித பதிலும் இல்லை. தொடர்ச்சியாக மூன்று மாதங்களுக்கு ஒரு தடவைகள் என்னை விசாரணைக்கு அழைக்கின்றனர்.\nஎனது மூன்று மாத காலப்பகுதியில் செயற்பாடுகள் தொடர்பாக விசாரித்து பதிவு செய்கின்றனர்.\nஏன் என எங்களுக்கு விளக்கவில்லை. முன்னாள் போராளி என்றா அல்லது மக்களுக்காக சேவை செய்கின்றமையினால் விசாரிக்கப்படுகின்றனர் ஏன் என்று விளக்கவில்லை. முன்னாள் போராளிகள் தொடர்ச்சியாக விசாரணைக்குட்படுத்துவதை காணக்கூடியதாகவுள்ளது.\nதற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் அரசியல் சூழ்நிலையிலும் சமாதானம், நல்லிணக்கம் என்ற காலகட்டத்திலும் ஏன் முன்னாள் போராளிகள் மீது திட்டமிட்டு இவ்வாறான விசாரணைக்கு அழைக்கின்றனர் என புரியவில்லை.\nஇத்தொடர் விசாரணை அழைப்புத் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழு, செஞ்சிலுவைச்சங்கம், ஐ.நா சபை மனித உரிமையகத்திற்கும் என்னுடைய அறிக்கையினை கொடுத்துள்ளேன்.\nஅதற்குரிய பதில்கள் தற்போது வரை கிடைக்கப்பெறாத நிலையாகவே இருக்கின்றது. இருப்பினும் நான் என்னுடைய நிலைமைகள் தொடர்பாக மேற்குறிப்பிட்ட அமைப்புகளுக்குத் தெரியப்படுத்தியிருக்கின்றேன்.\nஇந்தவிசாரணைகள் எதற்காக நடைபெறுகின்றது என தெரியவில்லை. ஆனால் அதனை கண்டறியவேண்டிய தேவையிருக்கின்றது.\nமுன்னாள் போராளி என்றவகையில் பல போராளிகள் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர் என்பதை இவ்விடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/chandrababu-naidu-facing-political-crisis", "date_download": "2019-07-17T20:28:13Z", "digest": "sha1:ZK7ATUXM4SSQDL4MLENA3Y5BPFXPEGST", "length": 38442, "nlines": 131, "source_domain": "www.vikatan.com", "title": "உடையும் கட்சி... உலுக்கும் ஜெகன்... தப்பிப்பாரா சந்திரபாபு நாயுடு? Chandrababu naidu facing political crisis", "raw_content": "\nஉடையும் கட்சி... உலுக்கும் ஜெகன்... தப்பிப்பாரா சந்திரபாபு நாயுடு\nஎன்.டி.ஆரின் குடும்பம், அவரைப் பழிதீர்க்க தருணம் கிடைத்துவிட்டதாகவே கருதிக்கொண்டிருக்கிறது. ஜெகன், அவரை நடுத்தெருவுக்குக் கொண்டுவர நாள்நேரம் பார்க்காமல் உழைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், `நான் மீண்டெழுவேன்’ என்று உறுதியாகச் சொல்லி வருகிறார், சந்திரபாபு.\nஅப்போது, திருப்பதியில் இருக்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரியில் பொருளாதாரம் படித்துக்கொண்டிருந்தார், சந்திரபாபு நாயுடு. அன்று, அவருக்கு மிஞ்சிப் போனால் இருபத்தி இரண்டு வயதிருக்கலாம். ஏதோவொரு நல்ல நாளில், அந்தக் கல்லூரியில் மாணவர் தேர்தல் அறிவிக்கப்படுகிறது. அந்தப் பக்கம் நிற்பது அரசியல்பலம் வாய்ந்த பணக்கார மாணவர். இந்தப் பக்கம், `யாரை நிறுத்துவது’ என்று ஆலோசனை ஓடுகிறது. எல்லோருக்கும் அப்போது நினைவுக்கு வந்த பெயர், `நரா சந்திரபாபு நாயுடு’.\nஉடனே, அவரை அணுகுகிறார்கள். ஆனால், பாபு மறுக்கிறார். `என் ஆதரவுடன் அவன் நிற்கட்டும்’ என்று இன்னொரு மாணவனைக் கைகாட்டுகிறார். அவர், கைகாட்டிய மாணவனே தேர்தலில் நிற்கிறான். தேர்தல் நாளும் நெருங்குகிறது. எதிரணியினர் பகல் நேரங்களில் பற்றவைத்த பட்டாசுபோல வேலை பார்க்கிறார்கள். ஒவ்வொரு வகுப்பறையாக ஏறியிறங்கி பிரசாரத்தைத் தீவிரப்படுத்துகிறார்கள். ஆனால், சந்திரபாபுவிடம் ஓர் அசைவும் இல்லை. அவரிடம் `நாம் என்ன செய்யப் போகிறோம்’ என்று நச்சரிக்கிறார்கள், அவரணியினர். அவர் `பொறுப்போம்’ என்றே பதிலளிக்கிறார்.\nதேர்தலுக்கு முந்தைய நாள் இரவு அது. சரியாக 9 மணிக்கு ஆட்டத்தை ஆரம்பிக்கிறார், நாயுடு. மாணவர்களின் விடுதிகளுக்கும், அவர்களின் வீடுகளுக்குமே ஆள்களை அனுப்பி பிரசாரத்தை முடிக்கிறார். அடுத்த நாள், தேர்தல் நடக்கிறது. அன்று மாலையே முடிவுகளும் வெளியாகின்றன. சந்திரபாபு ஆதரித்த மாணவன், எண்ணியே பார்க்க முடியாத வாக்குவித்தியாசத்தில் வெல்கிறான். அவரணியினர் வாயடை���்துப் போகிறார்கள். `எப்படி...’ என்று நாயுடுவைச் சூழ்ந்துகொண்டு ஆச்சர்யமாகக் கேட்கிறார்கள். பாபு அவர்களைத் தீர்க்கமாகப் பார்த்து,`தேர்தல் ஒரு சூதாட்டம். நம் வெற்றியைத் தீர்மானிப்பது நாம் எடுக்கும் கடைசி கார்டுதான்’ என்கிறார்.\nஇங்கே எந்தவித சந்தேகமும் இல்லாமல் சொல்லலாம்... ஆந்திரம் இதுவரை பார்த்ததிலேயே ஆகச்சிறந்த `அரசியல் சூழ்மதியாளர்’ சந்திரபாபு நாயுடு அவருடன் ஒப்பிடும்போது, சகுனியும் சாணக்கியரும் அவருக்கு சட்டைபட்டன் போட்டுவிடும், பொடியர்கள் மட்டுமே.\nஅடிப்படையில், அடுத்த நாள் சாப்பாட்டுக்கே வழியில்லாத குடும்பம்தான் நாயுடுவுடையது. சித்தூரில் ஓர் ஓரமாய் இருக்கும் நரவரப்பள்ளிதான் அவரது சொந்த ஊர். ஓர் இளையவர், இரண்டு இளையவள்கள் அவருக்கு. அதனால், படிப்பு ஒருபுறம்... வேலை மறுபுறமென ஓடவேண்டிய நிலையில் இருந்தார். ``காலையில் கரும்புக்கட்டோடு சந்தைக்குக் கிளம்பினால், இரவில் கைநிறைய காசோடுதான் வீட்டுக்கு வருவார்...’ என்று சொல்வார், அவரின் கடைசித்தங்கை ஹைமாவதி. ``இரவு எவ்வளவு நேரம் ஆனாலும் வீட்டுக்குச் சென்றுவிடுவான். கேட்டால், என் தம்பியும் தங்கைகளும் எனக்காகக் காத்திருப்பார்கள் என்று சொல்வான்” என்பார்கள், அவரின் நரவரப்பள்ளி நண்பர்கள். இப்போதும் சந்திரபாபு சங்கராந்தி கொண்டாடுவது அங்குதான், அவர்களுடன்தான்\n`இப்படிப்பட்ட எளிய பின்னணியில் இருந்து எழுந்துவந்த சந்திரபாபுவால் எப்படி ஆந்திரத்தை அத்தனை ஆண்டுகள் ஆளமுடிந்தது’ என்ற கேள்வி எழலாம். பதில் ஒரே வரிதான்... `அதுதான் பாபு’. அவர் முதன்முதலில் ஆந்திர சட்டமன்றத்தில் காலெடுத்துவைத்தபோது, `காலேஜ் அந்தப்பக்கம் தம்பி’ என்றே அவருக்கு வழிகாட்டினார்கள் காவலர்கள். அந்த அளவுக்கு அவர் சின்ன பையன். சந்திரபாபு, அவர்களைப் பார்த்து சிறிதாய்ச் சிரித்துவிட்டு, உள்ளே நுழைந்தார். இப்போதுவரை அவரை அங்கிருந்து வெளியே தள்ள எவராலும் முடியவில்லை.\nதென்னிந்தியாவில் தி.மு.க-வுக்கு அடுத்தபடியாக அதிகம் அச்சுறுத்தலுக்கு ஆளான கட்சி தெலுங்கு தேசம்தான். ஆனால், அத்தனை தடைகளையும் தகர்த்து தெலுங்கு தேசத்தை கவசமென காத்தது, சந்திரபாபுவின் `மூணு பவுண்ட் மூளை’ ஆனால், இப்போது நிலைமை சந்திரபாபுவின் கைமீறி போய்க் கொண்டிருப்பதாகப்படுகிறது. அவரது கட்சிய�� கிட்கேட் சாக்லேட்போல உடைத்துத் தின்றுகொண்டிருக்கிறது, பா.ஜ.க. சந்திரபாபு செல்லும் இடமெல்லாம் செக் வைத்துவருகிறார், ஜெகன். ஆனாலும், `சிக்கல்களை மீறியெழும் குணம்கொண்டவர் சந்திரபாபு’ என்று நம்பிக்கையாக இருக்கிறார்கள், அவரின் ஆதரவாளர்கள். அது நல்நம்பிக்கைதான். `வரக்கூடிய சிக்கலை பாதிப்பாகப் பார்க்காதே, வாய்ப்பாகப் பார்’ என்பதுதான், சந்திரபாபு அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை. அவரின் 68 ஆண்டு வாழ்வெங்கும் அதற்கு நிறைய உதாரணங்கள் உண்டு.\nஅப்போது, `அனுராகா தேவதா’ படப்பிடிப்பில் இருந்தார் என்.டி.ராமாராவ். அவரை சந்திக்கவருகிறார், அவரின் இரண்டாவது மகன் ஜெயகிருஷ்ணா. வந்ததும் ஒரு தகவலைச் சொல்கிறார். `சந்திரபாபு என்றொருவரை அழைத்து வந்திருக்கிறேன். உங்களின் மிகப்பெரிய ரசிகர் அவர்’ என்கிறார். என்.டி.ஆர்`வரச்சொல்’ என்று சொல்லிவிட்டு நாற்காலியில் சாய்ந்து அமர்கிறார். சந்திரபாபு அப்போது காங்கிரஸ் கட்சியில் கலக்கிக்கொண்டிருந்தார். சந்திரகிரி தொகுதியில் அவர் பெற்ற வெற்றி ஆந்திரம் முழுவதும் பேசுபொருள் ஆகியிருந்தது. `அடுத்த அஞ்சையா வந்துட்டான்டா...’ என்று காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாடிக்கொண்டிருந்தனர்.\nஅது ஒரு வரலாற்று நாள். என்.டி.ஆர் இப்போது நிமிர்ந்து அமர்ந்திருக்கிறார். பின்னால் சலசலவென படப்பிடிப்பு சத்தம். ஜெயகிருஷ்ணாவுக்குப் பின்னால் தயங்கியபடியே வருகிறார், சந்திரபாபு. என்.டி.ஆர் விழிதூக்கிப் பார்க்கிறார். சந்திரபாபு அவரின் அருகணைந்து காலைத் தொட்டு ஆசி வாங்குகிறார். `வாழ்க... வளர்க...‘ என்று வாயாற வாழ்த்துகிறார், என்.டி.ஆர். பாவம்... இன்னும் பத்தாண்டுகள் கழித்து அதே காலை சந்திரபாபு வாரப்போகிறார் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. சந்திரபாபு அங்கிருந்து சென்றதும், ஜெயகிருஷ்ணாவை அருகே அழைக்கிறார், என்.டி.ஆர். `இவன் சாதாரணமானவனாக தெரியவில்லை...’ என்கிறார். ஜெயகிருஷ்ணா, `சரியான கணிப்பு’ என்று சிரிக்கிறார்.\nஅடுத்த சில நாள்களில், சந்திரபாபுவை அவரது வீட்டுக்கே வந்து சந்திக்கிறார், ஜெயகிருஷ்ணா. எடுத்த எடுப்பிலேயே `எங்கேனும் பெண் பார்த்துக்கொண்டிருக்கிறாயா...’ என்று கேட்கிறார். சந்திரபாபு, `அந்த எண்ணமே இதுவரை எனக்கு இல்லை’ என்கிறார். ஜெயகிருஷ்ணா `நல்லது’ என்று சிரித்துவிட்டு, `அப்படியென��றால் இனிமேல் எங்கேயும் பார்க்காதே... ‘ என்று சொல்கிறார். சந்திரபாபுவுக்கு ஒன்றும் புரியவில்லை. `ஏன்... என்ன விஷயம்’ என்று விசாரிக்கிறார். ஜெயகிருஷ்ணா மீண்டும் சிரித்து, `நீ அதிர்ஷ்டக்காரன் மச்சான்...’ என்று சொல்கிறார்.\nஅந்த `மச்சான்’ என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை அரைநிமிடம் கழித்தே நாயுடு புரிந்துகொள்கிறார். ஆனாலும் அவருக்குப் பெரிய மகிழ்ச்சி இல்லை. சில நிமிடம் அங்கும் இங்கும் நடக்கிறார். பிறகு திரும்பி, `எனக்கு ஒரு வாரம் நேரம் கொடுங்கள்’ என்கிறார். ஜெயகிருஷ்ணா, `எடுத்துக்கொள்...’ என்று சொல்லிவிட்டு வெளியே போகிறார். அப்புறம், அப்பாவிடமும் அம்மாவிடமும் அதைப்பற்றி ஆலோசிக்கிறார், பாபு. அவர்கள், `உனக்குப் பிடித்தால் செய்துகொள்’ என்கிறார்கள். `சரி... அவர்களுக்கு சம்மதம் சொல்லிவருகிறேன்’ என்று எழுந்த சந்திரபாபு, வெளியே செல்ல வாசற்கதவை திறந்தார். வரலாறு, அவரை `நல்வரவு நாயுடு’ என்று வரவேற்றது\nசந்திரபாபு நாயுடுவின் திருமணம் இங்கே சென்னையில்தான் நடந்தது. தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்கள், முக்கிய அரசியல்வாதிகள் என அன்றைக்கு சென்னையே குலுங்கியது. அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆர்தான் சிறப்பு விருந்தினர். சந்திரபாபு கொஞ்சம் அசெளகர்யமாகவே மேடையில் நின்றுகொண்டிருந்தார். பெரிய வீட்டுக்கு மருமகனாகப்போகும் எளியவன் எல்லோருக்கும் இருக்கும் தயக்கம், அவரிடமும் இருந்தது. அப்போது, வாசலில் ஏதோ சத்தம் கேட்கிறது. சந்திரபாபு திரும்பிப் பார்க்கிறார். அவரின் அப்பாவை பிடித்துத் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள், பாதுகாவலர்கள் சிலர். சந்திரபாபு பாய்ந்திறங்கி வந்து அப்பாவை மீட்கிறார். கோபத்துடன், `இவர் என் அப்பா மடையர்களே...’ என்று எச்சரிக்கிறார். பாதுகாவலர்கள் பயந்து விலகுகிறார்கள். எந்த அப்பாவை அவர்கள் கீழே தள்ளினார்களோ, அதே அப்பாவை மேடையில் ஏற்றி அவர் முன்பே என்.டி.ஆர் மகள் புவனேஷ்வரிக்கு மாலையிட்டார் பாபு.\nஅதற்குப்பிறகு, சந்திரபாபு பார்த்த இடமெல்லாம் பளிங்கென பளபளத்தது, தொட்ட பொருளெல்லாம் தங்கமென மினுமினுத்தது.1984 சட்டமன்றத் தேர்தலில், சந்திரகிரி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார், அவர். ஆனால், தெலுங்கு தேசம் வேட்பாளரிடம் மிகமோசமான வாக்கு வித்தியாசத்தில் தோற்கிறார். அந்த வேட்பாளர் வாக்கு எண்ணும் மையத்துக்கு வெளியே, `இப்படி ஆகிப்போச்சே பாபு... இனிமே என்ன செய்யப்போறே...’ என்று எகத்தாளம் பேசுகிறார். சந்திரபாபு `வாழ்த்துகள் சகோ...’ என்று மட்டும் சொல்லிவிட்டு, வீடு திரும்புகிறார்.\nஅடுத்தநாள் ஒரு ட்விஸ்ட். எந்த தெலுங்கு தேசத்திடம் தோற்றாரோ, அதே தெலுங்கு தேசத்தில் இணைகிறார், சந்திரபாபு. கட்சியிலும் முக்கியப் பொறுப்பை அடைகிறார். அந்த சந்திரகிரி எம்.எல்.ஏ அன்று மாலையே சந்திரபாபுவைப் பார்த்து மன்னிப்பு கேட்கிறார். அவர் தோளைத்தட்டி, `கவலைப்படாதே. என் இலக்கு உன் இடமல்ல’ என்று சொல்லிவிட்டு சந்திரபாபு பார்த்த இடத்தில், என்.டி.ஆர் படம் தொங்கிக்கொண்டிருந்தது\nஅதே 1984-ம் ஆண்டுதான் என்.டி.ஆரை கட்டம் கட்டினார் இந்திரா. அடுத்த சில நாள்களில், அறுவை சிகிச்சைக்காக என்.டி.ஆர் அமெரிக்கா போக, அவரின் நிதியமைச்சர் பாஸ்கர் ராவை பகடையாக உருட்ட ஆரம்பிக்கிறார். விஷயம் அமெரிக்காவில் இருந்த என்.டி.ஆர் காதுகளுக்குச் செல்கிறது. குடும்ப உறுப்பினர்கள் அவரைச் சுற்றி நின்று நிலையை எடுத்துச் சொல்கிறார்கள். `பாஸ்கர் ராவுக்குப் பின்னால் இந்திரா இருக்கிறார். இரவோடு இரவாக ஆளுநரை மாற்றி அவருக்கு பதவிப் பிரமாணம் நடந்திருக்கிறது’ என்கிறார்கள். என்.டி.ஆர் அலட்டிக்கொள்ளாமல் அவர்களைப் பார்க்கிறார். `என்ன நடந்தாலும் ஜெயம் நமக்கே’ என்கிறார். அவர்கள் புரியாமல், `எப்படி... ஆட்சியே அவர்கள் பக்கம் இருக்கிறதே’ என்று சொல்கிறார்கள். என்.டி.ஆர் அதே அலட்டல் பார்வையுடன், `நம் பக்கம் பாபு இருக்கிறான்...’ என்கிறார்.\n களமிறங்கினார் சந்திரபாபு நாயுடு. கட்சியில் மிச்சமீதியிருந்த தலைவர்களை வரவழைத்தார். வந்தவர்களுக்கு கால்கள் நிலைகொள்ளவில்லை. `என்.டி.ஆர் ஆந்திரா வந்துசேர இன்னும் ஆறு நாள்கள்தான் இருக்கிறது. அதற்குள் எப்படி அத்தனை எம்.எல்.ஏ-க்களையும் நம் பக்கம் இழுப்பது...’ என்று கேட்கிறார்கள். பாபு, `ஆறு நாள்களே அதிகம்தான்... மூன்று நாளில் முடிக்கிறேன்’ என்று வாக்கு கொடுக்கிறார். அவர்கள் ஒருவரை ஒருவர் திரும்பிப் பார்த்துவிட்டு, `சரி’ என்று சொல்லிப் போகிறார்கள்.\nஅடுத்த இரண்டே நாள்களில் கிட்டத்தட்ட 160 எம்.எல்.ஏ-க்களை வைசிராய் ஹோட்டலில் பத்திரப்படுத்திவிட்டார் பாபு. ஆனாலும், கட்சித்தலைவர்கள் சிலருக்கு இன்னும் நம்பிக்கை இல்லை. `எப்படியோ வந்துவிட்டார்கள். ஆனால், இவர்கள் நமக்கு ஆதரவாகதான் வாக்களிப்பார்கள் என்று எப்படி நம்ப முடியும்’ என்று கேட்கிறார்கள். சந்திரபாபு `அளிப்பார்கள்’ என்று சொல்லிவிட்டு, சில நிர்வாகிகளை அருகே அழைக்கிறார். அவர்களிடம், `எம்.எல்.ஏ-க்கள் எல்லோரையும் அந்த திரையரங்கு அறைக்கு கூட்டிச் செல்லுங்கள். என்.டி.ஆர் நடித்த படங்களை அவர்களுக்கு விடாமல் போட்டுக் காட்டுங்கள். முக்கியமாக, மாயாபஜாரும் தானவீர சூர கர்ணாவும்...’ என்கிறார்.\nநான்காம் நாள், பாஸ்கர் ராவின் காவல்துறை வைசிராய் ஹோட்டலை சுத்திப் போட்டது. ’அங்கிருக்கும் எம்.எல்.ஏ-க்களை இழுத்து வரவேண்டும்’ என்பது அவர்களுக்கு பாஸ்கர் ராவ் கொடுத்த அசைன்மென்ட். அவர்களும் அங்கே வந்தார்கள். ஆனால், `எல்லோரும் அவர்கள் இஷ்டப்படியே இங்கே இருக்கிறார்கள். வேண்டுமானால் நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்’ என்று கை காண்பித்தார் பாபு. எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் ஒரே குரலில், `ஆவுனன்டி... என்.டி.ஆர் மா தேவுடு...’ என்று உருகினர். அங்கே நடந்ததை அறிந்து பாஸ்கர் ராவுக்கு கண்ணீரே வந்துவிடுகிறது. `நான் புள்ளிவைக்க கோலப்பொடியைத் தேடினால், அவன் கோலத்தையே முடித்துவிட்டு பூப்பறிக்கப் போய் நிற்கிறானே...’ என்று புலம்புகிறார்.\nசெய்தி இந்திராவுக்கும் செல்கிறது. அவர் உடைந்து உட்காருகிறார். `இந்த நாடே என் கையில் இருக்கிறது. ஆனால், ஒரு மாநிலக்கட்சி எப்படி என்னை வீழ்த்துகிறது...’ என்று கேள்வி எழுப்புகிறார். அருகிருந்த அதிகாரிகள் எதுவும் சொல்லாமல் நிற்கிறார்கள். இந்திரா அவர்களைப் பார்த்து `சொல்லுங்கள்... ஒரு சாதாரண நடிகனால் எப்படி இப்படி அரசியல் செய்யமுடிகிறது’ என்று கேட்கிறார். அதிகாரிகள் தயக்கத்துடன், ‘ Madam, there is one backroom boy...' என்று ஆரம்பிக்கிறார்கள். இந்திரா தலைதூக்கி `who' என்று ஆவேசமாக கத்துகிறார். அதிகாரிகள் அமைதியாகச் சொல்கிறார்கள், ’The name is Chandrababu Naidu'\nஇதே மாயாஜாலத்தை பின்னொரு முறையும் நிறைவேற்றிக் காட்டினார், நாயுடு. லட்சுமி சிவபார்வதி தெலுங்கு தேசத்தை ஆட்டிப்படைக்க ஆரம்பித்திருந்த நேரத்தில் நடந்தது, அது. அப்போதும், எம்.எல்.ஏ-க்களை அதே வைசிராய் ஹோட்டலில் தான் பத்திரப்படுத்தினார் நாயுடு. என்.டி.ஆரே நேரில் வந்து பேசிப் பார்த்தும் எந்தப் பலனுமில்லை. ஆளுநரிடம் அவர் பெரும்பா��்மையை நிரூபிக்க போய்நின்றபோது, அவர் பின்னால் வெறும் 28 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே நின்றிருந்தனர். விரக்தியில், `என்னை ஷாஜகானாக்கிவிட்டான் அந்த அவுரங்கசீப்’ என்று பேட்டிக்கொடுத்துவிட்டு அரசியலை விட்டே ஒதுங்கினார், என்.டி.ஆர். `இறுதியில் இலக்கை அடைந்தேவிட்டான் நாயுடு’ என்று, நரவரப்பள்ளியில் பட்டாசுகள் வெடித்தன. 1995 செப்டம்பர் 10-ம் தேதி, `நரா சந்திரபாபு நாயுடு அனே நேனு’ என்று சொல்லி, ஆந்திரத்தின் முதல்வராக முதன்முறையாக பதவியேற்றார் நாயுடு. அன்றிலிருந்து இன்றுவரை அவரைச் சுற்றியே ஆந்திர அரசியல் சுழல்கிறது.\nசரி... நாயுடுவின் இன்றைய நிலைக்கு வருவோம். அவர் ஏன் தோற்றார் என்பதற்கு நிறைய காரணங்களை நிறைய பேர் சொல்லிவிட்டார்கள். அமராவதி உருவாக்கத்தில் நிகழ்ந்த தவறுகள், மாநிலமெங்கும் தெலுங்குதேச குண்டர்கள் நடத்திய ரவுடி ராஜ்ஜியம் என்று நிறைய சொல்லலாம். ஆனால், சந்திரபாபு வீழ்ந்ததற்கு ஒரு அடிப்படைக் காரணம் இருக்கிறது... நரவரப் பள்ளியில் `விநாயகா சங்கம்’ ஆரம்பித்த காலத்தில் அவரிடம் இருந்த சேவை மனப்பான்மை, அவரைவிட்டு முற்றிலும் விலகியதன் விளைவே அவரது வீழ்ச்சி.\nஒரு காலத்தில், நாலு கட்டு கரும்பு விற்று நாலணா காசு பார்த்த சந்திரபாபுவின் இன்றைய சொத்து மதிப்பு என்ன தெரியுமா... 177 கோடி ரூபாய் கருணாநிதி மூழ்கிய அதே ஆற்றின் கரையில்தான் அமர்ந்திருக்கிறார், சந்திரபாபு நாயுடுவும். அதே குடும்ப அரசியல், அதே அதிகார துஷ்பிரயோகம், அதே ஊழல் குற்றச்சாட்டுகள் கருணாநிதி மூழ்கிய அதே ஆற்றின் கரையில்தான் அமர்ந்திருக்கிறார், சந்திரபாபு நாயுடுவும். அதே குடும்ப அரசியல், அதே அதிகார துஷ்பிரயோகம், அதே ஊழல் குற்றச்சாட்டுகள் இதிலிருந்து சந்திரபாபு மீள வேண்டுமானால், மீண்டும் அதே சேவகன் சந்திரபாபுவாக அவர் எழுந்துவருவது மட்டுமே, ஒரே வழி.\nஉண்மையாகவே, சந்திரபாபு இதுவரை பார்த்தே இராத சங்கடங்களை இனிமேல் பார்க்க இருக்கிறார். என்.டி.ஆரின் குடும்பம் அவரை பழிதீர்க்க தருணம் கிடைத்துவிட்டதாகவே கருதிக்கொண்டிருக்கிறது. ஜெகன், அவரை நடுத்தெருவுக்கு கொண்டுவர நாள்நேரம் பார்க்காமல் உழைத்துக் கொண்டிருக்கிறார். `நாயுடு அரசியலின் நாள்கள் எண்ணப்படுகின்றன’ என்றே ஆந்திராவில் பேசிக்கொள்கிறார்கள். ஆனால், `நான் மீண்டெழுவேன்’ என்று ���றுதியாகச் சொல்லிவருகிறார் நாயுடு. ஆம், அவர் மீண்டெழக் கூடியவர்தான். அவரைப் பற்றிய ஆங்கிலக்கட்டுரைகள் அனைத்திலும் ஒரு வார்த்தை மறக்காமல் சொல்லப்படும்... ‘Naidu is known to bounce back'\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=22242?to_id=22242&from_id=16850", "date_download": "2019-07-17T21:19:16Z", "digest": "sha1:CL2T75KVLECZSDD2HTH5BNEEJNNIKLJZ", "length": 8792, "nlines": 74, "source_domain": "eeladhesam.com", "title": "தமிழ் மக்களை மிகமோசமாக ஏமாற்றிய அரசாங்கத் தலைவர் மைத்திரி-சிறிதரன் – Eeladhesam.com", "raw_content": "\nதமிழ் தேசத்திற்குத் தேவை கொள்கைவழிக்கூட்டே அன்றி தேர்தல் கூட்டல-முன்னணி அறிக்கை\nகிணற்றில் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு\nஅதிபர் தேர்தல் முடியும் வரை அமெரிக்க உடன்பாடுகளை தாமதிக்க வேண்டும் – தயாசிறி\nதவறை ஒப்புக்கொண்டு தீர்ப்பை மாற்றிய நீதிபதி வைகோ தேர்தலிலும் போட்டியிடலாம்\nவைகோ மீதானத் தேசத்துரோக வழக்கின் தீர்ப்பு: கருத்துச்சுதந்திரத்தின் மீதான கோரத்தாக்குதல் – சீமான்\nஅமைச்சர் றிசாத் பதியுதீனின் மனைவியிடம் விசாரணை\nஅமெரிக்க உடன்பாடுகள் குறித்து பொய்யான பரப்புரைகள் – மங்கள சமரவீர\nஜ.எஸ். பயங்கரவாதிகளினால் நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு\nதமிழ் மக்களை மிகமோசமாக ஏமாற்றிய அரசாங்கத் தலைவர் மைத்திரி-சிறிதரன்\nசெய்திகள் மே 28, 2019ஜூன் 14, 2019 இலக்கியன்\nதமிழ் மக்கள் மத்தியில் மாத்திரமன்றி, சிங்கள மக்கள் மத்தியிலும் ஒரு ஏமாற்றுக்காரராகத் தன்னைச் சித்தரித்துக் கொண்டுள்ள ஜனாதிபதி சிறிசேனவின் அரசியல் எதிர்காலம் இத்தோடு முடிவடைந்து விட்டது. இனிவரும் காலங்களில் அவரை ஒரு பாராளுமன்ற உறுப்பினராகக் கூட மக்கள் தெரிவு செய்ய மாட்டார்கள்.அத்துடன் இதுவரை காலத்தில் தமிழ் மக்களை மிகமோசமாக ஏமாற்றிய ஓர் அரசாங்கத் தலைவராக மைத்திரிபால சிறிசேன இருக்கிறார் என்று பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.\nஎனக்கும் எனது குடும்பத்திற்கும் அச்சுறுத்தல் \nஎனது வீட்டில் இராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்த எனது குடும்பத்தினரை மிரட்டி சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம் எனக்கும்\nபுலிகளின் காணிகளை அபகரிக்கும் சிறிதரன்\nவிடுதலைப் புலிகளின் காணிகளை தனது குடும்ப உறுப்பினர்களின் பெயருக்கு பெயர் மாற்றம் செய்துவருகின்றார் என தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்\nசிறீதரனின் இரட்டை வேடம் அம்பலம்\nரணிலுக்கு ஆதரவு கோரும் சத்தியக் கடிதாசியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைஒப்பமிட்டுள்ள நிலையில் தனக்கு அதில் உடன்பாடு இல்லை என்றும்\nபயணத் தடையை நீக்குமாறு மேற்கு நாடுகளிடம் சிறிலங்கா அதிபர் கோரிக்கை\nசீனா – சுவிஸை தொடர்ந்து பயண எச்சரிக்கையை தளர்த்தியது இந்தியா\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nதமிழ் தேசத்திற்குத் தேவை கொள்கைவழிக்கூட்டே அன்றி தேர்தல் கூட்டல-முன்னணி அறிக்கை\nகிணற்றில் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு\nஅதிபர் தேர்தல் முடியும் வரை அமெரிக்க உடன்பாடுகளை தாமதிக்க வேண்டும் – தயாசிறி\nதவறை ஒப்புக்கொண்டு தீர்ப்பை மாற்றிய நீதிபதி வைகோ தேர்தலிலும் போட்டியிடலாம்\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B2-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-07-17T21:34:16Z", "digest": "sha1:LXRGI27VFRW2ENAZIXGMCMZBN4HAMLTZ", "length": 5057, "nlines": 136, "source_domain": "ithutamil.com", "title": "வந்தா மல – ட்ரெய்லர் | இது தமிழ் வந்தா மல – ட்ரெய்லர் – இது தமிழ்", "raw_content": "\nHome காணொளிகள் Trailer வந்தா மல – ட்ரெய்லர்\nவந்தா மல – ட்ரெய்லர்\nPrevious Postஜே.ஆர். ரங்கராஜு Next Postஉயிரே உயிரே - ட்ரெய்லர்\nதேசம் ஞானம் கல்வி – ரீமிக்ஸ் பாடல்\nவந்தா மல – ஸ்டில்ஸ்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகூர்கா - ஜூலை 12 முதல்\nபூவே போகாதே – 80களின் கல்லூரிக் காதல் கதை\nபிக் பாஸ் – நாள் 23\nபிக் பாஸ் 3 – நாள் 22\nV1 – பயத்துடன் ஒரு புலனாய்வு\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரைத் துளி\nஉலகைக் காக்க இணையும் ஹாப்ஸ் & ஷா\nபெரிய நடிகர்கள் கபடி அணியைத் தத்தெடுக்கணும் – பி டி செல்வகுமார்\nகிரிக்கெட் சோம்பேறிகளின் விளையாட்டு – விக்ராந்த்\n“எங்க ஜோடி தான் டாப்பு” – ‘களவாணி 2’ சரண்யா பொன்வண்ணன்\n“ஓவியான்னு சற்குணம் தான் பேர் வச்சுச்சு\n“தியேட்டர் தான் சினிமாவின் பொண்டாட்டி” – அபிராமி ராமனாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-07-17T21:30:07Z", "digest": "sha1:OC4SM3XBRP5JATECTJG4EYNNRMBDBXYN", "length": 5006, "nlines": 131, "source_domain": "ithutamil.com", "title": "ராஜ்குமார் | இது தமிழ் ராஜ்குமார் – இது தமிழ்", "raw_content": "\nTag: இயக்குநர் பாலாஜி தரணிதரன், காயத்ரி, பகவதி பெருமாள், ராஜ்குமார், விஜய் சேதுபதி\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் விமர்சனம்\nஆச்சரியம். ஆனால் உண்மை. ஒரு வழியாக அது நடந்து விட்டது. ஆடல்,...\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகூர்கா - ஜூலை 12 முதல்\nபூவே போகாதே – 80களின் கல்லூரிக் காதல் கதை\nபிக் பாஸ் – நாள் 23\nபிக் பாஸ் 3 – நாள் 22\nV1 – பயத்துடன் ஒரு புலனாய்வு\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரைத் துளி\nஉலகைக் காக்க இணையும் ஹாப்ஸ் & ஷா\nபெரிய நடிகர்கள் கபடி அணியைத் தத்தெடுக்கணும் – பி டி செல்வகுமார்\nகிரிக்கெட் சோம்பேறிகளின் விளையாட்டு – விக்ராந்த்\n“எங்க ஜோடி தான் டாப்பு” – ‘களவாணி 2’ சரண்யா பொன்வண்ணன்\n“ஓவியான்னு சற்குணம் தான் பேர் வச்சுச்சு\n“தியேட்டர் தான் சினிமாவின் பொண்டாட்டி” – அபிராமி ராமனாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaaramanjari.lk/2019/06/23/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-07-17T21:31:40Z", "digest": "sha1:ICG2OPYHNV5G4K32HTKV3GSNOHPHLMG2", "length": 48709, "nlines": 160, "source_domain": "vaaramanjari.lk", "title": "பாடசாலைகளில் சமய பாடம் கற்பிப்பது மத நல்லிணக்கத்துக்கு உதவப்போவதில்லை | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nபாடசாலைகளில் சமய பாடம் கற்பிப்பது மத நல்லிணக���கத்துக்கு உதவப்போவதில்லை\nமுன்னாள் மத்திய மாகாண சபைத் தலைவரும் இ.தொ.கா உபதலைவருமான துரைசாமி மதியுகராஜாவுடன் ஓர் உரையாடல்...\n‘இனம், மதம் தொடர்பான வளர்ந்தோரின் கருத்துகளை மாற்றவியலாது. எனவே பாடசாலைகளின் ஊடாகவே இன, மத நல்லிணக்கத்தை சமூகத்தில் ஏற்படுத்த முடியும்’\n‘பாடசாலைகளில் போதிக்கப்படும் மதக் கல்வி அம் மாணவர்களது தனிப்பட்ட வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறதா என்பது இன்றைக்கும் விவாதப் பொருளே. சமயக்கல்வி மூலம் சிறிதளவு நன்மையேனும் கிடைத்ததாக கருத முடியவில்லை’\n'இன, மொழி பாடசாலை முறையை ஒழித்துக்கட்டுவதற்கு இதுவே சரியான சந்தர்ப்பம்'\n‘நாட்டின் பல்வேறு துறைகளில் இஸ்லாமியர்கள் அளப்பறிய பங்களிப்பு செய்திருக்கிறார்கள். அவர்கள் கடுமையான உழைப்பாளிகள். எனவே இஸ்லாமிய சமூகம் அச்சமின்றி சுதந்திரமாக செயற்படுவதற்கான சூழல் உருவாக வேண்டும்.’\n‘இலங்கையில் அளவுக்கு அதிகமானோர் அரசுதுறையில் பணியாற்றுகின்றனர். இவர்கள் பொருளாதார வளர்ச்சிக்கு பெருமளவு பங்களிப்பு செய்வதில்லை. பதவிக்கு வரும் அரசுகளும் தமது ஆதரவாளர்களை இட்டு நிரப்பும் இடமாகவும் அரசுதுறை விளங்குகிறது. எனவே அரசு சேவைத்துறையை மட்டுப்படுத்தி தனியார் துறைக்கே வாய்ப்பு வழங்க வேண்டும்’\nகேள்வி– அரசியல்வாதிகள் மேல் மக்கள் வெறுத்துப் போயிருப்பதாகவும் ஒன்றுமே நடக்கமாட்டேன் என்கிறதே என்ற அங்கலாய்பில் இருப்பதாகவும் பரவலாக ஒரு அபிப்பிராயம் உள்ளது. அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியாக உங்கள் பார்வையை பகிர்ந்து கொள்வீர்களா\nபதில்– மக்கள் அரசியல்வாதிகள் மேல் ஒரு வெறுப்புணர்ச்சியையும், அவநம்பிக்கையையும், வைத்திருப்பது முற்றிலும் உண்மையே. எதுவும் நடக்க மாட்டேன் என்கிறதே என்பதும் உண்மையே. இந்த இரண்டு அபிப்பிராயங்களையும் நான் பொதுமக்களை சமீப காலத்தில் சந்திக்கும் போது அவர்கள் வெளிபடுத்துவதை காணக்கூடியதாக உள்ளது. தேசிய அரசாங்கம் 2015ஜனவரி எட்டாம் திகதி ஒரு கடுமையான ஜனாதிபதித் தேர்தலின் பின் அமைக்கப்பட்ட போது மக்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. கடந்த ஆட்சி காலங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள், நீதிக்கு புறம்பான செயற்பாடுகள், கடத்தல்கள், போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபட்டவர்களை இனங்கண்டு அவர்கள் நீதிக்கு ��ுன் நிறுத்தப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி இருந்தது. அத்தோடு மக்கள் நலம் சார்ந்த ஒரு அரசியல் போக்கு முன்னெடுக்கப்படும் என்றும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய பொது மக்கள் நம்பினார்கள். வெளிப்படைத்தன்மை, ஊழலற்ற நல்லாட்சி இனிமேல் அமைக்கப்படும் என்றும் நம்பினார்கள். ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளில் மேற்குறிப்பிட்ட எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் பொய்த்து போயின.\nமேலும் நிறைவேற்று ஜனாதிபதிக்கும் பாராளுமன்றத்திற்கும் இடையில் நடந்து கொண்டிருந்த ஒரு நிழல் யுத்தத்தினால் எந்த ஒரு பொது விடயத்திலும் ஒரு நிதர்சனமான முடிவெடுக்க முடியாமல் அரசாங்கம் தடுமாறி கொண்டிருப்பதையும் காண முடிகிறது.\nஜனாதிபதியும், பாராளுமன்றமும், மாகாணசபையும் ஒரே கட்சியில் இருந்து. தெரிவு செய்யப்பட்டவர்களால் ஆட்சி புரியப்படும் போதுதான் நிர்வாகம் சரியாக இருக்கும் என்பதை இப்போது மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.\nதேசிய கொள்கைகளில் கூட அரசாங்கமும், எதிர்கட்சிகளும் முரண்பட்டு நிற்பது நாட்டுக்கு ஆரோக்கியமானதாக இல்லை. இப்படியான பல்வேறு காரணிகளால் படித்த இளைஞர்கள் விரக்தி அடைந்துள்ளனர். இந்த நாட்டில் தமக்கு எதிர்காலம் இருக்காதோ என்ற கவலையில் வெளிநாடு செல்ல விரும்புகிறார்கள்.\nஎனவே நாட்டில் அரசியல் ஸ்திரத்தையும் தெளிவையும் கொண்டு வருவதற்கு ஜனாதிபதி தேர்தலை குறித்த காலத்துக்கு முன்னரேயே நடத்துவது சிறந்தது என நான் கருதுகிறேன். இன்னும் இரண்டு, அல்லது மூன்று மாதங்களுக்குள் இத் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி முன்வர வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு.\nகேள்வி: இன்னொரு விஷயம். 70ஆண்டுகளாக பொருளாதார ரீதியாக எந்த முன்னேற்றமும் கிடையாது நாடு பின்னுக்குத்தான் போய்கொண்டிருக்கிறது. இந்த அரசியல்வாதிகள் தமது முயற்சிகளிலும் திட்டங்களிலும் தோற்றுப் போய்விட்டார்கள் என்ற ஒரு அபிப்பிராயம் மக்கள் மத்தியில் பரவலாக உள்ளது. மக்கள் எழுபது ஆண்டுகளாக எதிர்பார்த்திருந்த அந்த மீட்பாளர் இன்னும் ஏன் நம் கண்களுக்கு தட்டுப்படவில்லை\nபதில்– இலங்கையை, மீட்பதற்கு ஒரு லீகுவான் யூவையோ ஒரு மஹதீர் மொகட்டையோ தேடிக் கொண்டிருந்தால் காலம்தான் விரயமாகும். இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் பல்வேறு விடயங்களில் தங்கியு��்ளது. வெளிநாட்டு ஏற்றுமதி, உற்பத்தி பெருக்கம், தனியார் துறையின் வளர்ச்சி, அதிகளவான மூலதனம் போன்றவை அவற்றுள் முக்கியமானவை. உலகிலேயே அதிகளவான அரசு சேவையாளர்களைக் கொண்டிருக்கும் நாடுகளில் இலங்கையும் ஒன்று. மாறிவரும் எல்லா அரசுகளும் அரசு துறையை பெருப்பித்து அவர்களது ஆதாரவாளர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்குவதிலேயே குறியாக இருக்கின்றன.\nஅரச உத்தியோகஸ்தர்களின் சேவை பொருளாதார முன்னேற்றத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தாது. எதிர்மாறாக அவர்களது கொடுப்பனவுகளுக்கும் வேதனத்திற்கும் மக்களது வரிப்பணம் செலவாவதுதான் மிச்சம். அரச உத்தியோகஸ்தர்களது உற்பத்தித் திறனும் மிகக்குறைவு. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாதது தனியார்துறையின் வளர்ச்சிதான். அவர்கள்தான் புதிய முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். எமது பிராந்தியத்தில் பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைந்துள்ள சிங்கபூர், மலேசியா, இந்தியா, கொரியா, ஜப்பான், வியட்னாம் போன்ற நாடுகள் தனியார்துறையின் வளர்ச்சியின் மூலமாகவே அந்த நிலையை எட்டியுள்ளன. பொருளாதார வளர்ச்சிக்கான இயந்திரம் தனியார் துறையே ஆகவே கொள்கை ரீதியாக அரச சேவையாளர்களை மட்டுப்படுத்தி தனியார் துறையை ஊக்குவிக்க வேண்டும். அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து வர்த்தக ரீதியான நிறுவனங்களும் கடந்த பல வருடங்களாக பாரிய நஷ்டத்திலேயே இயங்கி வருகின்றன. ஸ்ரீலங்கன் விமான சேவை, போக்குவரத்து சபை, பெருந்தோட்ட கூட்டுத்தாபனம், மின்சார சபை, நீர்வளங்கள் வடிகாலமைப்பு சபை என பல உதாரணங்களை காட்டமுடியும்.\nகேள்வி– ஐம்பது அறுபதுகளில் மொழி ரீதியான பாடசாலைகள் இருக்கவில்லை. சிங்கள தமிழ் மாணவர்கள் ஒன்றாகப் படித்த காலம் இருந்தது. இன்று மாணவர்கள் மத, மொழி ரீதியாக போஷித்து வளர்க்கப்படுவதால் சமூகங்களிடையே திரை விழுந்திருக்கிறது. இது அகற்றப்பட வேண்டுமென்று அவ்வப்போது பேசப்பட்டாலும் எதுவும் நடப்பதில்லை. இனி மேலாவது அதிரடியான கல்விக் கொள்கை மாற்றங்கள் அமுலுக்கு வருமா\nபதில்– வருமா எனத் தெரியவில்லை. ஆனால் வரவேண்டும் என்பது எனது விருப்பம். இப்படியான ஒரு மாற்றத்தை பாடசாலை கல்வியில், ஏற்படுத்துவதற்கு சிறந்த ஒரு வாய்ப்பாக தற்போது நிலவும் காலகட்டத்தை நான் கருதுகிறேன். பேச்சளவில் ��ருமொழி பாடசாலைகள் இருக்க வேண்டுமென்றும், பல்மத மாணவர்கள் அவற்றில் கல்வி கற்க வேண்டுமென்றும் மேடைகளில் பேசப்பட்டு வந்தாலும் தேசிய மட்டக் கொள்கையாக இதைக் கொண்டுவருவதற்கு யாருமே முன்வராதது வருந்தத்தக்கது. மாகாண மட்டத்தில் இரு மொழி பாட விதானம் கொண்ட புதுப் பாடசாலைகள் அமைக்கப்பட்டு மிகச் சிறப்பாக நிர்வகிக்கப்படுவதை நாங்கள் பார்க்கிறோம்.\nஉதாரணமாக மத்திய மாகாண சபைமூலம் தயாரிக்கப்பட்ட கண்டி ரனபிம றோயல் கல்லூரி, குருந்துவத்த றோயல் கல்லூரி போன்றவற்றை குறிப்பிடலாம்.\nஇனங்களிடையே நல்லிணக்கத்தையும், மத நல்லிணக்கத்தினையும் ஏற்படுத்த வேண்டுமென்றால் அது பாடசாலை மட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்படல் வேண்டும். இவற்றை தீவரமானதும் உறுதி மிக்கதுமான கொள்கைகள் மூலம் தான் நடைமுறைபடுத்தலாம். அதனைவிடுத்து மேடைகளிலும், வானொலியிலும், தொலைக்காட்சியிலும் ஒரே பாடலை இரண்டு மொழியில் பாடுவது மூலம் நல்லிணக்கத்தை கொண்டுவர முடியாது.\nவயது வந்தவர்களை மதம் மற்றும் இனம் தொடர்பாக அவர்கள் கொண்டிருக்கும் கருத்துகளை மாற்றுவது கடினம். ஆனால் மாணவர்களிடையே இனம் மதம் பற்றிய புரிந்துணர்வை ஏற்படுத்துவது இலகுவாக இருக்கும். ஆகவே கல்விக் கொள்கையில் கூடியவிரைவில் மாற்றங்கள் ஏற்படுத்தவேண்டும். இம்மாற்றத்தை ஒரு விவாத பொருளாக ஊடகங்கள் முன்னெடுப்பது பல தவறான அபிப்பிராயங்களை மாற்றும்.\nகேள்வி: இந்தியாவில் மதம் பாடசாலைகளில் ஒரு பாடம் அல்ல. ஆனால் அங்கு எல்லா மதங்களும் நன்றாகத்தான் உள்ளன. சமயக் கல்வி ஒரு மனிதனை நல்வழிப்படுத்தும் என்பது ஒரு போலியான கற்பனை என்பது பல தடவைகள் நிரூபிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மதம் ஒரு பாடமாக கற்பிக்கப்பட வேண்டுமா என்ற கேள்விக்கு அனுபவம் வாய்ந்தவர் என்ற அளவில் உங்கள் பதில் என்ன\nபதில் – எனது தனிப்பட்ட அபிப்பிராயம் என்னவென்றால், பாடசாலைகளில் மதம் ஒரு பாடமாக கற்பிக்கப்படுவது, மாணவர் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தும் என்பதாகவே உள்ளது. பாடசாலைகளில் மாணவர்கள் குழுக்களாகப் பிரிந்து சென்று தத்தமது சமயத்தைக் கற்கிறார்கள்.\nமேலும் பாடசாலையில் போதிக்கப்படும் சமயக் கல்வி அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறதா என்பது இன்றைக்கும் விவாதப் பொருளாகத்தான் உள்ள��ு. நாட்டில் காணப்படும் அனைத்து மதங்களினதும் அடிப்படை விஷயங்களைக் கொண்டதாக ஒரு அறவியல் பாடத்தை அறிமுகப்படுத்துவது சிறந்தது என்பது என் கருத்து. இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு என்பதால் அவர்களது கல்வித் திட்டத்தில் சமய பாடநெறி இல்லை, இலங்கையிலே பெரும்பான்மையினரது மதமான பௌத்த மதகுருமார்களது அபிப்பிராயம் இதற்கு இடம் கொடுக்குமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. அறநெறி பாடசாலைகளிலும், பாடலுள்ளக் கல்வியிலும் சமயக் கல்வி இருந்தாலும் இந்த நாட்டில் இளைஞர் மத்தியில் காணப்படும் அதிகரித்த வன்முறை உணர்வையும், சட்டவிரோத சம்பவங்களையும் பார்க்கும்போது சமயக்கல்வி மூலம் சிறிதளவு நன்மையேனும் கிடைத்ததாக கருத முடியவில்லை.\nகேள்வி– மோடியின் பிரமாண்டமான வெற்றி மற்றும் பா.ஜா.காவை அடியோடு நிராகளித்த தமிழகம்\nஇவை பற்றி உங்கள் பார்வை....\nபதில்– மோடியின் வெற்றிக்குக் காரணம் தேசியவாதம் மற்றும் மதவாதம் ஒன்று சொல்கிறார்கள். ஆனால்தான் வட இந்தியாவில் பா.ஜ.கவின் வெற்றி பிரமாண்டமாக இருந்தாலும் தென் இந்தியாவில் அவர்களால் அந்த அளவுக்கு வெற்றி பெற முடியவில்லை. பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்த அ.தி.மு.கவும் படுதோல்வியடைந்ததை தமிழகத்தில் நாம் கண்டோம். பா.ஜ.க ஆட்சிகாலத்தில் இந்திய மக்களுக்கு பல்வேறு இன்னல்கள் இருந்தன. மோடி வெகு விமர்சையாக ஆரம்பித்த பல்வேறு வேலைத்திட்டங்கள் வெற்றியளிக்கவில்லை. பொருளாதார ரீதியாகவும் இந்தியா பின்னடைவை கண்டு கொண்டிருந்தது. அப்படியிருந்தும் பா.ஜ.கவின் வெற்றிக்குக் காரணம், மோடியின் ஆளுமை மீது இந்திய வாக்காளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும் காங்கிரஸ் மீதான அவநம்பிக்கையும் தான். தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க வெற்றிக்கு எல்லா இனத்தவர்களும், மதத்தவர்களும் பங்களிப்பு செய்துள்ளார்கள் என்பதை நாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். அதே சமயம் தமிழகத்தின் வளர்ச்சி, பாராளுமன்ற பொதுத் தேர்தலை விட சட்டசபைத் தேர்தலில்தான் தங்கியிருக்கிறது.\nகேள்வி– தின சம்பள முறையை விட்டுவிட்டு புளொக் சிஸ்டம் அல்லது வெளிவாரி ஆகிய முறைகளுக்கு பெருந்தோட்டத் தொழில்துறை மாறவேண்டும் என ரொஷான் ராஜதுரை கூறி வருகிறார். ஒரு மாற்றம் அவசியம்தானே\nபதில்– பெருந்தோட்டத் துறையில் மாற்றங்கள் சம்பந்தமாக பலதர���்பினர் பேசி வருகிறார்கள். எந்த ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தாலும் அது அத் தொழிற்றுறையின் முன்னேற்றம் சார்ந்தாகவும் அங்கு வேலைசெய்யும் தொழிலாளர்களது முன்னேற்றம் சார்ந்ததாகவும் இருக்க வேண்டும். வெறுமனே தொழில் துறை சார்ந்ததாகவும் கம்பனிகளுக்கு லாபத்தை அதிகப்படுத்தும் புதிய நடைமுறைகளுக்கும் நாங்கள் உடன்பட மாட்டோம். தொழிலாளர்களது நியாயமன வேதன அதிகரிப்பை எதிர்த்த றொஷான் ராஜதுறை போன்றவர்கள் தொழிலாளர்களது முன்னேற்றத்துக்கு வழி வகுப்பார்பகள் என்பது சந்தேகம். நாங்கள் பெருந்தோட்டங்கள் மக்கள் மயமாக்கப்பட வேண்டும் என்றே கூறுகின்றோம். தொழிலாளர் குடும்பங்கள் மத்தியில் தோட்டக் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டு அவர்களும் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் என்ற அந்தஸ்திற்கு உயர்த்தப்பட வேண்டும். இப்படி செய்வது மூலமாக அவர்களது உழைப்பும் உற்பத்தித் திறனும் அதிகரிப்பது போலவே அவர்களது தொழில் அந்தஸ்தும் சமூக அந்தஸ்தும் உயர வேண்டும்.\nஇதற்கான கொள்கைத் திட்டங்களை கடந்த அரசிடமும் தற்போதைய அரசிடமும் இ.தொ.கா முன்வைத்துள்ளது. கொள்கை அளவில் இத்திட்டம் ஏற்றுகொள்ளப்பட்டுள்ளது. ஆனால் எமது மக்கள் சிறு தேயிலை தோட்ட உயிமையாளர்களாக மாற்றம் பெறுவதை விரும்பாத சில மறைமுக சக்திகள் செயற்பட்டு வருவதனால் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. பெருந்தோட்டங்கள் தொழிலாளர் மத்தியில் பகிர்ந்தளிக்கப்படாவிட்டால் பெருந்தோட்ட காணிகள் அபகரிக்கப்படும் வாய்ப்பு காணப்படுவதோடு பெருந்தோட்டத்துறையும் அழிந்து விடக்கூடிய அபாயமும் உள்ளது. ஆகவே அடுத்ததாக பதவியேற்கவுள்ள அரசுக்கு பெருந்தோட்டத்துறையில் மக்கள் விரும்பும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான அழுத்தத்தை நாங்கள் கொடுக்க வேண்டும்.\nகேள்வி– சமீபத்தில் அரசில் அங்கம் வகிக்கும் சகல முஸ்லிம் அமைச்சர்களும் ஒரேயடியாக தமது பதவிகளை இராஜினாமா செய்தார்கள். ஆயிரம் ரூபா சம்பள விவகாரத்திலும் இப்படி ஒரு தீர்மானத்துக்கு மலையகத் தலைமைகள் வந்திருக்கலாமே, என்ற ஒரு கண்ணோட்டம் உள்ளது. மேலும் அரசில் அங்கம் வகிக்கும் எந்தவொரு மலையகத் தலைமையும் அரசுகளுக்கு அழுத்தம் கொடுத்த மாதிரியும் தெரியவில்லையே\nபதில் – முஸ்லிம் அமைச்சர்கள் பதவிகளை இராஜினாமா செய்தது போலவே மீளவும் பெற்ற���க் கொள்ளவும் முன்வந்துள்ளனர். அவர்களது அந்த முடிவானது மத இன ரீதியானது. அதற்கும் பெருந்தோட்டத்துறை சம்பள விவகாரத்துக்கும் இடையே பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஆயிரம் ரூபா சம்பள உயர்வை நாங்கள் கோரியது பெருந்தோட்டக் கம்பனிகளிடம். அதற்கு தேவையான அழுத்தத்தினை அரசாங்கம் வழங்கியிருக்க வேண்டும். இந்த சம்பளம் என்பது ஒரு தொழிற்துறையின் உற்பத்தித் திறனுக்கு சமாந்திரமாக வழங்கப்படுவதாகும். ஆனால் நாங்கள் அதைவிட மேலதிகமாக தற்போது நிலவும் வாழ்க்கை செலவை ஈடு செய்யக்கூடிய ஒரு சம்பளத்தைத்தான் நாளாந்தம் 1000ரூபா என்பதாக கோரினோம். மலையக அரசியல்வாதிகள் இக் கோரிக்கையை முன்வைத்து இராஜினாமா செய்திருந்தால் நிர்வாகம் செய்யும் கம்பனிக்காரர்களுக்கு அது எவ்விதமான அழுத்தத்தையும் ஏற்படுத்தியிருக்காது. ஆனால் ஆளும் கட்சி அமைச்சர்களாக இருந்தவர்களுக்கு அரசாங்கத்திற்கு பல்வேறு அழுத்தங்களை பிரயோகிக்கக் கூடிய வாய்ப்புகள் இருந்தும் அவற்றை அவர்கள் பிரயோகிக்கவில்லை.\nஇது எங்கள் பிரச்சினையல்ல, அவர்கள் பிரச்சினைதானே என்பது போல மறைமுகமாக அவர்கள் நடந்துகொண்டதால் போராட்டத்தில் வீரியம் குறைந்ததை நாங்கள் கண்டோம்.\nகேள்வி– சஹ்ரான் கிறிஸ்தவர்களைத் தாக்கியது ஒரு புறமிருக்க, இன்று ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமே குறி வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இவ்வாறு ஒரு இனத்தை தனிமைப்படுத்துவது நியாயமா இது இன்னொரு பிரச்சினையை தோற்றுவிக்காதா இது இன்னொரு பிரச்சினையை தோற்றுவிக்காதா அச் சமூகத்தின் மீதான தாக்குதல்கள் வர்த்தக அடிப்படையைக் கொண்டதாகக் கருதுகிறீர்களா\nபதில்– சஹ்ரான் கிறிஸ்தவர்கள் கூடும் தேவாலயங்கள் மீது தாக்குதல்கள் நடத்தியது மாத்திரமல்லாது கொழும்பின் பிரதான நட்சத்திர ஹோட்டல்களையும் தாக்கியதையும் நாங்கள் மறந்து விடக் கூடாது. ஆகவே இலக்கு கிறிஸ்தவ மதத்தினர் மாத்திமல்லாது. பொருளாதார இலக்கையும் இத்தாக்குதல் குறிவைத்திருக்கிறது. அத்துடன் சர்வதேச ரீதியாக இந்த தாக்குதல் ஒரு தாக்கத்தினை ஏற்படுத்த வேண்டும் என்றும் தாக்குதல்தாரிகள் எண்ணியுள்ளனர். இந்த தாக்குதலின் பின்னர் ஏற்பட்ட பின்விளைவுகளும் பெரும்பான்மையின மக்களது எதிர்ப்பும் வெறுப்பும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே. தாக்குதலை திட்டமிட்டவர்களும் இம்மாதிரியான ஒரு பின் விளைவைத்தான் எதிர்பார்த்திருத்திருப்பார்கள். எனினும் ஒட்டுமொத்த முஸ்லிம் இனத்தின் மீதும் ஒரு வெறுப்பையும், எதிர்ப்பலையையும் ஏற்படுத்தும் ஒரு சில குழுவினரது செயற்பாடுகள் மூலமாக முஸ்லிம் இனத்தவர்கள் மீது பல்தரப்பட்ட அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. இதன் மூலமாக முஸ்லிம் இளைஞர்களது சிந்தனை தீவிர மடையும் என்பதுதான் உண்மை. இதன் மூலமாக நாட்டில் ஒரு தொடர்ச்சியான இனமத வேறுபாடு தோற்றுவிக்கப்படும் ஓர் அபாயம் காணப்படுகிறது.\nஇது நாட்டிற்கு நல்லதல்ல. முஸ்லிம் சமூகத்தினர் இந்த நாட்டில் வர்த்தகத் துறையில் மாத்திரமன்றி பல்வேறு துறைகளில் அளப்பரிய பங்களிப்பு செய்துள்ளனர். அவர்கள் கடுமையான உழைப்பாளிகள், அவர்களது வர்த்தகத்தை முடக்குவதென்பது ஒட்டுமொத்த நாட்டின் வர்த்தகத்தையும் முடக்குவதற்கு சமமானதாகிவிடும்.\nகூடிய விரைவிலேயே இப்பிரச்சினை தீர்வு காணப்பட்டு மீண்டும் முஸ்லிம் சமூகத்தினர் அச்சமின்றி சுதந்திரமாக செயற்படுவதற்கான சூழல் உருவாக வேண்டும்.\nகண்டி தினகரன் சுழற்சி நிருபர்\nமூடப்பட்ட பொருளாதாரத்தை நோக்கி நாடு நகருமோ என்ற அச்சத்தைக் கிளறிய 1994 ஜனாதிபதித் தேர்தல்\n1997ல் இலங்கைப் பொருளாதாரம் திறந்து விடப்பட்டபோது இலங்கையில் பொருளாதாரம் பின்னடைவிலிருந்து படிப்படியாக வழமை நிலைமைக்கு...\nகிட்டிய வாய்ப்புகளை இழப்பதும் அரசியற் தோல்வியே\nமீண்டும் ஒரு தத்திலிருந்து 11.07.2019 அன்று தப்பிப் பிழைத்திருக்கிறது ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம். இதில் அரசாங்கத்தைக்...\nகாத்தான்குடியில் இருபது பேருக்கு ஷரீஆ சட்டத்தின் கீழ் மரண தண்டனையா\nகாத்தான்குடியிலிருந்து கண்டனங்கள்... கடந்த 4ம் திகதி கொழும்பு நுகேகொடை பகுதியில் இடம் பெற்ற பொதுக் கூட்டமொன்றில்...\n ரொம்ப, நிரம்ப, கனக்க என்ற மாதிரி இருக்கிறதெண்டு யோசிப்பீங்கள். அப்பிடியே வைச்சுக்கொள்ளுங்களன். மூண்டும்...\nமுதலாவது உலக மகா யுத்தத்துக்கு நூறு வயது\nஅங்கவீனமானோர் தொகை 21மில்லியனுக்கும் அதிகம் * கடல் யுத்தத்தில் கலந்து கொண்ட வீரர்களின் எண்ணிக்கை ஒரு...\n'எச்சில் கோப்பையில் ஶ்ரீமாவோவுக்கு தேநீர் வழங்கி மாட்டிக் கொண்டோம்'\n‘தேங்காய் சம்பலும் கருவாட்டு குழம்பும் இருந்தால் மஹிந்த ராஜபக்சவுக்கு போதும்’‘தேநீர் அருந்தவே வரும் டட்லி, சாண்விச்சை...\nமுஸ்லிம்களை தவிர்த்து ஆங்கிலேய இராணுவத்தினரை குறிவைத்த கெப்பெட்டிபொல\nகண்டி இராச்சியம் தன் இறைமையை இழந்து ஆங்கிலேயரிடம் அடிமைப்படுவதற்குக் காரணமாக இருந்த முதலமைச்சர் எஹலபொல, ஆங்கிலேய ஆளுநர்...\nமேஷம் விரோதங்கள் எப்படியிருக்கும் என்பது இப்போது நன்றாகப் பழகிப் போயிருக்கும். அவைகளுக்கு முகம் கொடுத்துப்...\nஅடிப்படைவாதத்தை கட்டுப்படுத்துவதில் ஊடகங்களின் பங்கு\nஏப்ரல் 21பயங்கரவாத குண்டுத் தாக்குதலுக்கு பின்னர் நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள்...\nதுறைமுக நகரத்தின் ரூ.500 மில்.நிதியில் மீனவ வாழ்வாதாரத்திற்கு உதவி\nகொழும்பு காலி முகத்திடலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வரும் துறைமுக நகர நிர்மாணம், பல்வேறு சவால்களைக் கடந்து தற்போது...\nபாட்டுக் கச்சேரியாக மாறிவரும் பெருந்தோட்ட மரண வீடுகள்\nதமிழக கிராம வழக்கங்களை நாம் அப்படியே பின்பற்ற வேண்டியதில்லை\nஜேவிபியின் பிரேரணை; புதுத்தெம்பில் அரசு\nஅரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) கொண்டு...\nஎன்னைப் பற்றி அறியாமல் இருந்த நான் உன்னை...\nபறவைகள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இடம்பெயர்ந்து...\nகலைமான் நாநா பொறுமையின் வடிவாய் சீமெந்துக் கட்டின் மேல்...\nஅடிப்படைவாதத்தை கட்டுப்படுத்துவதில் ஊடகங்களின் பங்கு\nஏப்ரல் 21பயங்கரவாத குண்டுத் தாக்குதலுக்கு பின்னர் நாட்டின்...\nதமிழர்களை ஒன்றிணைக்கும் முயற்சிக்கு முழு ஒத்துழைப்பு\nதமிழர்களின் மாற்று அணிக் கனவை அழித்தவர் சி.வி\nஎன்மீது குற்றங்காணும் தரப்புக்கு ஆதரவளிப்பது முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கும் துரோகம்\nமூடப்பட்ட பொருளாதாரத்தை நோக்கி நாடு நகருமோ என்ற அச்சத்தைக் கிளறிய 1994 ஜனாதிபதித் தேர்தல்\nதுறைமுக நகரத்தின் ரூ.500 மில்.நிதியில் மீனவ வாழ்வாதாரத்திற்கு உதவி\nசகல உலமாக்களும் ஏற்கக்கூடியதாக உலமா சபை மாறவேண்டும்\nகிளிநொச்சி அபிவிருத்தி புண்ணுக்கு புனுகு பூசுவதாக அமையக் கூடாது\nஇல்லத்தரசிகளின் விருப்பத்தெரிவான N-joy தூய வெள்ளை தேங்காய் எண்ணெய் மீள் - அறிமுகம்\nஅவுஸ்திரேலியாவில் முதலிடம் வகிக்கும் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் கொழும்பில்\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும�� தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2019 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaaramanjari.lk/2019/07/07/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-07-17T21:32:01Z", "digest": "sha1:WTHSPYPV2ZDVANLMZWNLGHDMA3NY7NA7", "length": 36595, "nlines": 143, "source_domain": "vaaramanjari.lk", "title": "இலங்கை பேராளர்களை புறக்கணித்த சிக்காக்கோ தமிழாராய்ச்சி மாநாடு | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nஇலங்கை பேராளர்களை புறக்கணித்த சிக்காக்கோ தமிழாராய்ச்சி மாநாடு\nஉலகத் தமிழாராய்ச்சி மன்றம் (International Association of Tamil Research) என்ற அமைப்பு தனிநாயகம் அடிகளாரின் எண்ணக் கருவில் உருவானது. 1964இல் புதுடில்லியில் அகில உலக கீழ்த்திசை ஆய்வு மாநாடு (Word Congress of Orientalists) நடைபெற்றது. அதில் உலகெங்குமிருந்து இரண்டாயிரம் பேராளர்கள் வருகை தந்திருந்தனர். அது டில்லி விஞ்ஞான பவனில் நடைபெற்றது. ஏற்கனவே தனிநாயகம் அடிகளாரின் பங்களிப்புடன் சென்னையில் தொடக்கப்பட்டிருந்த தமிழ்ப் பண்பாட்டுக் கழகமும் தமிழ் கல்ச்சர் என்ற இதழும் நலிவடைந்துபோனதையடுத்து அவர் அச் சமயத்தில் கவலை கொண்டிருந்தார்.\nதமிழுக்கென ஒரு உலக மாநாடு நடத்தப்பட வேண்டும் என்ற தனது எண்ணக்கருவை திட்டமொன்றாக செயல்படுத்தும் வகையில் அம் மாநாட்டுக்கு வந்திருந்த அறிஞர்களை ஒரு அறையில் அமரச் செய்து உலகளாவிய தமிழ் ஆயுவு மன்றத்தை ஆரம்பிக்க வேண்டிய அவசியத்தை அடிகளார் எடுத்துச் சொல்ல பலர் அதை ஏற்றுக் கொண்டனர். அவர்ளில் பலர் வெளிநாட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அக் கூட்டத்தில் பிரெஞ்சு தமிழ் அறிஞர் ஜீன்பிலியோஸா தலைவராகத் தேர்ந்து எடுக்கப்பட்டார். தனிநாயகம் செயலாளாராகவும் கமில் ஸ்வலபில் துணை செயலாளாராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nஇப்படித்தான் உலகத் தமிழாராய்ச்சி மன்றம் உதயமானது\nமுதலாவது தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூர் நகரில் மலேயா பல்கலைக்கழக மண்டபத்தில் 1966ஏப்ரல் 17முதல் 23ம் திகதிவரை நடைபெற்றது. அப்போது தமிழக முதல்வராக விளங்கிய பக்தவத்சலம், எதிர்க்கட்சித் தலைவரான நாவலர் நெடுஞ்செழியன், தமி��றிஞர்களான ம.பொ.சி, ஜி.வா. ஜகந்நாதன் (கலைமகள் ஆசிரியர்), கல்வி இயக்குநர் நெ.து. சுந்தரவடிவேல் உட்பட பலர் அம் மாநாட்டில் கலந்து கொண்டனர். மாநாட்டை அன்றைய மலேசிய பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் தொடக்கி வைத்து உரையாற்றியபோது, தமிழ் மொழியின் தொன்மையை வியந்து பாராட்டினார்.\nஅதன் பின்னர் 1968ம் ஆண்டு அறிஞர் அண்ணாதுரை தமிழ முதல்வராக வீற்றிருந்தபோது மிகப்பெரும் விழாவாக சென்னையில் இரண்டாவது தமிழராய்ச்சி மாநாடு கோலாகலமாக நடைபெற்றது. உலகத் தமிழாராய்ச்சியை அறிஞர் மத்தியில் இருந்து கடைகோடித் தமிழரிடம் எடுத்துச் சென்ற மாநாடாக இம் மாநாடு கருதப்பட்டபோதும் ஒரு ஆய்வுமாநாடை ஆட்டம், பாட்டம், கோலாகலம், அரசியல் என தமிழக அரசு கொச்சைப்படுத்தி முக்கிய விஷயமான ஆய்வை ஓரங்கட்டி விட்டது எனத் தமிழ அறிஞர்களில் சிலர் குறையும் சொன்னார்கள். எனினும் இரண்டாவது தமிழாராய்ச்சி மாநாடு ஏற்படுத்திய ஈர்ப்பை அதன் பின்னர் எந்தவொரு தமிழ் ஆய்வு மாநாடும் ஏற்படுத்தவில்லை என்பதும் உண்மையே. அதற்கு, மிகப் பெரும் தமிழ்த் தலைவர்களும், அறிஞர்களும், அறிஞர் அண்ணாவின் தலைமையில் கலந்து கொண்டது காரணமாக இருக்கலாம். அக் கோலாகலத்துக்கும் பிரமாண்டத்துக்கும் ஈடாக கலைஞர் கருணாநிதி நடத்திய கோவை செம்மொழி மாநாட்டைக் குறிப்பிடலாம்.\nதமிழக மாநாட்டின் பின்னர் மூன்றாவது மாநாடு பாரிஸ் நகரில் இடம்பெற்றது. அதில் தமிழக முதல்வரான கலைஞர் கருணாநிதி கலந்து கொண்டார். நான்காவது மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெற்று இனவாத குழப்பம், உயிரிழப்புகளுடன் நிறைவு பெற்றதோடு இளைஞர்கள் மத்தியில் தீவிரவாத சிந்தனையை உசுப்பிவிடுவதற்கும் காரணமானது.\nஇந்த வரிசையில் பத்தாவது மாநாடாக அமெரிக்கா சிக்காக்கோ நகரில் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடைபெற்றுள்ளது. அமெரிக்க தமிழ்ச் சங்கத்தின் 32ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டும் சிக்காக்கோ தமிழ்ச் சங்கத்தின் 50ஆவது ஆண்டு நிறைவையும் கொண்டாடு முகமாகவும் உலகத் தமிழராய்ச்சி மன்றத்தின் ஆதரவுடன் இம்மாநாடு நடைபெறுகிறது. பல நாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்கள் இம் மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். கடந்த மூன்றாம் திகதி ஆரம்பமான இம்மாநாடு இன்று நிறைவு பெறும். ‘தமிழ்மொழி, பண்பாடு, நாகரிகம், தமிழினம் என்பனவற்றின் தொன்மையை புதிய வரலாற���றியல் நோக்கிலும் அறிவியல் அடிப்படையிலும் ஒப்பியல் முறையில் ஆய்வு செய்தல்’ என்பதே இம்மாநாட்டின் தொனிப் பொருளாகும்.\nஇம் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கையில் இருந்து மூவர் மாத்திரமே சிக்காக்கோ பயணித்திருப்பதாகத் தெரிகிறது. சிக்காக்கோ இரண்டு காரணங்களின் ஊடாக நமக்கு மிகவும் பரிச்சயமான பெயர். படு துணிகரமான கொள்ளை நடந்தால் அதை சிக்காக்கோ பாணி கொள்ளை என்று அழைப்போம். சிக்காக்கோ கொள்ளையர்கள் அவ்வளவு துணிச்சலாகவும் நேர்த்தியாகவும் கொள்ளையடிப்பார்களாம். அடுத்த காரணம், நேர் எதிரானது எனினும் கொள்கையுடன் சம்பந்தப்பட்டதுதான். சிக்காக்கோவில் அகில உலக சர்வ சமய மாநாடு நடைபெற்ற போது அம் மாநாட்டில் இலங்கையில் இருந்து அநகாரிக தர்மபால பௌத்த மதம் சார்ந்தும், சுவாமி விவேகானந்தர் இந்தியாவில் இருந்து இந்துமதப் பிரதிநிதியாகவும் கலந்து கொண்டனர். அங்கே விவேகானந்தர் ஆற்றிய இந்து மத மேன்மை தொடர்பான ஆற்றொழுக்கான ஆங்கில உரை வெகு பிரசித்தம் பெற்றது. இந்து மதம் என்பது காட்டுமிராண்டிகளின் மதம் என ஏற்கனவே கிறிஸ்தவ போதகர்களினால் மேற்குலகில் செய்யப்பட்டு வந்த பிரசாரங்களுக்கு பதிலடியாக அமைந்ததோடு, இந்து மதம் பயிலவென பல ஐரோப்பியர் முன்வருவதற்கு அவ்வுரை வழி சமைக்கவும் செய்தது. பல மனித உள்ளங்களை விவேகான்நதர் கொள்ளையிட்டார் என்பது உண்மைதானே\nதற்போது அங்கே தமிழுக்கு ஆய்வு மாநாடு அங்கே நடைபெறுகிறது. ஆனால் நாம் அறிந்த வரையில் மூன்று பேராளர்கள் மாத்திரமே அம் மாநாட்டில் இலங்கைப் பிரதிநிதிகளாகக் கலந்து கொள்கின்றனர். ஒருவர் பேராசிரியர் சண்முகதாஸ். இரண்டாவது பேராளர் யாழ். பல்கலைக்கழக வரலாறு தொல்லியல்துறைத் தலைவர் பேராசிரியர் புஷ்பரட்ணம். மூன்றாமவர் மன்னார் தமிழ்நேசன் அடிகளார். பேராசிரியர் மார்களான நுஹ்மான், மௌனகுரு ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் தனிப்பட்ட காரணங்களின் பேரில் அவர்கள் மாநாட்டுக்கு செல்லவில்லை.\nஇத்தகைய மாநாடுகளில் வழமையாகக் கலந்து கொள்ளும் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் எவருமே இம் மாநாட்டில் கலந்து கொள்ளாததது எமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவர்களில் சிலரிடம் வினவியபோது, எங்களுக்குத் தெரியாது என்றும் அழைப்ப��� விடுக்கப்படவில்லை என்றும் கூறினார்கள்.\nஇது தொடர்பாக பல்கலைக்ககைம் சார்ந்த ஆனால் பேராசிரியர் அல்லாத ஒருவரிடம் பேசினோம். அவர் இத்தகைய மாநாடுகளுக்கு கைபணத்தை செலவழித்தும் போய் வருபவர்.\n“அகில உலக தமிழாராய்ச்சி மாநாடு என்ற அமைப்பே கடந்த ஒன்பது மாநாடுகளை நடத்தி வந்திருக்கிறது. இந்த மன்றம் தனது கிளைகளை பல நாடுகளில் நிறுவியிருக்கிறது. இலங்கைக் கிளையின் தலைவராக பேராசிரியர் பத்மநாதனும் செயலாளர் அல்லது ஒருங்கிணைப்பாளராக குமரன் பதிப்பகத்தின் குமரனும் செயல்பட்டு வருகின்றனர். உலகத் தமிழாராய்ச்சி மன்றம் ஒரு மாநாட்டை எங்கேனும் நடத்துவதாக இருந்தால் அது தனது முடிவையும் ஏனைய மாநாட்டு ஏற்பாடுகள் பற்றியும் தன் கிளை மன்றங்களுக்கு அறிவிக்கும். அக் கிளை மன்றங்கள் அத் தகவல்களை ஊடகச் செய்திகளாகவும், பத்திரிகை விளம்பரமாகவும் அறிவிப்பதோடு தனது பட்டியலில் உள்ள இலக்கிய ஆர்வலர்கள், இலக்கிய மன்றங்கள், பல்கலைக்கழகங்களுக்கு முறைப்படி அறிவிக்கும். இதுதான் நடைமுறை.\n2010ம் ஆண்டு கோவையில் கலைஞர் கருணாநிதி ஏற்பாட்டில் நடைபெற்ற செம்மொழி மாநாடு தமிழாராய்ச்சி மாநாட்டு மன்றத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டது அல்ல. கலைஞர் விடுத்த வேண்டுகோளை மன்றம் மறுதளித்ததால் வேறு வழியின்றி கலைஞர் செம்மொழி அமைப்பு ஒன்றை ஆரம்பித்து தன் வழியாக அரசு நிதியில் வெகு விரிவாகவும் விமரிசையாகவும் அம் மாநாட்டை நடத்தினார். எனவே செம்மொழி அமைப்புக்கு கிளைக் காரியாலயங்கள் இருக்க வாய்ப்பிருக்கவில்லை. ஆனாலும் கூட அந்தந்த நாடுகளில் தமக்கு பரிச்சயமானவர்களை பிரதிநிதிகளாக நியமித்தும் பல்கலைக்கழகங்களுக்கு அறிவித்தும் இணையத்தின் வழியாக தகவல்களைத் தந்தும் ஆய்வாளர்கள், கட்டுரையாளர்கள் மற்றும் பொருத்தமான பேராளர்களை செம்மொழி மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் சென்றடைந்தார்கள். செயல்பட வேண்டுமென்றால் எவ்வகையிலும் செயல்படலாம் என்பதற்கு செம்மொழி ஏற்பாட்டாளர்கள் ஓர் உதாரணம். ஆனால் சிக்காக்கோ தமிழாராய்ச்சி மாநாடு தொடர்பாக இலங்கை கிளை மன்றம் எதையுமே அறிவிக்கவில்லை. பல்கலைக்கழகங்களை உத்தியோகப் பூர்வமாகத் தொடர்பு கொள்ளவில்லை. எனவே கேள்விப்பட்ட அளவிலேயே நாங்கள் கட்டுரைகளை அனுப்பி வைத்தோம். கட்டுரை படிப்பதற்காக அவை ஏற்றுக் கொள்ளப்பட்டதா என்பதும் தெரியாது. எனவே பல்கலைக்கழக மட்டத்தில் எவரும் இம் மாநாட்டில் கலந்துகொண்ட மாதிரித் தெரியவில்லை அந்த மூவரைத் தவிர” என்று அவர் கூறிமுடித்தார்.\n“பேராசிரியர் சண்முகதாஸ் இந்த மாநாடு தொடர்பான இலங்கை பொறுப்பாளராக செயற்பட்டிருக்கிறார். இதை தனிப்பட்ட தொடர்பாகவே நான் பார்க்கிறேன். இதனால் தான் உத்தியோகபூர்வமான அறிவித்தல்கள் வெளியிடப்படவில்லை. அவருக்கு வேண்டியவர்களை மாத்திரம் அழைத்துச் சென்றிருப்பதாகவே நான் கருதுகிறேன். மேலும் சிக்காக்கோ தமிழ்ச் சங்கம் மற்றும் அமெரிக்க தமிழ்ச் சங்க பேரவை என்பன தமது விழாக்களை உலகறியும் விழாவாகக் கொண்டாடுவதற்கான தளமாகவே உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தை பயன்படுத்திக் கொண்டிருப்பதாகவே கருத வேண்டியிருக்கிறது. எனவே அந்தத் தமிழ்ச் சங்கங்களே விழா ஏற்பாட்டாளர்களாகவும் அனுசரணையாளர்களாகவும் இருக்கையில் தமிழாராய்ச்சி மன்றம் அங்கே இரண்டாம் பட்சம் தான். இதனால் தான் உலகத் தமிழாராய்ச்சி மன்றம் செயல்படாமல் இருந்து விட்டதாக நான் கருதுகிறேன்” என்று அவர் ஒரே போடாகப் போட்டார்.\nகுமரன் பதிப்பக குமரனைத் தொடர்பு கொண்டு பேசியபோது அவர் வேதனையுடன் பேசினார். தாம் இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டதாகச் சொன்னார்.\nஇலங்கை தமிழாராய்ச்சி மன்றத்துக்கு சிக்காக்கோ தமிழ் ஆய்வு மாநாடு பற்றி எதுவுமே உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இலங்கையில் பேராசிரியர் சண்முகதாஸ் தான் இதை தனக்கு வேண்டியமாதிரி கையாண்டிருக்கிறார். ஏன் எமக்கு எதுவுமே அறிவிக்கப்படவில்லை என்பது பற்றி எனக்கு எதுவுமே தெரியவில்லை. எனவே இது பத்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு என்று அழைக்கப்படுவதற்கான தகுதியை கொண்டிருக்கிறதா என்பதிலும் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்துக்கும் சிக்காக்கோ மாநாட்டுக்கும் இடையே என்ன தொடர்பு என்பதிலும் குழப்பம் உள்ளது என்பது குமரனின் கருத்து.\nஎனினும் இந்த சிக்காக்கோ மாநாடு வெகு சிறப்பாக நடைபெறும் என்பதில் சந்தேகம் இல்லை. பணம் இருந்தால் ஏற்பாடுகளை விரிவாகவும், கோலாகலமாகவும் செய்யலாம் தான். இதற்கு ஜேம்ஸ் பொண்ட் படங்களை உதாரணமாக சொல்லலாம். ஆரம்பகால ஜேம்ஸ் பொண்ட் படங்கள் கதையம்சத்துடனான ஓட்டத்தைக் கொண்டதாக இருந்த���. பின்னர் கெஜட்டுகளும் தொழில்நுட்பங்களும் படத்தை ஆக்கிரமித்துக் கொள்ள ஜேம்ஸ் பொண்ட் என்ற வசீகரமான கதாநாயகன் ஒரு மூலைக்குத் தள்ளப்பட்டார். தமிழாராய்ச்சி மாநாடும் அப்படித்தான். கோலாகலம், கொண்டாட்டம், வி.ஐ.பி. மாரின் ஆக்கிரமிப்பு எனப் பல்வகையான ‘ஷோ’க்கள் இந்த ஆய்வு மாநாடுகளை ஆக்கிரமித்துக் கொள்ள, தமிழாய்வு எங்கோ ஒரு மூலைக்குள் குந்தியிருக்கிறது\nசிங்களம் என்ன ஆய்வு மாநாடுகளை வைத்துக் கொண்டா வளர்ந்தது எல்லா ஒலிகளையும் சிங்கள எழுத்துகளில் கொண்டு வர முடிகிறது. தமிழில் எல்லா ஓசைகளையும் எழுத்தில் கொண்டுவர முடியாததால்தான் ஆங்கிலத்தை இடைநடுவில் பயன்படுத்தவேண்டியிருக்கிறது. இந்த ஆடம்பர மாநாடுகளினால் தமிழுக்குக் கிடைத்த இலாபம் என்ன எல்லா ஒலிகளையும் சிங்கள எழுத்துகளில் கொண்டு வர முடிகிறது. தமிழில் எல்லா ஓசைகளையும் எழுத்தில் கொண்டுவர முடியாததால்தான் ஆங்கிலத்தை இடைநடுவில் பயன்படுத்தவேண்டியிருக்கிறது. இந்த ஆடம்பர மாநாடுகளினால் தமிழுக்குக் கிடைத்த இலாபம் என்ன பழம் பெருமை பேசுவதற்காக மாநாடுகள் அவசியமா பழம் பெருமை பேசுவதற்காக மாநாடுகள் அவசியமா என்று ஒருவர் குரல் கொடுக்கிறார். அதில் உள்ள நியாயத்தையும் புரிந்து கொள்ளவேண்டும்.\nமூடப்பட்ட பொருளாதாரத்தை நோக்கி நாடு நகருமோ என்ற அச்சத்தைக் கிளறிய 1994 ஜனாதிபதித் தேர்தல்\n1997ல் இலங்கைப் பொருளாதாரம் திறந்து விடப்பட்டபோது இலங்கையில் பொருளாதாரம் பின்னடைவிலிருந்து படிப்படியாக வழமை நிலைமைக்கு...\nகிட்டிய வாய்ப்புகளை இழப்பதும் அரசியற் தோல்வியே\nமீண்டும் ஒரு தத்திலிருந்து 11.07.2019 அன்று தப்பிப் பிழைத்திருக்கிறது ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம். இதில் அரசாங்கத்தைக்...\nகாத்தான்குடியில் இருபது பேருக்கு ஷரீஆ சட்டத்தின் கீழ் மரண தண்டனையா\nகாத்தான்குடியிலிருந்து கண்டனங்கள்... கடந்த 4ம் திகதி கொழும்பு நுகேகொடை பகுதியில் இடம் பெற்ற பொதுக் கூட்டமொன்றில்...\n ரொம்ப, நிரம்ப, கனக்க என்ற மாதிரி இருக்கிறதெண்டு யோசிப்பீங்கள். அப்பிடியே வைச்சுக்கொள்ளுங்களன். மூண்டும்...\nமுதலாவது உலக மகா யுத்தத்துக்கு நூறு வயது\nஅங்கவீனமானோர் தொகை 21மில்லியனுக்கும் அதிகம் * கடல் யுத்தத்தில் கலந்து கொண்ட வீரர்களின் எண்ணிக்கை ஒரு...\n'எச்சில் கோப்பையில் ஶ்ரீமாவோவுக்கு த��நீர் வழங்கி மாட்டிக் கொண்டோம்'\n‘தேங்காய் சம்பலும் கருவாட்டு குழம்பும் இருந்தால் மஹிந்த ராஜபக்சவுக்கு போதும்’‘தேநீர் அருந்தவே வரும் டட்லி, சாண்விச்சை...\nமுஸ்லிம்களை தவிர்த்து ஆங்கிலேய இராணுவத்தினரை குறிவைத்த கெப்பெட்டிபொல\nகண்டி இராச்சியம் தன் இறைமையை இழந்து ஆங்கிலேயரிடம் அடிமைப்படுவதற்குக் காரணமாக இருந்த முதலமைச்சர் எஹலபொல, ஆங்கிலேய ஆளுநர்...\nமேஷம் விரோதங்கள் எப்படியிருக்கும் என்பது இப்போது நன்றாகப் பழகிப் போயிருக்கும். அவைகளுக்கு முகம் கொடுத்துப்...\nஅடிப்படைவாதத்தை கட்டுப்படுத்துவதில் ஊடகங்களின் பங்கு\nஏப்ரல் 21பயங்கரவாத குண்டுத் தாக்குதலுக்கு பின்னர் நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள்...\nதுறைமுக நகரத்தின் ரூ.500 மில்.நிதியில் மீனவ வாழ்வாதாரத்திற்கு உதவி\nகொழும்பு காலி முகத்திடலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வரும் துறைமுக நகர நிர்மாணம், பல்வேறு சவால்களைக் கடந்து தற்போது...\nபாட்டுக் கச்சேரியாக மாறிவரும் பெருந்தோட்ட மரண வீடுகள்\nதமிழக கிராம வழக்கங்களை நாம் அப்படியே பின்பற்ற வேண்டியதில்லை\nஜேவிபியின் பிரேரணை; புதுத்தெம்பில் அரசு\nஅரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) கொண்டு...\nஎன்னைப் பற்றி அறியாமல் இருந்த நான் உன்னை...\nபறவைகள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இடம்பெயர்ந்து...\nகலைமான் நாநா பொறுமையின் வடிவாய் சீமெந்துக் கட்டின் மேல்...\nஅடிப்படைவாதத்தை கட்டுப்படுத்துவதில் ஊடகங்களின் பங்கு\nஏப்ரல் 21பயங்கரவாத குண்டுத் தாக்குதலுக்கு பின்னர் நாட்டின்...\nதமிழர்களை ஒன்றிணைக்கும் முயற்சிக்கு முழு ஒத்துழைப்பு\nதமிழர்களின் மாற்று அணிக் கனவை அழித்தவர் சி.வி\nஎன்மீது குற்றங்காணும் தரப்புக்கு ஆதரவளிப்பது முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கும் துரோகம்\nமூடப்பட்ட பொருளாதாரத்தை நோக்கி நாடு நகருமோ என்ற அச்சத்தைக் கிளறிய 1994 ஜனாதிபதித் தேர்தல்\nதுறைமுக நகரத்தின் ரூ.500 மில்.நிதியில் மீனவ வாழ்வாதாரத்திற்கு உதவி\nசகல உலமாக்களும் ஏற்கக்கூடியதாக உலமா சபை மாறவேண்டும்\nகிளிநொச்சி அபிவிருத்தி புண்ணுக்கு புனுகு பூசுவதாக அமையக் கூடாது\nஇல்லத்தரசிகளின் விருப்பத்தெரிவான N-joy தூய வெள்ளை தேங்காய் எண்ணெய் மீள் - அறிமுகம்\nஅவுஸ்திரேலிய��வில் முதலிடம் வகிக்கும் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் கொழும்பில்\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2019 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othertech/03/202049?ref=home-section", "date_download": "2019-07-17T21:17:59Z", "digest": "sha1:QCYOWLFUIPMV5KWYOHPW5YV6WDOBCWTC", "length": 6577, "nlines": 143, "source_domain": "lankasrinews.com", "title": "நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க அடையாள அட்டை இல்லையா? இது போதும்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க அடையாள அட்டை இல்லையா\nஇந்திய நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க இருப்பவர்களுக்கு. வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றால் என்னென்னா அடையாள அட்டைகள் பயன்படுத்தலாம்.\nபொதுத்துறை வங்கி கணக்கு அல்லது அஞ்சலக சேமிப்பு கணக்கு பாஸ்புக்\nதொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வழங்கிய ஹெல்த் இன்சூரன்ஸ் கார்டு\nமத்திய/மாநில அரசு சேவை ஐடி கார்டு\nஊரக வேலை வாய்ப்புத் திட்டம் கார்டு\nவாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றிருப்பவர், இதில் ஏதேனும் ஒரு அடையாள அட்டை மூலம் தனது வாக்கை செலுத்தலாம்\nமேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/barley-kanji/", "date_download": "2019-07-17T20:48:47Z", "digest": "sha1:GNVO6LN4IKTZUTUK6WMWEWDEZFWYFRAT", "length": 10184, "nlines": 87, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "பார்லி கஞ்சி - மை லிட்டில் மொப்பெட்", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nவயது-குழந்தையின் 5 வது மாதத்தில் இருந்து தரலாம்\nகுழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்\nஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தை��ளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.\nபார்லி – ஒரு டேபிள் ஸ்பூன்\nதண்ணீர் – 2 கப்\nபார்லியில் 2 கப் தண்ணீர் சேர்த்து ப்ரஷர் குக்கரில் வேக விடவும்.\nஇதன்பிறகு அதனை ஆறவைத்து மசித்துக் கொள்ளுங்கள்.\nஇதனை நன்றாக வடிகட்டி ஆறவைத்து பிறகு சிறிது வெந்நீர் சேர்த்து கொடுக்கவும்.\nகுழந்தை வளர்ந்த பிறகு இத்துடன் வெல்லம் அல்லது பனங்கல்கண்டு சேர்த்து தரலாம்.\nதெரிந்து கொள்ள வேண்டியது :\nஉமி நீக்காத முழு பார்லி(இது அதிகம் கடைகளில் கிடைக்காது), உமி நீக்கம் செய்யப்பட்ட பார்லி(இது கடைகளில் கிடைக்க கூடியது) இந்த இரண்டையுமே நீங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.\nஎளிதில் ஜீரணிக்க கூடிய உணவு வகை இது.\nஅலர்ஜியை ஏற்படுத்தும் தன்மை இதில் இல்லை என்பதால் குழந்தைகளுக்கு\nமுதல் உணவாக இதனை கொடுக்கலாம்.\nஇதில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுச்சத்து அதிகம் இருக்கிறது.\nகுடல் சார்ந்த பிரச்சினை மற்றும் வயிறு சார்ந்த அலர்ஜி இருந்தால்\nஆரம்ப காலத்தில் இதனை தவிர்க்க வேண்டும்.\nகுழந்தைகளுக்கு முதல் முதலில் கொடுப்பதற்கு ஏற்ற வகையில் அலர்ஜியை ஏற்படுத்தாத உணவு இது.\nபார்லி சுத்தம் செய்வது உங்களுக்கு சிரமமாக இருக்கிறதா கவலை வேண்டாம்… சுத்தமான முறையில் நாங்கள் தயாரித்த பொருளை உங்கள் வீட்டிற்கே கொண்டு வந்து தருகிறோம்…\nஇந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\n7 மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்…\nபிரிவுகள் Select Category அரிசி (15) இனிப்��ு (18) இன்ஸ்டன்ட் ஃபுட் மிக்ஸ் (4) உணவு அட்டவனைகள் (11) என் குழந்தைக்கு இதை கொடுக்கலாமா (9) ஓட்ஸ் (5) கஞ்சி (20) கர்ப்பிணிகளுக்கான டிப்ஸ் (2) கிச்சடி (7) கீர்-பாயசம் (3) குழந்தைகளுக்கான பொம்மைகள் (2) கூழ் (19) கேக் (3) கேழ்வரகு (1) கோடை கால உணவுகள் (6) கோடை காலத்தில் குழந்தைகளை காப்பது எப்படி (9) ஓட்ஸ் (5) கஞ்சி (20) கர்ப்பிணிகளுக்கான டிப்ஸ் (2) கிச்சடி (7) கீர்-பாயசம் (3) குழந்தைகளுக்கான பொம்மைகள் (2) கூழ் (19) கேக் (3) கேழ்வரகு (1) கோடை கால உணவுகள் (6) கோடை காலத்தில் குழந்தைகளை காப்பது எப்படி (4) கோதுமை (4) சிக்கன் (1) சிறு தானியம் (3) சிற்றுண்டிகள் (11) ஜூஸ் (10) திட உணவு (4) திட உணவுகள் (2) நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் (4) பயணம் (1) பயணம் போது சாப்பிடுவது (7) பாட்டி வைத்தியம் (17) முட்டை வகை உணவு (1) லஞ்ச் பாக்ஸ் (1) லிட்டில் மொப்பெட் ஃபுட்ஸ் (12) லிட்டில் மொப்பெட் ஹார்ட் ஃபவுண்டேஷன் (1) விரல்களால் உண்ணத்தக்கவை (4) ஸூப் (7) ஸ்கின் கேர் (2) ஸ்பெஷல் ரெசிப்பீஸ் (1) ஹெல்த் (3) ஹெல்த் மிக்ஸ் (7) ஹோலி ரெசிப்பீஸ் (1)\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்\n​ரெசிபி இ-புக்கை இலவசமாக பெறுங்கள்:\"குழந்தைகளுக்கு கொடுக்கும் முதல் 50 வகை உணவுகள்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?cat=98", "date_download": "2019-07-17T20:46:14Z", "digest": "sha1:ZVARN5MLBL6PLFVE76NJDENJLOPIR7A2", "length": 15028, "nlines": 219, "source_domain": "panipulam.net", "title": "இத்தாலி - Panipulam,Kalaiyady.Saanthai,Kaladdy net", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (95)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (29)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nசுழிபுரம் பறாளாய் ஈசுர விநாயகர் ஆலய தேர்த்திருவிழா (-07-o7-2019)\nஅமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் விரைவில் வெளியேற்றம் – டிரம்ப்\nநிந்தவூரில் இராணுவ வாகனம் விபத்து -10 பேர் காயம்\nரஷ்ய கடற்படை ஆராய்ச்சி நீர்மூழ்கியில் தீ விபத்து – 14 மாலுமிகள் பலி\nவவுனியாவில் அரச வங்கி ஊழியர்கள் போராட்டம்\nசுற்றுலா பயணத்திற்கு ஏற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலை\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\nPosted in அறிவித்தல், இத்தாலி, மரண அறிவித்தல்கள் | No Comments »\nஇத்தாலி பண் மக்கள் ஒன்றியத்தால் 21.08.2016 அன்று நடாத்தப்பட்ட ஒன்று கூடல் புகைப்படங்கள்\nஇத்தாலி பண் மக்கள் ஒன்றியத்தால் 06- 09- 2015 அன்று நடாத்தப்பட்ட ஒன்று கூடல் புகைப்படங்கள்\n60வது பிறந்த நாள் வாழ்த்து\nPosted in இத்தாலி, வாழ்த்துக்கள் | 13 Comments »\nஇத்தாலி பண் மக்கள் ஒன்றியத்தால் 10- 08- 2014 அன்று நடாத்தப்பட்ட ஒன்று கூடல் புகைப்படங்கள்\nஇத்தாலி நண்பர்கள் விளையாட்டுக் கழகத்தின் விளையாட்டு போட்டி நிகழ்வு 01-06-2014 ஞாயிறு அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது.\nதகவல் – சங்கர் பலர்மோ இத்தாலி\nஇத்தாலி பலெர்மோவில் 22.12.2013 திரு, திருமதி ரகுநாத் தயாபரி தம்பதியினரின் செல்வப்புதல்வன் ஜெனிசனின் முதலாவது பிறந்த நாள் புகைப்படங்கள்.\nஇத்தாலி பண் மக்கள்ஒன்றியத்தின் ஒன்று கூடல்\nஇத்தாலி பலெர்மோ நகரில் அருள் பாலித்துக் கொண்டிருக்கும் முத்து விநாயகர் பெருமானின் உற்சவ விஞ்ஞபானம் அன்று இத்தாலி பண் மக்கள் ஒன்றியத்தின் தண்ணீர் பந்தல் ..\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/04/blog-post_3.html", "date_download": "2019-07-17T20:27:59Z", "digest": "sha1:A23UMAXSNBF73WOCYXMXVEGE3D4CCIHH", "length": 6146, "nlines": 70, "source_domain": "www.maddunews.com", "title": "மண்முனை மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக செ.சண்முகராசா தெரிவு செய்யப்பட்டார். - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மண்முனை மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக செ.சண்முகராசா தெரிவு செய்யப்பட்டார்.\nமண்முனை மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக செ.சண்முகராசா தெரிவு செய்யப்பட்டார்.\nமட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேச சபையின் அமர்வு உள்ளூராச்சி ஆணையாளர் எம்.வை.சலீம் அவர்களின் தலைமையில் இன்று(03/04/2018) பி.ப 2:30 மணிக்கு நடைபெற்றது.\nசபையின் தவிசாளராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செல்லத்தம்பி சண்முகராசா அவர்களும்\nஉப தவிசாளராக தமிழ் தேசியக் கூட்டமைபின் பொ.செல்லத்துரை அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.\nதவிசாளர் தெரிவு பகிரங்க வாக்கெடுப்பு மூலம் நடைபெற்றது.\nஇதில் செ.சண்முகராசாவுக்கு 10 வாக்குகளும் .\nதமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் த.இராமகிருஸ்ணனுக்கு\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு உறுப்பினரும் நடுநிலை வகித்தனர்.\nசுயேச்சையாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர் ஒருவரும்\nத.ச.ஜ.கட்சியின் உறுப்பினர் ஒருவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவாக வாக்களித்தனர்.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/3878", "date_download": "2019-07-17T21:14:17Z", "digest": "sha1:PB2C3Q5UY4YUT4BCKY462HM55Q7ZKHSJ", "length": 10432, "nlines": 111, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஓர் அனுபவப் பகிர்வு", "raw_content": "\nயாழ் பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் ஆதவன், தமிழ் ஆசிரியை மல்லீஸ்வரி ஆதவன் ஆகியோர் டென்மார்க்கிலிருந்து தற்போது கனடா வந்துள்ளார்கள். நாடகம், கவிதை, மெய்யியல் ஆகிய துறைகள் தொடர்பான நீண்ட பின்னணியை உடையவர் ஆதவன். ஐரோப்பாவில் வாழும் தமிழ் சிறார்களுக்கான தமிழ் கல்வி பயிற்றுவிப்பின் நீண்ட காலச் செயற்பாட்டாளர் மல்லீஸ்வரி.\nஇவர்கள் கலை, மொழி, வாழ்வியல் பற்றிய தங்களது அநுபவங்களை, எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுமுகமாக இக் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.\nஉரைகளின் முடிவில் கலந்துரையாடல் நிகழும்.\nகாலம்; 12.09.2009, சனிக்கிழமை பிற்பகல் 6.30 மணி.\n‘அரவிந்தன் நீலகண்டன் -ஈரோடு – அழைப்பிதழ்\nஊட்டி காவிய முகாம் (2011)\nநாகர்கோவிலில் த��வதேவன் கவிதை அரங்கு\nபர்மா குறிப்புகள் வெளியீட்டு நிகழ்வு\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் விழா\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 28\nபூமணி சந்திப்பு - செந்தில்குமார் தேவன்\nஅரவிந்தன் கண்ணையன்,கிசுகிசு வரலாறு -கடிதங்கள்\nவாசிப்புச் சவால் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-18\nநரம்பில் துடித்தோடும் நதி – சுனில் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-17\nபேய்களும் பாரதியும் – கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sarkarinaukriexams.com/uiic-administrative-officers-medical-scale-i-recruitment", "date_download": "2019-07-17T21:15:32Z", "digest": "sha1:C57M2VYAUVLZX2UKXEJGH2GABQZFEVL5", "length": 5852, "nlines": 88, "source_domain": "www.sarkarinaukriexams.com", "title": "UIIC Administrative Officers Medical (Scale – I) Recruitment 2019 - 2020", "raw_content": "\nUnited India Insurance Co. Ltd., Chennai ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை Administrative Officers Medical (Scale – I) பதவிக்கு அழைக்கிறார். இந்த ஆட்சேர்ப்புக்கான மொத்த 12 வெற்றிடங்கள் உள்ளன. கடைசி தேதி, Administrative Officers Medical (Scale – I) ஆன்லைன் படிவத்தின் முக்கிய தேதி போன்ற முக்கிய விவரங்களை நீங்கள் பார்க்கலாம். இந்த படிவத்தின் துவக்க தேதி . இந்த படிவத்தை பூர்த்தி செய்ய கடைசி தேதி: 28/Feb/2019 உங்கள் படிவத்தை 28/Feb/2019 க்கு முன் நிரப்பவும். மாதாந்த பாஸ்கல் (செலுத்து) இந்த வேலைக்கு As per department rule ₹ இருக்கும். Administrative Officers Medical (Scale – I) க்கான ஆன்லைனில் விண்ணப்பிக்க அனைத்து வழிமுறைகளையும் கவனமாக படிக்கவும். நீங்கள் இந்த வேலையில் ஆர்வமாக இருந்தால், தகுதி, படிவம், சம்பளம் போன்ற விவரங்களை சரிபார்க்க மறக்க வேண்டாம். இந்த வேலை தொடர்பான ஏதேனும் கேள்விகள் இருந்தால், கீழேயுள்ள கருத்து பெட்டியில் கேட்கவும் எங்கள் குழு உங்களுக்கு உதவும்.\nApply Online(ஆன்லைனில் விண்ணப்பிக்க) Offline mode\nOfficial Website(அதிகாரப்பூர்வ வலைத்தளம்) CLICK HERE\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/208973?ref=archive-feed", "date_download": "2019-07-17T21:25:44Z", "digest": "sha1:FWR6JHCKXUEVKQIHNMXMPTRJJGNM6DHN", "length": 7606, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "மைத்திரி – மகிந்த தரப்பில் மோதல்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமைத்திரி – மகிந்த தரப்பில் மோதல்\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இம்முறை மே தினக் கூட்டத்தை நடத்த கொழும்பு பொரள்ளை கெம்பல் மைதானத்தை பெற்றுக்கொண்டுள்ளது.\nஇந்த மைதானத்தையே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கோரி இருந்ததுடன் இரண்டு கட்சிகளுக்ளுக்கு இடையில் இது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், முதலில் கோரிக்கை விடுத்திருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு மைதானம் வழங்கப்பட்டுள்ளது.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஸ்ரீலங்கா பொதுஜ��� பெரமுனவும் இணைந்து மே தினக் கூட்டத்தை நடத்தும் என முதலில் தகவல்கள் வெளியாகி இருந்தன.\nஅந்த தகவல் முற்றிலும் பொய்யாது எனவும் மொட்டுச் சின்னத்தில் போட்டியிட்ட கட்சிகளுடன் இணைந்து பொதுஜன பெரமுன மே தினக் கூட்டத்தை நடத்தும் என அதன் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?cat=99", "date_download": "2019-07-17T20:42:12Z", "digest": "sha1:HEKARYWDXCWBSSD5PILETIGSVUNWOYOT", "length": 16017, "nlines": 227, "source_domain": "panipulam.net", "title": "கனடா - Panipulam,Kalaiyady.Saanthai,Kaladdy net", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (95)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (29)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nசுழிபுரம் பறாளாய் ஈசுர விநாயகர் ஆல��� தேர்த்திருவிழா (-07-o7-2019)\nஅமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் விரைவில் வெளியேற்றம் – டிரம்ப்\nநிந்தவூரில் இராணுவ வாகனம் விபத்து -10 பேர் காயம்\nரஷ்ய கடற்படை ஆராய்ச்சி நீர்மூழ்கியில் தீ விபத்து – 14 மாலுமிகள் பலி\nவவுனியாவில் அரச வங்கி ஊழியர்கள் போராட்டம்\nசுற்றுலா பயணத்திற்கு ஏற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலை\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\nஆறுமுகவித்தியாசாலை கனடா பழையமாணவர்கள் நிதி சேகரிப்பு விபரம்\nகனடா வாழ் ஆறுமுகவித்தியாசாலை பழைய மாணவர்கள் பாடசாலைக்கென அதன் எல்லைப்பக்மாக இருந்த வளவவை கொள்வனவு செய்வதர்க்காக பங்களிப்பு செய்தோர் விபரம்.\nமேலும் பங்களிப்பு செய்ய விரும்புவோர் மேலும் நிதி தேவையாக இருப்பதால் தொடர்ந்து பங்களிப்பு செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.\nகுறிப்பு : இதில் பங்களிப்பு செய்தவர்களில் எவரினதும் பெயர் குறிப்பிடாமல் இருந்தால் தயவுசெய்து என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள்\nPosted in ஆறுமுக வித்தியாலயம், கனடா | 5 Comments »\nகனடா குளிர்கால ஒன்றுகூடல் 1-1-2017 மாலை……\nகனடா குளிர்கால ஒன்றுகூடல் (Photos)\nPosted in கனடா, கனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம், செய்திகள் | No Comments »\nகனடா பண்கலை பண்பாட்டுக் கழக ஆங்கில சொற்கூட்டல் போட்டி 2016 (photos)\nPosted in கனடா, கனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் | No Comments »\nஎனது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்த கனடா வாழ் நண்பர்கள்\nநகைச்சுவையாக கனடாவில் தயாரிக்கப்பட்ட உரையாடல் \nசேர வேண்டும் நாம் அனைவரும் கூடலில் \nPosted in கனடா, கனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் | 3 Comments »\nPosted in கனடா, மரண அறிவித்தல்கள் | 1 Comment »\nகனடா ஸ்ரீ ஐயப்பன் ஆலயத்தில் எம்மவர்கள் நடாத்திய மண்டல பூசை (Video)\nபண் ஒளி ஆண்டு மலர் 2014\nநேரம் போதாமையால் இம் மலரின் அனைத்து பக்கங்களும் இங்கு இணைக்கப்படவில்லை Read the rest of this entry »\nPosted in கனடா, கனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் | 1 Comment »\nகனடா பண்கலை பண்பாட்டுக் கழக ஆங்கில சொற்கூட்டல் போட்டி 2014 (photos)\nPosted in கனடா, கனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் | No Comments »\nகனடா ஸ்ரீ ஐயப்பன் ஆலயத்தில் எம்மவர்கள் நடாத்திய மண்டல பூசை\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cheyyaruvysyavivaham.com/information-menu.php", "date_download": "2019-07-17T20:54:51Z", "digest": "sha1:WDQDDJRJCXXDHWTFMECLC2QB7PPRE3ZE", "length": 8180, "nlines": 54, "source_domain": "www.cheyyaruvysyavivaham.com", "title": "Cheyyaru-Vysya Vivaham", "raw_content": "\nUSER GUIDE / உபயோகிக்கும் முறை.\nOur software is designed for use through a computer or Laptop only. So please do not try to fill application form through mobile phone. எங்கள் சாஃப்ட்வேர் கம்ப்யூட்டர் அல்லது லாப்டாப் மூலம் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆகவே மொபைல் போன் மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்ய முயற்சிக்க வேண்டாம்.\nவிண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்யும்போது அடுத்த கட்டத்துக்கு செல்ல TAB ஐப் பயன்படுத்தவும்.\nஎங்களிடம் ஆன்லைனில் ஜாதகங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கேட்பவர்கள் மட்டுமே இதில் ஜாதகங்கள் பார்க்க முடியும்.\nREGISTERED USER என்ற பெயரை க்ளிக் செய்து USER NAME, PASSWORD சமர்ப்பித்தால் தங்களுக்குப் பொருத்தமான ஜாதகங்கள் சுருக்கமாக ஒரு பக்கத்துக்கு 10 ஜாதகங்கள் வீதம் பெட்டிகளில் வரும். ஜாதகம் உள்ள பெட்டியில் கீழே உள்ள SHOW FULL DETAILS என்ற பெயரில் க்ளிக் செய்தால் முழு விவரமும் வரும். தாங்கள் பார்வையிட்டு விரும்பினால் அதில் மேல் பகுதியில் உள்ள பிரின்டர் படத்தின் மேல் க்ளிக் செய்து பிரின்ட் அவுட் எடுத்துக்கொள்ளலாம்.\nஇந்த ஜாதகம் தேவை இல்லை, அடுத்தமுறை பார்க்கும்போது வரக்கூடாது என்று நினைத்தால் பெட்டியின் மேல் பகுதியில் உள்ள \"HIDE THIS PROFILE\" என்ற வார்த்தையின் மேல் க்ளிக் செய்து மறைத்து வைக்கலாம். நீங்கள் அடுத்த முறை ஜாதகங்கள் பார்க்கும்போது இவை மீண்டும் தெரியாது. மீண்டும் எப்போதாவது பார்க்க விரும்பினால் பக்கவாட்டில் உள்ள \"SHOW HIDDEN PROFILES\" என்ற பெயரின் மேல் க்ளிக் செய்து நீங்கள் மறைத்து வைத்த ஜாதகங்கள் அனைத்தையும் மீண்டும் பார்க்கலாம்.\nஅதில் எந்த ஜாதகத்தையாவது மீண்டும் வெளியே கொண்டுவர UNHIDE THIS PROFILE ஐ க்ளிக் செய்யவும்.\nREGISTER NOW ன் மேல் க்ளிக் செய்தால் முதலில் எங்கள் நிபந்தனைகள் வரும்.\nநிபந்தனைகளைப் படித்துப் பார்த்து சம்மதம் என்றால் கடைசியில் உள்ள வட்டத்தில் க்ளிக் செய்து SUBMIT கொடுத்தால் எங்கள் விண்ணப்படிவம் வரும். படிவத்தைப் பூர்த்தி செய்யும்போது உங்கள் கோத்திரத்தையும் தாய் மாமன் கோத்திரத்தையும் நீங்களாக டைப் செய்யக் கூடாது. கோத்திர லிஸ்டில் உங்கள் கோத்திரத்தை டிக் செய்ய வேண்டும்.\nஎல்லா விவரங்களையும் பூர்த்தி செய்து கடைசியில் SUBMIT கொடுத்தால் சில வினாடிகளில் தங்கள் பதிவு எண் வரும். அதைக் குறித்து வைத்துக் க��ண்டு எங்களிடம் தொடர்பு கொள்ளும்போதெல்லாம் தங்கள் பதிவு எண்ணைத் தெரிவிக்கவும்.\nவிண்ணப்பப் படிவத்திலேயே எங்கள் வங்கிக் கணக்கு விவரங்கள் உள்ளன.\n\"EDIT PROFILE. \" தங்களைப் பற்றிய விவரங்களிலோ, தங்கள் எதிர்பார்ப்புகளிலோ மாறுதல் செய்ய விரும்பினால் இதை க்ளிக் செய்து மாற்றிக் கொள்ளலாம்.\nதங்கள் மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் மின்னஞ்சல் மூலம் எங்களுக்குத் தெரிவித்து இன்னும் சிறப்பாகத் தங்களுக்கு சேவை செய்ய உதவும்படி கேட்டுக் கொள்கிறோம்.\nதங்கள் மகன்/மகள் திருமணம் விரைவாக நடந்து புதுமணத் தம்பதிகள் சகல சௌபாக்கியங்களையும் பெற்று மன மகிழ்ச்சியுடன் நீண்ட காலம் வாழ வேண்டும் என்று அன்னை ஸ்ரீ வாசவாம்பாளை வணங்கி வேண்டி அன்புடன் வாழ்த்துகிறோம்.\nசெய்யாறு B.R.& சன்ஸ் ஆர்ய வைஸ்ய மேரேஜ் பீரோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/view/32_179168/20190617172934.html", "date_download": "2019-07-17T20:57:14Z", "digest": "sha1:37P4EYZ4MMFJRQSR5AGGRTVZSYBGODF6", "length": 9176, "nlines": 65, "source_domain": "www.kumarionline.com", "title": "குரூப் 1 தேர்வில் தவறான 24 கேள்விகளுக்கு 6 மதிப்பெண்கள் : டி.என்.பி.எஸ்.சி பதில் மனு", "raw_content": "குரூப் 1 தேர்வில் தவறான 24 கேள்விகளுக்கு 6 மதிப்பெண்கள் : டி.என்.பி.எஸ்.சி பதில் மனு\nவியாழன் 18, ஜூலை 2019\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nகுரூப் 1 தேர்வில் தவறான 24 கேள்விகளுக்கு 6 மதிப்பெண்கள் : டி.என்.பி.எஸ்.சி பதில் மனு\nடி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட தவறான 24 கேள்விகளுக்கு 6 மதிப்பெண்கள் வழங்கியுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி சார்பில் உயர்நீதிமன்றத்தில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது\nகடந்த மார்ச்சில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு வினாத்தாளில் குளறுபடிகள் இருந்ததாகவும், தேர்வில் வெளிப்படை தன்மை இல்லை என்றும் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறானவை என கடந்த விசாரணையின்போது டிஎன்பிஎஸ்சி ஒப்புக்கொண்டது. இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி பார்த்திபன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது, டிஎன்பிஎஸ்சி சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nதேர்வு முடிந்த பிறகு, தேர்வாணயம் வெளியிட்ட மாதிரி விடைத்தாளில், 96 கேள்விகளுக்கு தவறான பதில்கள் இடம்பெற்றதாக 4,390 புகார் மனு��்கள் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், 3 பேர் கொண்ட நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டதாகவும் தெரிவிக் கப்பட்டுள்ளது.12 கேள்விகளுக்கு தவறான விடைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும், 5 கேள்விகளுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட சரியான விடைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், 7 கேள்விகளில் வினாக்களே தவறானவை எனவும் நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.\nஇந்த அறிக்கையின் அடிப்படையிலேயே, கூடுதலாக 6 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது எனவும் அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டது.நிபுணர் குழு அறிக்கையை தற்போது வெளியிட முடியாது எனவும் டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது. இதையடுத்து டிஎன்பிஎஸ்சி.யின் பதில் மனு தொடர்பாக, மனுதரார் தங்களின் விளக்கத்தை மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை ஜூன் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபராமரிப்பு பணிகள், ரயில் போக்குவரத்தில் மாற்றம் தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பு\nபுதிய கல்விக் கொள்கை குறித்து பேச்சு: சூர்யாவுக்கு கமல்ஹாசன், பா. ரஞ்சித் ஆதரவு\nஉள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு தமிழக அரசு தயாராக உள்ளது : அமைச்சர் அறிவிப்பு\nநீட் தேர்வு தொடர்பாக சட்டப்பேரவையில் சிறப்பு கூட்டம் நடத்த தயார் : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஇந்தியை விமர்சித்த வைகோ எம்பி ஆகக் கூடாது: துனை ஜனாதிபதிக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம்\nநடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார்\nதங்கம் தருவதாக ஆசைகாட்டி கடத்தி வரப்பட்டவர் மீட்பு : சினிமாவை மிஞ்சி நடைபெற்ற சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/oviyas-new-partner-is-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D/11948/", "date_download": "2019-07-17T20:54:38Z", "digest": "sha1:ZOPLD24H5ALRHLQCRZG3G36GEUFR3NLJ", "length": 7080, "nlines": 71, "source_domain": "www.cinereporters.com", "title": "ஓவியாவின் புதிய பாட்னர் இவரா...! - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் ஓவியாவின் புதிய பாட்னர் இவரா…\nTV News Tamil | சின்னத்திரை\nஓவியாவின் புதிய பாட்னர் இவரா…\nகளவாணி, கலகலப்பு,போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை ஓவியா.ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பிறகே ஓவியாவின் புகழ் உச்சியை எட்டியது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவின் காதலை ஆரவ் நிராகரித்துள்ள நிலையில், தனக்கு இன்னுமொரு பாட்னெர் ஒருவர் தற்போது இருக்கின்றார் என நடிகை பிக்பாஸ் புகழ் ஓவியா தெரிவித்துள்ளார்.\nதனியார் தொலைக்காட்சி ஒன்றில் அன்புடன் ஓவியா என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அப்போது அவர் மேலும் குறிப்பிடுகையில், “தீபாவளி என்று நான் கொண்டாடுவது இல்லை. தினம் தினம் எனக்கு தீபாவளி தான். எனக்கு புஸ்வானம் தான் மிகவும் பிடித்த பட்டாசு. எப்பொழுது நினைக்கிறேனோ அப்போது தீபாவளி கொண்டாடுவேன். வருமானத்திற்கு ஒரு வேலை செய்ய வேண்டும் என்பதற்காக மாடலிங் செய்தேன். பின்னர் களவாணி திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து நடிகையானேன். இப்போ எனக்கு ஒரு பாட்னெராக என்னுடைய நாய் இருக்கு என்று தனது புதிய பாட்னரை அறிமுகம் செய்தார் ஓவியா. தல, தளபதி இரண்டு பேருமே மாஸ். அவர்கள் இரண்டு பேரையும் எனக்கு பிடிக்கும் என ஓவியா தெரிவித்துள்ளார்..\nபலாத்காரம், தலையில் கல்லை போட்டு கொலை நெடுஞ்சாலையில் பிணமாக கிடந்த திருநங்கை\nகமலுக்கு மட்டும் நன்றி: சூர்யாவின் இந்த செயலுக்கு காரணம் என்ன\nநோ மோர் விக்கெட் கீப்பர் இந்திய அணியில் இனி ஒப்புக்குதான் தோனி…\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,080)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,753)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கண���னின் கொடூர செயல் (17,194)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,753)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,034)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,794)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2017/10/karuthavanellam.html", "date_download": "2019-07-17T20:32:54Z", "digest": "sha1:JQQ7APYDOI3MNL4C4CW6TNOLTRYMG7XU", "length": 11041, "nlines": 329, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Karuthavanellam Galeejam-Velaikaran", "raw_content": "\nஅந்த கருத்த மாத்து கொய்யால\nவா வா தெறிக்க விடு கொய்யால\nஹே இந்த நகரம் இப்போ தான் மாநகராட்சி\nஇது மாற முழு காரணமே\nஏய் தகர கொட்டால தங்கிருந்தாலும்\nசென்னையோட அன்னை நம்ம குப்பம் தானே\nஅந்த கருத்த மாத்து கொய்யால\nவா வா தெறிக்க விடு கொய்யால\nஷாஜஹான் கிட்ட சொன்னா கூட ஒத்துப்பாரு\nஷாஜஹான் கிட்ட சொன்னா கூட ஒத்துப்பாரு\nஉதவின்னு கேட்டாக்க அபார்ட்மெண்ட் ஆளு\nஃபோன சுவிட்ச் ஆப் செய்வாரு\nஎவனுமே அழைக்காம குப்பம் கோபாலு\nஹே இந்த நகரம் இப்போ தான் மாநகராட்சி\nஇது மாற முழு காரணமே\nஏய் தகர கொட்டால தங்கிருந்தாலும்\nசென்னையோட அன்னை நம்ம குப்பம் தானே\nஅந்த கருத்த மாத்து கொய்யால\nவா வா தெறிக்க விடு கொய்யால\nகொம்பன் எங்க குப்பம் ஆளு\nஷாஜஹான் கிட்ட சொன்னா கூட ஒத்துப்பாரு\nசர்ரு புர்ரு காரு இங்க ஓடும் பாரு\nஇந்த சாலை எல்லாம் கண்முழிச்சி போட்டது யாரு\nஷாஜஹான் கிட்ட சொன்னா கூட ஒத்துப்பாரு\nபடம் : வேலைக்காரன் (2017)\nஇசை : அனிருத் ரவிச்சந்தர்\nபாடகர் : அனிருத் ரவிச்சந்தர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-jagabathi-babu-charmee-16-05-1519095.htm", "date_download": "2019-07-17T20:46:54Z", "digest": "sha1:YBMPOAHQDWWC5B4HSAVUWCNDZMHBOBWX", "length": 6555, "nlines": 114, "source_domain": "www.tamilstar.com", "title": "தலைப்புசெய்தியில் வந்த ஜெகபதிபாபு-சார்மி! - Jagabathi BabuCharmee - ஜெகபதிபாபு- சார்மி | Tamilstar.com |", "raw_content": "\nபிரகாஷ்ராஜ், பூமிகா நடித்த, பெண் அடிமை இல்லை படத்தை தயாரித்த ரமணா பிலிம்ஸ் அடுத்து தயாரிக்கும் படத்திற்கு “தலைப்பு செய்தி“ என்று பெயரிட்டுள்ளனர்.\nதெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படமே தமிழில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. இந்த படத்தில் ஜெகபதிபாபு கதாநாயகனாக நடிக்கிறார்.\nஇவர் லிங்கா படத்தில் வில்லனாக நடித்தவர். கதாநாயகியாக சார்மி நடிக்கிறார். ம��்றும் சத்யபிரகாஷ், காந்தி ஆகியோர் நடிக்கிறார்கள். பிரேம்ராஜ் இயக்கியுள்ளார்.\nநம்பர் ஒன் சேனலாக மாற வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் ஒரு டிவி நிர்வாகம் அதற்கான முயற்சியில் ஈடுபடுகிறது. அந்த டிவியில் செய்தியாளராக வேலை செய்யும் சார்மியிடம் ஒரு பென்டிரைவ் கிடைக்கிறது.\nஅதில் இருக்கும் காட்சிகள் அதிர்ச்சிகரமானதாகும். அதை கைபற்ற நினைக்கும் சமூக விரோத கும்பலுக்கும், ஜெகபதிபாபு, சார்மிக்கும் இடையே நடக்கும் அதிரடி சம்பவங்கள் தான் தலைப்பு செய்தி. படு ஆக்ஷன் படமாக “ தலைப்பு செய்தி உருவாகி உள்ளது.\nஇப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.\n• இது பிக் பாஸ் இல்ல.. Beg ( பிச்சை ) பாஸ் - வனிதா அதிரடி பேச்சு.\n• பிரியா பவானி ஷங்கருக்கு அடித்த லக்.. மாபெரும் நடிகரின் படத்தில் கிடைத்த வாய்ப்பு - ரசிகர்கள் ஷாக்.\n• காப்பான் இசை வெளியீட்டு விழாவின் சிறப்பு விருந்தினர்கள் இவங்க தான் - செம அப்டேட் இதோ.\n• விவேக் வீட்டில் நடந்த சோகம்... ரசிகர்கள் வருத்தம்\n• டூ பீஸ் உடையில் படு கவர்ச்சி காட்டும் ராய் லட்சுமி - இணையத்தில் வைரலாகும் சர்ச்சை புகைப்படம்.\n• 39 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாதது ஏன் சீரியல் நடிகை சொன்ன அதிர்ச்சி காரணம்.\n• 8 நிமிட காட்சிக்கு 70 கோடி செலவு செய்த சாஹோ படக்குழு - அப்படி என்னப்பா காட்சி அது\n• இந்தியன் 2 வருமா வராதா - இது தான் படக்குழுவின் இப்போதைய முடிவு.\n - ரஜினி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பாலாஜி ஹாசன்.\n• என் வாய்ப்பை பறித்தவ மீரா, அவ ஒரு பிராடு - ஷாலு ஷம்மு அதிர்ச்சி பேட்டி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-07-17T21:02:56Z", "digest": "sha1:F4CQR2T26ZTBQ4NOOD5T4LXDPI3NSLXN", "length": 7180, "nlines": 161, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | போஸ் பாண்டியன் Comedy Images with Dialogue | Images for போஸ் பாண்டியன் comedy dialogues | List of போஸ் பாண்டியன் Funny Reactions | List of போஸ் பாண்டியன் Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஎன்னோட அடுத்த எய்ம் நயன்தாரா\nவாங்க அலெக்ஸ் பாண்டியன் டிபார்ட்மென்ட்ல இன்னும் உங்களுக்கு பேன்ட் கொடுக்கலையா \nநீங்க மூணு பெரும் நோ ஜாப் போஸ்ட்லதானே இருக்கீங்க\nஒரு மாதிரி போஸ் கொடுக்குறாளுங்க\nஇவர் தான் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\nடேய் வாங்கின கடனுக்கு ஒழுங்கா வட்டி கொடுக்க முடியல என்னடா போஸ் தர்றே\nஎன்னம்மா கண்ணு ( Ennamma Kannu)\nஎன்னம்மா கண்ணு ( Ennamma Kannu)\nஎன்னம்மா கண்ணு ( Ennamma Kannu)\nஎன்னம்மா கண்ணு ( Ennamma Kannu)\nஎன்னம்மா கண்ணு ( Ennamma Kannu)\nஎன்னம்மா கண்ணு ( Ennamma Kannu)\nகொலம்பஸ் அமெரிக்காவை இப்படித்தான் கண்டுபிடிச்சிருப்பார்\nஎன்னம்மா கண்ணு ( Ennamma Kannu)\nஎன்னம்மா கண்ணு ( Ennamma Kannu)\nஎன்னம்மா கண்ணு ( Ennamma Kannu)\nஎன்னம்மா கண்ணு ( Ennamma Kannu)\nஎன்னம்மா கண்ணு ( Ennamma Kannu)\nஎல்லா ரேஞ்சுலயும் கிடைக்கும் சார்\nஎன்னம்மா கண்ணு ( Ennamma Kannu)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=122968", "date_download": "2019-07-17T21:13:30Z", "digest": "sha1:I7R34MK5R3XNFEUMXUSWKX34MGYXP2FT", "length": 9161, "nlines": 51, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - The driver of the mishap murdered in the lobby in Arumbakkam: Driver arrested,அரும்பாக்கத்தில் லாரியில் மோதி நீச்சல் வீரர் பலி: டிரைவர் கைது", "raw_content": "\nஅரும்பாக்கத்தில் லாரியில் மோதி நீச்சல் வீரர் பலி: டிரைவர் கைது\nபல இடங்களில் ஆய்வு பணி தொடங்கியது; ‘அமைச்சர் அறிவிப்பின்படி கிரிமினல் நடவடிக்கை எடுங்கள்..........ஹைட்ரோ கார்பன் நிறுவனங்கள் மீது டெல்டா விவசாயிகள் போலீசில் புகார் உலக கோப்பை போட்டி தோல்வியால் இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் தேர்வு: சர்ச்சைக்கு இடையே ரவிசாஸ்திரி மீண்டும் முயற்சி\nஅண்ணாநகர்: அரும்பாக்கத்தில் ஒரு தனியார் சிமெண்ட் கலவை லாரி மீது, தங்கப் பதக்கம் வென்ற நீச்சல் வீரர் ஓட்டி சென்ற பைக் நிலைதடுமாறி மோதியதில் பலியானார். இதுதொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். சென்னை அரும்பாக்கம் அடுத்த ஷெனாய் நகர், ஜெயலட்சுமி காலனியை சேர்ந்தவர் பத்ரிநாத். இவரது மகன் பாலகிருஷ்ணன் (29). நீச்சல் வீரரான இவர், கடந்த 2010-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். பின்னர் அமெரிக்காவில் பணிபுரிந்து வந்த இவர், கடந்த சில நாட்களுக்கு முன் விடுமுறையில் சென்னைக்கு வந்துள்ளார்.\nஇவர் நேற்றிரவு 11 மணியளவில் தனது உறவினரை பார்த்துவிட்டு பைக்கில் வீடு திரும்பினார். அப்போது பூந்தமல்லி நெடுஞ்சாலையில், அரும்பாக்கம் அருகே முன்னே சென்ற தனியார் சிமெண்ட் கலவை லாரியை முந்தி செல்வதற்கு முயன்றார். அப்போது லாரியில் பைக் மோதியது. பைக்கிலிருந்து பாலகிருஷ்ணன் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அவர்மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே பாலகிருஷ்ணன் பரிதாபமாக பலியானார்.\nஇதுகுறி���்து தகவலறிந்ததும் அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு பாலகிருஷ்ணனின் சடலத்தை கைப்பற்றி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகாவை சேர்ந்த லாரி டிரைவர் சுப்பிரமணி (32) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.\nநிதி நிறுவனம் ரூ11 கோடி மோசடி காவல்நிலையத்தை மக்கள் முற்றுகை: பட்டுக்கோட்டையில் பரபரப்பு\nஅம்பத்தூரில் திருமண தகராறில் காதலனுக்கு வெட்டு: தந்தை கைது; காதலி எஸ்கேப்\nரூ5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் கல்வி அதிகாரி கைது: உதவியாளரும் சிக்கினார்\n3 மகள்களும் ஆசைக்கு இணங்காததால் கள்ளக்காதலி, மாணவிக்கு சரமாரி வெட்டு: நடுரோட்டில் வெறியாட்டம் போட்ட காமக்கொடூரன் கைது\nதிருவள்ளூரில் பயங்கரம்: பலாத்காரம் செய்து, கழுத்து நெரித்து ஒடிசா சிறுமி கொடூர கொலை\nரூ1 கோடி தங்கம் கடத்தல் 6 சென்னை ஆசாமிகள் கைது: திருவனந்தபுரத்தில் பரபரப்பு\nசென்னை மாநகராட்சியில் வேலை வாங்கி தருவதாக மளிகை கடைக்காரரிடம் ரூ.50 ஆயிரம் மோசடி\nஅரும்பாக்கம் ரவுடி கொலையில் ரவுடி மாவா வெங்கடேசன் கைது\nமாணவிகளிடம் சில்மிஷம் ஆசிரியர் அதிரடி கைது\nலாட்ஜில் கல்லூரி மாணவி தற்கொலையில் திடீர் திருப்பம்: துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்த காதலன்...வேறு ஒருவரை திருமணம் செய்ய முடிவு செய்ததால் கொன்றதாக பரபரப்பு வாக்குமூலம்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karpom.com/2011/04/windows-xp-install.html", "date_download": "2019-07-17T20:31:29Z", "digest": "sha1:LCKWZ4KYPENTNRSWAIGTESSHUBC6E2HV", "length": 12360, "nlines": 118, "source_domain": "www.karpom.com", "title": "பத்து நிமிடத்தில் Windows XP install பண்ணலாம் வாங்�� | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nHome » Computer Tricks » Operating System » கம்ப்யூட்டர் டிப்ஸ் » தொழில்நுட்பம் » பேஸ்புக் » பத்து நிமிடத்தில் Windows XP install பண்ணலாம் வாங்க\nபத்து நிமிடத்தில் Windows XP install பண்ணலாம் வாங்க\nWindows XP நம்மவர்கள் அதிகம் பயன்படுத்தும் OS. என்னதான் windows 7 வந்துவிட்ட போதிலும் இதை நாம் மறக்கவில்லை. எப்போதும் OS இன்ஸ்டால் பண்ணுவதற்க்கு நமக்கு அதிகபட்சம் 2 மணி நேரம் ஆகக் கூடும். இதை பத்து நிமிடத்தில் முடித்தால் எப்படி இருக்கும். வாங்க முடிப்போம்.\nOS cd யை உள்ளே போட்டு ஃபார்மட் ஸ்டெப் முடிக்கவும்.\nஇப்போது உங்கள் கம்ப்யூட்டர் ரீஸ்டார்ட் ஆகும்.\nஇப்போது கீழே உள்ளது போல டெஸ்க்டாப்பில் வரும்.\nஇப்போது command Prompt இல் சிறு வேலை உள்ளது.\nShift F10 ஐ பிரஸ் செய்வதன் மூலம் command Prompt க்கு வரலாம்.\nஇங்கு \"taskmgr\" என டைப் செய்வதன் மூலம் \"task Manager\" க்கு வரலாம்.\nஅது கீழே உள்ளது போல தோன்றும்.\nஇங்கு Setup.exe என்பதை நீங்கள் காணலாம்,\nஅதனை Right click செய்யவும் அதில் Set priority --> real time என்பதை தெரிவு செய்யவும்.\nஎன்ன தைரியத்துல முத்தம் கொடுத்தே என்றாள்.. நீ எப்படியும் திருப்பி கொடுத்துவேங்கிற தைரியத்துல தான் என்றான். # கடங்காரக் காதல்.\nசென்னையில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி மறுப்பு # இந்தியாவுல பல கோடி பேரு அனுமதி வாங்கிட்டா... பட்டினியா இருக்கான்\nLabels: Computer Tricks, Operating System, கம்ப்யூட்டர் டிப்ஸ், தொழில்நுட்பம், பேஸ்புக்\nநண்பர்கள் யாரேனும் இதை தமிழ்மணத்தில் இணைக்கவும். என்னால் இயலவில்லை.\n* வேடந்தாங்கல் - கருன் *\nபொதுவா எக்ஸ் பி இன்ஸ்டால் பண்ண எனக்கு டைம் இழுக்காது. அதுக்குப் பிறகு டிரைவர் தான் எரிச்சல் . இப்ப வீட்டில் உபுண்டு . எந்தப் பிரச்னையும் இல்லை\n* வேடந்தாங்கல் - கருன் *\nஅட மிக அருமையான தகவல் .....\nஇந்தப் பதிவும் சூப்பர்டா. எனக்கு இந்த விசயம் இப்பத்தான் தெரியும். உன் ப்ளாக் மொத்தமும் படிக்கணும் . நேரம் இருக்கும்போது வந்து படிக்கிறேன் -)\nசூப்பர் பிரபு, மிக எளிமையான கணினி டிப்ஸ்...இதுபோன்று தொழில்நுட்ப தகவல்கள் தொடர வேண்டும்.... பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி பிரபு\nஉங்களையும், உங்கள் வலைப்பூவையும் வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.\nபார்க்கவும்: சனி தொழில்நுட்ப சரமாக\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://nammabooks.com/index.php?route=product/category&path=192_229", "date_download": "2019-07-17T20:56:13Z", "digest": "sha1:XXH5M5FKVQKQQKYZ4S26OMFIEZEDBKGF", "length": 29629, "nlines": 761, "source_domain": "nammabooks.com", "title": "Bharthanatiyam", "raw_content": "\nAll Category Audio Books CD's Bhajans Bharathiyar Songs Bharthanatiyam Chanting Classical Dance Classical Instrumental Classical Instruments Classical Vocal Classical Vocal Female Classical Vocal Male Devotional Devotional Discourse General Health Humour Kids Manthras&Chants Music Music Learner Parayana Patriotic Pooja & Homam Rituals Sai Baba Self Improvement Spiritual Sanskrit Stotras & Slokas Tamil Dramas&Plays Thirukural Veda Mantras Video CD Yoga Devotional Astrology Bhajan Biography Dance Ganapathyam General Koumaram Mantras Music Others Pooja Mantras Puranam-Epics Rituals Sahasranamam Shaivam Shaktam Sowram Stories Stothras Vaishnavam Veda Mantras English Books Collection Biographies & Autobiographies History & Politics Personal Memoirs Business- Investing and Management Management Children Classics General Knowledge and Learning Cooking- Food & Wine Educational and Professional Academic and Professional College Text & Reference Entrance Exams Preparation Families and Relationships Parenting Gifting Store Cooking- Food and Wine Health and Fitness Alternative Therapies & Medicines Healing Healthy Living Physical & Oral Health Pregnancy & Childbirth Yoga History and Politics Asia Humor Literature & Fiction Classics Contemporary Women Drama Erotica Literary Collections Mystery & Detective Poetry Romance Short Stories Suspense and Thriller New-Arrivals Outdoors & Nature Reference Dictionaries Religion & Spirituality Holy Books New Age and Occult Religions Religious Philosphy Spirituality Self-Help Happiness Motivational & Inspirational Sexual Instruction Spiritual Self Help and Meditation Success Sports and Games Cricket Puzzles Teens Others Social Issues Travel New-Arrivals Publishers Alliance Company உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு கண்ணதாசன் பதிப்பகம் கற்பகம் புத்தகாலயம் கவிதா வெளியீடு காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌரா பதிப்பகம் க்ரியா வெளியீடு சந்தியா பதிப்பகம் சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழ் புத்தகாலயம் திருமகள் நிலையம் தேசாந்திரி பதிப்பகம் நர்மதா பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் வம்சி விகடன் பிரசுரம் அகராதி-தமிழ் இலக்கணம் அரசியல் அறிவியல் ஆவிகள் ஆன்மிகம் ஆன்றோர்களின் வாழ்வும் வாக்கும் கிறிஸ்தவம் கோயில்கள் சித்தர்கள் சைவ சித்தாந்தம் திருத்தல வரலாறு பக்தி இலக்கியம் புராணம் பௌத்தம் மந்திரம்-பூஜை முறைகள் மஹா பெரியவா ராமாயணம்&மகாபாரதம் இலக்கியம் சங்க இலக்கியம் உடல் நலம் உடற்பயிற்சி தியானம்-பிராணாயாமம் எளிய தமிழில் கம்ப்யூட்டர் கட்டுரைகள் கதைகள் கலை இசை நாடகம் கல்வி பழமொழி பொது அறிவுக் களஞ்சியம் போட்டித் தேர்வுகள் கவிதைகள் குழந்தைகள் சிறுவர் கதை-இலக்கிய நூல்கள் கேள்வி - பதில் சட்டம் சமையற்கலை சரித்திர நாவல்கள் சித்தர்கள் சினிமா திரைக்க��ை சிறுகதைகள் சுயமுன்னேற்றம் இன்டர்வியூ தொழில் துறை வழிகாட்டி பிறமொழி கற்கும் நூல்கள் வாழ்வியல் சுற்றுலா-பயணம் சூழலியல் ஜோதிடம் எண் கணிதம் திருமணப் பொருத்தம் திருக்குறள் நகைச்சுவை நாடகம் நாவல்கள் Must Read Novels இதழ் தொகுப்பு குடும்ப நாவல்கள் சுஜாதா நாவல்கள் மர்மம் பரிசளிப்புக்கு ஏற்ற நூல்கள் பெண்களுக்காக அழகு குறிப்புகள் கோலம் பெண்ணியம் பெரியார் பெற்றோருக்கான கையேடுகள் குழந்தை வள்ர்ப்பு பெயர்சூட்ட அழகான பெயர்கள் பொருளாதாரம் மருத்துவம் ஆங்கில மருத்துவம் ஆயர்வேதம் இயற்கை மருத்துவம் உணவு முறை கர்பம் சித்த மருத்துவம் தாம்பத்திய வழிகாட்டி ப்ராண சிகிச்சை மனோதத்துவம் முதலீடு-பிசினஸ் முழுத் தொகுப்பு மொழி பெயர்ப்பு Best Translations யோகா வரலாறு சாதனையாளர்களின் சரித்திரம் சிந்தனைகளும் வரலாறும் வாழ்க்கை வரலாறு சுயசரிதை வாஸ்து விளையாட்டு விவசாயம் தோட்டக்கலை\nபல்சுவைக் கேள்வியும் பதிலும்-Palsuvai Kelviyum Bathilum\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/negative-traits-of-cancer-born-people-024938.html", "date_download": "2019-07-17T20:26:43Z", "digest": "sha1:AK35TRFS2YMOIGNGQCKSMPFGVOL2APSF", "length": 24012, "nlines": 171, "source_domain": "tamil.boldsky.com", "title": "கடக ராசியில் பிறந்தவர்களை ஏன் ஆபத்தானவர்கள் என்று கூறுகிறார்கள் தெரியுமா? | Negative Traits of Cancer Born People - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமலச்சிக்கல் வந்து இந்த பொண்ணுக்கு 10 வருஷமா என்ன நடந்ததுனு மறந்து போச்சாம்... அடப்பாவமே\n7 hrs ago வாஸ்துவின் படி குழந்தைகளின் அறையில் செய்யும் இந்த எளிய மாற்றங்கள் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்\n7 hrs ago கர்ப்பகாலத்தில் பெண்கள் வெண்டைக்காய் சாப்பிடுவது அவர்களுக்கு பாதுகாப்பானதா\n7 hrs ago கல்யாண வாழ்க்கை சந்தோசமா அமைய இந்த 9 ஸ்டேஜை கம்ப்ளீட் பண்ணிருக்கனுமாம்..\n9 hrs ago இந்திய-சீன கலாச்சாரத்தின் படி இந்த எண்கள் உங்களுக்கு உண்மையிலேயே அதிர்ஷ்டத்தை வழங்குமாம் தெரியுமா\nNews சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nகடக ராசியில் பிறந்தவர்களை ஏன் ஆபத்தானவர்கள் என்று கூறுகிறார்கள் தெரியுமா\nஜோதிட சாஸ்திரத்தின் படி ஒருவரின் தலைவிதியை நிர்ணயிப்பதில் அவர்கள் பிறந்த ராசி முக்கியமான இடத்தை வகிக்கிறது. ஒருவர் பிறந்த ராசியினை கொண்டே அவரின் குணநலன்கள், செயல்பாடுகள் இருக்கும் என்பது பல நூற்றாண்டுகளாக நம் மக்களிடையே இருக்கும் நம்பிக்கையாகும்.\nகடக ராசியை பொறுத்தவரை கடக ராசியில் பிறந்தவர்ள் வசீகரமானவர்களாக இருப்பார்கள், மற்றவர்கள் மீது அதிக அக்கறையும், என்னும் கொண்டவர்களாக இருப்பார்கள். எவ்வளவுதான் நல்ல குணங்கள் இருந்தாலும் கடக ராசியில் பிறந்தவர்களிடம் சில தீய குணங்களும் இருக்கத்தான் செய்கிறது. இந்த பதிவில் கடக ராசியில் பிறந்தவர்களின் தீய குணங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகடக ராசியில் பிறந்தவர்களை பொறுத்தவரை இவர்கள் ஒருவர் தங்களை எப்படி நடத்துகிறார்களோ அப்படியேதான் அவர்களை நடத்துவார்கள். மற்றவர்கள் தங்களை முகத்திற்கு நேராக விமர்சனம் செய்தால் கூட அவர்கள் கவலைப்படமாட்டார்கள். இவர்கள் தங்கள் மனதிற்குள் தீரா உட்பகையை வளர்த்து கொள்வார்கள். இவர்கள் மற்றவர்கள் செய்த தவறை மன்னிக்கலாம் ஆனால் அவர்கள் செய்ததை மறக்க மாட்டார்கள்.\nசந்திரனால் ஆட்சி செய்யப்படும் ராசி என்பதால் இவர்கள் மிகவும் உணர்ச்சிவப்படக்கூடிய ராசியாக இருப்பார்கள். இவர்களின் பெரிய பிரச்சினையே அடிக்கடி மாறும் இவர்களின் மனநிலைதான். சுற்றியிருக்கும் சூழ்நிலை மற்றும் சுற்றிருப்பவர்களை பொறுத்து இவர்களின் மனநிலை தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். சிரித்து கொண்டிருக்கும் கடக ராசிக்காரர்கள் திடீரென கோபப்படுவதையோ அல்லது அழுவதையோ நீங்கள் அதிகம் பார்க்கலாம். சில நொடிகளில் இவர்களின் மனநிலையை இவர்களால் மாற்றிக்கொள்ள இயலும். மற்றவர்கள் இவர்களிடம் நெருங்கி பழகாமல் போக காரணமே இதுதான், இவர்கள் தங்களை சுற்றி ஒரு சுவர் எழுப்பி கொள்வார்கள் அதற்குள் யாரையும் அனுமதிக்கவும் மாட்டார்கள்.\nஇவர்களின் மாறும் மனநிலையால் இவர்கள் மற்றவர்களை எளிதில் அலட்சியப்படுத்த தொடங்கிவிடுவார்கள். இது அவர்களின் மோசமான பக்கங்களில் ஒன்றாகும். சிலசமயம் இவர்கள் தங்களை தாங்களே இந்த உலகிலிருந்து தூரமாய் வைத்துக்கொள்வார்கள். கடக ராசிக்காரர்கள் உங்களின் தொடர்பு எல்லைக்கே வெளியே சென்று விட்டால் வருத்தப்படாதீர்கள் அவர்களாகவே மீண்டும் வருவார்கள். தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்று இவர்கள் நினைத்து விட்டால் இவர்களை யாராலும் நெருங்க முடியாது. அவர்கள் இப்படி விலக காரணம் அவர்கள் மனதில் ஏற்பட்ட காயமாக இருக்கலாம். இவர்களின் கூச்சசுபாவம் நம்மை குழப்புவதாக இருக்கலாம். அவர்களுக்கு நம்மை பிடிக்காதது போல நமக்கு தோன்றலாம் ஆனால் உண்மை அதுவாக இருக்காது.\nMOST READ: உங்கள் வீட்டில் இத்தனை விநாயகர் சிலைகள் இருக்கிறதா உங்களுக்கு பெரிய ஆபத்து ஏற்படலாம் ஜாக்கிரதை...\nபொறாமை குணம் அனைவருக்குள்ளும் இருப்பதுதான் ஆனால் இவர்களுக்கு அது கொஞ்சம் அதிகமாக இருக்கும். இவர்கள் ஒரு காதல் உறவில் இருக்கும்போது தன்னுடைய பாதுகாப்பற்ற உணர்வால் எப்பொழுதும் தங்கள் உறவின் மீது அதிக கவனம் செலுத்துவார்கள். இந்த அதீத கவனமே நாளடைவில் பொறாமையாக மாறும். இவர்களின் பொறாமையை இவர்கள் பல வழிகளில் வெளிப்படுத்துவார்கள். மற்றவர்களுடன் பேசும்போது கோபப்படுவது, உங்களுடன் பேசாமல் இருப்பது, தன்னை தானே வருத்திக் கொள்வது என இவர்களின் பொறாமை அதிகரித்து கொண்டே செல்லும்.\nபொறாமை இருக்கும் இடத்தில் பொஸசிவ் எண்ணமும் கண்டிப்பாக இருக்கும். பொறாமையின் நீட்சியே தனக்கு மட்டுமே சொந்தம் என நினைக்கும் பொஸசிவ் குணமாகும். குறிப்பாக காதல் உறவுகளில் இவர்களின் பொஸசிவ் எண்ணம் மிகவும் அதிகமாகவே இருக்கும். மற்றவர்களால் புறக்கணிக்கப்படுவதை இவர்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.\nஇதனை இவர்களின் குறைபாடு என்று கூற இயலாது ஆனால் அவர்களின் மிகப்பெரிய பலவீனம் இதுதான். இவர்களுக்கு எப்பொழுதும் தோல்வியை கண்டு அதிக பயம் இருக்கும். தான் செய்யும் ஒரு காரியம் தோல்வியடையும் என்ற�� நினைத்தால் இவர்கள் அதனை வெற்றிகரமாக முடிக்க முயலமாட்டார்கள் மாறாக அந்த வேலையையே கைவிட்டுவிடுவார்கள். இது அவர்களின் காதல் வாழ்க்கைக்கும் பொருந்தும். வெளிப்புற உந்துதல்கள் இவர்களுக்குள் மாற்றத்தை ஏற்படுத்த இயலாது, இவர்களாகவே மாறினால்தான் உண்டு.\nஒருபோதும் உண்மையான முகத்தை காட்டமாட்டார்கள்\nஇவர்கள் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதை ஒருபோதும் கணிக்க இயலாது. ஒரு நிமிடம் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருக்கும் இவர்கள் அடுத்த நிமிடமே சோர்வானவர்களாக மாறிவிடுவார்கள். இவர்களுடன் பழக வேண்டுமெனில் உங்களுக்கு அதிக பொறுமையும், எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் ஆற்றலும் நிச்சயம் வேண்டும். இவர்களின் கூச்சசுபாவத்தால் ஒருபோதும் இவர்கள் மனம்திறந்து பேச முன்வரமாட்டார்கள். இவர்கள் இப்படி நடந்து கொள்வதால் இவர்களுடன் நெருங்கி பழகுவது என்பது அனைவருக்கும் கடினமானதாக இருக்கும்.\nMOST READ: தற்கொலை செய்து கொண்டவர்களின் ஆத்மாவிற்கு மரணத்திற்கு பின் என்ன நடக்கும் தெரியுமா\nஇவர்கள் அதிக எச்சரிக்கை உணர்வும், பயமும் கொண்டவர்களாக இருப்பார்கள். இதனாலேயே இவர்கள் எப்பொழுதும் தன் வட்டத்தை விட்டு வெளியே வரமாட்டார்கள். இவர்கள் மாற்றத்திற்கு ஒருபோதும் தயாராக இருக்கமாட்டார்கள். எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன்னால் இவர்கள் பாதுகாப்பான முடிவை தேடுவார்கள். பயம் இவர்களின் முன்னேற்றத்திற்கு பெரிய தடங்கலாக இருக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அவர்களின் சிறப்பு என்னவென்பது அவர்களுக்கே தெரியாதாம்...\nதூங்கும்போது அடிக்கடி சிறுநீர் வருகிறதா உங்களுக்கு இந்த நோய் இருக்க அதிக வாய்ப்புள்ளது...ஜாக்கிரதை\nஇந்த 6 ராசி ஆண்களும் அற்புதமான கணவர்களாக இருப்பார்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கானு பாருங்க\nஇந்த ராசிகளில் பிறந்தவர்கள் சரியான தூங்குமூஞ்சிகளாக இருப்பார்களாம் தெரியுமா\nடைகர் நட்ஸ் என்றால் என்ன தெரியுமா இது உங்களை புற்றுநோயிலிருந்து ஆண்மைக்குறைவு வரை பாதுகாக்கும்...\nஇந்த தானியத்தை சுண்டல் மாதிரி சாப்பிட்டா இவ்ளோ வியாதியும் உங்க நெருங்கவே முடியாதாம்\nஇந்த ராசிக்காரர்கள் அடிக்கடி தர்மசங்கடத்திற்கும், அவமானத���திற்கும் ஆளாவார்கள்...\nஉங்க ராசிய சொல்லுங்க... நீங்க எந்த வழியில பணம் சேமிக்கலாம்னு தெரிஞ்சிக்கங்க...\nஇந்தமாதிரி இருந்தா சும்மா விட்றாதீங்க... இது அந்த நோயா கூட இருக்கலாம்...\n இத டீயில போட்டு குடிச்சா ஆஸ்துமா ஒரே வாரத்துல சரியாயிடும்...\nஉங்க ராசிக்கு உங்களோட குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும்னு தெரியணுமா\nவேப் பென் வெச்சு சிகரெட் புடிச்சிருக்காரு... என்ன ஆகியிருக்குனு நீங்களே பாருங்க...\nசுக்கிரன் உச்சத்துல ஓஹோன்னு இருக்கிற 2 ராசி எது பணமழை யாருக்கு கொட்டப் போகுது\nஇந்த ராசிகளில் பிறந்தவர்கள் எப்போதும் தர்மத்தின் பக்கம்தான் நிற்பார்களாம் தெரியுமா\nகட்டிப்பிடி வைத்தியத்தை வைத்தே கோடி கோடியாக பணம் சம்பாதிக்கும் பெண்... எந்த ஊரும்மா நீ...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/zodiac-signs-that-are-most-focused-025016.html", "date_download": "2019-07-17T21:16:13Z", "digest": "sha1:IN54GEDWNH5RSP7JP4FPIWZ2DWF4VDJA", "length": 21576, "nlines": 176, "source_domain": "tamil.boldsky.com", "title": "யாரு என்ன செஞ்சாலும் சும்மா கெத்தா ஸ்டைலா இருக்கற ராசிக்காரங்க யாரு தெரியுமா? | Zodiac Signs That Are Most Focused - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமலச்சிக்கல் வந்து இந்த பொண்ணுக்கு 10 வருஷமா என்ன நடந்ததுனு மறந்து போச்சாம்... அடப்பாவமே\n8 hrs ago வாஸ்துவின் படி குழந்தைகளின் அறையில் செய்யும் இந்த எளிய மாற்றங்கள் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்\n8 hrs ago கர்ப்பகாலத்தில் பெண்கள் வெண்டைக்காய் சாப்பிடுவது அவர்களுக்கு பாதுகாப்பானதா\n8 hrs ago கல்யாண வாழ்க்கை சந்தோசமா அமைய இந்த 9 ஸ்டேஜை கம்ப்ளீட் பண்ணிருக்கனுமாம்..\n10 hrs ago இந்திய-சீன கலாச்சாரத்தின் படி இந்த எண்கள் உங்களுக்கு உண்மையிலேயே அதிர்ஷ்டத்தை வழங்குமாம் தெரியுமா\nNews சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nயாரு என்ன செஞ்சாலும் சும்மா கெத்தா ஸ்டைலா இருக்கற ராசிக்காரங்க யாரு தெரியுமா\nநம்முடைய நண்பர் குழுவில் ஒருவர் மட்டும் எடுத்த காரியத்தை முடிக்கும் வரை ஓயவே மாட்டார். எவ்வளவு நேரம் எடுத்தாலும், குறிப்பிட்ட செயலை முடிக்காமல் அவருக்கு தூக்கமே வராது. எதற்காகவும் தன் கவனத்தை மாற்றாமல், நம்பிக்கையுடன் செயல்பட்டு காரியத்தை முடிப்பார். அப்படிப்பட்டவர் உங்கள் குழுவிலும் இருக்கிறாரா\nஒரு குறிக்கோளை அடைய கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, நிதானம் , விடாமுயற்சி ஆகியவை ஒன்று கூடி அமைய வேண்டும். இவ்வளவு குணங்களும் ஒருங்கே அமையபெற்றவர் யார் என்பதை ஜோதிடத்தின் அடிப்படையில் அறிந்து கொள்ள முடியும். வாருங்கள் அவர்கள் யார் என்பதை அறிந்து கொள்வோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎப்போதும் உற்சாகத்துடன், ஆற்றலுடன், ஆர்வமுடம் இருப்பவர் மேஷ ராசியினர். இவர்கள் அடிக்கடி கனவு காண மாட்டார்கள். ஆனால் ஒரு முறை ஒரு செயலைச் செய்ய வேண்டும் என்று மனதில் நினைத்து விட்டால் முடிந்த அளவிற்கு துரிதமாக செயல்பாட்டில் இறங்கி விடுவார்கள். கடின உழைப்பைத் தவிர வேறு எந்த வழியாலும் தனது குறிக்கோளை அடைய முடியாது என்பதை நன்கு உணர்ந்து, அவர்கள் வேலையை சிறப்பாக செய்து முடிப்பார்கள்.\nகுறிக்கோளில் வெற்றியும் காண்பார்கள். மேஷ ராசியினருக்கு தங்கள் மனதில் ஆயிரம் கேள்விகள் எழும். விடை தெரியாத கேள்விகள் அவர்களை தூங்க விடாமல் செய்யும். இவர்கள் பிடிவாத குணமும், இவர்களுடைய இந்த பழக்கத்திற்கு கூடுதல் சிறப்பைப் பெற்றுத் தரும்.\nMOST READ: தினமும் நைட் 2 கிராம்பு சாப்பிட்டா உடம்புக்குள் என்னென்ன மாற்றங்கள் நடக்கும்னு தெரியுமா\nஎந்த ஒரு மர்மமும் கன்னி ராசியினரை அதிகம் கவரும். ஒரு ரகசியத்தைக் கண்டுபிடிக்க மிகவும் ஆழமாக யோசிப்பார்கள். மேலும், அவர்கள் விரும்பிய பொருள் கிடைக்க வேண்டும் என்பதற்காக அதிகம் கவலைப்படுவார்கள்.\nகுறிப்பாக, ஷாப்பிங் செல்கையில், அவர்களுக்குப் பிடித்த பொருளைப் பார்த்துவிட்டால் அதனை வாங்காமல் வருவதற்கு மனசே வராது. என்ன ஆனாலும், அந்த பொருளை ஒரு முறையாவது வாங்கி விடுவார்கள்.\nதைரியமாக இருப்பது மற்றும் ஒரு பிரச்னைக்கு தீர்வு காண்பது போன்றவை சிம்ம ராசியினரின் உயர்வான பண்புகளாகும். ஒரு விஷயத்தில் தைரியத்தால் வெற்றி அடைந்த பின் அந்த வெற்றியைக் குறித்து மற்றவர்களிடம் பெருமையாகப் பேசிக் கொள்வது இவர்களின் ஒரு பழக்கம்.\nஎந்த ஒரு செயல் சவாலாக தோன்றுகிறதோ, அது இவர்களை மிகவும் கவரும். இந்த செயல் எளிதோ அல்லது கடினமோ, அதனை முழுவதும் முடிக்காமல் பாதியில் விடும் பழக்கம் சிம்ம ராசியினருக்கு சுத்தமாக கிடையாது.\nMOST READ: நீங்க எந்த மாதம் பிறந்தீங்கனு சொல்லுங்க... உங்களுக்குள்ள ஒளிஞ்சிருக்கிற ஒரு ரகசியத்த சொல்றோம்...\nமிதுன ராசியினர் எல்லாவற்றையும் தர்க்கம் மற்றும் காரணம் அடிப்படையில் நம்புவார்கள். எதையும் சரியாக யோசிப்பார்கள். ஒரு செயல்பாட்டை எப்படியெல்லாம் செய்ய முடியும் என்பது குறித்த தெளிவு அவர்களுக்கு உண்டு.\nஒரு செயல் எந்த நேரம் முழு வடிவம் பெறும் என்பதை தெரிந்து வைத்திருப்பார்கள். யாராவது ஒருவர் குறுக்கு வழியில் அல்லது சாமர்த்தியமாக அல்லது பொய் சொல்லி குறிக்கோளை அடைந்துவிட்டால் அதனை இவர்களால் ஜீரணிக்கவே முடியாது. இவர்கள் மட்டும் கடின உழைப்பாளிகள் அல்ல, மற்றவர்களும் இதே வழியில் நடக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.\nரிஷப ராசியினர் பொறுமைசாலிகள். அவர்கள் விரும்பிய தீர்வுகள் கிடைக்கும்வரை காத்திருப்பார்கள். மேஷ ராசியினர், எந்த ஒரு காரியத்தையும், குறிப்பிட்ட காலகட்டத்திற்கு முன்னதாகவே செய்து முடிக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.\nஆனால் இவர்களைப் போல இல்லாத ரிஷப ராசியினர், கால தாமதம் ஏற்பட்டாலும் நிச்சயம் நேர்மறை விளைவுகளும் வரும் என்ற நம்பிக்கையுடன் தங்கள் திட்டத்தை செயல்படுத்துவார்கள்.\nMOST READ: இந்த மூனு ராசிக்கு வர்ற அதிர்ஷ்டத்த பார்த்து மத்தவங்களுக்கு வயிறு எரியப் போகுது...\nஎப்போதும் கனவு காண்பவர்கள். ஆனால் எதிலும் கவனமாகவும் நடைமுறையை விளங்கிக் கொள்பவருமாக இருப்பார்கள். இவர்களுடைய குறிக்கோள் மிகவும் உயர்வானதாக இருக்கும். அந்த குறிக்கோளை அடைவதற்காக இரவும் பகலும் உழைப்பார்கள்.\nமுடிந்த அளவிற்கு கடுமையாக உழைத்து, எல்லா விதமான கவனச் சிதறல்கள���யும் அழித்து, வேலையில் மிகவும் ஆக்ரோஷமாக இறங்குவார்கள். எல்லா பிரச்சனைக்கும் தீர்வு உண்டு என்பதை புரிந்து கொள்வார்கள். மகர ராசியினர் பொதுவாக உயர் பதவியை அடையவும், பிறக்கும்போதே தலைவராகும் தகுதி கொண்டவராகவும் இருப்பதற்கு இதுவே காரணம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇன்னைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு தான் கிரகணம் பாதிக்குமாமே... எப்படி சமாளிக்கப்போறீங்க...\nஇன்னைக்கு இந்த 2 ராசியும்தான் டாப்... உங்கள அடிச்சிக்கவே முடியாது...\nசுக்கிரன் உச்சத்துல ஓஹோன்னு இருக்கிற 2 ராசி எது பணமழை யாருக்கு கொட்டப் போகுது\nஞாயிற்றுக்கிழமை கூட இந்த ராசிக்காரங்களுக்கு வேலை உயிரை வாங்கிடுதா\nஇந்த ராசிக்காரருக்கு ஏன் தோல்வி மட்டுமே வருது தெரியுமா\nஇந்த ராசிக்காரர் இன்னைக்கு பிரபலமான நபரை சந்திக்கப்போறாரு... நீங்களும் இதே ராசி தானா\nகுருவின் அருளால் நன்மைகளைப் பெறப்போகும் ராசிக்காரர் யார்\nதங்கம் எவ்ளோ விலை ஏறினாலும் இந்த 2 ராசிக்காரங்க மட்டும் தங்கம் வாங்கிகிட்டே இருப்பாங்க...\nஇன்னைக்கு எந்த ரெண்டு ராசிக்காரங்க பக்கம் அதிர்ஷ்ட மழை பெய்யப் போகுது\nஇந்த ரெண்டு ராசிக்காரங்களும் வாயாலயே சட சுடறதுல பெரிய ஆளுங்க...\nஇந்த 3 ராசிக்காரங்க இன்னைக்கு வீட்டைவிட்டு வெளிய போகாதீங்க... நஷ்டமாகிடும்...\nசனிபகவானின் தொல்லைக்கே சவால் விடும் ராசிக்காரர்கள் இவர்கள் ரெண்டு பேரும் தான்...\nRead more about: zodiac astrology aries virgo ஜோதிடம் மேஷம் கன்னி சிம்மம் மிதுனம் ரிஷபம்\nApr 8, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇந்த ராசிகளில் பிறந்தவர்கள் எப்போதும் தர்மத்தின் பக்கம்தான் நிற்பார்களாம் தெரியுமா\nஞாயிற்றுக்கிழமை கூட இந்த ராசிக்காரங்களுக்கு வேலை உயிரை வாங்கிடுதா\n அதுக்கு முன்னாடி இத செய்யணும்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/arts-and-culture-48512108", "date_download": "2019-07-17T21:10:09Z", "digest": "sha1:PVPWP2HIG3JBUOENTWIZXNJEYLKT6Q3J", "length": 31607, "nlines": 169, "source_domain": "www.bbc.com", "title": "எஸ்.பி.பி -க்கு முதல் பரிசு வழங்கக்கோரி சண்டை போட்ட பின்னணி பாடகி; காத்திருந்த எம்.ஜி.ஆர் - சுவாரஸ்ய தகவல்கள் - BBC News தமிழ்", "raw_content": "\nஎஸ்.பி.பி -க்கு முதல் பரிசு வழங்கக்கோரி சண்டை போட்ட பின்னணி பாடகி; காத்திருந்த எம்.ஜி.ஆர் - சுவாரஸ்ய த���வல்கள்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் என்று சொல்கிறோம். அந்த எஸ்.பி.பி-யின் முழு பெயர் என்ன தெரியுமா\nஇன்று ஜூன் 4ம் தேதி பிறந்தநாள் கொண்டாடும், சங்கீத உலகின் அத்தியாயம் பற்றியும், அவரது சுவாரஸ்ய பக்கங்கள் பற்றியும் தொகுத்து வழங்குகின்றோம்.\nதனது 20வது வயதில் 1966ஆம் ஆண்டு ஒரு தெலுகுத் திரைப்படத்தில் பாடியதில் இருந்து திரைப்படங்களில் பாலசுப்ரமணியம் பாடத் தொடங்கினார்.\nபாடகர் மட்டுமல்லாது திரைப்பட இசை அமைப்பாளர், திரைப்பட தயாரிப்பாளர், திரைப்பட நடிகர், திரைப்பட பின்னணிக் குரல் தருபவர் என பன்முக அடையாளம் கொண்டவர். இந்திய அரசு இவருக்கு 2001 ஆம் ஆண்L பத்மஸ்ரீ விருதும் 2011 ஆம் ஆண்டில் பத்மபூஷன் விருதும் வழங்கியது.\nதமிழில் முதலில் பாடியது 'சாந்தி நிலையம்' படத்தில் வரும் 'இயற்கையெனும் இளையகன்னி' என்ற பாடலாகும். ஆனால் அது வெளிவரும் முன்பே எம்.ஜி.ஆர் நடித்த 'அடிமைப் பெண்' திரைப்படத்தில் பாடிய 'ஆயிரம் நிலவே வா' வெளிவந்தது.\nநாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார். ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் பெற்றிருக்கிறார் எஸ்.பி.பி.\nமுறையாக கர்நாடக இசையைப் பயின்றது இல்லை என்றாலும் 'சங்கராபரணம்' திரைப்படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடலுக்காக தேசிய விருது பெற்றார்.\nஇதுவரை தேசிய விருதினை நான்கு மொழிகளுக்கும் பெற்ற ஒரே திரைப்படப் பின்னணிப் பாடகர் இவர் ஒருவரே. தமிழகம் மற்றும் கர்நாடக அரசுகளின் பல மாநில விருதுகளும் ஆந்திர அரசின் நந்தி விருதினை 25 முறையும் பெற்றார்.\nஎஸ்.பி.பி.க்கு முதல் பரிசு வழங்கக்கோரி சண்டை போட்ட பின்னணி பாடகி\nபாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியன் ஒரு தேசிய ஒற்றுமை சின்னம். ஏறத்தாழ எல்லா மொழிகளிலும் பாடிய பெருமை அவருக்கு உண்டு. இன்று எஸ்.பி.பி. என்றும் பாலு என்றும் செல்லமாக ரசிகர்களால் அழைக்கப்படும் மனிதரின் வாழ்க்கை போராட்டங்கள் நமக்கு தெரியாது.\nஎஸ்.பி.பியின் இளம் வயதில் மெல்லிசை பாடல் போட்டி ஒன்றில் பாட எஸ்.பி.பி.க்கு தெரியாமலேயே அவருடைய நண்பர் ஒருவர் விளையாட்டாகப் பெயர் கொடுக்க எஸ்.பி.பி. அந்தப�� போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக பாடினார்.\nஆனால் பரிசு கிடைக்கவில்லை. ஆனாலும் ஒரு நல்ல அறிமுகம் கிடைத்தது. கோதண்டபாணி என்ற இசையமைப்பாளர் அந்த போட்டியின் போது இருந்தார்.\nஎஸ். பி. பி.யிடம் 'உனக்கு நல்ல குரல்வளம் இருக்கிறது. உன்னை சினிமாவில் பாட சேர்த்து விடுகிறேன்' என்று உற்சாகமூட்டி பாலுவை பல சினிமா இசையமைப்பாளர்களிடம் அழைத்துச் சென்றார்.\nஎப்படி முதல் பாட்டு போட்டியில் எஸ்.பி.பி.க்கு பரிசு கிடைக்கவில்லையோ, அதே போல் முதல் சினிமா முயற்சியும் பெரிய வெற்றியைக் கொடுக்கவில்லை.\nஎஸ்.பி.பி யும் அவரை அழைத்து சென்ற கோதண்டபாணியும் மனம் தளரவில்லை. அவர்களின் முயற்சி வெற்றியடைய பல நாட்கள் ஆயின. ஆனால் பல நாட்கள் காத்திருந்து, பலமான அஸ்திவாரத்தோடு எழுப்பப்பட்ட இசை மாளிகைதான் எஸ். பி. பி. யின் பாடல்கள்.\nதனக்கு முதன்முதலில் வாய்ப்பிற்காக அழைத்து சென்ற இசையமைப்பாளரை இன்று வரையிலும் எஸ். பி. பி. மறக்கவில்லை.\n20 ஆண்டுகளுக்கு பிறகு தான் உருவாக்கிய ரிக்கார்டிங் தியேட்டருக்கு 'கோதண்டபாணி ஆடியோ ரிக்கார்டிங் தியேட்டர்' என்று குருவின் பெயரையே சூட்டி தன் நன்றிக் கடனைச் செலுத்தினார்.\nமுதல் போட்டியில் பரிசு கிடைக்காதது பெரிய தோல்வி என்றால் அதைவிட சுவையான நிகழ்ச்சியையும் பாலு சந்தித்திருக்கிறார்.\nஒரு தெலுகு சங்கத்தில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக பரிசு வாங்கி கொண்டிருந்தார் எஸ். பி. பி.. மூன்றாவது ஆண்டும் வெற்றி பெற்றால் பாலுவிற்கு ஒரு பெரிய வெள்ளிக் கோப்பை ஒன்று பரிசாக கிடைக்கும்.\nஇந்நிலையில் மூன்றாவது ஆண்டு போட்டியில் சங்கத்தின் பொறுப்பாளர்களில் சிலர் எஸ். பி. பி.யை இரண்டாவது பரிசுக்கு தள்ளி விட்டார்கள். நீதிபதிகளின் முடிவை பாலு மனமார ஏற்றார்.\nபோட்டியின் பரிசளிப்பு விழாவிற்கு ஒரு பிரபலமான பின்னணி பாடகி தலைமை தாங்கினார். பாடல் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை பாட மேடைக்கு அழைக்க, முதல் பரிசு பெற்ற இளைஞர் போட்டியில் பாடிய அதே பாடலை பாடிச் செல்ல, இரண்டாவது பரிசு பெற்ற எஸ்.பி.பி. தன் பாடலைப் பாடி முடித்தார்.\nவடிவேலு பிபிசி தமிழுக்கு பேட்டி - ''பிரண்ட்ஸ் படத்தில் எனக்கு பிடித்த வசனம் இதுதான்''\nதேவி - 2: சினிமா விமர்சனம்\nபரிசளிக்க வந்த பாடகியின் முகத்தில் ஏக கோபம். அவரே மைக் முன்னால் வந்து 'இன்று இரண்டா���து பரிசு வாங்கியிருக்கும் இளைஞன், முதல் பரிசு வாங்கியிருக்கும் இளைஞனை விட மிக நன்றாகப் பாடியுள்ளான். ஆகையால் போட்டியின் முடிவுகளை ஏற்க என் மனம் சம்மதிக்கவில்லை' என்று கூறி எஸ்.பி.பி. க்கு முதல் பரிசையும் அந்த வெள்ளிக் கோப்பையையும் வாங்கி தந்தார்.\nதிரையுலகத்தின் ஒரு பிரபலமான பாடகியால், சினிமாவுக்கு வருவதற்கு முன்பே அங்கீகாரம் பெற்றவர் எஸ். பி. பி. பிற்காலத்தில் அன்று பரிசளித்த பாடகியுடனேயே பல பாடல்களைப் பாடியிருக்கின்றார் எஸ். பி. பி.\nஇன்றும் அந்தப் பாடகியின் மீது மட்டற்ற மரியாதை வைத்திருக்கிறார். சண்டை போட்டு எஸ். பி. பி.க்கு பரிசு வாங்கிக் கொடுத்த அந்தப் பாடகி யார் தெரியுமா\nபாலுவின் திறைமைக்காக போராடி முதல் பரிசை வாங்கி தந்த அந்த பிரபலமான திரைப்படப் பின்னணிப் பாடகி திருமதி எஸ். ஜானகி தான். அன்றிலிருந்து இன்றுவரை சகோதரி திருமதி எஸ். ஜானகியை பெரிதும் மதித்து வருகிறார் பாலு.\nஎஸ்.பி.பி.க்காக காத்திருந்த எம்ஜிஆர் - ஆயிரம் நிலவே வா ரகசியம்\nஉழைப்பு உயர்வைக் கொடுக்கும். நல்ல நேரம் இருந்தால் உழைப்புக்கேற்ற பலனாக பெயரும் புகழும் பணமும் கிடைக்கும்.\nஉண்மையான திறமையிருந்தால்தான் உயர்ந்த நிலையைத் தக்க வைத்துக்கொள்ள முடியும். இது எல்லாமே பாலுவின் வாழ்க்கையில் நடந்திருக்கிறது.\nதமிழில் பாட வருவதற்குள் சில தெலுங்கு படங்களுக்காகப் பாடியிருக்கிறார். தமிழில் முதலில் பாடிய பாடல் 'இயற்கையென்னும் இளைய கன்னி' என்ற டூயட்.\nஇது 'சாந்தி நிலையம்' படத்திற்காக மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பில் பாடியது. ஆனால் பாலுவை தமிழ்ப் பட உலக ரசிகர்களிடையே பிரபலமாக்கிய பாட்டு ஒன்று உண்டு.\nஅந்தப் பாடல் அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை எல்லாரையும் கவர்ந்த பாடல். ஒரே பாடலால் தமிழகம் முழுவதும் தெரிந்த பின்னணி பாடகர் எஸ். பி. பி. ஒருவராகத்தான் இருக்க முடியும். அவருக்கு புகழை வாங்கித் தந்த பாடல் 'ஆயிரம் நிலவே வா' என்று 'அடிமைப் பெண்'ணில் ஒலித்த பாடல்தான்.\n'ஆயிரம் நிலவே வா' பாடலை எஸ்.பி.பி. பாடக் காரணமாயிருந்தவர் மக்கள் திலகம் தான். பாலு அந்தப் பாடலைப் பாட வேண்டிய நாளில், நல்ல காய்ச்சலில் படுத்திருந்தார் என்பதை முன்பே சொல்லியிருந்தார்.\nபாலு இல்லாமல் கார் திரும்பி வந்ததும், விஷயத்தைப் புரிந்துகொ��்ட மக்கள் திலகம், ரிக்கார்டிங்கை ரத்து செய்துவிட்டார்.\nஇந்த விவரம் பாலுவிற்குத் தெரியாது. தனக்கு பதிலாக வேறு யாரோ ஒருவர் அந்தப் பாட்டைப் பாடியிருப்பார் என்று தான் நினைத்திருந்தார்.\nஇரண்டு மாதத்திற்குப் பிறகு, மீண்டும் எம். ஜி. ஆர். பிக்சர்ஸ் கார் பாலுவை அழைக்க வந்தபோது, பாலுவிற்கு அதை நம்பவே முடியவில்லை.\nதன்னைப்போல பிரபலமாகாத ஒரு பாடகனுக்காக எம். ஜி. ஆர். பிக்சர்ஸ் போன்ற ஒரு பெரிய நிறுவனம் இரண்டு மாதங்கள் காத்திருப்பார்கள் என்பதை பாலுவால் நம்ப முடியவில்லை.\nபாடலைப் பாடிய பிறகு மக்கள் திலகத்தைச் சந்தித்து நன்றி சொன்னார். அப்பொழுது மக்கள் திலகம் பாலுவிடம் 'தம்பி என் படத்திலே பாட்டுப் பாடப் போறீங்கன்னு நீங்க எல்லார்கிட்டேயும் சொல்லியிருப்பீங்க. உங்க நண்பர்கள் இந்தப் படத்தில் உங்க பாடலை ஆவலோடு எதிர்பார்த்திருப்பாங்க, உங்களுக்கு பதிலாக வேறு ஒருவரைப் பாடவைத்து உங்களையும், உங்கள் நண்பர்களையும் ஏமாற்ற நான் விரும்பல. அதனால்தான் உங்களுக்காக இந்தப் பாட்டு காத்திருந்தது' என்று கூறி வழியனுப்பினார்.\nஎஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள்\nஎஸ்.பி.பி பிறந்த ஊர் ஆந்திராவில் உள்ள கொகேணட்டாம் பேட்டை. திருப்பதியில் படித்து முடித்து, பாடும் வாய்ப்பு தேடி சென்னை வந்தவர். எஸ்.பி.பி-க்கு சாவித்திரி என்ற காதல் மனைவி. பல்லவி, சரண் என இரண்டு குழந்தைகள். பல்லவி பாடகியாக இருந்திருக்கிறார். சரண் பாடகராகவும் , நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.\nபாடலைத் தவிர, நடிப்பிலும் அசத்தியவர். தெலுங்கு, கன்னடம், தமிழ் என மூன்று மொழிகளில் 50 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். `கேளடி கண்மணி', `காதலன்' இரண்டும் நினைவில் நிற்பவை.\n`ஏக் துஜே கேலியே' படத்தின் வெற்றிக்குப் பிறகு மும்பையில் ஒரே நாளில் 19 பாடல்கள் பாடியவர் இவர்தான். எல்லா பாடகர்களையும் விட எஸ்.பி.பி-யின் வாழ்நாள் சாதனை இது.\nஇளையராஜாவும், எஸ்.பி.பி-யும் மிக நெங்கிய நண்பர்கள். இடையில் இருவருக்கும் மனதாங்கல் வந்து நீங்கியிருந்தாலும், இப்பொழுதும் இருவரும் `வாடா, போடா' எனப் பேசிக்கொள்ளும் அழகு எல்லோரையும் வியக்க வைக்கும்.\nஇதுவரை 45,000 பாடல்களுக்கு மேல் பாடி இருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி, ஒரியா, துளு, படகா, மராட்டி என ஒ��ு டஜன் மொழிகளில் பாடுபவர்.\nமூச்சுவிடாமல், `கேளடி கண்மணி'யில் `மண்ணில் இந்தக் காதல்' `அமர்க்களம்' பட `சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' என எஸ்.பி.பி. பாடிய பாடல்கள் மிக பெரிதாக பேச பெற்றவை. இன்றளவும் அவரது தனிக் கச்சேரியில் விரும்பி கேட்கப்படுகின்றன இந்தப் பாடல்கள்.\nஎஸ்.பி.பி.-க்குப் பிடித்த பாடகர்கள் முகமது ரபியும் ஜேசுதாசும். முகமது ரபியின் பாடல்களை விரும்பி கேட்பார். டி.எம்.எஸ். அண்ணா பாடிய எந்த பாடலிலும் அபஸ்ருதியைக் கேட்கவே முடியாது எனப் பாராட்டி மகிழ்வார்.\nபிடித்த இசையமைப்பாளர், இளையராஜாதான். ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மீது மிகுந்த மரியாதை இருந்தாலும், `ராஜா... ராஜாதான்' என்கிறவர்.\n`மழை' படத்துக்காக எஸ்.பி.பி. ஒரு பாடலை பாடினார். அவர் ரிக்கார்டிங் ஸ்டுடியோவுக்கு அடியெடுத்து வைத்து. பாடி வெளியேறியது வரையில் மொத்த பாடலும் 12 நிமிடகளில் முடிந்துவிட்டது.\nகிரிக்கெட் விளையாட்டின் வெறியர். எஸ்.பி.பி. சச்சின் இவரது ஆர்வத்தைப் பார்த்துவிட்டு, தன் கையெழுத்திட்ட பேட் ஒன்றை பரிசு அளித்திருக்கிறார்.\n`துடிக்கும் கரங்கள்' படத்தில் ஆரம்பித்து 60 படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார். எல்லா மொழிப் படங்களும் இதில் அடக்கம்.\nபிறந்த தினம் ஜூன் 4, 1946. இப்போது 73 வயதாகிறது. இன்றும் பிசியாக பாடிக்கொண்டே இருக்கிறார். பிறந்த நாளைக் கொண்டாடுவதில் விருப்பம் இல்லை.\n`முதல் மரியாதை' படத்தில் சிவாஜிக்குப் பதிலாக நடித்திருக்க வேண்டியவர். பாரதிராஜா வற்புறுத்தியும் கடைசி நேரத்தில் எஸ்.பி.பி மறுத்துவிட்டார்.\nரஷ்யா தவிர, எஸ்.பி.பாலசுப்ரமணியம் போகாத நாடுகளே பூமியில் இல்லை. `எப்படி அந்த கம்யூனிஸ்ட் பூமி விட்டுப் போச்சு' என இப்போதும் அடிக்கடி சொல்லி குறைபட்டுக்கொள்வார்.\nஎஸ்.பி.பி.யின் பள்ளித் தோழரான விட்டல், ஆரம்ப காலம் தொட்டு. இன்று வரை இவருடனே இருக்கிறார். திரையுலகின் ஆச்சர்ய நண்பர்களாக இவர்களைக் குறிப்பிடுவார்கள். கால்ஷீட், உணவு, உடல்நலம் எல்லாம் பேணிக்காப்பது விட்டலின் பொறுப்பு.\nதெலுங்குப் படங்களில் நிறைய `ராப்' பாடல்கள் எழுதியவர். `கவிஞர்கள் அமையாவிட்டால் நீங்களே எழுதிவிடுங்களேன் பாலு' என இசையமைப்பாளர்கள் இவரிடம் வற்புறுத்துவார்கள்\nகடந்த 30 வருடங்களில் அதிகமான விமானப் பயணங்கள் மேற்கொண்டவர் என எஸ்.பி.பி-யைக் குறிப்பிடுகிறார்கள். மும்பைக்கும், பெங்களூருக்கும், ஹைதராபாத்துக்குமான அவசரப் பயணங்கள் அதிகம்.\nஇந்தியாவை சுட்டெரிக்கும் வெயில்: 50 டிகிரி செல்ஸியஸை தொட்ட வெப்பநிலை\nதியானன்மென் சதுக்கம்: சீன வரலாற்றின் ரத்தம் தோய்ந்த நிகழ்வை நேரில் பார்த்தவரின் சாட்சியம்\nதமிழகம் மூன்று மொழிகள் கற்க விரும்புகிறதா\n'இந்தி படிப்பவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரிக்கிறது' - இந்தி பிரச்சார் சபா\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2018/09/day-care-centre.html", "date_download": "2019-07-17T20:57:14Z", "digest": "sha1:KNNEHKGMY5UVQWK67LWL2WJQJ4POZVA5", "length": 6195, "nlines": 98, "source_domain": "www.manavarulagam.net", "title": "முன்பள்ளி ஆசிரியை - கொழும்பு பல்கலைக்கழகம் (Day Care Centre) - மாணவர் உலகம்", "raw_content": "\nHome / Government Jobs / முன்பள்ளி ஆசிரியை - கொழும்பு பல்கலைக்கழகம் (Day Care Centre)\nமுன்பள்ளி ஆசிரியை - கொழும்பு பல்கலைக்கழகம் (Day Care Centre)\nகொழும்பு பல்கலைக்கழகம் (Day Care Centre) இல் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nபதவி : முன்பள்ளி ஆசிரியை\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 2018-10-01\nமுன்பள்ளி ஆசிரியை - கொழும்பு பல்கலைக்கழகம் (Day Care Centre) Reviewed by மாணவர் உலகம் on September 18, 2018 Rating: 5\nOffice Aide, Clerk, Computer Operator - மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு\nமாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. Job Vacancies / ப...\nமுகாமைத்துவ உதவியாளர், கள உத்தியோகத்தர், சாரதி - தேயிலை ஆராய்ச்சி சபை (Tea Research Board)\nதேயிலை ஆராய்ச்சி சபையில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. Job Vacancies / பதவி வெற்றிடங்கள்: - ...\nபதவி வெற்றிடங்கள் - இலங்கை வயம்ப பல்கலைக்கழகம் (WUSL)\nஇலங்கை வயம்ப பல்கலைக்கழகத்தில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படு��ின்றன. Job Vacancies / பதவி வெற்றிடங்கள்...\nஅறிமுகம் - துப்பறிவாளர் நேசமணி கதைகள் | Nesamani Stories (Introduction)\nஅறிமுகம் துப்பறிவாளர் நேசமணி (மற்றும் Dr சுந்தரம்) கதைகள்.. துப்பறிவாளர் நேசமணி மற்றும் Dr சுந்தரம் இருவரும் இந்தியாவில் ...\nமுகாமைத்துவ உதவியாளர் | Management Assistant (Accounts, Audit) - தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை\nதேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. Job Vacancies / பதவி வெற்...\nஎமது பதிவுகளை உடனுக்குடன் SMS வழியாக இலவசமாகப் பெற்றுக்கொள்ள:\nஎன type செய்து 40404 எனும் இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-anushaka-10-09-1522423.htm", "date_download": "2019-07-17T21:19:54Z", "digest": "sha1:XJ6TDTJI6ENPEIETNFM45M32HIZ45TQ6", "length": 6672, "nlines": 119, "source_domain": "www.tamilstar.com", "title": "ஒரு ரவுண்டு வராமல் விட மாட்டேன்-அனுஷ்கா! - Anushaka - அனுஷ்கா! | Tamilstar.com |", "raw_content": "\nஒரு ரவுண்டு வராமல் விட மாட்டேன்-அனுஷ்கா\nஅனுஷ்காவுக்கு வயதாகி விட்டதால் நடிப்புக்கு முழுக்கு போட்டு, திருமணம் செய்யப் போகிறார் என, தகவல் பரவியது. இதை நிரூபிப்பது போல், புதிய படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார் அனுஷ்கா.\nஆனால், பாகுபலி வெற்றிக்கு பின், ருத்ரம்மா தேவி, இஞ்சி இடுப்பழகி, தோஸ்த், பாகுபலி - 2 என்று மீண்டும் முழு வீச்சில் படங்களில் நடித்து வருகிறார்.\n என, கேட்டால், கல்யாணமா; எனக்கா என, சிரிக்கிறாராம். தமிழிலும், தெலுங்கிலும் மீண்டும் ஒரு ரவுண்டு வராமல் விட மாட்டேன். வயதாகி விட்டது என, விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுப்பேன் என, உறுதியுடன் கூறுகிறார் அனுஷ்கா.\n▪ எடையை குறைக்க ஆஸ்திரியா சென்ற அனுஷ்கா\n▪ இந்த நடிகைகளுக்கு சம்பளம் இவ்வளவா\n▪ குடும்பத்தினர் நெருக்கடி தருகிறார்கள்- அனுஷ்கா புலம்பல்\n▪ சிரஞ்சீவியுடன் ஜோடி சேரும் அனுஷ்கா\n▪ ஏழுமலையான் அருளால் எனக்கு தொடர்ந்து நல்ல படங்கள் அமைகின்றன- அனுஷ்கா\n▪ இஞ்சி இடுப்பழகிக்கு ஆதரவு கொடுக்கும் ராஜமௌலி\n▪ இந்திக்கு போகும் நடிகை அனுஷ்கா.\n▪ புள்ள அனுஷ்காவுக்கு என்ன ஆச்சு - பரபரப்பில் திரையுலகம்\n• இது பிக் பாஸ் இல்ல.. Beg ( பிச்சை ) பாஸ் - வனிதா அதிரடி பேச்சு.\n• பிரியா பவானி ஷங்கருக்கு அடித்த லக்.. மாபெரும் நடிகரின் படத்தில் கிடைத்த வாய்ப்பு - ரசிகர்கள் ஷாக்.\n• காப்பான் இசை வெளியீட்டு விழாவி���் சிறப்பு விருந்தினர்கள் இவங்க தான் - செம அப்டேட் இதோ.\n• விவேக் வீட்டில் நடந்த சோகம்... ரசிகர்கள் வருத்தம்\n• டூ பீஸ் உடையில் படு கவர்ச்சி காட்டும் ராய் லட்சுமி - இணையத்தில் வைரலாகும் சர்ச்சை புகைப்படம்.\n• 39 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாதது ஏன் சீரியல் நடிகை சொன்ன அதிர்ச்சி காரணம்.\n• 8 நிமிட காட்சிக்கு 70 கோடி செலவு செய்த சாஹோ படக்குழு - அப்படி என்னப்பா காட்சி அது\n• இந்தியன் 2 வருமா வராதா - இது தான் படக்குழுவின் இப்போதைய முடிவு.\n - ரஜினி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பாலாஜி ஹாசன்.\n• என் வாய்ப்பை பறித்தவ மீரா, அவ ஒரு பிராடு - ஷாலு ஷம்மு அதிர்ச்சி பேட்டி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/security/01/192895?ref=archive-feed", "date_download": "2019-07-17T20:24:12Z", "digest": "sha1:Y2RULPH5HLMQILYWVFVEXE3VGFXKNO5A", "length": 8776, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "முல்லைத்தீவில் பேருந்திலிருந்து இறங்க முற்பட்ட இளைஞனுக்கு நேர்ந்த பரிதாப நிலை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமுல்லைத்தீவில் பேருந்திலிருந்து இறங்க முற்பட்ட இளைஞனுக்கு நேர்ந்த பரிதாப நிலை\nமுல்லைத்தீவில் பேருந்திலிருந்து இறங்க முற்பட்ட இளைஞரொருவர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nஇந்த சம்பவம் புளியங்குளம் - பரசங்குளம் சந்திக்கு அருகில் நேற்று மாலை நடைபெற்றுள்ளது.\nஇதில், மாங்குளம் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான கோ.திருவள்ளுவர் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.\nஇவர் தனது மனைவியையும் குழந்தையையும் பொலன்னறுவையில் விட்டு விட்டு மாங்குளத்திற்கு திரும்பும் போது, பரசங்குளம் பகுதியில் உள்ள தனது சகோதரனின் வீட்டிற்குச் செல்வதற்காக பேருந்தில் இருந்து இறங்க முற்பட்டுள்ளார்.\nஇதன்போது, அவரிடமிருந்த பயணப்பொதி பேருந்தில் அகப்பட்டதால் இவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்துள்ளார்.\nஇவரை உடனடியாக வவுன���யா வைத்தியாசாலைக்கு கொண்டு சென்ற போதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.\nதலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் உயிரிழந்துள்ளார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nமேலும், குறித்த பேருந்தின் சாரதி கனகராயன் குளம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/mom-releasing-in-china/", "date_download": "2019-07-17T21:32:56Z", "digest": "sha1:W5DGWQ6IYE45SMAQ3SEHW72HB7OYNU5B", "length": 5002, "nlines": 131, "source_domain": "ithutamil.com", "title": "MOM releasing in China | இது தமிழ் MOM releasing in China – இது தமிழ்", "raw_content": "\nஸ்ரீதேவியின் மாம் – சீனாவில் வெளியாகிறது\nஇந்திய சினிமாவின் மிகச்சிறந்த நடிகையாகப் புகழ்பெற்றவர்...\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகூர்கா - ஜூலை 12 முதல்\nபூவே போகாதே – 80களின் கல்லூரிக் காதல் கதை\nபிக் பாஸ் – நாள் 23\nபிக் பாஸ் 3 – நாள் 22\nV1 – பயத்துடன் ஒரு புலனாய்வு\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரைத் துளி\nஉலகைக் காக்க இணையும் ஹாப்ஸ் & ஷா\nபெரிய நடிகர்கள் கபடி அணியைத் தத்தெடுக்கணும் – பி டி செல்வகுமார்\nகிரிக்கெட் சோம்பேறிகளின் விளையாட்டு – விக்ராந்த்\n“எங்க ஜோடி தான் டாப்பு” – ‘களவாணி 2’ சரண்யா பொன்வண்ணன்\n“ஓவியான்னு சற்குணம் தான் பேர் வச்சுச்சு\n“தியேட்டர் தான் சினிமாவின் பொண்டாட்டி” – அபிராமி ராமனாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/list?slug=entertainment-news&page=2", "date_download": "2019-07-17T20:37:41Z", "digest": "sha1:Y36HHWB7J5YICXD6GEVOO3JX2QGIYPB4", "length": 17512, "nlines": 199, "source_domain": "nellainews.com", "title": "பொழுதுபோக்கு செய்திகள்", "raw_content": "\nஇந்தியன்–2, ��லைவன் இருக்கிறான் கமல் நடிப்பில் 2 படங்கள்\nஉலக கோப்பையை இரு அணிக்கும் பகிர்ந்து அளித்திருக்க வேண்டும் - நியூசிலாந்து பயிற்சியாளர் சொல்கிறார்\nநீட் விவகாரத்தில் திமுக- காங்கிரஸ் இரட்டை வேடம் பேரவையில் தோலுரித்துக் காட்டப்பட்டது- அமைச்சர் ஜெயக்குமார்\nகுல்பூஷன் ஜாதவ் வழக்கில் சர்வதேச கோர்ட் இன்று தீர்ப்பு\nஉள்ளாட்சி தேர்தல் நடத்த கால அவகாசம் கோரிய தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றது உச்ச நீதிமன்றம்\nCategory Archives: பொழுதுபோக்கு செய்திகள்\nஇன்று மாலை முதலமைச்சரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம் - நடிகர் நாசர்\nஇன்று மாலை முதலமைச்சரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து பின் நடிகர் நாசர் பேட்டி அளித்தார்.\n“திரைப்படங்களுக்கு தணிக்கை அவசியம்” தனுஷ் பேட்டி\nதனுஷ் நடித்துள்ள ‘த எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் த பகிர்’ படம் தமிழில் ‘பக்கிரி’ என்ற பெயரில் வெளியாகிறது.\nநடிகர் சங்க தேர்தல் நிறுத்தப்பட்டது குறித்து ஆளுநரிடம் புகார் மனு அளித்துள்ளோம் - ஐசரி கணேஷ் பேட்டி\nநடிகர் சங்க தேர்தல் நிறுத்தப்பட்டது குறித்து ஆளுநரிடம் புகார் மனு அளித்துள்ளோம் என ஆளுநரை சந்தித்த பின் ஐசரி கணேஷ் கூறினார்.\nநடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட பதிவாளர் உத்தரவு\nநடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டு உள்ளார்.\nநடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட பதிவாளர் உத்தரவு\nநடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டு உள்ளார்.\nஎல்லா மொழிகளிலும் முன்னணி ஹீரோ, ஹீரோயின்களுடன் நடிக்க ஆசை - ராதிகா ஆப்தே\nஎல்லா மொழிகளிலும் முன்னணி ஹீரோ, ஹீரோயின்களுடன் நடிக்க ஆசைப்படுகிறேன் என நடிகை ராதிகா ஆப்தே கூறி உள்ளார்.\n60-வது படத்தில் புதிய தோற்றத்தில் அஜித்குமார்\n60-வது படத்தில் புதிய தோற்றத்தில் நடிகர் அஜித்குமார் நடிக்க உள்ளார்.\nரஜினியை சந்தித்து பாண்டவர் அணிக்கு ஆதரவு கேட்போம் - நாசர் பேட்டி\nவிரைவில் நடிகர் ரஜினியை சந்தித்து பாண்டவர் அணிக்கு ஆதரவு கேட்போம் என்று நடிகர் நாசர் கூறியுள்ளார்.\nரஜினியை சந்தித்து பாண்டவர் அணிக்கு ஆதரவு கேட்போம் - நாசர் பேட்டி\nவிரைவில் நடிகர் ரஜினியை சந்தித்து பாண்டவர் அணிக்கு ஆதரவு கேட்போம் என்று நடிகர் நாசர் கூறியுள்ளார்.\nபாதுகாப்பு கேட்டு சென்னை போலீஸ் கமிஷனரிடம் நடிகர் விஷால் மனு\nதென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு கேட்டு சென்னை போலீஸ் கமிஷனரிடம் நடிகர் விஷால் மனு கொடுத்தார்.\n‘தர்பார்’ படப்பிடிப்பு 2 வாரத்தில் முடிகிறதா\nரஜினிகாந்த் ‘பேட்ட’ படத்துக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார்.\n60-வது படத்தில் கார் பந்தய வீரர் வேடத்தில், அஜித்\nஅமிதாப்பச்சன் நடித்த ‘பிங்க்’ என்ற இந்தி படம் தமிழில், ‘நேர்கொண்ட பார்வை’ என்ற பெயரில் படமாகி இருக்கிறது. படப்பிடிப்பு முடிந்து, எடிட்டிங், பின்னணி இசை சேர்ப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றன.\nமுல்லைப்பெரியாறில் புதிய அணை கட்ட ஆய்வு பணியை தொடங்கிய கேரளா\nமுல்லைப்பெரியாறில் புதிய அணை கட்ட கேரளா ஆய்வு பணியை தொடங்கியுள்ளது.\nநடிகர் சங்கத்தேர்தலில் ஆதரவு : ரஜினி, கமல்ஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை வதந்தி பரப்ப வேண்டாம் - நடிகர் விஷால் பேட்டி\nநடிகர் சங்கத்தேர்தலில் தங்களது ஆதரவு யாருக்கு என்று ரஜினியும், கமல்ஹாசனும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று நடிகர் விஷால் தெரிவித்தார்.\nவைரலாகும் புகைப்படம் : படப்பிடிப்பில் பேரனுடன் ரஜினிகாந்த்\nரஜினிகாந்த் பேட்ட படத்துக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் நடிக்கிறார். ஜோடியாக நயன்தாரா வருகிறார்.\nமென் இன் பிளாக்: இண்டர்நேஷனல்\nஹாலிவுட்டின் புகழ்பெற்ற படவரிசையில் மென் இன் பிளாக் (எம்ஐபி) வரிசை படங்கள் முக்கிய இடம் வகிப்பவை (பெயர் பெரியதாக இருப்பதால் எம்ஐபி என்றே வைத்துக் கொள்வோம்).\nகற்பழிப்பு வழக்கு; பிரபல தொலைக்காட்சி நடிகர் கரண் ஓபராய்க்கு ஜாமீன்\nகற்பழிப்பு வழக்கில் பிரபல தொலைக்காட்சி நடிகர் கரண் ஓபராய் ஜாமீன் பெற்றுள்ளார்.\nஜி.வி.பிரகாஷ் நடிக்கும் திகில் படம் : எழில் டைரக்‌ஷனில் ‘ஆயிரம் ஜென்மங்கள்’\nதமிழ் திரையுலகின் பிரபல பைனான்சியரும், ‘வேதாளம், அரண்மனை 1 மற்றும் 2, மாயா, பாகுபலி, இது நம்ம ஆளு, காஞ்சனா, சிவலிங்கா (தெலுங்கு), ஹலோ நான் பேய் பேசுறேன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட படங்களை வினியோகம் செய்தவர் ரமேஷ��� பி பிள்ளை.\nஎன்னம்மா இப்படி பண்றீங்களேமா... அரைகுறை ஆடையில் பிரியங்கா சோப்ரா\nமேலாடை இன்றி அரைகுறை ஆடையில் பிரியங்கா சோப்ராவின் நடன வீடியோ வைரலாகி உள்ளது.\nகுட்டையான உடைகள் அணியும் ஸ்ரீதேவி மகள் ஜான்வியை விமர்சித்த நடிகை\nபிரபல இந்தி நடிகை கத்ரினா கைப்பும் ஜான்வியின் ஆடையை விமர்சித்து இருக்கிறார்.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nஇந்தியன்–2, தலைவன் இருக்கிறான் கமல் நடிப்பில் 2 படங்கள்\nஉலக கோப்பையை இரு அணிக்கும் பகிர்ந்து அளித்திருக்க வேண்டும் - நியூசிலாந்து பயிற்சியாளர் சொல்கிறார்\nநீட் விவகாரத்தில் திமுக- காங்கிரஸ் இரட்டை வேடம் பேரவையில் தோலுரித்துக் காட்டப்பட்டது- அமைச்சர் ஜெயக்குமார்\nகுல்பூஷன் ஜாதவ் வழக்கில் சர்வதேச கோர்ட் இன்று தீர்ப்பு\nஉள்ளாட்சி தேர்தல் நடத்த கால அவகாசம் கோரிய தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றது உச்ச நீதிமன்றம்\n ரசிகர்களிடம் கருத்து கேட்ட நடிகை குஷ்பு\nஉலக கோப்பை இறுதிப்போட்டி : நியூசிலாந்து 241 ரன்கள் சேர்ப்பு\nஇருளில் மூழ்கிய நியூயார்க் நகரம் 73 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் மற்றும் தொழில்கள் பாதிப்பு\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்த��ர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=120736", "date_download": "2019-07-17T20:45:08Z", "digest": "sha1:5XWVH56TNV4KBOPVXKFRZL2GTDP72NN3", "length": 7872, "nlines": 50, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Three women arrested by Kanjha at Tiruvallur bus stand,திருவள்ளூர் பஸ் நிலையத்தில் கஞ்சா விற்ற 3 பெண்கள் கைது", "raw_content": "\nதிருவள்ளூர் பஸ் நிலையத்தில் கஞ்சா விற்ற 3 பெண்கள் கைது\nபல இடங்களில் ஆய்வு பணி தொடங்கியது; ‘அமைச்சர் அறிவிப்பின்படி கிரிமினல் நடவடிக்கை எடுங்கள்..........ஹைட்ரோ கார்பன் நிறுவனங்கள் மீது டெல்டா விவசாயிகள் போலீசில் புகார் உலக கோப்பை போட்டி தோல்வியால் இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் தேர்வு: சர்ச்சைக்கு இடையே ரவிசாஸ்திரி மீண்டும் முயற்சி\nதிருவள்ளூர்: திருவள்ளூர் பஸ் நிலையத்தில் கஞ்சா விற்பனை செய்த 3 பெண்களை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் பஸ் நிலையம் அருகே பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட எஸ்பி பொன்னிக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில், திருவள்ளூர் டவுன் எஸ்ஐ ராக்கிக்குமாரி தலைமையில் போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, பஸ் நிலையம் அருகே சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த 3 பெண்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால் காவல்நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.\nஇதில், காக்களூர் ஏரிக்கரையை சேர்ந்த கன்னியம்மாள் (55), லட்சுமி என்ற சுகுணா (44), வனிதா (38) என்பதும் ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து, திருவள்ளூரில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கஞ்சா விற்பனை கும்பலுடன் இந்த பெண்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது பற்றியும் விசாரித்து வருகின்றனர்.\nநிதி நிறுவனம் ரூ11 கோடி மோசடி காவல்நிலையத்தை மக்கள் முற்றுகை: பட்டுக்கோட்டையில் பரபரப்பு\nஅம்பத்தூரில் திருமண தகராறில் காதலனுக்கு வெட்டு: தந்தை கைது; காதலி எஸ்கேப்\nரூ5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் கல்வி அதிகாரி கைது: உதவியாளரும் சிக்கினார்\n3 மகள்களும் ஆசைக்கு இணங்காததால் கள்ளக்காதலி, மாணவிக்கு சரமாரி வெட்டு: நடுரோட்டில் வெறியாட்டம் போட்ட காமக்கொடூரன் கைது\nதிருவள்ளூரில் பயங்கரம்: பலாத்காரம் செய்து, கழுத்து நெரித்து ஒடிசா சிறுமி கொடூர கொலை\nரூ1 கோடி தங்கம் கடத்தல் 6 சென்னை ஆசாமிகள் கைது: திருவனந்தபுரத்தில் பரபரப்பு\nசென்னை மாநகராட்சியில் வேலை வாங்கி தருவதாக மளிகை கடைக்காரரிடம் ரூ.50 ஆயிரம் மோசடி\nஅரும்பாக்கம் ரவுடி கொலையில் ரவுடி மாவா வெங்கடேசன் கைது\nமாணவிகளிடம் சில்மிஷம் ஆசிரியர் அதிரடி கைது\nலாட்ஜில் கல்லூரி மாணவி தற்கொலையில் திடீர் திருப்பம்: துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்த காதலன்...வேறு ஒருவரை திருமணம் செய்ய முடிவு செய்ததால் கொன்றதாக பரபரப்பு வாக்குமூலம்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=122969", "date_download": "2019-07-17T21:13:50Z", "digest": "sha1:2CATT4IAWUMZXHS6E6JFETJFD4AQHQUV", "length": 9315, "nlines": 50, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - The cellphone caught by the driver in Tirumangalam arrested: screams and bike confiscation,திருமங்கலத்தில் டிரைவரிடம் செல்போன் பறித்தவர் கைது: பட்டாக்கத்தி, பைக் பறிமுதல்", "raw_content": "\nதிருமங்கலத்தில் டிரைவரிடம் செல்போன் பறித்தவர் கைது: பட்டாக்கத்தி, பைக் பறிமுதல்\nபல இடங்களில் ஆய்வு பணி தொடங்கியது; ‘அமைச்சர் அறிவிப்பின்படி கிரிமினல் நடவடிக்கை எடுங்கள்..........ஹைட்ரோ கார்பன் நிறுவனங்கள் மீது டெல்டா விவசாயிகள் போலீசில் புகார் உலக கோப்பை போட்டி தோல்வியால் இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் தேர்வு: சர்ச்சைக்கு இடையே ரவிசாஸ்திரி மீண்டும் முயற்சி\nஅண்ணாநகர்: திருமங்கலத்தில் ஒரு ஆட்டோ டிரைவரிடம் பணம், செல்போன் பறித்து சென்ற வாலிபரை போலீசார் விரட்டி பிடித���து கைது செய்தனர். அவரிடம் இருந்து பைக், பட்டாக்கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை அண்ணாநகர் அடுத்த திருமங்கலம், பெரியார் நகர், பாடிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (28). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று திருமங்கலம் பகுதியில் சவாரிக்காக ஆட்டோவுடன் நின்றிருந்தார். அப்போது அவ்வழியே பைக்கில் ஒரு வாலிபர் வந்தார். பின்னர் ஆட்டோ டிரைவர் மணிகண்டனிடம் பட்டாக்கத்தியை காட்டி, அவர் சட்டைப் பையில் வைத்திருந்த செல்போன், ரூ.500 ரொக்கப் பணத்தை பறித்துக் கொண்டு பைக்கில் தப்பி செல்ல முயற்சித்தார். மணிகண்டன் அலறி சத்தம் போட்டபடியே, செல்போன் பறித்து பைக்கில் தப்பிய வாலிபரை விரட்டி சென்றார்.\nஅந்த பைக் வாலிபரை திருமங்கலம் சிக்னல் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அந்த வாலிபரை திருமங்கலம் காவல் நிலையம் கொண்டு வந்து, குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அந்த வாலிபர் திருவள்ளூர் மாவட்டம், பாண்டூர், பாப்பாத்தி தெருவை சேர்ந்த மகேஷ்குமார் (19) என்பதும், அது திருட்டு பைக் என்பதும் தெரிய வந்தது. மேலும், திருமங்கலம் பகுதியில் ஒரு ஓட்டல் வாசலில் நின்றிருந்த பைக்கை திருடி வந்ததாக மகேஷ்குமார் ஒப்புக்கொண்டார். இதையடுத்து பைக், பட்டாக்கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர். இப்புகாரின்பேரில் திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மகேஷ்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\nநிதி நிறுவனம் ரூ11 கோடி மோசடி காவல்நிலையத்தை மக்கள் முற்றுகை: பட்டுக்கோட்டையில் பரபரப்பு\nஅம்பத்தூரில் திருமண தகராறில் காதலனுக்கு வெட்டு: தந்தை கைது; காதலி எஸ்கேப்\nரூ5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் கல்வி அதிகாரி கைது: உதவியாளரும் சிக்கினார்\n3 மகள்களும் ஆசைக்கு இணங்காததால் கள்ளக்காதலி, மாணவிக்கு சரமாரி வெட்டு: நடுரோட்டில் வெறியாட்டம் போட்ட காமக்கொடூரன் கைது\nதிருவள்ளூரில் பயங்கரம்: பலாத்காரம் செய்து, கழுத்து நெரித்து ஒடிசா சிறுமி கொடூர கொலை\nரூ1 கோடி தங்கம் கடத்தல் 6 சென்னை ஆசாமிகள் கைது: திருவனந்தபுரத்தில் பரபரப்பு\nசென்னை மாநகராட்சியில் வேலை வாங்கி தருவதாக மளிகை கடைக்காரரிடம் ரூ.50 ஆயிரம் மோசடி\nஅரும்பாக்கம் ரவுடி கொலையில் ரவுடி மாவா வெங்கடே���ன் கைது\nமாணவிகளிடம் சில்மிஷம் ஆசிரியர் அதிரடி கைது\nலாட்ஜில் கல்லூரி மாணவி தற்கொலையில் திடீர் திருப்பம்: துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்த காதலன்...வேறு ஒருவரை திருமணம் செய்ய முடிவு செய்ததால் கொன்றதாக பரபரப்பு வாக்குமூலம்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ramanathapuramdistrict.com/maalaimalar-sports-news/", "date_download": "2019-07-17T21:35:12Z", "digest": "sha1:SNVFKFDWRYUSCMCE6FVKA4EJAJQ3DPUT", "length": 13726, "nlines": 122, "source_domain": "www.ramanathapuramdistrict.com", "title": "Maalaimalar Sports News – RamanathapuramDistrict.com", "raw_content": "\nமாலை மலர் | விளையாட்டுச்செய்திகள் விளையாட்டுச்செய்திகள் - மாலைமலர்.com | © காப்புரிமை மலர் வெளியீடுகள் 2019\nபவுண்டரி எண்ணிக்கை விதி அபத்தமானது- ஐசிசி மீது கவுதம் காம்பீர் சாடல்\nஉலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றியை நிர்ணயிப்பதற்கு பவுண்டரி எண்ணிக்கை விதியை பயன்படுத்தியதை இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் கடுமையாக சாடியுள்ளார். […]\nஒரு உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்த கேப்டன் - வில்லியம்சன் சாதனை\nஉலக கோப்பை தொடர் ஒன்றில் அதிக ரன்கள் குவித்த கேப்டன் என்ற புதிய சாதனையை நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் படைத்தார். […]\nவிம்பிள்டன் டென்னிஸ்- பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் சாம்பியன்\nவிம்பிள்டன் இறுதிப் போட்டியில் 5 மணி நேரம் போராடி பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார். […]\nபவுண்டரி எண்ணிக்கையில் கோப்பையை தட்டி சென்றது இங்கிலாந்து\nலார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் சூப்பர் ஓவர் முறையில் நியூசிலாந்தை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து அணி. […]\nஉலகக் கோப்பை இறுதிப்போட்டி: இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டை ஆனது\nலார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை இறு���ிப்போட்டியில் இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டையில் முடிந்தது. […]\n4-வது செட்டை 6-4 எனக் கைப்பற்றினார் ரோஜர் பெடரர்\nஜோகோவிச்சுக்கு எதிரான 4-வது செட்டை 6-4 எனக் கைப்பற்றி போட்டியை 2-2 என சமநிலைப் படுத்தினார் ரோஜர் பெடரர். […]\n84 ரன்னுக்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்து இங்கிலாந்து தடுமாற்றம்\nநியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் இங்கிலாந்து 23.1 ஓவரில் 86 ரன்களுக்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்து தடுமாறி வருகிறது. […]\nவிம்பிள்டன் இறுதிப் போட்டி: 3-வது செட்டை கைப்பற்றினார் ஜோகோவிச்\nடை பிரேக்கர் வரை சென்ற 3-வது செட்டை கைப்பற்றி ஜோகோவிச் 2-1 என முன்னிலையில் உள்ளார். […]\n2-வது செட்டை 6-1 என எளிதில் கைப்பற்றினார் ரோஜர் பெடரர்\nஜோகோவிச்சிற்கு எதிரான 2-வது செட்டை பெடரர் 6-1 என எளிதில் கைப்பற்றி 1-1 என சமநிலையைப் பெற்றுள்ளார். […]\nவிம்பிள்டன் இறுதிப் போட்டி: முதல் செட்டை கைப்பற்றினார் ஜோகோவிச்\nவிம்பிள்டன் இறுதிப் போட்டியில் ‘டை பிரேக்கர்’ வரை சென்ற முதல் செட்டை ஜோகோவிச் 7(7) - 6(5) எனக் கைப்பற்றினார். […]\nஇங்கிலாந்துக்கு 242 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து: உலகக்கோப்பை யாருக்கு\nஉலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு 242 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து. […]\nடி வில்லியர்ஸ்க்கு விராட் கோலி, யுவராஜ் சிங் ஆதரவு\nஉலகக்கோப்பைக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் சேர்த்துக் கொள்ளும்படி வற்புறுத்தியதாக வெளிவந்த விமர்சனத்தில் விராட் கோலி, யுவராஜ் சிங் டி வில்லியர்ஸ்க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். […]\nநிக்கோல்ஸ், டெய்லர் அவுட்: 250 ரன்களை தொடுமா நியூசிலாந்து\nகேன் வில்லியம்சனை அடுத்து நிக்கோல்ஸ், டெய்லர் ஆகியோர் அவுட்டானதைத் தொடர்ந்து நியூசிலாந்து 250 ரன்களை கடக்குமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது. […]\nஆஷஸ் தொடருக்கான உத்தேச அணியில் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டாய்னிஸ்க்கு இடமில்லை\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மேக்ஸவெல், ஸ்டாய்னிஸ் ஆகியோருக்கு ஆஷஸ் தொடருக்கான உத்தேச அணியில் இடம் கிடைக்கவில்லை. […]\nகேன் வில்லியம்சன் 30 ரன்னில் அவுட், நிக்கோல்ஸ் உதவியால் நியூசிலாந்து 300 ரன்களை கடக்குமா\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் ���றுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக நியூசிலாந்து 23 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் சேர்த்துள்ளது. […]\nகுத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங் தொடர்ச்சியாக 11 வெற்றிகள் பெற்று சாதனை\nஇந்தியாவின் முன்னணி குத்துச் சண்டை வீரராக திகழ்ந்த விஜேந்தர் சிங், தொழில்முறை போட்டியில் தொடர்ச்சியாக 11 வெற்றிகள் பெற்று சாதனைப் படைத்துள்ளார். […]\n11 நாட்களுக்குள் 3-வது தங்கம்: செக் குடியரசில் நடைபெற்ற போட்டியில் ஹீமா தாஸ் அசத்தல்\nஇந்தியாவின் முன்னணி தடகள வீராங்கனையான ஹீமா தாஸ் 11 நாட்களுக்குள் மூன்று தங்கப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார். […]\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து வெளியேறுவதாக கல்லீஸ் அறிவிப்பு\nஐபிஎல் தொடரில் விளையாடும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாக கல்லீஸ் அறிவித்துள்ளார். […]\nஇறுதிப் போட்டி: நியூசிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு\nலார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு அணிக்கெதிராக நியூசிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. […]\nடிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் இந்த ஆண்டு விளையாடுவேன் - விஜய்சங்கர்\nடி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இந்த ஆண்டு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்காக விளையாடுவேன் என்று ஆல் ரவுண்டர் விஜய் சங்கர் தெரிவித்துள்ளார். […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/item/AbrXgqa?referer=tagTextFeed", "date_download": "2019-07-17T21:49:14Z", "digest": "sha1:4QSFVPVZILHW7IPPMDGR7EZNUHQQN72K", "length": 1601, "nlines": 24, "source_domain": "sharechat.com", "title": "உலக ஆண்கள் தினம் Texts 👑Sivakarthikeyan_Prince👑 - ShareChat - Funny, Romantic, Videos, Shayari, Quotes", "raw_content": "\nகஜா புயலின் தாக்கத்தின் காரணமாக பாதிக்கபட்ட மக்களுக்கு ரூபாய் .10 லட்சம் கொடுத்து உதவியுள்ளார் எங்கள் அண்ணன் #சிவகார்த்திகேயன் அவர்கள் 🙏 We Are Proud bo be a #Prince @Siva_Kartikeyan Anna Fans 😍💪\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/77774971?referer=tagAudioFeed", "date_download": "2019-07-17T21:47:12Z", "digest": "sha1:ZKFW3HEPRYXQUNUYRIBBIABFXRDX3AC6", "length": 3425, "nlines": 106, "source_domain": "sharechat.com", "title": "Manikandan - Author on ShareChat - ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட்", "raw_content": "\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட்\n#👨 ஆண்களின் பெருமை #👨 ஆண்களின் பெருமை\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனெனில்\nப்ரொபைல் போட்டோ புகார் தேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2014/04/devathai-pol-oru.html", "date_download": "2019-07-17T21:36:07Z", "digest": "sha1:55FBP2KKLU3LHWMYYIJCYBP5K5QL4ELV", "length": 8303, "nlines": 254, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Devathai Pol Oru-Gopura Vaasalile", "raw_content": "\nதேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது நம்பி\nஇந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட வந்தது தம்பி\nதேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது நம்பி\nஇந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட வந்தது தம்பி\nஸ்ரீராமன் ஜானகி பந்தம் இந்த சொந்தம்\nதேவாதி தேவரும் சூழ.. நலம் பாட\nமூன்று முடி போட ஆண்டாள் துணைக்கூட\nவேதங்களின் பாரயணம் பூப்பந்தளில் ஆலிங்கனம்\nதேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது நம்பி\nஇந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட வந்தது தம்பி\nசீதாவை பிரித்தது மான் தான்\nதோதாக சேர்ந்தது மான் தான்\nநாங்கள் அனுமான்கள் வாழ்க இளமான்கள்\nதேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது நம்பி\nஇந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட வந்தது தம்பி\nதேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது நம்பி\nபடம் : கோபுர வாசலிலே (1984)\nபாடகர்கள் : தீபன் சக்ரவர்த்தி, மலேசியா வாசுதேவன், மனோ, SN சுரேந்தர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/208991?ref=archive-feed", "date_download": "2019-07-17T21:25:32Z", "digest": "sha1:RGQDEBLNOYJKMOOEIQIFSHCVVQECH7ZI", "length": 11840, "nlines": 153, "source_domain": "www.tamilwin.com", "title": "வவுனியாவில் கலகமடக்கும் பொலிஸார் குவிப்பு : மக்கள் முற்றுகைப் போராட்டம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவவுனியாவில் கலகமடக்கும் பொலிஸார் குவிப்பு : மக்கள் முற்றுகைப் போராட்டம்\nவவுனியா - ஓமந்தைப் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட மதுபானசாலையை மூடுமாறு அப்பகுதி மக்கள் முற்றுகைப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். இதனால் பதற்றமான நிலை ஏற்பட்டு கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டனர்.\nகுறித்த போராட்டம் இன்று மாலை 4 மணியில் இருந்து 7 மணிவரை முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nவவுனியா, ஓமந்தை மத்திய கல்லூரி, சைவ வழிபாட்டுத் தளம், அம்மாச்சி உணவகம், வவுனியா தெற்கு பிரதேச சபை உப அலுவலகம் என்பவற்றை அண்மித்து ஓமந்தை ஏ9 வீதியில் புதிதாக மதுபான சாலை ஒன்று இன்று திறக்கப்பட்டது.\nகுறித்த மதுபான சாலையை திறப்பதற்கு முயற்சிகள் இடம்பெற்ற நிலையில் அப்பகுதியில் உள்ள பொது அமைப்புக்கள், கிராம மக்கள் அதனை எதிர்த்து வந்தனர்.\nஇருப்பினும் மதுபானசாலையை அமைத்த நபர் தனது அரசியல் மற்றும் பொருளாதார பலத்தை வைத்து ஒரு சிலரின் அனுமதியைப் பெற்று இன்று திறந்து வைத்துள்ளார். இதனை திறந்து வியாபாரம் செய்ய முற்பட்ட நிலையில் ஒன்று திரண்ட மக்கள் மதுபானசாலையை மூடுமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nமதுபானசாலைக்கு செல்லும் வாயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் மக்கள் ஈடுபட்டமையால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.\nசம்பவ இடத்திற்கு வருகைதந்த ஓமந்தைப் பொலிஸார் கலகம் அடக்கும் பொலிஸாரை வரவழைத்து நிலைமையை கட்டுக்குள் வைத்திருந்தனர்.\nசம்பவ இடத்திற்கு வருகை தந்த முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், செந்தில்நாதன் மயூரன், வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளர் தணிகாசலம், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தலைவர் து.நடராஜசிங்கம், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர்களான பூ.சந்திரபத்மன், கோ. அஞ்சலா ஆகியோர் வருகை தந்து மக்களுடனும், மதுபானசாலை உரிமையாளருடனும் கலந்துரையாடியிருந்தனர்.\nமக்களின் தொடர்ச்சியான எதிர்ப்பையடுத்து எதிர்வரும் திங்கள் கிழமை குறித்த விடயம் தொடர்பில் அக்கிராம மக்கள் மற்றும் அரச��யல் பிரமுகர்கள் இணைந்து அரச அதிபருடன் கலந்துரையாடி தீர்மானம் எடுக்க நடவடிக்கை எடுப்பதாக ஓமந்தைப் பொலிசார் வாக்குறுதியளித்தனர்.\nஆனாலும் மதுபானசாலை அதுவரை பூட்டப்பட வேண்டும் அல்லது தொடர்ச்சியாக போராடுவோம் என ஆர்ப்பாட்டங்காரர்கள் வலியுறுத்தினர்.\nஇந்நிலையில் மக்களின் அழுத்தம் காரணமாக எதிர்வரும் திங்கள் கிழமை அரச அதிபருடன் கலந்துரையாடி முடிவு எடுக்கும் வரை மதுபானசாலையை தற்காலிகமாக பூட்டுவதற்கு உரிமையாளர்கள் இணங்கியத்திற்கு அமைவாக 7 மணியளவில் மதுபானசாலை பூட்டப்பட்டது. இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscshouters.com/2018/10/2018-nobel-prize-for-peace-2018.html", "date_download": "2019-07-17T20:25:27Z", "digest": "sha1:PCIHZ6CNMYRIB4IPPBHPCZAF46YJ5IRL", "length": 10785, "nlines": 307, "source_domain": "www.tnpscshouters.com", "title": "2018ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு (NOBEL PRIZE FOR PEACE 2018) | TNPSC SHOUTERS", "raw_content": "\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\n2018ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு (NOBEL PRIZE FOR PEACE 2018)\nசுவீடன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் நோபல் என்ற தொழில் அதிபரின் நினைவாக ஆண்டுதோறும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் உள்பட பல்வேறு துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டு தோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.\n2018ம் ஆண்டுக்கான நோபல் விருதுகள் ஏற்கனவே மருத்துவத்துறை, இயற்பியல் துறை மற்றும் வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.\nகாங்கோ நாட்டை சேர்ந்த மகளிர் நல மருத்துவர் டெனிஸ் முக்வேஜ் (Denis Mukwege) உள்நாட்டுப் போரில் ஈடுபடும் பயங்கர வாதிகளால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் பெண்களுக்கு சிகிச்சை அளித்து வருபவர். தனது இளம் வயதின் பெரும் பகுதியை பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக செலவிட்டதால் முக்வேஜுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.\nஇதே போன்று ஈராக்கின் குர்தீஷ் இனத்தைச் சேர்ந்த பெண்ணான நாடியா முராத் (Nadia Murad) ஐ.எஸ். தீவிரவாதிகளால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டவர். ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் சிக்கிய குர்தீஷ் இன பெண்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை நேரடியாக பார்த்து உலகிற்கு தெரிவித்தமைக்காக நாடியாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கப்படுகிறது.\nஎங்களுடைய WHATAPP GROUP 1 ஆனது FULL - ஆன காரணத்தால் புதிய உறுப்பினர்கள் இந்த LINK CLICK செய்து TNPSCSHOUTER 2 என்ற புதிய WHATSAPP GROUP-ல் JOIN பண்ணிகொள்ளவும்\nTNPSC GROUP 2 MAIN EXAM STUDY MATERIALS அனைவருக்கும் வணக்கம், எங்கள் தளத்தில் உள்ள பொது தமிழ் , பொது அறிவியல் மற்றும், HI...\n2018-ம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு (NOBE...\n2018ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு (NOBEL PRIZE ...\n2018 ம் ஆண்டு வேதியலில் நோபல் பரிசு (NOBEL PRIZE F...\n2018ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு (NOBEL P...\n2018-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு(NOBEL PRI...\n2018-ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு (NOBEL...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/38858-", "date_download": "2019-07-17T20:36:22Z", "digest": "sha1:7YE5BQTT3YNNOM7DFKWY7XCITJOCWP5X", "length": 12864, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "புலிகளை கொல்லாதீங்க! | we should protect tigers for Wild resource", "raw_content": "\n”காவல் துறையின் நடவடிக்கை தற்போதைய சூழலை பாதுக்காப்பாக வைப்பது. வனத்துறையின் நடவடிக்கைகள் எதிர்காலத்தை வளமாக வைப்பது. அத்தகைய வனத்துறையின் செயல்பாடுகள் வெளியில் தெரிய வேண்டும்.\nஅதோடு காடுகளை பாதுக்காக்கும் பணியினை மக்களும் சேர்ந்து செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தேனி நலம் மருத்துவமனையின் மருத்துவர் ராஜ்குமார் மற்றும் தேனி வனத்துறையின் வார்டன் சொர்ணப்பன் ஆகியோர் மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக உள்ள கம்பம் வென்னியார் மலைப்பகுதிக்கு ட்ரெக்கிங் ஏற்பாடு செய்தனர்.\nஇது குறித்து மருத்துவர் ராஜ்குமார் கூறுகையில், ''தரைக்காடுகள் குறைவாக உள்ள தென்மாநிலங்களில் இந்த வென்னியார்-மேகமலை காடுகள் சற்று வனப்புடன் அடர்த்தியாக இருக்கின்றன. இந்த பகுதியில் அரியவகை உயிரினங்களும், கிரேட் இண்டியன் கம்பிள் எனப்படும் இருவாச்சி பறவைகளும் இருக்கின்றன\" என்றார்.\nவார்டன் சொர்ணப்பன் கூறும்போது, ''முல்லை பெரியாறு கட்டி முடிப்பதற்கு முன் உத்தமபாளையம் மக்கள், எத்தியோபியா நாடு போல் வறுமையில தான் இருந்தார்கள். அவர்களை காப்பாற்றி இந்த நிலைக்கு கொண்டு வந்தது முல்லை பெரியாறு. இது பெரியாறு–முல்லை, கொடியாறு என இரு ஆறுகளின் தொகுப்பு. முல்லை கொடியாறு, திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் சிவகிரி மலையில இருந்து 33 கி.மீ. மலையில பாய்ந்து தாணிக்குடி என்ற இடத்தில் பெரியாறு அணையுடன் இணைகிறது.\nமுல்லையாறு, மேகமலையில் ஆரம்பித்து 15 கி.மீ. பாய்ந்து அணையில் கலக்கிறது. இப்படி உருவாகி அரபிக்கடலில் கலந்த ஆற்றை திருப்பி நம்மை செழிக்க வைத்தனர். தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் மட்டும் தான் 33 சதவிகிதத்துக்கும் அதிகமான காடுகள் இருக்கின்றன. அதில் தேனியும் ஒன்று.\nஇந்த மலைப்பகுதிகளில்தான் ஆங்கிலேயர்கள் முதலில் சொந்தமாக தேயிலை பயிரிட்டார்கள் (அரசாங்கம் சார்பில் பயிரிடாமல் தனியாக). இந்தப் பகுதிகளில் இருந்துதான் ஏலக்காய் பெருமளவு ஏற்றுமதி செய்யப்பட்டது. அதனை ஒட்டியுள்ள காடுகளில் விளைவித்த பருத்தியினால் இன்று நெசவுத்தொழில் வளர்ச்சியில் உள்ளது. கண்ணகி விண்ணோக்கி மேல சென்ற இடமான ''விண்ணோந்தி பாறை\"யும் இந்தப் பகுதியில தான் உள்ளது.\nஆர்கிட் எனப்படும் பூக்கள் இந்த பகுதியில் 148 வகைகள் இருக்கின்றன. இயற்கையான பூக்களை போல இல்லாமல் வெவ்வேறு வகையான உருவத்தில், வெவ்வேறு வகையான வண்ணங்களில் இருக்கும் இந்த மலர்கள் பறிக்கப்பட்டு ஆறு மாதங்கள் வரை கெடாத தன்மையுடைவை. அத்தோடு, இந்த ஒவ்வொரு ஆர்கிட்டிற்கும் அதனை வடிவையொத்த வண்ணத்தில் பூச்சிகளும் இருக்கும். இவை, தனக்கு ஆபத்து வரும்போது பூக்களைப்போல மாறிக்கொள்ளும். அத்தகைய 148 வகையான ஆர்கிட்களுக்கு, 148 வகையான பூச்சிகளும் இருக்கும் வனமாக இந்த மலைப்பகுதிகள் உள்ளன.\nஹனுமன் மந்தி, கருமந்தி, போனட் மக்காக் எனப்படும் நம்முடைய ஊரில் காணப்படும் சாதாரண வகை குரங்குகள் மற்றும் தேவாங்கு போன்ற குரங்கினங்கள் இங்கே வாழ்கின்றன. இவற்றில், மந்தி எனப்படுபவை சைவம் மட்டுமே உண்ணக்கூடியவை. குரங்குகள் அசைவம், சைவம் இரண்டையும் உண்பவை. இந்த பகுதியில் தான் மலைகள் கிராமப்பகுதிக்குள்ளும் பரவியிருப்பதால் வெவ்வேறான தாவரங்களையும், சீதோஷ்ண நிலையையும் உணர்கிறோம். சீப்புகள் செய்ய பயன்படும், ஈர் கொல்லி மரங்கள் மட்டுமே இங்கு ஒரே தொகுப்பாக இருக்கின்றன.\nவைகை அணையில் தண்ணீர் உற்பத்தி செய்ய வேண்டுமென்றால் இந்த பகுதியில் உள்ள காட்டு மாடு, புலி, சிறுத்தைகளை பாதுகாத்து வனபகுதியை பசப்பாக வைக்க வேண்டும். களக்காடு-முண்டந்துறை, ஹிமாலயா பகுதிகளில் காணப்படும் இருவாச்சி பறவை இனங்கள் இப்பகுதியில் 28 பறவைகள் இருக்கின்றன. புலியும், இருவாச்சியும் இருப்பதால் இது ஆரோக்கியமான காடு.\nஇதனை ஒட்டியுள்ள மேகமலையில் 240 வகையான மரங்களும், 150க்கும் மேற்பட்ட வரையாடுகளும், உலகத்திலேயே 4,200 எண்ணிகையிலேயே இருக்கும் சிங்கவால் குரங்குகள் 200 எண்ணிக்கையிலும், 150க்கும் மேற்பட்ட யானைகளும் உள்ளன. இந்த விலங்கினங்களும், தாவரங்களுமே காட்டின் சீதோஷண நிலையை நிர்ணயம் செய்கின்றன.\nஇன்று நாம் ஒவ்வொருவரும் ஐந்து கோடி ரூபாய் அளவுள்ள காற்றை பயன்படுத்துகிறோம். இதன் மதிப்பு அதனை விலை கொடுத்து வாங்கும்போதுதான் தெரியும். இத்தகைய சிறப்புகளை உடைய வனப்பகுதிகளை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை. அத்தோடு, புலிகளை பாதுகாத்தால்தான் வனம் வளமாகும். இப்பகுதியிலுள்ள வைகை பெருகும்\" என்றார்.\n- தமிழரசன் & அன்பரசு\nடாபிக் எதுவானாலும் நீங்களும் வாசகர் பக்கத்திற்கான உங்களது கட்டுரையை vasagarpakkam@vikatan.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/60271", "date_download": "2019-07-17T20:58:42Z", "digest": "sha1:3O4ZXKSLLGBWPW43BXTNDXLBF25HTID5", "length": 11828, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "பாகிஸ்தானில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் 11 பேர் பலி | Virakesari.lk", "raw_content": "\nஇன்றையப் போட்டியிலும் தோற்ற இலங்கை\nமீனவர்களின் உரிமையை பாதுகாப்போம் ; மட்டக்களப்பில் சுவரோட்டிகள்\nறுகுணு பல்கலை.யின் புதிய வேந்தராக அக்குரட்டியே நந்த தேரர்\nஎவன்கார்ட் விவகாரம் ; உயர் அதிகாரிகள் இருவரை 19 ஆம் திகதிக்கு முன் கைதுசெய்யுமாறு உத்தரவு\nஇலங்கை அணியின் அனைத்து பயிற்சியாளர்களையும் பதவி விலகுமாறு பணிப்பு\nஒன்­று­கூடி உரிமைக் குர��் எழுப்­பிய தமிழ் மக்கள் - கன்னியாவில் நடந்ததென்ன \nசெல்பியால் வந்த வினை ; கடலில் விழுந்த இளைஞர்கள், இருவர் மீட்பு - இருவர் மாயம்\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nவீடொன்றிலிருந்து ஒரு தொகை டெட்டனேட்டர்கள் மீட்பு ; நால்வர் கைது\nபாகிஸ்தானில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் 11 பேர் பலி\nபாகிஸ்தானில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் 11 பேர் பலி\nபாகிஸ்தானில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந் துள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nபாகிஸ்தானின் கிழக்கு மாகாணத்துக்கு உட்பட்ட சாதிக்கபாத் தேசில் பகுதியில் வால்கர் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் ஒன்று நின்று கொண்டிருந்த போது எதிர்திசையில் வந்த பயணிகள் ரயில் தவறான தண்டவாளத்தில் சென்று சரக்கு ரயில் மீது மோதியது.\nஇதில் பயணிகள் ரயிலின் என்ஜின் பகுதியும் 3 பெட்டிகளும் நொறுங்கின. குறித்த விபத்தில் ஒரு பெண், 8 ஆண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். 60-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.\nகுறித்த சம்பத்தில் காயமடைந்தவர்களை பொலிஸார் மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.\nரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இம்ரான்கான், ஜனாதிபதி ஆரிப் அல்வி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nமேலும் ரயில் பயணிகளின் பாதுகாப்பு தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்கவும் ரயில்வே அமைச்சருக்கு பிரதமர் இம்ரான்கான் உத்தரவிட்டுள்ளார்.\nகுறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nபாகிஸ்தான் ரயில் Pakistan train\nமும்பையில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து பலியானோரின் எண்ணிக்கை உயர்வு\nமும்பையின் டோங்கிரி பகுதியில் அடுக்குமாடிக் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.\n2019-07-17 16:20:54 மும்பை கட்டிட இடிபாடு பேரிடர்\nதிரு­மண வைபவத்­தி­லி­ருந்து திரும்பிய வேன்: மணமக்களுடன் 10 பேரின் உயிரிற்கு எமனான புகையிரதம்\nவட­மேற்கு பங்­க­ளா­தேஷில் திரு­மண வைபத்­தி­லி­ருந்து வீட்­டிற்குத் திரும்பிக் கொண்­டி­ருந்­த­வர்­களை ஏற்றிச் சென்ற வேனொன்று புகை­யி­ர­தத்தால் மோதுண்டதில் 10 பேர் பலி\n2019-07-17 14:17:41 10 பேர் பலி புகை­யி­ர­தம் வேன்\nபொது இடத்தில் விசி­ல­டித்தால் சிறை\nபிலிப்பைன்ஸ் ஜனா­தி­பதி ரொட்­றிக்கோ டுதெர்ட் ஊளை­யிட்டு விசி­ல­டித்தல், ஏளனம் செய்தல் மற்றும் பொது இடங்­களில் மேற்­கொள்­ளப்­படும் ஏனைய பாலியல் ரீதி­யான தொந்­த­ரவு நட­வ­டிக்­கை­களை குற்­றச்­செ­ய­ல்களாகக் கருதும் புதிய சட்­ட­மொன்றை நடை­மு­றைப்­ப­டுத்­தி­யுள்ளார்.\nஅமெ­ரிக்கா நெருப்­புடன் விளையாடுகிறது - ஈரான்\nஅமெ­ரிக்கா நெருப்­புடன் விளை­யாடிக் கொண்­டி­ருப்­ப­தாக ஈரா­னிய வெளிநாட்டு அமைச்சர் மொஹமட் ஜாவத் ஸரீப் நேற்று முன்­தினம் திங்­கட்­கி­ழமை புதி­தாக எச்­ச­ரிக்­கை­யொன்றை விடுத்­துள்ளார்.\n2019-07-17 12:33:13 அமெரிக்கா ஈரான் அணுவாயுதம்\nநான்கு மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் இருவர் பலி\nமும்பை, டோங்கிரி பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 40 முதல் 50 பேர் வரை அக் கட்டடத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\n2019-07-16 14:45:24 மும்பை டோங்கிரி கட்டடம்\nஎவன்கார்ட் விவகாரம் ; உயர் அதிகாரிகள் இருவரை 19 ஆம் திகதிக்கு முன் கைதுசெய்யுமாறு உத்தரவு\nஇலங்கை அணியின் அனைத்து பயிற்சியாளர்களையும் பதவி விலகுமாறு பணிப்பு\nஇந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு மஹேல விண்ணப்பம்\nநல்லிணக்கம் தொடர்பில் கொழும்பில் கருத்துரைக்கும் கிழக்கு அரசியல்வாதிகள் : ஞானசார\nகூட்டமைப்பின் அத்திவாரத்திலேயே அரசாங்கம் இயங்குகின்றது : வியாழேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-17T20:56:43Z", "digest": "sha1:MREEAUQTQYHSG2JIQMAZZ2JCYMGG4HHK", "length": 9950, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கப்பம் | Virakesari.lk", "raw_content": "\nஇன்றையப் போட்டியிலும் தோற்ற இலங்கை\nமீனவர்களின் உரிமையை பாதுகாப்போம் ; மட்டக்களப்பில் சுவரோட்டிகள்\nறுகுணு பல்கலை.யின் புதிய வேந்தராக அக்குரட்டியே நந்த தேரர்\nஎவன்கார்ட் விவகாரம் ; உயர் அதிகாரிகள் இருவரை 19 ஆம் திகதிக்கு முன் கைதுசெய்யுமாறு உத்தரவு\nஇலங்கை அணியின் அனைத்து பயிற்சியாளர்களையும் பதவி விலகுமாறு பணிப்பு\nஒன்­று­கூடி உரிமைக் குரல் எழுப்­பிய தமிழ் மக்கள் - கன்னி���ாவில் நடந்ததென்ன \nசெல்பியால் வந்த வினை ; கடலில் விழுந்த இளைஞர்கள், இருவர் மீட்பு - இருவர் மாயம்\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nவீடொன்றிலிருந்து ஒரு தொகை டெட்டனேட்டர்கள் மீட்பு ; நால்வர் கைது\nகப்பம் கொடுத்தே நம்பிக்கையில்லா பிரேரணையை வெற்றிகொண்டார் பிரதமர் - ஜே.வி.பி.\nகல்முனை வடக்கு பிரதேச சபை விவகாரம் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க எழுத்து மூலம் சம்பந்தன் உள்ளிட்ட தமிழ் தேசிய கூ...\nபஸ் சாரதியை கப்பம் கோரி மிரட்டிய இருவர் கைது\nயாழ்ப்பாணம் - கொழும்பு தனியார் பஸ் சாரதி ஒருவரைக் மிரட்டி கப்பம் கோரிய குற்றஞ்சாட்டில் தேடப்பட்டு வந்த இரு சந்தேகநபர்கள்...\nதொலைபேசி ஊடாக அச்சுறுத்தி கப்பம் கோரிய இருவர் கைது\nதொலைப்பேசி அழைப்புகளினூடாக தொடர்பு கொண்டு பொது மக்களை அச்சுறுத்தி கப்பம் பெற்றதாக குறிப்பிடப்படும் சந்தேக நபர்கள் இருவர்...\nதம்புள்ளை தேரரை மிரட்டி 10 கோடி கப்பம் கோரிய மூவருக்கு விளக்கமறியல்\nதம்புள்ளை ரஜமகா விகாரையின் விகாராதிபதி அம்பகஹவெவ ராகுல தேரரிடம் கப்பம் கோரி மிரட்டியதாக கூறப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும்...\n\"நாங்கள் ஜாமாஅத் அமைப்பினர், உன்னை கொன்று விடுவோம்\": தேரரிடம் 10 கோடி ரூபாய் கப்பம் கோரியோர் கைது\nதம்புள்ளை ரஜமகா விகாரையின் விகாராதிபதி அம்பகஹவெவ ராகுல தேரரிடம் 10 கோடி ரூபாய் கப்பம் கோரி மிரட்டியதாக கூறப்படும் சந்தேக...\nகப்பமாக சம்பந்தனுக்கு ஆடம்பர வீடு - ரோஹித அபேகுணவர்தன\nவரவு செலவுத் திட்டத்தை வெற்றிக் கொள்ளவே அரசாங்கம் இரா.சம்பந்தனுக்கு கப்பமாக வீடு, சொகுசு வாகனங்களை வழங்கியுள்ளது என ரோஹ...\nவவுனியாவில் 35 இலட்சம் ரூபாய் பணம் கேட்டு 8 வயது சிறுவன் கடத்தல்\nவவுனியா, நெடுங்கேணிக் பகுதியில் 35 இலட்சம் ரூபாய் பணம் கேட்டு 8 வயது சிறுவன் ஒருவன் கடத்தப்பட்டுள்ளதாக கனகராயன்குளம் பொல...\nகொலை அச்சுறுத்தல் விடுத்து கப்பம் கோரியவர்கள் கைது\nபலகை வியாபாரியொருவரின் மனைவி, குழந்தைகளை கொலை செய்யப் போவதாக அச்சுறுத்தல் விடுத்து, 10 இலட்சம் ரூபாவை கப்பமாக கோரிய...\n30 மில்லியன் கப்பம் பெற்ற சந்தேக நபர்கள் தப்பி ஓட்டம்\nபொலன்னறுவையில் 30 மில்லியன் கப்பம் தரம் வேண்டும் இல்லா விடின் பிள்ளைகளை கொன்றுவிடுவோம் என தொலைபேசியில் நபரொருவர் மிரட...\nகொட்டாஞ்சேன�� துப்பாக்கிச் சூடு : காரணம் வெளியாகியது, ஆபத்தான நிலையில் இருந்தவர் பலி\nகொழும்பு, கொட்டாஞ்சேனையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் படுகாயமடைந்திருந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக...\nஎவன்கார்ட் விவகாரம் ; உயர் அதிகாரிகள் இருவரை 19 ஆம் திகதிக்கு முன் கைதுசெய்யுமாறு உத்தரவு\nஇலங்கை அணியின் அனைத்து பயிற்சியாளர்களையும் பதவி விலகுமாறு பணிப்பு\nஇந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு மஹேல விண்ணப்பம்\nநல்லிணக்கம் தொடர்பில் கொழும்பில் கருத்துரைக்கும் கிழக்கு அரசியல்வாதிகள் : ஞானசார\nகூட்டமைப்பின் அத்திவாரத்திலேயே அரசாங்கம் இயங்குகின்றது : வியாழேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/list?slug=entertainment-news&page=4", "date_download": "2019-07-17T20:50:09Z", "digest": "sha1:GJFT6E7AWVTYQUYCTSFVZE4FLMW6V6QC", "length": 16080, "nlines": 199, "source_domain": "nellainews.com", "title": "பொழுதுபோக்கு செய்திகள்", "raw_content": "\nஇந்தியன்–2, தலைவன் இருக்கிறான் கமல் நடிப்பில் 2 படங்கள்\nஉலக கோப்பையை இரு அணிக்கும் பகிர்ந்து அளித்திருக்க வேண்டும் - நியூசிலாந்து பயிற்சியாளர் சொல்கிறார்\nநீட் விவகாரத்தில் திமுக- காங்கிரஸ் இரட்டை வேடம் பேரவையில் தோலுரித்துக் காட்டப்பட்டது- அமைச்சர் ஜெயக்குமார்\nகுல்பூஷன் ஜாதவ் வழக்கில் சர்வதேச கோர்ட் இன்று தீர்ப்பு\nஉள்ளாட்சி தேர்தல் நடத்த கால அவகாசம் கோரிய தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றது உச்ச நீதிமன்றம்\nCategory Archives: பொழுதுபோக்கு செய்திகள்\nஇளம் பெண் பாலியல் குற்றச்சாட்டு பிரபல நடிகர் கைது\nஇளம் பெண் கொடுத்த பாலியல் குற்றச்சாட்டில் பிரபல நடிகர் கைது செய்யப்பட்டார்.\nகீழே விழுந்ததில் இடுப்பு எலும்பு முறிவு: அறுவை சிகிச்சைக்குப் பின் நலமாக இருக்கிறேன் - பாடகி எஸ்.ஜானகி\nகீழே விழுந்ததில் இடுப்பு எலும்பு முறிந்துவிட்டது. அறுவை சிகிச்சைக்குப் பின் நலமாக இருக்கிறேன் என்று பாடகி எஸ்.ஜானகி தெரிவித்துள்ளார்.\nமலையாள சினிமா உலகில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வருபவர் மோகன்லால்\nதுப்பறியும் புலனாய்வு அதிகாரியாக அரவிந்தசாமி\nசன்தோஷ் பி.ஜெயக்குமார் டைரக்டு செய்ய இருக்கும் புதிய படத்தில், அரவிந்தசாமி\nபிரபல நடிகரிடம் ரூ.15 லட்சம் கேட்டனர் : மீ டூ வை வைத்து பணம் பறிக்க முயன்ற 2 நடிகைகள் கைது\nநடிகைகள் ‘மீ டூ’வில் பிரபலங்கள் மீது பாலியல் புகார் சொல்லி திரையுலகை அதிரவைத்து வருகிறார்கள். நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பலர் இதில் சிக்கி உள்ளனர்.\nதேர்தல் அதிகாரி நியமிக்கப்படுவார் நடிகர் சங்கத்துக்கு விரைவில் தேர்தல் செயற்குழு கூட்டம் முடிந்ததும் நாசர் பேட்டி\nதேர்தல் குறித்து ஆலோசிக்க நடிகர் சங்கத்தின் கடைசி செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது.\nஇணையதளத்தில் திருட்டுத்தனமாக ரஜினிகாந்த், நயன்தாராவின் ‘தர்பார்’ பட காட்சிகள் கசிந்தன\nமும்பையில் நடந்து வரும் தர்பார் பட காட்சிகள் இணையதளங்களில் கசிந்தன.\nஜோதிகா நடித்த நகைச்சுவை படம்\nநகைச்சுவை படம் ஒன்றில் ஜோதிகா நடித்துள்ளார்.\nபிருத்விராஜ்- பிஜூமேனன் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள்.\nசரத்குமார்-சசிகுமார் இணையும் புதிய படம்\nமுக்கிய வேடத்தில் பாரதிராஜா நடிக்க சரத்குமார்-சசிகுமார் இணையும் புதிய படம்\n‘ராக்கெட்ரி - நம்பி விளைவு’ படத்துக்கு இசையமைக்கும் சாம் சி.எஸ்.\nமாதவன் இயக்கி, நடிக்கும் ‘ராக்கெட்ரி - நம்பி விளைவு’ படத்துக்கு இசையமைக்கிறார் சாம் சி.எஸ்.\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு எதிராக உரக்கப் பேசும் படமே 'வெள்ளைப்பூக்கள்'.\nமுதல் பார்வை: காஞ்சனா- 3\nஆஸ்ரமக் குழந்தைகளையும், காதலியையும், தன்னையும் அழித்த அமைச்சரைப் பழிவாங்கத் துடிக்கும் காளி என்கிற பேயின் கதையே 'காஞ்சனா 3'.\nதயாராகும் பிரம்மாண்ட ஃபுட்பால் ஸ்டேடியம் செட்; 50 நாட்கள் படப்பிடிப்பு: 'தளபதி 63' அப்டேட்ஸ்\nவிஜய் நடிக்கும் 'தளபதி 63' படத்துக்காக சென்னையில் பிரம்மாண்ட கால்பந்தாட்ட ஸ்டேடியம் அமைக்க படக்குழு முடிவு செய்துள்ளது.\nமணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’: பூங்குழலியாக நடிக்கிறார் நயன்தாரா\nமணிரத்னம் இயக்கவுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தில், பூங்குழலியாக நயன்தாரா நடிக்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.\nமுதல் பார்வை: நட்பே துணை\nகாரைக்காலில் உள்ள ஹாக்கி மைதானத்தில் ஃபேக்டரி கட்ட நினைக்கிறது பன்னாட்டுக் கம்பெனி ஒன்று. அதற்கு மத்திய, மாநில அரசியல்வாதிகளும் ஆதரவாக இருக்கின்றனர்.\nமகேந்திரன் எனும் மகத்தான படைப்பாளியும் ரஜினியிஸமும்\nசினிமாவின் மீது தீராக் காதல் கொண்ட அத்தனை பேருக்கும் ஆதர்சமாக இருப்பவர் மகேந்திரன்.\nசினிமா தோட்டத்தில் உத��ர்ந்த பூ, மக்கள் மனதில் உதிரா பூ: மகேந்திரனுக்கு தயாரிப்பாளர் சங்கம் புகழாஞ்சலி\nசினிமா தோட்டத்தில் உதிர்ந்த பூ, மக்கள் மனதில் உதிரா பூ என்று மறைந்த இயக்குநர் மகேந்திரன் குறித்து தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.\nமுதல் பார்வை: சூப்பர் டீலக்ஸ்\nசமந்தாவும், அவருடன் கல்லூரியில் படிக்கும் ஒரு பையனும் ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனர்.\nபேய் இருப்பது போன்று வீடியோக்களை எடுத்து மக்களை ஏமாற்றி யூ டியூபில் காசு பார்க்கும் நயன்தாரா, நிஜமாகவே பேயிடம் சிக்கினால்..\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nஇந்தியன்–2, தலைவன் இருக்கிறான் கமல் நடிப்பில் 2 படங்கள்\nஉலக கோப்பையை இரு அணிக்கும் பகிர்ந்து அளித்திருக்க வேண்டும் - நியூசிலாந்து பயிற்சியாளர் சொல்கிறார்\nநீட் விவகாரத்தில் திமுக- காங்கிரஸ் இரட்டை வேடம் பேரவையில் தோலுரித்துக் காட்டப்பட்டது- அமைச்சர் ஜெயக்குமார்\nகுல்பூஷன் ஜாதவ் வழக்கில் சர்வதேச கோர்ட் இன்று தீர்ப்பு\nஉள்ளாட்சி தேர்தல் நடத்த கால அவகாசம் கோரிய தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றது உச்ச நீதிமன்றம்\n ரசிகர்களிடம் கருத்து கேட்ட நடிகை குஷ்பு\nஉலக கோப்பை இறுதிப்போட்டி : நியூசிலாந்து 241 ரன்கள் சேர்ப்பு\nஇருளில் மூழ்கிய நியூயார்க் நகரம் 73 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் மற்றும் தொழில்கள் பாதிப்பு\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய ��குதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/07/blog-post_111.html", "date_download": "2019-07-17T20:32:41Z", "digest": "sha1:R4XE4XQKR7WKKV7ZY2BKL7MLU4VGCZHF", "length": 42695, "nlines": 159, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மகனை இழந்து பராக்கிரம சமுத்திரத்தைத் திருத்தியமைத்த, முஸ்லிம் பொறியியலாளரின் தியாகத்தை மெச்சிய ஜனாதிபதி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமகனை இழந்து பராக்கிரம சமுத்திரத்தைத் திருத்தியமைத்த, முஸ்லிம் பொறியியலாளரின் தியாகத்தை மெச்சிய ஜனாதிபதி\nமொரகஹகந்த களுகங்கை நீர்ப்பாசனத் திட்டங்களை நிர்மாணித்தவர்களை பாராட்டும் நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, பராக்கிரம சமுத்திரத்தைத் திருத்தியமைத்த முஸ்லிம் பொறியியலாளரின் தியாகத்தைக் குறிப்பிட்டு உரையாற்றினார்.\nபராக்கிய சமுத்திரம் பராக்கிரமபாகு மன்னனால் மூன்று குளங்களை இணைத்துக் கட்டப்பட்டது. 1930 களில் டீ.எஸ். சேனாநாயக்க இந்தக் குளத்தைத் திருத்தியமைப்பதற்குத் தீர்மானித்து, அந்தப் பொறுப்பை நீர்ப்பாசனப் பொறியியலாளரான இஸ்மாயில் எனும் முஸ்லிம் பொறியியலாளரிடம் ஒப்படைத்தார். இந்தத் தகவல் பொலன்னறுவ நீர்ப்பாசன அலுவலகத்தின் பதிவுப் புத்தகத்தில் உள்ளது.\nஉடைந்திருந்த பராக்கிரம சமுத்திரத்தை மீளவும் திருத்தியமைக்க முடியும் என பொறியியலாளர் இஸ்மாயில் டீ.எஸ். சேனாநாயக்கவுக்கு அறிவித்ததைத் தொடர்ந்து அந்தப் பணியைத் தொடர்வதற்கு அவர் அனுமதியளித்தார். இந்தப் பணியின் இறுதிக் கட்ட வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது பொறியியலாளர் இஸ்மாயிலுடை குழந்தை கடுமையான சுகவீனமுற்றிருப்பதாக கொழும்பிலிருந்து தந்தி வந்திருந்தது. உடனடியாகப் புறப்பட்டு வருமாறு அவர���டைய மனைவி அதில் குறிப்பிட்டிருந்தார்.\nஉடனடியாகச் செல்வதற்கு அவருடைய மனம் விரும்பியபோதும் அவர் வேலையின் முக்கியத்துவத்தைக் கருதி அவ்விடத்திலிருந்து செல்வதைத் தவிர்த்துக் கொண்டார். அவரது சக ஊழியர்கள் வேலையை தாங்கள் கவனித்துக் கொள்கிறோம். நீங்கள் சென்று வாருங்கள் என்று கூறியபோதும், இன்னும் இரண்டு வாரங்களில் பெய்யப் போகும் மழையினால் எங்களது பணி பாதிக்கப்பட முடியும். எனவே, வேலையை முடித்து விட்டே செல்கிறேன் என்று முடிவெடுத்து தனது பணியைத் தொடர்ந்தார்.\nஇரண்டு வாரங்களின் பின்னர் மீண்டும் வீட்டிலிருந்து தந்தி வருந்திருந்தது. குழந்தை இறந்து விட்டதாகவும், உடனே வீடு வரும் படியும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவர் தனது பணியை முடித்து விட்டு குழந்தையின் இறுதிக் கிரியைக்காகத்தான் கொழும்புக்குப் போய்ச் சேர்ந்தார்.\n1950களுக்குப் பின்னர் இருந்துதான் சிங்கள-தமிழ்-முஸ்லிம் பிரச்சினைகள் உருவாகி, அபிவிருத்திப் பணிகள் வீழ்ச்சியடையும் அளவுக்கு இன, மத அடிப்படையில் அரசியல் கட்சிகள் உருவாகி நாங்கள் வீழ்ச்சியடையும் நிலைக்கு வந்திருக்கிறோம் என்று தெரிவித்தார்\nஜானாசாராவை விடுவித்து மீண்டும் இனவாதத்தை உயரிய மட்டத்துக்கு நகர்த்தியது ஏன் இப்போ பொது மக்களின் மீது குற்றம் சுமத்துவது நியாயமற்றது.பொது மக்களை இனவாதத்துக்கு தூண்டுவோரை வெளியே விடுவது எவ்வளவு பெரிய தவறு\nவரலாற்றில் அதிகம் சாதனைபடைத்தவர்களாக முஸ்லிம்களே காணப்படுகின்றார்கள் இவைகளை தொகுத்து புத்திஜீவிகள் முஸ்லிங்களின் வரலாறும் சேவையும் என்ற தலைப்பில் புத்தகங்களை அல்லது சஞ்சிகைகளை வெளியீடுவது பொறுத்தமானது என நினைக்கிறேன்.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nஇங்கிலாந்து அணி உலக்கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற 14.07.2019 ஊடகவியலாளர் மாநாட்டின் போது, இங்கிலாந்து அணித் தலைவர் தெரிவித்த க...\nமுஸ்லிம் கடையில் சிங்களப் பெண்ணுக்கு, காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nமுஸ்லிம் கடையொன்றில் பொருட்களை வாங்கிய ஒரு சிங்களப் பெண் வழமைக்கு மாறாக ஒரு பொருளின் விலையைக் குறைக்குமாறு வற்புறுத்தியிருக்கிறார். கட...\nபிக்குகள் புகைபிடிக்கும் விடியோவை பதிவிட்டு, அகற்றிய ரஞ்சன் ராமநாயக்க\nபௌத்த பிக்குகளை அவமதித்து கருத்துக்களை வெளியிட்டமைக்காக விளக்கம் கோரி பிரதமர் ரணில் இன்று கடிதம் ஒன்றை இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாய...\nகுள்ள மனிதன் சிக்கினான், மிரண்டு போன பொலிஸார் - என்னவெல்லாம் வைத்திருந்தான் தெரியுமா..\nஇலங்கையின் பல்வேறு பகுதிகளில் மக்களை அச்சுறுத்திய குள்ள மனிதன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 4 மாதங்களாக குள்ள மனிதனரா...\nசிரித்த முகத்துடன், நம்பிக்கையுடன் வந்த Dr ஷாபி - தொடர்ந்து விளக்கமறியல் வைப்பு\nகுருநாகல் டாக்டர் ஷாபி ஷிஹாப்தீனை வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க குருநாகல் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. சி ஐ டி அவர...\nஅர­புக்­கல்­லூ­ரிக்குள் அத்துமீறி புகுந்து, சிங்களவர்கள் அட்டகாசம் - விசித்திரமான நிபந்தனைகளும் விதித்தனர்\nபஸ்­யால – எல்­ல­ர­முல்­லயில் இயங்­கி­வரும் அர­புக்­கல்­லூ­ரிக்குள் நேற்று முன்­தினம் திடீ­ரென பிர­வே­சித்த பெளத்த மத­கு­ரு­மாரின் தலை­மை...\nஅஸ்­கி­ரிய பீடத்­துக்குள் நுழை­ய, தொப்­பியை கழற்­றிவிட்டு சென்ற உலமாக்கள் பேசியது என்ன...\nமுஸ்­லிம்­க­ளுக்கும் பெரும்­பான்­மை­யி­னத்­த­வ­ருக்கும் இடை­யி­லான கருத்து முரண்­பா­டு­க­ளையும் பிரச்­சி­னை­க­ளையும் இரு­த­ரப்பு மதத்­...\nமதுபானம் பீச்சியடித்ததும் ஓட்டம்பிடித்த மொயின் அலியும், ஆதில் ரசீத்தும் (வீடியோ)\nஉலகக்கிண்ணத்தை இங்கிலாந்து 14.07.2019 சுவீகரித்தது உலகக்கிண்ணம் வழங்கியதன் பிறகு இடம்பெற்ற மதுபான வீச்சிலிருந்து முஸ்லிம் வீரர்களா...\nசிறையிலிருந்து இன்று, விடுதலையான 4 பேரின் ஈமானிய பலம் - மேல் சிலிர்த்த சட்டத்தரணி சறூக்\nமுதன்முதலாக தோன்றிய பரகாதெனியைச்சேர்ந்த சில சகோதரர்கள் நபி வழியில் தமது இறை வழிபாடுகளை அமைத்துக்கொள்வதற்காக ஒரு இடத்தை தேடிய போது “எனது...\nISIS இடம் கெஞ்சிய சஹ்ரான், கண்டுபிடித்தது அமெரிக்கா - பயங்கரவாதம் பற்றி ரணிலுக்கு ஆலோசனை\nபயங்கரவாதத்தைத் தடுப்பதற்கு கடுமையான எல்லைக் கட்டுப்பாடு மற்றும் கடலோரக் காவல்படை என்பன அவசியம் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசி...\nபடுதோல்வியடைந்த பொதுபல சேனாவின் கூட்டம் - குறைந்தளவு மக்களே வருகை\nஎதிர்பார்த்த சனத்திரளில் 10% வீதமளவில் தான் இன்றைய -07- இனமதவெறி தேர்தல் பிரசார முன்னோடிக் கூட்டத்திற்கு (கொண்டு வரப்பட்டும்) வருகையாம்...\n\"ரம்புட்டானில் கருத���தடை மருந்தை தடவி விடுவீர்கள்\" என்றவருக்கு தக்க பாடம் புகட்டிய முஸ்லிம்கள்\nரம்புட்டானில் கருத்தடை மருந்தை தடவி விடுவீர்கள் என்றவருக்கு தக்க பாடம் புகட்டிய முஸ்லிம்கள் கொழும்பு புறக்கோட்டையில் ரம்புட்டான் விற்க...\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nஇங்கிலாந்து அணி உலக்கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற 14.07.2019 ஊடகவியலாளர் மாநாட்டின் போது, இங்கிலாந்து அணித் தலைவர் தெரிவித்த க...\nமுஸ்லிம் கடையில் சிங்களப் பெண்ணுக்கு, காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nமுஸ்லிம் கடையொன்றில் பொருட்களை வாங்கிய ஒரு சிங்களப் பெண் வழமைக்கு மாறாக ஒரு பொருளின் விலையைக் குறைக்குமாறு வற்புறுத்தியிருக்கிறார். கட...\nபாராளுமன்றத்தில் குர்ஆனுக்கு ஏற்பட்ட கிராக்கி - அப்துர் ராசிக்கை பாராட்டிய சிங்களவர்கள்\nபாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு முன் இன்று, வியாழக்கிழமை (20) சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் சாட்சியம் வழ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2019/04/25-04-2019-last-24-hrs-weather-forecast-for-tamilnadu-and-puducherry.html", "date_download": "2019-07-17T20:48:39Z", "digest": "sha1:OPVZRTGNW3AR4N7WDB3576XNORTWPBLU", "length": 11887, "nlines": 84, "source_domain": "www.karaikalindia.com", "title": "25-04-2019 தற்போதைய வானிலை தொடர்பான தகவல்கள் மற்றும் கடந்த 24 மணி நேரத்தில் மழை பதிவாகிய பகுதிகள் தொடர்பான நிலவ���ம் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n25-04-2019 தற்போதைய வானிலை தொடர்பான தகவல்கள் மற்றும் கடந்த 24 மணி நேரத்தில் மழை பதிவாகிய பகுதிகள் தொடர்பான நிலவரம்\n25-04-2019 நேரம் காலை 11:05 மணி கடந்த 24 மணி நேரத்தில் #கன்னியாகுமரி ,தேனி மற்றும் #தூத்துக்குடி மாவட்டத்தின் மேற்கு பகுதிகளில் ஆங்காங்கே மழை பதிவாகியுள்ளது கடந்த 24 மணி நேரத்தில் மழை பதிவாகிய சில பகுதிகளின் தகவல்களை கீழே பதிவிட்டு உள்ளேன்.இன்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஆங்காங்கே சில இடங்களில் மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.\nநாம் எதிர்பார்த்ததைப் போன்று நேற்று பூமத்திய ரேகை அருகே உள்ள இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது தற்பொழுது இந்தியப் பெருங்கடலை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் அது சற்று வலுப்பெற்று ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலைக் கொண்டுள்ளது.அது தொடர்பான தகவல்களை இன்று பிற்பகலில் பதிவிடுகிறேன்.\n25-04-2019 கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை பதிவாகிய பகுதிகளின் நிலவரம்.\n#குழித்துறை - #KUZHITHURAI (கன்னியாகுமரி மாவட்டம் ) - 26 மி.மீ\n#உத்தமபாளையம் - #UTTAMAPALAIYAM (தேனி மாவட்டம் ) - 26 மி.மீ\n#கடம்பூர் - #KADAMBUR (தூத்துக்குடி மாவட்டம் ) - 26 மி.மீ\n#கூடலூர் - #GUDALUR (தேனி மாவட்டம் ) - 22 மி.மீ\n#தேக்கடி (தேனி மாவட்டம் ) - 17 மி.மீ\n#சுரலக்கோடு (கன்னியாகுமரி மாவட்டம் ) - 13 மி.மீ\n#புத்தன்அணை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 10 மி.மீ\n#கீரிப்பாறை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 9 மி.மீ\n#போடிநாயக்கனுர் (தேனி மாவட்டம் ) - 7 மி.மீ\n#கயத்தாறு (தூத்துக்குடி மாவட்டம் ) - 7 மி.மீ\n#பூதப்பாண்டி (கன்னியாகுமரி மாவட்டம் ) - 5 மி.மீ\n#வால்பாறை (கோவை மாவட்டம் ) - 5 மி.மீ\n#கழியேல் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 6 மி.மீ\n#சின்கோனா - #CINCONA (கோவை மாவட்டம் ) - 4 மி.மீ\n#பேச்சிப்பாறை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 2 மி.மீ\n#கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம் ) - 2 மி.மீ\nஅனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n��ாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\n12-08-2018 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n12-08-2018 நேரம் மாலை 4:20 மணி 13-08-2018 ஆகிய நாளை முதல் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய தொடங்குகிறது.வட ஆந்திரம் அருகே ஒரு மேலடு...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.femina.in/tamil/beauty/grow-hair-naturally/ways-to-grow-your-hair-longer-and-stronger-840.html", "date_download": "2019-07-17T21:01:18Z", "digest": "sha1:OUKPRI5Y3TW5HXW2U4K5YJ7IZ35POF4Y", "length": 9066, "nlines": 83, "source_domain": "m.femina.in", "title": "நீளமான வலிமையான கூந்தல் பெற சில வழிகள் - Ways to grow your hair longer and stronger | பெமினா தமிழ்", "raw_content": "\nநீளமான வலிமையான கூந்தல் பெற சில வழிகள்\nஇயற்கையாக கூந்தலை வளர்க்க தொகுப்பு Kayal Arivalan Thu, Dec 13, 2018\nகுட்டையான கூந்தல் ஸ்டைல் அலுத்துவிட்டதா. நீண்ட கூந்தலை பெற ஆசையா அல்லது உங்கள் நீளமான கூந்தலை உரிய ஊட்டச்சத்து கொடுத்து பாதுகாத்துக்கொள்ள நினைத்தால், இந்த டிப்ஸ் உங்களுக்கு உதவும். இந்த வழிகள் உங்கள் கூந்தலை ஆரோக்கியமாகவும் சேதங்களில் இருந்தும் பாதுகாக்கும்.\nசில முயற்சி செய்ப்பட்ட வழிகளை பட்டியலிடுகிறோம்.\nஅவ்வபோது தலைக்கான மசாஜை எடுத்துக்கொள்ளுங்கள்\nஒரு நீண்ட நல்ல மசாஜிற்கு பிறகு நீங்கள் ரிலாக்ஸ்ட் இருப்பதை உணர்ந்துள்ளீர்களா ஏனென்றால், உடலில் எந்த பகுதியில் மசாஜ் செய்தாலும், உடல் முழுவதுமே புத்துணர்வு அடைகிறது. இதற்கு காரணம் மசாஜ் உங்கள் உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதால் தான். இது தலையில் செய்யப்படும் மசாஜிற்கும் பொருந்தும். அதிலும், தலை குளியல் எடுக்கும் போது தலையில் லேசான மசாஜை செய்யலாம். இது உங்கள் நாளை ஃப்ரெஷ்ஷாக துவங்க வழி செய்யும்.\nகூந்தலுக்கு எண்ணெய் தடவுவதை வழக்கமாக்கினால் தான் கூந்தலின் வேர்களுக்கும் எண்ணெய் சென்றடையும். இந்துலேகாவின் எண்ணெய் செல்ஃபி சீப்பை கொண்டுள்ளது. இதனால், கூந்தலின் வேர்வரை எண்ணெய் கொண்டு செல்லப்படுகிறது. வாரத்தில் மூன்று நாட்கள் என்று நான்கு மாதங்களுக்கு இந்துலேகா பிரிங்கா எண்ணெயை பயன்படுத்தினால் முடி உதர்வது குறைந்து புதிய கூந்தல் வளர்கிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இன்னும் சிறப்பான முடிவுகள் பெற இதை இந்துலேகா பிரிங்கா ஷாம்புவுடன் பயன்படுத்தவும்.\nவீட்டில் இருந்தபடியே ஸ்பா செய்துகொள்ளலாம்\nவறண்ட கூந்தல் என்றால் ஊட்டச்சத்து குறைபாடுள்ள கூந்தல் என்று தான் அர்த்தம். இழந்தை பொலிவை பெற சில ஹேர் மாஸ்க்குகளை முயற்சி செய்யுங்கள். இதை உங்கள் விட்டின் கிச்சனில் இருந்தே பெற்றுக்கொள்ளலாம். உங்கள் கூந்தல் ஆரோக்கியத்தோடு ஈரப்பத்ததுடனும் காணப்படும். இது உங்கள் கூந்தல் பிளவுபடுவதிலிருந்து கா���்கும்.\nஉங்கள் கூந்தலுக்கான சரியான பொருட்களை தேர்வு செய்யவும்.\nஉங்களின் குறிக்கோள் உங்கள் கூந்தலை அடர்த்தியாகவும் ஆரோக்கியமாகவும் வளர்க்கவேண்டும் என்றால், நீங்கள் பயன்படுத்தும் அழகு சாதன பொருட்களில் இருக்கும் உட்பொருட்களைப் பற்றிய புரிதல் இருப்பது அவசியம். உங்களின் ஃபேவரைட் கூந்தல் பொருட்களில் தீங்கு விளைவிக்கும் கெமிக்கல்ஸ் அடங்கி இருக்கும். இது உங்கள் கூந்தலை வறண்டு போக செய்வதோடு உடையவும் செய்கிறது. நீங்கள் இந்துலேகா போன்று இயற்கை உட்பொருட்கள் கொண்ட கூந்தல் புரோடக்ட்ஸை தேர்வு செய்யவேண்டும். இவற்றில் பேரபன், சல்ஃபேட், ஆல்கஹால் முற்றிலுமாக இல்லை. அழகு பொருட்களை வாங்கும் முன் அதன் லேபிலை படிக்கவும்\nசிறந்த வழி எதுவென்றால் இயற்கையான பொருட்களை உங்கள் கூந்தலுக்கு தேர்வு செய்வதே. இந்துலேகா இயற்கையான ஆயுர்வேத புரோடக்ட். இதில் செயற்கையான நிறங்கள், வாசனை எதுவும் இல்லை. இந்துலேகா பிரிங்கா எண்ணெய் மற்றும் ஷாம்புவில் பிரிங்கராஜ், நெல்லி, துளசி மற்றும் வேம்பின் நற்குணங்கள் அடங்கியுள்லது. எந்தவித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது. பேரபன்கள் இதில் இல்லை.\nஅடுத்த கட்டுரை : கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/1560", "date_download": "2019-07-17T20:54:05Z", "digest": "sha1:SMFLCTU46HWSJKBTYWMSNY5CDDP7MMUO", "length": 7464, "nlines": 92, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "ச.தமிழ்ச்செல்வன் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் உலக கிளாசிக் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள் நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் மேடை இலக்கியம் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல்கள் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/102152", "date_download": "2019-07-17T21:28:02Z", "digest": "sha1:D4CQPMYPLORKDKAE3JKKODEAVSEDMFFA", "length": 15713, "nlines": 103, "source_domain": "www.jeyamohan.in", "title": "கௌரி -கடிதங்கள்", "raw_content": "\n« முஜிபுர் ரஹ்மான் நூல்கள்\nபசவர், தமிழ் ஹிந்து – உளறல்களின் பெருக்கு »\nகௌரி லங்கேஷ் அவர்களின் கொலை அச்சத்தை அளிக்கிறது. கருத்துகள் கூறுவதன் காரணமாக ஒருவர் கொல்லப்படுவார் என்றால், அவ்வாறு செய்யும் தரப்பினர் எவராயினும், மனிதர் என்றே கருத தகுதி அற்றவர்கள். இவர்களையும் சிலர் இந்து சமயத்தின் பாதுகாவலர்கள் என்பது போல், துளியும் மனிதத்தன்மையற்று வ���்காலத்து வாங்குவது அருவருப்பை உண்டாக்குகிறது. சமீபத்தில் பாருக் என்கிற கோவை இளைஞர் முகநூலிலும் வாட்ஸ்அப்பிலும் வெளியிட்ட நாத்திக கருத்துக்களுக்காக படுகொலை செய்ப்பட்டார். இத்தனைக்கும் அவரைக் கொன்றவர்கள் அவருக்குத் தெரிந்தவர்களே. இஸ்லாமை விமர்சிக்க வேண்டாம் என்று தொடர்ந்து எச்சரித்தும் அவர் கேட்கவில்லை எனவே கொலை செய்தோம் என்று கூறியதும், அதற்கும் நியாயம் தான் என்று சிலர் வக்காலத்து. அது இங்கு கண்டு கொள்ளப்படவே இல்லை. தொலைகாட்சி விவாதங்களோ, கடும் கண்டனப் பதிவுகளோ பெரிதாக ஏதுமில்லை. அவ்வாறே கர்நாடகத்தில் இந்து மதவெறியர்களின் கொடும் செயல்களுக்கும் கன்னட வெறியர்களின் செயல்களுக்கும் பெரிதாக கண்டு கொள்ளப்படுவதில்லை. இடத்திற்கும் தரப்பு என்பதற்கும் அப்பால் மனிதன் என்று நின்று நோக்கும் தன்மை அருகிச் செல்லும் இன்று காந்தியின் வழிபற்றி நிற்பது ஒன்றே மனிதர்களாக வாழ விரும்புபவர்களுக்கு உரியது என்று தோன்றுகிறது.\nவழமை போல் மிகத்தெளிவாக எழுதப்பட்ட கட்டுரை. ஒரு தேசம் மேம்பட்டுக் கொண்டிருப்பதன் முக்கியமான அடையாளம் அத்தேசத்தில் நிலவும் கருத்தியல் சகிப்புத்தன்மை. அதைக் கொஞ்சம் கொஞ்சமாக நாம் இழந்து வருகிறோமோ என்ற அச்சமே தற்போது எழுகிறது.\nகெளரி லங்கேஷ் அவர்களின் படுகொலை வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டியது. அதுவும் பெண்களின் பாதுகாப்பையும், பெண் வழிச் சிந்தனைகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் பற்றி ‘மனதின் குரல்’ பேசப்படும் இந்நாட்களில்.\nமிகச்சரியாக மறைந்த ராஜினி திராணகம வை நினைவூட்டியிருக்கிறீர்கள். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மருத்துவரான இவர் புலிகள் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்து பின்னர் அதன் மனித உரிமை மீறல்களில், குறிப்பாக மாற்றுக் கருத்தினரை அமைதியாக்கும் அதன் வழிமுறைகளில் விமர்சனம் வைக்கத் துவங்கினார், கூடவே அரச பயங்கரவாதத்தையும் எதிர்த்தார். “ஒரு நாள் ஒரு துப்பாக்கி என்னை அமைதியாக்கும், அதை ஒரு வெளியாள் ஏந்தியிருக்க மாட்டான். என்னுடன் என் விதியைப் பகிர்ந்து கொண்ட இச்சமூகத்தின் கருப்பையில் அவன் உருவாகியிருப்பான்” – இது சுடப்படுவதற்குச் சில நாட்கள் முன்பு அவர் கூறியவை\nகருத்தியல் கொலைகள், அப்பாவிகளின் கூட்டுக் கொலைகளுக்கு முதல் படி. நிறுத்தப்பட்டே ஆக வேண்டும், இல்லாவிட்டால் பெரிய விலை கொடுத்தாக வேண்டும். குறிப்பாக கர்நாடகத்தில் இவை நடப்பதன் பின்னணியை விரிவாக ஆராய்ந்து குற்றவாளிகளையும், குற்ற நோக்கத்தையும் வெளிப்படையாகக் கொண்டு வருவது மத்திய அரசின் கடமை. வேறு வழியில்லை, சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவளாகத் தான் இருந்தாக வேண்டும்.\nஅன்னை என்ற சொல் உலுக்குகிறது. இதை விட துல்லியமாக கூற முடியாது. மனசாட்சியின் குரலாக ஒலிக்கிறீர்கள். எழுத்துக்களின் வாயிலாக தரப்பிலிருந்து வெறியிலிருந்து விலகி நிற்கச் செய்கிறீர்கள். தூரத்தில் நடந்த சாலை விபத்து என்பது போல காண்பவர்களுக்கு அதன் தீவிரம் உணர்த்துகிறீர்கள். அறத்தை வீழ்த்தி பெரும் வெற்றி என்பது உண்மை இல்லை. உங்கள் புனைவுகள் வாயிலாகவே பெற்றது அதிகம். சொல்லிக் கொடுங்கள் அண்ணா, மனிதத்தன்மையை கூட கற்பித்தால் மட்டுமே உய்த்துணரும் மூடரில் ஒருவன் நான்.\nஇளையராஜா, ரோமுலஸ் விட்டேகர் - பத்ம விருதுகள்\nகலையின் வழியே மீட்பு - அன்புராஜுடன் ஒரு பேட்டி\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 88\nவிசிஷ்டாத்வைதம், த்வைதம், அத்வைதம் பற்றி சுவாமி சித்பாவனந்தர்\nவிஷ்ணுபுரம் விருது விழா 2015\nவாசிப்புச் சவால் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-18\nநரம்பில் துடித்தோடும் நதி – சுனில் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-17\nபேய்களும் பாரதியும் – கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/60272", "date_download": "2019-07-17T20:58:26Z", "digest": "sha1:I2UXXLKACWY3NQTDE5M7XIG6XYBI6IWY", "length": 13526, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "ரிஷாத்துக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு | Virakesari.lk", "raw_content": "\nஇன்றையப் போட்டியிலும் தோற்ற இலங்கை\nமீனவர்களின் உரிமையை பாதுகாப்போம் ; மட்டக்களப்பில் சுவரோட்டிகள்\nறுகுணு பல்கலை.யின் புதிய வேந்தராக அக்குரட்டியே நந்த தேரர்\nஎவன்கார்ட் விவகாரம் ; உயர் அதிகாரிகள் இருவரை 19 ஆம் திகதிக்கு முன் கைதுசெய்யுமாறு உத்தரவு\nஇலங்கை அணியின் அனைத்து பயிற்சியாளர்களையும் பதவி விலகுமாறு பணிப்பு\nஒன்­று­கூடி உரிமைக் குரல் எழுப்­பிய தமிழ் மக்கள் - கன்னியாவில் நடந்ததென்ன \nசெல்பியால் வந்த வினை ; கடலில் விழுந்த இளைஞர்கள், இருவர் மீட்பு - இருவர் மாயம்\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nவீடொன்றிலிருந்து ஒரு தொகை டெட்டனேட்டர்கள் மீட்பு ; நால்வர் கைது\nரிஷாத்துக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு\nரிஷாத்துக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு\nமுன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சதொச விற்பனை நிலையத்தின் மூலம் பல்வேறு ஊழல் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்து பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அலுத் கமகே மற்றும் டி.வி.சானக உள்ளிட்ட எதிர்கட்சியினர் இன்று வியாழக்கிழமை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் அவருக்கு எதிராக முறைப���பாடளித்துள்ளனர்.\nமுறைப்பாடளிப்பதற்கு முன்னர் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் தெளிவுபடுத்திய பாராளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக தெரிவித்தாவது,\nமுன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு சொந்தமாக நாடளாவிய ரீதியில் 42 நிறுவனங்கள் காணப்படுகின்றது. அவற்றில் ஒன்றான சதொச விற்பனை நிலையத்தின் மூலம் பல்வேறு ஊழல்கள் இடம்பெறுகின்றன.\nஅத்தோடு ரிஷாத்துக்கு சொந்தமான தனியார் நிறுவனமொன்றில் தொழில் செய்யும் 52 ஊழியர்களுக்கு சதொச நிறுவனத்திற்கூடாகவே சம்பளம் வழங்கப்படுகின்றது. இது மாத்திரமின்றி ரிஷாத்துக்கு சொந்தமான தனியார் தொலைக்காட்சியொன்றின் ஊழியர்களுக்கு அரச நிதியிலிருந்தே சம்பளம் வழங்கப்படுகிறது. இவற்றுக்கான ஆதரங்கள் அனைத்தும் எம்மிடம் உள்ளன. அந்த ஆதரங்களுடனேயே இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் அவருக்கு எதிராக முறைப்பாடளித்துள்ளோம்.\nரிஷாத் பதியுதீன் மாத்திரல்ல. தற்போது அமைச்சரவையில் அங்கத்துவம் வகிக்கின்ற 30 அமைச்சர்களில் 20 பேர் பாரிய ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர். இவை தொடர்பிலும் வெகு விரைவில் வெளிப்படுத்துவோம் என்றார்.\nரிஷாத் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு முறைப்பாடு rishad bathiudeen\nமீனவர்களின் உரிமையை பாதுகாப்போம் ; மட்டக்களப்பில் சுவரோட்டிகள்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மீனவர்களின் உரிமையை பாதுகாக்கும் வகையில் சுவரோட்டிகள் ஒட்டப்பட்டு பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் ஈடுபட்டு வருகிறது.\n2019-07-17 21:17:35 மீனவர்கள் உரிமை பாதுகாப்போம்\nறுகுணு பல்கலை.யின் புதிய வேந்தராக அக்குரட்டியே நந்த தேரர்\nறுகுணு பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக மேல் மாகாண பிரதான சங்கநாயக்கர், மாளிகாகந்த வித்யோதய பிரிவெனாதிபதி கலாநிதி வண. அக்குரட்டியே நந்த தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்.\n2019-07-17 21:13:13 றுகுணு பல்கலைக்கழகம் அக்குரட்டியே நந்த தேரர் Nanda Thero\nஎவன்கார்ட் விவகாரம் ; உயர் அதிகாரிகள் இருவரை 19 ஆம் திகதிக்கு முன் கைதுசெய்யுமாறு உத்தரவு\nஎவன்கார்ட் எனும் பெயரில் மிதக்கும் ஆயுத களஞ்சியத்தை முன்னெடுத்து சென்ற சம்பவம் தொடர்பில் தேசிய பொலிஸ் ஆணைக் குழுவின் செயலாளர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் சிரேஷ்ட உதவிச் செயலர் ஆகியோரை எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு முன்னர் கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு சட்ட மா அதிபர்,\n2019-07-17 20:53:23 எவன்கார்ட் ஆயுதக் கப்பல் சமன் திஸாநாயக்க\nஇளைஞர் யுவதிகள் தமது திறன்களால் உலகை வெல்வதற்கான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும் – ஜனாதிபதி\nஉலகில் எந்தவொரு நாட்டிற்கும் பின்னடையாத எமது தேசத்திற்கே உரிய தனித்துவமான புராதன தொழிநுட்ப முறைகள் மற்றும் அறிவு ஆகியவற்றை பாதுகாக்கும் அதேவேளை, எதிர்காலத்திலும் தமது திறமையினாலும் திறன்களாலும் உலகை வெற்றிகொள்வதற்கு இளைஞர், யுவதிகள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமெனவும் இதற்கான அனைத்து வசதிகளும் அவர்களுக்கு செய்து கொடுக்கப்படுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.\n2019-07-17 19:57:10 இளைஞர் யுவதிகள் திறன்கள்\nஅமெரிக்கா இராணுவத் தளத்தை இலங்கையில் அமைக்கும் எண்ணமில்லை - அமெரிக்கா\nஐக்கிய அமெரிக்காவானது இலங்கையில் எந்தவொரு இராணுவ தளத்தையோ அல்லது நிரந்தர இராணுவ பிரசன்னத்தையோ அமைக்க எண்ணவில்லை.\n2019-07-17 18:52:25 அலெய்னா ஸ்டெப்ளிட்ஸ் இராணுவம் Alaina B. Teplitz\nஎவன்கார்ட் விவகாரம் ; உயர் அதிகாரிகள் இருவரை 19 ஆம் திகதிக்கு முன் கைதுசெய்யுமாறு உத்தரவு\nஇலங்கை அணியின் அனைத்து பயிற்சியாளர்களையும் பதவி விலகுமாறு பணிப்பு\nஇந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு மஹேல விண்ணப்பம்\nநல்லிணக்கம் தொடர்பில் கொழும்பில் கருத்துரைக்கும் கிழக்கு அரசியல்வாதிகள் : ஞானசார\nகூட்டமைப்பின் அத்திவாரத்திலேயே அரசாங்கம் இயங்குகின்றது : வியாழேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/program/C84184", "date_download": "2019-07-17T21:12:22Z", "digest": "sha1:RF2INXF3F52TBRSYJJNYZXE6V3GJ547K", "length": 11587, "nlines": 66, "source_domain": "globalrecordings.net", "title": "LLL 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள் - Malay, Central: Serewai - சுவிசேஷம் அறிவிப்பதற்கு, தேவாலயம் நாட்டப்படுவதற்கு மற்றும் அடிப்படை வேதாகம கல்விக்கும் மற்றும் போதனைகளுக்கும்", "raw_content": "\nLLL 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள் - Malay, Central: Serewai\nஇந்த பதிவு பயனுள்ளதாக இருக்கிறதா\nஎங்களிடத்தில் சொல்லுங்கள் நன்கொடை தருக\nபுத்தகம்-8 ஒலி-ஒளிகாட்சி தொடரில் வளர்ந்து வரும் சபைகளும் அப்போஸ்தலர் பவுல் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது\nநிரலின் கால அளவு: 35:36\nமுழு கோப்பை சேமிக்கவும் (15.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (5.8MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (13.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (5.1MB)\nM3U இயக்கப்பட்டியலை பதிவிறக்கம் செய்க\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஎங்கள் கேட்பொலி பதிவுகளைப் பற்றி\nGRN கேட்பொலி வேதாகம பாடங்கள்,வேதாகம ஆய்வு கருவிகள்,சுவிசேஷ பாடல்கள்,mp3 கிறிஸ்தவ இசை, மற்றும் சுவிசேஷ செய்திகள் 6000 க்கும்மேற்பட்ட மொழிகளிலும் கிளை மொழிகளிலும் பெரும்பாலும் கணினியின் நேரடி தொடர்பில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.கிறிஸ்தவ அமைப்பு நிறுவனங்கள்,மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும்,பிரபலமான இலவச mp3 களுடன் மற்றும் சுவிசேஷத்திற்கான விரிவுரைகள் சுவிசேஷ நோக்கத்திற்கும், தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும், அத்துடன் கிறிஸ்தவ தேவாலய சூழ்நிலைகளுக்கும் பயன்படும்.இதய மொழியின் மூலமாக பேசப்பட்ட பேச்சுரைகள் பாடிய பாடல்கள்,வேதாகம கதைகள்,இசை,பாடல்கள் இவைகள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கும் நோக்கோடு பொருத்தமான கலாச்சார வழிகளிலும் குறிப்பாக வாய்மொழி சமூகத்தினருக்கும் சேரும்படியாக செய்யப்பட்டுள்ளது.\nஇலவச பதிவிறக்கங்கள் - இங்கே நீங்கள் GRN இன் முதன்மையான செய்தி உரைகளை பற்பலமொழிகளில், படங்கள் இன்னும் தொடர்புடைய உபகரணங்களையும் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.\n\"பார்க்க,கேட்க,வாழ\" ஆடியோ காட்சி - நற்செய்தியும் கிறிஸ்தவ போதனைகளை பற்றிய 24 படங்கள் கொண்ட 8 நிகழ்ச்சி நிரல்கள் ஒரு தொகுப்பாக உள்ளது. இதில் வேதாகமத்தில் பழைய ஏற்பாட்டின் முக்கிய நபர்கள், இயேசுவின் வாழ்க்கை, மற்றும் ஆரம்பகால சபைகளைப் பற்றி அடங்கியுள்ளது.\nஆடியோவுடன் கூடிய காட்சி வளங்களை எப்படி பயன்படுத்துவது - 1: சுவிசேஷம் பகிர்ந்துகொள்ளுதலை எளிதாக்குதல் - இந்த பகுதி GRN இன் ஒலியுடன் கூடிய காட்சி வளங்களை எப்படி பல்வேறு வழிகளில் சிறப்பாக ஊழியத்தில் பயன்படுவது பற்றி ஒரு அறிமுகத்தை கொடுக்கிறது.\nGRN கேட்பொலியுடன் கூடிய காட்சி வளங்களை பயன���படுத்துவது எப்படி - 2: ஆழமாக செல்லுதல் - இந்த கட்டுரையில் மக்கள் எப்படி கதைகள் மூலம் கற்று கொள்கிறார்கள் மேலும் ஏன் கதைகளில் நிறைய வருணனை இருப்பதில்லை என்பது பற்றியும் விளக்கம் கொடுக்கிறது.\nGRN இன் ஆடியோ நூலகம் - சுவிஷேஷத்திற்கும் வேதாகம அடிப்படை போதனைகளுக்கும் தேவையான உபகரணப் பொருட்கள் மக்களின் தேவைக்கும் கலாச்சாரத்திற்கும் பாணிகளுக்கும் ஏற்ற விதத்தில் பல்வேறு வடிவமைப்புகளில் அமைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/list?slug=entertainment-news&page=5", "date_download": "2019-07-17T20:32:23Z", "digest": "sha1:ZGXTMHY6ITVYQ3SARLQW7CMDJU2K2BIS", "length": 16495, "nlines": 199, "source_domain": "nellainews.com", "title": "பொழுதுபோக்கு செய்திகள்", "raw_content": "\nஇந்தியன்–2, தலைவன் இருக்கிறான் கமல் நடிப்பில் 2 படங்கள்\nஉலக கோப்பையை இரு அணிக்கும் பகிர்ந்து அளித்திருக்க வேண்டும் - நியூசிலாந்து பயிற்சியாளர் சொல்கிறார்\nநீட் விவகாரத்தில் திமுக- காங்கிரஸ் இரட்டை வேடம் பேரவையில் தோலுரித்துக் காட்டப்பட்டது- அமைச்சர் ஜெயக்குமார்\nகுல்பூஷன் ஜாதவ் வழக்கில் சர்வதேச கோர்ட் இன்று தீர்ப்பு\nஉள்ளாட்சி தேர்தல் நடத்த கால அவகாசம் கோரிய தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றது உச்ச நீதிமன்றம்\nCategory Archives: பொழுதுபோக்கு செய்திகள்\nஎனக்கு நிறைய ஈகோ இருக்கிறது: விஜய் சேதுபதி\nஎனக்கு நிறைய ஈகோ இருக்கிறது என பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி.\nரஜினி - ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் ஷூட்டிங்: ஏப்ரல் 10-ம் தேதி தொடக்கம்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் ஷூட்டிங், ஏப்ரல் 10-ம் தேதி தொடங்குகிறது.\nமீ டூ VS நயன்தாரா; ட்வீட்டை நீக்கிய சித்தார்த்: விக்னேஷ் சிவன் பதில்\nபெண்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு நயன்தாரா என்றுமே குரல் கொடுத்துள்ளார் என்று சித்தார்த் ட்வீட்டுக்கு விக்னேஷ் சிவன் பதில் அளித்துள்ளார்.\nநயன்தாரா குறித்த சர்ச்சைப் பேச்சு: ராதாரவி மீது நடவடிக்கை எடுக்க ஸ்டாலினை வலியுறுத்தும் விக்னேஷ் சிவன்\nநயன்தாரா குறித்த சர்ச்சைப் பேச்சு தொடர்பாக ராதாரவி மீது நடவடிக்கை எடுக்க திமுக தலைவர் ஸ்டாலினை வலியுறுத்தியுள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன்\nஅரவிந்த் சாமிக்கு வில்லனாக நடிக்கும் `\nபுதிய படமொன்றில் அரவிந்த் சாமிக்கு வில்லனாக நடிக்கிறார் அர்ஜுன்.\n‘ரவுடி’ ரசிக���்களுக்கு விஜய் தேவரகொண்டா அறிவுரை\nதன்னுடைய ரசிகர்கள் விதிகளைப் பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார் விஜய் தேவரகொண்டா.\n‘தளபதி 63’ படத்தில் இணைந்த ஜாக்கி ஷெராஃப்\nவிஜய் நடிக்கும் ‘தளபதி 63’ படத்தில், பாலிவுட் நடிகரான ஜாக்கி ஷெராஃப் நடிப்பதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.\nஆதி - ஹன்சிகா நடிக்கும் ‘பார்ட்னர்’\nஆதி - ஹன்சிகா நடிக்கும் படத்துக்கு ‘பார்ட்னர்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.\nசிம்புவின் ‘மாநாடு’ கைவிடப்பட்டது என பரவிக் கொண்டிருக்கும் தகவலுக்கு விளக்கம் அளித்துள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.\nசிம்புவின் ‘மாநாடு’ கைவிடப்பட்டது என பரவிக் கொண்டிருக்கும் தகவலுக்கு விளக்கம் அளித்துள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.\nசிவகார்த்திகேயனின் அடுத்தபடத் தலைப்பு ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’\nசிவகார்த்திகேயனின் இரண்டாவது தயாரிப்புக்கு ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.\nதிரைக்கதை, வசனம் எழுதும் விஜய் சேதுபதி\nவிஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இணைந்து நடிக்கும் படத்துக்கு விஜய் சேதுபதி திரைக்கதை, வசனம் எழுதுகிறார்.\nதெலுங்கில் ரீமேக் ஆகிறது ‘கனா’: ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்\nஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான ‘கனா’, தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது.\nமுதல் பார்வை: இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\nஅளவுக்கு அதிகமாக நேசித்த காதலியை விட்டு காதலன் விலக நேர்ந்தால் அதுவே 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்'.\n6 வருடங்களுக்குப் பிறகு அஜித்துக்குப் பாட்டெழுதும் பா.விஜய்\n6 வருடங்களுக்குப் பிறகு ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் அஜித்துக்காகப் பாட்டெழுதுகிறார் பா.விஜய்.\nரசிகர்களைக் காப்பாற்றிய விஜய்: வைரலாகும் வீடியோ\n'தளபதி 63' படப்பிடிப்பின்போது தன்னைப் பார்க்க வந்த ரசிகர்கள் சரிந்து வேலி மீது விழுந்ததில் அவர்களை விஜய் காப்பாற்றிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.\nகடைசி சில படங்கள் சீரீயஸா போயிருச்சுல்ல: 'தளபதி 63' அப்டேட் சொன்ன விஜய்\nஅட்லீ இயக்கத்தில் நடித்து வரும் படம் வண்ணமயமான, கொண்டாட்டமான படமாக இருக்கும் என விஜய் தெரிவித்துள்ளார்.\nதிருமணத்தில் ‘ரவுடி பேபி’ பாடலுக்கு நடனமாடிய ஆர்யா, சயீஷா: வைரலாகு���் வீடியோ\nதனுஷின் ‘ரவுடி பேபி’ பாடலுக்கு ஆர்யா, சயீஷா இருவரும் நடனமாடியுள்ளனர்.\nதமிழுக்காக சிறுமாற்றம்; மே-1 வெளியீடு - 'நேர்கொண்ட பார்வை' அப்டேட்ஸ்\nதமிழுக்காக கதையில் சிறுமாற்றம், மே-1 வெளியீட்டில் பின்வாங்கல் என 'நேர்கொண்ட பார்வை' படம் தொடர்பாக புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.\nசன் மியூஸிக் அஞ்சனா இப்போது ஜீ தமிழில்\nசன் மியூஸிக்கில் விஜேவாகப் பணியாற்றிவந்த அஞ்சனா, தற்போது ஜீ தமிழில் தொலைக்காட்சிக்கு மாறியுள்ளார்.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nஇந்தியன்–2, தலைவன் இருக்கிறான் கமல் நடிப்பில் 2 படங்கள்\nஉலக கோப்பையை இரு அணிக்கும் பகிர்ந்து அளித்திருக்க வேண்டும் - நியூசிலாந்து பயிற்சியாளர் சொல்கிறார்\nநீட் விவகாரத்தில் திமுக- காங்கிரஸ் இரட்டை வேடம் பேரவையில் தோலுரித்துக் காட்டப்பட்டது- அமைச்சர் ஜெயக்குமார்\nகுல்பூஷன் ஜாதவ் வழக்கில் சர்வதேச கோர்ட் இன்று தீர்ப்பு\nஉள்ளாட்சி தேர்தல் நடத்த கால அவகாசம் கோரிய தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றது உச்ச நீதிமன்றம்\n ரசிகர்களிடம் கருத்து கேட்ட நடிகை குஷ்பு\nஉலக கோப்பை இறுதிப்போட்டி : நியூசிலாந்து 241 ரன்கள் சேர்ப்பு\nஇருளில் மூழ்கிய நியூயார்க் நகரம் 73 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் மற்றும் தொழில்கள் பாதிப்பு\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poovulagu.org/?cat=14", "date_download": "2019-07-17T21:34:22Z", "digest": "sha1:34OZE2EKOBOZT2LWCBZT3TFMYPYYHHD3", "length": 11505, "nlines": 109, "source_domain": "poovulagu.org", "title": "இயற்கை – பூவுலகின் நண்பர்கள்", "raw_content": "\nஇயற்கை கட்டுரைகள் பதிவுகள் பூவுலகு\nநீரின்றி தேயும் தமிழ் நிலம் – கோ.சுந்தர்ராஜன்\nநிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என்று ஐம்பூதங்களாக தன்னை வரையறுத்துக் கொள்கிறது இயற்கை. நிலம் அடிப்படை. மனித வாழ்வியலின் அதி முக்கியமான தன்மை. ஆனால் நீரின்றி\nபிரேசிலின் அமேசான் காடுகளும் ஒன்றரை கால்பந்தாட்ட மைதானமும்: கோ.சுந்தர்ராஜன்\nதென்னமெரிக்க நாடான பிரேசிலின் பங்களிப்பு என்பது, உலகத்திற்கு மிக முக்கியமானது. நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனில் சுமார் 20 சதவிகிதத்தை உற்பத்தி செய்வது, பிரேசில் நாட்டிலுள்ள “அமேசான் காடுகள்”.\nஉலகின் முதல் “தேசியப் பூங்கா நகரமாகும்” (National park city) லண்டன் – கோ.சுந்தராஜன்\nஇறையாண்மை உள்ள அரசுகள் தேசிய பூங்காக்கள் அமைத்து அல்லது அறிவித்து இருப்பதை கேள்விப்பட்டிருப்போம், ஆனால் நகர நிர்வாகம் “தேசிய பூங்கா” குறித்து அறிவித்திருப்பது இதுவே முதல் முறை.\nஅணு சக்தி அறிக்கைகள் இயற்கை கட்டுரைகள் பதிவுகள் பூவுலகு பேராபத்து\nகூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளை கூடங்குளம் வளாகத்திலேயே வைக்க முயலும் மத்திய அரசின் முயற்சிக்கு கண்டனம். – பூவுலகின் நண்பர்கள் அறிக்கை.\nகூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளை கூடங்குளம் வளாகத்திலேயே வைக்க முயலும் மத்திய அரசின் முயற்சிக்கு கண்டனம். – பூவுலகின் நண்பர்கள் அறிக்கை. கூடங்குளம் அணுஉலை தொடர்பாக பூவுலகின் நண்பர்கள்\nபருவநிலை மாற்றம் (Climate change) மற்றும் வருங்கால அகதிகள்(Future Refugees) – அருண்குமார் ஐயப்பன்\nஉலக வெப்பமயமாதல் (Global warming), பருவநிலை மாற்றம் (Climate change), இயற்கை சீற்��ங்கள் (Natural disaster) போன்றவை மேற்கத்திய நாடுகளில் ஒரு முக்கிய விடயமாகப் பார்க்கப்பட்டாலும் இன்னும்\nபெருங்கடல்கள் யாவும் நாம் முன்பு எண்ணிக்கொண்டிருந்ததை விடவும் வேகமாக வெப்பமாகி வருகின்றன\nபெருங்கடல்கள் யாவும் நாம் முன்பு எண்ணிக்கொண்டிருந்ததை விடவும் வேகமாக வெப்பமாகி வருகின்றன- மொழிபெயர்ப்பு: அஹமத் கபீர் பெருங்கடல்கள்தான் (Oceans) இந்த புவியின் வெப்பத்தை உள்வாங்கிக்கொள்வதாக அறிவியல் நமக்கு\nஇயற்கை கட்டுரைகள் கானுயிர் பாதுகாப்பு பதிவுகள்\nபிறந்து 10 மாதங்களேயான இரண்டு புலிக்குட்டிகளின் தாயான 6 வயது புலியை அஸ்கர் அலி கான் தான் சுட்டுக் கொன்றார். அஸ்கர் அலி கான் யாரென நீங்கள்\nஅணு சக்தி இயற்கை பூவுலகு\nநியூட்ரினோ திட்டத்திற்கு இடைக்கால தடை – தேசிய பசுமை தீர்ப்பாயம்\nநியூட்ரினோ திட்டத்திற்கு “தேசிய வன விலங்கு வாரியத்திடம்” அனுமதி வாங்காமல் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்கிற இடைக்கால தடையை வரவேற்கிறோம், அதே நேரத்தில் சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து\nஉலகை அச்சுறுத்தும் “புதிய புகையிலை”: பூவுலகின் நண்பர்கள்\nஉலகை அச்சுறுத்தும் புதிய புகையிலை: பூவுலகின் நண்பர்கள் மனிதர்கள் வாழ்வதற்காக மூச்சை சுவாசித்து வெளியிடுவதாலேயே உலகம் முழுவதும் சுமார் 70லட்சம் மக்கள் மரணத்தை தழுவுகிறார்கள் என்றும் காற்று\nஅணு சக்தி அறிக்கைகள் இணைந்து வாழல் இயற்கை கட்டுரைகள் பூவுலகு\nஉலகத்தை மிகப்பெரிய அழிவிலிருந்து காப்பாற்ற இன்னமும் 12 ஆண்டுகளே உள்ளன- ஐ.பி.சி.சி அறிவிப்பு.\nஉலகத்தை மிகப்பெரிய அழிவிலிருந்து காப்பாற்ற இன்னமும் 12 ஆண்டுகளே உள்ளன- ஐ.பி.சி.சி அறிவிப்பு. இந்த அறிக்கையை மானுடத்தின் இருத்தியலுக்கான அறைகூவலாக உலக நாடுகள் எடுத்துக்கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்-பூவுலகின்\nநீரின்றி தேயும் தமிழ் நிலம் – கோ.சுந்தர்ராஜன்\nபிரேசிலின் அமேசான் காடுகளும் ஒன்றரை கால்பந்தாட்ட மைதானமும்: கோ.சுந்தர்ராஜன்\nஉலகின் முதல் “தேசியப் பூங்கா நகரமாகும்” (National park city) லண்டன் – கோ.சுந்தராஜன்\nகூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளை கூடங்குளம் வளாகத்திலேயே வைக்க முயலும் மத்திய அரசின் முயற்சிக்கு கண்டனம். – பூவுலகின் நண்பர்கள் அறிக்கை.\nஅணு ஆற்றல் நம்மை காலநிலை மாற்றத்திலிருந்து காப்பாற்றாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/04/blog-post_36.html", "date_download": "2019-07-17T20:34:47Z", "digest": "sha1:4NC7JHINJK3ETGGNJMIWTBV2S4Y25MDC", "length": 5477, "nlines": 62, "source_domain": "www.maddunews.com", "title": "பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான மாதாந்த பரிசோதனைகள் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான மாதாந்த பரிசோதனைகள்\nபொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான மாதாந்த பரிசோதனைகள்\nமட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான மாதாந்த பரிசோதனைகள் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது\nமட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான மாதாந்த ஆய்வு அறிக்கை பரிசோதனைகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான சீருடை அணிவகுப்பு பரிசோதனைகள் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் கே .பி . கீர்த்திரத்ன தலைமையில் மட்டக்களப்பு இந்து கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது மைதானத்தில் நடைபெற்றது .\nநடைபெற்ற பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையிலான மாதாந்த ஆய்வு அறிக்கை பரிசோதனை நிகழ்வில் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தீகா வதுற மற்றும் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=alagar&si=0", "date_download": "2019-07-17T21:13:01Z", "digest": "sha1:N7ZIPYUQMTYKFP5QWLDAC62SVX4BHCNH", "length": 17250, "nlines": 300, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » alagar » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- alagar\nபாரம்பர்ய பண்டிகைகளும் பலகாரங்களும் - Parambariya Pandigaigalum Palagarangalum\nè£லங்காலமாக நம் முன்னோர்கள் பாரம்பர்யமாக கடைப்பிடித்து வந்த கலாசாரங்களை இக்கால தலைமுறையினரின் வாழ்வியலில் காண்பது அரிதாகி வருகிறது. அக்கலாசாரங்களில் ஒன்றுதான் பண்டிகைகள். நம் வாழ்க்கை நெறிகளில் இன்றியமையாதது, தலையாயது இறைவனை வழிபடுவதாகும். இப்படி இறைவனை வணங்க விசேஷ நாட்களை நியமிப்பதே பண்டிகைகள் [மேலும் படிக்க]\nவகை : சமையல் (Samayal)\nஎழுத்தாளர் : சீதா ராஜகோபாலன்\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nபண்டிகைக்களுக்கான பலகாரங்கள் - Pandigaikalukana Palagarangal\nவாய் ருசிக்கு என��னதான் விலைக்கு நொறுக்குத்தீனி வாங்கித் தின்றாலும் ஒரு நல்ல நாள், பண்டிகை என்று வரும் போது\nசுத்தபத்தமாக நாமே பக்தியுடன் செய்து பகவானுக்குப் படைக்கும் போது ஏற்படும் மனநிறைவே தனிதான். எல்லாம் சரிதான் யாருக்கு செய்யத் தெரியும்\nவகை : பெண்கள் (Pengal)\nஎழுத்தாளர் : உமா சொக்கலிங்கம் (Uma Chokkalingam)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nஇந்திய சிம்மாசனத்தை அலங்கரித்த இசுலாமிய மன்னர்கள் - Indiya Simmasanatithai Aalagaritha isulamiya Mannargal\nஎழுத்தாளர் : ஜெகாதா (Jegatha)\nபதிப்பகம் : ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)\nசூப்பர் பண்டிகைகாலப் பலகாரங்கள் - Super Pandigaikaala Palagarangal\nவகை : சமையல் (Samayal)\nஎழுத்தாளர் : M.A.V. இராஜேந்திரன்\nபதிப்பகம் : ஏகம் பதிப்பகம் (Yegam Pathippagam)\nசுவையான செட்டி நாட்டு பலகாரங்கள் - Suvaiyana Chetinaatu Palagarangal\nநகரத்தார் வழிவந்த திருமதி உமா. சொக்கலிங்கம் செட்டி நாட்டு உணவு வகைகளை பாரம்பரிய நுணுக்கங்களோடு சமைப்பதில்\nவல்லவர். பாட்டி அம்மா, தான் என்று தொன்றுதொட்டு வரும் இந்த செட்டிநாட்டு சமையல் வகை பக்குவங்களை அடுத்த\nதலைமுறையினருக்கும் அறிமுகம்செய்யும் நோக்கில் இந்நூலில் சமையல் [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: ஆரோக்கியம்,சத்துகள், சமையல் குறிப்புகள்,செட்டி நாட்டு பலகாரங்கள்,ருசி,சுவை\nவகை : சமையல் (Samayal)\nஎழுத்தாளர் : உமா சொக்கலிங்கம் (Uma Chokkalingam)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nபச்சை மை கையெழுத்து, அரசு அதிகாரி என்கிற அந்தஸ்து, அரசாங்கச் சம்பளம், கோபுர முத்திரை அடையாள அட்டை. இத்தனை சிறப்புகள் உடைய கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு நீங்கள் தாராளமாக ஆசைப்படலாம். தவறில்லை. ஆனால் இந்தக் கனவு பலிக்கவேண்டுமென்றால் முதலில் [மேலும் படிக்க]\nவகை : கல்வி (Kalvi)\nஎழுத்தாளர் : ஆதலையூர் சூரியகுமார்\nபதிப்பகம் : கல் பப்ளிகேஷன் (Kal Publication)\nமழலைச் செல்வங்களுக்கு மங்களகரமான பெயர்கள் - Mazhalai Selvangalukku Mangalagaramaana Peyargal\nபதிப்பகம் : அருள்மிகு அம்மன் பதிப்பகம் (Arulmiku Amman Pathippagam)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகவின் ராஜசேகர் மகாத்மா காந்தியின் சுய சரிதை சத்திய சோதனை இந்த புத்தகம் விற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் எழுத்தாளர்\t: ரா. வேங்கடராஜூலு பதிப்பகம்\t: நவஜீவன்…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nragasyam, டாக்டர் பிலோ. இருதயநாத், மோ, மீனவர், நவகாளி யாத்திரை, ஊசிவேலையும் உடைதயாரித்தலும், English language easy, ஆர்.ஜி. சந்திரமோகன், R. கண்ணம்மாள், செல்வேந்திரன், ஒடுக்கப்பட்டோர், ADI murai, bank loan, viveka, வீர கதைகள்\nபள்ளிப் பிள்ளைகளுக்கான சுடோகுப் புதிர்கள்\nமாற்று சினிமா - Maatru Cinema\nபெண்மை எங்கும் வாழ்க - Penmai Engum Vaalga\nமேடைப் பேச்சுக் கலை - Medai Pechu Kalai\nசெல்வச் சிந்தனை - Selva Sinthanai\nவயிற்றின் நலமே வாழ்வின் நலம் - Vayitrin nalame Valvin Nalam\nபகத்சிங் வீரம் வேட்கை தியாகம் - Bhagad Singh\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-NTk0NTQ1MDc2.htm", "date_download": "2019-07-17T20:23:55Z", "digest": "sha1:EDUDTJ5I7SXDB7X2LN3VV4CU763XNN5Y", "length": 11711, "nlines": 181, "source_domain": "www.paristamil.com", "title": "ஆண்களுக்கு இணையாக பெண்களும் புகைத்தலில் ஈடுபட்டால்......- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nLa courneuve (93120) இல் அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nஆண்களுக்கு இணையாக பெண்களும் புகைத்தலில் ஈடுபட்டால்......\nஇன்றைய காலகட்டத்தில் மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் காரணியாக புகைத்தல் மாறியுள்ளது.\nஇது முதியர்வர்களை மட்டுமன்றி, சிறுவர்களையும் தாக்கும் அபாய நிலையை தொட்டுள்ளது. தற்போது ஆண்களுக்கு இணையாக பெண்களும் புகைத்தலில் ஈடுபட ஆரம்பித்துள்ளார்.\nமுன் அனுபவமில்லாதவர்களை புகைத்தல் எனும் மாய வலைக்குள் சிக்க வைப்பதற்கான புறக் காரணங்கள் என்பதை மீசை எனும் குறும்படம் தெளிவுபடுத்துகிறது.\nஆண்களுக்கு இணையாக பெண்கள் புகைத்தலில் ஈடுபட்டால், என்ன நடக்கும் என்பதை இந்த குறும்படம் புலப்படுத்துகிறது.\nமரண வலியை உடைத்து எழுந்து வா தமிழா...\nஅடுத்தவன் மனைவிக்கு ஆசப்படுபவர்களுக்கு ஏற்படும் நிலைமை\nமாறுபட்ட எண்ணங்கள் கொண்ட கணவன் - மனைவி\nபெற்றோரை சுமையென நினைக்கும் பிள்ளைகளுக்கு.....\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2018/11/hisbullah.html", "date_download": "2019-07-17T20:58:59Z", "digest": "sha1:4BJJUN4XUCMQ2ME5MLDXMXL6NQIDT33T", "length": 8645, "nlines": 87, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : ரவூப் ஹக்கீம் வசம் இருந்த அமைச்சு ஹிஸ்புல்லாஹ் வசமானது", "raw_content": "\nரவூப் ஹக்கீம் வசம் இருந்த அமைச்சு ஹிஸ்புல்லாஹ் வசமானது\nMLAM ஹிஸ்புல்லாஹ் நகர அபிவிருத்தி மற்றும் தேசிய நீர் வழங்கல் அமைச்சராக ஜனாதிபதியால் நியமனம் செய்யப்பட்டார்.\nமுன்னதாக இந்த அமைச்சு பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அவர்கள் வசம் இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nகடந்த நான்கு நாட்களில் இடம்பெற்ற விபத்துக்களில் 42 பேர் உயிரிழப்பு\nநாட்டில் கடந்த நான்கு நாட்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சிக்கி 42 பேர் உயிரிழந்ததாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கடந்த 13 ஆம்...\nவாரியபொல - புத்தளம் வீதியில் கோர விபத்து - 2 பேர் பலி\nவாரியபொல - புத்தளம் வீதியில் மாமுனுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உட்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு பெண் காயம...\nபூகொட நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்குப் பின்னால் வெடிப்பு சம்பவம்\nபூகொட நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்குப் பின்னால் உள்ள வெற்றுக் காணி ஒன்றில் சிறிய அளவிலான வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெ...\nஜனாதிபதியின் பதவிக்கால முடிவு தெரிவுசெய்யப்பட்டதிலிருந்து ஐந்து வருடமா \n- வை எல் எஸ் ஹமீட் ஜனாதிபதியின் பதவிக்கால முடிவு தெரிவுசெய்யப்பட்டதிலிருந்து ஐந்து வருடமா அல்லது 19 அமுலுக்கு வந்ததிலிருந்து ஐந்து வ...\nபல இடங்களில் இடியுடன் கூடிய மழை\nமேல், தென், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்தில் பல இடங்களில் ...\nஉறவினர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி பலி\n- க.கிஷாந்தன் லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேல் கொத்மலை நீர்தேகத்திற்கு நீர்வழங்கும் கொத்மலை ஓயாவில் உறவினர்களுடன் குளிக்கச் சென்ற இ...\nV.E.N.Media News,17,video,6,அரசியல்,4877,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,15,உள்நாட்டு செய்திகள்,11151,கட்டுரைகள்,1394,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3251,விளையாட்டு,727,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2079,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,\nVanni Express News: ரவூப் ஹக்கீம் வசம் இருந்த அமைச்சு ஹிஸ்புல்லாஹ் வசமானது\nரவூப் ஹக்கீம் வசம் இருந்த அமைச்சு ஹிஸ்புல்லாஹ் வசமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/mobiles/xiaomi-mi-mix-3-launch-set-for-today-latest-leak-reveals-key-specifications-news-1937678", "date_download": "2019-07-17T21:10:19Z", "digest": "sha1:O2VX6K4VIMNNQXE4BMNKHXOA3OGSI2J5", "length": 12424, "nlines": 180, "source_domain": "gadgets.ndtv.com", "title": "xiaomi mi mix 3 china launch today live stream price specifications features । ’ஜியோமி எம்.ஐ மிக்ஸ் 3’ சிறப்பம்சங்கள் மற்றும் முக்கிய தகவல்கள்!", "raw_content": "\n’ஜியோமி எம்.ஐ மிக்ஸ் 3’ சிறப்பம்சங்கள் மற்றும் முக்கிய தகவல்கள்\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் மின்னஞ்சல் ரெட்டிட்டில் கருத்து\nஜியோமி எம்.ஐ மிக்ஸ் 3ன் விலை பீஜிங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது அறிவிக்கப்பட்டது.\nபீஜிங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது\nஇந்த நிகழ்ச்சி உள்ளூர் நேரப்படி மதியம் 2 மணிக்கு நடைபெற்றது.\nமுக்கிய அம்சங்கள் குறித்த தகவல்கள் ஏற்கனவே வெளியானது.\nஜியோமி எம்.ஐ மிக்ஸ் 3 அறிமுகப்படுத்தும் விழா சீனாவில் அக். 25ல் நடைபெறும் என்று அந்நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிகழ்ச்சி சீனா தலைநகர் பீஜிங்கில் மதியம் 2 மணிக்கு நடைபெற்றது.\nஜியோமி சீனா வலைதளத்தில் இந்நிகழ்ச்சியின் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதன் மூலம் ஜியோமியின் எம்.ஐ மிக்ஸ் 3 போஸ்டர்கள் விளக்கும் போனின் பச்சை மற்றும் நீல வண்ணம் குறித்து அறிந்து கொள்ள முடிந்தது. இதன் பின்புறம் செங்குத்தாக இரட்டை கேமிராக்கள் அமைந்துள்ளன. பின்புறத்தில் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் வசதி உள்ளது. வெளியிடப்பட்ட படங்களில் ஆண்ட்ராய்டு 9.0 பையில் இயங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது யு.எஸ்.பி டைப்-சி போர்ட் போனின் அடிப்பாகத்தில் உள்ளது.\nஜியோமி எம்.ஐ மிக்ஸ் 3 விலை\nஜியோமி எம்ஐ மிக்ஸ் 3 விலை குறித்த தகவல்கள் வதந்திகளாக பரவிவருகின்றன அதன்படி, 6ஜிபி ரேம், 64ஜிபி மெமரி வேரியண்டின் விலை $510 டாலராக, (தோராயமாக ரூ.37,500) இருக்கலாம். 6ஜிபி ரேம், 128ஜிபி மெமரி வேரியண்டின் விலை $555 டாலராக, (ரூ.40,900) இருக்கலாம். 8ஜிபி ரேம், 128ஜிபி மெமரி வேரியண்டின் விலை $600 டாலராக, (ரூ.44,200) இருக்கலாம். 8ஜிபி ரேம், 256ஜிபி மெமரி வேரியண்டின் விலை $645 டாலராக, (ரூ.47,500) இருக்கலாம். மேலும், டாப் ஏண்ட் மாடலான 10ஜிபி ரேம், வேரியண்டின் விலை குறித்து எந்த தகவலும் இதுவரை வரவில்லை.\nஜியோமி எம்.ஐ மிக்ஸ் முக்கியம்சங்கள்\nவதந்திகளின் படி, எம்.ஐ மிக்ஸ் 3 ஆண்ட்ராய்டு 9.0 பையில் இயங்கும் என்று நம்பலாம். அதில், 1080x2340 ஸ்கிரின் அளவு, 19.5:9 அ��்ஸப்ட் ரேஷியோ மற்றும் 10ஜிபி ரேமுடன் 256ஜிபி ஸ்டோரேஜினைக் கொண்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவல்களை ஜியோமி நிறுவன தயாரிப்பு சந்தைப்படுத்துதல் குறித்து அவர்களது இணைய பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.\nஜியோமி எம்.ஐ மிக்ஸில் முன்புறம் இரு கேமிராவும், பின்புறம் இரு கேமிராவும் உள்ளது. 24 மெகா பிக்சல் செல்பி கேமிரா இருக்கும் என்று ஜியோமி நிறுவனத்தினரால் உறுதி செய்யப்பட்டுள்ளது. எம்.ஐ மிக்ஸ் 3ல் 960fps ஸ்லோ-மோ வீடியோ வசதி உள்ளது.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\n‘விவோ S1’ க்ளோபல் வேரியன்ட் அறிமுகம்… முழு தகவல்கள்\nஇன்று வெளியாகிறது எம்.ஐ A3- எதிர்பார்க்கப்படும் விலை, அம்சங்கள்\nரெட்மீ K20, ரெட்மீ K20 ப்ரோ போன் இன்று ரிலீஸ்: விலை & சிறப்பம்சங்கள்\nரெட்மீ K20 ப்ரோ ‘ஸ்பெஷல் எடிஷன்’ போன் இன்று விற்பனைக்கு வருகிறது- விலை மற்றும் பிற விவரம்\nஜூலை 17-ல் அறிமுகமாகிறது 'Mi A3', வெளியான தகவல்கள்\n’ஜியோமி எம்.ஐ மிக்ஸ் 3’ சிறப்பம்சங்கள் மற்றும் முக்கிய தகவல்கள்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nஃபிட்பிட்டின் புதிய ஸ்மார்ட்வாட்ச் \"வெர்சா\" செயல்பாடு எப்படி\niVoomi FitMe ஃபிட்னஸ் Band விமர்சனம்\nஎப்படி இருக்கு விவோ X21… ஓர் அலசல்\n‘விவோ S1’ க்ளோபல் வேரியன்ட் அறிமுகம்… முழு தகவல்கள்\n“5ஜிபி இலவச இணைய சேவை”- மீண்டும் அதிரடியில் இறங்கும் பி.எஸ்.என்.எல்\nடிக் டாக்கிற்கு போட்டியாக சிறந்த அம்சங்களுடன் வருகிறது புதிய ஆப்\nஇன்று வெளியாகிறது எம்.ஐ A3- எதிர்பார்க்கப்படும் விலை, அம்சங்கள்\nரெட்மீ K20, ரெட்மீ K20 ப்ரோ போன் இன்று ரிலீஸ்: விலை & சிறப்பம்சங்கள்\nரெட்மீ K20 ப்ரோ ‘ஸ்பெஷல் எடிஷன்’ போன் இன்று விற்பனைக்கு வருகிறது- விலை மற்றும் பிற விவரம்\nஹவாய் வாட்ச் 'GT ஏக்டிவ்', இந்தியாவில் அறிமுகம்\nஜூலை 17-ல் அறிமுகமாகிறது 'Mi A3', வெளியான தகவல்கள்\nஇந்தியாவில் சந்திர கிரகணம் 2019: நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்\nமிண்டும் விற்பனையில் 'விவோ Z1 Pro': முழு தகவல்கள் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/nannari-sarbath-recipe-in-tamil/", "date_download": "2019-07-17T20:40:56Z", "digest": "sha1:LLFJ3ABYFXASB6VRISG23FF6M63XB7XE", "length": 13675, "nlines": 93, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "உடல் சூட்டை தணிக்கும் இயற்கையான நன்னாரி சர்பத்", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nNannari Sarbath recipe in tamil : நன்னாரி சர்பத் கோடைகாலத்தில் நாம் விரும்பி பருகும் பானங்களில் ஒன்றாகும். கோடை காலம் ஆரம்பிக்கும் பொழுதே நன்னாரி சர்பத் கடைகள் கலை கட்ட ஆரம்பித்து விடும்.நன்னாரி சர்பத் என்பது உண்மையில் நன்னாரி வேரை வைத்து செய்ய கூடிய ஒரு வகை பானம் ஆகும்.ஆனால் இப்பொழுது சுத்தமான நன்னாரி சர்பத் கிடைப்பது அரிதாகி விட்டது.\nகுழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்\nஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.\nசெயற்கை நிறமூட்டிகள் மற்றும் ப்ரெசர்வேடிவ்ஸ் சேர்க்கப்பட்டவை மட்டுமே கிடைக்கின்றன.அவற்றை அருந்தும் பொழுது நன்னாரியினால் கிடைக்கும் நன்மைகள் கிடைக்காது மாறாக இதில் கலந்துள்ள நிறமூட்டிகள் உடலுக்கு தீங்கு விளைவிப்பவை.இப்பொழுது நாம் நன்னாரி வேரை வைத்து இயற்கையான முறையில் சர்பத் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nதோல் நோய்கள் அண்டாமல் தடுக்கும்.\nசெரிமான பிரச்சனைகளை சரி செய்கிறது.\nசிறுநீர் சம்மந்தப்பட்ட பிரச்னைகளுக்கு நல்ல மருந்தாகும்.\nநன்னாரி வேர் – 50 கிராம்\nகற்கண்டு – 200 கிராம்\nலெமன் ஜூஸ்- 1 டீ.ஸ்பூன்\nதண்ணீர் – 3 கப்\nஇதையும் படிங்க: குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவு.\n1.நன்னாரி வேரை நீரில் நன்றாக கழுவவும்.\n2. சுத்தமான துணியால் வேரை நன்றாக துடைத்து எடுக்கவும்.\n3.நன்னாரி வேரை நறுக்கி பிரவுன் நிறப்பகுதி மற்றும் வெள்ளை நிறப்பகுதி இரண்டையும் தனியாக பிரித்து எடுக்கவும். நாம் பிரவுன் நிற பகுதியை மட்டுமே பயன்படுத்தப்போகின்றோம்.வெள்ளை நிற பகுதியை நீக்கி விடவும்.\n4.வேரை சிறுசிறு துண்டுகளாக இடித்து கொள்ளவும்.\n5. 3 கப் தண்ணீரை பானில் ஊற்றி சூடு படுத்தவும்.தண்ணீரில் சிறிது நுரை வந்தவுடன் அடுப்பை அணைக்கவும். நன்னாரி வேரின் பிரவுன் ந���றபாகங்களை தண்ணீரில் போடவும்.\n6.பாத்திரத்தை மூடியால் மூடி 6 மணிநேரம் அல்லது ஒரு நாள் இரவு முழுவதும் அப்படியே வைக்கவும்.\n7.அடுத்த நாள் வேருடன் சேர்த்து தண்ணீரை 5 நிமிடம் சூடு படுத்தவும். சுத்தமான முஸ்லின் துணியால் ஜுஸையும் வேரையும் பிரித்து எடுக்கவும்.\n8.கற்கண்டை ஜுஸுடன் சேர்த்து மிதமான தீயில் சூடாக்கவும்.கற்கண்டு நன்றாக கரைந்து கம்பி பதத்திற்கு வரும்வரை சூடாக்கவும்.\n9.அடுப்பை அணைக்கவும்.லெமன் ஜுஸை அதனுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.நன்றாக ஆறியவுடன் காற்று புகாத சீசாவில் அடைக்கவும்.\n10. 2 முதல் 3 டே.ஸ்பூன் நன்னாரி சர்பத்தை ஒரு டம்ளர் குளிர்ந்த நீருடன் சேர்த்து நன்றாக கலக்கி பரிமாறவும். தேவைப்பட்டால் லெமன் ஜூஸ் சேர்த்து கொள்ளலாம்.\nஇதையும் படிங்க: ஆறு மாத குழந்தைக்கான ஹெல்த்தி ஆர்கானிக் உணவுகள்.\nஇயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட நன்னாரி சர்பத் உடல் சூட்டை தனித்து மேலே கூறப்பட்ட அனைத்து நன்மைகளையும் உடலுக்கு அளிக்கும். முக்கியமாக குழந்தைகளுக்கு ஏற்ற இயற்கையான ஜூஸ்.\nகோடை காலத்தில் குழந்தைகளை பராமரிக்க எளிய வழிகள்\nகோடை காலத்தில் குழந்தைகளின் உடல்நலனை பாதுகாப்பதற்கான டிப்ஸ்\nகுழந்தைகளுக்கான இன்ஸ்டன்ட் தண்டாய் ரெசிபி\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\n7 மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்…\nபிரிவுகள் Select Category அரிசி (15) இனிப்பு (18) இன்ஸ்டன்ட் ஃபுட் மிக்ஸ் (4) உணவு அட்டவனைகள் (11) என் குழந்தைக்கு இதை கொடுக்கலாமா (9) ஓட்ஸ் (5) கஞ்சி (20) கர்ப்பிணிகளுக்கான டிப்ஸ் (2) கிச்சடி (7) கீர்-பாயசம் (3) குழந்தைகளுக்கான பொம்மைகள் (2) கூழ் (19) கேக் (3) கேழ்வரகு (1) கோடை கால உணவுகள் (6) கோடை காலத்தில் குழந்தைகளை காப்பது எப்படி (9) ஓட்ஸ் (5) கஞ்சி (20) கர்ப்பிணிகளுக்கான டிப்ஸ் (2) கிச்சடி (7) கீர்-பாயசம் (3) குழந்தைகளுக்கா��� பொம்மைகள் (2) கூழ் (19) கேக் (3) கேழ்வரகு (1) கோடை கால உணவுகள் (6) கோடை காலத்தில் குழந்தைகளை காப்பது எப்படி (4) கோதுமை (4) சிக்கன் (1) சிறு தானியம் (3) சிற்றுண்டிகள் (11) ஜூஸ் (10) திட உணவு (4) திட உணவுகள் (2) நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் (4) பயணம் (1) பயணம் போது சாப்பிடுவது (7) பாட்டி வைத்தியம் (17) முட்டை வகை உணவு (1) லஞ்ச் பாக்ஸ் (1) லிட்டில் மொப்பெட் ஃபுட்ஸ் (12) லிட்டில் மொப்பெட் ஹார்ட் ஃபவுண்டேஷன் (1) விரல்களால் உண்ணத்தக்கவை (4) ஸூப் (7) ஸ்கின் கேர் (2) ஸ்பெஷல் ரெசிப்பீஸ் (1) ஹெல்த் (3) ஹெல்த் மிக்ஸ் (7) ஹோலி ரெசிப்பீஸ் (1)\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்\n​ரெசிபி இ-புக்கை இலவசமாக பெறுங்கள்:\"குழந்தைகளுக்கு கொடுக்கும் முதல் 50 வகை உணவுகள்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirumarai.com/2014/01/13/3123-%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-07-17T21:18:58Z", "digest": "sha1:QUMUIM7E6HXGIABOZKRZQ34ENP33CZFY", "length": 10890, "nlines": 127, "source_domain": "thirumarai.com", "title": "3:123 ஈழநாடு – திருகோணமலை | தமிழ் மறை", "raw_content": "3:123 ஈழநாடு – திருகோணமலை\nநிரை கழல் அரவம் சிலம்பு ஒலி அலம்பும் நிமலர், நீறு அணி திருமேனி\nவரை கெழு மகள் ஓர் பாகமாப் புணர்ந்த வடிவினர், கொடி அணி விடையர்\nகரை கெழு சந்தும் கார் அகில் பிளவும் அளப்ப(அ)ருங் கன மணி வரன்றி,\nகுரைகடல் ஓதம் நித்திலம் கொழிக்கும் கோணமாமலை அமர்ந்தாரே.\nகடிதுஎன வந்த கரிதனை உரித்து அவ் உரி மேனிமேல் போர்ப்பர்,\nபிடி அன நடையாள் பெய் வளை மடந்தை பிறை நுதலவ ளொடும் உடன்ஆய\nகொடிது எனக் கதறும் குரைகடல் சூழ்ந்து கொள்ள, முன் நித்திலம் சுமந்து,\nகுடிதனை நெருங்கிப் பெருக்கம்ஆய்த் தோன்றும் கோணமாமலை அமர்ந்தாரே.\nபனித்த இளந்திங்கள் பைந்தலை நாகம் படர்சடைமுடிஇடை வைத்தார்,\nகனித்து இளந் துவர்வாய்க் காரிகை பாகம்ஆக முன் கலந்தவர், மதில்மேல்\nதனித்த பேர் உருவ விழித் தழல் நாகம் தாங்கிய மேரு வெஞ்சிலையாக்\nகுனித்தது ஓர் வில்லார்—குரைகடல் சூழ்ந்த கோணமாமலை அமர்ந்தாரே.\nபழித்த இளங் கங்கை சடைஇடை வைத்து, பாங்கு உடை மதனனைப் பொடியா\nவிழித்து, அவன்தேவி வேண்ட, முன் கொடுத்த விமலனார்; கமலம் ஆர் பாதர்\nதெழித்து முன் அரற்றும் செழுங் கடல்-தரளம் செம்பொனும் இப்பிய���ம் சுமந்து,\nகொழித்து, வன் திரைகள் கரைஇடைச் சேர்க்கும் கோணமாமலை அமர்ந்தாரே.\n என்று அடியார் தம் அடி போற்றுஇசைப்பார்கள்\nவாயினும் மனத்தும் மருவி நின்று அகலா மாண்பினர், காண் பலவேடர்,\nநோயிலும் பிணியும் தொழலர்பால் நீக்கி நுழைதரு நூலினர் ஞாலம்\nகோயிலும் சுனையும் கடல்உடன் சூழ்ந்த கோணமாமலை அமர்ந்தாரே.\nபரிந்து நல் மனத்தால் வழிபடும் மாணிதன் உயிர்மேல் வரும் கூற்றைத்\nதிரிந்திடா வண்ணம் உதைத்து, அவற்கு அருளும் செம்மையார்; நம்மை ஆள்உடையார்\nவிரிந்து உயர் மௌவல், மாதவி, புன்னை, வேங்கை, வண் செருந்தி, செண்பகத்தின்,\nகுருந்தொடு, முல்லை, கொடிவிடும் பொழில் சூழ் கோணமாமலை அமர்ந்தாரே.\nஎடுத்தவன் தருக்கை இழித்தவர், விரலால்; ஏத்திட ஆத்தம் ஆம் பேறு\nதொடுத்தவர்; செல்வம் தோன்றிய பிறப்பும் இறப்பு அறியாதவர்; வேள்வி\nதடுத்தவர்; வனப்பால் வைத்தது ஓர் கருணை தன் அருள் பெருமையும் வாழ்வும்\nகொடுத்தவர்; விரும்பும் பெரும் புகழாளர் கோணமாமலை அமர்ந்தாரே.\nஅருவராது ஒரு கை வெண்தலை ஏந்தி; அகம்தொறும் பலிஉடன் புக்க\nபெருவராய் உறையும் நீர்மையர்; சீர்மைப் பெருங்கடல்வண்ணனும், பிரமன்,\nஇருவரும் அறியா வண்ணம் ஒள்எரிஆய் உயர்ந்தவர்; பெயர்ந்த நல் மாற்கும்\nகுருவராய் நின்றார், குரைகழல் வணங்க; கோணமாமலை அமர்ந்தாரே.\nநின்று உணும் சமணும், இருந்து உணும் தேரும், நெறிஅலாதன புறம்கூற,\nவென்று நஞ்சு உண்ணும் பரிசினர்; ஒருபால் மெல்லியலொடும் உடன்ஆகி\nதுன்றும் ஒண் பௌவம் மவ்வலும் சூழ்ந்து தாழ்ந்து உறு திரைபல மோதிக்\nகுன்றும் ஒண் கானல் வாசம் வந்து உலவும் கோணமாமலை அமர்ந்தாரே.\nகுற்றம்இலாதார் குரைகடல் சூழ்ந்த கோணமாமலை அமர்ந்தாரை,\nகற்று உணர் கேள்விக் காழியர்பெருமான் கருத்து உடை ஞானசம்பந்தன்\nஉற்ற செந்தமிழ் ஆர் மாலைஈர்-ஐந்தும் உரைப்பவர், கேட்பவர், உயர்ந்தோர்\nசுற்றமும் ஆகித் தொல்வினை அடையார்; தோன்றுவர், வான்இடைப் பொலிந்தே.\nPosted in: சம்பந்தர்Permalinkபின்னூட்டமொன்றை இடுக\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nகாரைக்கால் அம்மை [புனிதவதி] புராணம்\nதிருநாளைப்போவர் நாயனார் [நந்தன்] புராணம்\nதொண்டர் (பெரிய) புராணம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirumarai.com/2014/02/19/thiruvisaipaa-5/", "date_download": "2019-07-17T21:22:43Z", "digest": "sha1:DR4UZRSTRWCUDHZLMYUKWDECDBOC7JBG", "length": 12750, "nlines": 187, "source_domain": "thirumarai.com", "title": "சேந்தனார் திருவிசைப்பா; திருவீழிமிழலை : ஏக நயகனை இமையவர்க்கு அரசை! | தமிழ் மறை", "raw_content": "சேந்தனார் திருவிசைப்பா; திருவீழிமிழலை : ஏக நயகனை இமையவர்க்கு அரசை\n46. ஏக நயகனை இமையவர்க்(கு) அரசை\nபோகநா யகனைப் புயல்வணற்(கு) அருளிப்\nமேகநா யகனை மிகுதிரு வீழி\nயோகநா யகனை அன்றிமற் றொன்றும்\n47. கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக்\nமற்றவர் அறியா மாணிக்க மலையை\nசெற்றவர் புரங்கள் செற்றஎஞ் சிவனைத்\nகொற்றவன் தன்னைக் கண்டுகண்(டு) உள்ளம்\n48. மண்டலத்து ஒளியை விலக்கியான் நுகர்ந்த\nபண்டலர் அயன்மாற்(கு) அரிதுமாய் அடியார்க்(கு)\nவிண்டலர் மலர்வாய் வேரிவார் பொழில்சூழ்\nகொண்டலங் கண்டத்(து) எம்குரு மணியைக்\n49. தன்னடி நிழற்கீழ் என்னையும் தகைத்த\nஎன்னிடைக் கமலம் மூன்றினுள் தோன்றி\nமின்னெடுங் கடலுள் வெள்ளத்தை வீழி\nபொன்னடிக்(கு) அடிமை புக்கினிப் போக\n50. இத்தெய்வ நெறிநன் றென்(று)இருள் மாயப்\nபொய்த்தெய்வ நெறிநான் புகாவகை புரிந்த\nமெய்த் தெய்வ நெறிநாண் மறையவர் வீழி\nஅத்தெய்வ நெறியிற் சிவமால(து) அவமும்\n51. அக்கனா அனைய செல்வமே சிந்தித்(து)\nபுக்கிடா வண்ணம் காத்தெனை ஆண்ட\nதிக்கெலாம் குலவும் புகழ்த்திரு வீழி\nபுக்குநிற் பவர்தம் பொன்னடிக் கமலப்\n52. கங்கைநீர் அரிசிற் கரையிரு மருங்கும்\nதிங்கள்நேர் தீண்ட நீண்டமா ளிகைசூழ்\nதங்குசீர்ச் செல்வத் தெய்வத்தான் தோன்றி\nமங்கையோர் பாகத்(து) என்னரு மருந்தை\n53. ஆயிரம் கமலம் ஞாயி(று)ஆ யிரம்முக்\nபாயிருங் கங்கை பனிநிலாக் கரந்த\nவேயிருந் தோளி உமைமண வாளன்\nபோயிருந் தேயும் போற்றுவார் கழல்கள்\n54. எண்ணில்பல் கோடி சேவடி முடிகள்\nஎண்ணில்பல் கோடி திருவுரு நாமம்\nஎண்ணில்பல் கோடி எல்லைக்(கு)அப் பாலாய்\nஎண்ணில்பல் கோடி குணத்தர்ஏர் வீழி\n55. தக்கன்வெங் கதிரோன் சலந்தரன் பிரமன்\nமிக்கநெஞ்(சு) அரக்கன் புரம்கரி கருடன்\nதிக்கெலாம் நிறைந்த புகழ்த்திரு வீழி\nபுக்கிருந் தவர்தம் பொன்னடிக் கமலப்\n56. உளங்கொள மதுரக் கதிர்விரித்(து) உயிர்மேல்\nவளங்கிளர் நதியும் மதியமும் சூடி\nவிளங்கொளி வீழி மிழலைவேந் தேயென்(று)\nகளங்கொள அழைத்தால் பிழைக்குமோ அடியேன்\n57. பாடலங் காரப் பரிசில்கா(சு) அருளிப்\nநீடலங் காரத்(து) எம்பெரு மக்கள்\nவேடலங் காரக் கோலத்தின் அமுதைத்\nகேடிலங் கீர்த்திக் கனககற் பகத்தைக்\nPosted in: ஒன்பதாம் திருமுறைPermalinkபின்னூட்டமொன்றை இடுக\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n← திருவிசைப்பா; திருமாளிகைத் தேவர் : தில்லை வாணன்\nசேந்தனார் திருவிசைப்பா; ஆவடுதுறை : பொய்யாத வேதியர் \nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nகாரைக்கால் அம்மை [புனிதவதி] புராணம்\nதிருநாளைப்போவர் நாயனார் [நந்தன்] புராணம்\nதொண்டர் (பெரிய) புராணம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2018/12/B.Sc-Agri-WUSL.html", "date_download": "2019-07-17T21:18:52Z", "digest": "sha1:BF2N6KKO7RXGOXXGNI2ZLJZVRGIKXJ6N", "length": 6691, "nlines": 99, "source_domain": "www.manavarulagam.net", "title": "விவசாய டிப்ளோமாதாரிகளுக்கான பட்டப்படிப்பு கற்கைநெறி - இலங்கை வயம்ப பல்கலைக்கழகம் (WUSL) - மாணவர் உலகம்", "raw_content": "\nHome / Government Courses / விவசாய டிப்ளோமாதாரிகளுக்கான பட்டப்படிப்பு கற்கைநெறி - இலங்கை வயம்ப பல்கலைக்கழகம் (WUSL)\nவிவசாய டிப்ளோமாதாரிகளுக்கான பட்டப்படிப்பு கற்கைநெறி - இலங்கை வயம்ப பல்கலைக்கழகம் (WUSL)\nஇலங்கை வயம்ப பல்கலைக்கழகம் நடாத்தும் பின்வரும் கற்கைநெறிக்கு/களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nவிவசாய டிப்ளோமாதாரிகளுக்கான பட்டப்படிப்பு கற்கைநெறி.\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 2018.12.20\nவிவசாய டிப்ளோமாதாரிகளுக்கான பட்டப்படிப்பு கற்கைநெறி - இலங்கை வயம்ப பல்கலைக்கழகம் (WUSL) Reviewed by மாணவர் உலகம் on December 09, 2018 Rating: 5\nOffice Aide, Clerk, Computer Operator - மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு\nமாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. Job Vacancies / ப...\nமுகாமைத்துவ உதவியாளர், கள உத்தியோகத்தர், சாரதி - தேயிலை ஆராய்ச்சி சபை (Tea Research Board)\nதேயிலை ஆராய்ச்சி சபையில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. Job Vacancies / பதவி வெற்றிடங்கள்: - ...\nபதவி வெற்றிடங்கள் - இலங்கை வயம்ப பல்கலைக்கழகம் (WUSL)\nஇலங்கை வயம்ப பல்கலைக்கழகத்தில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. Job Vacancies / பதவி வெற்றிடங்கள்...\nஅறிமுகம் - துப்பறிவாளர் நேசமணி கதைகள் | Nesamani Stories (Introduction)\nஅற��முகம் துப்பறிவாளர் நேசமணி (மற்றும் Dr சுந்தரம்) கதைகள்.. துப்பறிவாளர் நேசமணி மற்றும் Dr சுந்தரம் இருவரும் இந்தியாவில் ...\nமுகாமைத்துவ உதவியாளர் | Management Assistant (Accounts, Audit) - தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை\nதேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. Job Vacancies / பதவி வெற்...\nஎமது பதிவுகளை உடனுக்குடன் SMS வழியாக இலவசமாகப் பெற்றுக்கொள்ள:\nஎன type செய்து 40404 எனும் இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2013/05/maalai-pozhuthin-mayakathile-bagya.html", "date_download": "2019-07-17T20:31:34Z", "digest": "sha1:J2MM5GYGR4GK3C6POK3JV35QVYEMNT63", "length": 8813, "nlines": 242, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Maalai Pozhuthin Mayakathile - Bagya Lakshmi", "raw_content": "\nமாலை பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி\nமாலை பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி\nமனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி\nகாரணம் ஏன் தோழி ஆ ஆ ஆ\nமாலை பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி\nஇன்பம் சிலநாள் துன்பம் சிலநாள் என்றவர் யார் தோழி\nஇன்பம் கனவில் துன்பம் எதிரில் காண்பது ஏன் தோழி\nகாண்பது ஏன் தோழி ஆ ஆ ஆ\nமாலை பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி\nமணமுடித்தவர் போல் அருகினிலே ஓர் வடிவு கண்டேன் தோழி\nமங்கை என் கையில் குங்குமம் தந்தார் மாலை இட்டார் தோழி\nவழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில் சாய்ந்துவிட்டேன் தோழி\nஅவர் மறவேன் மறவேன் என்றார் உடனே\nமறந்து விட்டார் தோழி,பறந்து விட்டார் தோழி ஆ ஆ ஆ\nமாலை பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி\nகனவில் வந்தவர் யாரென கேட்டேன் கணவர் என்றார் தோழி\nகணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும் பிரிந்தது ஏன் தோழி\nஇளமை எல்லாம் வெறும் கனவு மயம் இதில் மறைந்தது சில காலம்\nதெளிவும் அறியாது முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம்\nமயங்குது எதிர்காலம் ஆ ஆ ஆ\nமாலை பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி\nமனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி\nகாரணம் ஏன் தோழி ஆ ஆ ஆ\nமாலை பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி\nபடம் : பாக்யலக்ஷ்மி (1961)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/209000?ref=archive-feed", "date_download": "2019-07-17T20:38:21Z", "digest": "sha1:HA2R7MSSY6MZHDXM4MQOQE3IZ3VHFJV6", "length": 12485, "nlines": 157, "source_domain": "www.tamilwin.com", "title": "சர்வதேசம் கண்டு கொள்ள வில்லை என்றால் ஐந்து பிள்ளைகளுடன் நஞ்சருந்துவேன்! அஜந்தனின் மனைவி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசர்வதேசம் கண்டு கொள்ள வில்லை என்றால் ஐந்து பிள்ளைகளுடன் நஞ்சருந்துவேன்\nகணவரின் விடுதலை குறித்து சர்வதேசம் கவனத்தில் கொள்ள வில்லை என்றால் எனது ஐந்து பிள்ளைகளுடன் நான் நஞ்சருந்தும் நிலையே ஏற்படும் சிறையில் வைக்கப்பட்டுள்ள தேசத்தின் வேர்கள் அமைப்பின் முன்னாள் போராளி அஜந்தனின் மனைவி தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nதொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,\nஅண்மையில் மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வலையறவு பொலிஸ் சோதனைச்சாவடியில் இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தினால் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.\nஇச்சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறி தேசத்தின் வேர்கள் அமைப்பின் முன்னாள் போராளி இராசகுமார் என அழைக்கப்படும் அஜந்தன் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரினால் கைது செய்யப்பட்டார்.\nஇந்நிலையில் விசாரணையின் அடிப்படையில் ஜனாதிபதியின் விசேட அனுமதியின் பேரில் 90 நாட்கள் பொலிஸ் தடுப்பு விசாரணை முன்னெடுக்கப்பட்டது.\n90 நாட்கள் கடந்த 04.03.2019 ஆம் திகதி முடிவடைந்த நிலையில் விடுதலை செய்யப்படவில்லை.\nஎனது கணவனை இந்த கொலைச்சம்பவத்துடன் தொடர்பு என கூறி கைது தெய்தனர். ஆனால் அவர் ஒரு நிரபராதி 90 நாட்கள் தடுத்து விசாரிப்பதற்கு ஜனாதிபதி உத்தரவுக்கடிதம் பிறப்பிக்கப்பட்டிருந்தது.\nஅதனடிப்படையில் கடந்த 04.03.2019 ஆம் திகதி முடிவடைந்த நிலையில் விடுதலை செய்யப்படவில்லை 05 ஆம் திகதி நீதிமன்றில் பாரப்படுத்துவதாக கூறினர். ஆனால் அவரை அங்கு கொண்டுவரவில்லை.\nஅன்றைய தினம் கூறினர் மீண்டும் ஒருமாத கால��்பகுதி தடுப்பு விசாரணைக்கான காலக்கெடு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, 90 நாட்கள் தடுப்பு விசாரணையின் போது கடிதம் மூலமாக அறிவித்திருந்தனர்.\nஆனால் இம்முறை எழுத்துமூலமாக கொடுக்கவில்லை. தற்போது எனது கணவரை கொழும்புக்கு கொண்டு சென்றுள்ளதாக கூறுகின்றனர்.\nஇது தொடர்பாக நான் மனித உரிமை ஆணைக்குழு, செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றிடம் அறிவித்துள்ளேன். அவர்கள் இதற்குரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர்.\nஆனால் எந்த பிழையும் செய்யாத எனது கணவரை மீண்டும் தடுப்புக்காவலில் வைத்திருந்தால் நானும் எமது ஐந்து பிள்ளைகளும் ஜனாதிபதி அலுவலகம் அல்லது பொலிஸ் நிலையத்தின் முன்பாக நஞ்சருந்தும் நிலை ஏற்படும்.\nகுற்றவாளி தண்டிக்கப்பட்ட வேண்டும் நிரபராதி விடுவிக்கப்பட்ட வேண்டும் எனது கணவர் வெளியில் இருந்த நேரம் அவரை வேலைக்காக பயன்படுத்தியவர்கள் நினைத்திருந்தால் அவரை விடுதலை செய்ய முயற்சி எடுத்திருக்கலாம். ஆனால், இப்போது அவர்கள் அனைவரும் கைவிட்டுள்ளனர்.\nஆகையினால் எனது கணவரின் விடுதலை குறித்து சர்வதேசமும் கவனத்தில் கொள்ள வேண்டும். இல்லையேல் எனது ஐந்து பிள்ளைகளுடன் நஞ்சருந்தும் நிலையே ஏற்படும் என அஜந்தனின் மனைவி கே. செல்வராணி கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/60273", "date_download": "2019-07-17T20:56:10Z", "digest": "sha1:XXZQRYRXEBYHEV7K4D4GICS7NHBYONPB", "length": 23718, "nlines": 111, "source_domain": "www.virakesari.lk", "title": "2050 ஆம் ஆண்டில் சவால்களுக்கு முகம் கொடுக்க நீங்கள் தயாரா ? | Virakesari.lk", "raw_content": "\nஇன்றையப் போட்டியிலும் தோற்ற இலங்கை\nமீனவர்களின் உரிமையை பாதுகாப்போம் ; மட்டக்களப்பில் சுவரோட்டிகள்\nறுகுணு பல்கலை.யின் புதிய வேந்தராக அக்குரட்டியே நந்த தேரர்\nஎவன்கார்ட் விவகாரம் ; உயர் அதிகாரிகள் இருவரை 19 ஆம் திகதிக்கு முன் கைதுசெய்யுமாறு உத்தரவு\nஇலங்கை அணியின் அனைத்து பயிற்சியாளர்களையும் பதவி விலகுமாறு பணிப்பு\nஒன்­று­கூடி உரிமைக் குரல் எழுப்­பிய தமிழ் மக்கள் - கன்னியாவில் நடந்ததென்ன \nசெல்பியால் வந்த வினை ; கடலில் விழுந்த இளைஞர்கள், இருவர் மீட்பு - இருவர் மாயம்\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nவீடொன்றிலிருந்து ஒரு தொகை டெட்டனேட்டர்கள் மீட்பு ; நால்வர் கைது\n2050 ஆம் ஆண்டில் சவால்களுக்கு முகம் கொடுக்க நீங்கள் தயாரா \n2050 ஆம் ஆண்டில் சவால்களுக்கு முகம் கொடுக்க நீங்கள் தயாரா \nமக்கள் தொகை அதிகரிப்பானது இயற்கைக்கும் மனிதனின் அத்தியாவசிய தேவைகளுக்கும் சவால்விடும் வகையில் வளர்ந்து வருகின்றது. இதன் காரணமாக உலகம் அழிவை நோக்கிப் பயணிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஉலக மக்கள் தொகை வளர்ச்சி ஆண்டுக்கு 1.07 வீதமாக ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 82 மில்லியன் மக்கள் உலகில் அதிகரிக்கின்றனர்.\nஉலகமக்கள் தொகை அதிகரிப்பின் வரைபை நோக்கும் போது, மனிதனின் அறிவியல் புரட்சிக்குபிற்பட்ட காலப்பகுதியில் வளர்ச்சி வீதத்தில் கணிசமாக அதிகரித்திருப்பதை காணலாம். சனத்தொகையானது அறிவியல் ரீதியாக நோய்களுக்கு எதிராக போராடி தமது எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்ட போதும் நீர், வாழ்விடம், வாழ்வாதாரம் போன்ற அடிப்படைத் தேவைகளுக்காக முட்டி மோதிக்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இந்நிலை தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உலக மக்கள் தொகை தினம், ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தினால் கொண்டாடப்பட்டு வருகிறது.\n1986 ஆம் ஆண்டில் இதே நாளிலேயே உலக மக்கள் தொகை ஐந்து பில்லியனைத் தாண்டியது. அதனையடுத்து 1987 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் 11 ஆம் திகதி உலகமக்கள் தொகை அனுஷ்டிக்கப்படுகின்றது.\n2050 ஆம் ஆண்டில் உலக சனத்தொகை 10 பில்லியனை அண்மிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு காலகட்டத்தில் உலக சனத்தொகை வளர்ச்சிபற்றி பேசிய நாடுகள் இன்று அதனைக் கட்டுப்படுத்தும் வழிகளை நடைமுறைப்படுத்துவதைக் கட்டாயமாக்கி உள்ளன. இவற்றுக்குக் காரணம் 2050 களில் உலகம் எதிர்கொள்ள உள்ள சிக்கல்களே ஆகும்.\nஉலக சனத்தொகையில் மிகப்பெறிய பகுதி ஆசியாவிற்கானது. இதில் இந்தியாவின் ம��்கள் தொகை 1.327 பில்லியனாக உள்ளது, இது உலக மக்கள் தொகையில் சுமார் 17.5 வீதமாகும். அத்துடன் உலக மக்கள்தொகையில் 30 வீதம் தேவையற்ற மற்றும் தற்செயலான கர்ப்பங்களால் ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nவளரும் மக்கள்தொகை, அருகிச்செல்லும் இயற்கை வளங்கள், எரிசக்தி மற்றும் உணவுப்பற்றாக்குறை ஆகியவை 2030 ஆம் ஆண்டில் \"பூரணமான புயலை\" உருவாக்கும் என்று ஐக்கி இராச்சியத்தின் முதன்மை விஞ்ஞானி எச்சரித்துள்ளார். அவர் தமது பதிவில் உலகின் உணவு கையிருப்பு அடுத்துவரும் 50 வருடங்களுக்கும் போதியதாக இல்லை எனும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். அத்துடன் 2030 ஆம் ஆண்டிற்குள் உலகின் உணவு மற்றும் நீர் தேவை 50 வீத அதிகரிப்பைக் காட்டும் எனக் கூறியுள்ளார்.\nஇவற்றோடு இன்று சுற்றுச் சூழல் மாசடைவும் இணைந்துள்ளது. வறுமை, வேலையின்மை, அடிப்படைச் சுகாதார வசதியின்மை. சுற்றுச்சூழல் கேடு, தண்ணீர்ப் பஞ்சம் போன்றவற்றிலிருந்து வன்முறை, கொலை, கொள்ளை வரையிலாக அனைத்தும் அளவுக்கதிமான மக்கள் தொகைப்பெருக்கத்தின் பக்க விளைவுகளே\nஉலகம் 2050 ஆம் ஆண்டுகளில் 2.3 பில்லியின் மக்கள் அதிகரிப்பைச் சந்திக்கும் அதேவேளை அவர்களுக்கு உணவளிப்பதற்காக 70 வீத உணவை உலகம் உற்பத்தி செய்ய வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாயக் கழகம் கூறுகிறது.\nஉலகின் ஊட்டச்சத்து பற்றாக்குறையானது 1995 ஆம் ஆண்டில் 832 மில்லியனக இருந்து 2007 ஆம் ஆண்டில் 923 மில்லியனுக்கு உயர்ந்துள்ளது. அண்மைக்கால மதிப்பீட்டின்படி இந்த தொகையானது, 2009 ஆம் ஆண்டில் 1.2 மில்லியனுக்கு மேலும் அதிகரித்திருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளது.\n2009 ஜூன் மாதம் இடம்பெற்ற ஜி.8 நாடுகளின் மாநாட்டின் ஒரு பகுதியான “உலக வருமையும் பற்றாக்குறையும்” என்ற அமர்வில் கலந்து கொண்டு பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் ஜொசெர்சின் கூறியதாவது,\nஉலகில் ஆறு பேரில் ஒருவர் பசிக்கொடுமைக்கு உள்ளாகின்றனர். உலகில் 6 விநாடிகளுக்கு ஒரு குழந்தை போதிய சத்துணவின்மையினால் இறக்கின்றது. ஆபிரிக்க நாடுகள்தான் இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இது போன்ற நிலை கடந்த 20ஆண்டுகளில் எப்போதும் இருந்ததில்லை. இதே நிலை நீடித்தால் பட்டினிச்சாவு ஆபத்து ஏற்படும். மனிதாபிமான அவலத்தின் விளிம்பில் உலகம் உள்ளது. இதனை எதிர்கொள்ள முழுமையாக நன்கொடைகளையே நம்பியுள்ளோம் என குறிப்பிட்டிருந்தார்.\n20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் 200 கோடிக்கும் குறைவாக இருந்த மக்கள் தொகை 2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் 31 ஆம் திகதி 700 கோடியைத் தொட்டுவிட்டது. இவ்வாறு உலகளாவிய ரீதியில் அதிகரித்துச் செல்லும் மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்சியாக ஐக்கிய நாடுகள் வளர்ச்சிக் திட்டத்தினால் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. மேலும் ஐ.நா. சனத்தொகை நிதியத்தினால் (UNFPA) இவ்வாண்டின் தொனிப்பொருளாக “ நிறைவு செய்யப்படாத வணிக அலுவல்கள் மீது கவனம் செலுத்துதல்” என்பதனை பிரகடனப்படுத்தியுள்ளது.\nசனத்தொகை அதிகரிப்பின் தாக்கமானது ஒரு சிறிய குடும்பத்தில் இருந்தே ஆரம்பமாகின்றது. எனவே இதற்கான தீர்வை ஒவ்வொரு நாடும் அங்கிருந்தே ஆரம்பிக்க வேண்டும்.பல குடும்பங்கள் போதிய வருமானம், வாழ்விட பற்றாக்குறை அடிப்படை தேவைக்குறைப்பாடுகளுடன் வாழ்கின்றனர். இந்த சூழலில் குடும்பக்கட்டுப்பாடு பற்றிய போதிய அறிவின்மையால் குடும்பத்தைச் சரியான கட்டுக்கோப்பில் பேணுவதற்குத் தவறுகின்றனர்.\nஇந்தியா போன்ற நாடுகள் தமது வளங்களுக்கும் அதிகமாக சனத்தொகையை கொண்டுள்ளது. எனவே தனிநபரின் தேவைகளை பூர்த்தி செய்வது பெரும் சவாலாக உள்ளது. எனவே, ஒவ்வொரு தனிமனிதனும் மக்கள் தொகை கட்டுப்பாட்டின் அவசியத்தைப் புரிந்துகொள்வது அவசியமாகின்றது.\nஇலங்கையை பொருத்தமட்டில் இரு பல்லின மக்கள் ஒன்றாக வாழும் நாடாகும். 2018 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டின்படி. இலங்கையின் மக்கள் தொகை 20, 950,041 ஆவதுடன் பிறப்பு விகிதம் 14.8 ஆகவும் இறப்பு விகிதம் 6.3 ஆகவும் காணப்பட்டது.\nஎதிர்நோக்கவுள்ள ஊட்டச்சத்து பற்றாக்குறைக்கு எதிராகச் செயற்பட தமக்கு தேவையான உணவைத் தாமே உற்பத்தி செய்து கொள்ளும் நிலைக்கு மனிதன் மாற வேண்டும். அத்துடன் இயற்கை வளங்களைப் பாதுகாத்து சனத்தொகை வளர்ச்சியையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதன் மூலம் மட்டுமே மனித இனத்தின் நிலவுகையை உலகில் நீடிக்க முடியும்.\nஉலக மக்கள் தொகை ஐக்கிய நாடுகள் World Population United Nations\nஎட்­டாக்­க­னி­யாக உள்ள அர­சியல் தீர்வை இன்னும் இரண்டு வரு­டங்­க­ளுக்குள் எட்­டி­விட முடியும் என்ற பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் அறி­விப்பு, சில­ருக்கு காதில் தேன் வந்து பாய்ந்­தது போன்ற உணர்வை ஏற்­ப­டுத்தி இருக்­க லாம்.\n2019-07-17 11:57:25 அரசியல் தீர்வு பிரதமர் ரணில் வடக்கு\nதமிழீழத்தை அமைப்பதற்கான செயற்திட்டம் ஒன்று இந்திரா காந்தியிடம் இருந்தது - வைகோ தகவல்\nமுன்னாள் இந்திய பிரதமர் திருமதி இந்திரா காந்தியிடம் இலங்கையில் தமிழ் ஈழத்தை உருவாக்குவதற்கான செயற்திட்டம் ஒன்று இருந்தது என்று கூறியிருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ, இராணுவ ரீதியாக தலையிட்டால் மலையகத்தில் வாழ்கின்ற தமிழ் தோட்டத்தொழிலாளர்கள் ஆபத்தில் சிக்க நேரிடும் என்று அவர் தன்னிடம் கூறியதாக தெரிவித்திருக்கிறார்.\n2019-07-15 14:59:49 தமிழீழ விடுதலைப்புலிகள் வைகோ இந்திரா காந்தி\n\"விக்கியின் நிபந்தனையே கூட்டைக் குழப்புகிறது\": கஜேந்­தி­ர­குமார் பிரத்தியேக செவ்வி\nஈ.பி.ஆர்.எல்.எப்பை விட்டு மாற்று அணியை அமைக்க முடியாது என்று நீதியரசர் விக்னேஸ்வரன் கொண்டிருக்கும் கடுமையான நிபந்தனையே கொள்கை ரீதியான கூட்டு அமைவதை குழப்புகிறது என்கிறார் தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியின் தலைவர் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம்.\n2019-07-15 13:32:58 தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணி கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம். தமிழ் மக்­க­ள்\nஜனாதிபதியின் பதவிக்கால நீடிப்பு முயற்சி\nஒரு பதவிக்கால ஜனாதிபதி என்று தன்னை பிரகடனம் செய்துகொண்டு பதவிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்னொரு பதவிக்காலத்துக்கு ஆட்சியதிகாரத்தில் இருக்கவேண்டும் என்ற வேட்கையில் கடைப்பிடிக்கின்ற அண்மைக்கால அணுகுமுறைகளும் முன்னெடுக்கின்ற செயற்பாடுகளும் இன்று ஆட்சிமுறையில் காணக்கூடியதாக இருக்கின்ற குளறுபடிகளும் கெல்லாம் முக்கிய காரணங்களாக அமைகின்றன.\n2019-07-15 10:21:25 ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன பதவிக்காலம்\n21/4 தாக்­கு­தல்கள் இடம்­பெற்று மூன்று மாதங்­க­ளா­கியும், இந்த தாக்­கு­தல்­களின்- அடி, முடியைத் தேடும் முயற்­சிகள் தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றன.\n2019-07-14 16:51:09 மூன்று மாதங்­கள் அம்­பாந்­தோட்­டை பாது­காப்பு\nஎவன்கார்ட் விவகாரம் ; உயர் அதிகாரிகள் இருவரை 19 ஆம் திகதிக்கு முன் கைதுசெய்யுமாறு உத்தரவு\nஇலங்கை அணியின் அனைத்து பயிற்சியாளர்களையும் பதவி விலகுமாறு பணிப்பு\nஇந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்��ு மஹேல விண்ணப்பம்\nநல்லிணக்கம் தொடர்பில் கொழும்பில் கருத்துரைக்கும் கிழக்கு அரசியல்வாதிகள் : ஞானசார\nகூட்டமைப்பின் அத்திவாரத்திலேயே அரசாங்கம் இயங்குகின்றது : வியாழேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525402.30/wet/CC-MAIN-20190717201828-20190717223828-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}